கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.08.12

Page 1
NATION
sae sẽ |- "No sae |E. |- sae |- |- No. |- |- slae Z |- : |-
III.R.A.
Registered
|NA
 

LIGUSLI RICO PIETETT ஆக12-18, 2001
20
O
Lidi
! ! ! -
3
SICQUISIG

Page 2
Mí fleft['pggi Egils
கடுந்தவம் புரிந்தான் பக்தன், அது கண்டு மகிழ்ந்து அவன் முன்தோன்றிய கடவுள் 'பக்தா உன் தவத்திற்கு மெச்சினேன். நீ வேண்டும் வரம் கேள்" என்றார். இந்த உலகில் எனக்கு விரோதிகளே இருக்கக்கூடாது என்
அவரிடத்தே Guara i i;
முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள என் எதிரிகளை எல்லாம் பெண்க அழிக்க வேண்டும்" என்று வரம் கேட்டான் "அப்படியே ஆகட்டும் வினவப்பட்ட என்று புன்முறுவல் பூத்தபடி மறைந்தார் கடவுள் శ్లో கணவன த60
அடுத்த வினாடி ஒரு மயில் பறந்து வந்து பக்தனின் மார்பின் தில் ஆழ்த்து மீது கொத்தியது. பக்தன் நிலை குலைந்து கீழே விழுந்தான். I தன்னை விட்
அடுத்த தாக்குதலுக்குள் மீண்டும் கடவுளை அழைத்தான் "இறைவா, நான் எதிரிகளை களையும் கு அல்லவா அழிக்கச்சொன்னேன். மயில் என்னை அல்லவா தாக்குகிறது. தங்கள் குறி மேலும் தெ
தவறிவிட்டதா? என்று அலறினான். பாடுபட்டு
"உன் நல்வாழ்விற்குத் தடையாக உள்ள உன் எதிரிகளை அழிக்கும்படி நீதானே நோக்கும்பே கேட்டாய் பிறரைத் தாக்க வேண்டும் என்று நினைக்கும் உன் மனம்தான் உன் முதல்முறையில் எதிரி, அதுதான் உன் முன்னேற்றத்திற்குத் தடை அதனால்தான் மயில் மனம் இருக்கும் வைன் வர் மார்பைக் கொத்தியது. இதைக் கேட்ட பக்தனுக்கு அப்போதுதான் ஞானம் பிறந்தது துன்பங்கள்
ரீ குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி போன்றவற்ை
LSLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S L பதில் க
ju ésle
'வின் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்குப் பின் செல்கிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்"
(Տարօնոց 10: 27, 28
"மனிதனுடைய வாழ்க்கை பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷ மாயிருந்தாலும், அதன் மேன்மையாது வருத்தமும் சஞ்சலமுமே அது சீக்கிரமாய் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்" என்று சங்கீதக்காரன் 900ல் கூறுவதைப் பார்க்கிறோம் மனுஷனுடைய ஆயுசு நாட்கள் முடிந்து தமக்கு மரணம் நேரிடுமானால் எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணுகிறார்கள். ஆனால் மரண நாளானது நித்திய வாழ்வுக்கு ஆரம்ப நாளாகும்.
இந்த நித்திய வாழ்க்கையில் மனிதன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய மோட்ச வாழ்வை அல்லது என்றும் வேதனைப்படுகிற நரக வாழ்வை அடைகிறான்.இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு நித்திய மோட்ச வாழ்க்கையை வாக்குப் பண்ணியிருக்கிறார்.
ஆகவே நம்முடைய செய்கைக்குத் தக்கதாக நித்திய மோட்ச வாழ்வையோ அல்லது நரக வாழ்வையோ வெறுவோம்.
தி தேவபாலன், மட்டுநகள்
கவிதைப் Gurle gQsuo - 417
பரிசுக்குரிய கவிதை
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய
SLib 2.6ñGM Guany Libligóg6ñGT
Guillud E55 GIUGuig 256 langó 856
வையுங்கள் அனுப்பப்
BITGoot U விலையேற்றம் தினமுரசு வாரப SIS LITIDLIDTULI - படமெடுக்க கேட்டுப்பார்! நாளைய கஞ்சிக்கு நாமே bе бо6рт (Біші வணிடிடம் கேட்டுப்பார் GLIITUSI. P_Groo! மரத்துக்கு மரம் မျိုးါး” ...” GILDEGGE ஓடிவிடு! YAN
BILD 9. SI'? குரங்கிடம் கேட்டுப்பா
உண்ண உணவின்றி j, q, if எஸ் ஆனந்தசேகரன்- "" , , : A hL-9ih()
இரத்தினபுரி உழன்றுக் கொண்டிருக்கின்றனர். தாவுதல் பற்றி இயலாமை / 2) GITGI Pool) . அரசியல்வாதியிடம் சே பாய்ச்சல் போடும் எங்களுக்கு "20 யாழினிஇன்றைய ai எதிர் நீச்சல் ஓடிவிடு! அழிவுப் LITI போடத் தெரியவில்லை i.e. As Gulf ழிவின் பாை நாங்களும் மூழ்கிவிட்டோம் மதுவுக்குள் ബt| சந்தேகத்தின் Guflóð 이 If it, idir oifil ó oiriú éilira, உள்ளே தள்ளி விடுவார்கள் LDGOTIDIGICU) LIDIT i ஆர். அஸ்மரா-புத்தளம் செல்வி. அ. கவிதா-பசறை LDJI - . . . 9ᏏᏠᏛᎼᎢᏧ5Ꭿl6ᎣᎢ Ꭿ! ஆட்சி புரிவாயா? arcuito | *alofað . မျိုး၂မျို၊ ၅။ ၈။ குரங்காரே! LD(nT)g5I ! மனித உடை "..." தெலோஜனாஉன்னில் இருந்து உயிரே. அணிவித்து M மந்திய பிறந்த மனிதன் உனையன்றி வழிபாட்டுக்குரிய வாழ விடவில்லையே மாண்பு 1 யுத்தத்தினால் அழிந்து துணையுமில்லை. | "I' என்ற தாழ்ந்து
இனி உனக்கு ஏதும் இழிநிலைக்கு வருத்தத்தில் வாடுதோ மந்தி வா மனிதனின் இடத்தில் இணையுமில்லை. இழுத்துச் குரங்கு மனிதனை நிதான் இருந்து ஜகோடீஸ்வரன்-செல்லாதீர்! சு புருஷோத்மன்2, f follur கொழும்பு அசந்தியாகோ-கண்டி அக்கரைப்பற்று.
ஜெலக்கி-பெரியகல்லாறு =
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
29.07.2001 முரசில் இரா. பத்மநாதன் அவர்கள் எழுதிய சிவாஜியின் கட்டளையை மீறியமைக்கான தண்டனை கட்டுரை படித்தோம்.
நடிப்புலகின் சிகரமாகத் திகழ்ந்த சிவாஜி கணேசன் அவர்களின் கலைத்துறை வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட எடுத்து விளக்கிய இராபத்மநாதன் அவருக்கு எமது நன்றி மேலும் கவிதாவின் துணை சிறுகதை உள்ளத்தை உருக்கிய அருமையான படைப்பு பாராட்டுக்கள்
மங்களா வாமதேவன்-தங்களா வாமதேவன்.மட்டக்களப்பு
o igaga ട്ടത്ത
அன்பின் தினமுரசே!
நீ தினந்தோறும் எம்மை வந்தடையா விட்டாலும் வாரத்தில் ஒருமுறைவந்து எம்மை மகிழ்விக்கின்றாய் எவ்வாறு என்றால் ஒரு தாய் தனது குழந்தையை பெற்றெடுத்தவுடன் எவ்வாறு மகிழ்கின்றாளோ அதையும் தாண்டி புனிதமாக எம்மை மகிழ்விக்கின்றாய் உன் சேவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து இயங்க என் வாழ்த்துக்கள்
என்.எம். இம்தியாஸ், மருதமுனை
இன்றைய அரசியல், யுத்த நிலைமைகளை யதார்த்தமாக எடுத்துக் கூறுவதென்றால் அது நிச்சயம் தினமுரசுதான் மற்றும் அண்டை மண்டலத்தின் மூலம் அவ்வப்போது இந்திய அரசியல் நிலைமைகளை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதுபோல்
என்றும் தொடர்க முரசின் பணி
ஏ.எல்.முஹம்மட் றஸ்மி அட்டாளைச்சேனை-02
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் :I முரசே இலங்கைத் தீவில அறிவு எனும் கடலில் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, முழ்கி எடுத்த உன்னை ஒரே மூச்சாக ஒரே நாளில் வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு வாசித்து விடுகிறேன் உன் ஊற்றிலிருந்து அடுத்த துளி
ச்சாகும் வேகத்தில் அரிதாக சில | விரு வரை காத்து கொண்டிருக்கிறேன்.
R தவறு நேர்ந்து விடுகிறது. நீ சுமந்து வரும் சுஜாதாவின் புதிய தொடரான மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி அனிதாவின் காதலகள ஆரம்பமே அமோகம் அடுத்த எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப் I கட்டத்துககாக காத்திருக்கிறேன். pJGal உன்பணி
பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தி மேலும் தொடர என்றும் என் வாழ்த்துக்கள் யான சேவையே முரசின் மூச்சு ந.சிதம்பரம், பதுளை
தின
தேனிலும் இனிய முரசே!
வாரத்தில் ஒரு முறை வந்து வாசகர் மத்தியில் இடம்பிடித்த இனிய முரசே! உனது இனிய சேவையை என் போன்ற வாசகர்கள் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்?
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர் நாட்டு நிலைமைகளையும், பரபரப்புச் செய்திகளையும் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டி வருகின்றாய். உனது இனிய பணி தொடர எனது வாழ்த்துக்கள்
TLD. s. e sot sufi, a, TijGauGIT SOL-13.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TOEDEMENTIER. G|Le MIDE567
மனைவி தன் கணவனுக்குப் பணிந்து க்கவேண்டுமென்றும் தனக்குரிய உரிமைகளை பெற வேண்டாமென்றும் பரிசுத்த இஸ்லாம்
விதித்துள்ளது. நள் சிறந்தோர் யார்? என நபி (ஸல்) அவர்களிடம் பாது அதற்கு அவர்கள் "சிறந்த பெண் முகத்தைப் பார்க்கும் சமயம் அவரை ஆனந்தத் ாள் கணவரின் கட்டளைக்கு அடிபணிவாள். டும் கணவர் வெளியே சென்றதும் தம் உடமை ந்தைகளையும் தன் கற்பையும் பாதுகாப்பாள். ழிலுக்குச் சென்ற கணவர் பகல் முழுவதும் ளைப்புடன் வீடு வந்து தன் முகத்தை து அவரின் கவலையெல்லாம் பறந்தோடும் ரித்த முகத்துடன் காட்சியளிக்க வேண்டும். த உடனேயே பகல் முழுவதும் தனக்கேற்பட்ட உறவினர்களால் வீசப்பட்ட வசைச் சொற்கள் ற எடுத்துக்கூறிமுறையிடலாகாது என நபியவர்
றினார்கள்
(ஆதாரம் திர்மிதி)
வை. எம். தாஹிர்கரீம், கல்முனை-06
gü GLUT2 a 0.420
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 18,082001 தப் போட்டி இல420 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
புகட்டுவார் யாரோ.? மக்களைக் காப்பது பாராளுமன்றா பாராளுமன்றைக் காப்பது மக்களா? யாமறியோம் பராமரமே உன்னைக் காப்பது தொடரும் நாயா இல்லை நாயைக் காப்பது நீயா நடை ராசா விடை தெரிந்தும் தெரியாதோர் பலர்
சத்தி பிரபாகரன்-ஈவினை.
ட்டுப்பார் நிச்சயம் மட்டக்களப்பு இருந்து
டுெ பிறந்தவன் மனிதன் என்பதாலா
... ." குவளையிலே குடிக்கின்றாய் III நாகரீகம் எல்லை மீறி 'ಶ್ವಿ நீ நாணிக் கோணிக் குடித்தாலும் மர்வினிலே நாளை நாறிப் போன உடம்பு குமா? நடு வீதியிலே தான் கிடக்கும் கொழும்பு-06, ஹப்புத்தளையூர் மனோ கோபாலன்
ன் வாழ்க்கை
க்க மனிதம் உப்புக் கஞ்சி நிற்பதால்ே மேலை நாட்டில் குரங்குக்கும் ழும் வாழ்க்கை மேசையில் சிக்கன் சூப் of GDSTG)). இங்கோ எங்களுக்கு
ஏ.ஜே.எம்.ப்ரிந்தா-\ முகாமில் உப்புக்கஞ்சி சத்துருக்கொண்டான். விசிவா-திருகோணமலை
fŠEITIGRIGOgur singa Costi
சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச அபிப்பிராயம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது சித்திரவதை என்பது ஒரு சர்வதேச குற்றமாக கணிக்கப்படுகின்றது. அதைச் செய்தவர் எங்கு சென்றாலும் எத்தனை வருடம் கழிந்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள பல நாடுகள் இச்சட்டத்தின் பிரகாரம் வேறு நாடுகளில் குற்றம் புரிந்த பலரை தண்டித்து முள்ளன. பிறிதொரு நாட்டில் குற்றமிழைத்த வருக்கு எப்படிப் போனாலும் இலங்கையில் இத்தகைய செயல்களை புரிந்தவர்கள் கூட இங்கு தண்டிக்கப்பட்டது கிடையாது.
இலங்கையில் சித்திரவதை என்பது அநியாயமான ஒரு செயலாகவே கருதப்படுவ தில்லை. அந்த அளவுக்கு இங்கு அடிப்படை உரிமைகளுக்கான கெளரவம் பேணப்படுவ தில்லை.
ஏதேனும் ஒரு குற்றத்திற்காக சந்தேகத் தின் பேரில் கைது செய்யப்படுபவர் தகவல் பெறுதல், பழிதீர்த்தல் அல்லது இனரீதியிலான வக்கிர உணர்வு என்ற 3 காரணங்களின் கீழ் அன்றேல் இவற்றில் ஏதேனும் ஒன்றின்கீழ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
அவ்வாறு செய்யக்கூடாதென சட்டம் உத்தரவிடுகிறது. ஆனால் அதை அமுல் செய்பவர்கள் அதனை மதிப்பதில்லை. சட்டத்தை மீறி சித்திரவதையில் ஈடுபடுப வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எண்ணற்ற தடங்கல்கள் இது வேறு பிரச்சனை இத்தகைய சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் உள ரீதியில் வழங்கப்படும் நிவாரண உதவிகளும் எமது நாட்டில் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. புத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ஈழப்பீடுகளை வழங் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க ஏராளமான அரசாங்க அரச சார்பற்றஅமைப்புக்கள் செயற் படுகின்ற போதும் பாதிக்கப்பட்டவர்களின் மிக அத்தியாவசிய தேவையான உளவியல் ரீதியிலான சிகிச்சைகளை பெற்றுக்கொடுக் கும் அமைப்புகள் மிகவும் குறைந்த அளவி லேயே செயற்படுகின்றன.
சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அல்லது போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மோசமான உளவியல் தாக்கத்துக்கு உட்பட்ட வர்களாகவே இருப்பர். இத்தகையவர்கள் உளவியல் ரீதியில் முறையாக நிலை நிறுத்தப் படாதவிடத்து பொருளாதார உதவிகள் முழு அளவிலான பலனைத்தரும் என எதிர்பார்க்க (ply UTS).
யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட காரணங் களுக்காக சித்திரவதை செய்யப்பட்ட பலர்
sisi) armama ཡིག་
முரசே இக்காலத்தில் வக்காலத்து வாங்கிக்கொண்டு வாழும் உலகில் உள்ளதை உள்ளபடியாக உண்மைகளை ஊரறிய வைத்து வாசக நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் முரசே உன் உண்மை யான சேவைக்கு என் வாழ்த்துக்கள் தங்கு தடையின்றி தடைகளைத் தகர்த்து தரணியில் வந்து தவழ்ந்திரு தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு தினம் வீர முரசறைந்திரு உன் தமிழ் பணி தொடரட்டும்.
மணிவேல் ருத்ரா செல்வகந்த
குப்பரோ சூப்பர்
வாரம்
முரசின் முன்னேற்றம் வாரா மெருகேற்றம் அறிவூட்டும் ஆன்மீகம், தேன் N அமுதூட்டும் இலக்கிய நயம், பரபரப்பூட்டும்
A. உங்கள் பக்கம், படைப்புக்களை விமர்சிக்கும் வாசகர்சாலை' களம் படைக்கும் கவிதைப்
போட்டி உண்மையை இடித்துரைக்கும் ஆசிரியர் N வணக்கம் கூறி வாசகர்களுக்காக எழுதும் முரசம் தரும்-மடல், அண்டை மண்டலத்தை 6 அலசுவதில் அப்பப்பா. கானகன் சமர்த்தன். S கட்டுரைகள் அனைத்தும் சொல்லி
வேலையில்லை. சூப்பரோ சூப்பர்
சுந்தரத் தமிழ் முரசில், சூடு-சுவை-சுவார இ சியம் நிறைந்த உண்மைப் படைப்புக்கள். அதிர டிக்கு ஐயா. துரைதான் அதிசயங்களை அறிந்து தரும் தகவல் பெட்டி' அற்புதப் படைப்பு A 'தேன் கிண்ணம்' இன்னும் பலப்பல ஆக்கங்கள் D இடம்பெறும் முரசை எல்லோரும் படிக்கலாம்! கவிக்குயிலன்-சேனையூர்-06
DGDI JG
பல வருடங்கள் கடந்தும் கூட அதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
பயம், சமூகத்தோடு ஒன்றாக வாழ (919-UT60)LD. மனவிரக்தி, தாழ்வு மனப்பான்மை என்று ஏராளமான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் இவற்றை நீக்கி அவர்களது மன நிலையை சீர்செய்யும் வரை யில் பொருளாதார உதவிகளை பெற்றபோதும் அவற்றை முறையாகப் பயன்படுத்தி தமது வாழ்வை சுமுகநிலைக்குகொண்டு வருவதில் சித்திரவதைக்கு உள்ளானோர் பிரச்சனை களை எதிர்கொள்கின்றனர்.
புத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளையும் சிகிச்சை களையும் வழங்கும் அமைப்புக்களில் குடும்ப புனர்வாழ்வு VERÖ என்றஅமைப்வே இதுவிடயத்தில் கூடுதல் ஆர்வம் காட்டி சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது. இந்த செயற்பாட்டில் அண்மைக்காலங்க ளாக வேறுசில அமைப்புக்களும் இணைந் துள்ளன.
சித்திரவதைகள் ஒழிக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகும்வரையில் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிகிச்சைகளேனும் முறையாக வழங்கப்பட வேண்டும்.
எஸ் அருண்-மட்டக்களப்பு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
,தினமுரசு வாரமலர் هz>
R
த.பெ.இல-12கொழும்பு
தொலை நகல் (tax)-
தொலைபேசி: 04-54282
O74-513266
9.2-18, 2001

Page 3
  

Page 4
முரசம்
மீதான
Lglu ei GDLDE056 அன்புள்ள உங்களுக்கு, 

Page 5
மிழக அரசுக்கும் மத்திய 场蕊 மான இந்த மோதல் ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒருவித பதட்டம்நிறைந்த சுவாரஸ் யத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.
ஜூலை 28ந்தேதி மத்திய அரசு மூன்று அதிகாரிகளை மத்திய அரச பணிக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் அனுப்பியது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் மத்திய சென்னை காவல்துறை இணை ஆணையர் எஸ். ஜார்ஜ் திருவல்லிக்கேணி பகுதி காவல் துறை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன் ရှီးဂျိုးမျိုး" { உடனே மாநில அரசுப் பணிக லிருந்து விடுவித்து மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு தமிழக அரசுக்கு லுள்ள எந்த ஒரு சாமானிய மனிதனுக்கும் மேற் 5 GTL. ப்பென்று மத்திய அரசு கேட்டதன் உள்நோக்கம் புரி யாமல் இருக்காது.
கருணாநிதி கைது, மத்திய அமைச்சர் இருவர் கைது போன்ற விவகாரங்களிலும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களிலும் மேற்கண்ட மூன்று பொலிஸ் "R ளுக்கு உள்ள தொடர்பு உலகப் பிரசித்தம் ஆகிவிட்ட நிலையில், இவர்கள் மத்திய அரச பணிகளுக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து பலதரப்பட்ட உள்கங்களும், விவா தங்களும் எழுந்தன.
முதல் எதிர்ப்புக் குரல் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுத்தன.
"தி.மு.க.வின் வற்புறுத்தலுக்காக மத் திய அரசு எடுத்திருக்கும் ப்ஜிவாங்கும் செயல்தான் இது மத்திய அரசின் எதேச்சதிகார போக்கை எதிர்க்கிறோம்" என்றன.
அதிகாரிகளை மாற்றுவதில் தன்னிச்சையாக மத்திய அரசு முடிவு எடுக் கும் நிலை இருந்தால், எந்தமாநில அரசும் தன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளை முறை யாகக் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி மூன்று அதிகாரிகளை மாநில அரசு டுவிக்க இயலாது" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா போர் பிரகடனம் செய்தார்.
தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்த ஜெயலலிதா, கூடவே மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் ஒருவிரிவான கடிதம் அனுப்பினார்.
சிர்வஜன வாக்கெடுப்பை எதிர்க் கிறீர்களா என்று தமிழ்க்கட்சி தலை வர்களில் பலரிடம் கேட்டால் ஆம் என்று ஒரே சொல்லில் பதில் கூறுவார்கள் ஏன் என்று கேட்டால் திரு திருவென்று முழிக்கிறார்கள்.
சர்வஜன வாக்கெடுப்பை எதிர்ப்ப தற்கான காரணத்தை கூறுங்கள் என்ற தும் இந்தத் தலைவர்கள் தாம் அர சாங்கத்தை எதிர்ப்பதற்கான காரணங் களை எடுத்து விடுகிறார்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கம் கடந்த 7 வருட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கத் தவறி விட்டது. வாழ்க்கைச்செலவு வானளாவ உயர்ந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப் படவில்லை. யுத்தம் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறு ஏராளமான குற்றச்சாட்டுக் களை இந்த அரசாங்கத்தின் மீது சுமத்த முடியும். ஆனால் அரசியலமைப்பு மாற் றப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு அது மாற்றப்படக்கூடாது என பதிலளிக் கச் சொல்வது இந்த பிரச்சனைகள் அனைத்துக்குமான தீர்வல்ல.
இந்த சர்வஜன வாக்கெடுப்பு அறி விக்கப்பட்ட காலப்பகுதி பொதுஜன ஐக் கிய முன்னணி அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து இக்கட்டான தொரு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நேரம் என்பதில் சந்தேகமில்லை. தனது அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரே ரணையில் தோல்வியைத் தழுவும் என்ற சந்தேகத்தில் ஜனாதிபதி பாராளு மன்றத்தை ஒத்திவைத்தார் என்பதும் உண்மை. அந்த உரிமை அரசியல் அமைப்பின் முலம் அவருக்கு வழங்கப் பட்டிருந்தாலும் அதை அவர் பயன் படுத்திய நேரம் குறித்த தார்மீகப் பிரச் சனை ஒரு புறம் அதேவேளை இத்தகைய சந்தர்ப்பங்களில் உபயோகிக்கத் தான் அந்த உரிமையை அரசியலமைப்பு ஜனா திபதிக்கு வழங்கியிருக்கிறது என்று அரச தரப்பினரின் நியாயம் மறுபுறம், இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அரசாங் கத்தை பழிவாங்க சர்வஜன வாக் கெடுப்பை தோற்கடித்தால் சரி என்று களத்தில் இறங்கியிருக்கின்றன தமிழ்க்
Sf3, GiT.
தற்போதைய அரசியல் நெருக்கடி யில் இந்த தமிழ்க்கட்சிகள் எந்தளவு குழம்பிப்போயிருக்கின்றன என்பதை உணர ஆழமான ஆராய்ச்சிகள் தேவை
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை யில்லா பிரேரணை ஒன்று பாராளு
ஆக,12-18, 2001
'இது அனைத்து மாநில முதல்வர்களும் ufflé 蠶 னையில் இன்று தமிழகத்திற்கு ஏற்பட்ட நிலைமை, நாளை மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படலாம்." என்று ஜெயலலிதா விளக்கி 601Isr. gu 岛 岛
59505 549-55LDS3TUVõUT 95 99516) 355 ULI 。驚 விவாதிக்கப்பட்டு வருகிறது. இதோடு கூடவே மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் நிலைப் பாட்டை விளக்கி ஒரு கடிதம் அனுப்பி
புள்ளார். அதில் மத்திய அரசு அவ்வப்போது அனுப்பும் சிவில் சர்வீஸ் விதிமுறைகளுக்கு எதிராக இந்த உத்தரவு அமைந்துள்ளது. மேலும், ஏற்கனவே மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்ட முத்துக்கருப்பன் அதை நிரா கரித்த வகையில் அடுத்த 5 வருடங்களுக்கு அவரை மத்திய அரசு பணிக்கு அழைக்க 剔 யாது என்ற விதியும் உள்ளது. ஜார்ஜ் டாபர்நெல்சன் ஆகியோர் இன்னும் மத்திய அரசு அழைக்கும் பணிக்கு செல் வதற்கான தகுதிய்ை எட்டவில்லை" என்றும் எழுதியுள்ளார்.
மாநில அரசு வைக்கும் வாதங்களை ರಾಷ್ಟ್ರಿ! அரசு பொருட்படுத்துவதாயில்லை. அகில இந்திய பணி அதிகாரிகளை மாற்று வதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் எழுமானால், மத்திய அரசின் உத்தரவே செல்லும் என்ற விதியை
மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இப்போது அந்தப் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் நடக்கும் அதிகாரத்தை கைப்பற்றும் நாடகத்தின் ஒரு கட்டம். இதன் ஆரம்பம் எந்த மேடையில் நிகழ்ந்ததோ, முடிவும் அங்கேயேதான் அமைய வேண்டும்.
பாராளுமன்றம் திறக்கப்பட்டால் தான் இனிமேல் நம்பிக்கையில்லா பிரே ரணையைப்பற்றி பேசமுடியும் பாராளு மன்றத்துக்குள் அரசாங்கம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால் அந்த ஆபத்து நீங்கும் வரை அதை திறந்து கழுத்தை நசுக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. சர்வஜன வாக் கெடுப்பின் வெற்றியோ தோல்வியோ நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போவதில்லை.
சர்வஜன வாக்கெடுப்பு இரத்துச் செய்யப் படலாம் என்று செய்திகள் வெளியாகி யுள்ளன. அதற்கான சாத்தியம் உண்டு. அவ்வாறு நடந்து விட்டதென வைத்துக் கொள்வோம். அதன் பின்னர் இந்த தமிழ்க் கட்சிகள் திரும்பவும் என்ன சொல்லப்போகின்றன. "அரசியலமைப்பு மாற்றப்படவேண்டும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" இதைத்தானே கூறியாக வேண்டும்.
ஜனநாயக உரிமைகளை பாது காப்பது என்ற பெயரில் ஐக்கிய தேசிக் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் தமிழ்க்கட்சிகள் பங்கு கொள்வதையாவது ஒரளவு புரிந்துகொள்ள முடியும். ஆனால் சர்வஜன வாக்கெடுப்பை நிரா கரிப்பதன் அடிப்படைதான் புரியாத புதிர்.
தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்து நீடிப்பதை இந்த கட்சிகள் விரும்புகின்றனவா என்று மிகச் சரள மான கேள்வியை நாமும் எழுப்பவில்லை. ஏனெனில் சந்திரிக்கா தொடக்கம் பிரபா கரன் வரையிலும் விநாயகமுர்த்தி தொடக்கம் சிஹல உருமயவின் சம்பிக ரணவக வரையிலும் மிதவாத, கடும் போக்கு இனவாத அரசியல் பேதமின்றி அனைவருமே இந்த அரசியல் யாப்பு மாற்றப்படவேண்டும் என்பதையே கூறி வருகின்றார்கள்.
(960060DL D608T
மாநில அரசு நினைவி என்று மத்திய அமைச் வெங்கையநாயுடு பேசியுள்ளனர்.
"உண்மையில் இ ளுக்கான காலியிடங்க அரசு ஏற்படுத்த ே |DTsÖpögjö5ff60 GTT முதலில் கூறட்டும்" எ Sul, Big 616TTit.
தமிழக அரசுக்கு மான இந்த மோதல்
வையிலும் பிரதிபலித் குலைய வைத்தது.அ உறுப்பினர்கள் பாரா வாக்குவாதத்தில் இறங் வினருக்கு ஆதரவாக னர்கள் சி.பி ராதாகிரு மல்ஹோத்ரா போன்ே அதேபோல அ.தி.மு. ஆதரவாக முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் போன்றோர் வாதாடி தன்னுடைய வ பிரதமர் சந்திரசேகர்,
LDL 960ÕT(GITSULD
லும் சம்மந்தப்பட்ட ப்புதலோடு தான் 鷲 மாறாக ஒரு ல்லை" என்றார்.
காங்கிரஸ் உறுப் டியோ, "சந்திரசேகர் சுதந்திர இந்தியாவி இச் சம்பவம் நடந்து தனது அதிகார வரம்ை கூட்டணி கட்சி ஒன்றி ணமாகவே இவ்வாறு 6 இவ்வாறான களே லேயும் தி.மு.க தை ರಾ? ജി.ബി. 9 அரசு கேட்டிருப்பது எ டைத்த ப 2) LLLJ
வேண்டும். இதில் தி
SLLLLL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LLLLL LL LSLLLLLLSLLLL LLLL LL LSLL LLLL LL LLL LLSLL LSLLSLL LSLLLLL LSLS
அப்படி எல்லோ களாயின் சர்வஜன வி இப்படியொரு கேள்வி கேட்கவேண்டும் என் கிறது. அதற்கு இர கூறப்படுகின்றன ஒன் பிராயத்தை அறிவது அரசியல் யாப்பொன் தற்கான சட்டப் பின் ஆணை முலம் பெறு
அரசியலமைப்பு தாண்டாமல் எந்த யாப்பையும் முன்றி பான்மை பலத்துட மன்றத்தில் நிறை( பொதுஜன ஐக்கிய திட்டம் ஒன்றை கொன எதிர்க்கும். ஐ.தே.க
பட்சத்தில் பொஜமு
செய்யும், அதனால் சக்திகளின் ஒருமிப் ளுக்கு நியாயமானெ கும் என்று எதிர்பார் ஆனால் பெரும்பா களின் அதிகாரப் பே வாக இப்படியான வாய்க்கும்போது அ வதைத் தவிர மார் இங்கே ஒரு தீர்வு வைத்து இதை விரு GJ, L'A, LI LI L Għalib googa) மாயின் அந்த தீர்வு குறை நிறைகளை தொடர்பான முடி பொதுஜன ஐ கொண்டு வரப்போ பில் தமிழ் மக்களுக் என்று தெரியாதத கெடுப்பை ஆதரிக்க தமிழ்க் கட்சிகள் மு: தர்க்கம், அரசாங்க முறியடிக்கவே தமிழ் வுடன் கைகோர்த் ஐதேக ஆட்சிக்கு வ தீர்வுத் திட்டத்தில் என்பதும் இவற்றுக் மக்களுக்கு சந்திரிச் மாக ரணில் தரு உறுதியையும் தமிழ்க்
GITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்லத்திலிருணன்
வைப்பது நல்லது" கள் அருண்ஜெட்லி, கியோர் கறாராக
த மூன்று அதிகாரிக ள இனிதான் மத்திய பண்டும். ஆகவே, எத்தை மத்திய அரசு ாறு ஜெயலலிதா பதி
, மத்திய அரசுக்கு GALGÜGGusGloij LDä, 35 GMT
து சபையை நிலை தி.மு.க.தி.மு.க. ருமன்றத்தில் கடும் னார்கள். தி.மு.க. பாஜக உறுப்பி ஷ்ணன், விஜயகுமார் ார் வாதாடினார்கள். த உறுப்பினர்களுக்கு ரதமர் சந்திரசேகர், எஸ்.ஜெயபால்ரெட்டி TITTIG, 6MT. தத்தில் முன்னாள் சுதந்திர இந்தியாவில் க எந்த மாநில அரசு பணிக்கு அழைத்தா மாநில அரசின் செய்யப்பட்டுள்ளது. முறை கூட நடந்த
னர் ஜெயபால் ரெட் நறிப்பிட்டதைப்போல, முதல் முறையாக 1ளது. மத்திய அரசு ப மீறியுள்ளது. தனது ன் நெருக்குதல் கார செய்கிறது" என்றார். பரங்களுக்கு இடையி ஸ்வர் மு.கருணாநிதி மத்திய ன்பதை அவர்களுக்கு வாகத்தான் பார்க்க மு.க விற்கு சம்பந்
ரும் விரும்புகிறார் ாக்கெடுப்பு நடத்தி பியை ஏன் மக்களிடம் ற பிரச்சனை இருக் ண்டு காரணங்கள் மக்களின் அபிப் புதிய ாறை நிறைவேற்றுவ T L G5602, LD53 GT |ഖg),
வரையறைகளை ரு புதிய அரசியல் இரண்டு பெரும் ன் இந்தப்பாராளு வற்ற முடியாது. முன்னணி தீர்வுத் எடுவந்தால் ஐதேக. கொண்டுவரும் யும் அதையேதான்
பிரதான அரசியல் புடன் தமிழ் மக்க தாரு தீர்வு கிடைக் கத் தேவையில்லை. ன்மையினக் கட்சி ாராட்டத்தின் விளை ஒரு சந்தர்ப்பம் தை பயன்படுத்து றுத்தீர்வு இல்லை. திட்டத்தை முன் புகிறீர்களா எனக் அப்படியிருக்கு திட்டத்தில் உள்ள ட்டிக்காட்டி அது வ எடுக்கலாம். க்கிய முன்னணி கும் அரசியல் யாப் என்ன இருக்கிறது ல் சர்வஜன வாக் முடியாதென்பதே வைக்கும் பிரதான தின் இந்த "சதியை * கட்சிகள் ஐ.தே.க. |ள்ளன. ஆனால் தால் முன்வைக்கும் என்ன இருக்கும் த்தெரியாது. தமிழ் காவை விட அதிக ார் என்று எந்த கட்சிகளால் வழங்க Guds
தமே இல்லை. மத்திய அரசோடு மோதி பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா முடிவு செய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க
g. UTS, வாதம் வைக்கும்
ஜயலலிதா கேட்டபோது மத்திய அரசுப் பணியிலிருந்த சங்கர் ஐ.ஏ.எஸ்ஸையும், விஜயகுமார் ஐ.பி. எஸ்ஸையும் மத்திய அரசு உடனே விடுவித்து மாநில பணிக்கு அனுப்பவில்லையா? அதேபோல் மிக உயர்ந்த பதவியிலிருந்தராஜகோபாலன் ஐ.பி.எஸ்ஸை முக்கியத்துவம் பதவிக்கு தூக்கி யடித்தார் ஜெயலலிதா அவருக்கு மத்திய
galian Liging Bonga
அரசு தேசிய பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரல் என்ற மிக்க பதவியை அளிக்க முன்வந்ததையும் மறுத்துள்ளார். இது எந்த வகையில் நியாயம்? என்று கேட் LITT 95 (5600TITIMBI BI
இதற்கிடையில் ஆகஸ்ட் 3ந் தேதி சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூட்டத்திலும் காரசாரமான விவாதம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக சில அதிகாரிகளும் மாநில அரசுக்கு எதிராக சில அதிகாரிகளும் பேசியுள்ளனர். மாநில அரசு தன்னிச்சையாக 15க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளை பந்தாடியது பற்றியும் சில உறுப்பினர்கள் கவலை தெரி வித்துள்ளனர். ஆயினும் தற்போது "அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட் டுள்ள மத்திய அரசின் நடவடிக் கையை கண்டிக்க வேண்டும்" என்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. முன்னாள் டி.ஜி.பி லஷ்மிநாராயணன்
போன்றவர்கள் வெளிப்படையாக அரசை
கண்டித்துள்ளனர். பிரபல பத்திரிகையாளர் 'சோ'வும் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். "மத்திய அரசின் தி.மு.க வை திருப்தி படுத்து வதற்காக மேற்கொண்ட இந்த அணுகுமுறை இனி தமிழ்நாட்டில் 蠶 எந்த குற்றம் செய்தாலும் நாம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று பொலிஸாரை முடிவு எடுக்க தூண்டுவதாயுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்
முடியாது. அதற்காக சந்திரிக்கா தரு வதை மனமுவந்து ஏற்கவேண்டும் என்பதல்ல. அவர் என்ன தரப்போகிறார் என்பது இரண்டாவது பிரச்சனை அதற்கு முன்னர் வேண்டுமா? வேண் டாமா?" என்று கேட்கப்படுகிறது. அதில் வேண்டாம்" என்று கூறிவிட்டால் பிறகு எதைப்பற்றியுமே பேச முடியாமல் போய் விடும்.
சர்வஜன வாக்கெடுப்பு கதைகளுக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்னும் ஒரிரு வருடங்களுக்கேனும் பாராளுமன்றத்தை தனது பிடியில் வைத்திருக்கக் கூடிய உடன்பாட்டுக்கு ஏதேனும் ஒரு கட்சியுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி வந்து விட்டதென வைத்துக் கொண்டால் தமிழ்க்கட்சிகளின் நிலை என்னவாகும்.
அனைத்து தமிழர்களையும் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று கூறும் சிஹல உருமய, பூமிபுத்திர போன்ற கட்சிகளும் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்க்கின்றன. தமிழ்க் கட்சிகளும் எதிர்க் கின்றன. சிங்கள a flagflat எதிர்பில் உள்ள ஒரே நோக்கம் எப் பொழுதும் ஒன்றுதான். தமிழர்களுக்கு அதிகப்படியாக எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பது மட்டும்தான்.
ஐதேக சர்வஜன வாக்கெடுப்பை எதிர்ப்பதன் நோக்கம் தமக்கு ஆட்சியை கைப்பற்ற இருந்த சந்தர்ப்பத்தில் இந்த
-மதி
வாக் கெடுப்பு மண்ணள்ளிப்போட்டு விட்டதே என்பதும் அரசியல் அமைப்பு சீர்திருத் தப்பணி தொடர்ந்து முன் னெடுக்கப்பட்டால் இன்னும் பலகாலம் பாராளுமன்றம் முடப்பட்டே கிடக்கும் என்பதும்தான். அதன் முலம் அர சாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தாமத மடையும் என்பதைத்தான் ஐ.தே.க கருத் தில் கொள்கிறது.
ஐ.தே.க. தலைவர்கள் எதைக் கூறினாலும் இந்த சர்வஜன வாக்கெடுப் பின் வெற்றி தோல்வி அவர்களுக்கு பெரும் பிரச்சனையிலை அவர்களது
திய அரசுப் பணிக்கு அழைத்து திணறடிப்பது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உரிமை மீறல் கமிட்டியின் மூலமாகவும் சம்மந்தப்பட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் மன்னிப்பு கேட்க வைக்கும் திட்டம் ஒன்றும் திட்டப்பட்டுக் கொண்டுள்ளது.
பதினைந்து பேர் கொண்ட நாடாளு மன்ற உரிமை மீறல் கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் காரரான ஜெய்பால் ரெட்டி உள்ளார் என்பது கவனத்திற்குரியது. இந்த உரிமை மீறல் கமிட்டி பொலிசாருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளும் மற்றபடி அவர்களை அவைக்கு அழைத்து மன்னிப்பு கேட்கும்படி அவமானப் படுத்தாது என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஜெயலலிதா அனைத்து மாநில முதல்வர்களுக்கு எழுதி யுள்ள கடிதத்திற்கு கணிசமான பலன் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் தெரிகின் றன. கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா மாநில தல்வர்கள் ஜெயலலிதாவிற்கு ஆதரவு 606Ս ". என கம்யூனிஸ்ட் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர பீகார் முதல்வர் ராப்ரிதேவியும் ஜெயலலிதாவிற்கு பரிபூரண ஆதரவு தெரி விக்கிறார் என்று தமிழக ராஸ்டிரிய ஜன தாதள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காங்கிரஸ் I மாநிலங்களில் ஆட்சி பொறுப்பில் உள்ளது.
அம் முதல்வர்களின் கூட்டமும் வெகுவிரைவில் நடைபெற உள்ளது.
ஜெயலலிதாவிற்கு ஆதரவு தரக்கூடும் என்றே காங்கிரஸார் தெ விக்கின்றனர்.
தமிழக மக்களைப் பொறுத்தவரை மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு அழைத்துள்ளதில் அரசியல் உள் நாக்கம் இருப்பதாகவே பரவலாக நம்பு கின்றனர். அதே சமயம் இந்த மோதல் போக்குகளை மேலும் வளராமல் ஒரு நல்ல கெளரவ பதவி கிடைக்கும் ராஜகோபாலன் விஷயத்திலாவது மாநில அரசு விட்டுக் கொடுக்கலாம் மாநிலப்பொலிஸ் துறையை தனது எதிரிகளை பழிவாங்கு வதற்குரிய ஒருஅம்சமாக கருதி செயல்பட்டு வந்த ஜெய்லலிதா மத்திய அரசின் இந்த ஆணைப்ால் ஓரளவு நிதானத்திற்கு ந்த Ig: Fftlö, 6095 ரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் நல்லதுதான்.
தேவை எப்படியாவது பாராளுமன்றத்தை திறந்தாக வேண்டும் என்பதுதான் ஏனெ னில் ஐ.தே.க.வின் அடுத்த வெற்றி பாரா ளுமன்றத்தில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ்க்கட்சிகள் சர்வஜன வாக்கெடுப்பில் குடத்தை வெல்ல வைப்பதென்பது அர சாங்கத்தை தோற்கடிப்பதற்கு சமம் என கருதிச் செயற்படுகின்றன. சர்வஜன வாக்கெடுப்பில் தோற்றதற்காக சந்திரிக் காவோ அவரது அரசோ பதவி விலகப் போவதில்லை.
சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்குவதன் முலம் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சந்திரிக்கா அம்மை யாரை நம்புகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. அரசாங்கம் சிக்குண்டு கிடக்கும் இன்றைய நெருக் கடியினால் எமக்கு ஏதாவது பலன் பெறலாமா என்ற முயற்சியாக மட்டும் தான் அதை கருத முடியும் சர்வஜன வாக்கெடுப்பை ஆதரிப்பது இந்த அர சாங்கத்தின் பதவிக்காலத்தைத் தொடர வழங்கும் அனுமதியல்ல. அதேநேரம் அரசை கவிழ்க்கும் நடவடிக்கையுமல்ல இது இடையில் உள்ள ஒரு விடயம்
ரணிலுடன் ஒரே மேடையில் பேசி னாலும் தமிழ்க்கட்சிகளின் தலைவர் களால் ஐதேகவை பூரணமாக நம்ப முடியாத நிலையிருப்பதை அவர்களுக்கு மத்தியில் இடைக்கிடையே ஏற்படும் சலசலப்புகள் முலம் அறிய முடியும் குறிப்பாக கூட்டணிக்குள் ஆனந்த சங்கரி ரணில் விக்கிரமசிங்கவின் தீவிர விசுவாசியாகவும் சம்பந்தன் சந்திரிக்கா வின் ஆதரவாளராகவும் இருந்து வரு கின்றனர்.
எது எப்படிப்போனாலும் தனது பயணத்துக்கு தமிழ்க்கட்சிகளை பயன் படுத்திவிட்டு அவர்களை நடுரோட்டில் இறக்கி விடுவதைத்தவிர மேலதிகமாக எதையும் கொடுக்கும் நிலையில் ஐ.தே.க. வும் இல்லை. தமிழ்க் கட்சிகளுடன் சேர்ந்து அவசரகாலச்சட்டத்தை தோற் கடிக்க முடிவு செய்த ரணில் பயங்கர வாத தடைச்சட்டம் அமுலுக்கு வந்ததும் வாய்திறக்கவில்லை. சர்வஜன வாக்கெடுப் பின் முடிவிலும் அதுதான் நடக்கப் போகிறது.
இதை வாசிக்கும்போது சர்வஜன வாக்கெடுப்பு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டதற்கான அறிவிப்பு கூட வெளியாகியிருக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் பிரச்சனை அதுவல்ல இத்தகைய தொரு சந்தர்ப்பத்தில் நமது தமிழ் தலைவர்கள் எப்படி நடந்து கொள் கிறார்கள் என்பதுதான்.

Page 6
கின்றது.
அம்பாறை மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை (சதொச) நிறுவனத்தில் சிறுபான்மையினருக்கென புறக்கணிப்பு இடம்பெறுவதாக புகார் தெரிவிக்கப்படு
ஆனால் இங்கு பிராந்திய முக தவர் ஒருவரே கடமையாற்றி வ தவிர வேறு ஒரு மொழியும்
மாவட்டத்தில் 13 ச.தொசகிளைகள் உள்ளன. இவற்றில் 1 கிளைகள் தொடர்புகளில் பலத்த அசெளகரிய
கரையோரப் பிரதேசத்தில் தமிழ்பேசும் ஊழியர்கள் கடமையாற்றும் கிளைகளாகும்
02 கிளைகளே அம்பாறை பெரும்பான்மை யினப் பிரதேசத்தில் உள்ளது. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ைேலயாள மாந்திரீகம்
Lon LTDuoruro 39 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையாள மாந்திரீக தெய் வீக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம்போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் Gloup) Ŝlosituouormas studá, asoflis சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள் கலிஸ் இன்பரின் கணவன்மனைவி பிணக்கு தீரல் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 1000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
சுவிஸ் இன்பரின் மடல் துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது" அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் கூறுகிறோம்"
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள்" "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர்
காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில்
வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்."
L T T zT TT S SS T S TLT TT LL L L LLLLLLSMMSLLL TTTSLS அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாளத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
வெற்றி
ண்டும் சந்தோஷமாக
அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள் ரால் நன்றியாக இருப்போம்"
குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதற் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிாம்மைதுன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
DG கங்காதரனுக்கு எனது கைரேகை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
களது சேவை தொடரட்டும்."
MMM S SSTTLL S SSSTTTLTLLTTTTTT T SLLL LLLLLLLLS LSL அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? LLLTTLT TLLLLLL LTTL LLLLL S TTTT TT TTTLLTTTLLLLS இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே. சாமி (DGAN))
2. Laua, Longigaita 8 eraikinauguingborg (Gerruptibisins Dr. PKSaamy J.D. GA, NLP INo.162 Hon, Prof. (UMA) Kotahena Street, Sri Durgaadev Mánthirika ||MBARGO" Uchchada Peedam.
ri anka
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் Ggirlfri கொள்ள
கொள்ளவேண்டிய தொ.பேசி வேணன்டிய தொலைபேசி எண்கள்
TELOO941 342463
01-342-463,431137,47065-Fax:34-4831
FAX:009,4134-4831
33, Daily Fair Complex,
052-22508,052-35097
E-mail:drpksamy (asltnet.lk www.im expolanka, com/drpksami,
L>
கடிதத் தொடர்புகளும் தனிச் சி யுள்ளது
ஆங்கிலத்தில் கொடுத்தாலும் கரையோரப் பிரதேச I கிளை மு எதிர்நோக்கி வருகின்றார் எனவே 11 தமிழ்பேசும் கிளை கத்தைச் சேர்ந்த ஒருவரை பிரா தருமாறு வேண்டுகோள் விடுக்கம்
. . . . . . . 6) filċjbjbjbIII (ċjL2 u GgTLMILITES LäGMGŮ e
திருகோணமலை லிங்க நகரி வெளியேற்றுவதற்கு இராணுவத்தி நிறுத்துவது தொடர்பாக ஈ அமைச்சருமான டக்ளஸ் தேவா பேசவிருப்பதாகத் தி அமைப்பாளர் தபுஷ்பராசா தெரி வாழும் குடியிருப்புக் காணிகள் சு அக்காணிகளை அங்கு வாழும் தம் வேண்டும் என்றும் அமைச்சர் ட சந்தித்துக் கோரவிருப்பதாகவும்
Suji J e W el
நங்கையர் மனதை கொள்ளை ெ கரட்) தங்க நகைகள் செய்து ெ
தொடர்புகட்கு
A - TTI% كتلي Belpbergs 3.23. B.
| ——SW T.P. OO41
உங்கள் பழைய நகைகை டிசைன்களில் குறித்த தவ
ali joj upali.
ஆயிரம் உறவுகள் இருந்த உறவொன்றில்லை, எங்கள் உங்கள் முச்சாக சுவாசி கொரு வராய் இருந்தாலு நாளில் விழிகளெல்லாம் உங்கள் நல்லாசிகளை ந இங்ஙனம் அம்மா
சகோதரர்கள், மருமக்  ̄ܒܵܒܵܒܠ
கொம்பியூட்டர் மூலம் ம்ற்றுவதைவிட புதிய டிஜிட்றல் நேரடி மாற்றத்தின் மூலம் தெளிவான படத்தை பார்க்க
aFLOT is resortio- 22605 Tula:
ᎧIfᎢ J.
தினமு
 
 
 
 
 
 
 
 

ருகிறார். அவருக்கு சிங்களத்தைத் தெரியாததால் கிளைகளுடனான ம் ஏற்பட்டு வருகிறது. அவருடனான களத்திலேயே நடைபெற வேண்டி
ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் ாமையாளர்களும் பாரிய பிரச்சனை GI.
கள் இருப்பதால் தமிழ் பேசும் சமு ந்திய முகாமையாளராக நியமித்துத் பட்டுள்ளது.
குடியிருக்கும் தமிழ்க் குடும்பங்களை னர் எடுத்துவரும் நடவடிக்கைகளை பி.டி.பி. செயலாளர் நாயகமும் னந்தா விரைவில் ஜனாதிபதியைச்
ருகோணமலை மாவட்ட வித்தார் லிங்க நகரில் தமிழ் மக்கள்
கரிக்கப்படுவதை நிறுத்தும் படியும் ழ்க் குடும்பங்களுக்கே சொந்தமாக்க ளஸ் தேவானந்தா ஜனாதிபதியைச் புஷ்பராசா தெரிவித்தார்.
evo e o e o a le ry Works
காள்ளும் நவீன டிசைன்களில் (22 காள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
Aurai-────────────────── trasse-LO sip Bern , iss. H 51-8191837
நீங்கள் விரும்பிய புதிய ணையில் செய்து தரப்படும்
───────────────────────────────────
2 UJITE BEGIMLING) (356)||605L) ாலும், அப்பா என்றழைக்க ா நல்வாழ்வை தீர்கள் முலைக் ம் உங்கள் நினைவு நனைகின்றன ாடி நிற்கும்
மனைவி, பிள்ளைகள், கள், பேரப்பிள்ளைகள்
மையாளராக பெரும்பான்மையினத்
fifi ||ရုံးကြီးကြီး]]= ChIII II Jöö000I
MuguLai Guersumi
960LLIGIT 960L
கரவெட்டி கிழக்கு Len i தெற்கு மேற்கைச் சேர்ந்த பாக்கியம்
பொன்னம்பலம் என்பவரின் தேசிய அடையாள அட்டை இல 46767015 V கண்டெடுக்கப்பட்டு, எமது அலுவல கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரியவர் தக்க ஆதாரங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்ளலாம்.
SS SS S S S S S S S S S S SS SS S SS SS SS S S S
உங்கள் பலன் எப்படி? 5.3. Gororsör - A. Suleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம் காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது
* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
பரீட்சை பற்றிய பதட்டமா
* பிசாசு, சூனியம், ಶಿಕ್ಷ್ இடர்பட்டு அழுந்துகிறவர்களுக் ர பார்வையில் ஆறுதல் கிடைக்கும்.
ಅಜ್ಜಿ |ါ பிேனும்
எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும். அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 78 Plashet Grove, London. E 6 AB. T.P. O2O858.60922
இல06, விபுலாநந்த வீதி, கல்லடி உப்போடை மட்டக்களப்பு என்ற விலாசத்தில் வசிக்கும் நல்லையா நாகேந்திரனாகிய நான் கடந்த முன்று வருடங்களுக்கு GuDlami ss Advanced Dilated Cardiomyopath GT són po நோயினால் பிடிக்கப்பட்டு 24 மணி நேரம் ICUல் சிகிச்சை பெற்று தொடர்ந்து வைத்திய ஆலோசனை பெற்று வருகிறேன். தற்போது இந்த நோயின் தாக்கம் அதிகமாகி வருகின்றது. இந்த இருதய நோயைச் சத்திர சிகிச்சை முலமே தீர்க்கலாம். இச் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்கான செலவு ஏறத்தாழ 312 இலட்சம் இந்திய ரூபாய்கள் தேவைப்படுகிறது.
எனவே கருணை உள்ளங் கொண்ட அன்புச் சகோதர நெஞ்சங்களே! நிதி உதவி செய்து மேற்படி நோயைக் குணப்படுத்த உதவுமாறு வேண்டுகிறேன். தங்கள் அன்பளிப்புகளை செலான் வங்கி (Seylan Bank) மட்டக்களப்பு கிளை SavingSA-0இல7303962ற்கு அல்லது எனது விலாசத்துக்கு நேரடியாக அனுப்பி GOG.I.E.2, GLD.
இறைவனருள் எல்லோருக்கும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். நன்றி அன்புடன் ந. நாகேந்திரன்
மனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P. -el glo oss lo sostesso ott கொழும்பில் ஆகஸ்ட் 23 முதல் 30 வரை DRPARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10. Reclamation Road, Colombo ll, T.P.074715547074715546 %lgó6)Ló - 072664867, -ண கண்டியிலும் சந்திக்கலாம்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP04:474156 கல்முனையில் ஆகஸ்ட் 04, 5 திகதிகள்
ബ ഗ്രഞ്ഞr TP 067 29329 வவுனியாவில் ஆகஸ்ட் 1, 12 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) ANN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1704:04,1406 கடிதத்தொடர்பு : RESIDANTTP 065.24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA,
FináltaGirleið 55 LOGROOTi
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம். விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்:
Tel: OO 659 751494 Tel, Fax. 0.06s 285,7494.
LINGAM, WEDDING SERVICE
BLK 219 SE RANGOON AVE 4
10-208 SINGAPORE-550219
TELE: 65) 4533308
STUDO
தொழில் நூற்பத்தினால்,
(UpLiquib.
Original Idea's From Us
அசல் எண்ணப்பிரதிகளின் ஆரம்பம் நாமே.
三 エ○
—
ஆக,12-18, 2001

Page 7
லங்கையில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம், பண்டாரநாயக்கா சர்வதேச
விமான நிலையம் என்பவை மீதான தாக்குதல்கள் உலகின் கவனத்தைப் பெற்றிருந்த தருணத்திலேயே பிரிட்டனிலும் பலத்த குண்டுத்தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. லண்டன் மாநகரின் ஈலிங் புரோட்வே பகுதியில் காரொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் வாகனங்கள், கட்டடங்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் ஆறுபேர் இத்தாக்குதலில் கடுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பிரிட்டிஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட அயர்லாந்துப் பிரச்சனை பிரிட்டனில் தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகவே இருக்கின்றது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கூட GV)GioTLGosM6) *? செய்தி நிறுவனம் முன்பாகவும் சக்திமிக்க கார்க்குண்டொன்று வெடித்துச் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. பாராளுமன்ற ஆட்சி முறையின் தாயகம் என்றழைக்கப்படும் பிரிட்டனில்,
னநாயக நடைமுறைகள் உன்னத லையில் இருந்து வருகின்றன. ருப்பினும் அங்கே வட அயர்லாந்துப் ரச்சனை இறுதியும், முடிவுமான ஒரு தீர்வை எட்டாமலேயே இருந்து வருகின்றது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. கட்டுநாயக்காவில் நிகழ்ந்ததுபோன்று பாரியதாக அத்தாக்குதல் இருக்கவில்லை. விமான நிலைய ஓடுபாதைகள், மற்றும் பயணிகள் நடமாடும் பகுதி ஆகியவற்றின் மீதே ராக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தரித்துச் செல்லும் லண்டன் ஹித்ரோ விமான நிலையம் ஒருசில தினங்கள் ஸ்தம்பித்துமிருந்தது. இத்தாக்குதல் குறித்து வட ஐரிஷ் ஷின்பெயின் கட்சி ஜெரி அடம்ஸ் அன்று கருத்து வெளியிடுகையில், பிரிட்டிஷ் அரசாங்கம் வட அயர்லாந்துப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியே ஹீத்ரோ விமானநிலையத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இரு வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் கூட அயர்லாந்துப் பிரச்சனையோடு அரசியல் ரீதியாக சம்பந்தப்பட்டுள்ள ஷின்பெயின் அமைப்புடன் ஆரோக்கியமான அரசியல் உடன்பாடுகளை எட்டியிருந்தார். சர்வதேச சமூகம் இந்த உடன்பாட்டைப் பெரிதும் வரவேற்றிருந்தது. அத்துடன் வட அயர்லாந்துப் பிரச்சனை விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் வட அயர்லாந்துப் பிரச்சினையில் மீளவும் சிக்கல்கள் தோன்றியுள்ள நிலையில், ஐரிஷ் கெரில்லாக்கள் தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
வேறு எதைப்பற்றி யோசிக்கிறவர்?
ஆக,12-18, 2001
இருந்தபோதிலும் பிரிட்டிஷ் பிரதமர் பிளேயர் ஐரிஷ் கெரில்லாக்கள் நடத்திவருகின்ற தாக்குதல்கள் குறித்து உணர்ச்சிவசப்படாதவராக, மிகுந்த நிதானத்துடனேயே நிலமைகளைக் கையாண்டு வருகின்றார். ஐரிஷ் கெரில்லா அமைப்பு பிரிட்டனில் ஒரு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வட அயர்லாந்துப் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்க வேண்டுமென்பதிலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர். இத்தகைய அணுகுமுறையே இன்று இலங்கை அரசியலிலும் வடக்கு
கிழக்குப் பிரச்சனை தொடர்பாக்த்
தேவைப்படுகின்றது. அத்துடன் இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரத்தை அவதானித்து வருகின்ற சர்வதேச சமூகம்கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வு குறித்த அரசியல் அணுகுமுறைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றன. கட்டுநாயக்கா விமானத்தளம்தமிதான தாக்குதலையடுத்து இலங்கையின் அரசியல், இராணுவ, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துமே
கேள்விக்குறியாகி விட்டுள்ளன.
கட்டுநாயக்காவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த :o L6) மற்றும் ரீலங்கன் எயார் லைன்ஸ் எயார் பஸ் விமானங்கள் நாசமாகிப் போயுள்ளன. கட்டுநாயக்காவில் ஏற்பட்ட அனர்த்தம் உல்லாசப் பயணத்துறை சார்ந்த வருமானத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது. இலங்கைக்கு உல்லாசப் பயணிகள் வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பல வெளிநாட்டுப் பயண நிறுவனங்கள் தமது பயண நடவடிக்கைகளைக் கைவிட்டுள்ளன.
கட்டுநாயக்கா வழியாக விமானச் சேவைகளை நடத்திய சர்வதேச விமானக் கம்பனிகள் பல தமது போக்குவரத்தை வெகுவாகவே குறைத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே பாரிய பொருளாதாரச் சிக்கல்களுக்கு இலங்கை முகங்கொடுத்துள்ள நிலையில், கட்டுநாயக்கா மீதான தாக்குதல் மேலும் மோசமான பின்னடைவுகளுக்கே வழியமைத்துள்ளது. பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டு, மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு உதவிகளையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியதாக இருக்கின்றது. இத்தகைய இக்கட்டான நிலையில் மேலும் பல கோடி விரயத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் அரசியலமைப்புச் சீர் திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்துவதற்கு அரசு தயாராகி வருகின்றது. இதனிடையே தேசிய நல்லிணக்க அரசு என்ற பேச்சு வெளிவர ஆரம்பித்துள்ளதையும் கேட்க
முடிகின்றது. இலங்கையில் கடந்த நடந்து முடிந்த தேர் அவதானிக்கையில் ஐ சந்திரிக்கா தலையை ஜன ஐக்கிய முன்ன6 ஆதரவு இருந்துள்ள U"亚岛莎· எதிர்க்கட்சியான ஐச் கடந்தகாலத் தேர்தல் நாட்டுமக்களினால் வந்திருந்தது. எனவே பொதுஜன முன்னணியையே ஆ ஏற்றுக் கொண்டதே அக்கட்சியினாலேயே
பிரச்சனைகளை தீர்ச் மக்கள் நம்பினர். ஜனாதிபதி ஆட்சிமு தமிழீழ விடுதலைப் பேச்சுக்களை நடத்தி பிரச்சனையைத் தீர்ப் அனைத்து விடயங்க ஆண்டு முதல் நடத் அனைத்துத் தேர்தல் ஆதரவு கிடைத்தே மக்கள் எக்கட்சியை எத்தகைய தலைவரை எதிர்பார்க்கிறார்கள்? பொருளாதார ரீதியா காணவிரும்புகின்ற ம போன்றவற்றை வெளி யாகவே தேர்தல்கள்
பதினேழு வருடங்கள் அரசு செய்த ஐக்கிய கட்சியையும் நிராகரி அக்கட்சியினால் அறி நிறைவேற்று அதிகா முறையையும மாறற எதிர்பார்த்த மக்கலை விடுவதாகவே சர்வ மற்றும் தேசிய நல்லி
என்ற விடயங்கள் க
Guru salais mó ar aos (6)
நாட்டுல என்ன நடக்கு 2N தெண்டு புரியாம சனம் குழம் பிப்போயிருக்குதெண்டு சொல்லு கினமல்லோ சனத்துக்கு மட்டு மில்ல அரசியல்வாதிகளின் ர நிலையும் உதுதான் உந்தாக்களுக் கும் என்ன நடக்கிறது நடக்கப் போகுதெண்ட தெளிவு சுத்தமாக் கிடையாது ஆளாளுக்கு ரீவியில git kasi Lynilunas Guo sang araos Lugó pili அவைக்கே புரியுதில்ல போனவாரம் ஒரு தமிழ்ப் பிரமுகரிட்ட போய் சர்வஜன வாக்கெடுப்பில் அரசாங்கம் வென்றால் என்ன நடக்குமெண்டு கேட்டணான் அர்த்த புஷ்டியான ஒரு பதில் தந்தவர் தினசரி நிறைய ரீவி புரோக்கிறாம்ல முகம் காட்டி அரசியல் பேச வேண்டியிருப்பதால அதுபற்றி நான் இன்னும் யோசிக்க இல்ல உந்த மாதிரி ஆக்களின்ர வாதங்களைத் தான் சனமும் வாய்பிளந்து கொண்டு பார்க்குது
கிழக்கு கட்சிக்கார பார்க்கைக்க கார்ட்டூன் பார்க்கிற வாதிகள் நிறைய பாடம் படிக்க இரவில ஒரு அறிக்கையை தயாரிச் எழுதி ஊடகங்களுக்கு ஃபக்ஸ்
ாயிற்றுக்கிழமை பேப்பரில அதுவ ருக்கிற தலைவர் அறிக்கை அறிக்கை விடுறவர் சிம்பிளா 24 மணி உந்த டெக்னிக் ஹிஸ்புல்லாவுக்கு பின்பற்றலாம் ஹக்கீமின்ர நிலைை அட்டகாசமான ஐடியாக்களோடு வந்தாலும் உவர் எதிர்பார்த்த என்னயிருந்தாலும் உந்தாக்களி போட்டியக் கண்டு மறைந்த தை ரி.வி. பார்த்தனான். ெ பெட்டைகள் நெளியுது ஏதே அட்வடைஸ்மன்ட்டெண்டு நினை
 
 
 
 

Tourils of st 63.6061 எாதிபதி பிலான பொது ரிக்கே மக்கள்
DS ST600T
கிய தேசியக் கட்சி
of TITofflögüULCL
ਘ
ருங்கட்சியாக
இன்றைய நாட்டுப்
க முடியுமெனவும்
றையை நீக்குதல், லிகளோடு
வடக்கு-கிழக்குப் பது போன்ற ருக்குமே 1994ம் தப்பட்டு வந்த 5ளிலும் மக்கள் பந்துள்ளது. விரும்புகிறார்கள்?
அரசியல், B, D3,356 ாற்றங்கள் எவை? ப்படுத்துபவை விளங்குகின்றன. இந்த நாட்டில் தேசியக் த்து, முகப்படுத்தப்பட்ட
ஜனாதிபதி வேண்டுமென க் குழப்பி ன வாக்கெடுப்பு ணக்க அரசாங்கம் ணப்படுகின்றன.
--—
 ை
~--—
(அலசுவது-இராஜதந்திரி)
- இை
ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே கடந்த காலங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவையாவுமே தோல்வியில் முடிவடைந்திருந்தன.
நாட்டில் இன்று இவ்விரு பிரதான
கட்சிகள் மட்டுமல்ல. ஒரு மூன்றாவது சக்தியாக ஜனதா விமுக்தி பெரமுன அமைப்பும் இருந்து வருகின்றது. இது தவிர வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள், மலையகத் தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் கட்சிகள், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் போன்றவையும் காணப்படுகின்றன.
இந்நிலையில் தேசிய நல்லிணக்க அரசாங்கம் என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவற்றை மட்டுமே உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சியா? அல்லது ஏனைய அரசியல் கட்சிகள், அமைப்புகளையும் ஒன்றிணைத்த ஓர் ஆட்சியமைப்பா? என்ற கேள்வியே மேலெழுவதாக இருக்கின்றது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள், அரசின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்தவையாக இருக்கின்றன. அத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்கான திகதி குறிக்கப்பட்ட நிலையில் அரசை எதிர்த்து நிற்கும் அரசியல் கட்சிகள் தமது
O3S 620A
flaciär gr gsaavapud raiorao Gou மாதிரிக் கிடக்கு உதுல அரசியல் Urrið un() sá0%tt, resflóðpold அதுல தான்தான் தலைவரெண்டு எண்ணி விட்டுட்டுட்டா மறுநாள் துடும் அதைபார்த்த பிறகுதானே பிடவேணும் அதனால முதல்ல நேரம் தலைவரா இருந்துடலாம் தெரிஞ்சிருக்கு ஏனையவர்களும் யும் பாவமாய்ப் போக்க உந்தாள்
அரசாங்கத்த விட்டு வெளியில வசரத்துல எதுவும் நடக்கேல்ல ர வெட்கம் கெட் தலைமைப் வர் மரணித்தும் அழுவார். ாடியன்கள் போகேக்க வடிவான கடைக்காரரின்ர
புடவைக்
சிடாதீங்கோ உது ஆமிக்கு ஆள்
நிலைப்பாடுகளை விட்டுக் கொடுத்து தேசிய அரசாங்கம், கூட்டரசாங்கம் போன்ற ஏற்பாடுகளுக்கு இணங்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது நாட்டு நலன் கருதிய தேசிய நல்லிணக்க அரசை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் இருந்ததில்லை.
முன்பொரு காலத்தில் இன்றைய
ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்பட வேண்டுமென்பதை உறுதியாகவே ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் பிரிட்டிஷ் அமைச்சராக விருந்த லியாம் பொக்ஸ் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்து தமது பெயரைக் கொண்டதாகவே ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே ஓர் உடன்பாடொன்றையும் ஏற்படுத்தி விட்டிருந்தார். இந்த உடன்பாடு தேசியப் பிரச்சனைகள் பலவற்றுக்கும் தீர்வு காண்பதாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புக் கூட அரசியல் வட்டாரங்களில் தோன்றியிருந்தது.
எனவே அத்தருணத்தில் தேசிய அரசு, அல்லது தேசிய நல்லிணக்க அரசு போன்ற விடயங்களில் காத்திரமான சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்க Աpկ պն,
ஆனால் லியாம் பொக்ஸ் உடன்படிக்கை தோன்றிய வேகத்திலேயே மறைந்துபோனதுடன், நாளடைவில் ஒரு நகைப்புக்குரிய விடயமாகவும் அந்த உடன்படிக்கை பிரதான கட்சிகளினால் நோக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலங்களில்கூட இலங்கையின் பிரதான பிரச்சனையாக இருந்து வரும் வடக்கு-கிழக்குப் பிரச்சனையை தீர்க்கும் விடயத்திலும் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே நல்லிணக்கமோ, கருத்தொருமிப்போ எற்படவில்லை.
இந்நிலையில் ஒரு காத்திரமான கட்டுக்கோப்பான தேசிய நல்லிணக்க அரசு அமையும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அத்தகையதொரு அரசு தோன்றினாலும் நீண்ட காலம் அது நீடித்து நிலைக்கப் போவதில்லை என்பதையே கடந்தகால அரசியல் அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளவும் முடிகின்றது. எனவே இலங்கையின் அரசியல் கோதா என்பது தற்போது முழுநாட்டையும் குழப்பிக் கும்மாளம் போடுவதாகவே இருக்கின்றது.
சேர்க்குற விளம்பரமாம் எனக்கெண்டால் புரியேல்ல, ஆமிக்கு உதுதான் வேலையோ பெட்டைகளின்ர டேஸ்ட் பார்க்கனுமெண் டால் எங்களோடு சேருங்கோவென்று சொல்லுற மாதிரியில்லயே புத்தத்துக்கென்று சேர்த்தால் உத சரியா செய்யினமில்ல உந்த மாதிரி பெட்டைகளின்ர பின்னாலசுத்தவாவது ஆமியில சேருங்கோ வெண்டு சொல்லாம சொல்லுகினம் போல.
ஜனநாயகத்தைப் பின்னால திரியுறதமிழ்க்கட்சிக்காரர் வவுனியாவில தங்கம வழமையான ஜனநாயக வித்தைய கடந்த வாரம் காண்பிச்சவை ஒரு பஸ் ஸ்டாண்ட உருப்படியா நடத்த தெரியாத உவை நாட்டுக்கு ஜனநாயகம் கேட்டு விதிப் போராட்டம் நடத்துறது வேடிக்கையா இல்லையே வைரவப் புளியங்குளத்தில உவை அடிபட்டுக்கொள்ள இதுதான் சந்தர்ப்பம் எண்டு இராணுவம் போய் முகாம்களை சோதனை செய்ய எப்பதான் திருந்தப்போகினமோ.
எந்த நேரமும் இன்பமாக வாழ வேண்டும் என்று எவன் பிடிவாதம் பிடிக்காமல் இருக்கிறானோ-அவன் ஒவ்வொரு நொடியும் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
பாதுகாக்கவென்று யு.என்.பியின்ர
aň) legilotovci -

Page 8
凸 திகாரம்
6000)001 ο FL 080 வதில் LG) பிரச்சனைகளை எதிர்கொண்டான் எதி ரணி பலமாக இருந்ததனாலும் கூட்டர சாங்கத்தில் நாஸி அமைச்சர்களின் எண் ணிக்கை சிறுபான்மையாக இருந்ததனாலும் நெருக்கடிகள் தோன்றின. 60Yr ITIG) தனக்கேயுரித்தான கபடத்தன அரசியலால் அவற்றைச் சீர்செய்து கொண்டான்.
அரசியல்ரீதியிலான பிரச்சனைகளுக்கு மத்தயில் ஹிட்லர் எதிர்கொண்ட மற்றொரு சங்கடம் ஜெர்மன் இராணுவம் தொடர் UITGOT 5|-
நாஸிகளுக்கென தனியான பகுதி நேர படைப்பிரிவாக எஸ்.ஏ. என்ற படையணி நீண்டகாலமாக இயங்கி வருகின்றது. எஸ்.ஏ. படையணி முற்று முழுதாக ஹிட்ல ரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்த அமைப்பின் தலைவர்களது கட்டுப்பாட்டுக் குள் ஜெர்மன் இராணுவத்தை கொண்டுவர
எப்பொழுதுமே ஒரு ன்னர் நாட்டின் ஆயுத பலத்தையும் படைப் தனி 凯博岛 ரிவுகளையும் பெருக்க வேண்டுமென இருப்பதாக ஹிட்லர் அவன் வலியுறுத்திக் கூறினான். அடிக்கடி கூறுவான்.
அதன்படி புதிய இராணுவம் ஒன்றையு அவளது கழுத்தின் மென்மையாக முத்தமிட் மடல்களை இலேசாகச் ன்பவலியில் துடித் ன்றிருந்த ஹிட்லர் மேடுகளை அழுத்த மா திருந்தான். அவனது விரும்பாமலே அவ
| பிடி அழுத்தியது. ஹிட் திருந்தது. எஸ்.ஏ. படைப்பிரிவை 蠶 பது போல வேகமாக வத்துக்கு சமமாக உறுதிப்படுத்துவதில்ை パ☆
ஜெர்மன் LJAT U JITQIBLI வைத்து விட்டார்கள் நொடியில் பேர்லின் மு க்கள் ஒன்று கூடும் தைப்பற்றித்தான் பே வென்டாலியும் என் ச்சிஸ்டர் பாராளுமன் வைக்கப்பட்டது ரு தனி மனிதனின் ாரும் நம்புவதாக |áll:61- இதை
என்றே பலரும் கூறி ஹிட்ரோ கம்யூனிஸ்டு னான். எப்படியிருந்தாலு பிடித்த தீஅவனுக்கு பல அமைந்து விட்டது. தன மடக்க இதனை நன் GloBIT GROTLIT GÖT.
பாராளுமன்றக் கட் அதனை தனது வீட்டி யிட்ட அமைச்சர் ஒரு கொண்டு அந்தத்
பசியூடாக ஹிட்லருக் போது "கவலைப்படாே இருந்து வந்த நெருப் 95 TLDTas sin fløOTT Gör.
தன்னை உறுதிப்பு சந்தர்ப்பத்தை இந்தத் ளமாக வழங்கியது. 9 மறுநாள் தனக்குள்ள பயன்படுத்தி ஜெர்மன் கும் சட்டம் என்ற அ ஒன்றை அறிவித்தான் பின்னர் தனது உத்தர படைகளைக்கொண்டு ரமத்தையும் அரங்கேற்ற கிடைத்தது.
முதல் காரியமாகக தடைசெய்தான். அந்: யத்துக்கு தனது எ அனுப்பி சீல் வைத்து மூ சர்ச்சைக்குரிய நிகழ்வ மக்களின் நலன் கருதி செய்ததாக ஹிட்லர் ச
இதனையடுத்து கட்சிகளும் தடை செ அதுவரை காலமும் அ உரிமைகள் இரத்துச் ஜனநாயக ரீதியிலான அரசாங்க படைகளும் பிரிவும் கூட்டாக
தனது அரசியல் வராய் தேடிப் பிடித்து வளைத்திருந்தான் ஹிட் ஹிட்லர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் ந எஸ்.ஏ.யின் உளவுப் பி வெளியாகியிருந்தன. போதும் அரச நிருவாகத்தில் தலையிடக் செய்தது. ஹிட்லருக்கு இதை இராணுவம் விரும்பவில்லை. ஒரு கூடாது 'பதை சொல்லிவைத்தான் கூறுபவர்களின் விப கூலிப்படையின் தலைமையின் கீழ் இயங்க பட்டன. சந்தர்ப்பம் வரு இராணுவத்தினர் ஆர்வங்காட்டாததால் ' மத்தியில், பழைய முடியாட்சி முறையை பாடக்கூடிய வகையில் ஹிட்லருக்கும் இராணுவ தலைமைக்கும் மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கவே இருந்தன.
இடையில் ஒரு பனிப்போர் ஆரம்ப நாட்களில் இரு கருத்து நிலவியது அதனை திட்ட கையில் கிடைத்த இருந்தது. ஆனால் இது நல்லதல்ல என்பதை ' நிராகரித்த ஹிட்லர் 憩 Gu விட்டுவிடக்கூடாது எ6 ஹிட்லர் உணர்ந்திருந்தான் இராணுவத்தை சுக்கே இடமில்லை என கூறி விட்டான் கவனமாக இருந்தான் பகைத்துக்கொண்டால் தன்னை பதவியை இந்த உரையின் பின்னர் இராணுவ ட்டுழியத்துக்கும் த
விட்டு தூக்கி எறிய அவர்களால் முடியும் தீக்கு ஹிட்லர் மேலிருந்த சந்தேகங்கு என்பதை அவன் அறிந்திருந்தான். அதே பெரும்பாலும் நீங்கிவிட்டன. தாம் எதி நேரம் தனக்கு இராணுவத்தின் உதவி மிக பார்த்ததுபோன்ற ஒரு தலைவர் தமது நா அவசியம் என்பதும் : டுக்கு கிடைத்து --೫೫ இராணுவ இத்தகையதொரு பின்னணியில் 1933ம் தளபதிகள் பலர் கூறிக்கொண்டனர். ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதியன்று ஓர் இராப்போசன வைபவத்தில் ஜெர்மன் இராணுவத் தளபதிகளை முதன் முதலில் ஹிட்லர் உத்தியோகபூர்வமாக சந்தித்தான். அவர்கள் R † தனது உள்ளத்தில் ஒளிந்திருந்த உண்மை யொன்றை அப்போது வெளிப்படுத்தினான். "நாட்டை ஆளுவதற்கு ஜனநாயகம் சிறந்த என்று அவன் வெளிப்படையா கவே கூறினான். "அனைத்து விடயங்களி ம் உத்தரவிடுபவராக ஒருவரே இருக்க வண்டும் என்பதே எனது அபிப்பிராயம் அரவணைப்பின் இதமான சுகந்தத்தை அனு என்றான். பவித்துக்கொண்டிருந்த ஹிட்லருக்கு உடம்பு
டுத்த நாட்களில் அ
ஜிலி ரூபல் கர்வமாக நின்றிருந்தாள். அரசியல் தலைவர்கை தனது காதலன் நாட்டின் தலைவர் என்ற வகையில் அமைந்திரு நினைப்பு அவளை மிகுந்த உற்சாகத்துக்குள் கம்யூனிஸ்ட் கட்சி வைத்திருந்தது. ஏனைய நாட்களை விட கையோடு அதனுட
கொண்டிருந்த பல
கலைக்கப்பட்டன. பல பட்டார்கள் தொழிற்ச சகலதும் நசுக்கப்பட்ட ாட்டங்களுக்கு தலை
ரச அனுமதியுடன் சு சரிக்கைக்கு உள்ளான மல் போனார்கள்
அணைத்து முத்தமிட்டாள்.
விருந்தொன்றின் முடிவில் அவன் களைப்பாக அமர்ந்தி
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கான டாக இருந்தது. அவள் அனுமதியில்லாம இவ்வாறு ஒரு காரணங்களை எடுத்துக் : ஹிட்லர் லயே அவனது ஆடைகளை உரிமையுடன் நிலைப்படுத்தும் அதே ஐரோப்பிய சந்தையை மீண்டும் ஜெர்மனி கலைந்து கொண்டிருந்தாள் பதிலுக்கு பொருளாதாரத்தை கட் ன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தாலே ஹிட்லரின் கைகளும் அதே காரியத்தை லும் ஹிட்லர் தீவிர தவிர நிலைமை முடியாது' என்று அவளிடத்தில் செய்தன. ஜிலியின் உடம்பில்
S. ຫົວຕໍ່
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DÖGIDITUGLINGNINGÖ STIGDIG. GiốOEINGÖ COLOŠ GOLAUG
ஏற்கனவே ஒரு முறை பாலியல் | வல்லுறவு குற்றச்சாட்டில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவித்த அதிபார குத்துச் சண்டை வீரர் மைக் டைஸன் மீண்டும் அவனது உதழ்கள ஒரு தடவை இதே மாதிரியான சர்ச்சை
பின் பூததியை ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளார். டன. ஜிலி T is 5. இதற்கு முன்னர் அமெரிக்கக் கறுப்பின கடித்தன அவள அழகி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு 95IT 6YT , பின்புறமாக உட்படுத்தியதற்காக சிறை சென்று அவளின் முன்பக்க திரும்பிய டைஸ்ன் பின்னர் ஹொலிபீல்டின் க இறுக்கி அனைத் - காதைக் கடித்ததற்காக போட்டித்தடைக்கு கைகளை விடுவிக்க o GIGIGIIIII. ன் முன் புறமாக சிறிது காலம் சர்ச்சைகள் ஏதுமின்றி கண்களில் தெரிந்த பல போட்டிகளில் வெற்றியும் பெற்று yb UGULDLP (9) வந்த மைக் டைஸனுக்கு மீண்டும் சகுனம்
மிட்டான். அவளது - பிழைக்கத் தொடங்கியிருக்கிறது. உட்படுத்தியதாகவும் அப்போது தனது லரை கடித்துத்தின் தன்னை டைஸன் பலாத்காரம் செய்து கடித்துவிட்டதாகவும் கூறி இந்தப் கவ்விப் பிடித்தாள் விட்டாக புகார் செய்திருக்கிறார் 30து பெண் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
* வயது பெண்ணொருவர் தன்மீது சேறு பூசும் நோக்குடன் கட்ட ன்றக் கட்டடத்துக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 10 விழ்த்து விடப்ப்ட் சதி என்று இந்த என்று செய்தி ஒரு மைல் தொலைவில் உள்ள பிக் பியர் குற்றச்சாட்டை மறுக்கிறார் டைஸன் ழுவதும் பரவியது. நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பொலிஸார் வழக்குத் தொடுக்க தயா
டைஸன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு ராகின்றனர்.
விழுந்தசார்ல்ஸ்
றக் கட்டடத்துக்கு த தீ வைப்பு சம்பவம் பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் செயல் என்பதை போலோ விளையாடுவதற்காக குதிரை இல்லை. ஹிட்லர் மீது ஏறியவர் தவறி வீழ்ந்து முதுகில் செய்திருக் கலாம் காயத்தோடு மருத்துவமனையில் அனு 60TITissi. 9,60ITS மதிக்கப்பட்டிருக்கிறார் களைகுற்றஞ்சாடி A 3. ம்பாராளுமன்றத்தில் - சேகரிக்கும் நோக்குடன் இந்த போட்டி Hllólössló sunúlúUTø, நடைபெற்றது. கெளரவ அதிதியாக கலந்து க்கெதிரானவர்களை Ç?" மேலிருந்து |கு பயன்படுத்திக் 52 வயதான சார்ல்ஸ் இதற்கு முன்ன ரும் : ಅಕ್ಷ್ விழுந்திருக்கிறார் ஒருமுறை நரிவேட்டை இருந்து பார்வை யின் போது தவறிவிழுந்து தோற்பட்டை நவர் பதறியடித்துக் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு பல
நாட்கள் சிகிச்சை பெற்றிருந்தார். கு தொயபடுததுய பெண் குதிரை என்றால் திறமையாக தஅது சுவர்க்கத்தில் کو صرصر Sح ஒட்டியிருப்பாரோ என்னவோ?
பு" என்று மகிழ்ச்சி L AA q q iqi iqi i AAq S i i ii i ASq e u i i i i i uu u Au இத்திக் கொள்ளும் ಅರಾಠೊತ್ತ வயதில் இந்தி :இளைஞர்கள் மேல் ஆசைப்படும் அம்மணிகள்
ies குதிரையில் இருந்து
டடம் எரியும் போது
ம்பவம் நடைபெற்ற அதிகாரங்களைப்
இரோப்பிய நாடுகளில் உள்ள வயது மககளை பாதுகாக கூடிய தாய்மாரில் நான்குபேரில் ஒருவர் |டககுமுறை சடடம் = தம்மை விட இளவயது ஆண்களுடன் ட்லர். அதன் குடித்தனம் நடத்துவதாக ஆய்வொன்றில் வின்பேரில் ஆயுதப் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவி எந்தவொரு அக்கி - லும் இதே நிலைமை காணப்படுவதாக அவனுக்கு அனுமதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பாவுனா அல்லது வயது ம்யூனிஸ்ட் கட்சியை குறைந்த இளைஞர்களை மணமுடித்து கட்சிக் காரியால - அதிகபட்ச சுகம் அனுபவிக்கும் நோக்கம் sv. 61. USDLuflorg) செயலா என்பதை பிரித்தறிய டினான். இது கடும் முடியாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள் ாக அமைந்தபோதும் சில மனோதத்துவ நிபுணர்கள் யே தான் அவ்வாறு ஹொலிவுட் திரைப்படங்கள் பலவற்றி கூறினான். லும் டினாஸ்ட் உட்பட பிரபலமான வேறுசில சிறிய நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்ற 68 = வயதான ஜோன் கொலின்ஸ் இது விட JULIJULULLGOT , LD5G5 6MT யத்தில் மிகவும் பிரபலமானவர்
6.E QUES UA. ததல மகவும பர லுபவதது வநத இவர் தன்னைவிட அரை மடங்கு செய்யப்பட்டன. வயதில் குறைந்த பல இளைஞர்களை திரு போராட்டங்களுக்கு மணம் செய்திருக்கிறார். அவர்கள் ஒவ் தனிப்பட்ட U0L-u வொருவரிடமும் இருந்து கிடைக்கும் -೮೮೧) செய்தன. வித்தியாசத்தை அனுபவித்து விட்டு பிரிந்து திரிகள் ஒவ்வொரு விடுவது இவரது வழக்கம் ஜோன் கொலின் வரிசைப் படுத்தி - ஸின் கடைசித் தெரிவு 35 வயதான லர் அந்தப்பணியை பேர்ஸி கிப்சன் கொலின்ஸின் வயது 68 ரிவு தன கச்சிதமாக என்றாலும் அந்த நேரத்தில் அவர் 28 H
எதிராக கருத்துக் வயது பெண்போல உற்சாகமாக செயற் அனுபவிப்பதில் மடோனாவுக்குள் ஒரு ங்கள் சேகரிக்கப் படுவதாக சேர்டிபிகேட் கொடுக்கிறார் தீரா வெறி உண்டென கூறுகிறார்கள் போது மண்டையில் கிப்ஸன் இவருடன் நெருங்கிப் பழகிப் இவ்வாறு பல உதாரணங்கள் அமெரிக் திட்டங்கள் தயாரா பலரும் இதேமாதிரியான நல்லபிப்பிராயத் காவிலும் ஐரோப்பாவிலும் பிரபலமாக தைத்தான் கொண்டிருக்கிறார்கள் உள்ளன. புகழ்பெற்றவர்களின் கதைகள் அதிகாரத்தை கவிழ 'வன் மிலியன் இயர்ஸ் பிசி என்ற மட்டுமே வெளியில் வருகின்றன. ஆனால் பதில் ஹிட்லர் மிகக் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற ருக் இது ஒரு மோகமாக அங்கு பரவிச் செல்
அதற்காக எந்த வெல் வேல்ச் என்ற நடிகையும் இம் கின்றது. UMTITIT GOTT GÖT, 9 (6) மாதிரியான விளையாட்டில் கெட்டிக்காரி வயதில் குறைந்த இளைஞர்களை மண s * ■、 புகழப்படுகிறார். இவர் இதற்கு முன் முடிப்பது தொடர்பாக பல்வேறு வகை AUGOT 95 95 TTMI VUIAJ 95 GMT னர் 3 பேரைத் திருமணம் செய்திருக்கிறார். யான அபிப்பிராயங்களை மனோவியல்
அந்த 3 திருமணங்களும் வெற்றி பெறாமல் நிபுணர்கள் வெளியிடுகின்றனர்.
போனமைக்கு காரணம் அவர்கள் தன்னை சில பெண்கள் வயது அதிகமாகும் விட வயதில் கூடியவர்களாக இருந்தமையே போது அதீத காமப்பசியால் பிடிக்கப் என்பது ருக்வெல்லின் அபிப்பிராயம் படுவதாகவும் அப்போது திடகாத்திரமான
இப்போது இவர் தன்னை விட அரை இளைஞர்களின் உறவை பெரிதும் விரும் அதிர்ச்சியூட்டும் மடங்கு வயது குறைந்த ரிச் பெல்மர் புவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது தன. என்ற இளைஞருடன் வாழ்கிறார். ருக்வ இதேவேளை இளைஞர்கள் ஏன் தடைசெய்யப்பட்ட வின் வயது 60 வயதை தாண்டி விட்டது. இவ்வாறான வயது கூடிய பெண்களை தொடர்புகளை தனது முன்னைய கணவன் மாரைவிட விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கும் பல தொழிற்சங்கங்கள் பெல்மர் தன்னை நன்றாகக் கவனிப்ப வகையான பதில் கூறப்படுகின்றன. இவர் கைது செய்யப் தாகத் திருப்தியுடன் கூறுகின்றார். களிடம் வித்தியாசமான ஓர் அனுபவத்தை போராட்டங்கள் முன்ஸ்ட்ரக் என்ற விஞ்ஞான புனைக் ' மு' 'றும் அது தனியான அததகைய போர கதையை அடிப்படையாக வைத்து தயா ' மதாங்கு வாகன ரான திரைப்படம் ஒன்றின் மூலம் பிரபல உணமையான நோககம SULIGOL flat gig மான சீர் என்ற 54 வயது நடிகையின் அத்தகைய பெண்களின் சொத்து செல்வங் ர்கள் பலர் காணா துணைவருக்கு வயது 26 மட்டும்தான். ' கவ்வுவதுதான் என்பதே பொது னவருககு வய வான அபிப்பிராயம். இவ்வாறான திரு ரொப் கெம்லட் என்ற இந்த இளைஞரின் - GOLDjfL Lig, LDf) DIT மணங்களில் பெரும்பாலும் பணக்காரப் றத்தில் தன்னை - திறமைகளை மெச்சிப் புகழ்கிறார் நடிகை பெண்களே அதிக நாட்டம் கொண்டிருக் |6|1606II மறுபுறத்தில் உலகப் புகழ் பெற்ற பாடகி மடோ கிறார்கள் சொத்துக்கள் கைமாறியதும் டியெழுப்பம் பணியி னாவின் கடைசிக் காதலர் கை ரிச்சின் அல்லது தீர்ந்ததும் இளைஞர்கள் பலர் கவனம் செலுத்தத் வயது 2 மடனோ 40 வயதை கடந்து மெதுவாக நழுவியதையும் அவதானிக்க
ബം GOLLIn iii. வயது குறைந்த இளைஞர்களை DLqlı, LİD, IDSli
D. J. J. ஆக,12-18, 2001

Page 9
tra-ao
கண்டதற்கும் சகஜமாகிவிட்டது மிக கண்காட்சி நடந்த பச்சை குத்திக் கெ அந்தக் கண்காட்ச இளம் பெண்கள் கலர் *T
சில இடங் குத்தியிருந்த இந்தப்பா இழுக்க ஒரு குட்டி மலை
தாய்வான் நாட்டு ஒவியங்களைப் பச்சை இது அங்கு அதிகரித்து நம் நாட்டு மதிப்பில்
தொகையைப் பார்த்து டின் சாதாரண ஊழியர்
- உலகம் முழுவதும் சுமார் 50 IG) on வகையான துப்பாக்கிகள் இருக் கின்றன. துப்பாக்கிகளால் துயரமே நீடிக்கும் இந்தத் துப்பாக்கிகளை அழிப் பதால் மட்டுமே உயிரிழப்புக்களும் சேதங்களும் குறையும் என்பதை வலி யுறுத்தி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அண்மையில் மாநாடு ஒன்று நடைபெற்றது.
துப்பாக்கிகளினால் ஏற்படும் உயிரழிவுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த மாநாடு 10 நாட்கள் நடந்தது.
மாநாடு நடந்த இடத்திற்கு வெளியே துப்பாக்கிகளால் உயிரிழந்த காயமடைந்த சிலரின் காலணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
==================
L-------
=குழு
- இத்தாலி நாட்டி
குமுறியபோது கடந்த சில வ அதிகரித்திருந்ததால்
கின்றனவோ அவ்வளவு அதிகமாக காட்டுப்பூனைகளும் இருக்கின்றன.
நம் நாட்டில் வளர்க்கப்படும் நாய் கள் போன்ற அளவில் காணப்படும் O இந்தக் காட்டுப்பூனைகளால் தொல்லைகளும் அதிகம் காட்டுப் பூனைகளின் தொல்லைகளைக் குறைப்பதற்காகச் சிலர் அவற்றைக் கொன்று ಇಂದ್ಲು! கட்டித் தொங்க விடுவார்கள். இவற்றைப் பார்த்ததும் ஏனைய காட்டுப் பூனைகள் எட்டிப் பார்க்காது.
அண்மையில் வில்லியம்ஸ் கிரேக் என்ற இடத்தில் ஒரு மரத்தில் 17 பூனைகள் கொன்று தொங்கவிடப்பட்டன. அதை ஒருவர் படமெடுக்கிறார்.
- சிற்றுச் சூழல் பாதுகாப்பில் உலகநாடுகள் கடும் அக்கறை காட்டி வருகின்றன. ஆனால் கனடாவும் அமெரிக்காவும் இந்த விஷயத்தில் அலட்சியப்போக்கைக் கொண்டுள்ளன என்று கனடாவின் ஸ்டீபன் கில் போல்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் ஹோல்டனுடன் சேர்ந்து எதிர்ப்புப் பதாகை ஒன்றை கனடாவில் டொரண்டோ நகரின் பிரமாண்டமான கட்டடத்தின் வெளிப்புறம் ஏறித் தொங்க விட்டனர்.
ஸ்டீபன் கில் போல்ட் மற்றும் கிறிஸ் ஹோல்டன் இருவரும் பசுமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
ஆக,12-18, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழுகிaத் அகாட்சி ண்காட்சி வைப்பது இப்போது சமீபத்தில் தாய்வான் நாட்டில் ஒரு
என்ன கண்காட்சி தெரியுமா? ண்ட அழகிக் கண்காட்சிதான் அது ல் உடலெங்கும் பச்சை குத்திய பல கொண்டனர். அவர்களில் ஒருத்தி இந்தப் பெண். ளைத் தவிர உடலெங்கும் பச்சை வ, பார்வையாளர்களைத் தன் பக்கம் ாம்பைத் தூக்கித் தோளிலே போட்டுப் வணி வந்தார். இளம் பெண்கள் தங்களது உடலில் த்திக் கொள்வது வழக்கம் இப்போது ாது உடலில் பச்சை குத்திக் கொள்ள ார் 4 இலட்சம் ரூபா செலவாகிறது. மலைத்துப்போகாதீர்கள் இது அந்தநாட் FlsgöI '
---------
T அருகே ஓர் அழகி தோளில் பாம்பைத்
தொங்கப் போட்டுக் கொண்டு காட்சியளிக்கிறார்.
இங்கே இன்னொரு அழகி பாம்பைத் தூக்கித்
தலையில் வைத்திருப்பது போல் காட்சியளிக்கிறார்.
இலண்டனில் நடந்த ஆடை அலங்காரக்
| கண்காட்சியில் வந்த அழகி ஒருத்தி பாம்பு போன்ற
தொப்பியை அணிந்திருந்தார்.
பலரையும் கவர்ந்த இந்தத் தொப்பியை
வடிவமைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிலிப்
ட்ரேஸி.
D
ல் உள்ள எட்னா எரிமலை அண்மையில்
வெளியேறிய புகைதான் இது ரங்களாக இந்த எரிமலையின் சிற்றம்
--------------------------
அநாதையான கழுகு
உற்றார் உறவினர்களை இழந்து எதுவுமின்றி ஆதரவற்று இருப்போரை அநாதை என்பார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஜீவராசிகளுக்கும் பொருந்தும் படத்தில் இருக்கும் கழுகாரும் ஓர் அநாதைதான் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சரணாலயம் ஒன்றில் இருந்த கழுகுகளில் இவர் ஒருவர் மட்டும்தான் இப்போது உயிருடன் இருக்கிறார். ஏனையவை யாவும் உள்நாட்டுப் போரின் விளைவாகக் கொல்லப்பட்டுவிட்டன.

Page 10
C:9öllbyselflögólks இன்டெழுத்துப் பு நடிகை அவரை அமுகப்படுத்திய இப்பது இந்த விழும் அர்த் திரும் L aL SYY ZTTT TTTTT SZ T TTTT S TTSS SS TTTTTTTT என்று அவள் பதிவு சொரோ உண்மையில் அவர் ருக்குத் திரும் நடந்து வருடங்கள் இரண்டாகி விட்டதாம் நடிர் விட்டில் இருக்கும்போது கழுத்தி நாயியுடன் திரன்
ாட்டிக்கிறார்
குல் இக்குநர்க் ஆதித்து வரும் அந்த முள் ந்ெதிந்ாடிக் ஆதிக்ாதப் பகிரங்க அறிவிக்கும்ப இர தர்ந்து வருகிறாராம் எந்ாய் விாட்டுத் இருந்துத்ாள்ளும் அந்தப் பிராான இயங்குநரா இது இப் பகிரங்கப்படுத்தத் தயங்குகிராம் அத்துடள் இந்தப் புரி பட்டி நிலும் தரக்கூடாது என்று இந்த நிபந்துவம் விதித்துள்ாரம்
நனந்தரத்துத் தாதாபித்து வரும் நடிகைக்குள்ள துளுருே தெருயவிவ படப்புப்புத் தளத்தில் போட்டு எந்து விழுந் ஆத்தோடுதான் பதிந் டக்ட்ரிக் டுப்பட்டதும் திடுதிடுப்பேன் இப்பல் அக் இன் பின்று நாட்டுரு தவிர இருந்தரம் திட்ட விவகாரதருடன் நடந்து பரும பளிாதான்
sie ital ist F
சமீபத்திருப்பு தந்திரவ நடிரைத் தமது படத்தி டிருந்தரபார்கள் இருவர் அவரிடம் சென்றார்ள் இன்ஆடிப்புரு இருந்தால் முக்தி நடித்ஆனது இடியா பேடு புதியிருக்கிறார் எந்திய இடும் முந்து நடிகையிடம் சென்று மேற்படி சாரம் கூற அவர் ரிட்டாத துறா மரத்து அனுப்பிட்டாரம் ருஷ்ணு பந்தி தம நடிாருள் முக்குழு ஜாடி ந்ேதத் தொடர்ந்துதில் வள்கப்புயலுக்கு இன்னம்
■ S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS
தமிழ்திரையூல் இப்பது பாருங்களுள் என அதி l LT T TTTT T STTTTTT T T S Z TTT S T S TTTTT aS aTTTuT TT S TTTTS TTu T ழ்த்தி இநருன்ேறிவருகி ஓடிக்கொண்டிருந்றோ
LteeTTTTTTTT TTTLTTTTTTut tTTT TYYT TTTt TT TTTTTTT SYL0 LLLLLL LSL L LLLLLL இப்போது தமிழிலேயே தயாரிக்கட்டுபடுத்து
SeT K T TTTT K TTTT LZT TTTLT TTT S TT T T ST TTuLLLLL LLLL SS S ZT T T Y Tu Y TTT TS திட்ன் துரிந்திரபுவரின்திரம் வந்திரத்தை எட்டிக் கொண்டிருக்க Li Ĝi JJIJIJIIAL VI! இருந்தில் நனது எதுவும் இரு வெறும்ாதையை மட்டும் இந்த மாதிரியான முது வந்துக் கொடு கொழுந்த இாபம் பார்க்கிறார்கள் இரண்டு மூன்று மடங்கு
இரு பங்கள் மட்டுள்'இப்படிபட்ட படங்களைத் தயாரிக்கும் எர்செக்ள் அறிவை கருப்பார்கள் என்க்யும் தமிழகத்தில் அதிகரித்து பருந்து ஆனால் செள் விஷயங் L TT S TTTT ZTTTTZSY TTTTT S S L S uu T T TT TTT இந்த திரின் பட ஞருப்பான பொருடன் வரும படரின் பட்டிய ஏரான பாக்கப்படுகின்றன. இ திரன் தமிழ்த்திரபு இந்நாதிரிான படங்ாள்ான மற்றப்படியாருங்கும் வெள் இஅதிகரிப்பிற்குள் நாம் பிரதிகள் வாரப் ஆர்வங்கள் கூறப்பட்டாலும் ரா ரன் போதும் போட்டபம் இந்த முதலீட்டி ஆதி இரும் பண்கியில் சேரும்
இந்திருவிம் எடுப்பதாக கூறும் ாந்த முனயிாவது இப்பார்கள் புதுமுகங்கவைத்து ஒரு இருக்கும்
ந்யர்கிறார்கள் அதில் படுகை Rafarropa இந்தின் வரும்ப தை File:RAF VIII GY அமைந்திருப்பாக ார்டம்
இப்படி அடுக்கிப்படும் ■W噶W* படங்கள் தன் சத்திற
தரவிடம்
மொடலிங் செய்து கொண்டிருந்த ஜெயராம் சின்னத்தின் மூலம் பிரபுவாளார். இப் பொது மனதைத் திருடி விட்
ா படம் முவம் பெரிய திரக்கும் வந்து விட்டார் அது மட்டுமா முதல் படம் வார முன்னரே சார் சாப்ளின் படத் நிஜம் ஒப்பந்தமாகியுள்ளார் விர Er%lp:Is Garrulurkasti yí kWilli
T இப்படத்தை ாதிகா தயாரிக்ார்
காயத்தமிழுக்குத்தான் புதிது தவிர
டப்படவுலகில் ஏற்கனவே காய் பதித்து விட்டார் பிரபல கன் இயக்குநரான நா பர பியக்கத்தில் நீலா என்ற பட்த்தில் ாயத்ரி நாயகியாக நடித்துள்ளார் S SS LS SS S L LS S LS LS LLLSL LLLS LLLS
தமிழ்-தெலுங்கில் ரம்
யாளத்தில் பெருவெற்றி பெற்ற ஹிட்லர் படத்தில் மம்முட்டி-ஷோபா பிளைந்து புத்திருந் தார்கள் இது தமிழிலும் அதே பெயர் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது
மயான வெற்றியை அடுத்து ட்வர் தெலுங்கிள் தயாரானது சிரஞ்சீவிரம்பா ஜோடியா அங்கு ". என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது.
ாது தமிழில் மிலிட்டரி என்ற பெரிது வருகிறது
தாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்ப 'சங்க நடிக்கிறார் ாேதிாவின் து
..
##" | first குக் கழுத்து நீட்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படம் சப்தம்
ரையுலகில் இருந்து புற்றிசல்கள் போல்
15 - ܒ கிக் கொண்டிருக்தம் பலான படங்கள்
தயாரிக்கும் படத்தை தமிழ்
தெலுங்கு மின் இந்தி கன்னட் மொழிகளுக்குவோம் வைகாம விற்ராவே இட்சர் கிடைத்துவிடும்
துபோன் பங்கள் எடுக்க தமிழ்த் தயாரிப்பாளர்ருக்கு
ரத் துடுந்து பகள் மாயனப் படிகத் நாம் i
ஆனால் இந்திர படங்கள் இங்குகளுக்கு அனுப்புப் சிகள் இன்ாக்கப்பட்டிருக்கும் பங்கள் பெரம்பத்து இட் ரூபா செடியில் தயாரிக்கப்பட்டு லோபம் பெற்றுக் கொடுக்கும்
பாதிப்பதாகச் சொல்வி இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள் கள் ஏராளம் அப்படத்திய் இருக்கும்
இன் ரொமில் டன் பிரத்தியேட்டுடியோ ஒன்றில் வந்து திஸ் நடிக்கும் நடிக்கு மட்டும் நாள் பத்துநின் பின் பிங் நடிகருக்கு இபுறவாய்ப்பு மட்டும்தாள் போடப்படும் ப்ேபடங்கள் நாட்கள் டிே டடத்து விடும் அதற்கு இடுவது இலக் புதுமட்டுமன்றி இந்தப்பட இமிழ்நாட்டில்
பரும் முழுவதும் இடித்தொண்டே
Y Ffyddin Gl FIFERWIAETH மாழிக்கும் விற்று
தற்கு மொழி 驢su
Graf LITT LIITTIJLİ விங்டன்-ராதிகா சொத்ரி இனந்து நடித்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் ல்ேகள் அன்ட் ஜென் டிஸ்மன் படம் வியாபா ராததால் அப்படியே பிருந்தது பிப்படத்திற்கு பினர் பாளி அண்மையில் பரளி இசையமைத்த பார்வை ஒன்றே போதுமே படப்பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருப்பதால் வேகள் அண்ட் ஜென்டில்மன் படத்தை போட்டி பொட்டுக் கொண்டு யாங்கியுள்ளார்கள் விநியோகஸ்தர்கள்
LSLLL LSLS LSLS LSLS S LSLSLS LSL LSLSL LSLS SL LS SSLS S LSDSS
Loppugui ரம்பர-சிம்ரான்-லைலா நடிக்கும்
அமரவேழில்ம த்ரி ரோனலனல்"
குந்து காச காட்டி வந்தார் ஜோதி
L TT L T TT TLL LLL L YZ KTL VIII, வைத்து விட்டார். இதில் ரம்பாம்ரான்
என்ாயா நா தெரியவிண்க முடிவு செய்துவிட்டார் ஜோதிண்ாலை ஆகிய மூவரும் நாயகனாஆடிக்கின்ற வர்
க்கல் நடனத்தைத் திரையில் கானாம் இப்படத்திற்குக் கதாநாயகன் இல்லை

Page 11
அமைச்சர் பின்னணியில் தாதாக்கள் கைவி
TSHT I CILI மச்சர் தன் பதில் இருந்து தமிழுக்கு "ಕ್ಷ್ சிட்டின் E. YANG கும் தீங்தை இயக் TIME இவரது பின்ாளில் இயங்கும் |ள் Mai இருந்தார் தாக்களின் அட்டூழியத்தை அடக் இதில் MTTF, GIF புன் நிாைக்கிறார் மற்றொரு அமைச்சர் நீரில்வர் " தாரா லலிதாப மற்றும் பா தேதிக இரண்டு அனாதைச் சிறுவர் II நடித்துள்ளனர் காரணமா டு
ளை எடுத்து வார்க்கிறார்
எங்கெல்ாம்தாதாக்களின் அட்டு பம் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல் ாம் அமைச்சரின் வளர்ப்பு மாதா சென்று தட்டிக் கேட்கின்றன்
இந்த பிரண்டு பெண் துனராக யே நடைபெறும் போராட்டம்தான்
ரிட்டி தாதா படத்தின் ாத நன்ன S S S S S S S S S S S S S
ILDGULLIš Esimgesi)
மகள் சஞ்சய் பெயரி திருமள மனடம் ஒன்றைக் கட்டியிருக்கும் விஜய தற்போது ஷோபா மாளிப் பார் பெயரில் இன்னொரு திருமண் மர் புத்த கட்டி வருதா
அடுத்து யாப் பெயரில் திருமா மர் டய 'பு
பொறு விர
ரம்யா கிருஷ்னன் டம் அாத்தல்
UA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டப்பட்ட படம் அபிநயாவுக்கு அழகுச் சிகிச்சை க்குநர் ஆரவான் சபையா இயக்கத்தில்
முள்ளான் கவர்ர்ரி நடிகை அனுராதாவின் மகள் அபிநயா பூர் தற்போது பல படங்களில் ஆடியும் நடித்தும் வருகிறார் T HL S LLLLLLT LSYTTTT LLS TTTTTTTTY KKLLL LLLL LLLLLLLLSS MLt LLL தி தெலுங்கு விற்பனை உரிமை கொட வைக் டுட்கள் ". ஆங்காங்கே ாரிப்பாளர்களுக்கிடையே TUAIT, மோதல் முன்று இடங்களில் பிளாஸ்டி அறுவை அது மீரா ாரம் படத்திட்ட கைவிடப்பட்டுவிட்டது செய்துள்ளார்
போர்க்கிய ட் ரே
பட்னாளத்தில் தயாராகி வருகிறது |
தமிஸ் ராம்ார்வதபு
ཡོད། * ANTA LLUIT
தில் ராபிகாயதவாதக்ாள்
விட்டின் பந்தர் இதில் நிக் ஆர்ட் நிறுவனம் அடுத்துத் தயாரிரு நில் ன்றுக்கு டுேம் என்று பெய் ஆட்டியுள்ளது
. .. ----------------------------------------------------------------------------------------------1
விரு இயக்கத்தில் விஜய் தாராரு நிடிடு S TLLT TTT SZ L Y ZTT LL LLLTT LTLL S கூறப்பட்டது இப்போது பின்ளொரு தியாக நிாடு நடிக்க வைக்கப் பர்ரர்
இந்இரு இல் பார் என்று பெயரிடப்பட்டுள்ளது இடத்த நடு பொன்று என்ற புதிய யெர்வுள்ளார் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நரசின் அடுத்து விருந்த நடித்தும் திரி படத்தில் முதலில் நாயகியா நடிப்பதாக ந் duni TTTT TTTS T TTTTZ L T T TTTL L SZYZY S ZTTT TT T T SSS SSL வித்யர்இன்ந்ேஇ LT LTT TY S u Y SZTT T LLL T YYY S Y TTu YTTZS பெரில் படமொன்றைத் நாள்ளது S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
K L YTu u TT Y TT T T TT S Y SLS அபிருபம் நடிப்பா முதலில் அறிவிப்பட்டது. இப்போது அப்படத்தில் ம்ராவின் தங்கை மோலும் ஒரு நாயகியா நடிக்கிறார்
YSS S SSS SL LLLLL S T SY TL L L LLLLL u uuu uu S TT L LLL T SGJ JS SS T T T T SSL
. நி ைவற்பத்தை இயக்கா E.g. El
Silflusübungsläamensi HilfsläGlüsilne STTTYZTTTTTTTTTTTTTTTTTTYS YTTTTS TTTTT u STTTT u T T TTTTT TTTuLS SLL T TTT T T T TTLL TTTT Y Y YSTTTT TTTT TTTTTT TTT TTTTTTLLLLL இல் இதுவரை அறிவிக்கவில்லை ஆருய் தினம் தொடர்ந்துஆது
INTENTI HOPENIGDEELDEN 臀 蠶 MEMPJUTTA TUTTGAN யற்பி நதியற்பார் என்ஆகிவிடும் மிபத்தில் அவர் அத்துட்டிருல் நம்முடைய அரசியல்வாதிகள் அவர் முன் மி கொள்வதாத்தான் பாடுபடுகிறார் LDTTTTLL TTTTT L L TS 00000 YY L S LLLS D LLLL SLLL L SYL LLLLLLL S LLLLLLLL NAUJIEN t 蠶島嘉u utm முட்டாள்தனமானது ார்ட்ய படங்கு ஸ்பூலத்தில் மாட்டியிஇடு * கண்டனங்கர நான் நிர ரப்
இதுபற்றி A TTTa0L00 S LT T TZZTTT Y YSYY L YY S a S ாற ந்ேதர்க்கும்போது ஆடி மன்னாள் அப்பேட்டில் நெரித்த
BarDITalligă Gusuffi final signi
இரு பெருநியூரென்று தரு နွာ : 'ನ್ತಿ। தமிழில் ஆங்கியத்தில் Tiña 0LrrMS YYYZZTTT LLLTT TTTTYZZSTTSLLSSLSLSLSLSLS SLS கும் பிந்தை இபில் 蠶
புறுந்தான் JENESpin முதலில் ந்ே இறுதிர் வேறு து 蠶 1. அப்போது மந்த ஆரம் இப்போது பாயன்' என்ஹொட் திரைப்பட நிறு . 11:11+ = - 1+ܒܨ ாம் நார்ந்து . ஆதித்துருத்து Pop:0 till:4|| வாரொரின் * Tu)、 கனவுகளில் ஒரு பெரியார் யூத்தி t 黜
இவறாவது ாய்விட்டது GER டேவிய்ேதுள்ளார் * ---------
■ **** -、 இப்போது பெரியா மேத்தில் நடிக்க முெ passarsis ரட்டு நடிகர்கள் தேர்ந்தெடுக்பட்டுள்ளனர். இவர் Tus *
யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறதோ } ரிவில் A. (ஜெயராம்'
8, 2001

Page 12
—
கிரிக்கெட் இனி
இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த காலகட்டத்தில் சின்னச் சின்னக் கிராமங்களைத் தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தனர் சமஸ் தானத்து ராஜாக்கள்
இவர்கள் தங்கள் ராஜ்யத்தைக் காப் பற்றிக் கொள்வதற்காக ஆங்கிலேயர் களை அங்கு மேயவிட்டிருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் சம்பனிர் என்ற கிராமத்திற்கு இரட்டைவரி கட்ட உத்தரவிட்டது வெள்ளையர் அரசு அந்நேரத்தில் வெள்ளைக்காரர்கள் விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் டைப் பார்த்த சம்பனிர் மக்கள் அது தம்நாட்டு கில்லி (கிட்டிப்புள்) விளை யாட்டு என நகைத்தனர்.
இதைக்கேட்டுக் கோபமடைந்த வெள் ளைக்கார கிரிக்கெட் கப்டன், சம்பனிர் கிராம மக்களைப் பார்த்து, "எங்களுடன் விளையாடி இந்த விளையாட்டில்
வென்று விட்டால் முன்று வருடம் வரி கட்டத் தேவையில்லை. தோற்றால் இரட்டைவரியை மும்மடங்காகக் கட்ட வேண்டும்" என்று சவால் விடுகிறான்.
சவாலுக்குச் சம்மதித்த சம்பனிர் மக் கள் வாழ்வா, சாவா என்ற அந்தப் போட்டியில் வென்று விடுகிறார்கள்
திருக்கும் லகான் என்ற இந்திப்படத்தின் கதை லகான் என்றால் வரி என்று அர்த்தம் 4 மணி 42 நிமிடங்கள் ஒடும் நீண்ட படம் இது
இந்திய திரைப்பட இலக்கணங் களை மீறி உருவாக்கப்பட்ட யதார்த்த மான இப்படம் சுமார் 100 வருடங்களுக்கு முற்பட்ட கதைக் களத்தைக் கொண் டுள்ளது.
அமிர்கான் தலைமையிலான சம்பனிர் கிராம கிரிக்கெட் வீரர்கள் தான் படத்தில் காணப்படுகிறார்கள்
2: .
BiTjEUL pati G)aital மலர்களுக் கெல்லாம். மானுடத்தை மாட்சி Longsggør lig ang *** அண்டத்தை ஆளும் Ջնկցի565f տեlaյ5 அரவணைக்கும் ஆகாயத்
*** வசந்து வருகை வான் மழைக்கோ. தயாள மனம் கொண தாயகத்தின் மீது காத 5Լւգ07th &ո007ա56 507aMITG ou 5756) 6) கன்னியர் மீது காதல் Լ0 (MIDITW, மங்கையருக்கெல்லாம் மழலையெனும் மாணி *** கடமையின் சிகரம் கதிரவனுக்கோ. பசுமையின் புல்வெளி படர்ந்திருக்கும் பணித் 51Ti 55 GÜ. *** கவிபுனையும் கவிஞனு கரை தாண்டி டிேவரு கற்பனை எனும் கடல்மீது காதல்.
*** இதயத்தை வருடும்
இது அமிர்தான் தயாரித்து நடித்
இசையைத் தரும் வினைக்கோ மீட்டுகி விரல் மீது காதல் மனித நேயம் கொண் மனிதன் மரணித்த .ே மண்மீது காதல். *** 2.056ն 5/75ն տալ: 2.(նն//* գյո07ն մուգ 2.60 II (1568/nմ,
-
叫莎 2°
முகவரி:
462 புனித அந்தோனியார் விதி பாஷையூர் யாழ்ப்பாணம்
பொழுது போக்கு:
பெயர் எஸ்.லோஜி, Gluuiunt:
6նա5 : 21 எஸ்றிஹான், முகவரி: Slug: 19 3343 as முகவரி: Din li Għall Safi. அரபிக்கல்லூரி வீதி திருகோணமலை முதுரர்-05 பொழுது போக்கு பொழுது போக்கு ՊԱՐԹԱՐՍՈ 60706), பத்திரிகை வானொலி
இறைவன் படைத்து இயற்கை முதல் மனித நேயம் கொண் மனிதன் வரை எங்கும் காதல் எதிலும் காதல்
எஸ்.மனோஹரன்
பத்திரிகை வானொலி
வாழ்க்கையில் ஒரு இன்பத்தையும் எதிர்காலத்தில் நம்பிக்கையையும் செய்யும் செயலில் உறுதியையும் வைத்திருந்தால் தான் நாம் வெற்றியை அடைந்தவர்களாக இருக்க முடியும் உலகத்தையே வெல்லக் கூடிய மகா சக்தி நம் உள்ளத்தில் அடங் கிக் கிடக்கிறது.
ரயில் புறப்பட்டவுடனேயே முழு வேகத் துடன் கிளம்பிவிடுகிறதா? இல்லையே! ஆரம்பத்தில் நிதானமாகச் சென்று முழு சக்தியையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு அல்லவா வேகத்துடன் செல்லுகிறது
வாழ்க்கையில் வெற்றியடையவே பிறந் திருக்கிறோமே தவிர காரியங்களில் எல் லாம் தோல்வி அடையவோ முகம் சோர்ந்து நடைப் பிணமாக அலைந்து அழிந்து போவதற்காகவோ நாம் பிறக்க வில்லை என்பதனை நம்மனத்தில் என்றும் நிலைத்து இருக்கும்படிச் செய்ய வேண்டும் யுத்தக்களத்தில் எதிரிகளை முறியடிப் பவனை விட தன்னைத்தான் உணர்ந்து உயர்த்திக் கொள்ளப் பாடுபடுபவனே பெரியவன் ஆவான்.
தண்ணீரில் முழ்கி முழ்கி எழுந் திருக்கும் ஒருவன் முச்சுவிட வேண்டு மென்று எவ்வாறு ஆசைப்படுவானோ அதே அளவு ஆசை வாழ்விலும் வாழ்ந்து காட்டுவதிலும் இருக்க வேண்டும் நெஞ்சில் உறுதியும் உழைப்பில் பலம், செய்யும் காரியத்தில் துணிச்சலும் இருந்தால் கட்டாயம் வெற்றி அடைந்தே தீருவோம் மனோதிடத்துடன் உழைப்பும் சேர்ந் தால் தோல்வி என்பதற்கே இடம் இருக் காது வெற்றி என்னும் அச்சான்னியில் தான் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதனை நினைவில் வைக்க வேண்டும். நம்முடைய சக்தியால் சாதிக்க முடி யாது செய்ய முடியாதது என்று எதனை யும் நினைத்து விடக்கூடாது நம்முடைய சக்தியை ஒருமுகப்படுத்தாவிட்டால்
வெற்றி அடைய முடியாது.
வெற்றி பெறும் வகையில் நம் சக்தியைச் சிதறவிடாமல் ஒரே நோக்கத்தில் பதிந்து இருக்கும்படிச் செய்ய வேண்டும் ஒவ்
அலெக்சாண்டர் ஒரு சமயம் படை யெடுத்துச் செல்லப் புறப்படும் முன் தன் னுடைய சொத்துக்களை எல்லாம் நண்பர் களுக்குப் பிரித்துக் கொடுத்தார். தனக்காக எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.
அதைக் கண்ட அவருடைய தளபதி "உங்களுக்காக வைத்துக் கொள்ளப்போவது எது?" என்று கேட்டார். அதற்கு அலெக் சாண்டர் நம்பிக்கை' என்று பதிலளித்தார்
ஓர்வில் ரைட்டுக்கு அதிகப் படிப்பு
கிடையாது. இவர் சிறு பையனாக இருக்கும்
பொழுதே ஆடு மாடுகளின் எலும்புகளையும் தெருவில் எறியப்பட்ட துருப்புடித்த இரும்புகளையும் பொறுக்கி எடுத்து விற்று வந்தார்.
பிறகு ஓர் அச்சகம் ஏற்படுத்தி தினப்
பத்திரிகை ஒன்றை நடத்தினார். அதில் அவருக்கு ஏற்பட்டது தோல்வி தான். அதன் பின்னர் சைக்கிள் பழுது பார்க்கும்
வொரு மனிதனுடைய சக்தியும் நம்பிக்கை யும் அவனிடமே அடங்கி இருக்கின்றன.
டாகும் எதி வெற்றியுண்டாகும் உத்தி வார இறுதியில் நன் வர்களுக்கு கல்விச் சிற வியாபாரிகள் இலாபம அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்
LLIb: (கார்த்தி ரோசன முன்னை gf}j%g,obg,6IT | தார ரீதியாக இருந்து வெளியிடப் பிரயாணங் கவும் உத்தியோகத்தி காரிகளுடன் இணைர் மாணவர்களுக்கு கள் தென்படும் விவசாயிக Ganus அதிஷ்ட
அதிஷ்ட ിgങ്ങ (மிருக திருவாதிரை, புனர் தொழில் சிறப்பும், மு கிடைக்கும் குடும்பத்தி வங்கள் நடந்தேறும் ளோர் மனக்குறை நீங்
கடை ஒன்றைத் தொடங்கினார். அதிலும் கல்வியில் இருந்துவந்த
அவருக்குக் கிடைத்தது தோல்விதான்
பறவையைப்போல தன்னாலும் பறக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். பல இன்னல்களும் இடர்பாடுகளும் ஏற்பட்ட போதிலும் தன்னுடைய உறுதியை விட
கிடைத்தது தோல்விதான்.
ஆனாலும் விடாமல் மேலும் மேலும் முயன்று கொண்டிருந்தார். இறுதியில்
வெற்றி பெற்றார். உறுதி உயர்வைத்தரும்
ஆகாயத்தில் மனிதன் பறப்பது எப்படி என்பது பற்றி தன் சகோதரருடன் சேர்ந்து ஆராய்ந்தார். பல சோதனைகளைச் செய்து பார்த்தார். அதன் மூலம் அவருக்குக்
y Tiffan,67, 6, 5 LLIT LINITIfar; G, நடந்துகெ
அதிஷ்ட அதிஷ்ட
Eråka,
(புனர்பூச ஆயிலியம்) கருமங்களி தார நன்மையும் உ மகிழ்ச்சிகரமான சம்ப உத்தியோகத்தில் சில நன்மைகள் ஏற்படும் வி குறைந்த இலாபம் அ அதிஷ்ட நாள் செவ்வு அதிஷ்ட இலக்கம் 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

25 தின் மீது காதல்
SUGUITO ால்லும்
இருக்கும்வை
In one
parco காதல் உணர்வை
கற்பித்தவளே
***
a தரிப்பிடத்தில்
பர்ஸ் நிறைய காஷாகக் கொண்டு
பேஷாக நின்றிருருதேன்
-
I gayang இடித்துச் சென்றவன் கம் மீது காதல்" லூஸ் என நினைத்தவாறு
E===============
பெண்மை என்னும்
91906 617LL9. சுகத்துக்காக என்னை 雌 பிரிந்தபோது அடிமையாக்கியவளே
*** இடையில் வந்த இருந்தபோதெல்லாம் சொத்து சகங்களுக்ா என் வாழ்க்கையில் என்னைவிட்டு எனக்கு நம்பிக்கையிருந்தது பிரிந்தவளே
*** ***
என்னை நீ என்னைப் பிரிந்து பிரிந்தபின் ՍI05 எனக்குள் நானே լքից՝ 8. Паулира) (; III (30707. 6)a gjLIQI GOT.
***
LÕUOÜ ஏறி,
லேசாய் செருமிக்கொண்டு STIFUG) ISITGÖ7 உன்னால் நான் பாலை தொட்டதுமே சென்றபோதும் இளமை நல் Mü பிஸை பதறியது மனது 67 GÖTGEGOTITGL வாழ்க்கைகளை துளியின் oು | லூனாகப் போனவன் இட்டியிருந்தாய். இழந்துவிட்டேனடி
பாலை கொண்டு போனதறிந்து அதனால் என் *** லூனாகப் போனேன். 65 та) и 5туU ша/071071. இவைகளை இழந்தும் GAT பொகோபிநாத்-கொழும்பு-04 リのエ』scm இருந்தது DLoarafal H - - - - - - *** வாழ்கிறேன் 1ಿ॰ f(0) LO என் இவ்வொரு என்றால்?
சென்று என்னவனை 5ւg/ւգ505պմ *** புரிம்ை சென்று வந்து உன் முகம் பார்த்தபின்தான் இதயத்தில் உன்னை கரம்பிடிப்பேன்." செயற்பட்டுக்கொள்ளும் இருந்து 1"0": இன்னும் நீ 79) நான் சீதனம் நீ இல்லாத միագՈaյ0(Uաւգ,
சேர்த்து 0գ/65զիզ) (0:1): இரு நிமிடம்கூட ***
La யுகங்களாகத் தோன்றும் முதல் காதல் ாதும் * ಹಾರು Guild գիծ/ru/ *** இப்பவும் முள்ளாக LDLII) u 6) FITL55 f5 TIL 1962) குத்திக்கொண்டே GLUTC) இருந்தபோதும் இருக்குகுடி அதில் தாய் பேச்சைக் கேட்டு ATGMT355 JESTGØT *** JITI என்னிடம் சீதனம் கேட்டாய் அந்நியனானேன் | 2.676/nd gնuւց குனம் என்ற சொல்லால் *** |ೇ। տ0/55/ figies, உன்னையிழந்தபின் இருக்க என் வாழ்க்கை உயிருக்கும் ԱpLգն/5Lգահ *** உத்தரவாதமில்லாமல் போனது Ι και και και
FODL) '' நீ என்னை சென்று என்னவனை அல்ல; 737 l) falo III տ0/55/gյմ) சீதனம் கேட்காத -9/0ւնյո07 Sյւ0ւնալ GTGÖTGOTINTIGÜ 2 GÓTICO) GOT ஆண் மகனை. என்னுயிர் பிரிவதற்குள் மறக்க முடியவில்லையே
-ழரீபாத தேசிய
கல்லூரி
206,200 தொடங்
ரி பரணி, கார்த்திகை தொழிலில் நன்மை ருள் சிறப்பும் உண் பார்த்த கருமங்களில் யோகத்தில் உள்ளோர். ம பெறுவர் மாண புண்டு விவசாயிகள் 20 alii
or 01
கை பின் முக்கால், மிருகசரிடத்து தொழில் நிலையில் தான்றும் பொருளா ந்த கஷ்டங்கள் தீரும் ளில் விழிப்புடன் இருக் உள்ளவர்கள் மேலதி நடப்பது நல்லது வியில் முன்னேற்றம் வியாபாரிகள் மத்திம
Gr Tsit gräs, sin öáü:02, D. ரிடத்து பின்னரை த்து முன்முக்கால்) |ற்சிகளில் வெற்றியும் மகிழ்ச்சியான சம்ப த்தியோகத்தில் உள் வர் மாணவர்களுக்கு நடைகள் நீங்கும் விவ எதிலும் கவனமுடன் ாவது நல்லது நாள் வியாழன். இலக்கம் 04 Bib.
நாலாங்கால் பூசம் வெற்றியும் பொருளா டாகும் குடும்பத்தில் களுக்கு இடமளிக்கும் க்கு வார இறுதியில் քրիghր հնրյոլյոյիցion, Lloffi.
N
***
கோளாவில் சசிகாந்தன்
அக்கரைப்பற்று
வந்துவிடு
jouTh2.É66ï Langi
AñjaBLb. (மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) கருமங்களில் வெற்றியும் பொருள்வரவும் உண்டாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்ப வங்கள் நடந்தேறும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளினால் நன்மையடைவர் மாணவர் கள் கல்விச் சிறப்படைவர் விவசாயிகள் உரிய நன்மை பெறுவர் அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 05
a560া60ী:
உத்தரத்து பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)தொழில்
நிலையில் முன்னேற்றமும் பொருளாதார நன்மைகளும் உண் டாகும் வெளியிடப் பிரயாணங்களால் சிலருக்கு
மேலதிகாரிகளினால் உதவி பெறுவர் மாணவர் களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 0
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக்கால்) தொழி லில் சிறிது பிரச்சனை காட்டும்
நிலவும் உத்தியோகத்தில் உள்ளோர் அவதான மாக நடந்து கொள்வது நன்று மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி உண்டாகும் விவசாயிகள்
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 04 விருட்சிகம்
கேட்டை) கருமங்களில் வெற்றி கிடைக் கும் பொருள்வரவும் குடும்பத்தில் மகிழ்ச்சியுமுண் டாகும் உத்தியோகத்தர்களுக்கு பதவியில் இருந்து
கல்விச் சிறப்புண்டு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர். அதிஷ்ட நாள் வெள்ளி
உபத்திரம் ஏற்படும் உத்தியோகஸ்தர்கள்
இலாபமடைவர்.
ma) GJITub:
கடன் பயம் தென்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி
வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர்
விசாகத்து நாலாங்கால் அனுவும்
வந்த தொல்லைகள் மறையும் மாணவர்களுக்கு
அதிஷ்ட இலக்கம் 06
ஏ.எம். ஷாலி-ஒலுவில்-02
அதிஷ்ட நாள் செவ்வாய்
திஷ்ட இலக்கம் 05 D8EItb: (உத்தராடத்துப் பின் முக்கால் திரு
நஜெகதாஸ் கோட்டைக்கல்லாறு-0.
கர்க்கடகம் - சூரியன் புதன் தலு - செவ்வாய், கேது
இடபம் - முனி மிதுனம் - வெள்ளி வியாழன், இராகு சூரியன் 1.06.200ல் சிங்க இராசியில் பிரவேசம் சந்திரன், மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால்) குடும்பத்தில் மனமகிழ்ச்சியும், தொழில் நிலைச் சிறப்பும் ஏற்படும் வார இறுதியில் பிள்ளைகளால் சிலருக்கு மனக்கவலையுண்டாகும் உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளில் கவனமுடன் செயற்படுவது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
2'aопшшаоцөшії.
வோணம் அவிட்டத்து முன்னரை தொழில் கஷ்டங்களுக்கு இடமுண்டு குடும்பத்தில் பணத்தட்டுப்பாடு நிலவும், வீண் பிரச்சனை யொன்றினால் வார இறுதியில் கவலையுண்டா கும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வி தடைகள் விலகும்.
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 04 கும்பம்: அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழில் நிலையில் உயர்ச்சியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும் பொருள் வரவு சிறந்து விளங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சியுடாகும். விவசாயிகள், வியாபாரிகள்
9ownսաowւaյի,
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 06
sốGOTIIb: பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி
ரேவதி) எடுத்த கருமங்களில் தடையுண்டா கும் குடும்பத்தில் செலவினங்கள் அதிகரிக்கும். கடன்பயமுண்டு உத்தியோகத்தர்களுக்கு மேலதி காரிகளின் நெருக்குதல் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் மந்தமடைவர் விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04
ஆக,12-18, 2001

Page 13
மணிநேரமும் ஃபிரிட்ஜ் இயங்கிக் கொண்டே இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகும்
பிரிட்ஜைக் கையாளும் ாதுசில முக்கிய விவு ங்களைக் கருத்திற காண்டு செயற்பட்டால் சாரச் செலவை ஓரள விற்குக் குறைக்கலாம்.
குளிர்ந்த நீரைக் குடிபபதறகாக குழந தைகள் முதல் பெரிய வர்கள்வரை அடிக் கடி ஃபிரிட் ஜைத் திறப்பதால், வெது வெதுப்பான காற்று
சமாகக் குறைக்
கப்படும்.
குறைந்த பொருட்களை வைப்பதன் மூலம் மின் சாரமும் குறையும் என்பது
ஃபிரிட்ஜின் பின்னாலுள்ள GJ,TGS GL G J I GJ,TINA) சரியாக இயங்க வேண்டு மானால், அதை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். திரவப் பொருட்களை
சூடான பொருட்களை நன்றாக ஆற வைத்து பிறகே ஃபிரிட்ஜினுள்
உள்ளே புகுந்து அந்தக் காற்றைக் குளிர வைக்க சொப்பிரேசரின் சுமையை அதிகரித்துவிடும். இதைத் தவிர்க்க குளிர்ந்த நீரை ஒரு பிளாஸ்க்கில் ஊற்றி வெளியில் வைத் துக் கொண்டு, தேவையான போது பருகிக்கொள்ளலாம். ஃபிரிட்ஜ் இயங்
ASAYAPA Ag
பெண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
பெண்களைக் குழந்தைகளாக இருக் கும் போதே தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ள குழந்தைகளாக வளர்க்க வேண்டும். விட்டுக் கொடுத்துப் போவதில் உள்ள இன்பத்தை வயதுப் பெண்களுக்கு உணர்த்த வேண்டும் உள்ளதைக் கொண்டு திருப்தியடையும் மனநிலையைப் பெண் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்
அவரவர் சக்திக்கேற்ற அளவு எவ் வளவு கல்வியறிவை ஒரு பெண்ணுக்கு வழங்க முடியுமோ அந்த அளவு வழங்க பல வேண்டும் அதிகம் படிக்க வைக்க என்றாலும் தட்டெழுத்து சுருக்கெழுத்து தையல் பயிற்சி போன்றவற் றைக் கற்றுத் தரவேண்டும்
எல்லாவற்றையும் விட பெண் குழந் தைகளை சுறுசுறுப்பாக வளர்த்தல் அவ சியம் எதையுமே சொல்லிக் கொடுக்க வசதி வாய்ப்பற்ற ஏழைக்குடும்பமாக இருந்
வைக்க வேண்டும்.
குளிர் காலங்களில் ஃபிரிட்ஜின் வெளிப் புறப் பகுதிகளில் நீர்த்திவாலைகள் தோன்றி, அவற்றின் நிறம் மாறவும் துருப்பிடிக்கவும் செய்யக் கூடும் எனவே வெளிப்பகுதிகளை அவ்வப்
தவறான ஒரு கருத்து
முடிய பாத்திரங்களில் தான் வைக்க வேண்டும்.
தொளவென்று டீ ஷர்ட் தான் ရွှံ့ပြီး ”့် இயல்பாக இரு ஆசாமிதானா..?
"GIGT 60T LITsi C.
GO)6. US 661. ."
"நீங்க இத்தாலிக்
“O, MT6OT6TQ) 6) LJIG T6 டர் கொஞ்சம் அடுத் Sri ö. 6TT? filgör OTTA)
| ノ
போது துணியால் துடைத்து விட
வேண்டும்.
வேண்டும் உங்களது தகுதிக்கேற்ற இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள். அப்போது தான் உங்கள் மகளுக்கு மதிப்பும் மரியா தையும் இருக்கும்.
கடன் வாங்கி சக்திக்கு மீறிய இடத்தில் மணம் பேசி திருமணத்தின் போது எல்லா சீர் சினத்திகளையும் செய்து விட்டுப் பின், எதுவுமே பெண்ணுக்குச் செய்ய இயலாத நிலைக்கு ஆளாகாதீர்கள் நினைத்தவுடன் போய்ப் பார்த்து வரக்கூடிய தூரத்தில் பெண்ணை மணம் செய்து கொடுக்க வேண்டும்.
பெண்ணின் திருமண விஷயத்தில் நல்ல அறிவுரைகள் வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வற்புறுத்தி மணம் முடிக்காதீர்கள் திருமணம் முடிந்ததும் கடமை முடிந்தது என்று இல்லாமல் மக ளுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் மாதம் ஒரு முறை சென்று நேரில்
தால் சமையல் கலையிலாவது உங்கள் பெண்ணைப் பார்த்து வருவது நல்லது ויק மகளை தேர்ச்சி பெற்றவளாக ஆக்குங்கள் பெண்ணை மணம் செய்து கொடுத்துப் பிர் என்று கன் ஆண் மகனின் உதவியின்றிச் சுயசம் புது ஊரில் உங்கள் மகளுக்கு புகுந்த அடுத்த ஸ்டாப் வரு பாத்தியத்தில் ஒரு பெண் சிறந்த முறையில் விட்டிலிருந்து பஸ் நிலையம் புகையிரத நிற்க வைரவன் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நம்பிக்கை நிலையம், தபாற்கந்தோர் போன்றன உள்ள இறங்கிடலாம்" என்ற யோடு பெண் குழந்தைகளை வளர்க்க இடங்களைக் காண்பித்து வையுங்கள் "நான் வீட்டுக்கு LLLLLL LL LSLL LLSLL LLLL LLLL LSL LLLLL LLLL LSL LSL L LSL L LSL LSL LSL LSL LSL LSL LSL LS “LITITÚ பண்றே
J டவுன்." 。 2 RA அனிதா தயக்கத் fo 65-66's |அவன் சொன்னால்" - е. | பாதியில் நிற்கும் ே
z (Gl6)JGʻM (3uLI (Gls)JuGlai). &ly ZA” A பெண்ணுக்குத் திரு இ ஓர் ஆட்டோ காலிய
“¶ GÖT SMÖLUIT 6) மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் ணும்னாங்க."
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே I பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும் ಇಂಟ್ಲಿಲ್ಲ್ gral
ரைவர் ஸிட்டில் * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் LJö, ஒட்டி அனுப்பினால் போதுமானது அனிதா தயக்கத்துட (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) "அவர்?"
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் "டிரைவருக்கெ
3. அனுப்பலாம். ಕ್ಲಿಕ್ಟಿ * ஒட - - - - - - - - - - - - UTU) (ULJI SULL6L(NšG, GIJE SIE6. | Gubgi, LIG Barana) oಷ್ಠೀ | ||Quum:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . “ ကြီးများ | စိါနှိမ့်နှီ နှီး முகவரி. ಅತ್ಲಿ ೧೫-೮[ಉ೫ 'எதுக்காக வந்தீங் தெரிவு செய்யப் "p 55606|IL LII SS படுகிறவர்கள் தமது "ਲੁ CEL's தொழில்: . . . . . . . . புகைப் படங்களை P* 60)GGlum LILLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் Gy gic." 2 Gronita NLO-episteUMLO-6l6l6rfiúLIGODLji gairBULO சுரிக்க உதவும். g 95 TLT 55. einůLIGONGIN angpůLNINGUÉ ES EGYIGMÁTIgu SBMD57 gesgöl: 18-08-2001 உணனை மதுை SoflJT6uš (g,Ľ அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு 이 醫
Sigħ gej GMITTIJiib LunTumbleiterji LILL-GċifBEFERU Gu? Susqarufu T 6UNITEF afslafiaj esglasnijżLuib! GARGiN GITTUI İh LIICEĞİF BEFG) எஸ்.கலாதேவி,
LutfallLInnh hluréFéf
10, காத்தார் சின்னகுளம், வவுனியா
SONGD5856ANY Vyub uNYUbèsS? QUb6AANWub GAANNY CONGOOLDALAN es இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால்
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
25.12-18, 2001
uffers Glucomo Games Ricou upinyà, Gèn udderOMNIUM, ᎶᏂᏁᎢᎦᏬᏏ . one, NNNNN NAMASSN V
டண்டுல்கர், பெ ஒரு போர் அடி ஒரமாக உட்கார்ந்து ப்டுத்திக் கொண்ட
"என்ன இது திருக்கிற பேஷன் ருக்கே."
"start Goat Ag
விட்டுருங்க."
'எதுக்கு @ "அங்கிருந்: பிடிச்சு வீட்டுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைரவன்தானா
அனிதாவுக்குச் கமாக இருந்தது. 60 DST60T UTTg, கிறாள். நீலக் ரொம்ப தொள ாட்டுக்கொள்வது ன் போலும். ன் அதே
ril 05, 15 Is gil
போறதா." GLGT, a GTLi. ஸ்டாப்பில் நிறுத்த ர் வந்துக்கிட்டு
ாடக்டர் விசில் ஊத முன்னமேயே வண்டி
"வாங்க அனிதா TGOT.
போகணும்." T, ... 9, LOT 601 (0.6L
துடன் இறங்கினாள். லெக்ட்ரிக் ரயில்கூட ாலத் தோன்றியது. காக்காய் இல்லை. ண வயது 2 என்று கப் போயிற்று மரியா
ன்று கொண்டிருந்தது
2 PJ8560) GITTÚ LITT 3505
IT ġej, , , ,”
கதவைத் திறந்து ய வாங்கிக்கொண்டு ன்னை நுழைத்துக் த்து கதவைத் திறக்க, ஏறிக் கொண்டாள்.
ாம் கவலைப்படாதீங்க க்கு ஒரு நாளைக்கு ஆட்டோ புடிச்சு 而,," வென்று ಆಕ್ಟಿ இருந்தது. அதில் க் கொண்டிருந்தது. ... ?"
கத்தான்."
2"
5gs it. களைப் பார்க்கணும்னு
ந்தாள்.
“血卤 601 | சேர்த்து இல்லை." fflu sifilias) Goba). UuLorra; ங்கும் பார்த்தாள். ரின் தலைக்கு மேல் க் கொண்டிருந்தார். OLGuof soutgos
.
டாக்டருக்குக் காத் மாதிரி உட்கார்ந்தி
ஸ்டேஷன்ல இறக்கி
९° ६:
விெடணும்."
லெக்ட்ரிக் டிரெயின் போயிடுவேன்."
'அணிதா. நான் இத்தாலி ட்ரிப்பை SIT GÖTg: 6) UGOTSCfÜ (@), மீட்டிங்கை வளச்சேரில மத்தியான வயில்ல பஸ் ஸ்டாண்டுல காத்துக் கிட்டிருக்கேன்னா அதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் வைரவன் என்ன ? என்று அவள் கேட்காமலேயே தொடர்ந்தான்:
"உன்னை எனக்குப் பார்க்கணும்போல இருந்தது. என்னமோ தெரியலை."
'sIsle, Úlflötsúlunö 9 félög) snú unitö8 ணும்னாங்க."
"அதையே திருப்பித் திருப்பிச் சொல்லாதே. பிரின்ஸிபால் இப்ப தட்டுக் கெடலை பாரு உங்களை உன்னைன்னு sin ÜGYLLIT CEITONGlösas, LDIIL" Lees (3 GTI LDIITL"
டியே.?
"அவசரமா வீட்டுக்குப் போகணும்." "அப்படி என்ன காரியம். நாம ஏதாவது ட்ரிங்கஸ் சாப்ட்டுட்டுப் GUIT56UTú0.1"
'இல்லை. நான் போகணும்." "ஒகே. ஒகே. ஐ ல் ட்ராப் யு." "எனக்கு எதுவும் புரியலை." "என்ன புரியலை." 'எதுக்காக என்னை நீங்க பார்க்க வந்தீங்க.?
"புரியலை." "புரியலை." "எனக்கும் புரியலை எனக்காக இந்த நேரத்துல எட்டு போன்கால்காத்திருக்குது. பத்துப் பெரிய மனுஷங்க காத்திருக்காங்க பதினெட்டுல பாடணும். ஒரு ஸேல் டீல் முடிக்கணும் எதுக்காக வந்தேன்னு எனக்குப் புரியலை. இங்கே நான் என்ன பண்ணிக்கிட்டிருக்கேன்னும் புரியவே இல்லை"
திரும்பணும்." தெரியும் மோட்டார் சைக்கிள்ல விழுந்தேன். நல்லவேளை." "எப்படி நல்லவேளை?"
"36) GO ou Got GOTT Got GO) (OT g. சந்திச்சிருப்பேனா..?
"ஓ அதுக்கா."
'அணிதா, லுக்அரைமணி கிம்கானா AGITü (GUIT ၉၂ီါ GJ GJITLDIT... GT GUI GOT சொல்றே?"
"எனக்காக வீட்ல காத்திருக்காங்க." -அனிதா சட்டென்று தீர்மானித்தாள்
"என்னைப் பார்க்க ஒரு பையன் Guy TGOT..."
"வரட்டும். அரைமணி கழிச்சு வரச் சொல்லு."
"ÜLITGRT) (3ug!" அவன் சட்டென்று காரை நிறுத்த பின் னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவன் டயர் தேய பிரேக் போட்டு ஒஒய் என்று அதட்டிவிட்டுப் போனான்.
"தாங்க்ஸ்" என்றாள்; அவன் புறப்பட்டு சென்றான். அவன் முகம் ஏமாற்றத்தில் விழுந்திருந்ததைக் கவனிக்க அவள் விட்டுப்போன நீலப்புகையின் பெட் ரோல் வாசனை பிடித்திருந்தது அனிதா வுக்கு
"என்னடி கப்பல் மாதிரி கார்ல வந்து றங்கறே. யாரு அது." என்று சுகந்தி 5LLTT.
'அதான் அன்னிக்கு மோட்டார் சைக்
(A hva v கிள்ல விழுந்தானே. அந்தப் பையன் அவன் ட்ராய் கொடுத்தான்.
"ட்ராப் கொடுக்கறான்னு கண்டவா கால எல்லாம் ஏறிக்கக்கூடாது. அதும்
முன் ஸிட்டில்."
அம்மா, 'நீ சும்மாருடி அவளுக்கு எல்லாம் தெரியும் தன்னைப் பார்த்துக்க தெரியும் தப்பு தண்டாவுக்கெல்லாம் போகமாட்டா போ. போய் தலை வாரிப் பின்னிக்கோ அரக்கு கலர் புடவையை எடுத்துக் கட்டிக்கோ." என்றாள்.
'அம்மா, Glag TGGTGOTT GÓTI. . . LLUIT GITT என்னைப் பார்க்க வர்றதா."
"யாரு நம்ம கோபாலன் இல்லை, அவருடைய சித்தப்பா பையன் சுரேஷ்ணு அமெரிக்கால இருக்கானாம். ஒரு வார லீவுல வந்திருக்கானாம். ரெண்டு மு பெண் தான் பார்த்தானாம். ஒண்ணும் சரிப் பட்டு வரலையாம் அவனுக்கு ஹோம்லியா பொண்ணு வேணுமாம். அனிதாவை ஒரு
விசை பார்த்துரட்டும்னு அந்த மாமி எட்டு தடவை சொல்லியனுப்பிட்டா உன்னைப் பார்த்துட்டு புடிச்சுப் போயிருந்தா வர டிசம் шf 60 % душтвMTih usitowold, & In July வருவானாம். நீயும் ஸ்டூடண்ட் விசாவில போய் படிப்பை முடிச்சுட்டு ரெண்டு பேரும் வேலைக்குப் போகலாம்."
"GT gör GOTLOLDT 9ÜLuÚ GUITü 856) LLUIT GOOTún ட்டு "
"இப்ப இல்லைடி கல்யாணம்." அமெரிக்கா அனிதாவின் வியாழக்கிழமைக் கனவுகளில், அமெரிக்க எக்ஸ்பிரஸ்ட்வேக். க் களில் கப்பல் கார் ஒட்டிக்கொண்டு சில Colost Guffalstór.
சுகந்தி அக்காதான் உடுத்திவிட்டாள். "எங்களுக்குத்தான் அதிர்ஷ்டம் ல்லைன்னாலும் நீயாவது அமெரிக்கா, ங்கலண்ட்னு போ, நாங்கள்லாம் லீவுக்கு வந்து பார்க்கலாம்."
அதற்குள் சுகந்தியின் கணவர் ராஜா ராமன் உள்ளே எட்டிப் பார்த்து. "என்ன அனிதா, கல்யாணமா." என்று விசாரித் தார்.
"நீங்க போய் நாற்காலி எடுத்துப் போட்டு கார்பெட்விரிச்சு, காமிரா அல்மைரா பக்கத்தில பத்தமடைப்பாய் வெச்சிருக்குஅதைப் பிரிச்சுப்போட்டு, ஒட்டல்ல போய் கேசரி பாத் வாங்கிண்டு வந்து டுங்கோ." என்றாள் சுகந்தி
"எல்லாம் ஆச்சு உங்கம்மா அப்பவே
நவீன எழுத்துலக
Gligimtojo SNL "LLIT. . . "
"பொம்மனாட்டிகள் இருக்கற இடத்தில் உங்களுக்கு என்ன வேலை." என்றாள் 所莎亚娜·
புதுசா சேஷகோபாலன் காஸெட் வந்திருக்கு அனிதா. நீ அதைக் கேக்க
LD. . ..." 909). அனிதா தலை பின்னிக்கொண்டு மல் லிகை சூடும்போது, கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டாள். பின்னால ஜிம்பு தெரிந்தான். "என்னடி கல்யாண்மா p. 6015 (952"
“GESLUITLIT. . . " "அந்தாளைப் பார்த்தேன். படா ஸ்டைலா ருக்கான். இங்கிலிஷே ஒரு மாதிரி
öó," "'မျိုးမှ சொல்றே."
"அதான் அந்த சுரேஷா ? உன்னைப் பார்க்க வரானே. டீ-ஷர்ட் எல்லாம் பிர மாதமா வெச்சிருக்கான்
" : YLLLL S G L0 YY0S SSSS LLLLLE0LL SrLLL TIT)9T "H"* FIR" வனைக் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல் டு உன் மூஞ்சிக்கு இதைவிட நல்ல மாப் Gion Agolia, LDILLi."
蠶 மூஞ்சிக்கு என்னடா " என்றாள் சுகநதி,
"இவன் அமெரிக்கா போகணும்னா நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம். என்ன நியாயம் 體 " என்றாள் அனிதா
மகாதேவன் உள்ளே வந்தபோது SEKÄGGNINGEN
"SAN SOL GSAGNANSA, SASAN SION வந்துருவா' என்றார்.
(அளிதா வருவாள்.)

Page 14
ன்னியூர் கிராமத் தில் ஒரு தாத்தா வும் பேரனும் இருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான கழுதையை விற்பதற்காக வெகு தூரத்தில் உள்ள நகரத்துக்குப் புறப்பட்டனர். கழுதையை நடத்திச் சென்றபடி தங்கள் பயணத்தை ஆரம் பித்தனர்.
அதைக் கேட்ட தாத்தாவும் பேர سیسے னும் கழுதை மேல் உட்கார்ந்து சென்ற KUIUUI
னர்.
பக்கத்து கிராமம் வந்தது. இவர்களைக் ண்ட ஒரு வழிபோக்கர், "அய்யா! பாவம் ந்தக் கழுதை. உங்க ரெண்டு பேரையும் து தாங்குமா? அவன்தான் சிறுவன். டக்கமுடியாது. நீங்க பெரியவர்தானே.
தாத்தாவை நடக்க 6 கழுதை மேல சவா இந்த வயதில் கூடாது" என்றதும் கொண்டு தாத்தால் அமர்த்தினான்.
அடுத்த ஊர் வ இளைஞர்கள் இவ "என்னய்யா இது அ ஜீவனை இப்படி வை பாரத்தை இந்தச் தாங்குமா? சந்தைக் உயிர் போயிடும் பே இருவரும் யோசித்த தாத்தா பேரை சந்தைக்குப்போறதே விக்கத்தான். இது குத்தான் நஷ்டம். தூக்கிக்கிட்டுப்போே பேரனும் அை உடனே தாத்தா ச கொண்டு நடந்தார். சந்தை நடக்கு கழுதையைத் தூக் இருவரையும் பார்த் "இப்படி யாரா பார்களா? கழுதைக்கு போது அதை நடக்க BUTGJITi J.GITI” GIGN மீண்டும் குழம்பி *"வா. முன்போல ந போலாம்" என்றார். அடுத்தாற்போல் "ஏம்ப்பா. இது மேல என்றதும் தாத்தா தீ 5LD5 ITT.
பேரன் "ஏன் இவர் சொன்ன மா என்று கேட்டான்.
"மனிதர்கள் என் பேர் நாலு விதமாகச் லத்தான் செய்வார்ச எது சரியென்று ப செய்யணும்னு நான் அதனால் இனி இப் என்றார். சந்தையும்
வழியில் ஆற்றங்கரையில் இவர் களைப் பார்த்த சலவைக்காரர், "ஏன் ஐயா! கழுதை இருப்பதே பொதி சுமக்கத்தான். அதைக் கையில் பிடிச்சுக் கொண்டு ரெண்டு பேரும் நடந்து போlங்களே ரெண்டு பேரும் கழுதை
நடந்து போகலாமே!" என்றார்.
உடனே தாத்தா இறங்கிக்கொண் டார். பேரன் மட்டும் கழுதைமீது இருந் தான்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், ரு பாடசாலை ஆசிரியர் எதிர்ப்பட்டார். மேல ஏறிக்கொண்டு போகலாம்?" ஏன் தம்பி படிச்சிருந்தும் உனக்கு என்றார். அறிவு வேலை செய்யலியே வயதான
S SS SS S SS SS SS S SS S SS SS S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் iM.
* குடியேற்ற நாடுக , ஐரோப்பிய நாடு
| 2 கப்பல்களின் அ
என்றழைக்கப்படு 3. முதல் உலகப் ே அமெரிக்க குடிய இருந்தவர் யார், 4. ரஷ்யாவை இரும் என்று அடைமெ LIITIñi, 5. மாலைதீவில் மெ தீவுகள் இருக்கின் 6 ஹிட்லர் ஜெர்மன் எப்போது பதவி 7. கூடைப்பந்தாட்ட கண்டுபிடித்தவர் 8. எவரெஸ்ட் சிகர முதலில் ஏறிய ஆகியோர் சிகர நாட்டுக்கொடிக 9. நம் உடலில் உ6
55 β) ஜ் முளை அதிகமா ?2SNSA2672 வாங்குகிறது . صے %/Wے
SS 10. ஒரு தீக்கோழி ( மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் கோழி முட்டைக ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 18.08.2001,
வர்ணம் தீட்டும் போட்டி இல: 407 போர்த்துக்கல்
έβισοτουρσεπ ε» ιππι ρουή 2. இங்கிலாந்து
த.இ.ப. இல 1772 3. வட்ரோ வில்சன்
கொழும்பு இங்கிலாந்தின்
SINGöIGWL Gör Gigi வர்ணம் தீட்ரும் போட்டி இல: 405 |5 ஆயிரத்து 20 Trg. G. (gr. IT |6 1933ம் ஆண்டு LIITIUGUD LILG2 | I. Glošs Touģ நவரெத்தினராஜா நிரஞ்சன், | நைஸ்மித் அரசடித்தீவு ஆர்.டி.எஸ் வீதி, கொக்கட்டிச்சோலை ||
பாராட்டுக்குரியவர்கள்: 9. யோ. ஐங்கரன், என். நிவேதினன், 10, 30 கோழி முட்
V உவர்மலைவிவேகானந்தாகல்லூரி 1956Ca TGTLDOR). விபுலானந்தா தமிழ் மகா.வி. மொனராகலை
இராசரத்தினம் சாருஜன், இ. கமலநாதன், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா கிண்ணையடி வாழைச்சேனை டி. எஸ்.கே. மேபல் பினிடா, எஸ். சாக்ஷிஹன், கலாபொக்க தமிழ் மகா வித், மடுல்கலை, கண்டி பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி,கொழும்பு-04
ந. வடிவுக்கரசி, பொன்னம்பலம் கமல்ராஜ் ஹோல்புறுக் தமிழ் மகா வித் அக்கரப்பத்தனை. ಙ್ಗ್ದಿ!
ரா. கோமதி, எம். எப் பாத்திமா ரிப்னா, நிவ்வெளி தமிழ் வித்தியாலயம் நோர்வூட் மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகத்ை
வச்சுட்டு, நீ சுகமாக்
செய்றியே. சோம்பேறித்தனம் பேரன் இறங்கிக்
வக் கழுதை மேல்
தது. அங்கு இரண்டு களைப் பார்த்து, நியாயம்? வாயில்லா தக்கிறீங்களே! உங்க சின்னக் கழுதை குப் போறதுக்குள்ள லிருக்கே" என்றதும்
STİ. னப் பார்த்து, "நாம இந்தக் கழுதையை உயிரை விட்டா, நமக் அதனால இதைத் பாம்" என்றார். த ஆமோதித்தான்.
ழுதையைத் தூக்கிக்
- −2ெ |)
ம் நகரம் வந்தது. க்கொண்டு வரும் மக்கள் சிரித்தனர். பது முட்டாள் இருப் க் கால்கள் இருக்கும் விடாமல் தூக்கிட்டுப் றனர்.
தாத்தா, பேரனிடம்,
டத்தியே கூட்டிட்டுப்
வந்த வியாபாரி, ாறி வந்திருக்கலாமே!" கைத்தார். பேசாமல்
தாத்தா. இப்போ திரிச் செய்யலையா?
று இருந்தால் நாலு கருத்துக்கள் சொல் |ள். ஆனால் நமக்கு டுதோ அதைத்தான்
உணர்ந்திட்டேன். படியே போவோம்" பூனையைக் கண்டு பயந்து ஓடுபவர் யார்? முதல் 29 வரையான
வந்து விட்டது. இலக்கங்களை இணைத்துக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
SS SS SS S S S S SS SS S SS S S S S பறவைக்கு மரியாதை
omso உள்ள கிரைண்ட் தேவாலயம் மிகவும் புகழ்பெற்றது. இத் உ தேவாலயம் கட்டும்போது ரொபின் பறவை
ளை அமைத்த ஒன்று வந்து அங்கு கூடு கட்டியது. அந்தப்
GIUJI? பறவையின் நினைவாக தேவாலயத்தில் உள்ள s Tf) ஒரு தூணின் மீது ரொபின் பறவையின் O
வது எந்த நாடு? உருவம் பொறிக்கப்பட்டது. இந்த ஆலயத்
பாரின் போது திற்குப் புகலிடம் தேடி வந்த முதல் பறவை
ரசுத் தலைவராக என்ற காரணத்தாலேயே இச்சிறப்பு அப்
பறவைக்குக் கொடுக்கப்பட்டது.
புத்திரை நாடு
ாழியிட்டுக் கூறியவர் அலெக்சாண்டர் போட்ட வழக்கு
<- அலெக்சாண்டர் கிரஹாம்பெல் கண்டு பிடித்த தொலைபேசியின் செயல்முறையைத் தெரிந்து கொண்டு பல தனியார் நிறுவனங் கள் அவரது அனுமதியின்றி சுயநலத்திற்காக தொலைபேசிகளைத் தயாரித்த நிறுவனங்கள்
ாத்தம் எத்தனை 1றன? ரியின் தலைவராக
SuppTi? மீது வழக்குத் தொடுத்து வென்றார். அப்படி øjøMGITUIIILøMLj. அவர் தொடுத்த வழக்குகளின் எண்ணிக்கை uTi? 600 ஆகும். o f
டன்சிங், ஹிலா
ist, it..., -l-. Is
ளை ஏற்றினர்?
volt. எந்த உறுப்பை ->ஆகாய விமானத்தில் பயணம் செய்த
வேலை உலகின் முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதி தியோடர் மட்டை எத்தனை | l၉၅န္ဓါး)မျိုး’’’’ ளுக்குச் சமம்?
வரிக்குதிரை பாதுகாப்பு
= கறுப்பும் வெள்ளையுமாக வரிக்குதிரை யின் உடலில் வரிகள் இருப்பது அழகுக்காக அல்ல, பாதுகாப்புக்காக வரிக்குதிரைகள் எப்போதும் கூட்டமாக இடம்பெயரும். அப்படி அவை செல்லும் போது அவற்றின் உடலில் உள்ள கோடுகள் பலவும் பல திசை
ன்னாள் பிரதமர்
AG
II களில் அசையும், வேட்டைக்கார மிருகங் களால் குறிப்பிட்ட ஒரு வரிக்குதிரையை சேர்ந்த ஜேம்ஸ் மட்டும் குறிவைப்பது கஷ்டமாகிவிடும் கண்கள் குழம்பும், எதிரிகளின் கண்களில் மண்ணைத் இந்தியா, நேபாள விெ விட்டுத் தப்பிச் செல்லவே இந்த வரி உள்ள இரண்டு சள் இயற்கையால் வழங்கப்பட்டவை
புலியும் உணவும் =அ ஒருநாளைக்கு ஒரு புலிக்கு ஏறத் தாழ 12 இறாத்தல் எடையுள்ள உணவு தேவைப்படுகின்றது. நன்றாக வளர்ந்த புலி ஒன்று ஒரு வருடத்தில் 6 ஆயிரத்து 600 இறாத்தல் எடையுள்ள இறைச்சியை உண்ணுகிறது.
முழுவதும் இலக்கத் தகட்டில்
சக்கர வாகனங்களுக்கு முதலில் இலக்கத் தகடுகள் பொருத்தும் வழக்கம் ஃபிரான்ஸ் நாட்டில் தான் 1893ம் ஆண்டு முதன் முதலாகக் கையாளப்பட்டது. அப் போதைய எண் தகடுகளில் வண்டியில் உரிமையாளர்ப் பெயரும் முகவரியும் முழுவதுமாக எழுதப்பட்டிருக்கும்.
டகளுக்குச் சமம்.
ஆக12:18, 2001

Page 15
"GTiant g-fիաn.p" "ஓம் ஐயா! ஒரு சின்ன சிக்கல் மற்றப்படி எல்லாம் நல்லாயிருக்கு"
"சிக்கல்கள் ஏதுமிருக்கவே கூடாது முக்கியமா இதற்கு நானும் உடந்தை என்பது தெரியவே கூடாது"
"புரிஞ்சு கொள்ளக்கூடிய நிலைமை இல்லியே நல்லது செய்கின்ற மாதிரியாக தானே ஏற்பாடெல்லாம்."
"சரி எல்லாம் ரெண்டு கிழமைக்குள் தானே? கவனிச்சுக்கொள்வோம்"
"ஐயா சின்ன சந்தேகம்." "பின்னாடி இந்த நோக்கத்தை அறிந்து உங்களைத் தப்பாக
நினிைதென்று
"பரவாயில்லை, எல்லோருக்கும் சுமை யாக இருக்கின்ற அந்த விசயம் நல்ல படி யாக நடந்தாகணும் எவ்வளவு காலமாக வீணே இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. எதிரே நின்றவனுக்கு முகத்தைக் காண் பிக்காது திரும்பிக் கொண்டு கண்ணாடி யைக் கழற்றிக் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டார் காரியம் ஆக வேண்டுமாயிருந்தால் நமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால் சில காரியங் களை செய்தாக வேண்டியுள்ளது ஜீரணித் துக்கொள்ளவே முடியாத அந்த விசயத் திற்காக உள்ளே புழுங்கிக்கொண்டிருப் பதை வெளிக்காண்பிக்கவில்லை. நீண்ட வாக்கு வாதத்தின் பின்னர் செயற்படுத்த வுள்ள அந்த திட்டம் தன்னுடைய பலவீனத் தினால் பிசுபிசுத்துப்போய்விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவே இருந்தார்.
நெருங்கிய உறவினர்கள் உறவுக்காரர் கள் வேண்டப்பட்டவர்கள் என்று ஒவ் வொருவராக வரத்தொடங்கிக் கொண்டி ருந்தனர். கணவருடைய மனநிலை சரியா கவே இல்லையென்பதைத் தெளிவுற புரிந்து கொண்ட மனைவி, யார் பொறுப்பில் எந்த வேலைகள் கொடுத்தால் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள் என்பதை மிகவும் நிதானமாக அவதானித்து வேலைகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாள் எங்கும் சுறு சுறுப்பான வேலைகளினால் கலைகட்டத் தொடங்கியது.
"GTaöTotti J.T."
"ம் சொல்லு."
"மனசுக்குக் கஷ்டமாக இருக்கா? இந்த நேரத்தில நாமதான் அருகில் இருந்து உதவியாக இருக்கவேண்டும் நல்லா விசா ரிச்சுப் போட்டன் அவங்க நல்லாவே கவ னிச்சுக் கொள்வாங்கலாம் என்னங்க செய் றது! நாம இஷ்டப்பட்டா இப்படி நடந்துக் கிறோம். சாஸ்திர சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியிருக்கு நாம விட்டாலும் மத்தவங்க விட்டிடுவாங்களா?"
இல்லையப்பா டொக்டர் அப்படிச் சொல்லியும்.
"நாம சும்மா வீசிவிட்டு வரவில்லையே? செலவோட இன்னும் அள்ளிக்கொடுத்தால், மணிக்கொரு தடவை அங்கேயே பரிசோ தித்து மருந்தெல்லாம் கொடுத்து எங்களை விட நல்லாவே கவனிச்சுக்குவாங்க இட மொன்றும் தூரமில்லை அடிக்கடி நாமலே போய்ப் பார்த்துக்கொண்டும் வந்திடலாம்
"சரியாப்படல நம்ம வீட்டிலேயே எங்காவதொரு மறைவான ரூமில் வைத்து
தெரிஞ்சுதான் பேசுறிங்களா? கொஞ்ச மென்றாலும் பெரிதாகத் தூக்கிப் பிடித் துக்கொண்டு பேசுகிற ஆட்கள் அவங்க நிச்சயப்படுத்தும் போதே எவ்வளவு ஆச்சாரங்களைப் பார்த்தார்கள். ஏதோ சாஸ்திர சம்பிரதாயங்களை தாங்கள் மாத்திரம்தான் கட்டிக்காப்பது போல சவித்துக்கொண்டாள்
நல்லாத் தெரிஞ்ச வங்கிட்ட கேட்டுப் பார்த்தனியோ?"
"abon G. Liga final G. டுல வைச்சுக்கொண்டு செய்ய கூடாதாம் அபசகுனம் அது இதென்று. என்ன சம்பிரதாயமோ? என்னங்க
தியோரமாய் பஸ்ஸுக்காக i: சங்கர் சே. என்ன வெயிலா இருக்கு மண்டையே பிளந்திடும் போல கிடக்கு தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொண்டவன் வீதியில் ரியூசன் விட்டுப் போகும் பெண்பிள்ளை களை கேலி செய்தபடி இளைஞர் கூட்ட மொன்று அவர்கள் பின்னாலேயே உலாப் போக கவனித்தவன் 'காலம் ரொம்ப கெட்டுத்தான் போயிடுச்சி. புறுபுறுத்தபடி எதிரே வந்து கொண்டிருந்த மினிவேன் அவனருகில் நிற்கவே, அதில் ஏறிக்கொண் டான் உள்ளே நுழைந்தவனுக்கு எரிச்சலாக இருந்தது.
"ஏறுங்க அண்ண சீட் தாறன்! என்றுதான் கண்டக்டர் பொடியன் சொன் னான் உள்ளே கால் வைத்து நிற்கவே இடமில்லாமல் அவஸ்தைப்பட வேண்டிய தாகிவிட்டது. இந்த வேன்காரங்களே இப் படித்தான் காணாததுக்கு வேனுக்குள்ளே கெசட்ரெக்கோடரில ஒரு இங்கிதமில்லாத பாடல் ஆண்களும் பெண்களும் அடை பட்டு நெரிசல்பட்டு அவஸ்தையில் தவிக்க கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா சே விவஸ்தை யில்லாத பாடல்கள் என மனதுக்குள் சலித்தபடி நின்றிருந்தான் சங்கர்
வேன் கல்லாற்றுப்பாலம் தாண்டிய தும் அருகிலிருந்த ஒருவர் இறங்கிக் கொள்ள சங்கருக்கு அந்த ஆசனம் கிடைத்த தால், "அப்பாடா!" பெருமுச்சொன்றை விட்டபடி அதில் அமர்ந்து கொண்டான். அவனருகில் ஒருவன் கண்ணுக்கு கறுப்புக் கண்ணாடியும் முறுக்கு மீசையுமாக அமர்ந் திருந்தான் முதல் பார்வையிலேயே சங் கருக்கு அவனைப் பிடிக்கவில்லை. பத்தி ரிகை படித்துக் கொண்டிருந்த அவன் பக்கத்தில் அமர்ந்த சங்கரை ஒருமுறை பார்த்துவிட்டு பட்டென முகத்தை திருப்பிக் கொண்டான் வேன் களுவாஞ்சிக்குடியை அடைந்தபோது கைக்குழந்தையுடன் ஏறிய ஒரு பெண் இருக்க இடமில்லாமல் நிற்கவும் முடியாமல் தள்ளாடியபடி தவிக்க
"அக்கா இந்த சீட்ல இருங்கோ
25.12-18, 2001
என்றபடி அந்தப் பெண்ணுக்கு இருக் கையை கொடுத்துவிட்டு எழுந்து நின்று கொண்டான் சங்கர் வேனுக்குள் இருந்த சிலர் சங்கரைப் பார்த்த பார்வை இவரு பெரிய தியாகி' என்பதுபோல் இருந்தது. சங்கர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் GB6, GÖT
கொள்ளாதவனாய் நின்றிருக்க
செக்பொயிண்டையும் தாண்டி தரித்து நிற்க, கர்ப்பிணிப் பெண்ணொருத்தி ஏறிக் கொள்ள வேன் புறப்பட்டது. சங்கரைப் போல் மனமிரங்கி அந்தப் பெண்ணுக்கு யாருமே இருக்கை கொடுக்கவில்லை. அவ ளைப்பார்க்க சங்கருக்குப் பரிதாபமாக இருந் தது. அவன் பக்கத்திலிருந்த மீசைக்காரன் ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு இதை யெல்லாம் கண்டும் காணாதவன் போல் திரும்பிக்கொள்ள இதைக்கவனித்த சங்க
க்கு ஆத்திரம்தான் வந்தது. "சீ என்ன
வினே மனரைே ளாதீங்க சிலர் செ நடந்திடமாட்டாது. மு ததா ரெண்டு கிழை போகுது. எந்தக்கார இனிமேல் அது தள் டேன். என்னை மாத தான் அந்தக் கஸ்டப் புரியும் எல்லாக்கா முடிச்சாச்சுஇதைவி தியப்படாதென்று ே "இப்போ நீயேன் நடக்கவேண்டு மென் வனா நானும் ஒரு மனசை உறுத்திக் ெ ஆறுதல் படுறதென்று வார்த்தைகளைக் ே அழுத்தமாகவே து நிமிர்ந்து கணவனை ஏறிட்டாள்.
"σΤούτ(3ιρου οποίοι அப்படிச் செய்து ே அறிந்துகொண்டால் . கஷ்டப்படும்."
"நியாயம்தான் சொன்னதெல்லாம் தான் இருக்காங்க யக்கூடாது என்பத ஏற்பாடுகள் என்று சொல்லி ஆறுதல் அந்தக் கவலை உங்க தது எனக்கு நல்ல மேற்கொண்டு மன டென்று சொல்லிட கொண்டார். தன்னுை கள் வென்று எதிர்ப அந்த வீட்டுக்குள்ே ஐயோ! ஒரு வருட யத்தையும் செய்ய மு "இந்த விசயத்தி இஸ்டம்தான். நல்
நாளைக்கு விசயமறி னோட பேத்தியின் க மல் ஏன் என்னை ஒது காரியென்றா தூக்கி என்று கேட்கக்கூடாது வுடன் கட்டளையிட் லிருந்து எழுந்து வுே கொண்டார். தனியை பாரம் குறைந்திட கட் தாள்
விடிந்ததும் அ 61/h/(9յID LIՄLIՄL/Լ. Լ. திருந்தது. சோடனை சகல வேலைகளும் உ ருந்தது எல்லோர் மு: தன்மைகள் சிறப்பான ஆகிப்போச்சே என்று கொண்டாலும், அ நிகழ்வு உறவினர்கை டிருந்தது. இப்படியா எதிர்பார்க்க முடியும் கும் ஆரோக்கியமாக நேரத்தில் நெஞ்சைப் அழுது அவர் மடியி எழுந்திருக்கவேயில்ை
மனிசன்ரா இவன் ( மில்லாம இருக்கானே மான உடம்போட இ நின்னு அந்தப் ே கொடுக்கலாம்தானே டுலயும் இறங்காம கானே சரியான திய என மனதுக்குள் மறுபக்கம் திரும்பிக்
வேன் களுதாவ போது வேகம் கு மீசைக்காரன் இறங் மகாராசா இறங்கப்
இன்னும் கோபம் தீர FIBIT,
'மெதுவா. மெ. கங்க அண்ணா. கன் குரலால் திரும்பிய எழுந்து நின்றிருந்த பு பக்க ரவுசர் தொள யது. அப்போதுதான் ஒரு கால் இல்லாதவ நொண்டி அவர் முன் டர் மேலேயிருந்து 2 துக்கொடுத்ததும் அ எண்ணத்தால் தவறி வோடு தலைகுனிந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டு குழப்பிக்கொள் ல்றாப்போல ஏதும் ணு வருசமா நடக்கா மக் குள்ள நடந்திடப் ணத்தைக் கொண்டும் gif|Guntig, 65)Lion" ரியுள்ளவங்களுக்குத் வேதனை எல்லாம் பங்களையும் செய்து டால் இனிமேல் சாத் ாதிடரும்."
அழறே. சிறப்பாக ஆசைகள் இல்லாத விசயம்தான் என்ட ாண்டிருக்கு எப்படி தெரியாமல்." அந்த ட்டதும், கண்களை டைத்துக்கொண்டு முகத்திற்கு நேரே
ாவு பாசம் இதுக்காக ாட்டனென்று பிறகு அந்த மனசு எவ்வளவு
டொக்டர் வந்து அவங்களும் அறிந்து Googlu goud GuDIToe Logo
காகத்தான் இந்த நான் பக்குவமாகச் படுத்திப்போடுவன். ருக்குத் தேவையில்லா நம்பிக்கை இருக்கு" திலுள்ளதைப் பட்
சற்றுத் தயங்கிக் டய பாசம், பலவீனங் ார்த்த அந்த நிகழ்வு ா நடந்துவிட்டால். எந்த நல்ல காரி டியாது போய்விடும். Gi) GTIGÜGAOIT GLID ID GÖT
ஸ்தோ கெட்டதோ
。
த உண்ட தாய் தன் யாணத்தை காட்டா க்கினியள் வருத்தக் வீசி எறிந்தீர்கள் " உறுதியான முடி டவாறு படுக்கையி கமாக வெளியேறிக் ப்பட்டவள் மனதின் டிலில் வீழ்ந்து அழு
கல்யாண வீட்டில் ாதியில் முடிவடைந் வேலைப்பாடுகள் டனே நிறுத்தப்பட்டி கங்களிலும் மாறுபட்ட ஏற்பாடுகள் இப்படி ஊரவர்கள் பேசிக் திர்ச்சியான அந்த |ள உலுக்கிக்கொண் குமென்று யார்தான் நேற்று இரவுவரைக் இருந்து விடிகின்ற பிடித்துக் கொண்டு ல் வீழ்ந்த மனைவி
ல மாரடைப்பினால்,
காஞ்சம்கூட இரக்க
ா? இந்த திடகாத்திர ருக்கிறவன் எழும்பி பண்ணுக்கு இடம் ? ஒரு செக்பொயிண் கல்லுப்போல இருக் ர்ெ புடிச்சவன்தான் அவனை சபித்தபடி GJ,TGSOTLIT GAT JAJJ, i. ளையை நெருங்கிய றைக்கப்பட்டு அந்த க ஆயத்தமானான். போறாரு அவன்மீது
ாமல் புறுபுறுத்தான்
துவா பார்த்து இறங் எடக்டர் பொடியனின் வன் அதிர்ந்தான். சைக்காரனின் இடது தொளவென்று ஆடி சங்கர் உணர்ந்தான். ரா அவர் நொண்டி னேற வேன் கண்டக் ஊன்றுகோலை எடுத் வர் இறங்கிச் செல்ல, ழைத்த குற்ற உணர் நின்றிருந்தான் சங்கர்
(யாவும் கற்பனை)
நிர்மலாவுக்கு அடிவயிறு சுரீர் சுரீர் என்று வலித்தது. நாரித் தசையை யாரோ சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுப்பது போன்ற உணர்வில் அவள் துடித்துப் போனாள் அந்த வேதனையிலும் மனம் இடைவிடாமல் "முருகா இந்தக் குழந்தை யாவது ஆணாகப் பிறக்க வேணும் நான் நேர்ந்தபடி மிளகு தண்ணியோடை கந்த சஷ்டி விரதம் பிடிக்கிறன் என்று ஆண்ட வனை மனமுருகி இறைஞ்சியது
நிர்மலா பிரசவ அறைக்குள் வலியுடன் முனகிக் கொண்டிருக்க வெளியே தாய் பாக்கியமும் மாமியார் ராசம்மாவும் குறுக் கும் நெடுக்குமாகப் பதைப்புடன் விறாந் தையை அளந்து கொண்டிருந்தார்கள்
"முத்துமாரி அம்மாளே மாலிசந்தி விநாயகா வல்லிபுரத்தானே செல்வச் சந்நிதி முருகா தாய் பிள்ளையின்ரை உயிரை வெவ்வேறாக்கி விடப்பா என்று பாக்கியம் பெற்ற வயிறு துடிக்கக் கலங்கும் நெஞ்சை ஒரு கையால் அழுத்தியபடி எல்லாக் கோவில்களும் உள்ள திசைக்கு மாறி மாறித் திரும்பி நின்று புலம்பினாள் "முந்தியும் நாலும் பொடிச்சியள் இது வும் அது மாதிரி எண்டால் என்ரை பொடியன் பிட்சா பாத்திரந்தான் ஏந்த வேணும் அஞ்சு பெண்ணைப் பெத்தால் அரசனும் ஆண்டியாவான் எண்டு அந்தக் காலத்திலை சும்மாவா சொல்லி வைச்ச வங்கள் என்று ராசம்மா சிறிது பலமா கவே முணுமுணுத்தாள்
க்வா க்வா. குவா என்று முடிய கதவையும் மீறிக் கொண்டு புதிய ஜீவனின் அவசரக் குரல் கேட்டதும் இருவரும் ஆவலுடன் கதவைப் பார்த்தனர்.
"அம்மளாச்சி பெரிய நன்றி தாயே!” என்று ஆண்டவனுக்கு மறக்காமல் நன்றி கூறிவிட்டு கதவருகில் ஓடிப்போய் நின்று 6).ց,ր հrլ ր ջր լյր ց, փայլ):
உள்ளே நாலைந்து மணி நேர
பிறந்து ஒரு நிமிசமாகேலை அதுக்கிடை யிலை சீதனமெல்லாம் பேசுகியள் என்ன செய்யிறது? எங்கடை தலைவிதி அனுப விக்கத்தானே வேணும் அதுக்கு இப்ப இஞ்சை ஆஸ்பத்திரியிலை இழவு வீடு நடந்த மாதிரி ஏன் ஒப்பாரி வைக்கிறியள்? என்று தாங்க முடியாமல் சிடுசிடுத்தாள் LIII.j, fu JLD.
"ஓஹோ ஏதோ பேரப் பொடியனைப் பெத்த மாதிரி ரோசம் பொத்துக் கொண்டு வருகுதாக்கும் உன்ரை மேளைப் போலவே? என்ரை ராசாத்தி, நாலு ஆம்பிளைப் பிள்ளையளை ராசா மாதிரிப் பெத்து வைச்சிருக்கிறாள் ஒரு பொடியனைப் பெறத்துப்பில்லை கதைக்க வந்திட்டா ளவை வெக்கங் கெட்டதுகள் து? என்று அங்கிருந்து நகர்ந்தாள்
*** காலச்சக்கரம் கனவேகமாக உருண் போடியதில் சங்கர் நிர்மலா தம்பதிகளின் பெண்கள் ஐவரும் வளர்ந்து இளமைப் பருவத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந் தார்கள் அவர்களின் அறிவும் அழகும் பண்பும் எல்லோரையும் அவர்கள் பால் காந்தமாக ஈர்த்தது முத்த இரு பெண் களும் நல்ல இடத்தில் வாழ்க்கைப் பட்டி ருந்தார்கள் பிறந்த போது வீட்டுக்கார ராலேயே வெறுப்புடன் பார்க்கப்பட்ட ஐந்தாவது கடைக்குட்டிப் பெண் மைதிலி டாக்டராகியிருந்தாள்.
திடீரென்று வீட்டின் முன்னே கார் ஒன்று வந்து நிற்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து கதவை அறைந்து மூடும் சத்தமும் கேட்டதில் அடுக்களையில் வேலையாக இருந்த நிர்மலா வாசலுக்கு ஓடினாள் மைதிலிராசம்மாவை அனைத் தபடி காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந் தாள்.
"அம்மா இஞ்சை ஓடி வாங்கோ
யார் வந்திருக்கினம் எண்டு வந்து
N
ஜீவமரணப் போராட்டத்தின் பின் பெற்ற புதிய உயிரை அனைத்து முத்தமிட வேண்டும் என்ற ஆவலுடன் களைப்பெல் லாம் பறந்தோட கண்களை மெல்லத் திறந்தாள் நிர்மலா
"அழகான பெண் குழந்தையம்மா நல்ல நிறை என்று தாதி தொடர்ந்து சொன்னதெதுவும் நிர்மலாவுக்கு புரிய ფიჩევს ფუთვის.
"பெண்ணா. என்று ஈனஸ்வரத்தில் அவள் முனகியது அவள் காதுக்கே கேட்க வில்லை. நெஞ்சு குற்றம் புரிந்தவள் போல் படபடவென்று அடித்துக் கொள்ள கண்கள் சோர்வுடன் முடிக்கொண்டன.
நிர்மலாவின் குழந்தையை வாங்க யாரம்மா நிக்கிறியள்? என்று வெளியே வந்த தாதியிடமிருந்து பாக்கியம் ஆசை யுடன் குழந்தையை வாங்கிக் கொள்ளவாய் "என்ன ஆண்குழந்தைதானே? என்று தன்னிச்சையாகக் கேட்டது.
"பெண் குழந்தையம்மா நல்ல அழ கான ஆரோக்கியமான பெண் குழந்தை" என்று தாதி சிரித்தபோது நெஞ்சில் நெருப்பை வாரிக்கொட்டிக் கொண்டது போல் துடித்துப் போனாள் பாக்கியம்
"அடக் கடவுளே! வயிற்றைப் பார்த்தால் அச்சு அசலாக ஆண்குழந்தை இருப்பது போல் சின்னதாகக் கூராக இருந்துதே. போதாக்குறைக்கு வலது கையையும் ஊன் றிக் கொண்டு தானே எழும்புவாள். அதோடை இந்தப் பொடிக்குத் தானே வாந்தி தலைச்சுற்றெண்டு பாடாய்ப்பட்டுக் கொண்டிருந்தாள் காலிலை வேறை நரம்பு வெடிச்சு சரியா ஆம்பிளைப் பிள்ளை யின்ரை அறிகுறியளோடை ஐயோ! இப்ப மருமகனுக்கு என்னத்தைச் சொல்லுறது? என்ற மனம் ஆற்றாமையுடன் பெருமுச் செறிந்தது.
"அது தானே பாத்தன் இதுகளின்ரை வம்சத்திலை ஆம்பிளைப்பிள்ளை எப்ப பிறந்தது இப்ப பிறக்க எல்லாம் என்ரை பிள்ளையின்ரை தலை எழுத்து இந்தக் குடும்பத்துக்கை போய் கட்டி அறுக்க வேணுமெண்டு பலன்? எனக்கு முதலே தெரியும் என்ரை பொடியன் ஒரு ஆண் வாரிசு வேணுமெண்டு எப்படி ஆசைப் பட்டவன் கடைசியிலை அஞ்சாவதும் இப்பிடி ஒரு கறுமமா வந்திருக்கு தாய் கொண்டு வந்த சீதனத்திறத்திலை அஞ்சு பொடிச்சியளுக்கும் என்னத்தைச் செய் யிறது? ராசம்மா கொதித்த எண்ணெய்க் குள் போட்ட அப்பளம் போல் பொரிந்து கொண்டிருந்தாள்
"இதென்ன வம்பாக்கிடக்கு பொடி
பாருங்கோ"உற்சாகத்துள்ளலுடன் மைதிலி குரல் கொடுக்கவும் நிர்மலா வாசலை அடையவும் சரியாக இருந்தது.
"அம்மா பாட்டிக்கு பிறெஷர். தலையைச் சுத்துதெண்டு ஹொஸ்பிற்ற லுக்கு தனிய வந்திருந்தா பாட்டியிைத் தனிய விட்டிட்டு அத்தான்மார் நாலுபேருக் கும் அப்பிடியென்ன தலை போகிற வேலை வயது போன நேரம் விழுந்து காலைக்கையை உடைத்தால் அவங்களா சேஜரி பண்ணி ஒட்ட வைப்பாங்கள்? பாட்டி? உங்களுக்கு உங்கடை மகள் மட்டும் தான் ஒரு பிள்ளையா? அவவின்ரை பிள்ளையன்தான் பேரப் பொடியளா? அப்பாவும் உங்கடைபிள்ளைதான் நாங்க ளும் உங்கடை அருமைப் பேரப்பிள்ளையன் தான் பாட்டீ இனி நீங்கள் எங்களோடை தான் இருக்கப் போறியள் அப்போ தான் நேரத்துக்கு நேரம் மருந்து தந்து குணப் படுத்தலாம் என்ன பாட்டி ஒகே தானே. நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ உங்கடை பேரன்மார் கவனிக்கினமில்லை எண்டு கவலைப்பட்டியள் பாட்டி, பெண் ணாப் பிறந்த உங்களுக்குப் புரியாதா என்ன? ஆண்டவன்ரை படைப்பிலை பெண்களுக்குத் தான் இரக்கமும் பொறு மையும், அன்பும் அதிகம் ஒன்றல்ல, ரெண்டல்ல நாங்கள் ஐந்து பேர் உங்களைப் பார்க்க இருக்கிறம் பிறகென்ன கவலை உங்களுக்கு எங்கை பாட்டி சிரியுங்கோ அப்ப தான் இந்தப் பேத்திக்கு சந்தோஷமா யிருக்கும் கலகலத்தாள் மைதிலி
கார்ச்சத்தம் கேட்டு வெளியே வந்த சங்கரும் பாக்கியமும் மைதிலியின் குட்டிப் பிரசங்கத்தைக் கேட்டதில் நெகிழ்ந்து போய் நின்றார்கள் பெண்களைப் பெற்றதில் குறுகிப்போய்நின்ற நெஞ்சும் வயிறும் பூரிக்க நிர்மலா பெருமையுடன் நிமிர்ந்தாள் ஏனோ மைதிலி பிறந்த அந்த நிமிடம் தாங்கள் ஆஸ்பத்திரியில் நடந்து கொண்ட அருவருப் பான நிகழ்வுகள் எல்லோர் நினைவிலும் ஒரு சேர நிழலாட வெட்கம் வெறுப்பு இயலாமை, குற்ற உணர்வென்று பல வகைப்பட்ட உணர்ச்சிக் கலவைக்குள் எல் லோரும் அமிழ்ந்து கொண்டிருந்தார்கள்
"என்ரை பேத்தி" என்று அடக்க முடியாமல் கேவியபடி மைதிலியை நெஞ் சோடு ஆரத் தழுவி முத்தமிட்டாள் ராசம்மா பேத்தியின் கேசத்தை ஆதர வுடன் கோதி ஆசுவாசப்படுத்திக் கொண்டி ருந்தாள் மைதிலி O

Page 16
LI600Ꮷ5 எழும்பிய இடம் GL II JUGLIII.J, 6)gu கிப்போவதைப் போல் இருந்தது.
புகை எழும்பிய இடத்துக்குப் பக்கத்தில்தான் ஷாவின் மறைவிடம் இருந்தது. அந்தப் பகுதியில் ஷாவும் அவர் ஆட்களும் மலையிலோ குகையிலோ வாழவில்லை. ஒரு சிறிய ஊரையே உருவாக்கி இருந்தார்கள் ஷாவுக்கு என தனியாக ஒரு பெரிய பங்களா கட்டப் பட்டிருந்தது. அவர் கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலர் அந்தப் பகுதியில் வீடு கட் டிக்கொண்டு வாழ்ந்தார்கள் கொடிய வர்கள் அடங்கிய இடம் அது
ஷாவைப் பற்றி மலைவாழ் மக்களும் காட்டு மனிதர்களும் கொஞ்சமும் துன்பம் கொள்ளவில்லை. ஷா, பெரும் பணக்காரர். ஏதோ ஒரு குறுக்குவழியில் பணம் ஈட்டு கிறார் அவர் என்று அவர்கள் ஐயம் கொண்டார்கள் என்ற போதிலும் அவர்க ளுக்கு ஷாவும் அவர் மனிதர்களும் துன்பம் விளைவிக்கவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் ஷா கூட்டத்தினரோடு நண் பர்களாகவே வாழ்ந்தார்கள்
மலைவாழ் மக்களுக்கும் காட்டுமனி தர்களுக்கும் உணவு பொருட்கள் கொடுத் தும், கொடிய நோய்கள் பரவியபோது மருத்துவ உதவி செய்தும் ஷா நல்லபெயர் வாங்கிக்கொண்டார். இதனால், அவர்கள் அவரை ஒரு மன்னரைப் போல மதித் தனர். அவருடைய மறைபொருள் வாழ்க் கையைப் பற்றி அவர்கள் துன்பம் கொள்ள
ஷாவும் அவர் கூட்டத்தைச் சேர்ந்த வர்களும் பெரிய பல பாங்குகளைக் கொள்ளையடித்தார்கள் பல கடத்தல் தொழில்களைச் செய்தார்கள் பணம் சேர்த்தார்கள். இந்தப் பணத்தைக்
11 ܩܢܝ.
நோக்கி ஒரு மனிதர் தன்னந்தனியாக வருகிறார். அவர் பெயர் சங்கர்லால் பார்ப்பதற்கு மிகவும் எளியவராகத் தெரிவார். ஆனால் அச்சத்திற்கு உரியவர். ஆற்றல் உள்ளவர் ரோஜா மலர் மிகவும் அழகாக இருக்கிறதே என்று கிள்ளப் போனால் அதன் அடியில் இருக்கும் முள் எப்படி நறுக்கென்று நம் விரல்களைக் குத்துகிறதோ, அதைப்போல், இவர் இவரு டைய அறிவினால், துப்பறியும் திறனால் பலரை ஒழித்திருக்கிறார் இந்த இடத்துக்கு அவர் தனியாக வருகிறார் என்றால் பார்த்துக்கொள் அவர் விரும்பினால், ஒரு சொல் சொன்னால் போதும் பொலிஸ் படையே திரண்டுவரும் ஒரு பெரிய இராணுவமே வேண்டுமானாலும் இவர் உதவிக்கு வந்து சேரும் நம் கோட் டையைப் பிடிக்க பாரசூட் படை வேண் டும் என்று சொன்னால் போதும் பாது காப்பு இலாகாவினர் ஆயிரக்கணக்கான பாரசூட் படையினரை அனுப்பி முற்றுகை செய்யச் சொல்லுவார்கள். ஆனால், இவர் இப்போது தன்னந்தனியாகவே வருகிறார். இதிலிருந்தே அவர் எவ்வளவு துணி வுள்ளவர் என்பதைத் தெரிந்துகொள் அவரிடம் துப்பாக்கி இருக்கும். சில வேளைகளில் அது கூட இல்லாமலேயே வருவார் அவரைப் பின்பற்றித் தனியாக அதுவும் நம் கோட்டைக்கு வருபவரைத் தாக்கலாமா என்று சிந்திக்காதே! மிகவும் தேர்ச்சி பெற்ற பத்து ஆட்களுடன் மலை யில் ஒளிந்து கொண்டு அவர் நெருங்கிய தும், மலைச் சரிவிலிருந்து மிஷின் துப் பாக்கியால் ஒரே நேரத்தில் அனைவரும் அவரைச் சுடவேண்டும் சங்கர்லால் இன்றுடன் ஒழிந்தார் என்பது உறுதியாக வேண்டும் மர்மத் தீவில் செய்த தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை. துப்
N
V
חשאיתן, |++++ìN#
卦
VÄ.
கொண்டுதான் மர்மத் தீவில் ஆராய்ச்சி செய்து உலகமே அஞ்சத்தக்க அந்த இரகசிய மருந்தைக் கண்டு பிடித்தார்கள் பெரும் பணத்தை ஆராய்ச்சிக்காகச் செலவு செய்துவிட்டு ஷா மறைபொருள் கண்டுபிடிப்பைச் சீனாவுக்கோ அல்லது பொதுவுடைமை நாடுகளுக்கோ விற்றுத் தாங்கள் செலவு செய்ததைவிட நூறு மடங்கு மிகுந்த பணத்தைப் பெறத் திட்டம் போட்டிருக்கிறார். அது அவருக்குத் தெரி யும், அவர் இப்போது இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாடு போகவேண்டும். ஒன் றிரண்டு நாட்கள் பொறுத்து எல்லாரும் ஷாவைப்பற்றி மறந்துவிட்டிருக்கும் வேளை யில் வேறு விமானத்தைப்பிடித்து வெளி நாட்டுக்குப் போய்விட வேண்டும் என்று அவர் திட்டம் போட்டிருந்தார்.
எலும்பு முறிந்த அப்துல்லாவை வெளிநாட்டுக்குத் தன்னுடன் அழைத்துப் போக முடியவில்லையே என்ற துன்பம் ஷாவை உறுத்திக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் விரைந்து செய்தி ஒன்று வந்தது. அவருடைய கூட்டத்தைச் சேர்ந்தவன் ஒருவன் ஓடி வந்து "விமானம் ஒன்று வந்து ஒரு கல் தொலைவில் இறங் கியது. அதில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வந்தார்கள் மிகவும் வேடிக் கையான விமானம் அது ஹெலிகாப்ட ரைப்போல் குறுகிய ஓர் இடத்தில் இறங் கியது. அதிலிருந்து ஒரு மனிதர் மட்டும் நம் இருப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். விமானத்தில் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிறாள் மற்றொரு வன், விமானத்தின் வெளியே பாதுகாப்புக் காக நிற்கிறான்" என்றான்.
இதைக் கேட்டதும் ஷாவின் முகம் மலாநதது.
"நான் எதிர்பார்த்ததை விட விரை வாகச் செயல்கள் நடக்கின்றன. சங்கர் லால் இறக்கவில்லை. உயிருடன் தப்பி விட்டார் என்று என் உள்ளுணர்வு எண் ணியது எவ்வளவு சரியாகிவிட்டது" என் றார் மலர்ச்சோலையிடம் பிறகு
"மலர்ச்சோலை, மர்மத்தீவில் சங்கர் லாலை நாம் வரவேற்றுப் பேசினோம். இந்தத் தடவை இங்கே அவருக்கு வர வேற்பு வேறு வகையில் இருக்க வேண்டும். உடனே புறப்படு ஒரே ஒரு பெட்டியில் ஒன்றிரண்டு உடைகள் எடுத்துக்கொள் எனக்கும் ஒன்றிரண்டு உடைகள் எடுத் துவை நாம் உடனே புறப்படுவோம்" என்றார் ஷா
"இதோ புறப்படுகிறேன்" என்று சொல்லித் தன் அறைக்குள் ஓடினாள் LDa)ÍjGFITøMa).
ஷா தன் ஆட்களில் ஒருவனை அழைத் தார். அவனிடம் மறை பொருளாகச் சொன்னார். "நம்முடைய இருப்பிடத்தை
V
பாக்கி வேட்டுகள் கேட்டதும்தான் நான் புறப்படும் விமானம் புறப்படும் மகிழ்ச் சியுடன் நான் புறப்படுவேன். சில நாட் களில் மீண்டும் நான் திரும்பி வருவேன். அப்போது நாம் வேறு இடத்துக்குப் போய் வேறு தொழிலைத் தொடங்கு வோம். இப்போது நமது ஆட்களுக்கு தேவையான பணத்தை இப்போதே கொடுத்து விட்டுப் போகிறேன்!" என்று சொல்லிப் பணப்பெட்டி ஒன்றை மேசை மீது எடுத்துப் போட்டார்.
அவன் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டான்.
"நீ போகலாம். ஒரு சிறு தவறுகூட நடக்கக்கூடாது" என்றார் ஷா
அவன் மெல்லச் சிரித்தான். பாலைவனங்களில் வாழும் ஒரு வகைச் சுருள் பாம்பு சிறுவதைப்போல் இருந்தது அவன் மெல்லச் சிரித்தது.
ஷா கொஞ்சம்கூடத் தன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
பங்களாவின் மறை பொருள் அறைக் குள் சென்று இரும்புப் பெட்டியில் பாது காப்புடன் வைக்கப்பட்டிருந்த புரபஸரின் கண்டுபிடிப்பை, இரகசியக் கவரை எடுத் துப் பாதுகாப்புடன் கால்சட்டைப் பைக் குள் வைத்துக் கொண்டார். கோட்டு ஒன்றை அணிந்து கொண்டு கழுத்துப் பட்டையைச் சரிப்படுத்தியபடி வெளியில் வந்தார்.
அவருடைய பங்களாவில், மற்றொரு மறைபொருள் அறையில் வானொலித் தொலைபேசி அமைக்கப்பட்டிருந்தது.
உலகத்தின் மாபெரும் ஒற்றர்கள் மட்டுமே
வைத்துக் கொள்ளச் தொலைபேசி அது செலவில் அதை வு அந்தத் தொலைே உலகத்தின் எந்தப் மானாலும் தொடர் ஷாவின் தொடர்பு கூடியதாகவே இரு அந்தத் தொலைபே பயன்பட்டது. அந்த பேசியின் உதவியுட பிரிவினருடன் வேண் கொள்ளாமல் இர தொடர்பு கொள்வ அந்த அறையி வயதான மனிதன் ெ தேடி ஓடினான்.
"என்ன ஆவுை ஷா மிகவும் ஆவலு
"சீன ஒற்றன் கொண்டு பேசினா சாங்கம் இந்த இ GT6TGNT 6.s.6) GU கொடுக்க முன்னேற் எனறான உங்களை விரும்புரிறான். எந்த கொண்டாலும் இ பெற அந்த நாடுகள் இருக்கின்றன."
"சீன ஒற்றன் என் "ஹாங்காங்கில் காகக் காத்திருப்ப வேண்டுமானால் த ராகவேண்டுமானா ராகவோ கொடுக்க இரகசியக் கவர் ஒ ஸ்விற்சர்லாந்து ப கட்ட வேண்டுமான எல்லாம் ஒரு மணி விடும் என்கிறான்" நாயகம்
"மற்ற நாடுகளை காரியங்களுக்கு சீ பணம் கொடுக்கும் ஆகையால் ஹா 6606060IJ GLJЈ) оljuЈП கொள்கிறேன்" என்
பிறகு அவர் தேடிச் சென்றபோது மாற்றிக் கொண்டிரு அரை நிர்வாண அவளைக் கண்டதும் அவர் தடுமாறினார் லும் கட்டுடல் டே LDG3of),ği;JiG88Tjiflaü LDuLIJi இப்போது ஆபத்து வேளையில் அவளு அவர் முன்னேற்பா
"விரைந்து புறப் திரைப்படத்துக்கோ புறப்படுவது போல் என்று கூச்சல் போ அவர் அவளிடம் படி கூச்சல் போட்ட F[i].gifta) IIgo ou உணர்ந்ததும் அவ கொதிப்பு மிகுதியாவ "ஒரே நிமிடம் வந்துவி அவர் அங்கேயே டன் அவள் அழ கொண்டிருந்தார்.
அவள் கைப்பெ போது அவர் அதை டார். "விரைந்து வ ஷா விரைந்து ந சோலை அவருடன் ஒ வெளியிலிருந்த ஜி சோலையும் ஏறி உட் யிடம், "மலையடி ஒர செலுத்து ஜீப் போல லும் படக்கூடாது" கடுமையான குரலில் ஜீப்பை ஒட்டிய சர்தார்ஜி அவர் சரிபடுத்திக்கொண்டு இடையே ஒட்டினார் பெரும்பாலும் ம ளுக்கும் இடையே ஜீப் சரிவிலிருந்தோ மை பார்த்தால் 嵩 வருவ Ꮮ-ᎱᎢᎧᎫg5fᎢ Ꭿ5, ᏧlᏂ1ᏧifᎢ ᎧᎠfᎢé போகாமல், வேறுபக்
விமானம் நின்ற தும் ஷா ஜீப்பை நிறுத் பெரிய நெருங்கி வள நிழலில் ஜீப் நின்றது.
 
 
 
 
 
 
 

கூடிய வானொலித் பல இலட்ச ரூபாய்
STŠEŠBig Svišgiji Galip Gamišgiji iš GÓTICI.
பசியின் உதவியுடன்
HoooOo4aUITGñ sigszilullai Lippsyllooooo
கொடியவர்களுடன் நந்தது. ஆகையால், இது ஒரு பெண்ணின் வலி நிறைந்த 38 சி அவருக்கு மிகவும் 'ரு' வாழ்க்கை வானொலித் தொலை "g பதினொரு ன் எந்த அரசாங்கப் வயதில் கணவனின் சித்திரவதை பதின் R 西 டு பி' வயதில் கொள்ளைக்காரி. பதினேழு டுமானாலும் தொடர்பு வயதுக்குள் மூன்று பேருக்கு மனைவியாக சிேய இலாகாவுடன் :ே ဂြိဂြိုးပြီါ வய்தில் துப்பாக்கி து மிக எளிது - யால் சுட்டு இருபது ப்ேரை பழிக்குப் பழி. லிருந்து கொஞ்சம் ருபதாவது வயதில் துப்பாக்கிய்ைக் கீழே வளிப்பட்டு ஷாவைத் பாட்டுவிட்டு சரண்டர்
அடுத்து வந்த பதினோரு வருடங்கள் டநாயகம் என்றார் சிறை வாசத்திலேயே கழித்து பூலான்தேவி,
阿 臀岛 LGBT. கையில் நயாபைசா இல்லாமல் நிராதரவாக ஒருவன் தொடர்பு டெல்லித் தெருக்களில் நடமாடியது சில வரு :""} | ரகசியத்தை வாங்க : வேண்டுமானாலும் UTGI மாறியது 555 (BLD GUITLP பாடுடன் இருக்கிறது முப்பத்து மூன்று சமாஜ்வாரி நேரில் கண்டு பேச கட்சி சார்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் நாட்டுடன் தொடர்பு மிர்சாபூர் நாடாளுமன்ற தொகுதியில் ந்த இரகசியத்தைப் = போட்டியிட்டு எம்.பி. ஆனார். இந்திய அரசால் முன்னேற்பாட்டுடன் ஐக்கிய சபைக்கு அனுப்பப்படும்
அளவுக்கு செல்வாக்கோடு ான சொல்லுகிறான்? - மறுபடி முப்பத்தாறாவது வயதில் நாடாளுமன் உங்கள் வருகைக் உறு :: தாகவும், தங்கமாக உள்ளுக்கு தொடர்ந்து LDU GT பயத்தில் நீடு ( - நடுங்கிக் கொண்டே இருந்தார். ல் அமெரிக்க டால "செக்கச்சிவந்த கண்களுடன், தலையில் துணியுடன் சம்பல் பள்ளத்தாக்கில் 00CaSaa T 0 T TTSSSS SSLLLL LyyS L LLLLL S S LLLLLLLLS வந்த காலத்தில் ப்படைக்கப்பட்டதும் சம்பாதித்துக்கொண்ட விரோதம், தன்னை ாங்கில் பணததைத டெல்லிவரை விடாமல் துரத்துகிறது என்பதை ால் சட்டமுடியும் - பூலான்தேவி நன்றாகவே அறிந்திருந்தார். நேரத்தில் முடிந்து அவரால் படுகொலை செய்யப்பிட்ட தாக்கூர் என்றான் ஆவுடை குடும்பத்தினர் சபதம் போட்டு னைத்ததை နှီးနှီး என்று விட இந்தக் கொடிய அரசியல் வட்டாரத்தில் சொல்லிக் கொண்டி னாதான நிறையப் ருக்க : ...?" பூலான்தேவியின் சொத்துக் 609 | தாங்கில் ப்ே பட்டு அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரே பாரத்தை முடித்துக் : ட்டமிட்டு இந்தப் பாதகத்தை நிறை வேற்றியிருக்கக் கூடும்" என்று சொல்லத் IDITAT G}AT. Allis, aýlói மலர்ச்சோலையைத் துவங்கியிருககிறது oபாலஸ்
அவள் ஆடைகளை உத்தரப்பிரதேசத்தின் பேமாய் கிராமத்தில் * 普 பிறந்து காலத்தின் தட்டாயத்தால் கொள்ளைக் தநதாள காரியாக மாறிப் போன பூலான்தேவி என்ற 'தி - கரெக்டரை வெளியுலகத்துக்கு முதன் முதலில் ஒரு சில வினாடிகள் அறிமுகப்படுத்தியவர் கல்யாண் அவளுடைய ஒயிலி இந்தப் பத்திரிகையாளர், பூலான்தேவி Po : :பட்டு உயிரைப் பண்யம் வைத் சக கிடநதது உணடு. த் தேடிப்போனார்.
நெருங்கி வரும் 莎” துப்பாக்கிச் சூழ கொள்ளைக்காரத் டன் காதல் செய்ய - தோழர்கள் நிற்க, ိုကြိုးခြိုးမျိုးမျို கொஞ்சமாக டுடன் இல்லை ရွှံ့မျိုးမျို போய், தனது கடந்த காலத்தை கல்யாண் முகர்ஜியிடம் அப்போது பகிர்ந்து கொண்டார் பூலான்தேவி.
தாழ்த்தப்பட்ட 'மல்லா (மீனவ) வகுப்பில் பிறந்த தன்னையும் தன் சுற்றத்தாரையும் உயர் சாதிக்காரர்களான தாக்கூர்வம்சத்தினர் எப்படி யெல்லாம் அவமானப்படுத்தினார்கள் என்பை ததறக் கதறயாலியல் வல்லுறவுக்குட்படுத் த்திரவதை செய்தார்கள் என்பதையும் சொல்லிக்கொண்டே வந்தபோது, பூலான்தேவி யின் கண்களில் கண்ணீர் வடிந்ததாம்.
தாக்கூர் வம்சத்தினரைப்பழிவாங்கத்தான் கையில் எடுத்ததாகவும் உண்மை ல் இந்தக் கொடூர வாழ்க்கை தான் விரும்பி ஏற்றது அல்ல என்றும், வாய்ப்புக் கிடைத்தால் திருந்தி வாழத் தயார் என்றும் பூலான் சொன்ன போது, கல்ய்ாண் முகர்ஜிகலங்கிப் போய்விட் LITT
லானின் சோகக்கதையைச் செய்தியாக
யிட்டதோடு நிற்கவில்லை கல்யாண் முகர்ஜி சரணட்ைய விருப்பம் என்று தன்னிடம் தெரிவித்ததை அன்றைய மத்தியப் ரதேச முதல்வர் அர்ஜுன்சிங்கிடம் சொன்ன தும் கல்யாண் முகர்ஜிதான்.
அதற்குச் சில ஆண்டுகள் முன்புதான் ந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஐயப்பிரகாஷ் நாராய்ண் முன்னிலையில் சுமார் Clain citi Glasnitosti,
படு மலர்ச்சோலை அல்லது விழாவிற்கோ
புறப்படுகிறாயே இரண்டாயிரம்
ட்டார் ஷா, காரன் மலிகான்சிங் சரணடைந்தான். இதையே ம் இதுவரையில் இப் மேற்கோள்காட்டி அர்ஜுன்சிங்கிடம் பேசி, டதே இல்லை. பூலான் தேவி சரணடைவதற்கான ஏற்பாடு
களைச் செய்துள்ளார் கல்யாண் முகர்ஜி.
கல்யாண் முகர்ஜியின் இந்த முயற்சிகள் 仍 ,岛W凯凯 வெளியுலகுக் கம் தெரியாது. ஆனால், தை உணாநத அவள குக்கு யாது. ஆன fi၂၈၉ ' - எம்பி, 'ஆதி பத்திரிகையாளர்களை அடிக்கடி டுகிறேன்" என்றாள். சந்திக்கும்போதெல்லாம், "என் வாழ்க்கைய்ை நின்றபடி சினத்து மாற்றி அமைத்தவர் கல்யாண்ஜிதான்' என்று கைச் சுவைத்துக - உருக்கமாக சொல்லி வந்தார் பூலான்தேவி.
தேவி சரணடைந்து குவாலியர் 1494-60T ADULULA சிறையில் அடைப்பட்டிருந்த சமயத்தில் அவரைப் ப் பிடுங்கிக் கொண் - புற்றிக் கேள்விப்பட்டுபிரான்ஸிலிருந்து வந்து " என்றார். பேட்டி எடுத்தார் ஒரு ஏழுத்தாளர் பூலான் டந்தபோது மலர்ச் தேவியுடன் நிகழ்த்தி அந்த ட வேண்டியிருந்தது - பிரெஞ்சு எழுத்தாளர் விரிவாக ஒரு புத்தகம் ப்பில் அவரும் மலர்ச் எழுதினார். கார்ந்து ': ஜெயிலில் ருந்து விடுதலையாகி வந்த த்திலேயே ஜீப்பைச் போது வரவேற்கவோ கைகொடுக்கவோ முன் து ஒருவர் கண்ணி வராத விடும் பணமும் , 6)JJ595 _I)l JD(95 994g QJJ5g5I 0.- JD62,4 (ole5ITG00TLITL என்றார். அவர் ஆரம்பித்தர்கள்,சொந்தங்கள் ஒவ்வொன்றாக காரோட்டி, ஒரு தேடிவர ஆரம்பித்தன.
வர்களில் ஒருவர்தான், பூலான் 5688 Suit தலைப்பாகையைச் :? சாந்த கிராமத்தில் வசித்து
ஜீப்பை மரங்களுக்கு வந்ததங்கையும் தாயும் வந்தபோது அவர்களை
யும் பூலான் அரவணைத்துக் கொண்டார். ரங்களுக்கும் செடிக # வயதில் பலமுறை காட்டுமிராண்டித் ஓடியதால், மலைச் தனமாக பாலியல் வல்லுறவுக்குட்டுத்தப்பட்ட உச்சியிலிருந்தோ - தாலும் வயிற்றில் துப்பாக்கித் கட்டையால் தே தெரியாது இரண் அடிவாங்கியதாலும்பூல்ான்தேவிக்குக் குழந்தை ல் வந்த பக்கம் ஜீப் பாக்கியம் கிட்ையாது என மருத்துவர்கள் கூ கமாக அது ஓடியது - விட்டார்களாம். எனவே, தன் தங்கை குழந்தை இடத்தை நெருங்கிய | l များ။ ဖြိုး။ தன் குழந்தைகளாக வளர்த்து தும்படி சொன்னார் வந்தார். கடைசி வரை வாழ்க்கையின் எந்த ர்ந்த ஒரு மரத்தின் - சூவையும் முழுமையாக அறிய்ாமலே இறந்து தொடரும். G. ST601 Up on D1, 5600T60,TT SU195
DGDI
கிறார் ப்ரான்சிஸ் மேதாஸ் (கேரளாவைச் சேர்ந்த இவர், பூலான்தேவி அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே அவருடன் இருப்பவர் பூலான் தேவியின் முதன்மை உதவியாளர்
ஒரே வருடத்தில் வெளியே விட்டு விடுவோம் என்று ஆன்றைய அரசாங்கம் சொன்னது. ஆனால், பதினொரு வருடங்கள் உள்ளே வைத்திருந்தார்கள்
"தற்போதைய உபி முதல்வர், தாக்கூர்
சேர்ந்தவர். இவருடைய ம்ஷத்திரிய மகாசபை பூலான் 醬 மீதான விரோதத்தை மறக்கவில்ல்ை, பூலான் தேவியின் ரத்தம் வேண்டும் என்று கடுமையாக பிரசாரம் செய்து வந்தார்கள் இந்தக் கொலை யில் இவர்களுக்கும் பங்கு இருக்கலாம் என்
சந்தேகப்படுகிறோம்" என்றும் நம்மிடம் குழு
ப்ரான்சிஸ் மேரிதாஸ் பூலானைத் தீர்த்துக்கட்டி சதி நடப்பதாக அவரது ஆதரவாளர்கள் சுப்ரீம் கோர்ட் வரை புகார் செய்தார்கள். அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தச் சொல்லி சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் கொடுத்தது. அப்படியும் பொலிஸ் அலட்சிய மாக இருந்ததால்தான் இந்த நடந்து விட்டது
60Ists *
என்று கலங்குகிறார்கள் அவரது உறவினர்கள்.
தன் உயிரைக் காப்பற்றிக் கொள்வதற்காக ஒரு துப்பாக்கி லைசென்ஸ் : LGVGT ஏகத்துக்கும் போராடியதாக சொல்கிறார்கள், அவரது உறவினர்கள். அப்போது உள்துறை 960LDEFFTIT9. # ಫೆ? அனுமதி வழங்கவில்லை. பூலான் நின்று வென்ற தொகுதியான மிர்சாபூர் மாஜிஸ்திரேட்டிடம் கேட்போது, உங்கள் பழைய் ரெக்கார்டுகள் சரியில்லை என்று சொல்லி மறுத்துவிட்டார் மாஜிஸ்திரேட் உ.பி. அரசுக்கே நேரடியாக மனு செய்தபோதும் துப்பாக்கி லைசென்ஸ் தரப்படவில்லை.
"இரண்டு தடவை எம்.பி-யாக ஜெயித்த வர். ஏராளமான எதிரிகளை சம்பாதித்துக் கொண்டவர். ஒரு பெண்மணி தன் உயிர் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு
போராடியும் தரவில்லை R அதற்குக் டித்து '? ஆணாதிக்கம்தான்" P வேதனையுடன் குமுறுகிறார், பூலான்தேவியின் ஆன்மீக குரு வான தர்ம வீர்யோ,
புத்த மதத்தில் ஏற்பட்ட பற்று காரணமாக அந்த மதத்தில் சேர்ந்தார் பூலான் இவருக்கு வழிகாட்டும் குருவாக அமைந்தவர்தான் தர்ம வீரியோ, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ராஜ்யசபா எம்.பி. கிர்பா ஷரன் புத்த மிஷன் தலைவராகவும் இருக்கிறார், பூலான்தேவி சுட்டுக் கொல்லப்ப்ட் சில் நிமிடங்களிலேயே டெல்லி ராம்மனோகர் லோகியா ஆஸ்பத் திரிக்கு வந்து சேர்ந்த தர்ம வீர்யோ அவரது உடலைப் பார்த்து கலங்கி நின்று விட்டார்.
பூலானுக்குபூப்போல மனசு இரக்கமின்றி கொள்ளையும் கொலையும் நடத்தினாலும்கூட அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கொடிய்வர்கள் மட்டும்தான். எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவ : உண்டு அரசியலில் சேர்ந்தால் பாதுகாப்பு 60)Lö(5üb. : சேவையும் செய்ய GJITLD ಇಂಗ್ಡಿ! ததுராம்விலாஸ்பாஸ்வன் உட்பட பலரிடமும் போய் வாய்ப்புக் கேட்டார். முலாயம் சிங்க யாதவ் ஒருவர்தான் தைரியமாக முன்வந்து, தனது : ல் சேர்த் துக் கொண்டு அவரைத் தேர்தலில் நிறுத்தினார். பூலான்தேவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் போட்டியிட்ட மிர்சாபூர் ரிசர்வ் தொகுதி அல்ல. ಟಿಲ್ಡಗ್ದಿ எல்லா சாதிக்காரர்களும் அவர்மீது நம்பிக்கை இரண்டு முறை ಇನ್ಜಿ வைத் திருக்கிறார்கள், அம்பேத்கரின் கொள்கைளை வைத்து அவர் செய்த பிரசாரம் மக்களை ரொம்ப்வே கவர்ந்தது. அதனால்தான் அவரது ஜென்ம எதிரிகளான தாக்கூர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரேந்திர சிங் (பொலிஸ் பார்வை தும் ಕ್ಲೌಧ್ಧಿ எதிர்த்துப் LITL နှီးမြှို့ பூலான்தேவிக்குமக்கள்
வெற்றியை கொடுத்தர்கள்" என்று நினைவு கூர்ந்தார் தர்ம வி
லான்தேவி வாழ்க்கையை மையமாக கொண்டு சேகர் கபூர் பண்டிட் குயின் படம் எடுத்தார் அந்தப் பட்த்தில் தன் கரெக்டர் நிர் வாணமாகக் காட்டப்படுவதாக கேள்விப்பட்டு கொந்தளிப்பில் ஆழ்ந்து போனாராம் பூலான் "அந்தப் படம் மக்கள் பார்வைக்கு வரக் கூடாது" என்று சொல்லி வழக்குப் போட ஆயத்தமானார் ஏற்கெனவே சென்ஸார் பிரச் சனையில் சிக்கி, படத்தை வெளிக்கொண்டுவர முடியுமா என்ற திணறலில் இருந்த சேகர் கபூர், உட்னடியாக பூலான்தேவியைச் சமாதானப் ಆಕ್ಟಿ விரும்பியிருக்கிறார். அப்போது அவர் முதலில் சந்தித்தது குருதர்மவீயோவைதான்.
"சேகர் கபூர் படமெடுக்க பட்ட சிரமங் களைக் கேள்விப்பட்டு பூலான்தேவி olILITsi. சமாதானத்துக்கு வந்தார். (Gigas,
இருபது லட்ச ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பணம் பூலான்தேவிக்கு பெரிய உதவியாக இருந்தது." என்கிறார்
53 (SLo, 9/TLD GSMCum.
ஆக12-18, 2001
IGunT.

Page 17
in ழும்பு மாநகரில் தமிழ பாக திரு.பொன்னம்பலம் தனித்தமிழ் ரசுக் கட்சியின் அங்கு நாட்டுக் கோரிக்கையை வைத்திருந்தால் ரார்ப்பணக்கூட்டம் 1949ம் ஆண்டு டிசம் அவர்கள் கொடுத்திருப்பார்களா?" என் பர் 18ம் திகதியன்று நடைபெறுவதற்கு றும் வினா எழுப்பியிருக்கிறார். முன்னர் யாழ் குடாநாட்டின் பல்வேறு அந்தக்கால கட்டத்தில் திரு.செல்வ ஊர்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நாயகம் அவர்களோ வேறு எவரோ நடைபெற்றன. அவ்வப்போது பொதுக் தனித்தமிழ் நாடு கோரவில்லை. சிங்கள கூட்டங்களும் நடைபெற்றன. இருப்பினும் வர்களுக்கும் தமிழர்களுக்கும் சுயநிர்ணய இக்கூட்டங்களெல்லாம் சொல்லடியும், உரிமையுடன் கூடிய தனித்தனி அலகுகள் பொல்லடியும், கல்லடியும் தான் பரிசாகக் கொண்ட இரு அமைப்புகளும் மத்தியில், கிடைத்தன. இருபிராந்திய அவைகளையும் ஒன் கட்சியின் ஆரம்பகாலம் உற்சாக றிணைக்கும் சமஷ்டி (கூட்டாட்சி) முறை முட்டக்கூடியதாக அமைந்திருக்வில்லை. மையே பின்னர் கோரிக்கையாக விடுத்த இருப்பினும் தலைவர்கள் சோர்வடைய னர். வில்லை. தொடர்ந்து மேற்கொண்ட அன்று தந்தை செல்வா கூறியது முயற்சிகள் ஏறத்தாழ எட்டாண்டுகளுக் போல், தனிச் சிங்களமே நாட்டின் குப்பின்னரே உரியபலனை அளிக்கத் ஆட்சிமொழி என்று களனி மாநாட்டில் தொடங்கியது. ஐக்கியதேசியக் கட்சி கொண்டு வந்த இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் தீர்மானமே தமிழ்பேசும் மக்களின் மக்களை எதுவிதமான உரிமையுமற்றவர் களாக ஆக்கிவிடவேண்டும் என்ற பேரின வாத எண்ணங்கள் சிங்களத் தலைவர்கள் T l பலரிடம் இருந்தமையினால், அந்த எண்ணத்தை அடிப்படையாக வைத்துக்
செல்வா அவர்கள வெளியிட்டிருந்தேன் கனடாவிலிருந்து திரு.ஜி.எஸ்.செல்ல;
எனது கருத்தை ஏற்று என நம்புகிறேன்.
களிடம் மட்டுமல்ல இந்தியத் தலைவர்கள் பலம் அவர்களுடைய வேரூன்றியது.
ஏற்கனவே இ
கண்களைத் திறந்து விட்டன. அதனைத் தொடர்ந்தே அதுவரை உதிரிகளாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிக ளாகவும் செயற்பட்ட பல தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் தவறுகளை உணர்ந்து தந்தை செல்வா அவர்களின் பாதையில் செல்லத் திட சங்கற்பம் பூண்டனர். இது இதே கருத்திை வரலாறு தெரிவித்திருப்பதாக
திரு.பொன்னம்பலம் அவர்கள் தமிழ் சிவாஜி கணேசன் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை கட்டுரையை -9|61/ சரி அரைவாசியாகக் குறைக்க ஒத்துழைக் வேண்டியிருந்தமைய காதிருந்தால் எண்ணிக்கையில் சிங்களப் பெற முடியாமற் ே பிரதிநிதிகளை விடக்குறைவாக இருந்தா செய்து மன்னியுங்க லும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் தமிழரசுக் கட் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் போது அதன் பாலி பொருட்படுத்தாமல் இச்சட்டங்களை உரு பாதையாக இருக் வாக்குகிறார்களே' என்ற சர்வதேச அபிப் முள்ளும் நிறைந்த பிராயம் ஏற்பட்டிருக்கும். யாகவே இருந்தது. த இது தவிர இந்தியத் தலைவர்கள்கூட சிந்தையும் விடா முய இலங்கை தமிழ்பேசும் மக்களின் ஒற்று தொகைத் தொண்டர் மைத் தன்மையை, தன்னலமற்ற மேன்மை பினால் ஆமை வேக யைப் பாராட்டியிருப்பார்கள் விருட்சமாக வளர அரசியல் ஞானியும் பேரறிஞரும் சென்றது. திரு.பொ களுக்கு ஏற்கனவே இ
இயற்ற
இந்தியாவின் மகாதேசாதிபதியாகவும் ஏனைய பல சிறப்பு விளங்கிய ராஜாஜி அவர்களை சென்னை ஒரு பெரும் கூட்ட கீழ்ப் பாக்கத்திலுள்ள அவருடைய இல்லத் ருந்தது. தர்க்க ரீதிய தில் 1958ம் ஆண்டில் சந்தித்து உரை தெரிந்திருந்தமையி யாடக் கிடைத்த சந்தர்ப்பத்தில் "உங்க அவர் தரும் விள யாழ்ப்பாணத்தவங்க நல்ல அறிவாளிகள் கவர்ந்தன. இதனை தான் இருப்பினும் இங்கிருந்து போய் கொண்டு, தமிழரசு உங்க நாட்டை சொர்க்க புரியாக மாற்ற எழவொட்டாமல் மு உழைச்சாங்களே அவங்களை ஏன் விட முயற்சித்த வ ஹரிஜனங்க மாதிரி நடத்தனும்?" என் இருப்பினும் திரு றொரு வினாவை எழுப்பினார். பரவியிருந்த பொன்
இத்தகைய எண்ணம் ராஜாஜி அவர் செல்வாக்கு அதற்கு
கொண்டே சட்டமூலங்கள் தயாரிக்கப் பட்டன. குடியுரிமை, வாக்குரிமை போன்ற கொடிய சட்டங்களால் மொத்தத் தமிழ் பேசும் மக்களும் பாதிப்புக்குள்ளாக்கப்படு வதற்கேற்ற நடவடிக்கைகள், வாழைப்பழத் தில் ஊசி ஏற்றப்படுவதுபோல் எவ்வாறு செயற்படுத்தப்பட்டன என்பதை ஏற் கனவே சுட்டிக்காட்டியிருந்தேன். தந்தை செல்வா உரையிலிருந்து இவ்வுண்மை களைத் தெரிந்திருப்பீர்கள்
இந்தச் சந்தர்ப்பத்தில் 418து முரசின் 2ம் பக்கத்தில் கனடா நாட்டிலிருந்து ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை அப்ப டியே பிரசுரித்திருக்கிறோம்.
மலைநாட்டு இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்த பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வெட்டிக்குறைக்க எடுத்த முயற்சி பற்றிக் கூறியிருந்தேன். இச்சட்டத்துக்கு சார்பாக அரசாங்கத் துடன் இணைந்து திரு.பொன்னம்பலம் வாக்களித்த செயலை கட்டுரையில் குறிப் பிட்டிருந்ததைக் கண்டு கனடா வாசகர் குமுறுகிறார்.
"சோல்பரி விசாரணை சபைமுன்
28. ஞாபகசக்தி
நேற்று வரைக்கும் நம்ம கூடவே இருந்திருப்பான் இன்னைக்கு அவனுக்கு திடீர்ன்னு பணம்-பதவி-புகழ்இது மூணுலே ஏதாவது ஒண்னு கிடைச்சிருக்கும்.
நாளைக்கு அவன் முன்னாடி போயி நில்லுங்க 'யார் நீங்க உங்களை எங் கேயோ பார்த்த மாதிரி இருக்கே ன்னு சொல்லுவான். பொதுவா பலபேர்கிட்டே இருக்கிற இயல்பு இது
ஞாபக மறதியையும் பெரிய மனுஷ் னுக்கு ஒரு அடையாளமா சொல்றது வழக்க LIDITÚ (GUITġ g!
சில பேர்கிட்டே அது இயல்பாவே இருக்கும். அதை நாமகுறையா சொல்றதும் தப்பு அபாரமான ஞாபக சக்தியுள்ள அறி ஞர்களும் உண்டு கவிஞர்களும் உண்டு. கவிஞர் பைரன் இருந்தாருல்லே! எவ்வளவோ கவிதைகள் எழுதினார். அதுலே எதை வேணும்னாலும், எந்த சமயத்துலே கேட்டாலும் ஒரு சின்ன தவறு கூட இல்லாமே ஒப்பிச்சுடுவாராம்.
ஆனா. வால்டர் ஸ்காட்டங்கற கவிஞர் அதற்கு நேர்விரோதம் ஒருசமயம்,
2001 ,18 - 5.12و9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரும்பாலான
ம்-திரு.பொன்னம் செய்கையால் தான்
தொடரில் தந்தை
கூட நகர முடியாமற் போய்விட்டது.
தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனக்
கண்களுக்கு இளைஞர் இராசதுரையின்
தோற்றம் நம்பிக்கை ஊட்டியது. சுதந்தி
ரன் பத்திரிகையின் துணை ஆசிரியர்
இந்தக் காலகட்டத்தில் பாராளுமன் றத்துக்கான இரண்டாவது பொதுத் தேர்த லுக்கு அடிகோலப்பட்டது.
இத்தனைக்கும் மத்தியில் தமிழரசுக் கட்சியை தமிழ்பேசும் மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் விரிவு படுத்த வேண்டிய நிலை உருவானது. மட்டக்களப்பு மாநிலத்தில் இப்பணியினை நிறைவேற்றத் தகுதியான ஒரேயொருவர் திருசெல்லையா இராசதுரை அவர்களே என்ற ஏகோபித்த அபிப்பிராயம் தலைவர் கள் மத்தியில் எழுந்தது.
மட்டக்களப்பைச் சேர்ந்த நியாய துரந்தரர் உலகசேகரம் (டாக்டர் இ.எம்.வி நாகநாதன் அவர்களின் மைத்துனர்) திருஇஎல்தம்பிமுத்து (பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொலை செய்யப் பட்ட திரு.சாம் தம்பிமுத்து அவர்களின் தந்தை) மற்றும் சில பிரமுகர்களையும் தந்தை செல்வா, திருவன்னியசிங்கம்
Ifle G|ÓLLELUGGi.
ன் கருத்துக்களை
இப்பொழுதாவது டிதம் எழுதியுள்ள துரை அவர்கள் * கொண்டிருப்பார்
முரசு 418லேயே கூறியிருந்தேன். அவர்கள் பற்றிய தழில் பிரசுரிக்க னால் அது இடம் பாய்விட்டது. தயவு
T.
தொடங்கப்பட்ட த ரோஜா மலர்ப் வில்லை. கல்லும் ரடுமுடான பாதை லைவர்களின் தியாக ற்சியும் மிகக் குறுகிய களின் சீரிய உழைப் த்தில் சென்று ஆல ஆண்டுகள் பல ன்னம்பலம் அவர்
ருந்த செல்வாக்கும்
●
களும் அவருக்கென த்தை உருவாக்கியி ாக சட்ட நுணுக்கம்
கங்கள் மக்களைக் ஆதாரமாக வைத்துக் ქ; ჟ; L’ ქflaუიu (3up(36) 60 GMTLING ao Guiu faim Gif) ண்ணமே இருந்தார். கோணமலை வரை ாம்பலம் அவர்களின் மேல் ஒரு சாண்
பதவி வகித்த அவரை யாழ்ப்பாணத்தில்
ஆங்காங்கே நடைபெற்ற தமிழரசுக் கட்சி பிரசாரக் கூட்டங்களுக்கு அழைத்து உரையாற்ற ஏற்பாடு செய்தார். இராச துரை அவர்களின் ஆற்றொழுக்குப் போன்ற தமிழ் பேச்சுக்களைக் கேட்ட மக்கள் மெய்மறந்து இரசித்தனர். மிகக் குறுகிய காலத்துக்குள் இராசதுரை பேசுகிறார் என்றால் யாழ் குடாநாட்டின் முலை முடுக்குகளிலிருந்தெல்லாம் மக்கள்-பெரும்பாலும் இளைஞர்கள் சைக் கிள்களிலே கூடச் செல்வார்கள். இதன் பயனாக அவருக்கு சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை' என்ற சிறப்புப் பெயர் சூட்டப்பட்டது.
பைரன் எழுதின கவிதைன்னு நினைச் சிக்கிட்டு அவரோட சொந்த கவிதை யையே ரொம்ப புகழ்ந்து பாராட்டி பேசிக் கிட்டிருந்தாராம். அந்த அளவுக்கு ஞாபக மறதி
அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாரே தியோடர் ரூஸ்வெல்ட் அவருக்கு ஞாபக சக்தி ரொம்பவும் அதிகம். பலபேரை *ந்திக்கணும்-பேசனும்ன்னு
டாக்டர் நாகநாதன் போன்ற வர்கள் அணுகி தமிழரசுக் கட்சி யின் வளர்ச்சி பற்றி உரையாடி னர். மேற்குறிப்பிட்டுள்ள ஒரு சிலரைத் தவிர தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு தர எவரும் முன்வரவில்லை.
யாழ்ப்பாணத்தவர்கள்மீது மட்டக்க ளப்பாருக்கு இயல்பா கவே ஒரு வெறுப்பு இருந்தது. இதற்குப் பலகாரணங்கள் இருந் தன. அவற்றில் ஒரு சிலவற்றை யாவது இங்கு குறிப்பிடுவது தவற ல்ல என்றே கருதுகிறேன்.
அரச அலுவலகங்களில் உயர் பதவி வகிக்கும் பலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் களே மட்டக்களப்பாருக்கு காட் டுத் துண்டும் மாட்டுக் கண்டும் இருக்கும் போது படிப்பு எதற்கு என்ற மனப்பான் மையே இருந்து வந்தமையினால் கல்வி கற்றலை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை என்ற கருத்தைப் பல உண்மைகளை கட்டுரையின் முற்பகுதிகளில் தெரிவித்திருந் தேன். இதுதவிர வியாபாரம் வர்த்தகம் ஆகிய துறைகளிலும் அவர்களுக்கு நாட்டம் இருந்ததில்லை.
இதன்பயனாக அரச அலுவலகங்க ளிலும் வர்த்தக நிலையங்களிலும் கணிச மான தொகை யாழ்ப்பாணத் தமிழர்களே ஆக்கிரமித்திருந்தனர். அடுத்து இந்தியா விலிருந்து வந்து கடமைகளை நடத்திய வர்களையும் காத்தான்குடி முஸ்லிம் களையும் குறிப்பிடலாம்.
தொழில் ரீதியாகவும் வியாபார ரீதி யாகவும் மட்டக்களப்பில் குடியேறிய யாழ்ப் பாணத்தவர் பெரும்பாலும் மட்டக்களப்பு மண்ணோடு மாற்றாந்தாய் மனப்பான் மையோடுதான் வாழத்தலைப்பட்ட 6ዕIff .
(வளரும்)
நிலைப்படுத்தறதுக்கு நல்லா பழகியிருந் தார். ஒரு தடவை பிரேஸிலுக்குப் போயிருந்தார். ஒரு மரத்தடியிலே உக் காந்து இப்சன் எழுதின ரோம் சாம்ராஜ் யத்தின் வீழ்ச்சிங்கற நூலை படிச்சிக் கிட்டிருந்தார். அதுலேயே லயிச்சிப் போயிட்டார். கொஞ்சநேரத்துலே மழை பெய்ய ஆரம்பிச்சுட்டுது. அதுகூட தெரி யாமே இவரு சொட்டச் சொட்ட நனைச்
- கோ. சுவாமிநாதன்
ஆர்வம் உடையவர் அவர் அவரு யாரை சந்திச்சாலும் சரி. அவரோட பாக்கவாக் கம் அடையாளம் இதையெல்லாம் நல்லா கவனிச்சி மனசுலேபதியவச்சுக்குவாராம். இது அரசியல்லே அவருக்கு ரொம்ப உத வியா இருந்திருக்கு ரெண்டாவது தடவை அவரு யாரையாவது சந்திக்கிறப்போ. ரொம்பவேண்டியப்பட்டவரைக் கூப்பிடறது மாதிரி பேர் சொல்லி கூப்பிடுவாராம். கூப்பிடப்பட்டவங்களுக்கு உச்சி குளிர்ந்து போயிடும்.
ஒரு சமயம் ஜப்பானிய பாங்க் அதிபர் ஒருத்தரைப் பார்த்திருக்கார் 15 வருஷத் துக்கு முன்னாடி அவங்கபேசிக்கிட்டிருந்த விஷயத்தை தொடர்ந்து பேசினாராம் ரூஸ் வெல்ட் அதிபர் அசந்து போயிட்டாராம். அவருக்கு எப்படி அந்த ஞாபக சக்தி வந்தது? அவரு மனசை ஒரு
சிக்கிடேபடிச்சிக்கிட்டிருந்தாராம். மனசை அந்த அளவுக்கு ஒரு முகப்படுத்தக் 9n. 19. ULUGAJIT SAIGOJIT, 9 95UBT60Y S96JUSI G5ITU95 சக்திக்குக் காரணம்
சர் பிரான்சிஸ் பேகன் எப்படி தெரி யுமா? தன்னுடைய பிரபலமான புஸ் தகங் கள்லே ஒண்ணை ஞாபகத்துலே இருந்து சொல்லியே எழுத வச்சாராம்.
நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இருந்தாரே அவருக்கு மறதி அதிகம் கர்லைல் ராபின்ஸன்-என்கிறவர் அவரு கிட்டேஅந்தரங்காரியதரிசியா ஏழு வருஷ காலம் வேலை பார்த்தார். எப்பவும் சார்லி சாப்ளின் கூடவே இருந்தவர் அவர் அப்படி இருந்தும் அவரோட முழுப்பெயரும் கடை சியிலேயே சார்லி சாப்ளினுக்கு ஞாபகம் இல்லையாம்.
எது எப்படி இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரைக்கும் நாம ஞாபக சக்தியை வளர்த்துக்கறதுதான் நல்லது மனசை ஒரு முகப்படுத்தப் பாகிக்கறதுதான் அதுக்கு சிறந்த வழி
(வார்த்தைகள் தொடரும்)

Page 18
型圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆画画画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
ബഭിപ്രഗ7്/, "ബ്)
2.
(8љПiсошаошči (BabПI боцவிடுவதில் சாதனை
வென்று இறுதிப் போட்டியில் இலங்கை யுடன் விளையாடத் தகுதிபெற்றது.
இந்தியாவுடனான போட்டிகள் இரண் டில் மட்டுமே வெற்றி பெற்ற நியூஸிலாந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவாகவில்லை. இறுதிப் போட்டியில் இந்தியாவை 121 ஓட்டங்களால் தோற்கடித்து கோப்பையைச் சுவீகரித்தது இலங்கை
இந்தப் போட்டியுடன் இறுதிப்போட்டி வரை வந்து இந்தியா 8 தடவைகள் கோப் பையைக் கோட்டை விட்டுள்ளது. இந்தியா வின் கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாமல்
园
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா கோப்பையை இலங்கையிடம் பறிகொடுத்துள்ளது.
இலங்கை, இந்தியா,நியூஸிலாந்து அணி கள் பங்குபற்றிய இந்த முத்தரப்புத் தொடரில் 9 லீக் போட்டிகள் நடந்தன. இதில் இலங்கை அணி நியூஸிலாந்துடனான 3 போட்டிகளிலும் இந்தியாவுடனான ஒரு போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக் குத் தகுதி பெற்றது. இந்திய அணி
இலங்கையுடனான 2. போட்டிகளிலும் போன கோப்பைகள் பற்றிய விவரம் தனியே அமர்ந்த நியூஸிலாந்துடனான ஒரு போட்டியிலும் வருமாறு: கண்களில் அந்த
போட்டி நடந்த தொடரில் பங்கேற்ற இறுதிப் போட்டி Աpւկ-6 விழுந்தது.
BIGI அணிகள்ட கழுத்தை வெடுக்
இந்தியா, பாகிஸ்தான் திருப்பிப் பார்த்த STUDJIGA) 04, 1999 இலங்கை இந்தியா-பாகிஸ்தான் பாகிஸ்தான் | தத்தி நடந்தது. கு (பெப்ஸி கோப்பை) (இந்தியாவில் நடந்தது) Flrúbólusót பொறுக்கியது.
July 6, 16, 1994 நதியா, பாகிஸ்தான், (கொக்கோ கோலா ನಿಷ್ಕ್ರೀ பாகிஸ்தான் பிறகு தத்தியது
கோப்பை) (ஷார்ஜாவில் நடந்தது) இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன் | சத்தமின்றிக் கால் செப்டம்பர் 08, 1999 இந்தியா ஸிம்பாப்வே, வைதது '? (கொக்கோ கோலா மே.இ.தீவுகள் இந்தியா-மே.இ.தீவுகள் மே.இ.தீவுகள் :*
கோப்பை) (சிங்கப்பூரில் நடந்தது) சாம்பியன் I பார்க்கச் செய்தது ஒக்டோபர் 03, 1999 ந்தியா சத (எல்.ஜி.கோப்பை) தென்னாபிரிக்கா, இந்தியா- தென்னாபிரிக்கா னனால வநது
ஸிம்பாப்வே, கென்யா தென்னாபிரிக்கா groSugar எதேச்சையாகத் 酥 LL S (கென்யாவில் நடந்தது) ஆச்சரியமடைந்து
ஜனவரி 30, 2000 இந்தியா, பாகிஸ்தான் தான் எப்போதோ (கார்ல்டன்- அவுஸ்திரேலியா இந்தியா இதிலேயேதானே ( யுனைட்டட் கோப்பை) (அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலியா FTLDVILLUGOT இருக்கிறேன் என் நடந்தது) பாவனையில் தலை 56.JLDUIT, 2000 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற . இருப்பாள். (ஐ.சி.சி.மினி நாடுகள் : இந்தியா-நியூஸிலாந்து ಶಿಳ್ಗು இப்படித்தான்! உலகக் கோப்பை) (கென்யாவில் நடந்தது) STUDIULOT
கொலுசுகள் சத்த ஜூலை 27,200 இந்தியா ஸிம்பாப்வே, மே.இ.தீவுகள் கொல்லுவாள். ஆ (கொக்கோ கோலா மேஇதீவுகள் இந்தியா-மே.இ.தீவுகள் சாம்பியன் '
கோப்பை) (ஸிம்பாப்வேயில் நடந்தது) சத்தங்களிலும் அ6 ஆகஸ்ட் 0520 இந்தியா, இலங்கை, தேடவைத்துக் கொ (೧ೇಗಾ। இந்தியா-இலங்கை இலங்கை இதய வயலுக்குள் 60U) (இலங்கை ல் நடந்தது) s TLDúliLGT வைத்திருந்த காத
கடைசியாக இந்திய அணி 1999ம் ஆண்டு நினைவு நீராய் வி
நியூசிலாந்து திெர பெப்ஸி கோப் முளைத்த செடி இ பையை வென்றது. அதன் பின் இறுதிப் ஆடியது.
போட்டிவரை 6Ubg) கோப்பையை வெற்றி - வாய் விட்டு அரற்
கொள்ளாமல் 'சாதனை செய்து வருகிறது. அணிந்த காலினா
சிந்தியா என் கேள்விகளுக்கு ஏன் தங்களைத் தாங்க
நீங்கள் பதில் அளிப்பதில்லை? நான் வர்களைப் பற்றி என்
உங்கள் பத்திரிகையின் வாசகனாவதை நீங்கள் எப்படி:
GebasenpaöL gemaal தாங்குகிறார்
இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணி
களுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஷ் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுக்
- ' விரும்பவில்லையா நீங்கள்? G
டி. ஏ. ஜீவன், கொழும்பு-13 அவர்கே டெஸ்டுகள் கொண்ட தொடரில் நான் சண்டை போடாத எல்லோரை புகழ்ந்து பேசிக்கொ என்ற கணக்கில் தொடரை வென்று Albig/
யும் விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை.
பிடிக்காது. இந்த ந அதுபோல, பதில் தராத எல்லோரையும்
(BSILGOLGOL LDIDILI 3, Good 66 DJUL 25 பலரும் என்னைப்
துக் கொண்டுள்ளது.
ELDLG)P) 677)LD / - - - இது அவுஸ்திரேலிய அணிக்குக் .ே Ա5 (OL/6/606061) 676Wմյա -5|755 கிடைத்த தொடர்ச்சியான 7வது ஆஷஷ் | >ع< >e< -9/605ԱԼ0 576/: G கோப்பை வெற்றியாகும். இதன் மூலம் 'AFLDöáf9a) GLUIT i Giuli ஏற்கனவே இங்கிலாந்து தொடர்ச்சியாக : " 参 7 ஆஷஷ் தொடர்களை வென்று படைத்த சூடத் தரவேண்டும்' என்
சாதனையைச் சமப்படுத்தியுள்ளது அவுஸ்தி ரேலியா
அவுஸ்திரேலிய அணியின் உதவிக்
றொரு பாடலிலும் வரு கிறது. தேன்முல்லை பூப்ப தெப்போது?
கப்டனும் விக்கெட் கீப்பருமான அடம் கில்கிறைஸ்ட் இங்கிலாந்துக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவுஸ்
திரேலிய அணிக்குத் தலைமை தாங்கு
கிறார்.
எஸ்.டி நிஷா, களுபோவில யாரோ செடியை நடு வார்கள் வேறொருத்தர் நீர்
வார்ப்பார் இன்னுமொரு வர் உரமிடுவார் வேறும் ஒருவர் சுற்றிவர வேலியிட் டுப் பராமரிப்பார் நாமெல்லோரும் எப்படா பூப்பூக்கும்' என்று வெறுமனே
ட்ரெஸ்ட் பிரிட்ஜில் நடந்த 3வது டெஸ்ட்டில் காயமடைந்த அவுஸ்திரேலிய கப்டன் ஸ்டீவ் வோவிற்குப் பதிலாகவே கில்கிறைஸ்ட் தலைமைப்பொறுப்பை ஏற்
filpnir ■* Gargo ந்தால், இன்ெ சங்கர் மகாதே இதற்கு முன் கடந்த வருடம் அவுஸ் பாரததுக கொணடிருநதால இனனொரு தேவனும் சகோதரர்
6)Jij GIJshJ. G)J 1963)LJLJ L?bij 5G) aft திரேலியாவுக்கு விஜயம் செய்திருந்த மேற் ' l த்தெறிந்துவிட்டு o: உன கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் ᏧᎶᏧ/7Ᏸ///ᎢᏧiᎧ7/7? -8/7.
<> <> முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைப் பாராட்டுகிறார்கள். நான் ரோஜாவுக்குக் கார் கொடுத்தால்,
வி. ஜனகன், மட்டக்களப்பு G) føljølosof of LLD/TL. Ltd.
ராதிகா செளத்ரி ெ
போட்டியொன்றுக்கு கில் கிறைஸ்ட்
பாடிய பூரீராமும்
தலைமைத் தாங்கி அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்.
வரும் 16ம் திகதி ஹெட்டிங்லியில் தொடங்கவுள்ள 4வது டெஸ்ட்டிற்கு கில் கிறைஸ்ட் கப்டனாகவும் றிக்கி பொண்டிங் உதவி கப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள 66 Iii
அடுத்த உலகக்
<><ම> * சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம் பாதே என்று சொல்வது up).?
இனியவள், வத்தளை
தமிழ்நாட்டில் ஆண்கள் ஒட்டும் ஒட்டோக்களின் ݂ ݂
பின்னால் இந்த வரிகளைப் பெரும்பாலும்
அடுத்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி எங்கு நடக்கவுள்ளது என்று கேட்டால், உடனே தென்னாபிரிக்காவில்
அவர்களுக்குத்
என்று பதில் கூறிவிடுவீர்கள். பார்த்திருக்கிறேன். இப்போது பெண்களும் வேதனை புரியும்
2003ல் நடக்கும் உலகக்கோப்பைப் ஒட்டோக்கள் வைத்திருக்கிறார்கள். அவற் மாற்று அதிகாரங் போட்டி தென்னாபிரிக்காவில் நடக்கிறது - ஹில் கண்ணிவெடியை நம்பு கண்ணடிக் என்று உரத்துக்
இதற்கு அடுத்து நடைபெறும் 2007 உலகக் கும் ஆணை நம்பாதே' என்று யாரும் கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு எழுதி வைத்திருக்கவில்லை என்பது நடக்கவுள்ளது என்று தெரியுமா? மேற்கிந்தி அவர்களின் பெருந்தன்மை யத் தீவுகளில் <> <>
இருப்பதற்கான சூ அவர்களால் அரசி அரசியல் யாப்பை களைப் பகிர்ந்தளிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்த ராகவன் சிறு குருவி
வெடுக்கெனத் து பின் தத்தித் னிந்து எதையோ
களை எடுத்து ம் அந்தக் குருவி
ஒருமுறை அவளும் கள்ளி தமில்லாமலே ருந்து விடுவாள். ரும்பிக் கண்டதில் பார்த்தால்
வந்து நெடுநேரமாக பது போன்ற குனிந்து
மிடாமலும் வந்து ளே வராமல் கும் கொலுசுச் Iளா எனறு லலுவாள. பாத்தி கட்டி ல்வித்துக்குள் அவள் ழுந்து நனைக்க. லைகளை விரித்து
றும் சிலம்புகளை ள் என்று மாதவி
ளே புகழ்ந்து தள்ளுப ான சொல்லுகிறீர்கள்?
லக்கி, பெரியகல்லாறு ால, என்னை நானே ண்டிருப்பது எனக்குப் ல்ல குணத்திற்காகப் பாராட்டுவதுண்டு, பிடிக்காது என்பதால் வெளியே சொல்வித் காள்வதில்லை. இந் த் தன்னடக்கத்திற் ாக நீங்களும் என் னப் புகழப் போகிறீர் ள் என்று தெரியும் தையெல்லாம் நான் பாது படுத்துவ 'gú606), 676ö7 #L1/76)/lf |ւյuւգ /
<> <> fuDIT GJF Gärt- rfuum சன் இருவரும் சகோ ரிகளா?
சி.மனோரதி, பாலையடிவட்டை னும் நித்யறு மகா எளா? ராஜீவ் மேனன், னி மேனன் மூவரும் பிசெளத்ரியின் மகளா வற்றிக் கொடி கட்டு னுராதா பூரீராமும் ஜெயராமுக்கு உறவா ாயத்ரி ஜெயராம்? ார்வதி விஜய்யும் சங் த விஜய்யும் உறவுக் ாரர்களா? எல்லாவற் க்கும் பதில் இல்லை"
<> <> சிறுபான்மையினக் L'Idflisi fa) Fiors ாக்கெடுப்பைத் தீவிர ாக எதிர்க்கின்ற வே?
மா. புனிதராஜன், கொழும்பு-12 நான் அவர்களது அரசியல் யாப்பை ளைப் பகிர்ந் தளிர் கட்டுக் கொண்டே ல் இருந்தால்தான் ல் செய்ய முடியும். மாற்றி அதிகாரங் து என்று மெய்மெய்
ரமலர்
JDJIJF
தொகுத்து ஒரு புத்தகமாகப்
L S S S S SS LSL
நடையை இளங்கோ எழுதுவதைப் போல இவள். அரற்றும் கொலுசுகளையும், அவ்வப்போது வாய்பொத்தி அமைதியாக வரும் கொலுசுகளையும் கொண்டு நடப்பவள். காற் கொலுசுகளின் ஒலி அவள் காதலைப் பேசும் என்பது கண்ணதாசன் அனுபவம் பேசாத இவள் கொலுசும் காதலையே அள்ளிக் கொட்டும். நாதமிசைத்து வரும் பாதமணிக் கொலுசு என்பதெல்லாம் சரிதான். அவற்றின் மெளனமும் பெரிய இசைதான்!
கொலுசுகளின் அழுத்தத்திற்கே சிவந்துவிடும் பாதங்கள் அவளுக்கு எத்தனை எத்தனை விதமாய்ச் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள் பாதங்களின் மென்மையை என்னவளின் பாத மென்மையை எந்தக் கொம்பனும் சொல்லவில்லை. நீர்க் குமிழிகளைக் காட்டிலும் மென்மையான சிறிய பாதங்களாம் சீதைக்கு கம்பன் சொல்கிறான். பஞ்சு மெல் அடிப் பாவையாம் அந்தப் பஞ்சு போன்ற மென் பாதங்கள் நடப்பதற்காகக் காட்டில் பஞ்சுபோன்ற தன் வெள்ளை ஒளியை வான் நிலா பரப்பிவிடுகிறதாம் அந்தப் பஞ்சு ஒளியில் சீதையின் பிஞ்சுப் பாதங்கள் நடந்து போனதாம் அடடா இவள் பாவி, இந்த வெறுந் தரையில் நடந்து வரப் போகிறாளே! பாவம், அந்த நிலவுக்கே அவள் பாதகங்கள்தான் ஒளி தர வேண்டும். ஆனாலும் அவற்றை ஒளித்தே வைத்துக் கொள்வாள் சுயநலக்காரி தரையைக் கூட்டும் பாவாடை அதற்குள் வைத்தீஸ்வரன் பார்த்த அந்த வெண்முயல்கள் பதுங்கிப் பதுங்கி வரும்
Lungs upai! வெயில் எரிக்கும் வெற்றுத் தரையில் நடந்து வரும் மலர்ப் பாதங்கள்
团圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
மலர்கள் எங்காவது நடக்குமா? நடந்து நடந்து தன் ஒளியைத் தரையெங்கும் பரவ விடுமா? ஊஹூம் நடக்காமல் நகராமல் செடியிலேயே நின்று அழகு காட்டும் மலர்கள் பாதங்களால் பழிக்கப்படும் மலர்கள் தண்டும் முள்ளும் தாங்கும் மலர்கள் LIToulo !
மலர்ச் சுமையைத் தாங்கும் இரு மலர்கள்-அவள் பாதங்கள்
அடடா, உனது பாதம் இலவம் பஞ்சு
நடக்கும் போது துடிக்கும் எனது நெஞ்சு பாவாடை சற்றே விலகுகிற போதெல்லாம் ஒளி வீசியபடி நடந்துவரப் போகும் அந்தப் பாதங்களை எதிர்நோக்கி கண்ணுக்கெட்டிய தூரம் பார்த்தான் ᎠᎫᎱᎢ 456Ꮇ6ᏡᎢ . தூரத்தே அடிவானம் சிவந்திருந்தது. உயரே வெண்பஞ்சாக மிதந்த மேகங்கள் அடிவானத்துக்கு இறங்கி மண்ணைத் தொடுவது போலிருக்கும் அந்த இடத்தில் சிவந்திருந்தன. அட்டா மண் தொட்டுச் சிவப்பவைதானே அவள் பாதங்களும்
காற்றே! அவள் வரும் வழியில் உள்ள இலைகளையும் சருகுகளையும்
எங்கிருந்தாவது இலவம் பஞ்சுகளைக் கொண்டுவந்து துரவு அல்லது அந்தப் பஞ்சு மேகங்களை மண்ணில் பரப்பிவிட முடியாதா? ஊ ஹூம் எதைப் பரப்பியென்ன? எல்லாமே என்னவளின் பாதங்களை உறுத்தவே செய்யும் அனிச்ச மலராயினும் சரி, அன்னப்பறவை இறகாயினும் yerinif, எல்லாமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். (குறள் 120
யாக வந்துவிட்டால். அடிவயிற்றிலிருந்து தான் அலறல் வரும்
<> <>
* இந்தியாவில் புதிதாக யாரோ பத்மா னந்தா சுவாமி என்பவர் எய்ட்ஸ், கான்ச ருக்கு எல்லாம் புதிய மருந்து கொடுத்து அருள்புரிகிறாராமே?
ஏபகீரதன், பூந்தோட்டம்.
எய்ட்ஸுக்கும் மருந்து கண்டுபிடித்து விடக்கூடும். கைக்கு ஏது மருந்து?
<> <>
* இரண்டெழுத்தாருக்குப் பிடிக்கும் என்பதற்காக கூட்ட ணியினர் ஐ.தே.வுடன் கூடிக் குலாவி ஒப்பந்தமெல்லாம் கையெழுத்திட்டு வருகிறார் கள். இதுவே பிறகொரு நாள் ( இவர்களைத் தீர்த்துக் கட்டு வதற்கும் போதுமான கார ணமாக இருக்கப் போகிறது என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை?
கே.அன்னலிங்கம்,
யாழ்ப்பாணம் வெளியாகும் புத்தகங் களுக்கு அவ்வப்போது எழு திய விமர்சனங்களை எல்லாம்
போட்டால் அந்தப் புத்தகத் துக்கும் ஒரு விமர்சனம் எழுதப்படுமல்லவா. அதைப் போல. இதிலிருந்தெல்லாம் தப்பிக்க வழியே இல்லை. வேறு என்ன செய்வார் கள் பாவம் அரசோடு இணைந்து நின்று இப்போதே போவதை விட எதிர்க் கட்சியோடு நின்றால் கொஞ் சம் தள்ளிப் போடலாம், அவ் வளவுதான்!
<><> * இறுதிப் போட்டி எப்படி fjögum?
அ.அப்துல் ரவூப், மூதூர்-01
அணி ஒற்றுமையும், விளையாடும் போட்டியில் வெற்றிபெறுவலுதத் தவிர வேறு நோக்கங் கள் எதுவும் குறுக்கிடாத விளையாட்டு அர்ப்பணமும் எப்போதும் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கும். இலங்கை அணி யிடம் இது மாறிவிடாதிருக்க வேண்டும். அது ஒரு புற மிருக்க, வெற்றிக் கிண்
:ം
முட நம்பிக் 2~
ணங்களைச் சுவீகரிப்பதற்கான வித்தை களைச் சொல்லித் தரும் வட்மோர் கிண் ணங்களை வெற்றி கொண்டபின் நாகரீக
மாகப் பேசும் வித்தை யையும் சொல்லித்தரக் கூடாதா?
<> <>
* விஜய், பிரசாந்த், அஜித் மூவரில் ஆண p5 IT LITIT?
கவிதா, அக்கரைப்பற்று-07 அஜித் நடிப்பில் அழகர் விதவிதமான கதாபாத்திரங்களை யும் கதைகளையும் தெரிவு செய்து கஷ்டப் பட்டு நடிப்பதன் முலம் ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித் துக் கொள்கிறார். விஜய்க்கு நகைச்சுவை பும் குறும்பும் மிகப் பெரிய அழகு எப் ேெபாதும் அவர் சலிக்க LD/TL'lL/T/i, JT f?jñé95 G))/Tub, பிரசாந்த் ஆணழகர் அதனால்தான் வேறு எது இல்லாதபோதும் அவர் தாக்குப்பிடிக் spirit.
<> <> என் அபிமானப் பாடகி ஹரிணியின் \ முகவரியைத் தருவீர்
GTIT?
என்.ஹரிணி, நாவலப்பிட்டிய விரைவில் முகவரி மாறப்போகிறார் ஹரிணி அண்மையில் தேவா குழுவினருடன் இலங்கை வந்து சென்ற புதிய இளம் பின்னணிப் பாடகர் திப்பு' வைக் கல்யாணம் செய்துகொள்ள இருக்கிறார் முகவரியை அதன்பிறகு தருகிறேன்.
ஆக,12-18, 2001

Page 19
OOOOOO O O O O O )
9′ அரசன் அச் சுதவர்மனிடம் விடை
பெற்றுக் கொண்டு மதுராபுரி நோக்கிப் புறப்பட ஆயத்தமானார் விக்கிரமாதித்தன். விடைபெறுவதற்காக அரசனை அவருடைய அரண்மனையில் கண்டு தான் நாகபுரம் சென்றபோது நாகேந்திரனுடைய மகள் நாகவல்லியைத் திருமணம் செய்து கொண்ட தாகவும் கூறினார்.
அச்சுதபுரத்து இளவரசி அச்சுதவல்லி யையும், அவளுடைய மூன்று சகோதரிகளை பும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தபோது அனந்தன் இவர்களுக்காக பெரிய தோணி வடிலில் காத்திருந்தான். அதில் அவர்கள் ஆறு பேரும் ஏறி அமர்ந்ததும் கனவேகத்தில் சென்ற அனந்தன், மதுராபுரி கடற்கரையில் அவர்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டான். அங்கிருந்து உடனடியாக வேதாளத்தின் உதவியுடன் விக்கிரமாதித் தனுக்காக கொடுக்கப்பட்டிருந்த மாளிகை யைச் சென்றடைந்தனர்.
இவர்களைக் கண்டதும் இரத்தின மாலை, மரப்பாலையாகவிருந்த முத்து நகையை எழுப்பிவிட்டாள். பின்னர் இரத்தின மாலை சமையலைறைக்குச் சென்று அனை வருக்கும் இரவு உணவு சமைக்க ஆரம்பித் தாள
அப்பொழுதுதான் பகல் நேரம் முடி வடைந்து இருள் பரவுவதற்காக அறிகுறிகள் தென்பட்டன. விக்கிரமாதித்தனுடன் வந்தி ருந்த நாகவல்லி இரத்தின மாலையின் அரு வருப்பான தோற்றத்தினைக் கண்டு வெறுப் படைந்தாள். அவள் எந்தக் காலத்திலேயுமே கண்டிராத அவலட்சணமான உருவத்தில் ஒரு பெண் தன் கணவன் வீட்டில் நடமாடுவதைக் கண்டு, எதற்காக நாம் இங்கு வந்தோம் என்று தன்னைத்தானே நொந்துக் கொண்
LITIGT.
ZO
அறுசுவையுடன் உணவினைத் தயாரித்த இரத்தினமாலை விக்கிரமாதித் தனையும் ஏனைய பெண்களையும் அமர வைத்து இலை போட்டு உணவு பரிமாறினாள் இத்தகைய அருவருப்பான முகத்தையுடைய ஒரு பெண்ணினுடைய கைகளினால் சமைக்கப் பட்ட உணவை எமது மன்னர் எப்படித்தான்
/>,
//
சாப்பிடுகிறாரோ என்று பலவாறு யோசிக்க லானாள் நாகவல்லி,
பரிமாறப்பட்ட உணவை எல்லோரும் சுவைத்து உண்ணத்தலைப்பட்டனர். ஆனால் நாகவல்லி உணவை உண்ணாமல் வேறுபுறம் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டு கோபத்துடன் அமர்ந்திருந்தாள்.
விக்கிரமாதித்தன் நாகவல்லியின் அருகில் சென்று "நீ எதற்காக உணவை உட் கொள்ளாமல் வெறுப்படைந்து போயிருக் கிறாய்? உன் பெற்றாரை விட்டுவந்து விட்டது துக்கமாக இருக்கிறதா?" என்று கேட்டார். இதற்கு பதிலளித்த நாகவல்லி "படு மோசமான முகமுடையவளை எவ்வாறு நீங்கள் உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண் டிருக்கிறீர்கள். இத்தகைய கோர உருவ முடைய ஒருத்தியின் கையால் சமைத்த உணவை என்னால் எவ்வாறு உண்ண முடியும்? அவளைப் பார்த்தாலே குமட்டுகிறது" என்று வாந்தி எடுக்கத் தொடங்கினாள்
நாகவல்லியின் புலம்பலைக் கேட்ட விக்கி மாதித்தன், "இதற்காகத்தானா கலங்கு
ஆக,12-18, 2001
கிறாய் நீபார்த்த அந்தப் பெண்தான் உங்கள் எல்லோரையும் விட பேரழகி என்பதை நீ அறியமாட்டாய் அவளை இப்போதே இங்கு அழைக்கிறேன். நீயே தீர்மானித்துக் கொள் என்று கூறிவிட்டு அடுக்களையின் உள்ளே திரும்பி 'இரத்தினமாலை' என்று அழைத் 95 TIT
அவள் அழகான உருவில் வந்து தோற்ற மளித்தாள் அந்த பேரழகியைக் கண்ட நாகவல்லி திகைத்துப்போய் நின்றாள். நாக வல்லியை ஆசுவாசப்படுத்திவிட்டு, விக்கிர மாதித்தன் இரத்தினமாலையின் கதையைக் sin 9 GOT ITT.
பகலில் கோர உருவிலும் இரவில் பேரழகான யுவதியாகவும் இரத்தினமாலை மாற்றம் பெறுவதற்கான உண்மையான காரணத்தை அறிந்து நாகவல்லி இரத்தின மாலையின் கால்களில் விழுந்து நமஸ்கரித்து "உண்மை அறியாமல் தவறு செய்த என்னை மன்னித்து விடுங்கள் அக்கா? என்று கூறினாள்.
நாகவல்லியை குனிந்து அவள் தோள் தொட்டு எழுப்பி வாஞ்சையுடன் தழுவிக் கொண்டாள் இரத்தினமாலை,
அனைவரும் உள்ளே சென்று அறுசுவை உணவை உண்டு களித்தனர்.
அரண்மனையில் மன்னன் மகேந்திரன் தன்னுடைய மந்திரியை அழைத்து, "இரத்தின கற்களை கொண்டுவருவதாக அறுபதுநாள் தவணை பெற்றுச் சென்ற தளபதி ஆதித்தன் இதுவரை வரவில்லை இன்றுடன் 60 நாட்கள் முடிவடைகின்றன.
இன்றிரவுக்குள் ஆதித்தன் இரத்தின மாலையுடன் வந்து சேராவிட்டால் நாளை அவனுக்கு இந்த நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று அறிவித்து விட்டு அவனுடைய அரண்மனையில் நான் போய் இருந்து
கொள்ளுவேன்' என்று மன்னன் கோபத்து டன் சொன்னான். மன்னனுக்கு ஆறுதல் கூறிய மந்திரி "மன்னரே அவசரப்பட வேண்டாம் நாளைவரை பொறுத்துப்பார்ப் போம். நாளை அவன் வராவிட்டால் பார்த்துக் கொள்ளுவோம்" என்று கூறி அரசனை அமைதிப்படுத்தினான்.
அந்தப்புரம் சென்று படுக்கையில் வீழ்ந்த மன்னன் மகேந்திரனுக்கு அன்று தூக்கமே வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு
படுத்தான்.
தளபதி ஆதித்தன் இதோடு தொலைந்து விட்டான். இனி அவன் வரவே
மாட்டான் ஆகவே ஆதித்தனுடைய மனை வியர் இருவரையும் நாளை முதல் நானே சுகித்திருக்கப் போகிறேன்' என்று ஆறுத லுற்றான்,
தளபதி நாடுதிரும்பவில்லை என்று கரு திய மன்னன் மகேந்திரன், அடுத்தநாள் தான் பெருமகிழ்ச்சி அடையப் போவதை எண்ணி கனவு கண்டு, சரியான உறக்கமின்றி தவித்தான்.
OOOOOOOOOOOOO
அடுத்த நாள் தளபதி ஆதித்தன் ந GTGOT AD 5056AU6W 95TT 80T விழுந்தது. தீயை மி மந்திரியை உடனே அழைத்தார். இருவழு சென்று படபடப்புடன் டைய ஆசை வெறும் விட்டதே என்று மன்ன உரிய நேரத்தி விக்கிரமாதித்தன் மன் கொண்டு வந்திருந்த ஒரு கம்பளத்தில் இதனைப்பார்த்து மன் படைவது போல் பாசா உண்மையில் மனத்து Glungskjálgisr.
இருவரும் ஆதித் மன்னர் கேட்டுக் கொ னையோ இடையூறுகள் இரத்தினக் கற்களைத் வந்தமைக்காகப் பாரா விக்கிரமாதித்தன் பிடம் திரும்பும்போது, அவர் மாளிகை வரை ( கனும் புறப்பட்டனர்.
அவர்கள் இருவ சென்ற விக்கிரமாதித் இடங்களிலிருந்து ெ 0 60010ú u6óML('id', 60) சரித்து வழியனுப்பி
ANGlö,85666) GODGAJ, LIDT6|| லுள்ள நடமாட்டங்க கவனம் இருந்தது.
எப்படியோ அவர் ஏற்கனவே இருந்த ே
ந்து அழகிகள் சே ட்டனர். இந்த அ அரண்மனைக்குச் மந்திரியிடமும் கூறி மந்திரியைத்தன் மகேந்திரன், தளபதிக் என்று அவருக்குப் புெ கொடுத்தோம் ஆன தடவையும் பேரழ கொண்டுவந்து சே என்ன செய்வது?" எ தளபதியை உயி வதற்கு ஒரேயொரு என்று மன்னருடைய ஏதோ சொன்னார்.அ முகத்தில் மலர்ச்சி (
(pson
 
 
 
 
 
 
 
 

"ಕ್ಷ್ திரும்பி விட்டான்
மன்னரின் காதில் 556uit Gurtourroot ITT;
ன்னிடம் வருமாறு
அரண்மனைக்குச் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் த்திருந்தனர். தன்னு னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை ற்கனவாகப் போய் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில்
வலையிலாழ்ந்தார். தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
ஆதித்தனாகிய தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
ரை வந்து கண்டார்; சத்தியக் கடதாசி:
==================================f? ظاہلا506D5506T 601 اللہصلى الله عليه وسلم
காட்டிப்பரப்பினார். நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தை
றும் மந்திரியும் வியப் မျိုးနှီးနှီး #Ñ
கு காட்டினரே தவிர | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
பொறாமைத்தியால் மின்றி நம்புவேன், அதைத் தவிர நம்பமாட்டேன், இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
னைப் பாராட்டினர். உறுதியளிக்கிறேன்.
டதற்கிணங்க, எத்த ாயும் எதிர்கொண்டு திகதி. Gլյար: , θIIIII0 , , திரட்டிக் கொண்டு 占 SS .ly 60s,
ாலையில் தன் இருப் வருடன் வழக்கமாக சல்லும் கார்க் கோட:
f
__S།《༧༠
அபிமான வாசகர் போட்டியில் ஏழாவது தமிழ் அரசியல்வாதிகளில் புளுகர் மன்னரென்று முடிசூடக்கூடிய புளுகரொரு வரையும் அவர் கூறிய அதி பெரும் புளுகையும் எழுதுக. முடிவுத் திகதி ஆகஸ்ட் 31.
Iம்பின் கால் பாம்பறியும் பாருங்கோ, இதென்னடா பாம்புக்கும் காலிருக் கோவெண்டு கேப்பியள். கந்தசாமியிண்ட கண்ணுக்குப் பாம்பின்ர கால் என்ன 阿莎 இறுககு பேயின்ர காலும் தெரியுங்கண்டியளோ, பாம்பின்ர காலப் பாக்க வேணுமெண்டால் பாம்புக்குக் கீழ குனிஞ்சு பாருங்கோ, சரியாக் கடைசி எழுத்தில புவில நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு உக்குனூண்டிக் கால் அதுதான் கண்டியளோ பாம்பின்ர கால் அதுசரி, நான் சொல்ல வந்த கால் வேற கால், அதாவது கண்டியளோ, எந் தக் கில்லாடி என்ன குத்துவெட்டுச் செய்வானெண்டு எனக்குத் தெரியும். ஏனெண்டால் கண்டியளோ, நான் செய்ய நினைக்கிறதத்தானே அவனும் செய்யப்போறான். இப்ப உதாரணத்துக்குச் சொல்லுறதெண்டால் யு.பி. மகேசன டீவியில பேச விட்டால்
莎邬@ என்ன பேசுவாரெண்டு எனக்குத் தெரியும், அவர் கட்டாயம் தமிழ்க் குடிமகனின்ர உரிமைப் பிரச்சனையத்தான் கேப்பாரெண்டதில எந்த டவுட்டுமில்லை. ஒரு தமிழ்க் குடிமகனுக்கு யாழ்ப்பாணத்துக்குப் பிளேனில போக உரிமை இல்லையா? தமிழ்க் L2-LD59J50, ITUP 92U), 35 LÓlp குடிமகன் ஒரு பத்துப்பேரத் தன்னோட அதே பிளேனில கூட்டிக் கொண்டு போக உரிமை இல்லையா? ஒரு பத்துப் பேற்ர கையில பத்து பாக்குகளக் குடுத்துவிட உரிமை இல்லையா? அந்தப் பத்து பாக்குக்குள்ளயும் ஒரு பத்துப் பதினைஞ்சு லட்சம் பெறு மதியான மணிக்கூடுகள ஏத்தி அனுப்ப உரிமையில்லையா? இதெல்லாம் தமிழற்ர உரிமைப் பிரச்சனை சம்பந்தமான நியாயமான கேள்விகள் கண்டியளோ, ஆனால் இவ்வளத்தையும் நீட்டி முளங்கக் கூடாதெண்டதுக்காக ஷோட் அன்ட் | சுவிட்டா தன்னோட யாழ்ப்பாணத்துக்கு ஆக்களக் கூட்டிக்கொண்டு போக பிளேனில விடுகினயில்லையெண்டு மட்டும் சொல்லிட்டு விட்டிட்டார். ஆனால் எனக்குத்தான் தெரியும் பின்னால இருக்கிற விஷயம்.
அதுதான் போகட்டும் இன்னும் எத்தினையோ விசயமிருக்குது சொல்லிறதுக்கு நான் ஒரு விசரன் மாதிரி விசரற்ர கதையளக் கதைச்சு விசர்த்தனமா வீணாக்கிறன் நேரத்தை செய்தியள் வாசிக்கிறன் கேளுங்கோ
பூலான் தேவியைக் கொலைசெய்து யாரென்று கொலைசெய்தவர்கள்தான் "ರಾಬ್ಡಿ" 麒 oñ* கண்டன அறிக்கை விடுத்துள்ள தமிழ் வியாபாரக் கூத்த அதில கூதத உறுப்பினர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ள போதிலும் தாம் ஒரு போதும் கொலையாளிகளைக் கண்டிக்கவில்லையென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அவசரமாக அனுப்பப்பட்ட தந்திகள் காலதாமதமாகிக் கிடைப்பதாகத் தெரிவிக்கப் பட்ட முறைப்பாட்டுக்குப் பதிலளித்த தபால் தந்தி அமைச்சர் அவசரகாலச் சட்டம் காலாவதியாகிவிட்டமையாலேயே இச் சேவைகள் ஆறுதலாக நடைபெறுவதாக விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமன்றி தங்கள் சுயநல அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் அவசரகாலச் சட்டத்தை நீங்க வைத்தமையால் வைத்திய சாலைகளில் அவசர சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாயும் அவசரப் புகையிரதங்கள் பஸ் சேவை கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாயும் கட்டடங்களில் அவசர அபாய மணிகள் அகற்றப் | பட்டுள்ளதாயும் தெரிவித்த அமைச்சர் இவை யாவும் திரும்பவும் அமுல்படுத்தப்பட்டு நாட்டில் சுமுக நிலை தோன்றி சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் மீண்டும் அவசர காலச் சட்டத்தை அமுல்ப்படுத்தும் ஜனநாயக உரிமையை மக்கள் வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
விமான நிலையத்தைப் பாதுகாக்கவென பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளெல்லாம் செய்து பயணிகளைப் படாத பாடுபடுத்திப் பயணமலுப்ப வருபவர்களைப் பாதி வழியிலேயே திருப்பியனுப்பிவிட்டும்கூட எப்படிப் பயங்கரவாதிகளை மட்டும் எந்தவித செக்கிங்குமில்லாமல் நேராக விமானங்களுக்குப் பொடிநடையில போய் வெடி வைச்சுத் தகர்த்துவிட்டுப் போக விட்டீர்கள் என்று பூரீமான் பொதுஜனம் கேட்ட கேள்விக்குப் பதில் தயாரித்துக் கொண்டிருக்கும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ಪ್ಲೆ೦? இதற்கான பதிலைத் தயாரித்து முடித்துவிட முடியு ந்திருப்பதைக்கண்டு ᏓD6ᏡᎢ IbᏓDᎠlᏧ56ᏡᎯ தாவததுளளTா, சயத்தை அன்றிரவே கொம்பியூட்டர்களில் பரவிவரும் புதுவித வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுபற்றி ன்று அரசனிடமும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தலில், இந்த வைரஸ் ஈமெயில் முலமாகவே L'LLGOTT. தொத்துவதால் கம்பியூட்டர்களை ஈக்கள் நிறைந்த இடங்களில் வைத் 55 GGNINGSST
தாததுவத 坠 ததரு டம்அழைத்தமன்னர் டாமெனவும் ஈ மொய்க்காவண்ணம் கொசு வலைகளைப் பாவிப்பது பாதுகாப்பான முடிவுகட்டிவிடலாம் வழியெனவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் வைரஸ் தொற்றலுக்குள்ளான கொம்யூட்டரில் றுப்பான பணிகளைக் தூக்கக் குணமும் சோர்வும் தென்படுமெனவும் D_LQు சூடாயிரு க்குமெனவும் GaGÖTL ஸ்கி ல் அவன் ஒவ்வொரு றின் வாட்டமடைந்து காணப்படுமெனவும் அடிக்கடி கடைசியாகக் கொடுத்த களை அழைத்துக் புளொப்பி டிஸ்கினைத் திரும்பத் திரும்பக் கேட்டபடி இருக்குமெனவும், புதிதாக தது விடுகிறானே. எந்த டிஸ்க்கைத் தீத்தினாலும் உடனடியாக வாந்தியெடுக்குமெனவும் இத்தகைய அறி ாறு புலம்பினார். குறிகள் தென்பட்டால் வைரஸ் தொற்றியுள்ளதென சந்தேகித்து கம்யூட்டரை உடனடி
நான் சொல்வ G56U6 untb GLIITIuliu. Gurui Gonus
ரையும் அழைத்துச் தன், தான் சென்ற
ாண்டு வந்திருந்த க் கொடுத்து உப
D6-1959, TT, 96 IT567 ம் தின்பண்டங்களில் கையின் உட்புறத்தி ரில்தான் அவர்கள்
தவிர வேறொன்று
566Onsu
-காதில பூ கந்தசாமி
ளுடைய கண்களில், பரழகிகளுள் மேலும்
டன் திரும்பாமல் செய் யாக மற்றைய கம்யூட்டர்களிடமிருந்து தனிமைப்படுத்தி தனி அறையில் வைக்கும் படி ழிதான் இருக்கிறது: யும் காலதாமதமின்றி உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லும்படியும் காதில் இரகசியமாக தெரிவித்துள்ளது. தக் கேட்டமன்னரின்
ன்பட்டது. ான் வரு வான்.)
Doll
யாவும் கலப்படமற்ற கற்பனை

Page 20
| 45 |
SEASTREET COLOMBO
"Grbarawiau Cymru tarp Sony Irrawa நிறைந்த ஹொலிவுட் படம் சில காலத்திற்கு முன் வெளியாகியது பாடல்களுக்காகவே இப்படம் வ பரமா டி வருவில் சக்கையோடு போட்டது இப்படத்தில் பேடி மார்பலெட் என்று ம் பாடல் இப்போதும் இாைப்பிரியர்களால்
கும்பிக் கேட்கப்படுகிறது
இந்தப் பாடல்ை அண்மையில் டிா ஆக்கியூயோ என்ற பிரபாக்ஸ் பாடதனது மேடை நிகழ்ச்சி ஒன்றில் துன்ால் நடாத்துடன் பாடி
MAJETIT
இளம் பொப்பிாசப் பாடகியா நின்டிாவின் நிகழ்ச்சியொன்றால் இளம் ரசிகர்களின் கூட்டம் கூடி விடுகிறது. காரணம் அவரது இனிய குரல்வளம் நடா அசவுகள் மட்டுமன்றி அவரது கர்ர்சிகரமான தோற்றமும்தான் படத்தைப் பார்த் J. M Ir9a) GNko Mugun erretira, Nilorri அதுவும் சரிநாள்
ipsniai
SLS S S SSS S S S S S S S S S S S S S SS
ಇಂದ್ಲಿ
minian
| EITUI
RAI
Ալկայն վկանի ինիա, in
இாபாரோபேட்ா LTLSSTt SS S S SS S uuu LLSS LTSS TSLLLSTS STLTLS LL LT TT LLL SY LLL T LLL LL LLL TTLL
| LTTTTTT TTT SZTYYSY L TTT TTLLLZS uu TT T LL LLL uu u LLL LLLLLL
Elli
This
Kini sila niini
தி 51ܬܐ
|1||बाया ।
---------------------------------- A
7ܬܐ
yn link = Coss, Glynulliamwnwgwl, Gallai alw'n Munro, Y
ஆப்பிலக்கத்தில் டிடி
I
பருவாயர் கள்ை விண்டலடிப்பதற்காக வா மிகுடா மாதிரி என்று இந்தப் பெருவாயர் JETErikat isë ia:ME டவிட்டரைச் சேர்த் புரோன்
இவர் தனது வாயி குளிர்பான உறிஞ்சிகளை டவ சாதனை புரிந்து
14 ஆண்டு ஆகஸ்ட் நண்டபெற்ற கின்ாள் ச
வைத்துச் செய்து காட்டி வாள் என்று வாய்
இந்தச் சாதனை இன்னமு
டிக்கப்படவில்லை
திை # (Úl:ữa]] [[]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெப்போர்ண் நகரை அண்டிா சாண்டி பொயிண்ட் டவில் பாய் விரித்துச் செல்லும் படகுப் போட்டி வருடந்தோறும் நடைபெறுகிறது சில வருடங்களுக்கு முன் நடந்த இப்போட்டியில் வெவ்வோ பேஜன் என்ற விளம்பர நிறுவனம் சார்பில் போட்டியிட்ட ட்ரிஃபெய்லர் என்ற படகு
வோ மீட்டர் வேகத்தில் ஓடி சாதனை படைத்துள்ளது இதன் பாய் மீட்டர் உயரமுடையது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த லண்ட்சே என்பவர் வடிவமைத்த இப்படகை போது ஒட்டிச் FT III படைத்தவர்கள்
slili ITIT Ti
வாயாடிகளை): யென்றால் வங்காள
கறுவார்கள்
வாயாடி அல்ல) பார்னியா மாநில தவர் பெயர்=
நள் மொத்தம் 1 ன்ட்ரோ புகுத்தி
TETIT .
மாதம் 11ம் திகதி தனையாளர்களின் ப்பின் போது பிரசி ல் மேடையொன்றில் uartir ICTITRA,
பிளக்க வைக்கும் ம் எவராலும் முறிய
影
"
-- "ili", * 閭
Tag TDT
: LY D DD DS ாம் பொா பார்
S SEASTREET COLOMBO
Rumigitudi
■『工轟計 ITTMAN isti
Ij Ik III
ஒன்று நீந்துவதை ஆனந்தமாகப்
பார்த்து கொணடிருக்கி நார்கள் LIITTANNIMITETIT TAK, ITT துருவப் பிரதேசத்தி பனிமலைகளுக்கு மத்தியில் அதிக குளிரில் வாழ்ந்து வந்த இந்தக் கரடி சூட்டைத்
தனிப்பதற்காக ஒரு கட்டி மூளை அப்படியே
சாப்பிடுகிறது பிலடெல்பியா நகரில் ஜூன் ஜூலை மாதங்ளில் அதிகபட்சா வெப்பம் பிருக்கும் அந்நாட்களில் குளிரூட்டிக் கொள்ளுங்கள் என்ற அறிவித்தடிய வாரியை
நிலையம் அறிவிக்கும் இந்த அறிவித்தல் கரடியின் ாதிலும் விழுந்து விட்டது போல்
தெரிகிறது.
*****
ள்ளத்
2
fluir
**
ru T JATI
SST L T aTTS LLLaS La TTYST LL TTTS TTTTTT T TTTS SS TS T u YS YSZ Y u L SSS S LLL KYS KYT TTY LLLLL SS இப்பே குடும் Guy, Mir Swi. NEAR ந்: ார்கள் நாள் அரும் பற்ரும்பெற்ற பாண்டு 燃
It is upset
தாயிருந் ( ဂျူဂျူး ဂြွီး
స్ధ్యాచ్తో
■,"