கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.08.19

Page 1
Registered as a News Paper II Sri Lanka
VIINI MWIMIR MANI AR ANKANYS NAVN
 
 
 

l
· පාරම්ලර් ට්‍රිෂ්ණ.19–25, 2001
TAM WIDAY

Page 2
ட்ெ ஆன்மீகம் தியானம் யோகம் செய்ய வேண்டும் என்ற மிகம்
ஏக்கம் கொண்டவரிடத்தில் எப்படித் தியானம் மேலும் செய்வது என்ற கேள்வி எழுவது இயற்கையே எப்படி எங்கு மனதை ஆக்குங்கள் அ நிறுத்த வேண்டும் என வினவுகிறார்கள் மந்திரம் செபிக்க (யாவற்றையும் வேண்டுமா என்கிறார்கள் செபமாலையை உருட்ட வேண்டுமா? |g5),ğ-JFLuLDIT a. கற்பனையில் ஏதாவது தேவதையின் உருவத்தை நினைக்க வேண்டுமா? கூடியவன் எனக் கேட்கிறார்கள் k (Luna
துவாபரயுகத்தில் இருந்து இன்றைய நாள் வரை பலர் பலவித (அறிவுடையவ மான தியான முறைகளை கற்பித்திருக்கின்றனர். அவர்கள் இறைவனை நெஞ்சங்களி போன்றும் சொற்றொடர்களை ஜெபிக்க வேண்டுமென்றும் ஒரு அவன் தேவதையின் உருவத்தை மனக்கண்ணால் காணவேண்டும் என்றும் ஜெபமாலையை (வாழ்வதற்கு உருட்ட வேண்டும் என்றும் மனதை இறைவனல்லாத ஏதாவது ஒரு பெளதிக பொருளின் U: 11@ኒ) மேல் நிலைகொள்ள செய்ய வேண்டும் என்றும் பலவிதமாக கற்பித்திருக்கின்றனர். இறை அளித்திரு வனை உள்ளபடி உண்மையாகத் தெரிந்து மனம் சொல், செயலில் தூய்மையுடனிருந்து மண்ணறைக அவரோடு இணைந்து போதலே தியானம் செய்ய மிக்க ஆர்வம் கொண்டவர் !體 க்கிறது. கடைப்பிடிக்க வேண்டுவதாகும் * GJITVI நெருங்கிய உறவினரின் உருவம் மனக் கண்முன் எப்போதும் இருந்து அவரின் விடுவ அன்பில் கட்டுண்டு போதலே மூலமந்திரம் ஆகும் அதேபோல இறைவனோடு ஒன்றி: யிருக்க இறைவனைப்பற்றி சரியாக தெரிந்திருப்பதோடு எண்ணம் சொல் செயலில் தூய்மையுடன் இருத்தல் அவசியம்
ஓம் சாந்தி
பி.குவிக்கி-கல்முனை
EIgGDOTOI EÄpelei LITÄIGIi
இயேசு சொல்லுகிறார் நான் உன்னை தாயின் வயிற்றில் உருவாகு முன்னே அறிந்தேன்" (எரேமியா 15) நீ பயப்பட வேண்டியதில்லை. பல்வேறு விதமான சோதனைகள் உன்னை வாட்டலாம். கர்த்தர்மேல் உறுதியாய் இரு உலகமும் உலகத்திலுள்ளவர்களும் உனக்கு ஆறுதல் தர முடியாது உனக்கு தல்தர ஒருவர் உண்டானால் அவர் தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கர்த்தரை விசுவாசித்தால் உன் தகுதிக்குமேல் சக்திக்குமேல் உனக்கு எந்த சோதனையும் வராது கர்த்தர் பார்த்துக் கொள்வார். சோதனை வந்து விட்டதே என்று பதறி உலகத்தை நம்பி நீ ஒட வேண்டாம் தேவனை அறியாது எதுவும் நேரிடாது என்பதை நீ அறியாததல்ல. சோதனையோடு கூட ஒரு போக்கையும் ஏற்படுத்துவார் சோதனையைப் பொறுமையோடு சகித்தால், நம்மில் உள்ள கறைகளை நீக்கி நம்மைச் சுத்தம் படுத்துவார்
அதிக கன-மகிமையை நமக்குத் தருவார்.
அக்ஷாள்-கமலா
ses Slsogo GLrn-Le SSR - 418.
| பரிசுக்குரிய கவிதை (இடம் உள்ள வரை இடம் ligågyllen
služni ambujj Mislanjћbi
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரப
இல்லாதிருக் 2) LIĠIJI, GħOL (BILLI LI FIDI பூமியிலாவது அமைதி யுத்தமும் மானிடர்கள் வெடிகுண்டுகளின் சத்
குண்டென்று அறியாமல் குழந்தை நீ எடுத்துவிட்டாய் குடித்துவிடும் உன்னுயிரை குதறிவிடும் உன் உடலை கொடியவர்கள் கண்டால் கொண்டு போய்விடும் முகாமில் ட
கொலையாளி என்று சொல்லி வெற்றி நிலவாது இருக்கட்டு
கொடுமைப்படுத்த உன்னையும் எள் உருண்டை ஆனாலும் |ါ... ရှူ၂.#. ရ႔l|{ ஆர்.ஜி.ஜெயராமன்-கொழும்பு-15 ஏழாய் பிய்த்தெடுத்து தேவையில் வாழ்ந்திடுதல் புத்தி ஆகும் கரமடங்கும் சிறுபொ ر
L0, 2 (!,ിഞL !,ിങ്ങ് 6), jay, j, i), DT-3, தினம் গুচে பொதி(ரி) இலாவகமாய் பகிர்ந்து மூவர்
பசிக்கு G3LIITL "IL (3 JIGINIOLIIT If மகிழ்ந்துண்டு வாழ்ந்தால் இது கலங்கிடவோ அதன்பி oli வெற்றி ஆகும். தெரியாத பொருளெது JIOI99u GLIITILL செல்வி ததமயந்தி- தேவையில்லை கரங்க உருண்டைப் சாம்பல்தீவு இமஞ் பொதி இதுவோ?
5 M, DI CUPGUIMT2IT BELDUGO) 6M
Tiss,Ġ ਲ! g6OTISTLISLD? UTIBS 5. s T பிறக்கும் குழந்தைக்கும் 'து IöFü
இனவாத சரியார்க்கும் இந்த உணர்வை ஊட்டும் தக்கத்துக்கு தனிலும் இனிய முரசே! ஜனநாயகம். உணவூட்டும்-அந்த செவிகளுக்கு தெவிட்
ாத தேனாக உனது செய்
உள்ளங்கை உயர்ந்ததே
திகள் எனும், பக்கங்கள்
sign), S. t
6W), Ủ| L|100}{0500|-1}}}|600| பெரோஸ்-ஆரையம்பதி
வாசகர் இதயங்களில் டம் பிடித்த காதலியே! சுமக்கும் சுமை, தமிழர் ளுக்கு பயனுள்ள பசி
மெருகேறட்டும்
49வது முரசில் தலைப்புச் செய்தி மகுடம் சூட்டியதுபோல் கலக்கலானது 3 ம் பக்கச் செய்திகள் 5, T #(95 LD உணவே உனது முக்கியமானது அதிலும், தலவாக்கலை ஆசிரியர்கள் ரியினைக் கண்டு தமி மீது நடவடிக்கை எடுப்பதில் குறுக்கீடுகள், இது மினமே உன்னை வாழ்த்து இதர பத்திரிகைகளில் வந்ததைவிட எழுதப்பட்டவிதம் - நின்றதே! உனது 49வது சிறப்பானது முரசும் பறைந்த முதலில் செய்ய இதழ் சுமந்த் மகளுள் தலவாககலை ஆசிரியர் வேண்டியது முற்றிலும் உண்மையே கதிர்காமர் கள் மீது நடவடிக்கை எடுப்பதில் குறுக்கீடுகள் ஒடி ஒடிக் களைத்துவிட்டது இப்போது ஓரளவு என்ற செய்தி வாசக நெஞ்சங்களுக்கு குறிப்பாக தெரிகிறது. சொல்விச் சொல்லியே காலங்கடத்து மலையக நலன் விரும்பிகளுக்கு பல உண்மைகளை வதைவிட் செயலில் செய்தால் மக்கள் தலையில் வெட்ட வெளிச்சமாக்கியது சுமைகள் ஏறவேண்டியிருக்காதே தகவல் பெட்டி மேலும் சிவாஜி ஒரு சகாப்தம் விமானப் தந்த தரவுகள் வியக்கத்தக்கது. படைக்களத் தாக்குதல் நான்காவது * Անծաnմoi: மேலும் பல மெருகேற்றம் பரவட்டும் புகழாரம் ஆரம்பமா என்ற செய்திகளுடன் முரசு 419ல் முரசுக்கு மலர்ந்த விளையாட்டுச் செய்தி சினிமா, சிறுகதை கவிக்குயிலன்-சேனையூர்-06 தொடர்கதை ஹிட்லரின் வரலாறு, ஏனைய அரசியல் கட்டுரைகள் அனைத்தும் இன்ப நதியாய் என் செவிகளுக்கு பாய்ந்து என் இதயத்தை தொட்ட
வையே மென் மேலும் உனது தமிழ்ப்பணி வெற்றி மாலையுடன் வலம் வர வாழ்த்துகின்றான் இந்த
வாசமுள்ள மலரே ஈழத்தின் இணையற்ற எழுத்துச் சிற்பி தொடர் மிகவும் பாராட்டுக்குரியது. இத்தொடரை மிகுந்த ') ஈடுபாட்டோடு வாசிக்கிறேன். இரா பத்மநாதன் தமிழ் பித்தன்' i-laid,6 அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள் GIT, GUITG-15 Ga. TILT,
ք նա ցլի ունից/գi/Գյմ: அறிவித்தல்
உன்னத இடம் பெற்று உலகமெலாம் வலம் வந்து உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்
கலகங்களைக் கண்டித்து பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் உயர்ந்த தினமுரசே! அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் காத்திருக்கும் வாசகருக்கு முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு கடிதாய் விரைந்து வந்து வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு வடிவான வர்ணங்களால் அச்சாகும் வேகத்தில் அரிதாக சில நாடி எமை தேடி வாங்கவைக்கும் தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. தினமுரசே, மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி திகழ்கின்ற புகழோடு எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் வாழ்க என்றென்றும் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்.
தியராஜி, அளவெட்டி
கசத்
独 .
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
ار
6) IAITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ETG flugpilih LIJEG fupi
GEOLOGIggjšej 6 guyub
மனிதர்களே) நீங்கள் உங்கள் சுற்றை இரகசியமாக ல்லது அதை (சப்தமிட்டு) பகிரங்கமாக ஆக்குங்கள் அல்லாஹ் நன்கறிந்து கொள்வான்; ஏனென்றால்) அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறியக்
ற்றையும் படைத்தவன் அவனோ நுட்பமான னாக யாவையும் நன்குணர்பவனாக இருக்க ல் உள்ளவற்றை அவன் அறிய மாட்டானா?
எத்தகையவனென்றால் உங்களுக்குப் பூமியை எளிதானதாக அவன் ஆக்கி வைத்தான். ஆகவே, பாகங்களில் சென்று அவன் (உங்களுக்கு ம் உணவிலிருந்து உண்ணுங்கள் (உங்களுடைய ரிலிருந்து உயிர் பெற்றெழுதல் அவன்பாலே
த்திலிருப்பவன், உங்களை பூமியில் அழுந்தச்
ன் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக் (பூமியாகிய) அது அந்நேரத்தில் நடுங்கும்.
அல்குர்ஆன் 67; 1314156
இளம்பிறை
Bunga).421
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 25.08.2001
தப் போட்டி இல421 Davi, 9,6)LI. (3\ov-1772, GNU, Ir(ÇılbıI.
கட்டும் ஒற்றுமைக்கு ஒருகை றப்படும் தமிழராய் பிறந்தோம் கொல்லும் அமைதியை இழந்தோம் ன் ரத்தமும் ஒற்றுமையாய் கைகோர்ப்போம்
ՖԱՐԼՈ, உலகையே வென்றெடுப்போம் ü அதினேஷ்காந்-உடப்பு-01 லி-நிந்தவூர்-8 SOS) வேண்டுகோள்!
y, Gigirlfabay , or IDONGLII.
" காடகரம் கொடுக்கும் கவளம் கண்டு
, , മൃഖ് கொண்டு !,ങ്ങ|f நீயும்.
.ே 'தது. கொள்ள எண்ணிடாதே. " புரியாத வயதில் உனக்கு
தெரியாது இது கைக்குண்டென்று.
ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன்
ாரதி அழித்திருவோம் என்றாரா?
அளித்திருவோம் என்றாரா? சுப்பிரமணிய பாரதியார் ஓரிடத்தில் தனி யொருவனுக் குணவிலையெனில் தரணியை அழித்திடுவோம்' என்று பாடியுள்ளார். அவ்வா றாக அழித்தலாக இல்லாமல் செய்யாது அளித் திடுவோம்; அதாவது கொடுத்திடுவோம் என்று தான் பாடியிருப்பார் என்பது எனது கருத்தாகும். மக்களும் மண்ணும் வளம் பெற்றுச் சுதந்திர வாழ்வு வாழ வேண்டுமென்று கனவு கண்டவர் தனியொருவன் உணவுக்காகத் தரணியை அழிக்கமுற்படமாட்டார் பதிலுக்குப் பஞ்சம் போக்குவதற்காக விவசாய வளம்பெருக நிலதானம் எனும் தரணியை அளித்திடுவோம். அதாவது கொடுத்திடுவோம் என்றுதான் பாடியிருப்பார் பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதைவிட உழவுத் தொழிலின் உயர்வு காட்ட நிலம் தொட்டு வளம் பெருக்க உதவுதல் உயர்வன்றோ உணவு கொடுப்பதிலும் உணவை உண்டு பண்ண உதவுதல் உயர்வன்றோ சோம்பேறிக்கு உண்ண வழிகாட்ட வென பூமி அழிக்கப்படுமானால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ முடியுமா? மீன் கொடுப்பதிலும் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது மேல்" அல்லவா? உணவு இல்லையென்று இருப்பவரை இகழுவாரேயன்றிப் பாரதி தரணியை அழிக்க முன்வரார்; ஏனெனில் பஞ்சத்தில் தோய்ந்தும் சுடர்விட்டு நின்றவன் பாரதி; ஆகவே பாட்டுக் கொரு புலவனாய் பாரதி 'அழித்திடுவோம் என்னாது அளித்திடுவோம் என்று தான் பாடியிருப்பார் என்பதே எனது கருத்தாகும்.
அசுப்பிரமணியம்-கோப்பாய்
LOGOGOUE LOTGROOTGIET
கல்வியில் படிப்படியாக முன்னேற வேண்டிய மலையகமானது சமீபகாலமாக பல்வேறு பிரச் சனைகளில் சிக்கி திணறி வருகின்றது. ஏற் கனவே பாடசாலைகளில் பாலியல் முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தலவாக்கலை யிலிருக்கும் ஒரு பாடசாலையில் மாணவர்கள் இருவர் தற்கொலை செய்ய முயன்று ஒருவர் இறந்துவிட மற்றொருவர் இன்னமும் ஆபத்தான நிலையிலிருப்பதாக அறியமுடிகின்றது.
ағпалар ~y
என்னையும் அணைத்திருவாய் என் உயிரில் ஆழ்ந்திருக்கும்.
என் முத்தமிழ் முரசே! நாட்கள் தாமத மானாலும் உன் வரவுக்காய் காத்திருப்பேன். வெளிநாடுகளில் முரசுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தி கவலையும் கண்ணிருமாய் இருக்கும் என்னை மகிழ்வூட்டும் என் இனிய முரசுக்கு எனது பலகோடி வந்தனம் நான் முரசுக்கு எழுதும் முதல் கடிதம் இது என்னையும் வாசகர் சாலைக்குள் அனைத்திடுவாய் என்று நம்பிக்கை யில் இதனை அனுப்புகின்றேன். உன் பணி தொடர்ந்து நீடிக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்
எஸ்.மகேஸ்வரி ஒமான்
இனிய முரசே!
சுமந்து வரும் ஆக்கங்கள் அத்தனையும் அருமையிலும் அருமை என்றால் மிகையாகாது கடல் கடந்துவாழும் எங்களுக்கு நீ கொண்டு வரும் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சுவையானதே ஒவ்வொரு வாரமும் ஞாயிறை உனக்காக எதிர்பார்க்கும் நாங்கள் உன்னை எப்படிப் பாராட்டினாலும் ஈடாகாது ஒன்பது | வருடம் அல்ல ஒன்பதாயிரம் வருடம்
அற்புதமாகவே விளங்க வேண்டும்
ஈழ மகன், கவிந்திரன்-குவைத்
DIT GEICOTIGTIGHIGLITsCH உதவும் முரசே
தமிழ்பேசும் மக்களுக்கென தலைசாயாத பிரகாசிக்கும் முரசே!
என் அன்பின் முரசே! நீ சுமந்து வரும் அனைத்து ஆக்கங்களும் சிறப்பானவை. மேலும் நீ சிறுவர்களுக்காக வழங்கும் பாப்பா முரசு சிறுவர்களுக்கு மட்டுமல்ல, எம்மைப் போன்ற உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. இதுபோல் உனது சேவையில் தொடர்ந்து எமது கல்விக்கு உதவி புரிவாயென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஆர்.எல்.முர்ஸிதா பேகம்-இறக்குவானை
ஏற்கனவே பல்வேறு வகையான பிரச் சனைகளில் சிக்கி சின்னாப்பின்னமாகியிருக்கும் அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் பிள்ளைகளாவது படிக்கட்டும் என்று பாட சாலைக்குஅனுப்பினால் அங்கும்பிரச்சனைகளாக இருக்கின்றன. தற்போது பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையில் நிலை குழைந்து போயிருக் கும் இந்த தோட்ட தொழிலாளர்களின் பிள்ளை களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம் தேன்றியுள்ளது.
இன்றைய மலையகக் கல்வித் துறையானது அரசியலால் முற்றாக கையகப்படுத்தப்பட்டு விட் டதோ என்ற ஐயம் அநேகருக்கு எழுகின்றது தல வாக்கலையில் நடந்துள்ள சம்பவங்களைப் பார்க் கும் போது ஆசிரியர்களிடையே அரசியல் பலம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகப்படவேண்டியிருக் கிறது. குற்றம் செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாதளவுக்கு அதன் செல்வாக்குவியா பித்திருப்பதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார் கள் எவ்வாறாயினும் ஏழ்மை நிலையிலிருக்கும் தன் பெற்றோர்களை காப்பாற்றவும் தங்களின் எதிர்கால நன்மைக்காகவும் பாடசாலைக்குக் கல்வி கற்க வரும் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாத மில்லாத நிலையில் அவர்கள் எப்படி கல்வி கற்க முன்வருவார்கள் தற்கொலை செய்யுமளவுக்கு அந்த மாணவர்கள் செய்த குற்றம் என்ன? ஆசிரியர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்கிறார்களா? இந்நிலை தொடருமானால் மலையகம் எப்படி விமோசனம் அடையும்? மலை யகத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்கள் உடனடியாக இவ்விடயத்தில் தங்கள் கவனத்தைத் stubüU Glostr6)id, Gerlainfrasolin
பாலா சங்குபிள்ளை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு தொலைபேசி: 04-54282
தொலை besi (Fax) O74.513266
ஆக,19-25, 2001

Page 3
செப்டம்பர் 7ம் திகதிக்குப்பின்னர் பாராளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டால், ஐக்கியதேசியக் கட்சி சமர்ப்பித்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அர
தோல்வியைத் தழுவலாம் என்று
பாராளுமன்றத்தில் 1 எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நிபந் டு மக்கள் தனைகளின் அடிப்படையில் பொதுஜன (ஜேவிபி) முன்வந்
ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்க சாங்கத்தை உடனடி
பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வராக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல். ஏ. எம்ஹிஸ்புல்லா செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக் காலத் தடையுத்தரவு விதித்துள்ளது.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர் வாகம் முனி னாள் அமைச் சரும் எம்பியுமான ரவூப் ஹக்கீம் தலைமையில் செயற்பட்டு வருகையில், அண்மையில் ஹிஸ்புல்லா தலைமையில் கூடிய குழு வொன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவ ராக ஹிஸ்புல்லாவையும் கட்சியின் செய
பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளதால், பாராளுமன்ற அமர்வுகளைத் தவிர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் அக்டோபர் மாதம் 18ம் திகதி வரை இதனை இழுத்தடித்து விட்டு பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தேர்தலை எதிர்கொள்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும் தொகுதிகளிலிருந்து கொண்டு செய்யுமாறு அமைப்பாளர்களி டம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையக மான பரீகொத்தாவில் கடந்தவாரம் நடை பெற்ற அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரை யாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.
மாவட்ட மட்டத்தில் தனித்தனியே அமைப்பாளர்களுடன் கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் வடக்கு கிழக்கு da, அமைபபாளாகளுடன உரை
III (568) Julia), ፵ዜ-፥9 ኖ፱ዳዊ 12 šalia".
S SS S SS S SS S SS SS SS S S S S S S
துறைமுகத்தை பாதுகாப்பது எப்படி?
கொழும்புத் துறைமுகத்தின் பாது காப்பைப் பொறுப்பேற்றுள்ள இலங்கைக் கடற்படையினருக்கு விசேட பயிற்சிகள் வழங்க இஸ்ரேலியப் பாதுகாப்புக் குழு வொன்று இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ள பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரி லேயே இஸ்ரேலிய நிபுணர் குழு இங்கு வரவுள்ளது.
தற்போது உலகில் பல்வேறு பகுதி களிலும் இவ்வாறான நடவடிக்கைகளில் இஸ்ரேலியர்களின் உதவி நாடப்பட்டு அந் தந்த நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கை களைப் புதிய முறையில் அணுகிவரு கின்றன. இதனடிப்படையிலேயே இஸ்ரே லியர்களின் உதவியை இலங்கையும் நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க தாக்குதலின் பின்னர், இலங்கை யுத்தம் நடைபெறும் ஆபத்தான நாடெனச் சில சர்வதேச நாடுகள் பிர
மீண்டும் மின்
BGUITs மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரு வழிமின் விநியோகத்தில், இங்கினியாகலை ஊடான மின் விநியோக வழியை பாரிய மூன்று மின் கோபுரங்களைச் சேதப்படுத் தியதன் மூலம் புலிகள் தடை செய்திருந் தனர்.
இவற்றை திருத்தியமைப்பதற்கும் புலிகள் இமிசபையைத் தடை செய்திருந் தனர். எனினும் 25 நாட்களின் பின் மீணன் டும் மின்விநியோகம் மட்டக்களப்புக்குக் கிடைக்கவும், தம்மால் சேதமாக்கப்பட்ட மின் கோபுரங்களைத் திருத்தவும் புலிகள் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 11ம் திகதி முதல் மட்டக்களப்பு நகரிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கொக்கட் டிச் சோலை வரையான பெரும்பகுதிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆக,19-25, 2001
perċjali ess IIIRestry Grù jaDEJGI JITE EleFuji LIL | GuslerijLebGDITSubsidier je DL 2-5gijG|
இஸ்ரேலிய நிபுணர்கள் ILம் நடத்துவர்
E--- பணம் வசூல் செய்ய முயற்சி செய்தால்
என்ற ஐதேக.வின் ர பின்னடைவு ஏற்பட்( 5 ஆணைக்குழு p Çiçifti' L flçV GJ வைத்து ஒரு வரு சாங்கத்தை ஆதரிக்க தெரிவித்துள்ளது. மன்றத்தில் பெரும் இழந்திருந்த அர பாராளுமன்றம் கூடு யில்லாப் பிரேரணை பாதுகாத்துக்கொள் பெற்றுள்ளது.
225 Gugog i G
லாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப் பரையும் நிர்வாக சபையொன்றையும் தெரிவு செய்தது.
இதனை எதிர்த்து முஸ்லிம் காங்கிர ஸின் தலைவர் தானே எனக் கூறியும், தற்போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகச் சபை சட்ட விரோதமானது என அறி விக்குமாறு கோரியும் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ரவூப் ஹகீம் மனுவொன்றைத் தாக்கல் இந்த மனுமீதான விசாரணையிலேயே ஹிஸ்புல்லாவுக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டது.
Siglunglfö6fl í Jense Elleri|GEinsii
புலம்ெ
இன வன்முறை வதற்காக ஜனாதிபத டுள்ள ஆணைக்குழுவி தற்கு புலம்பெயர்ந்து முனிவர வேண்டும்
அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான திட்டமொன்று தம்மிடம் இருப்பதாகவும், தாம் பதவிக்கு வந்து மூன்று மாத காலத் திற்குள்ளாக அத்திட்டம் நடைமுறைப் விடுக்கப்பட்டுள்ள அ படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். குழுவின் முன் சாட்
முடிந்தளவு தத்தமது தொகுதிகளி தலைப் புலிகளின் லிருந்து கொண்டு பிரசார நடவடிக்கைகளை வாய்ப்பளிப்பதா எ6 முன்னெடுக்குமாறு கோரிய விக்கிரம சிங்க, மா அதிபர் திணைக் ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் படவுள்ளதாகவும் தெ எமது போராட்டத்தில் மக்களை அணி இன வன்முறை திரட்டுமாறும் கேட்டுக் கொண்டார் பாதிக்கப்பட்ட தனி
இருதரப்பினரதும் 4GB சடலங்
EõGB... 25.LITE
கடந்த வருடம் புலிகளின் 227 சடலங் களும் படையினரின் 209 சடலங்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக கைமாற்றப்பட்டதாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் ஹர்ஷா குணவர்தன தெரிவித் துள்ளார்.
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற தாக்கு
தலில் பலியான 14 சடலங்களைப் பொறு ஒப்படைக்க நடவடி படைத்தரப்பினர் ெ அது பற்றி வன்னியி தலைமை அலுவல: கொண்டபோது, அவ பதில் வரவில்லை எ L "ADI"? ""?
மூன்று பு கிடந்த 10ம் திக வைத்த குளம் பிரே ருடன் ஏற்பட்ட மோ உட்பட மூன்று பு புலிகளின் குரல் வா கப்ரன் சோதவ திரன் மாங்குளம்) : சன்-மன்னார்), இ வேந்தன்-மன்னார்)
யாகியுள்ளனர்.
இந்த மோதல்
கடனப் படுத்தியுள்ளன. வேறு சில நாடுகள் தங்கள் நாட்டவர்களை இலங்கைக்குச் செல்லவேண்டாம் என்றும் எச்சரித்துள் ளன. விமான சேவை நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள் பல இலங்கைக்கு வருவது ஆபத்தைத் தோற்றுவிக்கும் எனக் கூறி இலங்கைக்கான தமது பயணச் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
இதனால் இலங்கையின் உல்லாசப்
பயணத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்
துறையும் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இடம்பெற்றுள்ளது.
go a
BELÜLILI LIGNOTLD) GYL பொதுமக்களைப் துன்புறுத்துகின்றனர் உயரிடங்களுக்கு அ பழிவாங்கப்படும் எ அஞ்சுகின்றனர்.
TUL66
யினருக்கோ அல்லது அப்பகுதிகளில் நிலை கொண்டுள்ள தமிழ் இயக்கங்களுக்கோ கப்பப் பணம் எதையும் செலுத்த வேண் டாம் என்று படையினர் கேட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து எவராவது
| o: பற்றி உடனடியாக மட்டக்களப்பு 233வது படைத்தலைமையகத்திற்கு அறியத் தரவேண்டும் என்று படையினர் கேட்டுள்ள னர். இந்த அறிவித்தல் செங்கலடி-பதுளை வீதிச் சோதனைச் சாவடியிலுள்ள அறி வித்தல் பலகையில் எழுதப்பட்டுள்ளது.
- - - - - - - -
ஆலய உற்சவத்தில் துய்பாச்
இரண்டு முஸ்லிம்கள்
கடந்த இரு வ திழக்கின் காட்டுப்ப இலங்கை விமானப்ப
ஏறாவூர் கருமாரியம்மன் ஆலய இரு முஸ்லிம் இளை வருடாந்த உற்சவத்தின் போது திருவிழா (28) என்பவர் முன்ன நிகழ்ச்சிகளைக் காணச் சென்ற இரு பிள் ஆவார். இவர் இ முஸ்லிம்கள் மீது புலிகளின் பிஸ்டல் முன்னர் பொலிஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அவ்விரு விலகியவர் மற்றைய GJ, ITG)a)LLL'LGOTit. (30) பல வருடங்க ஏறாவூர் 5ம் குறிச்சி கருமாரியம்மன் காவற் படையில் கோவில் தீ மிதிப்புத் திருவிழாத்தின கியவர். மான 11ம் திகதி இச்சம்பவம் இடம் பெற இவர்கள் சுட றது. பொதுமக்கள் 5 பே
காயமடைந்தனர்.
புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்சிகளின் திட்டங்களில் குழப்பம்
ட்டுகைநழுவிப்போகும்நிலை
உறுப்பினர்களைக் டுதலை முன்னணி ததையடுத்து அர ாக வீழ்த்திவிடலாம் Di Naoguna) Luftflu |ள்ளது. களை அமைத்தல் ரிக்கைகளை முன் டகாலத்திற்கு அர ஜேவிபி. சம்மதம் தனால் பாராளு ான்மைப் பலத்தை ாங்கம் மீண்டும் ம் போது நம்பிக்கை பிலிருந்து தன்னைப் ரூமளவுக்கு பலம்
காண்ட பாராளு
மன்றத்தில் ஜேவிபியையும் சேர்த்து எதிர்
Lf Glfgobarufa) 115 GLIf D66IIGOTT, நிலையில் ஜேவிபி, அரசுக்கு ஆதரவளிக்கு மாயின் 109 பேர் கொண்ட ஆளுந்தரப்பு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் எதிர்க்கட்சியில் இருக்கும் சிகல உறுமய உறுப்பினரும் நம்பிக்கையில்லாப் பிரேர ணையின்போது அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 7ம் திகதிக்கு முன்பதாகவே பாராளுமன்றத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் எடுக்கும் முயற்சி பல னற்றுப்போகும் நிலை தோன்றியுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை எதிர்வரும் 20ம் திகதி கூட்டச் செய்வ தற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்ற னர். இதன் முன்னோடி நடவடிக்கையாக 17ம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற
குழு அறையில் எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டமொன்றும் நடைபெற இருக்கிறது.
ஜனாதிபதியின் உத்தரவை மீறி பாராளுமன்றத்தைத் திறக்க முயற்சிக்கு எதிரணியிலுள்ள 15 உறுப்பினர்களதும் ஆதரவு கிடைக்குமென முன்னதாக தெரி விக்கப்பட்டிருந்தபோதும் ஜேவிபியின் புதிய நிலைப்பாட்டினால் அதில் மாற் றம் நிகழ்ந்துள்ளது. பலாத்காரமாக பாரா ளுமன்றத்தைக் கூட்டும் முயற்சிக்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என அந்தக் கட்சி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை யானவர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத் தில் ஜனாதிபதியின் உத்தரவைமிறி பாராளுமன்றத்தைக் கூட்டலாமென எதிர்க் கட்சி சட்ட ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி VIGTIGTGOTT,
கள் குறித்து ஆராய் யால் நியமிக்கப்பட் ற்கு சாட்சியமளிப்ப வாழும் தமிழர்களும் GT607 Ga, Tiflá; and, தேவேளை, ஆணைக் யமளிப்பதற்கு விடு உறுப்பினர்களுக்கு ன்பது குறித்து சட்ட களத்துடன் ஆராயப் ரிவிக்கப்பட்டுள்ளது. és 677 és ITU GöOTLDITé5 LJ நபரோ அல்லது
GGIT MELDITÖnnun
விடுதலைப்புலிகளின் ப்பேற்று புலிகளிடம் க்கை எடுக்கும்படி நரிவித்துள்ளதாகவும் ல் உள்ள புலிகளின் கத்துடன் தொடர்பு வர்களிடம் இருந்து ன்றும் செய்தியாளர் வர் கூறியுள்ளார்.
தி வவுனியா-விளக்கு தசத்தில் படையின தலில் கப்ரன் ஒருவர் பிகள் பலியானதாக
னொலி அறிவித்தது.
செல்வன் தமிழேந் தருமசீலன் (தமிழர ரமேஷ்குமார் (ஈழ ஆகிய புலிகளே பலி
கடந்த 10ம் திகதி
EERE
POOLTÓ”
றும் ஆயுதபாணிகள் ல்வேறு வழிகளில்
என்றும் இதுபற்றி றிவித்தால் தம் மீது ன்றும் பொது மக்கள்
பகுதியில் தொடர்ந்துதான்குதல்
100öGit tödög 5LTugh 300Tög
யர்ந்தவர்களும் சாட்சியமளிக்கலாம்
அமைப்போ இது குறித்து ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முடியும் மேலும் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழ்ப வர்களிடமிருந்து வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது வேறு சாதனங்களைப் பயன்படுத்தியோ வழங்கப்படும் தகவல்களை ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும்
சாட்சியமளிப்பவர்கள் குறித்த தகவல் கள் இரகசியமாகப் பேணப்படும் என்றும் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித் துள்ளனர்
6uJLaflule Teš éNiñUnion LOL. Ligg = HGemIHLIEssl|-
g (pahatanajula
இன வன்முறைகளுக்கு தனியொரு நபரோ அல்லது அமைப்போ நேரடியா கவோ, மறைமுகமாகவோ காரணமாக உள்ளனரா என்பது குறித்தும் இன வன் முறைகளினால் பாதிக்கப்பட்டவர் களுக்கோ, அல்லது அவர்களினது குடும்ப உறவினர்களுக்கோ எத்தகைய நஷ்டஈட்டை அளிக்கலாம் என்பது பற்றியும், எதிர்காலத் தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறு வதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும் முன்று பேர்கொண்ட இந்த ஆணைக்குழு ஆராயும்,
3 இலட்சம் பேர் பட்டினி அபாயத்தில்
தென்னிலங்கையின் மொனராகலை அம்பாந்தோட்டைப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால்" இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினர் விடுத் துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள
இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் அவ சர உதவிகளை வழங்குவதற்காக 7 இலட் சம் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக வும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அம்பாந்தோட்டைப்பகுதியில் கடந்த 50 வருடத்தின் பின்னர் இவ்வாறானதொரு வரட்சி நிலை தோன்றியுள்ளது. கடந்த 21 மாதங்களாக இப்பகுதியில் போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்காத காரணத்தினா லேயே இவ்வாறான வரட்சி நிலை தோன்றியுள்ளதோடு இப்பகுதியில் பயிற் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் உஷ்ண நிலையினால் பலர்
புவிகளின் முகாம்களை விட்டு தூரவிலகி இருக்குமாறுபடையினர்றுவர்டுப்பிரசுரம்
ழக்கில் படையினரின் பாரிய தாக்கு தல் திட்டம் ஒன்றை எதிர்வு கூறும் வகை யில் புலிகளின் முகாம்களை விட்டு தூர விலகியிருக்குமாறு கோரும் துண்டுப்பிர
சுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
புலிகளின் ஆளுகையின் கீழுள்ள மட்டக்
ாரகாலப் பகுதியில் திகளில் பல தடவை டையின் தாக்குதல்கள்
ਹੈ। čBölf Sjöbo
ஞர்களில் எம்.சித்தீக் GİT GALIITaf66) JEITGGTGAVL ண்டு வருடங்களுக்கு
சேவையை விட்டு ரான எம்.எம்.வாஜித் நக்கு முன்னர் ஊர்
கடமையாற்றி வில
ம் பிஸ்டல் சூட்டில்
நடந்துள்ளன.
பொலன்னறுவை அம்பாறை மட்டக் களப்பு மாவட்டங்களின் எல்லைப் பகுதி யான தொப்பிகல மலைப் பகுதியில் அமைந்துள்ள புலிகளின் இலக்குகள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக படைத் தரப்பு கூறுகிறது
படையினரின் எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரம் வெளியாவதற்கு முன்னரே புலிகள் பங்கர்கள் அமைந்துள்ளதோடு, பொது மக்களின் போக்குவரத்தைத் தடைசெய்து தாக்குதலுக்குத் தயாரான நிலையிலேயே, படையினர் முந்திக் கொண்டு காட்டுப் பகுதிகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்து கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. திருமலை, அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள புலிகள் தாக்குதல் திட்டங்களுக்காக தொப்பிகலயில் அணி திரண்டுள்ளனர் என்று படைத்தரப்பு கூறியுள்ளது.
GubII.
DD35
பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் வீழ்ச்சியடைந் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
LJILJпадом црпGANICIJI JE IDLJIM4 விழுதல், போஷாக்கின்மையால் ஏற்படும் நோய்கள் என்பன அண்மைக் காலமாக கடுமையாக அதிகரித்துள்ளது.
மாணவிகடத்தல்
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத்
தோற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்த மாணவியை இனம் தெரியாத சிலர்
கடத்திச் சென்ற சம்பவம் கரணவாய்ப்
பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்
இச்சம்பவம் குறித்து நெல்லியடிப்
பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட் டுள்ளது.
இம்மாணவி கொடிகாமத்தில் இருந்து இடம் பெயர்ந்து கரவெட்டிப்பகுதியில் வாழ்ந்து வருபவர்.
களப்பு-பதுளை வீதி, படுவான்கரைப் பகுதிப் பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது எல்ரீரிஈயினரின் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து குறைந்தது 4 கிலோ மீட்டராவது பொது மக்கள் தூர
விலகியிருக்க வேண்டும் தமது பாவ
னைக்குத் தேவையான இரண்டு மாதங் களுக்குரிய உணவுப்பொருட்களைக் கையிருப்பில் வைத்திருங்கள் புலிகளின் முகாம்களுடனோ அல்லது புலி உறுப்பினர் களுடனோ வைத்துள்ள தொடர்புகளைக் கைவிடுங்கள்
புலிகளது தளங்கள் அவர்களது நட மாட்ட இலக்குகள் பற்றிய முழு விவரங் களும் பொதுமக்கள் மூலமும், ஏற்கனவே சரணடைந்துள்ள புலி உறுப்பினர்கள் மூலமும் கிட்டியுள்ளன.
அதனடிப்படையில் குறித்த இலக்கு கள்மீது அதிநவீன போர்க் கருவிகளுடன் ஆகாய மற்றும் தரைத் தாக்குதல்கள் நடத்தப்படும் இவ்வாறு அந்த எச்சரிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படையினரின் முகாம்களை அண்டி வாழும் பொது மக்களைத் தூர விலகி யிருக்குமாறு புலிகள் கடந்த சில மாதங் களுக்கு முன்னர் மிகக் கண்டிப்பான எச்சரிக்கை விடுத்திருந்தது இங்கு குறிப் பிடத்தக்கது.

Page 4
LOgigli ESILILä கூடாது அன்புள்ள உங்களுக்கு, GingsardisasD. ஆசிரியர்கள் எனப்படுவோர் மாணவர்களுக்கு கற்பிப்பவர்கள் மாத்திரமல்ல, Lorrissorsinuiras sinontaño as pensuLuLu
வேண்டியவர்கள் என கல்வியியலாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது மாணவனுக்கு வழிகாட்டும் முதல் புத்தகம்
Alifuairessir srstör Lug55 m stör இந்த ஆசிரியர் தொழிலுக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல்கள் இப்போது uorsusuomes mis šis al Gör Mosor : மாணவி ஆசிரியரால் ште) шsu usотва, тio Gla iluti. பட்டதாகக் கறும் செய்திகள் தாராளமாக வெளிவருகின்றன.
இந்த வகை சம்பவங்களின் snurfsoortuálsio gissörésouduósi தலவாக்கலையில் நடந்த சம்பவம் கவலைக்குரியது.
தரக்குறைவான
நடத்தை கொண்ட ஆசிரியர்கள் சிலரின் நடவடிக்கைகளை
அம்பலப்படுத்திய மாணவன் இளைய கண்ணனுக்கு
els besmrstor es, 6úlurres தனது உயிரை விடவேண்டிய நிலை ஏற்பட்டது. காலாகாலமாகத் தொடரும் Locosuus. Lossofloi துன்பங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரே ஆறுதல்
nuogi Gloirso), STTS, SIT TSJES நான்கெழுத்துப் படித்து IB 691 DITE IT g8ATITESM SIGOTD நம்பிக்கை மட்டும்தான் அதனால்தான் தேயிலைக் கட்டைகளுக்குள் தொலைந்துபோன தமது வாழ்க்கையை தேடிவரும்படி 蠶 சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் ஒவ்வொரு
ിജ്ഞ്ഞസ്ഥ സ്ഥ8്ഞസ്ട്ര அனுப்புகிறார்கள் அங்கே அவர்கள் மாணவர்களாக மாத்திரம் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் பெற்றவர்களின் svárruriru ஆனால் அந்த காரியத்தை பொறுப்பேற்றிருக்கும் சில
ஆசிரியர்கள் தமது மிருகத்தனத்துக்கு Cofressorsales soos II GANSON) UIT && முயற்சி செய்வதாக பகாள்கள் தெரிவிக்கப்படுகின்றன. தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்திலும் இதே போன்ற அசிங்கம் அரங்கேறியிருக்கிறது. அதனை தட்டிக் கேட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவு கண்டிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்கள் தவறிழைத்தவர்களுக்கு ծոց,յouւճlճնճ66Ն gLió53s Louisoflsó முடிவு ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்த மாணவன் கல்வியில் மிகவும் திறமையானவன் என்றும் ஒரு மருத்துவராக հայ &&ւն, աճաGlógrádrրյլն: அறிந்தவர்கள் கூறியிருந்தனர். அரசியல்வாதிகளின் மரணத்தில் kot Govo Golgi முடியாத இழப்பை உணரும் பலருக்கு இந்த மாணவனின் | τίριο εί έήέάδεύίίίες έρεί έζέ
கிடைக்கவிருந்த ஒ இழப்பாகத் தெரிய குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்ற செய்தி இன்னும் கவலை தருகிறது. அந்தத் துரோகிகள் Losfääri. அவர்களை காப்பாற்றிய துரோகிகளை மலையகம் ஒரு நாள் நிச்சயம் தன்டிக்கும்
மருத்துவரின்
臀 tagapag gaga. என்றென்றும்
அன்புடன்
ZA
ன்றோ நாளையோ கவ லாம் என்றிருந்த பொதுஜ ஐக்கிய முன்னணி அரசா கம் குறைந்தபட்சம் அடுத் ஒரு வருட காலத்தையாவ கடத்தக் கூடியவாறு ஒரளவுக்கு தன்னை பலப்படுத்த கொண்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜே.வி.பி. 9 சாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. மக்க விடுதலை முன்னணி ஒரு வருட காலக்கெடுை அறிவித்திருந்தாலும்கூட அதை முற்றுமுழுதாக நம் நிலையில் அரச தரப்பும் இல்லை என்றே தெரிகிற ஜேவிபியின் ஆதரவை பெற்று அரசாங்கத்தை நடத் வேண்டுமா என்ற கேள்வி சில அமைச்சர்களிடமிருந் எழுப்பப்பட்டுள்ளது. இனிமேல் சிறைக்கைதியாகத்தா அரசாங்கம் இருக்கும் என்று எஸ்.பி.திஸாநா கூறியிருந்தார்.
சர்வஜன வாக்கெடுப்பை பின்போட்டதன் முெ போட்டியே இல்லாமல் மறைமுகவெற்றியை குடத்துச்
பெற்றுக்கொடுத்த ஜனாதிபதியின் முன்னிலைய
தற்போது முன்று தெரிவுகள் இருக்கின்றன.
அதில் முதலாவது செப்டம்பர் 7ம் திகதியி
பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடரை மீண்டும் ஒ
தடவை ஒத்திவைத்து அக்டோபருக்குப் பின்னர் தேர்த
ஒன்றை சந்திப்பது, ஆனால் இத்தகையதொரு முடினி பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் உள்ள பல்வே பிரிவுகள் கடுமையாக எதிர்க்கின்றன. உடனடிய தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கும் அளவு மக்க மத்தியில் தமக்கு செல்வாக்கில்லை என்பது அவர்கள அபிப்பிராயம் அதே நேரம் மறுபுறத்தில் வர்த் சமுகத்தினரும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளி பிரதிநிதிகளும் அடிக்கடி தேர்தல் நடத்துவன விரும்பமாட்டார்கள். இந்த தரப்புகள் ஏற்கனவே தய அதிருப்தியை அரசாங்க உயர் மட்டத்துக்கு முன்6ை துள்ளன. திடீர் தேர்தல்களால் நாட்டின் பொருெ தாரம் மேலும் அதல பாதாளத்துக்கே செல்லு என்பது அவர்களது கருத்து.
இரண்டாவது தெரிவு மக்கள் விடுதலை முன்னணி னால் முன்வைக்கப்பட்டிருக்கும் நன்நடத்தை கா அரசாங்கம் தொடர்பான கோரிக்கைகளுக்கு செ சாய்ப்பது மூன்றாவது விடயம் ஐதேக கூறுவ போன்று ஜனாதிபதி அதிகாரங்களை குறைத்து கொண்டு அனைத்தையும் ரணிலிடம் ஒப்படைப்ப இவற்றுள் முதலாவது வழிமுறையும் முன்றாவது வழிமு யும் குறைந்த பட்ச சாத்தியக்கூறுகளுடன் பரிசீலனைய உள்ளது.
இப்போது ஜேவிபியின் ஆலோசனைதான் மு அளவில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கட வாரம் ஜனாதிபதியை சந்தித்த ஜேவிபி முக்கியஸ்தர்க தமது கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதன்ப ஒரு வருடகாலத்துக்குள் உத்தேச ஆணைக்குழுக்க 5யும் அரசாங்கம் நிறுவ வேண்டும் காபெந்து அ சாங்கமொன்றின் கீழ் அடுத்த பொதுத்தேர்த நடத்தப்பட வேண்டும் அமைச்சரவை 20 ஆக குை கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமானை இதில் அறைகுறை உடன்பாடு காணப்பட்டு, அடு கட்ட பேச்சுக்கள் தொடரவிருக்கின்றன.
உண்மையில் ஜே.வி.பி.யின் கோரிக்கைகள் நள் முறைக்கு வருமாயின் அதில் நாட்டுக்கும் மக்களுக் பல இலாபங்கள் இருக்கின்றன. அதே நேரம் அ
6) ITU 0|| ()]:[] ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்சியின் நன்நடத்தை காலத்துக்குள் இனப்பிர ன ச்சனை தொடர்பாக யுத்தத்தை தவிர வேறெந்த ங் மாற்று வழியும் கையாளப்படக்கூடாதென முறை த முகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் து குறையாகவும் பின்னடை வாகவும் கருதக்கூடிய க் ஒரு விடயம்.
ஜே.வி.பி.யின் கோரிக்கை கொத்தில் இனப் ர பிரச்சனை என்ற ஒன்று இந்த நாட்டில் இருப்ப ள் தாகக்கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த இடைவெளியால் ஜே.வி.பி.யின் கோரிக் பும் கையில் உள்ள வெறுமை தெளிவாகத் தெரிகிறது. 芭川 தமிழ்க் கட்சிகளின் தொடர்ச்சியான தவறுக்கு
ந்த இந்த இடத்தில்தான் முதல் தண்டனை வழங்கப் து பட்டுள்ளது. எந்தப் பேயுடன் இணைந்தாவது ன் பொதுஜன ஐக்கிய முன்னணியை கவிழ்த்தே பக தீருவது என்று தமிழ்க்கட்சிகள் நினைக்கும்
போது அதை தடுத்து தமது அதிகாரத்தை காப் ம் பாற்றிக் கொள்ள அரசாங்கமும் ஏதாவது ஒரு கு பேயின் ஆதரவை நாடும் என்று எதிர்பார்க்கலாம். NGÜ) சிறுபான்மை கட்சிகள் சாதுர்யமாக
செயற்பட்டிருக் குமாயின் அரச நிருவாகத்தின் ன் முக்கிய முடிவெடுக்கும் பலம் ஜே.வி.பி.யின் கைகளுக்குச் செல்வதை தடுக்க முடியுமாகியிருக் கும். ஆனால் அவை அந்தளவு தூரம் சிந்தித்த
தாகத் தெரியவில்லை.
ஜேவிபியின் ஆதரவை பெற ஐதேக தன்னா லான சகல முயற்சிகளையும் செய்தது. அது சாத்தியப்படவில்லை. அந்த முயற்சியில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரளவு வெற்றி கண்டது.
தமிழ்க் கட்சிகளின் வேண்டுகோள்களை செவி மடுக்கும் நிலையில் அரசாங்கம் இருந்தபோது சமாதான முயற்சி, எரிக் சொல்ஹெய்ம் என்று ஏதாவது நடந்து கொண்டிருந்தது. ஆனால் இனிமேல் ஜேவிபியின் தயவில் அரசாங்கம் நீடிக்கும் காலம் வரையிலும் அத் தகைய முயற சிகளுக்கான சாத்தியம் மிகக்குறைவாகவே காணப் படுகிறது. தமிழ்க் கட்சிகளின் கெட்டித்தனம் இப் போது புரிகிறது?
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் நிலமை வேறுவிதமாக போயிருக்கலாம். அதில் தோல்வி நிச்சயம் என்றறிந்த அரசாங்கம் அதனை பின்போட்டு விட்டு மாற்று வழியைத் தேடிய அர சாங்கத்துக்கு ஜேவிபியின் உதவி கிட்டியிருக் கிறது. அரசாங்கத்தை ஜே.வி.பி.யுடன் கூட்டு வைக்கும் அளவுக்கு தள்ளிவிட்ட பெருமை தமிழ்க்கட்சிகளையே சாரும்
ரவூப் ஹகிமை வெளியேற்றியது மாவனெல்லை வண் செயல்கள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தாதது உள்ளிட்ட பல விடயங் களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசாங்கத்தின் மீது ஆத்திரம் இருக்கவே செய்யும் அதனால் சந்திரிகாவுக்கு பாடம் படிப்பிக்க ரவூப் ஹகீம் முயற்சிப்பார் என்பதை எதிர்பார்க்கலாம். )6ጊ1 பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன் று னணியை எதிர்ப்பதை அரசியல் உரிமை என்று க கூறலாம். ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்காவை ள் எதிர்த்து வாக்களிக்குமாறு மக்களை கோரு து வதிலும் நியாயங்களைக் காணலாம். ஆனால் *க இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வோடு சம்பந் ன் தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பை தமிழ்க் கட்சி த களின் அநேகமானவை எதிர்த்தன. து ஜே.வி.பி.யின் இனவாதம் புதிதாக சொல்லித் த் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அதிகார பகிர்வு மட்டுமல்ல நிருவாகப் பரவலாக்கம்கூட தேவை ம் யில்லை என்று வாதிடும் சுத்த அடிப்படைவாத கட்சியது. இத்தகையதொரு பிற்போக்கு சக்தி யி அங்கம் வகிக்கும் அரசாங்கம் அநேகமாக ல யுத்தத்துக்கே முதலிடம் கொடுக்க வேண்டி வரும் af ஜே.வி.பி. அங்கம் வகிக்காத ஒர் அரசாங் து கத்தை விடவும் அது பங்குதாரராக இருக்கும் |க அரசினால் சமாதானமுயற்சி குறித்து உரத்த து குரலில் பேச முடியாது. ஜேவிபியின் செல்வாக்கு ற இல்லாதிருந்தபோது அந்த சந்தர்ப்பத்தை பயன் ல் படுத்தத் தவறிய தமிழர் தரப்பு இனிமேல் என்ன
செய்யப் போகின்றன.
இப்போது சிறுபான்மை சமுகம் சார்பாக த ஈபிடிபியும், முஸ்லிம் காங்கிரஸின் உடைந்த ள் துண்டொன்றும் இலங்கை தொழிலாளர் காங்கிர டி ஸம் மாத்திரமே அரசாங்கத்தில் அங்கம் வகிக் ள் கின்றன. இன்னும் சொல்லப்போனால் பாராளு ர மன்றத்தில் உள்ள சிறுபான்மை சமுக உறுப்பினர் ல் களுள் அதிகமானவர்கள் எதிர்க்கட்சியிலேயே க் இருக்கிறார்கள். இதன் பயனை முற்று முழுதாக வ. அனுபவிக்கப் போவது ஜேவிபியும் சிஹல உருமய த வும்தான், சர்வஜன வாக்கெடுப்பை எதிர்த்தவுடன் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று தமிழ்க்கட்சிகள் கணக்குப் போட்டன. ஆனால் ம சந்திரிக்காவின் புதிய நகர்வும் ஜே.வி.பி.யின் முடிவும் எதிர்க் கட்சிகளின் சகல செயற்
Grei Güé
ELL
திட்டங்களையும் குழப்பி விட்டுள்ளன.
நெருக்கடியான நிலையில் ஒரு வரை ஒருவர் பயன்படுத்தி தமது பயணத்துக்கான பாதையை வகுத்துக்கொள்ளும் நோக்குடன் பொதுஜன ஐக்கிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்தாலும்கூட இவை இரண்டும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.
உலகமயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் பொதுஜன ஐக்கிய முன்னணி போன்ற வலதுசாரி கட்சிகளுடன் சோசலிசவாதி கள் என தம்மை அழைக்கும் ஜேவிபியினர் எவ் வாறு ஒத்துப்போவார்கள் என்ற பிரச்சனையுமிருக் கிறது.
இதனை ஐதேக உணர்ந்துள்ளதாகத் தெரி கிறது. அந்த கட்சிக்குள் உள்ள சிலர் ஜேவிபியின்
தயவில் அரசு நிலைப்பதை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு அரசாங்கத்தை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அது சாத்திய மாகுமென பெரும்பாலும் எதிர்பார்க்கமுடியாது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுக்க ஐதேக. தலைமை விரும்பப் போவதில்லை.
ஜே.வி.பி.யுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி சமாளித்துப் போகும் என எதிர்பார்க்கவும் முடியும் அரசியல் என்பது சாத்தியப்படக்கூடியதை யதார்த்தமாக மாற்றிக்கொண்டு செயற்படு வதுதான். சில நிகழ்வுகளை அவதானிக்குமிடத்து ஜே.வி.பி.யும் பொதுஜன ஐக்கியமுன்னணியும் இணைவது அப்படியொன்றும் அதிசயமல்ல,
GTIGT. GODINGÖ
விநாயகமூர்த்தியும் சம்பிகரணவகவும் ஒரே மேடையில் பேசும் அரசியலில், தினேஷ்குண வர்தனவும், ரவூப் ஹகீமும் ஒரு அமைச்சர வையில் அங்கம் வகித்த நாட்டில் யாருடன் யாருக்கும் கூட்டணி சாத்தியமில்லை எனக்கூற (LPLLIT5).
எது எப்படியிருந்தாலும் இலங்கை தேசம் முன்னெப்போதும் இல்லாத அளவு மோச மானதொரு அரசியல் சமுக, பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருப்பதை மட்டும் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
நாட்டின் பொருளாதாரம் மோசமான பாதிப்பை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது. இதன் உப விளைவாக சமுக கட்டமைப்பில் ஆபத்தான சிதைவு தோன்றியிருக்கிறது. சட்டமும் ஒழுங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் மீளமைக்க முடியாத சிக்கலில் அகப்பட்டுள்ளது.
ஆக,19-25, 2001

Page 5
கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதலின் பின்னர் தலைநகரில் புலிகளின் அடுத்த இலக்கு கொழும்புத் துறைமுகமாக இருக்கலாம் என்ற பயம் அர சாங்கவட்டாரங்களில் வெகுவாகக் காணப் படுகின்றது. விமான நிலையத் தாக்குதலி னால் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு தொடர்பில் பலத்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதனையடுத்து என்ன விலை கொடுத்தும் துறைமுகத்தையேனும் பாதுகாக்க வேண் டும் என்று துடியாய்த் துடிக்கும் பாதுகாப்புத் தரப்பினர் அதற்காகவேண்டி பெருந்தொகை செலவில் பாரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இ
விமான நிலையம் தாக்குதலுக்கு உள் ளானதோடு இலங்கைக்கு வரும் கப்பல் களுக்கு காப்புறுதிக் கட்டணங்கள் அதி கரிக்கப்பட்டுள்ளன.
காப்புறுதித்துறையின் தாயகமாகக் கருதப்படும் இலண்டனில் இயங்கும் பல முன்னணி காப்புறுதி நிறுவனங்கள் முழு இலங்கையையும் யுத்தப் பிரதேசமாக பிர கடனப்படுத்தியுள்ளன. இதனால் இலங் கைக்கு வரும் விமானங்கள், கப்பல்கள் அனைத்துக்கும் மேலதிகக் காப்புறுதி கட்டணம் ஒன்றை அறவிட லொயிட்ஸ் உட் பட பல நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன் காரணமாக இலங்கைத் துறை முகங்களை நோக்கி வந்த பல வெளிநாட்டு கப்பல்கள் ஏற்கனவே அருகாமையில் உள்ள துறை முகங்களை நாடிச் சென்றுள்ளன. இதனால் தினசரி அரசாங்கத்துக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுவது ஒரு புற மிருக்க, இந்த நாட்டின் மிக முக்கிய வருமான மார்க்கங்களில் ஒன்றான துறை முக சேவை கடுமையான ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானியம் ஏற்றப்பட்ட ஜப்பான் நாட்டு கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் பிர வேசித்துவிட்டு, திருகோணமலை துறை முகத்தில் தரித்து நிற்காது திரும்பிச் சென் றுள்ளது. இந்தக் கப்பல் அங்கு தரித்திருந்
மாநிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் சக்தி இன்று இலங்கை அரசியலில் ஒரு கேலிக்குரிய கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிரான மோசமான இன வன்முறைகளுக்கு மத்தியிலும் தமிழ்க் கட்சிகள் எவ்வித கவலையுமின்றிதங்களுக் குள் மோதிக்கொள்ளும்போது, தென்னி லங்கை சிங்கள அரசியல்வாதிகளால் முஸ்லிம் காங்கிரசின் கட்டுக்கோப்பு உதாரணம் காட்டப்பட்டது.
முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தின் பால் தள்ளப்படாமல் பாதுகாத்ததில் மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் பெரும் பங்கு வகித்தார் என்பதை நிராகரிக்க முடி
தால் இலங்கைக்கு மொத்தமாக 2 கோடி ரூபா வரையிலான கொடுப்பனவொன்றை செலுத்த வேண்டும் புதிய காப்புறுதி விதிமுறைகளின்படி குறிப்பிட்ட கப்பல் நிறுவனம் இலங்கை துறைமுகத்தில் தரிக்குமாயின் அதற்குக் கிடைக்கும்போக்கு வரத்து கூலியைவிட ஒரு இலட்சம் டாலர் பணத்தை கூடுதலாக செலுத்த வேண்டி வரும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகையதொரு நிலையில் இலங் கைக்கு வெளிநாட்டு கப்பல்களின் வருகை கடுமையாக வீழ்ச்சியடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இத்தகைய பாரிய வருவாய் இழப்புக்கு பயப்படும் அரசாங்கம் கொழும்புத் துறை
காத்திருக்
LDتق)
முகம் பாதுகாப்பான இடம் என்ற அபிப்பிராயத்தை மீண்டும் கட்டியெழுப்ப மிகவும் சிர மப்படுகின்றது. ஆனால் அது இலகுவான காரியமல்ல. காப் புறுதி நிறுவனங்களால் யுத்தப் பிரதேசமாக பிரகடனம் செய் யப்பட்ட ஒரு நாட்டுக்கு வர வேண்டிய தேவை வெளி நாட்டு கப்பல்களுக்குக் கிடை (UTS).
கொழும்பத்துறைமுகத் தின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நவீன இலட்ரோனிக் உபகர ணங்கள் பொறுத்தப்படவுள் ளன. துறைமுகம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு பொறுப்பதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டிருக கிறது. அனைத்துக்குமான கட்டளை அதிகாரியாக கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள் GİTTİT
இந்த பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பரவலான பிரசாரம் ஒன்றையும் பெற்றுக்கொடுத்தது. கடந்த வாரம் பாது காப்பு அமைச்சின் செயலாளர் சந்திரானந்த
முஸ்லிம்களையும் ஆயுதமேந்தும் சமுதாய மாக வழிநடத்துகின்றன என்பதுதான் உணரப்படவேண்டியது.
கடந்த வெள்ளிக்கிழமை ரவூப் ஹகீம் தலைமையிலான குழுவுக்கு காத்தான்குடி யில் வைத்து ஹிஸ்புல்லாவின் ஆதர வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் கள் ஹகிமை நோக்கி செருப்புகள் வீசப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி யிருந்தன. இத்தனைக்கும் அவர் ஜும்மா தொழுகைக்காக சென்றவர். இதை தடுக்க வேண்டும் என்று ஹிஸ்புல்லா விரும்பி யிருப்பார் என்று கருதத் தேவையில்லை. மறுபக்கம் ஹகீமுக்கு கூடுதல் ஆதர வுள்ள பகுதிகளுக்கு ஊடாக ஹிஸ்புல்லா குழுவினர் பயணம் செய்ய முடியாதபடி
அவர்களும் தமது கைவரிசையை காட்டு கிறார்கள், முஸ்லிம் கங்கிரஸ் மன்னார்
அமைப்பாளர் எனக் கூறப்படும் இஸ்மத் கெளஸ் என்பவர் கல்முனையில் வைத்து
ஹகீம் குழுவினரால் தாக்கப்பட்டதாக
யாது. ஆனால் அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் முஸ் லிம்களையும் ஒரு போராடும் சமுகமாக மாற்றி விடலாம் என்ற அச்சத்தை இப்போது தோற்றுவித்துள்ளது.
ரவூப் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், ஹிஸ்புல்லா தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் என இரண்டு பிரிவுகள் தற்போது செயற் படுகின்றன. இவை இரண்டு பிரிவுகளுக் கும் பிரதேச ரீதியிலான ஆதரவு காணப் படுகின்றது. தேர்தலில் யார் பக்கம் அதிக அலை என்பதல்ல பிரச்சனை. இந்த இரண்டு பிரிவும் தங்களை அறியாமலே
ஆக,19-25, 2001
செய்திகள் வெளியாகியிருந்தன.
இப்படி ஏராளமான சிறு சிறு சம்ப வங்கள் தன சரி நகழ்கன் றன. அவற்றை ஒட்டுமொத்தமாக ஆராயும் விடத்து இந்த இரு சாராரும் சமுகத்துக் காக வேண்டி இனிமேல் ஒன்று சேரப் போவதில்லை என்ற உறுதியுடன் கூடு மானவரையில் பகைமையை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடியும்.
தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற சிந்தனையில் இருக்கும்போது அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள பலரும் விரும்புவதில்லை. ஆனால் தனது எதிர்ச் சக்தி பலமாக வளர்ந்து அல்லது தனது அதிகாரத்துக்கு வேறு வழியில் ஆபத்து நேரலாம் என்ற பயம் உருவெடுக்கும் போதுதான் வெளியில் இருக்கும் எதிரியை சமாளிக்க உள்ளே இருக்கும் எதிரி
டிசில்வா தலைமை s, TUL Gg, TLTUTOT நடைபெற்றது. அந்த பட்ட தீர்மானங்கை அரசாங்கம் வெளியி
பொதுவாக இ களை இரகசியமாக ஆனால் என்ன வ ஏற்பாடுகள் செய்ய விவரங்களை எல்ல செய்தியறிக்கையில் ஆங்கில செய்தியறி uffs súluflösúULL நிறுவனங்களின் இ காதில் விழக்கூடிய
அவ்வாறு செய்திருச் லும் அந்த அபிப்பிரா இலகுவில் நிகழும் (UPLG). UT35||
இவ்வாறிருக்க,
so
யுடன் கைகோர்க்கு கிறார்கள்.
ரவூப் ஹகீமிடம் கடந்த நாட்களில் தானிக்க முடிந்தது. தில் முக்கிய அமைச் பேரியலுடனோ, தி எந்தவொரு அதிக மாகப் பகிர்ந்துகொ பின்னர் அமைச்சர் வெளியேற்றப்பட்டது பதவிகளை பேரி கொள்ள முடியும் ஹகீம் ஆரம்பத்தில்
பேரியல் இரண்டாவ அதாவது ஹகீம் பறிகொடுத்துவிட்டு
இருந்தும் வெளிே
நிலையில் இருக்கும் விட்டுக்கொடுப்புட பகிர்வுக்கு மறுத்துவ நீ பலவீனமாக இரு கட்சியின் பெரிய பகு என்று கேட்கத் தெ
இந்த இழுபறியி வழக்குகளுக்கும் ! உத்தரவுகளுக்கும் வ சுமுகமாக தீர்க்கப்ப யறை தாண்டிக்கெ
கிழக்கு மாகா பகுதிகள் இப்போது வன்முறை பிரதேசத் காட்சி தருகின்ற இராணுவத்தினருக் மோதல்கள் ஒரு பு ஏதாவது ஒர் இட மோதல்களும் இடம் ரப் உயிருடன் இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் துறைமுக பாது பிசேட மாநாடொன்று மாநாட்டில் எடுக்கப் ா அன்றைய தினமே
L5 வ்வாறான தீாமானங் வப்பதுதான் வழக்கம் 6095 LUFTGOT UITg5 a5 ITUL IüULGoff offødt stødt p ம் அரச வானொலி அதுவும் குறிப்பாக lö, GONG, Lúló Gaál GUIT GJITíf து சர்வதேச கப்பல் லங்கை முகவர்களது வகையில் அரசாங்கம்
கக் கூடும் என்றா ய மாற்றம் அத்தனை என்று எதிர்பார்க்க
தப்பித் தவறி gഞഖ
நம் முடிவுக்கு வரு
இந்த செயற்பாட்டை தெளிவாக அவ அவர் அரசாங்கத் சராக இருந்தபோது பறிஸ்புல்லாவுடனோ ாரத்தையும் நியாய ள்ள விரும்பவில்லை. பதவியில் இருந்து ம் கட்சிக்குள் சில பலுடன் பகிர்ந்து என அறிவித்தார். செய்த அதே தவறை
து சுற்றில் செய்தார். அமைச்சர் பதவியை அரசாங்கத்தில் யறி பலவீனமான போது அவருடன் னான அதிகாரப் பிட்டார். 'இப்போது க்கிறாய். அதனால் தியை எனக்குத்தா" TLE GOTIT. ன் தொடர்ச்சி பல இடைக்கால தடை ழிசெய்து பிரச்சனை டலாம் என்ற வரை ாண்டிருக்கிறது. ணத்தின் முஸ்லிம் பெரும்பாலும் ஒரு தின் சாயலுடன்தான் ன. புலிகளுக்கும் கும் இடையிலான றமிருக்க தினசரி த்தில் இந்த கட்சி பெறுகின்றன. அஷ் ந்தபோதும் இவ்வா
நகரில் மற்றொரு பாரிய தாக்குதலோ அல்லது துறைமுகத்துக்குள் ஒரு சிறிய தாக்குதலோ நடந்தால்கூட இலங்கையின் துறைமுக சேவைகளுக்கு மரண அடி விழுவ தாகவே அமையும் அதனால் எப்படியாவது அதை தடுத்தாக வேண்டும் என்று பாதுகாப் பத்தரப்பினர் முழுக்கவனத்தையும் செலுத்தி LGTGITGOTIT.
பாதுகாப்புப் படைகளின் செயற்பாடு களில் உள்ள ஒட்டைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஓர் இலக்கு தாக்கியழிக்கப்பட்ட பின்னரே வெளிவருவதுண்டு கட்டுநாயக்க விமான நிலையம் கூட பெரும்பாதுகாப்புடன் இருப்பதாகத்தான் கூறப்பட்டு வந்தது. ஆனால் அங்கு நடந்ததாக்குதலின் பின்னர்
தான் யார் யார் என்ன செய்தார்கள் என்றும் எந்தெந்த இடங்களில் பலவீனம் காணப் பட்டது என்பதும் தெரிய வந்தது. துறை முகத்தின் பாதுகாப்பு நடவடிக்கையின் நிலையும் இப்படியேதான் இருக்கு மென்றால் விரைவில் மற்றொரு அழிவை
றான சிறு பிரச்சனைகள் இருந்தன. ஆனால் அவை எதிர்க் கட்சிக்காரர் களுடனான மோதலாகத் தான் இருந்தன. இப்போதுதான் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இவ்வாறு ஒருவருக் கொருவர் அடிபட்டுக் கொள்கிறார் soft.
இது ஆரம்பம் மட்டும்தானி இரண்டு தரப்பினரும் தமது சொந்தவீட்டு எதிரியை நசுக்க ஆதரவாளர்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்ப்பார்களாயின் இறுதி விளைவு இரு தரப்பின் தலைவர் களாலும் கூட கட்டுப்படுத்த முடியாத
தாக இருக்கும் என்பதை மாத்திரம்
உறுதியாகக்கூற முடியும். ஏனெனில் தமது சொந்த இலாபங்களுக்காக இளை
ஞர்களை ஏவிவிட்டு பின்னர் அதுவே தலைக்குமேல் போய் கடைசியில் ஏவிய வர்களின் தலையும் போன வரலாற்று நிகழ்வின் தாக்கத்தை கண் முன்னே காண்கிறோம். எனவே முஸ்லிம் சமுகத் தையும் அதே நிலைக்கு தள்ளி விடுவதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
ரவூப் மோதலின் விளைவாக கிழக்கு மாகாண மக்கள் சார்பாக அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் இப்பொழுது அநேகமாக மறக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டன.
ஒரே முஸ்லிம் காங்கிரஸாக செயற்படும்போது கல்முனைக்கு தனி மாவட்டம் கேட்டார்கள் ஒலுவிலில் துறை மகம் அமைக்கச் சொன்னார்கள் இப் பொழுது அப்படியான கோரிக்கை களை முன்வைக்க ஒருவருக்கும் நேர
ஒருவரை மாற்றி ஒருவர் நீதி மன்றத்துக்குச்சென்று தடையுத்தரவு வாங்குவதிலும் புதிய மனுக்களை சமர்ப் பிப்பதிலுமே முழு நேரத்தையும் செல
ஹகீம் பேரியல் அஷ்ரப்
எதிர்பார்க்க முடியும்
தலை நகரில் வந்து விசாலமான இலக்கொன்றை தாக்கி நிர்மூலமாக்குவ தென்பது நினைத்தவுடன் செய்யக் கூடிய காரியமல்ல. அதற்கென நீண்ட கால இர கசிய திட்டமொன்றின் ஒவ்வொரு அங்கமும் கச்சிதமாக அரங்கேறவேண்டும். அதனால் புலிகள் இன்றோ நாளையோ துறை முகத்தைத் தாக்குவார்கள் என்று எதிர்பார்ப் பது சாத்தியமில்லை. ஆனால் விமான நிலையத்தை தாக்கி விட்டார்கள். அடுத்தது துறைமுகம்தான் என்ற சிந்தனையுடன்தான் பாதுகாப்பத் தரப்பினர் கணக்குப் போட்டு செயற்படுகின்றார்கள்
இதில்தான் மிகப்பெரிய தவறு நிகழ் கிறது. இந்த நாட்களில் துறைமுகபாது காப்பு தொடர்பாக தினசரி கூட்டங்கள் நடக்கின்றன. புதிய வித்திகள் குறித்து ஆராயப்படுகின்றன. கடந்த ஞாயிற் றுக்கிழமை ஒத்திகை ஒன்றும் இடம் பெற்றது. புலிகள் துறைமுகத்துக்குள் புகுந்து பாரிய தாக்குதல் ஒன்றை தொடுத் தால், அதனை எவ்வாறு சமாளிப்பது என்ப தாகவே இந்த ஒத்திகை அமைந்திருந்தது.
றிது காலத்துக்கு இந்த Liu soofs as Tsor Liu Go. கொஞ்சம் கொஞ்சமாக அது LDPI Ü (UTü LGSla, GITTE) இனிமேல் கொழும்பில் தாக்கு தல் நடத்த முடியாது என்று படையினர் நினைக்க ஆரம் பிக்கும் நேரத்தில் மீண்டு மொரு தாக்குதலை நடத்து வதே புலிகளின் வழக்கம்
அத்தோடு கட்டுநாயக்க வில் நடத்திய தாக்குதலானது புலிகள் இதுவரை காலத்தில் தலை நகரில் நடத்திய மிகப் பெரும் தாக்குதலாக கருதப் படுகின்றது. அதனால் அடுத்த | 95TTUR (95959 YILDS9|| 9560691 9959595'TE அமையலாம் என்ற பயமும் பாதுகாப்பத் தரப்பினரிடம் காணப்படுகின்றது.
கட்டுநாயக்கதாக்குதலின் போது இலங்கை விமானப் படையின் விமானங்கள் அழிக்கப்பட்டதால், ஏற்பட்ட சேதத்தை விடவும் நீண்ட கால அடிப்படையில் ஈடுசெய்ய முடியாத நட்டத்தை அரசாங்கம் தற்போது எதிர் கொள்ள ஆரம்பித்துள்ளது.
விடுகிறார்கள் நிலைமை இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் தாருஸ்ஸலாம் கட்டடத்தின் ஒரு பகுதியிலேயே உயர் நீதிமன்றத்தையும் அமைத்திருக்கலாம். இது தொடருமானால் முஸ்லிம் காங் கிரஸ் என்ற அரசியல் கட்சியின் அழிவு வெகுதூரத்தில் இல்லை. அது மட்டுமல்ல கிழக்கில் முஸ்லிம்களையும் பகைமை பாராட்டும் இரண டு பிரிவுகளாக இது மாற்றிவிடக்கூடும். அதனால் மரத்தின் சரிவுக்கு அப்பாலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
முஸ்லிம்களின் அரசியல் பலம் துணி டாடப்பட வேண்டும் என்றும் தனித்துவமானதொரு அரசியல் சக்தி நிலைக்கக்கூடாது எனவும் பேரினவாத
கட்சிகள் இரண்டும், அவற்றில் உள்ள முஸ்லிம் பெயர்வைத்த ஏஜண்டுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு செயற் படுகின்றனர். இதை உணராத முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அல்லது தலைமை கள் தொடர்ந்தும் மொக்குத்தனமாகவே செயற்படுகின்றன.
ஆனால் இந்த அபாயத்தை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வரவும் முடியாது. அது அவர் களுக்குத் தெரியும் யார் எக்கேடு கெட்டா லும் என்ன நாம் வசதியாக வாழ் கிறோம். எமது பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி படிப்பிக்கலாம் என்ற சிந்தனையாக இருக்கலாம்.

Page 6
குரீலங்கன் எயார்லைன்ஸின் - சேவைகள் குறைப்புகட்டணங்கள் அதிகரிப்பு
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலினால் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் பரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், சர்வதேச ரீதியில் 37 இடங்களுக்கு இதுவரை நடத்திவந்த விமான சேவைகளை கடந்த வாரம் முதல் 25 ஆக குறைத்துளளது.
கடந்த 24ம் திகதி அதிகாலை இடம்பெற்ற தாக்குதலின்போது
தனது அரைவாசித் தொகை விமானங்களை இழந்திருக்கும் இந்நிறுவனம், விமானப் பயணக் கட்டணங்களை அதிகரித்திருப்பதுடன் சர்வ தேச நாடுகளுக்கான தனது சேவைகளையும் 12 ஆல் குறைத்துள்ளது.
இந்தியா, மத்திய கிழக்கு அவுஸ்திரேலியா, ஸ்ரொக்கோம், பேர்லின் மிலான் பாரிஸ் ஆகிய : விமான சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக பூரீ லங்கன் எயார் லைன்ஸ் நேற்று தெரிவித்தது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளுக்கான விமானக் கட்டணங்களும் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இலங்கைக்கு சேவையை மேற்கொள்ளும் விமானங்கள் மீதான காப்புறுதிக் கட்டணங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பல வெளிநாட்டு விமான சேவைகளும் இலங்கைக்கான பயணக் கட்ட ணங்களை அதிகரிக்கவுள்ளன.
S S S SS S SS S S S S S S S S S S S S SS SS S
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
L L L L L L L L LSLSLSLSYL S L LLLL L L L L L L L L L L L L
142-24, காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
( Tel: 074-519754)
அவம்மா, விசிங், தொய்வு இழுப்பு, இளைப்பு, மாய்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு நெஞ்சுச்சளி, மண்டைச்சளி, கக்கல், இருமல், தடிமன், மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல்,
கள்ை கடி, கன்ைனரிப்பு, தலைவலி, பினிசம் போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம் பெற அவஸ்மா சிகிச்சை நிபுணர் டொக்டர் கறாஜி சோமசுந்தரம் அவர்களை இல. 25
சில்வெஸ்டர் விதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 400மணி முதல் 7.00மணி வரையும், செவ்வாப், வியாழன், சனி கிழமை நாட்களில் காலையில் 9.00மணி முதல் 12.00மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபோசி இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும் நேரத்தையும் முன் அனுமதி பெற்றே (பதிவு செய்து) வரவேண்டும்.
இல. 62 பழம் வீதி, கந்தர்மடம், கோவிந்தப்பிள்ளை என்பவரது படை வழங்கப்படும் அடையாள அட்டை இ அட்டை இல. 4454200V) கண்டெ ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரியவர் பெற்றுக் கொள்ளலாம்.
Suji Jewel
நங்கையர் மனதை கொள்ளை ெ கரட்) தங்க நகைகள் செய்து ெ தொடர்புகட்கு
"***" o K. TI Belpbergs 3.23. Be ——Swi T.P., 0041-3 உங்கள் பழைய நகைகளை டிசைன்களில் குறித்த தவை
சிங்கப்பூரில் வந்து திருமணப்ப வருபவர்களுக்கு சகல வசதியுட இலங்கை முறைப்படியோ அல் பார்த்து வசதிக்கேற்பவோ தீர் விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்
Te:- 0065975494
NAA VED
BLK 219 SERAN # 10-208 SINGA
TELE: (65)
50 LIÉEB6iT LIGN
உங்கள் சொந்தப் பலன் எப்படி நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொ வளிநாட்டுப்பயணத்தடையைநீக் வைப்பது கணவன்-மனைவி பிரச்ச நீண்ட காலமாக நீங்கள் எதி பரீட்சை பற்றிய பதட்டமா? பிசாசு சூனியம், சாபக்கேடு அழுந்துகிறவர்களுக்கு ஒரே பார்ை
ಅಜ್ಜಿ ကြီ’’ எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவ அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 78
London. T.P. 0208
யோகசக்தி வசிய வைத்
oasta a ertogee புனித சேவை சமய கலாசார அமைச்சின் பதிவு இல-1
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு
மாந்திரீக மனோவசிய யோகசிகிச்சையாளர்
இல06 ஹோமியோபதி,அக்குப்பங்சர்சித்த ஆயுர்வேத
டாக்டர்'மந்திரே
R.P.H.M-р Асе () болioma.) PISM
டுபட-கண்ணுறு நாவூறு, சர்வதோஷ நிவர்த்தி சாந்தி O திருமணம், கல்வி
காதல் பிரச்சனைகளைத் தீர்த்து விரும்பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் தி கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் சந்தேகங்களை தீர்த்து பி வந்து உறவாக, தகாத ஆண்-பெண் உறவைபோதை வஸ்தை மறப்பிக்க தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி தொல்
பரிகாரங்கள் செய்ய, எத்துன்பங்களும் அணுகாமல் உடல் வீடு வளவு வியாபாரம், பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் வேறுகாரிய வெற்றிக்கு "சகலகாரிய சித் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகள், மனநோய், மருந்தீடு, பயம், பலவீனம், தாழ்வு மனப்பான்மை, கவலை, ரென்ஷன், இவைகளுக் கல்லடி குருசக்தி நிலையத்துக்கு (இந்தியன் வைத்தியசாலை) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால் தொலைபேசி மூலம் தொ மதத்தினர்களுக்குமேற்ற தீங்கற்ற தெய்வீக புனித பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான கோரிக்கைகளை உடன்நிறைவேற்
ரியாமலிருக்க பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள்
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) KALLADY BATTICALOA (P.O.) (SRILANKA)
(சர்வதேச கடல்கடந்து செல்லும் அற்புத ஆன்மீக ஆகர்ஷண வசிய தியான யோகசக்தி O வெளிநாட்டவர்களுக்கு விஷேட செயல்முறைகள் முன்றுநாட்களுக்குள் கையில் கிடைக்கக்கூடிய துரித சேவை
அன்னையின் மடியில்
CDOC) CDG)
11.08.1975
سے ملی۔
ஆண்டவன் அழைப்பில்
Ο ΘΘΟ Θ
2.08.2000
முருகேசு-சுதர்ஷன் r
அன்றியும்,
வாழ்க்கைப்பாதையை வடிவமைத்து பாதியிலே விட்டு விட்டு நீ சென்ற தெங்கே சுதர்ஷா ராசன் என செல்லமுடன் அழைத்த போதிலும் செல்லா மனதுடன் சென்ற தெங்கே ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகள்
சென்றுவிட்டபோதும் உந்தன் நினைவலைகளை .என்றுமே மறவோம் ܠܰܐܘܨܓ
அமைதியின் திருவுருவாய் பாசத்தின் உறைவிடமாய் குடும்பத்தின் ஒளி விளக்கான உன் தாயையும் அழைத்துச் சென்றாயோ மாதமும் எட்டாகி விட்டது. நீங்களிருவரும் போனதெங்கே
முருகேசு மனோன்மணி
நாம் இ
e nas GDIGITö நீங்களிருவி சாந்தியை வேண்டுகி îrfleuna) ,
45,45 әлсіз – 4
V
oU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லூரைச் சேர்ந்த புவன ராணி யினர் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் ல. 0902018425 (தேசிய அடையாள
டுக்கப்பட்டு எமது அலுவலகத்தில் தக்க ஆதாரங்களைக் காட்டிப்
ஆர்
vo e o e o a ery Works
ாள்ளும் நவீன டிசைன்களில் (22 காள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
Auraitrasse-O Ip Bern ,
SS. H
1-8191837
நீங்கள் விரும்பிய புதிய
|ணயில் செய்து தரப்படும்
திவு செய்து திருமணம் செய்ய தங்குமிடவசதியும் திருமணம் லது வீடியோ போட்டோவைப் DIT GOf 38. GADITID. கப்பூர் கைதொலைபேசி எண்
Te. Fa 006.528.5749.
DIANG SERVIGE GOONAVE 4 PORE-550219
5:33:303
ரன் எப்படி?
கைரேகை நட்சத்திரம், பிறந்த ல்வோம். காதல் கைகூடவைப்பது குவது விரும்பியவரை மணமுடித்து னைகளைத் தீர்ப்பது ர் நோக்கும் பிரச்சனைகள்
துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு வயில் ஆறுதல் கிடைக்கும். தமிழர்-சிங்களவர் எவராயினும் வைப்பார் முன்னதாக (காலை ரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
Plas het Grove, E 6 IAB. S860922
BULUM)
HA14/ BT/ 176
| (இந்தியா) மணம் செய்ய, வேண்டியவர்கள் லைகளிலிருந்து Aluturo GLisoditë, si ajo Gle ju,
(YOGA) MY GURU
వ இராயவசியங்கள்' செய்துகொள்ள O
த சிறப்புச் சிகிச்சைபெற மட்டக்களப்பு டர்புகொண்டு விஷேட தபாலில் எல்லா
க் கொள்கிறார்கள். TGG. T.CIE 065-24872
TGG), TGI. O094,6524872
966T6OsOTunes LDL qu'ilsŇJ
Ο ΘΘΟ Θ
23.O. 940
good L665T அழைப்பில்
OOOOO
3.01.200
f
யார் முகத்தில்
காண முடியுமோ ரும் விண்ணுலகில் ய இறைவனை றோம். ஓம் சாந்தி சாந்தி யருறும்-உற்றார்-உறவினர். ம்சதீஷ் 30,கிண்றொஸ்
வனியூ-கொழும்பு-04 P. Vraj. 582626 ノ
| || ასო '''''''''''''''''' ''რა, " ('კაკაბჯა
to color /UC a r g 0 S e r v i e eYAVI
Girlsisö. smiesn Erasu 1989 Elglisi)
: १
線
கொழும்புக்கான அடுத்த கொள்கலன் 2OO1 GaleFÜLubusar 146ÜJ LIgDCILuLQib 2OO 1 găGi mult 1 Ocu 36urisonessou sub56ou-ulb. sTLDg5 gesunkusonas åsasmresor Glasmresirassusör Garson6nulás asi LGooTub S.F.R. 8Osü @(55g5. எமது கட்டணங்கள் பொதிகளின் அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுமே தவிர பொருட்களின் நிறையைக் கொண்டல்ல. (மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் )
Perlyn Tours O1-44O7115 Mr.V.Munasinghe 01 30258 38/ 079-665 6553 Mr. Winsent (BE) 031-9925739 T.S. Mr. Ranjith Fernando (LU)
O41-36OO912 S.E.G. Mr.Edison (AG) 062-7943446 T.S. Mr. Oscar O79-6319.288 T.S.
Mr. Mohan Fernando (SG)
O71-2223214. T.S.
య
gwraig, yn mesur
1960 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள மாந்திரீக வசிய சர்வதேச சமூக தெய்வீக சேவுை (Gov. \rg) கிரததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம், கல்வி தொழில் விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தண்ட, கணவன்-மனைவி குடும்பு வாழ்க்கையில் சந்தோசமின்மை, உறவுப்பகை, வெளியில் சொல்ல வெட்கம்ான பிரச் சனை தீய பழக்கம், மனிதத்தீமை மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்னைகளானாலும் 'காண்ட்ம் இறைசத்தியால் காரணத்தை கண்டறிந்து துன்பம் நீங் ழ்ச்சியாத வாழ புனித புராதன தீங்கற்ற மாந்திரீக தெய்வீக துவத்தினால் நிவர்த்தியளிக்கப்படுகின்றது. நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம்பிரச்சனைகளை எழுதினால் அல்லது ஃபிக்ஸ் பண்ணிவிட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக ಅಜ್ಜಿ! பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எனணங்களை காள்கின்றார்கள் பூசை, தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்.
THE WEEGAMNTSF.BATTICALOA |LIóLÍ.LIgEPTELIOS(A),MPJP(SL) SRI LANKA
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோமி
LLLLLLLLSL S LSL L LLL LLLL LLLL LLL LL
TELFAX 006524825
ாட்டவர்களின் தொடர்புக்கு
L/FAX O099465-24825,
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
os o so soutes estod est 11 ܨܒܝܢܢ .
3D go
Dr.P. OU, ITU, ITo onů L | 2:3 (,
DR PARUMUGAM (S.A.M.P) REG. 9492
New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombol, T.P,074-715547,074-715546 Gigi Gli O72664867. ers grootspunt gyJud er beslisseurtud
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP04474156 கல்முனையில் செப்டெம்பர் 08, 09 திசதிகள் T. M. M. LunTL Desfl assio Cup. 60p6ort T.. P, 067 293:29 வவுனியாவில் டுரப்டெம்பர் 15, 16 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) LL TTTTT TTTS TTLL TTT LLL TTT TTTTTS LLTLLLLLLL LL LL00 0000LS 000LLS கடிதத்தொடர்பு RESIDANTTP 065. 24019. DRPARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA. SRI LANKA.
JoanguUITGTLDITijgjfers)
LOGO 6υ ΠΑ ΠΟΠ A ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சா
驚
ိုဖြိုးမှူး மநடக்காதா என்ற ஏக்கமா
யாகிவிட்டதா, க்னவன்-மனைவி ற்றுமை குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, անWhuԱ5ճանա Ցյ600ճաT, o கட்ன் திரும்பி வரவேண்டுமா o: வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சழ்ப்ெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குப்ேர் வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவலைப்ா கல்வியில் சித்தி பெறவேண்டுமா, கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் அருட்கடாட்சத்தால் ஸ்க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இது 90 அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் மந்திரீகப் பிரிவாக உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிதிச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களிையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலகநாட்டில் வசிக்கும் வளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை"உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P: 00941 342463 , 00941 470615, G5 son smuassákss5:: - 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை fui o o
மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் LT T T T MTTTTMT LL SL0STS CT SSSLS S S L S LLLLSLLL
alas Longigdasa adisyGungjg நுவரெலியாவில் No.62 33, Daily Fair Complex,
Kotahena Street, Kandy Road,
Mayfield Road, Nuwara Eliya.
Colombo 3.
ranka. 052-22508,052-35097
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 01:342463, 431137,470615. Fax:34-4831 E-mail:drpksamy(CDsltnet.lk L● www.im expolanka, com/drpkSami,
Sri Durgaadleyi Manthirika Uhtada Peedlam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி
TEL:00941 431137
FAX:009-4134-4831
ஆக,19-25, 2001

Page 7
னாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இலங்கையின் முன்னணி வர்த்தக கைத்தொழில் 8/A சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் பிரபல தொழில், மற்றும் Sł நிறுவனங்களின் DINTI SOLDULJINTGITTG25 GMT, LUTHJ895 TGITTITUS 6MT ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இன்றைய '? நிலபரம் குறித்து
t சந்திரிகா இந்த வர்த்தக மற்றும் தொழில் பிரமுகர்களுக்கு
ளக்கிக் கூறியிருந்தார்.
பொருளாதாரத்தை எடுத்து நாக்கும் பட்சத்தில் 1977ம் ஆண்டுவரை ஏற்றும ဂျီရှီမျိုးမျိုးနှီး வருமானத்திலேயே நாட்டின் வருவாய் பெரிதும் தங்கியிருந்தது. urTLgmooAydi, essiyosShu6laiy gi. L GlurT(IE. ofMuLIGi) பற்றிப் படிக்கும் போது இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள் யாவை? எனக் கேட்டால் தேயிலை, ரப்பர், கராம்பு, ஏலம், இரத்தினக்கற்கள் என்ற பதிலே வந்தவண்ணமிருந்தது. ஆனால் 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த
ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் திறந்த
பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கையின்
ழ் சுதந்திர வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களும் தோன்றலாயின. உள்ளூர் முதலீட்டாளர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பலவும் இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாயின.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு
ன்னர் அமெரிக்காவுக்கும், அன்றைய ်း၍ဲ့။ ரஷ்யாவுக்குமிடையே
தலாளித்துவ, கம்யூனிஸ்ட் அரசியல் லைப்பாடுகள் தொடர்பாக பனிப்போர் (Cold War) Slov súl 6ujgg. அப்போது முதலாளித்துவ போக்கைக் கொண்ட நாடுகள், கம்யூனிஸ அரசியல் சித்தாந்தத்தை தழுவிய நாடுகள் என்ற ரீதியில் இருவேறு அணிகள் சர்வதேச மட்டத்தில் இருந்து வந்தன. - ஆனால் சோவியத் ரஷ்யாவில் மிக்கேல் கோபச்சேங் அறிமுகப்படுத்திய புதிய அரசியல் சிந்தனைகள் அந்நாட்டை ஆட்டங்காணவைத்து, பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபடவைத்ததுடன் கம்யூனிஸ நடைமுறைகளுக்கும் சாவுமனி அடிக்கலாயிற்று இதன் பின்னரே சர்வதேச அரங்கில்
føMølle) gunstgrøDa என்று குறிப்பிடப்பட்டு அமெரிக்காவினால் து செய்யப்பட்டுச் சின்ன வியட்நாம் கூட தற்பே அரங்கில் தொழில் ரீதி முன்னேற்றங்களைக் မျိုမှီ။ சில வருடங்க
யத்தகு வளர்ச்சியை சாத்தியக் கூறுகள் இ சர்வதேச பொருளியல் மதிப்பீடு செய்துள்ளன எனவே சர்வதேச ரீதி மற்றும் தொழில் மயம நடவடிக்கைகள் உலகி முடுக்குகளையெல்லாம் வருவதாகவே இருக்கி
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையைக்கொண்டு வந்திருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளைச் சீர் செய்வதைக் கருத்தில் கொண்டே அந்த ஆட்சி முறையை Sł கூறியிருந்தார்.
தென்னாசியாவில் சிங்கப்பூரையொத்த நிலைக்கு இலங்கையைக் கொண்டுவரப் போவதாகவும் ஜே.ஆர். ஜயவர்த்தன கூறியிருந்தார். தமது சிங்கப்பூர் கனவை 1983ம் ஆண்டில் தமிழ் மக்களைச் சுட்டெரித்த இனக்கலகத்தின் சாம்பல் மேட்டில் கட்டியெழுப்பலா மென்றுகூட ஜே.ஆர் எண்ணியிருந்தார். ஆனால் அவர் போட்ட திட்டங்கள் தவிடு பொடியானதுடன், அன்றிலிருந்து இலங்கையின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துமே படிப்படியாகச் சிதைந்து தற்போது திரும்புமிடமெல்லாம் அழிவும், அவலங்களுமே காட்சியளித்து நிற்கின்றன. 1983ம் ஆண்டிலிருந்து இலங்கையின் வடக்கு-கிழக்கு யுத்தம் படிப்படியாக மூர்க்கமட்ைய ஆரம்பித்தது. அந்த ஆண்டிலிருந்து பாதுகாப்புத்துறைக்குச் செலவிட ஒதுக்கப்பட்டு வந்த நிதித் தொகை, தற்போது முழுநாட்டையுமே சுரண்டிக் குட்டிச் சுவராக்கி விடுவதாக இருக்கின்றது. திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற R தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் முதலீடுகள் செய்யப்படவில்லை. உல்லாசப் பயணத்துறையும் விரிவுபடுத்தப்பட்டது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இலங்கையில் உருவாகத் தொடங்கியதோடு, உல்லாசப் பயணிகளின் தொகையும் கணிசமானளவில் எதிர்பார்க்கப்பட்டது. திறந்த பொருளாதாரக் கொள்கை இன்று சர்வதேச ரீதியாக வர்த்தக, மற்றும் கைத்தொழில் ரீதியான தொடர்புகளைப் பெரிதும் விரிவுபடுத்தியதாக இருக்கின்றது.
கம்யூனிஸப் போக்கு சிதைவுற ஆரம்பித்ததுடன், உலக நாடுகள் ஒன்றையொன்று அரசியல் ரீதியாக அணுகுவதைவிட பொருளாதார மற்றும் கைத் தொழில் ரீதியாக அணுகும் போக்கு வலுப்பெறலாயிற்று சோவியத் ரஷ்யா சிதறுண்டதையடுத்து அதனோடு அணிசேர்ந்திருந்த நாடுகள் பலவும் பிரிவினைகளைச் சந்தித்தன. இதனால் உலகவரைபடத்தில் பல்வேறு 醬 எல்லைக் கோடுகளும்
půuLev Tálat. கடந்த இருபத்தைந்து வருட காலத்தில் அரசியல், பொருளாதார மாற்றங்கள் மட்டுமல்ல. நவீன தொழில் நுட்பங்கள்கூட விரிவாகவே வளர்ச்சிகண்டுள்ளன. கம்பியூட்டர் யுகம் அசுரவேகத்தில் முழு உலகையுமே ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்துமே ஒன்றையொன்று தங்கி வாழும் நிலையே வலுப்பெற்றுள்ளது. மேற்குலகில் மட்டுமல்ல. கீழைத் தேசத்திலும் கைத்தொழில், பொருளாதார ரீதியான மாற்றங்கள் விரைந்து இடம் பெற்று வருகின்றன. அண்மைக் காலம்வரை 臀 TOTÜ Gluui Gu தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு முன்னணித் தொழில் நிறுவனங்களின் உற்பத்திகளில்
மூங்கில் திரை ဤမျိုး føOTIT,
ΘεSσε νεού ευε τα
ஆனால் இலங்கையின் மேலும் பின்நோக்கிச் ရှိုဖြုံး" ̈? மூலவளங்க டுவதாகவே காணப்பு கடந்த வாரம் ஜனாதிப Aftgas, ரமுகர்கள் தாம் எதிர் LITUSTULDITOI slost
நிறைவேற்று அதிகார
க்கும் ஜ சந்திரிகா, : பொறுப்பையும் வகித்து அரசியல், இராணுவ ரீ 臀 வருகின்ற ஜன சந்திரிக்கா, நிதியமை
Giffga, தாழிலதிபர்களது எதி பதிலளிக்க வேண்டியவ இருக்கின்றார். கடந்த ஜூலை மாதம் கட்டுநாய்க்க விமானப் சர்வதேச விமான நிை தமிழீழ விடுதலைப் புலி கடுந்தாக்குதலுக்குள்ள இலங்கையில் ஒரேயொ தரத்திலான கட்டுநாய நிலையம் மீதான தாக்கு இலங்கையிலுள்ள வர்த் சமூகத்தவரை மட்டுமல் இலங்கையோடு தொட வைத்துள்ள சர்வதேச
உங்களுக்குமா காவி நிறத்தில ஒரு உந்த ஸ்டைல பின்பற்றலாமென் செல்ஃபோன் பேசவே நேரம் போது பத்தி கவனிக்க ஆலோசனை சொ
தொல்லைத் தவிர்ப்புக் திலயோ பாஸ் நடைமுறையிலயோ படிச்சனான் உந்தக்குழு தலையிட் சரி கைதுகளைப்பற்றி கதைக்க ம வாய் திறக்க மாட்டமெண்டால் உை செத்த பாம்ப அடிக்கிற மாதிரி இருந்தவை இனிமேல் அதையும் ().
ஒரே கட்சிக்கு அடுத்தடு களால ஒரே நாளில ரெண்டு ே யுமோ முடியாதெண்டு நினைக்க பந்தல்கட்டி ஒரு கூட்டம் போடு வாங்கிக்கொடுத்த பூமாலையை வேெ
அரசியலில் நிரந்தர நண்பனுமில்ல எதிரியுமில்ல என் றதை எத்தன சுலபமா நிரூபிச்சிப் Guntry gorio Limfjögu Gora un osali ITT Glogo Gun () abril காவை திட்டித் தீர்த்த ஜேவிபி பொறுத்த நேரத்துல போய் ஒட்டிக்கொண்டது. சிவப்பு சட்டை Gunt. Li smrannak aan Lab Gaisar G ஜேவிபியை வர்ணிச்ச உவையும் - இப்போ ஆறஅமர உட்கார்ந்து அரசியல் பேசுகினம் கம்யூனிசம் சோசலிசம் எல்லாம் மேடையிலதான் பாருங்கோ என்னதான் இருந்தாலும் உந்தாக்களும் கடைசியில் போய் பிக்குகளின்ர காலிலதானே விழுந்தவை தென்னிலங்கையில் இதுவொரு ஸ்டைல் மாதிரியாகிப்போச்சு ஏதாவது ஒரு விஷயத்துல இறங்கினா முதல்ல கண்டிப்பக்கம் போய் காலில் விழுறது பச்சை பும் நிலமும்தான் உந்தக் காரியத்த கவனமாச் செய்யுதெண்டால் கடவுளே இல்லையென்று சொல்லி வந்த கம்யூனிஸ்டுகளா.
ஆக,19-25, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(Made in China)
1ளது.
JÚDSFúo
பின்னமாகியிருந்த
து சர்வதேச
LIGI
ண்டு வருகின்றது. -  ை
ளில் வியட்நாம் சமூகத்தையும் வெகுவாகவே மிரட்டி சமூகமும் தமிழீழ விடுதலைப் எட்டிவிடக்கூடிய விட்டுள்ளது. புலிகளுடனான சமரசப் பேச்சுக்கள்
நப்பதாகவே கட்டுநாயக்க மீதான தாக் தலையடுத்து OMGODY GAITAB ரம்பிக்கப்படவேண்டு
9 ਸਾਲ இலங்கைக்கான விமானப்ாேக்குவரத்து மென்றே வலியுறுத்தி வருகின்றன.
மற்றும் உல்லாசப் பயணிகளின் வருகை கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த
TM NITSSG என்பவற்றில் பெருமளவு வீழ்ச்சி ந்திய வெளியுறவுச் செயலாளர் ரீமதி
a. ஏற்பட்டுள்ளது. காகிலா ஐயரும்
- - - - 999 W 60600TLL60TT60T FLDITFU GUEF955GT எட்டிப்பிடித்து ஆரம்பிக்கப்படவேண்டியதையும், OT ADg5I, வர்த்தக சமூகத்தவரும் பெரும் பாதிப்பை சுட்டிக்காட்டியிருந்தார்.
எதிர்நோக்கியுள்ளனர். ன்றைய நெருக்கடி நிலையிலிருந்து
.. எவ்வாறு மீட்கமுடியும் என்ற கேள்வியே அனைவர்
எழுந்துள்ளது. கடந்தவாரம் ஜனாதிபதி மாளிகையில் வர்த்தக சமூகத்தவருடனான சந்திப்பையடுத்து அரசியல் முக்கியத்துவம் மிக்க மற்றுமொரு சந்திப்பும் இடம்
இன்றைய நிலபரம் செல்வதுடன், ளையும் நாசமாக்கி படுகின்றது. தியைச் சந்தித்த
தொழில்
நோக்கி வருகின்ற களை எடுத்துக்
ஜனாதிபதி என்ற னாதிபதி சர் என்ற
வருகின்றார். தியான முடிவுகளை T9|LI ச்சர் என்ற ரீதியில்
மற்றும் ர்பார்ப்புக்களுக்கும் ITIT GEGAJ
இறுதிப்பகுதியில் J6DL-556TLD, LDDOLD SULLULID 6T6IOATLI 6006 les GT
ாகியிருந்தன. ரு சர்வதேச is cursor
956),
蠶 தொழில்
|h),
ர்புகளை
வர்த்தக
கட்டுநாயக்கமீது நடத்தப்பட்ட தாக்குதல் கொழும்புத்துறைமுகம்,
காலித்துறை முகங்கள் என்பவற்றையும் அச்சுறுத்திவிட்டுள்ளது.
கப்பல், மற்றும் LDTGRTü ಛೀ என்பவற்றுக்காக சர்வதேச ரீதியில் அறவிடப்பட்டு வந்த காப்புறுதிப் பணத்தின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சர்வதேச கப்பல் கம்பனிகள் இலங்கையில் தரித்துச் செல்வது பற்றி மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளன. மோசமடைந்து செல்கின்ற
பொருளாதார லபரத்தை மேலும் etaraturik 653 அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இந்த இக்கட்டான நிலை பற்றி வர்த்தக சமூகத்தவர்களுக்கு ஜனாதிபதி சந்திரிகா கடந்தவாரம் ளக்கமளித்திருந்தார். அப்போது அவர் கூறியவற்றைச் செவிமடுத்த வர்த்தக கைத்தொழில் பிரமுகர்கள் தமது அபிப்பிராயங்களையும் Glougslushi LGOTT. இலங்கையில் அரசியல் ரீதியான உறுதிப்பாடு ஏற்படும் பட்சத்திலேயே பொருளாதார ஸ்திரநிலை பற்றிச்
பெற்றிருந்தது. ஜே.வி.பி என்ற மூன்றெழுத்தின் மூலம் A பெரமுன) மக்கள் விடுதலை முன்னணி, as fluGGOTGIT சந்தித்து தமது நிலைப்பாடுகளை வெளியிட்டிருந்தனர். பாராளுமன்றில் பத்து ஆசனங்களைக் கொண்டுள்ள ஜே.வி.பி.யினர் தென்னிலங்கை அரசியலில் ஒரு
சக்தியாக இருந்து வருகின்றனர். ஆனால் கடந்தவாரம் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஜே.வி.பி. கட்சியினர்
னப்பிரச்சனைத் தீர்வு குறித்து வளியிட்டுள்ள கருத்துக்கள் விசனத்துக்குரியவையாகவே இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன்
பச்சுவார்த்தைகளை நடத்த வேண்டாம் என்ற நிபந்தனையை ஜே.வி.பி. கட்சியினர் ஜனாதிபதி சந்திரிகாவிடம் முன்வைத்திருந்தனர். இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளதன் மூலம் ஜே.வி.பி கட்சி தனது குறுகிய அரசியல் கண்ணோட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் பேரினவாத சக்திகளின் செல்வாக்குக்குட்பட்டதாக ஜே.வி.பி J இந்த நிபந்தனை புலப்படுத்துவதாகவும் இருக்கின்றது. பேரினவாத போக்கைக் கடைப்படித்து கடந்த ஐம்பது வருடங்களாக நடத்தப்பட்ட அரசியல் காரணமாகவே இலங்கை இன்று மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதி சந்திரிகா கூட பல தடவைகள் பொது மேடைகளில் பேசும்போது இலங்கை
RTÚúlyig GOTÁlő GlaJelúLITLTO,CSI வ.பிரபாகரனும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்
சிந்திக்க முடியும். தெரிவித்திருந்தர் GlGötalausisoglstadt Anfluß (eingt ಙ್ಗ எதிர்க்கட்சியான
岛 岛 தசியக் கட்சி உட்பட ஏனைய பிரதான
குழம்பிப் போயுள்ளது. இருப்பினும் இன்று முழுநாட்டையும் பெரும்
T Sög GOOTILIIT வடக்கு-கிழக்கு விவகாரமே இருந்து வருகின்றது. வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு ஓர் ஆரோக்கிய்மான தீர்வைக் காணும் பட்சத்திலேயே நாட்டின் அரசியல், பொருளாதார fit Gigiu முடியுமென்பதை வர்த்தக, கைத்தொழில் பிரமுகர்கள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் எடுத்துக்கூறியிருந்தனர்.
கட்சிகள் அனைத்துமே தமிழீழ
டுதலைப்புலிகளுடனான பேச்சுக்கள்ை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் ஜே.வி.பி அமைப்பு புலிகளுடன் அரசைப் பேச வேண்டாமெனக் கூறியிருப்பதன் மூலம் எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்க்கும் போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் கோதாவில் ஒரு மூன்றாவது சக்தியாகத் தன்னை இனங் காட்டியுள்ள ஜே.வி.பி. கட்சி, மறுபுறத்தே
獻 Lалпат (iugog ராகரித்திருப்பதன்மூலம் தன்னை ஒரு கிணற்றுத் தவளையாகவும்
லங்கையின் வர்த்தக சமூகம் மட்டுமல்ல.
ங்கைப் பிரச்சனையில் ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளதையே வளிப்படுத்தி வருகின்ற சர்வதேச அவதானிக்கமுடிகின்றது.
L0 GG a TL GMMtL tT TSZY TTTT L T TTLLLLLTLLL
காதல் தமிழ்க்கட்சிக்காரரும் டால் நம்ம குருக்களுக்கு Tun GUGG ska pinti G 5 Juli ல்ல ஏதுகாலம் குழு இனிமேல் கைது விவகாரத் தலையிடமாட்டாதெண்டு செய்தி பால் மட்டும் என்னவாம். அது ட்டம் பாஸ் பிரச்சனையப்பற்றி வேறென்ன செய்யப் போகினம் ஏதோ காரியம் பார்த்துண்டு விட்டுட்டினமாம் வாழ்க மக்கள்
ந்த ஊரில வெவ்வேறு தலைவர் பராளர் மாநாடு நடத்த முடி ாதியள் நாலுபேரைக் கூப்பிட்டு வது உதுல தங்க காசுக்கு றாருத்தர கொண்டு போடுவிச்சி
இத்தனை போட்டோ என்று ஒப்பந்தப் பத்திரிகைகாரரிட்
அனுப்புறது (அல்லது காசு வாங்கிக் கொண்டு மாதத்துக்கு
கொடுக்கிறது. பிறகு ஆளாளுக்கு திட்டித்தீர்த்துட்டு வந்தால் பேராளர் மாநாடு முடிஞ்சிடும் இப்ப சொல்லுங்கோ கிழக்குக் கட்சிக்காரர் நடத்தினது பேராளர் மாநாடில்லயே.
தமிழ் முஸ்லிம் கட்சிகள் எல்லோருமா சேர்ந்து ஒரு பெரும் அரசியல் வெற்றியை கண்டிட்டினம் பார்த்தியலே. இவைக்குள்ள சண்டை போட்டுக் கிட்டாலும் ஏதோ ஒரு சிறுபான்மைக் கட்சி இத்தனை நாளும் கிங் மேக்கரா இருந்தவை இப்போ யூஎன்.பியின் பின்னால அலைஞ்சு அந்த பொறுப்ப ஜேவிபியிட்ட பறிகொடுத்து அசடு வழிஞ்சுகொண்டு திரியினம்
தங்களை புத்திஜிவி என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாதவையப் பார்த்து எடிசன் சொன்னதைக் கேளுங்கோ
மேதை என்றால் இரண்டு சதவீத அறிவும் 90 சத விதம் கடும் உழைப்பும் என்று பொருள்

Page 8
fleu நேரங்களில் எஸ்.ஏ us) Lusof, of sor SL வடிக்கை ஹிட்லரே வெறுப்புக்கொள்ளும் அளவு மோசமாக இருந்தது. அரசியல் எதிரிகளை பந்தாட அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தச் செயல் சர்வதேச கடும் கண்டனத்துக்கு உள்ளா னது ஹிட்லரின் உள்துறை அமைச்சர் வெளி நாட்டு செய்தியாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளானார். ஆனால் என்னதான் அட்டூழியம் புரிந்தா லும் எஸ்.ஏ அமைப்பை கண்டிக்க ஹிட்லர் முன்வரவில்லை. அவ்வப்போது ஒப்புக்காக சில வார்த்தைகளை பேசினாலும், அந்த அமைப்பின் முரட்டுத்தனத்தில் ஹிட்லருக்கு இலாபமிருந்தது.
அரசியல் ரீதியில் ஹிட்லருக்கு எதிர்ப்பு ZZZN தெரிவிப்பவர்கள் எஸ்.ஏ.யின் விசேட ØYTNUTS கவனிப்புக்கு ஆளானார்கள் இத்தகைய செயல்களுக்கு ஹிட்லர் மறைமுகமாக ஆதரவு வழங்கினான்.
ஹிட்லர் நாட்டின் அதிபராக கடமை ஏற்றதன் பின்னரான முதல் மே தினம் 2.95 ULDITGOTS).
தடைசெய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அதன் மீதான தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரிய அளவிலான மேதின ஊர்வலம் ஒன்றை நடத்த திட்டமிட்டது. ஆனால் இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட ஹிட்லர் நாஸிகளைத்தவிர வேறு எவரும் ஊர்வலம் நடத்தக்கூடாதென அறிவித்ததோடு, தொழிற்சங்கத் தலை வர்கள் பலரை கடத்திச் சென்றான். அந்தத் தடையையும் மீறி பல மேதினக்கூட்டங்கள் நடந்தன. 60 இலட்சம் மக்களை தடை செய்ய முடியாதென கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உரையாற்றினார்கள்
அடக்குமுறைக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சில
மிகவும் கறுப்பான, சாகம் நிறைந்த நாள் இதுதான்' என்று
றிய ஹிட்லர்,
"நான் அனைவரு மாக நடந்து கொள்
1934 ஜூன் மாதம் 28ம் நாள் ரூர் மாகாணத்தில் உள்ள எசன் என்ற இட
க்கு கட்சிக் கூட்டம் ஒன்றுக்காக ஹிட்லர் சன்றிருந்தான் கூடவே அவனது மிக
பலும் இருந்தனர்.
கட்சிக் கூட்டம் முடிந்து தனது தனிப் பட்ட அறையில் ஜிலியின் அணைப்பில் இருந்தான் ஹிட்லர் தன்னை பெர்லினில் ருந்து அழைத்து வந்ததன் நோக்கத்தை
ஹாட்டல்களுக்குத் தி
செயற்திட்டங்களை ஹிட்லர் முன்னெடுத் ன்றாக விளங்கி வைத்திருந்த மியூனிச் ஹோட் ST60T. விவசாயத்துக்கு மானியம் வழங்கிய ஹிட்லருக்கு அதனை போதுமானவரையில் எஸ்.ஏ. முக்கியஸ்தர் தோடு பல கைத்தொழில்களையும் ஆரம் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் கள் ஒரே நேரத்தில் தட்
தில் இருந்தவர்கள் ஆயுதங்களுடன் அை ஹிட்லரின் மெய்பாதுக அமைப்பின் தலைவர்
ரவில் சிறை பிடிக்க அதன் பின்னர் அவ சந்திக்கும் வாய்ப்பு ஹோட்டலில் இருந்து சிறைச்சாலைக்குக் செ அவர்கள், சில மணி ே கண்ட துண்டமாக ெ யப்பட்டார்கள். தாம் ஏ படுகிறோம்?' என்பன அவர்கள் செத்துப் ே அன்றைய தினம் யாளர்களது கையில் எஸ்.ஏ. முக்கியஸ்தர் தேன் நிலவுக்கு சென் தூரத்து நகரமொன்றி (elgijuLUÜLLÜLITÄT.
அவர் தன் காத அறையில் உல்லாசமாக முக்கியஸ்தர்கள் மியூ யாடப்படுவது இவரு காலை உணவை அருந் அனைத்துக் கொண் கொண்டிருந்தார். க மனதுக்குள் சபித்துக் போய் கதவை திறக்க, ! பட்டத் துப்பாக்கி ெ உடையில் இருவர் நி அதிகாரி ஹிட்லர் கொண்டே இரத்தத்தி பில் பொட்டுத் துணி அமர்ந்திருந்த அவன அலறுவதறகுள அவன் ஆயுதபாணிகள் இரு அவளை வல்லுறவு செ
பித்தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சிறிதளவு மாற்றம் ஏற்படும் அறிகுறி தென்பட்டாலும் அவர்கள் அதுவரை கால மும் அனுபவித்து வந்த ஜனநாயக
கட்டிலுக்கு அருகில் இருந்த தொலை பேசி அலறியது. அதனை கையில் எடுத்த ஹிட்லர், "ஹலோ." என்றதைத் தவிர வேறெதனையும் பேசவில்லை. அவன
আ -7
als GOLDJ,61 ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக் முகம் விகாரமான தோற்றத்தை அடைந் கொண்டிருந்தன.
இத்தகையதொரு பின்னணியில் 616), 67, 1560) AJ Guita, sin flav fligör JB L | வடிக்கைகள் மீது ஹிட்லர் சந்தேகம்
யின் மறுமுனை என்ன சொன்னது என்பது ஜிலிக்குத் தெரியாது. ஆனால் அது நல்ல செய்தி இல்லை என்பதை மட்டும் அவள் சந்தேகமின்றி புரிந்துகொண்டாள்.
அதற்கு மேல் ஜிலியை ரசிக்கும் நிலை தங்களை செய்து வருவதாக இரகசியத் யில் ஹிட்லர் இல்லை. அவளுக்கு ஏமாற்ற தகவல்கள் ஹிட்லருக்குக்கிடைத்தன. இந்த மாக இருந்தது. அங்குமிங்குமாக இருந்த தகவல் அவனை பெரும் சங்கடத்தில் தன் ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆழ்த்திவிட்டிருந்தது. வளர்த்த கடாக் களே மார்பில் பாயலாம் என்ற நிலமையில் அவன் குழம்பிப்போயிருந்த சமயம், எஸ்.ஏ. அமைப்பு பெருந்தொகை ஆயுதங்களை சேகரித்து வைத்திருப்பதாக ஹிட்லர் அறிந்து கொண்டான்.
எஸ்.ஏ அமைப்பு என்றோ ஒருநாள் தனக்கெதிராகத் திரும்பும் என்ற பயம் அவனுக்குள் நீண்டகாலமாகவே இருந்தது. அதே அமைப்பில் இருந்து தனக்கு மிகவும் விசுவாசமான ஒரு குழுவை தெரிவு செய்த
இவ்வாறாக பலர் ( gLLLLLLLLITTSGM.
ஹிட்லருக்கு எதிரா
கூறப்பட்டாலும், !
வளர்ச்சிக்கு பெரும6 இரவோடு இரவாக
உண்மையில் அந்த
ஜிலியை பெர்லினுக்கு அனுப்பிவிட்டு, இரவோடு இரவாக தனது மெய்பாதுகாவ லர்களுடன் மியூனிச் நகருக்குப் பறந்தான் ஹிட்லர் மறுநாள் கிழக்கு வெளுப்பதற்கு முன்னர் மியூனிச்சில் உள்ள நாஸிகளின் கட்சித் தலைமையகமான பிறவுன் ஹவுஸில் எஸ்.ஏ. தலைவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டான்.
S. தினி
ரைக்கும் யாருக்கு
இந்தச் செய்திக பித்ததும், ஹிட்லரை கூறி வந்த பலர் பயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் முன்னுதாரண ளப் போகிறேன்"
கட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் செய்வது? எல்லாம் ஒரு ஆய்வுக்காகத்தான். ஃபின்லாந்து நாட்டில் சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி நடத்தியுள்ளார்கள் அதில் ஆண் களிடமும் பெண்களிடமும் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள் கேள்வி இதுதான்
"நீங்கள் வீட்டைத் தவிர வேறு எங்கு செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?
N N கூட்டத்தில் கலந்து துவும் புரியவில்லை. நேரத்தில் நடக்கப்
If II.
டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃபை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள் 32 வயதான ஸ்டெஃபி இப்போது முழுகாமல் இருக்கிறார். ஆம், அம்மாவாகப் போகிறார், திரு ഥഞ്ഞrഥT#ILDL,
புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாஸியுடன் காதல் வயப்பட்டிருக்கும் ஸ்டெஃபி அகாஸியுடன் 1999ம் ஆண்டில் இருந்து சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
அகாஸி, ஸ்டெஃபியிலும் பார்க்க ஒரு
வயது இளையவர் இருப்பினும் கல்யாணம் செய்யாமலேயே சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினார்கள் ஸ்டெஃபிக்கு இப்போது 6
மாதம் வரும் நவம்பர் மாதம் ஆண் குழந்தைக்கு அம்மாவாகிறார் ஸ்டெஃபி
இதேவேளை டென்னிஸ் உலகின் தற்போதைய கவர்ச்சிப் புயல் அன்னா கொர்னிகோவோ திடீர்த் திருமணம் செய்து அவரது இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
1Laii afinLImgi
T6B5 GOOGTE தாகக் கூறுபவர்கள் யார் தெரியுமா?
அதற்குப் பதில் பெரும்பாலும் காடுகள் திறந்த வெளி யில் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவ
பெண்கள் பெண்களேதான்
களில் உறவு வைத்துக்கொள்ள விரும்பு கிறவர்கள் ஆண்கள் தான்.
இந்த மாதிரித் திறந்த வெளிகளில் உறவு வைத்துக் கொண்டால் மற்றவர்கள் பார்த்து விடுவார்களே? என்ற கேள்விக்கு ரிஸ்க் இருந்தாலும் அதில் ஒரு த்ரில் உள்ளது என்று கூறியுள்ளார்களாம் ஃபின்லாந்துப் பெண்கள்
சரி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கடைத்தொகுதிகள் ஷொப்பிங் கொம்பி Tiña 56 ளெக்ஸ்) அலுவலகங்கள் போன்ற இடங்
GI GÓGÓ
: ಸಿಹಿತಿ ശ്ല Lெ OTTIG நோய் குணமாகும்
-லில் தங்கியிருந்த பூனை குறுக்கே போனால் களின் அறைக்கதவு போசி காயம் கெடும்
LUULLGOT: ST050595 பூனையின் ரோமம் எழுப்பப்பட்டார்கள் உதிர்ந்தால் வீட்டுக்குக் றக்குள் நுழைந்த கூடாது. TSJSVTSSITE) 6167).6J. இப்படியெல்லாம் பூனை 5ள் சகலரும் ஒரே யைப் பற்றிய முட நம்பிக்கை பட்டார்கள் கள் நம்மவர்கள் மத்தியில்
GT(Föf(L0,
'ño ஹிட்லரை ஆனால் பூனையினால்
: மனித இனத்திற்கு நன்மை 'ந' 'ழ்' யும் உண்டு என்கிறார்கள் ாண்டு செல்லப்பட்ட மேலை நாட்டு விஞ்ஞானி நரத்துக்குள்ளேயே JA, GIT
?GlöEIT GODGAJ செய் அப்படியென்ன நன்மைகள் والتال 61 Gla, T606) ClgüLú பூனையைத் தடவிக் கொடுத்தால் மத அறியாமலேயே இரத்த அழுத்தம் குறைகிறது என்கிறார்கள் JITőOTITIT561, அந்த விஞ்ஞானிகள்
ஹிட்லரின் உதவி அதுமட்டுமன்றி வயதானவர்கள் சிக்காத மற்றொரு பூனையைத் தடவினால் ஆரோக்கியமாக தனது காதலியுடன்
றிருப்பதை அறிந்து, ல் வைத்து கொலை
லியுடன் ஹோட்டல்
இருந்தார். எஸ்.ஏ. பிரபல பொப்பிசைப் பாடகி மடோனா னிச்சில் வேட்டை - வின் இசை நிகழ்ச்சி சில மாதங்களுக்கு க்குத் தெரியாது. முன் ஜெர்மன் நகரான பெர்லினில் நடந்
திவிட்டுகாதலியை தது அதற்கான டிக்கெட்டுக்கள் நிகழ்ச்சி கட்டிலில் புரண்டு தொடங்க சில நாட்கள் இருக்கும் முன்னரே தவு தட்டப்பட்டது - விற்றுத் தீர்ந்து விட்டன. கொண்டே எழுந்து இந்த நிலையில் அங்குள்ள இணையத் சலன்சர் பொருத்தப் தளம் இன்டர்நெட்)ஒன்றில் வித்தியாசமான டித்தது. சாதாரண விளம்பரம் ஒன்று வெளியானது எறிருந்தனர். அந்த அந்த விளம்பரத்தில் தன்னுடன் ாழ்க" என கூறிக் உடலுறவு கொள்பவருக்கு அதற்குப் பதி ல் வீழ்ந்தான். உடம் ம் இன்றி அறையில் து காதலி வீறிட்டு ள மடக்கிப் பிடித்த ரும், அதே கட்டிலில் பது விட்டு கொலை
Tg2 LITy
தடிப்பிடித்து கொலை ஸ்.ஏ அமைப்பினர் சதி செய்வதாக தற்கான போதிய வில்லை. ஆனால் ம் கவலைப்படாத ார்க்கப்பட்ட தனது உலகப் புகழ்பெற்ற பொப் வில் உதவிய பலரை இசைப் பாடகி மரியா கேரே கான்றொழித்தான். (Mariah Carey) Logo GBTuftsor (Tai இரவில் ஹிட்லருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் ழைப்பின் மறுமுனை படுகின்றது. அதிகமாக உழைத் 5ள், அதில் என்ன ததனால் ஏற்பட்ட மன அழுத் தத்தால் இவர் இந்த பாதிப்பை விவரங்கள் கடைசி எதிர்கொண்டுள்ளதாக வைத்தியர் தெரியாது. கள் தெரிவித்துள்ளனர்.
வெளியாக ஆரம் வேர்ஜின் ரெகோட் என்ற எதிர்த்து கருத்து நிறுத்துடன் செய்து கொண்ட நடுங்கினார்கள் - ஒப்பந்தத்திற்கு அமைய புதிய வருவான். இசைத்தட்டொன்றை தயாரிக்கும் JLDGvi P贝母、
jITEFLDIFI (EBFüLüblIL
இருக்க முடியும் என்பதுடன் இங்கிலாந்தில் உள்ள காதுகேளாதோர் பாடசாலைகளில் நிறையப் பூனைகளை வளர்த்து காது தொடர்பான நோயுள்ள குழந்தைகளைத் தடவிக் கொடுக்கச் சொல்கிறார்கள். இத னால் பலர் குணமாகி வருகிறார்களாம்.
லாக மடோனா இசை நிகழ்ச்சிக்குடிக்கெட் வழங்கப்படும் என்று ஒருவர் குறிப்பிட்டி @",。。。
அதற்குச் சம்மதம் தெரிவித்து 120 பெண்கள் பதிலளித்திருந்தனர். அவர்களில் ஃபிராங்பேர்ட்டைச் சேர்ந்த 26 வயதான அழகி ஒருவர் அந்த விளம்பரதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடன் ஒரு இரவைக் கழித்து விட்டு மடோனாவின் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டார் அந்த அழகி
Ij|III.
பணியில் மரியா கடந்த சில நாட்களாக தொடர்ச்சி யாக ஈடுபட்டு வருகின்றார். அவரது இசைத்துறை வாழ்வின் விலைகூடிய இந்த இசைத்தட்டை அமைக்க ஓய்வற்ற முயற்சி இறுதியில் அவரை மனநோயாளியாக மாற்றிவிட்டுள்ளது.
மன உளைச்சளினால் மரியா தனது உடலின் பல பாகங்களையும் பிளேட்டினால் வெட்டிக் காயப்படுத்தியிருக்கிறார். பலமுறை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். ஆனால் உடல்நலமின்மையால் உணவுப்பாத்திரங்கள் கைதவறி விழுந்து உடைந்த தில் மரியாவின் உடம்பில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும் அவரது பேச்சாளர் சென்டி பேர்கர் கூறுகிறார். எவ்வாறெனினும் இந்த மனநோய் நிலமையால் 31 வயதான மரியா ஏற்கனவே ஒப்பந்தம் செய்த பல இசை நிகழ்ச்சிகளை இரத்துச் செய்திருக்கிறார் அமெரிக்காவின் எம்.ரி.வி நிறுவனத்தின் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவிருந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த மரியா அந்த நிகழ்ச்சியையும் இரத்துச் செய் துள்ளார்.
தனது 4 வயதில் பாடசாலை மாணவியாக இருக்கும் போதே இசைத்தட்டுக்களுக்கு பாட ஆரம்பித்த மரியா 1990ம் ஆண்டு வெளியிட்ட த கொலம்பியா' என்ற இசைத்தட்டின் மூலம் பெரும் புகழை எய்தினார்.
பாடல் வரிசைப்படுத்தல் போட்டி யொன்றில் ஹாட் பிரேக்கர் என்ற இவரது பாடலொன்று 14 தடவை முதலிடத்தை பெற்று சாதனை படைத்தது.
Ooo
ஆக,19-25, 2001

Page 9
கீழைத்தேய நாடுகளின் யுத்தக்கலைகளில் ஒன் றான குங்ஃபுவில் கிகாங்க் என்ற சுவாசப்பயிற்சிக்கலை உள்ளது. இப்படிப் பயிற்சி பெற்றவர்களுக்குக் குத்திட்டி யால் குத்தினாலும் இரத்தம் வராது.
அண்மையில் மக்கள் சீனாவின் தலைநகர் பீகிங்கில் நடந்த விழாவில் 5 குத்திட்டிகளின் முனையில் அந்த ரத்தில் நின்று சாதனை புரிந்தார் ஒருவர் சாதனை முடிந்து கீழே வந்தவரின் உடலில் ஈட்டி குத்திய இடங்களில் வெள்ளைப் புள்ளிகள் மட்டுமே இருந்தன.
ö(bö5ö5ÜIİLL60)6) ဦ9606o]; 3.25. Siria) LILLEDs. தென்கொரியத் தலைநகர் சியோலில் சில நாட்களுக்கு முன் கடும் மழை பெய்தது. மழையென்றால் அப்படியொரு மழை, 285 மில்லி மீட்டர் அளவு பெய்த மழையால், அடுக்கி வைக்கப்பட்டது போல் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்தான் இவை. அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 26 பேர் இறந்து விட்டனர். 13 பேரைக் காணவில்லை
匾空鸾
| -
ஆக,19-25, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவில் உள்ள க்ளிவ்லாந்து LLLLL LL0 LLL tr S LLL S SS TT LL L LLS
鸟 படமிது நோவா என்ற தாய் ஒட்டகச் சிவிங்கியுடன் பிறந்த ஐந்தே நாளான ஒட்டகச் சிவிங்கிக் குட்டி நிற்கிறது. மாஸ்
என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குட்டி ஒட்டகச்சிவிங்கியின் உயரம் 6 அடி
நிறையோ 93 கிலோ, O
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் எடிஸன் நகரில் அமெரிக்கன் மென்சா லிமிடெட்டின் வருடாந்த மாநாடு சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 46 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டை ஒட்டி மாநாடு நடைபெற்ற ஹொட்டல் அருகே முளை வடிவிலான மிகப் பெரிய பலூன் ஒன்று பறக்கவிடப்பட்ட காட்சிதான் இது

Page 10
வெற்றிகரமாக ஒளிப்பதிவானர்களாகத் Lourdai suTETiù suffiLGi'"
தமிழ்த்தினால் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் * கிரீராம் இப்போது ANTWAN ருவர் பிசி பராம் இன்று இவரது வர்கள் தான் பதில் இயக்கும் திட்டத்தில் வெ மி வெற்றி வம் வத்து கொண்டிருக்கிறார்கள் இருக்கிறார் மீரா குருதிப்புனல் ". ou, ou 18 ாந்த் திரு என்று Lillon 5 பரீராம் இயக்கும் உதவியாளர்கா பிப்பொது தளிர் வந்து மூன்றாவது படமிது I Wat
இகாதோடு ெ
இநல் கடல்வர்கள் படத்தில் அரிமுகமானாலும் அப்படம் வெளிவரமுன்னரே பிரதிநகையின் மற்றொரு படம் பெரிய விட்டது முன்றெழுத்து ரப்பு நடிகர் பTருபுகளைப் பெற்று அவருடன் இனைந்துக் கிக்கிக்கப்படும் நடி ை
துளு நடிகர்களிடமும் அன்பர் இருந்து வருகிறாராம் ஆந்திரப்ால் Ayiti |y III M in விவாகரத்துப் பரவாம் ہے۔
த்ெதி அந்திருரு படத்தின் நாயன் டரண்டு வார் 2 4ر. *「」。 முன்பிறழுந்து முன்னன் இளம் LLLLLLLLS KKLTLLK SYKTTTT TTu S LLLLLLLLZSY T TTSLLLL LLLLLL பிரிவு எட்டுந்து நீர் திருப்பாளவர்
ருக்கு போன முலம் அழைப்பு விடுத்து ஆன் அரவமற்ற LZLKYS LL L S TT S T tLLL TTT L L Z Z
இல் வெளி வெற்று ாடுக் கெர்ன்டிருக்கும்
ாந்து பத்தின் நான் விரு நடிந்த நடி
குட் குறுதி is surpril F. Fly
திருதரபட்தி வரும் படங்' எல்லா தா எனது * M * -ó。
■轉* * -
க்ளோம்
இருந்துக்குத்தான் நடன இந்த பாடலும்படும் வாழ்வை ஒட்டுவது
甲、*n )
. ¬¬ MILL ENGI MILITAR TAMMIFE
ELEMEN JE GLAVIT ATT TIL
பந்தில் நடித்தும் இன் ரோ
ni GANT ஆரர் அந் நடி Eftit
அடன் நள்ளிலும் ஒரு எாது குறைந்த நறிரவுட்
Tinggi.
LEGERIALNIM и т.д. тј. инг. நிற்கு வந்தியர் திவ்ய ஆரா மலையாள் வேறொரு காரளத்தி
KEPALITATGITT FAITHFI குடன் இவர் தமிழிலும் சேர்ந்தார்
தொடர்ந்து பட இருபுருக்கிடயிலும்
தக்ரின் மண்யா புன்னார் நடித்து
■■事轟島動轉。 என்ற பயத்தில் தர தொன்றில் தன் வருந் இதைக் கேட்ட அ தமது படங்கள் விண்மப் படுத்தப் பிரச்சனையாகிவிடும் வாக்கும் தமிழக - அதுமட்டுமன்த்
EIL blungai Ti நமிப் திபெது - - Jinis Moskwy, y
ப்ளிேர்ந்து
சேர்ந்த பு பரிந்ய் ருந்துள்ா ர்
II.
השיעי שחיתותח
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|Elöglefi gnBILL Elluhellelf
அஜித் பிரபலமாவதற்கு முன் தொடங்கப்பட்ட படம் எர்ணா இது இப்போது என்னைத் தாலாட்ட வானா" என்ற பெயரில் தயாராகி வருகிறது
முத்தாலயா என்ற படமுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தி ரோடியாக ரேஷ்மா நடிகரார்
தி தம்பரம்பியரும் | քրդեր գրկի վեր էր եկել:
பிரபு ஆரா பிரபுதேவா Tull Säur FIF für இரட் ஜான்
நடிக்கிறது
蚤鹉u呜 மேலும் ஒரு
சேர்ந்துள்ளது. பிரகாஷ்ராஜ்
விந்திய firஅந்தப் புதிய
リー」lfmm
III || ||T || || ||
шpngншLouptio - ағгтшБ பிபியக்குநர் மனிதளத்தின் பங்கரி புத்திருக்கும் அதேசமி நடித்தன் ாாம் போன்ற படங்கள் முடி டந்தும்
வெளர முடியாது இரு மின்றன
இதனால் புதிய படங்கள் இயின் தனது பிரிவு வளம் செலுத்தியிரு
கும் அரவிந்து சாமிக்டுப் புதிய வாய்ப்பு ாறு வந்துள்ளது ரோஜ கம்பை நிறுவனத்தின் கார் மதீன் தாக்கும் படத்தில்தான் அரவிந்தாவிடியூன் இப்படம் பற்றிய தகவல்கள் விரப்போதும்
SS S SL S L S S S SLS S S S S S S S S S S S LS S S S S
DEGUIGI5gguó Glaub)
ப வருடங்கும் முன் வெளிவந்து பெற்றி பெற்ற பதின்ாது வயதிரி அன்மையில் மயைாாந்தில் நார்க்கப்பட்டு பொது LST TTT T T SSSYZSSSTTTT SSS T T TTTTTTSSTTTTTSSTTT S SSTTTTTTTTT ZYT வெற்றி ஓடும் பிப்படத்தில் தமிழில் மல்ரீதேவி நடித்த வேடங்கள் TTTLTLaL TTTT ST LLL LLTT STTTuTS TL LLLLL ZZZT uL LLLLLLLLS
SLSSLS LS LS S S LS S LS LS L LS S S S S S S S S S S S S S LS L S S S LLLS
இ (206 தமிழ்நாட்டிலிருந்து மயன்
படங்களின்றிதனிமைப்படுத்தப்பட்டநடிகை ானத்திராவல்பிருந்து தமிழ்த்திரையுலகிற்கு யே வந்ததாகச் சுறிக்கொண்டு போது மராஅந்த நடிகை தில் பிருந்து அந்த நடிகை தமிழுக்கு வந்தது
நடிகர்களில் ஒருவரான ஜெயமான நடி பிரபலம் அந்த நடிகை படங்க ஆடி
| பாடியது வந்தா
Fenrir தமிழ்த்திரமுகில் மும்பை இந்திரும்போல் அது
கொண்டிருந்தர்கள் அவர்களுள் போட்டி போட முடி ாது என்பதை உணர்ந்த நடிகை சற்று வயதான ஹிந்த்
ரிடம் வாய்ப்புக் கட்டுப் பொரு
அவர்கல் ரிவர் தமது வாய்ப்புக் கெடுத்
நீர் அதிலும் உயர நடிகர் தொடர்ந்துத்து படங்
தாடி சோந்து அடுத்து ள்ை வாய்ப்பு ူမျိုါf;? அந்துடன் ရှီးနှံ தெரிந்து PIYAM SPITI அறிந்து ஜெயமான விட நடிகுை பதும் செய்தார்
uuJJ uIOuillyuloidiyliryosingarasi,9A9AlauneBAA, GAlArr sirri. இருப்பிலும் தமிழில் நடிகையின் ட்ரின் சரிவு
பிந்த விஷயம் தெரியவந்து
போகாததாலும் ரிஸ் படங்கள் தந்திரம் ப்ெ தனது இந்தப் பங்கு போட்டு விடுவாரா 量」エ தத் தெரிந்த மாப் புள்ளிகளிடம் விருத Fil Il-MPENJI TA' TTMI TMI TMII file திருதுகரின் மனவி |。 ப்போது தமிழில் தொடர்ந்து நடிக்க முடியிலும் S SSLSSL S SL S L ZK SZ YYZ TTTTTTTTTTT S Tt T LLL LLTS நியிலும்
மிகுந்து அவரை நீர் விட்டனர்
SS S SS S SSSSS S SSS பட்ட டிஸ்க்ருத்தர்ன் பதவி செய்தால்பெரிய Gr
loitano Lovoï, J, Goyu. L'air au Vigny nai திற்கு அனுப்பி வைத்தார் böll: அரவிந்தரூபமி | ali taj na Rajnira fulltili i na liji. L TL
E. 922

Page 11
ஆழ் T JÀ H.L.F.F.) REFREIJ Karin og
இந்த படத்தில் இருந்து ஜோடியா இந்திரடி
first ipsis TTTTT நற்கீரர்ஆ இழி என்ற படத்தை இயந் துரு Eti A li 山島** *』 கருநாள் பூடும் பார் படத்தில் அழித்துடன் | E.T.L TALATI, II-III |f g था |
li jassi FTli , Malti li jirri li | .
வாரத்திற்கு விட்டுமா த்ெதம் இட்டு கொடுபட்டுள்ளது நீருள் சடுதுடுபடத்தில் விக்ரம்ாடியா முது
ாதி விக்ார் தந்துக்க அப்படத்தி வாடிக்ட் அந்தப் பதி பி பங்கு திரிவே நடந்ா
அற்புதம் படம் மும் நடத்திருந்துதான் அந்தஸ்துரு உயர்ந்திருதம் மகா காபதி rap als FPH || It's Tiffard Fairma'B அழகு ர் இர்ருெ பத்திலும் கிரா нпштинин и Тип
நாயுள்படத்தை இயக்கி நீடித்துவம் நபர்
அடுத்து நீம் நரி எர்த்தத்தர்
ார் பத்தின் நானா முன்னர்
| நாாந்து அம்ான படத்திரபுடன் முக்ய வேதில் நடித்த பார்டிருந்போது பந்தர் இயக்கும் அந்திரு படத்தில் ாந்துடன் முந்து வடத்தி ருந்து வருகிறார்
ாராத படத்தில் முருரு ாோக நடிந்துகொண்டிருஇ இன்னொரு பக்க தில் மராத் என்ற புெ புதிய படத் நடிப்பு ஒன்று பதிப் ப்ெபட்டுள்ாது இப்பெயர புரி பட நிரம் ஒாறு பதிவுசெய்துள்ளது
STSUGULETLdularit gLG)
படங்களிப் பாவமுந் வேடங்ால் நடித்தால் உயரத்துக்குப் பாய்
பாம் என்று எாபுரம் அதற்கு உதாரண்மும் செல்கிருமி | .
Ini: Li fi TIT JialuiiiiiiifiiiiiiiIiiof முள்ளும் மரும் என்று திரா கரு ஆயுட் நானும் முற்ற ராக்கந்த வேடந்த்திேபு வருகிறார்
அநொம் விருக்க வரம் படத்திாட்மிாமுறவி நடித்தர் இருந்தும் அவர் ரயில்
வயது வருக்குத் தெரியாது
பிராந்தாமணிவண்ன
படம் பிறந்தநாள்
1 5 ܀
݂ ݂
is سے چ திடீர்த் திருமணம் மாயனில் தமிழில் ெ பாவின் தங்கையும் ஜோதிகாவின் 65600Лу- நட600 தெலுங்கில் பியா
ான ரோஷினி இருவாரங் நாசர் சொந்தமாகத் தயாரித்து இயக்கி அங்யப்போது தமிழில் நன
முங் திருமனாம் செய்து நடிக்கும் மாயன் படத்தில் இடம்பெறும் கடைசியாக படைப்பாவி LTT. பாடல் காட்சி ஒன்று சிய மாதங்களுக்கு மறுபடி தமிழுக்கு வந்திரு ாந்தி ஜோடியாக ரிஷ்யா படத் முள் இலங்கையில் படமாக்கப்பட்டது படத்தில் நடிப்பதற்காக
நடித்திருத்த ரோரினியின் நிரப் பொதுவயில் படமாகப்பட்ட இப்பாடல் தவரியில் தந்தை-மகள் ராதிகா தமிழைத் தவிர காட்சியின்போது அவ்வூரை சேர்ந்த விஜயகாந்த் நடிக்கிறார் து கு-கன்னடம் ஆகிய மொழிகளில் na II. பிடிப்புக் குழுவிார் தாக்கப்பட்ட நா இந்த வேடத்தி படங்களில் நடிந்திருக்கும் ரோனி அணுகிளார். GT | LIA, II ERLILIALLET.J. Hill Riall நாசர் ரஞ்சிநாதோன்றும் மாயவனே '''" ாக சொந்தர்யா ாயயில் திடீரென நடந்த இந்தத் மாயன என்ற காட்சியின் பின்னணியில் தவனா அடுத்து
ாம் இரகசியத் திருமணம் போல் இலங்கையின் பிரபல நடனங்களில் ஒன் law fia இரங்கள்ைளார்.
தம் தெரிவிக்கப்படாமல் நடந்தது.ான மண்டி நடனம் பிடம் பெறுகிறது சொந்தப் படம் விருதக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கமலுக்கு UPŠBi கொடுப்பா சிம்ரான்?
Yu TT uu L LL T T TT ZZ Y YY YTu Y YY TTTTT TSSS S TTTTTTSTT T TTu SSTTTuTuTu u TT SZTuS LLL STSTSTTKTSSSZZTS
தவிர் இர IIT II
பரத நா தன் நாடு புரு நாமகிருது உட்பு முந்தடுப்பு:இந்தும் NJENEN GRAFIJE JLM முந்த கொடுர்பான்றுள் துர்ஆந்த
பத்தி இயக்குநர்ந்ம்ெ அந்த ாதிரிக் காட் எந்ாரு நிர்வி
ாாநாட்ா டுரு இது
■ M 」 「鳶
ாந்து முடிவெடுப்பேன்
sing LDLEGLi கேக்காதீங்க
விரு
դիրքեր նորեւէլլղ"-ի էթիլ, |-* 潭」 பந்தங்ஆ
Կարելավվի, * MJ
arginiai
Hlinky L, Ady), JAM,
■、)
மாறி பந்தின் புர வந்நீரின் புதிய
■ 蠱
■* J ( III, II, III
1萬』
A 3 Grigna
ந்ேதி ) ܠܢ
Կիրիլի կլ:
திருந்து
* *、事一
பகுபவர் ந்ெஇன் * *獻 Trf,
Till i J. R. 言。
ܒ#ܠܐFT" 4ܬܐ
ஏறுமுகத்தில் புதுமுகம்
து இந்தபிறந்தி * à
அந்த வைத்
Filip *茜I 鳶 ■轟 * Mrrr,
ܕܡ݂ܢ a5:110)
III II MANJE
hill in T. |1_|| ബബ
es. Despies (33 e5 d5 6.Ongs ஆத்தம் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய விங்குசாமி அடுத்து ரேண்டு படங்கா மாந்திரம் பியர் ரப்பு கொண்டுள்ளார் ஒன்று ஆனந்தம் படத்தைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸிற்கு மற்றது ஆறு படத்தைத் தயாரித்த சாஹன் பிலிம்
இவற்ரைத் தவிர பாக்ாக அபுதான் கதை ஒன்றையும் தயார் சாது வந்திருக்கிறாராமலிங்குசாமி பிதில் மாஸ் மட்டுமே குடி முடியும்ாறு கூறும் விருசாமி சிரியின் தீவிர பிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது S DS LS LS SLLSS SSSSSS BS BS BS DS iS SSLSLSS SBS BSLSS SSDS DSS காருள் வலையில் ரம்பா சுந்தரிடம் பதவிாளா ந்த ராஜ் தாயாக வந்து மூவேந்த படத்தை இயக்கினார் முதல் படம் சரியாகப் போகவில் அடுத்து குங்குமப் பாட்டுக் கவுன்டர் படாத சாய் ரோன் LL L T L TTT SS L YSS K S
ாத அடுத்து தங்குமப் பொட்டுக்கவுண்டர் பொடியான சத்யராஜ்ய ாேடியை வைத்து மிலிட்டரி என்ற படத்தை பியர் ாருகிறார்
துபொட நேரத்தில் தொடங்கி சாய காேர்ாம்ப காதல் இப்போது திருமாம் வரை வந்து விட்டது குரு கந்தர் பாரில் தனது படநாயகிய வாழ்க்கையின் நாயகியாக்கி
MA I TOTALI MW, MARTIT IT nl I W TIT
பீட்டரி வெளியானதும் பாய் சேர் திருமாம் டக்கும்
SLS L SL LSS LSLSL S SSSS S LLSL S S S S S S S S S S S S S S SSS SSLL SS SS SS
- 腎 வித்தியாச விக்ரம்கள் சேது படத்திற்குப் பின் விக்ரம் நடித்து வெளியாகி வெற்றிாமா ஓடும் படம் தில் இதையடுத்து விக்ரம் நடிக்கும் படத்தின் பிரதிகளும் விக்ரமிள் வேடங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசானை
சிங் படத்தி தான் வேடத்திலும் ஆட்டோகிராஃப் படத்தில் ஒரு மாதரின் '' AL III பேடத்திலும் வர்சிட்டி படத்தி நஆாரி மாாவரம் 3FGTTIB5ITLLIT அப்களிலும் F" | | நடித்து வரும் செளந்தர்யா வருகிறார் விக்ரம் T காட்டி விட்டுப் போவதுண்டு "T DT
தலைகாட்டிய பிாந்தர்யா GALIIi LDITIDJIDILD
ப்பது விஜயகாந்தின் ாளத்தில் மம்முட்டி டூயட் நஹி
படமொன்றுக்கு ராடாமன் என்று ST TT LLL TTTTTTT S TLSS Y T S T TT YY L S S S L S L LSSZ தைக்கு ரோடியாக யொ அராரிக்கும் மேல் முடிந்து ĝi s"A MAO g ல் நடிக்க முதவி A இப்போது படத்திப் பொருக்குப் பெரும் மே ' பர் நடிக்கவில் மக க்கு எதிர்ப்புக் கிராம்மிட்டது III , sixes, FIGLIATT ETT MIT நடிக்கிறார் FFECTIEF எப்படி 『冒L壘章曹 ாறு TNT இசையமைந்து I சொந்தர்யா சொந்தப்படத் சொல்லாம் என்று ரப்பட்டார் பிருப்பினும் KAMPMAN தெலுங்கில் தயாகவிருக்கும் காட்டார்கள் எாயே படத்தின் VIII போது என்கிறார் குறிவைத்து பாடுக்கப்படுகிறது மாற் II புதுள்ாரர்கள் (MTIII

Page 12
இந்தியச் சாதனை இதழ்-ஏப்ரல் 2000(தனிச்சுற்று மாத இதழ்
ஆயழுத்துக்கிருஷ்னன். பின்மை Catalo C23, Alam-saxo381 s 408 LSS TLSSSLSLSLTTTTLL STLTTTS STT TSSL LL LCLLLLST STTTTS STS LSTTS TSTTST SLSTSTT SqTT TSTSLL TTS LSTSTS வடிவவியளித்துவன்றதுமன்றே
SSTTST TTS TTS TTS TT LSTT TTT TTTTT TqSMSTS S S TT TTSTT LLL T STTTT T TTTSSLL LLLLSLTT TMT TAAS LSSLLLST TT LSLLTS TTT TT TTTT STT TT TMLTT TTTSMTT 0 CC TMS TT TT T 00T TTTTS LSTT TTTTTTT TTTT LLLTT TTTT T LL0 ST0T STSTS TTTTT LSLSLSSTTT TTLTT L L TTSLS TT TTT TTT STTTT TTL TT LTT TTM LS TTS TSMSMT TTLTTTTTS S TT MT TTTTMS TT --- LSLTTTTS TTSLLLL 00T TTTS TTTTTT T S TTTTLTT STTL TLTTTTTTT TTTL TLLTT T TTS TLLT TTTT ST TSLLS TTT TSTT TTT TT TLTLT S TTT SS SSLSLSS LL 0 TTT TTT TTT TTT LSLLTS STTT TTS TLM MT TTLTTTT TTM TT TLS SMT LSLTT STSTMTSTTTT TS TTS TS TTSTTSTLT TTSTTS STTTTTT S TTT S S TT T AT T TTTSTTTTTT TTSTTTTTT TTT TTTTTTT TTS கொண்டேஇன்ை SLTTTS LTTSLTTTTTTSSTT S TTT TTTTS SS ST STSTSS S S Sq TTTTTT TT A ATA STTTTT S ESATTT S STTTS S STLSLT T TTSTTTTLL STS SS STT TTS TTTTTTT TT
SLTT TTT TT TTT S TSATTT LTATTSLLSL G00 S S TSAT T S TTTT TTTTT TTSMTT LTT qSqS T T SMTT L L T0T STLTTSTTS S TTTL TST LLLLLLT TTTTTT TL LSLSTS LT TTTTST LSL MT TT TTTT MTT TLTT MTTT TTMTL TTT TTTTT LL S LS TTTTT LLS TGTTTeS LTTMq qTTAT TTT TT TTT TTTTTT TTSLSL TT TTTTT ST TTS TST LS TTTT T TTT TSTTTT TTqS டைமருத்தியாவிற்குப்ரம் STT TT TMMST STT TT SS S S0 STTTTTST TSLLSLLLTTTT ST S TT TTTTST qSTT S SqSqTT TTTTTS S STTST SqTS TS TTSTS TTTMTTS TTTTTTTS S AT T ST ST TST TTT T TTS SMTSS S SSSLT T S S TTS TTTTTS TT LSL S STS TST ST TTT S T SLSST TT TTATAS S T SS S S SSSTST S TTTT TT TSTS SS ST SMLSS LTTST S TTTT TT LTTTT S L T TTTTSTTS STTTS STT ATTT TT TTTTT TTLT TTTT STS LTS LS LST S TTTT TTT TT TTTTT STSTTT S SSTTTT STT TTTASTT L00 TS TTSTTT TT 0 0L TTTTTTTSTSTSTT TT 0ாம். தமிழகத்தின் தத் LLL TT TS TTTS qTTTT T TS S ST TTT TTTAqTTTTT TT TT TT S 0TAEL T TTT T TT TTTT TS ATSL TTTTT S TTTTT S STT TLTT TTT TTTLTS TTTT TT TTTT TTTTT T TTTT
w powodu Canol SqS STTTT TTTT S STATS S S S STST TTSMSTT TSTTTS S SS TTT TS TAAS
ா தா கடன் ம
மடங்கள் ukraina
LSL SS TTTTTT TT TTSTTTS S S STSLTT SLTS TTTTTTTT TTSTSS STTSTT TT T TT TT T S TTT S S STTSTT LLTLTTS MMSTSLTTT T 0L0L LSLSLLTTLS T LSTSTTTLS TSTSTTTMTr SLLLS qSq S TST TT TT TTT TLSS STS TTTS LS TL T TTL L ATTA AA ATT AA T T SLLS TT 00TTT T L TSTM TTLTTS
Garausrawuruddin
---, STTTTT TTTLT T S S S S S T TTSTSS S TTT S TSTT SLLLSTSTTTT TTLT LLLLSTTTS ”ܚܝܰܬ݂:
术 M. 爵
இதழ்
பத்திரிகைகளுக்கு எழுதவேண்டும் தாம் எழுதுவது" பத்திரிகைகளில் வரவேண்டும் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.
ஆனால் பலரது ஆக்கங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டால் அவை பிரசுரமாவதில்லை.
வேறு பத்திரிகைகளுக்கு ஏன் நாம் ஆக்கங்களை அனுப்பவேண்டும் நாமே ஓர் இதழைத் தொடங்கி அதில் எழுதலாமே என்று தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை யைச் சேர்ந்த என்முத்துக்கிருஷ்ணன்-ஆர்.சண்முககுமார் ஆகிய இருவரும் சிந்தித்தார்கள்
சிந்தனையைச் செயலாக்கி அணு என்ற அஞ்சலட்டை மாத இதழைத் தொடக்கி வெளியிட்டு வருகிறார்கள்
அஞ்சலட்டையில் 10 துணுக்குச் செய்திகள் அச்சிடப்பட்டுள்ளன செய்திகளைப்
சூரியனின் சாயம் வெளுக்கும் வரை. பூமி பந்து சுழல மறுக்கும் வரை. இந்த மண்ணில் ծո5ն գ/Աgմ): கவிதுை பேசும் *** காதலித்தால் கண்ணி தண்ணீர் உவர்க்கும், வெட்கம் விலா எலும்
படிக்க லென்ஸ் ஒன்றையும் இலவசமாக வழங்குகிறார்கள்
பெயா என் மதி Cluurt . . . . . ճմա&l: 23 հնա5 * 20 முகவரி: இல44, முகவரி: பூரீ கதிரேசன் விதி, இல. 338, Թծո (Լքւույ-13, ஒஸ்மன் விதி
சாய்ந்த மருது-07
பொழுது போக்கு:
பொழுது போக்கு
பத்திரிகை,
Guurt Gio. Durg,
uu முகவரி 432, யூசுப் அவனியூ சீனன்கோட்டை பேருவலை
பொழுது போக்கு:
gh/пClag/п д7) бираоloШП. GOTaОСЈ.
ՊԱD6WIDIToMWԳ),
பயம் வந்து வார்த்ை திருடி விட்டு போகு
காதலி என் சொந்தங்கள்கூட நம் காதல் எதிரியா நேரத்தை சுட்டி ை உன்னோடு இருக்கும் நிமிடங்களை திருடி
இப்போதெல்லாம். நித்திரையை தொை இருளுக்கு காவல் இ சோற்றை பூனைக்கு வைத்து விட்டு-அடியு அதற்கு.
பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்க
எஸ்.எல்.எம். நிஸ்க்வு
LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L . அன்பு என்பது மலர் என்றால் அதன் மணம் அருள் அன்பின் பண்பு தான் அருளாக மலர்கிறது. அந்த மணமே இல்வாழ்க்கைக்கு இன்சுவை கூட்டுகிறது சுவை தருகிறது.
"ஒரு நாடு நலமடைய வேண்டுமா னால் நாட்டிலுள்ள பெண்கள் போற்றப் பட்ட வேண்டும் ஒரு வீடு நலமடைய வேண்டுமானால் அந்த வீட்டிலுள்ள பெண்கள் போற்றப்பட வேண்டும்" என்று கூறுகிறார், முர் என்ற அறிஞர் வெற்றி கிடைக்கும் உ கணவன் தன் இல்லக் கிழத்தியைக் தமது கருமங்களால் கிருசுலட்சுமியாக மதித்து அவளிடம் அன்பு மாணவர்களுக்குக் செலுத்தி அவள் கண் கலங்காமல் தடைகள் நீங்கும் வி கவனித்துக் கொள்ள வேண்டும் அன்பு எதிர்பார்த்த இலாப இல்லாவிடில் ஒன்றுமே இல்லை. அதிஷ்ட நாள்
னும் மனைவியும் ஒன்று கூடி வாழ அன்பு என்னும் அரிய சக்திதான் அடித்தளம் அமைக்கிறது.
அன்பு என்ற ஓர் இணைப்புச் சக்தி இல்லாவிட்டால் உலகில் குடும்பம் என்ற
வாழ்க்கை முறையே ஏற்பட்டு இருக்காது. நல்ல மனைவி இல்லறத்தை புரிந்து அதிஷ்ட ஓர் உள்ளத்தின் அன்பை உணர்ந்து செயலாற்றும் தன்மையில்தான் உள்ளது. Qutb கொள்ளும் சக்தி மற்றோர் உள்ளத்திற்கு மனைவியின் மனதைப் புரிந்து (கார்த் ரோகி அண்பைக் கொடுத்த ) முன்னை
APATANGIT தோன்
சிலருக்கு பாதிப்படை
|தில் ஒரு சிலர் மாற்ற வர்களுக்குக் கல்வியி
விவசாயிகள் வியா பெறுவர்
இன்பத்தைப் பெறங்கள்
அதிஷ்ட
கால்) தொழில் கஷ்ட மகிழ்ச்சிகரமான சூ வரவு சிறந்து காண IJ, flavi 9LID
மாணவருக்கு கல்வி
அதிஷ்ட நாள் வெள்
இயல்பாகவே அமைந்திருக்கிறது
கொ ை நட வேண்டிய அ ைபபில் இதனை வீட்டில் இருக்கும் நாய் குழப்ப நேர்ந்து விட கூடாது. முலமே அறிந்து கொள்ள முடியும் அதன் மனபபுர்வமாகப் பரஸ்பரம் ஒருவரை மேல் வைத்திருக்கும் உண்மையான ஒருவர் புரிந்து கொள்ள முயன்றால் இந்த அன்பை வாய்விட்டுச் சொல்ல அவசிய நிலையை எதிர்நோக்குவதில் இருவருக்குமே 4.?" மில்லாமல், அதுதானாகவே இயல்பாகவே சிரமமிராது. TE}}
புரிந்து கொண்டு வளர்ப்பவனிடம் விசுவாசமாக நடந்து கொள்கிறது.
அன்புக்கு அதிக சக்தியுள்ளது. சாதா ரண பிராணி கூட அன்பைப் புரிந்து கொண்டு பிரதிபலனைச் செய்யும் பொழுது வாழ்நாள் முழுவதும் துணைவி யாக வரும் மனைவி, அன்பைப் புரிந்து கொள்ளாமலா இருப்பாள்?
மனதைத் திறந்துவிட்டால் மறைந்து கிடக்கும் மர்மங்கள் புலனாகிவிடும். இது இல்லறம் இனிமையுடன் வாழ வழிநடத்தும்
இல்லாளிடம் குறைபாடுகளைக் கண் டால் அவளை அன்போடு திருத்த வேண் டுமே தவிர அதட்டக் கூடாது ஒரு நோயாளியை டாக்டர் வந்து அதட்டினால் அந்த நோய் தீர்ந்து விடுமா?
கிடைக்கும் உத்தியே காரிகளினால் பார களுக்குக் கல்வியில் Galla FIFTLIGT, ALIII Qаулшшабуы әді.
அதிஷ்ட நாள் திங் அதிஷ்ட இலக்கம்: )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

%/ या
sosyon காலையில் பூத்த
կ55լի կg GՄՈ:ր տ0 Մ0 (UգIII
அவன் கரங்கள் அவளை மொய்த்து விட்டன. அவன் கையிலுள்ள கூரிய
நகங்களால் அவள் இதழ்களை
கிள்ளி விடுகிறான்-அவளோ வலியால் துடிக்கிறாள் அவளை கசக்கி விடுவதுதான் solo நோக்கம்-ஆனால்
வாழத் துடிக்கிறாள்
இனி மேலாவது-புத்தம் புது GTո%//06 6057ա5) நசுக்காதே-என்று
வாழத்தான் வழியேது அவளுக்கு ՁմՍւգաIIQI (1067 2 6707Gung)
... உன் பாது நிழல்
LITITULIIIII (TOT, காத்திருந்தேன் திரும்பி வரும் வழியில்
அழைப்பாய் என பூத்திருருதேன் இரு புது மலர் கொண்டு |5 6&mգյոս (1ցիա சேர்த்திருந்தேன் சிறு புன்னகைகள் நீ சிரிப்பாய் என கோர்த்திருந்தேன் பல கவிதை அதை 5 65Լարս (167. வியர்த்து நின்றேன் சுடு வெயிலிலும் எனை நீ நினைப்பாய் என. வளர்த்து வந்தேன் பல ஆசைகள் 9760) 60/ நீ மணப்பாய் என இன்று-மறந்து விட்டேன் அந்த ஆசைகளை நீ மணந்தவளாம் என
சொல்லத் துடிக்கிறது
என் இதயம்-முடியவில்லை
ஏனென்றால் அது அவன் விட்டு ரோஜா
எஸ்.அகிலா, மண்டூர்
H -
**Cu cm。
உள்ளததில் இருதது, உடலிழந்து
இருப்பை உயிாப்பிக்க முடியாது
ரி.எம்.ராஜன்-மட்டக்களப்பு
கண்ணி ரண்டில் நீ இன்றி
படும் என்னால் திட்ட முடியவில்லை. பல தடவை
முயன்றேன். உன்முகம் உருப் பெறவேயில்லை.
கணப் பொழுதில் கண்கள்
செம் பூக்களாய் உருவெடுக்க
கனனததில் விழுந்து சிதறாது தேனும் சொட்டுகின்றது.
***
உள்ளங் கையில் விழுந்த துளியைப் பார்க்கின்றேன். 5/8 filulla விட்டு விலகிச் சென்றாய்
உன் முகம்.
இனிமேலும் எனக்குப் பொறுமையில்லை இழந்து விட்ட இதயத்தில் суа) () и (3d) () (u தனிமையில் இருப்பதில் சுகமும் இல்லை தவறென்ன நான் செய்தேன் y ffild!, allai) gan Gu எனக்கென்று நிலையான | 2.0գ/մ։ Զոյ00)
எப்போதும் இதனை எண்ணாத நாளும் @óón) முகம் காட்டி என்னை AIITILL LOCO)g) QJ6255 cóTØTP சட்டென்று நெஞ்சில் பாய்வதென்ன
உறக்கமென்ன பின்ரோத்தி என் கால்கள் நடப்பதென்ன பித்தனாக்கி என்னை விட்டு பிரிந்த தென்ன
2001(UTLITI (TTPÜ go G8ID 08ILI விடு வரை வந்து பின் ஏன் | aliana 056/0/ru/
சிரித்து வந்த உறவை ஏன் விட்டுச் சென்றாய் சிந்தனையை கலைத்து விட்டு மறைந்து சென்றாய் கனவில் வந்து என்னை நீ BELLS) då 6085TØTLITICII கலைந்து பின்னர் என்னை
நிலையான மண் உள்ளம்
at La7i. Ջ//h/G5, 1 *** Ga/(M6մ, |ტტს. 2 GTOTU 26707 a 37007 UÜ III ):
us வர்ணம் சேர்த்து, ரன் : முடியவில்லை 155 b/L La7 பஞ்சம் போக்கும் வண்ணம் என்பதை உணர்ந்தேன். 卵 தில் 鷺 ୬/୩
படைக்கின்றது உன் *** G0/6007 (Rp) பஞசை மிஞ்சும் புனிதமான ಹಾಸಿಕ ಟಿಎಂಗೆ 60 பத்துவிட்டு பிருசக் கரங்கள். 65ստu tաnսկ 2:TILLS) GaoTcoiT. EDITIO ಶಿ] நக்கின்றேன். *** கணமும் தினமாய் மாற இணைய வேண்டும்
திறனில் வியந்து விழி நீரில் தோன்றும் மறைந்த பின்னும் நம்புகழ் ம் உதையும் மதி மயங்கிய விழிகள் உன் முகத்தில். என் இங்க வேண்டும்
வழிகாட்டியாக விரல்களில் விழிகளைகு தேடி அழுகின்றேன். இம் மண்ணில் என்றும் நம் தூரிகையுடன் என்னை மறந்தேன் *** &ո50 գլուց (30/6/60, լի: அத்தனையும் அழகோவியங்கள் பாக்கியராசா துஷ்ஷயந்தன் எம்.ஐ.பாஹிர்DIT GÖT- 956) (p 60069T, * * * கோட்டைக்கல்லாறு-02 அக்கரைப்பற்று-0. isimlu Humumu = ----i Hümü
பினி, பரணி, கார்த்திகை ல் செய்தொழில் நன்மை பாருள்வரவும் கிடைக் பார்த்த கருமங்களில் தியோகத்தில் உள்ளோர் பாராட்டு பெறுவர் ல்வியில் இருந்து வந்த Igiturgim, og umurifiai
கிடைக்கும். திங்கள்
இலக்கம் 04
திகை பின் முக்கால், E மிருகரிடத்து தொழிலில் சிறு
மறையும் தேகநிலை பக் கூடும் உத்தியோகத் பகளை பெறுவர் மாண உயர்ச்சி கிடைக்கும். ரிகள் மத்திம இலாபம்
நாள் புதன்
இலக்கம் 05
Tib:
ரிடத்து பின்னரை திரு புனர்பூசத்து முன்முக் கள் தீரும் குடும்பத்தில் நிலை தோன்றும் பண் படும் உத்தியோக ரீதி றங்களைப் பெறுவர். ல் உயர்ச்சி கிடைக்கும் ரிகள் இலாபமடைவர்.
இலக்கம் 06
LBib. |சத்து நாலாங்கால் யிலியம்) தொழில்நிலை னவரவிலும் நன்மைகள் த கருமங்களில் வெற்றி த்தில் உள்ளோர் மேலதி ட்டப்படுவர் மாணவர் பர்ச்சிநிலை கிடைக்கும். ரிகள் முதலீடுகளால்
Bi-Imijama
firÉJGLb. (மகம், பூரம் உத்தரத்து முதற் கால்) குடும்பத்தில் மனமகிழ்ச்சி யும் சந்தோஷமும் நிலவும் பண வரவு சிறந்து காணப்படும் உத்தியோ கஸ்தர்கள் பதவி உயர்வுகளில் வெற்றியுண்டாகும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவ சாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 03 கன்னி (உத்தரத்து பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) தொழி லிலும் குடும்பத்திலும் முன்னேற் றம் ஏற்படும் பணவரவு சிறந்து காணப்படும் வெளியிடபயணங்களில் அவதான மாக இருப்பது நல்லது உத்தியோக ரீதியாக சிலர் கஷ்டங்களை எதிர்நோக்குவர் மாணவர் களுக்கு கல்வி உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 0.
FILLOTTIDENM
56VTib: (ரித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக்கால்) தொழி ல் சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் பணக்கஷ்டமும் குடும்பத்தில் மகிழ்ச்சியின்மையும் உண்டாகும் உத்தியோகத் தர்கள் தங்கள், மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நன்மைதரும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பும், விவசாயிகள் வியாபாரிகளுக்கு இலாபமும் கிடைக்கும். அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04 விருட்சிகம் விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) எதிர்பார்த்த கருமங்களில் வெற்றியும், மனமகிழ்ச்சியும் கிடைக்கும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் உள்ளோர் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் ஏற்படும் விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 05
- சூரியன் - புதன்
岛驯 - கேது செவ்வாய்
- ரணி துணம் - வியாழன் இராகு agitid:Laein - 00IIIIf
சந்திரன் சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால்) தொழில் நிலையிலும், குடும் பத்திலும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலவும் பணரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் திரும் உத்தியோகத்தில் உள்ளோர் பதவி உயர்வுகளுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள், வியாபாரிகள்
3өaолширооцоuй.
அதிஷ்ட நாள் திங்கள் திஷ்ட இலக்கம் 04 Dalb: (உத்தராடத்துப் பின்முக்கால், திரு வோணம், அவிட்டத்து முன்னரை) குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் பணவரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் உள்ளோர் விழிப்புடன் செயற்படுவது நல்லது மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர். அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 03
Subulub; அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால் எடுத்த கருமங்களில் வெற்றியும் தொழில் சிறப்பும் உண்டாகும் பணக்கஷ்டங்கள் தீரும் உத்தியோக ரீதியாக நன்மைகள் தோன்றும் மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த கஷ்டங்கள் மறையும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள்: செவ்வாய்,
அதிஷ்ட இலக்கம் 06
56Orb: பூரட்டாதி நாலாங்கால் உத்தரட் டாதி ரேவதி, மனக்கலக்கமும், குடும் பத்தில் பிரச்சனையும் உண்டாகும். பணக் கஷ்டத்தினால் சிலர் கடன் படுவர் உத்தி யோகத்தில் வேலை பழு கூடுலாக அமையும் மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலையுண்டா கும். விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
ஆக,19-25, 2001

Page 13
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடிஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேஸ் ஸ்பெஷல்
தூக்கம் கண்களைத் தழுவ
கூடாது. அதேபோல் வழவழப்பான
விரிப்பும் தொளதொளவென்று இருக் கும் தலையணையும் தூக்கத்தைக் கெடுக் கும்.
உடற்சோர்வைப் போக்க கைகால் களை விரித்து நிம்மதியாகப் படுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் படுத்து பதினைந்து நிமிடத்தில் தூக்கம் வராவிட்டால், வடுக் கையை விட்டு எழுந்து வெளியே வந்து விடவேண்டும்.
இவ்வாறு செய்தால் படுக்கையறையில் தூக்கமின்றி அவதிப்படுவதைத் தவிர்க்க Gol)|TLD
படுக்கைக்குச் செல்லும்போது இனிப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிட்டால் தூக்கம் வராது பால் வாழைப்பழம் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும்.
வயிறு காலியாக இருந்தால் தூக்கம்
வராது. அதுபோல் வயிறு முட்டச்
இயந்திரமயமான இந்த உலகில் சாப்பிட்டால் ஜீரண உறுப்புக்களின் வேலை வேலை செய்யும் பெண்கள் நிம்மதிப் அதிகரித்துத் தூக்கத்தைப் பாதிக்கும்.
பேருமுச்சு விடுவது இரவில் மட்டுமே. நன்றாகத் தூக்கம் வரும்வரை தூங்கச்
இந்த நேரத்தில் கூட பெண்கள் பலர் செல்லக்கூடாது விடுமுறை நாட்களில்
தூக்கமில்லாமல் அவதிப்படுகிறர்கள் அதிகம் தூங்குவதோ பகல் நேரத்தில்
தூக்கமின்மையைத் தடுக்கப் பல தூங்குவதோ நல்லதல்ல.
வழிகள் உள்ளன. சிலருக்கு 5 மணிநேரத்துக்கம் போது
தூங்கும் அறையைச் சுத்தமாக வைத் மானது சிலருக்குப் பத்துமணி நேரத் திருப்பது மிக முக்கியம் படுக்கை அறையின் தூக்கம் தேவை வயதான காலத்தில் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும் குறைவான தூக்கமே போதும்
அதிக குளிரோ அல்லது அதிக வெப்பமோ சரியான அளவு உணவு, அமைதியான
இருந்தால் தூக்கம் வராது. மனநிலை, மாலைநேர உடற்பயிற்சி அத்துடன் படுக்கையும் சீராக இருக்க இவற்றின் மூலம் நல்ல தூக்கத்த்ை தழுவ
வேண்டும் மேடு பள்ளமுள்ள படுக்கை லாம்.
S S S S
ஒலிவ் பெப்பர் வெஜ் கறி:
ஒலிவ் எண்ணெயை முகம் கை நறுக்கியது) தேக்கரண்டிமல்லித்துள்
கால்களுக்குப் பூசத்தான் அதிகம் பயன் தேக்கரண்டி கடுகு கறிவேப்பிலை
படுத்துவதுண்டு. ஆனால் உணவில் ஒலிவ் சிறிதளவு " சேர்த்துப் பயன்பெறவும் Olgшсцрбоп):
வாணலியில் ஒலிவ் எண்ணெயை
ஒலிவ் எண்ணெயைப் பயன்படுத்திச் - சமைக்கப்படும் ஒரு கறியை இங்கே பார்க்க விட்டுச் சூடேறியதும் கடுகு தாளிக்கவும் தறிவேப்பிலையையும் வெங்காயத்தையும்
a)ITLD.
தனித்தனியாகப் போட்டு தாளிக்கவும். gഞ്ഞഖ: பின் மல்லித்துள் புண்டு ஆகியவற்
ஒரு வெங்காயம் (நறுக்கியது) லிட்டர் றைப் போட்டு நன்கு விக்கவும் இவை தண்ணீர் 2 தேக்கரண்டி ஒலிவ் எண் பதமானதும் தண்ணீரை விடவும் நறுக்கி ணெய் தேக்கரண்டி எலுமிச்சம்பழச் வைத்த மற்றக் காய்கறிகளைப் போட்டு சாறு தேக்கரண்டி உப்பு பூண்டுப் உப்பு மிளகு சேர்த்து காய்கறி வேகும் பல் / தேக்கரண்டி மிளகுத் தூள் வரை அடுப்பில் வைக்கவும் இறக்கியதும் பழுத்த மிளகாய் ஒன்று நீளவாக்கில் எலுமிச்சம் சாற்றைக் கலந்து சாப்பாட்டுக் நறுக்கியது) தக்காளி நீளவாக்கில் குத் தொட்டுக் கொள்ளலாம்
F = F - F - F - - - - - - -
__”、。 萨 ásøFØDáns
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
8 got LIGOTLb. - = = = = = = = = = = مـ سعيد GNITI Jib Eur15 LILL-Géf BEFETODGD ( GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
T அதிஷ்டசாலியாக (ᏌᎮᏭ560ᏗfᎢ13 - - · · · -- · · · · -- · · · · · · · · · · · · · · - , , , , , , , , , . தெரிவு செய்யப் S S படுகிறவர்கள் தொழில்: S S S S S S S S புகைப் LIL rilejs, 600 GT GODSE GOulunt Lu Lun:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. Emir EOINLO-BpiñGIUNILO-blouGnflüLIGIOOLj gramoj சுரிக்க உதவும்.
இா- S S S S S S S
ELÜLIGOSI ಚಿಲ್ಡರಾಹ್ರ வேண்டிய இறுதித் திகதி: 25-08-2001 னுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
Spijjgjj GMITTIJiib LunTumbjeħtiej LIL Géf BEFEJmGu?
LaLLTLLTCL LLTLTT LLTTLLTL TL
BGilsıIULİ LİLEĞBEFGISI
LutfallLInnh sluréFéf ജ്ഞ அக்ஷியா,
இவர்தாள் இல, 12 அஸ்வெடும, குருநாகல்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ஆக,19-25, 2001
சுகந்தி போன GOTÜUIT. . . 2" STGÖTADTGM “g it (0015, (la. விட்டானே. யாரு *ಸ್ಥ್ TGV 595 TLDUNT திருப்பிக் போலிருக்கு. காே UGOSTüb (ola57 (6)ğ55ITgör, 'அவ்வளவுதானே ஒண்ணும் இல்லையே "Gouspói 60. T.. ! நீங்க?"
'gif, g: அவர் போனதும் களில் ஜலம் வந்தது. நகைகளை அவளுக்கு நகையையும் நாலா கேன்." என்றாள். "DET GUIT, , ?" "ஜிம்புக்கு நாை வந்தா அவ பங்கு ே 'எதுக்கும்மா. : "உன்னை யாரு போறதில்லை."
"இப்படிச் சொ கட்டாயப்படுத்தறிங்க டாமா? ஐ.ஏ.எஸ். எ "6T(p®56T. Un ,g, IT ;فيg|(olLnrfl" துரத்தினா எப்படி?
"யாருடி துரத்த நல்லதுக்காகத் தாே
t
அனிதாவுக்கு
*
Gumir(G) LÊL LLIGADes
மத்தி
திருக்கேன்னா அதுக்
அனிதா முழுசாக துக் கொண்டாள்.
நான் அழகாவ குன்னா என்ன? காத் மாட்டி, ஜரிதை க புடவை உடுத்தினால்
விடுகிறது. அதோடு /இ . . .
örü %3'ü (TÜ
:o GUITLUL
ன்ற 鷺。 ك{|
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி சுரேஷ் உதார
பிள்ளை எட்டாம் வகு கனவுகள் புகட்டப்
910ܢ P6V(PLD, VõJ5TIS) LD50 šiti, ருந்து
பண்ணி, கான்பூரில் ( அமெரிக்கப் பல்க ஜாதகங்களைச் சே ஸ்காலர்ஷிப்."எங் GIGOT OD 9 OU OUT(OLD
:
க்லஹாமா தெரியு
ய்ாது-பாப் மியூஸிக்
அது ஒரு தனி வர்க்
எம.எஸ் முடித
வரை ஸ்டூடண்ட்
டிசம்பரில் கல்யாணத் வார புயல்வேகச் சுற்று உதவியுடன் டஜன் ெ
அனிதா-சுரேஷுக்கு
பார்த்ததும் அவை
அரக்கு கலர் புடைை அவள் சோபாவில் உ
"ஹாய். ஐம் *ೇ
"ஹலோ" என்ற "GT Gör got utgä, Al
"எந்த காலேஜ்? 'அம்மணி
L “dfau g: Louin LLG "அமெரிக்கா பி Gluðst GIúð. "நியூயார்க்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ வெளில போ. நான் அணியோட ஞ்சம் பேசணும்."
ம் அனிதா என் UULUğ535iL GÖT. ண்டு வந்து எறக்கி
க்கு மோட்டார் சைக் அவன் பர்ஸைத் | Guflu uGröðin/rör
ஜ் ஃபெஸ்டிவலுக்குப் ட்ராப்தானே? வேற
ייל.
ன்னப்பா சொல்றீங்க
அனிதாவுக்குத் கண் ம்மா பாலிஷ் போட்ட 9 Gosfoliigi "GTIGJ GUIT பிரிச்சு வெச்சிருக்
க்குப் பொண்டாட்டி ப்பா இல்லையா..? நான் கல்யாணம் J GDGOLDLIDIT . . . "
கட்டாயப்படுத்தப்
லிண்டே எல்லாரும் நான் படிக்க வேண்
19g Cousiar LITLDIT?"
I GGJ GITLITLDGOTIT, , , ?" ஆப்பிரிக்கான்னு
DIT 9 Gof, , , , g. sot செய்யறோம்."
ல்லாமே குழப்பமாக
கான்ஸல் பண்ணிட்டு ஒத்திப் போட்டுட்டு பான வெயில்ல காத் கு என்ன அர்த்தம்'
க் கண்ணாடியில் பார்த்
இருக்கேன்? அழ ல் தங்க லோலாக்கு ரை போட்ட பட்டுப் பாதி அழகு வந்து நெற்றிக்கு நடுவில் மையிட்டு. பப்பிடு" 1ற்போல் அவள் வந்து வளைப் பார்க்க வந் காட். இவள் தான் 1றான்.
அமெரிக்க மாப் பயிலிருந்தே ஐ.ஐ.டி. LL61601, 99, D95 T5 ாவால்' என்று தபால் ார் செய்து கொண்டு படுக்கை வரையில் தவன் பரீட்சை பாஸ் தல் ஆண்டிலிருந்தே லைக் கழகங்களின் கரித்தவன். எங்கே கஅஸிஸ்டண்ட்ஷிப் ந்தக் கோஷ்டிக்கு. Usg|-fy6WIUTCIT தெரி ாய் ஜார்ஜ் தெரியும் stol
வேலை கிடைக்கும் ாவை இழுத்தடித்து, துககு வந்தவன, ஒரு ப்பயணத்தில் விளம்பர் ண்களைப் பார்த்ததில் நான்காவது பெண் ப் பிடித்துவிட்டது. பயில் பவ்யமாக வந்து Löm阿, சேஷாத்ரி சுரேஷ்"
க?"
ல போவீங்களா?" ய்ன்லயும்போவேன்." க்குமா உங்களுக்கு?"
ப்பத்தெட்டு டி.வி.
UFIT GOTGN) எங்கிட்ட கார் இருக்கு ஹண்டாய்னு கொரியன் கார் இப்ப சின்ன காண்டோமினியம் இருக்கு ஜெர்ஸில் நான் நிறைய ட்ராவல்பண்ணுவேன். கல்யாணம் ஆணப்புறம் நானும் என் பார்ட்னரும் ஒரு ஸாப்ட்வேர் கன்ஸல் டன்ஸி ஆரம்பிக் கிறோம். காண்டோமினியத்தை வித்துட்டு பெரிய வீடு வாங்கப் போறேன். டு கராஜ் ஹவுஸ் எல்லா முக்கியமான க்ரெடிட் கார்டும் வெச்சிருக்கேன். அந்த கம்பெனி ஷேர்களை வாங்க எனக்கு முன்னுரிமை :
கம்ப்யூட்டர் லாங்வேஜ்ல கோபால்’னு ஒரு கோடு இருக்கும் தெரியுமா ? அதுல சில புரொக்ராம்களை மொழிபெயர்க்கிற
அமெரிக்கா மாப்பிள்ளை
"விசாரிக்கலாம். எதுக்கு இத்தனை அவசரம்?"
"அந்தப் பையனுக்கு நம்ம பொண்ணை ரொம்ப புடிச்சுப் போச்சு அனிதா நீதான் சொல்லணும். உன்னை நாங்க போர்ஸ் UGTGr தெரியுமில்லை?
அனிதா தலையாட்டினாள் "சம்மதமா. இல்லையா? இப்படிக் கோயில் மாடு மாதிரி தலையாட்டினா என்ன அர்த்தம்?"
ஜிம்பு 'பண்ணிக்கோடி. எனக்கு நிறைய டி ஷர்ட் ஸி.டிப்ளேயர் எல்லாம் கெடைக்கும்" என்றான்.
பிஸினஸ் அமெரிக்காவில எத்தனை மிலியன் லைன் கோபால் கோடு இருக்கு தெரியுமா?" என்று சுரேஷ், ஜிம்புவிடம் E. கொண்டிருந்தான் ஜிம்பு அவனைப் பக்தி யுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மைக்கேல் ஜாக்ஸன் ஆணா பெண்ணா? என்று விசாரித்துக் கொண்டிருந்தான்.
: தன் அப்பா சேஷாத்ரி யிடம் "அப்பா ஐ லைக் திஸ் கேர்ள் அவங் சம்மதம்னா முடிச்சுருங்க" என்றான் சுரேஷ்,
அனிதாவின் அம்மாவிடம், சுரேஷின் அம்மா உங்களால எத்தனை சீக்கிரம் கல்யாணம் செய்ய முடியும்?" என்று கேட் LITIGT.
"வர டிசம்பர்லதான்னு சொன்னிங்க?" "சத்திரம் கெடைச்சா இந்தத் தையி லேயே முடிச்சுரலாம்னு சொல்றான்' என்றார் சேஷாத்ரி.
'கஷ்டம்சார் எனக்கு பி. எப்லோன் போட்டாலே ஒரு மாசம் ஆகும் சத்திரம் பார்க்கணும். டிசம்பர்லதான் முடியும்."
'அவ்வளவு தள்ளிப்போட வேண்டாம்னு umTitäisas, pmsör."
"நீங்கதான் "பையன் அடுத்த டிசம் பர்லதான் வரப்போறான்னு சொன்னிங்க' "உங்க டாட்டரைப் பார்த்ததும் ரொம்ப புடிச்சுப் போச்சு அவன் எப்பவும் அப்படித் தான் நினைச்சான்னா சாதிச்சுருவான். பணம் பெரிய விஷயமில்லை. ஏற்பாடு பண் ணிைடலாம். சத்திரத்துக்குப்பதிலா ஏதாவது ஒட்டல்ல வெச்சுண்டுரலாம்" என்றார்.
'ரெண்டு நாள் டயம் கொடுங்க. சொல்லிடறேன். ஒரு வார்த்தை அனிதா வையும் கேட்டுரலாம். மேலும் அவ படிப்பு வேறமுடிக்கணுமில்லையா? என்றார் மகாதே 660T,
"அது பாட்டுக்கு அது கல்யாணம் பண் Eண்டப்புறம் விசர் வாங்கறதுக்கு ஒரு வருஷம் ஆய்டும். அப்ப படிப்பை முடிக்க Gom GuD?"
அனிதாவை மகாதேவன் கேட்டார் "என்னம்மா, யு ஆர் வெரி லக்கி அவர் உடனே தயாரா இருக்கா என்ன சொல்றே?
அனிதா'இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொல்லவிரும்பினாள். அப்பா அந்தப் பதிலை விரும்பமாட்டார் என்று பயமாக இருந்தது
"நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப் Uli Jur"
"நீ என்ன சொல்றே?" என்று மனைவி Álló GSLLITít.
"ரொம்ப அவசரப்படுத்தறாளே. நாம sólgnsflösamúð."
"விசாரிக்கிறது என்ன விசாரிக்கிறது?
அனிதாவுக்குக் குழப்பமாக அமெரிக்கா அதை நினைத்தாலே சென்ட் வாசனை அடித்தது, பாப் சங்கீதம் கேட்டது. ஏரோப்ளேன் பயணங்களும், நியான் விளக்கு களும், குழ குழவென்ற இங்கிலீஷும். உசேனியா ஸ்டோர்ஸுக்குப் போய் போனில் மது இருக்கிறாளா என்று சோதித்து பின்னர் அங்கே போனாள்
நவீன எழுத்துலக
மதுவின் அறையில் மைக்கேல் ஜாக்ஸன், ஸல்மான் கான், ஷபானா ஆஸ்மி என்று பெரிசாகப் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
புத்தகங்கள் இறைந்து கிடக்க வாக்மன் னைப் பொருத்திக் கொண்டு பாட்டனி இலைகள் வரைந்து கொண்டிருந்தாள் மது, "56ù un GTLDIT, 9.607 55|T? 5 6uU9rè55 வந்துட்டியோ?”
*Gl nótt Ól sólógúll" "உங்க மதராஸி கம்யுனிட்டில சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுவாங்கல்ல. யாரு GOUL or "
"அமெரிக்கா" "யூ ஆர் லக்கி அணி அப்ப நான் அமெரிக்கா வரலாம். மை காட் வாட் GANGGAS IŠLGM) ITGW)."
"மது லீரியஸா சொல்லு நீ." "பையன் எப்படி இருக்கான்? "எல்லோரும் 'அணி. வைரவன் சாரை போய் மறுபடி பார்த்தேன். ரசீது கொடுக்கற மாதிரி சர்க்கு சொல்லிட்டு, படு கவர்ச்சியா டிரஸ் போட்டுக்கிட்டு வாசனையா போனேன். அந்த க்ராக்கு ஒல்லிப் பொண்ணு சீதள் முதல்ல என்னை உள்ள உடமாட்டேன்னு ச்சு அவரே வெளிய வந்தார் என்ன ့်””၊ “ဂျူနီ தெரியுமா?
"GTsar or " "அனிதா வரலையா?ன்னு அந்தாளுக்கு உம்மேல தான் க்ரஷ்ஷா, நீ என்னடான்னா அமெரிக்காவில E. பார்த்துட்டே." 'மது நான் கேக்க வந்தது வேற. வைரவன் கிய்ரவன்னு குழப்பாதே."
"சரி சீரியஸ் நான் சொல்லிரட்டா? "சொல்லு" "சரின்னு சொல்லிடு இந்த மாதிரி சான்ஸ் வராது!"
(அளிதா வருவாள்.)

Page 14
ராணி என்ற நகரத்தை
மணி னணி ஒரு வணி ஆண்டு வந்தான். மகா வீரன், மதி நுட்பம் மிக்கவன். அவனது பேராற்ற
நகரெங்கும் இ
லைக் கண்டு மக்கள் அனைவரும் ன்று மந்திரம் சொல்லி மறைந்து தது. "இப்படிப் ை புகழ்ந்தனர். நல்ல அரசன் நமக்குக் பானது. களா நம்மை ஆள் கிடைத்துள்ளான்' என்று கொண் அடுத்தநாள் காலை நகர மக்கள் கீழே இறக்கி விட்டு
டாடினர். னைவரும் கிணற்றுத் தண்ணீரைக் rika. (2
அந்த நகரத்தின் மத்தியிலே குடித்தனர் இரண்ட்ரண்டு பேர்: ஒரு கிணறு இருந்தது. நகர மக்க ட்டும் குடிக்கவில்லை. அவர்கள் மன்ன ரூக்கு குடிநீர் அளிக்கும் ஒரே லும் மந்திரியும் தண்ணிரைக் குடித்த இ செய்து கிணறு அதுதான். அதன் தண்ணீர் க்கள் அனைவருக்கும் பைத்தியம் எட்டியது. அன்று பளிங்கு போல தெள்ளத் தெளிவாக பிடித்துவிட்டது. பாத்திரத்தில் கிண
器 : பனி போலக் குளிர்ந்து ராஜ வீதிகளிலும் பிரதான சாலை வரச் செய்தார். அன
D.
ஒரு நாள் நள்ளிரவு மயானத் களிலும் சந்தைகளிலும் பைத்தியம் தில் இருந்து பேய் ஒன்று எழுந்து பிடித்த மக்கள் கூடிக் கூடிப் பேசி வந்தது.அந்த குடிநீர்க் கிணற் றுக்கு மேல் மிதந்தது. அதனிடம் இருந்த விநோத முலிகைச் செடி விட்டதாம் என்று ஒருவர் காதை யைப் பிழிந்தது. செடியிலிருந்து ஒருவர் கடித்துக் கொண்டனர்.
மந்திரிக்கும் குடிக்
பிறகென்ன ம6
* °4 °山刃 தொடை எலும்பு அங்குலம் இருக்
17 தசைகள்
ஒருவர் பிற GAJUJIJ ONIGONU 5. வாழ்ந்தால், அ நீள நகம் வ
ஒரு நா குறைந்த பட்ச தடவை காலடி
நடக்கி
p:L ეტlეს თ.
GT2001_2 374 A 2 GG)
அதிகாலை
SS SS எமது தலைமு மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் 61 16:IIII ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.08.2001 கண் இை வர்னம் தீட்டும் போட்டி இலக 408 முடிகள் மு
έξι ασταρυ εν εμπτη Lρευή -
5 மாதத்திற்கு
த பெ இல 1772 pi
கொழும்பு. ®Böl ሣ።
Uബ வர்ணம் தீட்ரும் போட்டி இல: 406 ஒரு மனித பரிகக்குரியவர்: வருடத்தில் Али. எம்ஜே அஹமட் அமாணி, GAIGITIT 153
pQ இரத்தக்குழாய்க வைத்து அளந்த
ஸாஹிரா தேசிய பாடசாலை, புத்தளம்
பாராட்டுக்குரியவர்கள்:
சரஸ்வதிவித்தியாலயம்,கிண்ணையடிவாழைச்சேனை இந்து மகளிர் வித வெள்ளவத்தைகொழும்பு-06 15 LD5) (, அ.அருணேஸ், தசசீகரன், வெவ்வேறு வித ஹைலன்ஸ் கல்லூரி, ஹட்டன் அசோகா வித்தியாலயம், கண்டி இருக்க
ஏ. தேவிகா, வி.அரியகன், அம்பகோட்டே தமிழ் வித்தியாலயம், கெங்கல்ல. தமிழ் மகா வித்தியாலயம், வவுனியா ಶಿರಾ ? - - - உறக்கமே மிக அசானா ஹில்மா அம்சிக், செல்வி பஸ்லினா, தேவையாகும் உ புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய எம். எஸ். பாத்திமா நஸீஹா, ஆர். ரொஷான் முஹம்மத்,
மட்/அறபா வித்தியாலயம், ஏறாவூர்-06 சாந்த ஜோன் கல்லூரி, நுகேகொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகத்ை
தே பேச்சாக இருந் பத்தியம் பிடித்தவர் வது? அவர்களைக் புதிய ஆட்சியாளர் பண்டும்" என்று மக் ப் பேசத் தொடங்கி
மன்னரின் காதுக்கு இரவு ஒரு தங்கப் ாற்று நீரை எடுத்து தத் தானும் அருந்தி,
கக் கொடுத்தார். ன்னருக்கும் மந்திரிக் ரிந்துவிட்டது என்று கலித்தனர். நகரமே if Lig).
1முதல் 20 வரையுள்ள இலக்கங்களை ஒரு பென்சில் கொண்டு இணைத்துப் பாருங்கள். மறைந்திருப்பது என்னவென்று தெரியும்.
崎 தோல்வியடைந்த 26
கற்பனையில் தோன்றுவதை விஞ்ஞானிகள் சாதித்து உருவாக்கி விடுவதும் உண்டு. ஆனால் எவ்வளவோ முயன்றும் நிறைவேறாத சில
முள்ள ஒருவரின்
நீளம் 1 அடி 3 அரைகுறைக் கண்டுபிடிப்புக்களும் உண்டு அவற்றில் சில இவை: கும். தொடையில் - கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கீழே இருக்கின்றன. குதித்து உயிர் தப்புவதற்குக் குடைபோன்ற நவீன பராசூட் ஒன்றைக் கண்டுபிடிக்க பெஞ்சமின் நதது முதல் g ஒப்போஹெய்மர் என்பவர் முயற்சி செய்தார். G :) இதற்காகக் கால்களில் அணியக் கூடிய மிதவை வரிடம் 13 அடி அட்டைகளைத் தயாரித்தார். ஆனால் இந்தக் ார்ந்திருக்கும். கண்டுபிடிப்புத் தோல்வியடைந்து விட்டது.
☆☆ ளைகது நாம கன்னத்தில் ம் 20 ஆயிரம் ஏற்படும் எடுத்து வைத்து சிறு றோம். குழிவுகளை
6በ J,4ቻ,
ள்ள தோலின் E. கிலோ முதல் Guð53,fi
ரை இருக்கும். |
- கருவயை நேரத்தில் தான் பெர்லினைச் சேர்ந்த மார்ட்டில் தயாரித்தார். மடி வேகமாக ஆனால் அது சரிவர இயங்கவில்லை. கிறது. ★女
- எங்கு போனாலும் கையில் எடுத்துப் போகக் கூடிய
குளியல் தொட்டியை பிரான்செஸ் அலன் என்பவர் 1972ல் ன்றிலிருந்து கண்டுபிடித்தார். இந்தக் குளியல் தொட்டிக்குக் குழாய் ஒரு தடவை இணைப்புக்கொடுத்து ஆடம்பரமாகக் குளிக்க முடியும் திய முடிகள் என்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
■_魔。 på 65 GJ Gorg og 560 UB6AOULD LULIIGAOILDU I
ஒரு அடி நீளம்
விடும். -
an ளை நீளவாக்கில் | ܒ ܒ ܒܝܵܗ݇ܒ݂ܸܐ ால் 80 ஆயிரம் வீசினால் அது தென்றல் காற்று ற்கு இருக்கும். 20 முதல் 29 கிலோ மீட்டர் 23 இருக்குமப வேகத்தில் புழுதியைக் கிளப்பிக் முகத்தில் 16 கொண்டு வீசினால் அது மான தசைகள் புழுதிக்காற்று ன்றன. 30 முதல் 39 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது ட மனிதனுக்கு ஆடிக்காற்று அதற்கு மேல் முக்கியமான 100 GBG) மீட்டா வரை றக்கம் இல்லாது g 'ನ್ತಿ। கிலோ LÉLLI கடுங்காற்று ாணம் விரைவாக வகத்தில் விசுவது மென்காற்று 10 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ
6 முதல் 1 கிலோ மீட்டர் வரை வீசி மீட்டர் வரை வீசுவது புயல்காற்று. டும். னால் அது இளம் தென்றல் 20 கிலோ மீட்டருக்கு மேல் வீசுவது
15 முதல் 19 கிலோ மீட்டர் வரை குறைக்காற்று
(UPU ஆக,19-25, 2001

Page 15
பிந்தன் நான்கு நாளைக்குள்ளேயே துரும்பாய் இளைத்துப்போயிருந்தான் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. ஒழுங்காகத்
தூங்குவதுமில்லை. இதற்கெல்லாம் காரணம் உடலெங்கும் கவலை அவனை ஆக்கிரமித்துக் கொண்டதுதான். தன் வாழ்க்கையில் இப்படி நிம்மதி பறிபோன மைக்கு தானும் ஒரு காரணம் என்பதை ஒவ்வொரு வினாடியும் அவன் மனம் சொல்லி அழுதது
தான் இவ்வுலகில் வாழ்வதற்கு சுனந் தாவே காரணம் என நினைத்துக் கொண் டிருந்தவன் காந்தன் ஏழு வருடங்களாக அவனுக்கும் சுனந்தாவிற்குமிடையில் உரு வான காதல், இன்று கண்ணிரில் வந்து நிற்கின்றது. காந்தன் அவளை விட இரண்டு வயது முத்தவன் பாடசாலையில் கண்கள் சந்தித்துக் கொண்டதால் இருவரின் இதயங்களும் இடம் மாறிக் கொண்டன. காதல் புலரைத் தைரியசாலி களாக மாற்றி ಇಂಗ್ಡಿ க்கின்றது. அந்த வகையில் ஆரம்பத்தில் வீட்டாருக்குப் பயந்து நின்ற அவள் படிப்படியாக அச்சத்தை விலக்கி காந்தனைக் காதலிக்க ஆரம்பித்தாள். இருவருமே பொது இடங்களில் சந்திக்கத் தொடங்கினார்கள் காத லையும், கர்ப்பத்தையும் நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது என்பது போல நாளடைவில் இரு வீட்டிலும் தகவல்கள் தெரிந்தன. காந்தன் வீட்டில் எதிர்ப்பு இருக்கவில்லை. ஆனால் சுனந்தாவின் அண்ணன்மார் அவளை அடித்தார்கள். "இதப்பாருடி உன்ன யாருக்குக் கட்டி வைக்கிறதெண்டு எங்களுக்குத் தெரியும். அவனோட இனிமேல் பேச நினைச்சே அடிச்சே உன்னக் கொன்று போட்டிருவம் வார்த்தைகளாலும் அதட்டினார்கள்
காதலை சினிமாக் கதையென்று வரும் போது எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களே தவிர, தங்கள் குடும்பத்தில் நிஜக்காதல் நுழையும் போது அதை யாரும் விரும்புவ தில்லை. அந்த வகையில்தான் அவள் அண்ணன்மாரும் நடந்து கொண்டார்கள் எது எப்படியிருந்தாலும் காதல் அதன் வலிமையைக் காட்டியது அவளால் காந்தனை மறக்க முடியவில்லை
"காந்தன் நான் உங்களை இழந்தால் உயிருடனே இருக்கமாட்டன் பிரச்சனைக்
குப் பின்னர் முதல் சந்திப்பிலேயே அவள்
வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தை இதுதான். மிக இரகசியமாகவே இருவரின் சந்திப்பும் தொடர்ந்தது நேரடிச் சந்திப்பை விட தொலைபேசியே அவர்களை இணைக்கும் காதல் பாலமானது இந் நிலையில் காந்த னுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத் தது. அவள் தொழில் நுட்பக் கல்லூரியில் கற்று வந்தாள்.
காந்தன் அவள்மீது அதீத அன்பு வைத்திருந்தான் தனக்கு மட்டுமே அவள் சொந்தம் என்ற எண்ணம் அவனை ஆணித்தரமாகவே ஆட்கொண்டிருந்தது. அவள் தன் அண்ணன்மாருடன் கை கோர்த்துக் கொண்டு போனாலும்கூட அவன் கவலைப்படுவான் அவள் தன்னை மட்டுமே தொட்டுக் கொண்டிருக்க வேண் டும் என்பதில் அவன் ஒரு சுயநலவாதி. இந்த அளவு கடந்த அன்புதான் தன் காதலுக்கு எமனாக மாறப்போகின்றது என்று அவன் அப்பொழுதெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டான். அன்றொரு திங்கட்கிழமை, சுனந்தா கல்லூரியிலிருந்து வீடு செல்வதற்காக பஸ்தரிப்பிடத்தில் தனியாக நின்றிருந்தாள் அப்பொழுது அவளுடன் அங்கேயே ஒன்றாகப் படிக்கும் சிவா வந்து நின்றபடி, "கனந்தா. நான் உங்களிட்ட ஒன்று சொல்லவேணும் நேரடியாகவே கேக் கிறன் நான் உங்கள உயிருக்குயிரா லவ் பண்றன். உங்கட பதில் வேணும்" தைரிய மாகவே கேட்டான் அவளுக்குக் கோபம் வரவில்லை நிதானமாகவே சொன்னாள் "சிவா நான் ஊரில ஒருத்தரை விரும் புறன். நான் உங்களோட பிரண்டாகப் பழகினதை ஏன் காதலெண்டு நினைக் கிறிங்க. நாங்க எப்பவும் பிரண்டாகவே இருப்பம் அவளது பதில் கிடைத்ததும் அவன் முகம் உடனேயே சுருங்கிப் போனது கனந்தாவிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு புயல் வேகத்தில் நகர்ந்து சென்றான். இந்த விடயம் நண்பர்களின் மூலமாக காந்தனின் செவிகளுக்கு எட்டியது இவள் அவனுடன் சரளமாகப் பழகியதால்தானே அவளிடம் விருப்பம் கேட்டிருக்கிறான் என்று எண்ணினான். அவள் அண்ணன் மாருடன் அதிகளவு பேசிக்கொண்டிருந் தாலே கவலைப்படுவான் அப்படியிருப்ப வனுக்கு அவள் வேறு சிலருடன் பேசிக் கொண்டிருப்பது பிடிக்குமா என்ன?
"சுனந்தா நான் மற்றப் பெடியனுக6ே என்னோட மட்டும் தா வேற யாருடனும் க கொஞ்சமும் பிடிக்கா கண்டிப்பு இருந்தது விலக்கி விடுவாளே GLIngöTitgör.
நம்பிக்கை தான் 6 காதலும்கூட நம்பிக் கிறது என்பதை அந்
பேசிய வார்த்தைகள் சிறிய விடயங்களுக்ெ வாக்குவாதப்பட்டான் அதிகளவு அன்பு வை தான் இப்படியெல் என்று அவளுக்குப் பு தன்மீது சந்தேகப்படுக்
0911.08:1ܢ )ܲ
கத் தொடங்கினாள் னிடமிருந்து அன்பு மாறிக் கொண்டிருந் பிராணியுடன் வாழ் மானது என முடி ஆறுதலாகவே உருவ மாகக் கலைந்து பேர்
அவளின் பிரிவு வதைத்தது அவளி பேச விரும்பினான். வீதியில் கண்டபோது
வெளிநாடுதான் ஒரு மாப்பிள்ளை பார்க்க வேண்டுமா? அதுவும் வெளிநாடு என்றால்தான் திறம் வெளிநாட்டு மாப்பிள்ளைமார் பற்றி எத்தனை எத்தனை கதைகள்தான் அடிபடுகின்றன. அனுபவித்து துன்பப்பட்ட பெண்களே சகோதரிகளே ஏமாறாதீர்கள் என்று புத்த கம்கூட அடித்து வெளியிட்டார்கள் யார் தான் காதில் போட்டுக் கொண்டார்கள் கெளரியின் விவாகம் பல தடங்கல் களுக்கு உள்ளாகி காலதாமதமாகிக் கொண் டிருந்தது.
பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு குடி
யிருக்க வந்த ஜெயந்தியும் அவளது கண
வனும் வந்து மூன்றுமாத காலம்கூட ஆக வில்லை. கெளரிக்கும் ஜெயந்திக்கும் இடை யில் வலுவானதொரு நட்பு உருவாகியது. கெளரி அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போய் உதவி ஒத்தாசைகள் புரிந்து வந்தாள் "ஜெயந்தி அக்கா. என்ன புதிதாக தொலைக்காட்சி பெட்டியொன்று
"ஓம் கெளரி இது எனது அண்ணன் முறையான ஒருத்தர் அன்பளிப்புச் செய் திருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வந்திருக் கிறார். பெண்பார்க்கும் படலம் நடக்கின்றது. கலியாணம் முடிந்தால் பெண்ணையும் அழைத்துக் கொண்டு திரும்பப் போய் விடுவார்.
கெளரியின் மனதில் பற்பல கற்பனை கள் வண்ணத்துப் பூச்சியென சிறகடித்தன. இதயத்தில் பெண்மையின் மென்மையான உணர்வுகள் பூத்துக் குலுங்கின.
ஜெயந்தி கூறிய சேதியை கதையோடு கதையாக பெற்றோரின் காதில் போட்டு வைத்தாள் கெளரி.
ஜெயந்தி ஊடாக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஜாதகப் பொருத் தம். சீதனம் எல்லாமே சரிவந்துவிட்டன. பெண் பார்க்கும் படலமும் விமரிசை யாக நடந்தது.
சங்கரின் கம்பீரமான தோற்றத்திற்கு கெளரியின் அழகும் மிடுக்கும் குறைந்ததல்ல என்பதை அவனது பெற்றோர்களும் ஏற்றுக் கொள்ளவே, அடுத்த கட்ட நட வடிக்கையும் எடுக்கப்பட்டது.
சங்கரும் கெளரியும் தனியே சந்தித்து கருத்துப் பரிமாற சந்தர்ப்பம் தரப்பட்டது. "கெளரி. உங்களுடைய அழகும் அடக்கமும் எனக்கு நன்றாகப் பிடித்திருக் கின்றது."
கெளரியின் மனதில் பல்லாயிரம் வர்ண மத்தாப்புக்கள் ஒளிவிட்டு பூத்து பிரகாசித் தன.
"நீங்கள் இல்லாவிட்டால் எனக்கு இந்த வாழ்க்கையே தேவையில்லை என்று உங் களைக் கண்டவுடனேயே தீர்மானித்துவிட் டேன்."கெளரியும் பதிலிறுத்தாள்
சங்கருடைய மனம் நிறைந்த ஒரு
ஆக,19-25, 2001
பெண் மட்டுமல்ல ஆண்கூட புகழ்ச்சிக்கு மயங்குகின்றான்.
என்றாலும் கெளரி வாழ்க்கை என் பது இலகுவானதல்ல. பல மேடு பள்ளங் களை உடையது. பொறுமை. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை. மன்னிக்கும் சுபாவம். எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்
ளுக்கும் முகம் கொ ஏற்பட்டிருக்கலாம். வங்கள் எதுவும் எமது இடையூறாக வரும் என் எனக்கு இப்போதே
கெளரிகால் பெரு கீறினாள்
"அப்படியான அ னைகளோ எனக்கு ஏ ரின் மனம் இந்த ப
“血örömmu(( கெளரி. உமது அழகு வேண்டுமாயினும் ெ
BITS)d LO
திருமலை. வி.என்.சந்திர
நீச்சல் போடும் மனத் தைரியம்.
சங்கர் கூறிக் கொண்டே போனான் கெளரி இடைமறித்தாள் 'இதெல்லாம் சரியான வயது. பராயம் வராதவர்கள் சந்திக்க வேண்டிய விடயங்கள் விவாகத்துக் குரிய பராயத்துக்கு வந்துவிட்ட எங்களுக்கு இவையெல்லாம் புரியாமல் இருக்குமா?
கெளரி கூறுவதும் மிக மிகச் சரி யென்றே சங்கருக்குப் பட்டது
'உம்முடைய கருத்தை நான் பாராட் டுறன் கெளரி, ஆனால் மறுபக்கத்தில் மிக மிக இளவயதினள் ஒருத்தி தான் கடந்து வந்த குறுகிய வாழ்க்கைப் பயணத்தில் ஆபத்துக்களையும் சோதனைகளையும் சந்தித்திருக்கக்கூடிய சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு. ஆனால் உமது வயது முதிர்ச்சிக்கு நீர் பல அனுபவங்களுக்கும் ஆபத்துக்க
தடையென எனது ெ கூடிய காரணிகள் எ நான் அவற்றை மை அடைந்தே தீருவேன் ஒரு முத்தப் பரி பிரிந்தார்கள் மீண்டும் ஒரு சில வார ().J.GIf 696) III. J. LD LÓ). பெற்றது.
ஜெயந்தி முன்னி கெளரிக்கான படுக்ை கள் கூட அவளது ே குற அமைக்கப்பட்ட
வாழ்க்கையின் இன்பமுட்டுவதுமான தொடக்கி வைப்ப கெளரியும் மீண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கும் போது ஏன் ாட கதைக்கிறா?. நீ ன் கதைக்க வேணும் தக்கிறது எனக்குக் 'அவன் பேச்சில் அவள் தன்னை என்று பயந்து
ாழ்க்கை மட்டுமல்ல, கயில் தான் இருக் இடத்தில் அவன்
மறந்துவிட்டன. சிறிய எல்லாம் அவளுடன் தன் மீது அவன் த்திருந்தமையினால் ாம் பேசுகின்றான் ரியவில்லை. மாறாக ன்றான் என நினைக்
"கனந்தா உன்னோட நான் கதைக்க வேணும். பிளிஸ் கொஞ்சம் நில்லேன்" அவள் கேட்காதவள் போல நடந்தாள். அவளுக்கு முன்னால் போய் மறித்தான். அவள் அவனை முறைத்துப் பார்த்து விட்டு,
"எனக்கு உன்னோட பேச விருப்ப மில்ல. வழியை விடுமுகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் வார்த்தைகள் அவனை முள்ளாகக் குத்திக் கொண்டன. அவளது கையை இறுகப் பிடித்துக்
கொண்டு கெஞ்சினான். அவள் உடனே கூச்சலிடத் தொடங்கினாள் கூக்குரல் கேட்டு வீதியில் நின்றவர்களெல்லாம் ஓடி வந்தார்கள் காந்தனுக்கு வீதியில் வைத்தே அடி விழுந்தது அவன் நான்கு பேருக்கு நடுவில் அடிவாங்கி அவமானப்படும் போதும் அவள் மனம் சிறிதேனும் இரங்க
ாகுலதீபன்கல்முனை )
uւգ մսւդաnd g|6ն விலகி வெறுப்பாக தது ஒரு சந்தேகப் வது கோழைத்தன வடுத்து விட்டாள் ான காதல் அவசர 6075 காந்தனை வாட்டி ம் மனம் விட்டுப் அவளை ஒரு நாள் | g|Ա5 հ6ն Guniն,
நித்திருக்க வேண்டி அப்படியான சம்ப எதிர்கால வாழ்வுக்கு *று நீர் நினைத்தால் (ფექნrrვისევ ჩვენეც ეცეnrum), "
விரலால் தரையைக்
லுபவங்களோ சோத ற்படவில்லை. சங்க லால் குளிர்ந்தது. ից:ր ջնջյլ Gլյրagn gi) ്$1': tങrണ്ണ് ഖിബ് நாடுக்கலாம். ஒன்று சேர்வதற்கு
பற்றோர் எண்ணக் வும் இருந்தால்கூட த்தாயினும் உம்மை
ாறலுடன் அவர்கள் ஒன்று சேர்வதற்காக, 1956f3a) GALI FIJE, வும் சிறப்புற நடை
றுழைத்தாள் சங்கர் UGOD 9IGUA STUA ற்பார்வையில் அழ
சுவாரசியமானதும் அத்தியாயங்களை ற்காக சங்கரும் ஒருவரையொருவர்
வில்லை. இதுதான் சரியான தண்டனை என்று நினைத்து சந்தோசப்பட்டாள்
அவளைப் பொறுத்தவரையில் அவ னைத் தன் மனதிலிருந்து தூக்கியெறிந்து விட்டாள். ஆனால் அவனோ அவளை இன்னும் காதலி என்று புனிதமான ஸ்தானத்திலே மனதில் பூட்டிவைத்துக் கொண்டிருக்கிறான். அவள் என்றோ ஒருநாள் தனக்காக வருவாள் என்ற நம்பிக்கையில் இன்னமும் அவன் மூச்சு காத்துக்கிடக்கின்றது
தனியறையில் எதிர்கொண்டனர்.
"கெளரி உம்மை நான் எப்படியாவது மனைவியாக அடைய வேண்டும் என்ற ஆசையில் நான் அன்று உம்மிடம் ஒரு உண்மையை மறைத்துவிட்டேன். இப்போதா கிலும் நான் அந்த உண்மையை கூறிவிட வேண்டும் என்று எனது மனச்சாட்சி
உறுத்துகின்றது. நான் வெளிநாட்டு மாப்
பிள்ளை இல்லை கெளரி
ஜெயந்திக்கு எதிர்பாராத அதிர்ச்சி சாதாரணமாக ஆண்கள் பல பெண்களு டனும் பலவிதமாக பழகி இருப்பார்கள் அதை தனது மனைவியிடம் மறைக்கவும் தான் செய்வார்கள். ஆனால் இப்படியொரு குண்டு வந்துவிழும் என்று அவள் கருதி யிருக்கவில்லை.
"அப்ப ஜெயந்தி அக்கா சொன்னது." "நான் வெளிநாடு போக வேண்டும் என முடிவெடுத்து தலைநகரில் தங்கி யிருந்து வருடக் கணக்கில் முயற்சிகள் செய்தது உண்மை. ஆனால் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஊரில் பலர் நான் வெளிநாடு சென்றுவிட்டதாகவே நம்பினார்கள், ஜெயந்தியும் அப்படித்தான் எண்ணியிருந்தாள். ஜெயந்தி வாயிலாக உம்மைப் பற்றி அறிந்த பெற்றோர் எனக்கு தகவல் தந்தார்கள். நான் செலவைப் பார்க்காமல் தொலைக்காட்சிப் பெட்டி யொன்றை விலைகொடுத்து வாங்கி ஜெயந் திக்கு அன்பளிப்புச் செய்ததுடன் விவாக நிமித்தமாக நான் நாடு திரும்பி விட்டதாக தகவல் கொடுத்தேன். அவளும் அதனை முற்று முழுதாக நம்பினாள்
பெண்களுக்கு கதையைக் கொடுத்தால் அவர்களுடைய வாய் சும்மா கிடக்காது என்று கணக்குப் பண்ணி அப்படிச் செய் தேன். நான் நினைத்தபடியே எல்லாம் நடந்தது. நான் வெளிநாடு போகும் தீர்மானத்திலேயே இன்னும் இருப்பதால் இப்படிச் செய்தது உம்மை ஏமாற்றிய தாகாது என்று நம்பினேன். இந்த விடயத் தில் நீர் என்னை மன்னிக்க வேண்டும் (o)g, Gorf;"
கெளரி தனக்குள் சிரித்துக் கொண் LITGI.
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்யவும் புரிந்து கொள்ளவும் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இதனைக் கூறாது தன்னை அவனது மனைவியாக்கிக் கொள்ளுமள விற்கு அவன் தன்மேல் கொண்ட ஆசை யையும் ஆர்வத்தையும் இரசித்த கெளரி. "இதெல்லாம் பெரிய விஷயமே அல்ல.
நான் ஐந்து வருட காலம் அரபு நாடொன்
றில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரிந்து பல இலட்சக்கணக்கில் பணம் சேமித்துள்ளேன். நாம் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடாத்த அந்தப் பணமே போது மானது சங்கா"
கெளரி கூறவும். சங்கருக்கு பஞ்ச
ணையே சுழன்றது!
|
ஓர் ஊரிலே ஒரு தெப்பைக்குளம் இருந்தது மிகவும் பாழடைந்ததாலும் ஒதுக் GUAP", இருந்ததாலும் அந்த வற்றிய குளப்பக்கம் யாருமே செல்வது கிடையாது. அங்கே கிழட்டுக்குள்ளநரி ஒன்று வசித்து ಇಂದ್ಲಿ மிகவும் வயதாகிவிட்டதால், அத னால் எழுந்து வேட்டையாட முடியவில்லை. மிகவும் ப்சியோடு படுத்திருந்தது அப் 18կմ: அவ்வழியால் ஒருவயதான பண்டி தர் வந்து கொண்டு இருந்தார் எப்படியா வது அவரை இரையாக்கிவிடவேண்டும் என நினைத்தது அந்த நரி,
SL0 T000 000000 K LL 0 000 LLLLL LL Z0Y000LL0L பொற்காப்புக்களை பெற்றுச் செல்லலாமே என்று கூறியது குள்ளநரி,
D அதற்கு பண்டிதர் gut UDTAGL gör நீயோ தந்திரசாலி சூழ்ச்சிகள் நிறைந்த கொடிய பிராணி என்னைப்பிடித்து தின்றுவிட்டால் என்னாவது?" என்றார்
"பயப்படாதீர்கள் பண்டிதரே. நான் முன்னர்தான் உயிர்களை கொன்று சாப் பிட்டு வந்தேன் இப்போது எந்தப் பாவமும் செய்வதே இல்லை. நீங்கள் என்னுடைய வார்த்தையை நம்பி இங்கே வரலாம் என்று கூறியது குள்ள நரி,
அந்த நரியினுடைய வார்த்தையை நம்பிய பண்டிதரும் குளத்தில் இறங்கி அதன் அருகே போனார். அப்போது தரு பார்த்திருந்த நரி பாய்ந்து அவருடைய கால்களைப் பிடித்துக்கொண்டது.
பண்டிதரும் நடுங்கியபடியே இது முறையோ இது நீதியோ? 2-6099)/GPL-UAJ வாக்கை நம்பித்தானே குளத்தில் இறங் கினேன். கடைசியில் உன்னுடைய மிருகபூத் தியை காட்டிப்போட்டாயே! என்று அழத்தொடங்கினார்
ரி சிறிது நேரம் யோசித்தது, நாங்கள் ö שלו וששת, וחתן தது. (6. ó*呜TT*, U54, Gjø00Ish GGIT இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே வாழ்வது மிருக புத்தியை காட்டிவிட்டாயே பண்டிதர் கூறியது நரிக்கு மன வருத்தமாக இருந்தது வாக்குமாறுவது பாவம் இல்லையா? நல்ல பண்புகளையும் ಇಂಕ್ಜೆ' என்ன? என்று
瓯
"பண்டிதரே வாக்கு கொடுப்பதும் பிறகு அதை மீறுவதும் வேண்டுமானால் ஆறு அறிவு படைத்த உங்கள் குணங்களாக இருக்கலாம். ஆனால் நாங்கள் விலங்குகள் எப்பொழுதும்ே கொடுத்த வாக்குறுதியை * LI3; ಇಂದ್ಲಿ GOI (SADDITILIO, 199560T ET GR) : GL GOTIJDGOT ஆனால் எனக்கு பசிக்கிறதே! நீங்கள் கருனைகாட்பு மாட்டீர்களா? உணவு கொடுக்க மாட்டீர்களா? என இரக்கமாக கேட்கு அப்போது பண்டிதரும் "நன்றி நரியே நீ என்னை சாப்பிட்டாலும் இன்
f பிட்டாலும் இன்று இது' பசி திரும் ஆனால் என்னை உயிரோடு நீ விடுகின்ற படியால் அதற்கு நன்றிக்கடனாக நான் தினமும் இவ்வழியால் 'து * * கொடுக் என்றார் நரியும் சந்தோசப் HLL、
பண்டிரும் தப்பினேன் பிழைத்தேன் நினைத்தபடி கரை ஏறி பெருமூச்சு ஒன்றையும் விட்டுக்கொண்டார். அப்போது "பண்டிதரே எனக்குப் பசிக்கிறது. மறந்துவிடாமல் உணவை எடுத்து வாருங் கள்" என்று கூறியது.
அப்போது பண்டிதர் "ஏய் முட்டாள் குள்ள நரியே? இந்த உலகத்திலே பிழைக்க தெரியாதவனாக இருக்கின்றாயே? இன்னுமா இந்த மனிதர்களை நீ புரிந்து ஏதோ கிடைத்த இரை யையும் விட்டுவிட்டு வாக்குறுதி அது 鄒 புலம்பிக் 9, ITGOOTC), மல இந்த மனதாகளைப 7: வாழக்கற்றுக்கொள் என்
9/ GUITLD595|DU). ADOTTI.
"பண்டிதரே எனக்கு தினமும் உணவு கொடுப்பதாக நீங்கள் கூறிய வாக்கு என்னாவது இப்படி வாக்கு மாறலாமா? என்று கேட்டது நரி,
"வாக்காவது மண்ணாங்கட்டியாவது நரியாரே அப்போது எல்லாம் நாங்கள் எங்கள் முகங்களின் அழகிய பகுதியையே தாண்பித்துக் கொண்டு இருந்தோம். பெட்டர் சைட் ஒவ் த பேஸ் இந்த இங்கி லீசு பழமொழி எல்லாம் ஐந்து அறிவு படைத்த உனக்கு எங்கே புரியப்போகுது?
கூறிவிட்டு போய்க் கொண்டு இருந்தார் பண்டிதர்
நரி பசியில் கண்கள் செருக அவரையே வெறுத்து பார்த்து கொண்டு நின்றது ஆண்டவா அடுத்த பிறவியிலும் நான் ஒரு மிருகமாகவே பிறந்து விடவேண்டும்

Page 16
| மலர்ச்சோலையும் 6)) இறங்கினார்கள் கைப் பெட்டியுடன் ஷா முன்னால் நடந்தார். அவர் பின்னால் கொஞ்சம் தள்ளியபடி நடந்து சென்றாள் மலர்ச்சோலை
சர்தார்ஜி, ஜீப்பிலிருந்து இறங்கி எவ ருக்கோ காத்திருப்பதைப் போல் காத் ருந்தார். அவர் தன் இடுப்பிலிருந்த கத்தி பாதுகாப்புடன் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டார். அவர் அந்த இடத்தில் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருந்தது. ஜெட்பர்ட் இருந்த இடத்தை நோக்கி மறைந்து மறைந்து, பதுங்கிப் பதுங்கிச் சன்றார் ஷா மலர்ச்சோலையும் அவர் பின்னாலேயே பதுங்கிப்பதுங்கி சென்றாள். இருவரும் சுற்றி வளைத்துக்கொண்டு வேறு பக்கமாகச் சென்றார்கள் குறுக்கு வழியில் அவர்கள் Gaul L. வெளியில் நின்றிருந்ததால், அதில் உட்கார்ந் திருந்த யோகோ டானியோ வெளியில் காவலுக்காக இருந்த மாணிக்கமோ அவர் களைப் பார்த்து விடக்கூடாதே என்று எண் Gosformir og m.
ஷாவும் மலர்ச்சோலையும் இன்னும் கொஞ்சம் தொலைவுவரையில்தான் மரம் செடி கொடிகளின் மறைவில் பதுங்கிக் போக முடியும், பிறகு அவர்கள் வெட்ட வெளியில் வந்துதான் நடந்தாக வேண்டும். வெட்ட வெளியின் எல்லையை அடைந்த தும் ஒரு பாறையின் மறைவில் இருவரும் பதுங்கினார்கள். இப்போது அவர்களால் மாணிக்கத்தையும், விமானத்தில் உட்கார்ந் திருந்த யோகோ டாணியையும் தெளிவாகப் "ಸ್ಥ್ಯ
துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொண்டு மிக முன்னேற்பாட்டுடன் இருந் தார் ஷா
"விமானத்தில் இருக்கும் பெண் மிகவும் அழகாக இருக்கி 醬 ஜப்பான் காரி ய்ைப்போல் இருக்கிறாளே! என்றாள் மலர்ச் Gig IT GODA).
goslöst லாலுக்கு ஜப்பானிய அரசு கொடுத்த விமானம் இது இந்த விமானத்தை ஒட்டிச் செல்ல அவளை அனுப்பி இருக்கிறார்கள். அவளை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் சங்கள் GUT),
"அந்த இளைஞன் யார்?" என்று மலர்ச் Gig IT GODAN GELLIT GIT.
"மாணிக்கம் என்று ஓர் உதவியாளன் சங்கர்லாலுக்கு உண்டு அவன்தான் இவன் என்று எண்ணுகிறேன். சங்கர்லாலுடன் மர்மத் தீவில் முதலில் இவர்களும்தாம் புக
முயன்றார்கள்."
இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? மாணிக்கத்தைச் சுடப்போகிறீர்களா?" என்று GELLIT GIT LIDOJÍTöEGGET GODON).
"அவனைச் சுட்டால் யோகோ டானி விழித்துக் கொள்வாள் கொஞ்சம் பொறு
"அவள் பெயர் யோகோ டானியா? "ஆமாம். பத்திரிகையில் புகைப்படத்து டன் செய்தி வந்ததே பார்க்கவில்லையா? என்றார் ஷா
பிறகு தொடர்ந்து சொன்னார்: "எனக்கோ உனக்கோ விமானம் ஓட்டத் தெரியாது. இந்த விமானத்தில் நாம் தப்பிப் பாகவேண்டும் என்றால், அந்த ஜப்பான் காரிதான் ஒட்டவேண்டும். ஆகையால் அவளுக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படக்கூடாது அப்துல்லா அடிபடாமல் தப்பியிருந்தால் நமக்குப் பிரச்சனை இருந்திருக்காது" GT 80TADTTTT 62 TT
Galega சுடவேண்டும் என்று ஷாவின் கை துடித்தது. வெட்ட வெளியில் உலாவிக் கொண்டிருந்த அவனை எந்த விநாடியும் சுட்டுவிடலாம். ஆனால் அதன் பிறகு அவர்கள் விமானத்தை நோக்கி ஓடு வதற்குள் யோகோ டானி விழித்துக் கொண்டு விமானத்தையே கிளப்பிக் கொண்டு போய்விடலாம், அல்லது விமானத் திலிருந்து அவள் திருப்பிச் சுடலாம். ஆகை யால் ஷா மிகப் பொறுமையுடன்
5ITIT.
விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தி மிக அருகில் : မျိုးဇို့ Cult ர்கள் அவர்கள் கண்கள் பாறையின் இடுக்கில் தங்களைக் கவனிக்கின் றன என்பதை மாணிக்கம் கொஞ்சமும் உணர củlệ000).
அவன் எண்ணமெல்லாம் தன்னந் தனி Urrej GuruNjë gjin grisitorGON) Fi: இருந்தது. இந்த இடத்தில் அவருக்கு ஆபத்து ஏதும் ஏற்படக்கூடாதே என்று அஞ
(R
சினான் அவன் இப்படி ஓர் அச்சம் அவன் மனத்தில் இதுவரையில் எழுந்ததில்லை. அவனையும் அறியாமல் அவன் உள்ளுணர்வு அச்சம் மிகக் கொண்டது.
இந்த நேரத்தில்தான் ஷா எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஓசை கேட்டது.
டீரென்று பல ன் துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் இயங்கின.
கடுமையான போர்க்களத்தில் போரிடு வோர் பலர் ஒருவரை நேருக்கு நேர்பார்த்துச் சுடும் போது கையிலிருக்கும் மிஷின் துப் பாக்கிகளால் வெறிபிடித்தவர்களைப் போல் சுடுவார்களே, அப்படிச் சுட்டுத் தள்ளும் ஓசை கேட்டது.
மிஷின் துப்பாக்கியின் ஒசை மலைகளில் மோதி ஒலி கொடுத்தது. பிறகு
அமைதி "சங்கர்லால் ஒழிந்திருப்பார் இனி ஏவ ராலும் அவரைக் காப்பாற்ற முடியாது. சிங் கத்தின் குகைக்குள்ளே போய்ச் சிங்கத்தை நேருக்கு நேர் பார்க்க முயன்றால் இந்த "என்று சிரித்தபடிமலர்ச்சோலை டம் சொன்னார் ஷா
ஒரே நேரத்தில் பல மிஷின் துப்பாக்கி களின் ஓசை கேட்டதும்மாணிக்கம் அச்சத்து டன் நின்றான். அவன் பார்வையோகோடானி
லைட்டரை நீட்டி அ 咖u岛岛5
திரும்பிட் 62 TT, 62 (56095 மற்றொரு கையில் றிருந்தார். அவர் ப நின்றிருந்தாள். துப் குறிபார்த்தது.
அவள் திடுக் விரல்களின் இடுக் நீங்கள் ஷாவா எ "ஆமாம் யோே நண்பன் பகைவனுக் ஒரு கை சிகரெட் வாலை ஆட்டினால் ALITS 26TooTš g "எனக்கு வாே (cludit UMil, ailgéil "காதலி, தாலி நாங்கள் புறப்படத்திட்டம் பே மானம் விபத்தில் ெ வேளையாக இதை தெரிந்து கொண்டு எங்களுக்காகவே செ நீதான் விமானத்ை
யின் பக்கம் சென்றது. அவளும் மிக அச்சத் ||நாங்கள் அமைதியுடன் துடன் பார்த்தாள் ĜuLITAS GEIT LITIGO
ஏதோ நடக்காதது நடந்து விட்டதைப் |விட்டது. போல் இருவரும் அஞ்சினார்கள் "அப்படியா மிச் ஒடிப்போய்ப்பார் சங்கர்லாலுக்கு ஏதா | எங்கே போக வேண் வது நேர்ந்து விட்டதா என்ன? என்று கேட் |யோகோ டானி பதைப்போல் பார்த்தாள் யோகோ டானி "போகும் இடத் "யோகோ டானி, விமானத்திலிருந்து முடிவுசெய்வில்லை இறங்காதே. நான் விரைவில் திரும்பி வருகி
A. НА А i \,. HA A脏 4 ܓܸܠ ། NN
Hy
鵑。 É EEEEEEEEEEEEFA 24EEEEE|
- *
HAAYEH *T
றேன். சங்கர்லாலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட் ருக்கிறது என்று மனம் குழம்புகிறது. Rais இப்படி ஒரு குழப்பம் எனக்கு ஏற்பட்டதே இல்லை," என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்குக்காத்திருக்காமல் ஓடினான். மலைகளைக் கடந்து ஓடினால் விரைந்து போக முடியாது என்று அவன் மலையடி வாரத்திலேயே ஓடினான்.
புயலைப் போல் துடிப்புடன் அவன் ஓடிய தைச் சங்கர்லால் பார்த்திருக்கவேண்டுமே. ன் துப்பாக்கிகள் வெடித்த ஓசை யைக் கேட்டதும் அச்சம் மிகக் கொண்ட
யோகோ டானிக்கும் இப்போது இறங்கி ஓடவேண்டும்போலத்தான் စို့ဖြိုးနှီး விமானத்தை விட்டுப் போக வேண்டாம்
என்று சங்கர்லால் சொல்லிவிட்டுப்போனது அவளை அப்படியே கட்டிப்போட்டுவிட்டது. பற்றாக்குறைக்கு மாணிக்கம் வேறு அவளை விமானத்திலேயே இருக்கும்படி சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
எப்போதாவது யோகோ டானி சிகரெட் பிடிப்பாள் மிகவும் மகிழ்ச்சியாக } போது அவளுக்குச் சிகரெட் பிடிக்கத்தோன் 蠶 மிகவும்
கவும் துன்பமாக இகுக்கும்போதும் அவளுக்குச் சிகரெட் பிடிக்கத் தோன்றும். னால் சங்கர்லால்முன் அவள் சிகரெட் பிடிப்பதில்லை. இத்தனை நாட்களும் அவள் தன்னைக்கட்டுப்படுத்திக்கொண்டு பேசாமல் இருந்தாள்
அச்சம் மிகுதியாக ஏற்பட்டபோது இப்
போது அவளுக்கு சிகரெட் பிடிக்க வேண் டும்போல் နှီးနှီး 96 GT GOELGOLGOL எடுத்துச் சிகரெட் பெட்டியை வெளியில்
எடுத்தாள் ஒரு சிகரெட்ட்ை எடுத்து வாயில் வைத்து அதைப் பற்ற வைக்க சிகரெட் லைட் டரைத் தேடியபோது லைட்டர் தட்டுப்படி ல்லை. அவள் கைப்பையைத் துழாவி கொண்டி
முன் பின் தெரியாத ஒரு கை, சிகரெட்
660 260E, 66
L இருக்கிறதோ அங்ே றோம். விபத் இல்லாவிட்டால் 亂 இறப்பது உறுதி! துப்பாக்கியால் அவள் 95L6GTTTTT 62 TT
"I Lim Gof (USAS DA).
அவள் சிகரெட்
| படி "துப்பாக்கி முை ஒட்டிப் பழக்கம் இ
UITö, A GODUL GM GGN
Gur Gam Lrah.
"இப்போது ப
தமிழ்
புறப்பட்டதும், உன் ஏற்பட்டதும் துப்பாச் டுகிறேன்" என்ற இப்போது ஷ அவள் பின்னால்
Clancial Tita, ši.
"விமானத்துக்கு அவர் வந்ததும் பு
GUIGEM LIT.
SAINT றகு தொடர் கிகளின் வேட்டுகள் 60 GULIT? ALGÚ
LJLJT86555 (BGCOT 5. ဂြိုါဖို့ မျို”
பார்த்தாள்.
ஷா சிரித்தபடி "என்ன இருந் வளவு துணிவுடன்த தேடிவரக்கூடாது இறக்கவேண்டியவர் அவ்வளவுதான்' எ "9ÜLJL LLUIT GOTTA "அவனும் வரம "மாணிக்கத்தை வில்லையே! என்ற
"துப்பாக்கிக் ஆகையால் மாணி ?(U5 g6 TGOLÜ Un GTGGTGGANGGOT GÖT, STGÖT தார்ஜி ஒருவர் மான 5ől (DITIT, 316.JPT, ő 麗 GRATI ருப்பா ĜuLJIT Ĝa, IT: LIGO மிகவும் அச்சத்துட “புறப்படு விம மேலும் நேரத்தை
ரும்பவில்லை" எ6
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ள் சிகரெட்டைப் பற்ற
LITítj5Tót. பில் லைட்டருடனும் துப்பாக்கியுடனும் 蠶 கத்தில் மலர்ச்சோலை ாக்கி அவள் கழுத்தைக் சிலர் நூறு வருடங்கிள் வாழ்ந்து ட்ெடுச் சிகரெட்டை சாதிக்க முடியாததை வேறு சிலர் பத்து ல்ெ பிடித்தபடி, "யார் வருடத்தில் ರಾಷ್ಟ್ರಿ டுகிறார்கள் றாள் வயதோ தனது வாழ்வியல் நிலையோ ஒரு ா டானி நண்பனுக்கு கட்டையாக இல்லாமல். இன்னும் குப் பகைவன். உனக்கு சால்லப் போனால் தன்னுடைய பரி டப் பற்றவைத்தது. தாபத்தினால் ஏனையவர்களுக்கு ஒரு விழிப் மற்றொரு கை துப்பாக் கொடுத்து விட்டு மறைந்த ஒரு டும்." 莎·
50TOTITESTSI) DLOLDO alGu கிடையாது இந்தப் கம் முழுவதிலும் உள்ள எயிட்ஸ் நோயாளி கள் அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சி யாளர்கள் என்று யாரைக் கேட்டாலும் கொசி ஜோன்ஸன் என்று பெயரை அறி யாதி 이
历T T60T660T 956060TT Úlflögó, TLSLG)
கட்டாத மனைவி.
களிப்பாக வெளிநாடு ாட்டிருந்தோம் எங்கள் நாறுங்கிவிட்டது. நல்ல
எப்படியோ சங்கர்லால்
இந்த விமானத்தை ாண்டு வந்திருக்கிறார். த ஒட்ட வேண்டும்.
உட்கார்ந்திருப்போம்." C க்குத் துணிவு வந்து
இவன் சமீபத்தில் மரணமானான்.
இவனது அந்திம காலத்தில் எயிட்ஸ் நாய்க்கு எதிரான போராட்டத்தின் சின்ன ாக இவனை ஊடகங்கள் பாராட்டின. க மகிழ்ச்சி. நீங்கள் வாழ்க்கைக்காக, போராடிய ஒரு வீரனாக டும்" என்று கேட்டாள் இவனை வர்ணித்தார் நெல்சன் மண்டேலா. ಟ್ವಿಟ್ಗ யற்பெயர் தை இன்னும் நாங்கள் - '''
S SS SS SS SS 5TGOU L. சிப்ேபூர் ஹாங்காங் ரண்டே வருடங்கள்
நோயாளி. 12வயதுவரைமட்டுமே வாழ்ந்த
(6ဂြိုးပွါ Oதிர்த்தபிஞ்சுக்குரல்
கொசியைப் போல் எயிட்சினால் பாதிக கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மாருக்கும் : GÜGUrálő, 606II SJDU() 59; LD (pШ091605505 (5505)UT60 நிதி :? Claimila)ш பயன்படுத்திய திருமதி ஜோன்சன் மீண்டும் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது
கொசியின் கறுப்பு இன உறவினர்கள் இதனால் விசனம் அடைந்தனர். நிதிலா பத்துக்காக கொசியை திருமதி ஜோன்சன் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று அவர்கள்
வாழ்ந்து இறந்து போனாள் அதன் பின்னர்
பாதிக்கப்பட்ட
குற்றஞ்சாட்டினார்கள்.
இந்த நிதி சேகரிப்பு நடவடிக்கை களுக்காக இவர்கள் இருவரும் நியூயோர்க் போனபோது, உலகின் கவனம் முழுமையாக இவர்கள்மீது திரும்பியது.
GELLITLUGOT : நடைபெற்ற சர்வதேச எயிட்ஸ் மாநாட்டில் எயிட்ஸ் நோயால்
:இந்திரவ ஆற்றி
L60) TALILD OGU65 DITF 55LDIT 6015
உலகில் மிகவும் வேகமாக எயிட்ஸ் நோய் பரவும் நாடான தென்னாபிரிக்காவின்
அரசாங்கத்தை கொசி இந்த மாநாட்டில் நேரடியாகவே தாக்கிப்பேசினான்.
பார்வையாளர்கள் மத்தியில் சென்ற
கொசி, அங்கு கூடியிருந்தவர்களையும் ಛೀ உள்ள மக்களையும் பார்த்து எயிட்ஸ் நோ
யாளிகளை அங்கீகரியுங்கள்"
என்று கோரிக்கை விடுத்தான்.
ஹயில் ஜோன்ஸன் என்ற வெள்ளையினப் பெண்மணி இவனை தத்தெடுத்தார். இதற்கு வெள்ளையர்கள் ஆரம்பத்தில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
"எனது வீட்டில் ஒரு கறுப்பின எயிட்ஸ் நோயாளி வளர்வான் என்று நாம் எதிர் 岛 பார்க்கவேயில்லை அதிஷ்டவசமாக நாம்
nina Gumami SS வார் ஊராகப் பார்த்துக் எந்த ஊர் அழகாக க இறங்கிக் கொள்கி
ஏற்படாமல் ஒட்டு
த்து ஏற்படுவதற்குள்,
என்று சொல்லி கன்னத்தில் ஒருதட்டுத்
| ஒரு சில விநாடிகள்
புகையை இழுத்து விட்ட
னயில் எனக்கு விமானம் )00, 305UTA, 5L.
வையுங்கள்" என்றாள்
கிக்கொள் விமானப்
GOOGS
தென்னாபிரிக்காவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு எயிட்ஸ் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்குவதற்காக தென்னாபிரிக்க ஜனாதி 鬱 தாபோ எம்பெக்கியை அவன் விமர்சித் தான்.
அவனது உரை நடைபெற்றுக் கொண்
து எனக்கு நம்பிக்கை L
அவனை சுவீகாரம் எடுத்தோம் என்று Î syIT. உணர்ச்சி பொங்கக் கூறுகிறார் அந்த ாவும் மலர்சோலையும் செவிலித்தாய் பாய்ப்பாக உட்கார்ந்து "சிலமாதங்கள் மாத்திரம்தான் கொசி யின் உயிருக்கு உத்தரவாதமளித்தார்கள் 3,60 TQ) . Gu601 GT5165 L601 12 Jug, GuGOD வாழ்ந்தான்' என்று கூறுகிறார் ஹயில் ஜோன்ஸன்
மரணிக்கும் வரையில் கொசியின் உரி மைகளுக்காகப் போராடிய இந்த வெள்ளை "உன் காதில் விழவில் L மின பெண்மணியின் செயற்பாடுகளும் குறைந்தது இறுநூறு சிறுவனின் நடவடிக்கைகளும் ஒருங்கே பாய்ந்திருக்கும் சேர்ந்து ஆபிரிக்காவில் எயிட்ஸ் தொடர் சினத்துடன் திடும்பிப் - பான சமூக அபிப்பிராயத்தில் குறிப்பிடத்தக்க
மாற்றத்துக்கு வழிவகுத்தது.
கொசிக்கு5 96.6069
உரியவர் சங்கர்லால் ப்படலாமே" என்றாள்
DITÜLITÄT!" STGÖTADTT GIT, தார்:"மிஷின் துப்பாக்
LTT
ாலும் #ಣ್ಣ இவ் ஜோஹென்னஸ் போக்கில் உள்ள ஆரம்பப் வியாக இங்கு என்னைத் - பாடசாலை *? சேர்க்க விண்ணப்பித் என்றாவது ஒருநாள் தார் திருமதி ஜோன்ஸன் பாடசாலை இன்று இறந்து விட்டார் நிருவாகம் முதலில் இவரது விண்ணப்பத்தை றார் ஷா நிராகரித்தது. அங்கு கல்விபயிலும் ஏனைய மாணிக்கம் வரட்டும். மாணாக்கரின் பெற்றோர் கொசி இந்தப் LLIT GÖT," பாடசாலையில் இணைவதை விரும்பவில்லை
ச் சூட்ட ஓசை கேட்க (UTC. Lai.
ண்டுகளுக்கா பஞ்சம் கத்தைச் சுட வீணாக
GT60T ở5 TOT 600TLD BADUULLg5 SA, GOTTGA) 955 சிறுவன் இறுதியில் |]]၊ နှီးနှီါ சேர்த் துக் கொள்ளப்பட்டான். வினாக திருமதி ஜோன்சனின் இல்லத்தில் ழாக்குவானேன் என்று கொசி அனுமதிக்கப்பட்டபோதிலும் அவரது ಸ್ಥಿರರಾರು ೪-೩ ೩೨೫ ಆಗ್ಲ GER மீது அன்பு செலுத்தத் lத்தத்துக்காகக் காத்தி : அவனது கறுப்பு ಕ್ಲಿಲ್ಲ? அவனைக குத தோல் அவனை ஒரு வெள்ளை இனப் .." မျိုး பெண்ணின் கறுப்பு சுவீகார புத்திரனாகவே
முகம் இப்போது Glasf LILA, Aus.
மாறியது. டுத்தியது னத்தைக்கிளப்பு இனி வீணாக்குவதை நான் றார் ஷா
Glass b. DGD DUIJF
இவனுக்கு தனது பிறப்பு மொழியான ஸுலு : ဂြိုးနှီးမြို့မျိုးနှီ 35 TOT ணத்தினால் அவனது கறுப்பு இன மக்களு டன் அவன் இணைய முடியாமல் போனது
டிருந்தபோது ஜனாதிபதி தாபோ மாநாட் டில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆனால் கூட்டம் அவனது பேச்சுக்கே முக் கியத்துவம் கொடுத்தது.
"எனது தாயார் நீருமதி ஜோன்சன் அனுமதித்தால் நான் வளர்ந்த பிறகு இந்த விட்யம் தொடர்பாக மேலும் மேலும்விரிவு ரைகளை வழங்குவேன்"
'இது தொடர்பாக பயம் கொள்வதை தடுப்பதற்கும் எயிட்ஸ் நோயாளிகளை பராமரிப்பதற்கும் அவர்களுக்கு மரியாதை வழங்குவதற்கும் கற்றுத் தரவேண்டும். கைகுலுக்குவதன் மூலமோ, முத்த மிடுவதன் மூலமோ, இருமுவதன் மூலமோ எயிட்ஸ் நோய் தொற்றாது. நாங்க்ளும் மனிதர்களே என்று கூறினான்.
"எங்களால் நடக்க முடியும், எங்களால் பேச முடியும், கைகளுண்டு, ஏனையவர்கள் மாதிரி எங்களுக்கும் கால்க ரூண்டு, நாம் எல்லாரும் ஒன்றே" என்றான்
ஆனால் அவனால் வளர முடியவில்லை. 6 மாதங்களின் பின்னர் :: STDULL பாதிப்புகளால் அவன் செயற்பட முடியாமல் Gum GOTT GÖT.
அவன் அவனது விட் ಕ್ಲಿಲ್ಲ அஞ்சலி செலுத்த வந்தவர்களில் தன்னாபிரிக்க உதைபந்தாட்டக் குழுத் 5600V6IIT YTETGV DLeLLD 9 (56.JT,
NGAN பெறியும் அவனது இறுதியஞ்சலிக்கு செல்ல வேண்டும் என தொடர்பு சாதனங்கள் வலி யுறுத்தின. இறுதியில் அவர் தனது மனைவி ஷலீலாவை அஞ்சலிக்கு அனுப்பி வைத்தார். இந்த அப்பாவி சிறுவனின் மரணம் எவரும் எதிர்பாராத அளவுக்கு எயிட்ஸ் நோய்க்கு எதிராக இணைத்துள்ளது.
ஆக,19-25, 2001

Page 17
ந்தை செல்வாவின் தலைமை யில் தமிழரசுக் கட்சி யாழ்ப் பாணத்திலும், வட மாகாணத்திலுள்ள வேறுபல பகுதிகளிலும் கடும் எதிர்ப்பையே ஆரம்பத்தில் சந்தித்தது. திரு.ஜி.ஜி.பொன் னம்பலம் அவர்களுக்கு அப்போதிருந்த செல்வாக்கு தமிழரசுக்கட்சியை வளர வொட்டாமல் தடுத்தது.
வவுனியாவில் திரு சிசுந்தரலிங்கம் தனது செல்வாக்கைப் பிரயோகித்து தமிழர சுக் கட்சியைத் தலையெடுக்க விடாமல் பர்ர்த்துக் கொண்டார். இருப்பினும் பல இளைஞர்கள் கட்சியின் கொள்கைகளில் பற்றுக் கொண்டு, பல இன்னல்கள் மத்தியில் கட்சியை வளர்த்தனர். திருகோண மலையிலும் இதே நிலைதான் இருப்பினும் அங்கு சிங்கள ஆதிக்கம் தலையெடுக்க ஆரம்பித்தமையினால், அதன் தாக்கத்தி னால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தமிழர சுக் கட்சியின் வளர்ச்சிக்கு அனுசரணையாக இருந்தனர்.
மட்டக்களப்பைப் பொறுத்தவரை, திருஇராசதுரையை வைத்தே தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க தந்தை செல்வா எடுத்த முடிவு பலனளிக்கவே செய்தது. ஆனால் இதிலும் எண்ணற்ற இடையூறுகள் தோன்றவே செய்தன.
மட்டக்களப்பில் தொழில் ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வந்து குடியேறிய யாழ்ப்பாணத்தவர்கள் மட்டக்களப்பாரை தங்கள் இனத்தவர்களே' என்று கருதவே இல்லை, காணி, தோட்டம், துரவு, வீடு வயல் ஆகிய வசதிகளைத் தேடி வசதியாக வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள் தங்கள் குடும்பத்தில் வரன் தேடுவதற்கும் யாழ்ப் பாணத்துக்கே முன்னுரிமை கொடுத்தனர். அரச பணியில் உயர் பதவியிலிருப்ப வர்கள் தங்கள் பிரிவில் சாதாரண ஒரு தொழிலுக்கு தற்காலிகமாக ஒருவரை நிய மிக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும், அத னையும் மட்டக்களப்பில் பிறந்த ஒருவருக்குக் கொடுக்க மாட்டார்கள். அப்பணிக்கும் எப்படியாவது ஒரு யாழ்ப்பாணத்த வரைத் தேடிப்பிடித்து விடுவார்கள்
வர்த்தகத்திலீடுபட்ட யாழ்ப்பாணத்த வர்கள் தங்கள் கடைகளில் விற்பனை உதவி யாளர் பதவியாக இருந்தாலும், அதற்கென ஒரு யாழ்ப்பாணத்து இளைஞரைத் தரு வித்துக் கொடுத்துவிடுவார்கள்
மட்டக்களப்பில் விமான நிலையம் அமைக்கப்பட்ட சமயத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றி இங்கு குறிப்பிடுவது மேற்படி கூற்றுக்கு ஓர் எடுத்துக் காட்டாக வேயிருக்கும்.
மட்டக்களப்பில் இருந்த தொழிற் திணைக்களத்திலும் உயர் பதவிகளிலும் லிகிதர் பதவிகளிலும் யாழ்ப்பாணத்த வர்களே இருந்தனர். விமான நிலையத்து டன் தொடர்புடைய ஒரு சாதாரண பியோன் வேலை காலியாக இருந்தது. மட்டக்களப்பைச் சேர்ந்த பல இளைஞர்க ளும் விண்ணப்பித்திருந்தனர்.
29.நன்றி gTit! இன்று ஒரு தகவலை தொடர்ந்து கேட்டுக்கிட்டு வந்ததாலே, இப்ப நீங்க என்ன நிலைமையிலே இருக்கிங்கன்னு எனக்கு ஒண்ணும் தகவல் தெரியலே!
தகவலை சொல்லிக்கிட்டு வந்ததாலே நான் என்ன நிலைமையிலே இருக்கேங்கற தும் உங்களுக்குத் தெரியாது! ஏன்னா. என் முகத்தை உங்களாலே பார்க்க முடி யலே உங்க முகத்தையும் என்னாலே பாக்க முடியலே பார்த்தாலும். பாராட்ட நீங்களா? பல்லைக் கடிக்கறிங்களா?ன்னு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்
நீங்க பாட்டுக்கு 'கம்முன்னு கேட்டுக் கிட்டு இருக்கறதுனாலே நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போறதும் நல்லா இல்லை! மெளனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு சொல்லுவாங்க இருந்தாலும் எல்லா மெளனத்துக்கும் அப்படி அர்த்தம் பண் ணிக்க முடியாது!
என்னமோ. நான் சொல்றதுக்குலாம் நீங்க தலையை ஆட்டிக்கிட்டே இருக்கி றதுனாலே எல்லாத்தையும் ஒத்துக்கிட்டீங் கன்னு நினைச்சுட முடியாது. எதுக்கு இவ்வளவு தூரம் சொல்றேன்னா. "ஹிட்லர் இருந்தாரே அவருகூட என்ன சொன்னாலும் எல்லாரும் தலையை ஆட்டிக்கிட்டுத்தான் இருந்தாங்க அவரு கிட்டே வேலை செஞ்சவங்க அவருகிழிச்ச கோட்டை தாண்டினதே இல்லை என்ன சொன்னாலும்-ஏன்? எதுக்குன்னு கேக் காமே அதை செஞ்சிக்கிட்டிருந்தாங்க!
ஓர் ஆங்கிலேய அரசியல்வாதி ஹிட்ல
ரைப் பாக்கறதுக்காக போனார். அப்போ
ஆக,19-25, 2001
திரு.எஸ்.சுப்பிரமணியம் (மணி)
இத்தகைய வேலைகளுக்கு தொழிற் திணைக்களம் தான் உரிய விண்ணப்ப தாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை வைத்து தெரிவு செய்ய வேண்டும். விண்ணப்ப தாரிகள் தாங்கள் வசிக்குமிடத்தில் வீட்டில் வசிப்பதற்கான பதிவின் பிரதி இணைப்பது அவசியம்
அப்போதெல்லாம் உணவுப் பங்கீட்டுக் காக கூப்பன் வழங்கப்படுவதுண்டு. இதற்காகவே ஒவ்வொரு வீட்டில் வசிப்ப வரும் கட்டாயம் அதற்குரிய பதிவேட்டில் பதிந்திருக்க வேண்டும் தொழில் திணைக் களத்துக்கு வேலைக்கு விண்ணப்பிப்ப
வர்கள் வதிவிடப் பதிவின் பிரதியை விண
ணப்பத்துடன் இணைக்க வேண்டும்
மட்டக்களப்பு பிரதான வீதியில் இருந்த
ஒரு கடையில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சமையற்காரராக யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்டு பதியப்பட்டிருந்தார். விமான நிலைய சிப்பந்திக்கான விண ணப்பப் பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்றபோது மட்டக்களப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுடன் யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த அந்த இளைஞரும் அழைக் கப்பட்டிருந்தார். நேர்முகப் பரீட்சை முடி வடைந்ததும் யாழ்ப்பாண இளைஞரே அந்தப் பதவிக்கு நியமனம் பெற்றார்.
இந்தச் சம்பவம் பெரும் கிளர்ச்சியை
ஏற்படுத்தியது. ஒரு சாதாரண சிறிய வேலைக்குக்கூட மட்டக்களப்பு இளைஞர் ஒருவர் நியமிக்கப்படவில்லையே என்ற
கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அந்தப் பதவி மட்டக்களப்பு இளைஞர் ஒருவருக் குக் கொடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தவர்க ளுக்கு எதிரான கோஷம் தலையெடுப்ப தற்கு இவைபோன்ற சில சம்பவங்களே காரணமாக இருந்தன.
மேற்படி சம்பவத்தையெல்லாம் இப் போது ஏன் நினைவு படுத்த வேண்டும். அணைந்து போய்விட்ட நெருப்புக்கு கட் டுரை ஆசிரியர் எண்ணெய் ஊற்ற முனை கிறாரே என்று தயவு செய்து எவரும்
குற்றம் சுமத்தாதீர்கள் நடந்து முடிந்த
#7a) FLÖLula Izjasa அறிந்து கொள்ள கவே இவற்றை வெ அவ்வளவுதான்.
இவைபோன்ற மட்டக்களப்பில் தமிழ் பதற்கு இடையூறாக LDL Lj 3,6 MILČIL Nai) களில் இருந்த யாழ் ஏறத்தாழ ஒரு நூற் குடியேறியவர்கள் இருந்தனர். நல்ல வ வும் வாழ்ந்தனர்.
பொதுவாக மட் வெளியே கூறிக் ெ
இவர்களைத் ெ யில் வந்து குடியேறி
சந்தர்ப்பம் வரும்
வந்து குடியேறி கு GJITABJ GJ556.JTJ56 பார்த்து "யாழ்ப்பா மல் கூறுவது வழக்
LDLL, GTLIL flat வளர்க்கும் பொறுப்ை ளிடம் தந்தை செல்வ கட்சியிலுள்ள வே இதற்கு முழுமனது ബിസ്മെ);
SGRIDANGITTGENSTİT STØr.
குழுவினருடன் இ
sGODAUGum Gorff, #
கூக்குரல் பல வாதப் பிரதிவாதங்களைக் |ஆகியோருடன் என்
மலையகம் முழுவது மோட்டார் வாகனத்
பதுளையைச் சே ಇದ್ಲಿ Saft SAMI MU SORTUNT BISI885
இராசதுரை ஓர் தான பாடசாலைை வந்தவர் போன்ற ே பிறக்காத சாதார வசதியோ பொது மச் அவரிடம் கிடையாது வரையிலும் அவர் அல்லது சட்டத்துை
ஹிட்லர் ஒரு கப்பல் நின்னுகிட்டுப் 'நல்ல வேளை நீ நல்லதாப் போச்சி உங்களை அடியோ உங்களுக்குத் தெ ஆட்களைப் பத்தி அப்படியே செய்வாங் Card, Lost"LTrio, சொன்னார் ஹிட்லர்
ஆங்கிலேய ரொம்பவும் ஆச்சரி னார். உடனே ஹிட் கேக்கறிங்க? இப்ப ந நிரூபிச்சிக் காட்டு ஆரம்பிச்சார்
LG GOT GODSE GODI GÜLGL LITT. Get IE 6
OITU |60|| ()]:[] ,
 

ளை அறியாதவர்கள் வேண்டும் என்பதற்கா ளிப்படுத்த நினைதேனர்;
அல்ல, 'கனவான்' என்று பிறர் கணிப் பிடக்கூடிய அந்தஸ்தும் கிடையாது. "இந்தப் பெடியனை நம்பி தமிழரசுக் கட்சியின் பாரிய பொறுப்பினை ஒப்படைக்கலாமா? என்று பலரும் பகிரங்கமாகவே கேட்டனர்.
தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் இதிலும் பொய்க்கவில்லை. இதற்குச் சான் றாக 1952ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் தலையெடுத்தன. அக்கால கட்டத்தில் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சரியாக அறிமுகமாகவில்லை, இருப்பினும் கட்சியின் சார்பில் மட்டக்களப்புத் தொகு தியில் ஒரு வேட்பாளரை நிறுத்த கட்சி
முறுக்கு மீசையும் அகன்ற ஆழமான கண் களும் அழுத பிள்ளையை வாய் முடவைத்து விடும்.
இராசதுரை அவர்களின் மட்டக்களப்பு மைதானத்தில் உரையைக் கேட்ட மாத்திர த்தில் அந்தத் தமிழுக்கு அடிமையானவர்கள் பலப்பலர் இவர்களில் திருபீமாக்குட்டி அவர்களும் ஒருவர் என்றால் மிகையாகாது. மட்டக்களப்பில் தமிழகத்தில் கட்சியை வளர்த்தெடுப்பதில் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த இளைஞர் பட்டாளத்துடன் வேறு பலரும் அடங்குவர்.
இவ்வாறு திரண்ட பலரை நான் நினைக்கிறேன். காலவெள்ளத்தின் மறதி
பல சம்பவங்கள் தான் மரசுக்கட்சி தலையெடுப்
அமைந்தன.
பலதரப்பட்ட தொழில் ப்பாணத்தவர்கள் பலர் றாண்டுக்கு முன்வந்து f) GO GJIT II/23, 9, GITT IT , சதி படைத்தவர்களாக இவர்கள் தங்களை
fjallljBETIHli
ElijEğiTİLİ).
தலைமைப்பீடம் எத்தனித்தது, ஆனால்
க்களப்பார் என்று 5 IT GITGITT TANGIT. எவரும் தோதாக அமையவில்லை. "யாழ்ப் தாடர்ந்து வர்த்தக ரீதி பானத்தானுடைய கட்சியை யார் ஆதரிக்க
முடியும" என்று ஒலம எழுநதது.
இறுதியில் திருஆர்.பி.கதிராமர் வேட்பாளராக முன்வந்தார். தமிழரசுக் கட்சி திரு.கதிர்ராமரை கட்சியின் முழு வேட்பாளராக நிறுத்த முடியவில்லை. கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாள ராகவே அவர் போட்டியிட்டார்.
இக்கால கட்டத்தில்தான் மட்டக்களப்பு மைதானத்தில் திரு.கதிராமரை ஆதரித்து
யவர்களும் உள்ளனர். போதெல்லாம் முன்பு டியும் குடித்தனமுமாக பிந்தி வந்தவர்களைப் ணத்தான்" என்று கூறா கமாக இருந்து வந்தது. தமிழரசுக் கட்சியை பை இராசதுரை அவர்க
யால் அவர்களுடைய பெயர்களை நினைவு படுத்த முடியாதிருக்கிறது. இருப்பினும் முக்கிய மான பலரை இங்கு பெயர் சொல்லி அழைப்பது பொருத்தமாக
ா ஒப்படைத்தபோதும், |றுபல தலைவர்கள் டன் ஒப்புதல் அளிக்க
நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில்
ஏககாலத்தில் அக்கூட்டத்தில் பிரசன்ன மாகியிருந்த அனைவரும் புத்தம்புதுத் தமிழமுதத்தைப் பருகினர். அது மட்டு
என்பதற்கான மறுக்க முடியாத கார
எடுத்துரைத்தார்
இராசதுரை அவர்களின் அன் றையப் பேச்சு மட்டக்களப்பு மக்களின்
இதனைத் தொடர்ந்தே கட்சியின் கொள் கைகளை மட்டக்களப்பு மக்கள் பூரணமாக அறியவும் பின்பற்றவும் தொடங்கினர்.
திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட பகுத்தறிவு இயக்கத்தில் இணைந்திருந்த இளைஞர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியை ஏற்றுக் கொண்டனர். இராசதுரை அவர்கள் அரசடிப் பாடசாலையில் படிக்கும் காலத்தில் அவர் பயணியர் ரோடின் தென்கிழக்கு முலை யிலிருந்த மோர்சாப்பிட்டியில், சோனகர் வீதியில் வாழ்ந்து வந்தார் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்தைப்பற்றி ஏற்கனவே குறிப்பிடும்போது திருபீமாக் குட்டி என்பவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந் ததை வாசகர்கள் நினைவில் கொண்டிருப்
எஸ்.கே.தனது நாடகக் ங்கை வந்திருந்தபோது ருமதி ரி.கே. மதுரம் ODGOSTUJÚo မျိုးမျိုးရှီမျိုး ம் தனது சொந்த பியூத் தில் அழைத்துச் சென்ற fjög úlröpsir snargó கள் இப்படத்தை அனுப்பி ராசா அவர்களுக்கு நன்றி இளைஞர் அப்போது ய விட்டு வெளியேறி தாற்றம் உயர் குடியில்
ண பாமரன், பண பார்கள் என்று கருதுகிறேன். களிடம் செல்வாக்கோ திருபீமாக்குட்டி என்பவர் சாதார படிப்பைப் பொறுத்த ணமாகக் கூறுவதானால், ஒருசண்டியன்
ஒரு பட்டதாரியோ, றயைச் சேர்ந்தவரோ
எனலாம். அவர் எதிரே நின்று உரையாட எவரும் துணிய மாட்டார்கள். அவருடைய
முன்னாடி நின்னான். ஹிட்லர் அவனைப் பார்த்து "கடல்லே குதி"ன்னார். அடுத்த வினாடி அவன் பொத்துன்னு கடல்லே குதிச்சான், செத்துப் போனான்.
ஹிட்லர் மறுபடியும் கையைத் தட்டி னார். இன்னொருத்தன் வந்து நின்னான், "குதி"ன்னார். ஏன் எதுக்குன்னு கேக்கலே
மறுவார்த்தை பேசாமே அவனும் குதிச் சி கடல் லே மூழ்கி
யத்தை இன்னமும் அதிகப்படுத் தறதுக்
லே மேல் தளத்துலே
காக ஹிட்லர் மறுபடியும் கையைத் தட்டி
பேசிக்கிட்டிருக்கார்
ங்க பின்வாங்கினது '
இல்லேன்னா நான் typGOTIT GJ5 蠶 வந்து நின்னான் ட அழிச்சிருப்பேன்! "356"Gör SOT ITT! g5Álä, 95ÜGUIT GOTT GÖT!
ரியுமா? என்னோட உடனே இந்த ஆங்கிலேய அரசியல்
நான் சொல்றதை க! ஏன் எதுக்குன்னு "ன்னு பெருமையா!
வாதி ஒடிப்போய் அவன் கையைப் பிடிச்சிக்
கிட்டார். பிடிச்சிக்கிட்டு சொன்னார்: "உனக்கு என்ன பைத்தியமா? அவரு சொல் றாருங்கறதுக்காக இப்படி குதிச்சி உயிரை விடறதா?ன்னு கேட்டார். அதுக்கு அந்த
"அடபோய்யா இந்த மனுஷன்கிட்டே வேலை பாக்றதை விட கடல்லே விழுந்து செத்துப்போறது எவ்வளவோ மேல்
அரசியல்வாதிக்கு யம் 'அப்படியா?ன் ட்லர், "என்ன இப்படி ான் அதை நேரிலேயே றேன் பாருங்க"ன்னு
பத்தட்டி ஒருத்தனை வீரன் கம்பீரமா வந்து
JJ,
இராசதுரை அவர்களின் அரசியல் கன்னிப் பேச்சினை மட்டக்களப்பு மக்கள் கேட்டனர்.
மல்லாமல், திருஇராசதுரை அவர்கள் திரு.கதிராமரையே ஆதரிக்க வேண்டும்
ணங்களையும் பொதுமக்கள் முன்
உள்ளங்களில் ஆழமாகப் பதிந்தது.
இருக்கும்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாச் சாலையில் உதவி அதிபராக விளங்கிய திரு.ஏ.எம்ஏஅஸிஸ் பெரியபிள்ளை அக்கா, சிதம்பரப்பிள்ளை வைத்தியர் திருமுருகேசு அமிர்தகழியில் தேனீர்க்கடை வைத்திருந்த திருஇராசதுரை, காலஞ்சென்ற முகில முகன் கந்தசாமி, ஓவியர் திலகம் (தற் போது பிரபலமான மருத்துவராக விளங் கும்) டாக்டர் மாபிகுமார் திருமத்தியூஸ்
திரு ஆரோக்கியம் பிரபல எழுத்தாளர் காலஞ்சென்ற கே.எம்.ஷா (பித்தன்) ஏறா வூர் வேலுப்பிள்ளை பிரபல படப்பிடிப் பாளர் எஸ்.நடராஜா, தட்சணாமூர்த்தி, முன்னாள் மாநகரசபை உறுப்பினர் எஸ்.கணேவுமுர்த்தி காலஞ்சென்ற ஆரோக் கியநாதன் பிரபல இசைக்கலைஞர் காலஞ் சென்ற பாலா என்ற ஜியாலசுப்பிரமணியம் வித்துவான் எஸ்இகமலநாதன் ஆகியோரை மட்டும் இப்போது குறிப்பிடுகிறேன். இவர்க ளைப்போன்ற எண்ணற்ற தன்னலம் கருதாத தொண்டர்களை அடுத்தடுத்த அங்கங்களில் குறிப்பிடுகிறேன்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால வரலாறு கொண்ட சம்பவங்களை நினைவு கூருவது சற்றுக் கடினமானதுதான் எவரை யும் வேண்டுமென்றே தவிர்ப்பதோ இருட்ட டிப்புச் செய்வதோ எமது எண்ணமல்ல, இக்கால கட்ட நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்கும் வாசகர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு அறியத்தந்தால் இனிமேல் இடம்பெறும் தொடர்ச்சிகளில் இணைத்துக் கொள்வேன் என்பதை உறுதி யாகக் கூறுகிறேன். (வளரும்)
என்னை வுடுய்யா! அப்படின்னு சொல்லி கிட்டு கையை பிடுங்கிக்கிட்டு கடல்லே குதிச் சுட்டான் அதனாலே - எல்லா மெளனமும் சம்மதத்துக்கு அறிகுறின்னு எடுத்துக்க முடியாது!
உங்க மெளனத்தை நான் அப்படி நினைக்கலே இருந்தாலும் அதை நினைக் கிறப்போ இந்த நினைப்பும் வந்துடுது என்ன பண்றது? இவ்வளவும் எதுக்குச் சொல்றேன்னா.
இன்னைக்கு நான் உங்ககிட்டே விடைபெற்றுக்கிறேன். மறுபடியும் சமயம் கிடைக்கும் நாம சந்திக்கலாம்.
இந்த புத்தகத்தை ஆரம்பிக்கறப்போ வணக்கம்ன்னு சொல்லி ஆரம்பிச்சோம். எந்தெந்த ஊர்லே எப்படி எப்படி வணக்கம் சொல்றாங்கன்னு சொன்னோம். ஏதோ ஓர் ஊர் பாணியிலே உங்களுக்கு வணக்கம் சொன்னேன். இப்ப நான் நம்ம ஊர் பாணியிலே நன்றி சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்! நம்ம ஊர் பாணியிலே நன்றி சொல்றதுன்னா. மூணு நன்றி போட்டு ஆச்சரியக்குறிபோட்டு போஸ்டர்
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
அடிச்சி உங்க வீட்டு சுவத்துலேயெல்லாம் கொண்டாந்து ஒட்டணும் செலவு அதிக LDT(0).to...
அதனாலே சிக்கனமா. நோட்டீஸ் அடிக்கறதுக்குப்பதிலா நேரிலேயே நன்றி சொல்லியுடறேன் ஆச்சரியக் குறி நீங்களா போட்டுக்குங்க! என்ன சொல்லவா?
நன்றி! நன்றி! நன்றி! (வார்த்தைகள் தொடரும்)

Page 18
蓟回画画画画回画画画圆圆回回回回回回回回圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆回回回回回回邸
இளவேனிற் காலத் ܨ ܐܘ ബം ! ! محصے JC2A2 ノ/ア/テーA. @yaン) மட்டுமல்ல முட்களும்
மலர், முள் என்ற ே L L L L L LL SS SS TTTTTTTTT S T TLtS
இல்லை.
மலரைப் போலவே இளவேனில் தாய்க்கு
இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளன' "", "PP"* To தெரிவித்திருந்தார் இயற்கை தன் ஒவ்ெ ፴፱ህ@j@Ul.
ஆனால் இலங்கையில் படைபகரும ୫୯୬ இந்திய அணி ஒருநாள் தொட மலருக்கு அழகைக் ரில் படுதோல்விகளைச் சந்தித் இயற்கை முள்ளுக்கு
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் இந் திய அணித்தலைவர் செளரவ
கங்குலிக்கு மிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதல்கள் ஏற்பட்டிருக்
கின்றன என்று கங்குலியின் தது. கொடுத்தது. மாநிலமான மேற்கு வங்காளத் இதனால் தனது கப்டன் அழகு மென்மையான தில் உள்ள பத்திரிகைகள் செய்திகளை பதவி பறிபோய் விடுமோ என்ற அதனாலேயே அது வெளியிட்டுள்ளன. பயம் கங்குலிக்கு ஏற்பட்டுள்ளது. உதிர்ந்துவிடுகிறது.
ஸ்லாம் போக டெண்டுல் கப்டன் பதவி தனக்குத் தேவையில்லை இவையெல்லாம் 0. என்று ஒருசமயம் டெண்டுல்கர் உதறித் குேம் கங்குலிக்குமிடையே மோதல்கள் Մ6ն Po தள்ளியதால்தான் கங்குலி எதுவித சிர பெரிதாகிக் கொண்டு வருவதாகக் கூறப் * Płಲ್ಲಿ இந்திய அணிக்குக் கப்டனாகத் படுகிறது. A॰ LDAPs
ЈПод told ШШLJLILL TT
அண்மையில் ஸிம்பாப்வே இறுதிப் போட்டிகளில் கலந்து மென்மை: யில் நடந்த முத்தரப்புப் போட் கொள்ள டெண்டுல்கர் 驚 வாழ்க்கைக்குத் தேை
; G), ITLifa) | GBL JITL OITT 6T613. 5. DUULLgJ. LIGOT
டெஸ்ட் போட்டிகளில் கலந்து : மலர் மகி " என்று தெரிவிக்கப் உறுதியான முள் பா 、劉リGl)、"WQJss, oż" டெண்டுல்கர் இலங்கைச் தருகிறது. ஆசைப்படவில்லை. ஆனால் சுற்றுப் பயணத்தில் இடம் வாழ்க்கையில் நமக் வேண்டாம் என்று நினைக்கவு பெறாதது பல ஊகங்களுக்கு = கிடைக்கிறதோ அை
மில்லை, கப்டனாக நான் இருந்தபோது வழிவகுத்துள்ளது S S S S மகிழ்ச்சியடைய வே
எனது ஆட்டம் பாதிக்கப்பட்டது என்பதை "எனக்கும் டெண்டுல்கருக்கும் எந்த ஆனால் மனிதர்கள்
ஏற்கமுடியாது" என்று தெரிவித்தார். மோதலும் இல்லை என்று மறுத்து வரு வில்லையோ அதை
கப்டன் பதவி வந்தால் உடனே கிறார் கங்குலி கிரிக்கெட் அணிக்குள்
GAILIN, hö, KADINI İNGİLİ ஏற்கத் தயார்' என்று அப்பேட்டியில் வீரர்களிடையே மோதல்கள் கருத்து '? D தி அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார் வேறுபாடுகள் இருப்பது ஒன்றும் புதிதல்ல' : இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுட ஒரு காலத்தில் இந்திய அணிக்குள் சிறந்த : னான இறுதிப் போட்டியில் இந்தியா வீரர்களான கவாஸ்கருக்கும் கபில் 呜叫 தோற்றது. இதில் டெண்டுல்கர் டக் தேவுக்குமிடையில்கூட மோதல்கள் ஏற்பட் அழுகிறது: அவுட்ஆனார். ஏனைய வீரர்கள் எவ் "
tLLLTSLttt LLLLL LLTL LLLLLL STLGtLLL t tttLLL tL TT எது எப்படியோ மேற்கிந்தியத் தீவு 60ዚ 16Ö)ዚህ "G":"", "KOCK களில் தொடக்க ஆட்டக்காரர்களான ட்ெஸ் ! சிந்தியா
இதன் பின் டென்டுல்கர் இல்லாமல் மண்ட் ஹெய்ன்ஸ்கோர்டன் கிறீனிட்ஜுக் " GNFU) LIGAVIT Lib?
SIGIST. G. இலங்கை வந்தது இந்தியா குப பின் சிறப்பான துவகக ஜோடி
"டெண்டுல்கர் இல்லாவிட்டாலும், கருதப்படும் டெண்டுல்கர்-கங்குலி ஜோடி எதைக கண்டு இந்திய அணி சிறப்பாக விளையாடி கசப்புக்களை மறந்து விட்டுக் களம் அதைச் செய்யத் வெற்றி பெறும் நான் எடுத்த செஞ்சுரிகள் இறங்கினால் ஆட்டம் களை கட்டும் செத்துப் போவதைக் SAASS SSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSiiiSS நான் சொல்லவில்ை அறிஞர் சொல்லியிரு exs++ காதலித்துத் திரும் றோர்கள் சிலர், தம்
Ο
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைத் தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெஸ் ஹோல் நியமிக்கப்பட்டுள்ளார். ஹோல் பாங்க்ஸ் சபையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் லுககு எதிர்ப்புத் தெ
1996ம் ஆண்டு முதல் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைத் தலைவராக இருந்த எஸ்.சத்திய ரெளஸியும் துணைத்தலைவராக இருந்த ஜோசப்பும் சமீபத்தில் தமது |၂2းနှီးနှံ - அவர்கள உன் இராஜினாமாச் செய்திருந்தனர். அர்த்தம் தெரியாதவ
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மேலாளராக இருந்த ரிக்கி ஸ்கெரிட்டை நீக்கும் exeமுடிவை கிரிக்கெட் சபை மாற்றியதை ஆட்சேபித்தே இருவரும் தமது பதவிகளை - காதலிக்கக் கற்றுக் இராஜினாமாச் செய்திருந்தனர். சிந்தியா?
எஸ்.ஜெ
L 0 0LL 0 ESSSASASSSLS0 SLLL SLLLLSS S S L0LLSLSS0S S TTTT TTTS
6260 Ls)/fL GL/7/full/17 இந்தியாவும் கலந்து கொள்கிறது :)
எப்படி என்று சுற் இங்கிலாந்தில் அந்நாட்டு அணியுடன் இலங்கை, இந்திய அணிகள் பங்கேற்கும் அதுவும் தபால் மூல 3 நாடுகள் கிரிக்கெட் போட்டிகள் வரும் வருடம் ஜூன் மாதம் நடைபெறவுள்ளன. exe
இத்தகவலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைச் செயலர் ஜெயவந்த் லேலே தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கிறது.
மூன்று நாடுகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் முடிவடைந்ததும் 4 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துடன் இந்தியா மோதுகிறது.
இந்தியாவில் இங்கிலாந்துச் சுற்றுப் பயணத்திற்கு முன்பதாக இலங்கை அணி, இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
மூன்று நாடுகள் போட்டி மொத்தம் 10 ஆட்டங்களைக் கொண்டிருக்கும். இறுதிப் போட்டி ஜூலை 13ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
இதற்கு முன்பதாக இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.
SL S LS S LS LS S S S S S S S L S S S S S S S S S S S SS S S S S S S S S S
犯
LITTéalaüğTiggyLGİ Galle DIGITUUTTLéiging Basmylsi
A
ஆசிய டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டிகள் வருகின்ற மாதம் பாகிஸ்தானின் லாகூரில் தொடங்கவுள்ளன.
இப்போட்டித் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கேற்பதாக போட்டி அட்டவணையில் உள்ளது.
இப்போட்டிக்கு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரவிருப்பதாக இந்தி"ெே: ப்ேபட்டுச் சபையின் பொருளாளர் கிஷோர் ருங்டா தெரிவித்துள்ளார்.
LA S S S S S S S S S S S SS S S SSL S S S S L S S S S S S S S LLLLL
2III535 (UD6006)II 60IJ(66)J05)T
இந்திய கிரிக்கெட்டில் வீரர்களுடன் * காதலுக்கும் 高s山 ஒப்பந்தம் செய்யும் முறையை வரவேற் என்ன வித்தியாசம் பதாக இந்திய வேகப் பந்து வீச்சாளர் கவிதா கிருஷ்ணபி
(56.608T ஜவகல் பரீநாத் கூறியுள்ளார். காதலைத் தனின்
இந்திங்க்"கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அண்மையில், வீரர்களுடன் ஒப்பந்தம் இரசிக்கலாம். செய்யும் முறையை அமுல்படுத்த உத்தேசித் == துள்ளது. - கையெழுத்துக்கும் "ஒப்பந்த முறையை அமுல்படுத்த ஏதாவது தொடர்பு வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. வியோகேஸ்வரி, கிரிக்கெட் சபை தானாகவே இம்முடிவுக்கு வந்துள்ளமை பாராட்டத்தக்கது.
கிரிக்கெட் விளையாட்டில் முன்னணி யில் இருக்கும் நாடுகளில் இந்த ஒப்பந்த முறை இருந்துவருகிறது" என்று கூறியுள்ளார் + - -۴ ایرتیر பூரீநாத் தற்போதுள்ள நிலைமையின்படி, காயம் காரணமாக வீரர்கள் போட்டிகளில் * நச எனறு ெ விளையாடவில்லை என்றால் அவர்களுக்கு ஊதியம் கிடைக்காது. GTGOT DIT GAV எனன?
இந்த ஒப்பந்த முறை அமுலானால் ஊதியத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை கிரு
ஏன் இல்லாமல், என்ற சொல் பொது
SXe+
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் பூக்கள்
முளைக்கின்றன
வறுபாடு வணிலுக்கு
முள்ளும் ப் பிள்ளைதான் கும் அவசியம்
ITU) பரம் தருகிறது. கொடுத்த
உறுதியைக்
*ரம் ՊIITL).
அதனாலேயே பாழ்கிறது. கள் உண்டு;
ாதுகாப்பைத்
5 GT5. தக் கொண்டு
iGin. எது கிடைக்க நினைத்து
டைத்திருக்கிறது.
தனக்கு நீண்ட லையே என்று
AA IZ
(३ 勾
7.
முள்ளோ தனக்கு அழகு கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. மாறாக நீண்ட ஆயுள் கிடைத்திருக்கிறதே என்று மகிழ்கிறது. மனிதர்களே மலரைப் போலப் புலம்பாதீர்கள் முள்ளைப் போல இருங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்
ീഗീ
பாகிஸ்தான் கவிஞர் ஹாமித் எழுதிய வரிகள் இவை:
இளவேனிலைப் புகழ்ந்து
பாடிக்கொண்டிருந்தன முட்கள்
பூக்களைப் பார்த்தேன்
புலம்பிக் கொண்டிருந்தன.
பயத்தைப் போக்க
காபால், நாவலப்பிட்டி LJUJULIĆ)4ja Gora, துவங்குங்கள் பயம் காணபீர்கள் இதை ல எமர்சன் என்ற 540/77.
Be
ணம் செய்த பெற் பிள்ளைகளின் காத ரிவிக்கிறார்களே? Бал, Gla. Tirgilija o ... ர்மைக் காதலின் ர்கள் போலும் DX கொள்ள வேண்டுமா
யசீலன், நீர்கொழும்பு.
து தென்னாபிரிக்கா நகரத்தில் லியோ
முத்தம் கொடுப்பது
றுக் கொடுக்கிறார்.
த்திற்கும் இடையே
ளை, பூண்டுலோயா,
மயில் இருந்து கூட
தலையெழுத்துக்கும் ருக்கிறதா? லாவெளி-திருமலை. ரண்டிலும் எழுத்து வாக இருக்கிறதே.
த்தியடி அடிப்பது
ல்டீன், சம்மாந்துறை. பானந்தவாரியார்
கொல்லாமையைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். "ஜீவராசிகளான ஆடு கோழி இவற்றைக் கொல்லக்கூடாது. அது உயிர்க்கொலை தாவர உணவைத் தான் சாப்பிட வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒருவர் எழுந்து, "சவாமி உயிர்க்கொலை செய்வது பாவம் என் றால் காய்கறிகளை உணவில் சேர்ப்பது கூட உயிர்ப்பலிதான்.
தாவரங்களான செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞானம் நிரூபித் திருக்கிறது. உயிர் இருப்பதால்தான் அவை வளர்கின்றன. பூக்கின்றன,காய்க்கின்றன" 1607ADITIT,
அறிவுபூர்வமான இந்தக் கேள்விக்கு வாரியார் என்ன பதில் சொல்லப்
புவெல்லாம் உண்வாசம் படத்தில் யுக்தா முகி
போகிறார் என்று கூட்டம் ஆவலோடு பார்த்தது.
6.J/Tifuri flógió 5IIzjast Loal, "ஒரு முருங்கை மரத்தின் கிளையை வெட்டி நான்கு துண்டுகள் செய்து நான்கு இடங்களில் நட்டால், மரங்களாகி விடும். அதுபோல் ஓர் ஆட்டின் காலை நான்காகத் துணர்டித்து நான்கு இடங்களில் நட்டால், நான்கு ஆடுகளாகுமா?" என்று நச்' என்று ஒரு போடு போட்டார்.
கூட்டத்திலே ஒரே ஆரவாரம்
se es * தலைக்கணம் உள்ளோரை எதற்கு ஒப்பிடலாம் சிந்தியா?
ஆர்காயத்ரி, வெள்ளவத்தை தீக்குச்சிக்குத் தலைக்கணத்தால் தானே
தனக்கு அழிவைத் தேடிக் கொள்கிறது தீக்குச்சி
* சிந்தியா மறைந்த நடிகர் திலகம் சிவாஜியிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன?
கே.எம்.அனிஸ், காத்தான்குடி-06 மிகச் சிறந்த நடிகர் தொழில்பக்தி நேரந்தவறாமை என்று பலரும் கூறுவார் கள். இவை எல்லாவற்றையும் விட சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு சிறந்த பணி L/767/7,
** * சிட்டிசன்' படத்தில் வித்தியாசமாக நடித்து அசத்திய அஜித் நடித்து அடுத்து வரவிருக்கும் படம் எது?
ரிஸ்மிலா, அக்குறணை, பூவெல்லாம் உண்வாசம்'
eXse * அன்பின் சிந்தியா ஏதேனும் அதிர டியான விஷயம் இருக்கிறதா?
கே.டினேஷ், அக்கரப்பத்தனை காதலியோடு ஒருவன் ஹொட்டலுக் குப் போனான். ஓர் இரவு தங்கினான். அடுத்த நாள் அறையைக் காலி செய்த போது, "பில் தொகை 50 டொலர் என்று சொன்னார் ஹொட்டல் முதலாளி
"இந்த ஹொட்டல் வாடகை 25 டொலர் தானே. எதுக்கு 50 டொலர்" என்று கேட்டான அவன்,
"இங்கே சாப்பிடும் வசதியும் உண்டு. அதற்கு 25 டொலர் நீங்கள் சாப்பிட வில்லை. அதற்கு நான் பொறுப்பில்லை" என்றார் ஹொட்டல் முதலாளி
அந்த இளைஞன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு,
"சரி நான் 50 டொலர் தர்றேன். ஆனா, நீங்கள் என் காதலியை நேற்று இரவு அனுபவித்ததற்காக எனக்கு 50 டொலர் தரவேண்டும்" என்றான்.
"ஐயையோ நான் அப்பிடி எதுவும் செய்யவில்லையே" என்றார் முதலாளி
"எண் காதலி அதற்குத் தயாராகத்தான் இருந்தார். நீங்க அனுபவிக்காததற்கு நான் பொறுப்பில்லை" என்று ஒரு போடு போட்டான் அந்த இளைஞன்.
19-25, 2001

Page 19
D மன்னன் மகேந்தி ரன் அங்குதளபதியாக வந்து சேர்ந்த ஆதித்தன் என்ற பெயரில் உலவிய விக்கிரமாதித்தனை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட்டு, அவருடைய இரண்டு மனைவி யர்களான இரத்தினமாலையையும், முத்து நகையையும் தான் எப்படியாவது அடைந்தே தீரவேண்டுமென்று மந்திரியுடன் சேர்ந்து திட்டம் தீட்டினான். விலையுயர்ந்த முத்துக் களைக் கொண்டுவந்து சேர்க்கும்படி ஆதித் தனை அனுப்பினர். விக்கிரமாதித்தனோ முத்துநகை என்ற பேரழ யையும் கொண்டுவந்து சேர்த்து விட்டார் விலையுயர்ந்த இரத்தினங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்படி ஆதித்தனை அனுப்பிய போது இரத்தினங்களுடன் மேலும் ஐந்து அழகிகளை அழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார். மிகக் கடுமையான பணிக ளையும் குறித்த காலக்கெடுவுக்குள் ஆதித் தன் முடித்து விடுவதனால், அவரை ஒழித்துக் கட்டுவது முடியாத காரியமென்று மன்னன் ஆதித்தன் இரத்தினங்களுடன் வந்து சேர்ந்த அன்றைய தினம் மாலை யானதும், அரண்மனையிலிருந்து ஆதித்த னுடன் சென்ற கார்க்கோலகனும், கோடிக ணும், ஆதித்தன், மேலும் ஐந்து பேரழகிகளை அழைத்து வந்திருப்பதைக் கண்டு வியப்ப டைந்தனர். உடனடியாக மன்னரிடம் சென்று தாங்கள் கண்ட பேரழகிகளான ஐந்து பெண்களைப் பற்றியும் வர்ணித்தன்ர்.
மெய்காப்பாளர்கள் கூறிய அந்த அழ கிய பெண்கள் ஐவரையும் தான் உடனே LITTö,0. ဂြိုးရှိမျိုး மன்னன் மகேந்தி ரன் ஆசைப்பட்டான். அடுத்த நாள் மாலை யில் கார்க்கோடகன், மன்னனுக்கு கோடி கனின் ஆடைகளை அணிவித்து தன்னுடன் அழைத்துக்கொண்டு விக்கிரமாதித்தனின் மாளிகைக்குச் சென்றான்.
மன்னன் மகேந்திரனும் மெய்காப்பாளர்
*
கார்க்கோடகனும் சேர்ந்து தீட்டிய சதித் திட்டத்தை முன்னதாகவே அறிந்து கொண்ட அனந்தன், விக்கிரமாதித்தன் மாளிகையின்
ன்புற வாயிலில் தனது வாயை அகலமாக விரித்துக்கொண்டு படுத்திருந்தான் கார்க் கோடகனும் மன்னனும் அனந்தன் வாயைத்
OOOOOOOOOOOO !
O அரண்மனையை நோக்கிப் பறப்பட்டான். அரண்மனை வைத்தியர்கள் சிகிச்சையளித்து அரசனின் மயக்கத்தைத் தெளிவித்தனர்.
இத்தனை ஆன பின்னரும்கூட மன்ன னால் ஆதித்தன் மாளிகையில் தான் கண்ட பேரழகிகளை மறக்க முடியாமல் போய் விட்ட்து உடனடியாக மந்திரியை தன்னிடம் வருமாறு அழைப்பித்தார். மந்திரிக்கு கார்க் கோடகனின் பத்தியைக் கேட்டு மன்னர் துன்பத்தை வரவழைத்துக் கொண்டதைக் கண்டு வேதனை ஏற்பட்டது.
அன்றிரவு முழுவதும் மந்திரியை எங் போக விடாமல் தன் படுக்கையறை லேயே வைத்து மன்னர் சதா தான் கண்ட அழகிகளைப் பற்றியே வர்ணித்துக் கொண்டி ருந்தார். எப்படியாவது அந்த ஏழு அழகிக 6061TWLD 95T GOT 960L6 195JD(96.9 to 9. TGVy LDIT மந்திரியிடம் கேட்டுக் E. அப்போதுதான் தளபதி ಘ್ವಿ ஒரேயடியாக ஒழித்துக்கட்டி விடுவதற்கு
மார்க்கத்தைப் பற்றி
இருக்கும் ஒரேயொ
ரகசியமாக ஒரு திட்
மன்னரிடம் மந்திரி டத்தைச் சொன்னார்.
மந்திரி கூறிய அந்த உபாயம் அரச னுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அரசன், மந்திரி, ஆதித்தன் ஓர் அசகாய சூரனாக இருக்கிறான். எத்தகைய காரியத் தையும் தவறாமல் செய்து முடிக்கிறான். அவனைக் கட்டாயம் ஒழித்துக் கட்டியேயாக வேண்டும். அதற்கு நீர்தெரிவித்த உபாயம் மட்டுமே வழிவகுக்கும்" என்று கூறி மந்தி ரியை வழியனுப்பிவிட்டு ஆதித்தன் அரண் மனையில் தான் பார்த்த ஒவ்வொரு
திறந்து கொண்டு படுத்திருப்பதைக் கவனிக்
Taui alamingi
திய விக்கிரமாதித்த வந்ததும் வேதாளத் கூறிய ரஸக்கிணறு கூறுமாறு கேட்டார். திருஷ்டியால் அந்த மர்மத்தை விளக்கிக்
வேதாளம், "அர திரன் பெண்ணாசை ஏற்றாற் போல் தூய காடகன் அவன் மூ மனைவியர்களை மா பார்த்துப் பார்த்து அ றான அவர்களை அை மந்திரியைப் பணிக்கி முத்துக்களைக் கொ தும், இரத்தினங்கள் ( யதும் இக்காரியங்கள்
(UTLDGUSTIAL, GT 2.
கருதியே
வைத்தான். தாங்கள் வந்து விட்டீர்கள் கிணறுக்கு தங்களை
RE மந்திரி
செல் கூறியிருக்கிறான்.
"ரஸக் கிணறு உ DIT GOT Glums). 955 எவருக்குமே தெரியா ஊற்றுக்கள் இந்தக் Alcsár GTS (5ő élő D69) கொடிய குற்றங்க6ை ყ560)6]] ?: QIT SI TA) gf gg (3.
மாட்டார்கள். அவன
கொண்டுபோய் கி வார்கள். இதே போ குச் சென்றதும், முத்திரை மோதிரத்ை விட்டுவிடுவான். அ னுள் இறங்கி எப்படிய விடும்படி மன்னன் தா
"STööffn Grün ( அக்கிணற்றினுள் முழு வேண்டாம் முன்ன
கிணற்றினுள் இறங்கி
காமல் முன மணடய்ததுள நுழைநதனா அப போது அனந்தனின் கொடிய விஷப்பல் அவர் கள் இருவருடைய கால்களிலும் பட்டு ட்டது. உடனடியாக இருவரும் விஷம் ஏறி மயங்கிக் கீழே விழுந் Po III
மன்னருக்கும் o ஏற்பட்ட கதியையிட்டு அனந்தன் உள்ளே சென்று விக்கிரமாதித்தனிடம் நடந்த வற்றைக் கூறினான். விக்கிரமாதித்தன் சிரித்துவிட்டு,"அனந்தா நீ செய்தது சரியே. ஆனால் அவர்களது உயிர் பிரியாமல் பார்த் துக் கொள் இன்னும் சில காலம் மன்னன் மகேந்திரனிடம் நாம் உறவு கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருப்பதனால் அவர்க ளுடைய விஷத்தை கீழே இறக்கி ஒவ்வொரு காலிலும் நிறுத்தி வைத்து விடு' என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட அனந்தன் அரசனுடைய கணுக்காலிலும் கார்க் கோடகனுடைய முழங்காலிலும் விஷத்தை இறக்கி விட்டான்.
மயக்கம் தெளிந்த கார்க்கோடகன் வேதனை தாங்காமல் ஒரு காலை இழுத்துக் காண்டு மன்னரிடம் வந்து அவரை எழுப் னான். ஆனால் மன்னரால் எழுந்திருக்க டியவில்லை. அரசனைத் தூக்கித் தன் தாளில் சுமந்து கொண்டு கார்க்கோடகன்
பற்றிய கனவில், விடியும்வரை சுகித்திருந்தான்.
பொழுது புலர்ந்ததும் தளபதி ஆதித் தனை தன்னிடம் உடனே அழைத்து வரும் படி பணித்தான் ஆதித்தன் வந்து சேர்ந்த தும் அவரை வரவேற்று மன்னன் பலமாக உபசரித்தான்.
"தளபதியாரே! நமது நகரத்தில் மேற்கு மூலையில் ஓர் அதிசயக் கிணறு இருக்கிற தாம். அதனை இதுவரை நான் போய்ப் பார்த்ததே இல்லை. எவரையும் உடன் அழைத் துச் செல்லாமல் நாம் இருவர் மட்டும் அக் கிணற்றினைப் போய்ப் பார்த்துவிட்டு வரு வோம். வருகின்றீரா?" என்று ஆதித்தனிடம் அரசன் கேட்டான். அதற்குச் சம்மதமளித்த ஆதித்தன் "அடுத்த நாள் காலையிலேயே புறப்பட்டுச் செல்வோம்' என்று கூறினார். அரசனுடைய இந்தக் கோரிக்கையில்
கொள்ளுங்கள் அர
ரத்தை அனந்தன் வி
கள் கிணற்றினுள்
பாசாங்கு செய்துவ இறங்கும் படி வழியே அனந்தனிடம் மோ
கொண்டு வெளியே
வேதாளம் கூறியது. இத்தனை விவர தைக்கேட்ட விக்கி யுடன் வேதாளத்தைப் அடுத்த நாள் கா முன்புறவாயிலில் இரு
பட்டன. அவ்விடத்தி
வந்து சேர்ந்ததும் யிலிருந்து அவ்விடம் இரு குதிரைகளிலும் ரத்தின் மேற்குப் புற ushi) (86us LDITSë Gl. களில் ரஸக் கிணற்றடி
60TT -
விக்கிரமாதித்த கதைகளை நினைத் சரிக்கையாக இருந்த தும் அரசன் முன்ன விட்டிறங்கி அக்கின நடந்து வந்தான் வி சன் பின்புறமாக நடந்: செல்லும் போதே ஏர் திருந்தபடி அனந்த கிறானா என்பதைப் (ls, I6öTLITT.
இந்த வேளை முத்திரை மோதிரத்ை ருந்து கழற்றி கிணற் 560TLTT e9ITF915 மோதிரத்தை பாம்புரு கொண்டிருந்த அனந் பார்த்துக் கொண்டா (மன்
(60) ஆக,19-25, 2001 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருக்கிறது என்று கரு தனது மாளிகைக்கு த அழைத்து அரசன் பற்றிய விபரங்களைக் வேதாளம தனது ஞான
ரிஸக் கிணற்றின் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் கூறியது. னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை DTTT மகேந் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து 'காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் பிடித்தவன். அவனுக்கு தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
போடுபவன் காாக தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. PGULDT355TOT STAIS SIT
சத்தியக் கடதாசி TF60T LD9 LDU
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் றான். விலையுயர்ந்த தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ண்டு வருமாறு கேட்ட | ஏற்றுக்கொண்டு, அவர் கூறுகின்ற பொய்களையும் எள்ளளவு சந்தேகமு Geirfi | மின்றி அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு ளைத் தங்களால் முடிக்க வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் பிர்துறந்து விடுவீர்கள் |உறுதியளிக்கிறேன். தங்களை அனுப்பி
BIT6ör GleFIT6ü6u
உயிரோடு திரும்பி
'~{* .8 Ghassiusurub
இப்பொழுது ரஸக் - 莎 அழைத்துக்கொண்டு . . . GLIITUliu.
தான் ஆலோசனை GLITui Gonus
ரு பயங்கர ***;ኛ தவிர க் கிணற்றின் ஆழம்
பலதரப்பட்ட : வேறொன்று
ணற்றுள் பொங்கிய 56,606
இந்த நகரத்தின் ாப் புரியும் குற்றவாளி ா, கழுவிலேற்றவோ,
சதம் செய்யவோ
அபிமான வாசகர் போட்டியில் ஏழாவது தமிழ் அரசியல்வாதிகளில் Uಿಸಿ' மன்னரென்று முடிசூடக்கூடிய புளுகரொருவரையும் அவர் கூறிய அதி பெரும் புளுகையும் எழுதுக. முடிவுத் திகதி ஆகஸ்ட் 31.
அதெண்டாப் பாருங்கோ தமிழ்ச் சினிமா உலகத்துக்கு எங்கட சிவாஜியிண்ட
த ததுககு
-காதில பூ கந்தசாமி
சேவை பெருஞ்சேவைதான். நோ டவுட் அன்ட் நோ அதர் குவர்ஷன். அந்தாள் ஒரு இமயம்பாருங்கோ நடிப்புக்கு வரைவிலக்கணம் குடுத்த மனிஷன். தமிழ்ச் சினிமாவில
வசன நடிப்பை அறிமுகம் செய்த மனிஷன், அது மட்டுமில்லை, எங்களுக்குத் தெரியாத வரலாற்றுக் கதாபாத்திரங்களுக்கு வடிவம் கொடுத்தவரும் அவர்தான். அதுக்கும் அங்கால புராண பாத்திரங்களுக்கும் தெய்வ உருவங்களுக்கும் உயிர் குடுத்ததும் அவர்தான். அந்தாள் செத்ததில எல்லாரையும் விடக் கவலைப்படுற மனிஷன் யாரெண்டால்
அது இந்தக் காதில பூவத் தவிர வேற யாரா இருக்க ஏலும்பாருங்கோ?
ஏனெண்டால் பாருங்கோ, எனக்கும் சிவாஜிக்குமிருந்த நட்பெண்டிறது எந்தளவு ஆழமானது, அகலமானது, நீளமானது, உயரமானதெண்டதெல்லாம் எவருக்கும் புரியாது. அது ஏனெண்டால் நான் மற்றவயலப்போல எங்கட நட்ப ஒரு விளம்பரமாப் பகிரங்கப் படுத்தினதில்லை. இண்டைக்கு எத்தினயோபேர் சிவாஜி செத்த உடன, சிவாஜியப் பற்றி னக் கிணற்றடிக்குக் «TԱ5 வெளிக்கிட்டிருக்கினம். ஆனால் அவை சிவாஜிய அங்க உண்மையா எழுதேல்ல. ாற்றில் தள்ளி விடு ಶೌarಳ್ಲುತ್ತೆ சொல்லறதாக் காட்டிக்கொண்டு தங்கள பற்றித்தான் பறைதட்டிக்கொள்ளப் ல் அந்தக் கிணற்றடிக் பாக்கினம். சிவாஜி என்னோட பேசக்க, இதச் சொன்னார், அதைச் சொன்னார், சிவாஜி அரசன் தன்னுடைய ರಾಹ ಹLo தழுவினார் எனக்குக் கைகுடுத்தார், கால குடுத்தார், கொஞ்சினார். த கிணற்றினுள் G கிள்ளினார், நுள்ளினார், கீச்சம்காட்டினாரெண்டெல்லாம் எழுதித் தள்ளுறாங்கள், 岛 DADI 9J 9, 1509 இப்பிடியெல்லாம் அந்தப் பெரிய கலாமேதையிண்ட சாவில குளிகாயப்பாக்கிறது அசிங்கமான தனை அக கிணற் காரியமெண்டு நான் சொல்லிவைக்க விரும்பிறன் கண்டியலோ, ாவது எடுத்துத் தந்து இதப்பற்றி சிவாஜி எனக்கு முன்னமே சொல்லியிருந்தார். இங்க பாரும் காதிலழ நான் களைக கோருவான். ஒருவேளை செத்துப்போனால் இவங்கள் எவரும் என்னப்பற்றி எழுத மாட்டாங்கள். என்ர கொண்டும் ಅಗಳ್ತಂ। பெயரைப் பாவிச்சுத் தங்களப் பற்றித்தான் எழுதிறதுக்கு முன்னுக்கு நிப்பாங்கள். இந்த GOLDUIT5 இறங்கிவிட நேரத்திலநீர்தான் என்னைப்பற்றின பெருமைகள உள்ளபடி வெளிக்கொணர வேணுமெண்டு தாகவே அனநதனை என்ர கையப்பிடிச்சுச் சொல்லியிருந்தவர். நான் சொன்னன், "டோண்ட் வொரி, சிவாஜி யிருக்கும் ug: கேட்டுக் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பெண்டு வள்ளுவர் போடும் மோதி சொன்ன வாக்கியத்தை நான் அரைகுறையாப் பாடமாக்கி வைச்சிருக்கிறதே உமக்கேதும் ழங்கிவிடட்டும். தாங் பிரச்சினை வந்தால் சொல்லாமலே வந்து உதவுறதுக்கெண்டுதான். நான் பாத்துக்கொள்ளு
இறங்கப்போவதாக றன். ஆனால் ஒரேயொரு கெண்டிஷன் எண்டன். பிட்டு, கிணற்றினுள் சிவாஜி, ஒரு "ராஜராஜசோழன் சிரிப்புச் சிரிச்சிட்டுக் கேட்டார், "அடே சிலோன்காரா, சிறிது தூரம் இறங்கி கெண்டிஷன் போட்டே பேச்சை மாத்திறதல கில்லாடிகள் நீங்களெண்டது எனக்குத் திரத்தைப் பெற்றுக் தெரியும் பரவாயில்லை, சொல், கேக்கிற"னெண்டார்.நான் சொன்னன், "அதொண்டுமில்லை, பந்துவிடலாம்," என்று நீங்கள் செத்தால் உங்கட பெருமையள நான் வெளிக்கொண்டுவாற மாதிரி, தற்சமயம் நான் முன்னால செத்துக்கித்துப் போனால் என்ர பெருமையள நீங்கள்தான் வெளியுலகத் மாக வேதாளம் கூறிய துக்குச் சொல்ல வேணுமெண்டன் சிவாஜியிண்ட கண்ணில அந்த நேரம் திரண்ட மாதித்தன் மகிழ்ச்சி = கண்ணீரை நீங்கள் பாத்திருக்க மாட்டியல் உணர்ச்சி பொங்கித் தளதளத்துப் போனார். பாராட்டினார். "போயிடுவாயா, என்னை விட்டுட்டு முன்னால போயிடுவாயா நீ ராஸ்க்கல்' எண்டிட்டு லை அரண்மனையின் விட்டாரே ஒரு குத்து அந்த வலி, இன்ப வலி, இன்னும் இனிச்சுக்கொண்டுதான் இருக்குது குதி MJGöff öff SMü என்ற நெஞ்சில பிறகு வானத்தப் பாத்தபடி சொன்னார், "அப்பிடி ஏதும் () துர்ப்பாக்கியம் ற்கு விக்கிரமாதித்தன் நடந்தால் வானத்திலநட்சத்திரங்களும் இருக்காது, தமிழிலவார்த்தைகளும் இருக்காது அரசனும் அரண்மனை நட்சத்திரங்களையெல்லாம் பறித்துவந்து உன் இறுதிக் கிரியைக்குத் தோரணமாகத் வந்தான் இருவரும் தொங்கவிட்டிருப்பேன். தமிழ் வர்த்தைகளெல்லாவற்றையும் அள்ளியெடுத்துவந்து ஏறிக் கொண்டு நக உன்னைப்பற்றியே பேசித் தீர்த்திருப்பேன் TTL". புல்லரிச்சுப் போனன் பாருங்கோ LDİT8ği செல்லும் ရှင်္ဂါg]] ஆனால்பாருங்கோ, தர்ப்பாக்கியம் எனககுததான நானிருக்க செத்துப் சன்று இரு நாழிகை போனார். அவருக்கு எத்தினயோ of எத்தினயோ விதத்தில фыaы- அஞ்சலியச் க்குப் Gumig. Gg. iந்த செலுத்திக் காட்டியிருக்கினம். நான் என்ர காதில இருக்கிற பூவை எடுத்து அவற்ற படத்தில சொருகி வைச்சுக் கும்பிடுறன். ஒருநாளும் காதால எடுக்காத பூவைச் சிவாஜி எண்ட சிம்மத்துக்காக எடுத்திருக்கிறன்.
நான் சிவாஜிக்கு வாக்குக் குடுத்த மாதிரி அவரைப்பற்றிய அருமை பெருமைகளை யெல்லாம் வெளியுலகத்துக்கு தெரியப் படுத்த 'காதிலழ கண்ட சிவாஜி எண்டு ஒரு புத்தகத்தை வெளியிட யோசிச்சிருக்கிறன். அதில சிவாஜி எனக்கு மட்டுமே சொன்ன ... . . . . . . . . இதுவரை தெரியாத சில சுவையான விடயங்களையும், நான் சிவாஜிக்குச் சொன்ன றறைச சுறச சுற்றி எனக்கு மட்டுமே தெரிஞ்ச பல விடயங்களையும் வெளிக்கொணரப்போகிறன். அது, நீங்கள் க்கிரமாதித்தனும் II நிதியுதவி தந்து உதவுவதிலேதான் தங்கியிருக்கு. எனவே சிவாஜிக்கு நான் கொடுத்த து சென்றார். அவ்வாறு வாக்கைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. இந் நூல் கனவே தான பணித முயற்சியின் வெற்றியைப் பொறுத்து அடுத்த திட்டமும் உண்டு. சிவாஜி எனக்குத் தந்த T கிணற்றுள் இருக் செருப்பு முதற்கொண்டு அத்தனை அன்பளிப்புகளையும் வைச்சு ஒரு எக்ஸிபிஷன் பார்த்துத் தெரிந்து நடத்தினால்கூட சிவாஜிக்கு நான் பட்டிருக்கிறநன்றிக் கடனையும் அடைச்சு, நான் வெளி யால பட்டிருக்கிற வட்டிக் கடனையும் அடைக்க கொஞ்சம் பணம் தேட உதவும். அது பில் அரசன் தனது சக்ஸசாய் முடிஞ்சால் எனக்கு சிவாஜி தந்த ஞாபகப் பொருட்களையும் நான் சிவாஜிக்கு த மெதுவாக aS) j616) குடுக்க நினைத்திருந்த பொருட்களையும் ஏலத்தில் விட்டு அந்தப் பணத்தில் சிவாஜி றினுள் போடுவதையும் ஞாபகமாகவே ஒரு வீட்டை வாங்கி அதற்கு 'சிவாஜி இல்லம்' என்று பெயர் வைத்து அதில் குத் தெரியாமல் அம் குடியிருக்க எண்ணியுள்ளேன். எல்லாம் சிவாஜிக்காகவே வாழ்க சிவாஜிநாமம். உங்கள் வில் வாயைத் திறந்து ஆதரவை அள்ளித் தாருங்கள். தன் விழுங்குவதையும் T.
வேதாளம் கூறிய தவராக மிகவும் எச் ர், கிணற்றடிக்கு வந்த தாகவே குதிரையை
யாவும் கலப்படமற்ற கற்பனை
னன் வருவான்.)

Page 20
அருள்
GEMEINIGER At Gitna
SEASIRECOLOMEO
amur.
உறொயெட்னர் என்பது படத்தில்
கானப்படும் இந்த வயலின் வாத்தியத்துக்குரியது என்டோளியோ ஸ்ராடிவாறி என்ற கலைஞர் ம்ே ஆண்டு வடிவமைத்தார் இந்த அபூர்வமான வயலின் இலண்டன் மாநகரிலுள்ள கிறிஸ்டியின் ஏலக் கடத்தில் 19ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆம் திகதி ஏலத்தில் விடப்பட்டபோது
47500 ஸ்ரேலிங் பவுணுக்கு விற்பன்ை
செய்யப்பட்டது
பந்திருந்து கால் ரில் அல்லது பிடும் ல் பிறப்பர் நூறு னேந்த கயிறுகளால் LALA INAU GWO LA நர்மி பாயும்போது
படி பாய்பா ကြီးနှီး Ju
ந்து துண்டர் முட்டி ாத டியா பப் பார் என்றுதான் வாரும் நிாப்
சென்றுவிடுவார் மய காரப்படும் பம் மென் முளிர் நகரில் இடம்பெர் ேே Lri
ா வெகுவாக
III. LIITIE
I u u Tri Mimi i SS KULLIT Linus IV
E. E. கநயர் ற ப்டம்
ரொளியின் பரிந்து சரியோ-நாளினி நம்பதிகளின் செய்யப்புதவி இந்த வா LT S T TTT TT LL LLL LLLL LL LLLLLL TTT TTTTLLLLLTT S S S T TTT TTTTTTTLLL LL KTTT S TLLT TDS TSS TT YTTTTT TTTT SZ LTTTTS TTTTTTT TTT LLLLLLLLS LLLLLLLLS LL LLLLLS LLLLLLLLS LLLLLLLLS L L S L LL S L T S Y T TYD LLLLLLL LD LLLLLLLLS YY D T T L L T ZS LLLL LS DD L L L L LL SS SSKKS 臀 LTL TTT LSS LLLL S S LTT S TT S L S TLS L T L T S ATAUPUN LLLTT LLTLLL TTT LLLTT TTTTLLL LLLLLL TTTTT LLLT S *
COMUNUM S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L S L S L SS SSS
R -
==========
SS S L L SSAS SSAS SSASAS AA SAA AASATSSSLSLSL LSLSLMSASAS S D SLL S S S
WWELNIM
 

L D SD D D S S S S S
un luar
SEASTREL COLOMBO. --i lui Ralul
FIGas GGle
வெளிள் முன்னாள் தாளி இயக்கத்தாளர் களுள் ஒருவரான ருடோவ்ப்டுறவி சர்வதிகா நான் உதவியாளராகப் பதவி வகித்த வர் துரங்க வியட்டிய பயன் படுத்தப்படும் 幢市轟 山鳶山山LL TàLí L轟 酗 வீரர்களைப் பிரதிபலிப்பதாக வடிவழக்கப்பட்டிருந் த ைபற்றி ஏற்கனவே முரசின் நித பக்கத்தில் படபொன்று பரந்திருந்தாம்
படத்தில் சதுரங் ஆட்டக்காய்கள் நாளியே கத்தாளர்கள் ராடா வித்துருவாக் கப்பட்டுர்தாளர்கள் பிந்துள் பெல்ப் ரெங்கள்ாதிரிாேற்றமுடையன் அண்ட் டம்பெற்ற ர விற்பன்யர்போது பிரேயிங்
Lälisliğin Array
மண் நகரமான நம்மி காரப்படும் இந்தத் தேவாவியம்
டல்கள் ாப்பு வாய்ந்த E ஒன்றாகும் இந்த ஆவ| ாபுரத்தின் மேலுள்ள பர்மான் கவர்ந்தின்
ஆரம்பட்டும் மீற்றர் அடி உாமுடையது இந்தத் தேவாலயம் ரம் ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்டது ஆனால் ஆண்டுகள் ாட்டப் பள்ளிகள் நான் பெற்று 10ம் ஆர்டு UFFINITEDIITUM முடிவடைந்ந்து
வெடிக்கை என்னவென்றால் இரார்டாம் நடது மகா புந்தத்தின்போது ஜெர்ரியில் மட்டு ஸ்வாமல் ஐரோப்பி நாடுகளிலுள்ள பழமை
வாய்ந்து பால் தேவாலயங்களும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டன ஆனாள் இந்தத் தேவாலயத்துக்கு மட்டும் எந்தவிதமான் AfriNILALI
tal-affa peress parir tari Diru
9, 200