கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.08.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS RANNIKA NA NA
 
 

கம்
ජෙෆර් ඩ්‍රා ආ...26-6)+(1.01, 2001
sing அது தான் தினமுரசு

Page 2
மெட்ட ஆன்மீகம் தான் செய்த முன்று குற்றங்களுக் D
காகத் தன்னை மன்னிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவை என்ன? அவர் வேண்டுகிறார். இறைவனே! நீங்கள் உருவம் இல்லாதவர். ஆனால் எனது தியானத்தில் நான் உங்களை உருவம் கொண்டவராகப் பாவித்து தியானம் செய்திருக்கிறேன்.
நீங்கள் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவர். ஆனால் நானோ உங்கள்மீது தோத்திரங்கள் பாடியிருக்கிறேன். நீங்கள் எங்கும் வியாபித்திருப்பவர். ஆனால் நானோ பல திருத்தலங் களுக்கு யாத்திரை செய்து உங்களை வழிபட்டு வணங்கியிருக்கிறேன். விலக்கப்பட்டிருக்கின்ற
அதனால் இறைவா! என்மீது கருணை கூர்ந்து என்னுடைய இந்த திக்கப்பட்டு மேலே கூற முன்று குற்றங்களையும் மன்னித்து எனக்கு அருள் புரியும்படி பிரார்த்திக் அது குற்றமாகாது ஏனெ. கின்றேன் ஆவான்.
ரீ. குணவர்த்தன. களுவாஞ்சிக்குடி (நபியே உண்ணுவ
பொருட்கள் உங்களுக் OGÖNGUM ÖL பெயரைக் கொண்டு
"நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது ஒருவன் பேரில் உங்களுக்கு போன்றவை மிகவும் விரு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பர லோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப் பார் இன்று உங்கள் காரியத்தை சிந்தித்துப் பாருங்கள் எனக்கு யார் மீதும் வருத்தமோ, கசப்போ வெறுப்போ பகையோ இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? யாவரோடும் கை குலுக்கி உங்களால் வாழ்த்துதல் சொல்ல முடியுமா?
இல்லாவிட்டால் நீங்கள் மனந்திரும்ப வேண்டும் 'நிபலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்றால் அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து" (மத்தேயு 5:2324)
உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்
கர்த்தருடைய கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்
சகோ டி யேசுராஜா-ஹட்டன்
sessos CLT - 2 Gsus - 419
பரிசுக்குரிய கவிதை (இடம் உள்ள வரை இடம் ಙ್)
Gallušati amsugjóg as Galanganism
~-
எண்ணத்தில் தோன்று நிமிர்த்துவார் எங்கே..? அதிகமில்லாமல் தப் கோபுரம் சாய்ந்த தென்று ероицѣ14 от ѕ9/991ышш வேடிக்கைக்காக நிமிர்த்துகிறவர்கள் இங்கே-ஆனால் (தினமுரசு வாரம
பைசா இல்லாது சரியும் மக்களை கொஞ்சம் நிமிர்த்தி விடுங்கள்
பி.சி.அன்ரன்-மட்/கூளாவடி
சாய்ந்தும் விழாத கோபுரத்தைக் கண்டது முதுமைக்கும் வந்ததே சுரேந்திரவடிே
ஈழதேசத்தை நிமிர்த்துவார் எங்கே?
சமகேந்திரன்-சிலாபம்.
வாழ்வு 事円 சாய்ந்து போன கோபுரங்கள் சாய்ந்து வரும் இடி சரிந்து போகும் மனித மனங்கள் நி: தாங்கிக் கொள்ளும் கரமிருந்தால் 10555i Iól ஊன்றி நின் ஏய் தரணியில் மடிந்து போகும் காரியமுமாற்றுகின்றாய்" ே மர்மங்கள் இல்லை. தமிழ் மானம் நிலை நிற்க நிமி தெலோஜனா கொழும்பு-06 它 H தமிழினமும் UGI சமாதானம் வலவது கடினம / உன் பங்கு MGM
எங்கிருந்தோ பார்வையிடவந்த நிஜமான பலதை இழந்து IIITTGN)6)ILITEITCBESTIT 60IIJFT. ಙ್ கோபுரத்தை நிமிர்த்த முயல்கின்றான்' இங்கே சாய்ந்திருக்கும் மிஞ்சப் போவது
சமாதானத்தை நிமிர்த்த எது யாரும் இல்லை இப்போது TOTT TID If 點
சு கிஷோக்குமார்-கோளாவில்-08 ಆತಿ! அதிகம் GþFIULIOM
வெல்வது கடினம். ...حجت 60LEFT இமஞ்சு-வவுனியா, (எப்படி )メ நீங்கள் புன்னகையுடன், Logof பைசா கோபுரத்தை தா! (കെ.സ്കബ് நிமிர்த்துகிறீர்கள் சரியும் கோபுரத்தை ஏந்துவதில் நாம் ஏளன சிரிப்பா உனக்கு :* எப்போது LS S S S S S S S என்றோ ஒரு நாள் டியும எனறு
ETLİ) என்பதை மனதில் வைத்துக் கொள் முரசைப பாாததவுடன தான 點 DITLD! flONIDIT GÖT-85 688 தீபா-சிவனொளிபாதம் எனக்கு விடியும் அதில்
95, 9AIDITI 9AIDIJ 60T- 95608Tlg-. வாசகர்களின் ஆக்கங்கள்
நாட்டு நடப்புக்கள் எத்தனை அம்சங்கள்-எப்படி சொல்வேன் சொல்லால் உன் பெருமையை வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் எனைபோல் வாசகர்களுக்கு நீ சுமந்து வரும் ஆக்கங்கள் பல்லாயிரம் ஆண்டு வாழ
வாசகர் சார்பில் வாழ்த்து கிறேன்.
என் சுகுமாரன் சுபா-பெயாவெல்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
தித்தித்திருழுக்கும் முரசில்
தலைப்புச் செய்தி முதல் கடைசி மலைப்புச் செய்திவரை படு சூடாகவே உள்ளது பலர் இரசித்துப் படிப்பது தேன்கிண்ணம் நான் ரசித்துக்குடிப்பதோ தேன்கிண்ணம் இலக்கியநயத்தின் புதுநயம் எஸ்டி சிவநாயகத்தின் ஈழத்தின் இணையற்ற எழுத்துச் சிற்பி தொடர் அர சியலை ஒர் அலசு அலசுகிறது மற்றும் சிறுகதை தொடர்கதை சிந்தியா பதில் அனைத்தும் சுப்பர் முரசு புதுநயம் பல படைக்க என் வாழ்த்துக்கள்
பிவிக்னேஸ்வரன் ஹட்டன்
எம்பினம் பர்ஸானின் கட்டுரையில் வன்முறை அனிதாவின் காதல்கள் பககம எனபன யின் ஊடாக வன்முறை வளரும் என்னும் கூற்று முரசிற்கு மேலும் அழதைச் சேர்க்கின்றன மேலும் கட்டுரையில் குறிப்பிட்ப்பிட்டிருந்த வன்முறைகள் ஏன் ஒரு புதிய : ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் இடம் பெற்றுள்ளன என சிந்திக்கவைத்தது. உதார ' 蠶 ಮಂಗ್ಳ! தொடர்ந்து சிலருடைய ணமாக, அன்று காலிமுகத்திடலில் அகிம்சை முறை துணுககுகளே வருகின்றன. யிலான சத்தியா கிரகத்தை குண்டர்கள் படை கொண்டு இதனைத்தவிர்த்து ஏனையோரினது கருத்துக தாக்கியமையும், 83 ஆடி கலவரத்தையும் குறிப்பிடலாம். ಇಂದ್ಸ್ இது நிச்சயம் GPU இவ்வாறான வன்முறைகள் இடம்பெற வித்திட்டவர்களே ன் எண்ணிக்கையை இன்னும் பலமடங்காய் இன்று அதை அனுபவித்து வருகின்றனர். அதிகரிக்கும் A-LLIron
பி.ரெங்கநாதன் அசோக்குமார்-டிக்கோயா ஏ.எல்.முஹம்மட் றஸ்மி-அட்டாளைச்சேனை-02
த்தல் تک
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ELOITäääöŬLULGJA) BODDUI
2. GODTATTUTTGGGGT களே! தானாகச் செத்ததும் இரத்தமும், றச்சியும் அல்லாஹ் அல்லாதவருக்காக அறுப்புப் ) எதற்குப் பெயர் கூறப்பட்டதோ அதுவும் ரிபட்டுச் செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும் கொம்பால் ண்டு செத்ததும் (சிங்கம், புலி சிறுத்தை
ன விலங்குகள் தின்றவையும் உங்களுக்கு தொடரும் பேரினவாதம்
ஆனால், பசியின் கொடுமையினால் நிர்ப்பந் ப்பட்ட விலக்கப்பட்டவைகளை புசித்துவிட்டால் ளையனிடமிருந்து நம நாபடிறகு 研岛呎 ன்றால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் ாத்தினை பெற அன்று சிங்களத் தலைமை ளுடன் சிறுபான்மையின தமிழ் முஸ்லிம் ற்கு தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டவை எவை லைவர்களும் பங்கு கொண்டனர். பின் 1948ம் றனர். அதற்கு நீர் கூறுவீராக (சுத்தமான) நல்ல ஆண்டு நம்தேசம் சுதந்திர நாடான நாள்
கு ஆகுமாக்கப்பட்டுள்ளன அல்லாஹ்வின்
அறுக்கப்பட்ட ஆடுமாடு கோழி ஒட்டகம்
நம்பக் கூடியன (அல் குர்ஆன் 5120
வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06.
ல் மாறி மாறி அரசமைத்த குழு பேரினவாத ட்சிகளும் சிறுபான்மையினரான தமிழ் ஸ்லிம்களை அச்சுறுத்தியும், பல வழிகளிலும் ழுத்தம் கொடுத்தும் பேரினவாத போக்கி
(a) (Si Ig ig, Gla, Tarlson. gung a .422 驚 சட்டத்தினை கொண்டு வந்தது. தமிழரின் பிரஜாவுரிமை பறித்தது, நாடு கடத்தியது முதல் சிறுபான்மை இனங் களுக்குச் சொந்தமான உடமைகளை பறிமுதல் செய்து விரட்டியடித்தது. சிறுபான்மையினரின் பொருளாதாரத்தில் கைவைத்தது. இன்னும் இனங்களுக்கிடையே இனவாதத் தீயை முட்டி விட்டு அதில் பேரினவாதிகள் குளிர்காய்ந்தது என இரு மிதவாத கட்சிகளும் இன்றைய நாள் வரை அடக்குமுறையை தொடர்ந்த வண்ணமே
Sir GT607.
இதற்கு உதாரணமாக அண்மைய பிந்துணு Gloucau, LDIT GJIGOT GJ GODA) SÜDLIGAIŠI 9560) GITë GleF ITGÅVA) லாம். இப்படி பின்னணி நோக்கின் பல உண்மை கள் புலப்படும். இவ்வாறு சிறுபான்மையரை அடக்கி ஆள முற்பட்டு அது இன்று பாரிய
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 01.09.2001 புத்தமாக பரிணமித்து நாடு அதல பாதாளத்தில்
தப் போட்டி இல422 விழுந்திருக்கும் இத்தருணத்திலும்பேரினவாத லர், த.பெ. இல-1772, கொழும்பு கழுகுகள் இன்னும் கண் திறக்கவில்லை. இன்னும் நச்சுக் கருத்துக்களை கக்கியவண்ண
ம்பியது எட்டாவது அதிசயம் முள்ளன. இதில் மகா சங்கத்தினர் (மதத் பலர் கூடி அமைத்திட்ட i Glasnost Gille gnost |th பைசா கோபுரத்தை தலைவர்கள்) எனக்கூறிக் ಆTMಲ್ರರು ಈಗ ா வாலிபம் முட்டாக நின்று நீங்கள்- களின் பங்கு மிக கூடுதலாகவே உள்ளது வல் பவித்திரா- நிமிர்த்தி விட்டால் இன்று இத்தேசத்தில் எல்லா இன மக்களும் ங்கமான் கண்டி எட்டாவது அதிசயம்தான் ஒரு தாய் மக்களாக சமவுரிமையோடு சமனாக
GITG 3, Girl துgரிக்இஜி.இராகுலன் ஆரையம்பதி-0 ஆடவனே Galtosbállamt G3
இந்திடாதே நீ IT 355 LI LI TITU, fil GOT ADTILLI, நீ'அசந்து போகாதே
GOTLİ, GANTIGÜ ஒடு OLIGO உன்னை அரவணைக்க
நோக்கப்படுகின்றனரோ அன்றே உண்மை யான சுதந்திரம், சுபீட்சம், விடிவு பிறக்கும் என்பதை பேரினவாதிகள் உணர வேண்டும்.
இல்லையெனின் இந் நாட்டின் எதிர்காலம் வெறும் சூனியமே.
(за стiоштrfai, alajaloljsоћи
ன்னை தள்ளிவிடப் A 航。 ITINKU, LIGIITID. " .Nவிேமேஸ்வரி மெளனமாகவே இருக்கும்
高岳 வாழைச்சேனை, Logorormir RLL GgTGODAUGudfascit
西 FTE: E འཇིག་ Digit sormir Šolü Lugguflói) Sri
Telecom யினால் வழங்கப்பட்டுள்ள கம்பி ஈழத்தமிழர் அவமதிப்பு
முரசு 416 வாசகர்) சாலைப் பகுதியில் பெரிதும் சிக்கல் நிலவுகின்றது. RLL மூலம் மேற்கூறிய தலைப்பில் ஒரு காலத்தில் ஒமான் தொலைபேசியே ஒரே தடவை தொடர்பில் நாட்டில் ஈழத்தமிழர் அவமதிக்கப்பட்டதாக நான் 60)|]] möQ 50、 எழுதியதைப் பிரசுரித்தீர்கள் 明 * G @
வாசகர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்திப் ULL -- Golg5/T606UV5LJEFI 35 SU55G இணைப்பு பிரசுரித்தமைக்கு முரசுக்கு நன்றி யுள்ளனர். இவ்விணைப்பு வழங்கப்பட்
தற்செயலாக பாராளுமன்ற அங்கத்தவரின் பாதுகாவலரை நேற்று சந்தித்தேன் முன் பாதிக் கப்பட்ட அவருக்கு இப்பிரசுரத்தைக் கூறினேன். அவர் சொன்னார் "நான் எழுதிய யாவும் உண்மை. ஆனால் ஒமான் நாடல்ல குவைத் நாடு" என்று
எனது வயது முதிர்ச்சிகாரணமாக மறதியில்
எழுதியதற்கு முரசிடமும், வாசகர்களிடமும் ஒன்றுக்கு) உள்ளது 26500/ மன்னிப்புக் கேட்கிறேன். விசேடமாக முன் ஒமான் இணைப்பை பெற்றுக் கொண்ட நாட்டின் தூதரத்தில் பணிபுரிந்தவர்களிடமும் மன்னிப்புக்கேட்கிறேன். DOUGOULD 9 DADOITTOOITTU 2 GTGTGOTT
வாசகர்கள் ஒமான் நாட்டுத்தூதரகத்துக்குப் பதிலாக குவைத் நாட்டுத் தூதரகம் என்று திருத்தி வாசிக்கவும் நன்றி
இரா.கனகசபாபதி-தெஹிவளை வரவேற்கத்தக்கது முரசு இதழ் 416 பார்த்தேன். உண்மையில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன் காரணம்:- முரசில் சில மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. நீதவான் இல்லம் (பேசாலை) என்பன அமைந்
அதில் வாசக நெஞ்சங்களுக்காக உங்கள் துள்ளது. பக்கம்' என்ற அம்சமும், முரசின் மாற்றமும் வர வேற்கத்தக்கது. பாராட்டுக்கள்
அதுபோல் முரசு இதழ் 417 சுமந்துவந்த அனைத்து அம்சங்களும் அருமையாக இருந்தன. எக்ஸ்ரே ரிப்போர்ட்', 'புதிய அரசியல் யாப்பு தலைப்பிலான அலசுவது இராஜதந்திரி'சிறுகதை களான, பந்து, பூவரசு' நினைப்பதெல்லாம்
போன்றவைகள் பிரமாதமாக இருந்தன. பாராட் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
டுக்கள். - - - - 2 தினமுரசு வாரமலர்,
உன் புதிய மாற்றத்துக்கும் உன் தரமான த.பெ.இல-1772,கொழும்பு
சேவைக்கும் என்றென்றும் வாழ்த்தும் அன்பு தொலைபேசி: 044-54282
6)IJЈ601. 074-513266
புதிய காத்தான்குடி-முஸம்மில்-குவைத்
on)
JUG ஆக26-செப்.01, 2001

Page 3
சென்றல் கேம்ப் தாக்குதலில் உ
பழுகாமத்தில் அஞ்சவிகைப்பற்றி
அம்பாறை சென்றல் கேம்ப் விசேட அதிரடிப்படை முகாம் திங்கட்கிழமை இரவு புலிகளின் தாக்குதலுக்குள்ளானதில் கொல்லப்பட்ட படைவீரர்களின் எணன் ணிைக்கை 25வரை அதிகரித்துள்ளது.
திங்களன்று இரவு 11 மணியளவில் புலிகளின் தாக்குதல் அணிகளினால் தாக்கி
கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மற்றும் விமான நிலையம் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு முஸ்லிம் இளைஞன் உட்பட 9 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.
நீர்கொழும்பு கிராண்ட் வீதி யூட் நெல்சன், நீர்கொழும்பு சென் ஜோசப் விதி சண்முகதேவர் கிருஷ்ணமேனன், நீர் கொழும்பு சென்ஜோசப் வீதி டபிள்யூசதிஸ் குமார், வவுனியா மில் வீதி முஹம்மத்
SLAGSIMUŠAS 5Tšggi GgTLİLUNG BOT09 BUÍDA
Fji álsög|Gengils, Uply
யழிக்கப்பட்ட சென்றல் கேம்ப் முகாமி லிருந்த ஆயுதங்களையும், மின்சார உபகர ணங்களையும் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பழுகாமத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்த தாக்குதலின்போது கொல்லப் பட்ட தமது இயக்க உறுப்பினர்கள் இரு
ஹரீம் ரயிஸ், வவுனியா சூசைப்பிள்ளை யார் குளம் என் நாகேந்திரன், கொழும்பு பரீகதிரேசன் வீதி எம்.ராமநாத் பண்டார வளை நாயகே தோட்டம் ஜேவின்சன், கொட்டகலை லொக்கி டிவிசன் ஐயாசாமி சிவகுமார் மஸ்கெலியா எம்சிங்கராஜா ராஜா ஆகியோரே கைது செய்யப்பட்டவர் ፵6ቨዘ16ጊ1ቨ .
இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் "
தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
SlayouTGTi Egeogami
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவாக்கற் கற்கைநெறி பிரிவினால் நடாத்த உத்தேசிக்கப்பட்டிருக் கும் தொடர்பு சாதனத்துறை டிப்ளோமா பாடநெறிக்கான பகுதிநேர விரிவுரையாளர் தெரிவு தொடர்பாக புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த கற்கை நெறியை ஆரம்பிக்கும் முன்னோடி நடவடிக்கையாக அண்மையில் தேசியப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து விண்ணப்பம் கோரியதன்மூலம் பகுதிநேர விரிவுரையாளர் தெரிவுக்கான நேர்முக பரீட்சை அட்டாளைச்சேனையிலுள்ள
பெற்றது.
குறிப்பிட்ட பதவிக்கான பத்திரிகை விண்ணப்பத்தில் குறித்தோ அனுபவம் குறித்தோ முறை யான கேள்விகள் எதுவும் எழுப்பப்பட்டி ருக்கவில்லை. வெறுமனே தகைமையும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க லாம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளித் திருந்த பலர் பத்திரிகைத் துறையுடன் எந்தவகையிலும் தொடர்பில்லாதவர்கள் S SS SS SSS S S S S SL
கல்வித் தகைமை
யாழ் மேயருக்கு கள்
என்றும் அரசியல்வாதிகளின் செல்வாக் குள்ளவர்கள் என்றும் இத்தகையவர்களால் எவ்வாறு தொடர்பு சாதனத்துறையை மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் எனவும் வினா எழுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடத்
தப்படும் தமிழ் மொழிமூலம் பத்திரிகைத் துறை டிப்ளோமா பாடநெறியின் தரம் குறித்து முத்தசெய்தியாளர்கள் மத்தியில்
திருப்தியின்மை காணப்படும் சூழ்நிலையில்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பாட நெறியும் அவ்வாறு அமைந்திருக்கக்கூடா தென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விரிவாக்கல் கற்கை நெறி பிரிவில் நடை S S S S S S S S S S S S SS S S S S S S
வாக்குவாதம் வலுத்
வரது சடலங்களை அஞ்சலிக்காக வை தாக்குதலுக்குள்ளான மேற்பட்ட படையி இவர்களுள் விசேட @ L1 በr @ክ6ሰ}IT ff , ÖÖT ஆகியோர் அடங்கு
இந்த தாக்குதல் அகப்பட்ட இரண உயிரிழந்தனர். காயங் 30 படையினர் அம்பா சாலைகளில் அனும
வைத்தியசாலை பின்னர் மூவர் உயி
contgot
இலங்கையில செல்வதற்காக கட கட்டுநாயக்க சர்வே திற்கு வந்த பயன காப்புறுதி கட்டண காக தங்க நகைக வங்கிகளில் அடகு கூடியதாக இருந்தது
கட்டுநாயக்க த பலமடங்கு அதிக விமானப் பயணிகளு திக் கட்டணத்தின்க் ராக இருந்த சென்ை
திற்கு மேலதிகமான ஒன்றையும் LUG of ,
யுள்ளது.
இந்தக் கட்டண
இருவாரங்களுக்கு மு
பட்டிருந்தபோதும் லிருந்தே நடைமுறை
மூன்று வார சென்னைக்கான விம
கொள்வனவு செய்தி
வியாபாரம் செய் யும் பெண்ணுடனான வாக்குவாதம் மேய ருக்கு கல்விச்சு நடத்தும் அளவுக்கு விபரீத மாக முடிந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடை பெற்றுள்ளது.
நல்லூர் கந்தன திருவிழாவின்போது
DIh jī uplf DGüssi
நீகொழும்பு கட்டானை பிரதேசத்தில் இருந்து மடு தேவாலயத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 15 வயது தமிழ் யுவதி ஒரு வர் ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
JL LII 660 GLIGIIIgăii GLII 616L6) ரது குடும்பத்தினருடன் வசித்து வந்த நானுஒயா பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட சுப்ரமணியம் என்பவரது மக ளான இந்த யுவதி, கடந்த 12ம் திகதியன்று மடு சென்றபோது தேவாலயத்துக்கு
அருகில் உள்ள தண்ணீர்த்தாங்கி ஒன்றுக்கு
பக்கத்தில் வைத்து கடத்தப்பட்டிருக் கிறார்.
இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து பெர்னாண்டோ தம்பதியினர் மடு தேவால யத்தின் பிலிப் ಇಂ¶ರು |D60Í6ðIIIÍ
firie GT insure flair
இயந்திரங்கள் அபகரிப்பு
மட்டக்களப்பு ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிங்கள மீனவர்
களின் படகு இயந்திரங்கள் நான்கு புலி களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த புலிகள் இயக்கத்தினர் அந்த மீன் பிடிப் படகுகளில் பூட்டப்
பட்டிருந்த வெளியிணை இயந்திரங்களை
மாத்திரம் கழற்றி எடுத்துச் சென்றிருக்கின்ற
STi.
தென்பகுதியைச் சேர்ந்த மீனவர்களால் தமது பிரதேசத்திலுள்ள கடல் வளங்கள்
அளவுக்கதிகமான முறையில் பயன்படுத்தப்
படுவதாக மட்டக்களப்பு மீனவர்கள் முறை
பிட்டுவந்துள்ளனர். தென் பகுதி மீனவர்
களின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மீனவர்கள் சமீப சில
நாட்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்ட மொன்றையும் நடத்தியிருந்தனர்.
இந்நிலையிலேயே சிங்கள மீனவர்களின் படகு இயந்திரங்கள் அபகரித்துச் செல்லப் பட்டுள்ளன. O
ஆக26-செப்.01, 2001
மறை மாவட்ட ஆயருக்கும் அறிவித்துள்ள னர். அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ்ச் செல்வனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள போதி லும், இதுவரையில் எந்தப்பதிலும் கிடைக்க வில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் திருமதி பெர்னாண்டோ தொடர்ந்து மடுவிலேயே தங்கியிருந்து குறிப்பிட்ட யுவதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
F - F - - - - -
யாழ். நகரில்
BLIDTebib (33F606)
யாழ்ப்பாணத்தில் செப்டம்பர் எட் டாம் திகதி இடம் பெயர் சேவையொன்றை நடாத்தப் போவதாக சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் Uff | லுள்ள 65 வயதிற்கு மேற்பட்ட முதியோ ருக்கு விசேட அடையாள அட்டைகள்
வழங்கப்படுவதோடு முக்குக் கண்ணாடி
தேவைப்படுவோருக்கு அவை விநியோகிக் கப்படும். செவிப்புலனற்றோருக்குரிய நலன்புரி அலுவல்களும் நடைபெறும்
மேலும் விதவைகளுக்குத் தையல் இயந் திரங்களும், ஊனமுற்றோருக்கு முச்சக்கர வண்டிகளும், மீனவர்களுக்கான உதவி
களும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்
மட்டக்களப்பு-குடும்பிமலைக் கோட் டப் பகுதியிலுள்ள விளாவெட்டுவானில் புலிகளின் ட்ரக் வண்டி மோதியதில்
சமிதுரன் (4) எனும் சிறுவன் நசுங்குண்டு
GJ,TGOGULTULLIT GT.
ட்ரக் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதியான புலி உறுப்பினர் புலிகளால்
கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்
பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அனுமதிக்கப்படாத வியாபாரம் செய்து ே ஒருவருடன் யாழ் அதிகாரிகள் வாக்கு அவரது கடலை எறிந்துள்ளனர். இ பெண்ணுக்கு ஆதர மக்கள் சிலருக்கும் பு களுக்கும் இடையில் பெற்றபோது, ஆத்த அருகில் இருந்த ம வீழ்த்தப்பட்டுள்ளது அந்த இடத்துக்கு ெ மீதும் ஏனைய மாந மீதும் பொதுமக்கள்
இதனால் இரு உள்ளான போதும் எதுவும் ஏற்படவில்
மட்டக்களப்பு களின் எல்லையிலுள் கம காட்டுப் பகுதிய படைவீரர் ஒருவரின் துப்பாக்கியுடன் மீட் பகுதி காடுகளில் வ பொதுமக்கள் விசே ரின் சீருடை தரித் கண்டு, அதுபற்றிப் வித்துள்ளனர்.
படையினர் அந் எலும்புக் கூட்டை மீட்டெடுத்தனர். என புக்கூடு யாருடைய 3, T600TLILLG) at GOG)
மட்டக்களப்பு லிம்கள் தொழுகைச் யுடன் காணப்பட்ட கைது செய்யப்பட்
திடீரென இ களைச் சோதனை டம் முஸ்லிம்கள் அ பட்டுள்ளது.
தொடர்ந்து அ செய்ததில் அவர்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் புலிகள் அங்கு துள்ளனர். முகாம் பாது அதில் 100க்கு இருந்துள்ளனர். திரடிப்படையினர், காவற்படையினர் ன்றனர்.
ன்போது இடையில்
பொதுமக்களும் ளுக்குளளான சுமா றை, கண்டி வைத்திய நிக்கப்பட்டுள்ளனர். ல் அனுமதிக்கப்பட்ட |ழந்ததுடன் மேலும்
厂下。 L S SS S SSSYYSSSSSLS SSSS குத் தள்ளப்பட்ட சென்னைப் பய
பொருட்களும்
EGIL
。
பலர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் நடைபெற்று புலிகளின் அணி கள் திரும்பிச் செல்லும்வரை சமீபமாக உள்ள முகாம்களிலிருந்து மேலதிகப் படை யினர் உதவிக்கு வந்து சேரவில்லை என்றும் முகாமிலிருந்தவர்களும் புலிகளின் மீது எதிர்த்தாக்குல் நடத்துவதைவிட பின்வாங் கிச்சென்று உயிர் காப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர்.
சென்றல் கேம்ப் முகாமை முற்றாக அழித்து தீ வைத்த புலிகள் அங்கிருந்த சிறிய ரக ஆயுதங்களையும் ஏனைய தள பாடங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
fläG ENIGIÚLA
லையத்தில் தங்கநகைகளை அடகுவைக்கவே
புலிகளால் கொண்டு செல்லப்பட்ட படை
யினரின் 5 சடலங்கள் சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தினூடாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டது. அந்தப் பகுதியை சுற்றிவளைத்து படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கை யொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அருகிலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தமது இருப்பிடங்களை விட்டு வெளி யேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குமுன்னரும் இந்த சென்றல் கேம்ப் முகாம் தாக்குதலுக்குள்ளாகி யிருப்பது குறிப்பிடத்தக்கது. O
ண்டிய
ருந்து சென்னை ந்த திங்கட்கிழமை ச விமானநிலையத் கள் பலர் தமது தை செலுத்துவதற் ளை விமானநிலைய வைப்பதைக் காணக்
ாக்குதலின் பின்னர் ரிக்கப்பட்டிருக்கும் கான புதிய காப்புறு ழ் எண்பது டொல ன விமானக்கட்டணத் ாப்புறுதிக் கட்டணம் ள் செலுத்தவேண்டி
அதிகரிப்பு கடந்த மன்னரே அறிவிக்கப் திங்கட்கிழமையி க்கு வந்தது
களுககு முன்னா ான டிக்கெட்டுக்களை ருந்த பயணி ஒருவர்
11 "ܓܒܒ --
இடத்தில் கடலை கொண்டிருந்த பெண் மாநகர சபை வாதத்தில் ஈடுபட்டு சுருள்களை தூக்கி தனையடுத்து அந்த பாகப் பேசிய பொது ாநகரசபை அதிகாரி வாக்குவாதம் வலுப் ரமடைந்த சிலரால் தில் ஒன்றும் இடித்து
இதனை அறிந்து
ந்த மேயர் ரவிராஜ் ரசபை அதிகாரிகள் கற்களைவீசி தாக்கி
ர் சிறுகாயங்களுக்கு ரவிராஜுக்கு காயம்
a),
அம்பாறை மாவட்டங் புளுகுணாவ மங்கள ல் விசேட அதிரடிப்
எலும்புக்கூடு ஒன்று ப்பட்டுள்ளது. அந்தப் றகுத் தேடிச் சென்ற
அதிரடிப்படையின
எலும்புக் கூட்டைக் படையினருக்கு அறி
ம் துப்பாக்கியையும் னும் இன்னமும் எலும்
என அடையாளம்
சுமார் 7000 ரூபாவரை தற்போது மேலதிக மாக செலுத்தவேண்டும். இதனையறியாது விமானநிலையத்திற்கு வந்த பலரே தமது தங்க நகைகளை அடைவு வைத்துவிட்டு பயணம் செய்யவேண்டி ஏற்பட்டது.
இதற்கிடையில் இந்தியாவுக்கு யாத் திரை மேற்கொண்ட பக்தர்கள் பலர் அங்கிருந்து நாடு திரும்புவதற்கு போதிய
Hill
ரயில் விபத்தில் உயிரிழந்தோரிஸ் அடையாளம் காளப்படாத B சடலங்கள் மருத்துவமனையில்
பணமின்றி தவிப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
கட்டுநாயக்க தாக்குதலுக்கு முன்ன தாக இந்தியா சென்ற இவர்கள் திரும்பி வரவேண்டுமாயின் மேலதிக காப்புறுதி கட்டணத்தைச் செலுத்தியே டிக்கெட் பெற வேண டியுள்ளது. இதனால் பலர் சங்கடத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
உடரட்டமெனிக்கே ரயில் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் ஆறு சடலங்கள் இன்னமும் அடையாளம் காணப்பட
வில்லை அடையாளம் காணப்பட்ட ஒன்
பது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக் all at
சந்திரசேன (கம்பளை) மொஹமட்
ரசாக் நாவலப்பிட்டிய) விரையா சண்முக
நாதன் (அக்கரபத்தனை), உத்தமபுத் திரன் (வெலிஓயா) மஹிந்த வெள்ளவத்தை)
பெருமாள் ரவீந்திரன் கினிகத்தேனை) பிரசன்ன கினித்தேனை) பெசில் பெர்
ாரிக்குழுஉறுப்பினருக்கு
|ali GiIjai LII
anta லிருந்து பிஸ்டல் துப்பாக்கியும் கைக்குண்டு
மட்டக்களப்பு கிரான்பகுதியில் இளை ஞர் ஒருவரைப்புலிகள் சுட்டுக் கொன்றனர். கடந்த ஞாயிறன்று வீட்டிலிருந்து புலிகள்
இவ்வாலிபரை அழைத்துச் சென்று சுட்டு
விட்டு சடலத்தையும் மரண தண்டனைக் கான காரணத்தை விளக்கும் அட்டையை யும் வீதியோரம் போட்டு விட்டுச் சென் றுள்ளனர்.
வேலாயுதம் நாகேஸ்வரன் (26) என் பவரே புலிகளால் மரண தண்டனை வழங்
கப்பட்ட நபராகும் றாசிக் குழுவினருட்ன்
செயற்பட்ட இவர் சமுக விரோதச் செயல் களில் ஈடுபட்டவர் என்று புலிகள் இவரின் கொலைக்குக் காரணம் கூறியுள்ளனர்.
னாணடோ (மெட்டிக்கந்த) துவான் அஸ்மிர் கெகிராவ) ஆகிய சடலங்களே அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சிய சடலங்கள் குருனாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரங்கன், சேதப்பா, சோளமுத்து றோகினி, தரங்கனீ லங்கா ஆகியோர் குருனாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்ற GOTIT.
அடையாளம் காணமுடியாத சடலங் களை அடையாளம் காணும் பொருட்டு
பொலிஸார் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி
வந்து கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே
ரயில் அளவ்வை புத்கம என்ற இடத்தில் தடம்புரண்டது. இவ்விபத்தில் 19 பேர் கொல்லப்பட்டு 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்விபத்து தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு விசேட விசார ணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கடும் வேகமும், அதிகளவு பயணிகள் சென்றதாலேயே ரயில் தடம்புரண்டிருப்ப தாக ஆரம்ப விசாரணைகள் மூலம்
தெரிய வந்திருப்பதாக இவ்விபத்து
குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் வடமேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா
அதிபர் நிமால் மெதிவக தெரிவித்துள்
GIMTITI
S SS SS SSS SSS SSS S S SLSLS SLS
தலைமுடிக்குள் கைக்குண்ரு
மட்டக்களப்பு-வாழைச்சேனை-முஸ் பகுதிக்குள் உள்ள சலூன் கடையி
களும் மீட்கப்பட்டன.
பொதுமக்கள் கொடுத்த தகவல்
ஒன்றையடுத்து வாழைச்சேனையில் உள்ள
சலூன் ஒன்றைத் திடீரென முற்றுகையிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அங்கு கத்தரிக் கப்பட்ட முடிகள் போடப்பட்டிருந்த
கோணிப்பையொன்றிலிருந்து ஒரு பிஸ்டல் இடத்திற்குச் சென்று
மற்றும் கைக்குண்டுகள் இரண்டையும் கைப்பற்றினர் சலூன் கடைக்காரரான தமிழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நகர்ப் பகுதிகளுக்குள் ஊடுருவி பாது காப்புப் படையினர் மீதும் பொலிஸார்
Gir divofujib Sigmilliulai
ஓட்டமாவடியில் முஸ் ாக அணியும் தொப்பி ரு தமிழ் இளைஞர்கள் OTT,
ணுவத்தினர் இவர் ட்டபோது அவர்களி ரியும் தொப்பி காணப்
Iர்களை விசாரணை குமுஸ்லிம்கள் அணி
யும் தொப்பிகளைக் கொள்வனவு செய்து கொடுத்திருந்த ஓட்டமாவடி முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் கைது செய்யப் பட்டுள்ளார்.
இதனையடுத்து முஸ்லிம்களின் தொப் பியை அணிந்து நடமாடும் சந்தேகத்துக் குரியவர்கள் குறித்து எச்சரிக்கையாய் இருக்குமாறு பாதுகாப்புத்தரப்பினர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் கடந்த 16ம் திகதி இடம் பெற்றது.
மீதும் சமயோசிதமாக பிஸ்டல் தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகிக்க முடியாத இவ் வாறான இடங்களிலேயே தமது ஆயுதங் களை புலிகள் மறைத்துவைக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
hlus Ellilö6 LaGGGTTGÖSpanL
திருக்கோணமலையில் கடற்படை யினருடன் ஏற்பட்ட மோதலில் தமது மேஜர் தரத்திலான ஒருவரும், லெப்டி னன்ற்கள் 5பேரும் வீரச்சாவடைந்ததாக புலிகளின் குரல் வானொலி அறிவித்தது.
மேஜர் அ.மதன் (செல்வமுருகன் யாழ்ப்பாணம்), லெப்டினன்ற்களான மதர்ஷினி (பவித்திரா-திருக்கோணமலை) கசந்திரவதனி (காந்தரூபிதிருமலை) கநாக மலர் (கலைச் செல்வி-திருமலை) பாவிஜய குமார் இசைச் செல்வன் திருமலை) மற்றும் யோராஜேஸ் (கார்த்திக்-திருமலை) ஆகி யோர் வீரச்சாவடைந்ததாகப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது தாம் கடற்படையினரின் ஏ.கே. எல்.எம்ஜி ரகச் சுடு கலன் ஒன்றைக் கைப்பற்றியதோடு, மூன்று கடற்படையின ரைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித் துள்ளனர். O

Page 4
முரசம்
C SubDaisuji
சோதிக்கிறது அன்புள்ள உங்களுக்கு, GNU GROSSD. நாட்டின் தென் பகுதியில் og Lorrsunduriassiflsi தொடரும் கடும் வரட்சியினால் சுமாள் ஒன்றரை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். gelpa, GersoGussit g|GOLDé élső தகவல்களின்படி அம்பாந்தோட்டை ം്ഥങ്ങisഞഖ, ug, ഞണ്, grounഞഇ. பத்தளம், குருனாகலை, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது
இதற்கிடையில் வட பகுதியில் வவுனியா மன்னாள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வரட்சி smyssorortes bösassif Gör 666 smru நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வில் பெரும் grupracoon sugir.Garreiro வேண்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த பிரதேச slouginu gnijesniакон поu அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
15 TL 1960 65956ooo ou Goësuurtson
rées 60 Gores Gir 35T GOOGTÜLILLITyün இவ்வாறான இயற்கை அநர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் காட்டக் கூடாது நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது ஏற்றுமதி வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. போர் செலவீனம் அதிகரித்துள்ளது விலைவாசிகள் உயர்ந்துள்ளன சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் இவற்றை காரணம் காட்டி வரட்சியினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதில் தயக்கம் дѣпLLä grл пg| சுதந்திரத்துக்குப் பின்னர் வரட்சிகாரணமாக பாரிய பஞ்சமும் குறிப்பிடத்தக்க அளவு பட்டினிச்சாவுகளும் இந்த நாட்டில் இதுவரை நிகழ்ந்ததில்லை. தென் பகுதியின் தற்போதைய வரட்சி 50 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மோசமான நிலைமை என்றும் நிவாரண உதவிகளை வழங்குமாறும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கடந்தவாரம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவம் பொறுப்பை அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஒப்படைத்து விட்டு அரசாங்கம் அக்கறையின்றி இருக்க முடியாது! திரைசேரியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், surdluloo ufou எதிர்நோக்கியிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்ப அரசாங்கத்துக்கு இருக்கிறது இது விடயம் தொடர்பாக சமூகசேவைகள் அமைச்சினால் ஏற்கனவே சில நடவடிக்கைகள் CEurop(Gerimeiro:TLULULL, GÜLugintas கூறப்படுகிறது. அவற்றை தாமதமின்றி LInglésolul L eseu பகுதிகளுக்கும் விஸ்தரிக்க
வேண்டும்.
இயற்கையைத் தவிர மற்றைய அனைத்தாலும் சோதனையை எதிர்கொள்ளும் இந்த நாட்டு மக்களை இப்போது இயற்கையும் சோதிக்கிறது
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும்
அன்புடன்
ஒன்றாக
ட்டுநாயக்க தாக்குதலால் சேதமாக்க பட்ட விமானங்களுக்குப் பதில புதிய விமானங்களை கொள்வன செய்யும் நிதி வசதி இலங்கை விமான படையிடம் இல்லை என்று கூறப்பட் 24 மணி நேரம் கழிவதற்குள்ளேயே கைவசம் இருந்
மற்றொரு விமானமும் விழுந்து நொருங்கியது.
கட்டுநாயக்க சீதுவை பகுதியில் மிக்-27 ரக விமான
| வீழ்ந்து நொருங்கியதில் அதைச்செலுத்திய உக்ரெய் நாட்டு விமானமோட்டி உடல் சிதறிப் பலியானதோ
மேலும் 7 பேர்வரை காயமடைந்தனர். இது இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்து என்று படை தரப்பு கூறிவந்தாலும் இந்த விமானம் புலிகளி தாக்குதலுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற கூற்ை
முற்றாக நிராகரிக்க எவரும் தயாரில்லை. சீதுவையி வைதது ஒரு விமானத்தை சுட்டுவீழ்த்தும் திறனும் வச யும் புலிகளுக்கு இல்லை என்று கூறமுடியாது. அதனா
அவ்வாறான சந்தேகத்தை அலட்சியம் செய்ய முடிய
தென உயர்மட்ட விமானப்படை அதிகாரிகள் கரு கின்றனர்.
குறிப்பிட்ட விமானம் விபத்துக்குள்ளானதற்கு மு
னைய தினம் சீதுவையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளி பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் சிலவற்றை பன யினர் கண்டெடுத்திருந்தனர். கட்டுநாயக்க விமான படைத் தள தாக்குதலுக்காக இவற்றை கொண்டு வந்
புலிகள் ஏதேனும் காரணத்தினால் இடையில் விட்டு சென்றிருக்கலாம் என படையினர் கருதிய போது
அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த சமயத்திலேயே இந்த மிக்-27 ர விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
விமானத்தின் கறுப்புப் பெட்டி மேலதிக விசாரணை களுக்காக உக்ரெய்னுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு ளது. வடக்கு கிழக்குக்கு வெளியில் விமானங்களை சுட் வீழ்த்தும் அளவு புலிகளின் தாக்குதல் திறன் விஸ்தா கப்பட்டால், அது மிகவும் ஆபத்தானதாக அமையு என்பதை உணர்ந்தே இந்த விமான விபத்து தொடர்பா முழு விவரத்தையும் அறியும் முயற்சியில் படைத்தரப் ஆர்வம் காட்டி வருகின்றது.
இதற்கிடையில் இலங்கை அரசாங்கம் சர்வதே ரீதியில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கை கொள்வனவு செய்துள்ளதாக பெரும் சர்ச்சை கிளப்ப பட்டுள்ளது. இந்த ஆயுதக் கொள்வனவில் பெருமள ஊழல் நடைபெற்றிருப்பதாக கொழும்பிலிருந்து வெளி வரும் 'சண்டேலிடர் ஆங்கில பத்திரிகை தகவல் வெளி யிட்டிருந்தது. இதனையடுத்தே இரசாயன ஆயுதங்க தொடர்பான விபரங்கள் வெளியாக ஆரம்பித்தன.
ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இப்போது சர்ச்ை கிளப்பப்பட்டாலும் கூட இந்த இரசாயன ஆயுத கொள்வனவு விவகாரம் ஒரு வருடத்துக்கும் மே பழமையானது.
ஆர்.பி.ஏ ஷேர்மல் ரொகட் (RP.OA Shern Rocket) என்ற இந்த வகை ரொகட் செலுத்தும் கழு வியை அரசாங்கம் வாங்கியிருப்பதாக புலிகள் குற்ற சாட்டியுள்ளனர். ஆனால் தடை செய்யப்பட்ட இரச யன ஆயுதங்கள் எதனையும் தாம் இதுவரை கொள்வன செய்ததில்லை என்றும் இனிமேலும் அவ்வாறான உ தேசம் எதுவும் கிடையாதெனவும் அரச தரப்பு திட்டவட் மாக நிராகரித்துள்ளது.
ஆனால் பத்திரிகைச் செய்திகளின்படி ஒரு வருட துக்குமுன்னர் இந்த ரொகட் செலுத்திகளை கொள்வன செய்ய படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளதா
தெரிவிக்கப்படுகின்றது. சோவியத் யூனியனில் இருந்:
பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்றான பெலாரஸி
| இருந்து இவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்
போது அது பயனளிக்காத நிலையில் உக்ரெய்னிட ಆಕ್ಟಿ இந்த வகை ஆயிரம் ரொக்கட்டுக்கள் வாங் முயற்சிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் பெலாரஸிடம் இருந்து வாங்கி இதனை படையினரு ககு விநியோகிக்க முன்வந்த ஆயுதததரகரா :* இவை : S00YT aaLaaLLLLLL S00T T0 T00SZYTT Tc SZY0LL0 LcMT0SY முன்னைய ஆயுதத் தரகரே இது தொடர்பான விவர களைப் பத்திரிகைக்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது சாதாரணமாக இதனை நெருப்புக் கக்கி (Flam Thrower) எனவும் அழைப்பர் 1984ல் இந்த ரொக்க
அபிவிருத்தி செய்யப்பட்டாலும் 1988ல் தான் சேவை
கென இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
துப்பாக்கி ரவை அல்லது ஏவுகணையைப் போன்
Gld up LIG in 35 goat, Advanced Fuel-Air Explosiv (உயர் எரிபொருள் வாயு வெடிபொருள்) தொழில்நு பத்திற்கேற்ப ரஷ்யர்கள் அமைத்துள்ளனர்.
இந்த ரொக்கட் ஒரு குழாயைக் கொண்டதாயுள் போதிலும் பயன்பாட்டுக்கு வசதியாக இரு குழல்க இணைக்கப்பட்டு இவற்றைப் பயன்படுத் முடியும் ஒருமுறை இவை பயன்படுத்தப்பட்டதும் பின்ன கை விடப்படும் இந்த ரொக்கட்குழாயின் முன்புறத்தி இலக்கைத் துல்லியமாகக் கண்டறியும் உருப்பெருக்கி கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். இதனை தோளி வைத்து இயக்க முடியும்
பொதுவாக இந்த ரொக்கட்டுக்களை திடீர் தை யிறக்கக் கமாண்டோக்களும் (AriBorne), கடல் தாக் ga) g(U Lily sa gib (Marine Assault Troops), ang நிலைகளை அழிப்பதற்குப் பயன்படுத்துவர். இவற்றி முலம் பதுங்கு குழிகள் மற்றும் இலகு கவச வாகன களைத் தகர்க்க முடியும், ஆற்றுப் படுக்கைகளில் பணி
பாறைகளையும், பனிப்பாறைச் சரிவுகளையும் தாக் அழிக்கமுடியும் இதைவிட முடிய கட்டடமொன்றை தாக்கவும் முடியும்
ஆயிரம் மீற்றருக்குள் இருந்து தாக்கும் போ! இழப்புக்களை ஏற்படுத்தும் எனினும் 600 மீட்ட் தூரமே இதன் முழுப் பயனையும் பெறக்கூடிய தாக்குத
|6TUL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 

தூரமாகும் 93 மிமீ விட்டம்கொண்ட ரொக்கட்டின் ாக முனைகள் 21 கிலோ மிகை எரிதிறன் மிக்க வு கலவையைக் கொண்டது. இதைவிட 21 கிலோ ாப் எரியூட்டும் குண்டும் அல்லது 23 கிலோ எரிகுண்டு டு மற்றும் புகைக் கல வையையும் கொண்டது. 砚 இதன் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலில் 80 கன சதுர மீற்றரினுள்ளிருக்கும் அனைத்தும் ம் அழிந்து போகும். இதன் தாக்கம் 122 மி.மீ ன் ஆட்டிலறிக் குண்டின் தாக்குதலின் விளைவுக்குச் டு சமனானது. ri கட்டடம் ஒன்றின்மீது குறிப்பாக தடித்த த் சுவர்களைக் கொண்ட அறையொன்றின்மீது இதன் ன் முலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலால் அதனுள் ற இருப்பவர்களின் உடல் பெரிதும் எரியும் ல் நிலையேற்படும் செச்சினிய தீவிரவாதிகளுடனான தி போரில் பயன்படுத்துவதற் காக ரஷ்யாவினால் ல் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த ரொகப் ா செலுத்திகளை உக்ரெயினில் உற்பத்தி செய்து து வருகின்றது.
யாழ்.குடாநாட்டை புலிகள் கைப்பற்றலாம் என்று செய்திகள் வெளியாகி அதை தடுப்பது 览 எப்படியென்று படைத்தரப்பு மந்திராலோசனை
நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிழக்கில் பாரிய தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தி முடித்துள்ளனர். யாழ் நகரம் விரைவில் கைப்பற்றப்படும்
L
என்று கூறும் துண்டுப்பிரசுரங்கள் புலிகளால் விநியோகிக்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் பகி ரங்கப்படுத்தப்பட்டது. தங்களுக்கு அவ்வாறான துண்டுப்பிரசுரம் எதுவும் கிடைக்கவில்லை என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்தபோதும், இலண்டனில் இருந்து செயற்படும் வானொலி சேவை ஒன்றை மேற்கோள் காட்டி இணையச் சேவை ஒன்று புலிகளின் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது எவ்வாறெனினும் இந்த அறிவுறுத்தலை நிராகரிக்க படைத்தரப்பு தயா ரில்லை. அதனாலேயே கடந்த வாரம் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப் பாணம் சென்று அங்குள்ள பாதுகாப்பு நில வரங்களை ஆராய்ந்தது. கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் றொஹான் தலுவத்த உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குடாநாட்டில் புலிகள் ஊடுருவலாம் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்து ஆலோசனை வழங்கினர்.
ஆனால் வழமைபோலவே கவனம் ஒரிடத்தில் இருக்கும் போது எதிர்பாராத இடத்தில் தாக்கும் தமது உத்தியில் புலிகள் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
சிறிது காலமாக கிழக்கில் புலிகளும் படை யினரும் ஆளாளுக்கு துண்டுப் பிரசுரம் விநி யோகித்துக் கொண்டிருந்தனர். தாம் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கப்போவ தாகவும் அதனால் புலிகளின் முகாம்களுக்கு அருகில் உள்ள மக்களை விலகியிருக்குமாறும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்குமாறும் படையினர் துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தனர். (பின்னர் அதற்கு காரணமாக இருந்த படையதி காரி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது) எவ்வாறெனினும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அம்பாறை சென்றல் கேம்ப் என்றழைக் கப்படும் மத்தியமுகாம் புலிகளால் தாக்கியழிக்கப் பட்டுள்ளது.
திங்கட்கிழமை நள்ளிரவு ஆரம்பமான தாக்குதல் அதிகாலை வரை நீடித்தது. சமீபமாக உள்ள தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து உழவு இயந்திரங்களில் வந்திறங்கிய புலிகளின் தாக்குதல் அணிகள் முகாம் முழுவதையும் தமது முழுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்கி அழித்து விட்டு குறைந்த சேதங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த மத்திய காம் கல்லோயா குடி யேற்றத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிர தேசம் கல்முனைக்கும் அம்பாறைக்கும் இடையில்
Gi Güé
ELL
உகணைக்கு கிழக்காக அதாவது மட்டக்களப்புக்கு தெற்காக சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சுற்றிலும் சிறிய குடியேற்ற கிராமங்களுக்கு மத்தியில் சென்றல் கேம்ப்' என்ற இடத்தில் அமைந்திருக்கும் பொலிஸ் நிலையமே தாக்கு தலுக்கு இலக்காகியுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற சமயம் பொலிஸ் நிலையத்தில் 100 பேர் வரை காணப்பட்டனர். இவர்கள் 70 பேர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், ஏனைய 30 பேரும் ஊர் 35 IT GJIGJ LIGO) Luĵla OTŭ.
இரவு 11 மணியளவில் உழவு இயந்திரங்களில் வந்திறங்கிய புலிகள், எதிர்பாராத விதத்தில் முகாம்மீது அதிரடித்தாக்குதல் தொடுத்துள்ளனர். முகாமில் பெரும்பாலானவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதனால் முகாமை நோக்கி முதல் வேட்டோசை தீர்க்கப்பட்டதுமே ஒடித் தப்புவதற்கான வழியைத்தான் அதிகமானவர்கள் தேடியிருக்கிறார்கள் காவல் கடமையில் ஈடுபட்டி
ருந்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றிருக்கிறது. படைத் தரப்பில் 20க்கும் மேட்பட்டவர்கள் பலியாகியிருக்க லாம் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டபோதும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று படைவட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதல் ஆரம்பமானதும் தலைதெறிக்க ஒடிய படையினரில் பலர் விடிந்ததும் மல்வத்தை விசேட அதிரடிப்படைமுகாமில் தஞ்சமடைந்தனர். சண்டை நடைபெற்றுள்ள விதத்தையும் இழப்புக் களின் தன்மையையும் அவதானிக்கும் போது புலிகளை எதிர்த்து தாக்குதல் நடத்துவதிலும் பார்க்க ஒடித்தப்புவதிலேயே முகாமில் இருந்தவர் கள் அதிக நாட்டம் காட்டியிருப்பது தெரிகிறது. உண்மையில் புலிகளின் அணிகள் மீது பாரிய எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அதனால் புலிகளுக்கு மட்டுமன்றி முகாமில் இருந்தவர்களின் உயிரிழப்பும் மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் இத்தகைய சிறிய முகாம்களில் பாரிய ஆயுதங்கள் கைவசம் இருப்பதில்லை, எதிர் பாராத நேரத்தில் தொடுக்கப்படும் அதிரடித் தாக்குதலால் அருகில் உள்ள முகாம்களில் இருந்து உதவிக்கு வரும்வரை தாக்குப் பிடிக் கக்கூடிய அளவு பலமும் இருப்பதில்லை. அதனா லேயே ஒடித்தப்ப வேண்டிய நிலை ஏற்படு கின்றது.
இந்த தாக்குதலுக்கு 200 புலிகள் வரை வந்ததாக படைத்தரப்பு கூறுகின்ற போதும், இதை விட மிகவும் குறைந்தளவு எண்ணிக்கை யானவர்களே தாக்குதலில் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 5 மணிநேரம் வரை தாக்குதல் நடத்தி முகாமை முற்றாக தரைமட்டமாக்கிவிட்டு ஆயுதங் களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர். முகாமில் இருந்த சிறிய ரக ஆயுதங்கள் பல புலி களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொதுவாகவே இந்த பகுதிகளில் உள்ள முகாம்கள் புலிகளின் இலகுவான இலக்குகள் என்றே கூறவேண்டும்.
தாக்குதலுக்கு உள்ளான சென்றல் கேம்புக்கு வடக்காக பல பகுதிகள் புலிகளின் முழுக் கட்டுப் பாட்டுப் பிரதேசங்கள் இரவில் வந்து தாக்கிவிட்டு எந்தவித இடைஞ்சலும் இன்றி தமது பகுதிகளுக்கு வசதியாக திரும்பிச் செல்லலாம்.
இந்த பகுதியை ஒரளவு அண்மித்ததாக இருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான தாந்தாமலை, கொக்கட்டிச் சோலை, தரவை போன்ற இடங்களில் இருந்து வந்து இந்த பிர தேசத்துக்குள் புலிகளால் பிரவேசிக்க முடியும். அதே வழியாக தப்பிச் செல்லவும் முடியும்
GT6TH. GODINGÖ
கருணா தலைமையிலான செயந்தன் படை யணி கிழக்கில் நடமாடுவதாக சில மாதங்களா கவே படையினர் கூறிவந்தனர். தரவையில் உள்ள புலிகளின் தளத்தில் ஆயுதங்கள் குவிக்கப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட் டத்தின் தொப்பிகல காட்டுப்பகுதியில் இலங்கை விமானப்படையினர் கடந்த இரு வாரங்களாக பலத்த தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்த 6ዕIff
இந்நிலையிலேயே சென்றல் கேம்ப் முகாம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் சிறிய முகாமல்ல, நடுத்தர அளவிலானது. இவ் வாறான முகாம்கள் அழிக்கப்பட்டு பிர தேசத்தில் உள்ள தடுப்பு நிலைகள் அகற்றப்பட்ட தும் பாரிய தாக்குதல் ஒன்றை நடாத்த முடியும் அதற்காக முன்னேற்பாடாக இதை கருதலாம்.
ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய செயந்தன் படையணி இம்முறை கிழக்கில், அடுத்த இலக்கு எதுவாக இருக்கும் என்ற அச்சம் படைத்தரப்பை பீடிக்கத் தொடங்கி யுள்ளது.
ஆக26-செப்.01, 2001

Page 5
இந்த நாட்களில் அரசாங்கத்தை மிகவும் வெறுப்பேற்றக்கூடிய சொல் எது வென்று கேட்டால் காப்புறுதி என்பதுதான் சரியான பதிலாக அமையும், இலங்கை துறைமுகங்களுக்கு வரும் வெளிநாட்டு கப்பல்களுக்கான காப்புறுதி கட்டணங்களை சர்வதேச காப்புறுதி நிறுவனங்கள் பல மடங்கு அதிகரித்ததோடு, அரசாங்கம் மோசமான பொருளாதார ஆழுத்தத்துக்கு முகம் கொடுத்திருக்கிறது.
இந்த அதிகரிக்கப்பட்ட மீள் காப்
hLIigh Ujf.
.
குறிப்பிட்ட ஓர் இலக்கு தாக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை புலிகள் வழங்கினாலே தவிர, அதனை அரசாங்கத் தினால் வழங்குவது சாத்தியமானதல்ல என்பதை நடந்து முடிந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங் களைக் குறைக்க சட்ட ரீதியிலான சில ஏற் பாடுகளை செய்தாலும் துறைமுகத்தின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்ப தாக விளம்பரம் செய்தாலும், பழைய நிலை மையை மீண்டும் ஏற்படுத்துவது உடனடியாக
பத்திரிகைகளில் த6 வெளிவந்தது. தன போது புலிகளின் உள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டிருந்
கண் சிகிச்சை வன்னிச் சென்று வரு dgår dyüllør som LOT DITE ရှီဂြိုး அமைச்சர் ஜெயரா குற்றச்சாட்டு இழை
ಚಿಲಿ
Slosopo.
ஆனால் அமைச்ச Lumes, o LGOTLULIITEGA யம் வெளியானது
னாண்டோ பள்ளே 9,606) sufra, sit STG) 60 y.
எனவும் தமது எல்லை
அவர் சந்தித்ததாகவும் இலண்டனில் தெரிவி
தலைவர்களையும் எல்
மடுத்தேவாலய ஆராதனையில் கலந்துகொண்ட அமைச்சர்
புறுதித் தொகையை அகற்றினால்தான், துறைமுக சேவையை ஒரளவேனும் உயிர்ப் பிக்க முடியும். அதனால் அதற்கான சகல முயற்சிகளையும் அரசாங்கம் செய்து வரு கிறது. அமைச்சர் ரொனி டிமல் தலைமை LSGUITIGOT ಅಲ್ಬೇ இலண்டன் சென்று அங்குள்ள மீள்காப்புறுதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இலங்கை வரும் கப்பல்கள் மீதான அதிகபட்ச காப்புறு திக் கட்டணத்தை நீக்க வேண்டுமாயின் அதற்காக வேண்டி துறைமுகங்களின், பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி 5 கோடி டாலர் பெறுமதியான வங்கி உத்தர வாதப்பத்திரம் ஒன்றை வழங்க அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆனால் இத் தகைய நம்பிக்கையூட்டல்களால் இலங்கை யின் பாதுகாப்பு தொடர்பான அபிப்பிரா யத்தை முழுமையாக நீக்கி விட முடியாது.
O D
டீர் சரண் தப்பிக்க வைக் கும் சாட்சிகள், அம்பல மாகும் சதிகள் என்று
எல்லாம் அரங்கேறுகின்றன. ஆனாலும் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப் பினரான பூலான் தேவியைக் கொன்றது யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. பூலானைக் கொன்றது நான் தான் என்று கைதூக்கினார் பங்கஜ்சிங் எனப்படும் ஷெர் சிங்ராணா இவரை போலிஸ் கைது செய்தது. டேராடூன் டி.ஏவி, சட்டக் கல்லூரி மாணவரான 25 வயது பங்கஜ் ரூர்கியில் சாராய வியாபாரமும் செய்கிறார். இவர் பூலான் தேவி ஏன்,எதற்காக, எப்படி படுகொலை செய்யப்பட்டார் எப்படி திட்டமிடப்பட்டது. தப்பியோடியது எப்படி என் பது பற்றி போலிசிடம் விலா வாரியாக விவரித்தார்.
இருபதாணி டுகளுக்கு முன்பாக பிமாயில் 20 தாக் கூர்கள் படுகொலை செய்யப் பட்டதை ராஜபுத்திர இளை ஞரான பங்கஜ் இன்னும் மறக்கவில்லை என்பதை போலீஸ் புரிந்து கொண்டது. இந்த சம்பவம் நடந்து முடிந்த முன்று நாட்களுக்குப் பிறகு பங்கஜ்ஜின் முன்று கூட்டாளிகளும் ஷகரான்பூரில் சரணடைந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ் வொரு மாதிரியான தகவல்களை அளித்து குழப்பினாலும் ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. அதாவது இவர் கள் நான்கு போருமே பூலான் படு கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்
SGT
கொலையாளிகள் பலராக இருக்க லாம் என்பதையும் பிடிபட்ட நான்கு பேரும் பல காரணங்களுக்காக பூலா னைக் கொன்றிருக்கலாம் என்பதையும் விசாரணைகள் காட்டுகின்றன. அதில் ஒன்று அரசியல் பின்னணி புலானின் மிர்ஸாபூர் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்ய
அன்
சாத்தியமாகப் போவதில்லை.
அதனால் சர்வதேச சமூகத்தின் நம்பிக் கையை மீளமைக்கக்கூடியவாறான ஒரு திட்டத்தின் முதல்கட்டம் கடந்தவாரம் அரங்கேற்றப்பட்டது. ஆனால் அதனை அடுத்த கட்டம் வரை முன்னேற விடாமல் புலிகள் உடனடியாகவே தடுப்பு நடவடிக்கை யில் இறங்கி விட்டார்கள்
கடந்த வாரத்தில் கொழும்பு அரசியல் அரங்கில் மிகவும் சர்ச்சைக்குரிய பாத்திரம் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தான் கத்தோலிக்கரான இவர் மடுதிருப் பதிக்கான தனது யாத்திரையில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று வந்தார். புலிகள் இயக்க எல்லைப்படை வீரர்களின் பாதுகாப்போடு அங்கு சென்று வந்த ஜெயராஜ் தலை நகர் திரும்பியதும் விடுத்த அறிக்கை மறுநாள் அநேகமான
செளகான் என்பவர் கொலை நடந்த போது பூலானின் தில்லி விட்டில் இருந் திருக்கிறார். கொலையில் பயன்படுத்தப் பட்ட இரண்டு ஆயுதங்களை இவர் கார்கள் நிறுத்துமிடத்தில் பதுக்கியதாக சொல்லப்படுகிறது.
கொலை நடந்த அன்று காலை 530 மணிக்கு ரூர்கியிலிருந்து பங்கஜ்
49 UTGI
பிரித்தறிவதில் அமைச் என்று பாலசிங்கத் E8. E விமான நிலையம் சூடு ஆறுவதற்குள்ளே துக்கு பொறுப்பான கட்டுப்பாட்டுப் பகுதி கிறார் என்ற பரபரப்பா GiglitUTTüOL ருப்பதாகவெல்லாம் கள் கதை சொல்ல
உண்மையில் அ பார்ப்பை ஏற்படுத்து கத்தின் நோக்கம வேண்டும் ஏனெனில் கடி பலவற்றுக்கும் அலி தான சமிக்ஞையில் கிறது. அரசும் புலிக கள் முக்கிய அை கட்டுப்பாட்டுப் பகுதி றார் என்ற செய் இல்லாவிட்டாலும் ச
NO 60) . | D60.
பச்சை நிற மாருதி 4 இரண்டு சமாஜ்வா களுடன் தில்லிக்கு வ ரணைகள் சொல் அன்று காலை ந பங்கஜ் அதே பச்சை அழைத்துச் சென்றா 130 மணிக்கு அவர் !
ன் அம்மா முல்லா, தங்கை முன்னி
சிங், அவரது முன்னாள் கணவர்கள் இரண்டுபேர் ஆகிே
உரிமை கொண்டாடுகிறார்கள்
2. பூலானின் சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியாக இ
போலீசின் மதிப்பீடு
3. பூலானுக்கு தெற்கு தில்லியிலும் உபியிலும் வி
வாதி கட்சி ஊழியரான கேசவ்
ஆக26-செப்1ெ, 2001
பதோகியிலும் மனைகள், பான்கல்லில் ஒரு பண்ணை வீடு
4 வங்கியில் ஒரு கோடி ரொக்கம் இருக்கும். இதில் கதையாக சினிமாவாக எடுத்தவர்கள் அளித்த ராயல்டிய 5. அவரது சொத்தைப் பாதுகாக்க அறக்கட்டளை அ அறிவித்திருக்கிறார்.
.ே பூலான் மூன்று பேரை திருமணம் செய்து கெ சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Auug Glgiugurs மடு விஜயத்தின் ரூர் தலைவர்களுடன் அந்த அறிக்கையில் 芭 காம் நடத்துவதற்கு ஐ.தே.க. பாராளு புலி' என்று தாறு FT Isles OGM L955.956IT, தேச துரோக து விட்டதாகக் கூற
ரின் விஜயம் தொடர் புலிகளின் அறிக்கை ஜெயராஜ் பெர் புலிகளின் உள்ளூர் ம் சந்திக்கவில்லை JLJ GOL 6ŜuriTes, GO) GI ĜIL அன்டன் பாலசிங்கம் திருந்தார். உள்ளூர் DGOLJUGOLul GT SOTLIb ள் குழப்பியிருக்கலாம் நின் அறிக்கையில் 卤·
தாக்கப்பட்டு அந்த யே விமான நிலையத் அமைச்சர் புலிகளின் க்குள் போய் வரு செய்தி சமாதானம் மீண்டும் ஏற்படுத்தி 9 TBF FTTL 29IL95Th ஆரம்பித்தன.
3
|ப்படியொரு எதிர் வதுதான் அரசாங் ாக இருந்திருக்க தற்போதைய நெருக் வாறானதொரு சமா ரசுக்கு தீர்வு இருக் நம் பேசப் போகிறார் (og gst unslo, eislót க்கு சென்று வரு தி வேறு யாருக்கும் illus) as Louisofla Tirit
ாரில் (ஐ.எம்.907) தி கட்சி ஊழியர் ந்தார் என்று விசா ன்ெறன. பூலானை ாடாளுமன்றத்திற்கு நிற மாருதியில்தான் ர், பின்னர் மதியம் லானைக் கொன்
கணவர் உமேத்
யார் சொத்துக்கு
நக்கலாம் என்பது
மிர்ஸாபூரிலும் இருக்கிறது. வர் வாழ்க்கையை
அடங்கும். மைப்பதாக உமேத்
ண்டதால் சட்டச்
களுக்காவது ஒரு நம்பிக்கையாக இருக்கும் ஆனால் ஜெயராஜ் மடு சென் ugólsóslóði எல்லைப்படை வீரர்களை சந்தித்து விட்டு வந்ததும் அரசாங்கம்.அதைவிளம்பரப்படுத்தி இலாபம் சம்பாதிக்க புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. அதனாலேயே சூட்டோடு சூடாக அன்டன் பாலசிங்கம்அறிக்கைவிட்டு அமைச்சரை நக்கலடித்திருக்கிறார்
ஒருவேலை ஜெயராஜின் விஜயத்தை புலிகளின் தலைமைப்பீடம் வரவேற்று அதை சமாதானத்துக்கான சமிக்ஞையாக
அமைச்சர் என்ற பெருமையை ஜெயராஜ் பெற்றார்.
முன்னதாக மடுசெல்லும் யாத்திரிகள்களின்
எவருக்கும் வந்துவிடக்கூடாது என்ற பயமும் அரச உயர்மட்டத்திடம் காணப்பட்டது. இதன் விளைவாகத்தான் அமைச்சரின் மடுப்பயணமும் அறிக்கையும் அவரது சொந்தக் கருத்துக்களேயன்றி அர சாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தலல்ல என்று தகவல் திணைக்கள பணிப்பாளர் உடனடியாகவே அறிக்கைவிட வேண்டியா கிப் போனது எது எப்படிப் போனாலும் 1 6u(BLPája, súlsó úlsó sorit usúlsúlsó : பாட்டுப் பகுதிக்குள் சென்று திரும்பிய
பயணத்துக்கு மூன்று தினங்களுக்கு
பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அமைச்ச ரிடம் எழுத்துமூலமான அனுமதி எதுவும் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய அவர் போய்ச் சேரும் வரை யாரும் முன்வரவில்லை.
வவுனியாவில் தனது உத்தியோகபூர்வ ourtes of 5 தையும் பாதுக்ாப்பு அதிகாரி 5 Gs Gt , Lug, IŠ 5 GOD STILLb படையினரிடம் கையளித்து விட்டு தனது தனிப்பட்ட வாகனத்தில் மடு சென்ற அவருக்கு பொதுவாக அமைச் gf geislot sung olli geisló பறக்கும் தேசியக் கொடியுடன் மடுவுக்குள் நுழைய முடிய வில்லை. ஆனால் போதிய பாதுகாப்பம் கெளரவமும் வழங் கப்பட்டது.
அன்டன் பாலசிங்கத்தின் கூற்றுப்படி அமைச்சருக்கு வழங்கியவர்கள் u Gases, Gís Golf GT6A) GO GAÚL GOL
ஜெயராஜ் பெர்ன்
aԾծrGլո Լյon Gon
6Ŝprires, sin.
சித்தரித்திருக்குமாயின் மேலும்பலபடிகளை முன்னோக்கி நகர்த்த அரசாங்கம் முயற்
சித்திருக்கக்கூடும் சமாதானம் எப்படிப்
போனாலும் துறைமுகங்களை சீரமைக்க வாவது சமாதான முயற்சி ஆரம்பமாகி யிருக்கலாம். ஆனால் அந்த ஆழம்பார்க்கும் .“ 蠶 '? யெறியப்பட்டு விட்டது.
ஆனால் இப்படியான ஒரு நோக்கத்துக் காகத்தான் அரசாங்கம் ஜெயராஜை மடுவுக்கு அனுப்பியது என்ற சந்தேகம்
விட்டு தப்பிச் சென்றதும் அதே காரில் தான். அந்தக் காரை ஒரு வெள்ளை மாருதி தொடர்ந்தது. இதுவும் பங்கஜ் ரூர்கியிலிருந்து வந்தபோது கூடவே வந்திருக்கிறது. பச்சை மாருதியை பங்கஜ் சிறிது தூரம் சென்று அப்படியே விட்டு விட்டு ஒரு ஆட்டோவில் ஏறிப் பறந் தார். அதன் பின் இரண்டு பஸ்கள்
|
மாறி கடைசியில் காஸியாபாத்தில் வெள்ளை மாருதிக்கு மாறிக் கொணி
LITT.
குற்றவாளிகளாக கைது செய்யப் பட்டிருக்கும் இவர்கள் கிரிமினல் கில்லாடிகள் டேராடூனில் பட்டப்பகலில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவத்தில் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எக்ஸைஸ் சட்ட மீறல் சம்பந்தமாக 1986 டிசம்பர் 1ந் திகதி ஹர்த்வார் ஜவால்பூர் போலிஸ் ஸ்டேஷனில் பதிவான எஃப்ஐஆரில் பங்கஜ் பெயர் இருக்கிறது. பங்கஜ்ஜின் அப்பா அளித்த உத்திரவாதத்தின் பெயரில் அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். ஆனால் ஜூலை 8ந் திகதியன்று ஏதோ திட்டம் போட்டு உத்தரவாதத்தை வாபஸ்
அகதி முகாம் ஒன்றுக்கு அருகில் வாகனத்தில் இருந்து இறங்க முயற்சி செய்த ஜெயராஜ் அதர் அனுமதிக்கப்படவில்லை. தமது வ காட்டல்களை பின்பற்றமாறஅவர் புலிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படு கின்றது.
வவுனியாவில் ஆயுதங்களை வைத்து விட்டு மடுவுக்கு சென்று வரலாம். தனது நீர்கொழும்பு வீட்டில் ஆயுதங்களை வைத்து விட்டு அவரால் கொழும்புக்கு வந்துபோக (YP19 ULOTT. - 2
பெற பங்கஜ் பெயரில் வேறு ஒரு நபர் ஹர்த்வார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 26ந் திகதி அவர் அப்பா மீண டும் பங்கஜுக்கு உத்தரவாதம் அளிக்க அவர் ஜாமீனில் வந்தார். பங்கஜ்ஜின் கூட்டாளியான ரஜிந்தர் சிங்கின் கதையும் இதுதான்.
இங்கேதான் தலைசுற்றல் ஆரம்பிக் கிறது. பங்கஜூம் அவரது கூட்டாளிகளும் பூலான் கொலையில் சம்பந்தப்பட்டிருக்க லாம் என்று உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த முக்கிய கட்டத்தில் இவர்களுக்குப் பதிலாக இருவர் சிறைக்குப் போனது ஏன் எப்படி? குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஜாமீன் இல்லாமல் உலாவர முடிந்தது எப்படி? இந்தச் சமயத்தில் பங்கஜ் ஜின் சகோதரரையும் அப்பாவை யும் காணவில்லை, போலீஸ் இந்த மர்மம் பற்றியும் விசாரித்து வரு கிறது.
கிடைத்திருக்கும் குழப்பமான தகவல்களை ஒட்ட வைத்து மர்ம முடிச்சை அவிழ்ப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. பொய்ச் சாட்சிகளை உருவாக்கி அரசு தரப்பை தடுமாற வைக்க கட்சிதமான திட்டம் தயாராவ தாக போலீஸ் சந்தேகப்படு கிறது. புலான் தேவியின் சிதைக்கு வைக்கப் பட்ட தீ அணைவதற்குள் அவரது சொத் தைப் பங்கு போட்டுக் கொள்வதற்கான சண்டை ஆரம்பமாகி விட்டது. (பார்க்க: பெட்டி) பூலானின் அம்மா முல்லா தங்கை முன்னி, கணவர் உ.மேத்சிங், முனி னாள் கணவர்கள் என்று எல்லோருமே சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். அவரது சொத்தின் மதிப்பு இரண்டு முன்று கோடி ரூபாய் இருக்கலாம் என்று தெரிகிறது. உமேத் சிங் சொத்துக்களைப் பராமரிக்க அறக்கட்டளை ஆரம்பிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். சாவில் கூட பூலானை தனித்துவிடமாட்டார்கள் போலிருக் கிறது.

Page 6
யும் விமானப்படையினர்
புலிகள் இயக்கத்தினருடன் யார் தொடர்பு GANLIDIT GOTLÜLI GOLLINGST ft கொண்டாலும் அது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். எனவே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோவுள்ளே, ஐக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்த்தன ஆகியோரைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்" என்று சிஹல ': பொதுச் செய ' லாளர் திலக்கருணாரட்ன அரசாங்கத் தைக் கோரியுள்ளார்.
"ஐதேகட்சி உறுப்பினர் ஒருவர் அடிக் கடி கட்டுப்பாடற்ற பகுதிக்குச் சென்று புலி உறுப்பினர்களைச் சந்தித்து வருவ தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சந்தர்ப் பத்திலேயே முதல் முறையாக அமைச்சர் ஒருவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக் குச் சென்று திரும்பியிருப்பது கண்டிக்கத் தக்க செயலாகும்.
இலங்கையின் விமானப் படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அமைச்சர் களை இலக்கு வைத்துத் தாக்கும் தற்
தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமானப்
புலிகள் இயக்கத்தின்
கத்தோலிக்க மதகுருமாரும்,
வித்துள்ளார்.
CjLITGi pLIpg|DLib GTGGljTI) G.C.E. (A/L) - இரசாயனவியல் Year - 9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம்
On figulyani
விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
A P.T.C 14, Covington Road, Batticaloa
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம் விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண் Tel: OO 659 751494, Tel, Fa: O06.528.5749.
LINCAM, WEDDING SERVICE
BLK 29 SE RANGOON AVE 4
10-208 SINGAPORE-550219
TELE: 65) 4533308
மனோதத்துவ soongun (General Psychotherapy
கனன் டியிலும் சந்திக்கலாம் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் நிபுணர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாய்த்தினரை வாட்டும் உடல் மெலிவு கனவில் சக்தி இழத்தல், பயம் ஞாபகமறதி நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் நித்திரையின்மை போன்ற தன்னம்பிக்கை இழக்க காரணமானவியாதிகளை மனோதத்துவசிகிச்சைமுலம் நீக்கி உங்களைய்ேநீங்கள் வெல்லுங்கள்
SEUALDS008 (தம்பத்திய கோளாறுகள்)
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணம் என்பதை ல் தான்குறைவற்ற ஆண்மகனாகிவிட்டேன் என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் ப்ெபடும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல்
நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள்
உங்களின் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகளை நீக்க வழியின்றி
தேவையில்லை. முழு விபரத்தையும் கடித மூலம் விளக் ன் எமது சில கேள்விகளுக்கு E. தெரிந்த பின் தன்னுடைய குறைகள் நீங்க ஏற்ற வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ கசட் மூலம் மனோநிலையில் என்றும், உடல் நிலை உயர்தர மூலிகை பெற்று வெற்றி ப்ெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திர்ை செலவு அனுப்பவும் மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா ஆச்சர்யப்படும் வகையில் பலா சுகமாகியுள்ளார்கள். நீரழிவு (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பலர் நீரழிவு : ந்து முற்றாக க்கமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா, தலையிடி வாதம், பயோரியா, வெள்ளைபோதல் கிரந்தி நோய், குழந்தை பேறு இன்மை, இன்னும் முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
D LLLSSSS SSSSKSSSSSSS S SSS SSS S 00 S S 0 S0L AAAA AM A SA L LLLLLL
(செல்டெல் இலக்கம் மாற்றப்பட்டுள்ளது) DR.P.ARUMUGAM S.A.M.P. REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. TP 074-722841, 074-715546 Θlgεύθι ευ: 0,72-664867
LSS S S S S S S LLLSS SL L S L S0S SS S0SSSS S SS0SS S S SSSS S0SK S S S S SO ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074-474156
cMML L C LGGGTrrL LL LLL S L L T 00S LL0 T T T TT BB BS S MSOL
TMM பாமஸி கல்முனை TP - 067-29329
M E E E E LSSS S SS S SS SS SSLLLLL S 0 0 KYSY S LLLL
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில்
蠶 T.P.024-22074, கடிதத் தொடர்பு RESIDENTTP. 065.24019
DR. PARUM UGAM S.A.M.P. NO. 51/5. Koolavady Road, Batticaloa. SRI LANKA.
கலம்)
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் க்கப்பட்ட போர் விமானங்களுக்குப் பதி லாக, புதிதாகப் போர் விமானங்கள் எதனை உடனடியாகக் கொள்வனவு செய்யமாட்டார்களென விமா "தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் னப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெரும் நிதி நெருக்கடியிலிருப்பதாலேயே இழக்கப்பட்ட விமானங்களுக்குப் பதிலாகப் புதிய விமானங் கள் கொள்வனவு செய்யப்படாதெனவும்
தாக்குதலில் ஒடு பாதைக்கு வெளியே நிறுத்தி ந்த இரு கிபிர் விமானங்கள்
கொலைப் படையணிகள் கொழும்புக்கு நிலையில் அமைச்சர் ஜெயராஜ் பெர் னாண்டோபுள்ளே புலிகள் இயக்கத்தின் பாது காப்போடுசென்றது வியப்புக்குரியது
இவற்றைக் கொண்டு பார்க்கும்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நிழலாகச் செயற் படுவது தெரிகிறது. இந்நாட்டில் பல இலட்சக் கணக்கான சிங்கள கத்தோலிக்க மக்களுக்குத் தரிசிக்க முடியாத மடு மாதாவை இவர்கள் மட்டும் எப்படித் தரிசிக்கிறார்கள் இதனைக்
யோசிக்க வேண்டும்" என்றும் அவர் தெரி
கொம்பியூட்டர் மூலம் ம்ாற்றுவதைவிட புதிய டிஜிட்றல் நேரடி மாற்றத்தின் மூலம் தெளிவான படத்தை பார்க்க
ஒரு மிக் விமானம் மு எம்ஐ-24 ரக ஹெ6 ஹெலிகொப்டர் ஒன் முற்றாக அழிக்கப்பட் LIT 3յժ IILL/ժ ժուLIII
வற்றில் மேலும் இரு விமானமும் இரு ெ கொப்டர்களும் முற்ற இவற்றுக்கு பதில காலத்துக்குள் கொள்வ தெரிவிக்கப்பட்டிருந்த னடியாக சாத்தியமில்
படைத்தள
நாட்டுக்கு
கட்டுநாயக்க வி மிக மோசமாக சரிந்து துறையை மீளக் கட்டி களிலுள்ள இலங்கை LJL16001 F60L 9|0J9 U நண்பன் ஒருவ (Bring a friend Home)
பயணத்துறை திட்டமெ
ஆயர்களும் சபை உத்தே சித்துள்
கட்டுநாயக்கவில் உல்லாசப்பயணிகளின்
ஏற்பட்டுள்ளதுடன் இ பாடு செய்திருந்த ஆய
களை இரத்துச் செய் UE un n nun
(ஆசிரியையின் வழிகாட்டல் இல்ல பயிலக்கூடிய இலகுவான பல எளி பூபாலசிங்கம் புத்தகசாலையில் ெ தொ.பே- 5 IT GJIT sfârfuluñT:-23.LIGILIN
சுவிஸ். பேர்ண் மாறு
விதுஜா ஒசியன் in Gay LEFT B-3D. E. மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து
பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்த பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, கரிதார்
பனாரஸ், கோலம், அபூர்வா, காஞ்சிபுரம், மைகு ஜீன்ஸ், சேட் பட்டுலேட்டி மாறுகரைவேட்டி வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையு கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாம கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி சிங்கப்பூரில் இ இறக்குமதி செய்யப்பட்ட
ကြီးကြီး ESU T.
1916) 4560L56T காதல் தோ -ஒற்றுமை குை Ա68816նԱ5ճաՈԱ (550D6ւIII, օi&II வாழ்க்கை இனிய்வையாக அமையவேண் வெளிநாட்டுப் பயனத்தில் தங்கு தடை பேச்சைக் கேட்கவில்லையா, பெருவ குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவன தட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அ பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரிந் கடல் கடந்து செயல்பட கட்டிய வண்ணம் மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற் @咀 அங்கீகாரம் பெற்ற மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை" கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்னலாம்
வெளிநாட்டவர்களுக்கென
24 மணித்தியால தொை T.P. O094.1342463,00941 470 39 வருட மாந்திரீக துறையில் நி மாந்திக சக்கரவர்த்தி கெளரவ
சொல்லின் செல்வன் டாக்ட
உலக மாந்திரீகச் சக்கரவர்த்தி (ெ
Sri Durgaadeyi Manthirika Uchchada Peterdam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ.பேசி/
TEL 009.41431137
C
FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL LLLSL LL LLLLLL TLLLTTTT TTT TT TTLL TT TTTT ă: (USLD 95 LD49 Dr, R. ĝuurTes LITT 926ör, D,HI MS, AMRSH (LON) B fl 61 614, 9, 6iwLDIT, ட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட : சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். smrsub 23.08.2001 28 08 2001 இடம் ஹோட்டல் கிறின் லண்ட்ஸ், பம்பலப்பிட்டி தொலைபேசி 585592, 581986
HOTLINE - 0.77-6025 13.
மன்று கே-8 ரக பயிற்சி விமானம், பிகொப்டர் ஒன்று எம்ஐ17 ரக று என்று எட்டு வானூர்திகள் டன. இதைவிட விமானத்தளத்தில் ரங்களினுள் நிறுத்தப்பட்டிருந்த கிபிர் விமானங்களும் ஒரு மிக்-2 பல்-412 ரக தாக்குதல் ஹெலி ாக அழிக்கப்பட்டன.
ாக புதிய விமானங்கள் இருவார சுவிளப் பேர்ண் மாநகரில், 0 0 0 0 0 0 "C": "..." sui Jewellery works
போதும் தற்போது அது உட
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22
லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. S SS S SS S SS S S S S S S S SS S SS
கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ் தொடர்புகட்கு
ss FLBElemen Thuraí
C. K. L12AD, Elitsi EGI Belpbergstrasse-10
31 23. Belp Bern ,
மானத்தளம் மீதான தாக்குதலால் Swiss-H
போயிருக்கும் உல்லாசப் பயணத் T.P., OO41-31-8191837
யெழுப்ப உதவுமாறு வெளிநாடு பர்களுக்கு இலங்கை உல்லாசப்
கோரிக்கை விடுத்துள்ளது. னை நாட்டுக்குக் கொண்டுவா என்ற தலைப்பில் உல்லாசப் ான்றை உடனடியாக அமுல்படுத்த G15)
இடம்பெற்ற தாக்குதலையடுத்து வருகையில் மிகப் பெரும் வீழ்ச்சி லங்கை வருவதற்காக முன்னேற்
உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்
· · · · · · t
N ܀ FARGO GOLIBO
If C argo Service
பிரக்கணக்கானோர் தங்கள் பதிவு
துமுள்ளனர். 'i ||Gú fleigð. &meinkensugsgagn ári
கொழும்புக்கான அடுத்த கொள்கலன் 2001 Ga-Lubuń 146U LADILLC5
2001 ஒக்டோபர் 10ல் இலங்கையை வந்தடையும், எமது இலங்கைக்கான கொள்கலன் சேவைக் sLLsooTib S.F.R. 8Osu 6555. எமது கட்டணங்கள் பொதிகளின் அளவைக் 422321 கொண்டே நிர்ணயிக்கப்படுமே தவிர Iளி (போதனாசிரியை பொருட்களின் நிறையைக் கொண்டல்ல
— (மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.) நகரில் புதிய உதயம். Perlyn Tours O1-4407 115
FITl Gurë ampensiu Mr.VMunasinghe 01 302 58 38/ பர்ண் சுவிற்சர்லாந்து 079-665 6553 கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் Mr. Winsent (BE) 031-9925739T.S. '? இருந்து Mr. Ranjith Fernando (LU) : | O41-3600912 S.E.G. நர்சில்க் ரூபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான M.Edison (AG) 062-7943446 1.S. ன பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள Mr. Oscar O79-6319288 TS,
நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக்
N Mr. Mohan Fernando (SG) . ܐ ܐ
O71-2223214 T.S.
ான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக்
魔、
ாமலேயே சுயமாகத் தையற்கலையை ய வழிமுறைகளை உள்ளடக்கியது) பற்றுக் கொள்ளலாம்.
அட்டைகள் யாவும் 65 மட்டுமே. மற்றும் gs, 20 g/L. glasomasi dijali glumМMA).
L LS0 L SSE00LS0S 0S rES L S0000S LLLLS
இம் நாள் நினைவஞ்சவி
CSIT
呜呜 T, gl(DLDSZIGLD 51-55/15T 51601 (D 6758 LDIT. နှီးမှူးနှီးဈေး catasar-Desota றகிறதற கையில் பணம் தங்கவில்லையா, ட்ன்'திரும்பி வரவேண்டுமா, குடும்ப டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா ற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் 1ழ்வு-குபேர வாழ் பறவேண்டுமா, மல்யா கல்வியில் சித்தி பெறவேண்டுமா ருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு றியும் உடனுக்குடன் கிடைக்கிறது.
ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக b, அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு பாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
嗣 |III]ill||||Ij|III]i
(மானிப்பாய்) எமக்கு வழிகாட்டி வாழ்வில் ஒளியூட்டி எம்மை | lf.64. +Ilf (J.D.G.A.N).JP ஆறாத்துயரில் ஆழத்தி விட்டு மீளாத்துயில் கொண்டு விட்ட எங்கள் அன்புத் தெய்வத்தின் இறுதி கிரியைகளில் நேரிலும் தொலைபேசியிலும் மலர்வளையம் வைத்தும் மற்றும் பல Sree "Pl வழிகளிலும் உதவி புரிந்து எமது துக்கத்தில் பங்கு கொண்ட eld Road NOMEN அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் mbo 13. |0,5; 2,750ყეში, კვიე“ கொள்கின்றோம். nk: -
பிரிவால் துயருறும். டள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள - f வேண்டிய தொலைபேசி எண்கள் 9JLOLDET, LD60D607 62. II, LD5959507T, LDGIDSLD56680T,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்
55 Gluais: LD5, Gin, DAKSHAYINI GLADSTON (CANADA) 001-416-321015)
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு. 615 தேவைகளுக்கு: லையான சேவை புரியும் உலக (3цJIf full as bolnay Liotti
1.342463, 431137,470615. Fax. 34-4831 E-mail:drpksamy(0sltnet.lk www.imexpolanka, com/drpksami.
STUDIO
தொழில் நூற்பத்தினால்,
Original Idea's From Us அசல் எண்ணப்பிரதிகளின் ஆரம்பம் நாமே.
ஆக26-செப்.01, 2001

Page 7
ழ்ப்பாணம் நல்லைக் கந்தன் ஆலய
தீர்த்தோற்சவத்திலன்று மலர்களைத்தூவி அஞ்சலி செலுத்துமாறு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விமானப்படையினருக்குப் பணித்துள்ளார், என்ற செய்தி கடந்த # கஸ்ட் 13ந் திகதி காலை i, čiji i, இச் செய்தி வெளியாகி ஒரு சில மணிநேரத்தில் கட்டுநாயக்கா விமானத்தளத்தை அண்டிய சீதுவைப் பகுதியில் மிக்-27 ரக யுத்த
மானமொன்று தரையில் வீழ்ந்து நொருங்கியது. அதன் விமானியான ரஷ்யக்காரரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார் என்ற மற்றுமொரு செய்தி வானொலி மற்றும் தொலைக் காட்சி என்பவை வாயிலாக
வெளிவந்திருந்தது.
அச்சுறுத்தலை
உக்ரெயின் தவிர சீனா, ஆர்ஜன்டீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமும் இலங்கை வானூர்திகளைப் பெற்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவிடமிருந்தும் பெரும் பொருட் செலவில் பெல் ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. அண்மையில் இலங்கை விமானப்படை அதன் பொன்விழாவைக்
கொண்டாடியபோது பிரிட்டனிடமிருந்து
ஹேர்க்குலிஸ் ரகம் என்றழைக்கப்படும் இராட்சத சரக்கு விமானமொன்றையும் பல கோடி ரூபா செலவில் இலங்கை
பெற்றிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு-கிழக்கு யுத்தம் விரிவடைந்ததையடுத்தே விமானப்படையின் பலமும் பன்மடங்காகியது. தரைமார்க்கமாக
அப்போது விமானப்ப
த்தாலியிடமிருந்து யாமெச்செட்டி ரக 6ŜLDIT GOT [ĥija, 60,6MŬ UITG வீச்சுக்களை நடத்தி இந்த விமானங்களுக் அவ்ரோ ரக பழைய விமானங்களும் தாக்கு ஈடுபட்டிருந்தன. குண்டுவீச்சுக்கள் ஆ BEITGVSEL'LPä956:flói) GJIT வீழ்வது போன்ற சத் அதிரவைத்தது. ஆகாயமார்க்கமான போது பரல்களில் தய வெடிமருந்து மற்றும் திணிக்கப்பட்ட பாரிய ண்டுகளும் வீசப்பட் ရှိုးနှီး LA ( ளைவுகளை ஏற்படு இருந்தன.
அதிகரிக்கும் N
மாத இறுதிப்பகுதியில் நடத்தப்பட்டிருந்த பெருந்தாக்குதல் பற்றிய விசாரணைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்திலேயே,
லங்கை விமானப்படைக்குச் சாந்தமான மற்றுமொரு மிக்-ரகத்தைச் சேர்ந்த யுத்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானப்படை அதிநவீன மானங்களைக் கொண்டிராத போதிலும் நடுத்தர வலுக்கொண்ட : ಮಂಡ್ತೀನಿ!
95 T600T19 (U595 GSI GOT AD35|| ရွှိုးနှီးနှီး கட்டுநாயக்கா
மானத்தளத்தாக்குதலின்போது முற்றிலுமாக நாசமாக்கப்பட்டிருந்தன. வேறு சில விமானங்கள் சேதங்களுக்குள்ளான போதிலும் ருத்தியமைக்கப்பட்டு மீளவும் பாவனைக்கு விடப்படக்கூடியவையாக இருக்கின்றனவென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை தோற்றம் பற்ற காலத்தில் பிரிட்டிஷ் தயாரிப்பு ஹெலிகாப்டர்கள், விமானங்கள் என்பவையே பாவனையில் இருந்து வந்தன. #?' ಙ್ಕ್ಷ್ சர்வதேச ரீதியாக
LDT 60TUU60) L 6]]|LDIT6OTIPAJ 9560) 6TT 95 தயாரிப்பதில் பிரிட்டன் அதி நவீன தொழிற்நுட்பங்களைக் கையாண்டு வருகின்றது. இதன் காரணமாக மிகப்பெறுமதி வாய்ந்த பிரிட்டிஷ் தொழில் நுட்பத்துடன் கூடிய விமானங்களை வாங்கக்கூடிய நிதி வல்லமை இலங்கையிடம் காணப்படவில்லை. ဂျိုးကြီး மலிவு விலையிலேயே போர்
மானங்களை இலங்கை வேறு
கடந்த சில வருடங்களாகக் கொள்வனவு செய்து வருகின்றது. சோவியத் யூனியன் பிளவுபட்டதும் தோற்றம் ப்ெற்ற உக்ரெயின் தேசம் மானத் தயாரிப்பில், குறிப்பாக
தயாரிப்பதில் பயர் பெற்றதாகும்.
அன்டநோவ், மற்றும் க்-ரக எம்.ஐ ரக விமானங்கள் ஹெலிகாப்டர்கள் என்பவற்றை இலங்கை மலிவு விலையில் கொள்வனவு செய்து வருகின்றது.
SS SS SS
பற்றி முன்னரே தெரிந்திருந்த அங்கொடை பக்கமா கட்டியிரு
Goumri Grint Götesor a Imrti சொல்லுவினம் காப்புறுதிக் கட் சொல்லுற காரணங்களில ஒன் ஞாபகப்படுத்துது உலகத்தில எ ஏது நடந்தாலும் உது புலிகளின்ர பழகிப்போன அரசாங்க வெப்தள யர் தாக்கப் போகினம் என்ற ெ திட்டுது. உதுல உள்ள கடற்கொடு மொழிபெயர்த்து தங்களின்ர வழி விசுவாசத்தையும் காட்டிப்போட்டி கப்பல்காரர் அரசாங்க வெப்தள சம்திங்ரோங் எண்டு முடிவு ெ Grngorgo Gorgo Gunti Ggng86
பாலசிங்கத்தாருக்கு ச யார் உதவினதெண்டு தெரியுமோ
கட்டுநாயக்கா விமானத்தளத்தில் கடந்த
கடந்த நூற்றாண்டில் N சிறந்த நகைச்சுவை நடிகர் இசார்லி சாப்ளினெண்டாலும் இந்த நூற்றாண்டில அது நம்மமகேஸ் வரனுக்குத்தான் உந்தாள் அடிக் கடி ஜோக் விட்டாலும் போன வாரம் ஒரு ஜோக் விட்டவர் உதப்போல எதுவும் தேறாது பாருங்கோயயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டுவந்ததுக் காக யாழ்ப்பாணத்தில விழா எடுக்கப்போறதா சொல்லிப் போட்டார் மகேஸ்வரன் புரியேல்லையே. சரி வேறு மாதிரி சொல்றன் கேளுங்கோ அவசரகால சட்டம் நீக்கப்பட்டதுக்கு தான்தான் காரணமெண்டு சொன்ன உவர் அதை யாழ் நகரில கொண்டாடப்போவதாக ஒரு போடு போட்டிருக்கிறார். இப்போ சொல்லுங்கோ போன நூற்றாண்டில பிறந்திருந்தால் நம்மவர் சார்லி சாப்ளினை விஞ்சியிருப்பாரல்லோ உந்த ஜீவராசிய
ஆக26-செப்.01, 2001
தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்குச் ÇÑ பாதைகள் அனைத்துமே யுத்தக் கெடுபிடிகளுக்குள்ளாகியுள்ளன. ஆகாய மார்க்கமான ஒத்துழைப்பு தரைப்படைகளுக்கு ಇಂಗ್ದಿ குண்டு
ச்சு, கண்காணிப்பு என்பவற்றுக்காக மட்டுமல்ல. விநியோகங்கள் மற்றும் போக்குவரத்து என்பவற்றுக்குக் கூட விமானங்களையே பெரிதும் தங்கியிருக்கவேண்டியுள்ளது. விமானப்படையினரது தரப்பில் பலவீனம் ஏற்படுமேயானால் தரைப்படை நடவடிக்கைகள் அனைத்துமே ஸ்தம்பிக்கும் நிலையே தோன்றும்
தன் காரணமாகவே பணவிரயத்தையும் 蠶 6úlLoIIGOTÜLIGOLGOL எப்போதுமே ஒரு பலமான நிலையில் வைத்திருக்கவேண்டியது இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அவசியமானதாகின்றது. வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலான யுத்தத்தினால் சின்னாபின்னப்பட்டுப்
பாயுள்ளன. ஆகாய மார்க்கமான குண்டுகள், ஏவுகணைகள் என்பவற்றின் பாவனை காரணமாக எண்ணிலடங்காத உயிர்ச் சேதங்கள் உட்பட சொத்துக்கள், உடமைகள் என்பவற்றுக்கும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் မျိုး குண்டு வீச்சுக்கள் ஆரம்பமாகியிருந்தன.
95 TT KULDT FT 9595 LDT 60T 9 ரிவடைய ஆரம்பித் தரையிலிருந்தும் கன ԱIT6Ս60)601 '?" இந்த ஆயுதங்களில் ஆட்டிலறி பீரங்கிகள் அண்மைக் காலங்களி பீரங்கி என ஒரு சில ஏராளமான வேட்டுக் 9560TT3, ಘ್ವಿ வடக்கு-கிழக்கில் இட வருவதாகவே இருக்கி வடக்கு-கிழக்கில் இட வருகின்ற யுத்தத்தின் SU(5L 95 TGAU GAJDY GUIT AD600D பட்சத்தில் ஒரு பெரு போட்டியே நடந்து வ அவதானிக்க முடிகின் புலிகளை முழுமையா அல்லது அவர்களிடமு ஆயுதங்களை அழிக்க லையில் அரச ப்டை இருந்துவருகின்றன. சர்வதேச ஆயுத விற் உற்பத்தியாளர்களும் வட்டமிட்டு வந்து இ பெறும் யுத்தத்தைத் த SITijLUT5U ULJ6öTU0. சர்வதேச ஆயுத விற் உதவியாக தரகர்கள் இருப்பதுட பெருங்கோடீஸ்வரர்க : 历1 ಘ್ವಿ UGODLIVÚ SOTI தவிதமான ஆயுத ஆண்டுதோறும் வாங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lúlgist UITriflu. பயிற்சி
ததே குண்டு
T.
தத் துணையாக ரிட்டிவு தல்களில்
ம்பித்த மே இடிந்து
மே குடாநாட்டை
ாக்குதல்களின் TIT IT 60T இரும்புத் துகள்கள்
GuL GJITij
60T,
DITSFLOTT6OT துபவையாக
- ہے۔
S S S S S S S S
(அலசுவது-இராஜதந்திரி)
— --- ம -
வரும் இத்தருணத்திலேயே, இரசாயன ஆயுதங்கள் என்ற பயங்கர ஆயுதங்கள் குறித்தும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
ஆயுதங்கள் பறப்பட்டிருப்பது குறித்த தகவலில் எவ்வித ':...? என்று அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த காலங்களில் படிப்படியாக ஆயுத தளபாடங்களின் பாவனை பெற்று வந்த வளர்ச்சியினைப் பார்க்கும்போது இரசாயன-நச்சு ஆயுதங்கள்கூட விரைவில் வடக்கு கிழக்கு யுத்தத்தில் 體* பிடித்து விடுமோ என்ற பீதியே
போராபத்துக்களுக்கு ஏற்கனவே முகங்கொடுத்து வருவோரிடத்தே 5 Toru UGd D5.
போக்குவரத்துக்குக்கூட அச்சுறுத்தல்கள் ஏற்படலாமென பிரபல சர்வதேச கப்பல் சேவை ஒன்றியமான லொயிட்ஸ் நிறுவனம் (Lloyds) எச்சரித்துள்ளது. அத்துடன் கொழும்புத் துறைமுகம் ஊடாகச் செல்லும் கப்பல்களின் காப்புறுதிப் பணத்தை அதிகரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. லொயிட்ஸ் நிறுவனம் அத்தகையதொ அதிகரிப்பை :" எரிபொருள் முதற்கொண்டு ಘ್ವಿ அனைத்து அத்தியாவசியப்
பாருட்களும் பாரிய விலை அதிகரிப்பையே சந்திக்க வேண்டியதாகவிருக்கும். இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கிய
ANNMMNNNMMMM
。 య
ாக்குதல்கள் 5 91 Gigg LDULO, ாக ஆயுதங்களின் ாயிற்று நெடுந்தூர
முக்கியமானவை. ல் பல குழல்
ரெக்கன்களில் ளைத் தீர்க்கும் TGIGO)6OTLD ம் பெற்று lன்றது.
ம் பெற் கடந்த இருபது
நோக்கும் ம் ஆயுதப் ந்துள்ளதை D5.
Gaussu Court, sign வோ முடியாத
,6
ழுகுகளைப் போல பங்கையில் இடம் மக்கு நல்ல நதி வருகின்றனர். பனையாளர்களுக்கு லும் பல உள்ளுர்த் ன், அத் தரகர்களும்
TTU, ணமுடிகின்றது. நக்கென நளபாடங்கள்
கிக் குவிக்கப்பட்டு
6TA959560)95 LU 956OT YT 95 LDJDg). LD, 9ILJITALJC5 (TLDITG0T ஆயுதங்களையும் கொள்வனவு செய்யலாம். ஆனால் இனி வருங்காலங்களில் யுத்தத்தை இடைவிடாது நீடித்துச்செல்வதற்கான பணப்பலத்துடன் இலங்கையின் ஆட்சியாளர்களால் இருக்க முடியுமா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. கட்டுநாயக்கா விமானத்தளம் மீது நடத்தப்பட்டுள்ள கடுந்தாக்குதல் இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்களை மட்டும் அச்சுறுத்திவிடவில்லை. R நாட்டையுமே பொருளாதார 蠶 ஆட்டங்காண வைப்பதாகவே அமைந்துள்ளது. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாக நடத்தப்படுகின்ற விமானப்போக்குவரத் பாதிக்கப்பட்டுள்ள அதேசமயம், கொழும்புத்துறைமுகத்தின் முக்கியத்துவம் கூட பாதிப்பை எதிர்நோக்கியதாகவே இருக்கின்றது. கடல்வழிப் போக்குவரத்தைப் பொறுத்த வரை பூகோள மேற்கத்தேய நாடுகளையும், கீழைத்தேச நாடுகளையும் இணைக்கின்ற ஒரு முக்கிய ஜல சந்தியாகவே கொழும்புத் துறைமுகம் விளங்குகின்றது. இங்கே இதுவரைகாலமும் பல்வேறு
ன்னணி கப்பல் நிறுவனங்களும் தமது பாக்குவரத்தை மேற்கொண்டு வருபவையாக இருக்கின்றன. கட்டுநாயக்கா விமான நிலையத்தாக்குதலையடுத்து கப்பல்
நிலையிலேயே இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய கப்பல்துறை அமைச்சருமான ரொனி டி மெல் မွိုးနှီဗွီ கடந்தவாரம் விஜயம்
மற்கொண்டிருந்தார். அங்கு அவர் லொயிட்ஸ் நிறுவன உயர் மட்டத்துடன் கப்பல் காப்புறுதிப் பணத்தின் அதிகரிப்பை தவிர்த்துக்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். ரொனி டி மெல்லும் அவரோடு சென்ற உயர்மட்டக் குழுவினரும் தமது தரப்பு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறியிருக்கலாம். ஆனால் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் பலவும் இயற்கை அனர்த்தம், தீ விபத்து, யுத்த நிலபரம், பயங்கரவாத நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக தமது கப்பல்களைப் பலகோடி டொலர்களில் காப்புறுதி செய்தவையாக இருக்கின்றன. இந்நிலையில் கொழும்புத்துறை முகத்துக்கு வந்து போகின்ற கப்பல்களுக்கு ஏதாவது அனர்த்தம் ஏற்படுமேயானால், அக்கப்பல்களுக்கு பெருந்தொகைப் பணம் இழப்பீடாகக் கொடுக்கப்பட வேண்டியதாகவே இருக்கும். 驚 காரணமாகவே சர்வதேச
லாயிட்ஸ் நிறுவனம் உறுதியான டிவுகளை எடுக்க வேண்டிய FÖREGÅTT அந்த டிவுகளுக்கு அஞ்சிய நிலையில் နှိုး၍ அரசாங்கமும் லொயிட்ஸ்
றுவனத்தோடு பேச்சுக்களை நடத்த உயர் மட்டக் குழுவை அனுப்பிவைத்திருந்தது. வயிற்றில் பலத்த அடிவீழ்ந்தது போல பொருளாதார நிலபரம் ஆட்டங்காண ஆரம்பித்ததுமே ஒரு வெளிநாட்டு நிறுவனம் முன்பாக மண்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் அரச தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கையை ஆட்டிப்படைத்துவரும் வடக்குகிழக்குப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் வெளிநாடுகள் தாமாகவே உதவ முன்வரும்போது அந்த உதவியை மனமுவந்து ஏற்பதற்கு அரசதரப்புத் தயாராக இல்லை.
னாதிபதியின் பணிப்பின்பேரில்
ஹெலிகாப்டர் ஒன்று த்தடவை நல்லூர்க் கந்தனுக்கு சலுத்திய மலரஞ்சலி மூலமாகவேனும் ಛೀ? ஒரு விமோசனம் கிட்ட
Suct() Lo!
ல் ஜே.ஆர் பாராளுமன்றத்த
கு பொரியும் கிடையாதெண்டு டணம் மேல மேல பறந்ததுக்கு று இந்த பழமொழியத்தான் ந்த முலையில அபசகுனமான வேலைதான் எண்டு சொல்லிப் ம் கப்பல்களை கடற்கொள்ளை ய்தியை திரித்துபோட்டு அசத் ளையர் என்றது புலிகளெண்டு மையான கெட்டித்தனத்தையும் னம் உதப்பார்த்த வெளிநாட்டு மே எச்சரிக்கை விடுதெண்டால் ஈய்து போட்டினம் உதத்தான்
வாய்க்கு.
றுநீரக சத்திரசிகிச்சை செய்ய டாக்டர்தான் என்று சொல்லு
அர்த்தம் பாலசிங்கத்த
வியள் உப்பிடிச் சொன்னால் உங்களுக்கு அறிவில்லை எண்டு
நோர்வேக்கு அனுப்பி வைத்தியம்
பார்க்க ஏற்பாடு செய்தது யாரென்று அரசாங்கச் செய்தி யறிக்கையில சொன்னவை. உடம்பெல்லாம் புல்லரிச்சுப்போச்சு. எதிரி மேல உள்ள கருணையை நினைச்சு ஆனந்த கண்ணீர் விட்டனான். யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லு வினம் பம்பலப்பிட்டியில் வானுயரக் கோபுரம் கட்டி பிள்ளை யாருக்கு விழா எடுத்துப்போட்டினம் இன்று ஊருக்கு தரிசனம் கொடுக்கிற உந்த கோபுரக் கோயிலின்ர புண்ணியத்துலதான் ஜூலைக் கலவரத்துல ஆயிரக்கணக்கான சனத்துக்கு அடைக்கலம் கிடைச்சது ரெண்டு தசாப்தத்திற்குப் பிறகு மீண்டும் ஜொலிக்கும் அந்த கோயிலின் நிழலில் மக்கள் இனிமேலாவது நிம்மதியாக வாழ பிள்ளையாரே துணை
அரசாங்கத்தின்ர கதியைப்பற்றி நிறையப் பேர் ஏதேதோவெல்லாம் சொல்லுகினம் பற்றி எல்லிஸ் என்பவரின் கருத்து இது
ஒரு மனிதனின் விதிஅவன் எதிர்காலத்தில் அல்ல. அவனின் கடந்த காலத்தில்தான் இருக்கிறது!
மனிதனின்ர விதியைப்

Page 8
ட்லரின் நடவடிக்கைகள் ஜிலி ரூபலுக்குள் ஒரு இனம்புரியாத பயத்தை ஏற்படுத்தியது.அவன் தன்னிடம் LSlas. அன்பாக நடந்துகொள்வ ஹிட்லர் அதிர்ச்சியடைந்தான் அண்மைக் PONOVOJOT TOT DI glou நேர காலங்களில் அவனை மோசமாக பாதித்த Pilofiliou || 6060ILILIToII 3,80ITN BTL \, ஆங்காங்கே நடக்கும் அரசியல் முக்கியஸ் திருந்தது. ஆனால் அவளது தற்கொலைக் குக்கு மத்தியிலும் தர்களின் கொலைகளுக்கு ஹிட்லர்தான் கான காரணம் குறித்து பின்னர் எந்தத் தாதவித மீளமைப்ப காரணம் என்பதை அறியும்போது அவளுக்கு தகவலும் வெளியாகவில்லை. உண்மையில்
மேலாக ஹிட்லரை ஹிட்லருக்கும் கான மேலாக ஹலரை உறவு முறிந்ததா என்பது குறித்தோ அவள் ஏற்றிய விமானம் பறந்துகொண்டிருந்தது. ஹிட்லராலேயே கொலை செய்யப்பட்டிருக்க நாட்டுத் தலைவருககான பிரத்தியேக லாமா என்பது பற்றியோ நிச்சயமான விமானம் அருகில் அரைகுறை ஆ' தகவல்கள் இல்லை. எவ்வாறெனினும் ஜிலி ஜிலி அமர்ந்திருந்தாள். இறந்து போனபின் சில நாட்கள் ஹிட்லர் 35 TOT இடங்களுக்குச் செல்லும் போது மிகுந்த கவலையுடன் காணப்பட்டான் பல தனது செயலாளர், அல்லது காதலி என்று வைபவங்களுக்கு வருகை தரவில்லை ஏற
பெரும்பாலான மற்றிருந்தது. வெளி மாகப் பாதிப்புக்கு ஆண்டுகளின் பின்ன காலமாக இது கரு 936ம் ஆண்டாகும் குறிப்பிடத்தக்க மாற் 937) அடுத்த ஒரு வ \ வருமானம் இருமட தொழிலாளர்களுக் Çí: அதிகரி இறக்குமதி முடிய CSSN=}} படுத்தப்பட்டது. உள்
ஏற்பட்ட சடுதியான تا ۶%
நாணயமாற்றை ஏரா கைத் ஏற்பட்ட முன்னேற் வாகன உற்பத்தியில் காட்டத் தொடங்கிய இந்தக் காலப்ப பணிப்பின் )%uf16 و யியலாளர் குழுவொ வமைக்கப்பட்ட GIGAJI சர்வதேச ரீதியில் ஒரு ஜெர்மனிய பிடித்தது.
வொக்ஸ் வோக பொறியியலாளர்களா பிக்கப்பட்டபோது அ
ஜிலியின் கைகளை மெதுவாகப் பற்றினான் ஹிட்லர் என்ன என்பது போல் அவளது பார்வை இருந்தது அமைதியாக இருந்தாள், ! மற்றைய நாட்களில் காணப்படும் மகிழ்ச்சி இன்று அவளிடம் இல்லை எப்பொழுதும் போலவே உதடுகள் சிவப்பாக இருந்தன. அவளது மேற்சட்டையைத் தாண்டி மார்பின் பெரும்பகுதி வெளியில் தெரிநதது வேறு பட்ாள் ஹிட்லரின் ஆட்சியில் நடந்த பல நேரத்தில் TOT ADTON ஹிட்லர் அவற்றை கொலைகளுக்குப் போலவே இந்த தற பிடித்து. இன்று அப்படியான 'மு' கொலைக்கும் கடைசிவரை காரணம் அவளுக்கு இல்லை என்று அவன் உணர்ந்து இல்லாமலே போய்விட்டது. கொண்டான். 1934ம் ஆண்டு இறுதிப்பகுதியாகும்
ஜிலியின் கைகளைப் பற்றிய அவன்
' போது ஹிட்லர் அசைக்க முடியாத தலை அவற்றில் முத்தமிட்டதோடு நிறுத்திக் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டி கொண்டான் அவளது கண்களில் ஒரு
ருந்தான். அந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் இனம்புரியாதசோகம் மறைந்திருப்பதுபோல் கதி அவனுக்கு ஒரளவேனும் சவாலாக அவனுககுத தோன்றியது எதுவும் கேட்க இருந்த ஒரே அரசியல் எதிராளியான ஆயுதப்படைகளின் Glaucou. ஹிடன் பேர்க் மரணமானார். அதைத்
பெர்லினுக்கு வெளியில் உள்ள ஒரு
சில காலமாகவே ஜிலி மிகுந்த கவலை யுடன் காணப்பட்டதாக அவளது நண்பி பின்னர் கூறியிருந்தாள் ஹிட்லரின் இறுதி காலத்தில் அவனுடன் சேர்ந்து உயிர் விட்டதாக நம்பப்படும் ஈவா பிரவுனுக்கு
மகிழ்ச்சி ஆரவாரம் பாராட்டினான். நாட்டி கூடுதல் ஆர்வம் காட்
கழகங்கள் பலவற்றை இந்த ஆக்கபூர்வு வளர்ச்சிக்கு சமாந் அழிவுப்பாதையின் ஆரம்பமானது.
ஜெர்மனிய இரா; திட்டம் ஒன்றை அ
தொடர்ந்து நாட்டின் தலைவராக :: இடத்தில் அன்றைய இரவை ஹிட்லருடன் மன்றி ஆயுதப்படைகளின் பிரதமதளபதியாக " '? கழித்ததிலிமாஆக்குதவும் வம் தன்னைப் பிரகடனம் செய்து கொண் : கூறாமலே பிரிந்து சென்று விட்டாள். na. தனக்கு நெருக்கமான இராணுவ GlapitLDGOf Glas, MTG är இந்தச் Fouqula நடைபெற்று இரண்டு அதிகாரிகளை வரவழைத்து அவர்கள் : Jj600በ நாட்களில்ஜிலிதற்கொலை செய்து கொண் முன்னிலையில் பெயரளவிலான சத்தியப்பிர 5 6. டதாக ஹிட்லருக்கு அறியக்கிடைத்தது மாண வைபவம் ஒன்றையும் நடத்தினான். (D
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டின் பொருளா தில் மிகத்திறமையாக ம் ஆண்டாகும்போது ருளாதாரம் முற்றாக
பிருந்தது தொழில் னரின் சரிபாதிப்பேர்
56, நகரங்களில் மின்சார நாட்டு வர்த்தகம் மோச
5 Tg 1890L முன்பெல்லாம் பத்திரிகைகளும் T ஜெர்மனின் இருண்ட தொலைக்காட்சிகளும் அந்த அழகி, இந்த 195LJULL-5, 3,601 T) அழகி என்று அழகிகளைத் தேர்ந்தெடுநத போது நிலைமையில் - வேலைகளை இப்போது றம் ஏற்பட்டது (1936- ப வெப்தளங்களும் செய்ய ருட காலத்தில் தேசிய ஆரம்பித்து
-9/a001 GOLDULDIGD Kol GNULUI ST3, அதிகரித்தது. ot ஒன்று அழகான 5 TOT ஊதியங்கள் உதடுகளைக் கொண்ட lösas. ÜLILLGOT, புகழ்பெற்ற பெண்களை மானவரையில் மட்டுப் - வரிசைப்படுத்தியுள்ளது நாட்டு உற்பத்தியில் இதில் முதல் பத்து இடங் பளர்ச்சி வெளிநாட்டு களுக்குள் பொப்பிசைப் ளமாக சம்பாதித்துக் பாடகிகள் ஹொலிவூட = நடிகைகள், விளையாட்டு தொழில் துறையில் -
- - நட்சத்திரங்கள் தேர்ந் றத்தின் விளைவாக தெடுக்கப்பட்டுள்ளன்
ஜெர்மன் ஆர்வம் புகழ்பெற்ற பொப் Lslóðafli LIIIL f) lpGLIT6ðIII
விற்குப் பின் உச்சத்தில் இருக்கம் இளம் TT TTT SS S S LLLLL S LS S L0T aaa LLL முதல் பத்து இடத்திற்குள் வந்திருக்கிறார். நடிகைகளில் சார்ளிஸ் ஏஞ்சல்ஸ் படத்தில் நடித்துள்ள கமரூன் டயஸிற் கும் விளையாட்டு வீராங்கனைகளில் டென்னிஸ் நட்சத்திரம் மார்ட்டினா ஹிஞ்சிஸிற் கும் அழகான உதடுகள் என்று சொல்லி அவர் களையும் முதல் பத்து இடங்களுக்குள் சேர்த்துள் ளது அந்த வெப்தளம்
இந்த உதடுகள் தரப் படுத்தல் வரிசையில் ஒவ் வொருவரது உதடுகளை யும் முத்தமிடக்கூடிய தொட்டு இரசிக்கக்கூடிய காதலிக்கக் கூடிய என்று வகைவகையாகப் பிரித் துள்ளது வெப்தளம்
திேயில் ஹிட்லரின் iu Ku DDD D DDD D D DD Di i i i i i i i ii ii iD Du u u ui i i Du D D Du uDu
ன ரோஜாத்
|D
மைக்கப்பட்ட பொறி
தோட்டம்
ன்றினால் 1939ல் வடி Tä56) (Countas, GÖT SEMTİT பெரும் வெற்றிகண்ட உற்பத்தியாக இடம்
ங்கிலாந்து இளவரசி டயானா இறந்து வருடங்கள் 4 ஆகின்றன. இங்கிலாந்தில் அவருக்குப் பல இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டு p. 66,167. ன் காரின் வடிவமைப்பு இப்போது இலண்டனுக்கு வடக்கே GÄ) ஹிட்லருக்கு öffgot பிரமாண்டமான ரோஜாத் தோட்டம் வன் பெருவாரியான ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள் அரசு ரோஜா மலர் தேசிய கழகம்
இந்தத் தோட்டத்தை அமைக்கிறது
இந்த ரோஜாப் பூந்தோட்டத்தின் பரப்பளவு 50 ஏக்கர் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த ரோஜாத் தோட்டம் உலகிலேயே பெரிய தாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 2003ம் ஆண்டில் இதன் வேலைகள் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள் GT5.
ஆண்களை அந்த விஷயத்தில் கிளர்ச்சியடைய வைக்க வயாக்ரா என்ற வீரிய மாத்திரைகண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்களுக்கும் உணர்வைத் தூண்டும் மாத்திரைகள் அறிமுகமாகிய வண்ணம் இருக்கின்றன.
ஆனால் உலகில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களுக்கு அந்த விஷயத் தில் ஈடுபட விருப்பமே கிடையாது என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது
இதற்கு மனச்சோர்வும் உடலில் போஷாக்கின்மையுமே காரணம் என்று
செய்து அவர்களை ன் கல்வித்துறையிலும் அமெரிக்காவின் வோஷிங்டன் பல்கலைக்
கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படிப் பாதிப்புடைய பெண்களுக் காக எலக்ட்ரோனிக் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெண்களின் முதுகுப் பகுதியில் இந்தக் கருவியைப்
ய ஹிட்லர் பல்கலைக்
*C. HOOGDIGUNGINGUMUGITIG
ரமாகவே அவனது 'igatislato'
மனைவியை அடித்து உதைத்துச் சித்திரவதை செய்யும் அரசாங்க ஊழியர் வேலையில் இருந்து உடனடியாக பதவி நீக்கப்படுவார். இந்த அதிரடி வித்தான் ஹிட்லர். பிறப்பித்திருக்கிறது இந்தியாவில்
யும் அமைத்தான்.
யணமும் மெதுவாக
றுவத்தை மீளமைக்கும்
E u60LólsoTfló ST68ôr ராஜஸ்தான் மாநில அரசு அதிகரிக்கப்பட்டது.
த மேலும் 8 இலட்சம்
ன் முடிவில் ஐரோப்
vir Glig GJ66)LLIT GOT.
வருவான்.
JIDGori DUGU :
தேவஸ்தானத்திற்கு முன்பாக அனுமார்
வெற்றி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார்
ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபகாலமாக கண JITTLETI, பணியாற்ற வன்மார்களின் சித்திரவதைகளால் ஏராளமான பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்துவருகிறது. சில பெண்கள் கணவர்களால் அடிமையாக
வருவதும் நேரடியாக
புெ j, Gil 1999' 5G) 53, GifLGLDIT ST607 நம் விமானப்படையை E". அடித்து ".: |அலலது குழந்தை 岛 ந்தது. 90 பில்லியன் சித்திரவதை செய்தாலோ உடனடியாகப் பதவி | GT60LDUL1959. T95 (p56) நீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யப்படுவார்கள் ளும் கணவர்களுக்குத் தனது புதிய
என்று புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது
இச்சட்டத்தில் மனைவியை சித்திரவதை செய்யும் ராஜஸ்தான் அரசு
பிச்சை எடுத்ததாம் அனுமார், அதைப் பிடுங்கியதாம் பெருமாள் என்பது பழமொழி. இதற்கொப்ப அனுமார் வேடம் போட்டுக் கொண்டு ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.
இது இங்கல்ல, இந்தியாவில் உள்ள
ஆந்திராமாநிலத்தில் அதுவும் திருப்பதி (பெருமாள்) கோவிலுக்கு முன்பாக சில காலமாக திருப்பதி
வேடத்தில் நின்று பிச்சை எடுக்கும் இந்தப் பிச்சைக்காரரின் பெயர் ஹுஸைன் என்பதாகும்.
5L26ugli Ga)äGTei olisi
பொருத்தியவுடன் அவர்களது உணர்வு கள் தட்டி எழுப்பப்பட்டு தயார் நிலைக்கு வந்து விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக் கிறார்கள்
வடக்கு கரோலினாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தாங்கள் நடத்திய இந்த எலக்ட்ரோனிக் கருவி பரிசோதனை
፵6ኽ1;
இதுபற்றி ஜூலியா ஹிமென் என்ற பெண் விஞ்ஞானி கருத்துத் தெரிவிக்கை
ി),
"உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் பெண்களிடம் செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவது கவலைக்குரியது.இதனை வீரிய மாத்திரைகளால் மட்டும் சரிசெய்து விட முடியாது என்பதால், தற்போது எலக்ட்ரோனிக் முறையைப் பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கணவரின் சம்பளம் அவரது கையில் வழங்கப்படமாட்டாது
LDGO) GOT GJILLÍOL GLIDIT
கொடுக்கப்படும்.
மனைவியரை விளர்சித்தள்
சட்டத்தால் 'பளார்' வைத்துள்ளது
ஆக26-செப்.01, 2001

Page 9
பத்திரமாகக்
சில ந கேள்விப்பட்டி பிச்சை எடுத் LIITIG ஒவ்வொரு நா
<- அமெரிக்காவைச் சேர்ந்த
Gio6 GLITGF GIGILIGIT விண்வெளியில் பலூனில் பறந்து சாதனை படைக்க பலமுறை முயன்று தோல்வி கண்டவர். இருப்பினும் தளராத முயற்சியினால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது வெற்றி |
பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் திகதியன்று அவுஸ்திரே லியாவின் சிட்னி நகரத்தில் இருந்து பிரிஸ்பேர்ண் நகருக்குப் பறந்து சென்றார்.
இவரது வெற்றிப் பயணத்தின்போது பிடிக்கப்பட்ட
个 அளவிற் பெரிய கடல் உயிரினங்கள் கரையொதுங்குவது அடிக்கடி
நடைபெறுவதுண்டு உயிருடன் ஒதுங்கும் பிராணிகளை மறுபடி கடலுக் GaoLionTETUT குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள் ר זה
சிலவேளைகளில் பெரும் கடற்பிராணிகளை மறுபடி கடலுக்கு ந்தியாவில் கர்நாடக அனுப்பாமல் கொன்று விடுவார்கள் அவற்றின் துன்பங்களுக்கு சேர்ந்த சுப்பா ராவ் என்பவ கட்டுவதற்காக கடற்பிராணிகள் பாதுகாப்புக் கழகம் கருணைக் கொலை அவரது மீசை பெரித செய்துவிடும். அண்மையில் தனது மீசையில் அண்மையில் 10 மீட்டர் நீளமும் 20 தொன் எடையுமுள்ள திமிங்கிலம் நிறைந்த சிலிண்டரைக் கட்டி ஒன்று தென்னாபிரிக்கக் கடற்கரையில் உயிருடன் ஒதுங்கியது. அதைக் இரண்டு சிலிண்டர்களைத் கருணைக் கொலை செய்து விட முடிவு செய்தது கடற்பிராணிகள் பாது இப்படித் தனது மீசையின் காப்புக் கழகம் 'கின்னஸ் சாதனைப் புத்தகத்
ஆக26-செப்.01, 2001 l
 

ரு நன்றியுள்ள பிராணி என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று பொதுவாக பப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் வீட்டையும் விட்டிலிருப்போரையும்
வனித்துக் கொள்கிறது.
பகள் வித்தைகளைச் செய்து காட்டி எஜமானர்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பதைக் ப்பீர்கள் பாங்கொக் நகரில் உள்ள நாய் ஒன்று தனது வறிய எஜமானரு **"*ս
க் கொடுக்கிறது.
ாக் நகரில் பாதசாரிகள் நடமாடும் இடத்தில் பிச்சை எடுக்கும் இந்த நாய் ரூம் ஆயிரம் பாட் நம்நாட்டு மதிப்பில் சுமார் 2 ஆயிரம் ரூபாய்) ம்ாதிக்கிறதாம்
நினைவு دیکھیے موسیقی ہوتے
A. இரண்டாவது உலகப்போரில் சின்னஞ்சிறிய ஜப்பான் ஜெர்மனியுடன் சேர்ந்திருந்தது. இதனால் அமெரிக்கா தான்
கண்டுபிடித்த அணுகுண்டை 1945 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியன்று ஜப்பானில் ஹிரோஷிமா நகர்மீது வீசியது. அந்த அணுகுண்டு வெடித்தபோது இலட்சக்கணக்கானோர் வசித்த அந்த நகரம் அதே கணத்தில் இருந்த இடம் தெரியாமல் நிர்முலமாகியது இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நொடியில் DIT GJAL GOTT அந்தப் பேரழிவு நடைபெற்று 56 வருடங்கள் நிறைவுபெற்றதை ஒட்டி, அதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தின் அருகே ஜப்பானியர்கள் தரையில் படுத்துத் தமது அஞ்சலியைச் செலுத்தினர்
சைக்காரர்
ாநிலத் தலைநகரான பெங்களுரைச்
பெரிய மீசை வைத்திருக்கிறார்.
னது மட்டுமல்ல, பலமானதும்கூட
தூக்கினார். அதேநேரம் கைகளிலும்
ரு முனைகளிலும் சமையல் எரிவாயு
க்கிச் சாதனை படைத்தார்.
லத்தால் சிலிண்டரைக் கட்டித் தூக்கி
ல் இடம்பிடித்துள்ளார் சுப்பாராவ்,
ITULDGnosi
(UDUd

Page 10
மரத்னம்பிக்கும் படத்திற்கு முதலில் மாத்தில் முத்தமிட்டப் மும்பைப் படவும் அாதுவான அந்த நாயன் து TTS TTTT T SYYZT S T T S STTS S TTT TS T TTT TT TTTTTTT LTT TTTT TTTD T TTTT SSSSSLL F. Mility மஞ்சள் குட் என்றுடுப் பந்தாடித் தும்ாம் செய்துக்கிறார். ஆனால்
மாற்றியிட்டதாக நிறுறார்கள் ஆன்றைக்கு அந்த விவன் முன்பாக கட்டி
INFLUITIVT ாரின் "8 Til ாடுக்கும் படத்தில் உன்னால் நடிக் முடி ஆங்தை பாரி இப்போது மலையாளப் பட "" என்று அந்த விஸ்வர் "A " . ... நீங்கள் கேட்டத்தியில்வேறு படங்களில் நடிக
சொந்தர்ரா இயக்கத்திய DIT ATT UTAWA ஒப்பந்தா 'Dyrnu" Harry-WHwyl ei alw'n Hu y விரைந்து நடிக்கும் க்ரிபடத்தில் பிரபு புகைய அந்த நாயர் சார்ார் ■ III ART" ள்ே வரு எனது படத்தில் நடிக்ாட்டார் உயிர் விரு
நிப்பொ நோயாளி து யார் படத்தில் நடிக்ாய் Yn yw AIPA): AI S S S S S S S LA FINITATEMA VILLET KANTHI ■
துே இயந்து பார்டர் பூமி படத்தில் * * ஆகுமருகு நேரடியாக நடிப்பர் மித அல்லா பாது கொள்கிறன் ""Al" Gol பொன்று போன் பின்னோடும் LEGNANT DEL MT T. ரவிட்டு அந்தத் தயாரிப் | AI பந்து மா பா பெயரில் பராந்த ". AIS UM FIT Mul
War IIIE ME PEETITIEF LILI If III alla A - -, ---- - - - - - - - - - நடந்த காட்சி மும்னாஸ் நடந்த நிரமான
EP's படத்தின் frr:IMMA ATTAMINISTRATE PATRIAN UTGITT "साहिता है"। NUOPAJ ஈடுபடும் Trif W.J. || சீரழிகிறது RJET E THI it El L ' ரயுலகு
is . TAUTUU YA AYAN","","""""" (பது இந்த வாரம் தமிழ்த்திாயு qSYtT TTTTT LLTTL S r ttL S TL Z T T S T S T T SYTZ TTTS YZYS TTTu TT T T S T T L SLTLT YSK K TTT S YY TTTT S L S LS SSLSS D DS DS DS D S DS DS D S S D DSDD D S D D S DDSD S SDS போப் என்ற பிர்மயப் படத்தின் BL236B 6)IgbLD மொ
எாரர்கள்
Islam flavingTØTTEÑENGGIT LNiguleið
SD D K S S S S S S S S S S S S S S S பிரபல் பாப் பாடகர் ஹரிஹரன் LSuqS T TTTTTTaaS STLTTTT LLLT S T T D TT TTSSSSSTTSTTKS S SLTTLSTTTS S TT S S SZTTT S T TTL fil- Li L-Al ""TITI அவதாரம் எடுக்கிறார் Jfiji அது அடுத்து நடித்தம் ரெட் பத்திற்ாருடன் துவும் இப்படத்தில் முக்கிய வடத்தில் 鷺 முதல்முறைாக மொட்டை போட்டுக்கொடு நடிக்கிறார்
al தமிழ் பிந் 。リ * H1. MIR ILI இயக்கத்தில் உயிர் கந்தது விமர் படம் இயக்குபவர் Na off_{{{{#: TUNNI DIT INITAT "Ana கள்வரும் ஒரு பக்தர் விந்திய ப்ேபோது வி இயக்கும் . அவர் வெறுயாரு .. புள்
ATQUE படம் படக் தடா IA irri i si Siri i tij I truri UPRAFAIETTE JAWA மாற்றப்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
IA , IAT
மேலும் தாமதம் :
ாப்பிரட்டை வடாரிங் நடிக்க நானுதார் ாேடு ரேடிரேபிய கும் ஆளவந்தான் வெளியிடுலுேம் மேலும் தள்ளி அவரது நீண்டநாள் கொடே பொது முதல் மித்திப்புத்தார் பட்டின் படத் நியூவெயிடுவதாகத் தெரிவிக்கப்பட்டு காட் பாதியா A. பா ஆகனட் பெரியாகாதரர் மரப முழுவதும் நிரப்போ
பட்டது பிப்போது பாக்கு வெளியாகும்
El RMN" | நடிக்கி
Lilo II
। भज,
- = की
* *:- -
鬣 ;醯 "轟
-- 杞、
-
III 運醬 jAISITfilía íJFTji : 660M *事量罩華達 குழந்தை பெற்றுக் கொண்ட பின் ஒரு
青- ■■■ வித் 들 "" படத்தில் நடித்து வரும் குர்பு விரைவி * . * Ludi || ||'Kiu kiu faliTi Til' KATITIT IMA JE VITIT 雪櫃 ஏகெயெர் என்ற பெயரில் தயாரிப்பு நிறு விஷயத்தில் ----- வளந்தத் தொடங் (அதென்ன ஏ கேயெஸ் பெர்வழி
குவின் El Musli II. கதவுபு : இரண்டு படங்களைத் தயாரிக்கத் " ག " ட்டுள்ளார் ருஷ்பு KTMIEEE E MI" 蓋 『* தன் படத்தில் பராந்த கதாநாயகனாக நடிக் கொடுக்க
獸 கிறார். அடுத்த படத்தில் III Iiiik IL TIT LI சங்கத்தி ாேந்து நடித்ர்மா S S S S S S S S S S S விரயாநத்த 嵩 ார்பையும் நந்தர்சியே பியக்கவுள்ளார் A III 三、 ஜப்பானியப் படத்தில்
க்ளிக் உட்பட ஒரு படங்களில் நடித்து வரும் மீனா 蠶 மொன் நடிக்கவுள்ளார்
* A. ாள் வெளியா வெற்றிபெற்றதை அ அப்பானில் ஒரு இரசிகர் மன்மே இருக்கிறது திே HALA தமிழ்த் திரைப்படப் பாளியில் தயாராகும் பிப் @ 翡 தொழிலதிபர் ருவ தயாரிக்கிாா
T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்த் திரையுலகம்
ட எா என் நடிகர்கள் மிரட்டி வருகிறாள்
தடாலடித் தமிழ்த்திரையுவப் புள்ளிகள் பார்த்திய தேவயான வடிவேலு ஆயோர பட்டியே தனது படத்தில் நடிக் வைத்தார் தயாரிப்
TTT is is T. தனது படத்தில் நடிக்ருமாறு மிரட்டிய தயாரிப் ார் ஒரு வரைப்பற்றி நடிகர் சங்கத்தில் புகார் LL L u L SSS T YT L T L S TT T S TTTLLLL
ாறுத்தல் விடப்பட்டது கார்த்தி தனது நார்பர் ருவருக்குத் தயாரிப்பாளர் வரிடம் பிருந்துடன் வாங்க் கொடுத்தந்தார் ாம் கொடுக்கர் சற்றுத் தாமதமாகியதால் காந்தி படிப்புக்காகச் சென்று தங்கியிருந்த றொட்டல்
ரிவாக்கப்பட்டது
LLLL TT LLLL T LLL T L LLL TTTTLLS ாடுத்து அடியாட்கா அங்கிருந்து பிலிப் போர் TILIT
பிாத விட குழந்தை பத்தின் தயாரிப்பாளர்கள் ாதப் பொருட்களைக் கடந்தியால் கைது செய்யப்
இப்படித் தமிழ்ாவல் பல தாதாக்ா புகுந்து கள் இஷ்டத்துக்கு நடந்து கொண்டிருக்ள்ரா
தியை கையிறிய போல் நான் பெரிய விபர் ாகும் என்பதை சம்பந்தப்பட்டா டனா புண்டும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ழிமாற்றுப் படங்கள் அதிகம் த வருடம் ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வ புத் தரப்படங்கள் நான் பிந்த மார் ல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழிப்
பு மாயாத்தில்ாம்முட்டி ாேகர்ார் ரே நடித்த படங்களும் தெலுங்கில் நார்ஜூன் வெங் ாலயிருஷா நடித்த படங்களும்ாடத்தில் சாய்கு டிந்த படங்களும்ாரியாகும் ாள் பிப்போது அதிக அளவில் ஆங்கிப்படங்களும் நெலுங்கு மாப் படங்களும் தமிழில் மொழி படுகின்றன
பிளாந்து :புதுஜோடி
ாண்டும்ான்பது
|-|क।
ல் அந்தோடு ாேயு சேர்ந்த மீாவின் ரகம்
இதை அடுத்து விஜய்யோடுஜோ ாேந்து ஏக்கம்
青 ★*° நடிந்து வரும் டிரான் பந்தல் பிரண்டாவது
. s
முட்டி-சாய்குமா மகேஸ்வரி-நாரா தேவயானபீட
படம் இந்திய ருடே
In கண்ணி இந்தி இருப்பழகி LLSSZSS SS S T YTT L T L S ST L LLL T T TL TL LL LLLLLS
வாள் முகர்ஜியா பத்தி :: KUWA GAJATI ' இருவரும் அதிக படங்களைக் கைவசம் வந்திருந்து முன்னணியில் மனரி படுகார்ப் நீர் சமீபத்திய வரவான கரீனா கபூர் தான் அறி சம்பளம் பெறுகிறார் ஒரு படத்தில் நடிக் இவர் வாங்குவது Nuwun ॥ ரூபாய் பெரிய தொகை படத்தில் மும் பெற்றிருக்கும் முதல் நடிகை இவராகத் யபடி சயாம் ாள் பிருக்கும். KALI, III || ER இத்தனைக்கும் இவர் நடித்த முதல் படமா E.
புகார் செய்ய ரத்தா போது ராஜ்கபூரின் மகள் சந்தி கபூரின் - டியிட்டு LIPTAR இரண்டாவது மகா யா அக்கா கரியமானவயோரு
உபடங்களுக்குள் ஒரங்கட்டி விட்டார் Li5eorrr. பிரபல பிந்தி இயக்குநர்களான சுபாஷ்கை துேமிதத்தா ா பாட்டியா பொன்றவர்களின் படங்களில் கானா தான் ப்பானியப் படங் இவற்றையடுத்து ரீதேவியின் மரைவர் போகபூர் தயாரிக்கும் இந்தப் பட்த்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீராவுக்கு போளிகழர் தயாரிப்பது தமிழ்-தெலுங்கில் பெருவெற்றி டுத்து மீனாாபெர இந்திப் பதிப்பு தமிழில் ஜோதிகாரம் தெலுங்கில் டா ஜப்பாள் மிகாவும் காட்டிய இடுப்பு அழகை இந்தியில் காட்டப்
பாயிறார் கரீனா
塹s_Cú01,2001

Page 11
---- ke 69 EingTTGGGTTGügjöiden
பெருவெற்றி பெற்றிருக்கும் குடிமா என்று ஆங்கி அந்தம் வரும்பத்தின் ரீரா அந்தப்படத்தில் வரை
■■島 * *醯 *嘯*T 山L - பெந்ங் ஆளுக்கு ஒருஇேவர் என்று படம் வெற்றிய
கோடுத்தி வந்துதிய அந்த நறிரா காப்பாற்ற LL YS S Y S YK S TTT LTL T TL SZZZ DLD நந்திரள் நந்தியாக நின்ற காரியத்தைக் கெடுத்தாம்
இரு நடிதுய காநப்பது தமிழ் நிரபுல் முதிர்ந்துகொண்டுதான் பிருக்கிதார்க்கண்டே
மரியா வந்து முன்றெழுத்துப் படத்ாத இயக்கி இரண்டு எழுத்து பக்தர் தான் க்ாதபிக்கிறாராம்ந்த
ருள் குடிந்து என்பது பாஸ் ரதுவாக மான ந்தத்துநர் தவிப்பது கள்ளத்தில் குழும் பிரன் து பூமியம்
முள்றெழுந்து மா நடிதல் மறுசம்
யாள் தங்ஸ் டி புதிய பட்டாம் ரிப்பட்டுராந்ால் பாவுக்கார் ந்ெதப்படத்தின் திட்டமிட்டாராம் தங்தை இாதுநாாடம் ஒரு தரும்பட டெமி விட்டதா அாவுக்குகந் படிதா தா LLL ZL T TLTLLL LLLLLL STTu ZZYZ ZZT S ZYZ T LL வரை இதனால் சொந்த படத்தயாரிப்பு விழு
Tag Territoric
HSLL L TLLTT TTT L TL ZZZSZ K LL இம்ருஇன் அருகுரேடியாக நடித்த வெற்றிட்கா நீரா சாதாரம் நடின் மீதான முதல் மார் ாமும் நாயின் சொந்து பாது திருருக்கு முகம் தொடர்பு கொர்டு பெரியதில் போர்பில் திரு துத் தர்டிட்டதாம் தயாரிப்பர இந் நா நந்தரும் இது விஷயத்தைக் கப்பட்டு மதனாப்
FF, da ET-FTL.
. . . . . ."
திய வாய்ப்புக்கள் தமிழுக்
வவ்வி படத்தின் மும் மரபி வெசம் செய்திருக்கும் மாகாவுக்கு GGOGOTTI மேலும் புதுப்பு III.
பந்திருந்ன்றன அதில் பட A Fairlin ாய்ப்புக்கிற பெற்றுக்கொடுத்துள்ர்
ITF Fl in
СТревi rimoresto ॥
■■
நார் படத்தில் GBoTestTas * *
முடித்துவிட்டுத்திட்
* F. படம் கிருவுள்ள கிருஷ்ண JOULUTSIOONIMO
தாங்கைஊறம் தாயார்
காத்ரி ஜெராமை அடுத்து வந்திருப்பவர் காயத்ரி ரகுராம் பினர் நபர்
இயக்குநர் ரகுராமின் இரார்டாவது மகள் முத்தமகள் காமில்லோரியம் iyon
என்ற KonvIaNMITRIA திரைப்படத்தில் அறிமுகமாகியிருஷ்ணதாரி தொண்டிய காட்சித்
தொடரில் நடித்தவர்
அக்கா ராவைப் பொய் வெற்று மொழிப் படத்தில் அறிமுகமாகி என்ன சொல்லப்போகிறாய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாரார் காயத்ரி
பிவர் அறிமுகமானது ரப்பள்ளிராதா என்ற தெலுங்குப்படத்தில்
LLLL TTT SS S STTT Y SY T TCLTS TT TTT TTT S T TTTT TTTT T TT SS S T TTT இயக்குபவர் ரத்னகுமார் இதில் காயத்ரியுடன் நந்தாய் ஆகிய
ரீரங்களும் அறிமுமாகிறார்கள் LS S S S S S LS S S SLS SLSLS S S S S S S LSSS
ரஜினி படம் விரைவில் ஆரம்பம் படையப்ப படத்திற்குப் பின் தளது பிரிகர்களை எர்டாயம்ாக்க வைத்த ரஜினி அடுத்த படத்தை விரைவில் தொடங்கவுள்ளார்.
படத்தப் பியர்குநர் என்று கோரக்குமார் என்பது முடிவாமி விட்டது சமுத்திரம் படத்தை இயக்கி முடிந்திருக்கும் காரளிக்குமார் இப்போது
ரி படக் காத விவாதத்தில் முழுமுச்சாக இறங்கியிருக்கிறார்
படத்திற்கு பழமா' என்று பெயர் வைத்திருப்பதாகவும் ரு தேர்வி
■,2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

亡、 இே 202 தமிழ்நாட்டிலிருந்து மயன்
: கவர்ச்சி நடிகையே கதி என்று
L கிடக்கும் நகைச்சுவை пыgъї
IJNELITAR ina மதுரையில் இருந்து நடிக் வந்த அத்து ருந்து தயாரிப்பா LL TTT TTTLLTT TTTT D T YY TTTTT T LL TTL TL ZTTYTT S SZYK D LLL
கொஞ்சம் Linful திாப் பெற்றுவது இன்ன படவுலகில் பிரபலமானதும் முதலிய அம்மா 驚* 蠶" i till (NABE DIEN AUS - Gl, LTM Moio" o 閭 LLLLLL L LLLLLLZZZSZYYrrrurkY YSZSYYYZLLSZYTk iTik புனை ஆரம்பித்தும் List ATA 轟轟」
MISA APA Au 』」」 LT *
鷺 蠶 LLK LL K S LLL SS ZZ K S KK D SS -,
ப வாள் will "AU" A'R 蠶"" 'பாங்ா கட்டுபாட்டில் இருந்து வருவது சர்வ s ni பர்ட் ஒவ் சாதாரம் வருடமும் தொட்டு'ட்டி இல் TITLE LYLZ SY K ZZLLL S YY TTTKTTTTTT ZS YTTT TTTT TTTYTT S S TT T S YS ஆரிய நடித்ார்ந்து கட்டுப்பாட்டி * இலட்சக்காாப்ாம் பந்தங் YYS S TTTTTTTTTS SYS S TTTTTTTTTT SYT ZT A TT uY TTt Y Y SYY tTS
சிகர் இப்போது பிர்ாரு காரி டிட் இன்பது * Fluf. So
பயங்கிக் கிடக்கிறார் நீல் இருக்கும் நடிகர் தொங்குர்ேட் 葛- அறிந்துப்பாட்ட அதிசயங்கள் ஒன் orno ார்ரட் ாத் III ந்ொங்கு தொட்டம் இருந்த நாரின் ெ Bill எதிர்பார்த்து குரா திர திஸ் GREITSGRIFFITHINK Infor இப்துலகத்தினர்
It rulili S LS S LS S S S SDSSS S DS S DDS
in ■ 轟轟韋專口壘雷T轟 匣專藍』 சரத்தின் Wansin || Przywist III di STR MLR || LNI (NTTBig PATEE- 丁 ,_* STT STTTTTT LLL LLTuY u uTuT ZTTTTTTTTTYSYL SuT L S TSTS SZSZYSS SLTLLLLS பித்ார்பட்ட நெருக்கம் காரணமாக வர் துெ EW. Efter துெங்கள் Fo Tay (LLNT LMTT. I aft at storiso ாக்கு ாேடியா தொங்கு தோட்ட நடின MIJAITNEAR L TTDLTTT LTTT TY uDuD D LTT S SZYKKS TT KKYYSYKSYYZYKK שיש"ן வருகிறார் அந்த நடிகர் |ტექსტს இருந்து வெளியதும் நிறு ZT TTT S ZYYYYYZ SYYT YTTTT TTTT S T u u TT TTLT TTTTTTTTT T LL S S S S S SSSLSSSSSSLSSS =பண்பந்யர் என்பது குறிப்பிடத்திக்கது
| SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ' 'கில் வெற்றி Tin தமிழ் தமிழ்த்திரையுலகில் எப்படி எல்லாம் சென்டி ''' ார்ட்ாார்ா எர்தரு ஒரு தா பாரதிரா திரும்பப்படத்தின் பாம்பிது அது மகள் வோன் கதாநாயகனாக
துெ படத்தில் சேற்றில் விழுந்து புரார் நடிகர் LIA MINAJ INFANTANILLETA GAJANO விக்ரம் அதேபோல் விக்ரம் நடித்த தில் படத்தில் ஒரு முகமாகிறார்
பறரி ஒரு சண்டைக் காட்சி தரு இந்தப்படத் படப்பிடிப்புக் யாவும் | Կալ ցիկլ I Կիլիկիկ: வாரு கொண்டிமெர்டாலோ என்வோ Li Liu Ejiji A | | | | | | பட்டிபிப்போது திங்ாக்கப்பாடு போட்டுக் கொண்டி I" | குருது
அம்மவிர்தர்-தருண் நாமு-குணால் படம் புன்னா தேசம்
邸
IDITÖÖD TIL GUILLANñ34LLLÖ I
சுபாஷ் கயின் பர்தேஷ் படத்தில் அறிமுகமான .¬ܠ மரிமா சொத்ரிந்து அதன்பின் சொல் கொள்ளும்படி படங்கள் இல்லை. இருப்பினும் ரிரு பிந்திப் படங்களில் தாட் புக் கொண்டிருக்கி
தமிழில் வியகாந்திற்கு பாடியாக தாரி படத்தி நடிக்க முதல் மஹிமாயத்தான் அதுகினார்கா முத வில் சம்மதம் தெரிவித்த பஹமா மின்னர் மறுத்துவிட்டார்
ாராம் காதல் இந்தியாவின் படி டெர்ரி . ܢ இரட்ன்பர்ாரில் ஒருபரான் எயார்டர் பங் பன் ாத பப்பட்டிருக்கும் மஹா அவரை விட்டு பரிந்து வந்து நடிக்க முடியாது எள அப்படத்தள் நடிக் மருந்து விட்டார்.
இது ஒருபுறமிருக்க பிப்போது இரட்டையர்களின் மற்றொருவரான மார் பூபதி பிளனொரு பிந் LK ZLL u L L L L T L T L S பித்து வருகிறார்
பெர்னிஸ் டவன் பிரட்டையர் ஆட்டம் பொடும் பயனர் பூபதி ஜோடி பிப்போது மாற்று பிரட்டையர் ஆட்டத்தில் இரங்கியிருப்பது இந்தித்
॥
தினமுரசு

Page 12
வாங்கத்தினார்
DSMS MMMMM S SqMM S SSMSSSMSSSLSSS
LLUIT,
தந்தை பெரியார் என்றதும் அனைவரின்
கணி முன் தெரிவது வெண்தாடி,
வெள்ளைக்கண்ணாடி, அவரது ஊன்றுகோல்.
இவை எல்லாவற்றையும் விட பெரியார் ஒரு
நாத்திகர் என்பது பலருக்கு தெரிந்த ஒன்று
பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது நியூடிஸ்ட் கொலனி (நிர்வாணச் சங்கம்)க்கு விஜயம் செய்து தானும் ஒர் உறுப்பினராகி, அவர்களோடு நிர்வாணமாக ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
படத்தில் வலமிருந்து இடமாக
(நான்காவதாக) பெரியார் நிற்கிறார். இது அமார்க்ஸ் என்பவர் எழுதிய பெரியார் என்ற புத்தகத்தில் வெளியாகியுள்ளது.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
GluuluñT:
6նա&l: 20
கொழும்பு-10
பொழுது போக்கு: பத்திரிகை ரி.வி
ஆர். பிரேம்குமார்
முகவரி: இல19 19 பரீ சங்கராஜ மாவத்தை
பெயர்.ஆர்.ரஞ்சனி, Gluust:
SAJULU gili 20 G.D. flavi) GITGIS முகவரி: Slug: 18
ଶ୍ରେଗu.01, முகவரி 35 2ஏ. மாணிக்கவத்தை தைக்காவீதி Is ás Gásir unr கல்முனைக்குடி-07 பொழுது போக்கு பொழுது போக்கு பத்திரிகை ரி.வி. கிரிக்கெட் பத்திரிகை
நம்முடன் வாழ்ந்தவர்கள் எல்லோ ருமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் அவர்களுடைய வெற்றி நமக்கு வழி காட்டும் ஒளிவிளக்கு ஒருவர் பெற்ற வெற்றியை நாமும் பெற முடியும் என்ப தனைத் தான் இது காட்டுகிறது.
நோபல் பரிசு
வெற்றி பெற முடியும் என்று உறுதியுடன் செயலைச் செய்து வந்தார்.
அவருக்குத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், தன்னுடைய செயலில் உறுதி இருந்தார். செயலில்தான் அவ ருடைய கவனம் இருந்ததே தவிர, வேறு எதிலும் கவனத்தைச் செலுத்தவில்லை.
இடையில் ஏற்பட்ட இடையூறுகளையும் இன்னல்களையும் அவர் ஒரு பொருட் டாகவே மதிக்கவில்லை. தன்னுடைய செயல்தான் முக்கியம் என்று கருதினார். அதன் காரணமாகத்தான் அவருடைய ஒவ்வொரு செயலிலும் வெற்றி ஒளிவீசிக் கொண்டிருந்தது.
உலகத்திலேயே மற்றவர்களுடைய
பெற்ற அன்னை தெரசா பட்டயாடுகள் கொஞ்ச நஞ்ச மல்ல, ஆனாலும் அவர் நிச்சயமாக
கஷ்டங்களை தன்னுடைய கஷ்டமாக ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்ற முதல் பெண்மணி அவர்தான்.
கஷ்டத்தைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. பயத்தைக் கண்டு பதற்றப்படவில்லை. எதையும் தன்னால் செய்ய முடியும் என்று உறுதியாக நம்பி GELIGÜLILLIT.
இதுதான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
நம்முடைய திறமையையும் ஆற்றலையும் சேர்த்து ஒரே இடத்தில் குவிக்கும் போது அதன் சக்தி மகத்தான மாபெரும் இயக்க
DIT 35 LIDITADOJ LID,
அடைய வேண்டிய நோக்கத்தில் வெற்றி பெறுவதற்கு அவசியமான திட்டங்
சென்று ஓயாமல் செயல் புரிந்தால் தான் வெற்றியைப் பெற முடியும்
இப்படி இல்லாமல் சந்தேகப்பட்டுக்
கொண்டு செயல் புரியாமல் தயங்கிக் கொண்டிருந்தால் வெற்றி நம்மிடம் வரTது.
உலகில் ஏராளமாகப் பணம் சம் பாதித்தவர்களும் புகழ் பெற்றவர்களும் ஒரே துறையில் முன்னேறி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பியவர்கள் தான் என்பதனை மறந்து விடக்கூடாது.
அவர்கள் அதற்கான வழிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்
மாக நிறைவேற்றிக் கொண்டவர்கள் தான்.
நாமும் ஏன் இவர்களைப் போல் செயற்படக்கூடாது? வெற்றிபெறக் கூடாது?
களை வகுத்துக் கொண்டு அதன் வழியில்
புரிந்து தங்களுடைய குறிக்கோளை நிச்சய
~-
TëOTT
காதலின் முட்பாதை முக்கால் தூரம் முடிந்தது. நான் வெற்றிக் கோ நெருங்குகையில் நீ இன்னும் திரும்பிப் பார்த்திரு. புரிந்தது! ** நான் மேகமாய் வின நிலவாய் சூரியனாய் பரிணாமம் பெற்று
ஆக்கிரமி பிறகும் ஒரு பழைய பறவை பல்லவிச் சத்தங்கள ** ஒரு தனிமரத்தில் ந பூவானேன் காயானே பூத்தும் குலுங்கினேன் குனிந்து பார்த்த போது தான் வேர் மட்டும் வேறெங்கோ படர்ந்த தெரிந்தது! ** ஆத்மார்த்தமான உலகொன்றை உனக்கென சிருஷ்டி தந்தேன் நீயோ வெளியேறி வந்த கிரகத்துடன் அதை ஒப்பிட்டு பார்க்கிறா
■■
Of OUGIDC
உன் வரவுக்காய்
பஸ் தரிப்பில்
பல மணி நேரம்
காத்திருந்தேன் **
உன் வரவுக்குப் பதில் சிஐடியினரின் வரவு அங்கு ** மறுநாள் பத்திரிகையில் செய்தி வந்தது.
உளவறிந்த புலி
பஸ் தரிப்பில் கைது
காரமேஸ்கு
ஆரையம்பதி
Col.
முதற்க 臀 சிறிது தா. மகிழ்ச்சியற்ற தன் உத்தியோகத்தில் உள் பகைத்துக் கொள் கல்வியில் முன்னேற் சாயிகள் வியாபாரிக அதிஷ்ட அதிஷ்ட இடபப் (Ti ரோகிணி, னரை தொழில் கஷ் சிறிது பாதிக்கப்படு நிகழ்ச்சியொன்று ம6 யோகஸ்தர்கள் எதையு நன்மை தரும் மாணவு நீங்கும் விவசாயிகள்
95 GAL. அதிஷ் மிது (மிருகச் வாதிரை புனர்பூசத்து களில் அனுகூலமும்ப கும் குடும்பத்தில் மன மனக்கவலை தோன் உள்ளவர்கள் மேலத
கொள்ளாமலிருப்பபது குக் கல்வியில் அக்க வியாபாரிகள் குறைந்
அதிஷ்ட
அதிஷ்
ësirëse (புனர்பூ
ஆயிலியம்
வெற்றியுண்டாகும் பு சிறந்து விளங்கும் உத் பதவிகளில் இடமாற்ற வர்களுக்கு கல்வியில் விலகும் விவசாயிகள் LDOL.I. அதஷ்ட நாள் வியாழ அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|flav)
பூவின் மென்மையை . வேறொரு
Gol பூவையில் கண்ட
மழலையின் பாதிலும்
பது
மனதைத் தேடியிருக்கலாம் A. **
மீனாய் தாஜ்மஹால் கேட்காத
என் காதலின் யதார்த்தத்தில் த்த நீ உணராத
ეia/ffვა) 1pgუიu) INGGI எந்த கோணத்தில் உன்னுடன் சந்தோஷமாய் துரத்திப் பிடித்து
எங்கு கண்டாய்? យល់ அந்த ஞாபகவுளிகளால் 魔 505 ** என் கல்மனதினைக்) காமசூத்திரங்களின் ஒப்பு நோக்குதலை Füzü155/üyü հրամս055) கைவரிசைகளையும் s உன் செய்திக் குறிப்புடன் " fliga) atá flöglfl) հgլյլյրg/ T நிறுத்தியிருக்கலாம் உன் வதன வண்ணங்கள் செதுக்கும் Զցյս0//h/5007պմ
என் காதலையுமா? 85/. *** u55/glond ** இன்னல்கள் வரை முளையின் பதித்து வைத்திருக்கும் 卫_{s, κκα (ypii d565g55627g55ITGi) *** திருப்பது நிறையவே இயன்றளவு இதயத்தின் இனிமையான இன்றும்
உருமாறியிருக்கிறேன் gud "WWD50 Հո5"ա55-| : 51950ft (flat இன்னும் ԶԳ/OU055007պա *** அவளில் பாதி | զարգի 50mպմ a saloosal Guoard ""O" இவளில் பாதி |ՄԱ50-60 Шіці55 பகுதிகளை மட்டும் தது என்க்குள் வேண்டாம் *** கன்னாப்பின்னாவென்று ***
STSSNGST தோளோடு தோளாய்கு நான் கிறுக்கி வைத்து LO) 605 IGSG எனக்காக நேசிக்கும் தொட்டுத் தழுவி காதல் கதைகளை விட்டியிருக்கும் என்னவனே வேண்டும்! தோத்திரங்கள் பாடிய &#թlgարմ து பிரபாஹர்
ஏ.எஃப்-கொழும்பு-2ஆந்தத் தூரத்து நாட்களை அச்சித்திருக்கும் ஹப்புத்தளையூர் SS SS SS SS SS SS S SS S SS S SS S SS S SSS SS SS S SS S SS SS SS SS
Giugig T, GTGG) AV நானிருந்தேன்!
நீயோ ஒரு கூண்டுக்குள் போகிறாய் கூவிக்கொள்ள
பறவைக் குஞ்சே! என்னை ஏன் வெறுத்தாய் **
". உனககு என்பது என் இலைகளை சிறகுகளாக்கி நிழல் &|55 անտ : தெரியாத போது-ஒருநாள் உன்னோடு பறந்துவர என்னை விட்டு விட்டு 臧 அருகே வந்த பறவை ஒன்றிடம் எனக்கும் வலிமையில்லை. எங்கே போகிறாய் நில்! உன்னை விசாரித்தேன். என்னில் ஓர் **
பறவை சொன்னது: Goabuntu Ghuisg, Gallad, Gaj, GTG. உதிர்ந்து கொண்டிருந்த நீ வெயிலை குடையாய்ப் : ೧॥ இலைகளுக்கு பிடிக்கப் போகிறாய்' என்று **
உதிரம் தந்தது o IGGST GIGGST முடியாது என்னால் வேர்களில் பூத்த எனனை கிளைகள் உதிர்ந்து போனேன்! மற்றுப்புள்ளி வைக்க நீ வெளியே பூக்கவைத்து நீ சட்டென்று பட்டுப்போனேன்! எங்கிருந்தாலும் ** **
巴_ó (QQT ( பிரிவதால் - - பறக்கவே பக்குவமில்லாத வயதில் கடிதம் அனுப்பு ழுதி
என்வேர்கள் யார் உனக்கு-இந்தக் என்பழைய முகவரிக்கல்ல மரணத்தோடு போராடியது! கூடுகட்டும் ஆசையைக் கற்பித்தது? உன் நினைவு நெருப்பே ** புதிய முகவரி D[[f... மழையாய் என்மேல் பொழிந்தது! உனக்கொரு என் தனுசுஜன்... '" வானத்தை வாங்கித்தரும் சண்டிலிப்பாய்
- சூரியன், புதன்
jouTuñ2.Éli6ï LGVi Ariesús
SSSS SL - செவ்வாய், கேது
AG OBAGO தொடங்கி 009.200வரை இடபம் - சனி
ëflijasit: மிதுனம் - வியாழன், வெள்ளி இராகு பினி, பரணி, கார்த்திகை மம்பூரம் உத்தரத்து முதற் "தி"Č'? ல் கருமங்களில் இடை கால்) செய்தொழலில் நன்மை D தராசு ՈԼ B'IAD 25
ஏற்படும் பணவரவு யுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியான өлтірт шо ағарт пішшптп, மதமாகும் குடும்பத்தில் சம்பவங்கள் நடந்தேறும் பொருள் தணு
மை காணப்படும் வரவு சிறந்து காணப்படும் உத்தியோகத்தில்
SS S S S S S S S S S S S S S முலம்பூராடம் உத்தராடத்து முதற் ளார் மேலதிகாரிகளைப் இருப்பவர்கள் விண மனக் கசப்புக்களுக்கு
கால்) எதிர்பார்ப்புக்களில் தடைகள்
ர் மாணவர்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் இருந்து உண்டாகும் குடும்பநிலையணவரவு றம் தோன்றும் விவ விதித்தில நீங்கும் விவசாயிகள் வியாபாரிகள் தொழில் நிலைகளில் கவனமுடன் செயற் முதலீடுகளால் மத்திம Փ իր இலாபம் Յ19-ԳՄ - படவும் உத்தியோகத்தில் உள்ளோர் மறைமுக அதிஷ்ட நாள் திங்கள் எதிர்ப்புக்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்குக் நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 02 கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் இலக்கம் 04 sacrosofi: வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர்
(உத்தரத்து பின்முக்கால் அத்தம் அதிஷ்ட நாள் வியாழன் திகை பன்முக்கால் > சிெத்திரையின் முன்னரை தொழிலில் அதிஷ்ட இலக்கம் 04
மிருககிரிடத்து முன் நன்மையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தோன்றும் LDSTÚo:
பங்களுடன் பண்வரவும் பணவரவு விடயங்களில் அவதானத்துடன் (உத்தராடத்து பின்முக்கால் திரு குடும்பத்தில் துக்க செயற்படவும் உத்தியோக ரீதியாக பதவி வோணம் அவிட்டத்து முன்னரை) காரி
ஈக்வலைதரும் உத்தி உயர்வு நன்மைகளுக்கு இடமளிக்கும் மாணவர் யங்களில் வீண்தடையும் குடும்பத்தில் சிறிது ம் திட்டமிட்டுச் செய்வது சுளுக்குக் கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவ பிரச்சனைகளும் தலைதூக்கும் உத்தியோக ர்களுக்குக் கல்வித்தட்ை சாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்பெறுவர் ரீதியாக ஒருசிலர் இடமாற்றங்களுக்கு ஆளாகு
வியாபாரிகள் குறைந்த அதிஷ்ட நாள் புதன் வர் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி பெறுவர். அதிஷ்ட இலக்கம் 05 ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
: GGGG. 9ownալի :
asso: o3. அதிஷ்ட நாள் புதன்
to: BENELONDAM Elabama அதிஷ்ட இலக்கம் 05
டத்துப் பின்னரை திரு துலாம்: கும்பம்:
முன்முக்கால் காரியங் சித்திரையின் பின்னரை சுவாதி அவிட்டத்து பின்னரை சதயம், பூர
ணவரவும் சிறந்து விளங் விசாகத்து முன்முக்கால்) எதிர் ட்டாதி முன்முக்கால்) தொழிலிலும்
றமுக எதிர்ப்புக்களால் பார்த்த கருமங்களில் வெற்றி பொருள் வரவிலும், நன்மைகள் வந்து
றும் உத்தியோகத்தில் கிடைக்கும் தொழில் குடும்பநிலை சேரும் காரியங்களில் அனுகூலம் கிடைக்கும்
காரிகளை பகைத்துக் பணவரவு என்பவற்றில் முன்னேற்றம் உண்டா உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நல்லனென் நல்லது மாணவர்களுக் கும் உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் ணத்தைச் சிலர் சம்பாதிப்பர் மாணவர்களுக்குக் றகூடும் விவசாயிகள் தீரும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபடை கல்வியில் உயர்வுண்டாகும் விவசாயிகள்
த இலாபமடைவர். Gjit Mununge 3)TULO JOGOLA நாள் புதன் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட நாள் திங்கள்
இலக்கம் 05 அதிஷ்ட இலக்கம் 06 அதிஷ்ட இலக்கம் 07
Lesto: விருட்சிகம்: மீனம்:
சத்துநாலாங்கால்பூசம் விசாகத்து நாலாங்கால் அனுவும் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி எடுத்த கருமங்களில் கேட்டை தொழில் நிலை, குடும்ப ரேவதி) செய்தொழிலில் கஷ்டங்களும்,
ணவரவு குடும்ப சுகம் நிலை என்பவைகளில் அவதானத்துடன் பணமுடங்கலும் தோன்றும் வெளியிட பயணங் தியோகத்தில் உள்ளோர் செயற்படவும் பொருள் வரவில் தடையுண்டா களில் அவதானமாக இருக்கவும் உத்தியோகஸ் த்தைப் பெறுவர் மாண கும் உத்தியோகத்தில் உள்ளோர் தமது மேலதி தர்கள் மேலதிகாரிகளின் தப்பெண்ணத்துக்கு ஏற்பட்டிருந்த தடை காரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது ஆளாகுவர் மாணவர்கள் கல்வியில் மந்தநிலை வியாபாரிகள் இலாப மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவ யடைவர் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த சாயிகள்வியாபாரிகள்,குறைந்த இலாபம்பெறுவர் இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 05 அதிஷ்ட இலக்கம் 06
ஆக26-செப்01, 2001

Page 13
C
"பாருஅனிதா. ஒவ்வொரு பொண்ணு GT550 MIDI550) T si தனியா நடந்து போ
டாக இருப்பவர்கள் தங்கள் உடம்பு கொஞ்சம் மெலியாதா என்று ஏங்குவார்கள் அதே போல் மெலிந்து போய் இருப்ப வர்கள் எதைச் சாப்பிட்டாலும் "சதை போடமாட்டேன் என்கிறதே? என்று நொந்து போய் இருப்பார்கள்
வரை யாராவது ஆண் தான் ஆகணும் மு. 459, UNDU நல்லது பண்ணுவாங்க தலையாட்டிரு."
"நீ என் நிலை சொல்வே மது.?
"எங்கப்பாவோ இப்படிக் கட்டாயப் பு அத்தனை சுதந் "இல்லை. அத்
பாரேன். இப்பப் பே
பின்வருவது மாதிரி நடந்து கொண்டால் குண்ட்ானவர்கள் ஒல்லியாகவும், ஒல்லியான வர்கள் குண்டாகவும் மாறிவிடுவீர்கள்
குண்டானவர்களும் மெலிய. * மூன்று வேளை மட்டும் உண்ணுங்கள் அதுவும் அளவோடு உண்ணுங்கள் מוששמו 22 שע9 * பொரித்த உணவு களைத் தவிருங் J. G.I.
சைக்கிள் ஒட்டுங்கள் மதியச் சாப்பாடு முடிந்ததும் தூங்கி
விடாதீர்கள் * தினசரி முடிந்தளவு உடற்பயிற்சி செய்யுங்
Gi (J60õi Ir. மூன்றுக்கு நான்கு வேளை சாப்பிடுங்கள். நன்றாகச் சாப் பிடுங்கள்
வறுத்த மற்றும் பொரித்த
ஆட் டிறைச் சி, உணவுகளைச் சாப்பிடுங்கள். 'ಕ್ಷ್ ஆட்டிறைச்சிகோழிறைச்சி, மீன் வகைகளை ஒரு பிடி பிடியுங்கள்
மிக்சர், கடலை, வடை என்று அவ்வப்போது நொறுக்குத் தீனி களைக் கொறித்துக் கொண்டிருங் gain. ஐஸ்கிறீம், கேக்.இனிப்புவகைகள்,சொக்கி லேட் என்று தாராளமாகச் சாப்பிடுங்கள் மதியச் சாப்பாட்டை முடித்து, ஒரு * காலை, மாலை வேளைகளில் சிறிது
தூரம் நடந்துச் செல்லுங்கள் அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்
S S S SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS
* நொறுக்குத் தீனி கள் எப்போதுமே (36) JI GWIST LITTLD.
ஐஸ்கிறீம், இனிப்பு வகைகள், கேக் சொக்கிலேட் போன்ற வை கூடவே கூடாது.
நான் வைரவன்னு ஒ
u GMT GWaflökosü GUIT
*
காய்கறிகள் கெடாமல் இருக்க
ஒரு வாயகன்ற மணி பாத்திரத்தின் பக்கவாட்டில் நிறையத் துளைகள் இருக்க வேண்டும் அதில் பச்சைக் காய்கறிகளைப் போட வேண்டும் மற்றொரு மணி பாத் திரத்தில் நீர் ஊற்றி வைத்து அதன் மேல் காய்கறிகள் உள்ள மணி பாத்திரத்தை வைத்து அதை மண்ணலான முடியால் முடி மெல்லிய ஈரச் சாக்கால் முடி வைத்தால் 10 நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.
23 நாட்களுக்கு ஒரு முறை சாக்கை ஈரப்படுத்தினால் போதும் ஃபிரிட்ஜ் இல் லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் * கீரை வாடாமல் இருக்க, அதன் வேர் பாகத்தை நீரில் அமிழும்படி வைத்து இலைப்பாகத்தை ஈரத்துணியால் சுற்றி GO) GJj, 35 Ga) TLD.
* எலுமிச்சம்பழத்தை ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து விட்டால் கெடாது. பத்து நாட்கள் வரைப் புதிதாகவே
வாழைக்காய்களைத் தண்ணீரிலேயே இருக்கும்.
போட்டு வைத்தால், நாலைந்து நாட்களுக் குப் பழுத்துப் போகாது.
தேங்காய் முடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால் 2 அல்லது 3 நாட்கள் கெடாது தினமும் நீரை மாற்ற வேண்டும். * பச்சைக்காய்கறிக் கூடை மீது ஈரத் துணியால் முடினால் கெடாமல் இருக்கும். * பச்சை மிளகாய் காய்ந்து வாடி விடாமல் இருக்க, அவற்றின் காம்புகளைக் கிள்ளி எடுத்து விடவும்.
* கறிவேப்பிலை காயாமல் வாடாமல் இருக்க, ஓர் அலுமீனியப் பாத்திரத்தில் போட்டுத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுங்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும் ஈரத்துணியிலும் சுற்றி வைக்கலாம்.
* இஞ்சியை ஈரத்துணியால் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால்,
யாணம்னு எங்கப்ப LDITLÜLITñ"
"?,9üUUT புடிச்சிட்டியா?"
சே.சே - அ
LK i i i Di D D D iS
ບັບໍ.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 69:ligoni"IUGNOTLb. qTSqTS SS SS SS
suTIJigui ULGä Befena
Gluuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . )
முகவரி. தெரிவு செய்யப்
S S S S S S S S S S S S S S S S SS SS S S SSS S S S S S S SS S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S S S S S புகைப் LILT58560) GT | || GODSE GuumTLu Lo: . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 GUthe NLO-BUMBONILO-blouGnflüLIGULö gaireONDLO |சுரிக்க உதவும்
aumana tanama 01-09-2001
அவர்ட்ட அப்பாயின் காதல் பண்ண முடி கேட்க்ராஷ் பண்ண aufluff"
"அப்ப இந்தக்கல் லாம்னு சொல்லு" "ತ್ರಿಯT 蠶 சிருக்கு அமெரிக்கா அவங்க சம்பாதிப்பா LUGNT GROOT GAOITÚD, GETİİT எங்க அக்கா இருக்கா 9 GOLDUG) LUGNT GOf Go சுட வெச்சு சுத்த போய் அதான்."
■_"恩上 É offlu பண்ணிறியானு தெர்
@ g அனிதா இ (555 (ply UTS, LITIAE (III, ಆಳ್ವ ஆசை
606), ..." "9 UU 56 UTSI பட்டாணியிலே இ பைலம்னு படிச்சு
跟 "இரு அனிதா நெனைச்சுக்கிட்டு சொல்லிடு உன்ை விருப்பம் இல்லை ே "எனக்கு மேலே "Ligës ?" | '60ăGII LILI "பண்ணு. அதுக்
முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-12, கொழும்பு
Spiöglö GunTIJLib untuh dá aj Lu LGði BaFeOnGaoP
பதுளை வாசகிக்கு அதிவர்டம்
Ghillinii LIIIăBeriana
LIsäilIIIi) olITEFA è
GREDITGI பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
அணி கிங்ஸில்லி, 198, கனுபலல்ல, பதுளை.
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
பார்த்துக்க அசடே டேட் அமெரிக்கன் அங்கு எவ்வளவு சு
அனிதா அந்த ெ (DBSTGT, 96.6MILL
பற்றி கேட்கவில்லை. சம்மதித்து விட்டத அந்த சுரேஷ் மறுபடி ut Lпа, см (la. அனிதாவை சினிய அழைத்துக் Claimai
என்ன சம்பந்தம்?
ULLI
ஆக26-செப்.01, 2001
6) III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாவின் முகம் சரிந் "உன்ன போய் ட்டேன் பாரு"
ந்தியாவில் பொறந்த மஅடிமை. நமக்கு நந்திரம் கிடையாது. தைரியமும் ಘ್ವಿ சொல்றதைக் கேட்டுத் நல்ல அப்பா, அப்புறம் |U60 0 shlöLILIs SILDIDs! ன்னு ஒரு நம்பிக்கைல
மல இருந்தா என்ன
அம்மாவோ என்னை
த்தமாட்டாங்க." TLDIT?" தனை அலட்சியம் ய் போன் போட்டு, ருத்தரைக் கல்யாணம் ஹன்னா, எப்ப கல்
|
! .. .. .30 *
பேச விரும்புவதாகச் சொன்னான். அம்மா போகலாம் என்றாள். அப்பா அனுமதி கொடுத்து விட்டதாகச் சொன்னாள்
வேணும்னா ஜிம்பவை அழைத்துக் கொண்டு போ' என்றாள். அவன் மறுத்து விட்டான். காரில் தெருமுனை தாண்டியதும், "அனிதா. நான் உன்னைப் பார்த்த கணத் திலேயே தீர்மானித்து விட்டேன், உன்னை நான் காதலிக்கிறேன்" என்று டிஷ்யு பேப் பரால் மூக்கைத் துடைத்துக் கொண்டு சொன்னான்."என்னை நீ மணக்க சம்மதித் ததுக்கு வந்தனம்,வருகிற பதினெட்டாம் ததி கல்யாணம் வைத்துக்கொண்டு விட லாம். பத்தொன்பது பெங்களுள் போய்விட் அங்கிருந்து பம்பாய், இருபத்தோராம் தே ரத்திரி நான் ஏர் இண்டியா பிடித்து நியூயார்க் போகிறேன்" என்றான் சுரேஷ்
சுரேஷ் டாக்ஸியை நிறுத்தச் சொல்லிவிட்டு, அனிதாவை அழைத்துக் கொண்டு மணலில் நடக்க ஆரம்பித்தான் "நியூயார்க்ல இந்த மாதிரி பீச் பார்க்க
முடியாது. ப்ளாரிடா போகணும் ப்ளாரி
கேப்பாரு தடுக்க
சேதி வைரவனைப்
ந்தாளு பயங்கரம். மெண்ட் வாங்கித்தான் யும். ஒரு பார்ட்டில ப் போறேன். நீயும்
யாணத்துக்கு ஒத்துக்க
நாட்டில என்ன வெச் வுல இண்டியன் பாய்ஸ்ங்க. நாம்ப என்ஜாய் GAIT 15:1851,5 35(56ITTP515 ங்க. வாரம் ஒருமுறை மக்ரோவேவ் ஓவன்ல ட்டு, சாயங்காலத்துல 56JITIája. 600),ü60T T
ஸா பேசறியா தமாஷ் யறதே இல்லை." தைவிட ஆசை ஏதும் உனக்கு நோபல் பரிசு A) ubumiu af GofuDIT GAGNGAN இல்லை தானே?"
in uair gailflá, a, ... Giúduit த பைலம் அந்த என்ன பிரயோஜனம்?" Täjä,6yy"
6T or 60
リG5・・ ●●リ ဓိုဗီါး இதில் ால தோணுது!" படிக்கணும்னு ஆசை."
ஜி பண்ண ஆசை." கும் கல்யாணத்துக்கும் மைக்ரோ பயாலஜி ாலஜிக்கல் ரோலையும் டோண்ட் ஹெஸி LD60T. , , 96.5/5(155
ந்திரம் @ ாரம் குழப்பத்தில்தான் (UTCULO 56VUT6005605U கல்யாணத்துக்கு அப்பா கத்தான் தெரிந்தது. வந்திருந்தான் பிரை ண்டு வந்திருந்தான் IT 9 GV8) SS DE 95 (8)
டு போய் தனியாகப்
டால டிஸ்னி வோர்ல்ட், எப்காட் சென்ட்டர் எல்லாம் இருக்கு நாம் அங்கு போகலாம். பூதன்கிழமைகளில் போனா ப்ளேன் டிக்கெட் கொஞ்சம் சீப் ப்ளாரிடால என் கஸின் பால்கி டாக்டரா இருக்கான், அவன் கூட தங்கினா ஒரு நாளைக்கு அறுபது டாலர் ஸேவ் ஆகும்" என்றான். அனிதா பேச alou.
'அணிதாயுலுக் ஸோ லவ்லி! நீ கட்டிக் கிட்டு இருக்கற ஸாரி அங்கு வாங்கினா நாப்பது டாலர் டெக்ஸ் டைல்ஸ் இங்கதான் சீப் அங்க டெக்ஸ்டைல்ஸ் எல்லாமே லெதர் குட்ஸ்" என்றான்.
"ஏன் மெளனமாகவே இருக்கே அனிதா?”
"என்ன பேசறது?" "உனக்கு அமெரிக்கா பிடிக்கும் இல் 606A) LLUIT?"
"பிடிக்குமா பிடிக்காதான்னு என் அபிப்பிராயம் யாருக்கும் முக்கியமா தோணலை. நானும் ஒரு மனுஷி எனக்கும்
நவீன எழுத்துலக
விருப்பம் இருக்கலாம்னு என்னை யாராவது கேட்டாங்களா? அப்பாவுக்கு என்னை எப்படியாவது கல்யாணம் பண்ணி அனுப்பிச் சுட்டா ரிட்டயர் ஆகறதுக்குள்ள எல்லா பொறுப்பும் தீர்ந்ததுன்னு எண்ணம். அம்மா வக்கு அப்பா சொல்றது-அது சமுத்திரத் லகுதின்னு சொன்னாலும் வேதவாக்கு
. அக்காவுக்கு "நான் ல்பாய்குரில, செத்து சுண்ணாம்பாறேன். GITA அமெரிக்கா போனா நான் வர ஒரு சான்ஸ்ணு எண்ணம் யார் என்விருப்பத்தைக் GSLIT"
"உங்களுக்கு சிஸ்டர்ஸ் உண்டா? என்று கேட்டாள் அனிதா,
"இருக்கா அவளோட காண்டாக்ட் அத்தனை இல்லை. கல்யாணத்துக்கு வர மாட்டான்னு நெனைக்கறேன்" என்றான் சுரேஷ்
அப்போது அவர்கள் எதிரே இரு சிறு வர்கள் வந்து நின்றனர். "இன்னா அய்ரே காதல் பன்றியா?" என்றான் ஒருவன்
டேய் போடா சும்மா பேசிக்கினு இருக்காரு. ஏண்டா டிஸ்டப் பண்ற என்ன அய்ரே?" என்றான் மற்றொருவன்.
அவர்களைப் பார்த்த சுரேஷக்கு கை நடுங்கியது. "வா போய்டலாம். ஏதாவது பண்ணிடுவாங்க" என்றான். அவன் கண் களில் சுத்தமாகப் பயம் இருந்தது. அனிதா வக்குப் பயமாக இல்லை. இருவரும் சிறு STSGT.
"எப்பவமே இப்படித்தானோ இங்க?" "நான் வந்ததில்லை" என்றாள் அனிதா மெட்ராஸ் ரொம்ப மோசமாயிடுச்சு ரொம்ப மோசமான ஜனங்கள். நான் போன மூணு ಇಂಗ್ಡಿ! இண்டியாவே எத்தனை மோசமாயிடுச் சு! ப்ளேன் GŴYL" GOTä5. TuÝGJA (GUIT GOTT VELDLIITTL GYLDIGHäTL" எல்லாம் மோசம். நியூஜெர்ஸில இதெல்லாம் பாக்கவே முடியாது
அவர்கள் எழுந்து நடக்க, உடன் அந்த சிறுவர்கள் நடனமாடியபடியே வந்து "வர்த்தியாரே. உஸ்தாத். காசு குடு குருவே." என்றனர். மற்றவன் :
பாட்டு பாடிக் காட்டினான். "காசு குடு
வாத்யாரே!
காசு கொடுக்கணும்?" 61601 DITSI 21601 15T.
'கங்காளம்மனுக்கு கோயில் கட்றோம். இந்த பாரு வெளம்பரம்' என்று மஞ்சளாக ஓரங்கள் துவண்ட காகிதத்தைக் காட்டி GOTT GOT
அந்தக் காகிதத்தில் 'அருள்மிகு கங்காளம்மன் அறக்கொடை-அக்டோபர் 1987 என்று இருந்தது.
"என்னப்பா, 1987-ன்னு போட்டிருக்கு "கொடுங்கறேன், ரொம்ப கேள் கேக்றியே பிச்சாண்டை வந்து ப்ரீயா காதல் பண்ற அதை அனுமதிக் TITUTUP
சுரேஷ் பையில் இருந்த அத்தனை க்ரெ டிக் கார்டையும் எடுத்துக்காட்டி"இண்டியன் ரூப்பீஸா இல்லைப்பா' என்றான்.
அனிதா தன் பர்ஸை எடுத்து அஞ்சு ரூபாய் கொடுத்தாள்.
'மவராசி தாக்குலம் வாள்க' என்று சென்றான்.
'அஞ்சு ரூபாய் அதிகம்' என்றான். 'இல்லாட்டா போகமாட்டாங்க" “GTIGST GOT GELDITSELDIT GOT SE GOTL's ories இண்டியா' என்றான்.
"நீங்க இண்டியா இல்லையா?" "நான் க்ரீன்கார்டு ஹோல்டர் இன்னும் அஞ்சு வருஷத்தில் ஸிட்டிஸன்ஷிப்
கூட அமெரிக்காக்காரி ஆ டுவே"
க்வீன்மேரீஸ் அருகில் டாக்ஸி காத்துக் கொண்டிருந்தது. இங்கே ஒருமுறை டான்ஸ் பெஸ்டிவலுக்கு வந்திருக்கிறாள். சாந் jaflum“ பாட்டுக்கு நடுவில் மது நெளிந்து நெளிந்து ஆட பக்கவாட்டில் ஐந்து ஐந்தாத இருந்த பத்து பெண்களில் தானும் ஒருத்தி யாக, மேரே பிச்சே படே ஹை தஸ் லட்கே என்று வரும்போது எத்தனை ஆர வாரம்
சுரேஷ் தன் பர்ஸை எடுத்து, இது ஒரு LITGANİT'' '' பத்து டாலர் என்றெல்லாம் ஒரே மா 嵩 ருந்த நோட்டுகளைக் காண்பித்தான் இது க்ரெடிட்கார்டு. இதைக் காட்டியே எல்லா கடைலயும் எதுவும் வாங்க முடியும் போன உடனே உனக்கும் ரு க்ரெடிட் கார்டு வாங்கி கொடுத்துட் டன்னா " என்று அமெரிக்க வாழ்வின் பால பாடங்களைப் புகட்ட ஆரம்பித்தான். slot oor Tour Lóu L(0)ů u GOLGID AI GOD ULI கிராமத்துப் பெண்கள் போலக் கட்டிக் கொண்டு, அவ்வப்போது சற்றே பளபள வென்ற கால்கள் தெரிய கோலாட்டம், குதித்து குதித்து கோலாட்டம்
"சாந்துப் பொட்டடி நீ எனக்கு. சவ்வாதுப் பொட்டடி நான் உனக்கு. சாந் துப் பொட்டுக்கும் சந்தனப் பொட்டுக்கும் சம்மதமோ முத்துவீராயி
அனிதா என்ன யோசிச் சுட்டேவரே? நியூயார்க்கில இந்த மாதிரி ஜேவாக்கிங் பண்ண முடியாது!"
"வீட்டுக்குப் போகலாம்'என்றாள். "டின்னருக்குப் போக வேண்டாமா? 'இல்லை. இன்னொரு சமயத்தில சாப்பிடலாமே. ப்ளீஸ் எனக்கு உடம்பு gslusló600!"
"ஆமா உன்முகம் வாடியிருக்கே. ஏன்? எல்லாம் அமெரிக்காவிலிருந்தா சரியா போய்டும்"
அமெரிக்கா, அமெரிக்கா'
[53H6UMGHT GJITHBLUTGITT.)

Page 14
அதன் மகனான இளம் சிங்கத்திற்கு கிரீடம் சூட்டி அரசனாக்கி, மகிழ்ந்தன காட்டு விலங்குகள்
தன தந்தையை பொறுமை, பக்குவம் இல்லாத இளம் சிங்கம், இளம் வயதிலேயே தனக்கு கிடைத்த பதவியை நினைத்து கர்வம் கொண்டது.
எல்லாரையும் மிரட்டி, உருட்டி தன்னுடைய பலத்தைக் காட்டியது. எந்த மிருகத்துடனாவது சண்டை போட்டு தன்னுடைய வலிமையை எல்லாருக்கும் காட்ட நினைத்தது
GI GOTGGj, GJASLL GJITij GT GU GJIT மிருகங்களையும் சண்டைக்கு இழுத் தது சிங்கம்
சிங்கத்தின் குணம் தெரிந்ததால்,
நாள் அந்தக் காட்டின் ql ராஜாவான கிழ சிங்கம் பின்வங்கின.
செத்துப்போனது.
-
போன்று
சிங்கத்தை
தான் ராஜா" என்றது புலி,
சனை வணங்கியது கரடி
என்றது சிங்கம்
爵
N
ܡ .
ສວ່ນ மிருகங்களும் பணிந்து போய்
வழக்கம் போல தன் உணவை
"இந்தக் காட்டின் ராஜா யாரடா? என்றது சிங்கம் ஆணவத்துடன்
"சர்வ வல்லமை படைத்த தாங்கள்
அந்த பதிலைக் கேட்டு மிகவும் பெருமை கொண்ட சிங்கம், வாலை துடன், ஆட்டி ஆட்டி நடந்துச் சென்றது. தேனடையை சுவைத்து தின்றுக் கொண டிருந்த கரடியைப் பார்த்தது சிங்கம் தேனடையை கீழே போட்டு விட்டு அர
"இந்தக் காட்டின் ராஜா யார்?"
ந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மிகவும் பெரு மலும் நடந்தது.
"மத யானைே TITEIT LIITUL IT?" GTI
LGOT.
இளம் சிங்கத்
பொத் தென்று ட்டதன் காயங்கை மப்பட்டு எழுந்தது
"நான் கேட்ட தரியலைன்னாதெ வேண்டியதுதானே படியா என்னை து கட்டுவிட்டு அவ இடத்தை விட்டுச்
அதிலிருந்து சிங்
"இளஞ்சூரியனான தாங்கள்தான் இடம் தெரியவில்ை
1 மழையில் நனைய
வெய்யிலில் காயும்,
வீட்டில் சுருங்கும் அது என்ன?
2 ஆழ்கடலின் அடி அங்கொருவர் கணி அங்காடிக்கு வந்து அங்கமதில் அரங்ே அது எனன?
3 கட்டோடு இருந் சத்தை எடுத்து விட் சருகைப் போட்டு அது என்ன?
4 இரு வட்டம் சுழ எட்டுக்கால் இழுத்து *L**T UL**T கடை வீதியில் போ அது என்ன?
5 மாடத்திலே வசி
- மன்னவனும் அல்ல
CLC in படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் وال او அனுப்புங்கள் சிறந்த autori. ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.09.2001
வர்னம் தீட்டும் போட்டி இல: 409
οστΟιριστεί εν μπτητι ρου ήτ த பெ இல . 1772
கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 407
பரிசுக்குரியவர்: சரவணமுத்து காளிதாசன், அயிஸ்லெபி தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை
முஸ்லிம் பாலிகா வித் அக்குறணை,
விவேகானந்தா வித்தியாலயம், அக்கரைப்பற்று-08
சென் ஜோன் பொஸ்கோஸ் கல்லூரி, ஹட்டன்
புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை
பாராட்டுக்குரியவர்கள்: கு. பிரியங்கா,
பாத்திமா சியாமா, எஸ். ரமீஷா,
இ. சு. அமுதசுரபி, . Θμύλου πετυ,
சுஜிகரன் விஜயகுமார்,
பி பிரவீண் பிரகாஷ், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியம்பலப்பிட்டி திருத்துவக் கல்லூரி, கண்டி
பசறைதமிழ்மகா வித்தியாலயம், பதுளை
சென் மேரிஸ்மத்திய மாகாண ** பொகவந்தலாவ
ஆர். றோஷான் மொஹமட் சாந்த ஜோன் வித்தியாலயம், நுகேகொடை
அசானா இல்மா அம்சிக், ஆர். கமலினி,
தமிழ் மகா வித்தியாலயம், வெலிமடை
கோபுரத்திலே வசி கொற்றவனும் அல் அவன் யார்?
நீரை உறிஞ்சிக்கு புறா ஒன்று மட்டும்
ஒநாய்கள் மண | கிலோ மீட்டர் வேத் ந்தியாவின் பெ சாலை கல்கத்தாவி * ஒரு கோழிக்கு இறகுகளுக்கு மேல் * தங்கத்தைக் க.ை இராஜ திராவகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
9, ULL. மைப்பட்ட சிங்கம் வழியில் மிகப்பெரிய
கண்டது சிங்கம் ய. இந்தக் காட்டின் ன்றது மிகப் பெருமை
நின் திமிர்த்தனமான தொன்ை யானை
திக்கையால தூக்கி மடார் என்று ஒரு கிப் போட்டது. விழுந்த சிங்கம்.அடி
ள நக்கியபடியே சிர மிகவும் வெட்கத்
கேள்விக்கு .11 ܘܬܢ ரியலைன்னு சொல்ல
அதுக்காக இப் க்கி வீசுவது?" என்று மானத்துடன் அந்த சென்றது.
கத்தின் திமிர் போன
oA). - L இணைத்து மறைந்திருப்பது எதுவென்று கண்டுபிடியுங்கள்.
முதன் முதலாக
விதிப்போக்குவரத்தை
ஒழுங்குபடுத்தும் சிக்னல்
முறை 1868ம் ஆண்டில்
தான் அறிமுகமாகியது.
அப்போது பச்சை, சிவப்பு சய்திகள் :
நிறங்கள்தான் இருந்தன.
கேஸ் விளக்குகளே LH4.J. J.L.U U000 ஆரம்பத்தில் இதற்குப் TGÖT. பயன்படுத்தப்பட்டன. த்தியாலத்திற்கு 60 முதலில் சிக்னல் ல்ெ ஒடக்கூடியது. பயன்படுத்தப்பட்ட இடம்
LITUITGD)LDGDI (D4) உளளது. கட்டடத்திற்கு அருகில், சுக்கு 8 ஆயிரம் ஆனால் சிக்னல் |ளர்கின்றன. நிறுவப்பட்ட சில
க்கப் பயன்படுவது நாட்களிலேயே அந்த விளக்கு வெடித்து ஒரு பொலிஸ்காரரைக்
DOD DD
- முற்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த
தொடக்கம் 26 வரையான புள்ளிகளை ஒரு பென்சில் கொண்டு
இராஜபுத்திர வம்சத்தவர்கள் இல்லங்களில் நடைபெறும் சில திருமணங்களில் மண மகனின் இடத்தில் அவனது வீரவாள் மட்டுமே வைக்கபபட்டிருக்கும்.
EMI /
7
அமெரிக்காவில ஓட்டோ
என்ற
இடத்தைச் சேர்ந்த லிஸா என்ற பெண்மணி சில காலத்திற்கு முன், துருக்கியில் உள்ள தன் மணமகனை மனதில் நினைத்தபடியே திருமணம் செய்து கொண்டாள்.
- அமெரிக்காவின் ஒகலோமாவில் உள்ள துல்ஷாவைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் தனக்கு மணப்பெண் தேவை என்பதை
* R R R R R
தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். உடனே ஒரு
பெண் அவரை மணக்க சம்
மதிக்க திருமணம் G
கொன்றது. அத்துடன்
சிக்னல் முறை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து
நடந்
மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக
1914ம் ஆண்டில் அமெரிக்காவில் தற்ே
LIATH/
புழக்கத்தில் இருக்கும் முவர்ண(பச்சை-அம்பர் சிவப்பு விளக்குகள்
அமைக்கப்பட்டது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தற்போது இலண்டன் நகரின் மையப்பகுதியில் ஒரே கம்பத்தில் 75 சிக்னல்
விளக்குகளைப்
பொருத்தியுள்ளார்கள்
ஆக26-செப்.01, 2001

Page 15
6. செட்டை கட்டாத குறை யாகப் பறந்து கொண்டு திரிந்தாள் இருக்காதா பின்னே? முதன் முதலாக நாளை தான் மகள் வயிற்றுப் பேத்தியைக் காணப் போகிறாள் கனடாவில் பிறந்து வள்ர்ந்து பதினான்கு வயதுப் பெண்ணாக வரப் போகும்பேத்தி லக்ஷியை மனக்கண்ணில் கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்தாள் அல்வாயிலுள்ள அவளது வீட்டின் தெருவோரத்தில் போய் நின்று கொண்டு போவோர் வரவோரை அருகில் அழைத்து தனது பேத்தி வரப்போகும் செய்தியை நூறாவது தடவையாகத் தனது கம்பீரமான குரலில் ஒலிபரப்பிக் கொண்டி ருந்தாள்
"ஏண்டி சந்திரா உனக்குத் தெரியுமா? என்ரை பேத்தி லட்சுமியோ லச் சியோ பேரே வாய்க்குள்ளை வராதாம். அவள் தான் என்ரை கல்யாணியின்ரை மோள் நாளைக் கெல்லே இஞ்சை வரப்போறாள் இப்ப கனடாவிலை இருந்து கொழும் பிலை வந்து நிற்கிறாள். பொடியை எப்ப காணப் போறமெண்டு இந்த நெஞ்சு கிடந்து எப்பிடித் துடிக்குது தெரியுமா? கண்கள் படபடக்கக் கூறிக் கொண்டிருந்த கமலம் தூரத்தில் போய்க் கொண்டிருந்த மரகதத்தைக் கண்டு விட்டு உரத்த குரலில் கூப்பிட்டாள்.
"மரகதம், மரகதம் இஞ்சை கொஞ்சம் வந்திட்டுப் போயேன்" "GT67 GT singld jig, IT, GT67. னையா கூப்பிட்டியள்? நான் கொஞ் சம் அவசரமாப் போறன் அவர் தோட்டத்துக்குச் சாப்பாடு கொண்டு வரச் சொன்னவர் உங்கடை பேத்தி வாற விசயம் நீங்கள் முந்தியே எனக்குச் சொல்லிப் போட்டியள் எதுக்கும் பின்னேரம் வீட்டை வாறன் ஆறுதலாக் கதைப்பமக்கா தப்பித்தோம் பிழைத்தோம் என்று மெல்லக் கழன்று கொண்டாள் மர 95g5LD.
"பாரன் கொழுப்பை ஒரு நிமிசம் என்னோடை கதைக்கிறதிடையிலை ஏதோ தலை போன மாதிரி துடிச்சுக் கொண்டு நிக்கிறாள். எல்லாம் எரிச்சல் தான் என்ரை பேத்தி வெளிநாட்டிலை இருந்து வாறா ளெண்டவுடனை எப்பிடி உந்த முகம் கோணலாகிப் போச்சு பாரன் என்னட்டை ஒரு கதை கேக்கிறதுக்கிடையிலை அப்பிடி என்ன உயிரே போகப் போகுது? என்று முகத்தைச் சுளித்தபடி சிறிது பலமாகவே முணுமுணுத்தாள் கமலம்
தெருமுலையில் ராசையா வருவது மங்கலாகத் தெரிந்தது. கமலம் வாசற் கதவுடன் சேர்ந்திருந்த படியில் அமர்ந்து கொண்டாள் ராசையா கமலத்திற்கு ஆசைக் கும் ஆஸ்திக்குமாக இரண்டு பிள்ளைகள் தான் மகள் கல்யாணியை கமலத்தின் அண்ணன் மகனுக்கே கட்டிக் கொடுத்து அவள் கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கி றாள் மகன் கரன் கனடா போய் இரண்டு வருடத்திலேயே பெற்றோர்கள் விருப்பத்தை மீறி யாரோ ஒருத்தியைக் கைப்பிடித்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். தமிழ்ப் பெண்ணானாலும் கரன் காதலித்துக் கல்யாணம் செய்ததை கமலத்தால் ஜீர ணிைக்க முடியவில்லை. அதனால் அவன் திருமணம் செய்த நாளிலிருந்து இந்தப் பதினைந்து வருடமாகக் கதை பேச்சு என்று எந்தத் தொடர்பும் கிடையாது
"என்ன கமலம் பேத்திமார் வாற சந்தோசத்திலை துள்ளிக் குதிச்சுக்களைச்சுப் போனாய் போலை' என்று ராசையா கேட் கவும் கமலத்தின் சோர்ந்திருந்த கண்மடல்கள் திடுக்கிட்டு விரிந்து துடித்தன.
(3 ரம் காலை எட்டு பாட சாலை பிறேயர் முடிந்ததும் நான் கிளம்பினேன். ஒவ்வொரு வகுப்பறை யாக இப்படிச் செல்வது வழக்கம் வழமை போல் அன்றும் அந்த ஒலெவல் வகுப் புக்குள் நுழைந்தேன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது அது
ஆசிரியர் இல்லாமல் இருக்குது. இன்னும்
ஆறுமாசத்தில சோதனை' என்ற எண்ணத் தில் மொனிற்றரிடம் கேட்டேன்.
"டீச்சர் எங்க?" "சேர் உங்கட ஒஃபீசுக்குத்தான் மிஸ் போனவ" என்றான் அவன் அவனுடைய முகத்தில் கலவரம் மற்றைய மாணவர்களும் ஒருவித பதற்றத்தில் இருந்தார்கள்
அப்படியென்றால் ஏதோ பிரச்சனை யிருக்கு என்று உணர்ந்து கொண்டவனாய் காரியாலயத்திற்கு நடந்தேன்.
"யெஸ் கம்மின்" ஒலெவல் வகுப்பு ரீச்சர் புவனலோஜினி உள்ளே வந்தார் அவரோடு அந்த மாணவன் கண்கள் சிவந்து முகம் வீங்கி,
"என்ன மிஸ்?" "சேர் அது வந்து இவன் என்ர கிளாஸ் மாணவன்." குறுக்கிட்டேன்.
"இவன் ஒலெவலா சின்னவனா இருக்கு" என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்.
"ஆள்தான் சின்னன் சேர் செய்யிற வேலையெல்லாம் பெரிசு இவன் என்ர வகுப்பென்று சொல்லவே அவமானமா யிருக்கு"
"அப்படி என்ன மிஸ் நடந்தது" "சேர் இந்தக் கடிதத்தப் பாருங்கோ. இந்த மன்மதன் எழுதியிருக்கார் என்ன சேர்ட்ட குடுடா" என்று புவனலோஜினி ரீச்சர் அவன் காதை முறுக்கினார். நான்
ஆக26-செப்.01, 2001
ஆளப்பாக்க
"என்ன சொன்னனிங்கள் ஒருக்கால் திருப்பிச் சொல்லுங்கோ பேத்திமாரோ. எனக்கு ஒரு பேத்திதான் சொல்லிப் GLIITILL 6 **
"அது சரி பிள்ளை நீ வாற போற வைக்கெல்லாம் உண்ரை மகள் வயிற்றுப் பேத்தி வாறதைச் சொல்லுறியே ஒழிய கரண்ரை பொடியும் வாறாளெண்டதை சொல்லாமல் விட்டிட்டியே அவள் தகப்பன் செய்த பிழைக்கு அவள் குழந்தை என்ன Grija III Gilp"
அல்வையூர்-காந்தி 9 (5600TT9. Glob
"இஞ்சை பாருங்கோ அவன் பாவி யின்ரை கதை மட்டும் என்னோடை கதையா தேங்கோ கட்டையிலை போறவன் இப்பிடிக் காதல் கத்தரிக்காய் எண்டு என்னைத் தலை குனிய வைச்சுட்டானே எங்கடை வம்சத்திலை ஆரும் ஓராள் இப்பிடி லவ் பண்ணுறன் எண்டு கேடுகெட்ட வேலை பாத்தவையே உவன் நாசமாப் போக அது தான் பதினைஞ்சு வரியத்துக்குமுந்தியே செத்த பொடி எண்டு தலையிலை தணிணி வாத்திட்டமே, பிறகெங்கை இருந்து வந்தது இந்தப் பேரப்பொடி வரட்டும் வரட்டும். அவளை முகந்திரும்பிப் பார்த்தனெண்டால், என்ரை பேர் கமலம் இல்லை. நான் சொன்ன சொல்லுக்கு மறுபேச்சில்லாமல் என்ரை அண்ணன்ரை மேனைக் கட்டின கலியாணியின்ரை பிள்ளை தான் எனக்குப் பேத்தி சொல்லிப் போட்டன் ஆவேசம் வந்தவள் போல் உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்த கமலத்தின் கோபத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் உடைந்து கன்னத்தில் கோடிழுத்தன.
"சரி பிள்ளை, இப்ப நீ ஏன் ரென்சனா கிறாய். எனக்கு மட்டுமென்ன அவன் செய்தது மறந்து போச்செண்டே நினைக்கி றாய். இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் கூசுது என்ரை இனஞ்சனமெல்லாம் வந்து உண்ரை பொடியன் ஆரோ ஒருத்தியை லவ் பண்ணுறானாமே எண்டு ஏளனமாக் கேக்கேக்கை என்ரை எணர்சாணி உடம்பும் ஒரு சாணா எல்லோ குறுகிப் போய் நிண்டுது இந்த உடம்பு நெருப்பிலை கலந் தாலும் உவன் பொடியனோடை எங்களுக் குத் தொடர்பு இருக்கப் போறேல்லை.
கொஞ்சம் கண்டிப்பானவன்தான். அது அவருக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும் ஆனால் எதையும் முதலில் தீர விசாரிப்பேன்.
இப்ப ஏன் உந்த நன் கதை வாசாப்பிடுவ ராசையாவின் விழி பொழுது மிக மெது தது. கமலத்திற்கு கை ஓடவில்லை. கையில் கொர்ைடு உள்ளே ஓடிக் கொண்டிருந்: “(,ü தானே. இதென்ன
கையும் ஏழுமை இவ்வளவு நேர வும் அதே ஏழு கூடு ஏதும் பிழை அங்கலாய்த்தா
"GIGGS கொழும்பிலை LDF SEITGGOTAIGONAL மச்சான் நேற் சொன்னவன்
HITG005 WULAT 3,61607 LDT), Gly, கையிலை ஒட பிறகேன் பற றாய். இதிலை ஆறுதலா இரு "அதில்ை யின்ரை மேெ ஒல்லியா இரு Logo GL, GLIII ருப்பாளோ தோஷத்திலை தெரியுமே? நெஞ் Lopa) p IMI GLITG) தியைப் பாத்திட்டு GJITLINGUGoq), "
"வாயை முடு பி கதை கதைக்கிறாய்? பார். கார் வருகுது. ராசையா திடீரென் பாய்ந்து வெளியே நானென்ன சளைத் யாவை முந்தினாள். கதவைத் திறந்து இறங்கிய அந்த இரு ெ அடையாளம் தெரிந்த நுனியில் சிறிது வை நாசி குறும்பாகத் து அந்தப் பெரிய கண் அலைபாயும் அந்தச் அப்படியே மகன் கர போல் என்ன ஒரு மு நான்கு ஜோடிக் மறந்து விரிந்தன. "த சிரித்த பேத்தியின் ே கரனின் அதே தெற் ராசையாவும் கமலழு ரசித்த அந்தப் கன் அப்படியே சுழியிட் இப்படி ஒரு உருவ ஓடி வந்து கட வயிற்றுப்பேத்தியை துடன் முத்தமிடும் யமாகத் தள்ளிவி அனைத்துக் கொணி குழந்தையாக ஓடி கொண்டது போல் ெ யது பதினைந்து காட்ட மறுத்துப் Լյր ցլի 6)լյորն իլ, திக்குமுக்காடிக் கெ
இருக்க விடயத்தை பார்தேன். அவனா அவனை ஆக்கிரமித் சற்றுத்தாழ்த்தி
"தம்பி டீச்சர் என்றேன். வேகமா ஆமென்று "பயப்பட டன்" பக்கத்திலிரு எறிந்தேன். த6
சில் ஊற்றிக் வென்று குடித் அவனுக்கு டீச் LITT
"இப்ப ெ "அது க தான், "அப்ப னோட படிக் டினான். ஒெ வயது மீசையே |அரும்பும் வய |தைத்தாண்டி சரி எப்படி
"அது வ குள்ள இருந் | பார்தேக்க
அப்பாவித்த தைப் பார்த்ே
பிரியமுள்ள கு
"மிஸ் நீங்க வகுப்புக்குப் போங்கோ நான் பார்த்துக்கொள்றன்"
"சரி சேர்" அவரின் குரலில் திருப்தி தொனித்தது. தன்னுடைய கடமை தீர்ந்தது போல் புறப்பட்டார்.
"டேய் சொல்லடா என்ன செய்தாய்? என் அதட்டலில் திடுக்குற்றாண் மாணவன் அந்தக் கடிதம் போட்ட இடத்திலேயே
முதல் கடிதம் GOLDuy GiGIT ADLuhlf (?)
JEGOVINSIGNOfWIJL DIT GOI தன் மன ஏக்கத்ை
"நீ சேகரன் யெல்லாம் எழுதுவிய நிறையவே இருக்கு கடிதம் கொடுக்கப் போது அவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெட்ட நாயின்ரை உணர்ச்சி வேகத்தில்
சிவந்தன. ாகவே ஊர்ந்து விடிந் ஓடவில்லை காலும் ாமானை வைத்துக் ம் வெளியேயுமாகத்
G. ளை இப்ப வந்திடும் aigiraiiiiiiiiI
காட்டிச்சுது இப்ப துக்குப் பிறகு பாக்க ணிையாயிருக்கு மணிக் பாயிருக்குமோ? என்று | SIOGJID,
மலமிது பிள்ளையன் இருக்கிற எண்ரை ானே வரப்போகினம் ம் ரெலிஃபோனிலை ஒண்டுக்கும் யோசிச் ான் பேத்திமாரைக் ண்டு வந்து உண்ரை படைக்கிறன் எண்டு. து கொண்டு திரியி கொஞ்ச நேரத்துக்கு
DIVIILÜLITT. RaSLIITT GSISf) ன்ன தாயைப் போல பளோ அல்லது மரு V ajnil till:Liptu) யோ இந்த மனசு சந் எப்படிப் படபடக்குது
துடிக்கிற துடிப் ாலும் போடும் பேத் செத்தாலும் பர
sig)GIl SIGMGM o.s.ffrá அங்கை பார். அங்கை ஞ்சை தான் வாவா
இளைஞனாகியதில் | 332L 6AALD, 95 LD GULD வளா? என்று ராசை
கொண்டு லாவகமாக பண்களில் சடாரென்று அந்தப் பெண்.நீண்டு ாந்த அந்த எடுப்பான துறுவென்று சுழலும் கள் நெளி நெளியாக கரிய சுருண்ட முடி னை உரித்து வைத்தது க ஒற்றுமை இடுங்கிய கண்களும் இமைக்க ாத்தா பாட்டி என்று மல் வாயின் ஓரத்தில் றுப் பல்லு பளிரிட்டது. மம் பார்த்துப் பார்த்து னக் குழிகூட அச்சாக து அம்மாடியோவ்! ஒற்றுமையா? டிக் கொண்ட மகன் முச்சுத் திணற ஆவேசத் மலத்தை வலுக்கட்டா ட்டுத்தான் இழுத்து டார் ராசையா மகனே வந்து அனைத்துக் ஞ்சில் இன்பம் பொங்கி வருடமாக மகனிடம் தைத்து வைத்திருந்த பீறிட்டதில் பேத்தி ண்ைடிருந்தாள் கு
அவன் வாயால் எதிர் ச் சொல்லட்டும். பயம் திருந்தது என் குரலை
நல்லா அடிச்சவவா? த் தலையாட்டினான் ாத நான் அடிக்கமாட் ந்த பிரம்பை தூக்கி iaர் கொஞ்சம் கிளா காடுத்தேன் மடமட ான். அத்தனைதாகம் ர் வாட்டித்தான் போட்
Tങു?" தல் கடிதம்' இழுத் யா? யாருக்கு? உன் வளுக்கா? தலையாட் வல் வகுப்பு பதினாறு டு இப்படி ஆசைகளும் நானும் அந்த வய |ந்தவன்தானே? "அது
ட்டுப்பட்டாய்?" து. என்ர கொப்பிக் து. டீச்சர் கொப்பி ண்டுட்டா" என்றான் மாக, அந்தக்கடிதத் ன் என்றென்றும் எண் தாவுக்குநாண் எழுதும் இப்படிக்கு உன் உணர் ரனர் ார்த்தைகள் கொண்டு கொட்டியிருந்தான். ல்லா கதை, கவிதை சொல்வளம் உன்னட்ட அதுசரி எப்ப இந்தக் ாறாய்? நான் கேட்ட திசயமாக என்னைப்
ரமலர் DJIJEr
திய திரைப்படம் வெளியிடப் பட்டு இன்றுடன் மூன்றாவது நாள் தற்போது அஜித்குமார் படங்கள் சிற ப்பாக இருப்பதனாலும், இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியிடப் பட்டதனாலும் நெல்சன் தியேட்டரில் ஏகப் பட்ட கூட்டம் அந்த தியேட்டருக்கு அரு காமையிலிருந்த சூசை கடைக்கும் வியா பாரம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது.
நுரைதள்ளிய பால்தேனீரை பருகிக் கொண்டே வாங்கில் இருந்தபடி எதிரே சனக்கூட்டத்தை அவதானித்துக்கொண்டி ருந்தார்.
"கொசு மொய்க்குது முதல்ல மயைக் குடிடாப்பா"
"ஒமடா கவனிக்கவில்லை. சனம் நல்லா இருக்கு என்ன?
"இன்னும் வீடியோவுக்கும் வர
ஏற்கனவே பார்த்ததாகச் சொன்ன
மதிப்பாக முடிவை.
"முடியும் வரைக்கும் பார்த்தீங்களா? நேற்று பார்த்தேன். நீங்க சொல்ற மாதிரி காட்டவில்லையே."
வில்லை. அதான் இப்படி எல்லாப் படத்தைப் போல தான் இருக்கும் இப்போ யார்ர படம் சொல்லக் கூடியமாதிரி இருக்கு அதெல்லாம் சிவாஜி காலத்தோட சரி
"இல்ல மச்சான் சுப்பரா அஜித் நடிச்சிருக்கான் முதல்நாளே பார்த் துப் போட்டன் நல்லாயிருக்கு பார்க் கலாம். அருகில் இருந்து ஜேம்பான் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் இடையில் குறுக்கிட்டு,
"நேற்று நானும் பார்த்தேன். நல்லாயிருக்கு முடிவு சுப்பரா இருக்கு"
"என்ன சுப்பர்" சற்று அலுத் துக்கொண்டே பெரிசா சொல்ற தற்கு என்று ஏதுமில்லை, பணம் செல்வாக்கு அதிகாரம் எல்லாத்தி ற்கும் அடிமைப்பட்டு பலாத்கார மாக காதலிச்சவளையே கட்டிக்கிற
தாகக் காட்டுகின்ற முடிவு எனக் கென்றால் சரியாகப் படவில்லை."
"நீங்க என்ன சொல்றீங்க?" "படத்தோட முடிவைத்தான்." "அப்படியில்லையே. நீங்க சொல்ற மாதிரி முடிவில்லை. அந்தப் பெண்ணையும் விட்டு, கிராமத்துல இருக்கின்ற தன்னோட உறவுக்காரப் பெண்ணை அல்லவா கைப்
ருகோணமலை
Rese S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S பிடிக்கிறதாக முடிவு" பதிலளித்தவரை முகத்திற்கு நேரே ஏறிட்டு தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார்.
"நீங்க வேற ஏதோ படத்தைப்பற்றிச் சொல்றீங்க."
"இல்லை. நான் நேற்றுத்தான் பார்த் தேன், சுவராச் சொல்றன்"
"அப்போ நான் முதல் நாளன்றே பார்த்தது."
"என்னடாப்பா ரெண்டுபேரும் போட் டுக் குழப்பிக் கொண்டிருக்கிறீங்க எப்படி ஒரு படத்திற்கு ரெண்டு முடிவு? கடைக்கா ரர் குறுக்கிட்டார்.
"அதானே அந்தாள் அவ்வளவு உறுதி யாகச் சொல்கிறார் அவர் சொல்கிறதெல் லாம் சரி. ஆனால் முடிவைத்தான் மாற் றிச் சொல்கின்றார். அதான் குழப்பமா இருக்கு"
'ரெண்டு பேரும் பார்த்திருக்காங்க இதுல யாரோ ஒருவருக்கு குழப்பம் இப்போ படம் முடிஞ்சுபோற யாராவது வருவாங்க கேட்டுப்பார்த்திட்டாப் போச்சு சீனியைக் கலக்கிக்கொண்டே முதலாளி சொன்ன தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவும் முடிவைக் கேட்டறிந்து கொள்ளக்கூடியதான ஒருவர் வரவும் சரியாக இருந்தது.
"படம் நல்லாயிருக்கு முடிவென்று சொன்னால், திமிர்த்தனமா காதலிச்சவளை கைவிட்டது சரி கிராமத்து உறவுக்காரப் பெண்ணைப் பொறுத்தவரையில் பெரிதான காதல் இல்லாததினால், இலகுவாக மனதை மாற்றி யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளலாம் தன்னை விரும்பியவள் தனக்
என்னைப் பொறுத்தவரையில் நல்ல முடிவு."
அங்கிருந்தவர்கள் அனைவருமே குழம் பிப்போயினர் எப்படி மூன்று விதமான முடிவுகள்
பார்த்தான்.
"என்ன பிறிண்சிப்பலா பாக்காத ஒரு நண்பனா பார் இந்தக் கடிதத்த இன்றே கொடுத்துடு உன்ர குமுதாவிட்ட' என்று அவன் தோளில் தட்டிச் சிரித்தேன். அவனு டைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந் 55).
ாகுலன்-வெள்ளவத்தை
"படிப்பையும் கவனிச்சுக் கொள்ளுப்பா' "சரி சேர்' என்றான் உற்சாகமாக மறுநாள்
"சேர் கூப்பிட்டீங்களாமே? புவன லோஜினி ரிச்சர் உள்ளே நுழைந்தார்.
"ஓம் மிஸ், உங்கட வுெடுல் மாத்தியிருக்கு உங்கட வகுப்ப நான் பொறுப்பேத்திருக்கன் நீங்க ஜொயின் பண்ணெக்க கேட்டது போலவே ஏலெவல் வகுப்பு உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கு
"தாங்யூ சேர் தாங்யூ" அவர் வார்த்
காகவே வாழ்வாள் என்பதை வலியுறுத்து வதற்காக அந்தப் பெண்ணையே முடிப்பது
ஏகமொத்தமாக ஒரு படத்தின் முடிவுக்காக
சூசை கடையிலிருந்தவர்கள் தடுமாறி
குழம்பிக்கொண்டிருந்தனர். இன்றைக்கு ாட்டுக்குத் தேவையான மிக அவசியமான அந்த விடயம் சிறிய தேனீர்க்கடையில் தீர்வுக்காக தடுமாறிக் கொண்டிருந்தது. இதற்கும் மேல் விளக்கம் பெற்றிடவோ அல்லது தீர்வைக் கொடுத்திடவோ யாரும் இல்லை என்று ஏகமனதான முடிவில் பிர காரம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த முடிவுக்கு வந்தனர்.
தன்னைச் சுற்றி சிறிய கூட்டமாக வந்திருப்பவர்களை ஆச்சரியத்துடன் அவ தானித்தார் தியேட்டர் உரிமையாளர்
பிரச்சனைகளைத் தெளிவாகக் கேட்ட றிந்து கொண்டதும் மெல்லிதாகவே சிரித்துக்
காண்டு,
"நீங்க யாருமே எழுத்தோடும் போது வனிக்கவில்லை போல இருக்கு நீங்க முணுபேரும் சொல்றது சரிதான்."
ஒரே நேரத்தில் அனைவரும் அவரை முகத்திற்கு நேரே ஏறிட்டனா குழப்பம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
"இது உங்களின் கதை பொருத்தமான முடிவுகள் உங்களில் யாருக்காவது இருக் கலாம் என்று ஆரம்பத்திலே போட்டுக் ாட்டுவதை கவனிச்சிருந்தால் இந்தக்
குழப்பம் வந்திருக்காது"
"கிரியண்ணே! எங்களுக்குப் புரிய
"இந்த படத்தோட டைரக்டர் மாறுபாடு களைக் காட்டுறதில கில்லாடி படத்தின்
பரபரப்பிற்காகவும், வியாபார தந்திரத்
திற்காகவும் இப்படி முடிவுகளை அமைச்சி ருக்கார் எதிர்பார்த்த மாதிரியே இருக்கு
"உங்களுக்குப் புரியவில்லை போல யிருக்கு கடைசி ரீல் மாத்திரம் நீங்க சொல்ற மாதிரி மூன்று விதமாக இருக்கு ஒருநாளைக்கு ஒன்றுபடியாக தினம் மாற்றி காண்பிக்கப்படல் வேண்டுமென்று எங் ளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை ார்த்து உங்களைப்போல குழம்பிக்கொள்ப வர்கள் எப்படியும் இன்னும் ரெண்டு தட வைகள் பார்த்தாகவேண்டும் வசூல் குவிக்கிற தற்கு இதுவும் ஒரு தந்திரம்" எங்களைப் பார்த்து அவர் மீணடும் மெல்லிதா O
தைகள் முழுதும் நன்றியுடன் சந்தோஷித்தார். நேரம் எட்டே காலை அண்மித்திருந்தது: புறப்பட்டேன் அந்த ஒலெவல் வகுப்பை நோக்கி பதினாறு வயது இரண்டும் கெட்டான் வயது கொஞ்சம் தடுமாறும் வயது அந்த வயதில் சிந்தனைகள் செயல்க ளெல்லாம் புரட்சிகரமானதாகத்தானிருக்கும். அவற்றையெல்லாம் நாங்கள் அடக்கவோ திணிக்கவோ முடியாது முயன்றால் அது விரக்திக்குத்தான் வித்திடும். அவர்களை
"ண் யெல்லாம் விட்டுத்தான் பிடிக்கவேண்டும்.
வெறும் அடி உதை தணடனைகளில் Loofabana). Recommendations willworth than ruling தண்டிப்பதை விட சிபாரிசுகளே மேலானது) அவர்களைப் பொறுத்தவரையில் இது தான் உண்மை,
அந்த வயதில் நாங்கள் போடாத கூத்தா எண்ணிக்கொண்டு அந்த வகுப்புக் குள் நுழைந்தேன். "குட்மோனிங் சேர்." "குட்மோனிங் சார். சேகரனைத் தொடர்ந்து மற்றைய மாணவர்களும் உற்சாகத்தோடு
வரவேற்றார்கள்

Page 16
ப்பாக்கி அவள் கழுத்தின் பின் பக்கம் அழுந்தியது. அவள் சிகரெட்டை ஊதியபடி விமானத் தைக் கிளப்பினாள்
சங்கர்லாலும் மாணிக்கமும் எப்படி யாவது உயிருடன் தப்பியிருக்கமாட்டார் களா என்ற அற்ப ஆசை அவள் மனத்தில் 呜
அந்த நம்பிக்கையால் அவள் தன்னை யும் மாய்த்துக் கொண்டு, ஷாவையும் மலர்ச்சோலையையும் விமான விபத்துக்குள் ளாக்க விரும்பவில்லை
விமானம், இப்போது உயர எழும்பியது ஷா, ஜெட்பர்ட் விமானத்தை நெருங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஷாவின் பங்களாவின் பக்கத்தில் என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சங்கர்லால் தன்னந்தனியராக ஷாவின் கோட்டையை நோக்கி வருகிறார். அவர் வாய்ப்பான இடத்தில் வந்ததும் மலைச்சரி விலிருந்து பத்துப் பேர் மிஷின் துப்பாக்கி யால் சங்கர்லாலைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஷா கட்டளை இட்டார் அல்லவா? அந்த பத்துப்பேரும் மிக ஆவலுடன் காத்திருந்தார்கள்
கழுத்துப்பட்டை தளர்ந்திருக்க தலை முடி கலைந்து நெற்றியில் துவளத் தனித்து வருபவர் சங்கர்லாலைத் தவிர வேறு எவ ராகவும் இருக்கமுடியாது என்பது மலைச் சரிவில் மறைந்திருந்த மனிதர்களின் கருத்து சங்கர்லால், ஷாவின் பங்களாவைக் கணிடுபிடிக்க மலைச் சரிவிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது அடிக் கடி தொலைநோக்கியால் பார்த்துக் கொண்டே வந்தார். மர்மத்தீவில் பகைவர் களிடம் சிக்கியதைப்போல் இங்கும் சிக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை.
அவர் கொஞ்சம் தொலைவில் வந்து கொண்டிருந்த போதே ஷாவின் பங்களா வும் அதைச் சுற்றியிருந்த மற்ற வீடுகளும் அவர் பார்வையில் பட்டன. அவர் ஒரு பாறையின் மறைவில் பதுங்கியபடி, மிக உயரமான இடத்தில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து ஷாவின் பங்களா மிகத் தெளிவாகத் தெரிந்தது. கொஞ்ச நேரம் அவர் அங்கே ஒளிந்து பார்க்க முடிவு செய்தார்.
சங்கர்லால் தனியாக வருகிறார் என்ற செய்தி கிடைத்ததும் ஷா விரைந்து மலர்ச் சோலையுடன் ஜீப்பில் புறப்பட்டதைப் பார்த் 5 ITT,
ஜீப் வேறு திக்கில் சுற்றிக்கொண்டு போனதை அவர் தொலைநோக்கி கண்டு பிடித்தது. விமானத்தை அடையத்தான் அவர் போகிறார் என்பதைத் தெரிந்து கொண்டார் மாணிக்கம் அங்கு இருக்கும் வரையில் எவரும் விமானத்தைனக் கடத்த முடியாது என்று அவர் எண்ணிவிட்டார். என்றாலும், சங்கர்லால் உடனே பங்க ளாவை நோக்கிப் போக விரும்பவில்லை. கொஞ்சம் பொறுத்து மனிதர்கள் நட மாட்டம் குறைந்ததும் ஷா பங்களாவுக்குள் நுழையத் திட்டமிட்டுப் பதுங்கி இருந்தார். அப்போதுதான் அவர் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி நடந்தது.
புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் அந்தப் பகுதியில் புதை பொருள் களைக் கண்டுபிடிக்கக் கால்நடையாகவே பல நாட்கள் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒரு கைப்பெட்டியுடன் களைப்போடு வந்து கொண்டிருந்தார். அவரும் அந்தப் பகுதியில் புகை வருவதைக்கண்டதும் வீடுகள் இருக்க வேண்டும், மனிதர்கள் வாழும் இடமாக இருக்கவேண்டும் என்று கைப்பெட்டியுடன் கழுத்துப் பட்டையைக் களைப்பால் தளர்த்திவிட்டுக் கொண்டு கலைந்த தலையுடன் வந்து கொண்டிருந் 95 FTIT.
பரந்த வெளியில் மலைச் சரிவுகளுக்கு இடையே அவர் நடந்து வந்து கொண்டி ருந்த போது சட்டென்று பார்ப்பதற்குச் சங்கர்லாலைப் போலவே அவர் இருந்தார். தனியாக வந்த அந்த மனிதரைக் கண்டதும், துப்பாக்கி வீரர்களின் தலைவன் சுடும்படி கட்டளை இட்டான்
படபடவென்று மிஷின் துப்பாக்கிகள் முழங்கின.
புதை பொருள் ஆராய்ச்சியாளர் தன்னை என்ன தாக்கியது என்பதைத் தெரிந்து கொள்வதற்குள் அவர் உடல் பொத்தல் பொத்தலாகியது. அவர் அப்படியே சுருண்டு விழுந்தார் துவண்டு விழுந்தார் இறந்தார். இதைக் கண்டதும் சங்கர்லாலுக்குத் தன் இரத்தமே உறை வதைப் போல் இருந்தது.
தான் சிக்க வேண்டிய இடத்தில் எவரோ ஒரு மனிதர் குற்றமற்ற மனிதர் சிக்கி இறந்தாரே என்று துன்பம் மிகக் G, TGot LIII,
ஷா, தன்னைக் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார் என் பதை உணர்ந்ததும், அவர் கவனம் விமா னத்தின் பக்கம் திரும்பியது.
அவர் கொஞ்சமும் அசையாமல் அங்கேயே ஒளிந்திருந்தார்.
கொஞ்ச நேரத்தில் விமானம் புறப் பட்டபோது ஆகா மாணிக்கம் ஏமாந்து விட்டான் யோகோ டானியும் ஏமாந்து விட்டாள்" என்று அவர் உதடுகள் முணு
- - மேலே எழும்பிச் சென்ற விமானத்தைத் தொலைநோக்கியால் பார்த்தார்.
விமானம் வட்டமிட்ட போது அதில் மூன்று பேரின் தலைகள் தெரிந்தன.
ஷாவும் மலர்ச்சோலையும் யோகோ
(R
டானியும் விமானத்தில் போகிறார்கள் மாணிக்கம் என்ன ஆனான்? ஜீப் திரும்ப வில்லையே? என்ற கேள்வி அவர் மனத்தில் 6I(Ա/b&gն,
ஜெட்பர்ட் விமானத்தில் ஷா இரக சியக் கவருடன் இந்தியாவை விட்டுத் தப்பிப் போவதைச் சங்கர்லால் கொஞ்சமும் விரும்பவில்லை.
அந்த விமானத்தை எப்படியாவது திருப்பியாக வேண்டும் எப்படி?
அவர் முளை விரைந்து வேலை செய்தது.
சங்கர்லாலுக்கு ஆபத்து ஏற்பட்டிருக் குமோ என்ற ஐயத்துடனும் அச்சத்துடனும் மாணிக்கம் விரைந்து ஓடிய போது
ஜீப்பின் பக்கத்தில் நின்று கத்தியைத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்த சர்தார்ஜி ஒரு மரத்தின் மறைவில் ஒளிந்து கொணி டார் ஓடிவரும் இளைஞனை எதிரில் நின்று தாக்குவதைவிட மறைந்திருந்து தாக்குவது மிகவும் பாதுகாப்பு என்று எண்ணினார் அவர்
மாணிக்கத்தைக் கொன்று விடும்படி கட்டளையிட்டு விட்டுச் சென்றிருந்தார் ஷா ஆகையால், சர்தார்ஜி அவர் கட்ட ளையை நிறைவேற்றியே ஆக வேண்டும் விரைந்து வந்து கொண்டிருந்த மாணிக்கம் நேராக ஒடியிருந்தால் சர் தார்ஜியின் வேலை எளிதில் முடிந்திருக்கும். அவன் எந்தப் பக்கம் ஓடி வந்தானோ அந்த பக்கம் தான் சர்தார்ஜி காத்திருந்தார். விரைந்து ஓடிவந்து கொண்டிருந்த அவன் கண்கள் மரத்தின் மறைவில்
மதிப்பிட்டுவிட்டார்.
அந்த இளைஞன் தாலும் பிடித்து வெ வோம்' என்ற துணி இங்கும் அங்கும் தே திடீரென்று அவ பாக்கி அழுத்தியது.
மாணிக்கம், துப் படி, "கைகளைத் து சர்தார்ஜி கைகை றார்.
மாணிக்கம், அ சோதனைபோட்டுக் தொலைவில் எறிந்த வேறு கொலைக்கரு என்பதை உறுதிப்ப "ஜீப்பில் வந்தது யா
"ஷாவும் மலர்ச் சர்தார்ஜி,
"எங்கே அவர்க LDIT Goofligib.
விமானம் இருந் காட்டினார் சர்தார் அப்போதுதான் ஓசையும் கேட்டது.
எவ்வளவு பெ விட்டோம் என்று LDGØTLD).
இனி, யோகோட முடியாது. சங்கர்ல எனறு பாாககலாம தான். உடனே அ
t
N FRAANÈ
NH H
A
任
|ܚܐ
7.
நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பைப் பார்த்து GANLLGOT.
ஓடி வந்தவன் ஜீப்பைப் பார்த்ததும் அப்படியே நின்றான். ஆபத்து மிகத் தொலைவில் இல்லை. அது நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து அவன் பின்வாங்கி ஒரு மரத்தின் மறைவில் நின்று பார்த்தான். ஜீப்பில் எவர் வந்திருப்பார்கள் அவர்கள் விமானத்தை நோக்கிப் போயிருப்பார்களோ என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது எவரும் தென்படவில்லை. ஜீப்பின் பக்கம் பார்த்
தான். எவரும் தென்படவில்லை. கூர்ந்து அவன் ஒவ்வொரு மரத்தின் பக்கமும் பார்வையைச் செலுத்தினான். செலுத்திய போது, சர்தார்ஜியின் சிவப்புத் தலைப்பாகை காட்டிக் கொடுத்துவிட்டது.
சர்தார்ஜி ஒருவர் ஒளிந்திருக்கிறார் என்பதை மாணிக்கம் புரிந்து கொண்டான். வேறு எவராவது இருக்கிறார்களா என்று அவன் கண்கள் கூர்ந்து பார்த்தன. ஜீப்பில் வந்தவர்கள் விமானத்தை நெருங்கிவிட்டார் J. GIT? -
அவன் மெல்லப் பின்வாங்கிமறைந்து மறைந்து ஒரு புதரில் ஒளிந்து கொண் டான் சர்தார்ஜியைச் சுட அவன் விரும்ப வில்லை.
எவ்வளவு நேரமானாலும் சரி, இந்தச் சர்தார்ஜியை உயிருடன் பிடிப்பது என்று திட்டம் போட்டான் அவரைச் சுட்டால்
அவர் நண்பர்கள் உதவிக்கு ஓடிவரக்கூடும்
அல்லவா? ஆகையால், அவன் அப்படியே கொஞ்சம் நேரம் பதுங்கி இருந்தான்.
நேராக ஓடிவந்து கொண்டிருந்த மாணிக்கம் தாக்கப்படவேண்டிய நேரத் தில் ஜீப்பைப் பார்த்து விட்டுப்பின் வாங்கி ஒடி ஒளிந்து கொண்டது சர்தார்ஜிக்கு ஏமாற்றமாக போய்விட்டது கொஞ்ச நேரம் பொறுத்துச் சர்தார்ஜி மாணிக்கத் தைத் தேடி வெளியில் வந்தார். மாணிக்கத்தின் ஆற்றலை அவர் குறைத்து
திருப்பி சர்தார்ஜியி ஒரு போடு போட்ட தலைப்பாகை த அவர் தடுமாறினார். மீண்டும் ஓர் அ யின் இடப்பக்கம் ே சர்தார்ஜி அப்ப போல் சாய்ந்தார் விழுந்த ஓசை கேட்
959, GTGG) கொன்றுவிட்டதாக ஆட்கள், வெற்றி ஆ டியும் அப்படியும் இரண்டு பேர் பிணத்தை ஒரு சவம் கொண்டு போய் ப ஒரு மரத்தடியில்
FIJ TG)TG) JL என்று எண்ணி எல்ல வந்து பார்த்தார்கள் ஆரவாரம் சே கொடியவர்கள் ஒரு மதுப்புட்டியுடன் தொடங்கினார்கள்
Flét gígvIIgó, Gll ருந்து புறப்பட்டா மறைந்து ஒளிந்து ஒ6 வின் பின்புறம் வந் LiII i j3,076060G).
எல்லாரும் தன் அவர் பங்களாவின் ஒரு சன்னலைத் அறைக்குள் குதித்த நல்ல வேளை எவரும் இலர்.
பங்களாவிற்கு அறையாகப் புகுந்து வாரமான அநதப வாய்ப்புகளும் இருந் G),5ITaĎa)LjuLLITÍ எல்லாரும் வெளி பருகிக் கொண்டிரு ஷா, சங்கர்ல தப்பிவிட்டார் என்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்கே ஒளிந்திருந் யில் கொண்டு வரு ச்சலுடன் சர்தார்ஜி டயபோது
முதுகில் ஒரு துப்
ாக்கியை அழுத்திய க்கு' என்றான்.
எத் தூக்கியபடி நின் ஜூன் 12, இளவரசர் சாள்ஸ்
இளவரசி டயானா தம்பதியரின் மூத்த மகன் வில்லியம்பிறந்தநாள் கடந்த ஆண்டு தி"ைடுத்து - பிறந்தநாள் அன்று இளவரசர்வில்லியமிற்கு ான் சர்தார்ஜியிடம் விலைம ப்பிட முடியாத பிறந்தநாள் Luffs,
எதுவும் இல்லை ஒன்று கிடைத்திருக்கிறது
த்திக் கொண்டதும் I முந்திய தினம், இள "என்று கேட்டான் - வரசர்வில்லியமிற்கு ஒரு கடிதம் கொண்டு
வரை ஒருகையால்
சாலையும்" என்றார் வந்து கொடுக்கப்பட்டது. அவரது அம்மா இளவரசி டயானா தன்மகனுக்கு எழுதி
7 என்று கேட்டான்
த திக்கில் கையைக் 9, விமானம் புறப்படும்
ரிய தவறு செய்து எண்ணியது அவன்
ானியைக் காப்பாற்ற
ல் என்ன ஆனார் என்று முடிவு செய்
பன் துப்பாக்கியைத்
டயானா, கார் விபத்தில் எதிர்பாராத விதத்தில் இறந்ததிலிருந்து அந்த கடிதம் டயானாவின் நண்பர் ஒருவர் வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.
தன் பெயரை ஃெரும்ப
: 18வது அதை வலயமுககு பததுரமாக அனுப ഞഖggTIT.
வில்லியம் தனது 18வது பிறந்த நாள் அன்றுதான் அந்த கடிதத்தை பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது டயானாவின் விருப்பம்.
"அந்த லெட்டரை பிரித்ததும் இது உண்மையான லெட்டர்தானா என்ற சந் தேகம் எனக்குள் வந்தது. அம்மாவின் கையெழுத்து எனக்கு நன்றாகத் தெரியும். அதைப் பார்த்ததும் என் அம்மாவால் எழுதப்
என்று சந்தேகமின்றி LLg5), " 67 GÖTUD FFL6GT 35 GüyTitlulÓl6M) தன்னுடன் படித்த நெருங்கிய நண்பரிடம் தெரிவித்துள்ளார் S
"அந்தக் கடிதத்தை மீண்டும் மீண்டும் நான் படிக்க, என் மனதிற்குள் என் அம்மா பேசுவதைக் கேட்க முடிந்தது. எனது சிறு பிள்ளை பருவம் நானும் அம்மாவும் சேர்ந்து இருந்த மகிழ்ச்சியான நேரங்கள், என் மனதில் வெள்ளமாக பெருக்கெடுத்து வநதன எனககு அழுகை வந்துவிட்டது. ஏன் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பரிசு இது தான்." SIOISII)ITT SIJOILUL),
ósúluÚ பிறந்தது ஜூன் 12, 1982 அதற்கு சில வாரங்களுக்குப்பிறகு டயானா
மண்டையில் ஓங்கி தனது கனவுகளையும், நம்பிக்கையையும் ான பறற தனது முதல் குழந்தைக்கு கடிதம் ாங்கிக் கொண்டதால் எழுத ஆரம்பித்தார். மயக்கமடையவில்லை. த்தியாசமான எண்ணம், வேறு டியை அவரது நெற்றி யாராவது இப்படி எழுதியிருப்பார்கள் | | | | || 6 ÓT.,
என்பது சந்தேகமே தனது சந்தை எர்ல் யே அடியற்ற மரம் ஸ்பென்ஸர் தனக்கு கொடுத்ததங்கத்தால் பொத்தென்று அவர் - " பேனாவில் எழுத ஆரம்பித்தார் - டயானாதன்மகனைப் பார்த்துக்கொண்டே சட்டு வீழ்த்திச் சொல்லவொண்ணாத வர்த்தைகளில் எண்ணிய ஷாவின் அடங்காத மகிழ்ச்சி, அன்பு மற்றும் அவனது E" இப்ப எதிர்காலத்திை கவலையுடன் கடி
"" = தத்தை எழுத ஆரம்பித்தார் டயானா,
§? #Igഞങ്ങ8ഞണ് அப்பால் நான் மகிழ்ச்சியோடு பாராட்டுவேன். உன் E. தவறுகளை நான் கண்டிப்பேன். மை டியர் க் சன், SOTTOMU ஒன என்ன செய்தா :: 岛肪W肌画岛 G தொட்டிலில் படுத்துக் (SITOOOTip (1550)LD 509TLD500T, 9IPAlbIGUITT535 நாட்டு A. முக்கிய இடம் வகிப்பான் என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் மறைந்து டயான தொடர்ந்து இப்படி எழுதியுள்ளார். ந்து ஷாவின் பங்களா இந்த நாட்டின் பிற்கால அரசர் என்ற ார். அவரை எவரும் க்கிய இடத்தை நீ பிறப்பிலேயே பெற் அரச மகுடம், உனக்கு சுமை னப்பார்க்காதபோது யாக இல்லாமல், பெரும்
அனைவரும் ஆளுக்கு போதையினுள்முழ்கத்
ல்லத் தன் மறைவிலி
க்கவாட்டில் இருந்த வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை றந்து கொண்டு ஓர் - யும், பிரார்த்தனையும் எப்போதும்' T “e 81&G, elin GM STUTSILDT80 OlgGü
அந்த அறையில் வாக்கு ஆதிக்கம் பற்றி எப்போதும் கவன မျိုးရှိုးပွါးဂြို ஏழைஎளியவரிடம் அன்பாக நடந்து கொள். உலகத்தை Jú4,6mstaflað staðaort இன்னும் சிறந்த இடமாக ஆககுவதறகு ன சங்கர்லால் சுட்டுக் . செல்வாக்கை uu படுத்தவேண் ன்ற கேளிக்கையில் டும்,' என்று எழுதியிருக்கிறார் டயானா, போய் மதுவைப் பத்து வருடங்களுக்கு மேல் அந்த கடிதத்தைஅப்படியே வைத்திருந்த டயானா,
அவர் ஒவ்வோர் புறப்பட்டார் 鹊”
தார்கள். லின் விமானத்தில் சார்ள்ஸிடமிருந்து விவாகரத்து பெற மகிழ்ச்சி வேறு. வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, அந்த
தொடரும். கசப்பான உண்மையை, தன் மகனுக்கு OG)
LIITITISTL
விளக்க வேண்டும் என்று நினைத்திருக் கிறார்.
விவாகரத்து முடிந்த பிறகு, கென் சிங்டன் அரண்மனை லொக்கரில் பத்திர or೫ ಇಂತ್ಲಿ கடிதத்தை எடுத்து UDD3), 500 BIOLD50FLO 060 TUUI, ಆಕ್ಟಿ தன் வார்த்தைகளில் ளக்க முடிவு செய்தார் டயானா என்று அவருடைய நெருங்கிய நண்பர் கூறுகிறார். ஆனால், எந்த ஒரு இடத்திலும் சார்ள்ஸ்
呜 呜 பழியையும் சுமத்த வில்லை.
நானும், உங்கள் அப்பா சார்ள்ஸிடம் உண்மையாக ஒருவரை ஒருவர் காதலித் தோம் நீயும் உன் சகோதரன் ஹரியும், அந்த நெருக்கமான அன்பில் பிறந்தவர்கள் தான்.
விவாகரத்திற்கு முன்பும், விவாகரத்துச் சமயத்திலும் தான் பட்ட மனவருத்தம், வலி ஆகியவற்றை மிகவும் குறைத்தே எழுதி L6T6TTIT LUT60TT.
சில சமயம் காதல் நீடித்து நிற்ப தில்லை. அந்த விஷயத்தில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை; என்றாலும் இரண்டு அழகான மகன்கள் என் காதலால் கிடைத் தது உண்மை. உங்கள் இருவரையும் நான் அபரிமிதமாக நேசிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் மன முறிவினால் ஏற்பட்ட
கஷ்டங்களை, இன்னும் ஆயிரம் முறை அதிகமாகவும் நான் தாங்கிக் கொள்வேன்உங்கள் இருவருக்காக' என்றும் எழுதி [[[ổÎ6[[[ff.
அரண்மனை ஒற்றர்களால் தான் எப் போதும் கண்காணிக்கப்படுவதை உணர்ந்த டயானா, இந்த கடிதம் திருடப்பட்டு விடும் என்று பயந்து, தன் நம்பிக்கைக்குரிய நண்பரிடம் கொடுத்து பத்திரப்படுத்தினார். இந்த கடிதத்தை வில்லியமின் 18 வது பிறந்தநாள் வரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் டைவர்ஸ் ஆனதிலிருந்து யாரையும் என்னால் நம்பமுடியவில்லை. என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு அவ தூறு ஏற்படுத்த சார்லள்ஸின் ஆட்கள் தயங்க மாட்டார்கள், என்று தன் நண்பரிடம் கூறி யுள்ளார் டயானா
கென்சிங்டன் அரண்மனை முத்திரை பதிக்கப்பட்ட பேப்பரில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை கவரில் போட்டு கவரை ஒட்டா மலே தன் நண்பரிடம் கொடுத்தார்.
மீண்டும் அந்த லெட்டரில் இன்னும் கொஞ்சம் எழுதவேண்டும் என்று டயானா நினைத்திருக்கிறார். ஆனால், துரதிருஷ்ட வசமாக தனது 36வது வயதில் டயானா பாரீஸ் நகரில் நடந்த மோசமான கார் விபத்தில் உயிர் இழந்தார்.
டயானா, கடிதத்தை கொடுத்த நண்பரை, சிறுபிள்ளை முதல் வில்லியமிற்கு தெரியும். அவர்தான் விலை மதிப்பில்லாத அந்த கடிதத்தை பொக்கிஷத்தை வில்லிய முக்கு அனுப்பியவர்.
ஆக26-செப்.01, 2001

Page 17
அவ்வமைப்பில் இருந்த கில்லை.
அரியநாயகம்
ளாக அனுமதிக்கப்பட்டனர்.
அப்பழக்கம் மறக்கப்பட்டதொன்றாகப் போய்விட்டது.
விமரிசையாக நடைபெற்று வந்தன. ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவு போன்ற முறை களும் அனுசரிக்கப்பட்டன. இருந்தபோதி லும் ஆட்சிக் குழுவில் இடம்பெறும் எல் லோருமே அக்கட்சியின் உறுப்பினர் என்று தங்களை நிரூபிப்பதற்கு முடியாதவர்களாக இருந்து வந்தனர்.
அம்மாநாட்டில் கலந்து கொள்பவர்கள்
எந்த மாவட்டம் என்பதற்கான கட்சிக் கிளையின் தேர்வினை அடிப்படையாகக் கொண்ட கட்சிக் கிளையினால், மாநாட்டுப் பிரதிநிதி என்ற அந்தஸ்துடன் தான் மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து சேர வேண்டும் அப்பேர்ப்பட்டவருக்குத் தான் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவோ ரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்.
மட்டக்களப்புப் பகுதியைப் பொறுத்த மட்டில் கொழும்பிலிருந்தோ யாழ்ப்பாணத் திலிருந்தோ திருஇராசதுரை அவர்களுக்கு ஒரு தகவல் அனுப்பப்படும் குறிப்பிட்ட திகதிகளில் மட்டக்களப்புக்கு வருகைதர விருக்கும் தலைவர்களின் பட்டியல் அனுப்பி
30. ஆடுகளின் அறிவுரை
ராமாயணத்துலே கடைசியிலே ராம ருக்குப் பட்டாபிஷேகம் நடந்தது இல்லே? அதுக்குப்பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சி இது ராமர் ஆட்சி பண்ணிக்கிட்டிருக்கார் அப்போ கைகேயி அம்மா அவரை ஒருநாள் பார்த்து கேட்டாங்களாம்
பிறவிப்பெருங்கடலிலே வீழ்ந்து நான் தவிச்சிக்கிட்டிருக்கேன் உன்னுடைய உய தேச மொழிகளைக் கேட்டுத்தான் நான் கரைசேரணும்' அப்படின்னாங்களாம்.
அதுக்கு ராமர், 'அம்மா! கவலைப்படாதீங்க நாளைக்கு லட்சுமணன் உங்களை அழைச்சிக்கிட்டுப் Cum uiu o uGiggúo Lugoårsssf. GODGJüurt gör!" 9ü Uly, Gör GOTTiT.
'தம்பி! நீ நாளைக்குக் காலையிலே ஒரு காரியம் செய் நம்ம கைகேயி அன் 60601 GOut ஏற்றி சரயு நதிக் கரைக்கு அழைச்சிக்கிட்டுப் போ அங்கே ஆட்டு மந்தைகள் இருக்கும். ஒரு முகூர்த்த நேரம் நம்ம அம்மா, அந்த ஆடுகள் போடுற சத்தத்தைக் கேக்கற மாதிரி செய்" அப் ULņ6ör GOTTiT.
சரி-ன்னு சொல்லிட்டார் லட்சுமணன் அடுத்தநாள் காலையிலே-அம்மாவை ஒரு பல்லக்கிலே ஏற்றினார். சரயு நதிக் கரைக்கு அழைச்சிக்கிட்டுப் போனார்.
அங்கே ஒரு ஆட்டு மந்தைக்குப் பக்கத்திலே பல்லக்கை இறக்கினார். அம்மா இறங்கி வெளியே வந்தாங்க
"அம்மா இந்த ஆடுகள் ஒலிக்கிற தாங்கள் ஒரு முகூர்த்த நேரம் கட்கணும்-ன்னு ராமர் சொன்னார்' அப்படின்னார்.
ஆக26-செப்.01, 2001
லங்கைத் தமிழரசுக் கட்சி தமிழுணர்ச்சியால் உந்தப் பட்டவர்களின் ஓர் அமைப்பாகவே இருந்தது என்று கூறலாமே தவிர, அவ்வமைப்பினை ஓர் அரசியல் கட்சி என்று கூறமுடியாது இக்கூற்று பலருடைய வாதப் பிரதிவாதங்க ளைக் கிளப்பி விடலாம் என்பது தெரியும், இருப்பினும் ஓர் அரசியல் கட்சி என்று குறிப்பிடுவதற்கேற்ற அம்சங்கள் எதுவும்
இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி என்ற கோதாவில் பல பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றது என்பது உண்மைதான். ஆனால் அக்கட்சியின் உறுப்புரிமை பெற்ற வர்கள் என்ற எண்ணிக்கை எதுவுமே கிடையாது உறுப்பினர் விண்ணப்பப்படி வங்கள் இருந்தன. காலத்துக்குக் காலம்
செலுத்தப்படவேண்டிய உறுப்பினர்களுக்
கவனிப்பாரற்றுப் போய்விட்டது.
குரிய சந்தாத தொகையும் நிர்ணயிக்கப்பட் டிருந்தது. பொதுத் தேர்தல்களில் வேட் பாளர்களாக முன்வருவோரிடம் நிச்சயமாக விண்ணப்பப் படிவங்கள் ஒப்பமிடப்பட்டு சேர்வுப் பணம் பெறப்பட்டு வேட்பாளர்க
கட்சியின் ஆரம்பகாலத்தில் உறுப்பினர் கள் சேர்க்கப்பட்டது என்னவோ உண்மை தான். ஆனால் காலஞ் செல்லச் செல்ல
வருடாந்த தேசிய மாநாடுகள் வெகு
தேசிய மாநாடு நடைபெறுவதானால்,
அனைவரும், எந்த நகரம், எந்தக் கிராமம்
اليوم
வைக்கப்படும் உடனடியாக திருஇராச யாக இருக்க நேர்ந்த துரை கட்சிக்காக உழைக்கும் தொண்டர் சென்னை இராயபுர களை அணுகி விவரத்தைக் கூறுவார். முன்னேற்றக் கழக ஆங்காங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் துக்குச் சென்று கட்
களைப் படித்தேன். LGOLD, J.GóTGifu. மூன்றும் எவ்வாறு வந்தன என்பதனை யும் சந்தர்ப்பமும்
படும் தங்களைத் தமிழரசுக் கட்சிக்காரன் என்று கூறிக்கொள்வோர் அனைவருடைய ஒத்துழைப்புடன் பொதுக்கூட்டங்கள் நடை பெறும் தேசிய மாநாடு நடைபெறுமானால், அதைப் பற்றி அறிந்த-வசதி படைத்த
அனைவரும் மாநாடு நடைபெறும் இடத் இலங்கைத் திரும்பிய துக்கு ஒன்றாகவோ தனித்தனியாகவோ யும் சீரான ஒழுங் செல்வார்கள் வர எண்ணினேன்
மட்டக்களப்புப் பிராந்தியத்துக்கான தலைமன்னார் அமைப்புக்குழுச் செயலாளராக பல திறங்கியதும் மட்டக் ஆண்டுகள் பணியாற்றியமையினால் இக் நேராக யாழ்ப்பா கருத்துக்களை முன்வைக்கத் துணிந்தேன். னேன். கட்சியின் கட்சியை ஜனநாயக ரீதியில் அமைக்க குழுக் கூட்டம் அங் வேண்டும் என்று பல தடவைகள் எம்போன் கூட்டத்தில் தான் வ றவர்களால் வேண்டுகோள் விடுத்தும் அது அலுவலகங்களின்
செய்யும் சத்தியா
Jā
இக்காரணத்தினால்தான் தமிழரசுக் கட்சி தமிழுணர்ச்சியால் உந்தப்பட்டோருக் கான அமைப்பு என்று கூறத் துணிந்தேன்.
மட்டக்களப்புப் பிராந்தியத்துக்கு அமைப்புச் செயலாளராக நான் பணிபுரிந்த
தொடங்கப் படுவ எடுக்கப்பட்டது.
இதே கூட்டத்தி டங்கள் எவ்வாறு ந பதை விளக்கிக்சு
காலம்-1958ம் ஆண்டுவரை அப்பிராந்தியத் போராட்டத்திலீடுப தில் ஒழுங்கான முறையில் கட்சி உறுப்பினர் யைப் புனரமைக்க களின் பதிவேடு கூடக்கிடையாது. இதே புறுத்தினேன். ஆன
கால கட்டத்தில் கொழும்பு மாநகரத்தில் அமைப்புச் செயலாளராகவும் கட்சி அலுவலகப் பொறுப்பாளராகவும் அல்ஹஜ் மசூர் மெளலானா அவர்கள் கடமை பார்த்தார். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்த சுதந்திரன் அலு
மைப்பு வேலைகளில் காலத்தைச் செலவு கூறிவிட்டனர்.
இத்தகைய என மலையைச் சேர்ந்த குரு அவர்கள் பூரண
வலகத்துடன் கொழும்பு நகர அலுவலகம் வந்தார். அவரும் செயற்பட்டது. சென்று திமுக தை
கொழும்பு அலுவலகத்தில் கட்சி உறுப் வருபவர் பினர்கள் பதிவேடு கிரமமாகப் பதியப் தி.மு.க.வில் சத் பட்டுப் பேணப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத் ஒழுங்குகள் மேற்கொ
தில் தலைமை நிலையத்தின் பொறுப்பாள ராக அப்போது திரு.சண்முகநாதன் (மணி) என்பவர் கடமையாற்றினார். அங்கும் உறுப்பினர் பதிவேடு பராமரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் போதுவாக கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் பதியப்பட்ட தற்கான சான்றுகள் இல்லை.
கட்சியின் பொதுக்குழு கூடுகின்ற காலங்களில் கட்சி உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு அங்கத்தவருக் கும் அடையாள அட்டையும் இலக்கமும் கொடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை
போராட்டத்தில் யா டும்; அவர்கள் .ை அதனைத் தொடர் யார் யார் ஈடுபடவே பட்டியல் அறிவிக்க யாக வகுக்கப்பட்டி இதனை எடுத் பிட்டு, "சத்தியாக் கலந்து கொள்ளும் பட்டு, அத்தனை ே தால், அடுத்து என் கேட்டேன். கூட்டத்து
எழுப்பி வந்தேன். ஆனால் அது நிறைவேற் திருஇராசமாணிக்க றப்படவே இல்லை. பதலளித்தார்.
திருஇராசமாணிக்கம் அவர்கள் கட்சி "அவ்வாறு அ யின் தலைவராகப் பொறுப்பேற்ற போது எமக்கு ஒரு வெ உறுப்பினர் பதிவு பற்றியும் கட்சியின் பதிலளித்தார். புனரமைப்பு பற்றியும் கூறினேன்,'இதெல் போராட்டம் ஒரு ெ
லாம் தேவையில்லாதது பத்மன் கட்சியுடன் தொடர்புடைய எந்த நடவடிக்கைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத் துழைப்புக் கொடுக்கின்றார்களே ஆகவே அத்தனை பேரையுமே கட்சி உறுப்பினர் கள்தான் என்று கணித்துவிடவேண்டியது தானே' என்று தான் பதில் கூறுவார்.
1958ம் ஆண்டு முதல் 1961 வரை மூன்று வருடங்கள் நான் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி
தனித்தனிக் குழு எல்லோரும் ஒன்றா எல்லோருமே அதன் வேண்டியதுதான்' தார்.
உண்மையில் அவர்கள் கூறியது ே யின் காலத்தில் பல நடத்தியிருக்கிறது ளவு வெற்றியும் கன
கைகேயி அந்த ஆடுகள் போடுகிற சத்தத்தை கூர்ந்து கவனிக்க ஆரம்பிச் சாங்க அதெல்லாம்மே மே-ன்னு கத்திக் கிட்டிருந்தது.
கொஞ்ச நேரத்துக் கெல்லாம் கைகேயி முகத்திலே ஒரு ஒளி தோன் நிச்சி அஞ்ஞானம் நீங்கி ஞானம் வந்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து அக்கால கட்டத்தில் ாத்தில் இருந்த திராவிட தலைமைப் பணியகத் சியின் அமைப்பு முறை கட்சித் தொண்டர்களின் ம், கட்டுப்பாடு ஆகிய
கடைப்பிடிக்கப்பட்டு ) யும் அலசி ஆராய்ந்தறி./
கிடைத்தது. 1961ல்
தும் தமிழரசுக் கட்சியை குமுறைக்குக் கொண்டு
மூலம் கப்பலில் வந் களப்புக்குச் செல்லாமல் ஈனம் செல்ல ரயிலேறி முக்கியமான செயற் கு நடைபெற்றது. இக் டக்குக் கிழக்கில் அரச முன்புறமிருந்து மறியல் க்கிரகப் போராட்டம்
ulisi FL
தற்கான தீர்மானம்
என்பதனை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியை அமைப்பதற்குரிய பொறுப்பினை திரு. இராசதுரை அவர்கள் ஏற்றுக் கொண்ட
மிக வேகமாகப் பரவிய திராவிட இயக்கத் தையும்-குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகளையும் தங்கள் இலட்சிய வழிகாட்டிகளாகக் கருதிய இளைஞர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல முற்போக் கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடு பட்டிருந்தனர் இருப்பினும் திராவிட இயக் கக் கோட்பாடுகளில் முக்கியமாக விளங்கிய நாஸ்தீசுக் கொள்கை மட்டக்களப்பில் வாழ்ந்த பல பெரியோர்களின் வசை மொழிக ளுக்கு ஆளாக நேர்ந்தது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் முறியடித்துக் கொண்டு பகுத்தறிவு இயக்கம் இளைஞர்கள் மத்தியில் தனிச் செல்வாக்குப் பெற்று வளர்ந்தது.
சாதிப் பாகுபாடுகள் யாழ்ப்பாணத் தைப்போல் மிக மோசமானதாக இல்லா விட்டாலும்கூட, மட்டக்களப்பில் ஒரு சிறிதள வாவது இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்தச் சாதிப் பாகுபாடுகளும் பகுத்தறிவு இயக்கத்தின் வளர்ச்சியைக்கண்டு மட்டக்களப்பிலிருந்து வேரோடு களையப் பட்டு விட்டது என்பதை எவரும் மறக்க (UPLG) UITSEJ,
1950ம் ஆண்டுகளின் முற்பகுதில் திரு.எஸ்.டி சிவநாயகம் திரு இராஜதுரை ஆகியோரின் துணையுடன் தொடங்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் பகுத்தறிவு இயக்கம் இணைந்து விட்டமையினால் கட்சிக் கொள்கை கனவேகமாகப் பரவியது.
கல்லூரிகளின் உயர் வகுப்புக்களில் படித்த மாணவர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியின் கொள்கைகள் வேரூன்ற ஆரம்பித் தமை ஒரு நல்ல வாய்ப்பாகப் போய்விட்டது. திராவிட முன்னேற்றக்கழக முன்னணித்
லும் திமுக போராட் டைபெறுகின்றன என் றி, சத்தியாக்கிரகப் டுவதற்கு முன்னர் கட்சி வேண்டும் என்று வற் ால் "அத்தகைய புனர லல்லாம் இப்பொழுது பிட முடியாது" என்று
காலத்தில் அவருக்கு உறுதுணையாக விருந்து உதவிய பலரைக் கடந்த முரசில் வெளியிட்டிருந்தேன். இதில் தங்கள் பெயர் கள் இடம் பெறவில்லையே என்று பல அன்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆத்திரப்பட்டார்கள் எல்லோரு டைய பெயர்களையும் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வருவது கொஞ்சம் கடினமானது தான். ஏனெனில் கட்சியின் உறுப்பினர் பட்டியல் எவ்வாறு கடைப்பிடிக் கப்படவில்லையோ, அதே போன்று என் னிடமும் இதற்கான பட்டியல் எதுவும் கிடையாது நினைவில் வரும்போது ஒவ் வொருவராகச் சேர்த்துக் கொள்ளலாம். தவறவிடும் சம்பவங்களையும் பெயர்க ளையும் அன்பர்கள் தவறாமல் எம்முடன் தொடர்பு கொண்டு சுட்டிக்காட்ட வேண்டு கிறேன்.
செனட்டராகவிருந்த திருமுமாணிக் கம் (அப்போது அரசபணியில் இருந்தவர்) அவர் தனது குடும்பத்தாருடன் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தார். ஆரையம்பதி கிராம சங்கத் தலைவ ராக விளங்கிய திரு அமரசிங்கம் (ஆரையூர் அமரன்) அதே இடத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ஆறுமுகம் (நவம்) மாஸ்டர் சிவலிங்கம் திருஅல்போன்ஸ்மேரி, காலஞ்சென்ற திரு.ஆனந்தராஜா திருஇஎல்தம்பிமுத்து ஜனாப் இப்ராகீம் போன்றாரெல்லாம் முன்வரிசையில் இடம் பிடிக்க வேண்டிய 6ህff á..G6ቨ.
மட்டக்களப்பில் ஏற்கனவே தொடங்கப் பட்டு பல முற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு பல சாதனைகளைப் புரிந்த பகுத்தறிவு இயக்கம் நல்ல பல இளைஞர் களை உள்ளடக்கியிருந்தது. தமிழ் நாட்டில்
து கோரிக்கைக்கு திரு காலஞ்சென்ற திருசிவ ஆதரவினை அளித்து
அடிக்கடி தமிழகம் லவர்களுடன் உறவாடி
தியாக் கிரகத்துக்கான ள்ளப்பட்டால், முதலில் ர் யார் ஈடுபட வேண் கது செய்யப்பட்டால், ந்து போராட்டத்தில் ண்டும் என்று பெயர்ப் ப்பட்டு ஒழுங்கு முறை ருககும. துக் காட்டாகக் குறிப் கிரகத்தில் முதலில் அணியினர் தாக்கப் பரையும் கைது செய் ன செய்வது?" என்று க்குத் தலைமை தாங்கிய ம் அவர்களே இதற்குப்
தலைவர்களான அறிஞர் அண்ணா கலை ஞர் கருணாநிதி போன்றோரின் அழகு தமிழ் நூல்கள் மாணவர் சமுதாயத்தின் தமிழாற்றலுக்கு உரமுட்டி வளர்த்தன. எனவே தமிழ் மாணவர்களெல்லாம் சிறந்த பேச்சாளர்களாக உருவானார்கள். தமிழர சுக் கட்சியினுடைய வளர்ச்சிக்கு இந்த மாணவர்களின் துணை பெரும் பங்கினை அளித்தது.
கட்சியின் முன்னோடித் தலைவர்களுள் ஒருவராக அன்று விளங்கிய காலஞ் சென்ற திருவைத்தீஸ்வரன் அவர்கள் கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதெல்லாம், "திராவிடக் குஞ்சுகளின் பேருதவி தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கிவருகிறது" என்று எப்போதும் குறிப்பிடுவார். (வளரும்)
டிபட்டால், அதுவும் ற்றிதானே' என்று அத்துடன் "எமது பகுஜனப்போராட்டம் களாக இல்லாமல் கக் கலந்து கொண்டு, பலனை அனுபவிக்க என்று மேலும் தெரிவித்
திருஇராசமாணிக்கம் பால், தமிழரசுக் கட்சி அறப்போராட்டங்களை அவற்றிலெல்லாம் ஒர ண்டுதான் இருக்கிறது
மாதிரி ஆயிடுச்சு சொல்லமாட்டேன்' அப்படின்னாங்க
உடனே லட்சுமணனைப் பார்த்து, Tion Galerritorit "குழந்தாய் மெய்ஞானத்தை அடையற "அம்மா! நான் என்கிற அகங்கார
இக்கு ராமன் எனக்கு உதவி செஞ்சு மும் எனது' என்கிற மமதாரமும்தான் டான். இனிமே நாம அரண்மனைக்குத் தமி படுகுழியில் தள்ளுகின்றன. திரும்பலாம் அப்படின்னாங்க தங்களுக்கு ஞானம் வந்து விட்டது. மறுபடியும் பல்லக்குலே ஏறி அர ಙ್ ண்மனைக்கு வந்து சேர்ந்தாங்க. ' உபதேசம் செயற உரிமை எனக் வந்ததும் ராமர் அவங்க குக் கிடையாது. அதனாலேதான் இப்படி
ளைப்பார்த்து, அம்மா செய்தேன்-அப்படின்னார் TUTUPIT
பார்த்தீர்களா? ஆடுகள் போடுற சத் தத்துலேயிருந்து கூட நாம எவ்வளவு அர்த்தத்தைப் புரிஞ்சிக்க முடியுது பாருங்க! சிலபேர்குழந்தைகள் போடறசத்தத்து லேயிருந்து கூட சில அர்த்தத்தைப் புரிஞ் சிக்கறது உண்டு. S S S S S S ஒருத்தர் தன்னுடைய நண்பர் வீட்டுக் கத்துக்கிட்டீங்க?"ன்னு கேட்டார். குப் போனார். அங்கே ஒரு சின்னக் அதுக்கு அவங்கபதில் சொன்னாங்க குழந்தை சத்தம் போட்டு'கத்திக்கிட்டி நான் ஆடுகளின் ஒலியைக் கூர்ந்து ருந்தது. உடனே இவர் அதைக் கூர்ந்து
கவனிச்சேன் அதெல்லாம் மே மே-ன்னு ரிசர்.கைே மாதிரி கத்திக்கிட்டிருந்தது! அப்புறம் சொன்னார்: "சார்! உங்க பையன் வருங்காலத்துலே சண்டை போடுற தென்கச்சி (5. ஒரு பெரிய வீரனா ஆயிடுவான்-ங்கற தைஇப்பவே என்னால புரிஞ்சிக்க முடியுது III) அப்படின்னார். 6) நாதன "எப்படி சொல்நீங்க?"ன்னு கேட்டார்
அவர்,
'மே' ன்னா "எனது"ன்னு அர்த்தம் "கூர்ந்து கவனிங்க சார் எப்படி கத்த நாங்களெல்லாம் எனது' 'எனது'-ன்னு றனணு வருங்காலத்துலே அவனுககு சொன்னதுனாலேதான் இப்படி ஆடுகளாய் என்ன தேவைங்கறதை இப்பவே சொல் பிறந்துதவிக்கிறோம்ன்னு அந்த ஆடுகள் றான். வாள் வாள்!-ன்ன கத்தறான்
போதிச்சது மாதிரி நான் உணர்ந்தேன்! பாருங்க" அப்படின்னார் இவர்
இனிமே எனது'ன்னு எதையும் (வார்த்தைகள் தொடரும்)
JU

Page 18
型圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆回喹
ബം O ரெதன் காத்திருந்த 9 ܘܡܐ ܘ V/V // ) இன்றைக்கு எப்படியா // روسیس // 6J7メ とつ○_ノ - மடக்கிவிடவேண்டும்
ஆவேசத்திலிருந்தனா எவ்வளவு நேரமானா Uppgjö GILGAÜLEGÜ SEGADIRIGIONES 6622°
உறுதியுடன் காத்திரு
L JE J - இன்றைக்கும் அவள்
PE":"","","","", வராமலிருந்துவிட்டா தனர். முரளிதரன் 49 நினைப்பும் ஒரு முை
இலங்கை-இந்தியாவுக் கிடையே காலியில் நடை
பெற்ற முதல் டெஸ்ட் போட்டி உறுத்தியது
யில், இலங்கை 10 விக்கெட்டுக் களால் வெற்றி பெற்றுள்ளது இதன் மூலம் 15 வருடங்களுக் குப் பின்னர் இந்திய அணியைத் தனது சொந்த மண்ணில் வென்றுள்ளது இலங்கை
முதலில் துடுப்பெடுத் தாடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. சடகோபன் ரமேஷ் மட்டும் அதிகபட்சமாக 42 ஓட்டங் களைக் குவித்தார் டில் கார பெர் னாண்டோ 42 ஓட்டங்கள் கொடுத்து 5 இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத் தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 362 ஓட்டங் களைப் பெற்றது. ஜயசூரிய சங்கக்கார இருவரும் சதமடித்தனர். பரீநாத் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த் 560Ti
இலங்கையை விட 180 ஓட்டங்கள் பின் தங்கிய நிலை யில் இரண்டாவது இன்னிங் ஸைத் தொடங்கிய இந்தியா மளமளவென்று விக்கெட்டுக் களை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை எதிர்நோக்கியது
ஒரு கட்டத்தில் 8 விக்கெட் டுக்களை இழந்து 120 ஓட்டங் களைப் பெற்ற நிலையில் இருந்த இந்திய அணி ராகுல் ட்ராவிட் வெங்கடேஷ் பிரசாத் உதவியால் இன்னிங்ஸ் தோலவியில் இருந்து மீண்டது. இலங்கை அணியின் ஒட்ட எண்ணிக்கையை விட 5 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற்று ஆட்டமிழந்தது இந்திய அணி ட்ராவிட் ஆட்டமிழக்காமல்
5ணுக்காலில் ஏற்பட்ட காயம் காரண
LDET J. வந்த இந்திய அணியில் இடம்பெறாதிருக்கும் சச்சின் டெண்டுல்கர் மேலதிக சிகிச்சைக்காக தென்னாபிரிக்கா வுக்குச் செல்கிறார்.
வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத் திற்குச் சிகிச்சை பெறுவதற்காக தென்னா பிரிக்காவில் உள்ள பிரபல நிபுணரான மார்க் பெர்குஸனை அணுகவுள்ளார் டெண் டுல்கர் இந்த மருத்துவச் செலவுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையே ஏற்கிறது.
ஆகஸ்ட் 23ம் திகதி தென்னாபிரிக்கா புறப்படும் டெண்டுல்கருக்கு 24ம் திகதியில் SSSS SSSS SS SS
க்காசெல்லும்
ஓட்டங்களுக்கு 5 விக்கெட் ால்கள் கடுத்தன டுக்களை வீழ்த்தினார். " so டுத்த
வெற்றி பெற ஓட்டங் - சற்றுத் தூரத்திலிருந் களைப் பெறவேண்டும் என்ற ஒன்றைக் கண்டு ിg| நிலையில் இரணடாவது அமர்ந்து கொண்டா இன்னிங்ஸில் தூரத்தே அவர்கள் இலங்கை விக்கெட் இழப் பின்றி இலக்கை எட்டி 19 '?? விக்கெட்டுக்களால் வெற்றி Y பெற்றது. அருகே நெருங்கசனத் ஜயசூரிய ஆட்டநாயகனாகத் அவர்களின் கிலுமுலு தெரிவு செய்யப்பட்டார். இலங்கை-இந்திய புறாக்களின் ஒசைகள் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் ஒத்திருந்தன. போட்டி ஆகஸ்ட் 22 முதல் 26 வரை அழகுப் பறவைகளின் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடை வரதன் குற்றியை விட்
LOG) 6)) இந்தி கொண்டான். UGLJITILLSALLINGA), 606061TULITT LQU 2 JE55IULUI S 6) வேகப்பந்து ајјај полi காயம் காரணமாக அடுத்து நடை பெறவிருக்கும் 2 டெஸ்ட் 3, LDLIG
போட்டிகளிலும் விளையாட * * 色 மாட்டார். இலங்கை அணி அழியாப் புன்னகை
'''. " = முகத்தைக் கானோ "L" "L阿凯 முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது STLDITIOOLD 5TCB B Lig), இன்னிங்ஸில் 3 பந்துகளுக்கு தீர்மானத்தோடு அவ மட்டுமே (UP# LD கொடுத்த பரீநாத் காயம் காரணமாகத அவர்கள் நடையை தொடர்ந்து விளையாட கிலுமுலுவை மெல்ல வில்லை. கையில் ஏற்பட்ட - கிசுகிசுப்பாக்கிக் கெ தசைப்பிடிப்புக்கு சிகிச்சை இவன் அவர்கள் எதி Ś? நாடு திரும்பி நின்றான். அவளது யுள்ளார் பூரநாத தோழியான கமலியை இதேவேளை காலி டெஸ்ட் பார்த்து, "உங்களோ டில் இலங்கையின் சகலதுறை ஆட்டக்கார தனியே பேச வேண்டு ரான சுரேஷ் பெரேரா பந்து வீச்சில் சந் அவளை விட்டுப் புற தேகம் இருப்பதாக அம்பயர் ஸ்டீவ் பக் கிலுமுலுவெனப் பறர் னரால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கு
யிடப்பட்டுள்ளார். கமலி தலையைக் குை (Մ60D முன்னால் நின்றாள். :തെ _ "எங்கே உங்கள் உயி டெணன்டுல்கர் என்றான் வரதன் எ య நிம்மியா?" என்றாள் இருந்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது - "ம்"
இந்தியாவில் இருந்து டென்டுல்கர் இப்போது தயக்கங்க போன்று வேறு சில கிரிக்கெட் வீரர்களும் நீங்கியவளாக அவை வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெறு பார்த்தாள் கமலி ஏ கின்றனர். சிரிப்பொன்றும் அவ
விவிஎஸ் லக்ஸ்மன் அவுஸ்திரே ஓடி ஒளிந்தது. லியாவுக்கும் அஷிவு நேஹ்ரா இலண்டனுக் "எப்போ வந்தது இந்
ம் சென்றுள்ளார்கள் இதையடுத்து டெணி கும செனறுவ இதையடுத்து டெ கரிசனை" என்றாள் டுல்கர் தென்னாபிரிக்கா செல்கிறார் தொனிக்க
இதே வேளை 10 மாத ஓய்வுக்குப் பின்
ஏன. ஏன. நான் அணிக்குத் திரும்பியுள்ளார் சந்திக்காமலிருந்ததில் வீச்சாளர் அணில் கும்ப்ளே இவர் அடுத்த Garn Liloft?" மாதம் இடம்பெறும் தென்னாபிரிக்க சுற்
றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம்பெறு உங்களுக்கு ஆசை
III என்று தெரிகிறது. இருக்கிறபோதெல்ல
JÄIGTIGT JINGGI i
சிந்தியா நல்ல நண்பர்களை தேர்ந் "GLILDLJG)GI slifij:
நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தெடுப்பது எப்படி: fada) enýrfjörnu G3Lu
மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் எஸ். கதிர்காமநாதன், பெரிய வாய்விட்டுச் சிரித்து
விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியி நீலாவணை போகும்' என்றும் செ லிருந்து அனுபவம் வாய்ந்த முன்னணி
நாம் நன்றாக நடந்து பழமொழியைப் பயன்
வீரர்களான வாஸிம் அக்ரம், மொய்ன் Ο ΕΘ ஜெ. கான் முஷ்டாக் அஹமட் ஆகியோர் நீக்கப் மரணத்தின் விளிம்பில் மனிதர்களுக்கு பொதுவாகப் பழ பட்டுள்ளனர். என்ன தோன்றும் படுத்தாதிருப்பது ந6
நியூஸிலாந்துடனான போட்டித் தொட ○口
கே. குமரகுருபரன், வவுனியா ரில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் பக்குவப்பட்ட7ருக்கு மெல்லிய வீரர்கள் பட்டியல் அண்மையில் வெளியா புன்முறுவல் இருக்கும் னது அதில் இந்த வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இந்தப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது தனக்கு ஏமாற்றத்தையும் போகிறோமே" என் G4/76277), LZ
10 ᎯiᎧ/6Ꮱ6Ꮜ ᏓᏘᏪ//6ᎳᏪ0/ᏓᏪ . கவலையையும் அளிப்பதாக வாஸிம் சாதாரணம் இதையெல்லாம் <别町U தெரிவித்துள்ளார். எனினும் LDU)/LIL) சாதாரணமானது இது: அணியில் இடம்பிடிக்க முயற்சி எடுப்பதைத் ーリ U. f g 歇g தொடர்வதாகவும் அக்ரம் மேலும் தெரி ■。 ஒரு நோயா நிலைமை கவலைக வித்துள்ளார். ዚ 10//J, இருந்தது. Լ0Ա555/61/7 எவ்வளவோ SS S SS SS S SS S SS SS S SS S SS S SS S SS போராடியும் அந்த நோயாளியின் நிலைமை
மோசமாகிக் கொணர்டே வந்தது.
இனியும் நோயாளியிடம் உணர்மையை மறைக்க முடியாது என நினைத்த மருத்துவர் அந்த நோயாளியிடம்
"இனி எனனால் எதுவும் செய்ய முடி யாது யாரையாவது பார்க்க விரும்பினால், திறமை அடிப்படையில் மிகச் சிறந்த அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன். அம்பயர்கள் குழு ஒன்றை சர்வதேச கிரிக் யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?" என்று கெட் சபை (ஐசிசி) GJELILITij. TLLLL 0S LLLLL S T0L SLLLLL T 00c c cL 0 T SY00aaaaS
போட்டி ாயாளி '?"..." யிலும் ஐசிசி குழு அங்கீகரித்த அம்பயர்கள் சிசிசி " " ° 燃 மட்டும் தான் பங்கேற்க முடியும் மருததுவரைய பாாகசு வேணடும்
சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த 676ᎳᏪl7/7 .
சிலருக்குச் சொந்த பந்தங்களைப் பார்க்கத் தோன்றும் வேறு சிலருக்கு சில கடமைகளை செய்து முடிக்காமல்
* சிந்தியா, நான் ஒ கிறேன். அவளும் என் என்று தெரியும், ஆன தான் அவளையே பா
அம்பயர்கள் இனிப் பங்கேற்ற முடியாது. ΘΕΘ தாலும் அவள் ஒரு க ஒருநாள் போட்டிகளில் இந்த விதி கொஞ் சிந்தியா கடித்து ரொம்ப நாளாகிறதே? திரும்பிப் பார்கிறா சம் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஆர். சியாமளா, கிராண்ட்பாஸ் எஸ்.திவ்யநா
ஒருநாள் போட்டிகளில் ஒரு அம்பயர்
உள்ளுர்க்காரராகவும், மற்றொரு அம்பயர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட அம்பய ராகவும் இருக்க வேண்டும் என்றும் Ο ΕΘ
ஐசிசி Tf68 Ls) கடவுளிடம் கேட்க முடியாத கேள்வி
"அந்த நாட்டு அம்பயரின் பிழையான என்ன?
தீர்ப்புக்களால் தான் தோற்றோம் எனறு கி.அருள்ராஜ் கொக்காகலை "..." ಙ್ಳಿ அணியும் சாக்குச் சொல்ல நீர் இருப்பது உண்மைதானா என்று ΟΕ
எந்த மரத்தில் கதை படிக்கலாம்? நாவல் மரத்தில் (உபயம் உறவுக்காரச் சிறுமி
D50GTLI LIIT தன்னைப் பார்க்கிறீ கொள்ள வேண்டிய படும் பெண்ணுக்குக் கப்படுகிறவர்கள் என
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

血回圆回回圆圆圆圆圆圆圆圆圆回回回圆圆圆回回圆圆圆圆回圆圆回圆回圆圆圆圆回圆圆圆回回圆圆
TGO. பிரிந்தாலும் உயிர் வாழேன். என்று ഖg, 9|ഖണ്ടെ வசனம் பேசி வழிந்து என்ற கொண்டிருப்பீர்கள். அதுவே
0. கொஞ்சம் சலிக்கத் தொடங்கிவிட்டால்
வேறெங்காவது போய் ஒளிந்து
*鷺"。 உங்களுக்கு
க்கான் இதெல்லாம் சும்மா ஒரு விளையாட்டுத் ᎠᏰ5fᎢ60Ꭲ . தானே. கமலியின் குரல் மெல்லச் KÖ.' GIGÖTA சூடேற ஆரம்பித்திருந்தது.
:ே "அவளைப் பார்க்க வரமுடியவில்லை
என்றால் அவளை வெறுத்துவிட்டேன் என்று அர்த்தமா? என் நிலைமை அறியாமல் அவளும் நீயும் இப்படிக் கோபப்படுகிறீர்கள். சொல் கமலி, அவள் இப்போது வகுப்புக்கு வருவதில்லையா?"
த பனங்கொட்டு *று அதன்மீது 0.
தெரிந்தார்கள். தப் புறாக்கூட்டம் 卤,
| பேச்சுக்களும் DGIGLI
வருகை டு எழுந்து
அவள் முகம் டினான்.
ஒட்டிய அவள்
ர்களை நோக்கி
மிதமாக்கி Pu ΠοδοτιοδΙή வகுப்புக்கு மட்டுமில்லை. வேறு எங்கும்
MG) GLUTŭi அவள் வெளிக்கிடுவதில்லை. அவள் நெருங்கிய பாவம் பேதை ஆரைத்தான் நம்புவது?
மட்டும் நேராகப் உங்களுக்கெல்லாம் கொஞ்ச கொஞ்சம் கொஞ்சக் காலம் நேரம் ம்" என்றான்.
555 T54. ITU 6T60II). JIDIT ாககூடடம ::* தது கொப்புத் தாவி விடுவீர்கள் பெண்கள் ரிந்தபடி அவன் பாவம் அழுதுகொண்டு வீட்டில்
கிடந்து துடிக்க வேண்டியதுதான்."
ர்ச் சிநேகிதி" "ஏய். கமலி ஏன் இப்படி டுத்த எடுப்பில் வார்த்தைகளைத் தணலாய்க்
கொட்டுகிறாய்? உன் தோழியின் கவலையை மட்டும்தான் நீ அறிவாய், என் சூழ்நிலை என்னவென்று
தலையை நிமிர்த்தி
ளெல்லாம் தெரியாமலே கடுஞ்சொற்களை வீசி னயே உறுத்துப் என்னைக் காயப்படுத்துகிறாய்."
D4. Sifølgt "அடடா! உங்களுக்கு இன்சொற்கள் தழகளனு வேறு தேவையாயிருக்கிறதா? அதுதான்
பேசிப் பேசி அவளை மயக்கிவிட்டு தத் திடீர்க் மாயமாய்த் தொலைந்தீர்களே.
இகழ்ச்சி குரலில் கனியிருக்கக் காய் கவர்வது நான் அல்ல, நீங்கள்தான் கனியை விட்டு ĤGAJ JET GAJD வேறு காய் பிடிக்க அலைகிறீர்களோ
அவளுக்குக் என்று சந்தேகப்பட
வேண்டியிருக்கிறது." "என்ன நீ. ஏதேதோ பேசிக் ம். ஒரு நொடி கொண்டே போகிறாய்? என் நிலைமை | | | | | அறியாமல் உன் தோழிக்குப் பரிந்து
பேசுவதாய் நினைத்துக் கொண்டு விஷ அம்புகளாய்ச் சொல்லெறிகிறாய்.
சசு என்கிறார்கள் அன்றைக்கு என் நிலைமை வேறு ால் நோய்விட்டும் இப்போதிருக்கும் என் நிலைமை வேறு ல்கிறார்கள் எந்தப் நேரமின்மை தான் காரணம், Tu655/aug/ Fflo அவளைப் பிடிக்காமலா நான் க்கி, பெரியகல்லாறு பார்க்காமலிருந்தேன்? இல்லை. கமலி) மொழிகளைப் பயன் நிதான் அவளுக்கு எடுத்துச் சொல்ல துெ. வேண்டும்."
Θ
சாப் போச்சு புகை
லைலா, பூமிகா ராணி முகர்ஜி ஒப்பிட முடியுமா? ம.இதயசேகரன், அட்டன், ராணி தமிழை விரும் பப் போவதில்லை. பூமி காவை "நடியாதே" என் கிறாராம் சூர்யா. ஆக, லைலாவை ஒப்பிடுவதற்கு நீங்கள் சிம்ரனையும், ஜோதிகாவையும் தான் இழுத்திருக்க வேண்டும். போகட்டும் தோற்றத்தில் பார்த்தால் நீங்கள் குறிப் பிட்ட மூவருமே புன்னகை யும் மெழுகும் கலந்து செய்த பொம்மைகள் கூடவே, மூவரும் தமிழர் களில் லை, ஆனாலும் இளைய தமிழரின் தூக்கத் தைக் கெடுப்பவர்கள்
Ο ΕΘ
த்தியைக் காதலிக் L7
OOT Si persof
ini .." " "
எம்.ஏ.எஸ்.எச், காத்தான்குடி-06 * ராம்ஸ் ப்ளாட் இரண்டாவது மாடி,
மனு கோர்ட்ரோடு,சென்னை 600 002 ரில்லையே. ஏன்? GOGO ன், திருகோணமலை * சிந்தியாவுக்குப் பிடித்த அறிவிப்பாளர்
த்துத்தான் நீங்கள் கள் என்று அறிந்து வசியம் காதலிக்கப் கிடையாது காதலிக் லோருமே தேவதை ளுக்கு உடம்பெல் துகளும் தான்.
Θ
Lumi?
ஆர்.பத்மினி, கொழும்பு-13 அனுமன்தான். அவன்தானே கேட் போன் மனநிலை புரிந்து கண்டனன் கற் பினுக்கு அணியை என்று முன்று சொற் களிலேயே முழுதும் உணர்த்தியவன்.
GOGO
"சொல்கிறேன். சொல்கிறேன். ஆனால், உண்மையில் உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது." "என் மனதில் மாற்றங்களா? என்ன சொல்கிறாய்?"
நிம்மியிடம் நீங்கள் உருகி உருகி வழிந்த அந்த நாட்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது. இப்போது அப்படியில்லை. நீங்கள் அவளை ஏமாற்றுவது போல என்னையும் ஏமாற்றிவிடலாம் என்றெண்ணாதீர்கள் உங்கள் மனம் மாறிவிட்டது." "அபாண்டமாய்ப் பழி சொல்லாதே கமலி என் மனம் ஒன்றும் மாறவில்லை.
நான் வராமலிருந்ததுக்கு நீயாக எதையோ காரணமாக்கப் பார்க்கிறாய்." "பொய் சொல்லாதீர்கள் வரதன், நானாக ஒன்றும் இயற்றவில்லை. உங்கள் மனதையே கேட்டுப் பாருங்கள் முன்பெல்லாம் நிம்மி ஒரு வேப்பங்காயைக் கொடுத்தாலும் ஆர்வத்தோடு வாங்கி 'ஆஹா என்னமாய் இனிக்கிறது. இதுவேப்பங்காய் அல்ல வெல்லக்கட்டி என்று மெச்சிக் கொண்டாடும் மனநிலையில் இருந்தீர்கள் இப்போதோ குளிர்ந்த இனிய தண்ணீரைக் கொடுத்தாலும் அது. இது சூடானது. உப்புக் கரிக்கிறது. என்று சலித்துக் கொள்ளுமளவுக்கு உங்கள் மனநிலை மாறி விட்டது. ஆண் வர்க்கத்தின் இயல்பே இதுதானே. ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்கு எல்லாமே உங்களுக்கு உவப்பாயும் அற்புதமாயும் தெரியும். ஆனால் சில நாட்களிலேயே அது உங்களுக்குச் சலித்து விடும் அடுத்த மலருக்குத் தாவும் வண்டாகி விடுவீர்கள் வேறொன்றில் உங்கள் மனம் லயிப்புக் கொண்டு விடும். வரதன், என் நிம்மியை வந்து பாருங்கள்! அவள் எவ்வளவு நொந்து போயிருக்கிறாள் என்று." வேம்பின் பைங்காய் என் தோழி தரினே, 'தேம் பூங்கட்டி' என்றணிர் இனியே, பாரி பறம்பில் பணிச்சுனைத் தெண்ணீர் தை இத் திங்கள் தண்ணிய தரினும், வெய்ய உவர்க்கும், என்றணிர்; ஐய அற்றால் அன்பின் பாலே,
(குறுந்தொகை 190)
* நரசிம்மா' எப்படி?
எஸ்யுஜீவராணி, கொழும்பு-10 Mission Impossible, Charlie's Angels போன்று நம்ப முடியாத காட்சி
களுடன் வந்த ஆங்கிலப் படங்களைத்
தூக்கிச் சாப்பிடும் விதத்தில் ரீல் விடுகிறார்
கள் விஜயகாந்த், திருப்பதி சாமி கூட்டணி
யினர். இதற்கு மேல் என்ன சொல்ல?
பாவம் அகால மரணமடைந்து விட்ட
இயக்குனர் பற்றி அவதூறுகள் வேண்டாம் OG)
* வெற்றிக்கொடி கட்டுவுக்குப் பிறகு சேரனை எங்கே காணோம்?
பீற்றர் ஜோன்ஸ், மன்னார். அவரது பாண்டவர் பூமி வருகிறது. இதிலும் வழக்கம்போல ஒர் அறிவுரை யோடு வருகிறார். அதாவது கிராமத்தை யும், வயிற்றுக்குச் சோறிடும் விவசாயத்தை யும் விட்டு நகரம் நோக்கிப் படையெடுக்கும் இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமைந் திருக்கிறதாம் பாண்டவர் பூமி கதை
Ο ΕΘ
* உமக்குப் பிடித்த குறள் எது?
அஜந்தகுமார், அக்கரைப்பற்று இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்" என்னும் வள்ளுவச் சீற்றம்
ஆக26-செப்.01, 2001

Page 19
ன்னுடைய அரண்மனை தளபதியாக வந்து சேர்ந்த ஆதித்தன் என்ற பெயருடைய $ÂÑ உண்மை அடை LumTGITUD மன்னன் மகேந்திரனும் அவன் மந்திரியும் எப்படியாவது ஆதித்தனை விட்டு, அவனுடன் வாழ்ந்து வந்த ஏழு பெண்களையும் மன்னனின் இச்சைக் குரியவர்களாக ஆக்கிவிடுவதற்குத் துடித்த னர். ஆனால் ஆதித்தனோ மன்னனும் மந்திரியும் போட்ட திட்டங்களையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு வெற்றி வீரனா
, (6) வந்தான்.
மதுராபுரியிலுள்ள நச்சுவாயுக்கள் சூழ்ந்த ரஸக் கிணற்றினுள் ஆதித்தனை மூழ்கடித்துவிட இறுதியாகத்திட்ட்மிட்டனர். ந்தக் கிணற்றைத் தான் போய்ப் பார்த்து ட்டு வர விரும்புவதாகக் கூறிய மன்னன், ஆதித்தனையும் அை க்கொண்டு அந்த ரஸ்க் கிணற்றடிக்குச் சென்றான். கிணற் வரும்போது மன்னன் தன்னுடைய முத்திரை மோதிரத்தை கிணற்றினுள் நழுவவிட்டான்.
3. த்தன் வேதாளத்தின் மூலம் நடக்கப்போவதை முன்னதாகவே தெரிந்தி ருந்தமையினால், ஏற்கனவே செய்திருந்த அந்த மோதிரத்தை பாம்புரு ல் இருந்த அனந்தன் தன் வாயினுள் அடக்கிக் கொண்டான்.
மன்னன் மகேந்திரன் தன்னுடைய முத் திரை மோதிரம்ரஸக் கிணற்றுக்குள் விழுந்து விட்டதைக்கண்டு படபடப்புட்ன்ப்தறினான். "அந்த முத்திரை மோதிரம் இல்லாமல் நான் ராஜ்ஜிய பரிபாலனம் செய்ய முடியாதே" என்று போலித்தனமாகப் பிரலாபித்தான் °圆 ಇಂಗ್ಡಿ கிணற்றினுள் இறங்கி எப்படியாவது வெளியில் 驚 தன்னிடம் தந்து விடுமாறு ஆதித்தனிட்ம் மன்னன்
95 (G35-GFI GOTIT 60T
தான் முயற்சி செய்து மோதிரத்தை மீண்டும் எடுத்துவரப் பார்ப்பதாக ஆதித்தன்
மன்னனிடம் வாக்களித்தான்.
ஆதித்தன் கிணற்றினுள் இறங்குவ தற்கு முதற்படிக்கட்டுகளில் கால் வைப்பதைப் பார்த்துவிட்டு தன் குதிரையில் ஏறி மன்னன் மகேந்திரன் அரண்மனை நோக்கி வேகமாகச் சென்றான்.
SOL
OOOOOOOOO
ான் என்பதை மெளனமாகவே 3, ITGot LT6.
60LLUS) 岛öß
ိုရှိုစ္ဆန္တိ கால கட்டத்தில் த்தனை ஒழித்துக்கட்ட ரஸக்கிணறு திட்டத்தை வகுத்துக் கொடுத்த மந்திரியும் இங்குவந்து சர்ந்தார். தன்னுடைய திட்டம் இந்தத் தடவையும் பொய்த்துவிட்டதை உணர்ந்து கொண்ட மந்திரி தளபதியாரே நீர் உண்மை யில் அசகாய் சூரன்தான்' என்று கூறி 60TRT gör, திரை மோதிரம்கி LDLú
(pggjoOT SIDTETIDGISOL-5560LDUI80IO) தான் 燃 மகிழ்ச்சியடைவதாகக் காட்டிக் கொண்ட அரசன், R ஆதித்தனை அவர் இல்லத்துக்குச் சென்றுவிட்டு அடுத்த நாள் வருமாறு கேட்டுக் கொண்டார், அரச வையைவிட்டு விக்கிரமாதித்தன் வெளியேறு முன்னர் வெளியே இருந்து உள்ளே ஒரு விக்கிரமாதித்தனை
வயோதிபர் நுழைந்தார்.
மரித்து மெதுவாக, "விக்கிரமாதித்தா என் னைத் தெரியவில்லையா?" என்று கேட்டார். அந்த வயோதிபரை ஏறிட்டுப்பார்த்த விக்கிர மாதித்தனுக்குச் சுலபமாக அவரை அடை யாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவரைப் பார்த்து கை கூப்பி 6600T5JSI6OTITT .
அந்த வயோதிபரின் உருவத்தைக் கண்ட மன்னன் மகேந்திரனும், மந்திரியும் திகைப் புற்றனர். அவருடைய உருவத்தில் ஒ தெய்வீகக் கலை இருப்பதைக் கண்டு 醬 சயித்தனர். அந்தக் கிழவருக்கும் தளபதி ஆதித்தனுக்கும் எத்தகைய நெருக்கம் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள மன்னனும் மந்திரியும் ஆசைப்பட்டனர். விக்கிர்மாதித்தனும் வய்ோதிபரும் அர
OOOOOOOOOOOO
தாங்கள் அதிகம் பழு வேண்டுகிறே 95 TSOMT LITT
சனி பகவானு மாமன்னனுக்குமிை 60 Turf Lig, Gossi, திரனும் மந்திரியும்வி விக்கரமாதித்தன் எ வந்து சேர்ந்திருக்கிற மைகளை நன்றாக அ எம்மத்தியில் வாழ்ந்: 0600T TITLD6A) 96J 600 TT பெரும் முயற்சிகள் 6 டோமே நாம் என்று U5 DD(PDD60TT.
gi 60f LU3 6TJIT GÖT LA திரனும் மந்திரியும் ஒ
பாதங்களையும் தொ
அறியாமையை மாமன் மன்னித்தருள வேண்டு தனர். அவர்கள் மூல விட்டு சனி பகவான் மன்னன் மகேந்தி மனைக்கு அனுப்பி ப மேளதாளங்களையும் தனுக்கு மாபெரும் வைக்கு அழைத்துச் மரியாதைகளையும்
டைய அரியாசன LD{ “மகேந்திரா எ6 ளான ஏழு பெண்கை அவர்களில் இரத்தி தவிர்த்து ஏனைய
A .
SA
#” ?? ஆதிததன இனி பிழைத்து விரப் போவதேயில்லை என் இஷ்டப்படி ஆதித்தனுடைய பேரழகிகள் ஏழு பேரும் மல் என் அந்தப்பர்த்தை அலங்கரிக்கப் பாகிறார்கள்' என்று பெரும் எக்களிப்புடன் அரியாசனத்தில் ஏறி அமர்ந்து, காவலனைப் பார்த்து மந்திரியை உடனே அழைத்து வரும் படி கட்டளையிட்டான் அரசனின் கட்ட ளையை ஏற்று மந்திரியை அழைத்து வர ரு புறத்து வாயில் வழியாக காவலன் சென்ற அதே வேளை, அரசவையின் பிர grTGOT உள்ளே வந்த காவலன் ஒருவன் 'மகாராஜா தளபதி அவர்கள் தங்களைக் காண வந்து கொண்டி ருக்கிறார்." என்று கூவினான்.
နှီးမှူးနှီ அறிவித்தலைக்கேட்ட மன்னன் மகேந்திரன் பேயறைந்தவன் போல் சிம்மாசனத்தில் கற்சிலைபோல் அமர்ந்திருந்
STGOT
மன்னன் அருகில் வந்த ஆதித்தன் எனும் விக்கிரமாதித்தன் தனது வலது கையை மன்னன் முன் நீட்டி அரசே தாங்கள் ரஸக் கிணற்றுக்குள் நழுவ விட்ட முத்திரை மோதிரம் இதுதானா என்பதைப் பாருங்கள்' என்று மன்னரிடம் மோதிரத்தைக் கொடுத் ST60T.
நடுநடுங்கும் கரங்களால் அந்த மோதி ரத்தை வாங்கிய மன்னன் என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாமல் பல கோணங்களில் மோதிரத்தை திருப்பித் திருப்பி பார்த்துவிட்டு அம்மோதிரம் தன்னு
ஆக26-செப்.01, 2001
சவையிலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் கண்களில் தன்படாமல் மன்னனும் மந்திரியும் அவர்கள் பின்னே நடந்து சென்றனர்.
அந்த வயோதிப உருவம் விக்கிரமாதித் தனைப் பார்த்து, "விக்கிரமாதித்தா என்னை நன்றாகப் பார் கடந்த ஏழரையாண்டுகள் உன்னைப்பீடித்திருந்த சனி ப்கவானே நான். ன்றுடன் நான் உன்னை விட்டு விலகு றேன். அடுத்த ஏழரையாண்டுகளும் மன் னன் மகேந்திரனிடம் நான் ஒட்டிக் கொள்ளப் போகிறேன். இத்தனை வருடங்களும் என்னு டைய ஆணையை ஏற்று பய பக்தியுடனும் 蠶 ஒழுகி வந்த உனக்கு, இ 'ನ್ತಿ। துன்பமும் வந்து 驚 காது. இனிமேல் உஜ்ஜைனின் மாகாளிப் பட்ட்னத்துக்குச் சென்று மகிழ்ச்சியாக வாழக் கடவாய்' என்று சனிபகவான் ஆசி கூறினர். சனிபகவானின் பாதங்களைத் தொட்டு வணங்கிய விக்கிரமாதித்தன் "மகாபிரபு இத்தனை காலமும் மன்னன் மகேந்திரன் எனக்குத் தினமும் ஆயிரம் பொன் வேதனம் அளித்து வாழ்க்கை வசதிகளையும் செய்து கொடுத்தான். ஆகவே அறியாமையால் ஆசைகளை வளர்த்துக் கொண்ட அவனுக்கு
எக்குறையுமி LD6060168luJ(15LD 919, LDT செய்து கொடுத்த LITUTLL5 95L60LDLI
δΙ00 91595GTV956) (1515 蠶 še ujoursorO 5TOLb LDë கூறுகிறேன்" என்று சரை அழைதது தன: பொன், முத்து, இரத் துச் செல்வங்களைய 燃 கேட்டுக் கொ எல்லோரிடமும் விை
ரத்தினமாலையையு வதாளத்தின் தோல் மாகாளிபுரம் நோக்கி வழியில் முன்னர் தா
LLTIT,
அவர்கள் இருவ சுய உருவம் பெ மாகாளிப்பட்டணத்ை எல்லைப் புரத்தில் தெய்வமான காளி வணங்கி அம்மாளின்
விக்கிரமாதித்த
கையை முன்கூட்டி பட்டி அங்கு அவர்க தான
6T609,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைச் சுமத்தாமல் அருள் ன்' என்று கேட்டுக்
saa, ககும்
டய்ல் இடம் பெற்ற
கேட்ட மன்னன் மகேந் LULJILJADAD60TIT. LOTTLDGOT 60TGOT ம்மிடம் சேவகம் புரிய ாரே அவருடைய பெரு
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் றிந்தும், அப்பெருமகன் தினமுரசுக்கு அனுப்பு
: தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழ அழித்தொழித்துவிட் சத்தியக் கடதாசி டுத்த பாவிகளாகிவிட் 作 SSS SSS SSS SSSS SSSS
மன்னமும் மந்திரியும் நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் ODLApģTGT GT GS தெளிவாகப்புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென 蠶 ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
மின்றி நம்புவேன் , Sir Go Gorts B ELDLLOITLGLGT, 3üUl, Sül,
- Y Y S YLaLKKLLKS K00YYS Y0LLLS KK K 0 LLLL YLLLLLLL a S00SKLLLLLLS L 0 L(6 6JG00Träldäl "6 Triál 5 Ĝin வதன் நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
| உறுதியளிக்கிறேன்.
திகதி Gulur. . . . . . . . . . . . . . . . . . . . θLIIII0ί να ,
'T' நோட்டீஸ் பலகை
کلاكه
ானர் விக்கிரமாதித்தன் கிறோம்" என்று பிராபித் பரையும் ஆசிர்வதித்து மறைந்தருளினார்" திரன் மந்திரியை அரண் ட்டத்து யானையையும் தருவித்து விக்கிரமாதித் வரவேற்பளித்து அரச சன்று பலதரப்பட்ட சய்வித்தார். மகேந்திர த்தில் அமர்ந்திருந்த கேந்திரனைப் பார்த்து, ன்னுடைய மனைவியர்க |ளயும் நீ விரும்பினாய். னமாலையை மட்டும் ஆறு பெண்களையும் நீ
நான் சொல்வ G56J6VTh GLIITIui I. GLumruiu sonuluğš5 தவிர
வேறொன்று L566Onsu
-காதில பூ கந்தசாமி
__S། 《2
அபிமான வாசகர் போட்டியில் ஏழாவது: தமிழ் அரசியல்வாதிகளில்
DIT GU35|| p
புளுகர் மன்னரென்று முடிசூடக்கூடிய புளுகரொருவரையும் அவர் கூறிய அதி பெரும் புளுகையும் எழுதுக. முடிவுத் திகதி ஆகஸ்ட் 31.
ஏனப்பா இப்பிடி நாட்டை அல்லோலகல்லோலப் படுத்திறங்கள். பாராளு
மன்றத்தக் கூட்டவேணுமெண்டு குதியாக் குதிக்கிறாங்கள். அதக் கூட்டுறதில என்ன பெரிய கஷ்டமோ தெரியாது. எங்கட பக்கத்து வீட்டு ஆச்சிய விட்டால் நல்ல வடிவாக் கூட்டிக் குப்பையையும் அள்ளிக் குப்பைத் தொட்டிலுக்க போட்டுட்
டுப் போயிடுவா. மனிசி, எந்தப் பெரிய முத்தத்த நாளுக்கு முண்டுதரம் கூட்டுறவ வெண்டு தெரியுமே ஆக, என்ன பாராளுமன்றம் கொஞ்சம் பளிங்குக்கல்லு பதிச்சி ருக்கிறதால விழுந்தாக் கிழுந்தால் பல்லுத் தெறிச்சுப் போடுமெண்டதுதான் பயம், அதவிடுங்கோ, இவங்கள் கூட்டினாலென்ன கழிச்சாலென்ன, ஆக மிஞ்சி என்ன
கணக்கேறப்போகுது? எங்கட கடன் கணக்குத்தான் தீர்ந்தபாடில்ல. கடனை அடைக்கக் கடன்படவேண்டிய காலமாப் போட்டுது. அந்தக்காலத்தில என்னட்ட இத்தனை லட்சம் சொத்திருக்குதெண்டால் பெருமை. இப்ப எனக்கு இவ்வளவு கடனிருக்குதெண்டு சொல்லுறதுதான் பெரிய பெருமையாக் கிடக்குது. அவருக்கு = பாங்கில இத்தன மில்லியன் ஓ.டி. எண்டு சொன்னால் ஆள் பெருங் காய், "ஓ.டி. மணம் புரிந்து வாழ்வா எடுக்காத யாபாரமும் ஒரு யாபாரமே” எண்டு கேக்கிற காலம் கண்டியலோ ஓடி LLUIT 35 ன மாலை - யோடி உழைச்ச காலம்போய் ஓ.டி. எடுத்து உழைக்கிறகாலம் வந்திருக்குது. தேவ லாக மங்கை எது எப்பிடியும் இருக்கட்டும். நாங்கள் எங்கட அலுவலப் பாப்பம், அதாவது கண் TOTUSOTG) அவளை நீ டியலோ நாட்டு நடப்பப்பற்றி நான் அறிஞ்ச நாலு விசயத்தக் கதைப்பமெண்டுறன். DSTUUg (p60. DWSS)" ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமா, கூத்தாடிகள் இரண்டு எனறு கூறினா பட்டால் ஊருக்குக் கொண்டாட்டமா எண்டு சொல்லத் தெரியாத கணக்கா இப்ப மகேந் தலைமைச் சண்டைகள் வலுத்துப் போட்டுதுகண்டியலோ, நானே தலைவன், filis gil "uDMLDóT0Is gild, கிரமாதித்தன் அவர்களே நானே மந்திரியெண்டு நாளுக்கொருத்தர் பிரகடனப் Lu(635g5rpąbib, இங்கையொரு தங்களை இன்னார் மாநாடு அங்கையொரு மாநாடென்று ஆளுக்கொரு மாநாடுகள் ஏடடிககுப TGOTO அறிந்து GlöEITST Gurrigun நடத்திக் காட்டுறதும், ஆளுக்கொரு டீ.வியை இழுத்துப் பிடிச்சுவைச்சு 6IIITLDù U0) giốIUfilo மாறி DIT MÓN பேச்சும் பேட்டியுமாவெழுத்து வாங்கிறதுமாக் கழியுது фталр. ளைத் தங்களுக்குத் ஒற்றுமையைப்பற்றி மறறையவைகசூப G3LumgG'ôfaF65)6nu6huI GÄ)GA)nTilib இப்பு 90p60. D தந்துவிட்டோம் தய்வு என்ன விலையெண்டு கேக்கிற நிலைக்குப் போய் நிக்கினம், நாங்களென்ன செய்து அவற்றைப் - செய்ய? பொருட்படுத்தாமல் தலையிருக்க வாலாடக்கூடாதெண்டு சொல்லுறவையல், உண்மைதான். என்னை மன்னித்தருள ஆனால் தலையெது வாலெதெண்டு கண்டுபிடிக்க ஏலாத ஒரு விந்தையான C ண் டு கிறேன் விலங்கொண்டு எங்கட அரசியல் பண்ணையில வளருதுங்கோ. அதுக்கு அடிக்கடி 1910 பணிந்து ஒரு தலை முளைக்கும். பிறகு அது இருந்த இடம் தெரியாமல் அமுங்கிப்போக இக் கொண்டார் அடுத்த பக்கத்தால மற்ற ஒரு தலை கிழம்பும் ஒரு தலை கதைச்சதை மற்றத் விக்கிரமாதித்தன் தலை மறந்து போகும். போறது மட்டுமில்ல ஒண்டுக்கு ஒண்டு எதிர்மாறாய் மன்னா இந்த ஏழரை நடக்கும். கிழக்கில கொஞ்சக்காலம் ஒரு தலை, தலை தெறிக்கப் பேசிக் :"ಬ್ಲ್' கொண்டிருந்துது அறிக்கை அறிக்கையா அடுக்கிக்கொண்டு போச்சுது அடுத்த #? தேர்தலோட அதிண்ட கதை முடிஞ்சுது. வடக்கில இருந்து மற்றொண்டு வெளிக் பொருளும் தந்து கிட்டிருக்கு. அது இப்ப அவுட் ஒப் கொண்றேரலா ஓடிப்போய் எதிர்க்கட்சியிண்ட ல்லாமல் நானும் எனது முதுகில சவாரிவிடப் பாக்குது இத்தனைக்கும், செயலாளர் எண்டு சொல்லிறவர் க வாழ்வதற்கு မျိုးနှီ செயலிழந்தவராய் போய்க் கிடக்கிறார். யாரிட்டச் சொல்லியழ? கூட்டாய் அணிசேரச் உம்மை நான் நன் சொன்னவை இப்பிடிக் கூறுகெட்டுப் போகலாமோ? பட்டவன். நீர் செய்த எக்கேடும் யார்கெட்டுப் போகட்டும், எமக்கென்ன எண்டிட்டு இருக்கலாமோ து மனைவியர் என்ற நான்? இருந்தால், நான் காதில பூவைச்சதில என்ன புண்ணியம்பாருங்கோ? இப் பெண்களையும் பிடியொரு நிலை ஏதேனும் ஒரு காலத்தில வருமெண்டுதான் நான் அப்பவே ஐடி ன ஆவாகளை ஏற யாப் பண்ணி ஒரு ஏற்பாட்டச் செய்து வைச்சனான். அதால பாருங்கோ இப்ப இந் கிழ்ச்சியாக வாழி ஆசி தக் கட்சிகளெல்லாம் தலைமையிழந்து திசையறியாமல் தலைதெறிக்க ஓடுற கூறிவிட்டு 2009 நேரத்தில ஒரு சடன் பிறேக்கப் போட்டுத் தங்களத் தாங்களே திரும்பிப் பாக்க அரண்மனையிலுள்ள வைக்க ட்ரைபண்ணிப் பாக்கப் போறன், எப்பிடியெண்டு கேப்பியல், அது எப்பிடி தினம் ஆகிய அனைத யெண்டு நான் சொல்லிறதக் கேட்டு அதிசயிக்கப் போறியல், அது கண்டியலோ ம் எடுத்துக்கொள்ளு ': : ಅಲ್ಲ ಇಂಗ್ಪ 6TLITT, இதன் பிற இப்ப விஞ்ஞானத்தில கண்டு பிடிச்சிருக்கினமே குளோனிங் ಅಣ್ರ வித்தையப் L பெற்றுக் கொண்டு பாவிச்சுத்தான். குளோனிங்கால ஒரே ஆளப்போல இன்னொருத்தரச் 6NaFU LIGADIT ம் அழைத்துக்கொண்டு மெல்லே, எங்கட செத்துப் போன தலைவர்களைக் குளோனிங் முறையால T 醬 உஜ்ஜைனின் திரும்ப உருவாக்கி இப்பத்தயத் தலைவர்களோட பேச விடப் போறன். இதுக்காக ப் புறப்பட்டார். '? நான் அமிர்தலிங்கத்தைக் கடிச்ச அட்டை, அவர்ரப்பைக் கடிச்ச நுளம்பு, சிறீ ன் கண்டி குளத்தடியில் சபாரத்தினத்தைக் கடிச்ச தெள்ளு, பத்மநாபாவைக் கடிச்ச பேன் எண்டு எல் னந்தனையும் இறக்கி லாத்தையும் பத்திரமாப் பிடிச்சு பிசினுக்குள்ள பொதுக்கி வைச்சிருக்கிறன். இந் - - - தப் பூச்சிகள் குடிச்ச தலைவர் மாரிண்ட ரத்த அனுவில இருந்து யுரசிஸ் பார்க்கில Blogs GM FITUI0 நீங்கி டைனோசரச் செய்ததுமாதிரித் திரும்பவும் தலைவர்களை உருவாக்கச்சொல்லி, ppGIT. உஜ்ஜயி குளோனிங்கக் கண்டுபிடிச்ச விஞ்ஞானிகளிட்ட உடனேயே அனுப்பிப் போட்டன், த அடைநததும நகரில் இப்ப கேள்விப் பட்டிருப்பியல் இத்தாலியில மனிசக் குளோனிங் செய்யப்போறதாய், அமைநத ီဖို့ နီးရှူ அது வேற ஒண்டுமில்ல. நான் அனுப்பின விசயந்தான். கெதியில மறைந்த ". 6 TGIGYIGN தலைவர்மார் வருவினம். இப்பத்தத் தலைவர்மாரிட்ட கேள்வி கேக்கப் போயினம்,
தரிசனம் பெற்றார். - - (DTLDóT60 g) 60LL அடுத்த ಆರಕ್ಷ್ಣ ஆனந்த சங்கரியை அமிர்தலிங்கம் சந்திப்பாரெண்டு நினைக்கிறன். தி பொறுத்திருந்து பாருங்கோவன். -
யே அறிந்த மந்
LL K LL 0 0 00 H
ளுக்காகக் காத்திருந்
னன் வருவான்.) ரமலர் DJ E

Page 20
அமெரிக்காவிற்கு உட்பட்ட பஹாமர் தீவு ாள் உல்லாசப் பிரயாளரிகள் அதிகம் வந்து செல்லும் ஒரு நாடாகும் உலகப் பனாக்காரர்களில் பெரும்பால்ரனோர் நமது விடுமுறையைக் கழிக்க பிங்கு ஆரா விடுவார்கள்
Su L S L S பொழுதப் போக்க இங்கு வசதிகள் ராம் ாருள் உல்லா வடு ஒன்றின் பெயர் கொள் பனி டா டா அதிகக் பட்டாம் அறவிடப்படும் விவையுயர்ந்த விடுதிகளில் பிதுவும் ஒன்று
இந்த டல்லா விடுதியில் விசேட அம்சம் மாநெரில் ஹொட்டல் பாணி ார்ாக ரோபோக்கன் எனப்படும் இயந்திர மனிதர் பணியாற்றுவது ா உலகிலேயே முதன் முதல் ஹொட்டப் ளறிவ் ராபொ பணியாளர் பார்படுத்தப்பட்டது இந்த ஹொட்டவிஸ்தாள்
பிந்த ஹொட்டலில் தங்கியுள்ள டல்லா அழகி ஒருத்தியை ரோபோ ாறு கவனிக்கும் காட்சியைத்தார் படத்தில் பார்க்கிறீர்கள் தனக்குத் காயானவற்ற அந்த ரோபோ மும் பற்றுக் கொள்கள் அந்த ------------------ ܐܣܛܣ.
நன்மை கருதி ஒரு பாரியத்தைச் செய்யப்போய் அதனால் எதிர் ாள விளைவு ஏற்படுவதுதாடு இப்படியா ஒரு சம்பவம் ரிவு ாத்துக்கு முன்னர் நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்றிருக்கிறது அவுஸ்திர யாவில் மிக அடர்த்தியா மிக மென்மையா வால்கள்ளக் கொண்ட பாரில் பொன்று படத்தில் காளப்படும் ஒரு பிராணி மிக அதிகமாகக் ாண்ப்பட்டது.
ப்பொவும்" என்பது அதன் பெயர் ப்போம் என்ற பிராணியின் வால் ரோமங்களைக் கொண்டு ஆடைகள் தயாரித்தாய் கடும் குளிர் நாத்தில் ரு பாக்கும் என்று கருதிய வர் அப்பரானகள் சிலவற்றை நியூஸிலாந்தில் 8ம் ஆார்டு கொண்டு ПLILI IMA IM RATE HIM TIT
நாளாவட்டத்தில் இந்த பிராளிகள் மாவென்று பெருகி இன்று அந்த நாட்டு மக்கார் தொாவிட 10 மடங்கு அதிகரித்து விட்டா பிய நாளொன்றுக்கு ஆயிரம் தொப் பச்சைப் பயிர்கா உரித்துத் நன்று விடுகின்றா வே இப்போது இந்தப் பாவார் தொகைன்
குறைக்க நியுயிலாந்து அரசாங்கம் பெரும் பாடுபட்டு வருகிறது =
வித்தியாசமான மொடல் அழகி அன சுந்தத் தங்கத்தினால் நீட்டப்பட்ட பைரக்க ரோபிக்கும் செயப்பட்ட இந்தக் பெற்ற நவீன ஆபரண் யில் முதன் பரினத்
டவர் புது நா பொதிகார சேகரிப்பு விக்ான்ற ரொமாரியரி ஆனடின் இருந்து செய்து இதுவார்பில் ாவிப்பொறிகார் 0ா பெயரப் பொறித்துள் படத்தில் காப்பு இவரது சேகரிப்புக்க வாய்ந்த விந்தப்பொ கொர்டுவரப்பட்டது. uMITT FALT
தினமுர
L
 

as a News Paeale DBNEWSO)
55sta ைே LLL D DD D LS
RASTREET COOMBO British
முப்பெயரம் மேற்ருய நாடுகளில்தான் நவீன மய ாா கட்டடங்களும் அாமப்புக்களும் உருவாவதாடு ஆனால் எதிர்காயத்தை மாநில் கொர்டு காயத்தி
ாக வசதிகளையும் உள்ளடக் கட்டடங்கள் இப்போதெல்ாப் தூரகிழக்கு நாடுகளில் மும்முரா முனைந்து வரும்ான படத்தில் ரப்படுவது ஹொங்கொங்கில் நிறுவப்பட்டுவரும் முத்திலும் நவீன ப்ாள வான் பயந்திப் பாரி தொற்றமாகும் ான வங்கள் வெறுமனே விமானப் பா காள ரயிறந்தும் பணியுடர் மட்டும் நின்று விடாமல் ஒரு மனிதனுக்குத் தேவையாள சாவதாள வசதி ாயும் கோர்டதாக மேய்யரும் காயங்களில் அாக்கப்படவிருக்கின்றன.நங்குமிட வசதிகள் திரை iாட்டுத் திடங்கள், நீச்சல் தடாகங்கள் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களுடள் ளாாய விமா அாக்கப்பட்டுவருகின்ா பிந்த நவிள விமான ரியத்தின் மேற்புறத் தொற்றம்தார் பிது
ாஸ்தால் இந்த ரிந்திழுக்கும் காதண்
செய்யப்பட்டு பட்டை கள் பதிக்கப்பட்டது
வரக்கரகள் கொண்டு ாதன இந்தியாவில் நடை தயாரிப்பாளர் போட்டி தட்டிச் சென்றது S SS SS SS SS SS திகளுக்குச் சென்று எலிப் து செர்ரார்ட் ஹெல் பொழுதுபோக்கும் நாடுகளுக்குப் பாம் + slaggi J31 uunduruu கரிந்து விளமிங் தனது LIFT. டும் இத்தாவிப்பொறியும் ஒன்றுதான் மிகப்பழமை ாப்து நாட்டில் விருந்து இதில் ரே சமயத்தில்
-a paupstreanறம்
马s01,2001
| AVTAL