கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.09.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
OOT (
NAMA AR ANKAN AN
 
 
 
 
 
 
 

LIji,E,F,
15 LITT
Eర68 Gy TO2-08, 2001
TNAW|| WIKI
エ エ リエー

Page 2
of fair oilano இந்துக்கள் சுய கருமங்களுக்கெல்லாம்பாவிக் கும் முதல் தேவையான பொருள் மஞ்சள் மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும் போது முதலில் குறிக்கப்படுவது மஞ்சளே.
மஞ்சள் பூசிக் குளிப்பது சுமங்கலிகளின் மரபு மஞ்சள் சிக்குளித்துவர துர்நாற்றம் தூக்கமின்மை என்பன அற்றுப் போகும் முக வசீகரமுண்டாகும் இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்துவர, லக்மிகடாட்சமுண்டாகும் மஞ்சளுக்கு அந்த நேரத்தி கான்சனி, அரிசனம் நிகி பீதம் என வேறு பெயர்களுமுண்டு. (G), TGIGG) (BG) மஞ்சள் இருவகைப்படும் ܐܒ ܒܒܕ ܒܕܝ-ܣܗ படைத்தவனே
(அ) கப்பு மஞ்சள் கிழங்கின் பெரும்பாகங்களை எடுத்து உலர்த்தி நல்லெண்ணெயில் பக்குவம் செய்வது றுவான
(ஆ) கறிமஞ்சள் கிழங்கின் பாகங்களை சாணப்பாலில் வேகவைத் நரை மயிர் மரணத்தி பக்குவப்படுத்துவது மஞ்சள் மருத்துவங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இறைவன் தனது அருள்மணி முக்கியமாக மஞ்சள் நீரைப் பருகுவதால் காமாலை நோய் போகும் மஞ்சள் வந்து விட்டது. அதுதான் பொடியினை புகட்ட வயிற்றுவலி வயிற்றுப் பொருமல் ஆகியன நீங்கும். எனவே தான் தோன்றிய
இப்படி பல மகத்துவக் குணங்களைப் பெற்றுள்ள மஞ்சள் இந்துக்களின் റ്റ T 2. SSIG) aufTLD560), வாழ்வில் முக்கிய பங்கினை வகிக்கின்ற தெய்வீகப் பொருளாகும் நமது தா உனது வாழக இல்லங்களில் மஞ்சள் குங்குமம் மங்களம் தங்க வாழ்வோமாக Рачи и труира и
காரெத்தினயை அடைந்திடப் போகிறாய்.
S SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS எச்சரிக்கிறது.
అడవి
'உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு
நிரை ம LJFøð)F3; G) +II தளர்வாகவும் மனிதனுடைய
வெளிச்சமுமாய் இருக்கிறது (சங்கீதம்19105)
என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ஆம் நமது தேவனுடைய வார்த்தை ஆவியாயும் ஜீவனாயும் ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறதாயும் பேதையை ஞானி ஆக்குகிறதாயும், சத்தியமாயும் நித்தியமாயும் இருக்கிறது. "என் கட்டளைகளையும் போதகத்தையும் உன் கண்மணியைப் போல் காத்துக்கொள் அப்பொழுது பிழைப்பாய் (நீதிமொழி07:2) என்று கூறிய நமது தேவன் ஆசீர்வாதத்தின் ஊற்று ஆசிர்வதித்து அகமகிழும் அன்புத் தகப்பன். எனவே அவருடைய வார்த்தைகளை உங்கள் இதயவங்கியிலே சேமித்து வையுங்கள் மனமுடைந்து போகாமல் மனமகிழ்ச்சியாய் இருங்கள் இன்ப இயேசுவின் இணையற்ற நாமத்தை இன்றும் என்றும் மகிமைப்படுத்துங்கள்.
"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக விசுவாசமாயிருங்கள் (யோவான் 14)
தொகுப்பு:- எவ், விஜயா-யாழ்ப்பாணம்.
ses Slsogo GLrn-2- SG - 42O.
பரிசுக்குரிய கவிதை
SABLIN) 2 GY GYT GLIEDOJ EBLlib Linlig fögeïGT
alue OGu 660 jõgi
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா பறவைக்கு பரிவு காட்டும் - - பகங்கிளியே-இங்கு
மனிதர்க்கு குழிவெட்டும் மனிதர்களை அறிவாயோ?
ரி சஞ்சீவன்-திருமலை.
தினமுரசு வார o
காலம் கணியட்டு அன்பிற்கிங்கு குறைவில் அஞ்சாதே சிறுபட்சியே
வான்குண்டு 36 TOT 600TLD. . . ? assus To உனதறியாமை நீங்கட்டு
பறவைகளைச் 9, "I எந்தன் நாட்டை விட்டு ராபின் குருவிகளே இல்லையேல் இடுக்கண் வேடர்களைத் தேடி 901) கவனம் நீவிர் வானில் நீ உயர்வாய்
மிச்சமிருந்த பறவைகள் யுத்தமே காரணம் அமர்ந்திருப்பது ஆனால் காலம் கனியட் Glji FIÉILL GOI. சொந்த கூட்டைவிட்டு மனிதச் சிலையில் ட ச.ஜெகதீஸ்வரன்-நாவல
அப்பாவிக் குஞ்சுகள் 91401)
த ஹரிஹரன்-கண்டி su6ăr al 翰 Ar துTது 9. தறின. என்னவோ காரணம்? "என்னினிய குருவியே
சுகாயத்ரி-அக்கரைப்பற்று-07 ஒடிப்போ! பறந்துச் சென்று தூக்கமில்லாப் நிலையான வருகை இந்த பொருளாதார சமாதானம் செய்து வா
பிறவிகள்! கரங்களிலே болса, онпий சிக்கலில் நீயும் அனுப்பிடும் தூதுவன் | || J, IGNOSTITIDIGÒ GLILIGIITILI அவதிப்படாதே. தனித்தும் வாழும்-என்
நிரந்தரமாய் உன்வருகை ஒடிப்போ! உறவுகள் இடம் அறிந்
நிலையாவது எப்போது? எஸ்.பி.பாலமுருகன்- என்று கேட்கும் பாவி,
தெலோஜனா-கொழும்பு-06 ug, ഞണ്.
(Q). LO
இந்த ஜீவனுடன் சேர்ந்து
| Sume Fěř FII"
செல்விஅகவிதா-பசறை
Pål (Eslo மகத்தான கலைப் படைப்பு sîNGOOTIN 讀 o முரசொலிக்கும் முரசே. հԱԱ ருககுமடத்தில உன்னுடைய ஆக்கபூர்வமான படைப்புக்கள் யாவும் வாசகர்களால்
கழுகுகள் வந்து கூடும் a Era * GITGI
விரும்பக் கூடியதும் பாராட்டத்தக்கதுமாகும். புத்தம் புதிய கலைகள் து பணமிருக்குமிடத்தில் பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் கலைகளென அதிகம் இ உறவுகள் வந்து சேரும் வளரும் இக்காலத்தில் அத்தனை கலைகளையும் உன்னுடைய ஒற்றை து அன்பிருக்குமிடத்தில் களில் காணும்போது மிகவும் சந்தோசம் உன்னுடைய தொடர்
எவ்வுயிரும் வந்து தங்கும் கதைகள் வாசகர்களின் விருப்ப உயர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. இ. அயாழினி-மட்டக்களப்பு தொடர்ந்தும் முரசே நீ உயர இவனின் வாழ்த்துக்கள் பலகோடி மொஹமட் றஸ்மி, வெலிகந்த
சுவாரசியமான செய்திகளை அள்ளி வருவதில் முத்தான தினமுரசே! 6ዕ)6
முரசிற்கு நிகர் முரசே வாரம் தோறும் வலம் வந்து வாசகர் எம்மை களிப்பூட்டுகிறாய்! உன்னில் இடம் பெறும் உன்னில் படிப்பினையூட்டும் பாப்பாமுரசு' கற்பனையை வளர்க்க
ஒவ்வொரு அம்சங்களுமே கவிதைப் போட்டி சிந்திக்க வைக்கும் சிந்தியா பதில்கள் சுவாமி முரசைத் தொடர்ந்து வாசிக்க நாதனின் வாரம் ஒரு வார்த்தை இத்தனையும் என்னைக் கவர்ந்தவை
வைக்கின்றது அரசியல் கலைப்பிரியன்-வேணு, பெரியநிலாவணை-01  ெ
செய்திகள் நாட்டு நிலவரங்களை அவ்வப்போது ஆசிரியர் அவர்களுக்கு
விரிவாக அறிய தருகின்றது. பல தடைகள் வந்தபோதும் தடைக் கற்களையும் வெற்றியின் அண்டை மண்டலம் இந்திய படிக்கற்களாக்கி வெற்றியுடன் உலாவரும் தினமுரசுக்கு எனது நிலவரங்களை அவ்வாறே வாழ்த்துக்கள் முரசு இதழில் எந்தப் பகுதியை பாராட்டுவதென்றே விளங்குகின்றது மேலும் புரியவில்லை, சர்வாதிகாரி ஹிட்லரின் வரலாற்றை அறிய விரும்பிய தொடர் கட்டுரைகள் சிறுகதை எனக்கு ஹிட்லரின் வருகையை அறிந்ததும் அளவில்லா ஆனந்தம் கந்
பலரசத் திரட்டுக்கள் சினி அடைந்தேன் வாளின் கூர்மையை விட பேனா முனை அதிக சக்தி விசிட்' தேன்கிண்ணம்' வாய்ந்தது என்பதை நிரூபிக்கும் தினமுரசுக்கு நன்றி கலந்த லேடீஸ் ஸ்பெஷல்' பாப்பா பாராட்டுக்கள் முரசு, ஸ்போர்ட்ஸ்" சிந்தியா
ஜெ.வரதா, பருத்தித்துறை பதில்கள் இவை போன்ற
இன்னோரன்ன அம்சங்களும் என் அன்பின் முரசே!
ᏌᏘ 60Ꭽ மெருகூட்டுகின்றது வாரம் ஒருமுறை வலம் வந்து கொண்டிருக்கின்ற உன்னை என்பதை அறியும் போது (வாங்காவிட்டால் வாசகர்களுக்கு ஏது நிம்மதி: பெருமிதம் அடைகிறேன். அப்படியான நிலையான ஓரிடத்தை வாசகர்களின் நெஞ்சத்தில் முரசுவில் குறுக்கெழுத்து இடம்பிடித்துவிட்டாய்! நீ சுமந்துவரும் அத்தனை அம்சங்களும் போட்டி ஒன்றை சுவையானவை உன் ஆக்கங்களை படித்த வாசகர்கள் உன்னை ஆரம்பித்தால் வாழ்த்தவும் தவறுவதில்லை. வாங்கவும் தவறுவதில்லை. உன் பணி சிறப்புறுமல்லவா? தொடர்ந்து வளர உனக்கு என்றும் என் வாழ்த்துக்கள்
ஏ.சி.எம். முஸம்மில், முஹமட் ஸிபான், புதிய காத்தான்குடி-03,
குளியாப்பிட்டிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T5EUD LasõGli
TäFaFargona
னித உயிரெனும் ஊர்திக்குக் காட்டப்படும் டியாகக் கருதப்படுகிறது. இறை உணர்வில் ழுக்க நியதியில் வழுக்கையாகவும் வாழ்ந்துவரும் தலையில் நரைமயிர் தோன்றிவிட்டால், அவன் லாவது சுதாகரித்து தனது போக்கை மாற்றிக் |ண்டும் அப்படி மாற்றிக் கொள்ளும் சுபாவம்
மறுவுலகில் மான்பு பெற்றுய்ய வாய்ப்புக்
* முன்னறிவிப்பு எனக் கூறலாம். ஆகவேதான் றயாம் அல்குர்ஆனில் "உங்களிடம் எச்சரிக்கை நரை மயிர்" எனக் கோடிட்டுக் காட்டுகிறான். ாக பயமற்று வாழும் மனிதனை எச்சரித்து வரலாறாக மாறிவிடக் காத்திருக்கிறது. உனது றுவுலகின் முதல்தரிப்பிடமாகிய மண்ணறையை எனவே அல்லாஹ்வை பயந்துகொள்" என்று
வை. எம்.தாஹிர்கரீம்-கல்முனை-06
Bulga).423
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 08.09.2001 தப் போட்டி இல423
லர், த.பெ. இல-1772, கொழும்பு
LO இவன் தான் மனிதன்
G மண்ணில் உயிர்களுக்கு
சற்றேனும் மதிப்பின்றி Lih, மனிதனை மனிதன்-மிருகத்தனமாக தான் கொன்றொழிக்கின்ற காலத்தில்
பறவைகளைக் கூட நேசிக்கின்ற ÎIi. இவன் தான் மனிதன் ப்பிட்டி ஜேநந்தினி-மட்டக்களப்பு Ս6Ն) , , , வெண்புறாவே!
வெஞ்சமர் ஓயாதோ சமாதானம் நிலைக்காதோ என்று வெறியாட்டம் தொலையாதோ அல்ல. நான் நிம்மதிதான் கிடையாதோ
நல்வாழ்வு மலராதோ JJ Gill வெண்புறாவே
நீ தான் உரை! ஞ்சு-வவுனியா கே.அரசேஸ்வரன்-யாழ்ப்பாணம்
க்கு மலையகம் தவிர்த்து அதிகளவில் தமிழர் ဂြိုါး வாழும்பகுதி வடமேல் மாகாணம் இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றாலும் மலையகத் தலைவர்களால் அரசியல் தலைவர்களால் பிரதிநிதித்துவப்படாததாலும் அவ்வாறு பதிவதால் தமக்கு எந்தவிதமான நன்மையும் கிட்டாததாலும் தமிழர் என்றே தம்மைப் பதிவர்
இதனால் சிலர் வேலை வாய்ப்புகளையும் பற்றுக் கொள்ள முடிகிறது. எனினும் பிறப்புச் பலனும் கிட்டாமல் படித்தும் பயனின்றி ளைஞர் யுவதிகள் மனப்புழுக்கம் கொண்டிருக்கின்றனர்.
ORIGING கல்லூரிக்கான வெட்டுப் புள்ளிக்கு ஓரிரு புள்ளிகள் குறைந்த நிலையிலும், பெற்றார்தோட்டத்தொழிலாளர்கள் அல்லாததாலும் மாவட்டங்களின் நிரந்தர வதிவாளர்கள் 蠶 ரீ பாத கல்வியியல் கல்லூரிக்கு ண்ணப்பிக்க முடியாத நிலையிலும் பலர் ப்டித்தும் விரக்தி மனப்பான்மையுடன் வாழ்கின்றனர். 130 புள்ளிகள் பெறாத நிலையில் ဂျို့ LDTGOTSLITOG இல்லாமல் பெரும்பான்மையினருக்கே ரீ பாத வாய்ப்பளித்து வருகிறது.
வெளி மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சா வளித் தமிழ் மாணவர்களையும் துக் கொண் TGN) தமிழர் என்று பதிவதில் அர்த்தமும் ருக்கும். இந்திய வம்சாவளி இளைஞர்களுக்கு வலைவாய்ப்பும் கிடைக்கும் மலையகத்துக்கான ஆசிரியர் பற்றாக்குறையும் தீரும் இவ்வளவு படித்த இளைஞர்கள் இருக்கும் போது அமைச்சர் ஆறு முகம் தொண்டமான் அவர்கள் தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க வழிவகை செய்ய வேண்டுமென இந்திய வெளியுறவு செயலாளரைக் கேட்டிருக்கிறார். பாத கல்லூரியை தமிழர் களுக்குத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்ல்ை இந்த லட்சணத்தில் மலையகத்துக்கு பல்கலைக் கழகம் கிடைத்தாலும் பெரும்பான்மைக்கு தாரை வார்க்கத்தான் செய்வார்கள். நீ பாத என்ற பெயர் வைக்கப்பட்டதிலிருந்து நாளடைவில் கல்லூரியை பெரும்பான்மை இனத்தவர் அபகரிக்க ஏற்கனவே திட்டம் தீட்டியிருப்பது புரிகிறது. ஒரு தமிழ்ப் பெயர் வைக்க முடியாமல் போன தலைவர்கள் கல்லூரியையும் பல்கலைக்கழகத்தையும் (கிடைத் தால்) காப்பாற்றுவார்களா?
திருமதி தெய்வா ராமச்சந்திரன் சிலாபம்
ÖğCGambl Geliyöneli
மகாகவி பாரதியின் பாடல்கள் புரட்சியும் எழுச்சியும் மிகுந்தவை என்பதை நாமறிவோம் தனியொருவனுக்குணவிலையெனின் தரணியை : என பாடியுள்ளார் என்பதில் சந்தேகம் கொள்ளுமளவிற்கு எதுவுமில்லை. ழகரத்
வடக்கு கி
o ཙེ་ཡིག་
ன்பின் முரசே,
நீ வாரம்தோறும் அள்ளி ம் அனைத்து அம்சங்களும் துள்ளமதை துள்ள வைத்து ரத்தில் ஆழ்த்தி அடுத்த ழ் எப்போது வரும் என ண்டி இழுத்து பின் இன்பக் லில் இன்புறவைக்கும் ஈடு ணயில்லா இனிய முரசே! பாராட்டப்பட வேண்டியது பல இருந்தும் சில றை எழுதுகிறேன். முன்னேற்றமான முரசமது ய வழியினூடாக அன்பு அறிவு, அதிகரிக்க க்கும் ஆன்மீகம்' நாட்டு நடப்பைக் காட்டும் தைப் போட்டி' வாசித்ததும் வாழ்த்துக்கள் கூற ய்ப்பளிக்கும் வாசகர்சாலை' நாள்தோறும் நடக்கும் ட்டு நடப்புக்கள், அரசியல் அலசல், 'அதிரடி யாத்துரை தற்கால புதுமைகளைத் தரும் தகவல் ட்டி' சிறியோர் முதல் பெரியோர்வரை சிறப்பாக ாந்து இழுக்கும் சினிமாப் பகுதி பாப்பா முரசு' விட்டாத தேன் கிண்ணம் வாழ்க்கையில் முன்னேற ரம் ஒரு வார்த்தை' சிந்தித்தே பதில் கூறும் தியா, சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறுகதை' வும் கலப்படமற்ற கற்பனை என கண்மூடி யொப்பமிட்டு கலகலப்பாக்கும் 'காதிலை பூ தசாமி, அப்பப்பா மொத்தத்தில் அத்தனையும் துக்கள் முரசே முழுமுச்சாக செயல்பட்டு முன்னே உன்னை முழு மனதோடு வாழ்த்துகின்றேன்.
கோகுலம், நெடுந்தீவு-05
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, து ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி
ந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் டுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். ருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். பதியான சேவையே முரசின் மூச்சு
திற்கும் ளகரத்திற்கும் வித்தியாசம் தெரியாத்வா 蠶 அதீத உணர்ச்சியினால் அல்லது கருத்தை அழுத்திச் சொல்ல இப்படி பேசப்படுவதும் பாடப்பு வதும் சாதாரண விடயம்
'உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை." எனவும் பாரதி பாடியுள்ளார். வான் எப்படி இடிந்து விழும் அறிவியலுக்கு முரண் பட்டதல்லவா 嚮 வான் என்று சொல்லப்பட்டது உவமையூேயன்றி வேறில்லை. வானந்தான் இடிந்து விழுந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். 蠶 வானம் விழுந்தால் மனிதன் உயிரோடு டுவான் அல்லவா? இறந்தவன் ணம், பின்பு எப்படி அது அச்சமின் ருக்க டியும்? இவை கருத்தை அழுத்திச் சொல்ல கைப்படுத்தப்பட்டு அல்லது உவமிக்கப்பட்டு சொல்லப்பட்ட சொற் பிரயோகங்களே
தரணியை ಸ್ತ್ರ್ಯ என கருத்திற் கொண்டால், வே டயங்களையும் சிந்திக்க வேண்டும் தரணியென்பது இந்த உலகம் இதை எப்படி தனியொருவனுக்குக் கொடுக்க முடியும் இன்னுமொருவன் உணவின்றி இருந்தால் அவனுக்கு எந்த தரணியை கொடுப்பது ஏற்கெனவே கொடுத் தாயிற்றே
பாரதி உண்மையில் என்னதான் சொல்லியிருப் பார் என சற்று ஆழமாகப் பார்த்தால், உண்மை என்னவென்பது புரியும், தரணியிலுள்ளவர்கள் எல்லோரும் உணவோடு இருக்க தனியொருவன் உணவின்றியிருப்பது உண்மையில் வருந்தத்தக்க Glg LOT3D. 醬 தனியொருவனில் அக்கறை யின்றி இருந்த தரணி நீதியானதல்ல தன்னலம் நிறைந்தது. எனவே அது இருந்து என்ன பயன், தனியொருவன் நிலை நாளை பலராகலாம். அப்போதும் தரணி அப்படியேதான் தன்னலத்தோடு தான் இருக்கும். இப்படிப்பட்ட தரணி எதற்கு எனவே, அது அழிக்கப்பட வேண்டும் என்பதே பாரதியின் கருத்தாகும் என்பது சாலப் பொருந்தும்.
பி.சி.அன்ரன் மட்டக்களப்பு
Na. மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
,59ørporas Gaum VILDAJñt (بر
த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 04-54282 தொலை நகல்லே) |074-513266
巴円
Q. 02-08, 2001

Page 3
GEGRÜLETÉöğEDIG GEMILIMÍTĚZ UT
GLITguILITgRTLIL gijLITGidiali GlsilliulliLIt yigiliL
கிழக்கில் புலிகளின் தாக்குதல் கடந்த வாரம் குடாநாட்டுக்கு விஜயம் தையும் மாற்றியமை தீவிரமடைந்திருந்தாலும் அதே சமயத்தில் செய்த ஜெனரல் தளுவத்த உள்ளிட்ட தெரிவித்தார். யாழ்.குடாநாட்டை மீண்டும் கைப்பற்றும் முப்படைத் தளபதிகளும் பாதுகாப்பு நிலை இதற்கமைய குட நோக்கத்துடன் பாரிய தாக்குதலொன் மைகளை விரிவாக ஆராய்ந்தனர். கட்டளை அதிகாரி றில் புலிகள் இறங்கலாம் என்ற சந்தேகத் புலிகள் பூநகரி ஊடாக குடாநாட்டில் மாற்றங்கள் செய்யப் தால் குடாநாட்டின் பாதுகாப்பு பெருமள தாக்குதலை நடத்தினால் தென்மராட்சியில் குடாநாட்டு படைத் வில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனங்கிளப்பு பகுதியே இலக்காக அமையு மேஜர் ஜெனரல் சுசி
எந்த நேரத்திலும் புலிகளின் பாரிய மென படையினர் கருதுவதால் அங்கும் டியாக மாற்றப்பட்டு தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இவர்கள் நேரில் சென்று நிலைமைகளை மேஜர் ஜெனரல்
யாழ்ப்பாணத்தில் படையினர் தயார் நிலை அவதானித்தனர். நியமிக்கப்பட்டுள்ளா யில் இருப்பதாக கூட்டுப் படைகளின் தற்போதைய நிலையில் குடாநாட்டில் இதேவேளை ெ தலைமை அதிகாரி ஜெனரல் ரொஹான் போதியளவு படையினர் நிலைகொண்டுள்ள மாலை மற்றும்
தளுவத்த தெரிவித்துள்ளார். தாலும் அவர்களது ஆயுத பலமும் போதிய ஞாயிற்றுக்கிழமை அ
தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் தாக இருப்பதாலும் இங்கு ஆட்களதும் கும் புலிகளுக்குமிை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் தேவை ஆயுதங்களதும் பலத்தை அதிகரிக்க வேண் கள் இடம்பெற்றுள்
யான சகல முன்னேற்பாடுகளும் செய்யப் டியதில்லை எனவும், எனினும், பாதுகாப்பு
GJIT SCIOpis
பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். நடவடிக்கைகளையும் யுத்த தந்திரோபாயத்
IlyLIöJOOT ji Glicialfaja) i
இராணுவக் கட்
LIVLIGTIGTIGE GAUDITI Glalj SIGITAUITGLIGA அமை
விடுதலைப்புலிகளுடன் திறந்த முக்கியமான திருப்பு முனையாக அமைந்து சித்திர வேலாய மனதுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை விட்டது. இதனால் பொருளாதாரம் மோச மகோற்சவத்தை (U நடத்தாத வரையில் இரு தசாப்தகால மான பின்னடைவை சந்தித்திருக்கிறது. 1: ಇಂಗ್ಲಿಲ್ಲ′ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இதுகாலவரையில் இந்த நாட்டு அரசியல் செப்டம்பர் 6ஆம் த அமைதியை ஏற்படுத்தமுடியாது. வெறு தலைவர்கள் போரை முடிவுக்குக் கொண்டு நடைபெறும் மனே அரசியல் கட்சிகளின் கருத்தொரு வருவதற்கான உண்மையான அக்கறை இதன்படி மசே
மிப்பு மாத்திரம் சமாதானத்தை கொண்டு யை வெளிப்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான
வராது என்று பிரபல வர்த்தக பிரமுகர் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்க்
தேசமானிய லலித் கொத்தலாவல பொருளாதார சீர்கேடு குறித்து வர்த்தகத்
தெரிவித்துள்ளார். சமூகத்தவர் ஆகிய நாம் ஆழ்ந்த கவலை
பொறுப்பு வாய்ந்த இலங்கைப் பிர கொண்டுள்ளோம்.
ஜை என ற வகையில் நாட்டில் எமது பணியை முன்னெடுப்பதற்காக
சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள் வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர் வது குறித்து நாம் ஏற்கனவே இரண்டு பிரபாகரனைச் சந் திக்க தயாராக பிரதான கட்சிகளுக்கு அறிவித்துள்ளோம். இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக புலிகளுடன் தொடர்பு 6TD.I.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் கொண்ட அமைச்சர் ஜெயராஜ் மற்றும் டிம் திகதி வன்னி செல்ல உத்தே ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோர்மீது : சித்திருக்கும் காணாமல்போன படை தேசத் துரோக முத்திரைக் குத்தப்பட்டதை தமிழ்ப் பாராளு
வீரர்களின் பெற்றோர் உறவினர் சங்கத்துடன் நாம் அறிவோம் - - - - அனைவரும் உடன இணைந்து தானும் செல்விருப்பதாக லலித் விடுதலைப் புலிகள் இந்நாட்டு பிர வேண்டுமென்று வி கொத்தலாவல கூறியிருக்கிறார். ஜைகள் என்பதை சிங்கள அடிப்படை மற்றொரு அமைப்
தனது தலைமையில் அமைக்கப்பட்டி வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் சங்கிலியன் படையின ருக்கும் சினேகம் புரிந்துணர்வுக்கான சிவில் லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். விடுத்த எச்சரிக்ை அமைப்பு நாட்டில் அமைதியை ஏற்ப தேசமானிய லலித் கொத்தலாவல கோளுக்கு தமிழ்ப்பா டுத்த பாடுபடுமெனவும் அவர் கூறியுள்ளார். யின் தலைமையிலான வர்த்தக சமூகத்தி கள எவரும இதுவை இலங்கையின் அரசில் பொருளாதார னர் இதற்குமுன்னர் மேற்கொண்ட சமா அளிக்கவில்லை 6Τού
வரலாற்றில் கட்டுநாயக்கா விமானப்படை தான முயற்சிகள் தோல்வியில் முடிந்தமை ஜனநாயக ரீதியில் மற்றும் விமானத்தளத் தாக்குதல் மிக குறிப்பிடத்தக்கது. பி மக்களே எம்ை SLLSL L LSLSL LSL LSLSL LSL LSLS LSL L LSLSL LSL LSLSL LSLSL LSL LSL LSLSLSL LSL L LSSS LSL LSL LSL LSL L LSL LLLLS SS SSKYTT0 0 S S TTL0L தெ இருக்கவேண்டுமா ே
தீர்மானிக்க
நரி சலசலப்புக்கு அரு
|82!
(i),i)éilí é901) idir இந்த அறிவிப்பு தெ ᎣᎣᎣᎣᎣᎣ ᎣᎣᎣᎣᎣᎣ ᎣᎣᎣᎣᎣᎣᎣᎣ , ᎣᏍ00 . Ο டக்ளஸ் தேவானந்தா
எதிர்வரும் செப்டம்பர் 7ம் திகதி தயாரிக்கப்படும் ஒழுங்குப் பத்திரத்திற்கு ளார். பாராளுமன்றம் கூட்டப்பட்டபின்னர் ஏற்ப சபை நடவடிக்கைகளை முன்னெ இந்த அறிவிப் பொதுஜன ஐக்கியமுன்னணி அரசாங்கத் டுக்க அனுரா பண்டார நாயக்கா சம்மதம் விடுதலைப் புலிகளு துக்குள் பல முக்கிய மாற்றங்கள் நிகழ தெரிவித்துள்ளார். தமது பதவியை ர இருப்பதாக அரசியல் வட்டாரங்களி இதற்கிடையில் ஜனாதிபதியினால் தயாராக இருப்பதா லிருந்து தெரியவருகிறன. மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றம் தமிழ் காங்கிரஸ் பார
அமைச்சரவையிலும் மாற்றங்கள் நிகழ ஒத்திவைக்கப்படுமானால் அடுத்த கட்ட | ಬ್ಲೌ விநா லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடவடிக்கைகள் குறித்து ஆராய எதிர்க் - திருந்தபோதும் பின்ன தற்போது ஜனாதிபதியுடன் மனக்கசப்பை கட்சிகள் சபாநாயகரை இந்த வாரம் பாக எந்தக் கருத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அமைச் சந்திக்கவுள்ளனர். புலிகள் கேட்டு சர்களான எஸ்பிதிஸாநாயக்க பேராசிரியர் SS S S L SS LS S S S S L S LS S S S SS SLLSS SS SS SS S S S SS
ஜி.எல்பீரிஸ், மகிந்த சமரசேகர உட்பட மேலும் பலரின் அமைச்சுப் பொறுப்புக்களில் GUGDGILEGGE I Lilo i Los
மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்
LIfi Glili i:
படுகின்றது. அரசாங்கம் பிரதான எதிர்க்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொண்ட உறுப்பின
கட்சியுடனோ அல்லது ஜேவிபியுடனோ கருத் தொருமிப்புக்கு வரும் பட்சத்தில்
தற்போது ஜனாதிபதியின் மனக்கசப்புக்கு அனமைக் கால அரசியல் நடவடிக்கைகள் வித்தனர். அண்மைக் உள்ளாகியிருக்கும் மூன்று அமைச்சர்கள் குறித்து அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் விடுதலைக்கூட்டணி பதவி நீக்கம் செய்யப்படலாம் என தலைமைத்துவத்துக்கு கடும் கண்டனம் அரசியல் கட்சியெ எதிர்பார்க்கப்படுகின்றது. தெரிவித்துள்ளனர். மாத்திரமன்றி தமிழ் இதேவேளை எதிர்வரும் 7ம் திகதி கடந்த ஞாயிறன்று யாழ்பாணத்தில் யையும் இழந்து ெ நடைபெற்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டத் கவலை தெரிவித்து தில் ஆனந்தசங்கரி, இரா சம்பந்தன் ஆகி
பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்
யோரின் நடவடிக்கைகள் குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திற்கு இடமளித்து ஒழுங்கு பத்திரத்தை
தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ்
தயார் செய்ய சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்க விருப்பம் தெரிவித் துள்ளார். காங்கிரஸின் வழியை பின்பற்றுவதாகவும்
திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் காலப்போக்கில் தமிழ் காங்கிரஸுடன் இ ரணில் விக்கிரசிங்கவை சந்தித்த ஒன்றுகலக்கும் நிலை தோன்றுமளவு இவ் 15g/L of IDUU, சபாநாயகர் பாராளுமன்றம் கூடும்போது விரு கட்சிகளுக்குமிடையில் நெருக்கம் கள் திணைக்களத்தில் பெரும்பான்மை பலமுள்ள பிரிவினரால் அதிகரித்துள்ளதாகவும் கூட்டத்தில் கலந்து நாடெங்கணும் இயா
பாடசாலை ஆசிரியர் S SS SS SS SS SSL SSLS S SL SLSS SLSS SL S S L S LS S LS SS L SS SLSSSL S S S S S S S
பயிற்சி நெறி GlfÜLü 5. Glj65IJGMGMGG ||aligTIENESTE BEWOII : பூரீ இராமக்கிரு
கிழக்கில் விடுதலைப்புலிகளின் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களேயே கட்டுப்பர்ட்டிலுள்ள பகுதிகளிலிருந்து நெல் வீடு திரும்பு மாறு புலிகள் கேட்டுள்ளனர். பரீமத் சுவாமி ஆத்ய அறுவடை வேலைகளுக்காக வெளி புலிகளால் செய்கை பண்ணப் "0" ஆசியுை மாவட்டங்களுக்கு சென்று இருப்போரை பட்டுள்ள நெல் வயல்களில் அறுவடை விருக்கும் முதல் நாள்
உடனடியாக தமது சொந்த இடங்களுக்குத் '', இவர்கள் அழைக்கப் களத்தின் பணிப்பா திரும்புமாறு புலிகள் கேட்டுள்ளனர். மட் Do தறகா 蠶 p f நாவுக்கரசன் தலை டகளப்பு மாவட்டத்திலிருந்து பெரும் பட்டுள்ளனரா அலலது P* LUIT ய பண்ணிசை வகுப் எண்ணிக்கையிலான கூலித் தொழிலாளர் தாக்குதல் சிறுசி" முன்னேற்பாடுகள் புலவர் க.கணேசலிங் அறுவடை வேலைகளுக்காக அம் நடைபெறுகின்றனவா என்று மக்கள் ரேங்கம் ஆகி பாறை பொலநறுவை பிரதேசங்களுக்கு மத்தியில் அச்சம் நிலவுகிறது far D60Ti,
G3.02-08, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்க வேண்டுமெனவும்
ாநாட்டில் இராணுவ களின் பதவிகளிலும் பட்டுள்ளன. இதுவரை தளபதியாக இருந்த ல் சந்திரபால உடன அவருக்குப் பதிலாக
எஸ்.கே.விஜேசூரிய "IT . தன்மராட்சியில் முக கிளாலிப் பகுதியில் திகாலை படையினருக் -யில் பலத்த மோதல்
fs。
பக்கட்டுப்பாட்டிவில்லாத பகுதியின்
டுப்பாடற்ற வெருகல் ந்துள்ள வெருகலம்பதி த சுவாமி ஆலய ன்னிட்டு இம்முறை
செய்யப்பட்டுள்ளன. கதி வரை உற்சவம்
ாற்சவத்திற்கு வரும் பக்தர்களின் உணவுப் கும் பொருட்டு சேரு
LIITILGLIGDOLNÍ26 MÍ DIGUNG If hlLilli fljilfli
அன்றைய தினம் படையினரின் முன் னேற்றத்தை தாம் தடுத்து நிறுத்தியதாக புலிகள் அறிவித்துள்ளனர். இந்த மோதலில் 12 படையினர் காயமடைந்ததாக படைத் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. 6 புலி கள் கொல்லப்பட்டு மேலும் 9 பேர் காய மடைந்திருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் காரைநகர் கடற்படைத் தளத்தில் பாதுகாப்பு பெருமளவில் அதி கரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைத்தளம்மீது
புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு
வருவதாக கிடைத்த புலனாய்வு தகவல் களை அடுத்தே அங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நுவர பநோகூ சங்கத்தினால் ஆலய வளவில் உணவு விற்பனை நிலயம் ஒன்று
திறந்து கைப்பட்டுள்ளது. படையினரும் புலிகளும் இதற்கான அனுமதியை வாங்கி
யுள்ளனர்.
மட்டக்களப்பு வாகரை, வாழைச் சேனை மூதூர் திருமலை ஆகிய இடங்க
ளில் இருந்து விசேட பஸ் போக்குவரத்து சேவைகளும் பயணிகள் தங்குவதற்கான
விடுதி ஒன்றும் தற்காலிகமாக ஏற்படுத்தப்
LT தெரிவிக்கப்படுகின்றது.
பட்டுள்ளன.
கடற்படைத் தளத்தை அண்மித்த பகுதிகளில் மேலதிக ரோந்துச் சேவைகளும் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. 24 மணிநேரமும் படகுகள் ரோந்து செல்லுகின்றன.
காரைநகரில் கோவளம், ஆலடி கள பூமி, வலந்தலை பகுதிகள் கடற்படையின ரால் அடிக்கடி சுற்றிவளைப்ப்புக்கு உள்ளா வதுடன் தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக தீவுப் பகுதி களில் இலங்கை விமானப்படை விமா னங்கள் தாளப்பறந்து நோட்டமிடுவதையும் அவதானிக்க முடிகிறது.
Aguig SysI. LLGeò LILI
தென்னாபிரிக்காவின் டேர்பன் நக ரில் நடைபெறவிருக்கும் இன ஒதுக்கலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டின்போது அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழ் அமைப்பொன்று அந்த நாட்டு பொலி ஸாரின் அனுமதியைப் பெற்றுள்ளது. தென் னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பினால் வேறுபல இயக் கங்களுடன் சேர்ந்து இனவாதத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்
LLLLLL LL L LLLLL LLLL L L LLLLL LL LLL LLL LLL LLLL LLLLLL
Flag on TED LE55 ELL களிடமிருந்து வெவ்வேறு வகையான பதில்கள்
மன்ற உறுப்பினர்கள் டியாக பதவி விலக டுதலைப் புலிகளின் பாகக் கருதப்படும் ர் கடந்த சனிக்கிழமை கயுடனான வேண்டு ராளுமன்ற உறுப்பினர் ர சாதகமான பதிலை தெரியவருகிறது.
நடைபெற்ற தேர்தல் ம தெரிவு செய்தனர். ாடர்ந்தும் பதவியில் வண்டாமா என்பதை ட்டும். பனங் காட்டு நசாது என புலிகளின் IILILITS, -g|60|DFFÍI கருத்து வெளியிட்டுள்
பு உண்மையாகவே டையதாக இருப்பின் ாஜினாமாச் செய்ய ாக அகில இலங்கை ாளுமன்ற உறுப்பினர் யகமூர்த்தி தெரிவித் Tர் அவர் அதுதொடர் பும் வெளியிடவில்லை. க்கொண்டால் தாம்
களுக்கு
பதவி துறக்க எந்நேரத்திலும் தயாராக இருக்கிறேன் என கூறிவந்த தமிழர் விடு தலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி புலிகளின் இந்த அறிவிப்பு வெளியானதும் இது புலிகள் விடுத்த துண்டுப் பிரசுரமாக இருக்கமாட்டாது என நழுவிச் சென்றிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை சங்கிலியன் படை என்ற பெயரில் விடுக்கப்பட்ட துண்டுப்பிர சுரத்தில் சிங்கள பேரினவாத கட்சிகளுடன் இணைந்து தமிழின அழிப்பு நடவடிக்கை களுக்கு துணைபோகும் செயல்களை நிறுத்தி விடுதலைப் போருக்கு உத்வேக மளிப்பதற்காக தமிழ் எம்பிக்கள் அனை வரும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென கேட்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற பதவிகளை தூக்கியெறி யுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டிருந்ததாவது:
சிங்களப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்குப் பல வழி களிலும் பக்கபலமாக நிற்கும் பதவி வெறியர்களே, பதவி விலகுங்கள் பல் லாயிரக் கணக்கான மக்களினதும், போரா ளிகளினதும் உயிர்த்தியாகங்களால் கட்டி யெழுப்பப்பட்ட விடுதலைப் போராட்டத் தைக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தி லிருந்து தூர விலகுங்கள்
தமிழீழ தாயகத்தின் விடுதலைப் போரை மழுங்கடிக்கும் சிங்கள பேரினவாத கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்தும், கைகோர்த் தும் செயற்பட்டுவரும் அரசியல்வாதிகளை
ர்கள் விசனம் தெரி மக்களே அரவணைக்காதீர்கள், தத்தம்
காலமாகவே தமிழர் ஒரு பழம்பெரும் ன்ற தனித்துவத்தை
கட்சியென்ற தன்மை யற்படுவதாக பலர் ாளனர்.
T கல்மடுவில் புவிகள் தாக்குதல்
----
அனுசரணையுடன்
கிவரும் அறநெறிப் களுக்கான வதிவிடப் பர் 3-4ம் திகதிகளில்
பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற் காகச் சிங்கள பேரினவாதத்துடன் நட்புப் பாராட்டிக் கொண்டு போராட்டத்தை கொச்சைப்படுத்த இடமளிக்காதீர்கள்
பண்டா-செல்வா ஒப்பந்ததம் கிழிக்கப் பட்டது தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிவருவதே சிங்கள தலைமைகளின் வழக்கம் இதிலிருந்து தென்னிலங்கை கட்சிகள் எது வும் மாறிவிடவில்லை. ஆனால், ஜனநாயகப்
ப7 படையினர் பலி
போர்வையில் பாராளுமன்றப் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தின் கபட நாடகங்களுக்குத் துணை போகின்றனர். அபிவிருத்தி செய்யப் போவதாகக் கூறிப் போராட்டத்தை அடகு வைக்கின்றனர். ஜனநாயகத்தைப் பாதுகாப் பது என்று சொல்லி பேரினவாதிகளுடன் கைகோர்க்கின்றனர்.
ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்க ளாகப் பதவி வகித்த கூட்டணியினரும், ஈரோசும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமது பதவிகளை விட்டோதுங்கியதால் போர் வீறு பெற்றது கண்கூடு. அன்றைய நிலைமைகளோடு ஒப்பிடும்போது மிக மோசமான இன்றைய சூழலில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகு வதே போராட்டத்துக்கான பங்களிப்பாகும். போராட்டம் தனக்கான நியாயங்களைத் தானே வாதாடிக் கொள்ளும், போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக வாதாட யாரும் பாராளுமன்றம் செல்ல வேண்டி யது அவசியமில்லை.
தன்மானமும், இன உணர்ச்சியும் கொண்டவர்கள் வாழும்வரை போர் நீடிப் பதை எவரும் தடுத்து நிறுத்தவிட முடி யாது. கடைசிப் போராளி இருக்கும் வரை போராட்டம் ஒயப்போவதில்லை. எந்த அடக்குமுறைச் சட்டங்களாலும் இன உரி மைப் போரை அடக்கிவிட முடியாது.
எனவே, ஜனநாயக அரசியல் நீரோட் டம் என்பதன் பெயரால் பாராளுமன்ற நாற்காலிகளைப் பெற்றுக்கொண்டிருப்ப வர்கள் தத்தம் பதவிகளைத் தூக்கி எறிந்து விடுதலைப் போரிற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.
சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைக்கு துணைபோகும் செயல்களை நிறுத்த வேண்டும். வீரம் செறிந்த விடு தலைப் போருக்கு உத்வேகம் ஊட்ட முன் வர வேண்டும். இந்த அறிவுரையை புறக் கணிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளால் கவலைப்படுவதற்கும்கூட உங்களுக்கு அவ காசம் இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டு கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
S SS SS SS SS SS SS
---. 丁、
வுெனியா கல்மடு என்ற இடத்தில்
மகிருஷ்ண மண்டபத் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற புலிகளின்
கிறது. ஷ்ண சங்கத் தலைவர் குணாநந்தா அவர் ரயுடன் தொடங்க நிகழ்ச்சிக்கு திணைக் ளர் திருமதி சாந்தி மை தாங்குவார். புகளை பண்ணிசைப் கம், திருமதி யுவணி யோர் நடத்தவிருக்
கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினரே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகினர். இவர்கள் பயணம் செய்த உழவு இயந்திரம் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி எறியப் பட்டது. அதே இடத்தில் 5 பேர் உயிரிழந் தனர். வைத்தியசாலைக்கு அனுமதிக்கப் பட்டபின்னர் மேலும் இருவர் மரண
மடைந்தார்கள் செவ்வாய்க்கிழமை காலை
8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இதேவேளை வவுனியா இரணை
இலுப்பைக்குளம் இராணுவமுகாமில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டுச் சம்பவ மொன்றில் படையினர் இருவர் கொல்லப் LILL GOIT ii.
ஓய்வுபெற்றுச் சென்று மீண்டும் படை யில் சேர்ந்துகொண்ட இராணுவ மேஜர் ஒருவர் சகவீரர்களை நோக்கி சுட்டதிலேயே இவ்விருவரும் உயிரிழந்தனர்.

Page 4
முரசம்
நெருக்கடியிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் அன்புள்ள உங்களுக்கு SGoorgs

Page 5
னாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வுக்கு இதுவரை எழுதப்பட்ட கடிதங்களில் புலிகளின் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதங்களைத் தவிர வேறு எதுவும் வரலாற் றில் இடம்பெறுமா என்பது நிச்சயமில்லை. úly UITa, Tolci மூன்று மொழிகளிலும் அச்சாகியுள்ளன. அது அரசியல் அரங்கில் எவ்வளவு காலம் நீடித்து நிற்கும் என்பதற்கு காலம்தான் விடை கூற வேண்டும். இது தவிர திருமதி குமார துங்கவும் அமைச்சர்களும் அரசியல்வா களும் அடிக்கடி எழுதும் 'அவசரக் கடிதங்களின் கதை பெரும்பாலும் மறுநாள்
பத்திரிகைகளில் வெளியாவதோடு முற்றுப் பெற்றுவிடுவதுண்டு
கடந்த வாரம் பிரதி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்கள்
விரும்பிய நேரத்தில் எங்களை ரதி அமைச்சர் பதவிகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந் தும் தூக்கி எரியுங்கள்' என்று எழுதப்பட்ட கடிதங்களை 38 பிரதியமைச்சர்கள் கியூ வரிசையில் சென்று ஜனாதிபதியிடம் கையளித்தார்கள்.
பதவிவிலகல் கடிதங் களை திருமதி குமாரதுங்கவிடம் கையளித்த பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மேலுள்ள
அவ்வாறு செய்ததாக வெளியில் வந்து 9. S60T TiTos, ŝin.
தமது அரசாங்கத்தின் தலைவி மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் பேரில் பிரதியமைச்சர்கள் திகதியிடப்படாத இராஜி நாமா கடிதங்களை சமர்ப்பித்திருப்பதாக அரசாங்க ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவித்தன.
ஜனாதிபதியும் மலர்ந்த முகத்தோடு அவற்றை வாங்கி வைத்துக்கொண்டார்.
கிடந்த இரண்டு தசாப்த கால யுத்தத்தில் புலிகளின் தாக்குதல் இலக்கு களை அரசபடைகள் ஒரு முறையேனும் மிகச்சரியாக ஊகித்துச் செயற்பட்டிருக் கின்றனவா என்பது சந்தேகமே
குறிப்பிட்ட ஒரு இலக்கு தாக்கியழிக் கப்பட்ட பின்னர் அந்த இடம் தாக்கப்பட லாம் என்று புலனாய்வுப் பிரிவுகள் முன்னதாகவே எச்சரிக்கை செய்திருந்த தாக செய்திகள் வெளியாகும். ஆனால் அந்த இடத்தை பாதுகாப்பதற்கு எவ்வித ஏற்பாடும் நிகழ்ந்திருக்காது.
இப்போது புலிகளின் அடுத்த இலக்கு எது என்ற கேள்வி பாதுகாப்பு வட்டா ரங்களில் பரவலாக வினவப்படுகின்றது. சில இடங்கள் மீது சந்தேகம் கிளப்பப் பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் மட்டும் அநேகமாக வேறொரு இடத்தில்தான் நடைபெறுகின்றது.
பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் சந்தேகம் நிலவும் இடங்களை தாக்குவது புலிகளின் வழக்கமல்ல, அதேபோல் குறிப்பிட்ட ஒரு நாளில் புலிகள் தாக்க லாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்போது கூட பெரும்பாலும் அந்த நாள் அமைதி யாகத்தான் கழியும்,
கட்டுநாயக்க விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதும் அடுத்து வரும் ஓரிரு நாட்களிலேயே துறைமுகத்தை தாக்கு
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியா ல் தடை செய்யப்பட்டிருந்தாலும் அவர் களுக்கு ஆதரவான கோஷம் தமிழகத்தில் தற்போது ஓங்கி க்கத் தொடங்கி ಘ್ವಿಫ್ಟಿ கொழும்பில் 13 விமானங்களைத் ட்டமிட்டு சுட்டு வீழ்த்திய சம்பவத்தின் மூலம் இளைஞர்களிடையே பிரபாகரனை ஹீரோவாக்கும் முயற்சிகள் உத்வேகம் ်းပြီးါးနှီးမြို” அண்மையில் மிகவும் ரகசியமாக ஐந்து இடங்களில் நடந்த தமிழர் தேசிய இயக்க பயிற்சி வகுப்புக்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன.
1983ம் ஆண்டு இருந்த அதே விடுதலைப் புலிகள் ஆதரவு எழுச்சியை மீண்டும் தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் என்று பகிரங்கமாகவே அவர்கள் சபதம் : பொலிசாரிடையே கலக்கத்தை
ਨੂੰ என்ற
鷺 பயிற்சி வகுப்பு மே எச்சரிக்கையான க்யூ பிராஞ்ச், எஸ்.பி. பிராஞ்ச், ஐபி உளவுத் துறையினர் ஒரு வார காலமாகவே தமிழர் தேசிய இயக் கத் தலைவர்களை ரகசியமாக கண்காணித் தனர். காரணம், அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தப் போவதாகச் சொன்ன இடம் முந்திரிக்காடு அம்மன்புரம்அருகே அருஞ் கனை காத்த அய்யனார் கோயிலில்தான் பயிற்சி வகுப்பு என்றதும் ஆள்நடமாட்டமே
செப் 02-08, 2001
நம்பிக்கையை வெளிப்படுத்தும் பொருட்டு
ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்கும் இந்த காரியத்தின் பிதாமகன் ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்கள்தான் தனது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து E இராஜிநாமா கடிதங்களை ஜே.ஆர். இரகசியமாக வாங்கிபத்திரப்படுத்
GOTTT
சந்திரிக்கா அம்மையார் அதனை பகிரங்கமாகவே செய்து காட்டினார். அன்று பெற்ற திகதியிடப்படாத கடிதம் மக்களின் வாக்குரிமையை கேலிக்குள்ளாக் ம் ஒரு செயல் என கருதப்பட்டதாயின் ன்றும் அது அப்படியேதான். அன்று
C
செய்ததை இன்று பகிரங்கமாக சய்து விட்டு அதை நியாயப்படுத்தும் அளவு இந்த நாட்டின் அரசியல் குட்டிச்சுவ ராகி இருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.
இந்த பிரதியமைச்சர்களுக்கு மேலதிக மாக மூன்று அமைச்சர்களும் LÜ படாத இராஜிநாமாக்களை கையளித்திருந்
வார்கள் என்பதுபோல் எதிர்பார்க்கப்பட் டது. இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை, யாழ்ப்பாணத்தை தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது கிழக்கில் தாக்கினார்கள்
இதனால் புலிகளின் அடுத்த இலக்கு எது என்பதை அறுதியிட்டுக் கூறும் வல்லமை நிச்சயமாக பாதுகாப்பு தரப் பினரிடம் இல்லை. இத்தகையதொரு
பின்னணியில் அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடுத்து அந்த சூடு ஆறுவதற்குள் ளேயே முல்லைத்தீர்மாவட்டத்தில் உள்ள கொக்குத் தொடுவாய் முகாம் மீது தாக்குதல் நடத்தினர்
கொக்குத்தொடுவாய்த் தளத்தை நோக்கி புலிகள் கடுமையாக பீரங்கித் தாக்குதலை நடத்தினர் ஆட்லறிகள் பலகுழல் ரொக்கட்டுக்கள் மோட்டார் கள், யுத்த டாங்கிகளிலிருந்தும் தாக்குதல்
இல்லாத அப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்ப்ப வர்கள் போல், விறகு வெட்டிபோல் மாறு உளவுத்துறை பொலிசார் கண் 历
T
க்கத் தொடங்கினர். கோயிலுக்கு
வந்த பக்தர்களையும் துளைத்தெடுத்தனர், இப்படிப் பொலிசாரின் முழு கவனமும்
ந்திரிக்காட்டில் இருக்க, பயிற்சி வகுப்பு : திருச்செந்தூர் பொலிஸ்
நிலையம் பக்கமுள்ள ஒரு திருமண மண்ட பத்தில் ப 蠶 வகுப்பு கேன்சல் என்று செய்தி அனுப்பிய உளவுத்துறை பொலிசார் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடிவந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதற்காக வாச்லி லேயே சென்ட்ரி ஒருவரை ந்தி விட்ட னர். ஆனால் சி.ஐ.டி súll வில்லை. அவர்களை மிரட்டியும் காரியம் நடக்கவில்லை. எங்கள் கட்சிக் கொள்கை விளக்க கூட்டம்தான் இது என்று சொல்லி அனுமதி மறுத்துவிட்டனர்.
ಘ್ವಿ அப்செட்டான சி.ஐ.டி. பொலிசார் பக்கத்து லாட்ஜ் அதிபரை மிரட்டி ஒரு ரூமை எடுத்து அங்கிருந்து நடப்பதைக் கண்காணித்தனர். முதலில் பயந்துபோன
தனர் ஜீவன்குமாரது அமைச்சர்களே அவ்வ ஆனால் சிரேஷ்ட அ ஒருபோதும் அவ்வா வழங்கப்போவதில்லை 60III,
பிரதியமைச்சர் அமைச்சர்களுக்கும் ஆசை இருக்கும் தேவையில்லை. குை |DMé காண்டிருக்கும் அை திஸாநாயக்க
தியாகத்தின்மறுபக்
சமரசேகர போன்றவர் அந்த இடத்தை கைப்ப இருக்கவே செய்யும். கடிதங்களின் பின்னா தர்க்க ரீதியிலான நியா அதாவது அரசாங்கத்தி கைப்பற்றுவதற்கான
OGRT GODILDLÉNGGANG ULI
நடத்தப்பட்டது. இத முகாமிலிருந்து இவ கிடைப்பதைத் தடுப் முகாம் மீதும் பலத்த நடத்தப்பட்டது கொ தாக்குதலில் சில கி.
ரு பதுங்குகுழி வரி கைப்பற்றி பின்னர் அ னர் இந்தத் தாக் மேற்பட்ட படையின் துடன் 30 படையின் தனர். புலிகளிலும் 7 கிழக்கில் தாக்குதல்க புலிகள், வடக்கிலி ஆட்களையும், ஆயு யோகிப்பதற்கு இந்த பெரும் தடையாக
(960T6OL D60 TL6
லாட்ஜ் அதிபர் பின்னர் வர்களுக்கு இடம் LLIT, ilp9 2058 9560TSITSIOOTI5560TIT.
இந்நிலையில்தான் திருச்செந்தூர் பொ ஒரு அவசரச் செய்தி கைது செய்யுங்கள்
பதறிப்போன பொலி செய்வது என்று அ LILL GOTT,
மத்திய அரசு ெ விதித்த தடையைக் க திருச்செந்தூரில் பே மக்களை இந்திய தூண்டியதாக வழக்கு டது. அப்போது விச சார்ஜ் ஷிட்டும் பே எப்ஐ ஆருடன் செ o 6 (o al solo). மதி வாங்கிய பின்ன அதுவரை வீரவசனம் முன்பு பெட்டிப் பாம்ப அழைக்கிறார் அய்யா,
OIT JII
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக உட்பட 3 கனிஷ்ட 1று செய்திருந்தனர். மச்சர்கள் பலர் தாம் றான கடிதங்களை என கூறியிருக்கின்ற
ளுக்கும், கனிஷ்ட மேலும் முன்னேறும் என்பதில் சந்தேகம் ந்தபட்சம் இப்போது கசப்பை ஏற்படுத்திக் išgirs, GITT GOT, STGM), G. ால் பீரிஸ், மகிந்த
கள் விலக்கப்பட்டதும் றும் எதிர்பார்ப்பாவது இந்த இராஜிநாமா காணக்கூடிய ஒரே யம் இது மட்டும்தான். ல் உயர் பதவி ஒன்றை போட்டி
இந்த பிரதியமைச்
拐~
ன்போது, ஜனகபுர ர்களுக்கு உதவிகள் பதற்காக ஜனகபுர பீரங்கித் தாக்குதல் க்குத் தொடுவாய்த் மீ தூரம் கொண்ட
சைகளையும் புலிகள் வற்றை அழித்துள்ள தல்களில் 20க்கும் it Gas TGALL ார் படுகாயமடைந் பேர் உயிரிழந்தனர். ளை ஆரம்பித்துள்ள தந்து கிழக்கிற்கும் தங்களையும் விநி ப் படைமுகாம்கள் புள்ளன. இவற்றை
சர்கள் 38 பேருக்கும் நாட்டு மக்களுக்காக வேண்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்குமாயின் அரசாங்க செலவில் தாம் அனுபவிக்கும் சுகபோகங்கள் சில செய்திருக்கலாம். ஒரே குரலில் பலமான சக்தியாக சமா தானத்தை வலியுறுத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறான சிந்தனைகள் இவர்களுக்கு கனவில்கூட தோன்றியிருக்காது அவர் களின் சிந்தனை முழுவதும் இருப்பதைவிட கூடுதலாகப்பெறுவதற்கான கபடத்திட்டங் கள் பற்றித்தான். அவ்வாறான இரகசிய கபடத்தனங்களை தியாகங்களாக அழகு படுத்தி காண்பிக்கும் திறமை இந்நாட்டு அரசியல்வாதிகளுக்குப் போல் வேறு எவருக் கும் வராது.
இந்த கேலிக்கூத்தின் மறு புறமும் இதே அளவு கவலைக்குரியது
இராஜிநாமா கடிதம் சமர்ப்பித்த பிரதி யமைச்சர்களுக்கு எதிராக ဘွို႔ါ செல்லப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி சபதமிட்டுள்ளது. இவ்வாறான கடிதங்ளை வழங்கிவிட்டால் அவர்கள் தொடர்ந்து அந்த பணிகளில் நிலைக்க முடியாது. இங்கே திகதி ஒரு பிரச்சனையல்ல என்று ஐ.தே.க சட்ட ஆலோசகர் திலக் மாரப்பன கூறியிருக் கிறார். 驚 தர்க்கத்தின் அடிப்படையில் பதவி விலகிய பிரதியமைச்சர்களுக்கு ன்னைய சலுகைகள் வழங்கப்படக் கூடா தன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கருஜயசூரிய கடிதம் எழுதி வருகிறார்.
இந்த இரு ஐ.தே.க. முக்கியஸ்தர் களின் செயற்பாடுகளும்கூட மற்றொரு வகையில் ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக் கும் நடவடிக்கைகள்தான்
ஜே.ஆர். ஜயவர்த்தன கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் திகதி யிடப்படாத இராஜிநாமா கடிதங்களை வாங்கி வைத்திருந்தார். அரசியலில் நிகழ் காலத்தைப்பற்றி மாத்திரமல்ல எதிர்காலத் தைப் பற்றியும் தீர்ப்புக்களை பெறமுடியும். பொதுஜன ஐக்கிய முன்னணி பிரதி யமைச்சர்களின் இராஜிநாமா கடிதங்களுக்கு வழக்குப் போடுவதற்கு முன்னர் தமது மறைந்த தலைவரின் செயலைப்பற்றியும்
சட்டத்தரணி திலக் மாரப்பனவின்
அழிப்பதன் முலம் திருகோணமலை மாவட்டத்திற்கு மட்டுமல்லாது அம்பாறை எல்லைவரை புலிகளின் பெரும் அச்சுறுத் தல் ஏற்பட்டுவிடும். இதனால் வடக்கு கிழக்கிலிருக்கும் படைத் தளங்களை விட இவற்றுக்கு இடையிலிருக்கும் மன லாறுப் பிரதேசம் அரசுக்கு மிகமிக முக்கியமானது கடந்த வருட பிற்பகுதியில் திருகோணமலைத் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு புலிகள் புல் மோட்டை பகுதியிலிருந்தே சென்றுள்ளனர். இதே போல் கொக்குத் தொடுவாய் முகாம் அழிக்கப்படுமாயிருந் தால் வடமராட்சி கிழக்கல் நாகர் கோவில் முதல் திரு கோணமலை கரையோரப் பாதை முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்துவிடும். இது உடனடியாக திரு கோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப் பிற்கு மிகப்பெறும் அச்சுறுத்தலாகிவிடும் கடந்த வருடப்பிற்பகுதியில் கிழக்கில் பல மீன்பிடி உபகரண விற்பனை நிலை ': நீரடி மின் பிடித் Gyapai (Underwater Fishing) uugar படுத்தப்படும் ஒட்சிசன் சிலிண்டர்கள் பலவும் மீன்பிடிப் படகுகளுக்குப் பயன்
என்ன நினைத்தாரோ, கொடுக்க மறுத்து ந்தில் தஞ்சம் புகுந்து
சென்னையிலிருந்து AŃlciu) : பழநெடுமாறனைக் என்ற செய்தி கண்டு
கத்தில் பயிற்சி வகுப்புக்கள்
9 FT FT GT LJLJL 60Desigill லோசனையில் ஈடு
டுதலைப்புலிகளுக்கு ாடித்து 1994ம் ஆண்டு ய நெடுமாறன் மீது, அரசுக்கு எதிராகத் ப் பதிவு செய்யப்பட் ரணையே இல்லாமல் டப்பட்டதாம். அந்த ன்ற இன்ஸ்பெக்டரை நெடுமாறனின் அனு ரே அனுமதித்தனர். பசியவர் நெடுமாறன் ய் அடங்கி, "எஸ்.பி. பாருங்கள்" என்றதும்,
ஒரே நேரத்தில் கொன்று
"கைது செய்தால் வருகிறேன்" என்று அவர் சொல்ல, உடனே இன்ஸ்பெக்டர், எஸ்.பி யைக் கேட்டு விட்டு வருகிறேன்" என்று நடையைக் கட்டியவர், பயிற்சி வகுப்பு முடியும் வரை வரவே
தற்போது நடந்த பயிற்சி வகுப்பில் தனித் தமிழ் இயக்கம், தன்னுரிமை, தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட்ம் உள்ளிட்ட்
ஏழு தலைப்புகளில் பேசினார்கள் கல்லூரி யில் பேராசிரியர்கள் வகுப்பு எடுப்பது போல் ஐம்பது நிமிட நேரம் பேராசிரியர்கல்யாணி, காபரந்தாமன், வியனரசு, பாவாணன் p.stsslLCLIs Guðflsorf.
பயிற்சி வகுப்பில் எல்லோரின் பேச்சும் ஒன்றையே குறிப்பாகத் தொட்டன. அது
ஆதரவு இறுதியாகப் பேசிய நெடுமாறன், க்யூ பிரிவு பொலிசை ஒரு பிடிபிடித்தார். 1963ல் இலங்கையில் மூவாயிரம்தமிழர்களை வித்தபோது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே மாபெரும் எழுச்சி அதை பத்து லட்சம் தமிழர்கள் திரண்டு கண்டித்தோம் இடைக்காலத்தில் தமிழன் சொரணை கெட்டுப் போய்
தர்க்கம் சரியானதாக இருப்பின் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் இந்த நாட்டில் சட்ட ரீதியிலான பாராளுமன்றம் ன்று இருக்கவில்லை என்று கருத 6. GöTOü.
தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி களை இராஜிநாமா செய்தஅரசியல்வாதிகள் சிலரின் சட்ட விரோத சபை ஒன்றே அந்த நாட்களில் இயங்கியிருக்கிறது. நியாயமாக சிந்தித்தால் இந்த ': GIT, களித்து நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்ட மூலங்களும் சட்ட விரோதமானவை. அந்த உறுப்பினர்கள் பெற்ற சம்பளமும் சலுகை களும் மோசடியில் சேர்க்கப்படவேண்டும். அதனால் நீதிமன்றம் செல்வதற்கு முன்னர் தமது கட்சியில் உள்ள பலரை அழைத்து விசாரணை நடத்த வேண்டிய நிலையில் ஐ.தே.க இருக்கிறது.
இதனாலேயே மக்களை ஏமாற்றுவதிலும் I Ia ಇಕ್ಷ್ வேண்டும் என்பதை பாதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மக்களாகிய நாம் சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது.
நடந்து முடிந்த பிரதியமைச் சர்களின் பதவி விலகல் நாடகத்துக்கு அரசாங்கத்துக்குள் இருந்தே கடும் எதிர்ப் க்காண்பிக்கப்ப்ட்டது. தமது வயிற்றை i: செய்யப்பட்ட ஒரு வெட்கக் கேடான காரியம் இது என்று இராஜிநாமா கடிதம் கொடுக்காத பிரதிய்மைச்சர்களில் டளஸ் அலஹப்பெரும கூறி ருந்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைக்கு இந்த போ ಇರಾಕ್ಷ್ தங்கள் தீர்வை பெற்றுத்த LDIITLI GÖT இட்டே அதை காடுக்கத்தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்திருந்தார்
ஒட்டுமொத்தத்தில் தாம் என்ன செய் கிறோம் என்று புரியாமல் சில பிரதி யமைச்சர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் இத்தனை பெரிய அரசியல் பொருளாதார நெருக் கடிக்கு மத்தியிலும்கூட தமது பதவி உயர்வுக்காக நாட்கமாடியிருக்கிறார்கள்
இந்த நாடு எங்கே உருப்படப்போகிறது?
படுத்தப்படும் வெளியிணைப்பு இயந்திரங் களும், சுழியோடிகள் பயன்படுத்தும் கண்ணாடிகள் மற்றும் நீச்சலுக்கு வசதி யாகப் பயன்படுத்தும் கால்த்துடுப்புகள் பலவும் புலிகளால் எடுத்துச் செல்லப் பட்டதாக அப்போது பொலிஸ் நிலையத் தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அதே நேரம், நீருக்கடியில் செல்லும் போது வாயுக் குமிழிகளை வெளிவிடாத நீர்மூழ்கிக் கருவிகளையும் புலிகள் பெற்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன. இதனால், புலிகளின் அடுத்த இலக்கு திருகோணமலைத் துறைமுகம் அல்லது கொழும்புத் துறை முகமாக இருக்கலாமெனக் கருதும் படை யினர் தற்போது துறைமுகங்களின் பாது காப்புக்களையும் தீவிரப் படுத்தி வரு கின்றனர்.
இத்தகைய பல்வேறு இலக்குகள் மீதான சந்தேகங்களுக்கு மத்தியில் எல் லைப் புறத்தில் உள்ள முகாம்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளா கின்றன. அதனால் அவ்வாறான இடங் களின் முன்னரங்க நிலைகளை பலப் படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பாது காப்பு படையினர் தள்ளப்பட்டுள்ளனர். அதற்காக வேண்டி பாரிய முகாம்களில் இருந்து படையினரை நகர்த்துவது படை யினரைப் பொறுத்த வரையில் நிலை மையை மேலும் சிக்கலாக்கும்.
விட்டான் விடக்கூடாது மீண்டும் அதே எழுச்சியை உருவாக்கும் வரை ஒயப் போவ தில்லை" என்று அவர் சொன்னபோது பலர் O GROTEĠA GAIS ÜLILLGOTT.
பயிற்சி வகுப்பில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி கொழும்பில் அத்தனை ராணுவக்காவலையும் மீறி விமானங் களைப் புலிகள் அழிக்க காரணமாயிருந்தது Slyuma, Taflar LD561 g B GBTGRaf PTİA) GN 95 TGOTTLD.
முல்லைத்தீவு பகுதியில் இலங்கை விமானப்படையின் தீவிரத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டதோடு பொதுமக்களும் கொல் லப்பட்டது பிரபாகரனுக்கு வேதனையைத் தந்ததாம் "விண்ணில் அடித்தால் ஒன்றைத் தான் அழிக்கலாம். தரையில் எல்லாவற்றை պն : என்று அப்போது அவரது மகன் சொன்ன திட்டம்தான் கொழும்பு விமானத் தாக்குதலாம்.
நான்கு மாத கால திட்டம் அது இலங்கை விமானப்படையினர் போல் உடை யணிந்து, பஸ் ஒன்றைவாங்கி, சிங்களத்தில் பேசி, ராணுவ செக்-போஸ்ட்களில் கூட சல்யூட் அடித்து அனுப்பி வைக்க வெளி நாட்டு விமானங்கள் வராத அதிகாலையில் 13 விமானங்களை அழித்து வீழ்த்திய சம்ப வத்தின் நதிமூலத்தைப் படு கேஷவலாய் ஆகா-குட்டி பதினாறடி என்று பேசிக் கொண்டிருந்தார்கள் இப்படி பயிற்சி முகாமில் புலிகளின் சாகசங்கள் பற்றிய பேச்சிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது

Page 6
SS S S S S S S S S S S S S S
45ம்நாள் நினைவஞ்சலி
LO 9 : 6) 翻 前 i
6) " |
19 23
{ ہے' لئے ہے' اسے O4. 07
سالے ہے' اسے 1954 2001
. c3VIDUJÍ LOITAATUIflőföll löjligji/Jalfiliālb | (FranCe) அன்புக் கணவனென்றும் அருமைமிகு தந்தையென்றும் இன்புற்ற காலமெல்லாம் எம் நெஞ்சினில் வாழும் வாழுமப்ா
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் மனைவி லறினா,
மகன்மார் துவர்மன், சுபாகரன், கெளதமன் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
திருமதி கதிரவேலு மனோன்மணி
அராலி தெற்கு வட்டுக்கோட்டை
06061500s, 12.05.1939 60,500) 26,07,200
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் அடைந்துவிட்ட எமது குலதெய்வம் திருமதி : அவர்களது அமரத்துவம் எய்திய செய்தி கேட்டு நேரில் வந்தும் தந்திதொலைபேசி மற்றும் சகல வழிகளிலும் அனுதாபங்களை ஆறுதல் வார்த்தைகள் கூறியும், துண்டுப்பிரசுரம் வெளியிட்டும் ய உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் மற்றும் சகல வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
25.08.20 அன்று எமது இல்லத்தில் நடைபெற்ற அந்தியேட்டியிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மற்றும் போசன நிகழ்விலும் கலந்து சிறப்பித்தோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ங்ணம் குடும்பத்தினர்.
சிங்கப்பூரில் வந்து திருமணப்ப வருபவர்களுக்கு சகல வசதியுட இலங்கை முறைப்படியோ அல் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்! விபரத்திற்கு- அப்புலிங்கம் சிங்
Tal:- 00 85 9 75 14941,
NAA VED
TELE: (65)
சுவிளப் பேர்ண் மாநக
Su ji, Jewel
நங்கையர் மனதை கொள்ளை ெ கரட்) தங்க நகைகள் செய்து ெ
தொடர்புகட்கு
-_K. T
Belpbergs 3.23. Be SW||
T.P, OO41-3 உங்கள் பழைய நகைகலை டிசைன்களில் குறித்த தவை
TE DOBOLD (5 UGMOTORJU, GJITLU U GODIUGUTT မျိုးဖြိုးနှီး வாழ்தகை இனியவையாக அமைய்வேண் வெளிநாட்டுப்பயணத்தில் தங்குதடை பேச்சைக் கேட்கவில்லையா, பெருவ குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்கவ கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் பெற்றவர்கள் எழது பதிவேடு மூலம் தெரி
கடல் கடந்து ச்ெயல்பட கட்டிய வண்ண முலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெ
பிரமாண்டமான அங்கீகாரம் பெற் 器黜 பிரிவாக அதி உன்னத சே fildiği 9.60LLn, Gaugogugen Gls சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையு ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு விளிநாட்டவர்கள் பிரச்சனைகளை" கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலா
வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொை T.P. O0941 342463,00941 47
39 வருட மாந்திரீக துறையில் ] மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ
சொல்லின் செல்வன் டாக்
Sri Durgaadewi Manthirika Üchchada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய စိုးစိ!/
TEL:00941431137
O
FAX:00941 34-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திவு செய்து திருமணம் செய்ய ன் தங்குமிடவசதியும் திருமணம் லது வீடியோ போட்டோவைப் DIT GOf2, 3, GAOITLD. கப்பூர் கைதொலைபேசி எண்:
Te. Fax: 006.528.57494,
DING SERVICE
4533308
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
ܩ ܢ .1,1P(]
DR PARUMUGAM (SA.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombol, T.P. O74-715547,074-715546 Olga Gli - 07.2664867.
εE GOOTLη. gy9J LD a B. ΟΕ. Ο ΟΥ . ΓΤΙ Ο
கண்டியில் செப்டெம்பர் 1, 2, 3 திகதிகளில் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிT.P.074474156 கல்முனையில் செப்டெம்பர் 08, 09 திகதிகள் T.M.M., um pé asso (psogor T. P, 067 29329 வவுனியாவில் செப்டெம்பர் 15, 16 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1,04204,1406
le ry Works
காள்ளும் நவீன டிசைன்களில் (22 காள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
hurai கடிதத்தொடர்பு : RESIDANTTP 065. 24019
a DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA
trasse-LO SS SS
sip Bern ,
" நீண்ட நாட்களாக மூட்டு
1-8-191837 RECOWA ...".:
நீங்கள் விரும்பிய புதிய 6) JI GWILLI TT 6) 96 6TN) 95 60095 LI
ணையில் செய்து தரப்படும்
படுபவர்களுக்கு மூட்டுக்களை لكه$ qgory son Los 5 Ló “MEMGun".
முற்றாக நிவாரணம் அளிக் غوي கின்றது. தற்போது இலங்கையில் முன்னணி பார்மசிகளில் Η ΠΟΠ 鷺 ** ME6 MGum'''" g:169). Lig, g, Lü ANGAJ KNA
இ பெறுகின்றது மேலதிக விபரங்களுக்கு ”کیS چيچي. Te:O1-470290,077-805738 ܦ.
N Q)g, SS SS
LANGAJ GODEN). ட்டுமே இட goofurளைத் திரு பதற்குச் சி ாா, திருமணமே நடக்காதா என்ற ஏக்கமா ால்வியாகிவிட்டதா, கிணவன்-மனை றைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப டுமா, லக்சுமி கடாட்சம் ப்ெறவேண்டுமா ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் ாழ்வு-குப்ேர பெறவேண்டுமா, லையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி நது கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு ம் அதிவிசேட மாந்திரீக ற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. |றதும் வரையறுக்கப்பட்ட சித் வையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக பற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான அது எமது திருவருளே அதுமட்டுமல்ல ம் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உல்தந்ாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு ாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
| | | | | | | | | | |
d
தெய்வீக மருத்துவம்
EftsuG * தெய்வீக சேவை NTSF-CHARITY REGNO.HAO4BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனத்தாக்கும் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு
பிரய்ாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனை குடும்பவாழ்க்கையில் உறவுப்பகை வெளியில் சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு போன்ற தீழைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரசனைகரனாலும்தாண்ட்ம கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரியகாரணத்தைக் கண்டறிந்து நீங்கி மகிழ்சியாக வாழ இறைவனால் சித்தர்க போதித் புனித புராதன
LGITIS
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு. 0615 தேவைகளுக்கு:
நிலையான சேவை புரியும் உலக | Gu Juffuusi asub sportas sporui, Li i i... Gali. Tuif (J. D. GAN), JP
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
hena Street, ங்கற்ற மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த் து வருகினறோம
field Road, Nuwara-Eliya. யுர்வேத மருத்துவர் "பாலு 瘟 SMP"காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 மணி ombo 13, 052-22508,052-35097 ue வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல anka. பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக
மருந்துப்பொருட்களைதப்ால் மூலம்பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றித கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்க்ள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். தெய்வீகம் surg, Glough Isr Luis of THEIVEEGAMSR
கல்லடி sűál, 65 lig 100NEFAXIEAD ORFC LANKA LDLLása,6TLju. 993 ó: 2825_HATTICAIoÁSRILANKA
ாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" - LZLrSLLSSLLLYLLLLLYYLLLLSLSLLSLSSGS00S0000
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள
iւգաս 6) Οι 18 ετοσστεροι 01:342463,431137,470615. Fax. 34-4831 E-mail:drpksamy (asltnet.lk Nwww.imexpolanka, com/drpksami.
ബ "ZZ2A2%"27ة لل/OD-1207 لZزG/J
உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகக் ரூபண சுந்தரமான செந்தமிழ்ச் செல்வன் ரூபனும் ாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வானத்து ால் பிரகாசிக்கும் வான்மதியும் தேன் கலந்த பால் மனம் கலந்து நேச நெஞ்சங்கள் கரம் கோர்க்கும் fல் (30082001) மணக்கும் அன்பு மலர்கள் இதழ் இனிய உறவால் பூத்துமகிழ உயிரின் வேர்களில்
உட்கார்ந்து வாழ்த்துகிறோம்! சேர்ந்து அன்பு திருமணம் கொண்டு நாளும் ஒரு Iம் போற்றும் உயர்வுடன் வாழ்க வளர்க.
DGnosi
巴円 ar.02-08, 2001

Page 7
ரசியல் அரங்கில் இருவே Go, Torris, of : O) தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி)
பாதுஜன ஐக்கிய முன்ன அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளன.
ப்பேச்சுக்களில் கருத்தொருமிப்பு ಛೀ என்ற ಸ್ಟಿ # தேசியக் கட்சி அரச தரப்புடன்
பேச்சுக்களை நடத்தியிருந்தது. ஜே.வி.பி. கட்சி நன்னடத்தை அரசாங்கம் என்ற நிபந்தனையுடன் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியோடு பேச்சுக்களை மேற்கொண்டிருந்தது. இதேவேளை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கிலியன் படை என்ற அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை பரிசீலித் வருவோராகவும் இரு a இராணுவத்தைப்பொறுத்தவரை UITouUITGCT-95_IT 驚 எவ்வேளையிலும் ஒரு பாரிய மோதல் வெடித்துவிடலாம் என்ற எதிர்பார்பே நிலவுகின்றது. இராணுவத்தின் ஊகங்களை உறுதிப்படுத்துவதுபோல கிழக்கில் அம்பாறைப் பகுதியில் சென்ட்ரல் காம்ப் முகாம் ಟ್ವಕ್ಗ್ರಅಗಲಿಬಿಅಸಿಫ್ರ அத்துடன் வடக்கே
Úlötselst fleirtúl, முகமாலை, நாகர்கோயில், ஆகிய
படையினருக்கும் தமிழீழ டுதலைப் புலிகளுக்குமிடையே மோதல்கள் இடம் ਘ அவதானிக்க முடிந்தது.
மேலாக நாட்டில் கெட்டுச் செல்லும் பொருளாதார நிலபரம் குறித்து ம்க்களின் அச்சம்
னமும் அதிகரித்துச் செல்வதாகவும் இருக்கின்றது. எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் இன்றைய சந்திரிக்கா அரசாங்கம் பாராளுமன்ற ஆட்சியை இரண்டாவது தடவையாகவும் கைப்பற்றி ஒரு வருடத்தைப்பூர்த்தி செய்கின்றது. இருப்பினும் ஒரு முழுமையான பாராளும்ன்ற ஆட்சி இடம் பெறா நிலையில் பாராளுமன்றம் கடந்த 總 மாதகாலமாக முட்ப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றது. அம்பாறையில் சென்ட்ரல் காம்ப் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல், ஒருமாதகாலத்தில் அவர்களால் மேற் கொள்ளப்பட்ட இரண்டாவ பெருந்தாக்குதலாகவே விளங்கியிருந்தது. கடந்த ஜூலை மாத கட்டுநாய்க்கா விமானத்தளம் மீது புலி நடத்திய தாக்குதல் பாதுகாப்புத் துறையை அதிர் வைத்திருந்தது. 955 LOOT STLly,601 to LIT (DGMITSTV நடவடிக்கைகளையும் ஆட்டங்கான வைத்திருந்தது. கட்டுநாயக்கா தாக்குதலின் தாக்கத்திலிருந்து விடுபடுமுன்னரே
3,61
a 02-08, 2001
ரெண்டெழுத்தாரின்ர பேரச்சொல்லி சனத்துக்குப் பேய்க் காட்டிக்கொண்டிருந்தவையின்ர வயித்தில சங்கிலியன் படையின்ர எச்சரிக்கை புளியைக்கரைச்சிருக்கு இப்போ எப்படி மழுப்பத் தொடங் கிட்டினமெண்டு பார்த்தியளோ? தங்களை விலகச் சொல்லி புலி அறிக்கைவிடாது. உது வேறு யாரோ தமாசாச் செய்திருக்கின மெண்டு அசடு வழிஞ்சிருக்கிறார் அழுக்க சங்கரி உது புலிகளின்ர எச்சரிக்கைதானெண்டு உறுதியாத் தெரிஞ்சா பதவி விலகிடு வேனெண்டு கதை விட்டிருக்கிறார் விநாயகமுர்த்தி சங்கிலியன் படையின்ர பெயரில துண்டுப்பிரசுரம் விநியோகிக்கிறது யாரெண்டு உந்த தமிழ்த்தலைவர்களுக்கு தெரியாதெண்டு நினைக்காதேங்கோ ரெண்டெழுத்தாரின்ர பெயரை விற்று பிழைப்பினம் ஆனால் பதவியை துறக்கோணமெண்டு தம்பிமார்
மற்றுமொரு பெருந்தாக்குதல்
ழக்கிலங்கையின் அம்பாறை சென்ட்ரல் காம்ப் முகாம்மீது நடத்தப்பட்டுள்ளது அத்துடன் குறிப்பிடத்தக்களவு சேதமும் அம்முகாமுக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ဂြို|ရှိနှီး #?: முப்படையினரதும் முகாம்கள் இருந்து வருகின்றன. கடந்தவாரம் புலிகளின் தாக்குதலுக்குள்ளான சென்ட்ரல் காம்ப், ஆயுதப்படையினரைப் பொறுத்தவரை கேந்திர முக்கியத்துவம் மிக்கதாகும். அம்பாறையில் பன்நெடுங்காலமாகவே யங்கிவருகின்ற சென்ட்ரல் காம்ப்
GgL ÚLUGODLÁGOT GODIT GALI பெருமளவில் கொண்டிருந்தது.
வடக்கு-கிழக்கு யுத்தத்தில் இராணுவம் கடற்படை விமானப்படை ஆகிய முப்படையினரும் விரிவான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
னால் கிழக்கிலங்கையில் குறிப்பாக சென்ட்ரல் காம்ப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரே யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை சென்ட்ரல் காம்ப் அளவிலான விசேட (PCS முகாமாக விரிவுபடுத்தப்பட்ட கால கட்டத்தில் யுத்தப் பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்ட
ஆழ்கடலுக்கும் EGITIGT
படையினரே சேவையில் அமர்த்தப்பட்டிருந்தனர். இராணுவத்தினருடைய பாவனையிலிருக்கும் போராயுதங்களுக்கு நிகரான ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்கள், யுத்த தளபாடங்கள் என்பவையும் சென்ட்ரல் காம்ப் அதிரடிப்படையினரது பாவனையில் இருந்து வந்தன.
சென்ட்ரல் காம்ப்'மீது புலிகளிடமிருந்து
அச்சுறுத்தல்கள் எப்போதுமே இருந்துவந்தன பல தடவைகள் இந்த
முதாம மீது எறிகணை வீச்சுககள் கூட
தொலைவிலிருந்து மற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் கடந்தவரம் டிராக்டர் வண்டிகளில் ங்கிய தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள்
சென்ட்ரல் காம்ப் முகாமுக்குள்ளேயே நுழைந்து தமது கைவரிசையைக் காண்பித்திருந்தனர். கிழக்கிலங்கையில் புலிகளது தாக்குல்கள் : பெரிதாக வெடிக்கலாமென்று பாதுகாப்புப் படைத்தரப்புக்கும் புலனாய்வுத் தகவல்கள்
டைத்த வண்ணமே இருந்தன. இறுதியாக அத்தகவல்களையெல்லாம் உறுதிப்படுத்துவதுபோலவே சென்ட்ரல் காம்ப்'மீது புலிப்பாய்ச்சல் இடம் பெற்றுள்ளது.
பொறுத்தவரை சென்ட்ரல் காம்ப் அதிரடிப்படை மையம் நீண்டகாலமாகவே பிரபலம் பெற்றதாக இருந்து வந்துள்ளது.
கேக்கேக்கதான் உறைக்க தொடங் மாத்திப் போட்டுட்டினம் தமிழ் ரெண்டெழுத்தாரிட்ட சரிப்பட்டு களுத்துறை சிறையில இளைஞர் கூட்டத்த போய் . முர்த்தியாரிட்ட ஒரு பத்திரிகையாள கெட்ட கோபம் வந்தது 'சிறைச்ச விரதமிருக்கினம் சோப்புடுத்பேஸ் இருக்கப்போகிறதா கூறுவினம் நேரமே. எண்டு சூடாகிப் பே நாமத்த ஜெபித்து வோட்டுக் கே ரணிலின்ர பின்னால ஒடுபட்டுத் போய்ப்பார்த்து சரிதான் இப் வேலையெல்லாம் தேர்தல் நெருங் வந்தால் போதாதா என்ன?
யாழ்ப்பாணத்தில பில் அதை தடுமாற்றமேயில்லாம தடி
சனத்தை ஏமாற்றிப்
இலகுவில் தாக்குதலு பலம்மிக்க அதிரடிப்ப்
FAIG
லேயே தாக்கு o
60TTSU Ц00156 БL L படையினரது நடவடி
ட்டுள்ளது. ம்பாறை தாக்குதலு சென்ட்ரல் காம்ப் மு மேற்கொள்ளப்பட்ட வடக்கே மணலாறு மு தொடர்ந்து கிளர்லி, கோயில் பகுதிகளிலு படைத்தரப்புக்குமிடை மோதல்கள் வெடித்தி
தெ வடைந்து யாழ்ப்
ரு பெரும் மோத்ல்
வடிக்கலாமென்ற எ படையினர் மத்தியில் இல்ங்கையின் முப்பன தலைமைத் தளபதியா ரொஹான் தளுவத்த யாழ்ப்பாணக்குடாநாட பாதுகாப்புக்குறித்து செலுத்த ஆர்ம்பித்து 1990ம் ஆண்டு இந்தி அமைதிப்பட்ையினர் பகுதியிலிருந்து வெ6 முதற் கொண்டு 1995
li Editu.
இராணுவத்தின் சூரி நகர்வு மேற்கொள்ளப் பெரும் டுதலைப் புலிகள் வ 6) JD 55. ஆனால் 1995ம் ஆண் ராணுவத்தினரிட்ம் பரும்பகுதி கைமாறி தனையடுத்து அன் JIT9.6J5 56TUSIUI 轟 சில்வா புலி முறிக்கப்பட்டு விட்ட தமது இறுதிக் காலத் LLITATGES 6MT 6T60,T6JLD ஆனால் தமிழீழ விடு வடக்கே ஆனையிறவு மேற்கொண்ட பெருந் யாழ்ப்பாணத்துக்குள் பிரய்த்தனத்தில் அவர் Çಟ್ 5 TL. IICD 1555. தற்போதைய வடக்கு நிலபரத்தை எடுத்து பெரும் எடுப்பிலான யுத்தத்தை முழுநாடு டியுமா? என்பதே ருக்கின்றது. 5 (660LDust 60
காணப்படுகின்றது, ! CaF GODGAJS MMUTMGM 205 இலங்கை : வருவாய்கள் தற்ப்ோ: அடைந்துள்ளன. பொது ஜன ஐக்கிய நாட்டுமக்கள் ஜனா பாராளுமன்ற ஆட் தடவைகள் கையளித் இவ்விரு தடவைகளி எதிர்பார்ப்புகளுக்கு ஏ Olgiju ஐக்கிய முன்னணி உ ஆளுங்கட்சிக்குள்ளே வலுவடைந்துள்ளது. அமைச்சர்கள் மத் நிலவுகின்றன. சிரே6 ஜனாதிபதி சந்திரிக் விலக்கரமாகவும் இரு எஸ்.பி திசாநாய்க்க அண்மைக்காலங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குள்ளாக முடியாத ட முகாம் என்ற ylös (56T GITT GOT
நதுவநதது. ய தாகருதல் 5. BITULLI
6055606III||D
॥
(அலசுவது-இராஜதந்திரி)
-—
-
S S
- - - -
1 ܬܫܥܝܬܐ
- - ܐ -- - ܝ
குள்ளான காம் மீது ாக்குதலையடுத்து 85ITLDLD 95ILD, முகமாலை, நாகர்
புலிகளுக்கும் யே கடும் ருந்தன. ாடர்ந்தும் ாணக்குடாநாட்டில் நத நேரத்திலும்
TIL TITLULUI நிலவி வருகிறது. டகளினதும் BT GIgGOTT 6)
டின் அதிக அக்கறை MT 6ITTT,
a டக்கு கிழக்குப் ဂျို့။ 35 IT GULD
ம் ஆண்டு இலங்கை
TT
துரதிர்ஷ்ட நிலை
தலைமைப் பீடத்துடன் முரண்பட்டவராக இருக்கின்றார். அதேசமயம் ஆட்சியாளர்கள் தம
தரப்பின் தவிர்க்க ge எதிர்க் கட்சியான ஐக்கியுடனும், தென்னிலங்கையில் ஒரு முக்கிய அரசியல்
யக் கதிர் படை படும்வரை யாழ்
LS
யாழ்ப்பாணத்தின்
ಟ್ಲಿ DI 92 GW151600 கவிருந்த ஜெனரல் களது முதுகெலும்பு தாகவும், அவர்கள் தை அடைந்து கூறியிருந்தார். லைப்புலிகள் பின்மீது தாக்குதல், மீளவும் 50pպա
历{T
எடுத்துக்
கிழக்கு இராணுவ
நேர்க்குகையில் ஒரு நீண்ட
Ա) 血 ரதான கேள்
ப அடைந்ததாக
3.
UITGE,
த்தியாவசிய ள் என்பவற்றின் புறமிருக்க,
வெளிநாட்டு வீழ்ச்சி நிலையை
முன்னணியிடம் பதி ஆட்சி, ஆகியவற்றை இரு திருந்தனர். ஆனால் ம் மக்களின் ற்றாற்போல ஆட்சி லக்கே பொதுஜன் iளாகியுள்ளது. யே உட்கட்சிப் பூசல்
Aa) #GToy L. ல் முரண்பாடுகள் ட அமைச்சரும் Π0)ΙΚΟΙ து வந்த அமைச்சர் T
தமது தரப்பின்
சக்தியாக உருவாகி வருகின்ற ஜே.வி.பி '?Ï "IPA" வார்த்தைகளை நடத்தி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளுங்கட்சி நடத்தி வருகின்ற பேச்சுவார்த்தை கருத்தொருமிப்பு அரசாங்கம் என்ற : இரு தரப்புமே ஒருங்கிணைந்து ஆட்சியை அமைப்பதாக இருக்கிறது மறுபுறத்தே ஆளுங்கட்சி ஜே.வி.பி.யுடன்
பச்சுக்களை நடத்துகின்றது. இப்பேச்சுக்களில் பாராளுமன்றில் பத்து ஆசனங்களை மட்டுமே வைத்துள்ள ஜே.வி.பி. ஆளுங்கட்சியின் நன்னடத்தையை வேண்டி நிற்கின்றது. தென்னிலங்கையின் அரசியல் கோதாவைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி ஒர் உறுதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. 2CD ರಾಕ್ಟಿ தீவிரமாகிச் செல்கின்ற வடக்கு-கிழக்கு 驚 நிலபரம், மறுபுறத்தே தென்னிலங்கையின் பிரதான எதிர்க் கட்சிகளினால் தோன்றியுள்ள அழுததங்கள, சீரழிந்து
பொருளாதார நிலபரம் போன்ற காரணிகள் ஆளுந்தரப்பை வெகுவாகவே பாதித்துவிட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியோடு ஆளுங்கட்சி நடத்தி வருகின்ற கருத்தொருமிப்பு அரசாங்கம் குறித்த
பச்சுவார்த்தைகள் கூட நம்பிக்கையளிப்பதாக இல்லை என்பதையே உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் ஆளுங்கட்சியைக் கடுமையாகச் சாடிவருவதாகவே இருக்கின்றது கடந்தவாரத்தில் கூட ஆளுங்கட்சிக்கெதிரான பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய குதித்திருந்தது. ஆனால் ஆளுங்கட்சிக்குள் இருக்கும் சில முக்கிய புள்ளிகளும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருக்கின்ற சில புள்ளிகளும் தம்மிட்ையே நிலவுகின்ற கருத்தொருமிப்பின் அடிப்படையில் கருத்தொருமித்த அரசாங்கமொன்றை உருவாக்கலாமென்று எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு காலங்கடந்ததொன்றாக
ಘ್ವಿ (PC ਈu
95ITA5IT60)6)JALQLD 5LD9)ILD (9549LI விடுவதாகவே இருக்கின்ற்து ஒருபுறம் 驚 ரீதியாகவும், மறுபுறம் அரசியல் ரீதியாகவும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள ஆளுங்கட்சியின்
லை ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுபோல ஆழ்கடலுக்கும். வேதாளத்துக்குமிடையே அகப்பட்டதுபோன்ற ஒரு தன்மையை
த்ததாகவே (BesWeen the Devil and the Deep blue Sea) எது எப்படியிருப்பினும் அரசியல்,
':? ಕ್ಲಿಲ್ಲ?
பேணும் பொறுப்பு ஆளுங்கட்சி சார்ந்ததாகவே இருக்கின்றது. ಙ್' GT5560601 கட்சிகளுடனும், எத்தனை சுற்றுப் பேச்சுக்களையும் நடத்தலாம்.
னால் இறுதியும், முடியுமான f எடுக்கவும், ஆரோக்கியமான அணுகுமுறைகளை முன்னெடுக்கவும் ஆளுந்தரப்பு தகுந்த பலத்துடன் இருக்க வேண்டியதே அவசியமானதாகின்றது. அப்பலத்தைப் பேணும் நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கின்றார்களா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
நாட்டு நிலபரம் ஒரு மாசமான கட்டத்தை எட்டியுள்ளமைக்கு மிக ஆழமாகவே வேரூன்றியுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வெளிப்படுத்தப்பட்ட பாராமுகமான Curra, Gas (padu or for Lorra இருக்கின்றது.
னப் பிரச்சனைத் தீர்வு அரசியலமைப்புச் திருத்தம் நிறைவேற்று அதிகார
னாதிபதி ஆட்சிமுறை நீக்கம் போன்ற தர்தல் காலவாக்குறுதிகள் சுடச் சுட அணுகப்பட்டிருக்குமேயானால் இன்றைய
நருக்கடிகள் பூதாகரமானவையாக தோன்றியிருக்கமாட்டா இன்றுங்கூட காலங்கடந்து விடவில்லை என்றே கூறலாம். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி முக்கிய அரசியல் சக்தியான ஜே.வி.பி. என்பவற்றோடு ஆளுங்கட்சி எட்ட முயல்கின்ற இணக்கப்பாடுகள் குறுகிய அரசியல் கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால் சிறந்த பலாபலன்களை எதிர்பார்க்கவே முடியும் ஆனால் இம்மூன்று முக்கிய அரசியல் சக்திகளும் தத்தமது சொந்த அரசியல் நலன்களுக்கே தம்மிடையேயான பேச்சுக்களில் முதன்மையளித்துள்ள நிலையில் நாட்டு நலன் என்ற விடயம் வெகு தொலைவில் இருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
கியிருக்கு இப்போ ரெக்கோட்டை
சனத்தின்ர காதில
உண்ணாவிரதமிருக்கிற தமிழ் ார்த்தியளோ எண்டு விநாயக கேட்டுப் போட்டார் உந்தாளுக்கு ாலையில தினசரிதான் உண்ணா ட்இல்லாட்டாலும் உண்ணாவிரதம் உவைய பார்க்கத்தான் எனக்கு னார் விநாயகர் மாமனிதரின்ர ட்டு எம்பியாகிட்டினம் இப்போ ரியினம் சிறையில இருக்கிறவைய போ எதுக்கு உந்த வேண்டாத கக்க களுத்துறைப்பக்கம் போய்ட்டு
னஸ்கார எம்பி தும்மினாலும் த்த எழுத்துல போடுற விடியல்
சுத்துற பூ
பத்திரிகை சங்கிலியன் படையின்ர துண்டுப் பிரசுரத்தை மட்டும் ஒரே அமுக்காக அமுக்கிப் போடாத குறையாக ஒருமுலையில போட்டு சமாளிச்சிட்டுது என்ன காரணமெண்டு தெரியுதே உந்த தமிழ் எம்பி மார் யு.என்.பியின்ர பின்னால அலையினம் உவையை பதவி விலகச் சொல்லி ரெண்டெழுத்தார் சொன்னத பெரிசுபடுத்த மனம் விடேல்ல எல்லாம் யானைக்காரரின்ர காசும் கையூட்டும் செய்யும் வேலைதான் உதென்ன யாழ்ப்பாணத்துல இருந்து வெளிவரும் சண்டே லீடரோவெண்டு கேட்குது சனம்
விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத தொனியில அறிக்கை விடுறது கதிர்காமருக்கு கை வந்த கலை பார்த்தியளே அமெரிக்கக் காரர் ரெண்டு கட்சியின்ரயும் காதை திருகி பேசச் சொல்லும் வரை பச்சையும் நிலமும் காலம் கடத்தினவையள் வேறு வழியில்லை ஏதாவது பேசித்தானாகவேனும் எண்டு வந்ததும்"யாரும் சொன்னதுக் காக இல்ல ஏற்கனவே விடுத்த அழைப்பிலதான் சந்திப்பு நடக்கு தெண்டு அமெரிக்காவுக்கே அல்வா கொடுக்க ட்ரை பண்ணியிருக் கிறார் சும்மா சொல்லக்கூடாது மனுஷன் கெட்டிக்காரர்தான்
இவ்வாரப் பொன்மொழி கதே என்ற அறிஞர் சொன்னது: உண்மை மனிதனுக்கு சொந்தம் பிழை அவனுடைய காலத்துக்கு சொந்தம்

Page 8
ர்மனியின் ஜனநாயகம் பெரும்பாலும் உயிரோடு புதைக்கப்பட்டாகிவிட்டது. யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத முற்றுமுழுதான சர்வாதிகாரியாக ஹிட்லர் தன்னை பிரகட னம் செய்திருந்தான்.
ஜெர்மன் இராணுவத்தை அவமதித்துப் பசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்
அமைச்சர்கள் என இருந்தவர்கள் பெண் தொழிற்சங்கவாதி ஒருவா கைதா பெயரளவில் மாத்திரமே செயற்பட முடிந் GOTITIT SIGNICBU-60 சேர்ந்து அவரது கணவனும து எதையும் எதிர்த்துப்கேம் : மூன்று வயது குழந்தையும் கைது செய கிடையாது எஸ்.எஸ்.என்ற படையணி ஹிட் ' உண்மையில் நாஸிகளுக்கு எதிராக லரின் மிகவிசுவாசமான ஆயுதக்கும்பலாக கருத்து வெளியிட்டமையே இவருக்கு எதி நிறுவப்பட்டிருந்தது நாடு பூராவும் உளவாளி 9. பிரதான குற்றச்சாட்டு, தனக்கு சாவு களின் செயற்பாடு பரந்த அளவில் நடை நிச்சயம் என்று அறிந்துகொண்ட அந்த பெற்றது. நாட்டின் எந்த இடத்தில் எது பண், மியூனிச் சிறையில் இருந்து தன்னு நடந்தாலும், ஹிட்லருக்கு எதிராக யார் டைய குழந்தையை மட்டுமேனும் வெளியில் பேசினாலும் உளவாளிகள் மூலம் உடனே அனுப்பிவிடவேண்டும் என்று திட்டமிட்டார். அந்தத் தகவல் ஹிட்லரின் காதுகளுக்கு எட்டும் உணவு வேளையின் போது சிறைச்சாலை வகையில் இருந்தது. அதனால் அரசாங்க ஊழியர் ஒருவர் மூலமாக குழந்தையை அங்கத்தவர்களோ, எதிர்க்கட்சியோ, பொதுமக்களோ கூட ஹிட்லருக்கு எதிராக வாய்திறக்கப் பயப்பட்டார்கள்
ஆக்கிரமித்திருந்தான்.
ஈவா பிரவுன் அழகா துருதுருவென்று உட் சுபாவம், வயதுக்கு ே
இத்தனையையும் ஒரு
மெதுவாகத் தனது பிடி அவளது உத்தரவுக்கா தனது தயார் நிலையை
蠶 வித மறந்து அவளை ஆக்கி
بحریہ
ܐܠܒ_011ܡ227-ܠ
N VANN ܢܠ
விசாரணையோ கிடையாது. அன் றைய தினம் இரவு அப்பெண்ணின் கண் முன்னாலேயே குழந்தை கணவர், சிறையில் இருந்து தப்பிக்க உதவிய ஊழியர் ஆகிய மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சிறைச்சாலை சுவரில் கட்டப்பட்ட அந்தப் பெண்ணுடன் "விரும்பியவர்கள் உறவுகொள்ளலாம்" என்று கூறினான் சிறைச்சாலை அதிகாரி எச்சில் வடித்துக் கொண்டே காவலுக்கு இருந்த
மயக்கமடைந்திருந்தாள். இதனால் ஆத்திரமடைந்த அவன் தனது கையில் இருந்த துப்பாக்கி முனை யால் அவளது வயிற்றில் அடித்த அடியில் மறு நாள் விடியும் போது பிணமாகக் கிடந்தாள்.
அவனுடன் கூடவே இ இறப்பதற்கு சில மணிே வரையும் இருவரும் கா
ஈவா ஹிட்லரை அதுபோலவேதான் ! மிகுந்த அன்பு வைத்தி
ரச எதிர்ப்பாள
சித்திர ஆங்காங்கே சில யூத பிடித்து அடைக்கப்ப்ட்
வேட்டையாடப்படுவதில் திருப்தி யடையாத ஹிட்லர், தனது எதிரி களை விசேடமாக கவனிக்கவென தனியான முகாம்களை அமைக்கு மாறு உத்தரவிட்டான் ஆட்சிக்கு வந்த ஆரம்ப நாட்களிலேயே ஹிட்
வதை முகாம்கள் தொ
இத்தகைய முகாப் எந்தக் குற்றமும் செய்ய தண்டிக்கப்பட்டனர். அ யில் வாழ்ந்த காட்டு சேர்க்கை பழக்கமுள்ள
இந்த வகைப்பிரி
| 9 ||TALuçiar 60) ş8%T 9 göTiblisi» (Upsy, SWIFT Gaug| சித்திரவதைமுகாமைநிறுவினான். 1931ம் ஆண்டு ஆரம்பமாகும் போது, இந்தவகையான முகாம்கள் நான்கு ஜெர்மனியில் செயற்பட்டன. ஆரம் பத்தில் அரசியல் ரீதியில் ஹிட்ல
għall LGuit ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்
ருடன : '# ருக்கு என்ன கோபம் 5 SS 96 TSGT 5TLD56696DL நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருந்ததாக : 醬 澀 ಙ್ ut 90. o! 9 (D Tita,6n 6)IITIII Ա8)|Ո) Ա Ո) 6)) || | III- 601 (OlL/ " .
岛 & 助 DU) ஹிட்லருக்கென்று 20 பேர் கொண்ட இத்தனைக்கும் ஹ
மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த நபர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வர் கடைசிவரை வீடு திரும்பவில்லை.
ஹிட்லரின் நிருவாகம் நாட்டை யுத்தத்திற்கு இட்டுச் செல்வதாக டாக்டர் ஒருவர் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி னார். அந்த கட்டுரை பிரசுரமாகிய அதே தினம் அந்த மருத்துவர் காருக்குள் வைத்து இனந்தெரியாதவர்களால் தீயிட்டு கொழுத் தப்பட்டார்.
Տ
னியான பாதுகாப்புப் பிரிவொன்று காணப் பட்டது முகாம்களில் அடைக்கப்படுபவர்கள் காணப்பட்டது. அவன் 600 DUITGES சித்திரவதைக்கு உட்படுகிறார் இருந்தபோது மேலதிக ளா என்பதை தனது பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளாக்கப்பட்டிருக்
னிடமும் அந்தப் பழக்க
L莎·
ஹிட்லரின் சித்தி செயற்பாடு குறித்து த வெளிவந்துள்ளன. அ W606), UWFiSTUDITT60
ਨ।
காலத்தில் அந்தப்
*** ஹிட்லரின் பிடியில் ஈவா பிரவுன் ணறிக்கொண்டிருந்தாள். ஒப்புக்காக சில ஆடைகள் உடம்பில் ஒட்டியிருந்தன. அவற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SOTIGAJ GIT, STÜGLUTALOSELLÓ FTLDT, : மல் வளர்ந்து விட்ட ண்டிருக்கும் மார்புகள் ங்கே தன் வசம் ளை இறுக்கமாக LOUT, LITT 995 TILL JT60||
பின் கழுத்தை அழுத் DOTT G5VIL IDDI GOTTGOT OL 56TT55IU 96J60 க காத்திருந்தான் நிககு அவர் லேயே தன்னை
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த சிறுமிகளைப் பிடித்து நிர்வாணமாக்கி சரமாரியாக புகைப்பட்ங்கள் எடுத்து விட்டு அவர்களை மானபங்கப்படுத்தியிருக்கிறது சுவிற்ஸர்லாந்து நாட்டுத் தம்பதி ஒன்று கணவனும் மனைவியும் கூட்டாகச் சேர்ந்து சிறுமிகளின் வாழ்வை நாசப்படுத்தி இருக்கும் சம்பவம் மும்பை நகரையே பரபரப்பாகி விட்டுள்ளது.
சிறுமிகளை வேட்டையாடிய தம்பதி வில்லியம் அல்பின் மார்டிலோவுை வில் இவர்கள் இருவரும் சிறுமிகளை நிர்வானப்படுத்திவிட்டு ஒருவர் மாற்றி ஒருவர் க்ளிக் செய்வார்களாம். அதன் பின் கணவன் அல்பினின் காம லீலைகளை மனைவி பார்த்து இரசிப்பாராம்.
வெளிநாட்டில் இருந்து வரும் இவர் கள் மும்பையைச் சுற்றிவருவார்கள். இவர்க ளது கண்களில் அழகான சிறுமிகள் மாட்டி விட்டால் போதும் ஓடோடிச் சென்று அவர்களுக்கு ஐஸ்கிறீம் சொக்கிலேட் என்று விதவிதமான தின்பண்டங்கள் கொடுப் பார்கள்
இப்படி அவர்களை ஏமாற்றி தாம் இருக்கும் ஹொட்டலுக்கு அழைத்துச் செல் வர்கள் அங்கு சென்றதும், தமது வேலைக
ல செய்த சாதாரண உலகம் எந்த வேகத்தில் போய்க் கொண்டிருந்தாலும், மூடநம்பிக்கைகள் பன் ஒருவனுக்கு மட்டும் இன்னமும் மறைந்தபாடில்லை. யாவிலேயே அவள் - கரோலின் என்ற அமெரிக்கப் பெண் ஒக்கடி அங்கு Gumi) மலேசியாக்காரர் ஒருவரை மணந்து மலே வருடங்களுக்கு சியாவில் வாழ்ந்தவர் இவருக்கு குழந் Gang, Ti. Gustas i 6059671.
YL Y M M 0YY L SLLS கல்கள் ஏற்பட்டு, விசயம் விவாகரத்துவரை
19, 9, WIII0Ա 6)) || (UT
ܵ ܵ சென்றுவிட்டது. இதனால் மனமுடைந்த ந்ததால் ஈவாவுடன் கரோலின் நிம்மதி தேடி பூசாரி ஒருவரை களில் முழு அளவில் அணுகினார். அந்தப் பூசாரியோ சரியான ல் ஜிலியுடன் நட்பாக ஏமாற்றப் Gանայք றுக்கும் ஈவாவுக்கும் கரோலினின் மனக் கவலையைத்
தீர்த்து வைப்பதாகக் கூறிய பூசாரி, தனக்குத்
சிறுமிகளை நிர்வாணமாக்கி க்ளிக் செய்த வெளிநாட்டுத்தம்பதி
பலகாலமாக நடந்து வந்த இந்த விவு யம் மும்பை பொலிசாருக்குச் சற்றுப் புரிய ஆரம்பித்ததும், அல்பின்-லோஷைர் தம்பதியைக் கண்காணிக்கத் தொடங்கியது குட்டு வெளிப்பட்டது.
தம்பதி இருவரும் சிறுமி ஒருத்தியை ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றபோது அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்த பொலிசார் ஹொட்டலில் வைத்து அவர்க ளைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
ஹொட்டலில் சோதனையிட்டு கைப் பற்றிய பொருட்களைப் பார்த்ததும் வெளி நாட்டுத் தம்பதியின் பயங்கர லீலைகள் அனைத்தும் தெரிய வந்தன.
சிறுமிகளைப் பலவந்தப்படுத்திய போது எடுக்கப்பட்ட படங்கள், சிறுமிகளின் ஏராளமான நிர்வாணப்படங்கள் பொலி சாரால் கைப்பற்றப்பட்டன. கடந்த 10 வருடங்களாக தாம் இப்படிச் செய்து வந் ததாக அல்பின்-லோஷைர் தம்பதி கூறினர். சுவிற்ஸர்லாந்தில் முக்கிய பிரமுகராக இருக்கும் அல்பினின் மனைவி லோஷைர் ஒரு தாதி. இவர்களுக்கு ஒரு மகள் இருக் கிறார். வெளியுலகிற்குத் தம்மை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்ளும் இந்தக் தம்பதி இப்போது சட்டத்தின் பிடியில் இருக்கிறார்
Ab வத் தொடங்கி விடுவார்கள் 3,61.
SS S SS S SS S SS SS SS S SS S SS SS SSSS SS SS S SS S SS
| laoth alalai Lai GaiGl ஒரு ஸ்ருடியோவில்
தெரிந்த சிலரை கரோலினுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்.
பூசாரி அறிமுகப்படுத்தியவர்கள் அனைவரும் அதிர்ஷ்டலாபச் சீட்டுப் பைத்தியங்கள் "அதிர்ஷ்டலாபச் சீட்டில் பணம் கிடைக்க வேண்டுமானால் பல கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கூறினார் அந்தப் பூசாரி
அவ்வளவு தான் பூசாரியால் தமக்கு அறிமுகம் செய்யப்பட்ட கரோலினைப் பலி கொடுத்து விட்டார்கள் அவர்கள் இப்போது அதிர்ஷ்டலாபச் சீட்டில் கிடைக் கும் பணத்திற்குப் பதிலாக, மலேசியா நாட்டுச் சிறைச்சாலையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
- അം
ருந்தாள். ஹிட்லர்
ܢܝ ܥ ܕ ܝ ܠ ܥ ܡ ܠ .
Singarl lösofft . ܠ ܠ ܠ ܘ ܒ ബ അബ അം :நிர்வாண நியூஒல் இடறுட் இதழ்
நரங்களுக்கு முன்னர்
தலர்களாக இருந்த Θ006) . இப்போது கவர்ச்சியை எங்கெல்லாம்
ப்பது என்று ஒரு முறையே இல்லாமல் போய்விட்டது இண்டர் நெட்டில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் வெப்தளத்தின் வனும் ஈவாமேல் ப்ெ :ே "ெ:ெ (51557607. இந்த வெப்தளத்தில் செய்தி வாசிக்கும் பெண்கள் சேர்ட் போட்டு டை கட்டி ர்களுக்கென ஆரம் கோட் போட்டிருப்பார்கள் இவர்கள் தை முகாம்களில் செய்தி வாசிக்க ஆரம்பித்ததும் போகப் களும் ஆரம்பத்தில் டார்கள். பிற்பட்ட
கவும் நேசித்தாள்.
f, g, gMai, g. I 20l
குவிக்கப்பட்டாலும் எதிர்த்துப் பேசிய ரூக்காகவே சித்திர
risuuLLOT. களில் ஆரம்பத்தில் „i வர்களுள் ஜெர்மனி பாசிகளும், ஓரினச் ர்களும் அடங்குவர் வினருடன் ஹிட்ல ன்பது அவனது அதி யவில்லை. ஆனால்
கள் பலர் கொன்று உலகப்புகழ்பெற்ற பொப்பிசை பாடகி
மடோனாவின் தற்போதைய மண வாழ்க்கையும் முறிவடையும் சாத்தியமிருப் பதாக அவரது நண்பர்கள் கவலை
ண்டுள்ளார்கள் ஏற்கனவே பலரை மணமுடித்து விவா ரியின் "ATLDU பசிக்கு செய்த DIT 60T, பின்னர் அபி தயாரிப்பாளரான கய்ரிச்சுடன் கடந் தொற்றிக் கொண் தாண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் 6 மாதங்கள் கழிவதற்குள்ளேயே வதை கூடங்களின் இருவருக்கும் இடையில் முறுகல் தோன்றி ரியான பல நூல்கள் விட்டது. இப்போது அது வீதிவரை வந்து வை மிகவும் கொடி - விட்டதால், மடோனாவின் மணவாழ்வில் வருவன. மீண்டும் நிச்சயமற்ற நிலை தோன்றி In a DUIJF
ட்லரிடமும் ஆரம்ப
க்கம் வெகுவாக கொ ராணுவ சிப்பாயாக
DELIDIGilli Samsi BloğÖ (öpööILC
பாக ஒவ்வொரு ஆடையாக அவிழ்ப் பார்கள் இறுதியில் செய்தி முடியும்போது நிர்வாண நிலையை அடைந்திருப்பார்கள் இந்த வெப்தளத்தின் முன்பகுதிச் செய் திகளை விட விளையாட்டுச் செய்திகள் மற்றும் வானிலை அறிக்கைகளைத்தான் அநேகர் பார்க்கிறார்களாம். ஏன் என்கிறீர் களா? அப்போதுதானே செய்தி வாசிக்கும் பெண்கள் நிர்வாண நிலையை அடைந் திருப்பார்கள்
புள்ளது. இலண்டன் வீதியொன் றில் மடோனாவும் கைரிச்சும் சண்டையிட்டுக் கொண்டு, மடோனா அழுதபடி வரும் புகைப்படம் ஒன்றை அண்மை யில் நெஷனல் என்கு வரி சஞ்சிகை வெளியிட்டிருந்தது. சமீபத்தில் மடோனா பல நாடுகளுக்குமான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண் டார். அப்போது அவர் கணவர் கைரிச்சை கவனித்த விதம் குறித்துதான் இருவருக்கும் இடையில் பிணக்கு தோன்றி புள்ளது. இது தொடர்பாக கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மடோனா அனைத்து தனிப்பட்ட தேவைகளுக்கும் தனது உதவியை நாடுவ தில்லை என்ற பாரிய குற்றச்சாட்டொன்றை முன் வைக்கிறார் கணவர் கைரிச்
வீட்டுக்குள் இருந்த சண்டை வீதிவரை வந்து விட்டதால், முடிவு எப்படியிருக்கும் என கூற முடியாது என்கிறார்கள் இந்த தம்பதியினரின் நண்பர்கள்
42 வயதான மடோனா தன்னை விட 10வயது இளைய கைரிச்சை கடந்த ஆண்டு இறுதியில் காதல் திருமணம் செய்து GJ,TGOTLITi.
செப்(02-08, 2001

Page 9
செல்வி பன்றியார் கீழேயுள்ள நீச்சல் குளத்தில் நீச்சலடிப்பதற்காகப்
பாய்கிறார். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் நகரில் வருடம் தோறும் ரோயல் பிரிஸ்பேர்ன் காட்சி சில நாட்களுக்கு நடைபெறுவதுண்டு. இந்தக்காட்சிகளில் பன்றியாரின் பாய்ச்சல் ஒரு சிறப்பம்சமாகும். பார்வையாளர்கள் முன்னிலையில் பாய்ந்து காட்டுவதற்கு முன்னதாக
செல்வி பன்றியார் பயிற்சியில் ஈடுபடும்போது இப்படம் பிடிக்கப்பட்டது.
= = = = தோறும் இரு வ TIGE LT |||||||||| ಬ್ಲೀ மலைச்சாரல் சறு
瓯 கொள்வதற்காக வானூர்தியில் மட்டும்தான் ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்பதில்லை. களுக்கு கொண் டயானே கின்னையாட் என்ற 19 வயது இளைஞர் தனது மோட்டார் கடந்த ஆகள் சைக்கிளில் இவ்வாறு வானில் தாவிப் பறக்கிறார். நடைபெற்ற மலை மலைச்சாரல் சறுக்கு விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் தான் டயானே வீரர்களுக்கான போட்டி நியூஸிலாந்தின் தெற்கேயுள்ள தீவில் வருடம் வானில் பறந்து
02-08, 2001 Դ0)
 

ற்கே உண்மையான மணியைக் காட்டும் நிறுத்தியதாகத் தெரியவில்லை Big Ben) கடிகாரம் இலண்டனிலுள்ள இம்மணிக்கூட்டில் படிந்துள்ள தூசிகளைத் தட்டித் றக் கட்டடத்தின் மணிக்கூட்டுக் துப்புரவு செய்வதற்கு கடந்த ஆகஸ்ட் 20ம் திகதியன்று ல் நீண்ட நெடுங்காலமாக இயங்கி சில பணியாட்கள் இந்த மணிக்கூட்டில் ஏறிநின்று இடைவிடாமல் நின்ற இடத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள் டிக்கொண்டிருக்கும் இந்த மணிக் இந்தத் துப்புரவுப் பணியின் போதுகூட மணிக்கூட்டின் க் காலத்திலும் தனது ஓட்டத்தை ஒட்டத்தை எவரும் நிறுத்தவில்லையாம்
SSSS தக்குமிடல் * வரு டங்களாக யுத்தம் தொடர்ந்து நடந்தது. 1975ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து அமெ நாட்டை வியட்நாமியர்களிடம் ஒப்படைத்து விட்டு பின் வாங்கியது.
இருப்பினும் பழைய யுத்தத்தின் பயங்கரக் கொடுமைகளின் நிழல் இன் ಸ್ನ್ಯ o¶ಳ್ಳಿ தீங்கு 60016755/3 (old, TOTIU536760795
-96)ւDՈֆտի հiփա குண்டுகள் பல ஆங்காங்கே மறைந்து ':ಶ್ನ! அப்பாவி மக்களை அடிக்கடி
பழியெடுத்து வருகின்றன.
அத்தகைய பழைய அமெரிக்கக் குண்பொன்று வியட்நாமிய குடிமகன் ஒருவரின் கண்களில் பட்டது. அவரு ட்ைய நல்ல காலம் இக்குண்டு வெடிக்க »ಖ. தீங்கு விளைவிக்காமல் அந்த வியட்நாமியருக்குப் பழைய இரும்பாக A.
SS
ாரங்களுக்கு நடைபெறுவ த்திலுமிருந்து வீரர்களை குப் போட்டிகளில் கலந்து னி படர்ந்த மலையுச்சி போய் விடப்படுவார்கள் ட் மாமம் 19ம் திகதியன்று சறுக்கு போட்டியின்போது சின்னையாட் இவ்வாறு பருகிறார்.
TULDovi
(UDU

Page 10
pinuigi சின்னக் sessoa L II LTTE இபாயப் பாதி நரம்ம படத்தின் படுதோல்வியால் ஆக்ஷன் படங்குக்கு Ara lill閭L轟 * in மிராந்து நைல் நடிக் ஆர்ம் செலுத்தியிருக்கிறார் விய போட்டு தோன் பிந்து பெருவெற்றி பெற்ற சின்க்ள்டப் படத்தின் EUF PNTL ITAIN f FHS ஆான மும் புதுப் நவ படத்தில் தந்திைமன் என ாண்ட வேடங்களிப்
ஆந்து விட்டா குடிக்கிறர் விருந்த முந்த விஜயகாந்திற்கு ஜோடிய ஜெயதே
TTT TTTTTTT TTuTTTTT K YTT STTTT u TTT TT T TTT TT TTT TT
NA MAINĪTIENE IN அேப்பி அதேபெயரில் நவ இா வருகிறார் ஆதார துே பின்ன பிராந்தி ரேடியா சௌந்தர்யா ாள் ஆழ்ந்து Colling இவருடன் பிரதியுவு நாள்
இார் இரெதிவடிவேலு காந்திமதி டெபி கிளெஷ் படத் துடுப்பில் இறங் திறன் ரவி திருருவி மற்றும் ** வின் **I 」轟轟s
J. J. L. Ik M. கோபு புத் is all L. தான் ந்ேத மும் விதித் து
島鼎岷 Q山』』蔓|蒿 கொண்ட பின் ஜெதவி இருத்தில் நடிந்து வரும் தி'ந்த்ர்ே °** ஆறு படத்தில்
நக்கி
TULIANGGÉ
пліп і п இங்கும் வெட் 蠱 பிராந்து இட வேடங்கள் 臀 முடிந்து வந்தார் பிறகு நடந்ததா தெரிய
படத்தின் நாம் என்று ரவி நகரம் பெண் |aliải (H_of{{#ff "fl##||}||
Ip. III-III, lung îl III ஒப்பந்தம் செய்தார்ள்
இப்போது வெள்ால் பட விரும்பந்த்ரி 鷺 ருந்து பின்னுக்குத்தாவிட்டு வெரே மின் 蠶 Paul JUDANAAL
தத்தில் முக்ரித்துப்படுத்திவிட்டுள்ளார்
நாட்டுப்பா பிராந்த் ாபாரக் கேட் படத்தின் பெற்றிது இது தவும் நன்று լի էր լինի: - (որոնն է:
பத்தின்ார் புரிப்பார் Einz.
ாதிகா
Fini
ந்குமார் சமுத் திரம்' படத்தில் நடித்து பெருந்தபோது அ
படத்தில் சம்பந்தப்படாத ரம்ப அங்கு சென்று ரத் 「 -扈 ■■」轟 கொன்டிருந்தார் ரம்ப எள்
ந்ேதியாவுக்கு ஆகாது
திரும்பா அரட்டையில் *事 *T T*獸
போன் மும் தெரிவித்துவிட பட்ட
டியாக அவ்விடத்திற்கு விரைந்தர் ராநிகர நார் மூன்று ராமர ஆறு விடுத்துடன்ான போட்டு
விட்டு ஆர் ராதி
அன்றுட்பிடிப்புக்குவிாருத்துவ ம ஒரு ம
முயற்சி
TE தங்ா என்ற ஒரே தகுதிய வைத்துக்
கொண்டு திரையுலகில் நுழைந்த மொனலுக்குத் தமிழ்த்
நிரந்து அவ்வளவாகக் கொடுக்கவியல்
ான வாய்ப்புத் தேடும் படவந்த மா எப் ஆத்ஆனாடி விழிபடுத்தினார் முயன்றால் முடிாந்து
துமிவான்பதற்கிங் ஆங்கில் ஒரு படத்தில் நடிதம் வாய்ப்பப் பெற்றுள்ளார்ள்
S S S S S LSSLS LS LS LS LS S LS LSLS LSLS LSLS LS LSLS LSLS LLLLSL DLLSLSL LLLLLS
() isgah (5 BL6 D ள்ெ தய இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஷாஜகான் பத்தில் ரேண்டாவது நாயகியா தான் நடிப்பது நீர் சொல்ல வருகிறார்
ஆன்மியில் அப்பதிவியுடன் பிராந்து ஒரு பாடிஸ் காட்சியில் பட்டும் நடனமாடுமிழர் படவப்புக்களின் இருக்கும் மீள ஏற்கனவே S SZY TTTTTT T S S TTTTTTT STT TSS S ZT TTT STTTS S TS SL T TT
நாடார்
II இப்போ தூக்கிக் கொண்
T தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுத்து AG TEAM
RESPEGnégnG GEFITGängöille
சமீபத்திய வெளியாாயானத்தில் மின்னும் பெயரை படத்தில் ஒரு பாடலுக்குத் துள்ளஸ் நடமாடிய கும்
பெயரை படத்தில் பாடவில்லையாம் தவிர விளம்பர நடிகையின் முக்கியத்துவத்தைக் குறைந்து விட்டார்ா
தக்கு அப்படத்தில் நடனமாடியதற்கு சம்பளம் கொடு அடுத்து அவர் நடிகர் சங்கத்தில் புகார் செய்து
பெற்றுக் கொண்டதே இதற்குக் காரணம் என்கிா
மூன்றெழுத்து நட்சத்திரத்தின் பெயரை ாண்ாசள் நடிகை தான் முதல் முதா
படம் என்ற அறிவிப்போடு தொடங்கிய
பப்படம் முடிவடைந்து பல நாட்களாகி வி ஆனால் படத்தை யாரும் வாங்கமாட்ட ார்ாம் என்பில் அதை தொக படமாக்கி பிரப சானல் ஒன்றிக்கு வி
முடிவு செய்துள்ளாராம் அவர்
குடும்பப் பிரச்சனைகளை வைத்துப் படமெடுப்பதில் புகழ்பெற்ற விரெகரின் கடி வாழ்த்தால் கோடி தன்மை படத்தில் நடித்தாள் ராஜா ரோஜாவின் நடிப்பு சேகருக்குப் பிடித்து விட தனது அடுத்தடுத்த படங்களில் ரொசாவயே நாயகியாக்கி விட்டார் கிடி வாழ்ந்தால் கோடி தன்மைக்குப் பின் தளது விட்டோடு மாப்பிள்ள்ை பட்த்தி ரோாள்ள நாயகியாக்கியுள்ள சேகரின் அடுத்தபடத்திலும் ரோஜாதான் நாயகி
ரானரியின் இரகசியம்
இந்தி முதல்வனான நாயக் வெளியிட்டிற்குத் தயாராகி விட்டது தமிழில் அர்ாள்ளிடின் நடித்த வேடங்களில் இந்தியில் அனில்
கபூர் ராணி முகர்ஜி நடித்துள்ளனர்
கமலின் ஹோம் படம் முவம் தமிழில் அறிமுகமாகியிரு கும் ராணி முகர்ஜியப் பர்ரி இந்தித் திரையுலகில் உலவும்
செய்தி இது
ராணி முகர் கமராவுக்கு முள் தொன்ற வருவதற்கு முன்னால் மேக்-அப் அறைக்குள் புகுந்து கொண்டு தாழ் போட்டு விடுவாராம் இரண்டு மணி நேரம் ழித்தும்
தான் வெளியே வருகிறாராம்
முடிய அரைக்குள் தனியே பிரகசியமாக என்ன செய்கிறாாதன் நட்டம்பு முழுவதும் தானே மேம்-அப் போட்டுக் கொள்கிராம் மாவில் தெளிவாகத் தெரியத்தான் இப்படி மெக்-அப் செய்கிறாராம்
LlyLIGA) SITTET
ப வருடங்களுக்கு முன்னர் மக்கள் கலைஞர் மன்றந்த ஜெய்சங்கர் நடித்த
படம் இரவும் பகலும் இதே பெயரில் சி வருடங்களுக்கு முள் ஒரு படம்
ஆரம்பிக்கபட்டது ட்ரகுவா
Luani II i Liria II IJ IJIMIT
தியில் படம் என்ற அறிவிப்போடு
தொடங்கப்பட்ட பிப்படத்திள்
படபிடிப்புக்கள் து
நாட்கள் மட்டுமே நடந்தள்
இப்படத்தின் நாளாக அறிமுகமா
புதுமுகம் தீபக்
அதன்பின்
வேறுபடங்கள் எதிலும நடிக்கவில்வை தீபம் ஒரு பிரயத்தின்
sur TF.
அவர் வேறுபாருள்
எம்ான்நம்பி
LIII
சேது படத்தின் வெற்றிக்குப் பின் விக்ரமைச் சூழ்ந்து கொண்ட தயாரிப்பாளர் கள் தமது படத்தில் விக்ரம் நடிக்க வேண்டும் என்று பெரும் தொகையான பணத்தை முற்பளமாகக் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் சேது படத்திற்குப் பிள் வந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படுதோல்வியடைய கொடுத்த பனம் பொனால் போகட்டும் கரண்ம வைத்துப் படமெடுத்துக் கையைச் சட்டுக் கொள்ள வேண்டாம் பயந்திப் பின்வாங்கினார்கள் சில தயாரிப்பாளர்கள் து விக்ரம் நடித்த தில் பெருவெற்றி பெற மறுபடி பாப்பெட்டியத்
விக்ரமை நோக்கிப் பன்டயெடுத்துள்ளார்கன் தயாரிப்பாளர்கள்

Page 11
தமிழில் அறிமுகமாகி பின் தெலுங்குப் பக்மம் சென்று திறமை காட்டினார் கவி நடிை அங்கும் வாய்ப்புக்கள் இவ்வாய் பொக மறுபடி s Moskvy. Ar hy "Agalló VIETIGI பயமுறுத்திப்பார்க் நாள் பயன் பூச்சியம்தான் எனவே திருமளம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டாராம் அவரது வீட்டில் நீவிரமாக மாப்பிள்ள பாத்து கொண்டிருக்கிறார்களாம்.
பின்ாரிக்குரல் கொடுக்கும் பெண்ணா மாதத்து வரும் இமய இயக்குநரின் மகன் நடிப்பில் செலுத்தும் கவனத்தை விட காதலி அதிக ஈடுபாடுகாட்டி வருகிறாராம்இதைப் பிடிக் ாத தந்தையோ தள் களைப் பற்றிக் கண்களில் படுபவர்கள் எவ்வாரிடமும் வேதாயோடும் விரக்தியோடும் குறை சொல்வி வருகிறாராம்
-C-C*- முக்ப்ர்த்ெ
பிரசாந்த்-ப்ருேக படம் விரும்புகிறேன்
படம் இரவும் பகலும்
TO EDIDI
 

III is prior. ாகும் து படத்தி சூாவு
Migdig
விக்ரம் பதவியா
Sri LITEIT Frsus innaar
er T.J. firir Gris o Wல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். வெங் பேராலயம் தயாரிக்கும் இப்படத்தை புஷ்பா
ாசகள் பியக்குகிார்
E FIRST GRANIJI "JAVAW IAITU VITIT படத்தில் சிறிய வேடமொன்றில் நடித்து வரு ார் ப்ரீதா விஜயகுமார்ப்பந்திள் YY L ZLD S L TT L YYS YYLL LLLLL LLLLLLLLS
— അ = − =
விங்க் சூப்பர் குட் ாபிஸ் ஆாழிசொந்தர்ரும்பட மொள்றை இக்கவுள்ள இயந்திற்கு வருமொரி வசந்தி என்று பாடப்பட்டுள்ளது
ந்ேதுள் தே 1) LIFLög; „LLið GLILL #1
துரி ஒரு பாடல் காட்சியில் நடமா
ரு இடம் இந்திா ரூயி பாதிய ாகக் கட்ார்
ரே ஹனி அர இாந்து புத்துள்ள a ALJE I
பெடம் முடிந்தும் விற்ப ாாப்பிருந்ததை அடுத்து இடிக் ானளாவிய இப்படத்தை சொந்தா வெளியிட்டுள்ளார்
இேன்டராம பிரசாந்திருத தி தென்றல் தேவா இராமந்தும் 65Ti நடிகர்களின் ாயல் விெ என்ற படத்தின் மூலம் பாபயா அதிகமாகிர் பிப 26. I LT66 பின்னணுப்பாட்ர் la III ■『轟 முள்ளனயில் டன்ன நடிகர்ான் தந்து Juli 2008 LTL0SLLLSLSLLTSTY MTTTT TTT uT YLSL L SS T L L TTTTTT TT L TTTT D S
ஸ்டா பள்ளி நடித்து வருகிறார்கள்
இந்த உல்டா வோலயில் முன்னரிருத்து விட் பிள்ம் நடிகர்களும் இங்கி புள்ளார்கள் புதிய தனது மற்றும் வித்திய பத்திரங்களைத் தேர்ந்தெடு 腳 | வந்த விஜய்அபிராந்த் ஆகிய முன்னணியில் மன்னர் இளம் நடிகர்கள் ட் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்
விஜய நடிக்கவுள்ள வேலன் சதிள் படங்களின் கதை எம்ஆர் நடித்தும் பெரும் வெற்றி பெற்ற மாட்டுக்கார வேலன் ஒளிவிவிக்கு படங்களின் நன்றும்
அத் தடிக்கவிருதும் ராமசந்திராவின்ற படம் எம்.ஆரின்ங்கட்டுப்பின் பத்தின் தான்றும் கூறப்படுகிறது.
இதே போல் சிவாஜி நடிந்து நிச்சயாம்பும் படத்தின் நாள் உருவி பிராந்த் நடிக்கும் புதிய படத்திற்கு கதை அமைக்கப்பட்டுள்ளது.
நந்து வருகிறார்கள்
09 ganrif, a'r bysig Llanfair enw Tair yn arall நிறுவனம் ஜெய் என்ற படத்தித்தரிந்து இதிப் பிரசாந்த Misir JIT Milii விென்சென்ட்செல்வா இயக்கத்தில் விஜய் y llyn MTU LIL WAT VITARIMLJIVE HA
நார் ரேட் அரபி சின் இப்படத்தை தில் படத்தைத் தயாரித்த பூர்ண சந்திரள் தயாரிக்கி
S S S S S S S S S S S S S S
அதிகாரியின் பிடியில் ன்ே இளம் நடிகை
தமிழ்த்திஸ்ரபுகின் அண்மை "U"|JEULI). Il இயக்குநருக்கே தீர்ப்புகாதா களில் நடிப்பும் அழகும் இயல்பாய் : *"R", புக்கு வரவேண்டுளால் நாள் VIII ಇಂಗ್ಲ Ey II ug: 蠶 Kini sila நடித்து
醬 AJ KAJ , TrinivTIĜOS ULLONGI'A ா T If I "T" விரும்பும் படம்தான் இவரது முதிப்படம் என்று நிபந்தனை விதித்தார் நடிை இந்தப்படம் இன்ாமும் வெளிவராததற்கு இந்த விருப்பப்படுத்தத்தளே பாடல்காட்சியில்
壘壘 ஒரு ரன்க்ட் நடித்திகள் பிள் நீர் வேண்டும் "" """ Th" பிடிப்புக்களுக்கு ஒழுங்கா செருவர்கள் ாத்தம் போட்ட இயக்குநர் அதற்குச் சம்மதிக் இவரது பெயர்தான் இப்போது UFA" | 'ಲಿಫ್ಟಿ பிரச்சள் நீர்ந்துதல் | elit it!) """"""""""""" : நடித்துக் : விட்டுப் போக புதிதா MITTLE SAMT *॰ |* "..." எள் அதிகாரி
in Fl புறப்பு . o YA விெயூத்திற்கு ஆளான பெயரைக் கொண்ட மனேஜராக்கியுள்ளார் நடிகை இவரது ஆலோசவைப்ப ॥
முதல் பத்தின் இயற்குநரு கும் էր Կիլիկ էր: ாள் பிரத்திய 蠶
i IILA ஒன்று மீதமிருக்க படப்பிடிப்பை இயந்துநர் காப்பட நடிருைந்தும் அதிகாரி o¶......"* *
AFITA NLUL *T
■『L 導「直』 இல்லாமல் படத்தை வெளியிட இயக்குநரு ம் சரியென்று விசேட முடியாது பார் Efall எடுத்த * ol la registri it', 'i', E.
I I I I I I RAM TE ". "', ந்து சாதாத அள படம் ஒடிக்கொண்டிருந்தபோது ெ தது ஆங்கள் அந்த நடிகர் பாக இருந்திரது அதை நடித்து கொடுக்க முடியாது என்று மறுத்து என்று ஆர்ப்பாட்டம் பன்னா அமியா
நடிகர் சங்கத்தில் விக்குநர் முறையிட இயக்குநரே அது படுகொள்ளவில்

Page 12
سےسبسے۔
முளையிலே தெரியும் எ உபழமொழிக்கு இந்தச் - சிறுவன் ஒரு சிறந்த - எடுத்துக்காட்டு ஆம் கையில் துடுப்பாட்ட மட்டையுடன் - நிற்கும் இந்தப் பிஞ்சு
இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார் / ட இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிவரும் ட இந்தச் சிறுவனின் துடுப்பாட்டம் இராமருக்கு அணில் போல் உதவி செய்தாலும் இவரது பந்து வீச்சுத்தான் அணிக்குப் பலம் சேர்க்கிறது. இவரை யாரென் கண்டுபிடித்து விட்டீர்களா? கண்டுபிடித்தவர்கள் உங்கள் பதிலைச் சரிபார்க்கவும்
கண்டுபிடிக்க - முடியாதவர்கள் யாரென்று/ அறியவும் பக்கம் 18ஐப் . 7 1
LUT (5)ásit
===مطl=باب
།། “chamonպլք ... /
-
ل- وو
1 1 sܢܓܓ
பேனா நட்பு
1 1 ܬܐ Gluuff; Շլյաn: | |Giլյար:
του ιμπούα, παιδί, வி, உதயசந்திரிக்கா தே ரிபாஸ் Slug: 2. 6նա51: 24 suus. 16 முகவரி: இல7 முகவரி: செட்டியார் தெரு, 7ம் ஒழுங்கை Պեngցավ:11, வேப்பங்குளம் பொழுது போக்கு வவுனியா நிந்தவூர்-5
பொழுது போக்கு
supabloul se
பொழுது போக்கு பத்திரிகை வானொலி
ன்று
ா
மனசே சரியில்லை" என்று சொல்ப வரா நீங்கள்? உங்கள் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உற்சாகம் பெறப் பெரும் பிரயத்தனப் பட வேண்டிய தில்லை. உடனடியாகச் சில சின்னச் சின்ன சூழல் மாற்றங்களைச் செய்தாலே போதும் பிறகு பாருங்கள், வானம் வசப்படும் என்று நீங்களே துள்ளிக்
இலேசாகும்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
கட்டுமே உலகம் பிறந்தது எனக்காக போன்ற பொசிடிவ் அணுகுமுறையான 11 IT L_ Gህ J, Gö)Gበ J" கேளுங்கள் மாறாக எங்கே நிம்மதி, சட்டி சுட்டதடா கைவிட்டதடா போன்ற LL Y M L L S L L L L L L LLLLL LL நிலை மேலும் மோசமாகும்.
உடனடியாக நீங்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளை விட்டுவிட்டு, வேறு வேலையில் ஈடுபடுங்கள். உதாரணமாக அலுவலக வேலையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால், அதை விட்டு விட்டு சிறிது தூரம் சைக்கிள் ஒட்டுங்கள்
எப்போதும் உங்கள் நலனில் அக்கறை யுல்ல நண்பர்களிடம் உங்கள் பிரச்ச னையை மனம் விட்டுப் பேசுங்கள் மனம்
சத்தமாக
வைத்துக்
உங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் புரட்டுங்கள் அதில் பிடித்த பக்கங்களில்
வானம் வசப்பரும்
குதிப்பீர்கள்
முதலில் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டுச் சட்டென எழுந்து வெளியே
பாருங்கள் நிர்மலமான வானத்தை
பக்கத்தில் வானொலிப் பெட்டி இருந்தால் என்னதான் நடக்கும் நடக்
மிதக்கும் மேகங்களை,
உள்ள வாசகங்களைத் தாளில் திரும்பத் திரும்ப எழுதுங்கள் மனதிற்குத் தெம்பு
000 LD.
இவ்வளவையும் விடச் வழி ஆயாசம் தீரக் குளியுங்கள். உடம் பிலும் மனதிலும் உற்சாகம் சுலபமாகத் தொற்றிக் கொள்ளும்
JOJLJDITSI
கால்) எதிர்பார்த்த
JJ LJILJITGI g LDLGA JEJ,
LOGOLGji.
காதலிக்காக தினமும் δήγι ίίμι θα
கடிதம் எழுதிக் கொள் காதலித்தால்-நண்பெ "கவிதை வரவேண்டும்
**
SigITETIGA BLITEDIGS
தூங்கிய என் கனவுக துரத்திப் பிடித்து துன்புறுத்தியவள் நீ **
STØT SA Tg øsamfla) இரணங்களைக் கலந்து 15155GTLDIlya நந்தவனக் காரிகை நீ **
உனக்கென்னடி பாடும் தென்றலுக்கு பல்லவியாய் வந்து ரு பல்லிளித்துவிட்டுப் ே
ଅ. ୩ s/୩୫ q$@,#Gଣ இட்டு மொத்தமாய் அடையாளித்துக்கொன் 96/76)անuւց மாற்றிக் கொள்வேன் -
a/Ilyu (Tó வசந்தங்களை வருடி வாலிபத்தைத் தூண்டிவி 5than 5 Gal.
தொட்டுப்பழகிய நாட் துரத்திவிட்டுப் போன எட்டப்போய்விடுமா ரு சங்கமித்துத் திரிந்து 955 FIDUGIF, 8074 **
காதலுக்கும் காமத்திற்குமிடையேயு as), Taupstal a/755) als விளக்கித் தந்தவளே. **
சத்தியங்களை சரமாரியாய்த் தந்துவ நொடியில் தோன்றி திக்குத் தெரியாமல் தெறித்து மறையும் ம எங்கே மறைந்து போ
Hiini
LOGIJGDa
பொருள்வரவு சுமார
யோகஸ்தர்கள் மேலதிக
நடப்பது நல்லது மான
உயர்ச்சியுண்டாகும் வி
மத்திம இலாபமடைவ
அதிஷ்ட Brei
அதிஷ்ட
GALLUtb:
(கார்த்த
ரோகிணி
னரை தொ
குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும் உத்தியே
வெளிநாட்டு பயணங்
வர்களுக்கு கல்வியில்
6ĵ6JJITLIĜOJ, 67, 6ĵLLITTLETI பெறுவர்.
அதிஷ்ட
அதிஷ்ட
If996তো
(மிருகச்
வாதிரை
யுண்டாகும் குடும்பத்தி தோன்றும் உத்தியே
வர்களுக்கு கல்வியில் 6ýsalafT(f.46Í elsuft III
அதிஷ்ட
அதிஷ்ட areas (புனர் பூசம்.ஆயி
இறுதியில் சிறிது பிர பொருள்வரவு காரிய கும் உத்தியோகத்தில் களில் கவனமுடன் நட வர்களுக்கு கல்விச் சிற
கள் வியாபாரிகள் மத்
அதிஷ்ட நாள் செவ்வ அதிஷ்ட இலக்கம் 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலித்தும் θηI A. கவிதுை வராத எனக்கு-அவன்
டிருந்தேன் காதலிக்குக் கொடுக்கக் TՄյ0/0/ கவிதை இன்று தந்தான்-மறுநாள்
என்றான். **
காலையில் அறிந்தேன். 35 ATGØMTITILDITLD s/a/a006760au GÖTg) கள்ளன் அவனையும் தான்
கடிதமொன்று வந்தது **
கவிதை எழுதிப்பார்-இயலாவிடில்
கவிஞன் இருவனின் கவிதை இன்றைத் திருடிப்பார்
காதல் வராவிடினும்-வேறொருவன்
காதலியாவது வருவாள் என்று.
காலம் சில கழித்து-அவனிடமிருந்து
சம்பூர் எம்.வதனரூபன்
*1
தொலைத்த நிமிடத்தில், உயிரின் முடிவுவரை
கொலுசுச் சத்தத்தில்
இதயத்தை உலுப்பி சென்றேன். : |5/IIգ0ա நேற்றுவரை நாளமாக மாற்றி
புன்னகை தன்னில் என்னகையை பறித்து Gli GS II (1655jë 66 67010 என்மனதை என்னவள்
15150 LDLo) to
3/0/07 05/6/61Gung, காந்து வெடித்த நிலம் தண்ணீரைக் கண்டதுபோல் காதல் outflaggio கால் ஸ்பரிசத்தில்
செருப்பை |Bítá. மறந்தேன்
**
என்னோடிருந்தாய் என்னில் எனக்கு உறுதி இருந்தது.
உன்னை பிரிந்தபிறகு உத்தரவாதமில்லாத ஒருவனாய் நான்
என் முகத்தின் முகமாய் இருந்தாய் நானும் ஒரு மனிதனாய் நடமாடினேன்.
நீயே இல்லாமல் போனபிறகு
மனிதன் என்ற மதிப்பும் காதலியவளுடன் நான்
A GI GOTj, flat) gool)
f)UTEL Lp La TG di ன்று *大 - உன் துணையில்லாது கடைத் தெரு ೧ೇ। III/III. 分 விதிக்கு வந்தேன் "Č "ಸ್ಧಿ' 

Page 13
நல்ல நகங்கள் இல்லாமல் விரல்களின் அழகு முழுமை பெறாது நகங்களை நல்ல முறையில் பராமரித்தால், நகங்களின் அழகை மட்டுமன்றி உடலின் ஆரோக் கியத்தையும் பேணிவிட முடியும்
நகங்களின் வளர்ச்சி உடலுக்குத் தக்க படி மாறும் நீளமான விரல்களைக் கொண்டவர்களுக்கு நகத்தின் வளர்ச்சி விரைவாக இருக்கும். அதுபோல உயர மாணவர்களுக்கும் நகங்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
காலநிலைக்கும் நக வளர்ச்சிக்கும் தொடர்பிருக்கிறது. கோடை காலத்தில் நகம் வேகமாக வளர்கிறது. குளிர்காலத்தில் அதன் வளர்ச்சி மந்தமடைகிறது.
அழகான நல்ல நகங்களைக் கொண்ட வர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. நகத்தின் வடிவம், அளவு நிறம் போன்றவற்றைக் கவனமாக ஆராய்ந்தால், மனிதர்களிட முள்ள நோய்களைக் கண்டறியலாம்.
நகங்கள் வெள்ளை நிறமாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் இரத்த ஓட்டத் தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த் தம் ஈரல் வீக்கம், சிறுநீரகக் கோளாறு இருந்தாலும் நகங்கள் வெள்ளையாகத் தோன்றும்
உடலில் நோய்த்தன்மை இருந்தால், நகத்தின் நிறம் பச்சையாகக் காட்சியளிக்கும். நகங்கள் பிளந்து காட்சியளித்தால் விட்டமின் குறைபாடு என்று அர்த்தமாகும். இரும்புச் சத்துக் குறைவாக இருந்தால் நகங்கள் குறுகிக் காணப்படும்.
நக நலத்தைப் பேணுறுங்கள்
9:54, போது சிலருக்கு உடல் அலுத்து உடல் வலியும் ஆரோக்கியச் சீர்கேடும் தோன்றும் இதைப் போக்க என்ன செய்யலாம்?
நேரம் வேலை பார்க்கும்
அலுப்படைந்து போகும் உடல் தசைகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி, தசைகளுக்கு உத்வேகத்தைக் கொடுக்க வேண்டும். இதற்கு ஒரே வழி மசாஜ்
உடைகளை அப்புறப்படுத்தி விட்டு உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துத்தான் மசாஜ் செய்ய வேண்டும் என்றில்லை. உடைகள் எதையும் அவிழ்க்காமல், அவர் பார்க்கும் வேலைக்குத் தக்கபடி அப்பகுதித் தசைகளில் மட்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத் தும் மசாஜ் உண்டு.
முகத்திற்கு மட்டும் மசாஜ் செய்வது பேஷியல் மசாஜ் ஆகும் மிருதுவான
LL L TT S S S TL MM T Ta AT L L T S L L L L L L L LS
உடலின் மற்றப் பகுதிகளைப் போல் நகங்களையும் பராமரிக்க வேண்டியது அவசியம்
நகம் கடிப்பது மோசமான பழக்கம் நகங்களைச் சுத்தப்படுத்த சலவைச் சோப்புக் களை உபயோகப்படுத்தக்கூடாது கவன
மில்லாமல் கண்டபடி நகங்களை வெட்டு
வதும் நல்லதல்ல.
மிகவும் குட்டையாக நகங்களை வெட் டக் கூடாது அடிக்கடி நகங்களுக்கு வர்ணம் பூசக்கூடாது பின்களைப் பிரித் தெடுப்பதற்கும் முடியிருக்கும் ரின்களைத் திறப்பதற்கும் பலம் கொண்டு, நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.
நகம் நன்றாக இருக்க வேண்டுமென் றால் விட்டமின் 'ஏ'சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
தொடுதல் மூலம் கழுத்துப் பகுதித் தசை களுக்கு உத்வேகம் கொடுத்து செயற் பாட்டை அதிகரிப்பதே நோக்கம்
மசாஜ் மனோநிலையுடன் தொடர்பு கொண்டது. இதமான தொடுதல் சுகம் மனதிற்கும் அமைதி தருகிறது.
எந்த மாதிரியான சருமத்தைக் கொண்டவர்களுக்கும் மசாஜ் ஏற்றதாகும். எண்ணெய் உபயோகித்து மசாஜ் செய்யும் போது சருமத்தில் ஏற்படும் தண்ணீர் தன்மை இழப்பைச் சரி செய்ய முடியும்.
குளிர் காலத்தில் சருமத்தில் இருக்கும் தண்ணீர்த் தன்மை குறைந்து போவதால் சருமம் வறண்டு போய்விடுகிறது. வறண்ட சருமத்தில் எளிதாகச் சுருக்கம் தோன்றும் அந்த சுருக்கத்தைப் போக்கவும் மசாஜ் D-56), L.D.
娜。
(old. потцепта, сп. д.(.. பத்துப் பேராவது ே தாகவும், அதற்காக GT60TD WITITUTLD60T
AUGIAU 岛则 கொண்டிருந்தார். யா கக் கவலைப்படவே ( ணெய், காபிப்பொடி கொண்டிருந்தாள். லேயே பிழிகிடந்தா கண்ணில் படவே இ
அனிதாவுக்குச் வயிற்றில் ஸ்திரமாக அமெரிக்கா போகப் தேர நமக்கு கிடைக்கப் ே என்று திகைப்பாக யாணத்துக்கு இன் என்று ஏதோ உள் கொண்டே இருந்த நடந்தேற வேண்டும் (p6oT GOTT Gi) GTg GT GÖT, ஏதோ ஒரு மனக் கத
DTyöG), SiDDT உலர்த்த வந்தாள் எ உக்காந்திருக்கே அனிதா கன்னத் வைப் பார்த்தாள். ' மாவை விட்டுட்டுப் வருத்தமா இருக்கா?
■器 ஜென்மங்கறது டானா கார்த்திகை 1 சொல்றாப்பல அதது 55 GOT GOTT 6T 6UGUTTLD BL
3ቻ ̆8
..
"அம்மா, எனக் 56) UITGOTLD BITGOT Uty.
Lostütsloss Monging மேற்கொண்டு 乐 Tá மனு பர்மிஷன் கொ
如。”
"9 COLDT, D. GOTës(g)
S TSSL LSL LSL LSL LSL LSL LS LSL LSL LSL LSL S LS S SL S L S S S SSS STTTSS
。
M
újbő- 65-6ás
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் é960)|[ILeoMLb.
இா- S S S S S SS S S S S S S S வாரம் ஒரு பட்டுச்சேலை JZ QLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . .
命: அதிஷ்டசாலியாக (P56) IT1:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் Bl09, தொழில்: S SS SS SS SS புகைப் படங்களை 6O3. GlurTLILILD:. . அனுப்பினால் பிர உணன்மை-நேர்மை-வெளிப்படைத் sairano | சுரிக்க உதவும்
அனுப்பவேண்டிய ᏌᏘᏄl
* Loa 08-09-2001
வாரம் ஒரு பட்டுச்சேலை,
னமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
Sigó suITIJub urusias LILGéFEFEDGLP அளவெட்டி வாசகிக்கு அதிவற்டம்
5ABG in GrIDJLib LINCES&F BEF GEDIG
Llorfeyrn. Gallu grib Sul. Tarteifi []<ঙা’
SREITE
ம.இந்திராதேவி, அளவெட்டி வடக்கு அளவெட்டி
G3.02-08, 2001
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
"sjó uflunuð? { "எனக்கு கல்ய
(6606)."
"ஏன், சுரேஷை
னாத்தானே இருக்கா
'இல்லைம்மா.
சரியா தெரிஞ்சுக்கா ಹTಣ್ಣಯ್ಯ?UDಣ್ಣ நேர மணி நேரம் பீச்சுக்கு "நாங்கள்லாம் அ செய்துண்டோம்மா
சுகந்தி 6 நெனைச்சுண்டிருந்ே தெரியாது. முகம்ப பொறந்துட்டா..!"
"அப்படியே நா நினைக்கி LLUITLOLDT?" "பாரு நீ 醬 (1595 (G), GTGOT 60T (50595
ဗျွိ ဖို့...” Guit ரெண்டு பேர்ணு வெச்சுண்டு அரைது ಇಂಗ್ದಿ வேடி g: LIDIT Gilfig.get('LITT, rfflu அதனால், உனக்கு இ வந்ததால சட்டுபுட்டு பார்க்கறார். அதில :
அனிதா'அய்யோ தும்மா' என்றாள்.
'இஷ்டமில்லைன்
60) GITT LLUIT (G60-GOO) ÚD GOTT « Lucroso Con. » 'அய்யோ கல்யா உலகத்தில இந்த உனக்கு? நீ போம்ம விட்டுட்டு
அம்மாசற்றுநேர கொண்டிருந்துவிட்டு பெண்களை எனக்கு என்று சொல்லிவிட்டு அனிதாவுக்கு ' * CBg Gofluum GMSCELTI சொன்னான். மதுவ 1ಣ್ಣಿ! "Gumas, (C6 தான்றியது. பின், ! ஒழி ਲ
போன் அநாை
6) l'IJs
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுக்கு வந்தபோது
நிச்சய ார்த்தம் என்று பேசிக் ரஷின் வீட்டார் சுமார் காஷ்டியாக வரப்போவ வேண்டும் மேட்சையும், ந்து விட்டு அலைந்து ரும் அனிதா இருப்பதா இல்லை. அம்மா வெண் என்று சேகரித்துக் ஜிம்பு, சுரேஷ் வீட்டி போலத் தெரிந்தது. j606). சங்கடமாக இருந்தது. பயம் வந்து விட்டது. போகிறோம் என்று ன்றினாலும் அதுதான் பாகும் வாழ்க்கையா? இருந்தது தான் கல் றும் தயாராகவில்லை 1ளுக்குள் உறுத்திக் து இன்னும் ஏதோ கல்யாணம் ஆவதற்கு றுதான் புரியவில்லை. வு திறக்க வேண்டும். பக்கெட் நிறைய ன்னடி எதுக்கு இருட்
அன?" தில் நீர் மின்ன அம்மா துக்குடி அழறே அம் பாகப் ப்ோறோம்னு அதாண்டி பைத்தியம் | 'GTLD. J. Goflui 9. Gát DIFID 56uLIGTD, "g க்கு வேளை வந்துடுத் நதுரும்."
GISIS (0)|DLOIT 3UL 'ಸ್ತ್ರ್ಯ 8
சொல்லிருக்காரே, வரவரைக்கும் படிக்கட் டுத்துட்டாளே அவாத்
எப்படி சொல்றதுன்னே
சொல்லு" ாணத்திலே இஷ்ட
பிடிக்கலையா? நன் GT2"
ஒருததரை ஒருததா TLD STULJ; 62(15 EFTALUPHI ம் பெண்பார்த்து, ஒரு ப் போயிட்டு." படித்தான் கல்யாணம் உங்கப்பா பேரு சா பொறக்கற வரைக்கும் தன் பேர்கூட சரியா கறதுக்குள்ள சுகந்தி
லும் இருக்கணும்னு
தெல்லாம் விபரீதமா கனுமோ உங்க அப்பா க்கோ அவரும்தான் க்கு இருக்கறதை ட்டில கல்யாணம் அதில க்கைன்னு எப்படியோ டயர் ஆகப் போறார். Iத்தனை நல்ல வரனா ன்னு முடிச்சுரணும்னு BULLIT GT GUT GUT ?"
உனக்குச் சொன்னா
னா, தெரிஞ்ச மாப்பிள் சீதாராமனைக் கல்யா
GOOTID... GÜLITSORTLD. , , ஒரு வார்த்தைதானா i என்னைத் தனியா
அவளையே பார்த்துக் "இந்தக் காலத்துப் புரியவே இல்லை!" ச் சென்றாள்.
போன் வந்திருப்பதாக ாஸ் பையன் வந்து ாகத்தான் இருக்கும். |ண்டாம் என்றுதான் ಘ್ವಿ வீட்டை விட்டு யறேன்" என்று உரக் TGL (GUIT GOTT 6MT.
தயாகப் பருப்பு மூட்டை
மேல் வைக்கப்பட்டிருந்தது. கடையில் நல்ல கூட்டம் சொட்டு நீலமும் சானிட்டரி டவ லும், பேபி பவுடரும் சேமியாவும், ப்ளாஸ்டிக் ப்க்கெட்டும் கைமாறிக் கொண்டிருக்க அனிதாரிஸிவரை எடுத்து துடைத்து காதில் வைத்து "ஹலோ" என்றாள்.
“எத்தனை நேரமா மனுசன் காத்திருப் பான்?" என்றது ஆண் குரல்
"யாரு மிஸ்டர் சுரேஷா? 'அனிதாதானே பேசறது?" "ஆமா, நீங்க யாரு?" "குரல் தெரியலை ? வைரவன்!" "ஓ, நீங்களா! 'ள்ன்ன ஆச்சு, நிச்சயதார்த்தம் எல் GJITLo?"
"இந்த நம்பர் எப்படி உங்களுக்குத் தெரி LLUD?"
'இதெல்லாம் சின்ன விவரம் என்ன ஆச்சு உங்க கல்யாணம்? யாரோ பையன் பார்க்கறதா."
அவனிடம் எதற்குச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. இருந்தாலும், "நிச்ச யதார்த்தம் நடக்கப் போறது, வர்ற புதன்
ழமை' என்றாள்.
"ஓ அப்படியா பிக்ஸ் ஆயிடுச்சா, பார்த்துப் பேசியாச்சா?"
"#51ܛܦܼܢ"
"அனிதா, ஐ லவ் யூஅனிதா
“Gur Lip"
'உன்னைப் பார்த்த உடனே என்னை இழந்துட்டேன்."
'அணிதாம்மா போன் வேணும் ஹோல் சேல் மார்க்கெட்டுக்கு லாரி வந்துருச்
சான்னு கொஞ்சம் விசாரிக்கனும் யாரு மது பேட்டிதானே பேசறது?" என்றார் ஜமால்
"உன்னை அவுட்டர் ஆபீஸ்ல எப்பப் பார்த்தனோ அந்த மொமெண்ட்ல மாறிட்டேன் கல்யாணம் வேண்டாம்னு
犯
சொன்னது அந்த ஆளை ல்லை. கல்யாணத்துக்கே என்ன அவ சரம்னுதான் கேக்கறேன். நீ அப்பாகிட்ட சொல்லி எப்படியாவது கான்ஸல் பண்ண (6) Quġ, G (GEOT GŐT."
"நான் அவர்கூட பேசமாட்டேன் அணி நீ ஏதாவது மனசு மாறினா, எப்பவம் உனக் காக நான் காத்திருக்கேன்னு சொல்லத்தான் வந்தேன். சின்ன வயசிலிருந்தே நான் உன் : 9, Gio LLUIT GASTÚO LUGOŠT GOoflă, af DSTT59, IT GÖR நினைச் சுண்டிருந்தேன் கேவலம் ஒரு க்ளார்க் தான். ஆனா, நான் இந்த வருஷம் ஆல் ಇಂಗ್ಲ பாங்க்கிங் பரீட்சை எழுதியிருக் கன் நிச்சயம் பாஸ் பண்ணிடுவேன். அப்புறம் நான் ஆபீஸர் ஆயிடுவேன். கூடுதலா ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ், வீடு கட்டறதுக்கு அரை பர்சண்ட் லோன் எல்லாம் கொடுப்பா. ஸ்கூட்டர் வாங்கிக்கலாம். ಶಿಶಿಷ್ಠೀ லோன் கிடைக்கும்."
"சீதா, யு ஆர் ஸோ நைஸ் ஆனா நான் உன்கூட கல்யாணத்தைப் பத்தி நினைக் கவே இல்லை."
'J6 9|6|?" "atető, Glenoito (LOT .CLLÉlelő gól GT கல்யாணம் பண்ணிக்கறது மெடிக்கலா நல்ல தில்லைனு படிச்சதனால் இருக்கலாம்."
R ரத்தப் பரிசோதனை பண்ணிக்க GUITLD. . . "
"அதுக்குப் பதிலா எனக்கு L காரம் செய்யேன். அந்த மாப்பிள்ளை வீட்டில போய் சொல்லிடேன். நான் தான் அனிதா வோட மாமன் நானும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கறோம். எனக்கு லெட்டர் எல்லாம் எழுதியிருக்கா. அதனாலன்னு"
"நீ லெட்டர் எழுதலையே?
வேணும்னா எழுதித் தரேன்." 'பொய் சொல்லச் சொல்றியா? "இந்தக் கல்யாணம் நடக்காம எப்படி
சொல்லிரு வேண்டாம்னு சொல்லிரு.
இல்லை, போஸ்ட்போன்' பண்ணிரு என்னைப் பற்றி தெரிஞ்சுக்க ஒரு வாரம் கொடு அது போதும் ஒரு வாரம் அனிதா, உன்னைப் பார்க்கணும் கார் அனுப்பவா' அனிதா, "சரியா கேக்கலை." என்று போனை வைத்துவிட்டாள். ஆனால், ஜமால் அதை எடுத்துக்கேட்ட போது "யாரோ ஆம்பளை குரலால்ல இருக்கு ஹலோ. மிஸ்டர், அப்புறம் பேசலாம். இந்த போன் மாளிகைக் கடை போனு' என்றார்.
அனிதா வீட்டுக்கு வந்தபோது, சீதா ராமன் அவளுக்காகத் காத்திருந்தான்
"உன் கிட்ட கொஞ்சம் பேசனும்" என் றான்.
★*★ சீதாராமன் அனிதாவை நேராகப் பார்த் துப்பேசாமல், ஏறத்தாழ நெஞ்சை நோக்கித் தான் அவன் பார்வை இருந்தது எப்போதா வது கண்கள் நிமிர்ந்து உடனே தழைத்தன. சீதாராமன் எதையுமே திட்டமிட்டுச் செய்ய வன் அளந்துதான் பேசுவான். அது அடுத்த பஸ் பிடிப்பது பற்றி இருந்தாலும் சரி. அல் கல்யாண விருப்பமாக இருந்தாலும் grf
அனிதா உனக்கு இந்த அமெரிக்கா மாப்பிள்ளை இஷ்டமில்லைன்னு தோன்றது. நீ சரின்னா நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கத் தயாரா இருக்கேன் அணி." ?? அவள் நேராகப் பார்த்துச் சிரித்தாள். "நீ வேற புதுக் குழப்பத்தைக் கொண்டு வராதே சீதா. நான் இஷ்டம்
UTOI5 驚 சீதா ப்ளீஸ்
"பொய் சொல்ல நான்தான் அகப்பட் டேனா, அப்புறம் எப்படிஅக்கா,அத்திம்பேர் மூஞ்சில முழிக்க முடியும் பிடிக்கலைன்னு பளிச்சுன்னு அவன்கிட்ட நேரா சொல் லிக்கோ, தமாஷ் பண்றதுக்கும் ஒரு எல்லை வேணும்." என்று சொல்லிப்போய்விட்டான். அம்மா அவளைக் கூடத்திலிருந்து கூப் பிட்டாள். "அனி. மது வந்திருக்கா என்ன மது கல்யாணத்துக்கு கட்டாயம் வந்துர ம் நீதான் எங்க அணிக்கு ஆய்த 蠶 தி. மாப்பிள்ளை அழைப்பின்போதே வந்துரு என்ன. இப்பல்லாம்ரிஸப்ஷனுக்கு எல்லாரும் குஜராத்தி டிரஸ்தான் போட்டுக் கறா."
LDgil, “ 9.95 L (6) Úo 9, Görlig!" GT GOT ၅၂ မျိုရှီရှီဂျီ வந்து சுதந்திரமாகப் படுக்கை சுருட்டல் மேல் உட்கார்ந்து "வாட் யார்?" என்றாள். 'கல்யாணம் நிச்சயமாயிருச்சா?
ஆகப்போறது."
BEīg BELTET.

Page 14
விளங்கியது.
இப்படியிருக்கையில் கிரேக்க நாட் டில் அரக்னே' என்ற கிரேக்க பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். இவள் சித் - - -
: நெய்வதில் ಅಥ್ಲೀ வல்லவள் இவளை மிஞ்ச கிரேக்க நாட் வீடு வாயில்கள் அ6
தொங்கி ஏத்தினான உண்மையில் அ கண்டு மனம் மச் இருப்பினும் இவள முடிவு கட்டவேண்டு தான் வந்தாள் வேண் யிடம் பேச்சு கொடுத் இழுத்தாள் ஆத்திர அரசர் முதல் இவ தைத்து தரும் ஆடை இந்தக் கிழவிக்கு என் ஆத்திரத்துடன் :ை கிழவியும் தைக்க வரும் தைத்த ஆடை களும் செய்ய வேண் யிற்று.
முடிவில் இருவர யும் ஒன்றாக வைத் நின்று பார்த்தனர். தி கிழவியின் திரைச்சீ பாடுகள் இத்தனை என்று அவள் நிை வில்லை. அந்த தி தன்னுடைய வே6ை இல்லை என்பதை பீறிட்டது.அறிவை ப பது யார் என்று அற கயிற்றை வேகமாக 2 கொள்ள முயன்றால் புகழ் இந்த நாட்டில் மிஞ்ச ஒரு கிழவி வந் ஆத்திரத்தில், தான் என்று அறிவை இழ
நிறைய கடவுள் களை வழிபடுவது உங்களுக்கு தெரியும். இதில் இவர்களது கடவுள்களின் தலைமை கடவுள் ஜூபிடர் இவருக்கு நிறைய குழந்தைகள் இருந்தன. அவர் களுள் கடைக்குட்டி ஏத்தினா மிகவும்
2.
டில் யாருமே இல்லை. அரசர்கள், அரசகுல பெண்மணிகள் அணியும் ஆடைகள் எல்லாம் இவள் தைத்த ஆடைகள் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இவளது திறமையை
நல்லவளாக இருந்த அரக்னேக்கு பணமும், புகழும் சேரச் சேர பெருமை
அழகு வாய்ந்தவள் அழகுடன் அறிவும் நிரம்பிய மகளை யாருக்குத்தான் பிடிக் காது ஏத்தினாவின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் ஜூபிடர் இத னால் மக்களை பாதுகாக்கும் பணிகளில் அதிக பணிகளை ஏத்தினாவிற்கு கொடுத் திருந்தார் ஜூபிடர்
கிரேக்க நாட்டில் புதிய நகரமாக யும், கர்வமும் போட்டி போட்டது. தன்னை சட்டென்று கிழ ஏதென்ஸ் உருவாகிய போது அவளது மிஞ்ச இந்த உலகத்தில் யாரும் இல்லை வாக மாறினாள் பெயர்தான் வைக்கப்பட்டது. இத்தனை என்று பெருமைப் பட்டாள் மற்றவர்களை உன்னை அழித்தது.
னது தாழ்மை'ன்னு உன்னிடத்தில் சிறிது போதும் உன்னை நீ மேலாக உன்னை நின் பூச்சியாகி வாழ்நாெ கொண்டே இரு நீ வாய். அது பீய்ந்து கட்டுவாய் திரும்பவ என்று சாபம் கொடு சென்றுவிட்டாள்.
சிறப்பு வாய்ந்த ஏத்தினா கிரேக்க பெண்களுக்கு தையற்கலையின் தெய்வ மாக விளங்கினாள் அழகிய சித்திரத் தையல் ஆடைகள், மெல்லிய மஸ்லின் ஆடைகள் செய்வது அவற்றில் கண்கவர் பூ வேலைகள் செய்வது எப்படி என் பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்
எள்ளி நகையாடுவாள். அத்துடன் அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள் நன்றாக இருந்திருக்கும். ஆனால் விதி யாரை விட்டது அவளது வாயாலே அவள் கெட்டாள். தையற்கலையின் தெய்வமான ஏத்தினாவையே நான் மிஞ்சி விடுவேன் என்று பெருமை பேச ஆரம்பித்து விட்டாள் தாள். அந்த காலகட்டத்தில் கிரேக்கர் இவளது பெருமையான பேச்சு ஏத் களின் சித்திர வேலை செய்யப்பட்ட தினாவின் காதுகளில் விழுந்தது இவளுக்கு துணிகள் மிகவும் புகழ் பெற்று புத்தி புகட்ட நினைத்த ஏத்தினா, கிழவி
S S S SS S SS S SS S SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
play GaGl நாளைக்கு அதிக குழ தெரியுமா? சீனாவில் நாளைக்கு 88 ஆயிர பிறக்கின்றன.
* வால் நா பாதையைக் கண் கணக்கை முதன் மு. யார் தெரியுமா? ஜெர் Liumçu Jimi Göy üf" இவர் 1802ம் ஆண்டு தார்.
* தரையில் செல்லும் ஆமையான (\\) 25 dGa)IILEL Li G6).
* தெருத்
பெட்டிகளைக் கட்டி உலகத்திலேயே முத படுத்திய நாடு இங்கில் இதை அறிமுகப்படு
** by a) för
கருதப்படும் நோப
அதிக எண்ணிக்கைய -— மக்டவட்ட அமெரிக்கர்கள் இது மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் கள் நோபல் பரிசு
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08.09.2001, * கொலம்பிய
tLG G T SS S S rr S SYY LL என்ற நதியில் மீன்சு
sor Cup er, sourT IJTL no GuoñT ணம் இந்த நதியில்
ஹைட்ரோ குளோரி அளவில் இருப்பதே * மிகக் குறுகிய பெற்ற நாடு பங்கள திற்காக இது போ மாதங்கள்தான் வ குறுகிய காலத்தில் வி வேறு எதுவுமில்லை * தென்னமெரி நிலக்காடுகளில் இரு மிகச் சிறிய தவை மனிதர்களைக் கெ உள்ளது.
* பூனைகள் ச
*- Glւ ԶloՆ 1772
கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 408 ц Га, 3. (в. Гlu i o ti. பாத்திமா றுஸ்கா நளிள், மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), மூதூர்.
பாராட்டுக்குரியவர்கள்:
6il. боgovouпg сӧї. வி. அரியகன், இந்து தமிழ் மகா வித்தியாலயம், தாம் தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
பிரபூஜ் செல்வநாதன், செல்லையா கண்ணபிரான், என்று கத்துவது .ே சென் மாகிரட் தமிழ் வித் உடப்பஸ்சல்லாவ சென் ஜோசப் தம.வி மஸ்கெலியா | அதில் நூற்றிற்குமே இரா. விகாஷினி, சங்கள் உள்ளன.அ
திற்கும் ஒவ்வொரு பறகஹதெனிய தேசிய பாடசாலை, வேவுட ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன் * gլoմlow aն பா. ரீகாந்த், கீர்த்தனா கண்ணன், யானையின் பிளிறன
சைவ மங்கையர் வித்தியாலயம், கொழும்பு-06 ஓசையை எழுப்ப வல்
எழுப்பும் ஓசை
ற்றியுள்ள 5 கிலோ கேட்கும்.
அசோகா வித்தியாலயம், கண்டி
பஹ்மிதா ஹஸ்னா, ப. சுந்தரவதனன், பெல்வெயர் சர்வதேச கல்லூரி, கொழும்பு விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு-04
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
பீட்டிற்குச் சென்றாள். ான்ற அரக்னேயின் னத்திலும் அவளது ந்த திரைச் சீலைகள் வ வரவேற்றது.
வளது திறமையைக் ழ்ந்தாள் ஏத்தினா கர்வத்திற்கு ஒரு ம் என்ற நினைப்பில் டுமென்றே அரக்னே தையல் போட்டிக்கு
மடைந்த அரக்னே வரசி வரை நான் .
யை அணியும் போது ன கொழுப்பு என்று க்க ஆரம்பித்தாள். ஆரம்பித்தாள் இரு பில் பூ வேலைப்பாடு
டும் என்று முடிவா
து திரைச்சீலைகளை து விட்டு இருவரும் க்கிட்டாள் அரக்னே லையின் பூ வேலைப் அழகாக இருக்கும் னத்துக்கூட பார்க்க ரைச்சீலைக்கு முன் ப்பாடுகள் ஒன்றும் அறிந்ததும் ஆத்திரம் யன்படுத்தி வந்திருப் யாமல் தறியிலிருந்த ருவி தூக்கு மாட்டிக் இனி நம்முடைய லைக்காது நம்மையே து விட்டதைக் கண்ட என்ன செய்கிறோம் ந்தாள். வி அழகிய ஏத்தினா உன் அகம்பாவமே மேன்மைக்கு முன்னா சொல்வாங்க அது கூட இல்லை. இப் ாழ்த்தாமல் எனக்கும் மனத்ததால் நீ சிலந்தி லலாம நூல நூறறுக அழகிய கூட்டை கட்டு | "; ">S

Page 15
சன் எனது நண்பன் இப்போது
கொஞ்ச நாட்களாகவே இஞ்சி தின்ற குரங்குபோலே வாயைப் பிடித்தபடி யும், மண்டையையும் விறாண்டிக் கொண்டு அவனுக்கு உள்ள பிரச்சனையை வேறு எவருக்கும் சொல்ல முடியாதாம் என்னிடம் தான் சொல்லுவான் ஆமர் வீதிப் பக்கமாக உள்ள ஒரு தனியார் கம்பனியில் எக்கவுன்ஸ் செக்சனில் வேலை செய்கின்றான். தினமும் வெள்ளவத்தையில் இருந்து நூற்றி ஐம்பத் தைந்து பஸ்சிலே தான் போவான். பிரச்சனை
భట్ల
என்னவென்றால், கடந்த சில மாதங்களாகவே அவன் பிரயாணம் செய்யும் பஸ்சில் வரும் ஒரு பெண். அவளுடைய உருவமும், கண்களும்தான் அவனுக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டு இருந்தது. இது ஒருநோய் எயிட்ஸ்சை விட கொடிய நோய் இந்த காதல் தான் தானும் மாறாது தன்னைப் பிடிச்சவரை விட்டும் தொலையாது மனதைப் போட்டு அரிச்சுக் கொண்டே இருக்கும். இந்த நிலையிலே தான் உசனும் இருந்தான் இவர்களுக்கு யாராவது புத்தி சொன்னால் அப்படிப் புத்தி சொல்பவர்தான் எதிரியாக தெரிவார். ஆகையால் அவனது பிரச்சனையை தீர்க்க முடியுமா? என்று யோசித்தேன்.
பிரச்சனை கொஞ்சம் தீவிரமானதுதான் அவள் தமிழ? சிங்களமா? திருமணம் செய்தவளா? செய்யாத வளா? அவளுடைய நடை உடை, பாவனைகளைக் கொண்டு எதுவுமே கூறமுடியாமல் இருந்தது தன்னால் தீர்மானிக்க முடியாமல் ஒருநாள் என்னையும் கூட்டிக் கொண்டு போனான் என்னாலும் முடியாமல் போய் விட்டது மிகவும் நீண்ட கூந்தல் வளமையான உடுப் புக்கள். ஆனால் சேலை கட்டுவது கிடையாது நெற்றி யிலே பொட்டு இல்லை.
"ஒருநாள் ஒரே ஒரு நாளாவது அவள் பொட்டு வைத்துக்கொண்டுவரமாட்டாளா?' என்று உசன் 6J Jásfa GTT Gör.
"ஏடேமடையா! பாதுகாப்புக்காரணங்களாலை இப்போ தமிழ்ப்பெண்கள்கூட பொட்டு வைக்கிறது குறைவுதான்" என்று அவனைச் சமாதானம் செய்தேன். "அப்போ அவள் தமிழ் பெண்தானா?" என்று கேட்டான் உசன், நான் கொஞ்சம் தடுமாறித்தான் (BLITTGGTGGT.
பஸ்வண்டியில் உசனைக் கண்டவுடன் ஒரு பார்வையை அவன் மீதுவீசி அவனை சுவீகரித்துவிட்டு, தன்பாட்டிலே இருந்துவிட்டாள் பிறகு யூனியன் பிளேசில் இறங்கும் போதும் அதேமாதிரி விழிகளால் ஒருதடவை எறிந்துவிட்டு இறங்கினாள் மாலையிலும் அதே இடத்தில் இருந்து ஐந்து மணிக்கு பின்பு பஸ்சில் ஏறுவாள். அன்று சுரிதார் அணிந்து இருந்தாள். ஆகவே தமிழ்ப் பெண்ணாகத்தானே இருக்க வேண்டும் என்பது உசனது வாதம்
இப்போ உந்த இந்திப் படங்களை எல்லாம்
பார்த்துப்பார்த்து சிங்களவர்கள்கூட சுரிதார் சல்வார் என்று வாங்கிப் போடுதுகள்" என்று நான் கூற அந்தக் கருத்தும் எடுபடாமல் போனது ஒருநாள் அவன் தனக்குப் பக்கத்திலே இருந்தாளாம். "அன்று பஸ் ரோட்டில் ஓடவில்லை. பறந்ததைப்போல்
இருந்தது" என்றான் உசன், இன்னொருநாள் தனது கையில் உள்ள மோதிரத்தை கழற்றிவைத்துவிட்டு தனது நெற்றியிலே திருநீறைப் பூசி தன்னை அடையாளப் படுத்திக்கொண்டு போனான் உசன், (ஏனென்றால் இதேபிரச்சனை அவளுக்கும் இருக்கும் என்ற எண்ணத்தில் அன்றும் அவளது
தானே
பார்வை புன் சிரியபில் எந்தவித மாற்றமும் இல்லையாம். அவளுடைய பார்வை ஏதோ ஒரு செய்தியை தனக்கு கூறுவதைப் போல இருந்தது என்றான். அதனால் அவள் ஒரு சிங்களப் பெண்ணாக இருக்கமுடியாது என்று தர்க்க ரீதியாக நிறுவினான் உசன், அன்று இரவு முழுக்க நித்திரையே கொண்டு இருக்கமாட்டான் கற்பனையில் பறந்திருப்பான்
தமிழோ சிங்களமோ முஸ்லிமோ எல்லாருமே மனிதர்கள்தானே! இந்த நாட்டை சேர்ந்தவர்கள்தானே. எப்படி உருவத்தை மட்டும் கொண்டு இவர்களை இனம்பிரிக்க முடியும் காதல் வந்துவிட்டால் இனம் என்ன? சாதி என்ன? மதம் என்ன? வயதென்ன? உற வென்ன? குலம் என்ன? கோத்திரம் என்ன? எனக்கு கோபமாக இருந்தது.
"டேய் உசன் உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு தானே பிறகென்னடா தமிழும் சிங்களமும்? அப் போதும் அவன் குனிந்த தலை நிமிராமல் நின்றான். 'இல்லையண்ணை அவள் கலியாணம் முடிச்ச வளோ முடிக்காதவளோ தெரியேல்லையே' என் றான்.
"கிழிச்சுது போ" யாரோ உலக்கையால் அடித் ததைபோல் இருந்தது. இதைப் பற்றியும் ஆராய தொடங்கினேன். திருமணமான தமிழ்ப் பெண்ணுக்கு
"தெய்வமே. எனது கணவன் நாளைப் பொழுதாகிலும் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும்!"
சிவந்தினி பிறமாவட்டத்தில் அரச பணிபுரியும் தனது கணவனின் நினைவு களுடனேயே படுக்கைக்குப் போனாள்.
எத்தனை வாக்குறுதிகளைத் தந்தார். "உற்றார் துணையோ ஊரார் அர வணைப்போ இல்லாத உன்னை இப்படி யான நேரத்தில் தவிக்க விடுவேனா? என்று அடித்துக் கூறினாரே. அப்படி அவர் கூறிய வார்த்தைகளெல்லாம் வெறு மனே என்னைச் சமாதானம் செய்யத் தானா?-அவள் கண்களிலிருந்து நீர் பெரு கியது.
குஞ்சு குருமன்களாக அவளுடைய மூன்று குழந்தைகளும் கட்டிலை சூழ்ந்து படுத்திருந்தன. அவளது தாய்க்கிழவி நால்வருக்கும் காவலாக வாசலில் பாயைப் போட்டு தூங்கிவிட்டிருந்தாள்.
மூன்று குழந்தைகளையே வளர்க்க வக்கற்ற எமக்கு மேலும் குழந்தைகள் எதற்கு? சிவந்தினி அலுத்துக் கொண்டாள். உடற்பாரம் நன்கு அதிகரித்துவிட்டது. கால்களில் வீக்கம் மூச்சு விடவே கஷ்டம் சிறிய வேலைகளைக்கூட செய்ய முடிவ தில்லை.
நிறை மாதம். சிவந்திணிக்கு தூங்கிவிடுவேன்' என்ற நம்பிக்கை போய்விட்டது. நாரி கொதிப்பது போல உணர்ந்தாள். திரும்பி புரண்டு படுத்தாள் இயலவில்லை.
"அம்மா. எனக்கு கஷ்டமாக இருக் குது."
தாய் திடுக்குற்று தூக்கத்திலிருந்து எழுந்தாள் வீட்டில் மணிக்கூடு இல்லை. ஆனாலும் கிழவி நேரத்தை அனுமானித் தாள்.
"நடுச் சாமம் பிள்ளை' முத்தவள் வசந்திக்கு பத்து வயது இருக்கும் எழும்பி நின்று கண்களைக் J.J.j, főÖTITGI.
"வசந்தி. நீ அம்மாவுக்கு மேல் கழுவ சுடுநீர் வைத்துக் கொடு நான் செல்வ னுடைய ஒட்டோவை பிடித்துக் கொண்டு வந்து விடுகிறன்."
'அவ்வளவு தூரம் நீங்கள் தனியே போக வேண்டாம் அம்மா. வசந்தி நீயும் போ" சிவந்தினி அறிவுறுத்தினாள் கிழவி ஏற்றுக் கொள்ளவில்லை.
"விசர்க் கதையெல்லே பிள்ளை கதைக் கிறாய். நாடு கிடக்கிற கிடையிலை காவாலி கள் என்னைத் தள்ளிப் போட்டு, பிள்ளையை இழுத்துக் கொண்டு போய்விடுவான்கள். நான் நாலு எட்டு எட்டி உதிலை போயிற்று வந்துவிடுவன்."
G.02-08, 2001
கிழவி நிலைப்பாட்டை வெளிப்படையா கச் சொல்லவும்.
"உண்மைதான் உதவிக்கென்றால் ஆளில்லை. உபத்திரவம் கொடுப்பதற்கென் றால் எமசாமம் என்று இல்லாமல் அலைஞ்சு திரியிறான்களாக்கும்" என்று சிவந்தினி அலுத்துக் கொண்டாள்.
செல்வன் வீட்டு நாய்கள் சாமத்து அமைதியை தகர்த்து எறிந்து சாதனை புரிந்தன. கிழவி கூப்பிடாமலே முற்றத்து மின் விளக்கு ஒளிர்ந்தது. செல்வனின் மனைவி எட்டிப் பார்த்தாள்.
"யார், பாக்கியம் ஆச்சியா?. பிள்ளைத் தாச்சியினுடைய விசயம் என்று விளங்குது. உவர் நல்லாய் குடிச்சுப் போட்டு வந்து விழுந்து கிடக்கிறார்." என்று கூறி அவள் இழுக்கும் போதே கிழவி இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டு.
"உன்னை தெய்வமாக நினைத்து கை கூப்பி தொழுகிறன் பிள்ளை. என்னை கைவிட்டு விடாதை" என்று இரந்தாள் பெண்ணின் நிலைமை பெண்ணுக்குப் புரி யாமல் போய்விடுமா? "சரி நீங்கள் போய் ஆயத்தப்படுத்துங்கோ ஆச்சி நான் எப்படி யும் அவரை எழுப்பி விடுகிறன்"
iuana
NGTE
செல்வன் வீட்டு நாய்கள் தமது முயற்சியால்தான் கிழவி திரும்பிப் போனாள் என நினைத்தவை போல மீண்டும் உறங்கிப் போயின.
பாக்கியம் வீட்டு வாயிற் படலையில் ஒட்டோ திரும்பும் சத்தம் கேட்டது.
"பிள்ளை. உன்னுடைய பாரம் இறங்கு வது யாருடைய உதவியிலையும் தங்கி இருக்கேல்லை. தெய்வம்தான் உனக்குத் துணை என்று நினைத்துக் கொள் மன திலை ஒரு நேர்த்திக் கடனையும் வை." கிழவி தானும் ஒரு நேர்த்திக் கடனை
நினைத்தபடியே மச வசந்தியையும் ஒட்டே வைத்தாள்.
ஒட்டோ ஆச இல்லை. அவனது ம தில் இருந்தாள் கிழவி அழுதாள்.
"ĠBLJJJFITLIDG) (BLUF ஒட்டோ உறுமியது.
சிவந்தினிக்கு நி பாதையில் எதிர்பார FLDILITIJ,Gilgij GJ GJGJ வார்த்தைகள் பேசுவ றாய்?" என்று கேட் அழைத்துச் செல்வா தேவைப்படும் நேர வைத்தியசாலை அனுங்கியபடி அம
அப்படி கொதித்த
9|ബ്ര#Tഞ്ഞIIIT நாரியை தடவிக் கெ அன்னப் பட்சிகள் ே தாதிமார்கள் தங்களு வந்து கொண்டிருந்த ஒருத்தி.
"ஏய் நாரியை
அதட்டி வசந்தியின் டாள். அந்த நேரத் கொடுத்தால், பிரசவ என்ற உண்மை ச
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்குத் துணையாக ாவில் ஏற்றி அனுப்பி
னத்தில் செல்வன் தாள் னைவி சாரதி ஆசனத் அடுத்தவள் சிவந்தினியின் நாடி திரும்பவும் கைகூப்பி யோட்டத்தைப் பரீட்சித்தாள். நான்கு
ய் படனை ஆச்சி."
கொண்டு *
பொட்டு இருக்கும் பூவிருக்கும், கழுத்தில் தாலி, காலில் மெட்டி இருக்கும் என்பதெல்லாம் ஊரிலே தான். ஏதோ ஒர் அவலத்துக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிற எங்கடை பெண்டுகளுக்கு இப்படியெல்லாம் தங்களைத் தாங்களே முத்திரைக் குத்திக்கொள்ள எப்படி மனம் வரும் அடுத்தநாள் எனது அலுவலகத் தில் வேலை செய்யும் சிங்களப் பெண்களிடம் கேட்டேன் அவர்கள் கூறினார்கள்
"திருமணமான சிங்களப் பெண்கள் தமது இடதுகை இரண்டாவது விரலில் மோதிரம் அணிந்து இருப்பார்கள்" என்று எனக்கு சந்தோசம் உசனுக்கும்தான். அடுத்தநாள் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வந்தான்.
"அவளின் இரண்டாவது விரலில் தேய்ந்த இருதயம் வடிவில் ஒரு மோதிரம் இருந்தது" என்று கூறினான்.
"சரியாகப் பார்த்தியா இடது கைதானே உடனே திரு திருவென்று விழித்தபடி
"எந்தப்பக்கம் இடதுகை?' என்றான் "நாசமாய் போச்சு அவளைக்கண்ட உடனை இவனுக்கு ஐந்தறிவும் தொலைந்து விழியும் சொருகி. "டேய் நாளைக்கு சரியாய் பார்த்திட்டுவா" அடுத்தநாளும் சோகமாக வந்தான்
"அவளுடைய இடதுகை இரண்டாவது விரலிலும், வலதுகை இரண்டாவது விரலிலும்கூட மோதிரம் போட்டு இருக்கின்றாள்' என்றான்
"அவளுடைய அப்பன் என்ன மோதிரக் கடை வைத்திருக்கின்றாரோ? சரி இனிமேலும் அவதானித்துக் " என்றே அவள் அவனிடம் இருந்து ஆத்மார்த்த ரீதியாக எதையோ எதிர்பார்க்கின்றாள் என்று மட்டும் ஏனோ என் உள் மனம் சொல்லியது. "சரி இது ஆடி போகட்டும் ஆவணி வரட்டுக்கும்." காத்திருந்தோம்.
அன்று ஒரு திருமணம் எங்கள் நண்பன் ஒருவன் அழைத்திருந்தான். நானும் உசனும் புறப்பட்டோம். மணமக்களை வாழ்த்த வேண்டும் என்றாலும் எங்க ளுக்குச் சாப்பாடுதான் முக்கியமாகப்பட்டது. பசித்தது சம்பிரதாயத்துக்கு மணவறைப்பக்கம் போனோம்.
"ஆஹா அந்த மணமகள். எனக்கு அதிர்ச்சி, என்னைவிட பலமடங்கு அதிர்ச்சி உசனுக்கு ஆம் அவள் உசனுடைய பஸ்தேவதையேதான் பூ பொட்டு, தாலி, கூறை புதுப்பொலிவுடன் இருந்தாள். அவள் ப்ார்வை ஒருமுறை உசன்மீது பதிந்தது. இப்போது அதன் அர்த்தம் வேறுவிதமாக இருந்து இருக்க வேண்டும் "சீ. நீங்களெல்லாம். என்று கேட்டதைப்
அன்றும் காலை பத்து மணியாகிக் கொண்டி ருந்தது. சுகுமாரன் காதுகளை விரித்தபடி காத்திருந் தான். இது அவனுக்குப் பழகிப்போன நிகழ்வு என்றா லும் ஒவ்வொரு பொழுதிற்கும் புதியவன்போல காத் திருப்பவருக்கு நம்மவர்கள் வேறு பொருள் சொன் னாலும், இவன் காத்திருந்தது என்னவோ தபால் காரனின் சைக்கிள் மணிக்காகத்தான்
பல மாதங்களுக்கு முன்பு தோற்றிய நேர்முகப் பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கான வேலை நியமனக் கடிதங்கள் விரைவில் வரவிருப்பதாய் கூறியிருந்தார்கள் அவர்கள் சொல்லி இன்று பல மாதங்கள் கடந்து
விட்டாலும் நம்பிக்கை காத்திருந்தது
எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும் ஓடி ஒளிந்து குப்பி விளக்கிலும், குடிசை இருட்டிலும், ஒழுக்கு ஈரத்தினுள்ளும் படித்து பெற்ற கல்விப் பெறு பேறுகளைச் சுமந்து கொண்டு வேலை தேடியவனுக்கு அன்றுதான் முதன் முதலாக நேர்முகத் தேர்விற்கான
அழைப்பு வந்தது குறித்த வேலைக்குச் சம்பந்தமில்லா
போல இருந்தது என்ன செய்வது உசனுக்கும்
துணிவில்லை, உசனுக்கு கிடைத்த மந்திரி எனக்கும் துணிவில்லை தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு பந்திப்பக்கம் போனோம்.
"வெறுவாய் சப்பக்கூடாது. கடைசி வெத்திலை யாவது போட்டுக்கொள்ளலாம் தானே!" என்ற நினைப்பில் பஸ்போனபின்பு கையைக் காட்டி என்ன பிரயோசனம்
மல் கேட்கப்பட்ட ஆவணங்களை சேர்த்துக் கொண்டு
ஒப்படைத்தும் ஆயிற்று
கட்டுப்பாடற்ற பிரதேசம் என்று கூறி இழுத்தடிப்பு
செய்வதாய் அறிந்தவர்கள் கேட்டவர்கள் சொன்னார்
கள் அவன் வயது நண்பர்கள் சிலர் அரசியல்வாதிகளின் சிபாரிசிலும், பணம் கொடுத்துப் பணம் தேடும் முறை யிலும் தொழில் தேடியிருந்தார்கள் அவர்கள் இவனைக் காணும்போதெல்லாம்,"எப்படி மச்சான்." இப்படி அவர்கள் கேட்பார்கள் அவர்கள் எதைக்கேட்கிறார்கள் என்று புரியாமல் தர்மசங்கடப்பட்ட அந்த நாட்கள் மிகக் கொடுமையானவைதான் எப்படியாவது என்றா வது வேலை கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் இன்று வரை காத்திருந்தான்.
"றிங். றிங். றிங். படலைப் பக்கமாக மணி ஒலிக்க கேட்டு ஓடியவனுக்கு எதிர்வீட்டுக்காரரிடம் எதையோ தந்துவிட்டு திரும்பிய தபால்காரர் இவனைப் பார்த்து, "கெதியில வரும்போல." என்றபடி ஏறிச் சைக்கிரைத் தள்ளினார்.
வெறுத்துப்போன மனத்துடன் வந்து அமர்ந்த சிறிது நேரத்துக்குள் அவர் சொன்னாற் போல மழை பெய்ய தொடங்கிற்று அப்போதுதான் வீட்டுக் கோடிக்
கொடியில் அலம்பிப்போட்ட சேர்ட்டின் ஞாபகம்
O
விடயமல்லவே! வசந்தியில் பிழை இல்லை.
ஆனாலும் அவள் தான் ஏதோ தவறு செய்து விட்டேனோ என எண்ணி முழித்
வரவும் ஓடி ஒடி எல்லாப் பொருட்களையும் உள்ளே எடுத்துவைத்துவிட்டு கதிரையில் அமர்ந்து வெளிப்பக்க
மாக நோட்டமிட்டான்
அங்கே அவன் பார்வையில் எடுக்கத் தவறிய, இதுவரைகாலமும் கவனிக்க தவறிய மண்வெட்டி ஒன்று நனைந்து கொண்டிருந் தது ஒரு நிமிடம் அதை இமைக்காமல் பார்த்தபடி புன்னகைத்தான் மழை கொஞ் சம் அவன் வீட்டுப் புறமாக உரத்துப்
கேள்விகள் கேட்டாள் குறும்பாக சிரித்தாள் பெய்யத் தொடங்கியது மழை விடும்வரை
"நேரம் இருக்குது" என்றாள் பெயர்
காத்திருந்தான் அந்த மண்வெட்டியைத்
லைமை விளங்கியது. ாத விதமாக சந்திக்கும் ன் அவளுடன் கேலி JITGö. "GTIG33, GLJITf) டு அவ்விடம் வரை ன் இப்போது உதவி த்தில் ஆளில்லை.
வாங்கில் சிவந்தினி ர்ந்திருந்தாள். நாரி
து வசந்தி தாயக்கு லங்கிய கண்களுடன் ாடுத்தாள். தூரத்தில் பால இரண்டு பெண் க்குள் பேசி சிரித்தபடி ார்கள் வந்தவர்களில்
தடவாதே' என்று கையை தட்டி விட் தில் நாரியை தடவிக் வேதனை எழும்பாது கலருக்கும் தெரிந்த
வயது விலாசம் எல்லாம் கேட்டு பதிந்தாள். பிரசவ வார்ட்டுக்கு அழைத்துச் சென்று கட்டிலைக் காட்டினாள் வசந்தி உயரமான அந்த கட்டிலில் படுத்துவிட்டாள்.
காலைவரை சிவந்தினி பிரசவ வேதனையில் துடித்தாள். 'டாக்டர் வந்தார் கட்டிலில் படுக்க வைத்து பரிசோதித்தார் "குழந்தை சரியான பொஸிசனில் இல்லை. பக்கவாட்டில் இருக்கிறது" கூறி னார். அந்த டாக்டர் கைராசிக்காரர்
என்று பெயர் பெற்றவர். "கிளினிக்வரும் சமயங்களில் சகஜமாக கதைத்து பகிடி பேசி பழக்கம் சிவந்தினியின் அழகிய பெரிய கண்கள் அவரை ஏதேச்சையாக மயக்கும்.
அடுத்த கட்டிலுக்குப் போனார். அந்த வார்டில் நோயாளிகள் இல்லை. எல் லோருமே தாய்மார்தான்.
ஒரு நர்ஸ் இரகசிய தொனியில் சிவந்தி னியிடம் கூறினாள்
"டாக்டருக்கு டியூட்டி முடியும் நேர மாகிவிட்டது. உனது நிலையில் டாக்டரின் ஒத்துழைப்பு இன்றி நாங்கள் மட்டும் சமா ளிப்பது கஷ்டம் அவரை நிற்கும்படி கேட்டுப்பார்"
வார்ட் ரவுண்ட் முடிந்து திரும்பிய டாக்டரை சிவந்தினி கெஞ்சி கேட்டாள். "ஐயா. நீங்கள் எனது தெய்வம் ஆபத்தான நிலையிலை இருக்கிற என்னை காப்பாற்றுங்கோ"
"பார்க்கலாம்" என்று கூறி வசந்தியின் கன்னத்தை செல்லமாக கிள்ளிச் சென்றார். இன்னொரு நர்ஸ். எப்போதும் கிண்டல் பேசுபவள். ஹெட் நேர்சுடன் மெட்னி பார்க்க இருப்பதை கூறி இருப்பார் என்று கூறிகளுக்' என்று சிரித்தாள் சிவந்தினியின் நம்பிக்கை தகர்ந்தது.
"பயப்படாதே லேடி டாக்டரை அழைக் கலாம்" என்று கூறி அடுத்தவள் தேற்றி GOTT GÖT,
சிவந்தினியின் எண்ணம் கணவன்
தூக்குவதற்கு
பக்கம் திரும்பியது. இன்னமும் கூட வர வில்லையே. ஆண்களுக்கு இந்த விடயத்தில் பொறுப்பு எங்கே? அலுவலகத்தில் இடர் கடன் ஒன்றினைப் பெற்று வருவதாக எழுதியிருந்தார். அவருடைய அதிகாரியும் ஆண்தானே மறுத்துவிட்டார் உயர் அதிகாரிகளுக்கு மோட்டார் வண்டி வாங்கு வதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இப்படியான தேவைகளுக்கு வழங்கப் படுமா? கலங்கினாள்
அடியெடுத்து வைக்க முடியாதபடி நோவு அதிகரித்தது. குளியலறை சென்று நன்றாகக் குளித்தாள்.
"கெட்டிக்காரி என்று நர்ஸ் பாராட்டி யதுடன் பிரசவ அறைக்கும் அழைத்துச் சென்றாள். நவீன வசதிகள் அத்தனையும் அங்கு இருந்தது. நேற்று மட்டிலும் ஒன்பது சிசுக்களை தாயாரிடமிருந்து பிரித்து அனுப் பிய இடம் அது
அனைத்து தாய்மார்களும் அழுவார் கள். கத்துவார்கள். கணவனைத் திட்டு வார்கள். நர்ஸ் கேட்பாள்.
"உனக்கு என்ன குழந்தை வேண்டும்?" ஆண் என்று கூறினால் இதோ பிறப்பது ஆண் என்பாள் பெண் என்றால் அடுத்த விதம் ஐம்பது வீதம் கரெக்டாக இருக்கும் தானே இல்லாவிட்டால் கூட என்ன. குழந்தை பிறந்து விட்டால் அந்த மகிழ்ச்சி யில் எல்லாமே மறந்து போகும்.
"லேடி டாக்டர்' வந்துவிட்டார் சிவந்தினியின் மனக் கண்முன் பொறுப்பற்ற அவள் கணவன். கடன் கொடுக்க மறுத்த அதிகாரி. ஒட்டோ செல்வன். தனது வேண்டுகோளை காதில் வாங்கிக் கொள் ளாத டாக்டர். எல்லோரும் தோன்றி தோன்றி மறைந்தார்கள் கண்ணால் நீர் ஆறாகப் பெருகியது.
அனைத்து தாய்மாரைப் போலவே அவளும் அழுதாள். குழறினாள். திட்டி னாள். கணவனை நிந்தித்தாள்.
இறுதியில். ஆண் சமுதாயமே தயங்கி நிற்கும் வண்ணம் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தாள்.
இதையெல்லாம் பெண் தாதிமார் பெரிதுபடுத்தி வெளியே சொல்வதில்லை

Page 16
ங்கர்லால் எதையோ தேடுவதைப் போல் ஒவ் வோர் அறையிலும் புகுந்து புறப்பட்டார். யோகோ டானியைக் காப்பாற்ற வேணன் டும் ஜெட்பர்ட் விமானத்தைத் திருப்பியாக வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு மிகுதி ஆயிற்று.
சங்கர்லாலின் விமானத்தில், சங்கர் லாலுக்கு விமானம் ஒட்டி வந்த ஜப்பானி யப் பெண்ணின் உதவியுடன் ஷா தப்பி விட்டார் என்ற செய்தி வெளிப்பட்டால் உலகம் சங்கர்லாலைப் பற்றி என்ன எண்ணும்? முதலில் அந்த ஆபத்து மிக்க இரகசியம் அழிக்கப்படவேண்டும்.
சங்கர்லாலின் முயற்சி வீண்போக வில்லை. கொஞ்ச நேரத்தில் அவர் இர கசிய வானொலித் தொலைபேசி இருந்த அறையைக் கண்டுபிடித்தார். அந்த அறை யைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டார். தொலை பேசியை இயக்கினார்
ஒரு சில விநாடிகளில் கப்பற்படை இலாகாவுடன் தொடர்பு கொண்டார். "சங்கர்லால் பேசுகிறேன். ஹலோ, துப் பறியும் நிபுணர் சங்கர்லால் பேசு கிறேன்- என்னுடைய ஜெட்பர்ட் விமானம் கடத்தப்பட்டுப் போகிறது. அது எந்தப் பக்கம் போகிறது என்பதைக் கண்டுபிடிக்க எல்லாப் போர்க்கப்பல்களுக்கும் செய்தி அனுப்புங்கள் விமானத்தைச் சுடக்கூடாது. விமானம் எந்தப் பக்கம் போகிறதோ அந்தப் பக்கம் இருக்கும் கப்பல்களுக்கும் செய்தி அனுப்பிவிமானம் போகும் திக்கை எனக்குச் சொல்லுங்கள் என்றார்
யோகோ டானி இருமினாள் இந்துமகாக் கடலைக் கடந்து கொண் டிருந்த ஜெட்பர்ட் விமானம் திடீரென்று குலுங்கிக் குலுங்கிக் கீழே இறங்கத் தொடங் கியது.
ஷாவின் முகம் மாறியது. ஏற்கெனவே ஒரு விபத்துக்குள்ளான அவர் மீண்டும் ஒரு விபத்துக்குள்ளாக விரும்பவில்லை.
"என்ன இது விமானம் ஏன் இப்படிப் போகிறது?" என்றார் ஷா "ஒரு சிறு கோளாறு." "புதிய விமானத்தில் கோளாறா? என்றார் அவர் துப்பாக்கியை யோகோ டானியின் கழுத்தில் அழுத்தியபடி
"இஞ்சினில் வெப்பம் மிகுதியாகிவிட் டது. அமைதியுடன் இருங்கள் இந்த விமானம் கப்பல்போல் மிதக்கும். ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் பறக்கும்படி செய்ய முடியும், துப்பாக்கியை எடுங்கள்" என்று கத்தினாள் யோகோ டானி
வேறு வழியின்றி ஷா அமைதியுடன் உட்கார்ந்தார் என்றாலும், அவர் கையில் துப்பாக்கி மட்டும் இருந்தது.
விமானம் கொஞ்சம் நேரத்தில் கடலில் இறங்கியது. மிதந்தது. யோகோ டானி, விமானத்தின் இஞ்சினைச் சோதிக் கத் தொடங்கினாள்.
"வேடிக்கையான விமானம் கடலில் கூட இறங்க முடியும் இப்படிப்பட்ட விமானம் இருந்ததால் பிழைத்தோம்" என்றாள் மலர்ச்சோலை
யோகோ டானி விரைந்து இஞ்சினைப்
FA
A po, N. / ANAHNYA
HHHNHHHH 甘 HHHHHHHHHH..
{4مي
HHH
*曲
அடுத்தபடியாக விமானப்படை
யினருக்கும் இதே போல் ஒரு செய்தி விடுத்தார்.
"ஜெட்பர்ட் விமானம் கடத்தப்பட்டுப் போகிறது. அது எங்கே போனாலும் ராடாரின் உதவியால் கண்டு பிடித்து எனக்குச் செய்தி அனுப்புங்கள் விமானத் தைத் தொடரக்கூடாது சுடவும் கூடாது. அதை ஒட்டிச் செல்லும் ஜப்பானியப் பெண்ணுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது" என்றார்.
எல்லாம் மின்னலைப்போல் நடந்தன. ஒருசில நிமிடங்களில் விமானப்படையின ரிடமிருந்து ஜெட்பர்ட் சிங்கப்பூர் இருக்கும் திக்கை நோக்கிப் போவதாகவும், அது உண்மையில் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும் செய்தி வந்தது. சங்கர்லால் தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஏதோ பேசினார். கடற் படையினருக்கும் விமானப் படையினருக் கும் விரைந்து சில கட்டளைகளை இட்டார்.
பிறகு ஜெட்பர்ட் விமானத்துடன் தொடர்பு கொள்ள முயன்றார்.
ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் அவர் பல தடவைகள் முயன்றதும் தொடர்பு கிடைத்தது.
"ஹோலோ, யோகோ டானி சங்கர் லால் பேசுகிறேன் காதில் விழுகிறதா? சங்கர்லால் பேசியது அவள் காதில் மட்டும் விழுந்தது. ஆனால் அவள் பேசி னால் ஷாவின் காதில் விழுமே ஆகையால் ஒரு தடவை வேண்டுமென்றே இருமி 6፴፬ ዘ16ኽ1 .
நிலைமையைச் சங்கர்லால் புரிந்து G, TGILIT.
"இதோ பார்யோகோடானி,நிலைமை புரிகிறது. ஷாவிடம் இருக்கும் இரகசியம் காப்பாற்றப்படவேண்டும் நீ ஒன்றும் பேச வேண்டாம் நான் சொல்லுவதைப் புரிந்து கொண்டதும் ஒன்றிரண்டு தடவைகள் இருமினால் போதும் சொல்லு கிறபடி செய்"
ண்டும் ஓர் இருமல் "உன் விமானத்தைத் தண்ணீருக்குள் மறைந்திருக்கும் சில நீர் முழ்கிக்கப்பல்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றன. இப் போது உன் விமானம் கடலின் மீது பறக் கிறது அல்லவா?
மீண்டும் ஓர் இருமல், "என்ன யோகோ டானி நீர்க் கோவை பிடித்துக் கொண்டதா?" என்று கேலியாகக் கேட்டார், ஷா
அவள் வேண்டுமென்றே இன்னும் சில தடவைகள் இருமினாள்
ஷா மேலே ஒன்றும் கேட்கவில்லை. L0 S S L S S S S S Laa L தொலைபேசியில் சொன்னார்
அவள் காதுகளுடன் எப்போதும் விமானத்தில் இயக்கப்பட்டிருக்கிற தொலைபேசியில் அவளுக்கு அவர் சொல் லுவது தெளிவாகக் கேட்டது.
"விமானத்தை நடுக் கடலில் திடீ ரென்று இறக்கி விடு கேட்டால் கோளாறு என்றும் கொஞ்ச நேரத்தில் நீயே அதைப் பழுது பார்க்க முடியும் என்றும் சொல். விமானம் கடலில் இறங்கியதும் அரை மணி நேரம் வரையில் பழுது பார்த்துக் கொண்டிரு போதும்" என்றார் சங்கர்
பழுது பார்ப்பதைப்போல் நேரத்தை ஒட்டிக் கொண்டிருந்தாள்.
சரியாக அரை மணி நேரம் முடி வதற்குள் திடீரென்று விமானத்தைச் சுற்றிலும் ஏதோ ஓசை
முன்று பக்கங்களிலிருந்தும் முன்று நீர் மூழ்கிக் கப்பல்கள் மேலே கிளம்பின. அவற்றிலிருந்து துப்பாக்கி தாங்கிய வீரர் கள் படபடவென்று விமானத்திற்குள் தாவி GOTT, GIT,
எல்லாம் ஒன்றிரண்டு நிமிடங்களில் முடிந்துவிட்டன. ஷா, துப்பாக்கியை எறிந்து விட்டுக் கைகளைத் தூக்கியபடி சரண் அடைந்தார்.
நீர் முழ்கிக் கப்பல்களிலிருந்து வந்த பொறுப்பாளர்கள் அவரிடமிருந்த இரகசி யக் கவரைக் கைப்பற்றினார்கள் அவரை யும் மலர்ச்சோலையையும் அழைத்துச் GGT),61.
ர் முழ்கிக் கப்பலில் வந்த அதி காரிகள், யோகோ டானியைப் பாராட்டி விட்டு, விமானத்தைத் திருப்பிக் கொண்டு போகும்படி சொன்னார்கள்
யோகோ டானி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு"ஆகட்டும்திருப்பி எங்கே போக வேண்டும்?" என்றாள்.
"முல்லைவன எஸ்டேட்டுக்கு உன்னை உடனே வரும்படி சங்கர்லால் சொல்லி விட்டார் என்றார்கள் அவர்கள்
"கொஞ்சநேரத்தில் நீர் முழ்கிக் கப்பல் கள் தண்ணீருக்குள் முழ்கின.
யோகோ டானி அமைதி பெற்றாள். விமானத்தைக் கிளப்பினாள்
விமானம் பறந்தது பறந்து கொண்டி ருந்தபோது சங்கர்லாலின் அறிவுக் கூர் மையை எண்ணி எண்ணி அவள் மனம் மிகுந்த வியப்பினுள் ஆழ்ந்தது.
ஷாவின் பங்களாவில் இரகசிய அறை யில் உட்கார்ந்து வானொலித் தொலை பேசியில் வந்த செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தார் சங்கர்லால், கப்பற்படை இலாகாவினர் அவருடன் தொடர்பு கொண்டு ஜெட்பர்ட் விமானத்தைக் கைப் பற்றி விட்டதாகவும், ஷாவையும் மலர்ச் சோலையையும் கைது செய்து நீர்மூழ்கிக் கப்பலில் கொண்டுவருவதாகவும் ஷாவிடம் இருந்த இரகசியக் கவர் கைப் பற்றப்பட்டதாகவும் செய்தி வந்தது. சங்கர்லால் மெல்லச் சிரித்தார்.
அடுத்தபடியாக ஒரு செய்தி. பாதுகாப்பு அ அமைச்சரும் உண்ை Ꭿ 1Ꮒ1Ꭿ5ᎥᎢᏍfᎢᎶᏡoᎠLᏗ ᏞᎫfᎢ ᎠᎫ ! பியிருப்பதாகப் பாது GNF ITGST GOTITIT SEGi7.
ஷாவின் கோட் யிடவும், ஷாவின் கூட கவும் விரைந்து அ போலிஸ் படையை அனுப்பியிருந்தார்
கல்கத்தாவிலிரு படையே சிலஹெலி கொண்டிருப்பதாக பொலிஸ் படை அங் என்றும் பதில் வந்: சங்கர்லால் இப்ே அமைதியுடன் முச் மாணிக்கம் என்ன ருக்குத் துன்பமாக வைத் திறந்தபோது வாயிலில், மிஷி ஆவுடைநாயகம் நின் தற்செயலாக அ அவர் வானொலி எவரோ பேசும் குர6 பாக்கியுடன் வந்தார். லும் சுட்டுக் கொன் அவர் வாயிலில் வந் கதவு திறந்தது. சங்கர்லாலே நி āJQJQQ) பேயறைந்தவரைப்
வெளியே சங்க கும்போது இங்கே எப் சங்காலால, கத துச் சாத்திவிட்டு முன் ஆவுடைநாயகம் LITsi. ஆனால் அவரே össJQJQ} GT பக்கவாட்டிலிரு பாக்கியுடன் வந்து
மாணிக்கத்தைப் சிரித்தார்.
அதே நேரத்தில் களின் ஒசை
"Gənpalası üLir. என்றான் மாணிக்க சங்கர்லால் அை டதைக்கண்டதும் ஆயிற்று தெரியவில் "ஜெட்பர்ட் முல்ை நோக்கிப் பறந்து எனறாா சங்காலாடு கல்கத்தாவிலிரு கமிஷனர் சங்கர்லா ளாவுக்குள் வந்தார். வரவேற்றார்.
பொலிஸ் ஹெல லும், மாணிக்க அடைந்து, அன்று ஒன்றில் முல்லைவ அடைந்தபோது ெ அங்கே பளபளவெ
சங்கர்லாலையும் வரவேற்கச் சங்கர்ல யோகோ டானியும் காத்திருந்தார்கள்.
பொலிஸ் இலா டியோ செய்தியைத் பொலிஸ் கமிஷனரு கமிஷனரும் வந்திரு சங்காலாலும் ம டானியும் தங்களது . ரித்தபோது பக்கத்தி வும், கத்தரிக்காவும், தார்கள்.
எல்லோருக்கும் கொடுத்தமாது சங் சொன்னான்: 'தம்பி இவ்வளவு துணிச்ச மர்மத்தீவுக்குப் போய் விடப் பெரிய தவறு வ தனியாகப் போனது "உங்களுக்கு ஒ மகனும் இருக்கிறார் விட்டீர்கள் இல்லைய
"நீங்கள் சொன் என்று எண்ணுகிே றோம் என்று சொ காரிகள் விடைபெ Gill IIIa: GII.
சங்கர்லால், பத் LDJ Göt J. GooTGOOTGOGOTL செய்தது சரிதான் எ லாம் சொல்லுடாக மாகக் கொடுத்தார்
அவன் புரிந்து சிரித்தான்.
"நாம் எல்லாரு வேண்டியது யோே இன்னும் சில நாட்க ஓய்வு பெறவேண்டு என்றார் சங்கர்லா இந்திரா, யோே கொடுத்து, "என்னை டானியை உடனே ! விடுவது நல்லது' எ "ஆமாம் ஆமா எல்லாரும் கைதட் தTகள
முல்லைவனம் பொலிகள் அலை
தன.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைச்சரும், பிரதம தெரிந்து அவர்கள் ட்டிச் செய்தி அனுப் ாப்பு இலாகாவினர்
டையை முற்றுகை டத்தினரைப் பிடிக் தப் பகுதிக்கு ஒரு
லுப்பும்படி செய்தி ᏴᎫᏧifᎢᏍiᎢᏍ . ந்து ஒரு பொலிஸ்
ாப்டர்களில் வந்து ம் எந்த நிமிடமும் து வந்து சேரக்கூடும்
芭· பாதுதான் கொஞ்சம் னக்கு அடங்கியவள் என் மனைவி ஆள்காட்டி C த விரலை உயர்த்திக் காட்டிவிட்டால் பேர்தும் நடுங்கிப் போய்விடுவாள்' என்று சிலர் புஜம் புடைத்து மீசை
ன் துப்பாக்கியுடன்
o: வந்த முறுக்கிப் பேசுவார்கள். இப்படிப் பேசு தொலைபேசியில் வதின் வழியாக ஆண்மையின் அடை
கேட்டு மிஷின் துப் யாளத்தை வெளிப்படுத்தி விட்டதாக உள்ளே எவர் இருந்தா அவர்களே மகிழ்ந்து கொள்வார்கள் று விடுவது என்று ஆனால் உண்மையிலேயே இப்படிப் நின்றபோதுதான் - இ. ஆண்கள் பெண்களுக்கு அடங்கிப் örpíTi. போனவர்களாகத்தான் இருப்பார்கள். கண்டதும் அவர் இந்த வாய்ச்சொல் வீரர்கள் விழுந்து போல் நின்றார் காயப்படுவது படுக்கை அறையில்தான் சர்வாதிகாரியாகட்டும், பாராளும் வேந் வைக்காலால் அடித் படுக்கை nauија fatti. D6060T66 GLIGOT STLDITGOTLIGGOT
: சுட் : LDITLDóIGOTGI LDLÉlálú போன சரித்திரம் முகலாய சாம்ராஜ் ந்து மாணிக்கம் துப் யத்தின் LOGOTOTSOTTGOT இவனின் கடைசி நின்றான். பட்டத்து ராணியைப்பற்றி இன்னமும் பார்த்து சங்கர்லால் முழுமையாக வரலாற்று ஆசிரியர்களால்
வெளியே துப்பாக்கி
ள் வந்துவிட்டன" D. மதியுடன் காணப்பட் "ஜெட்பர்ட் என்ன லையே! என்றான். வன எஸ்டேட்டை கொண்டிருக்கிறது!"
முறுவலுடன் ந்து வந்த பொலிஸ் லைத் தேடிப் பங்க சங்கர்லால் அவரை
காப்டரில் சங்கர்லா ம் கல்கத்தாவை Irenen henail ಸ್ನ್ಯ-ಇಂಚ್ಸ್ಕ್ವ್ಯಖಿಣಾ' IGILD GIGoGLL AL ஜஹாங்கா நூாஜஹானர் ஜட்பர்ட் விமானம் பொன்னொளிர் மேனியாள் பஞ்ச சிறு நின்றிருந்தது - ணையில் சாய்ந்திருந்தாள். அவள் மேனி மாணிக்கத்தையும் கிடந்த பாரசீகப் பட்டு, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் மெ ஆவலுடன தென் j. Glanci
9560T JD9)IL60T 2- JD6)JITL9.05 kole5IT600Tlg-(U5J5 காவிலிருந்து எப்ப தது. தெரிந்து கொண்டு ♔ ♔ഖഞ്ഞ என்னவோ செய்தது! ஒரமாக அமர்ந்திருந்த மாமன்னன் ணிேக்கமும் யோகோ ஜஹாங்கீரை அவள் ஒரக்கண்களால் அனுபவங்களை விவ - பார்த்தாள் பாவமாகத்தான் இருந்தது. ல் இந்திராவும் மாது பெருமூச்சுவிட்டாள். பெட்டகங்கள் மைனாவதியும் இருந் நிமிர்ந்து தாழ்ந்தன. தநீர் கொண்டுவந்து ತಿಣ್ರ' தன பககமாக இழுத்தாள் ர்லாலிடம் துணிந்து இதைத்தான் எதிர்பார்த்தேன் என்ன இருந்தாலும் என்பதைப் போல் சட்டென்று அவளின் லுடன் தனியாக நீ மடியில் முகம் புதைத்துவிட்டான்." ருககககூடாது. அதை வின்கோட்டைக்குள் மது ಇಂಕಿಅ 叫@岛亚岛
என்றான். AUGOT HOUDIGOTTGOT மனைவியும் ஒரு அவளே மாமன்னனின் முகததை 'ஒத்தது தன நெஞ்சோடு சேர்த்தாள். இளம் ?" என்றாள் இந்திரா சூடு அவனை இன்னும் கிறங்கடித்தது
"மகாராணி மாமன்னன், நான்; நாடாளும் சக்கரவர்த்தி
ஒரே ஒரு கோப்பை மதுவுக்காக, ால்தான் கேட்பார் மனைவியிடம் மண்டியிட்டு மன்றாடி
னான் என்று எதிர்காலம் லாப போலஸ அ பேசுவதற்குஇடம் கொடுத்து விடாதே றார்கள் புறப்பட்டு
ஒன்றே ஒன்று!" ல் சொல்லாமல் தன் மடியில் புதைந்திருந்தவன் முகம்
பார்த்து "அப்பா நிமிர்த்தி அவளைப் பார்த்தான்! TU) ஜஹாங்கீரின் ஒருபக்க கன்னத்தை ானா" எனறு Ꭿ ᎧᏁᎳᏍᏓ) ಙ್ :" உரசியவள் முணுமுணுத் கானடதைய போல
'மதுவிலும் போதை மிகுந்தவள் உங்கள் நூர்ஜஹான் நான் வேண் LITLIDIT?"
அவளும் கிறங்கித்தான் போயிருந் தாள் எப்போதும் மது, அபின் என்ற பாணியைத் தட்டிக் போதையிலேயே மூழ்கிக்கிடந்த ஜஹாங் கேட்டால் யோகோ கீருக்கு எவரும் மதுவோ அபினோ பானுக்கு அனுப்பி கொடுக்கக்கூடாது என்று அவள் இட் ாறு சொன்னபோது கொடுக து எனறு அ 协议 "என்று மறவர்கள் ருந்த கட்டளை அவனை இப்போது அவ ஆரவாரம் செய் - ளின் மடியில் கிடத்தி இருக்கிறது. எஸ்டேட்டில் சிரிப் இந்தச் சுகமே அவளுக்கு எத்த லையாகத் தொடர்ந் னையோ மாதங்களுக்குப் பிறகு அன்று தான் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்
முதலில் பாராட்ட ா டானியை அவள் ாவது இங்கேயிருந்து என்ன இந்திரா?"
2 Ul af sedag
LTTLs
SOTILEGU.
TiñEITENUTIT
பினை அவள் இழந்துவிட தயாரில்லை. ஆனால் அவனுடைய உடனடித் தேவை அவளல்ல மது
அவளுடைய அவசியத் தேவையோ அவன்!
மாமன்னன் திண்டாடித்தான் போனான். ஆட்சியின் சுக்கான் அவ ளின் கரங்களில் அவளை மறுத்து விட் டால் மது கிடைக்காது. அவளின் உஷ்ண மூச்சுடன் மேனியிலிருந்து வந்த பெண் மணமும் கலந்து அவனை என்னவோ செய்தது மனம் மாறி விடுவோமோ என்று பயந்து எழ முயன்றான். அவனை மார்பகங்களால் தழுவி மடியிலேயே இருத்திவிட்டாள்.
அவனுக்கு அவள் பதினெட்டாவது D60016).
விதவையான அவளை மாமன்னன் மணந்து கொண்டபோது அவளுக்கு ஒரு பெண்பிள்ளையும் இருந்தது. இதனால் மன்னன் ஜஹாங்கீருக்கு பெண் சுகம் திகட்டிப்போயிருந்தது. மதுவில்தான் அவனின் சுவர்க்கம்
மன்னன் ஜஹாங்கீரை விட மகா ராணி நூர்ஜஹான் மூத்தவள் அழ கானவள், அறிவார்ந்தவள். ஆளும் ஆற் றல் பெற்றவள் கணவன் ஜஹாங்கீரின் இரு சகோதரர்களும் மதுஅருந்தி ஈரல் துப்போனவர்கள் என்பதால்
ஆட்சியின் லகானை கையில் பிடித் துக்கொண்டு மன்னனின் மது வழக் கத்திற்கு அளவுகோல் வைத்திருந்தாள் அவளுக்கு தேவைப்படும்போதெல்லாம் அவன் மதுவிலேயே மூழ்கிக்கிடந்ததால் கடுமையாக கண்காணிக்கவும் வேண்டி யிருந்தது.
ஆப்கன் நாட்டிலிருந்து அகதியாக வந்த அழகுப் பெட்டகம் மெகருன்னிஸா என்கிற நூர்ஜஹான்.
இவளைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் இன்னும் குழம்பித்தான் போயிருக்
றார்கள்.
ஜஹாங்கிருக்கு முன்னதாக ஷெர் ஆப்கனை இவள் மணந்திருந்தாள். உண்மை ஆனால் சலீம் இவளை காதலித்தது அவளின் திருமணத்திற்கு முன்னரா அல்லது பின்னரா? ஷெர் ஆப்கன் கொலை செய்யப்பட்டது எப் Uly ?
நூர்ஜஹானுக்கும் மாற்றான்தாய் மகன் குர்றம் என்கிற ஷாஜஹானுக்கும் இடையே இருந்த உறவு எத்தன்மை
-60-lug"
விடை காணமுடியவில்லை. பொதுவாக நூர்ஜஹானைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லப்படுவது உண்டு அவளுக்கு 14 குழந்தைகள் இவளைச்சுற்றிலும் செங்கற்களால் சுவர் எழுப்பி உயிருடன் சமாதி வைத்தார்கள் என்றெல்லாம் சொல்வார்கள்
அவை உண்மை அல்ல என்கிறது வரலாறு
நூர்ஜஹான்தான் மும்தாஜ் என்று சொல்வதும் தவறு. அர்ஜிமந்பானுதான் மும்தாஜ் என்று அழைக்கப்பட்டவள்.
வரலாற்று உண்மைகள் எப்படி யெல்லாம்திரிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்தவர்கள் எழுதிய புதிய வர லாற்றின் ஒரு பகுதிதான் நீங்கள் இப் போது படித்த ஜஹாங்கீர்-நூர்ஜஹான் அந்தப்புர ரகசியம்
02-08, 2001

Page 17
இந்த சில நாட்களாக அலுவல கத்துக்கும் எனது இருப்பிடத்துக் கும் பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. எல்லாமே கடும் சூடான வார்த்தைகளைக் கொட்டி என்னைத் திட்டித் தீர்த்தன.
இதற்குக் காரணம் கடந்த 422வது முரசில் இடம்பெற்ற ஒரு நிழற் படமும் அந்தப் படத்திற்குரியவரின் பெயரும் தான் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன. அறப் போர் அணித்தலைவர் அரிய நாயகம் அவர்களுடைய படமும் கலாபூஷணம் கலை ஞர் குமார் அவர்களின் படமும் தொடரில் போடப்பட்டிருந்தன.
கலைஞர் குமார் அவர்களுடைய படத்திற் குக் கீழே ஆரையூர் அமரன் என்று தவறுத லாகப் பெயர் போடப்பட்டு விட்டது. இதற்காக முதற்கண் சகலரிடமும் மன்னிப்புக் கோரு கிறேன்.
இது தவிர முரசு 421ல் பதுளையைச் சேர்ந்த பிரமுகர் அமரரான சான்சி இராஜரத் தினம் அவர்களுடைய படம் பிரசுரிக்கப்பட்டி ருந்தது. இப்படத்தை தந்துதவியவர் நண்பர் தங்கராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் இந்தப் படத்தைத் தந்துதவியவர் கலாபூஷணம் தமிழ் ஓவியன் அவர்கள்
DLL 3,361 57a) தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுப்பதில் அப்போதிருந்த பல
ஆரையம்பதியைச் ே ஞர்கள் பகுத்தறிவு இ கட்சியிலும் இணைந் கலைஞர் எம்பி
கலா மாணிக்கம் அவர்களை திரு.சா தம்பிமுத்து அவர்கள் திருமணம் முடித் திருந்தார். திரு தம்பி முத்து அவர்கள் புலிக ளால் சுட்டுக் கொல்லப்பட்ட் வேளையில் கலா அவர்களும் சுடப்பட்டு இரு தினங்களில் அவரும் மரணமானார்.
அப்போது அகில இலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்த திருடிஎஸ்கே வணசிங்க அவர்கள் கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்குகொண்டு உழைத்தார். இவரும் துப்பாக்கி ரவைகளுக்கு இரையானார்
கவிஞர் ஆரையூர் அமரன்  ேெலா
களப்பின் தலைசிறந்த திகழ்ந்தவர் சென்னி பாலு பிரதர்ஸ்' என் கூடத்தில் ஓவியக் க சில காலம் கொழும் கிறார். கவிஞர் ஈழத் டைய இயக்கத்தில் உ
முட்டுக்கட்டைகளையும் இடையூறுகளையும் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தேன். வயதில் குறைந்தவரும், வாழ்க்கையில் போதுமான அனுபவம் இல்லாதவரும், போதுமான பண பலம் இல்லாதவருமான திரு இராஜதுரை அவர்களை நம்பி தமிழரசுக் கட்சியை வளர்த் தெடுக்கும் பணியினை கட்சித் தலைவர்கள்
செங்கலடியைச் சேர்ந்த திருபிமாணிக்க வாசகர் அவர்கள் தமிழரசுக் கட்சிக்காக அரும் பாடுபட்டு உழைத்தார்.
வந்தாறுமூலை மத்திய மகாவித்தியால யம், கல்குடா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திருவிநல்லையா அவர்களின் முயற்சியினால் ஓர் உயர்தரப் பாடசாலையாக
ஒப்படைத்திருக்கிறார்களே என்று பிரபலஸ் உருவெடுத்தது எதிர் காலத்தில் இந்த சிங்களத் தீர்கள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் மத்திய மகா வித்தியாலயக் கட்டடங்களே 'ே கனதனவான்கள் குறை கூறிய வண்ணமேயி ஒரு பல்கலைக்கழகமாக உருவெடுக்குமென்று 5Ᏸ56Ꮱ5 ᏓolᏧᏁᎢᏍ
என்ற வாக்குக்கு ஒப் வேத வைத்தியரான அவர்களின் இறுதி ே
தீர்க்க தரிசனத்துடன்திருவி நல்லையா அவர்கள் இதனை உருவாக்கினார். அன்னா ருடைய கனவு இன்று நனவாகி விட்டது.
ருந்தனர். இருந்த போதிலும் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களின் ஒத்து ழைப்புடனும் முற்போக்கு எண்ணம் கொண்ட
கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் இங்குதான் ஒவியத்தலைத் தொழி
பலருடைய உறு துணையுடனும் குறிப்பாக முககு P. 办 |ffვს 151
தோன்றி வியத்தகு வளர்ச்சி கண்டு வருகிறது. ததாணடிமல பரப
C ''''''''''''''''ူမျို" ” பெரு o புரிந்து வருகிறார். யுடனும் கட்சி கிடுகிடுவென்று வளர்ந் பிக்கப்பட்ட போது இதன் இசை ஆசிரியராக : Galgót GY.j T GILDIGTV) ey filltu 5ITALI05LD - 96). kTT ku kukT Tuk SLkuuk kuS S SuSuSuuS SLLLLSL S TkT kTTT Tk வளர்ந்து வரும் வேளையில் அரசாங்க என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த எழுத் ஊறிய உருண்டு தி ஊழியர்கள் பலர் கட்சியின் பணிகளில் மறை கொண்டவர். "தமிழு முகமாக ஈடுபட்டு மாபெரும் தொண்டாற்றி உரிய இடம் தரப்படும்
GMTIT,
திருமு. மாணிக்கம் அவர்கள் அப்போது கூட்டுறவுத் துறையில் பிராந்தியப் பணிப் பாளராகக் கடமையாற்றினார். அவர் அர சாங்க ஊழியராக இருந்தபோதும் அந்தரங்க மாக இருந்து செயற்பட்டதுடன் பல அறிவுரை களையும் பகர்ந்துதவினார். திரு மாணிக்கம் அவர்களுடைய குடும்பத்தினரும் கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்குகொண்டு உழைத்த GUI |ዝ .
கொழும்பு மாநகர சபையின் பொது நூலகத்தின் முன்னாள் பிரதம நூலகராக இருந்து செயற்பட்டு ஓய்வு பெற்றவரான திருஇஎல்தம்பிமுத்து அவர்கள் கட்சியின் வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். இவருடைய மகன் திரு.சாதம்பிமுத்து அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
திரு மாணிக்கம் அவர்களின் மகள்
வழிக்க மாட்டேன்" வாழ்ந்தவர் தான் தோற்றுவித்த அறப் திரண்ட அனைவரு வழிக்காமலே இருந்: தென் கோடியை போதிலும் தமிழரசுக் பதில் திரு.இராச தோளோடு தோள்
திரு எஸ்.சுப்பிர தன்னலமற்றத் தொட அரசாங்க அதிகாரி நீதிமன்றத்தில் வழக் ரானாலும் சரி, அ காரிகளாக இருந்தா அதிபர்களாக அல்ல! தாலும் சரி. இவர்க அவர்களின் மிக நெரு இருப்பார்கள்
தாளனாகவும் நாடகாசிரியராகவும் பல்கலை வேந்தராகவும் பரிணமித்தார்.
பகுத்தறிவுக் கொள்கைகளை தனது நாடகங்கள் மூலம் பரப்பியிருந்தாலும் பல அரிய வானொலி நாடகங்களையும் எழுதி நடித்துமிருக்கிறார்.
தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலத்தி லிருந்தே மட்டக்களப்பில் இராசதுரை அவர்க ளுக்கு உறுதுணை புரிந்தார்.
கவிஞர் ஆரையூர் அமரன் (கஅமரசிங் கம்) இவர் ஆரையம்பதி கிராம சபைத் தலைவராகவும் விளங்கினார். இவருடன்
சங்கதின்னு நினைச்சுடாதீங்க
பறவைகளுக்கும் பாடத் தெரியும்
31. மீன்களும் பாடும்!
இரண்டாவது உலகப் போர் நடந்து மீன்களுக்கும் பாடத் தெரியும் கிட்டிருந்தது! ) அதுகளுக்குப் பாடத் தெரியும்-ங்கறது
அந்தச் சமயத்துலே. சமீப காலமாத்தான் நமக்குத் தெரியும்
ஜெர்மானிய கடற்படைகிட்டே யு. இந்திய வானம்பாடி நல்லா பாடக் போட் கப்பல்கள் இருந்தன. அந்தக் கூடியதுதான். அதனாலேதான் அது கப்பல்கள் இருக்கிற இடத்தை ரகசியமா வானா கண்டுபிடிக்கறதுக்காக அமெரிக்கக் கடற் ဖွံဖြိုးမျို uD60qu956ï (Jack daWS, Mag படைஹைட்ரோபோன்-ங்கற கருவியை ples Sting) கிளிகள் மாதிரி பேசும் உபயோகப்படுத்திச்சு பாடவும் செய்யும்
மைக்ரோஃபோன்-ங்கறோம்லே, மணிப்பறவைன்னு ஒண்னு (BelBird) அது மாதிரி தண்ணிக்குள்ளே உபயோகப் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பட்ற மைகதான் ஹைட்ரோஃபோன் நாடுகள்லே இது அதிகம் இந்தக் கருவிகளை கடலுக்குள்ளே இறக்கி அது பாடுறபாட்டு ரொம்ப தூரத்துக்
ಇರಾಕ್ಷ್ இருந்தப்போ குக் கேட்கும்ாம்
எதிர்பாராத சில சப்தங்கள் கேட்ட ஐரோப்பாவிலே உள்ள-தேன்சிட்டு தாம் ஆஸ்திரேலியாவுலே உள்ள-லயர் பறவை
எங்கேயிருந்து வருது இந்த சய் இதெல்லாம் நல்லா பாடுமாம் தம்லாம்ன்னு மேற்கொண்டு முயற்சி இமயமலைப்பகுதியிலே ஒருவதைப் UGOTOTIU UTESTE ATLD பறவை நல்லா விசிலடிக்குமாம். அங்கே அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு. உள்ள பார்பட்டங்கற பறவை நம்மளை
தென்கச்சி-கோசுவாமிநாதன்
அதெல்லாம் கடல்லே உள்ள சில மீன் மாதிரியே தன்னுடைய குரலை தானே கள் போடற சப்தம்-ங்கறது கேட்டு, ரசிக்கும்ாம்.
இன்னும் கொஞ்சம் நுணுக்கமா மீன்களைப் பொறுத்தவரைக்கும் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்திருக்காங்க டாம்செல் (DUse) காட் (God) ஹேட்ாக் அதுக்கப்புறம்தான் தெரிஞ்சிதாம். இதெல்லாம் நல்லா சப்தம் அதெல்லாம் வெறும் சப்தம் இல்லே-சங் கீதம்-ங்கறது!
ஆமாம் சங்கீதம்=ங்கறது ஏதோ சைக் மனுஷனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு அந்த
G3.02-08, 2001
சப்தம் மாதிரி இருக்கும். அது ன் காதல் பாடல்
lo! နှီးမှူး மீன் போடறசப்தம்மோட்டார்
Scof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருவருக்கு எத்தகைய உதவி தேவைப் பட்டாலும் அவர்கள் உடனே மணி அவர்க ளைத் தான் முதலில் நினைப்பார்கள் இவரி டம் எவர் எத்தகைய உதவியைக் கோரினாலும் எத்தகைய மறுப்பும் கூறாமல் அவருக்குரிய உதவியைச் செய்து கொடுப்பதற்கு முழு மூச்சுடன் செயற்படுவார். இத்தகைய நற்பண்பு களைக் கொண்ட திரு மணி அவர்களை சுதந்திரன், ஒரு பணி மணி என்று சுட்டிக் காட்டி புகழ்ந்துரைத்திருக்கிறது.
திருமதலோரன்ஸ்- இவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் சுதந்திரன் வார இத முக்கும் வேறு பல பத்திரிகைகளுக்கும் மட்டக் களப்பில் நடைபெறும் சம்பவங்களையிட்டு நிழற்படங்களை அனுப்பிவைப்பார். தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உழைத்தவர்களில் திருலோரன்ஸ் அவர்களும் முன்னிடம் வகிக்க வேண்டியவர்
திரு.மசூர் மெளலானா அவர்கள் மருத முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்
ர்ந்த பல நூறு இளை பக்கத்திலும் தமிழரசுக்
செயற்பட்டனர்.
மார் அவர்கள் மட்டக்
தினக்கதிர் ஆசிரியர் எஸ்.எம்.கோபாலரத்தினம்
தமிழரசுக் கட்சியின் தொடக்க காலத்தி லிருந்தே கட்சியில் இணைந்து கொண்டவர் சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்று கல்முனையில் ஏற்படாகியிருந்தது தந்தை செல்வா உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலர் இக்கூட்டத்தில்
ஓவியக் கலைஞராகத் ன மாநகர் சென்று தலை சிறந்த கலைக் லப்பயிற்சி பெற்றவர். பிலும் பணி புரிந்திருக் துரத்தினம் அவர்களு ருவான செகய' என்ற நிற்கு ஓவிய இயக்குநராக புரிந்த சாதனையாளர்
மிக்க மந்திரமில்லை பரம்பரை சித்தாயுர் அவருடைய தந்தையார் நர கட்டளையை ஏற்று லைக் கைவிட்டு இன்று ல வைத்தியராகப்பணி
மசூர் மெளலானா அவர்கள் தந்தை செல்வா அவர்களை மருதமுனைக்கு அழைத்துச் சென்றார்.
மசூர் அவர்களுடைய தந்தையாரான திருமெளலானா, தந்தை செல்வாவையும் குழுவினரையும் வரவேற்று உபசரித்தார். பேச்சுவாக்கில் திருமெளலானா அவர்களிடம் தந்தை செல்வா, "ஐயா உங்கள் மகன் மிகத் திறமையாக தமிழ் பேசுகிறாரே" என்று வியந்து பாராட்டினார்.
த் தலைவர் ஆர்டபிள்யூ
தந்தை செல்வாவின் இக் கூற்றைக்
ர்கள் திருக்கோவிலைப் டவர். தமிழ் உணர்வில் ரண்ட தோற்றத்தைக் ழக்கு இந்த நாட்டில் வரை எனது தாடியை என்று சபதம் எடுத்து மட்டுமல்லாமல் தான் பார் அணியில் அணி ц. இறுதிவரை 5 TL. SJGTGVT GATT.
ச் சேர்ந்தவராக இருந்த கட்சியை வளர்த்தெடுப் துரை அவர்களுடன் ன்று போராடியவர். மணியம் இவரை ஒரு என்றே குறிப்பிடலாம். ளாக இருந்தாலும் சரி, காடும் நியாயதுரந்தர ரசாங்க உயர் அதி லும் சரி கலாசாலை ஆசிரியர்களாக இருந் அனைவருமே மணி ங்கிய நண்பர்களாகவே
"ஐயா நான் ஒரு தமிழன் எனது மனைவியும் ஒரு தமிழச்சி, எனவே எங்களுக்குப் பறிந்த மகன் மசூரும் ஒரு தமிழன்தானே அவன்
என்று ஆணித்தரமாகப் பதிலளித்தார்.
திரு மசூர் மெளலானா அவர்கள் சிவானந்த வித்தியாலயத்தில் ஒரு மாணாக்
மாணவர்களை சிரிக்க வைத்து மகிழ்வூட்டு GJITIT.
இக்கால கட்டததில் அவர் பேசிப் பழகிய முறை அவருடைய பிற்பட்ட காலத்தில் இலங்கையின் தலை சிறந்த பேச்சாளர் வரிசைக்கு இட்டுச் சென்றது.
திரு.எஸ்.சண்முகநாதன் கல்குடாவைச் சேர்ந்தவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர் தமிழரசுக் கட்சியை தனது உயிருக்கும் மேலாக நேசித்தவர்.
வயதானவர்களாக இருந்தாலும் சரி சிறு பிள்ளைகளாக இருந்தாலும் சரி எல்
கேட்கும்
கடல்லே நல்லா பாடக் கூடியது திமிங் 56), , ,
அமெரிக்காவிலே ரெண்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் திமிங்கலம் ப்ோடற சப்தத்தைப் பதிவு பண்ணினாங்க GITITLD.
வட பசிபிக் பெருங்கடல்லே 460 திமிங்கலங்களின் சப்தம். அட்லாண்டிக் பெருங்கடல்லே 88 திமிங்கலங்களின் சப்தம். இது எல்லாத்தையும் பதிவு பண்ணி கம்ப்யூட்டர்லே கொடுத்துப் ufffrögsríklegstfrú.
அப்புறம்தான். அதுலேயெல்லாம் ஒரு தாள லயம் இருக்கிறது தெரியவந்ததாம்
பங்குபற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கேட்டுக் கொண்டிருந்த திருமெளலானா
தமிழை நன்றாகப் பேசத்தானே வேண்டும்"
கனாகப்பயின்று கொண்டிருந்த காலத்தி லேயே தமிழில் நகைச்சுவையாகப் பேசி
ஒலி முனகல் ஒலி மாதிரி
லோரிடத்திலும் மிக அன்பாகப் பேசி எவரை யும் கவர்ந்திழுக்கும் அரிய பண்பு கொண்டவர். மேடைகளில் ஏறி கொள்கை முழக்கம் செய் வதைவிட தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு வரையும் அணுகி கட்சியின் இலட்சியங்களை நயமாக எடுத்துரைப்பார் மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவராக விளங்கி GOTITT.
முகிலழகன்' என்ற புனை பெயரில் புகுந்த அமரர் திருககந்தசாமி அவர்கள் தமிழ் இலக்கியத்துடன் தமிழரசுக் கட்சியின் இலட்சியங்களை இணைத்து மேடைகளில் பேச வல்லவர் மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது' என்று கூறுவார்கள் திருகந்தசாமி அவர்களும் சிறிய உருவம் கொண்டவர். கருமையான மேனியையும் உடையவர் பார்ப் பதற்கு வயதில் குறைந்தவர்-மாணவர் என்று தான் எவரும் கூறுவார்கள். ஆனால் மேடையில் பேசும் போது தமிழிலக்கியச் சான்றுகளை வரி சைப்படுத்தி அழகு தமிழில் உரையாற்றுவார்
யாழ்ப்பாணம் நல்லூர் வீரகாளியம்மன் கோயில் முன்றிலில் தமிழரசுக்கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றில் திருகந்தசாமி அவர்கள் சரளமான தமிழில் பேசிக்கொண்டி ருந்தார்.
அவருடைய பேச்சை செவிமடுத்து விட்டு நல்லூர்க் கந்தசாமிக் கோயில் தென்புற வாயிலில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியார், அவருடன் உரையாடிக் கொண்டி ருந்த மற்றொருவரிடம் "உண்மையில தமிழ்ப் பேச்சுக்கு மட்டக்களப்பில் தான் பிறக்க வேண்டும் கந்தசாமி என்று ஒரு சிறு பையன் என்ன அழகாக மேடையில் பேசுகி றான். கம்பராமாயணம், மகாபாரதம், சிலப்ப திகாரம், கந்தபுரணம் போன்ற நூல்களிலிருந் தெல்லாம் செய்யுள்களைத் தொகுத்து எவ் வளவு அழகாகப் பேசுகிறான்" என்ற வியந்து LITTU TIL L960TITIT
திருகந்தசாமியை நன்கு தெரிந்தவர்கள் எவரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை. சட்டர்டே' என்று தான் கூப்பிடுவார்கள் பட்டப் பெயரில் அழைத்து கிண்டல் செய் கிறார்களே என்று அவர் வருத்தப்படமாட்டார். அதனை மகிழ்ச்சியுடன் அங்கீகரிப்பார்
பொதுவாக ஒவ்வொரு சனிக் கிழமையும் அவருக்கு பிறந்த நாள் அன்றைய தினம் விசேடமாக ஆடைபுனைந்து ஆலயம் சென்று வழிபடுவார்.
"நான் பிறந்தது ஒரு சனிக்கிழமை-சட் டர்டே எனவே ஒவ்வொரு சனிக்கிழமையும் எனக்குப் புனிதமான நாளே என்று கூறுவார். சாதாரணமாக நண்பர்கள் மத்தியில் உற வாடும் போது நகைச் சுவைத் துணுக்குகளை உதிர்த்து அனைவரையும் சிரிப்பூட்டுவார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்தில் திரு இராசதுரை அவர்களுடன் இணைந்து செயற் பட்ட பல தொண்டர்களையும் இத்தொடரில் நினைவு கூர்வது பொருத்தமானதே என்று பட்டமையினால் இனிமேல் வரும் அங்கங்களி லும் அந்தப் பட்டியல் தொடரும் என்று கூறிக் கொள்ளுகிறேன்.
எந்த விதமான பிரதியுபகாரமும் கருதாமல் கட்சியின் வளர்ச்சிப் பணிக்கு உதவிய பலர் மறைந்து விட்டனர். இனிமேல் வரும் சந்ததியினர் அவர்களை மானசீகமாக வாவது நினைத்துப் பார்ப்பது இன்றியமையா 莎堑
இப் பெயர்ப் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டியவர்கள் எண்ணற்றோர் இருக்கின்ற னர் கூடுமானவரை அவர்களை இணைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். வாசக நண்பர் கள் தொடர்பு கொண்டு, இப்பட்டியலில் இடம் பெற வேண்டியவர்களின் பெயர் விப ரங்களையும் அவர்களுடைய நிழற்படங்களை யும் அனுப்பி வைத்தால் நலமாக இருக்
GULD, (வளரும்)
அதாவது. அதெல்லாம் வெறும் சப்தம் லே. தாளத்துக்குக் கட்டுப்ப்ட்டு வர்ற பாட்டு
ஒரு அணியிலே உள்ள திமிங்கலங் கள் எல்லாம் ஒரே பாடலைத்தான் பாடு தாம் காலப் போக்கிலே அந்தப் பாடல் கொஞ்சங் கொஞ்சமா மாறி வருதுங் கறதையும் கண்டுபிடிச்சுட்டாங்களாம்
அதனால்ே மனுஷங்க
நமக்குத்தான் பாடத் தெரியும்ன்னுமார்தட்டிக்க
GOOTITLD
க்கும் பாடத்
9. திமிங்கலத்
க்கும் பாடத் தெரியும் 岛 சில பேர் பாடகர்களா இருக் கறதுனாலே பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு சில சவுகரியங்கள்கூட ஏற்படறதுண்டு
ஒரு பாடகரைத் தேடி பக்கத்து வீட்டு லேமிருந்து வந்தார்.
"சார். நீங்க ஒரு சங்கீத வித்து வானா இருக்கிறது என்னோட அதிர்ஷ் LLD"-SÖT GOTITIT.
"அப்படியா சொல்றீங்க. ஸ்னார் 6)IIT ,
"ஆமாம் சார். உங்க பக்கத்து 蠶 afl oL எங்கிட்டே பாதிவிலைக்கு வித்துட் டுப் போயிட்டான் சார்'- அப்படின்னார்

Page 18
இலங்கை இந்திய அணிகளுக் கிடையே கண்டியில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 3 டெஸ்ட் அடங்கிய தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. மூன்றாவதும் இறுதியு மான டெஸ்ட் போட்டி கொழும்பில் ஆகஸ்ட் 29 முதல் செப்டெம்பர் 02 வரை நடைபெறுகிறது.
கண்டியில் நடந்து முடிந்த இரண்டா வது டெஸ்ட் போட்டி பற்றிய விவரங்கள் 6)/(ՄյLDITU):
நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் சௌரவ் கங்குலி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப்
"ஆஷஸ்த்தொட்ரில் ஆவி'
கொண்டு,
இங்கிலாந்தில் அவுஸ்திரேலியாஇங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஷ் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற நிலையில் முன்னணி வகித்த அவுஸ்திரே லியா, லீட்ஸில் நடந்த 4வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் 6 விக்கெட்டுக்களால் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
5 டெஸ்ட்கள் கொண்ட ஆஷஷ் தொட ரின் 5 போட்டிகளில் வெற்றிவாகை சூட நினைத்திருந்த அவுஸ்திரேலிய கப்டன் ஸ்டீவ் வோவ் 4வது போட்டியில் விளை LLIITLG))60)GU.
கில்கிறைஸ்ட் தலைமையில் விளை யாடிய அவுஸ்திரேலியா சிறப்பாக விளை பாடியது 315 ஓட்டங்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்தை விளையாடப் பணித்தது அவுஸ்திரேலியா, இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் மார்க் புச்சர் வெகு சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 173 ஓட்டங்களைக் குவித்து தனி மனிதனாக இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தார். ஆட்டத்தின் போக்கையே மாற்றிய மார்க் புக்கருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் போட்டியை ஒவல் மைதானத்தில் விளையாடியது. இப்போட்டிக்கு காயம் காரணமாக 4வது போட்டியில் விளையாடாதிருந்த ஸ்டீவ் வோவ் தலைமை தாங்கினார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்தி ரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களைக் குவித்தது ஆட்டமிழக்காமல் 157 ஓட்டங்களை விளாசிய ஸ்டீவ் வோவிற்கு இது 28வது டெஸ்ட் சதமாகும். வோவுடன் மார்க்வோவ் (120) ஜஸ்டின் லாங்கர் (102) ஆகியோரும் சதமடித்தனர்.
இங்கிலாந்து அதன் முதல் இன்னிங் ஸில் 432 ஓட்டங்களை எடுத்தது. மார்க் ராம்பிரகாஷ் 133 ஓட்டங்களை எடுத்தார். ஷேன் வோர்ன் 7 விக்கெட்டுக்களை وفي موكده தினார். இப்போட்டியில் ஷேன் வோர்ன் 400வது டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த் தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6வது இடத்திலும் 400 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் சுழற் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் வோர்ன்
அவுஸ்திரேலியாவை விட 209
ஓட்டங்கள் பின் தங்கிய இங்கிலாந்து
Syaileng GLaogi EEIGUI
ܨ ܐ -577メ ஒரு சிறு முச்சோடு "ம்.” என்று அந்த கேள்வியாக்கியபடி படுத்திருந்தவனை திரும்பினாள் மலர்
GOfOLLÉITH, h; J, GITA பணித்தார். இலங்கை அதன் முதல் = ' குநது 14 இன்னிங்ஸில் 274 ஓட்டங்களை எடுத்தது. :* கண்டு, மஹேல ஜயவர்த்தன 104 ஓட்டங்களை மலலத தலையை எடுத்தார். ஸஹீர் கான் 3 விக்கெட்டுக்களை G03 GOLLI LDL-95g/25 g,
"இந்த நாளுக்காக காத்திருந்தோம்."
வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட் டுக்களையும் இழந்தது. சடகோபன் ரமேஷ் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை எடுத்தார். வாஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 42 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றிருந்த இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில்
களையும் இழந்தது. முரளிதரன் மட்டும் அதிகபட்சமாக 87 ஓட்டங்களை எடுத்தார். வெங்கடேஷ்பிரசாத் 5 விக்கெட்டுக்களையும்
வீழ்த்தினர்.
204 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி
என்ற நிலையில் இரண்டாவது இன்னிங் ஸில் விளையாடிய இந்தியா 3 விக்கெட்டுக் களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ராகுல் ட்ராவிட் 75 ஓட்டங்களையும்
கொடுத்து ஒருக்கள
"எந்த நாளுக்கு எ கேட்கவும் செய்தாள்
அப்படியே மல்லாந் நிலையில் விழிகளை வதனம் மீது ஒட்டிய கண்களில் மிதந்த
தாக்குதலுக்கு ஆற்ற
■鷲
ண்ைடும் கூரையில்
22 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக் இன்று காலையில்
முன்று முடிச்சுப் ே நேரத்துக்காக இே சுற்றமே என்னையும்
ஸஹர் கான் 4 விக்கெட்டுக்களையும் தனியே ஒரு அறை
தனிமைக்கு ஊறு வி ஒதுங்கியிருக்கும். நம்மிருவருக்குமேயா GG).JGOGM 557 J."
மலர்விழி நகைத்தா
சௌரவ் கங்குலி ஆட்டமிழக்காமல் 98 திரும்பி அவளைப்
ஓட்டங்களையும் எடுத்தனர்.
இலங்கையில் நடந்த ஒரு நாள் போட்டித்தொடர் மற்றும் முதல் டெஸ்ட்
ஆகியவற்றில் இந்தியா தோல்வியடைந்
ததைத் தொடர்ந்து கங்குலியை கப்டன் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள்
இரண்டாவது டெஸ்ட் வெற்றி மூலம் விமர்சகர்களின் வாயைத் தற்காலிகமாக
முடியுள்ள கங்குலி ஆட்டநாயகன் விருதை
யும் வென்றார்.
இன்னிங்ஸில் 184 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கி லாந்து பந்து வீச்சாளர் டரன் கஃப்
மட்டும் 39 ஓட்டங்களை அதிகபட்சமாக
எடுத்தார்.
ஷேன் வோர்ன் 4 விக்கெட்டுக்களையும்
மக்கிராத் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி
அவுஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றி பெறவைத்தனர்.
4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வென்று மறுபடி "ஆஷஷ் கோப்பையை அவுஸ்திரேலியா தக்க வைத்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இரண்டாவது
"ஏன் சிரிக்கிறாய்?
ஒரளவு தைரியம் வ "செய்வதெல்லாம் ெ பிறகுதான் உங்களு ஒடுகிறதாக்கும். எ சிரிப்பை முகத்திலி அவள் கேலியின் அ
மகிழ்வில் முற்றிலும
திருப்பி அவளைப் "என்ன செய்தேன், என்றான் பெரியதெ
போருக்குத் தயாரா
குறும்புத் தொனியில் "எல்லாம் செய்தவர் என்றாள் பொய்க் முகத்தை மறுபக்கம்
"umi, GIGia Glafig விடாமல் வம்புக்கிழு
மலர்விழி முகம் திரு கடைக்கண்ணால் இ
நோக்கினாள் வெெ
வெளேரென்று முக பரந்திருந்ததுபோல் அகன்ற விழியின் க் கால்பாகம் மறைந்த மயக்கும் அந்த அத கட்டுண்டான் வாது
தடுமாறியதைச் சம
முணுமுணுத்தான். செய்தேன்." என்ற துண்டாக ஒலிக்கவி
*
சங்கிலியன் படை தமிழ் எம்பிக்களைப் பதவி விலகச் சொல்லிக் கேட்டிருக்கிற தாமே?
TSOI, FITAJGOSTLIGA GGT, AUGAøfluit இதை எனக்குத் தெரிந்த இரண டெழுத்தார் மீது வஞ்சை வைத்திருக்கும் எம்பி ஒருவரிடம் கேட்டேன். இது வேறு யாரோ ஆட்களின் விசம வேலை என்று அவசரமாகப் பொங்கியவர், சற்று யோசித்துவிட்டுக் கவலையோடு சொன் னார்: "விட்டிட்டு இருக்கிறவங்களுக்கும் வில்லங்கத்துக்கு ஞாபகமுட்டி விடுவாங்கள் போல இருக்கே."
ΘΕΘ. சிந்தியா நமக்கெல்லாம் விடுதலை எப்போது?
stër, GTLD. Burg), (USGS, IT GOTLDGODA), வாழ்வதற்குரிய முழு விலையையும் செலுத்திய பிறகு
Ο ΕΘ நரகம் என்பது என்ன?
எம். நிர்மலா ஹாலி-எல. "வேலையே இல்லாத நிரந்தர விடுதலை நாட்கள். அதுவே நரகத்தின் 6/60/6/609 3650 մ): Օժ ՍoՍoմաՈՍ ԼյLaն// பேர்னாட்ஷோ
Ο ΕΘ * ஹரிஹரன், உன்னிகிருஷ்ணனுக்குப் பிறகு யார்?
Gen. Lorien on 5 MILLJA, AGAusflum ஹரிஷ் ராகவேந்தர்தான் இந்த 24 வயதுப் பாடகரின் திறமையைச் சொல்ல
பாரதி பட நிற்பதுவே நடப்பதுவே.
ஒன்றே போதுமே
Ο ΕΘ * சிந்தியா சினிமா Qazmağa (LPL9-LDIT?
பி.குமார், தலவாக்கலை கொடியிடையும் குண்டுமாக இன் றைக்கு முதல் இரண்டு இடங்களிலும் இருக்கும் 12பிநாயகியர் இருவரும் சமீபத் தில் இறந்த நடிப்பு இமயத்தின் விட்டுக்கே சென்று பார்க்கவில்லையாம்பின்னர் நடி கர் சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத்திற் கும் செல்லவில்லையாம் கூட்டத்தில் இதைப் பெரிய பிரச்சனையாக்கிக் காரசாரமாகக்
கிசுகிசு ஒன்று
கேள்வி எழுப்பிய ஆட்டுக்கார அலமே சங்கம் அந்த இ ரெட் கார்ட் போட தாம். அதாவது அ இனி எந்த ஹீரோ கூடாதென்பது சட்ட வில் பேசும் அந்: ரசிகர்கள் ஏங்கத் தே தவறை உணர்த்தி தான் அந்தச் சட்ட af LLIT) GTA) GUİTLİ)
Ο * அழகான பெ gFLGULD DLGOGTLITEIT பயிற்சியை மேற்கெ
LD, அப்படி ஒரு காரத தினமானது குட்டிக் கதை சொ ஒரு சீடன் தன் "நான் மிகுந்த கிறேன்" என்றான். "என்ன சிரமம்
நான் நல்ல பழக்கப்படுத்தி உத் u//760/Ꭷ/6Ꮃ 6760TᏪ/10 இப்போது சிக்கலா
"atgöfgðI flj4,6 "இந்த ஊர்ப் களுக்கு யாத்திரை அதனால், தன்னுன் என் பாதுகாப்பில் கிறார். அவளோ மி பார்க்கும்போதெல் உணர்டாகிறது அ மாதங்கள் ஒன்றாக நினைத்துப் பார்க் எப்படி நான் தவி "இந்த ரகசிய எனக்குத் தெரியும். பார்' என்றார் கு குரு அடையா மனிதன் ஒரு .ை -9/Ꭷ/6Ꮱ6Ꮱ/1 / t //7/7 Ꭿ5Ꮨ சிறுவன் மதுக்குப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

国回回回回回回瓯画
எத்தனை நாள் ன்றான் வாதுலன்
ஒலிக் குறிப்பையே bGÜÇAYITü, gü நாக்கித்
ழி அதற்குமேல் வும் பேச்சு படுத்திருந்தபடியே டயர்த்தினாள் ஒரு லைக்கு முண்டு த்திருந்தபடியே ன்று வாய்விட்டுக்
து படுத்திருந்த மட்டும் அவள் வன், அவள் ாபத்தின் து பார்வையை வெறிக்க விட்டு, உன் கழுத்தில் ாட்ட அந்த தா, நம்மிருவரின்
உன்னையும் ல் விட்டு நம் (GS)GNI GaslišEITLDGÜ
ன இந்த
航, பார்த்து, என்று கேட்டான் ரப்பெற்றவனாக சய்து முடித்த குச் சிந்தனையே ன்றாள் கேலிச் தந்து அகற்றாமல் ர்த்தம் விளங்கிய ாய் உடலைத் பார்த்தபடி, என்ன முடித்தேன்?" T(U) 6]JT5LJ குபவன் போன்ற
களுக்குத் தெரியும்" கோபத்தோடு
திருப்பிக்
ார்கள்" என்றான் க்கும் உற்சாகத்தில் ஏப்பிக்
வனை GGI ம் முழுவதும்
தெரிந்த அவள் ழ்க்கோடியில்
கருவிழி. ஆளை சயத்தால் லன் நிலை |ளிக்க எதையோ "GIGGST, ான் துண்டு ட்ட சொற்களில்
தாம் அந்நாளைய லு கடைசியில் நடிகர் ண்டு பேர் மீதும் வேணர்டியதாகிவிட்ட பர்கள் இருவருடனும் ம் சேர்ந்து நடிக்கக் ம் ஆனால் ஒரே குர இரு நாயகியரின் வையில்லை. அவர்கள் கணிடிப்பதற்காகத் மன்னிப்புக் கேட்டு FfuUITGlas006) Lió. 1 Ο ள்களைப் பார்த்துச் ருக்க நான் என்ன "оїылаЈтü? நனகுமார், தெகிவளை. மயற்சியே பைத்தியக் ன்கிறார் ஓஷோ ஒரு கிறார் கேளுங்கள் குருவிடம் வந்தான் சிரமத்தில் இருக்
" என்றார் குரு
to மண் என்றும் நேர்மை பெயரெடுத்திருப்பது ப் போய்விட்டது."
பரியவர் வெளிநாடு செல்லவிருக்கிறார். ய ஒரே ஒரு மகளை ட்டுச் செல்ல விரும்பு மிக அழகி அவளைப் ாம் எனக்குச் சபலம் ளுடன் சுமார் ஆறு இருப்பதை என்னால் வ முடியாது. இதை ப்பது குருவே?
தெரிந்த ஒருவனை சென்று அவனைப்
ம் சொன்ன அந்த
தியக்காரனர் சீடன் சென்றபோது, ஒரு
பிருந்து ஊற்றுவதைத்
IDGulf
GAGNET
தன்னை மீளவும் உயிர்ப்பித்துக் கொள்ள முயன்றவனாக அவனறியாமல் அவன் முகம் அவள் முகம் நோக்கிச் சென்றது. "ம்ஹற்க்கும். ஒண்ணும் விளங்காத பாப்பா" என்று முனகினாள் அனிச்சையாக அவன் முகத்தைக் கரங்களால் தடுத்து நிறுத்தியபடி அவனுள்ளத்தில் பித்தமேறியிருந்ததைக் கண்கள் வெளிப்படுத்த அவளையே அசைவின்றிப் பார்த்தபடி கிடந்தான் வாதுலன்
இந்த நிலையிலேயே, "காற்றுக்கும் முக்தியடையும் இடமொன்றிருக்கிறது" என்று சொல்லவும் செய்தான். காய்ச்சல் கண்டவன் பிதற்றுவது போலிருந்த அவன் பேச்சைக் கேட்டு கவலை ரேகைகள் முகத்தில் ஒட "என்ன காற்று? என்ன முக்தி என்றாள் மலர்விழி "முக்கில் நுழையும் காற்று நீ உதடு பிரித்துப் பேசுகையில் உன் வாய் வழியாக வெளியேறுகிறது." என்றான். புதிதாக எதையோ கண்டுபிடித்துச் சொல்லும் ஒரு விஞ்ஞானியின் ஆழ்ந்த தொனியில் சொல்லியதோடு நின்றுவிடாமல் தன் விரல்களால் அந்த உதடுகளைத் தடவி விளையாடவும் ஆரம்பித்தான் தொடர்ந்து அவள் கன்னத்தின் பட்டுப்போன்ற மென்மையையும் அவன் விரல்கள் ஸ்பரிசித்தன. கனவு நிலையில் இருப்பவன் போல அவள் கீழுதட்டை இரு விரல்களால் மென்மையாக அழுத்திப் பிடித்தபடி,
உள்ளே போன காற்று இந்த உதடுகள் வழியே வெளியேறும் போது தேன் குடித்த சொற்களையல்லவா ஒலிக்க விடுகின்றன. ஒற்றை முனகலாக இருந்தாலும் காற்றுக்கு கிடைத்த மோட்சம் அதுதானே." அவன் பிதற்றல் அவளுக்கு இனித்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாது "அந்தப் போர்வையை இங்கே எடுங்கள். என்றாள் அவனது மறுபுறத்தில் கிடந்ததைச் சுட்டிக்
ETLL.
In
தனி கையிலிருந்த கிணணத்தில் வாங்கிப் பருகிக் கொண்டிருந்தான் அந்தப் பைத் தியக்காரனர்
இதைப் பார்த்த சீடனுக்கு அவன் மீது வெறுப்பு உண்டாயிற்று இருப்பினும் குரு அவனைக் கவனிக்கச் சொல்லியிருப்ப தால் நெருங்கிச் சென்று அவனிடம் கேட்டானர்
"ஐயா! தயவுசெய்து நீங்கள் சொல்ல வேணடும். இப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?"
பைத்தியக்காரன சிரித்தவாறே, "இதோ, இவன் எண் மகன் கிட்ட வந்து பார் இந்த மதுக்குப்பியில் ஒன்றுமில்லை. சும்மாதான அவன் அதைச் சரிக்கிறான். நான் ஏந்திக் குடிக்கிறேன். ஹா ஹா."
அந்த நிலையிலேயே 'கையை எடுங்கள்
எடுக்காமல்
团圆圆圆画回
அவள் கட்டளையைச் செயல்படுத்தும் ஸ்திதியில் இல்லாத வாதுலன் நீயே எடுத்துக்கொள்" என்றான்.
முனகிக் கொண்டே எழுந்தவள். அவன் மார்புக்கு மேலாக மறுபுறம் கடந்து அந்தப் போர்வையை இழுக்க முயன்றாள். முயற்சியைத் தடைசெய்வதுபோல அவள் முதுகின்மேல் விழுந்தன அவனது வலிய கரங்கள் அந்த அழுத்தத்தைத் தாங்க மாட்டாமல் வலியால் நெளிந்து அவன் மார்போடு அழுந்திக் கொண்டாள்
என்றாள் உஷ்ணமாக அவள் கையைத் தன் மறுகரத்தால் எடுத்தான் வாதுலன் "உங்கள் கையை எடுங்கள்" என்றாள் கோபத்தால் மேலும் உடலை நெளித்து எடுத்து எங்கே வைப்பது? என்று அப்பாவித்தனமாக கேட்டான் கையை அசைப்பதற்கு எந்த முயற்சியும்
"ம். கொண்டு போய்த் தலையில் வையுங்கள் உஷ்ணத்தின் கொடுமுடியில் இருந்து சொற்களை உமிழ்ந்தாள் முச்சு வேறு அந்த இரும்புக் கரத்தின் அழுத்தம் பொறுக்காது இரைந்தது. அவன் முழங்கையால் அவள் முதுகை அழுத்தியபடியே கைவிரல்களை அவள் பிடரிக்கு எடுத்துச் சென்று வைத்தான். ஆ என்று அவள் வேதனையாலும் கோபத்தாலும் துடிப்பவள் போல முகத்தை அவன் கழுத்துக்குள் TITL1525 TGT.
அவள் உடம்பு முழுவதும் அவனுடலோடு அழுந்தியிருக்க அவன் தனது மறுகையையும் எடுத்து அவள் முதுகின் மேல் வளைத்துப் போட்டுக்கொண்டான் அந்த புஷ்பச் சுமையின் முழுமென்மையையும் தன் உடலுக்குள் QITË. GJITGT. "கொலைகாரன்" என்று அவன் தோளுக்கடியில் திணறலோடு சொன்னாள் மலர்விழி "ஏய் நானா கொலை காரன் போடி அந்த எமனையே இப்போதுதான் பார்க்கிறேன். இதோ, உன்னுருவத்தில் சிகண்டிக்கு எதிர்மாறாய் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கும் கைகாரன் அந்த எமன் என்ற உண்மையை நான் முன்பு அறிந்திருக்கவில்லை, நீதான் உணர்த்தினாயடி கள்ளி" என்று ஆவேசமாக அவளைத் தனக்குள் அடக்கிக் கொண்டான் வாதுலன்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு.
(குரள் 108)
என்றான்.
"எதற்கு இப்படிக் குடிப்பது போல நடிக்கிறீர்கள் எனக்கு விளங்கவில்லையே?
பைத்தியக்காரன் மிக மெதுவாகச் சொனர்ன7னர்.
"இப்படி இருப்பதால்தான் யாரும் தங்கள் பெண்ணை எண்ணிடம் விட்டுப் போவதில்லை."
Ο π. Ο * அன்பின் சிந்தியா தயவுசெய்து எனக்காக ரம்பாவின் முகவரியை பிர சுரிப்பீர்களா?
பி. மயேஸ், அப்புத்தளை
புதிதாக வெப்சைட் திறந்திருக்கும் அவருக்கு இனி வீட்டு முகவரி எதுக்கு? உங்களுக்காக இதோ ரம்பாவின் வெப்சைட் முகவரி WWWrambha planet.com
ரம்பா சரி, அது என்ன பிளானெட் என்று தெரியவில்லை. ஒருவேளை விண்ணுக்கும் மண்ணுக்கும் சேர்த்தே Gjla)IJ LDIT!
GOGO
* கவிஞர் வைரமுத்து கூறுகின்றார்: "காதலித்துப் பார் தபால்காரன் தெய்வமா வான்" என்று. அப்படியானால் காதலில் буц0пфрийшLLп607
எச்.எம்.எம். ஸிபான், புதியகாத்தான்குடி-03
தெய்வமும் தபால்காரன் ரேஞ்சுக்கு இறங்கிவிடுவார்
F.02-08, 2001

Page 19
OOOOOO
ழரையாண்டுகள் சனிபக 6 ன் ஆதிக்கத்தி லிருந்து விடுபட்ட விக்கிர மாதித்தன், தனது இராஜதானியான உஜ்ஜைனி மாகாளி பட்டணத்தை வந்தடைந் தார். நகரின் எல்லைப் புறத்திலிருந்த விக்கிர மாதித்தனின் குலதெய்வமான காளிகாம்பா ளின் கோயிலில் அமைச்சர் பட்டி விக்கிர மாதித்தனுக்காகக் காத்திருந்தார். இருவரும் ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்தனர். பின்னர் அரண்மனையைச் சென்றடைந்தனர்.
ஏழரையாண்டுகளின் பின்னர் தான் நகருக்கு வந்திருப்பதனால், அதுவரை நடை பெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அமைச்சர்
பட்டியிடமிருந்து கேட்டு அறிந்து கொண்
டார். அதே போல் இத்தனைக் காலமும் தான் சென்று வந்த நாடுகளைப் பற்றியும் ஆங்காங்கே தான் பெற்ற அனுபவங்களைப் பற்றியும் அமைச்சர் பட்டியிடம் எடுத்துரைத் STFT.
அடுத்தநாட்காலை தான் நகர்வலம் செல்லப்போவதாகவும், அதற்காக தனது வெள்ளை யானையை ஏற்பாடு செய்யும் படியும் விக்கிரமாதித்தன் கேட்டுக் கொண் LITT.
அடுத்த நாட்காலை பொழுது புலர்ந்த தும் அரண்மனையின் முன்புறமாக தாரைத் தப்பட்டைகள் முழங்கின. பலவிதமான வாத்தியங்கள் இசை பொழிந்தன. குடை கொடி, ஆலவட்டம் போன்ற ஊர்வலத்
துக்கான சகல ஏற்பாடுகளும் சீராகச் செய்யப்பட்டிருந்தன. வெள்ளையானை வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நடுநாயகமாக நின்றிருந்தது.
விக்கிரமாதித்தன் தனது மனைவியான இரத்தினமாலையையும் தன்னுடன் அழைத் துக்கொண்டு நகர பவனி புறப் படத் திட்டமிட்டிருந்தார். எல்லா ஆயத்தங்களும் முடிந்த பின்னர், தி இரத்தினமாலையை அழைத்துக் கொண்டு வருவதற்காக அவளுக் காக ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தி யேக அந்தப்புரத்துக்குச் சென் றார். விக்கிரமாதித்தன் அந்தப்புரம் வருவதைக் கண்ட தோழியர்கள்
பரபரப்படைந்தனர். சற்று நேரத் இ2/
தில் அங்கு அமைதி குடிகொண் டது. தோழியர்களின் தலைவி என்று கருதப்பட்ட பெண்ணை அழைத்து, "நகர்வலம் செல்ல ஆயத்தங்கள் யாவும் முடிவடைந்து விட்டன. காலையில் ஆயத்தமாக இருக்கும்படி நேற்று மாலையே இரத்தினமாலையிடம் அறிவித் திருந்தேன். உடனே சென்று
இரத்தினமாலையை அழைத்து s
வா' என்று கட்டளையிட்டார்.
இந்தக் கட்டளையை கேட்ட தும் அத்தோழி நடுநடுங்கினாள் அவளுடைய வாயிலிருந்து எதுவித வார்த்தையும் வெளிவரவில்லை.
தோழியின் படபடப்பைக் கண்டதும், விக்கிரமாதித்த மன்ன ருக்குக் கடுங்கோபம் மூண்டது. சிம்ம கர்ச் சனைப் போல, "இரத்தினமாலை. இரத்தினமாலை. இரத்தினமாலை. உடனேவா' என்று அந்தப்புரமே அதிரும்படி கர்ஜித்தார். ஆனால் அவருடைய குரலின் எதிரொலியைத் தவிர நிசப்தம் குடிகொண்டி ருந்தது. அப்பொழுது சற்று துணிவை வரவழைத்துக்கொண்ட தலைமைத் தோழி, "மகாராஜா எங்களை மன்னித்து விடுங்கள் அதிகாலையிலிருந்து மகாராணி இரத்தின மாலையை காணவில்லை. நாங்கள் எல் லோரும் எங்கும் தேடிப் பார்த்துவிட்டோம். அவரைக் காணவேயில்லை' என்று விக்க லுக்கு மத்தியில் கூறி முடித்தாள்.
தோழியின் இக்கூற்றைக் கேட்டதும், வியப்படைந்த மன்னன் விக்கிரமாதித்தன் குதிரையிலிருந்த வண்ணமே அங்கிருந்த இடமெல்லாம் சுற்றிப் பார்த்தார். உண்மையில் இரத்தினமாலை அங்கிருக்கவில்லை. விக்கிர மாதித்தன் ஓர் இருக்கையில் அமர்ந்து, கண் களை மூடிக்கொண்டு ஞான திருஷ்டியால் இந்திரலோகத்தைப் பார்த்தார். இரத்தின மாலை இந்திரனிடம் சென்று விட்டது விக்கிர மாதித்தனுக்குத் தெரியவந்தது அமைச்சர்
G.02-08, 2001
ஒரு வார்த்தை தானும் கூறாமல் திடீரென்று இரத்தினமாலை இந்திரலோகம் சென்று விட்டமைக்கான காரணம் என்ன?" என்று பட்டியிடம் வினவினார்.
பட்டி சற்று நேரம் கண்மூடி சிந்தனையி லாழ்ந்தார். பின்னர், 'மாமன்னரே தங்கள் மீது மையல் கொண்ட இரத்தினமாலையை ஏழரையாண்டுகள் மட்டும் தங்களுடன் வாழ்ந்துவிட்டு திரும்பிவந்துவிட வேண்டும் என்று சொல்லித்தான் இரத்தினமாலையை தங்களுடன் அனுப்பிவைத்தார் இந்திரன் அதன்படி தன்னுடைய காலக்கெடு முடி வடைந்ததும் இரத்தினமாலை கால தாமத மின்றி இந்திரலோகம் சென்றிருக்க
வண்டும். சரி தாங்கள் மேற்கொண்டு யோசிக்காமல் ஏற்கனவே திட்டமிட்டபடி நகர விஜயத்தை தொடங்குங்கள்' என்று LILLộ Bin 6 GOT IT ft.
அமைச்சர் பட்டி கூறியபடி வெள்ளை யானையில் அமர்ந்து நகர்வலம் வந்தார் விக்கிரமாதித்தன்.
இரத்தினமாலை இந்திரலோகம் வந்த தும் அவளை வரவேற்ற இந்திரன்'இரத்தின மாலை நீ ஏழரையாண்டுகள் விக்கிர மாதித்த னுடன் எந்தக் குறையுமில்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்ந்திருக்கிறாய். ஆனால் அவரிடம் விடைபெற்றுக் கொள்ளாமலே நீ வந்தமை ஒரு பெரும் குற்றமாகும். நீ ஏன் அப்படி விக்கிரமாதித்தனிடம் சொல்லிக் கொள்ளா
சென்று ஒளிந்து கொ இரத்தினமாலைஇ மறைந்த அதே கனத்தி இந்திரனிடம் ஓடிவந் மகாராஜா வந்திருப்ப தனது அரியணையை வி வாயில்வரை சென்று வரவேற்று தனது அரி இருந்த இருக்கையில் அ விக்கிரமாதித்தன் எந்த இல்லாமல், "இந்திர ஏழரையாண்டுகள் என் LAS 6i)6UrTLD6iy LSğ;9, LDéAA இரத்தினமாலை திடீரெ மறைந்து விட்டாள். இத
வடு ஏற்பட்டுவிட்டது. இ எங்குமே போயிருக்க மு தான் வந்திருக்க முடியு உடனே என்னிடம் அணு என்று சற்றுக் கடு 60IIIs.
விக்கிரமாதித்தன் ருக்கிறார் என்பதையு அவரைச் சற்று அமை, இந்திர சபை நடன பு சபையில் நடனமாடுவத தார். உடனடியாகவே மாயிற்று விக்கிரமாதித் பெற்ற கலையம்சங்க நடனத்தை அதிக ஈடு
களிக்க முடியவி
மாடிய மாதர்க கூர்ந்து கவனி
மல் வந்தாய்?" என்று கேட்டார்.
இரத்தினமாலை நடுங்கியபடி, "மகா பிரபு நான் அவரிடம் விடைபெறச் சென்றால், இன்னும் சில நாட்கள் தாமதித்து விட்டுப் போகலாமே என்று கேட்பார் அவ்வாறானால் ஏற்கனவே தாங்கள் விதித்த ஏழரையாண்டு கள் என்ற கணக்கு மீறப்பட்டுவிடும். எனவே தான் அதற்கு வாய்ப்பளிக்காமல் நான் சொல்லாமல் வந்துவிட்டேன்' என்றாள் இரத்தினமாலை
இந்திரன், "இரத்தினமாலை இன்னும் சற்று நேரத்தில் உன்னைத் தேடிக் கொண்டு விக்கிரமாதித்தன் இங்கு வரப்போகிறார். ஆகவே ஆலயத்திலுள்ள ஓர் இருட்டறை யில் நீ போய் ஒளிந்து கொள்' என்று கூறினார். இரத்தினமாலையும் அவ்வாறே
இரத்தினமாலை என்பது விக் ஏமாற்றமாக { முடிந்ததும் இ தனனுடன அ8 விக்கிரமாத்தன் கையைப் புதுப் “GÓlöf, TLD இரத்தினமாை வந்திருந்தால், எங்கிருந்தாலு பிடித்து அை (Olg. GÖGUGAOITÚD. "GTIG தும் தனது எழுந்த விக்கிரம FUIT LOGöOTLLuğ60) மற்ற எவருக் தனக்குமட்டுப் வகையில் வேத அழைத்தார்.
வேதாளம் 'இரத்தினமாை என்று அறிந்து அழைத்துச் செல்" என் நொடிப்பொழுதி இருட்டறையில் ஒளிந் மாலையிடம் வேதாளம் அழைத்துச் சென்றது வெளியே வந்த இரத் மாதித்தனின் தாளைத் 'மாமன்னரே, ஏழரையா தங்களுடன் பூலோகத்தி பூபதி எனக்கு ஆணைப் அந்தக் காலக்கெடு நான் அவரிடம் வந்து ே நிச்சயம் எனக்கு ச அவருடைய சாபத்தின மிகக் கோரமான உரு துன்பங்கள் தங்கள் அ தயை கூர்ந்து என்னை ம 90056)LIL 30616)| தங்களுடன் வந்து வா கிறேன். என்னை அணி இப்போது இந்திர பூபதி என்று இரத்தினமாலை LIIGI.
(மன்ன
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

of LTT. ந்திர சபையிலிருந்து ல் வாயிற் காவலாளி
து விக்கிரமாதித்த த் தாகக் கூறினான். ட்டெழுந்து இந்திரன்
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் விக்கிரமாதித்தனை னாதான நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை யணத்தின் அருகில் வெட்டி அலலது Gսու6ւր பிரதி செய்து காதில 墨 கந்தசாமி எனற தலைப்பில் - - தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் மர்த்தி உபசரித்தான். தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. விதமான தாமதமும்
பூபதியே, கடந்த சத்தியக் கடதாசி ானுடன் எக்குறையு Tழ்ச்சியாக வாழ்ந்த ன்று என்னை விட்டு னால் எனக்கு மாறாத
作
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
| ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேக
றுகoகாடு W AT YOUTUB GOOTTUNUD 9T 9U 9T 9U JBV 50 CUP
அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
*"
ரத்தினமாலை வேறு KREY
டியாது அவள் இங்கு ዜ£....?‛` Ÿ
96.1606M 3;& &2 ک |நான் சொல்வ
|ப்பிவையுங்கள்' GOLDULUMTU, GGA Glig IT GÖT G256usumb
. GLITTUliu. கடும் சினமுற்றி | GLITIGOnus ஜர்ந்த இந்திரன் 6%]
திப்படுத்துவதற்காக - %56 22ی. IIT
ாதர்கள் ஏழுபேரை வேறொன்று ற்கு சமிக்ஞை செய் L566Ongu
நடனம் ஆரம்ப
தனால் அங்கு நடை -காதில பூ
நிரம்பிய அந்த பாட்டுடன் கண்டு
அபிமான வாசகர் போட்டியில் எட்டாவது: ஒரு முட்டாளாய்த் திகழ் வதற்குரிய முதற் தகுதி என்ன? முடிவுத் திகதி செப்டெம்பர் 30.
எதையெண்டு சொல்லக் கண்டியலோ? நாட்டு நடப்புகள் நாளொரு விதமா
நடந்தேறிக் கொண்டிருக்குது. நான் எதையெண்டு சொல்ல? இப்பதான் உந்த முச்சந்தி றோட்டால அணில் ஒரு பட்டிச் சனத்தை மேச்சுக்கொண்டு ஊர்வலம் போனார். பின்னால அழுக்கு சங்கரிமுதல் அப்பாத்துரை வினையுறு முர்த்தி சரண்டர்நாதன், யூபி எண்டு ஒரு தமிழ்ச் செட்டும் "சிஞ்சா. சிஞ்சஞ்சா." எண்டு தாளம் போட்டுக்கொண்டு பின்னால போகுது. எங்கனை உந்த அள்ளு கொள்ளைச் சனத்தோட நடைகட்டிறியலெண்டு கேட்டன். ஏதோ சனநாயகமாம், அதப் பாராளுமன்றத்துக்க பூட்டி வைச்சிட்டுத் திறப்பத் துலைச்சுப் போட்டினமாம். திறந்து விடுறதுக்கான திறப்பத் தேடினமாம். நல்லாத் தேடுங்கோ) ஆனால் துறப்பு எங்க துலைச்சவையெண்டு தெரியுமோவெண்டு கேட்டன் தெரியாதாம். "வெரிகுட்" டெண்டுட்டு என்ரபாட்டில பாடிக்கொண்டு நான் நடையக் கட்டினன், "இருக்கு மிடத்தைவிட்டு. இல்லாத இடம் தேடி. எங்கெங்கோ அலைகின்றார். ஞானத் தங்கமே இவர் ஏதுமறியாரடி ஞானத்தங்கமே."
மேலத்தேய நாடுகளில கண்டியலோ நாலு சீசன். ஃபோல்ஸ், வின்டர், ஸ்பிறிங், ஓட்டம். அதாவது இலையுதிர்க்காலம், பனிக்காலம், இலை துளிர்காலம், வசந்தகாலம் 95.95 TIT அவர்களில் எண்டு தரப்படுத்துவினம். அதேபோல எங்கட நாட்டிலயும் இப்ப சீஸனுகள் காணப்படவில்லை தோன்றியிருக்குது போல. இப்ப ஃபோல்ஸ் நடக்கிறமாதிரிக் கிடக்குது. ஏனெண்டால் கிரமாதித்தனுக்கு விமானம் முதல் ட்ரெயின் வரை எல்லாமே விழுகுது கண்டியலோ. இருந்தது. மின்சார வெட்டு வந்துதுதான் வந்துதுபாருங்கோ, எந்த ஏரியாவில எந்த நாள் ரத்தினமாலையைத் எந்த நேரம் வெட்டிறதெண்ட எந்த விளப்பமுமில்லாமல் என்னென்னமாதிரியோ றுப்பி வைக்கும்படி வெட்டித் தள்ளுறாங்களுங்கோ, மின்சாரத்த வெட்டுறாங்களெண்டுட்டு நியூஸக் தன்னுடைய (CETfö கேக்காமல் விட ஏலுமே என்னால. அதால நானும் ஏரியாமாறி ஏரியாவுக்குப் போய் பித்தார். நிண்டு நியூஸப் போட்டுக் கேட்டபடிதான் இருக்கிறன். ஆனால் உந்த நாடகம் ாதித்த மன்னரே! பாக்கிறவைக்குப் பாதகமில்லை பாருங்கோ, மின்சார வெட்டுக்காக ஒரே நாடகத்த இந்திரலோகம் இ ரெண்டு தரம் போடினம் டீவியில. ஆனால் பாருங்கோ, ஏனுந்த மின்சார அவளை நீங்களே வெட்டெண்டதுதான் விளங்கேல்லை. தண்ணி காணாதெண்டினம், நாலைஞ்சு ம் தேடிக் கண்டு வருஷத்துக்கு முன்னாலயம் இதவிட மோசமான மின்சார வெட்ட நடத்தினவையள் pத்துக் கொண்டு தானே. மின்சாரத்தைச் சேமிக்க நேரத்தையே மாத்தினவை. இப்பயும் அப்ப மாத்தின ண்று இந்திரன் கூறிய - நேரம்தான் எங்கட மணிக்கூட்டில ஓடுது. அந்த நேரம் இந்த நிலைமைக்குக் இருக்கையிலிருந்து காரணம் முந்தின ஆட்சிக்காரர் திட்டமில்லாமல் நடந்ததுதானெண்டு குறை சொன் ாதித்தன் அவசரமாக னவை. அதுக்குப் பிறகாவது இவைதன்னும் திட்டம் போட்டிருக்கலாந்தானேங்கோ, தவிட்டு வெளியேறி ஆனால் இப்பத்த நிலைமை வாறதுக்கு யார் திட்டமில்லாமலிருந்திருக்கினம்? திட்டத் கும் தோன்றாமல் தையே வெட்டிப்போட்டு இப்ப இருந்து மின்சாரத்தை வெட்டுறதில என்ன புண்ணியம்? தெரியக் கூடிய கத்தரிக்காய் வாங்கச் சந்தைக்குப் போனன் கண்டியலோ மனிசிகத்தரிக்காய்க்கு ாளத்தை தன்னிடம் கப்பல் விலை சொல்லுறாள். "ஏன் ஆச்சி உந்த அநியாய விலைசொல்லுறா"யெண்டு கேட்டன். கட்டுநாயக்கா அடிபட்டதோட கத்தரிக்காய் விலையேறிட்டுதாம். அடப்பாவி தோன்றியதும், கட்டுநாயக்காவுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தமெண்டு கேட்டன். ஆச்சி S) எங்கிருக்கி றாள் ஒரு எக்கனமிக்ஸ் பாடமே நடத்திப்போட்டாள் எனக்கு "கட்டுநாயக்கா அடிபட்டதால, அங்கே என்னை - விமானப் போக்குவரத்து விலைகூடிப் போட்டுது. விமானம் மட்டுமில்லாமல் ARGILIGö ாறு கூறினார். இன்சூரன்சுகளும் எக்கச்சக்கமாக் கூடிட்டுது. அதால இறக்குமதிப் பொருட்களுக்கு ல் ஆலயத்தின் விலை கூடும். அதோட இலங்கையிண்ட பொருளாதார வீழ்ச்சியால இலங்கை ரூபா திருந்த இரத்தின டொலருக்கு எதிராச் சரியும், அது இறக்குமதிச் சாமான்கள இன்னும் விலையேத்தும். விக்கிரமாதித்தனை கத்தரிக்காய்க்கான உரம், கிருமிநாசினியெல்லாம் விலைகூடி கத்தரிக்காயிண்ட | இருளிலிருந்து உற்பத்திச் செலவு கூடும். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கைச் செலவு கூடுறதால GOTLOTT GODA) GÓlö, AT தொழிலாளருக்கான கூலியும் கூடும். அதோட அதுக்கான போக்குவரத்துச் செலவும் தொட்டு வணங்கி, கூடும். இதுக்கெல்லாத்துக்கும் ಇಂra) மற்ற GTaiya)II மரக்கறியும் உச்ச விலைக்குப் ண்டுகள் மட்டும்தான் போயிடுமெண்டபடியால உள்ளதுக்க மலிஞ்ச மரக்கறியாக் கத்தரிக்காய்தான் Gi) GJIT (QLDUL, இந்திர இருக்கிறதால, சனத்திண்ட ರಾಹia) காசில்லையெண்டதால, எல்லாரும் கத்தரிக் பிறப்பித்திருந்தார். காயத்தான் வாங்கிறதுக்கு முண்டியடிக்கறதால, ஓட்டமெட்டிக்காகத்தரிக்காயிண்ட ". டிமாண்ட் கூடும். இதெல்லாம் சேரக்க கத்தரிக்காய் என்ன விலைக்குப் போகுமெண்டு
கணக்குப் பாரும் தம்பி"யெண்டாள் மனிசி தலை சுத்தத் துடங்கிட்டுது எனக்கு. LTA 91 GITT நல்லூர்க் கந்தன் தேருக்கு எள்ளு விழ இடமில்லாதளவு சனம்பாருங்கோ. அதிலயும் உந்தத் தேர் வடத்தத் தொடுறதுக்கு முண்டியடிக்கிற சனத்திட ஆவலைக் கண்டு திகைச்சுப் போட்டன் கண்டியலோ இத்தனை சனம் சேர்ந்து இழுத்தால் தேள் 9, DTI U- என்ன வேகத்தில பறக்கப்போகுதெண்டு யோசிச்சுக்கொண்டு வேடிக்கைப் பாத்தன். றிவீர்கள் ஆகவே ஆனால் கண்டியலோ, குருக்கள் தேருக்கு மேல நிண்டு இழுங்கோவெண்டு கைய வீசி ன்னித்துவிடுங்கள். வீசிக் காட்டினாலும் தேர் நகருதில்லை. என்னடாவெண்டு பாத்தால், பெருமளவு பப் பெற்று மீண்டும் - ம் தேர் வடத்தத் தொட்டபடி நிக்கினமேதவிர அதை முறையாப் பிடிச்சு இழுக்க ழவே நான் விரும்பு விடுகினறில்லை. குருக்கள் திரும்பத்திரும்பக் கத்தி, பின்னால இருந்து தள்ளித்தான் ழைத்துக் கொண்டு தேரும் தன்னாலநகர்ந்துது. இதப் பாக்கக்க அரசியலத் தொட்டுக் கொண்டு இருக்க யிடம் செல்லுங்கள்" நினைக்கிற எங்கட அரசியல்வாதிகளத்தான் ஞாபகம் வந்துது கண்டியலோ
கேட்டுக் கொண்
LLLLLL K s G L LL 00 S L 0 0 0L L LLL0LLL
கந்தசாமி
பில்ல. அங்கு நடன ளின் முகங்களைக்
ன் வரு வான்.)

Page 20
| || ഋ"
SEBASTREE COLOGIEG
th
இத்திரள் Javit Ali HTIJ பொக்கு K.WESKO", பிப்பொழுதெல் ாம் மிக நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன அட் ான்டா நகரில் உள்ள இந்திரனியஸ் பொழுதுபோக்கு ார்காட் அர்மயில் நடைபெற்றது. இதில் ம்ே ஆயிரம் பாந்து கொண்டார் ao T' MINING ITILIAKALI டிருந்த விாாநாம் ஒன்று படத்தில் காளப்படுகிறது யேர முறையிலான விளையாட்டுக்களில் பிதுகாக ...A ாத காத்தாள நவீன முறைகளை பிங் ரியர் முதல் பெயர்வரை கார்டு காரிக்கலாம் ாறுத் தொடர்பான கதைகள விரதிரம் செயல்கள் ாந்த காட்சியமைப்புக்கா கற்பாக்கெட்டாத சார் செயல்கள் போன்ற எத்தனையோ அம்சங்களுடன் டனது பந்தாட்டம் மல்யுத்தம் நீர்ால் போட்டி பான்ற அனாத் தும் பார்வையாளர்கள் கவந்து கொள்வதுபோன் காட்சி கள் பொருத்தப்பட்டுள்ளன
விக்காட்சிகள் பெரும்பாலும் முப்பமான அமைப்பா கொண்டதாக இருப்பதால் ஒருமுறை இங்கு வந்து கொள்பவர்கள் மீன்ர்டும் மீண்டும் விளையாடவே விரும்பு MTITT Aritmo
SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS
Lilia நாட்டின் தலைநகரான ரியோ டிஜென ாவில் வருடா வருடம் தடைபெறும் தெருக்களியாட்ட as writer a leased கவர்ந்தழுத்து KAIP து விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சுமார் லட்சம் பேர் வரை வந்து கொள்கிறார்கள் வர்களின் இட்சம் பெர் பல்வேறு நாடுகளில் இருந்தும் இக்காட்சி ய கார திரண்டுவரும் டல்லாசப் பயணிகளே இந்த விழாவில் அழகிகள் ஒன்று சோந்து ம் சம்பா நட ாகனர்கொள்ளாக் காட்சியாகும் சம்பா நடனம் ஆடும் அழகி ஒருத்திாய படத்தில் ாளர்கள்
II. -
ಇಂದ್ಲ III i * முன்ாது innfahre THT, WAT ரொபிரிக்க ஜனாதிபதிய * in LLLLL D L L D L LSZSZ T T LS TTT S TTTTL TTLD T SSu uSuS S SS S STS SS SSSSS S SS TS LLLSLLLLLL ခီမှိန်ဖြိုးမှီ ܩ.
பிர்ெப்ாாோ பெயரின்
॥ Till MMM.
in ŭ/ ாப் ரா SLLLLSS SLLLSSuuSuuSSS SLSSSLSS SS SS S SSS SSS SLLSSSuTTTTTT SS SYTT LLL LLL S L LL LLLLS S S L S L L L S L S S S S S விமான விபத்தில் ரமே III | ார்டு தேவ் L L L LL LLS மார் செய்து கொண்டாகி
__ * |** ----------|| -" .
தினர்
SS ki-li. Nugu Lily Cru") MAGTIG
 

= - - - - - - - - - - լի եւ Հրել եlերեն լեր եւ եւ Լեւոր
S BEASTREET COOMBO
ug:
litul III, III III III II ா என்ற நகரத்திற்கருவில் புராப்பியன் பார் என்ற பொழுதுபோக்கு மையம் இருக்கிறது இங்கு சாதிாகா
Oorro||L 9, III. MI ராக்கப்பட்டிருந்து இதற்கு
கோபார பாட்டுள்ா இந்த L S S LL SS SS T LL K
ரரிடப்படுகிறது
முதனதுநாள்ளந்துறை
H
ாள்ளாதிநெல் திருப்பர் அர்து LEF LIFE, ET TIL HALT
· A
Hır. Üli yilla-LI
| Hannah H. Gram BNN || NMH H H H H H து பெரும் கிரெக்க in * Titi நாட்டிலும் கிடந்தது A. L TL L LL SS TT LL LLL LLL LLLLLS III L S S YLLZSSL LLLLS SYLLL YLL uuu Y SK TLL u KYYS BATU" Z S S LaLSL LLL LLLLLS LLLLL T S T S S uu L LL L TT L L L S S L0 S S S S S S LLLLLLLLS L YYTT T S T TTLTLLL L Y LLL LLLLLLLLS ார்டு மாரா ரெஸ் LLLLLL LL LLLLLLLLS LLYY LLLL LLLL L LLLLLLLT LLLLLL LL qq SuS iu
மண்டோவைத் து If IT til only * ரா பிருவேறு நாடு டா | | | | |H|- பருவ ப்ேபு பிருந்து will
III
TI DIE I
சகத்தில் ரப்ப ஆம் திகதி அச்சிட்டு வெளியிடப்படுகிறு