கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.09.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
AR ANKA NATION
 

*
tria, th? エ @リ直09-15。2001 ଏଖ୍ତି)

Page 2
Bij DGNILITEITGus). Dj jubBelgii
திட்டினால் கதவு திறக்கும் வள்ளல் வீடுகள் 360 D உண்டு எமது துன்பங்களை தேவைகளைச் சொன்ன SS DIT தும் கை கொள்ளும் அளவு மடி கொள்ளும் அளவு அள்ளிக்கொண்டுப் போக தேடி வைத்த செல்வங்களை திறந்த மனதோடு வாரிக் கொடுக் கின்றனர்.மேலு கும் வள்ளல் வீடுகளுக்கு கதவுகள் இல்லை. ஒதுக்கப்பட்டு "அள்ளிக் கொண்டு போவதை தடுப்பாரும் இல்லை மறுப்பாரும் அவருடன் எ இல்லை பக்தனே நீ என்னிடம் வா உன் குறைகளைச் சொல்லாதே நான் அவருக்காக ம ஒரு பலாப்பழம் அல்ல. நான் உனக்கு தேவையானவற்றைத் தருவேன். அவருக்குச் சு நேரம் காலம் பார்த்துத் தான் தருவேன் அப்போது கைப்பற்றிக் விடுகின்றது: Gr, T. Graaf Gaeli Gat İ: இவ் வெளிவாழ்க்கை GJIA வேண்டும் என உமக்காக பல படைப்புக்களை படைத்துள்ளேன்.
பலாப்பழத்தைப்பார் மேலே கையை குத்தும் முள் உள்ளே வெறும் சக்கை இன்னும் உள்ளே செல்வாய், ஆனால் இனிய ருசியான சுளைகள் அதற்குள் S S S S S S S S S S கொட்டைகள் முள்ளின் மீது நட்ந்து வாழ்க்கையை தொடங்கு வாழ்க்கை ஒரு வானவர்களில் ஓர் அழை தொடர்கதை வழியில் தோன்றும் சரளைக் கற்களையெல்லாம் தூக்கிவீக் யாகி விட்டீர் உம் நடையும் இப்போது சுளைகள் உன் கையில் அவசரப்படாதே நிதானமாக சாப்பிடு இல்லை |l ရွှမျိုးရမ္ဘ၈၄ ஏற்படுத்திக் ெ யேல் பல்லுக்கு ஆபத்து நிதானமாக அனுபவி. இப்போது ஆடம்பரமாக பிறர் னார்கள் கண்ணை உறுத்துவது வாழாதே G. நோயாளியை வினவ
6UT60լքաLԱՔ5605Լ ՄԱՍoմ հԱ61616ՍՈՑ 6ն ԱքՍՍՈ II նյացյ6ն ԱԺ ժթյ606նց, திறந்து 6J GAMLINGOau) TILDIG) Re: ஒரு விதைகூட இல்லாமல் இருக்காமலும் இரையாமலு வாழைப்பழத்தை படைத்துள்ளேன் ஒரு வள்ளலின் உள்ளத்தைப் போல உனக்காக படைத்துள்ளேன் என உணர்த்துகிறார் இறைவன்
சிலாபம் க.பொ. புஷ்பராஜா
இன்று நம்மில் அநேகர் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெகு சாதாரணமான ஒன்று அது யூ மேலே நடப்பது போன்றது என்றெண்ணிக் கொண்டிருக்கிறார்கள் பிரியமான தேவ ஜனமே கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அந்தரத்தில் கம்பியில் நடப்பது போன்றது கொஞ்சம் தவறினாலும் பாவத்தில் விழுந்துவிட நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான் இயேசு நம்சிலுவைகளை எடுத்துக்கொண்டே தம்மைப்பின்பற்றி வரும்படி கூறினார் மீன் பிடிக்கப்புறப்பட்டவன் புயலைக்கண்டு அஞ்சலாகாது பிரசவத்துக்குப் பயந்தவள் பிள்ளைப் பெற்று கொஞ்சலாகாது முட்களுக்கு மத்தியில் ரோஜாவைச் போல பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் கிறிஸ்தவம் மலரவேண்டும் அப்போதுதான் அது உண்மையாகவே அர்த்தமடைக் கின்றது. பொன்னை பிரது புதுப்பொலிவடைகின்றது. கிளையை வெட்டி விடும்போதுதான் மரம் சீக்கிரம் வளர்க்கின்றது. அதுபோல நீயும் சோதனைகளைச் சந்திக்கும்போதுதான் உன்னால் கிறிஸ்தவ வாழ்வில் பூரணமடைய முடியும் சோதனைகளை எதிர்கொண்டு கிறிஸ்தவ வாழ்வில் தேவன் வாக்குத்தத்தம்
பண்ணின (யாக்12) ஜீவ கிரீடத்தைச் சுவீகரித்துக் கொள்
ஜெ. ராம் விக்டர்-லபுகெலை
கவிதைப் போட்டி இல - 421 =
棘 G Gö5rGossJ;Jg5)Gi) G39, 6 பரிசுக்குரிய கவிதை எண்ணத்தில் தோன்று
எவர் நோயாளரை வி an. சகோதரர் முறை கொ
Tiña
அதிகமில்லாமல், தபா salušies consugjóg as Galanges Gň வையுங்கள் அனுப்பப்
gi, GSTINGO5) தாயிழந்த கண்மணியே தினமுரசு வாரம யுத்தமெனும் கொடியவனின் பொறுத்தி
சீரழிவால் அன்பு காட்டும் சேயிழந்த ஜீவனது சோதனைக்கும், வேதனைக்கும் உன்னிடத்திலா சங்கமம்?
ச உமாகரன் மட்டக்களப்பு
ஊன் பசிக்கு உன் அம் காமப் பசிக்கு என் அம்ம அகிம்சையும் மனிதமும் குழிதோண்டிப் புதைக்கப் நாதியற்ற அநாதைகளா ஏங்காதே தோழா
மனிதனுக்கு மட்டுமல்ல
ust | போரின் பிடியில் போக்கிடம் எதுவென்று அநாதையாய் அகதியாய்- " ' " யாருமறியா தரணியின் வாழ்வில் சோரம் போய்ச் சீரழியும் நீ சொ தாய்மையின்றி தனிவழிப்பயணம் இந்த நிலை என நான் நின்ைத்திருந்தேன் பெற்றிட்ட தாயறியே சேயின் துயரில் சேர்ந்திடும் ஆன்மா பரிதாபம் உன்னையும்தான் வித்திட்ட தந்தையறி தெலோஜனா-கொழும்பு-06. அது பதம்பார்த்து விட்டதுவோ? அனைத்திட்ட சீகல்
ஓரினம் எம்.எச். யுனைதீன்-ஏறாவூர்-06 உன் கன்னிர் து.ை உனக்கு பரிதாபம் மட்டும் காட்ட முடியும் ஓடிவிடு 616յր கண்ணீர் துை என்னால் உன்பசியைத் தீர்க்க முடியாது ஏய் கன்றே. கவனம் 96óry gofGM) é நீயும் நானும் அநாதை என்னும் ஓரினம் தத்திவரும் மனித உருவை நூற்றா எதையும் கேள்தருகிறேன் இறுதியாக கண்டாலும் ஓடிவிடு! துள்ளிச் செல்லும் இருக்கும் உயிரைக்கூடத் தருகிறேன் இல்லையேல் மனிதத் தலையுடன் நீயும் தாய் இழந்து 9 Mal. IDLGs Gehl HT6g உன் தலையையும் சேர்த்து பள்ளிச் செல்லும் அதற்குத்தான் நானும் அலைகிறேன்! தலைப்புச் செய்தியில் நானும் தாய் இழர் ரிசஞ்ஜீவன்-திருகோணமலை I இல் விடுவார்கள் பிறந்த இந்த நூற்
புரியுது ஏஞா-அனூபா, வி.கிருஷ்ண
எனதினிய முரசே! அன்னையற்ற கன்றை
என்பணிவு வணக்கங்கள் அரிய பல விடயங்களை அள் (1991
of J.JCLPLD 95110), ளித் தருகின்றாய். புதிய என்பதை அந்த SF 5 முகங்களுக்குப்பல களமமைத் GiuIIIflgif, 6).J. TGöGuIJ.J. துத் தந்தாய் அதன் பயனாய் முரசே என் சிரசே! என்கவிதை போட்டியிலும் திமுகுந்தா-ஏத்தாலை, பத்திரிகை உலகினில் முத்திரை இடம்பிடித்துக் கொண்டன. பதித்து வரும் முத்தான தித்திக்கும் அதை கண்டு களிப்புற்று முரசே! நான் நன்றி நவில்கின்றேன். நீ நித்தம் நித்தம் சத்தான செய்தி
சு புருஷோத்மன்- களும் ஆக்கங்களும் தாங்கி வந்து என் அக்கரைப்பற்று சிந்தை மகிழ வைக்கிறாய். உந்தன் தேனான தமிழ் மொழியினை அளப்பரிய பணியை, உன் துணிவை
என்னால் பாராட்டாமல் இருக்க முடிய
முரசே என் சிரசே! வாழ்க உன் பணி தொடர்க உன் பணி என்றும் அன்புடன் ஆவலுடன்
வாரா வாரம் சுமந்து வந்து மனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த் தும் என்றும் திகட்டாத தின முரே
தரும் ஆக்கங்கள் அத் தனையும் சிறப்பானதே நான்
விரும்பி வாசிப்பது உனையே உன்வரவுக்காய்க் சிந்தியா பதில்கள் தேன்கிண்ணம் தொடர் காத்திருக்கும் கதைகள் இப்படி பல அம்சங்கள் எல்லோரையும் D GÖTGGTGANGST,
தர்மராஜா அஜந்தகுமார் வதிரி
9 D
அன்புடன் ஆசிரியருக்கு
ஐயா, ஆரம்ப காலம் தொட்டு
ÀK) دیگر பல கதைகளை, கவிதைகளை முரச இடம்பெற வேண்டுமென ஆவலு
- - அனுப்பி வைத்தேன். என்றாலும்க அறிவித்தல் D : தொடர்ந்தும் ஒரு வாச உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது இந்த வேளையில்தான் என் நாட் ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் முற்றம் வந்தது. கண்டு பூரித்தேன் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசின் மூலம் வெளிப்பட்ட
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி என் மனதையும் மாற்றியது என் எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் முரசிற்கும் ஆசிரியருக்கும் என் ே அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
கவர்ந்தவை உனது முகத்தை பார்த்தால் ஒரு படத்தில் வரும் காட்சி போல தெளிவானது நடுப் பகுதியும் அதே ப்ொதுவாக தரம் பிரிக்கவே முடியாது எல்லாமே அசத்தல் மேலும் வளர வாழ்த்தும் உனது அபிமான ரசிகை
பி.சாந்தி-வத்தளை
6) ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MINGIOV Glenaggio dei fino
"நோயுள்ளவரை வினவ எவர் மாலையில் செல்கின் ரோ அவருடன் எழுபதாயிரம் வானவர்களும் புறப் அவருக்காக விடியும் வரை பாவமன்னிப்புக் கோரு ம் அவருக்குச் சுவனபதியில் ஒரு சோலையும் குறிக்க விடுகின்றது. அன்றிஅவர் காலையில் செல்கின்றாரோ ழபதாயிரம் வானவர்களும் புறப்பட்டுச் சென்று ாலைவரை பாவமன்னிப்புக் கோருகின்றனர். மேலும் வனபதியில் ஒரு சோலையும் குறிக்க ஒதுக்கப்பட்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்-அலி (றழி ஆதாரம்-அபூதாவுத் திர்மிதி னவச் செல்கின்றாரோ அல்லது தாம் அல்லாஹ்வுக் ண்டாடுபவரைச் சந்திக்கச் செல்கின்றாரோ அவரை பவர் அழைத்து நீர் பாவங்களை விட்டும் தூய்மை தூய்மை பெற்று விட்டது சுவனபதியிலும் நீர் ஓர் ாண்டு விட்டீர்" எனக் கூறுவர் என நபி (ஸல்) கூறி அறிவிப்பவர் அபூஹுரைரா ஆதாரம் திர்மிதி செல்லும் பொழுது அதிக நேரம் அங்கு தங்கி ம் இருப்பது ஸுன்னத் (நபிவழி ஆகும்.
அறிவிப்பவர்-இப்னு அப்பாஸ் (றழி ஆதாரம் ரஜீன் ஒஸப்றன் ஜெலீலா, தம்பாளை.
Bungal.424.
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 15.09.2001
தப் போட்டி இல424 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
திரு காலம் வெல்லும் மாவும் அன்னை தந்தை உன்னை ாவும் அகதியாக்கிச் சென்றாலும்
அதிதியாய் வந்த நானும்
பட்ட தரணியில் அரவணைக்காது போவேனோ?
ப் நாம் பெரிதாகி வளர்ந்தே நானும் பாலோடு தயிரும் தருவேன்
Lh தங்கமே உனை நான் காப்பேன்
"... O -கலங்காதே
"காலமோ ஒரு நாள் வெல்லும்
ல்லு சீனக்குடா-க தங்கராஜா,
明 ந்திக்க
Gulör போர்க் களத்தினில் உயிர்ப் உதிரம் அறியேன் பலியாட்டம் டப்பது நானாம் பொது களத்தினில் மகிழ்ச்சி
ப்பது யாராம்? Gifu ITLLITIb
ல்வியா-பேசாலை சிரிக்கின்ற சிறார்களே
சிந்திக்க நேரமெடுங்கள்!
ಇಲ್ಲ ஜி.லோகேஸ்வரன்-நோர்வூட்
விட்டாய் உறவு
Iufoù பாலூட்ட தாயுமில்லை
அரவணைக்க தந்தையுமில்லை
JIGI 'ICBL GiT နိါးမျိုးမျို இந்த உறவையாவது விட்டு வைக்கிறீர்களா?
T-LDLL556TUL. மதுப்பிரதா-வவுனியா
ағпалар ~y
ய தினமுரசே! ாசக நெஞ்சங்களின் நன்மதிப்பைப் பெற்ற பமான முரசு நீ சுமந்து வரும் அத்தனை ளும் அருமைதான். தவகையில் முரசு இதழ் 48 சுவைபட இருந்தது. முரசம் தந்த விமான நிலையத் தாக்குதல், ஸ்ரேரிப்போர்ட்டில் கட்டுநாயக்காவில் நடந்தது அலசுவது இராஜதந்திரியின் சாபக் கேடான ட்டக் கலாசாரம் போன்ற அம்சங்கள் மிகவும்
இருந்தன. வல் பெட்டி தாங்கிவரும் அம்சங்கள் அனைத்தும் தேன் கிண்ணம் கொண்டு வந்த கவிதைகளில் ரின் குரல் குடிகாரன் வேண்டாமந்த வெள்ளை பான்ற கவிதைகளும் அருமை. போல் முரசின் சிறுகதைகளும் அருமையாக
பாராட்டுக்கள்
புதிய காத்தான்குடி-முஸம்மில்-குவைத்
தினமுரசு' வாசகனாக வலம் வந்த நான் நல்ல சில் படித்தபின் எனது ஆக்கங்களும் இனிய முரசில் றேன். அதற்காக எத்தனையோ ஆக்கங்களையும் கூட அவை பிரசுரமாகவில்லை. இதனால் தளர்ந்த கனாகவே இருந்துவிட்டுப்போக எண்ணினேன்)யது. குறிப்பு' என்னும் கவிதையினை முரசு தாங்கி என் T.
என் ஆற்றல் எத்தனையோ உள்ளங்களிடமிருந்து என் கவிதைகள் தரமற்றவையோ என்றெண்ணிய எழுத்தாற்றல் தொடர மைல் கல்லாய் உதவிய காடான கோடி நன்றிகள்
து பிரபாஹர்-ஹப்புத்தளையூர்
OG)
ilang SMITGANGÖGGJÖTT
aupallisilläggular GGTTÅG
மாணவருக்குள் மறைந்துள்ள திறமைகளை
வெளிக்கொண்டு வரும் நோக்கில் தமிழ் மொழித்தின விழாக்களும், ஆங்கில மொழித்
 ைவிழாக்களும், மீலாத் விழாக்களும் கல்வி மச்சினாலும், பல்வேறு கழகங்களாலும் நாடு
பூராகவும் நடைபெற்று வருகின்றன. அந்த
வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி ட்டுகளிதோட்டை சாஹிராக் கல்லூரியில்
தேசிய மட்ட மீலாத் போட்டி நிகழ்வுகள் நடந்தேறின.
முடிவுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படவில்லையா யினும் தொலைபேசி வாயிலாக சில முடிவுகள் பாடசாலைகள் சிலவற்றுக்கு அறிவிக்கப் பட்டன. இதற்கான பரிசு வழங்கலும் விரைவில்
அக்குறணையில் நடைபெறுவதாகவும் அறிவித
go
இந்தப் போட்டிகள் நடைபெற்று சுமார் 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக இதற்கான பரிசு வழங்கும் வைபவ மும் நடைபெறாது என சில பாடசாலைகளில் பேசிக் கொண்டனர். எனினும் கடந்த ஜூலை மாதம் 17ம் திகதி வானொலிச் செய்தி ஒன்றில் தேசிய மட்ட மீலாத் போட்டிக்கான பரிசு வழங்கல் வைபவமும், சர்வஜன வாக்கெடுப்பு காரணமாக ஒத்திப் போடப் பட்டுள்ளதாகவும், செப்டெம்பர் மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பு ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திப்போடப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வர்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாய் உள்ளது. அமைச்சர் அலவி மெளலானா தலைமையில் இவ்விழா நடைபெறும் என இதற்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் குறிப்பிட்ட வானொலிக்கு தெரிவித்திருந் தார்.
இந்த மீலாத் போட்டியில் பல மாகாணங் களிலிருந்தும், குறிப்பாக கிழக்கு மாகாணத்தி லிருந்தும் பல மாணவர்கள் கலந்து கொண்ட னர். இதற்காக பயணச் செலவுகள் ஏராளமாக ஏற்படுமென்றிருந்தும், தங்கள் பாடசாலை மாணவர்களும் பங்கேற்று, வெற்றியிட்ட வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தம் மாணவர்களை அழைத்து வந்தனர். இதில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களும் அடங்கு
அரசியல் செயற்பாடுகளால் மாணவரின் உளநிலை பாதிப்படையக்கூடாது; அதை அந்த அரசியலும் ஆமோதிக்காது அரசாங்கமும் உடன்படாது. ஆகவே, மேலும் மேலும் இந்த விழாவைத் தள்ளி வைக்காது, பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் தாமதிக்காது சகல போட்டி முடிவுகளையும் அறிவிக்குமாறு சம்பந்தப்பட்டவர் களை வேண்டிக் கொள்கிறேன் அத்தோடு, குறிப்பிட்ட தினத்தில் இதற்கான பரிசு வழங்கல் வைபவத்தையும் நடாத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இது சிறுநிகழ்வாயினும், இதில் கிடைக்கும் சான்றிதழ்கள் மாணவர்க வாழ்க்கையில் பெறும் உயர்ந்த பரிசில்களா கும.
எனவே போட்டிகளில் பங்குபற்றிய மாணவர் களின் நலன் கருதியும், மீலாத்விழா போட்டிகள் மீது அவர்கள் வெறுப்புக்கொள்ளக்கூடாது என்பதாலும் இது தொடர்பான பரிசளிப்பு நிகழ்வுகளை உரிய நேரத்தில் நடத்தவும்.
சஜிதா முஸாதிக் மரு தமுனை-04,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
,தினமுரசு வாரமலர் معتبرہے
த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-54282 தொலை நகல் (Fax): 074-513266
ag. O9-15, 2001

Page 3
மக்கள் விடுதலை முன்னணியின் நன்னடத்தைக்கால அரசாங்க நிபந்த னைக்கு அமைவாக 20 பேர் கொண்ட புதிய அமைச்சரவை உடனடியாக நிய மிக்கப்பட மாட்டாதெனத் தெரிய வருகி Dig).
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணை மீதான வாக் கெடுப்புக்குப் பின்னரே புதிய அமைச்சர வை அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படு கின்றது.
செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்
gLaii
Uppgöğsü SEGUITAIGDIG BYGGG
களின் கூட்டத்தின்போது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கெடுக்க அர சாங்கத்தின் பிரதம கொரடா அமைச்சர் ரிச்சட் பதிரன விருப்பம் தெரிவித்தார். ஆனால் தற்போதிருப்பது ஜேவிபியும் இணைந்த கூட்டரசாங்கம் என்பதால், அதன் நடவடிக்கைகளை அவதானித்து நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மீளவும் சமர்ப்பிக்க தமது கட்சி உத் தேசித்திருக்கிறதென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியி ருக்கிறார்.
உண்ணாவிரதமிருக்க முயற்சி
இதேவேளை கடு கள் அடங்கிய நன் தொடர்பான புரிந்து பொதுஜன ஐக்கிய மு யும் 5ம் திகதி புத கைச்சாத்திட ஏற்ப
பொதுஜன ஐ சார்பில் அதன் அமைச்சர் டி.எம்.ஜ JILÎal) (2).JLaTaIII ஒப்பந்தத்தில் கைச்
இந்த ஒப்பந்த விருக்கும் பண்டா
புலிகளின்
HIDTGOOI I
மத்திய கிழக்கு நாடான யேமனின் ஏடன் துறைமுகத்தில் இரு படகுகளில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 இலங்கையர்களில் 50 பேர் திங்கட்கிழமை தங்களை விடுதலை செய்யக் கோரி எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டதுடன் உண்ணாவிரதமிருக்க தயாராகி வருகின்ற 6ÖTIT,
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மிகவும் பழுதடைந்த இரு படகுகள் 10ற்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் ஏடன் துறைமுகத்திற்கு இரவு நேரத்தில் வந்த போது அந்த நாட்டு அதிகாரிகளி னால் கைப்பற்றப்பட்டன.
எந்த நாட்டிற்கு இவர்கள் செல்கி றார்கள் என்று தெரியாத நிலையில், இரு படகுகளையும் அவற்றில் இருந்தவர்களை யும் ஏடன் துறைமுகத்தில் தடுத்து வைத் துள்ள அந்நாட்டு அதிகாரிகள், இவர்கள் அனைவரையும் விரைவில் விமானங்கள் மூலம் நாடு கடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏடன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவ்விரு படகுகளிலுமிருந்து இருவர் கடந்த
ஞாயிற்றுக்கிழமை இரவு தப்பிச் சென்று
விட்டனர். இதையடுத்து படகுகளைச்
சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள் ளதுடன் துறைமுக அதிகாரிகளும், அந்நாட்டு கடற்படையினரும் இறுக்கமான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து தங்களை விடுதலை செய்யக்கோரி மேற்படி இரு படகுளிலும் இருக்கும் 10 பேரில் 50 பேர் திங்கட்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படகின் மேல்புறத் தட்டில் ஏறியிருந்து தங்களை விடுதலை செய்யுமாறு இவர்கள்
கோஷமிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்ற
ώ0IIT,
செய்ய முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதால் இவ்விரு படகுகளையும் ஏடன் துறைமுகத்திலிருந்து திருப்பியனுப்ப முடி
யாதிருப்பதாகவும் இவர்களை விமானம்
மூலமே நாடு கடத்த உள்ளதாகவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், இந்தப் படகுகளிலிருந்து தப்பிச் சென்ற இரு இலங்கையர்களையும் அந்நாட்டு பொலிஸார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
STLT T L L T T T T T T T S T S L L L L L L L L L L L L L L S L
வரட்சி நிவாரணங்களில்
ஊழல் நடைபெறுவதாக புகார்
ரெட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் சேகரிக்கப்பட்ட நிவார ணப்பொருட்களில் மோசடிகள் இடம் பெறுவதாக நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுவரும் அதிகாரிகள் தெரிவிக்கின்ற GOTIT.
இவர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் பெரும் எடுப்பில் சேகரிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், அவை உரிய இடங்களுக்குப் போக முன்னரே மறை வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வரட்சியால் பாதிக்கப் பட்டுள்ள அம்பாந்தோட்டை, மொன ராகல மாவட்டங்களுக்குச் சேகரிக்கப்பட்ட பொருட்களே அவ்விடங்களுக்குப் போய்ச் சேரும் முன்னர் இடை வழியில் மறை ந்துவிடுகிறது என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நகரப் பகுதியினருக்கே இந்த நிவாரணம் அதிகமாக வழங்கப்படு கிறது.
இம்மாவட்டங்களின் கிராமப்புறங் களுக்கு நிவாரணம் எடுத்துச் செல்லப் படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படு கிறது.
சில இடங்களில் இலவச நிவாரண உதவிகள் பணத்துக்கு விற்பனை செய்யப் படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள் ளது.
தற்போது நிலவும் கடும் வரட்சி கார ணமாக அம்பாந்தோட்டை மொனராகல, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 15 இலட்சத்து 77 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 இலட்சத்து 76 ஆயிரத்து 87 பேர் சிறுவர்களாவர் என்று அமைச்சர் மகிந்த ராஜபக்ஸ் தெரிவித் தார். SS SS SS SS SS SS SS SS SS SS SS
தெரிவு செய்யப்பட்ட தேசியத் துணைப்படையினருக்கும் மற்றும் பொது மக்களுக்கும் மட்டக்களப்பு-வாகரையில் போர்ப்பயிற்சியளித்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த பயிற்சி நெறிகளைப் புலிகள் நடத்தி வருவதுடன் வாகரைப் பகுதிக்கான போக்குவரத்தையும் தடை செய்துள்ளனர்.
இதனால் வாகரை, வாழைச்சேனைக் கும் மட்டக்களப்பிலிருந்து வாகரைப் பகுதிக் கும் இடம்பெறும் போக்குவரத்து பஸ்
Q. 09-15, 2001
SIGOUÚLjlei LelőElei Gujjú Lulji
வரட்சியினால் இப்பகுதிகளில் 1 இலட் சத்து 28 ஆயிரத்து 74 ஏக்கர் வயல்களும்
நாசமடைந்துள்ளன. 1 இலட்சத்து 66 ஆயிரத்து 186 ஏக்கர் சேனைச் செய்கையும், பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குக் குடும்பம் ஒன்றுக்கு 600 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும், 1200 ரூபா ரொக்கப்பணமும் வழங்கப்படவுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளி நாடுகளின் உதவிகளும் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலிகளின் இடையூறு தொடர்வதால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத் தினரின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி களில் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறு வனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்துவ தற்குப் பாதுகாப்பு உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரியவரு கின்றது.
அண்மையில் மட்டக்களப்புப் பாது காப்பு அதிகாரியின் தலைமையில் பாது காப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இந்த ஆலோசனை தெரி விக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
சேவைகளும் தடைப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் போர் நடவடிக்கைகளுக்கும் மற்றும் போதிய பாதுகாப்பு நடவடிக்கை களில் உதவுவதற்குமான ஆட்திரட்டலில் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வன்னிப் பிராந்தியத்தைப் போன்று பொதுமக்களுக்கு கட்டாயப் போர்ப் பயிற்சி வழங்கும் நடவடிக்கையின் ஆரம்பமே வாக ரையில் வழங்கப்படும் பயிற்சி நெறி என்று இராணுவ செய்திகள் கூறுகின்றன.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மேற்படி இரு படகுகளும் தொடர்ந்தும் பயணம்
| Louisianeton-Dupé55 33.
இதற்கான ஜனாதிபதியின்
LDLL, EGITÜLI LID ஒருவருக்கு கிளை மே வைத்து பகிரங்க மர6
பட்டுள்ளது. இச்சம்ப
பிற்பகல் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக் கொல்லப்பட்ட
சேர்ந்த மாமாங்கம் நான்கு பிள்ளைகளில் வருகின்றது. புலிகள் படையினரால் வழக
குண்டை புலிகளின் குள் கொண்டு சென்று போது புலிகள் இவன டன் கடந்த வியாழக் தடுத்து வைத்திருந்த
மிகக் குறுகிய வி இவருக்கு இந்த பட்டிருக்கிறது. கிளை பிடிபடுபவர்களின் உ கட்டி வெடிக்க வை
Lü: வருகின்றன
மட்டக்
"ஒருபோதும் என்ற கனவு இராச்சி புலிகளுக்கு எதிர செயற்படத் தொட ஆயுதங்களுடனும் களுடனும் நாம புலிகளின் இலக்குகள் மேற்கொள்ளத் திட்ட LDL Lj AK GILL Mai) LIGA துண்டுப் பிரசுரயெ பட்டுள்ளது.
மட்டக்களப்பு 6 மக்களே' என்ற த6 பட்டுள்ள இப்பிரசுர ணடைந்த புலி உறு தற்போது இயக்கத்தி காரணமாக அவ்வி படைந்துள்ள புலிக களின் கருத்துப் பரி
" " ' ". . . . . . ."
கட்டுப்பாடற்ற பகுதிகளில்
கிடைத்ததும் புலிக பகுதிகளில் இடம் வேலைகளுக்கான நேரத்திலும் பிற கூறப்படுகின்றது.
கடந்த வருடத் தமது பகுதியில் வேலைத் திட்டங்களு சலும் கொடுக்காத கடத்தப்படமாட்டா சிலுவைக் குழு மு அதிகாரிகளுக்கு ெ மொழியைத் தற்போ இந்த நடவடிக்கை 6 படை வட்டாரங்க
DEFfilm
LINTypLILITGoor வலம்புரி பத்திர் செய்தி ஆசிரியரும் விசாரணைக்குட்ப வலம்புரி ஆ தரம் செய்தி ஆசி ஆகிய இருவருமே யத்திற்கு அழைத்து ணைக்குட்படுத்தப் தமிழ்ப் பார களைப் பதவி விலகு படையால் அனுப் சுரத்தை வெளியிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மையான நிபந்தனை டத்தை அரசாங்கம் ணர்வு ஒப்பந்தத்தில் ன்னணியும், ஜேவிபி. கிழமை பிற்பகலில் டாகியிருந்தது. கிய முன்னணியின் List gild Gld LIGOTGTI ரத்தினவும், ஜேவிபி. டில்வின் சில்வாவும் ாத்திடவுள்ளனர்.
கைச்சாத்திடப்பட நாயக்க சர்வதேச
முடித்தீவில் புலிகளால் ார் குண்டை வெடிக்க தண்டனை விதிக்கப் ம் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து கிடைக்கும் ன்றன.
ர் மகிழடித்தீவைச் யோகேஸ்வரன் (32)
தந்தை என தெரிய
|ள இலக்கு வைத்து JELÜLILL - f730) GIGLDITI ட்டுப்பாட்டுப் பகுதிக் மறைத்து வைத்திருந்த ர கிளைமோர் குண்டு கிழமை கைது செய்து σ0TIT,
ாரணையின் முடிவில் ண்ைடனை வழங்கப் மோர் குண்டுகளுடன் டலில் அதே குணர்டை த்து மரணதண்டனை
மாநாட்டு மண்டபத்துக்கு சகல அமைச்சர் களினதும் பிரசன்னம் எதிர்பார்க்கப்படுவ தாக ஜனாதிபதி செயலகத்தினால் அழைப் பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கு சென்று ஊழியலர்களிடம் பிரியவிடை பெற்றதாக அரசியல் வட்டா ரங்களில் இருந்து தெரிய வருகிறது. அமைச்சர் மகிந்த விஜேசேகர தனது அமைச்சுக்கு சென்று பிரியாவிடை கூறியுள்ளார். நன்னடத்தை அரசாங்கத்தின் fyj, தாம் அமைச்சர் பதவி எதனையும் எதிர்பார்க்கவில்லையென ஜெயராஜ் பெர் னான்டோ புள்ளே தெரிவித்திருக்கிறார். அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான
(இந்த ஆண்டிலோ அடுத்து வரும்
USDLjšOSiam ELIZ
பொது தேர்தல் ஒன்று இந்த ஆணன் டிலோ அல்லது இனிவரும் சில ஆண்டு களிலோ நடை பெறமாட்டாது' என ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரி வித்துள்ளார்.
இதனால் மாகாண அபிவிருத்திக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கம் மாறும் என எண்ணிக் கொண் டிருக்காமல், தத்தமது பகுதிகளில் அபி விருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டத் திற்குள் வரும் சகல நடவடிக்கைகளும் இந்த ஆண்டுக்குள்ளேயே பூர்த்தி செய்யப் பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக ஜனா திபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற L’922oo! ஜனாதிபதி மேற்படி S SS SS S LS S S S S S S S SS SS SS SS SS SS
விசும்பாயவில் இருந்து வெளியேறியிருக்கி றார். அவர் அரசியலை விட்டு ஒதுங்கி வெளி நாடொன்றில் குடியேற திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில் இந்த நன்னடத்தை அரசாங்கம் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையப் போவதில்லை என்று கூறியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசியல் குழறுபடிக்கு ஒரு தற்காலிகத்தீர்வாக இது அமையுமெனத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்க வழி யேற்படும் என்றும் அரச உடன்பாட்டை மீறினால், அதற்கு மக்களே தீர்ப்புச் சொல்ல வேண்டும் எனவும் அந்தக் கட்சி தெரி வித்துள்ளது.
gigi) Gang-ENELE கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கமாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தும் முன்னைய நடவடிக்கைகளை கைவிடும் காலம் வந்துவிட்டதாக அவர் கூறினார். மக்களுக்கு கூடுதலான நன்மைகளை வழங்கக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட லேண்டும். இதன் பிரகா ரம் அடுத்த ஆண்டு வரவு-செலவு திட் டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய நீண்ட கால திட்டங்கள் பற்றிய அறிக்கைகளை வழங்குமாறு மாகாணசபை தலைவர் களையும் அமைச்சுக்களையும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு என திறைசேரியிலிருந்து 34 கோடியே 84 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட் டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒரே திட் டத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் உதவி செய்வது தவிர்க்கப்பட வேணடும் எனவும்
ஜனாதிபதி கேட்டுள்ளார். SS S SS SS SS SS SS SS SS SS SS
ஈடேறமாட்டாத "ஈழம்' யத்தைக் கட்டியாளும் ாக நாம் மீணடும் ங்கியுள்ளோம். நவீன அதிநவீன விமானங்
மீண்டும் மீணடும் மீது தாக்குதல்களை மிட்டுள்ளோம்" என்று டயினர் விடுத்துள்ள ான்றில் தெரிவிக்கப்
ாழ் அன்பான தமிழ் ina ULILial) 06, 16 MilliLLI த்தில், "எம்மிடம் சர பினர்களிடமிருந்தும், ன் நடவடிக்கைகளின் க்கத்தின் மீது வெறுப் இயக்க உறுப்பினர் ாற்றங்களின் மூலமும்
DITEFIGINGIT
ரின் கட்டுப்பாட்டுப் பறும் அபிவிருத்தி தடையுததரவு எநத Lili, LLILGUIT GLDGId,
ல் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளப்படும் கு எந்தவொரு இடைஞ் JL-6ᏡᎢ ᎧᎫ fᎢ Ꭿ560ᎢfᏂJᎯ5ᎶlᎠᏓᎠ
தனச் சர்வதேச செஞ்
லமாகப் பாதுகாப்பு ாடுத்திருந்த உறுதி து மீறிவருவதாலேயே டுக்கப்பட்டுள்ளதாகப் தெரிவித்துள்ளன.
Dijцf Econfurtheign FIGOf GléFIIGDIGID LISTITILG)
லிருந்து வெளியாகும் கயின் ஆசிரியரும், னிக்கிழமை பொலிஸ் த்தப்பட்டுள்ளனர். ரியர் என்.விஜயசுந் யர் எம்.வாமதேவன் ாழ். பொலிஸ் நிலை செல்லப்பட்டு விசார ட்டுள்ளனர். ருமன்ற உறுப்பினர் ாறு கோரி சங்கிலியன் ப்பட்ட துண்டுப்பிர து தொடர்பாக யாழ்.
கிடைத்த தகவல்களின்படி புலிகள் இயக்க முகாம்கள் அமைந்துள்ள இடங்களின் மீது தற்போது மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் LJL LLGA JITLD.
ஆகையால், நாம் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோளானது புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் எவ்வித தொடர்பு களையும் ஏற்படுத்தாது இருப்பதுடன், எக்காரணத்தைக் கொண்டும் எல்ரீரிஈ. இயக்க முகாம்களுக்குப் போக்குவரத்துச் செய்வதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் அவ்வாறே வழங்குவதோடு புலிகளின் பிடியிலிருந்து விலகும்படியும் வேண்டிக்
மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 8.30 மணிக்கு கொழும்பு பாணந்துறை, களுத்துறை பகுதிகளிலும், பாதுக்கையிலும் இந்த நிலநடுக்கம் ஏற் LILLJJ
மூன்று ரிச்றர் அலகிலும் குறைவான நிலநடுக்கம் உணரப்பட்டதாகப் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பிரிவு தெரிவித் g/616|13/:
இந்த நில அதிர்வால் சேதங்கள் எது வும் ஏற்படாத போதிலும், கொழும்பு நகரில் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் மாடி வீடு களில் இருந்தோர் நில நடுக்கத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
LD (TLS) டுகளிலிருந்த தொலைக் காட்சிப் பெட்டிகள், றேடியோக்கள் மற் றும் வீட்டு உபகரணங்கள் எல்லாம்
மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளு மன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் செய்த முறைப்பாட்டையடுத்தே இவர்கள் விசாரிக் கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சங்கிலியன் படையின் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டதை யடுத்து வலம்புரி பத்திரிகை ஆசிரியர் குழுவுக்கு மகேஸ்வரன் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து ஐ.தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர் அமைப்பு களுக்கும் முறையிடப்பட்டுள்ளது.
மீன்பிடித்துக்
வெடித்துள்ளது.
கொள்கின்றோம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் வாழும் கிராமத்திலும், நகரத்திலும் சுதந்திர மாக, சுகமாக வாழ முடியுமென்பதுடன் உங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்து வதற்கும் ஏதுவான சூழ்நிலை கிடைக்கப் பெறுவீர்கள்
இந்த வேணடுகோளுக்கிணங்க செயற்படுங்கள் இவை அனைத்தும் அப்பா விப் பொதுமக்களான உங்களைப் புலி களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்ப தற்காகவே என்பதை மனதிற் கொள்ளுங் கள் சமாதானத்தை விரும்பும் மட்டக்களப்பு வாழ் எம் இனிய தமிழ் மக்களே பாதுகாப்புப் படையினருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. S SS SS SS SS SS SS SS SS SS SS SS
( சிறிய அளவில் நிலநடுக்கம் )
நிலத்தில் வீழ்ந்துள்ளன.
இப்பகுதிகளில் நிலமட்டத்துடனிருந்த
வீடுகளில் இந்த நிலநடுக்கம் உணரப்படாத
போதிலும் மேல் மாடிகளிலிருந்தோர்
இதனை நன்கு உணர்ந்துள்ளனர்.
SSS SSS S SS S S S S S S SS SS SS SSLSS
iGIig EiII. வெடித்துச் சிதறிய
மீன்பிடிப்படகு பருத்தித்துறை கடற்பரப்பில் மீனவ வள்ளங்களைப் போல வேடமணிந்து நட மாடிய வள்ளங்கள் சிலவற்றை படையினர் கரைக்கு அழைத்து வந்தபோது அவற் றில் ஒரு படகு வெடித்துச் சிதறியது. இதன் போது இளைஞனொருவர் கொல்லப்
பட்டுள்ளார்.
மீன்பிடி எல்லையையும் மீறிச்சென்று கொண்டிருந்த மீனவர் களைக் கரைக்குச் செல்லுமாறு கூறி, அனைத்து படகுகளையும் கரைக்குத் திருப் பியபோதே இந்த வள்ளத்திலிருந்து குண்டு
இந்தப் படகிலிருந்தவர் விமானப்
படை விமானத்தை அல்லது ஹெலிகொப்ட
ரைத் தாக்கும் நோக்கில் விமான எதிர்ப்பு
ஏவுகணை எவற்றையாவது கொண்டுவந்து
தயாராயிருந்திருக்கலாமென கடற் படை யினர் கருதுகின்றனர்.
அத்துடன் கடற்படை சுழியோடிகள்
கடலுக்கடியில் முழ்கி விமான எதிர்ப்பு
ஏவுகணைகள் ஏதாவது இருக்கிறதா எனத்
தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து தற்போது
இப்பகுதியில் மீன்பிடிப்பதற்கு படையினர்
முற்றாகத் தடைவிதித்துள்ளனர்.

Page 4
இருெ e
அன்புள்ள உங்களுக்கு Nicoordia, 15. இப்பொழுது தினமும் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல் செய்யப்படுகின்றது. அதனால் இரவில் பணியாற்றக்கூடிய நேரத்தின் பெரும்பகுதியை நாம் இருளில் கழிக்கிறோம். மழை கிடைக்காவிட்டால் இன்னும் சிறிது காலத்தில் முழு இரவும் இருளோடு வாழும் நிலை ஏற்படலாம் பெளதீக ரீதியில் எம்மை சூழ்ந்திருக்கும் இந்த இருளைப் போலவே அரசியல் பொருளாதார ரீதியிலும் நாடு ஒர் இருண்ட கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.
மின்சார சபை தரும் இருளை போக்க மெழுகுதிரிக்கும் slotë gjësisë gjin Up, Lore, இருந்தாலும் கூட நாடு எதிர்க்கொண்டிருக்கும் நிலமையை சீராக்க முற்போக்குச் சிந்தனை கொண்ட
.gpsum som oorsnäs Guinnrását Sisormról மாத்திரம்தான் முடியும் சுதந்திரத்திற்குப் பின்னர் шбу036up ouooasштвот ршва,6iflcü சுவையறிந்த இந்த நாட்டு மக்களுக்கு இப்போது நன்நடத்தை அரசாங்கத்தின் | groot 905 lugu grguarón
கிடைக்கப்போகிறது.
இந்த நன்நடத்தைக்கால அரசாங்கத்தின் உயிர்நாடியாக இருக்கப்போகிறவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர்
பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு ஜே.வி பி முன்வைத்திருக்கும்
:iിബ് ബ്
அதன்படி ஐந்து ஆணைக்குழுக்களை
eures immäisesso foi su Goussar Go அமைச்சரவை 20 ஆக குறைக்கப்படவேண்டும். பாராளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் சர்வஜன வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படவேண்டும் siguo (păuntratosu, இவற்றுள் பிந்திய இரண்டு (3smisao asociulio surginiai நிறைவேற்றியிருக்கிறது.
ßsOpsir sarcosues susėse, esim:GU 5 Guerresin (s. 5ILI Giro g .
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதால், Emúlt, sőt georgirus, a Délüurt G. குறித்து மக்கள் திருப்தியுறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இவற்றோடு சேர்த்து வாழ்க்கைச் செலவு நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்தமான பொருளாதார வீழ்ச்சி முதலீட்டாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் மேலும் esférgio Csucapsuuús Gum Gloriss soso sussi D biss sosti நேரடியாகப்பாதிக்கும் பிரச்சனைகளுக்கும் இந்த நன்நடத்தை அரசின் கீழேனும் 2n sooouurrisor fra smrGoTILL Gsusuár Gillo scorgo upės soi
விரும்புகிறார்கள்
3
இவை அனைத்தையும் ஒரு இரவில் அல்லது ஒரே வர்த்தமானி அறிவிப்பில் தீர்த்துவிட முடியாது என்பது உண்மையாக இருந்த போதிலும், இவற்றைத் தீர்ப்பதற்கு .ങ്ങ് ബൈ எடுக்க வேண்டிய தேவை 3, Lourrait résen, éé 3)(5ëéologi அரசாங்கம் நன்நடத்தை உடையதாக இருக்கிறதா என்பதன் அர்த்தம் அது nósseifssör virš 600 sostessos iš தீக்கிறதா என்பதுதான் stór Gu Gg sú ú. அதன் ஜனநாயக சீர்திருத்தக் Gänsflägossgyönü (türrgo Ga. மக்களின் உடனடிப் பிரச்சனைகள் தொடர்பிலும் அரசாங்கத்தை வலியுறுத்தி மக்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
நிை
முறிவடைந்தது. வழமை போலவே
GILDIT
மக்கள் விடுதலை முன்னணிக்கும்
ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
I என்பவற்றுக்கும் அரசாங்கம் சாதகமான சமிக்ஞை காண்பிக்க ஆரம்பித்துள்
ஐ.தே.கவும் தமிழ்க் கட்சிகளும் இணைத்து அரசாங்கத்துக்
யளிக்கும் குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணையி
| || Gogoru சட்டமூலங்களின் போதும் அரசாங்கத்தை பாதுகாக்
ஜே.வி.பி உதவியளிக்க வேண்டும்.
தரவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி தெளிவா
莎哆阿_器 (yP
பெரும்பான்மையை பெற்றிருக்கும். எனவே அரசாங்கத்தி
கின்றன. அத்தகையதொரு குழு தங்களுடன் இணை
துஜன ஐக்கிய முன்னணிக்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு இடையில் கூட்டரசாங்க ஒன்றை அமைப்பது தொட பான பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் 25ம் 蠶 (UP9 28ம் திகதி வரையில் நடைபெற்று எவ்வித இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது. இந்த முடிவுபெரும்பாலும் எதிர்பார் கப்பட்டதுதான். உண்மையில் இந்த பேச்சுவார்த்ை வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை இரண்டு கட்சிகளு பெரும்பாலும் அறிந்தே இருந்தது.
நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் நெருக்க லக்கு ஒரு தீர்வைக்காணும் முகமாகவே இந்த பேச் வார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. ஆனா பதவிகள் சம்பந்தமான இழுபறியில் இந்த பேச்சு வார்த்ை இருதரப்பினரும் பர
பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி அடுத்தவர் மீது பழியைப் போடும் கைங்கரியத்தை இம்முறையும் செய்தனர். ஆனால் நன்நடத்தை அரசாங்க ன்றை அமைப்பது தொடர்பாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும்
இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கள் வெற்றியளித்துள்ளன. ஜே.வி.பி. யினர் முன்வைத்த சகல கோரிக்கை களையும் அரசாங்கம் முழு அளவில்
அதனடிப்படையில் பாராளுமன்றம் ம்ெ திகதி கூடும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ள
ஜே.வி.பி.யின் ஏனைய கோரிக்கை களான 5 ஆணைக்குழுக்களை அமைத் தல், அமைச்சரவையை 20தாக குறைத் தல் மற்றும் தனியார் மயமாக்கலை ஒரு வாரகாலத்துக்குஇடைநிறுத்தி வைத்தல்
GTS
கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி
alili, Ma.
சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை மையமா வைத்து ஆரம்பமான இன்றைய அரசியல் நெருக்கடி கடை யில் ஜே.வி.பி.யின் ஆதரவுக்கரத்தோடு தற்காலிகமா
முடிவுக்கு வருகின்றது. இனிமேல் ஜே.வி.பி.க்கு வழங்கி உறுதிமொழிகளை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கத்தி நடவடிக்கையில்தான் அதன் எதிர்காலம் தங்கியுள்ளது.
தேர்தல், நீதிச் சேவை பொலிஸ், பொதுச்சேவை, அ சாங்க ஊடகங்கள் என்பவற்றை கண்காணிக்கும் ஆணை குழுக்களை நிறுவ அரசாங்கத்துக்கு ஜே.வி.பி. காலக்கெ விதித்துள்ளது. இதற்கு மாற்றீடாக தற்போதைய பாரா மன்றத்தில் பெரும்பான்மையை இழந்திருக்கும் அரசாங்கத்ை காப்பாற்ற ஜே.வி.பி. அதன் 10 ஆசனங்கள் ஊடாக உதவி
ஜே.வி.பி அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டுப் அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவிருக்கு அடுத்தநிதியாண்டுக்கான வரவு செலவத்திட்டத்தின்போது
தற்போது ஜே.வி.பி.யை தவிர்த்து அரச தரப்புக் பாராளுமன்றத்தில் 109 ஆசனங்கள் இருக்கின்றன. ஜே.வி. யிடம் 10 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அரச தரப்புக் ஆதரவளிக்க முன்வந்தால் 19 உறுப்பினர்களை ஆளு தரப்பு கொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக 蠶 உறுமய உறுப்பினரது ஆதரவும் ஆளுந்தரப்புக்கு கிடைக் இடமுண்டு. இவ்வாறு :: ஜே.வி.பி.யி
வீழ்ச்சியை உடனடியாக தடுத்து நிறுத்தும் பலத்தை பொ! ஜன ஐக்கிய முன்னணி கொண்டுள்ளதெனக் கருதலாம்.
ஆனால் தற்போதைய அரசியல் நிலபரத்தில் பாரா மன்றம் திறக்கப்பட்டு முக்கியமான சட்டமூலமொன்று வா கெடுப்புக்கு விடப்படும் வரையில் எதையும் உறுதியாக கூறமுடியாது அரசாங்கக் கட்சிக்குள் உள்ள சில அமைச்ச கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் தோன்றியிரு
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விருப்பதாக ஐ.தே.க கூறி வருகிறது. அது எந்தளவு உண்மையென்பதற்கு அப்பால் இத்தகைய செய்திகளை முற்றிலுமாக புறக்கணிக்கக்கூடிய நிலையில் அர சாங்கம் இல்லை.
எவ்வாறெனினும் அரசாங்கம் தேர்தல் ஒன்றை சந்திக்க முன்வரலாம் என்ற சிந்தனை சகல தரப்பின ரிடமும் காணப்படுகின்றது. அரசியலமைப்பின் படி பொதுத் தேர்தல் நடை பெற்ற தினத்தில் இருந்து ஒருவருடத்தின் பின்னரே ஜனாதி பதியினால் பாரா ளுமன்றத்தைக்கலைக்க முடியும் அந்தநாள் அக்டோபர் மாதம் 10ம் திகதி உதயமாகும். பேச்சு வார்த்தைகள், நன்நடத்தைகள், எல்லாவற்றையும் ஒரு மூலையில் வைத்து விட்டு அக்டோபர் 10ம் திகதி பாராளு மன்றத்தை கலைக்கும் முடிவுக்கு ஜனாதிபதி வரக் கூடும் என்ற சந்தேகம் கூட இருக்கிறது. முழுமையான நம்பிக்கையோடன்றி
Grió Gò 6
ELL
ஜூலை 10ம் திகதி பாராளுமன்றம் ஒத்தி வைக்கப் பட்டதையடுத்து அதனை மீண்டும் திறக்குமாறு கோரி எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தன. ஜூலை 19ம் திகதி கொழும்பில் நடை பெற்ற ஊர்வலத்தில் 2 பேர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டனர். ஆனால் பின்னர் பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அரச தரப்பு வெற்றிபெற்றது. ஊர்
வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று நாட்டில் பெரும் ரகளையை கிளப்பிக் கொள்ளாமல் குறை ந்த பட்சம் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் செப்டம்பர் 1ம் திகதியையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றஅரசாங்தகத்தின் நோக்கம் நிறைவேறியது மாத்திர மன்றி ஜே.வி.பி.யுடன் புரிந் துணர்வொன்றுக்கு வந்து மாற் றுத் தீவொன்றையும் கண்டுள் GT8,
மறுபக்கத்தில் இந்த இரண்டு மாதத்துக்குள் எதிர்க்கட்சிகளின் போராட்ட கோஷங்கள் கொஞ் சம் கொஞ்சமாக வலுக் குறைந்து வந்ததையும் அவதானிக்க முடிந்தது.
ஜூலை மாதம் முதல் வாரம் வரை "பலயங்" (வெளியேறு) என்ற கோஷத்துடன் தான் ஐ.தே.க போராட்டம் நடத்தியது தன் அடிப்படையிலேயே நம் ö605úlij GUITÜ úIGITU 60GTLD சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி பாரா ளுமன்றத்தை ஒத்தி வைத்து சர்வஜன வாக்கெடுப்பை அறி
T
இருக்கிறது.
ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே அவர்களும் இந்த நன்நடத்தை அரசாங்க கொடுக்கல் வாங்கல் களில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் வெளி யிட்டுவரும் கருத்துக்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இதையும் மிஞ்சக்கூடிய ஒரு முயற்சி யில் ஈடுபட ஐதேக உத்தேசித்திருந்தது
அதாவது 1ம் திகதி பாராளுமன்றம் கூடினால் அதனை கலைக்கும் அறிவித்தலை எதிர்க்கட்சிகள் விடுப்பதென ஐ.தே.க தீர்மானித்திருந்தது. ஆனால் ஜே.வி.பி.யின் முடிவால் ஐ.தே.க.வின் இந்தத் தீர்மானமும் நிறைவேறாமல் போய்விட்டது.
எவ்வாறெனினும் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து, எதிர்க்கட்சிகளுடன் ஒப்புக்காகவேனும் பேச்சு வார்த்தை நடத்திய அரச தரப்பின் காய் நகர்த்தல் அவர்களுக்கு போதிய பயனை தந்துள்ளது.
காரணமாகவிருந்த ரவூப் ஹகீம் தலைமையிலான பேர் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கும் சந் தர்ப்பம் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு காணப்
சர்வஜனவாக்கெடுப்பை இரத்துச் செய்" என்று கோஷம் போட வேண்டி ஏற்பட்டது.
வ்வாறு நோக்குமிடத்து பாராளுமன்றத்தை ஒத்திவைத்து கால இடைவெளி ஒன்றை பெற்ற அர சாங்கம்அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிற தென்றே கூற வேண்டும். ஆனால் ஜே.வி.பி.யுட னான கூட்டு நிலைப்பதில்தான் அடுத்த கட்ட மாற்றம் தங்கியிருக்கிறது
GTIGT. IGANDINGÖ
ஆனால் இவற்றுக்கு மத்தியில் பலரால் மறக்கப் பட்ட மற்றொரு மாற்றுத் தீர்வும் அரசாங்கத்துக்கு
அதாவது இந்த எல்லாவித பிரச்சனைகளுக்கும்
படுகின்றது.
இந்த பேரில் நால்வர் கடந்த பொதுத்தேர்தலின் போது கதிரை சின்னத்தின் கீழ் தெரிவானவர்கள் இவர்களை விலக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவிக்கப்படு கின்றது. இது நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய டயம். ஜே.வி.யின் உதவியுடன் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு இந்த 4 உறுப்பினர்களையும் நியமிக்கும் பணியில் அரசாங்கம் இறங்குமானால் நிலமை ತಿಣ್ಣರು சாதகமானதாக முடியும்.
எவ்வாறெனினும் ஐ.தே.க.வுடன் இணைவ தில்லை என்ற கொள்கையுடன் ஜே.வி.பி. இருக்கும் வரை தமக்கு பாதகமில்லை என்று பிரதமர் இரட்ண சிறி விக்கிரமநாயக உறுதியாகக் கூறுகிறார்.
பாராளுமன்றத்தை திறந்த பின்னர் எப்படி அர சாங்கத்தை வீழ்த்துவதென்று தங்களுக்கு தெரியுமென ஐ.தே.க கூறியிருக்கிறது. O
ag. O9-15, 2001

Page 5
அரசியலில் இந் திராகாந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்க DIT GOT SIJOgün süßli grtréglugslóði (தமாகா) தல்ைவருமான கோவிந்தசாமி முப்பனார் அவர்கள் காலமானார். சுமார் மேலாகவே இன்னவென்று தரியாத (பெயர் சொல்லப்படவில்லை) ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.கடந்த யாழக்கிழமை அவர் வாழ்த்தை முடிந்தது அத்துடன் தமிழக அரசியலில் தேசிய பாரம்பரியத்தின் மிச்ச சொச்சங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஒ அத்தியாயமும், தமிழர் பண்பாட்டில் அ தாகக் காணப்பட்ட ஒரு கலாசாரமும்
"
தான்
8 *、。 டிவுக்கு வந்திருக்கிறது என்று சால்ல வேண்டும்.
தமிழக அரசியலில் முப்பனார் ஒரு வித்தியாசமானவர் அடிமட்டத்தில் இருந்து அரசியலில் உயர் நிலைக்கு வந்தவர்கள் என்று கூறப்படும் பேர்வழிகளாக யாரும் நெருங்கிச் சென்று பழக முடியாத Glg jould IE ës, : பிறந்த அவர், எளிமையின் உருவமாகத் திகழ்ந்தார். அவர் பயணம் செய்த ஒரே வெளிநாடு இலங்கை தான். அவரிடம்ப்டாடோபம் எதுவும் இருந்த தில்லை. 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது அவசர அவசரமாக அவர் இலங்கைக்குச் சென் றாள். அதன்பிறகு அவர் வேறு எந்த வெளி நாட்டுக்கும் சென்றதில்லை.
யார் வேண்டுமானாலும் அவரைச் சென்று சந்தித்து உரையாடல்ாம்பத்திரிகை யாளர்களுடன் ஒ 95 GD55ë, GELDIGT உறவை அவர் வைத்திருந்தர் முத்தப்பத்திரி கையாளர்,இளையப் பத்திரிகையாளர் என்று அவர் கணிப்பதில்லை. மிகவும் சங்கடமான் கேள்விகள் கேட்டால் கூட நறுக்கென சுருக்கமாக பதிலளிப்பாள் பல்வேறு சமயங் களில் பத்திரிகையாளர்களை கலந்து ஆலோசித்தாலும், முடிவினை அவர்தான் எடுப்பார். இது காமராஜரிடம் இருந்து அவர் கற்று கொண்ட பாடம் என்கிறார்கள்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் půU GOTT för Golg mjög por T. G. GODS மாவட்டத்தில் இருந்த சில முக்கியமான நிலபிரபுத்துவக் குடும்பங்களில் மூப்பனார் குடும்பழும் ஒன்று பல்லாயிரக்கணக்கான அவருக்குச் சொந்தமாக இருக்கின்றன. மிட்டா மிராசுதாரர்கள் எல்லோரும் இருந்தனர். மூப்பனார் மும் காங்கிரஸ் குடும்பம்தான் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத்துத் தலைவ ராக இருந்தார். காமராஜ் காலம் வரை அவருடன் இருந்த மூப்பனார், அவர் மறைந்ததும் o, Trigly got இணைந்தார். அகில இந்திய காங்கரஸ் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றினார். தன்னுடைய அரசியல் குருநாதர் காமரா ஜரைப் போன்று மூப்பனாரும் கிங் மேக்கள் தான் காங்கிரஸ் ஆண்ட் மாநிலங்களில் பிரச்சனை எழும் போதெல்லாம் மூப்பனார் தான் அங்கு சென்று பிரச்சனைகளைத் தீர்த்திருக்கிறார். பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறார் பலரை வீட்டுக்கும் அனுப்பியிருக்கிறார்.
தமிழக அரசியலில் அவர் போட்ட சில கணக்குக்ள் சரியான முறையின்றித் தப்புக்
ல காலத்துக்கு முன்னர் யாழ்ப் பாணத்தில் எல்லோரையும் அடங்கிக் கிடக்கச் செய்யும் மந்திர சக்தி யொன்றை ஒரு துண்டுப்பிரசுரம் கொண்டிருந்தது. அதுதான் "சங்கிலியன் படை என்ற பெயரில் வெளிவரும் எச்சரிக்கைக் கடிதம். யார் இந்த சங்கிலியன் படை என்று ஒருபோதும் நேரடியாகக் கூறப்படா விட்டாலும், அது புலிகளின் மாற்றுப் பெயர்தான் என்பதை எல்லோருமே அறிந்திருந்தனர். புலிகள் தமது பெய ரில் நேரிடையாகக் கூற முடியாத விடயங்களை, உரிமை பாராட்ட விரும்பாத விடயங்களை - அப்படிக் கூறினால் அவர்களுக்கு சர்வதேச ரீதியில் இழுக்கோ, சங்கடங்களோ ஏற்பட்டுவிடும் என்று கருதும் விடயங் களை இத்தகைய புனைபெயர் ஒன் றில் தெரிவித்து வந்தனர். இந்தப் பெயரில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக, தண்டனைகள் வழங்குவது, எச் சரிப்பது, நிர்வாகங்களைக் கட்டுப் படுத்துவது என்பனபோன்ற நட வடிக்கைகளுக்கு இப் பெயர் பாவிக் கப்பட்டு வந்தது. ஆனாலும் இச் சாப் கலியன் படையை புலிகள் அமைப்புத்தான் என்று நிரூபிக்க முடி யாதவாறே புலிகள் பேணி வந்த sотi.
ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ஒரு சங்கடமான நிலையில் புலி
GFI. O9-15, 2001
ந்தப் பரிசோதனை
கணக்காகப் போயின. ஆனால் முடிவு எப்படி
லவிய ஒரு மாை
ருக்கும் என்று அவருக்கு முன்கூட்டியே
தரிந்திருக்கும் இருப்பினும் பரி என்று கூறப்பட்டது சாதனைகளைச் செய்த வண்ணம் இருந் காலத்திலும் தோல்வி தார். 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் தலைவர்களில் ஒரு பேரவைத் தேர்தலில் பரிசோதனையைச் நிதியமைச்சருமான செய்து பார்த்தார் பல்லாண்டுகளுக்குப் போனார் த மா பிறகு காங்கிரஸ் இரண்டு பெரிய டியவில்லை. அதன் டக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தேர்தல்களில் அதி
தனியாகச் சந்தித்தது. வெற்றி சாத்திய நடந்து முடிந்த சட்
மில்லாமல் போனாலும், காங்கிரசுக்கான அணியுடன் த மாகா வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபிக்க இதில் ஒரு குறிப்பிட அத்தேர்தல் உதவிய ல் காங்கரசுக்கு
1996) : தேர்தலில் உடன்பாட்டில் ை
552 Ulla 5
தில் அதி.மு.க.வுடன் கூட் 蠶 அகில காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவை எதிர்த்து அவர் 蘿 LDIlojö, Trigl. சைத்தொடங்கினார். அந்தத் தேர்தலில் தி.மு.க வடன் அவர் அமைத்துக் கொண்ட கூட்டு அமோக வெற்றி பெற்றது. 40 சட்டப்பேரவைத் தொகுதி 20 மாநிலத் ಇಂತಿಷ್ಠೀ த மாகா வெற்றி பெற்றது மத்தியில் ஐக்கிய முன்ன
s
தமிழ
சார்பில் யார் பிரதம ராக வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது மூப்பனாரின் பெயரும் பரிந் துரைக்கப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்து விட்டார். அதன் பின்னரே தேவ கெளட்ா பிரதமரானார்.
ஐக்கிய முன்னணி அரசானது பார் தீய ஜனதா ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தியதால், காங்கிரஸ் கட்சி அதற்கு ஆதரவு தந்தது ஆனால் தேவ 56ILT BLIB5 օ15IIONL- Աp60|DաII00 காங்கிரஸ் அவருக்கு கொடுத்த ஆதர வை விலக்கிக் கொள்வதாக மிரட்டிய போது, வேறு ஒருவரை பிரதமராக்க வேண்டிய கட்டாயம் ஐக்கிய முன்னணிக்கு
அப்போது மறுபடியும் முப் னாரின் பெயர் அடிபட்டது 鷺 (Uഞ]) ப்யனார் ஆர்வம் காட்டியிருந்தால்,
மு.க. மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் 羅 வாய்ப்பை மூப்பனாருக்கு அன்றே த்திருக்கும். နှိုး கே. குஜ்ரால் ரதமரானார் மாநில அரசியலுக்கு மறு படியும் திரும்பினர்.
இதற்கிடையில் ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்து 1996ல் மறு நாடாளு மன்றத்துக்கு தேர்தல் 置鷲。 தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் குண்டு வெடிப்பின் காரணமாக பாஜக-அதிமுக கூட்டணி அமோக வெற்றியீட்டியதனால் திமுக-தமாகா
UpLJUGOTITIT. 33, 95 TGAU
கூட்டணிக்கு பலத்த பின்னடைவு ஏற் ULLS. 20 உறுப்பினர்களைக் காங்கிரசும்மிகவும் ெ காண்டிருந்த தமாகா 3 உறுப்பினர் தமிழக காங்கிரசின் களையே தக்க வைக்க முடிந்தது 1999ல் செய்ல்படும் Fall. மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வின் அணுகுமுறையும் வந்த போது பக்கம் போய் 蠶 UpLL "FITT GTUDTG5|| னார் மறுபடியும் தன்னுடைய ப்ரிசோத மேற்கூறிய அ னையை மேற்கொண்டார் தமிழகத்தில் இருக்க தற் "g 5" இரு தலித் தட்சிகளான புதிய என்னவெனில், து தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஆட்சியை அமைப்ே வற்றுடன் சேர்ந்து ஒரு மூன்றாவது அணியை எழுப்பி வைத்த மூ உருவாக்கி காங்கிர்ஸ் அதிமுக பக்கம் வெற்றி பெற முடியவி
வில் தமிழகத்தில் கா
跳 விதத்தில்
D.C. சந்தித்தது■
S SS SS SS SS SS SS S S S S S S S S S SS S S S S S S S S S
களின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் கூற்று புலிகளுக்கும் சங்கிலியன் படைக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்த வைப்ப தாக அமைந்துவிட்டது. அண்மை யில் யாழ்ப்பாணத்தில் சங்கிலியன்
பிரதிபலிப்பதாக னால் திகிலடைந் 3LIII si palii a cii புலிகளின் இறுதி மு தாம் பாராளும விலகத் தயார் என்
துக் கூறியிருந்தன தான் இத் துன மறுத்து புலிகளின் asfir ƏHağlı pyesir Luirr su கூறவேண்டிய நி டது. சங்கிலியன் வேறு ஒரு அமை
படையின் பெயரில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளிவந்து, தமிழ் அரசியல் வாதிகளின் வயிற்றில் புளியை கரைத் தது. அதில், அபிவிருத்திப் பணி களோ, பாராளுமன்ற அரசியலோ விடுதலைக்குப் பயன்படப் போவ தில்லையென்றும் சகல தமிழ்ப்
பாராளுமன்ற உறுப்பினர்களையும் இருந்திருந்தால் பதவி விலகும்படியும் எச்சரித்திருந் ஏதாவது செம்பன தது. பொதுவாகவே புலிகள் பாராளு நாக படை, கழு
பெயர்களில் ஏதே
கள் அதை முன் போவதல் லை.
துண்டுப் பிரசுரத்து வித்ததானது முன் படைச் செயற்பா கூறாமல் கூறிவிடு
மன்றப் பாதையை நிராகரித்து ஆயு தப் போராட்டத்தையே விடுதலைக் கான மார்க்கமாக விளம்பிவருவ தாலும், அபிவிருத்திச் செயற்பாடு களில் மக்கள் திசை திருப்பப்பட்டு விடலாமென்ற அச்சத்தைக் கொண் டிருந்ததாலும் இந்தத் துண்டுப் பிரசுரம் புலிகளின் எண்னத்தையே சங்கிலியன் படையென்ற பெயரில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலிது
=================
பற்றி வெளி உலகில் பயை முறி யடித்தது
நெருக்கடி ஏற்பட்ட மயத்தழுவாததமாக Su To" (pg. 60TT of சிதம்பரம் தோற்றுப் க வெற்றி பெற பிறகு வந்த இடைத்
முகவை ஆதாததது டப்பேரவைத் தேர்தல் தேர்தலைச் சந்தித்தார். த்தக்க அம்சம் யாெ சேர்த்து தொகு եԹlանք 3,
LIL GIFT
ட்டத்தில் தமாகவும் நருக்கமாக செயல்பட தலைவராக தற்போது Co., GTG). Glenri Cart
இதற்கு ஒரு முக்கியக்
சங்கள் ஒரு புறம்
LILJ LJLJ (LID LI JIġU GOGOT
ழகத்தில் காமராஜ் பாம் என்ற குரலை பயனார் ஏன் அதில் ligos), g, Lorra. It al.)
ங்கிரஸ் கட்சி இழந்து
பான அதிகாரத்தை அவர் மீட்டெடுப்பார்
&{{{{D 614 || LIffü60u 9 (56)]Tổởil60IIIff. தமிழகத்தில் அதி.மு.க தி.மு.க என ஒ கட்சி, மறு தட்சி என்ற நிலையை மாற்றி,
மாநில அரசின் நலனைப் புறக்கணிக்காத தேசிய சிந்தனையுள்ள ஒரு கட்சியாக தமாக எழுந்து நிற்கும் என்ற கருத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக் கு வைத்து தனிக்கட்சித் தொடங்கினாரோ அந்தக் Llul Gansu g, LLos Maléramann இதனைத் தமிழக அரசியலில் விசித்திரம் என்றுசொல்லாம்ல் வேறு என்னவென்பது
அ.தி.மு.க, தி.மு.க என்ற அம்ைப்பு ரீதியாக பலம் வாய்ந்த இரு கட்சிகளைத் தவிர, ம.தி.மு.க, பாமக என வேறு பல கட்சிகள் தமிழகத்தில் த்து விட்டன. இததுட்ன் குறிப்பிட்ட சாதிகள்ை முன்னிறுத்தி ஏராளமான தன்மயப்படுத் தப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற நிலை மாறி பிராந்திய தன்மை மிக்க கட்சிகள் வளர்ந்து விட்ட நிலையில், தமிழக அர சியல் தளத்தில் ஒரு தனிக்கட்சியாக
உருவாகுவதற்கான இடம் தமாதாவுக்
குக் கிடைக்கவில்லை அமைப்பு ரீதியாக ன்னைப் பலப்படுத்திக் கொள்ள 60.600 5 (P 6, 6\llp S| 51 (p - % 6llD US) LOTS தோல்வி மேல் தோல்வி கண்ட் பிறகும்கூட மாறி மாறி அக்கட்சிகளால் அதிகாரத்துக்கு வர முடிகிறது. சட்டப்போ வையில் 40 தம்ாகா உறுப்பினர்கள் இருந்த போதிலும் கட்சியைப் புலப்படுத்த அவர் களின் பங்களிப்பு கேள்விக்குரியது தான்.
முப்பனாரின் மறைவின் தாரணமாக அவர் ஆரம்பித்த தமாகாவின் நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. கட்சி
யைப் பொறுத்தவரை அவரே சகலமுமாகத் திகழ்ந்தார் உடல் நலம் மோசமாகப் போய் விட்ட காலத்தில் கூட அவரை காங்கிரசில் இணைப்பது குறித்து 蠶 திட்டவட்டமான கருத்தையும் கூறவில்லை. ஆனால் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் லாம் நபி ஆசாத்தமாகாவை காங்கிர ல் இணைப்பது குறித்து மூப்பனார் தன் னிடம் பேசினார் என்று தெரிவித்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு தன்னால் மேல் கட்சியை வழி நடத்த முடியாது என்ற ழல் வருமானால், மருத்துவமனையில் கிச்சை முடிந்து திரும்பியதும் ணையும் முடிவு எடுக்க விரும்பியிருக்க லாம். அவர் மறைந்துவிட்ட நிலையில் இணைப்பு சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில்தமாகாவில் உள்ள பலர் காங் E ரசில் 60)600T.660), விரும்பவில்லை. ஏற்கெனவே பல்வேறு குழுக்களுக்கும் தலைமைக்கும் கட்டுப் படாமல் செயல்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியில் எப்பயனும் ஏற்பட போவதில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
காங்கிரசுடன் இணைக்காமல் தொடர்ந்து தனியாகச் செயல் படலாம் என்றால் த மாகாவுக்கு ஒரு தலைமை தேவை. திராவிடக் கட்சிகளின் துணை எதுவும் இல்லாத நிலையில் மூப்பனாரின் மகன் கோவிந்தவாசனை கொண்டு வர கட்சியில் உள்ள இரண்டாம் நிலை தலை Suffø:6il 版 செய்கின்றனர். ஆனால் தான் உயிரோடு இருந்த காலத்தில் தன் ရှိရွိေပြီ மகனை மூப்பனார் இதற்கு ஊக்கு க்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலி யான போது அவரது மகனை நியமிக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கும் முப்பு னார் ஒப்புக் கொள்ளவில்லை. திறமை இருந்தால் அவனாகவே முன்னுக்கு வருவான் SIGÓTO), BETT Gör typiùJUGOTITÄT Tuuli. இருந்தாலும் கடந்த சட்ட சபையில் மூப்பனாரின் பயணத்திட்டங்களை முன் னின்று செயல்படுத்தியது அவருக்கும் அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் Iflg. suld få gang எதிர்ப்பு களைத் தாங்கி வெற்றி நடை போட கோவிந்தவாசன் தகுதியுடையவரா என்ற சந்தேகமும் எழுகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் தமாகாவில் இருந்து வெளியேறி தமாதா (ஜனநாயகப் பேர வை) என்ற கட்சியைத் தொடங்கிய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கட்சியின் தலைமைவகிக்கச் சொல்லாம். ஆனால் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் துரோகம்இழைத்து விட்டதாக தமாகாவினர் கோபம்கொண்டுள்ளனர் 61601. U9560IITSO 316i (1560 LDU 560606010 EFTöfluo (3G) GUITLDG)
: தமாகா.வினருக்கு இருக் o? ரவழி மூப்பனாரின் மகனை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதுதான் அதற்காக காட்சிகள் அரங்கேற ஆரம்பமாகி விட்டன. அடுத்து வரும் சில நாட்களில் தமிழக அர யலில் இக் காட்சிகளே பிரபலம் நிறை ந்திருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி தமர்கள் தனியாக ச்ெயல்படுவது சாத்திய ல்லை என்பதுதான் அது காங்கிரசுடன் இணைந்துவிடுவது தான் நல்லது என்றே கருதப்படுகிறது.
ம்பப்பட்டது. அத த ஆனந்த சங்கரி δη ΙΙ . இதுவே டிவாக இருந்தால் ன்றத்தை விட்டு ற வகையில் கருத்
விட்டது. இத் துண்டுப் பிரசுரத்தின் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சாமர்த்தியமான முறையில் புலிகளுக்கும் சங்கிலியன் படைக்கும் இருந்த தொடர்பை வெளிக்கொன ரச் செய்துள்ளார்கள்
யலை முற்று முழுதாக நிராகரிக்க முடியாதென்ற விடயத்தை, அறிந்தோ அறியாமலோ அன்ரன் பாலசிங்கம் ஒப்புக்கொள்வதாகிவிட்டது.
எவ்வாறாயினும் நாளை சங்கிலி யன் படையென்ற பெயரில் மற்றொரு
வடக்கு பாலசிங்கம் DE: UJE GJITHE EU
ர், இந் நிலையில் டுப் பிரசுரத்தை etrafugó el Garra சிங்கம் கருத்துக் iப்பந்தம் ஏற்பட் படையென்ற பெயர் பைக் குறிப்பதாக அல்லது வேறு |L, DJ Llafu Lugo, குப் படை என்ற ஒனும் துண்டுப் பிர ந்திருந்தால் புலி TIGNUTES GEDI DADI 35 GF5U ஆனால் இந்த fgör allutfsö sig, க்கு மறுப்புத் தெரி enwog o'r un gyfrinafan5ugsy" டுகள் தமதென்று வதாக அமைந்து
U
இதேவேளை பாலசிங்கத்தின் இந்த மறுப்பானது புலிகளின் நிலைப் பாடுகள் குறித்த மற்றொரு சங் கடத்தையும் தோற்றுவித்துள்ளது. அதாவது பாராளுமன்றத்திலிருந்து தமிழ் பா. உ. களை விலகும்படி கூறியதை அவர் மறுத்து, அரசை கவிழ்க்கின்ற இக்கட்டான ஒரு நிலை யில் இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலாகாதென்ற கருத்தை தெரிவித்திருந்தார். அப்படியானால் பாராளுமன்றத்திலும் விடுதலைக் கான பங்களிப்புகள் உள்ளதென் பதை அவர் மறைமுகமாக ஏற்பதா கிறது. இது ஆயுதப் போராட்டமே விடுதலைக்கான ஒரே மார்க்க மென் னும் அவர்களது நிலைப் பாட்டுக்கு முரணானதாக அமை கிறது. இதனால் பாராளுமன்ற அரசி
துண்டுப் பிரசுரம் வெளிவந்தால், நிலைமை கேள்விக்கிடமானதாக விடும். இது உண்மைச் சங்கிலியன் படையா, போலியா என்ற சந்தேகம் கிளம்பும் போலியாக இருக்கு மென்ற கருத்தில் உண்மையான சங்கிலியன் படையின் எச்சரிக்கையும் உதாசீனப் படுத்தப்பட்டு விடலாம். அதனால் அது Y LML MMlCL GG SSSS S LLL TMLtGL LT S LLLT LLLL எச்சரிக்கைதான் என்று உறுதிப்படுத்த புலிகளின் தலையீடு திரும்பவும் தேவைப்படலாம். அப்படித் தலையிட்டு தமது தொடப்பை வெளிப்படுத்துவதே சங்கிலியன் படையைத் தோற்றுவித்த நோக்கத்தை கெடுத்து விடலாம். இத் தகைய சங்கடங்களை ஒரு சாதா ரண துண்டுப்பிரசுரம் ஏற்படுத்தி விட்ட தென்பது வியப்புக்குரிய தல்லவா?

Page 6
RECOVA நீண்ட நாட்களாக மூட்டு g|ഖുബ 5 ഞ5 L
(!! படுபவர்களுக்கு மூட்டுக்களை NA L16öts solos, Gló 'fleönsun' முற்றாக நிவாரணம் அளிக் கின்றது. தற்போது இலங்கையில் முன்னணி பார் மசிகளில் * * sing" *
பெறுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு Tel: 01-470290,077-805738
su6lflutt só
gél6O)L gi, g, Li
சுவிஸ் வாழ் யாழ் மக்களுக்கு
ار ஜோதிட மேரு சுவிஸ் விஜயம்
பிரபல வெற்றிலை ஜோதிடரும் ஜோதிட கலாநிதியுமான இணுவையூர் R சத்தியமூர்த்தி குருக்களும் அவரது புதல்வர் சிவகுமாரசர்மாவும் சுவிற்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை
மீண்டும் ஓர் வாய்ப்பு
வெற்றிலை ஜோதிடம் பார்க்க திருமணப்பொருத்தம் மற்றும் ஜாதகக் குறிப்புகளை கணித்துப் பெற்றுக்கொள்ளவும். கிரகதோஷ நிவர்த்திகள், சாந்தி பூஜைகளை செய்து கொள்ள மற்றும் தெய்வீக
யந்திரங்கள் மூலிகைகளை பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்தலாம். முன்கூட்டிய பதிவுகளுக்கு
Sri Maha Vishnu Jothidalaya Calling Be No - B Main street, No - O
Vishnupuram Kotagala.T. P: 0.51-23530 Luisen Sassa
Z
No, 24A, 6/2 Initium Road, Switzera
Dehiwala T.P. O1-73.3739, ER 79579865 ||
5-976.795
Ce: 077-796.504
தெய்வீக மருத்துவம்
1960 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள மாந்திரீக வசியூ சர்வதேச சமூக தெய்வீக சேவுை (Gov. rg) கிரததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை மற்றும் வேறு வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம் கல்வி தொழில் விவாகம் வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, கணவன்-மனைவி குடும்பு வாழ்க்கையில் சந்தே மின்மை உறவுப்பகை வெளியில் சொல்ல வெட்கம்ான பிரச் சனை தீய பழக்கம் மனிததத்மை மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்னைகளானாலும் காண்ட்ம் இறைசத்தியால் தாரணத்தை கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புராதன தீங்கற்ற மாந்திரீக தெய்வீக மருத்துவத்தின்ால் நிவர்த்தியளிக்கப்படுகின்றது நேரில் வர முடியாதோர், வெளிநாட்டவர்கள் ம்பிரச்சனைகளை எழுதினால் அல்லது ஃபிக்ஸ் பண்ணிவிட்டுதொலைபேசி மூலம் தொடர்பு காண்டு உடன் பயன் தரும் தெய்வீக 醬 பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் பூசை தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்.
THE WEEGAM-NTSF-BATTICALOA ILITERiLMi. LIIrgFTBargli S.(A), M.P J.P (S.L) SRI LANKA
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோமி TELEFAX: 065-24825
ாட்டவர்களின் தொடர்புக்கு LLLLLLLLL0SLLL L LL LLLLL LL LLLLL LLLL L LLL LFAX: 0099465-14825
ரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் களே இதை ஒட்டி எத் தனையோ 11በ)ffህ6ሽ ፴በ ffff . PD கெ திலுக்கு இடமில்லை. மைக்கு மட்டுமே இட முண்டு எண்ணியவன்எண்ணியவளைத்
பதை தரு Ο ΟΜΟΙ Ο 朝
சில தடைகளா, திருமணமே நடக்காதா என்ற ஏக்கமா
காதல் தோல்வியாகிவிட்டதா கணவன்-மனைவி ஒற்றுமை குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா Ա6*1ճամbճանա (Եճծ IDճաII, கட்ன் திரும்பி வரவேண்டுமா, குடும் வாழ்க்கை இனிய்வையாக அமைப்வேண்டுமா, லக்சுமிகடாட்சம் பெறவேண்டும வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை த. பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டும குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவலைப்ா கல்வியில் சித்தி பெறவேண்டுமா கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100 வெற்றி பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீத 醬 மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற் 9 GU, அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் மாந்தி Lu Gilsflomman, 獸 உன்னத தேவையின் நிமிததம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் நெட்டத் தெளிவாக ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உல்தநாட்டில் வசிக்கும் வெளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை "உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் கண்டமையால் எனணற்ற வாடிக்கையாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்னலாம்
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு T.P. 0094.1342-463,00941 470615, Cessonsuscenaiss:- 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGANJP
alas Longiglifasi Fi SIGITög Dr.P.K. Saamy J.D.GA NLUP || No.162, 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) Kotahena Street, Kandy Road, Sri Durgaadevi Manthirika Nuwara-Eliya. Uchchada Peediam. ri Lanka. 052-22508,052-35097
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள கொள்ளவேண்டிய தொபேசி/\:
TEL: 0.0941 431137 - FAX: 009,4134-4831
ம் உடனுக்குட்ன் கிடைக்கிறது
E-mail:drpksamy (asltnet.lk www.im expolanka, com/drpksami.
eles
உங்கள் வாழ்க்கையை சந்தே என்னும் நாடி ஜோதிடத்தில் உங் அறிந்து எல்லாப் பிரச்சனைக6ை கடவுள் அருளால் நன்மை பெ வெளி நாட்டில் உள்ளவர்களும் கொண்டு பார்க்கலாம்.
SL y = 14224, காலி வீதி, வெள்ள சந்தைக்கு எ Te: O74-5
மனோதத்துவ
GENARAL PSY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பா வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல
DP, ஆறுமுகம் og Tagiboo GNF G
DRPARUMUGAM (S. New Ahmed Tourist Inn, Bang Bang B
No. 10, Reclamation Road, Colombo ITP,074-71 ভক্ত ওৱািr uw-u'll gy) to ver
u9S 60 ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராெ
T.M.M. un logF) asso (LP 6
ou oofu Inrooib ollanol
(தயவு செய்து பதில் த் தெரு ஞான வைரவர் கோல்
DRPARUMUGAM NO55, KOOLAVA
Uலெட்சுமி நாராயண இறையருள் தியான
ഥl' L്ബLFഥങ്ങൺ மாந்திரீக வசிய 1945ம் ஆண்டு ஆர சேவை ஸ்தானம்த மதபேதமின்றி அை
அரசாங்க சமய க A அங்கீகரிக்கப்பட்டது இந்தியாவிலும் இலா /சினாலும் பதிவுசெய்யப் ஹோமியோபதி (அக்குப்பங் மாந்திரீகமனோவசியயோக ச் மட்டக்களப்பு:கல்லடி இராமகிருஷ்ணபுரம்குருசக்தி
பிரதமகுரு Lm庄Lf "மந்த
su)IIG),)P.I.S.M
சகலரோக துக்க நிவர் காரியசித்தி திர மந்திர நடைபெறு ഖിu] [
புருஷவசிய சத்துருவசி காதல் பிரச் தப்பட்ட வர்க ബി 1TilIIIIp00 68 வர்கள் வந்து
தராதனோய் எதிரிதொல்லைகளிலிருந்து விடுபட ளைத் திர்த்து இவைகளி னாலும் அகாலமரணம்
.ീ{]ബൺബു ിuTU:'ഝീ',ഖTü தொழில்வியாபாரம் வெளிநாட்டுப் பிரயாயம்,வோ கள் இல்லா கெற்ப புத்திரதோஷம் ஆண்மைபெண் LLLTTLLT TT LTTTTT LLS LM MTTLLL LLLL களுக்கு சிறப்புச்சி கிச்சை அளிக்கப்படுகின்றன குழந்தை கள் தொடக்கம் ஆண்-பென் அனைத்து மாந்தக வைத்திய தர்மவி திகளுக்குட்பட்ட விட குறிப்பாக வெளிநாட்டவர்கள் தொலைபேசிமூலம் இல்லாத ஆன்மீக வைத்திய அறிவுரை கள் அரு விஷேட தபாலில் பெற்று விருப்பங்களை உடன் ட்சனைகளோடு அனுப்பப்படும் கடிதங்கள்ஏற்றுக் காலதாமதமாவதினால் கடி தங்களை அனுப்பிவி கொண்டு அவசிய அவசரவிடயங்களைக் செய்து னால் கைவிடப்பட்ட அல்லது பெரிய முக்கிய
தொடர்பு கொண்டால் நல்லது இலங்கையர்கள் தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்.வெளி
வரை தெடர்புகொள்ளலாம் கடிதம் அனுப்பும் பே
ጨሕ ̇ 1 በ Ꮝ. ീേ GURUSACKTHY CENTRE ெ RAMA KIRISHNA PURAM || Gong KALLADY-BATTICALOA FAX
(SRI LANKA) (சர்வதேச) கடல்கடந்து செல்லும் அற்புத
மந்திரசக்தி வெளிநாட்டவர்களுக்கு விவே
ITULO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிநாடுகளில் வாழும் எம்மவர்கள் தாம் வாழும் நாடுகளில் ஊரின் பெயரிலோ, தாம் படித்த பாடசாலைகளின் பெயரிலோ வருடா வருடம் ஒன்று கூடல்களை நடாத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஓர் இறுக்கமான சமுதாயத்தை தோற்றுவிக்கவும் வெளிநாடுகளில் பிறந்து வளரும் எமது எதிர்கால சந்ததிகளுக்கு எமது கலை, கலாசாரம் ஆகியவற்றை தெரிவித்துக்கொள்ளவும், அதனைப் பின்பற்றி நடக்கவும் வழிகாட்டியாய் இந்த ஒன்று கூடல் அத்திவாரமாகிறது. LLUIT UP Abd5(U) JEIGU 2 LLULL- UDGIFTUNGTITI GÖT
| } g(3լDITլ 6)լ, கொய்யாத்தோட்டம், பாண்டியன் தாழ்வு மக்களின் முதலாவது ஒன்று கூடல் கடந்த ஜூலை மாதம் கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது. அங்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களையும் கயிறு இழுத்தல் போட்டியையும் பரிசளிப்பு விழாவையும் படத்தில் காணலாம் என்ன-உங்கள் உற வினர்களையும் நண்பர்களையும் பார்த்து மகிழுங்கள்
நாஷமாக்குங்கள் காண்டம் கள் பலாபலனை தெளிவாக ாயும் தீர்ப்பதற்கு வழிகண்டு |றுங்கள் நேரில் வரவும் தொலைபேசியில் தொடர்பு
~
獻 子 '> * இ. *
அஸ்மா GUSTUMáig வைத்தியம்
CHO THERAPIYI ன்மையை நீக்கி உங்களை நீங்களே மனோதத்துவ நிபுணர்
܂ oo orrܘ ܒܡܦ 1Tr ܗ91ܦܢ
222 as அலம்மா, விசிங், தொப்வு, இழுப்பு, இளைப்பு, மாப்ச்சல், A.M.P) REG. 9492 மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு, நெஞ்சுச்சளி, மண்டைச்சளி,
கக்கல், இருமல், தடிமண், மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், கள்ை கடி, கன்ை ரிைப்பு, தலைவலி, பினிசம் போன்ற குனங்களுக்கு நிரந்தர சுகம் பெற அலல்மா சிகிச்சை நிபுனர் டொக்டர் சுறாஜி சோமசுந்தரம் அவர்களை இல. 25 சில்வெஸ்டர் விதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4.00மணி முதல்
700மணி வரையும், செவ்வாய், வியாழன், சனி கிழமை
uilding Entrance Bankshall Street, 57,071546 செல்டெல் 07264867
5 SASI 35 56uoto
, 2, 3 as series
தனிய ரோட், கண்டிTP074474156
ാണ് T. P 067 29529
 ിgug, 5Tണനെ ഖു) ல் ஒழுங்கை வவுனியா1704:01,21406 O65.24019 DYROAD, BATICALOA. SRI LANKA.
நாட்களில் காலையில் 900மணி முதல் 12.00மணி வரையும்
சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள்
மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி பெற்றே (பதிவு செப்து) வரவேண்டும்.
filçLITIGT பாதரணம s SS B کسی
பித்த 56 வருடங்களுக்கு மேற்பட்ட புனித
ம சிந்தனையுள்ள புனிதசேவையினால் இன ாத்து மக்களும் நன்மைபெறு வதினால் லாச்சார அமைச்சினால்
பதி இலHA4BT17 கை சுகாதார அமைச் IL Lugo Sasa) 06 சர்சித்த ஆயுர்வேத
faust ബ്ളിക്കി
ரயோகி’
த்தி சகல
தெய்வீகயந் வசிய பூசை கின்றன.தேவ ബിul) ജ്ഞ த்திரி வசியம் ம் தனவசியம் ைெனகளைத்தை விரும்பியங்களை LilLijb பின் சம மதத்துடன் திருமணம் செய்ய கன கருத்து வேறுபாடுகள் சந்தேகங்களைத்தித்து க்க பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள்,வேண்டிய உறவாகதகாத விரும்பாத ஆண் பெண் உற
ததை மறப்பிக்க தீயசக்திகளினால் ஏற்பட்ட ബ ന്ധ്ര, ഝ'uഞd, d, and ஆபத்து வேறு எத்துன்பங் களும் அணுகாமல் ளை காவல் செய்யகாதல்,திருமணம் கல்வி சகல காரியங்ளிலும் வெற்றிபெற குழந்தை மைவிரியகுறைபாடுகள் மனனோய் திங்கான | ID01IL16ിങ്ങഥ, ഖബ ബി (0,0)ഖ எவருக்கும் தீங்கில்லாத எல்லா இனமத
மக்களுக்கும் ஏற்ற தெயிவிகஆன்மிக) மாணவர்களிடையே ஆசிரியத்துவம் பங்கள் மாந்திரமே ஏற்றுக் கெள்ளப்படுகின்றன தொடர்பு கொண்டு கட்டுப்பாடுகள் பத்தியங்கள் குடும்பத்தில் ஓயாத ஒளிவட்டம்
வாக்கோடு இறைபரிகாரப்பொருட்களை,
நிறவேற்றிக்கொள்கிறார்கள்,முத்திரைகள்,குருத ஆம் நீங்கள் ஒரு குறியீடு
1919 | | 2001
அமரர் திருகாககிருஷ்ணபிள்ளை (அதிபர்)வட அல்வை
மக்களிடையே மனித நேயம்
காள்ளப்பட்டாலும் கடிதங்களைப்பாக suit do CBlurts, id suitor டு FAXபாக்ஸ்தொலைபேசியிலும் தொடர்பு (g * 년 - CP - கொள்கிறார்கள் முக்கியகுறிப்பு மற்றவர்களி விழும்போதும்.
வசர அலசிய விடயங்களுக்கு மாத்திரம் σωστε
ഞെ, 9ഥങ്ങിധിസിന്ധ്ര ബ| 8ഥങ്ങിഖങ്ങ) в перет LDTT த்தில் ாட்டவர்கள் இலங்கை நேரப்படி இரவு 11மணி நாங்கள் குருதியுறைந்தோம்.
து டாக்டர்"மந்திரயோகி"என்றபெயரை எழுத உங்களின் கடைசிச் சுவாசத்தை
s
உள்ளிழுத்து உயிர் வாழ்கின்றோம்.
நாட்டவர்களுக்கு 009465 24872 உங்கள் ஞாபகங்களோடு
-( Lീൺ ) 065.248.72 மனைவி பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்,
D 600TLIT356T.
கர்ஷண வசிய ஆன்மீக தியானயோக தகவல் கி.செந்திநாதன்-சுவிஸ் - 00:41 (0) 56 4065003
ட செயல்முறைச் சேவைகள்
GTIO9-15, 2001

Page 7
வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அபிவிருத்தி வடக்கு-கிழக்கு தமிழ் விவகார இந்துசமய கலாசார
அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பொதுச் 6NaFulaomramrönomrGoTr Solson DäFaFñi டக்ளஸ் தேவானந்தா கட்சியின் நிலைப்பாடு, தமது அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக வழங்கிய விசேட பேட்டி இங்கே பிரசுரமாகிறது.
கேள்வி நீங்கள் முழுநேரமும் யாழ்ப் urTssorğ5g56ñ) : செயற்பட்த் தீர்மானித்ததற்கான காரணம் என்ன
வன்று கூறுவீர்களா? பதில் நிலத்தைப் பண்படுத்த வேண்டு மென்றால், அந்த நிலத்தில் நின்று தான் அதனைச் செய்ய முடியும். மக்களோடு இருந்து மக்களது பிரச் சனைகளை அணுகுவதும் அதை வேக மாக நகர்த்துவதும் இலகுவாக இருக்கு மென்றபடியினால்தான் நான் இங்கே நிற்கின்றேன். ஏனென்றால் நீண்டகால யுத்தத்தாலே பாதிக்கப்பட்ட மக்கள் தங்க டைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பாருத்தமானவர்கள், மக்களோடு மக்கள் மத்தியில் இருப்பதைத்தான் விரும்புகிறார்கள் யாழ்ப்பாணம்மாத்திர மல்ல, இந்த அமைச்சு வடமாகாணத் திற்குரிய அபிவிருத்தியோடு சம்பந்தப்பட் டது. இதுபோல வவுனியாவிலும் மன்னா ரிலும் எங்களுடைய அமைச்சினுடைய வேலைகளை நகர்த்துவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். கேள்வி: வரலாற்றில் முதற்தடவையாக யாழ்ப்பாணத்தில் ஓர் அமைச்சை 獻 மாணித்துள்ளீர்கள் கொழும்பில் இயங்கும் அமைச்சுக்களுக்கு நிகராக யாழ்ப்ப்ாணத்திலிருந்தும் அமைச்சைச் இ முடியும் என்று நீங்கள் Goorisalar Siras or T பதில் எந்த விதமான தடையுமில்லாமல் எங்களுடைய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொழும்பை விட யாழ்ப்பாணத்திலிருந்து ဗွီဒ္ဓိနှိုးနှီ;
பல வகைகளிலேயம் எங்களுக்கு இல வாக இருக்கிறது. அதைவிட ஜனாதிய யினுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எங்க ளுக்கு இருக்கின்றபடியினால், எங்களு டைய வேலைகள் வேகமாகவும் இலகு வாகவும் முன்னேற்றம் காணக்கூடியதாக இருக்கிறது. கேள்வி: உங்கள் அமைச்சினால் தீர்க்கப் படுவதற்காக யாழ்ப்பாண மக்களின் பிரச்சனைகளில் எவை முக்கியமானவை எனக் கருதுகிறீர்கள்?இவற்றை எவ்வாறு
ர்த்து வைக்கின்றீர்கள்? பதில் எதுமுக்கியம், எது முக்கியமில்லை என்பதாக அல்லாமல் எல்லாமே முக்கியம் தான். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு உயிர் முக்கியமாக இருப்பதுபோல் இங்கு ருக்கக்கூடிய மக்களுக்கு எல்லாமே ரச்சனைதான். இதிலே ஒன்றுக்கு முக் கியத்துவம் கொடுத்து இன்னொன் றைப் புறக்கணிக்க முடியாது மக்களு 60)| || GAGODBE LÓG நாங்கள் அந்தப் பிரச்சனைகளை எல்லா bucmassiflĆAJIM STAJAVITÓ, GETOWTHIASf லேயும் தீர்க்கப் பாடுபடுகிறோம். கேள்வி: உங்கள் அமைச்சின் செயற் LT from அதிகாரிகளினதும் பொது மக்களினதும் படையினதும் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கின்றதா? பதில்: †? சேவையிலேதான் நாம் ஈடுபட்டிருக்கிறோம். மக்களுடைய நாளாந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதி லயும் மக்களுக்குச் சரியான வழி காட்டலைக் காட்டுவதற்குமான வேலை
களை நாம் இங்கு செய்து கொண்டிருக் கிறோம். இப்பொழுது நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். LTTšgrts)
தெரியும் மக்கள் இங்கு 300, 400, 500, 600 என்று தினமும் வருகிறார்கள் கூட்ட மாகவும் வருகிறார்கள் பொதுப் பிரச் சனைகளைத் தீர்க்கவும், தனிப் பிரச் சனைகளைத் தீர்க்கவும் வருகிறார்கள் மக்களைப் பொறுத்தவரையிலே மக்கள் இதை ரொம்பவம் வரவேற்கிறார்கள் அது மாத்திரமல்ல, எங்களுக்கும் மக்க ளுக்குமிடையே அந்நியோன்னியமான உறவகள் உருவாகிக் கொண்டிருக் கின்றன. அதைவிட அரச படைகளா யிருந்தாலும் சரி, அரச அதிகாரிகளா யிருந்தாலும் சரி, எதிர்பாராத அளவுக்கு அவர்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு இருக்கிறது. கேள்வி: ஜனாதிபதியும் அரசாங்கழும் உங்கள் முயற்சிகளுக்கு எந்த வகையில் ஆதரவளிக்கின்றார்கள்? பதில் தேவையான அளவுக்கு அவர்களு டைய ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக் Appgi, GT Gör sor Glausirgo GleF ITGST GOT (TG), நாங்கள் எங்களுடைய அரசியல் பலத்தி
Gy. O9-15, 2001
டாகவே செயற்படுகிறோம். மத்தி 蠶 லத்தில் சுயாட்சி, எக்காலத்திலும் பிரிக்கப்படமுடியாத வட கிழக்கு ஓர் அலகு அதற்கு விசேட அதிகாரங்கள் என்ற ஓர் அரசியல் இலக்கை நோக்கித்தான் எங்களுடைய அரசியல் செயற்பாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன. அந்த நோக்கில் தான் நாங்கள் மக்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய அரசியல் பலத்திலேதான் யாவும் தங்கி யிருக்கிறது. அரசியல் பலம் மாத்திர மல்ல. ஜனாதிபதியும் பிரச்சனைகளை விளங்கிக்கொண்டுள்ளார். பிரச்சனை களுக்கு விரைவாகத் தீர்வு காண வேண் ம். இந்த வகையிலே இன்றைக்கு ந்தப் பிரச்சனைகளை உண்மையாக ஜனநாயக வரம்புக்குள் தீர்ப்பதற்கு ஈ.பி. முன்வந்துள்ளது. எங்களுக்குத் தவையான ஒத்துழைப்புகள் அவரிடமிருந்து கிடைத்துக் கொண்டி
இதற்குள் வந்தி எந்த விதமான 91 GV6), S2, GOTUly. கட்சிகளை எடுத் டி.பியினுடைய Bin-LITSE LIDě5956ÏT PE திரள்வதற்கூடாக தல் வருமாக இ LDä5956TT IT sij grTrä வார்கள் என்ற கொண்டிருப்பதன ஆற்றாமையினுை தான் அவர்களுடை LTEš Gls:TāA 1.LOTIT SOT Qui, அரசி காண்டிருக்கிற தாலும் சரி அவர் பெட்டிக்கடைகா என்று தான் சொ டிக் கடைக்காரணு
(, l.
க்கின்றன. எங்களுடைய அரசியல் பலத் ல் இருந்தும் மாற்றுவழி நடை முறைக்குச் சாத்தியமான அணுகுமுறை என்ற அடிப்படைகளில் இருந்தும்தான் இந்த செயற்பாடுகள் நடந்து கொண்டி
ருககனறன. கேள்வி பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றீர்கள். தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வ்ை இந்த அபி திட்டங்களுடன் எவ்வாறு பின்னிப் பிணைக்க முடிய மென்று நினைக்கின்றீர்கள்? பதில் இது எவ்வாறென்றால், ஒரு மனித னுக்குரிய பசியும் தாகழும் போல இர GOST (NLD) ರಾಕ್ಷ್ 6061, 9.695 மாதிரித்தான் அபிவிருத்தியும் அரசியற் பிரச்சனையும் பிணைந்திருக்கிறதாக நாங்கள் கருதிக்கொண்டிருக்கிறோம். யாழ் குடாநாட்டிலே நாங்கள் கூடிய கால்ம்-கூடிய நேரம் மக்களுக்கிடையில் இருப்பதனால், எங்களுக்கு மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய தாயுள்ளது. யாழ் குடாநாட்டிலே பெரும் UITGCTGDLDUITOOT LD5956IT GTPSJ9501560)LUISQU55 அணுகுமுறையைத்தான் விரும்புகிறார் கள். மாற்றுவழியிலே நடைமுறைச் சாத் தியமான அணுகுமுறையிலே ஐக்கிய இலங்கைக்குள்ளே சமாதான சகவாழ் வைத்தான் இவர்கள் விரும்புகிறார்கள் ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு பயங்கரவாத அரசியல், புலிகளுடைய பயங்கர அச்சுறுத்தல் இருக்கின்றபடி யினால் மக்கள் வெளியிலே வருவதற்கு தங்களுடைய கருத்துக்களைச் சுதந்திர மாக சுயமாகச் சொல்வதற்கு தயக்க மிருக்கிறது. ஆனால் கருத் துக்கள் மெதுவாக வெளியே வரு கிறது. அதை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலே ஏனைய அரசியற் கட் களாயிருந்தாலும் சரி, புலிகளாயிருந்தா லும் சரி அவர்களுடைய வெளிப்பாடுகளி லிருந்து இதைக் காணக்கூடியதாக ருக்கின்றது. LJólösslói பரால் சில துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப் பட்டிருக்கின்றன. அது எதைக் காட்டு கிறது என்றால், மக்கள் சரியான பக்கம் ற்கிறார்கள் மக்கள் ஈ.பி.டி.பி யோடு அணிதிரளுகிறார்கள், ஈ.பி. டி.பி.யின் வழிமுறைகளை மக்கள் ஏற் றுக் கொள்கிறார்கள். அதை வெளிப் படுத்தும் வகையிலே தான் மக்களுடைய நடவடிக்கைகள் இருக்கின்றன, அதைப் பிரதிபலிக்கக் கூடிய வகையிலேதான் சக தமிழ் அரசியற் கட்சிகளுடைய கருத்து வெளிப்பாடுகளும் புலிகளுடைய கருத்து வெளிப்பாடுகளும் அமைந்திருக்
AGOST MOGOT. G.E.A. தமிழ்க்கட்சிகளும்விடுதலைப் புலிகளும் உங்கள் செயற்பாடுகளுக்கு விமர்சிக்கின்றார்கள். இந்த மர்சனம் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் புலிகளைப் பொறுத்தவரையிலே ஒரு மாற்றுத் தலைமையை ஒரு ஜனநாய கத் தலைமையை அவர்கள் விரும்ப ல்லை. அதுதான் அவர்களுடைய வர லாறு, அது புலிகள் ಡ್ಗಿಲ್ಲ உள்ளேயிருந்தாலும் சரி வெளியே யாகவிருந்தாலும் சரி அவர்கள் அதை விரும்பவில்லை. அந்த வகையிலே அவர் கள் ஓர் எதிரியின் நிலையைத் தான் வகிக்கிறார்கள். அதாவது எங்களைப் பொறுத்தவரையில் யார்குத்தியும் அரிசி யாகலாம் என்பதுதான் ஈ.பி.டி.பி- யினுடைய சிந்தனை. ஆனால் அது மாவாகிவிடக்கூடாது. இன்றைக்கு மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளுடைய அணுகுமுறைகள் மக்களைப் பாதாளத்துக் ள் அல்லது படுகுழிக்குள் அல்லது தெரியாத சூனியத்துக்குள் கொண்டுபோவதால்தான் நாங்கள்
மக்கள் செத்தால் சவப்பெட்டி விய அரசியற் கட்சி மக்கள் கஷ்டப்ப படவேண்டும் து போதுதான் தங் பாரம் வெற்றிகர அவர்கள் யோசிக் நாங்கள் மாறுபட் லிருந்து நாங்க கிறோம். அந்த பு பாடு அந்தத் தேன் நாங்கள் இருச் வேறொன்றுக்கும 5T607 OSITED
ஒழி DIF 60IIBGGITIII கருதவில்லை. எ க்க வேண்டும். கேள்வி: அரசியல்
மக்களின் அன்றா தீர்ப்பதிலும், ! # : (BGTIOT GITO (PGDIDE வழிமுற்ைகளுக்கு UITG) (Targot பதில் இது தான்
யற் கட்சிகள், ஆரம்பத்தில் தமி
றகு தமிழர் வி பிறகு இதனுடைய வந்த ஆயுதந்தா எல்லாரும் எதிர்ச் தற்காக எதிர்த்து அரசியலைச் செ றார்களே ஒழிய, யான வழிய்ைக்க டைய வாழ்க்கைை என்பதற்க சயற்பாடுகளிலு (yP(4995095 (YP(199585 9 எதிர்ப்பு அரசியல் எதிர்க்கிறோம்? காக்கிறதுக்கும் பொறுவதற்குமாக ரீதியாக இருந்தா GLUMI TIITLILTÄJas GITT
நன பற வேண்டியை மல்ல. இருக்க கொண்டு அழித் றோம். இங்குதா படுகிறது. அதாவ தமிழ் பேசும் இ ಙ್ றோம். அன்றுத லென்ன அல்லது லென்ன இது இன இதை இனத்துக்கு LDIT955 95 fT60T 15:TP ஏனெனில் அவர்க அரசியல் ஆயுத அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கிறோமேயொழிய ஈய இலாபத்துக்குமாக பால் மற்றைய தமிழ் துக் கொண்டால் ஈ.பி. ந்த வேலைகளுக்
டி.பி-யுடன் அணி நாளைக்கொரு தேர் இருந்தால், தேர்தலில் கள் நிராகரிக்கப்படு நிலைமை ஏற்பட்டுக் ால் அந்த பொறாமை, டய வெளிப்பாடாகத் ய விமர்சனம் மொத்த போனால் ஆயுதங்கள் ರಾಕ್ಷ್ gf Ludi) at com Gigi midija:Slä. களாயிருந் களின் அரசியல் சவப் ரனுடைய அரசியல் ல்லுவேன் சவப்பெட் ட்ைய விருப்பம் என்ன?
தான் அவர்களுக் பாரம், அது နှီကြိုနီ
蠶 இயக்கங்களும்
டவேண்டும் துன்பப் பரப்படவேண்டும் அப் கள் அரசியல் வியா மாக நடக்குமென்று கிறார்கள் 莎 டிருக்கிறோம். 醬 ள் வேறு பட்டிருக் ாறுபாடு அந்த வேறு DGU 95 TOT GOOTLOTT959595 TT80T கிறோமேயொழிய கஇல்லை. அதனாலே DLU GALDİTg. GOTIŠis sit ய, எந்த நியாயமான ம் நாங்கள் அவற்றைக் தையும் மக்கள் தீர்மா
நீர்வைக் காண்பதிலும் ட பிரச்சனைகளைத்
FTrias 5g. Lao To லும் மற்றைய கட்சி Uђ80%D0.B8850L U $Â வேறு
8. psisoT வேறுபாடு மற்ற அர இயக்கங்கள் மற்றும், ழரசுக் கட்சி, அகில ாங்கிரஸ் கட்சி அதன் (9,606), glass Sł ங்கிய இயக்கங்கள் க வேண்டும் என்ற க் கொண்டு எதிர்ப்பு ய்துகொண்டு போகி மக்களுக்கு ஒரு சரி ாட்டி அல்லது மக்களு ய முன்னேற்ற வேண் ான எந்தவிதமான ம் ஈடுபடுவதில்லை. யலாப அரசியல்தான். தான். நாங்கள் ஏன் ಙ್ಗಣ್ಣ UTS பற வேண்டியதை த்தான். அது ஆயுத லும் சரி ஜனநாய்கப் இருந்தாலும் சரி. டபெறுவது என்ன? தப் பெறாதது மாத்திர வண்டியதை இழந்து துக்கொண்டு போகி o FF.úl, lỵ,ú] [DITU) து அவர்கள் செய்வது இனத்திற்கு செய்யும் SOT JETISIOS GT 6
#ಣ್ಣಿ புலிகளாயிருந்தா ரீதியான துரோகம் ಇಂಗ್ಡಿ! கள் கருதுகிறோம். ருடைய அந்த எதிர்ப்பு ரசிய லாயிருக்கலாம்
FYNEGIE EE57|| வத்திருக்கிறோம் கரித்திருக்கிறார்கள்
அல்லது ஜனநாயக அரசியலாயிருக்க லாம். அவர்கள் அதை ஒரு பேரம் பேசுகிற göfluffe, அதனால்தான் GTDHJES QT595(9535959535 UA956), LLD SAN, GOTTGV) "?
தன்னுடைய அரசியல் பலத்தைப் பரம் பேசுகிற சக்தியாக மாற்றியிருக் கிறது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் 5 ஆசனம் ஈ.பி.டி.பிக் 5 ஆசனம், ஆனால் ஈ.பி.டி.பி. னாலோ மக்களுக்கு நிரப்பச் சேவை செய்யக்கூடியதாகவுள்ளது. மக்களு டைய தேவையை அறிந்து செயற்பட வேண்டும். அதாவது வாடின பயிரைக் கண்டு வாடினேன்' என்று இராமலிங்க அடிகள் சொன்ன Glgrijalu போட்டு "9 55ü Júlít 576 GJITI, túl (Bög5?” (Teitu தைப் பார்த்து அதற்கு உரத்தைப் போட்டு நீரை !: அதை நாம் பாதுகாத்து வளர்த்துவிடப் பார்க்கிறோம். அதைத்
தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஒரு பத்திரிகை நிருபர் சொன்னார். "கடந்த N.B. ugólgsslói காம்களுக்குள்ளே மக்கள் இருந்தார்கள் ன்றைக்கு அதே மக்கள் உங்கள் முகாமுக்குள் இருக்கின்றார்கள் என்று அதற்கு நான் சொன்னேன் "அது உண்மையாயிருக்கலாம். ஆனால் அந்த மக்கள் இருக்கிறகுழலும் நோக்கங்களும் வேறு புலிகளுடைய முகாம்களிலே மக்கள் சூழல் நோக்கமும் வேறு அது வரிகொடுக்காதவர்கள் பவுண் கட்டாத வர்கள் அல்லது பிள்ளைகளைத்திருப்பித் தரச்சொல்லி கேட்கிறவர்கள் அன்று அந்த சூழலால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தான் இருந்தார்கள். ஆனால் எங்களிடம் வந்து வாங்குவதற்கு அபி விருத்தி வேலைகளில் ஈடுபடுகிறதற்கு பிரச்சனைகளைத் தீர்க்கிறதற்காக எங்களுடைய உதவியை நாடுகிறார்கள் செயற்பாடு ஒன்று நோக்கம்வேறு ஓர் உதாரணம். இரண்டு பேர் பத்து பத்துச் சதம்பிச்சை போடுகிறார்கள் ஒருத்தர் பத்துச் சதம் பிச்சை போடுகிறார். தனக்கு மோட்சத்தில் algoLisa, வேண்டும் என்பதற்காக இன்னொருத்தர் பத்துச் சதம் போடுகிறார்-தான் போடுகிற பத்துச் சதத்தால் பிச்சை எடுப்பவனுக்கு நன்மை கிடைக்கட்டும் என்பதற்காக எனவே, பிச்சை போடுகிற செயற்பாடு ஒன்று. ஆனால் நோக்கம் வெவ்வேறு தான் எங்கள் முகாம்களுக்கு மக்கள் வருவது அவர் களாக விரும்பி வருகிறார்கள் தங்க ளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்காகவே ஒழிய தண்ட்ணை பெறுவ தற்காகவோ தண்டனையிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவோ அல்ல. ஆனால் புலிகளுடைய முகாமுக்குமக்கள் போவது தண்டனையிலிருந்து தாங்கள் தப்பிக்கொள்ளுவதற்காக கேள்வி: இப்பொழுது போக்குவரத்துப் பிரச்சனையை நாம் எடுத்துக் கொண் பால்யாழ்ப்பாணத்துக்கும்கொழும்புக்கும் இடையிலான தரைவழிப் பாதை மூடப் பட்டதினால் பாவனைப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் உள்ளூர் உற்பத்தி களை சந்தைப்படுத்துவதிலும்பிரயாணத் ன் பொழுதும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். அது மாத்திர LDáv6) uit gijUITGrögsjögsbGlasmoglojäg. பயணிப்ப்தற்காக பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதி பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை களைத் தீர்ப்பதற்கு ஏதேனும் வழிவகை
56T 3 QU586&SIGOT ADSSIT? பதில்: 鷺 இரண்டு விதமான பிரச் சனைகள் இருக்கின்றன. ஒன்று அரச தரப்பிலிருக்கக்கூடிய பிரச்சனைகள் மற்றது புலிகளுடைய தரப்பிலே இருக்கக் கூடிய பிரச்சனைகள் மக்கள் இந்த இரண்டுக்குமிடையில் நசிபடுகிறமாதிரி யான சூழல் ஒன்று உருவாகிக் கொண்டு இருக்கின்றது. இதில் தரைவழிப் பாதையால் மக்கள் நிரம்ப கஷ்டங்கள் துன்பங்களுக்குக் உள்ளாகிக் கொண்டி ருக்கின்றனர், நாங்கள் கூட பலதடவை கள் ஐ.சி.ஆர்.சிக்கூடாகவும் ஆயர் மாருக்கூடாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் எதுவும் LINOTGfilós6ló60A). தமிழ்ப்படையென்று சொல்லப்படுகின்ற புலிப்படையினரின் கட்டுப்பாட்டுப் LIGOgó, BaltöägITGór LD5861 TE போகமுடியவில்லை. அந்த தரைவழிப் பாதை திறக்கப்படுமாக இருந்தால் ஐ.சி.ஆர்.சியின் வழித் துணையோடு
அனுமதிக்கப்படுமானால் யாழ்மக்களின் பல பிரச்சனைகள் தீரும், நாங்கள் யாழ்
டாநாட்டிலே 1,00,000 கையொப்பம் தரைவழிப்
பாதையை திறக்கவேணும் என்று
"G" ÄR : கையளிக்க இருக்கிறோம். அப்படித்தரை வழிப்பாதை ಸ್ಧಿ: இருந்தால் பல பிரச்சனை இல்லாமல் போய்விடும். நாங்கள் தரைவழிப்பாதையை அடைத்து வைத்துக் கொண்டு ஒரு பொய்த் தனமான அரசியலைப் பேசிக்கொண்டி ருக்கிறோம். அல்லது அந்த தரைவழிப் பாதையை நியாயப்படுத்திக்கொண்டு ஒரு பொய்த்தனமான அரசியல் கார ணமாக சக தமிழ் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தரைவழிப்பாதை திறக்கப்படவேண்டும் தரைவழிப்பாதை திறக்கப்படுமாக இருந்தால் இன்றைக்கு யாழ் குடாநாட்டிலை மக்கள் எதிர் கொள்ளுகிற பெரும்பான்மையான பிரச் சனைகள் நாளாந்தப்பிரச்சனைகள் கூட லகுவாகத் தீர்த்து வைக்கப்படும். கூட ஜனாதிபதி அவர்களுடன் நான் கதைத்த போது பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பயண அனுமதிச் சீட்டு பெறுவதில் மக்கள் நிரம்பச் சிர மங்களை எதிர்கொள்கிறார்கள் அதைத் தளர்த்த வேணும் என்று சொன்னேன். னாதிபதி அதற்கு இணங்கி இருக் DIT.
Cassia: பேசும் மக்களுக்கான அர
சியல் தீர்வுபற்றிய உங்கள் நிலைப்பாடு
Targo
பதில் ஒரு மனிதனுக்கு பசியும் இருக்கும்
தாகமும் இருக்கும். இந்த இரண்டையும் நாங்கள் தாகம் ஏற்படும்போது தாகத் தையும் பசி ஏற்படும்போது பசியையும் தீர்க்க வேண்டும் தாகம் தீர்த்தால் பசியைத் தீர்க்கக் கூடாதென்றோ பசி யைத் ಕ್ಲಿಕ್ಗಿ தாகத்தைத் தீர்க்கக் கூடாதென்றோ இல்லை. இரண்டும் அவசியம். இந்த န္တိါဂြိုး தன்னுடைய அரசியல் ಇಂಗ್ಲಿ சியற் கொள்கையை தெளிவாக மக்கள் முன்வைத்திருக்கிறது. "மத்தியில் கூட் டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எக் காலத்திலும் பிரிக்கப்படமுடியாத வட கிழக்கு ஒரு அலகு அதற்கு விசேட ံးမျိုးမျိုးရှီ இதைத் உறுதி யாக முன் வைத்திருக்கிறது. இந்த அர யல் இலக்கை நோக்கித் தான் ஈ.பி. டிபியினுடைய செயற்பாடுகள் அமைந் திருக்கின்றன. அந்த வகையில் அரசாங் கம்பாராளுமன்றத்திலே சமர்ப்பித்திருந்த தீர்வுத் திட்டத்திற்கு | நாம் மட்டுமே 19 பக்கத்தில் தமிழ்பேசும் மக்களுடைய அரசியற்தீர்வு, அவர்களின் கெளரவமான ஒளிமயமான எதிர்காலம், நாம் முன்வைத்துள்ள அரசியல் தீர்வில் எமது திட்டத்தைத் தெளிவாகத் தெரி வித்திருக்கிறோம். மாற்று வழி நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைக்கூடாக இந்த இலக்கை அடையலாமென நாங்கள் நம்பு கின்றோம் அந்த நம்பிக்கையிலே தான் நாங்கள் செயற்படுகிறோம். ஈ.பி.டி.பி- யினுடைய திட்டத்தின் படி 34 வருடங் களுக்குள் இந்தப் பிரச்சனையை தீர்த்து விடலாம் என நம்புகிறோம். அதனை ஒரே இரவிலே தீர்க்கலாம். சமீபத்திலே யாழ்ப்பாணத்து ஆண்டகை மட்டக்களப்பு ஆண்டகை மன்னர் ஆண்டகை ஆகி யோரை சந்தித்தபோது கூட நாங்கள் சொன்னோம். ஒரே இரவிலே கூட நாங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க லாம். அதாவது புலிகளுக்கும் ஈ.பி.டி. பிக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு வருமாக இருந்தால் புலிகள் ஆயுத ரீதியிலே தங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு போகிறார் கள். ஈ.பி.டி.பி ஜனநாயக ரீதியில் தன்னுடைய நடவடிக்கைகளை முன் னெடுத்துக் கொண்டு போகிறது. களுக்கிடையில் ஓர் இணக்கம் ஏற் படுமாக இருந்தால் சர்வதேச சமூகமும் தற்கு சாதகமாக இருக்கின்றபடி னால் அரசாங்கமும் இதற்கு சாதகமாக இருக்கின்றபடியினால் ஓர் இரவில் நாங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க : புலிகள் என்ன செய்ய வேண்டு மன்றால் அவர்கள் முதலில் சகோதரப் படுகொலைகளை உடன் நிறுத்துவதை யும் சக கட்சிகளோடு பேசுவதையுந்தான் செய்ய வேண்டும். அதைவிடுத்து கட்சியோடு பேசாமல் SEL பேச முற்படுவது இன்று எதிர்கட்சியிலிருப்பது நாளைக்கு ஆளும் கட்சியாய் வந்தால் இன்று ஆளும் கட்சியிலிருப்பது நாளை எதிர்க்கட்சி யாய் வந்தால் பெரும்பாலும் எதிர்க்கட்சி களோடு தான் அவர்கள் பேச முற்படு கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ந்தப்பிரச்சனையைத் தீர்க்கிற விருப்பம் ருக்கிற மாதிரித் தெரியவில்லை. நாங்கள் ஓர் உத்தரவாதத்தை ஓர் உறுதிப்பாட்டைக் கொடுக்கலாம். இன்று சர்வதேச சமூகம் சாதகமாக இருக் கிறது எங்களால் இந்த அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவரமுடியும், அர FTPäSLD தயாராய் இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். அதற்கு சாதக LDITSG to என்று நம்புகின் றோம். புலிகள் வரவேண்டும் புலிகள் வருவார்களாயிருந்தால் ஒரே இரவிலே இந்த பிரச்சனையைத் தீர்க்கலாம் அதற்கான ஒரு முன் முயற்சியில் ஈடு LILL-GOLD.

Page 8
ட்டில் நடப்பதை தலை DT கீழாகத்தான் ஹிட்லர்
மக்களுக்குத் தெரியப் ெ ಲಕ್ಷ್ யாலத்துக்கு வழங்கினால் போதும் EPÄJOESTE,ės தெரிவிக் ճվԼ0 981 மினரால் அழைத்துச் செல்லப்படுவார். Sub LGV) மீளும் வாய்ப்பு ரின் நெருங்கிய ஆலோசகராக கோய |o| பல்ஸ் என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். அலுவலகத்துக்கு உணவு
கோயபல்ஸ் பிரபலமான யோகித் குடும்பத்தில் பேர் இருந்த "
சாத்தப்பட்டது. கழித்து அறைக்கத
ட்டபோது அதி ! ன்சாரம் பாய்ந்ததி GumTGOT 5 a LLGÜGE 6
கம்பிகளுக்கு நடுவி
வன். மாபெரும் அரசியல் பொய்யர்களை இளைஞர் ஒருவர் வழமை இவ்வாறு கொ இந்தப் ಇಂದ್ಲಿಲ್ಲ lumao ဂြိုါမျိုး" နှီ (5560) ಇಂಗ್ಡಿ உண்மையிலேயே அவன் மிகப்பெரும் வண்டியில் சென்று உணவு பொட்டலங் தறகாக மனசாரத இருந்தான் தினசரி களை கம்னிஸ் கட்சி ಇಂಗ್ಲ : தது மிக முடக்கும் தில் வழங்கி வந்தார். அந்த கட்சி ஹிட் 獻 பணியில் முழு அளவில் 臀 லர் நிருவாகத்தினால் தடை செய்யப் ' புகை வெளி தான். ஏதேனும் ஓர் அரசியல் பிரச்சனை 60LD655 LULL L60
பட்டிருந்தது. இது தொடர்பான தகவல் எப்படியோ எஸ். எஸ் அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டி விட்டது.
யின் போது அதனை திசை திருப்பி சம் பந்தப்பட்டவர்களை ஏமாற்ற ஹிட்லருக்கு
ஹிட்லரை இ
\/ސ
கோயபல்ஸ் உதவியிருக்கிறான். இதன் காரணமாக இவ்விருவரும் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர்.
அடிக்கடி பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்களை ஒரு பிரமைக்குள் வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தை கோயபல்ஸ் உணர்ந்திருந்தான். அத னால் நாடளாவிய ரீதியில் பல பொதுக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. குறிப்பாக செப்டம்பர் மாதம் இத்தகைய ಇಂದ್ಲಿ ஒதுக்கப்பட்டிருந் தது. முக்கிய நகரங்களின் பாரிய கூட் டங்கள் நடைபெறும் சிறுடை அணிந்த GT6). 616). நாஸி கட்சி உறுப்பினர்களுமாக இலட்சக்கணக்கான வர்கள் ஒன்று சேர்வார்கள். கோயபல்ஸ் உட்பட பலர் உரையாற்றி முடிய ஹிட்ல ரின் உரை கடைசியாக இடம்பெறும் தேசப்பற்று மிக்க ஒரு தலைவனுக்குரிய தொணியில் மக்களின் உள்ளம் கவரக் கூடியவாறு உணர்ச்சி பொங்கும் உரை களை ஹிட்லர் வழங்குவான்.
". . நீங்கள் உங்களது நாளாந்த போராட்ட மையத்திலிருந்து வெளியில் வந்திருக்கிறீர்கள். உங்க ளுடைய கிராமத்தில், நகரத்தில் வேலைத் தளத்தில் உள்ள சிறிய உலகத்தின் வாழ் கைப் போராட்டத்திலிருந்து မျိုဂျိ I குவிந்திருக்கிறீர்கள் உங்களது
பாராட்டம் நாட்டுக்கானது. ஜெர்மனிக் கானது உங்களுடன் எப்பொழுதும் நாம் இருக்கிறோம். இது எமது தேசம்" \உ என்று உணர்ச்சிகரமான உரைகளை நண்பகல் நேரத்தில் குதிரை வண்டி ஆற்றுவான் ஹிட்லர் எஸ்.எஸ். ஆயுதபாணிகளால் வழிமறிக்
† " கோய கப்பட்டது. தனது முடிவு நிச்சயம் என்று LLLLLL LLLLL S LLLL 00 LL aaaL S KYY S S S KLLLS TLLLL LL S LLYSTMMTT TL LL கென்றே மக்கள் அலைமோதினர் நாஸி : இருந்து களின் மகளிர் அணியும் மிகவும் இம் முயற்சி செய்தான். ஆனால் எஸ்.எஸ். வாய்ந்ததாகக் காணப்பட்டது. அதில் வீரர்கள் அவனை துரத்திப் பிடித்தனர். ஹிட்லரின் காதலியான ஈவா பிரவுண் அவன் மீது எவ்வித வழக்கு விசாரணை
துக் கொண்டிருந்த னது அரசியல் சிந்த கட்டிலறைக்குத்திரு
காண்டிருந்தாள்.
முக்கிய பங்காற்றினாள் ". யும் நட்ைபெறவில்லை. அதே குதிரை க்குப்பின்னர்தான்
இந்தக் காலப்பகுதிக்குள் தடுப்பு வண்டியால் ஏற்றிக்கொன்றனர். ஆனால் அந்த முந்த SRUW". அவர்கள் அடுத்து செய்த காரியம் அதை மதுவாக அவ ரக்கணக்கானவர்கள் காரணமின்றி விட பயங்கரமானதாக இருந்தது. அந்த அதே "ேஇச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இளைஞரின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் '9 உதடுக ಇಂಗ್ಲಿಲ್ಲ Glengo)0 Glg üLüLLLauflä) அங்கிருந்த மூன்று ேெளையும் விடுத்தன. Togo. கப் பெரும்பாலானவர்களுக்கு தமது இரண்டு ஆண்களையும் வீதிக்கு விரைவில் சூடேற் 19755 Tool காரணம் தெரிந்திருக்க அழைத்து வந்தனர். லையை நன்கு புரி வில்லை. எந்த விதமான சட்ட முறைமை அவர்களை ஏற்றிய ரயில் அகட்ஸ்விக் ஹிட்லரின் களும் பின்பற்றப்படவில்லை. என்ற இடத்தில் உள்ள தடுப்பு முகாமை 'ருது' குறிப்பிட்ட ஒரு நபருடன் தனிப்பட்ட அடைந்து Big (95.5LDLLs பகைமை இருக்குமாயின் ♔ഞ്ഞ அங்குள்ள அறையொன்றுக்குள் ாபகங்கள அவன தீர்த்துக்கொள்ள இந்த நாட்களில் கூட்டுச் செல்லப்பட்டவர்களைச் சந் கையில் ஆடி அ இருந்த மிக இலகுவானவழி, இந்த இரண்டு கம்பி வலயங்கள் பின்னப் “” ̈Tူမျိုး நபர் ஒரு கம்யூனிஸ்ட் என்ற்ோ ஹிட்ல ட்டன உள்ளே தமது அதிகாரிகள் FFITTOMIIGOT 5602 எதிரான் கருத்துக்களை வெளி எவரும் இல்லை என்பதை உறுதி செய்து "to ஹி ட்டவர் என்றோ ஒரு அநாமதேய கொண்ட் கடைசி ஊழியரும்வெளியில் 5、
தொலைபேசி தகவலை எஸ்.எஸ்.கா
S.
வந்த பின்னர் அந்த அறையின் கதவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளவரசரின் புதிய
. . இங்கிலாந்து அரச குடும்பத்தில் கி ரிரு நிமிடங்கள் கிளு : என்றுமே : மீண்டும் திறக்கப் தில்லை. அண்மையில் அரச குடும்பத்தைப் யர்வலு கொண்ட பற்றி உலவி வந்த இந்தக் கிசுகிசு இப்போது ல் கருகிச்செத்துப் - விஸ்வரூபமெடுத்து விட்டது.
பிணை: இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் தொங்கிக் கிடந் சார்ள்ஸின் மனைவி டயானா இறந்து வருடங்கள் நான்காகி விட்டன. இத்தருணத் தில் இந்தக் கிசுகிசு பலருடைய வாதப் FiLingónು = "::
- வுககுக காரண 505 மட்டும் பாவிப்ப மான சாள்ஸின் இளமைக்காலக் காதலியான தை தவிர்ப்பதற்காக கமீலா பார்க்கர் பவுல்ஸ் இந்தக் கிசு |ந்த முகாமில் இரா கிசுவால் கொதிப்படைந்து போயுள்ளார். படும் பல அறைகள் இளவரசர் சார்ள்ஸின் அலுவலகத்தில் மிக முக்கியமான பணி ஒன்றில் எலிசபெத் ★大 புச்சானன் என்ற 39 வயது அழகி சேர்ந்து றுக்கமாக அணைத் கொண்டார். இளவரசரின் அந்தரங்கச் செயலாளர் என்ற அந்தஸ்தில் செயற்பட்டார் எலிசபெத்
இளவரசரின் அந்தரங்கச் செயலாளர் என்ற எல்லையையும் மீறி இளவரசருடன் அந்தரங்கமான உறவை வைத்திருந்தார் என்பதே இப்போது பரபரப்பாகப் பேசப் அரண்மனை பச்சைக் கொடி காட்டிவிட்ட படும் கிசுகிசு தாகவும் செய்திகள் பரவியிருந்தன. இருப் இந்தக் கிசுகிசு கிளம்புவதற்குக் காரணம் பினும் இளவரசரை விட வயது முதிர்ந்த 53 எலிசபெத்தின் கைப்பை வயது முதாட்டியை ஏறத்தாழ அதே குதிரைச் சவாரிப் பயிற்சிக்காக அண்மை வயதுடைய சார்ள்ஸ் திருமணம் செய்வதை யில் சர்ரே சென்ற எலிசபெத் அங்குள்ள இங்கிலாந்து மக்களில் பெரும்பாலானோர் குதிரை லாயம் ஒன்றில் தனது கைப்பையை விரும்பவில்லை. வைத்து விட்டு குதிரைச் சவாரிப் பயிற்சியில் இப்போது எலிசபெத்துடனான FGULLITsi. தொடர்பு பற்றிச் செய்திகள் வரத்தொடங்கிய பயிற்சி முடிந்து வந்து பார்த்தபோது தும், கமீலாவை விட எலிசபெத் இளமையும் அவரது கைப்பை அங்கே இருக்கவில்லை. வனப்பும் கொண்ட அழகி, இவரே இளவர அதை யாரோ திருடி விட்டார்கள். அந்தக் சருக்கு ஏற்ற ஜோடி என்று இங்கிலாந்து கைப்பைக்குள் இளவரசர் சார்ள்ஸ் எலிச மக்கள் ஜோடிப்பொருத்தம் பார்த்ததும் பெத்திற்கு எழுதிய காதல் கடிதங்கள் சில வாழ்த்துக்கூற ஆரம்பித்து விட்டனர். இருந்தன. இதனால் கடுப்பாகியிருக்கும் கமீலா கைப்பையைத் திருடிய நபர் இளவரசர் இளவரசர் சார்ள்ஸ் அளிக்கும் விருந்துகளில் எலிசபெத்திற்கு எழுதிய கடிதங்களைப் கலந்து கொள்வதற்காக அழைப்பிதழ் அனுப் பார்த்திருக்கிறார். அந்தக் கள்வர் மூலம் பப்படும் பெயர்ப்பட்டியலில் இருந்து இவர்களது கள்ளத் தொடர்பு வெளியாகியது எலிசபெத்தின் பெயரை நீக்கி விட்டார்.
இளவரசர் தான் செய்த பணிகளுக்காக ஆனால் சார்ள்ஸோ எலிசபெத்தின் எழுதிய நன்றிக் கடிதங்கள் என்று எலிசபெத் அந்தரங்கச் செயலாளர் பணி ஒப்பந்தத்தை எவ்வளவோ மறுத்துக் கூறியும், யாரும் மேலும் பல வருடங்களுக்குப் புதுப் அதை நம்பியதாகத் தெரியவில்லை. பித்து விட்டார். எலிசபெத்தின் ஒரு வரு இளவரசர் சார்ள்ஸை கமீலா பார்க்கர் டச் சம்பளம் சுமார் இரண்டரைக் கோடி மணம் முடிக்கலாம்' என்று பக்கிங்ஹாம் ரூபா
அது இல்லாமலே அம்மாவாகலாம்
அவுஸ்திரேலியாவில் உள்ள மேனாஷ் ஆராய்ச்சிக்குழுவில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரான ஆர்லி என்பவர் கூறியிருப்பது 46ії 90) முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையைக் வருகிறார்கள் அது வேறொன்றுமல்ல, கிளப்பியிருக்கிறது. ஆணின் உயிரணுக்கள் இல்லாமலேயே லெஸ்பியன் எனப்படும் ஓரினச்
■° பெண்ணைத் தாயாக்க முடியுமா சேர்க்கையாளர்கள் இந்த ஆய்வை வர என்பதுதான் அந்த ஆராய்ச்சி வேற்றிருக்கிறார்கள் கரு உண்டாக ஆணின் தோல் மற்றும் தசைகளில் சந்தோஷமான வேறு வழி இருக்க ஏன் இருந்து திசுக்களை எடுத்து, அதன் மூலம் இந்த முயற்சி என்று மற்றவர்கள் கரு உண்டாக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சியை விமர்சனம் செய்துள்ளார்கள் SS S SS S S S S S S S S S SS SS S SS SS S S SSS SS SS SS SS
நெப்போலியன் கொலை செய்யப்பட்டார்
ஃபிராஞ்ச் சக்கரவர்த்தியான தனக்கு அருகில் நின்ற அதிகாரியை மாவீரன் நெப்போலியன், ஆங்கிலேயரின் நெருங்கி வரும்படி பணித்த நெப்போலி சிறையில் இருந்தபோது புற்றுநோயால் யன் தான் சொல்வதை ஆங்கிலேய மருத்து இறந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் வருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் நெப்போலியன் விஷம் கொடுத்து கொல்லப் சொல்லும்படி சொன்னவை இவை:
NGUÜLILLGjira, Glói
பட்டுள்ளார் என்று திடுக்கிடும் செய்தி "என்னை மெதுவாகக் கொன்று வெளியாகியுள்ளது. கொண்டிருக்கிறீர்கள் என்னுடைய மர ஆற்றல் படைத்த போர் வீரன் மட்டு ணம் இங்கிலாந்து அரசுக்கு அவமானம்" மன்றி, போகத்திலும் நெப்போலியன் 1821ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி
மாவீரனாகத் திகழ்ந்தார். இவர் சிறையில் அடைந்த மரணம் பற்றி ஆராய்ச்சி நடத்திய மரணப்படுக்கையில் கிடந்தபோது, ஆங்கி ஆய்வுக்குழு நெப்போலியன் கொலை லேய மருத்துவர் இவரைப் பார்வையிட செய்யப்பட்டார் என்று சமீபத்தில் தன்
வந்தார். முடிவை வெளியிட்டுள்ளது.
nggali si Elena
ஈவா பிரவுண் அவ னயை திசைமாற்றி ப்ப முயற்சி செய்து அவளது கடும் முயற்
அன்று ஹிட்லருக்கு
ளை முத்தமிட்டான் |
$Â. : படத்தில் அசத்தல் போஸ்கொடுத் வென்ற இவர் அண்மையில் கிளுகிளுப் - - துக் கொண்டிருப்பவரின் பெயர் ஏஞ்ச பான வேலையைச் செய்திருக்கிறார் டொம் சய்தால் டலரை - வினா চতুর্তlaJ", ரெய்டர் படத்தின் படப்பிடிப்புக்காக விடலாம் என்ற தமிழ்த்திரையுலகில் அதிரடி நாயகி இலண்டன் சென்ற இவர் அமெரிக்காவில் து வைத்திருந்தாள். யான விஜயசாந்தி போல் ஹொலிவூட் இருந்த தன் கணவருக்கு சில பரிசுப் மலிந்த உடலின் டில் கலக்கி வருபவர்களில் ஒருவர் தான் பொருட்களை அனுப்பினார்.
ஒவ்வொன்றாய்த் - ஏஞ்சலினா ஜூலி அதிரடிப்படங்களில் இவர் அனுப்பிய பரிசுப் பொருட்கள்
தனது பருத்த மட்டுமன்றி கவர்ச்சி நடிப்பையும் இவர் என்ன தெரியுமா? உணர்ச்சியூட்டும் வாரி வழங்குவார். தனது கிறங்கழுக்கும் பிறந்த நாள்
பிரபல ஹொலிவூட் நடிகரான ஜோன் உடையிலான புகைப்படங்கள் உறவின் வொய்ட்டின் மகளான ஜூலி நடித்து போது வெளிப்படும் சத்தங்கள் அடங்கிய அண்மையில் வெளியாகியுள்ள படம் டொம் கசெட் மற்றும் தான் அணிந்திருந்த ரெய்டர் இப்படத்தில் உயிருக்கு ஆபத்தான கவர்ச்சிகரமான உள்ளாடைகள்
சயும்படி பார்த்துக்
முடிவை கோதிக்
LSVÍT அவளை தன காட்சிகளில் அசராமல் துணிச்சலோடு தன்னைப் பிரிந்து இருந்த கணவனுக்கு ாக அணைததான = நடித்திருக்கிறார் ஜூலி, தன்னை ஞாபகப்படுத்துவதற்காக இவற்றை வருவான். துணை நடிகைக்கான ஒஸ்கார் விருது அனுப்பினாராம் ஏஞ்சலினா ஜூலி
JLDGui
GTI. O9-15, 2001

Page 9
粤 உலக சாதனைப்புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டுமென்பதற்காக எத்தனையோ வகையான முயற்சிகளில் பலதரப்பட்டவர்கள் Moura"Ü சாதனைகள் புரிகின்றனர்.
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான 'ವ್ಹಿ. TUGGA"NYA". பாண்டுங்கில் உள்ள ஹொட்டல்களைச் சேர்ந்த சமையல்காரர்கள் : : 135 பேர் ஒன்றாகச் சேர்ந்து 5 ஆயிரம் கிலோ ஃபிரைட் ரைஸ் அண்மையில் சீனாவின் லயே (Friedrice) தயாரித்தார்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதியன்று என்ற இடத்தில் நிர்வாண பாண்டுங் நகரிலுள்ள ஒரு திறந்த வெளி மைதானத்தில் இந்தச் சமையல் நடைபெற்றது. நடைபெறுவதை இப்படத்தில் பார்க்கிறீர்கள் வயது வித்தியாசமின்றி கண்
'IgG) அனுமதிக்கப்பட்டிருந்தனர் நிர் _-— '-
ஒருவன் கண்களை முடிக்கொ
S S S S S S S S S S S S SMS S S S S S S S S S S S S S S S S S S S S S
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெர்ரி *。 ஒரு ஸ்டன்ட் காரர். ஸ்டன்ட்டுகள் பல Eae SGD
செய்து மக்களைக் கவர்ந்திழுக்கும் இவர், அமெரிக்க நாட்டின் சுதந்திரதேவிச் சிலையின் மேல் பராகிளைடர் முலம் பறந்து வந்து குதித்தார்.
பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காக சுதந்திரதேவிச் சிலையின் கையில் உள்ள விளக்கின் வழியாக இறங்க முயற்சித்த டோ, பறந்து வந்த பராகிளைடர் விளக்கின்மேல் முனையில் சிக்குப்பட இறங்கமுடியாமல் 40 நிமிட நேரம் அந்தரத்தில் தொங்கினார்.
பிறகு வந்த பொலிஸார் டோவை கைது செய்து சில மணிநேரங்களின் பின் விடுதலை செய்தனர்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
அறிவியல் உலகில் அன்றாடம் பற்பல புதுமைகள் நடைபெற்று வருகின்றன. இயற்கையாகவே இனச் சேர்க்கை இல்லாமலே ஆடு, பன்றி போன்ற பிராணிகளை விஞ்ஞானிகள் உற்பத்தி செய்து விட்டார்கள்
எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்பொழுது மனிதனையே செயற்கையாக உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
சுவிஸ் நாட்டிலுள்ள நோர்வாட்டீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் குழந்தை உணவுகளில் மரபணுச் சேர்க்கை முறையினை முலக்கூறாக இணைத்து சந்தைப்படுத்து வதை எதிர்த்துப் போராடுவதற்கு கிறின்பீஸ்" என்ற போராட்டக் குழுவினர் புதிய உத்தி ஒன்றைக் கையாண்டனர். எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை வரிசை வரிசையாக நடுத்தெருவில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொம்மைகள் கையில் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதையே இங்கு காண்கின்றீர்கள்
a 09-15, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ü
கொள்கையால் மக்கள் சீனாவில் குவாக ஊடுருவி விட்டது. அதுவும் நடத்துமளவுக்கு னிங் மாகாணத்தில் உள்ள ஷெங்யாங் முகிகளின் புகைப்படக் கண்காட்சி
காட்சியைப் பார்வையிட எல்லாரும் ாணப்படம் ஒன்றைப் பார்த்த சிறுவன் ண்டு ஒடும் காட்சிதான் இது

Page 10
அதற்கும் டுப்
ஆபத்தாள் காட்சிக்கருக்கு ப் போடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப் பீர்கள் படத்தில் நாயன் டயரமான விபத்தில் குதிக்கும்போது துரத்தில் பார்க்கும்போது அவரைப் பொன்ற தோற்றமுடய ஸ்டண்ட் நடிகரை குதிக்க வைப்பார்கள் இதை 'டுபு' என்
III
இப்போது மிக்கான காட்சிகளுக் தும் ப் போட்டு நடிக்க வைக்கிறார்கள்
கீலா என்ற அந்த மாதிரிப்பட களில் நடிக்கும் நடிகையின் பெயரைக் கேட்டாலே போட்டிபோட்டுக் கொண்டு அவரது படங்கான வாங்குவார்கள்
இதனால் ஷகீலாவுக்கு ஏகப்பட்ட படங்கள், உடனே நள்ளிளப் போஸ்வே ாாய் கொங்ட டிா தருவரை தயார் செய்த நடிகை கொளும் கூடுத WTAFTATERS, A.J. Wijs men maar
Ĉiuj "difino | LJILJEE, WI WEWWE UYT WYOBBYDWIE
L-e5 SOUTeso
தில் வெற்றிப்படத்தில் விக்ராமப் பார்த்து ஜொள்ளு விடும் கேரளப் பெண்ணா அறிமுகமானவர் ஷா நல்லவன் படநாயகி வாரி விஸ்வநாத் தின் தங்கையான இவர் கையில் இப் பொது சுந்து படங்கள்
வேலு பிரபாகரன் இயக்கும்படம் :P பாவா இயக்கும் அடுத்த படம் விளித் ஜோடியாக ஒரு படம் ான்தாரு தயாரிக்கும் ஒரு படம் எா மளமள் வென்று ஒப்பந்தமாகியுள்ளார் ஷா
ஏறுமுகம் நிறுத்தம் டும் டும் டும் ரகுமானி
LITT LI LI JITTIJIET NA MITM uWFMW WIWITI E பத்ரி படம் மும் தமிழில் vyf lan III || || || || || படம்களை அடு முமாய பூமி பிப்போது ரா மெட்டுத்தாள் ஹாள் ஜெரார ITIN AYUNIT 'ட்டம் பட்த்தில் நடித்து வருறா திட்டாப் பிராகி விட்ட y CIWM yw 'y/y). Yn 1849 பத்தில் 1: படாத தெலுங் iiiiiiiiiiiiii ". ir niini. Tillyrii fili ார்ந்தா ருமாள் பியும்
MENYAWA காரா ருக்குமிடயே காதல் மந்தது நான மறந்துவிடும் என்று நூற்ா iiri திங் ÄR KANG தற்போது குவா ந்தியில் புதுப்படங்களுக்குப் புள் விெ தைத் viri பூர்ணசந்திரரால் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கொடுத்து வருகிறார் அன் uov olib, piylq iii, Ai, 5 oy. K.I.Li; Oʻ98, சூர்யா அது முடிவடைந்ததும் தின் மஞ்சள் குண்ட பட ALIMT MÅ IK அடுத்த வருடம் ஜனவரி நாளில் பாடல்களுக்கு முதலில் இந்தப் படத்தை மாதம் பூமிகாவை மைந்து கொடு துெ பாவா இயக்குவதாகவும் திருமளம் செய்து ரின் துரத்தி விட் பிள் வந்த் இயக்குவதாகவும் ப்ொள்ளவுள் கூறப்பட்டது ார்
பிறகு எள்ள தெரியவில்ல்ை சரான இயக்குற ராக்கிய நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது பிப்போது ரருமுகம் நிறுத்தப்பட்டு விட்டதாக அஜித் தரப்பு தெரி
Moška,
sing lést
le lil' - I'll. Llis வேடங்களிருந்தரு
singør till கந்தி டுவெட்டிருந்து விட்டம் படதின் பர் பாளர் வான் படத்து
File:RAF y Flwyd Fri:Rhywog ydy li. I'll fill, .i. air i litriliil படுவந் நத படத்தி
■■■■ 闆 டிரின் பக்கத் திருக்கு இப்பாளர் அரது நாடு வரான இப்படத்திற்கும் ட்ெடித் நாம்
நடபடி நடிப்பந்தாருக்கு நாள் ர்ெடெபொம் நாங்கு நாள் புத்து வர்த்தில் பார் விருதும் பியா ரு பெரும்புக்குநாத் தாயாரம் மதிப் பயம் இத்தின்க்ரும் அது திரம் மர் ட்ெட ஆதாதராந்திற்கு இருக்கிறதாம் ஆகள் தேதிாதி திருடி படம் ஆடிவடைந்தும் விற்பங்ாங்க்ட்பர்க் கிடக்கிராம்
முன்வழி இம் நாயகர்கள் ஆரம்பகாயப்படங்காய் பாடி Kurdis விடி காட்பார்ந்தெலுங்கு நெய்ன்ெறு
■■ *I -蒿-n ■■ s, மந்துத் திரும்பியிருக்கிராம் தமிங் தாக்கு ரேடியாக நடித் திருந்து அணு வாய்ப்பு கேட்டு வருகிறாராம் வாய்ப்பு
TS S aaT TuSS SZ T TSZKKT uTTST LLL T S T DTS SSTY பர்த்தார்கள் யாழ்ப்பு மட்டும் கொடுக்கவிய்யாம்
ZT TTT TTT TK TTT ZZ TTT LT S TZZ TT T LL LLLL LLLS TTT STT T TTTTT T TTT TT L T TTTT S S TTTTT TTT Z TT LLLTTL
uu TTLTYS TTTTau u uu SuSZTSZS S SYT u S S S TTTTTS STS SSYK TZ LS நாக இால்டுபட்டுன்னம் நீர் I GL GILLIAN Gill, I'll OLLLT TT TTTLLTT TTT T TTTTTT TTLL T TTT TTTTT Y SZL 雪山L轟 ■ நவது குடும் திர முன்றெழுத்து நடிாம் படத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ene.- பவெப்கேடு' 0.353 தமிழ்நாட்டிருேந்து மி
திமிழ்த் திரபுலகில் முன்னணியில் இருக்கு நடியும் அவரது அக்காவா ஆன்ரெபு கொண்டிருக்கிறார்கள்
தமிழில் தங்களின் கொடி பறந்த்தோட ஆசையில் மறுபடி வந்தார் அக்காத
தங்கையின் தயாரங் ஆனநாயகரின் சிபால் நடித்தார் அதுமட்டுன்றி அவரிடம் அப்போது Jirálat.
தமிழ்த்திரையுல் பெரிய இயக்கு பெரிய ந ாறுபடி தமிழில் பிரகாசிக்க வாய்ப்புத் தருவது பார் எனவே சொந்தப்படம் தயாரித்து அதில் நடிப்பு நாயகன ஜோடி சேர்ந்துத் அதில் முக்கிய விருப்பம் படத்தின் நறி ஆசை நாயகன் என் னோக் வந்தார் அக்க நடிகை
ஆசை நாயகனின் குடிமான படம் வெளிவந்த அலுமினார் நாயன் எடுத்த எடுப்பில் தனது ம்ய பாபு விட்டார் அவர் இாழ பாய் கொடுத்து எாத் தீர்மாளிந்து அக்க நடிகை பேட்டிகளி
திட்டித்தீர்த்து விட்டார்
ஆசை நாயகன் நடிக்காது பெர்ளால் நீங்கான் நீயே நடித்து முடித்து விடயாம் தங்கையிடம் யோசனை கூறிார் அக்கா
ஆசை நாள் பிஸ்ாமல் அப்படத்தை நாரிக்க முடியாது எா வித்த தங் படத்தயாரிப்பை அப்படியே நிறுத்தியிட
ਮੀ॥ it into the lif
முடிவு செய்தார்.
இருப்பினும் அக்காவுக்கா
இயக்குநர்கள்ள வ
முத்து ப்ெ
பார் அக்காவுக்குப் பிடித்தால் தங்கக்கு
ன் புயல் வேகம் படங்கள் Myginiai ாறு வெளிழங்கிவை ட நடிக் என் இந்திப் பாடல்களின் ாள் இசையப்பாளர்களின் தோல் இவர்கள் வசம் ராமா
ITA RIM IIIIIIIII ாா ஒப்புக் கொண்ட
ħili ser lura l-Linji பல் பரிந்த்
هنگامی நடிகர்கள்
ாங்கும்ாம்ாம் எவ்வா
39 தெரிந்தித் திாபுல் சம்பரம் பங்குப்பர்களின் ܠܵ
பட்டிங் பிதா
ஹரிக் ராடின் நான்கு கொடி ஷாருக்கான்முள்ாரக் கொடிசன் நியோர் y முன்னர் கோடி ஸ்மான் பன்மூன்று நொ ჯ! அர்ான்மூன்று பாடிஅத்யகுமார் பிராடு கோடி
அாந்தும் இந்திய ரூபாளி
ராபியா வந்த படம் மும் ந்ேதியில் அறிமுகமாகி விளம் நெருங்களின் கனவு நாயகவா இருந்தும் ஹ்ரித்திரோஜன் துர டிந்து படங்கள் கூட வெளியாவில் அது அதி
ாம் பெறுவாள் பட்டியவில் முதலிடத்தில் பிடுகிறார்
SSSSSSS SS SS SS SS SS SSS SSS
! I'll LILIgmula தேடல் மு.
அரிதி முதல் முரா மெட்டபோட்டு கொடு இரண்டாது' படத்தி *
■■■ ■■ TALLA திருதும் வியட் பவு இறக்குமதி fu Aŭ இனப்படங்களில் நடித்துக்கும் அத்தின் மிழா' படத் * ■ *, தில் நடிக்க முதலில் அனுப் தற்போது மிட்ட படத்தில் சத்யா பட்டவர் இவரும் ஒருவர் ள்ே தங்க வேடத்தில் நடித்து வது வே அப்பது பிந்திப்படமென்றில் தமிழ்ப்படங்ால் மட்டும்பம்செதுர நடித்துக்கொண்டிருந்து பியா நற்கரு பெறும் இருந்து வந்து ானளையில் தங் சிட்டில் நடிக்க முடி
| aliitilini si nuo Trst մեներալ, L S S S S S S SS LSSSSLSLSLSL | երկու կալ த Կանել மம்முட்டி ஜோடியாக நக்மா : LLTYZ S L SLL LS LLLLL S TTTLT L T S LLLLLLLLS நிரப் பற்பரிந்த T TT TTT TZ Z T T TTTT TTTTTT TTTT S TTTT TTTT TTTTT S TTTTTTTTTTT T TT T TTTTTL ATENTT அறிமுகமான பின்னொருவர் முட்டி ரா நடிக்கிறார் அவருக்கு யார் புரோ ாரு டியும் உண்டு நாள் பிரதிபு தான் அந்த ாே அர்வெயாருமய்யப்பன் Silfinn T', 'leiti fórn lljalais
(一)

Page 11
5 Tg5 h6),55.4603356T FOOT60) பிரகாசமாள் அந்த முன்றெழுத்து அந்தக் கந்த பிடிக்காது அக்காவுக்குப் பிடிக்காவிட்டால் தங்கை
நடிகையும் சிண்ட் போட்டு பிடித்து விடும்
- படமே தயாரிக்காய் இருப்பதற்குத் தங்கை செய்து தடுதத் நீண்டும் நடிக்க வேண்டும் என்ற இம்தான் அது என்பது பின்னர் தான் அக்கா நடிாக்குத் தெரிய
அக்க நடிாவிட்டிலுள்ள பொருட்களா
Sqq T TT TT T TTTT TTTTTTT S TTTTTY YYZST S TTTT ZYS S TT TTTT TTTTTT Y
ரு உதவியும் கேட்டுவித்தர் தனது விட்ம் நேரடியாக மாந்ததுங்கை இன்றைந்து
இருக்கிற திரைபு நில தெரியாமல் ஆத்திரப்படுகுதே அக்க
重曹 LL醯蕾 鳶 III,
SY S Y AS S Z e S ASkT S TM ST S SS SS K SLLLLLLSm S
| iii இ
வேடத்தி நடிப்பதிந் ள்ே | labi (U55|| SS S S STLTT TTYT TTTTTS TLT LSY L TTT YTTTT TTTT STTTTTTuYY T uTTT L S
கொர்டிருந்தபோதும்ே-முல்ாள் படம் ஆறு பிரிங் ஆம் அந்த ராக நடிக் இன் என்ற படத்தை பருவதாக |- ~'ಶ್ರೆ- சொல்ல அதிர்ந்து 豔
திருப்பதிர்மியின் அாமவுக்குப்பின் அப்படத்தை ஆள் தங்களைத் விஜய்யின் தந்தார் சந்திரசேகரன் இயக்கவுள்ள்துக் புதுப்பட்டது
ாள்சத்திரசேகரன் இயக்கத்தில்ஆண்மையில்
ஆர்கா
வெளியான் தோன்ந் நன்றாக இடத்தைஅடுத்துபேன் படத்தை இயக்கும் வாய்ப் பெங்
݂ ݂ டேவிடம் கொடுத்துள்ளார் விரய
Ministrarr; - ாவே வர் ஆகிய R
படங்களை இயக்கிய
துேடன் தற்போது பிராந்து
நடிக்கும் Till படத்தை இயக் வருகிறார்
III9. GoliuGl Trent
இந்தி முதல்வா நாயர் படத்தை "இயர் முடிந்திருக்கும் ஷங்கர் நாயன் நன்றாக வந்திரு ஆகும் சந்தோன்த்தில் அடுத்து படத்தை இயக்கும் வேளாபீஸ் பிங்கியுள்ளார்
அளில் பூர்-ராணி முகர்ரியை வைத்து நாயக் படத்தை
அடுத்து அங்கர் இயக்குவது தமிழ்ப்படத்தை சில காலத்திற்குமுன் மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பில் கமல் ப்ரீத்திவிந்த நடித்த ஷங்கர் இயக்குவதாக பிருந்த ரோபோ படம்தான் lill-fili fl FAA
Arti i ri i TIJ Ti ா ட்ரீம்ாக்குப் பக்க ே KALIGATI தயாரிக்கிறது. சிலவேளைகளில் டிங்கர வேதிச் சொந்தமாகத் KR. R. Mwy.
ܒܝ ܠܐ ܒ܌ܩܝܕ ܒ܌ܩ_1 ܒ ܒ
dalafia
--一
॥ பிப்போது துப்பா li l-livelli a gyfrwng
ே ஒரு பாடது
ாட்சியில் நடாம
ராம் விளக்தடி போவதை அடுத்து புத்தம் புதுப்பூவே ராதிகாவின் னே ான்ற பக்திப் பட
பிரபு-பிரபுதேவா க்கிய வேடத்தில் ருந்து விலகிவிட் விiண்டன் தா மன்' படத்தில் அவ படத்தில் விவி ஏற் ஆர்பில்சனத்
பாப்பா என்ற ெ Galilurra Mur, 85 eta Gliratu வேடங்களில் நடிக் பிரசாந்த் வித்தியர் தயாரிக்கும் ஆர் ம இயக்கவுள்ளார் இ
OS 2.00
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t ཟླ6ng- * : பெரும் திர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கமலின் முன் செல்வளியின் ஆனந்தான் பந்தில் இடம்பெறும் பரட்ாட்சி ந்திர படத்தின் று அண்வரில் இந்தியாவில் உள்ள திர சிறையில் படப்பிடிப்புகள் மட்டுமே | Litti ETJERist கார் சிரிங் படா
பொதுவாக்கதிகள் சம்பந்தப்பட்ட காட்சிக்கித் நான் சிறைவைத்தில் படமாக்குவார்கன்ஆனால் in ஆபத்தாள்படத்திற்காக சிறைச்சாவையில் பாடல்
ட்ரின் படமாக்கப்பட்டது ■ D-Ling
நிார்சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடத்த அது பதிபெறுவது மிகவும் கடினம் ஆாவந்தான் படத்திற்கு
S S S S S S ராமநாராயாளின்
El MILLIrlmir un
TIGITEI Lijfleið Digji அடுது இடம்பெறவிரு ா என்ற அந்த மாதிரியான படத்தை * பேய்பிலை அம்மன் இம்மியளிப்பதிவாளர் அசோக்தார். அடுத்து தி ரோஜா பிரட்ட
க்ரோரா என்று இன்னுமொரு CatLMENN by put படத்தை எடுத்து வருகிறார் அருகருவேடத்தி
இதில் நாயகிகள் முன் அவர்களிருவர் ' Yrafi இந்தி நடிகை நேர குங்கள் சந்திர ாக இன்னொரு
ரேரின் நர்கள் படம் மும் அறிமுக LÄ தேடிக்கிறார்
மாறு மாதா மும்பைகரு சென்று அவர்
நடிப்பில் கொடி கட்டிப்புறத்திரர் SISSV
INFATTUTTALJANIKI LINIUS டன் பிராந்த் நடிக்கும் படமொன்றி Senar‚
நமது பாஸ்காட்சியில் தோன்றி மாதவன்
Linux LauraïFM Brité, அரவிந்தசாமி
تستدعت سلك سي بن سعيد = س =
நாக்பர்வே தம் இந்தித்திர நடிகன் தென்ாக நடிகருடன் இந்து நடிக்கும் போது இந்தி நடிகருடன் அதிகமாக விக்கப்படுபவர் தெலுங்கு நடிார் நாார்ஜுன்
இந்தி நடிகை தயுவுடன் அதிகமா தெலுங்கு மற்றும் இந்திப் படங்கரில் நடித்திருக்கும் நார்ர் இவருடன் பலாக di LILITÍ
இப்போதுவர்கள் இருவரும் திருமணம் செய்து கொருமள் y Mwyngylu'r rhif SAM:Llyfr
முன்னன் நாயர் அபாய இரண்டாம் தரமாக்கிக் கொண்ட நாவிரதபுள்ள தனது மூன்றாவது மனைவியாக்கிக் |lाया 獻 கிறார்
மும்பையில் வசித்து வரும் அண்மயில்ஆந்திராவில் ஒரு பெரிய ஆடம்பர் பங்ான்ற கட்டிவருகிறார் இந்த பங்கள்ாந்தப் பத்தி நாளின் பங்கு புள்ளது
சரத்குமார் கதாநாயகனாக Gikan s தம்பியுளடான்' படத்தில் அவருக்குத் DITEITE
நம்பியாக முதலில் Prs a இந்திய இயக்குநரான மஹரிரத்னம் அவரை நீக்கி விட்டு பிரபுதேவ என்றார்கள் DURCE","Ra" சிறுகள் 亡、-- தளபதி படத்தில் அறிமுகமான அரவிந்தசாமி IT Hig WTAVA. N. படத்தில் அவர் அதன் பின் மணிரதளத்தின் ரோஜா பம்பாய் O ALIW III na LEGATI அது பாட அளவாயுதே ஆகிய படங்களில் நடித்திருந்தார் TI_PTo್ನ சம்பளம் இலட்சம் அவையாயுதே படத்தில் அறிமுகாதவன் திருத்தம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி படம் நன்றாகப் மணிரத்னத்தின் அடுத்தப மரண மஞ்சள் குடை 'ಸ್ತ್ರ್ಯ' Člaysia ರಾಷ್ಟ್ರಿ! E ". li ज्ञायां "|T AT TINTANTITUT MYNTTITUTM li M. MOITTIVITANTI ார் கண்ணதாசன் என்பவர் தயாரிக்கும் ஆடி விந்தசாமி மற்றும் மாதவாயே தமது படங்களில் தில் மும்தாஜ் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி நடிக்க வைக்கின்றனர்
S S S SS S S S S S S S S S S S S S S S S SS SS SSL S S
SLS S SLS S SMSSSLSS S SMS SMS SMS S S - இாந்து நடிக்கும் சார்விசாப்ளின் படத்தில் முந்திய சமுத்திரம் நடிக்கவிருந்த பிரகாஷ்ராஜ் பிப்போது அப்படத்தில் L தேனிதைத் தென்றால் தேவாவுக்கு இசை பதவி
பூகத PATLLYFTAR YA JUPT* n விலா நடிக்கிறார் ஆயிரம் பொய் சொல் பட்த்திற்கு இன்மைத் பிருப்பது சினிமாவில் நடிக்க முயற்சிக்கும் வேடம் 情"■ பாரிப்பில் வெங்கடேஷ் இரு வேடங்களில் * முதல் படத்தின் போதே கொள்விக்குமார் இயக் E"". வெங்கடேஷ் 'கும் சமுத்திரம் படத்திற்கு இசயாக்கும்ாய்ப்பு HTPIEEEe சத்யவன் இதிலும் இரட்டை மிட்டியது கிறார் ി'"_ S S S S S S S S S S S S S S S S S S S முதல் படமான ஆயிரம் பொய் சொ வேடங்களில் நடித்து வரும் "சாக்கெட் படத்தைத் வருவதற்கு முன் பெர்-முரளி பிா ாதேஷ் அடுத்துபவர் என்ற படத்தைத் தயாரித்து இரண்டாவது படமான சமுத்திரம் முத
படத்திலும் பிரசாந்த் தான் நாயகன் வெளியாகிவிட்டது
III

Page 12
முரசின் கவிதைப் போட்டியைப் போன்று தமிழக இதழ்
ஒன்று முன்று படங்களை நடிகர் விஜய்யிடம் கொடுத்து அதற்கேற்ற கவிதைகளை எழுதிக் கேட்டது.
விஜய்யிடம் அந்த இதழ் கொடுத்த படங்களில் ஒன்றும் தேன் தரத்திற்கு ஈடாக
அதற்கு விஜய் எழுதிய கவிதையும் தான் இது
தந்தை சொல் மிக்க ம
நல்லறிவு
a) ()ai ajar. அதனால் தந்தை (தாய்) எனும் ெ
கொண்டாய்- நி என் ெ
கருவிலே எந்தனுக்கு உ பிறக்கும்வரை
காத்திருந்தாய் பத்து ம
கருவாகி எனக்கு நல்ல கற்பக
தருவாக நின்றாய்-நி
அன்னை வயிற்றில் அை இருந்தாலும்
உன் உயிராலன்றோ உரு
தருவாய பனை தென்ை
விருட்சங்களும்
விதையின்றி விளைந்தி
--நீ என் தெய்வம்
வறுமைக் காற்றை தந்தையொடு கல்வியோ
G அதனால் 2.7 சுதந்திரமாய் சுவாசிக்கும் சிந்தையெல்லாம் என் :
GESIT 855 TIGATITIKU எதிர்கால Ln6603, GGIT ாத்தனை வழி தேடி ரா எப்போது எம ஏற்றும்
ரணியாய் நின்று உன் : விழிப்பதாய் உத்தேசம்? நதையே
-டூ என் தெய்வம்
- கற்றுணர்ந்தோ மத்திய பெற்றிட வேண்டும் ாே நியே-மெழுகாக வெற்றி பெறும் வரையி 605a.la/Nam iš Gas கற்கவில்லை இதுவரை
2_0/6ዕ}l0
நீயே என் தெய்வம்
-
GlLuis: GLILLIT: GluuluñT: தாயிழந்தமகவிற்கும் த
ατογυ. ". தேவன், எஸ். செல்வரூபினி என் இனாமுல் ஹசன் நற தாயுமானவராகத் Ο ΙΙΙ ΟΙ -
: 蠶" வளர்த்தெடுப்பாய்-உனக் நியூபிக்கொக் டிவிஷன் (LPSGITI சேயாகப் பிறப்பதற்கு புஸ்ஸல்லாவை &է ԳԱԱԿԳտ: 19. குருநாகல் விதி G5/TL9 500 பொழுது போக்கு வயாவிளான் L15561710 தாயினும் மேலான எந் cum, Chaorma). பொழுது போக்கு பொழுது போக்கு தெய்வம் பத்திரிகை ՁՆԱՔ60ԼOUT 601 606/: பத்திரிகை கிரிக்கெட் தவராஜ மாணிக்
SS SS SS SS SS SS SS SS S S S S S S SS S SS SS SS SS
சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். பட கோட்டியும் அதற்கு உடன்பட்டு அவரைப் படகில் ஏற்றிச் சென்றான்.
சிறிது தூரம் சென்றதும் காற்று வேகமாக அடிக்கத் தொடங்கியது. அலைகள் திரண்டு எழும்பி வந்து படகைப் பின்னால் தள்ளியது மிகவும் கஷ்டப்பட்டு தண்டு வலித்துப் பத்தடி முன்னால் போனால் மறுபடியும் ஒரு அலை வந்து படகை பின்னால் தள்ளியது.
எங்கும் ஒரே இருள் கடலின் குமுற ரோம் பேரரசராயிருந்த ஜூலியஸ் லும் இரவின் இருளும் படகோட்டியின் சீசர் ஒருநாள் தம் எதிரிகளோடு போர் மனதை அலை மோதச் செய்தது கடலை புரிந்து கொண்டிருந்தார் பகல் யும் அலையையும் எதிர்த்து துடுப்பு முழுவதும் தொடர்ந்து போர் நடந்து போட்ட கைகள் வலிக்க ஆரம்பித்தன.
தொழில் வி கஷ்டங்கள் தீரும் உத் மேலதிகாரிகளினால் வர்களுக்கு கல்வியில் விலகும் விவசாயிகள் 2'auлшшорцалії.
கொண்டே இருந்தது படைகளும் மிகவும் படகோட்டி தன் படகில் அமைதியாக திவு சோர்ந்து போய் இருந்தன. அமர்ந்திருந்த சீசரைப் பார்த்து- * "ஐயா இனிமேல் ஒரு ရွှံ့ါ။ 3ÖDGULETÕT 3 Lg2ÜILIGDL ||gurgini (Tij
போகாது காற்று பலமாக
அடிக்கிறது. 2. LIGGOT திரும்பு னரை) தொழிலில் வது தான் நல்லது என் மகிழ்ச்சியும் தில் DIT 9U , , , பிரச்சனைகள் விலகும் இதைக்கேட்ட சீசர் ' வர்களில் சிலர் வெளி கோட்டியை நோக்கி நண் மேற்கொள்ள நேரி பனே, ரோமப் பேரரசரா கல்வியில் இருந்துவர் கிய ஜூலியஸ் சீசரை உன் சாயிகள் i
படகில் ஏற்றிச் செல்கிறாய் 9 #loy L.
அதிஷ்
தன் படகில் மாறுவேடம் மிது
கொண்டிருப்பவர் சீசர் (மிருக
என்று அவன் அறிந்தான். திருவாதி
- பிரச்சனைகள் தோன்
KOJIDLUL L-3951, 3, L-60GAJL44 LD LA LILI
ја, у додаја () је ши ம்ே அலைகளையும் படைகளுக்குத் துல செய4ம இருளையும் சீசருக்கு முன்னால் மறந்து வகளுக்கு '
என்பதை உணர்ந்து கொள்
என்றார்.
உடனே அவனுக்கு ஒரு முக்கால் மனதிற்கி புத்துணர்வும் புது தெம்பும்
பொருட்டு சீசரின் நண்பர்கள் ஒரு விட்டான் வியாபாரிகள் குறைந் பெரும் படை திரட்டி வந்து போர் தன் படகில் சீசர் பயணம் செய்கிறார் المرور القواقول ಶಿರಾ। முனைக்கு அருகிலுள்ள ஒரு பெரும் என்னும் ஒரே உணர்ச்சி தந்த அஞ்சாமை அதிஷ்ட கடற் கால்வாய்க்கு அப்பால் நின்று யும்பேருவகையும் அவனை ஊக்குவித்தது. eErrë கொண்டிருந்தார்கள் படகை விரைவில் மறு கரைக்குச் சேர்ந் (1607
அவர்களை நேரில் சந்தித்து தான் பூசம் உரையாடி போர் முறைகளைப் பற்றி படகோட்டியின் இந்தச் சக்தி எங் முன்னே
(ірі); 6) செய்ய வேண்டும் என்று எண்ணி கிருந்து வந்தது? சீசர் தன் படகில் உட் நன்மையும் கிடைத் னார் சீசர் ஆனால் பொழுது போன காந்து இருக்கிறார் என்ற பெருமிதமே இறுதியில் மகிழ்ச்சி அந்த வேளையில் அந்தக் கால்வாயைக் அவனிடம் உள்ளே மறைந்திருந்த ஆற்றல் சிலருக்கு நடந்தேறு * - ԱԿՑ/ , மிகவும் கடினம் என்று துளை தூண்டிவிட்டு செயல்பட வைத்தது. சிலர் கருதினார். அற்புதமான ஆற்றலின் முன் ஆழ்க ':
P.Lög சீசர் மாறு வேடம் பூண்டார். லும் அடி பணியும் என்பதை இந்த ရှီ ”ူ၍ கடலோரம் சென்று ஒரு படகோட்டியை படகோட்டியின் செயல் தெளிவுபடுத்து :" அழைத்து தன்னை மறுகரைககுச் கிறது அல்லவா! = =|॰ இலக்கம் 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CUD
LJLL EL MONT TAJUTI)
பாக்கி இருசகுழு மின்றி
விேல்லை பளன்ம
5/55/Iա
" 605 GT
5//(U667 գիւն (0գ/մարմի
பல்வேறு துயரத் துள்ளும்
சொட்டேனும் மான மிழக்காது கொடுத்தேன் அவளுக்கு ful 6) LLUIT 737 Soto 507. שחש97של գյուքսg/6 աI667 நிறைய கண்டோஸ் L/ GAULO, எனக்கான கனவுகள் 0լիսին զիցիլի մld) //html | gւիլրի 6ா " ' தந்து I gang Gunna " "T 555 9ս பதுமையாய் கிடப்பது கண்டே போட முடியலைங்க 50{U(Ֆ(MI(5ն) | unոնսգյր ոււց իննո։ வாயில் டூத் பிரஷ் 50-utilis ' இளமையும் கெம்பிரமும் துள்ளும் ஐ.எம். பிரியா-கிதுள் 700 555/Iա பட்டதாரியாகும் இளைஞனாய் உழைத்து யானும் S S S S S S S S S S S S
TGÖ745 GMTA/. வளமையில் தலை நிமிர்ந்தே தெய்வம் பண்பாளனாகும் என் வறுமையைப் போக்க வேண்டும்
" *** A5A5AULIO ITILI சுமை தாங்கியாகும் படிப்பதற்கும் மேலதிக வகுப்புகளில் அநாமதேய முகவரியாய்
(Τάι ή (Μα. பயில்வதற்கும். கட்டண மாகக் இருந்த நான் பானேன்-உலகில் 7075451727 (5.279/657. கொடுப்பதுவும் மாதா மாதம் உன் சந்திப்புக்குப் பிறகுதான்
பற்பல TG BMG36. கூடிக் கொண்டே போகும். சமுதாயம் மதிக்கும்
இவ்வொன்றாய் கணனிப் பயிற்சி நெறியை ருேவனானேன். மோ எனதுயிரே 1: 1 கற்பதற்கு செலுத்தும் தொகையால்
: கடனால் குழம4ம 蠶 ETTES POU U5U55TAJ U600 000I.P (U Լ0/5/5/50/ 2 (TTUIT . ! تورونه(. LIITIT 555555) 5 TG5 GJIT
Tglt 35 TAU பழைய விட்டைத் திருத்தப் காதலின் சிகரத்தில் նյինը) UITGUL(65 CC 549 U UGODTAPL) 1670 at 87th stily Ital,
1960 இர நிறைய செலவழிந்து GLJIT 65, 575310, ug), այց அமைதி எனக்காய் இரு விடு நிம்மதியும் குறைந்து போசசு . தொலைந்து நின்றாய் எனக்காய் திருவாகனம். | | to "gử 970 (77%)
நிம்மதியாய் இரு வாழ்வு உற்றார் நண்பர்கள் கேட்ட இன்னுமா புரியவில்லை UIT LPU)(5570 Tasma Tg]ira, Tau 2,5գիտաց 6)*մյ5 ալգարն, என் நிலை உனக்கு
கனவுகள் முற்றாக இருப்பு எல்லாம் . " 'Elits to I Մեծ5 வெறுங்கைய னானேன் நீயே விரும்பினாய் 5074 507. *** (հայ գՈ(U5)(Mրd) வே தன்பிள்ளை இலத்தாள் நகைகள் அனைத்தும் சுமையை மட்டும் பதவியென்று ஒவ்வொன்றாய் ஈடு வைத்து இவ்வொன்றாக தனியே சுமக்கிறேன் -காதலே
சிதையுமோ? தொல்லை தரும் கடனைத் தீர்த்தேன் உன் சந்தோசத்திற்காக விழி முடா *** துயரமும் அதிகமாக உடலும் ***,
ஆனாலும், | gara) மெழுகாக மெலிந்து աԵգ, որ նման உந்தனுக்கோ என் கனவினில். 05ւ60 " I ... நாம்
TGMTá, 65 IT-07 #56ATOJ)(Off) GÜ. ' துருவங்களாக தர நிற்கிறோம் சிதையாகு கனவு. ಫಿಲ್ಟರಿ இடம் தெரியாமற் போச்சு Q/47/55 35 ITGULO Iri &laJ
... TցIm, 6)քրgլյն) என் வாழ்க்கை தவமிருக்கும் ಇಂ கட்டாயத் திாப்பினில் Աpւգ (1ւննոս) 2-: GLTS (UՈ/IIա | 78 UT5/667 (555 || கொட்டிய பற்களைக் கட்ட மீண்டும் நீயே மலர்வதற்காக | o! பதிலாய் கொடுக்கப் பணமுமில்லை լիինյրի Faig GÜLIT பூக்களை மிதிக்கும் գԼւգպմ 05/05արս ցց), | ? ՊTն
a வாட்டிய போதும், மனம் - T500 இழந்து துைதாயே-நி KITKAMI 56ᎷᎸ. 65 LCI(L) Glacias All | 7Ở இதயம் நிற்கிறது
KTGÖT 36 GOTOJ, கஞ்சிற்றும் அஞ்சாது முயலும் நிர்வாணமாக
கம்மட்டக்களப்பு எஸ்.நிமலன்-பட்டிருப்பு -தமிழோவியன்-ப
l
efnias Lib: (மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) பொருளாதார நன்மையும் காரியங்களில் வெற்றியும் கிடைக் கும் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறும் உத்தியோகத்தில் உள்ளோர். மேலதிகாரிகளின் குறைகளுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் நன்மை புண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய
இலாபமடைவர்
அதிஷ்ட நாள் திங்கள் திஷ்ட இலக்கம் 02 εE6όΤοΟή: (உத்தரத்து பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னைர) தொழிலில் சிறிது பிரச்சனைகள் தோன்றி மறையும் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந் தேறும் பொருள்வரவு சற்று தாமதமாகும் உத்தி யோகத்தில் இருப்பவர்கள் தமது மேலதிகாரி களுடன் இணைந்து நடப்பது நன்மைதரும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன்
னி பரணி கார்த்திகை ல்) மனமகிழ்ச்சியும், தில் நன்மையும் ஏற்படும் பயங்களில் இருந்து வந்த யோகத்தில் உள்ளோர். ாராட்டப்படுவர் மாண ஏற்பட்டிருந்த தடைகள் | GiuILIfigen o fu
II; Ger usufrui. இலக்கம் 07
கைப் பின்முக்கால் மிருகசீரிடத்து முன் ன்மையும் குடும்பத்தில் பும் பொருளாதார உத்தியோகத்தில் உள்ள ாட்டுப் பிரயாணங்களை ம் மாணவர்களுக்குக் சிக்கல்கள் தீரும் விவ மத்திம இலாபமடைவர்
5 meir: Glauciras. அதிஷ்ட இலக்கம் 05
இலக்கம் 06
Orb: FILLOTILDET GEDIG சீரிடத்துப் பின்னரை\e=
ANSIGVITib:
(சித்திரையின் பின்னரை சுவாதி, Oவிசாகத்துமுன் முக்கால்) தொழி லிலும், குடும்பத்திலும், அவதான மாக நடந்துகொள்ளவும் உத்தியோக ரீதியாக சிலருக்கு மாற்றம் அல்லது உயர்வுக்கு இட மளிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டி ருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியா பாரிகள் அற்ப இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06 விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) எடுத்த கருமங்களில் தடைகள் உண்டாகும் உத்தியோக ரீதியாக சிலருக்கு எதிர்பாராத பிரச்சனைகள் தோன்றி மறையும் மாணவர்கள் கல்வியில் அதிக ஊக்கமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
ர, புனர்பூசத்து முன் ய சம்பவங்கள் நடந் வார இறுதியில் சிறிது மறையும் உத்தியோக கஷ்டங்கள் தீரும் மாண புண்டாகும் விவசாயிகள்
இலாபம் பெறுவர்
இலக்கம் 05 ELEBLb: சத்து நாலாங்கால், ஆயிலியம்) தொழிலில் றமும் பொருளாதார குடும்பத்தில் வார மான சம்பவம் ஒன்று உத்தியோக ரீதியாக றுவர் மாணவர்களுக்கு த தடைகள் விலகும். ரிகள் இலாபமடைவர்.
உளறல்
கட்டி யான் முடிக்கு மட்டும்
பட்டினி, வறுமை, பசி எனப்
அதிஷ்ட இலக்கம் 05
56OTib: பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி
ஒலமிட்டுச் சென்ற வண்டியில் ஒடிச்சென்று ஏறினே
GOSI.
°Qs 呜矿
anci கையில் பட்டது உடனே கண்டொஸ் (கண்ணடி)
நாட்கள் நகர நட்பு தொடர்ந்தது
திருமலை-தாமரைமகன்
g|ഞ6|
lišů asalitas
- சூரியன் - புதன்
蔷g/ - செவ்வாய், கேது இடபம் - if
மிதுனம் - வியாழன் இராகு shögl sín - 6ólastóls
சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால்) மனதிற்கினிய சம்பவங்கள் நடந்தேறும் குடும்பத்தில் சுபகருமங்கள் நடந்தேறும் பொருள்வரவு திருப்திகரமாக அமைவுபெறும் உத்தியோகஸ்தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவ FTIT LIGA, 6T 650 LIITILITriflg. Gin 12a) TILLDGOYLGJÁT
அதிஷ்ட நாள் வியாழன் திஷ்ட இலக்கம் 01 LDéITib: (உத்தராடத்துப் பின்முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை)தொழிலிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலை தோன்றும் பொருளாதார ரீதியாக வார இறுதியில் நன்மை கள் உண்டாகும் உத்தியோக ரீதியாக சிலர் சிறந்த நன்மைகளைப் பெறுவர் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சிநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 03 கும்பம்: அவிட்டத்து பின்னரை சதயம், புரட்டாதி முன்முக்கால்) காரியானு கூலம் பொருள்வரவு சிறந்து விளங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலைதோன்றும் எதிர்பார்த்த கருமம் ஒன்று வார இறுதியில் வெற்றிதரும் மாணவர்களுக்கு கல்வி சிறப் புண்டு விவசாயிகள், வியாபாரிகள் இலாப
logo.g.
திஷ்ட நாள் புதன்
ரேவதி) மனக்குறைகள் நீங்கும் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் வார இறுதியில் மறையும் பொருள்வரவு சுமாராக இருக்கும். உத்தியோக ரீதியாக மறைமுக எதிர்ப்புக்க ளுண்டு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
G. O9-15, 2001

Page 13
இளம்பெண்கள் உடல் பருமனா கவோ அல்லது மிக மெலிவாகவோ இருந்தால் பார்ப்பதற்கு அவ்வளவு அழ காக இருக்க மாட்டார்கள் இரண்டுக்கும்
இடைப்பட்ட நடுத்தர உடல்வாகுடன் இருந்
தால்தான் ஒரு வித மினுமினுப்பு ஏற்படும் இப்படிப்பட்ட மினுமினுப்பு பிறரைக் கவர்ந்திழுக்கும்.
இதனால் உடல் பருமனான, ஒல்லி யான பெண்கள் துளி அளவு கூடக் கவ லைப்படத் தேவையில்லை. கீழ்க் கூறும் உடற்பயிற்சிகளை தினமும் R மணித்தி யாலயம் செய்தாலே போதும் நீங்கள் அழகான உடல்வாகுக்குச் சொந்தக்காரி யாகி விடுவீர்கள்
ஒரு தரைவிரிப்பில் பின்பகுதி, முதுகு படுமாறு படுத்துக்கொண்டு முழங்கால் களை மடிக்க வேண்டும் இருபாதங்களும் ஒன்றோடொன்று சேர்ந்திருக்குமாறு 60)6)J d5 956), LD.
இரு கைகளையும் தலைக்குக் கீழே வைத்து வலது மற்றும் இடது தொடைப்
LL T L rr L a LL LLL L LL LLL S TC ML L MTTa AAA LL LL LL LMTT LLLT LT TL LLL LLTLL LLLLLLL
2/ \SZ
ಇಂಡಿಯಾಲಿಯಾ
?"
"எந்த ஆளைச்
காரு கார் காத்து "LD5 6T60T 曲
இருக்கு."
c) Toto VOLDT பாத்து, உங் %%II 60)L||60|[I LIII குழப்பம் ஆய "TüLJU UITstijgt - Toufe) GLIdlifl "அமெரிக்கா 2. GOTöss (5 GT GÖTGOT, LIDTÜ ஸன் எரிக்கா செய்ய வேண்டும் கைகளைத் தலைப் பகுதியில் இருந்து தாங்கி, கழுத்தைச் சற்று மேலே தூக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் பக்கங்களில் அடி
வயிற்றில் தேவையற்ற தசைப்பகுதிகள் ■。 ஏற்படாது. உடம்பு சரியாக இருக்கும். *
இதுபோல் திரும் பத் திரும்பச் செய்யுங்கள் பிறகு முதுகுப்பகுதி முழுவதும் தரையில் பட்டு மேல் நோக்கி இருக்க
அழகான உடல்வாத பெற. H.်းနှီး
வேண்டும் முன்பு போல கைகளைத் தாங் கிப் பிடித்து தலையை மேலே உயர்த்த வேண்டும். பின்புறம் நல்ல உறுதியாக இருக்க இதுபோலத் திரும்பத் திரும்ப செய்து வர வேண்டும்.
இதுபோன்றே குப்புறப்படுத்தவாறும் செய்து வரலாம். மெதுவாகக் கால்களை உயர்த்தியும் தாழ்த்தியும் உடற்பயிற்சி மேற் கொண்டால் தொடைப்பகுதி, அடி வயிறு போன்ற பகுதிகள் ஒரே சீராக இருக்கும். இப்படித் தினமும் சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்து வந்தாலே போதும் அழகான உடம்புக்கு சொந்தக்காரிகளாகி
பகுதி முழங்காலுடன் தரையில் படுமாறு விடுவீர்கள்
உங்கள் உயரத்திற்குத் தகுந்தபடி நிறை CONJU III I எவ்வளவு இருக்க வேண்டும் என்று கீழே தரப்பட்டுள்ளது. இதன்படி இருந்தால் தான் சரியான ஆரோக்கியம் நிறை பட்டியலில் நிறை அளவு பெண்
பார்க்கும் இயந்திரம் உயரம நிறை களுக்குமட்டும்தான் எங்காவது சென்டி மீட்டர் (கிலோ கிராம்) 蠶 25 வயதுக்கு 305 bigarraio 147 —|॰--ಇಂಗ್ಲ*ಉಳ್ವ | | 0 sj 3. gi 149 44-49 : ':? நிறையைப் 152 45-51 வண்டும் பார் க க 154 47-52 இது தவிர மேற் வரு ш L 157 48-54 கொண்டு I (GUI U afri J., ai 160 49-55 அல்லது 2 கிலோ நிறையைப் பார்த்து விட்டு, கடைசியாக 162 51-57 அல்லது 3 கிலோ நிறைபார்த்தபோது அந்த நிறையுடன் 娜 முன்னே பின்னே இந்த நிறையை ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள் என்றால பரவா S S S S 172 58-64 மில்லை. இதற்குமேல் ஆனால் உண்மையில் நீங்கள் பார்க்க 175 59-66 வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் 177 61-68 கூடிக் குறைந்தால் உயரத்திற்குத் தக்கபடியான நிறையில் 180 ' உடம்பைக் கவனிக்க
; ; வேண்டும். LSLS LLL LL LLL LLL LLL LLLL S TiL LS S SL LSL LS SSLS S
டாலர் மை டியர் கே உழைச் சு உன் ை
གག་ , മ -, -, -, -
úě6á 68-69áé
இழைப்பாங்க இந் ழப்பாங்க இந் அமெரிக்காவில் வள கிட்டிருக்காங்க. சயின்ஸ்ணு
i, frälsö, G "ಅಣ್ಣ"ಕ್ಷ್ அத்தனை பேப்பர் டெல்களையும்வளைச் DayAy DL) D மகளிர் DU) D ಛೀ? அகமதாபாத் 96T TLGTš * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி 蓝。” தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே 'அதிருக்கட்டும் I பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். அந்த வைரவ * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் சொல்றது?" ஒட்டி அனுப்பினால் போதுமானது. "GT CGT GOT GleF IT sorg (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ೩೮೧೮೦ UITTT5 * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் இதுவரை பதின அனுப்பலாம்.
S SS SS SS S S S S S S SS عین
செஆண்டு போதும் 6 | ||SunTULO FUTH LIL-Gdif BEFERUnGu KA அந்த மாதிரி பையனுக் S. g.: பண்ணிக்கிட்டிருக்கே GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . BEGÄVLIT GOOTIDLIG ATGMsflöf
命: அதிஷ்டசாலியாக அணி' முகலிI, . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் பேத்தாதே. S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது STUI தொழில்: S S S S S S S S S புகைப் படங்களை யோசிச்சிக் Lly (59. "O. BlGLOLost guDö. | |coa GNaumüluür. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர சுக்கிட்டிருக்காங்க 2.EDiGUID-ÉpíGMLD-6lsiorfüLIGOLj jeirginin சுரிக்க உதவும். ஏதும் * - ашы. ... ...an................ с. а.ш. а.л. л. а. மது"
வேண்டிய இறுதித் திகதி 15-09-2001 மது அவள் அ
சொல்லு வந்து கம்முனு உக்கா இல் ல, ஆம்தாபாத்
வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-12 கொழும்பு கையைப் பற்றி "ெ
Big GIJb uruāj LILGārfEDGP திருகோணமலை வாசகிக்கு அதிவர்டம்
Balıtın Dub LI"GğBöFGOGL ஆன்ட்டி வீட்டுக்கு?
storio, Dooftoff. UrfallupLİ) GITAFA அம்மா வந்துவிட
Tai 20 ஆனந்தபுரி, 3வது ஒழுங்கை, திருகோணமலை I நிறுத்திவிட்டார்கள் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் மதுவுககு TS
அம்மா
"எனக்கு தம்ளர் பழக்கமே இல்லை ஆ ரச் சொல்லுங்க
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
6) III ULI
GTI. O9-15, 2001 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 g, IT SITT GOTT "9 Gof அணின்னு
ச்சு சொல்லிக்கிட்டு GL; an சரியான டபுள் க்ராஸ்டி
சொல்றே மது நீ" T66ör . . . p 6ör 60) GOTéis வரச் சொல்லியிருக் டு இருக்கு" $கு ஒரே குழப்பமா
குழப்பம். உங்கப்பா க ஜாதில நல்ல அமெ T959, GLFFI (B9, 95 TIA-95. .." லும் க்ரெடிட் கார்டு, டிருக்கானே?" ரா அதான் பேசும் R. எமிலி டிக்கின் யாங்னு பேசனுமா?
நிச்சயதார்த் தம் என்னிக்கு?
"புதன்கிழமை விட்டு மட்டோடுவச்சுக்க றோம் என்ன அவா ஒரு புடைவை கொண்டு வரா அந்தப் பையன் மெல்லிசா 器 சங்கிலி போடறான். ப்ரஸண்டேஷன் மாதிரம்மாத்திக்கணும்னிருக்கான் அவங்க மனுஷங்கனு பத்துப்பேர் வருவா. அப்புறம், எங்க மனுஷாதான் ஜாஸ்தி லக்ன பத்திரிகை வாசிச்சப்புறம்."
"கல்யாணம் டிசம்பர்லன்னா எதுக்கு இப்பவே இதெல்லாம் வச்சுக்கரீங்க ஆன்ட்டி"
"அவாதான் ரொம்ப இன்ஸிஸ்ட் பண்றா மது, நாம் மனசு மாறிடுவோம்னு இந்தக் காலத்தில் நல்ல குடும்பத்துப்பெண்ணா கிடைக்கிறது ரொம்ப்க் கஷ்டம் பாரு'
"பொண்ணு பாக்கறாங்களா, பசு மாட வாங்கறாங்களா?" என்று சிரித்தாள் மது
LDg5 600 GJ95 95600T GOOTITOU 391 95L 1960TITTISTI அனிதா
அம்மா போனதும், "எனக்கு என்னவோ
6 LTO poģe. To O LTA) | T. GA GU தியர்கள்தான் இப்ப மா முன்னேறி வந்துக் LITöLit, 5lDÚyLLi" லேயும் இருக்காங்க ள அமெரிக்கால உள்ள கடையையும் மோட் சுப் போட்டிருக்காங்க தில் ஒரு கோயில். கு கட்டியிருக்காங்க
லுக்கு என்ன பதில்
ார் அவரு?" தவுடனே லவ்வாம்."
னஞ்சு நிமிஷம் பார்த்
காதலுக்கு அரை டனா க்ளிக்காயிரும். குத்தான் நான் வெயிட் ன். நீ வைரவனைக் றேன்னு சொல்லிடேன்
5 IT Gör E856) LLUIT GOOTL) படித் தடுக்கலாம்னு 30, 61. " 5ITSTLD CIGNOITLD súlflá:
இப்ப போய் வேண்டாம்
|ற்பாடு பண்ணலியே
ருகில் வந்து அவள் சால்லு. ஏதாவது ணும்னா என் உத சட்டுன்னு ஆஸ்டல்ல ந்துக்க தலைமறைவா, GELUIT INSLUIT, , , GILSIG, என்றாள். இதற்குள் ட்டென்று பேச்சை
கொண்டு வந்தாள்
ல காபி சாப்பிட்டுப்
ன்ட்டி கப் கொண்டா என்ன ஆன்ட்டி.
a
உனக்கு ஏதும் சாய்ஸ் இருக்கிறதா தெரி யலை வைரவன்கிட்ட என்ன சொல்றது?- கேட்டாள் மது
'அணிதாவுக்கு வேற கல்யாண ஏற்பாடு கள் நடந்துக்கிட்டிருக்கு வரமாட்டாள்னு சொல்லிடு மது என்ன?
"gff Por புதன் காலையிலிருந்தே சீதாராமன் சுறுசுறுப்பாகி இருந்தான் ஜிம்புகூட SLTLLLKT 0KYTT Lcc LLLLLLLL0 0 LL0cLL GGLLLLGL GlumTl 驚 கொடுத்தான் மாவிலைத் தோரணம் கட்டினான். அப்பா வாசலில் GuÚLUM ಙ್ கொண்டிருந்தார்.
டாக்ஸி வருகிறதா என்று ராஜாராமன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தார். "6JúDUIT . . . (GG, 6Morfö, g, ğ, Glig TGGTGCGGTGGT. வந்ததா பாரு வாழை இலை நுனி இலையா வெட்டுப்பா, கொஞ்சம் அகலமா வெட்டினா லும் பரவாயில்லை. நாம் என்ன நடத்தறோம்? சுகந்தி நீ அந்த ரெட்டை பேட்டு புடையை உடுத்திண்டு கொஞ்சம் பளிச்சுன்னு வந்துரு என் சில்க் ஜிப்பாவைக் கொஞ்சம் வெச்சுரு." இதனிடையே கூடத்தில் வழக்கம்போல் இரண்டு காலையும் உதைத்துக் கொண்டு. "தாத்தா. சாக்லெட்' என்று சீனு அழுது கொண்டிருந்தான்.
அனிதாவுக்கு-அந்த அறையில் உட் கார்ந்திருந்தவளுக்கு கலக்கமாக இருந்தது. GTGCTGGDI Got Got Geurt :*
மகாதேவன் உள்ளே வந்து "அனிதா எப்படியிருக்கே?' என்று அவள் தொட்டார்.
"ஐ ம் ஆல்ரைட் அப்பா' 'அம்மா சொன்னா. உனக்கு இந்தக் கல்யாணத்திலஅத்தனை இஷ்டமில்லைன்னு உலகத்தில் பல காரியங்கள் நம்ம முழு இஷ் டத்துக்கும் நடக்கறதில்லை மேம்போக்கா பார்த்தா ஆனா கொஞ்சம் நாள் பொறுத்து இதைப் பார்த்தியானா எல்லாம் நல்லதுக்குத் தான் நடந்திருக்குன்னு தெரியவரும் கீதைல சொல்லிருக்காப்ல ஒருவிதமான மாயை நம்மை போர்வை போல் சுத்திண்டு இருக்கு அது விலகினாத்தான் உண்மை ဂြိုါ 6 (SLD."
அனிதா ஜன்னலுக்கு வெளியே பார்ப் பதைக் கவனித்து, 'நான் ஏதும் உன்னை
போர்ஸ் பண்றதா நினைச்சுக்காதே என் கோணத்திலிருந்து இதைப் பாரு ரிடையர் ஆறசமயத்தில் கமிட்மெண்ட்ஸ் எல்லாத்தை யும் முடிச்சுட விரும்பறேன். அது தப்பாம்மா? என்றார் அப்பா
மெளனமாக இருந்தாள். "என்ன சொல்ற? "சரிப்பா' என்று தலையாட்டினாள் அப்பாவின் பெரிய அக்கா வந்துவிட கோலாகலமாக இருந்தது. "பாத்துக்கோ கமலம். பையனுக்குக் கல்யாணம் ஆச் சுன்னா அவன் நம்ம பையன் இல்லை பொண்ணு மட்டும் சாகறவரைக்கும் நம்ம பொண்ணு தவிச்ச நேரத்துக்குத் தண்ணி கொடுப்பா,
"அம்மிகுட்டிக்கு கல்யாணம் அவா வாத்தில சாப்பாடுனு இல்லாம கொஞ்சம் தாராளமாகவே செலவழி மகாதேவா" என்று கூறிய அக்கா, அமெரிக்கா மாப்பிள்ளையாடி என் செல்லக்குட்டி' என்று அனிதாவின் 95 Gör GOT 560.g5 Tg, Lib G g, flu flótt GM GOTT GIT
"அவாதான் அநாவசியச் செலவு வேண்டாம்ங்கறா அக்கா " என்றார் மகா தேவன்.
இதையெல்லாம் பொம்மை போல கேட்டுக் கொண்டிருந்த அனிதாவுக்கு அழுகை பீறிட்டுக் வந்தது. எத் தனை ஆசைகள் வைத்திருந்தாள்
'கார்முகில் வண்ணனோ கரும்புவில் மாறனோ கருத்துடனே பார்த்து கண்ணனோ Glasmós) Gula-”
நோட்டின் முன்னணி நடிகை டான்ஸர், ஸ்போர்ட்ஸ் பர்ஸன் என்கிற ரீதியில் நீங்க எங்க பத்திரிகைக்கு என்ன
சால்ல விரும்பlங்க."
"எல்லாத்துக்கும் அயராத உழைப்பும், அப்பாஅம்மாவுடைய அன்பும்தான் காரணம்னு சொல்வேன். மேலும் என் கோச் மிஸ்டர்.
AGNOLI, , . ”
"வைரவன்தான் உங்க எல்லா ஏற்பாடு களையும் பார்த்துக்கறதாவும் ஏறக்குறைய நீங்களும் அவரும்."
அனிதா எழுந்து கண்களைத் துடைத் துக் கூடத்துக்கு வந்தாள்.
"எங்கடி கிளம்பிட்டே அவாள்லாம் வர்ற ಅಞ್ಞ: C
"ஒரு போன் பேசனும்மா
GMW GLITTGM). . . " g:09). மகாதேவன், "ஜிம்பு, நீயும் கூடப்போ, அனிதா என்னவோ போன் பண்ண ணுங்கறா." என்று மகனையும் உடன் 蠶 னார் தெருவில் நடக்கும்போது ராதமாக அனிதா முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.
"எனக்குனு சுதந்திரம் கிடையாதா? தெருக்கோடிக்குக்கூட காவல் காக்க ஆள் அனுப்பனுமா. நான் என்ன ஆயுள் கைதியா? ஜிம்புவைக் கோபத்துடன் கேட்டாள்.
நவீன எழுத்துலக
C "sal 衅 'ನ್ತಿ; UEFD05 3L05 3555 GTOTC5 LL)
G, LDLDIT அப்பாதான் அனுப்பிச்சா! அப்பாவைக் கேட்டுக்கோ.
வைரவன் கொடுத்திருந்த கார்டை எடுத்து, உசேனியா ஸ்டோர்ஸில் எண் களைச் சுழற்றினாள்.
"ஹலோ, மிஸ்டர் வைரவன் இருக்
"ஹ" இஸ் காலிங்?" என்றது மேல் LDLL (ETG)
"நான்தான் அனிதான்னு அவருக்கு. அவருக்கு "
"96u(5ë (5 DIT667 676 6812” உடனே உற்சாகத்துடன், "ஒ. அனிடா நான்தான் சீதள் என்ன விஷயம்) ஏதாவது அவர்கிட்ட சொல்லணுமா?"
"அவர்கூடப் பேசணும்." "ஐ'ம் ஸாரி அங்ணிதா அவர் இட்டாலி Gurus LTC) ..."
"எப்ப வருவார்?" என்றாள் அனிதா குரல் விழுந்தது.
அளிதா வருவாள்.)

Page 14
S அக்பர் மிகவும் நல்ல குணம் உடையவர். எல்லா ரிடமும் அன்பாகப் பழகுவார். மிகுந்த இரக்க குணம் உடையவர். இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தும், அவரது முன்கோபத்தால் அரசருக்குக் கெட்ட
நிலைமை மோசமானதே தவிர குறைய ബിസ്മെ).
எனவே தன்னுடைய கவலையை பிர்பாலிடம் கூறினார் அரசர் பிர்பாலும் "அரசே உங்கள் தெய்வம் மிகவும் சக்தி பெயர்தான் கிடைத்தது. வாய்ந்தது. நீங்கள் இன்றைக்கு இந்த தன்னுடைய முன்கோபத்தால் காரியத்தை குறித்து வேண்டிக்கொள்ளுங்
AA A.
0 III
29 ܘܥܪ ܢ
ܬܐ,.
SR
அருமை நண்பர் பீர்பாலிடமும் அடிக் கடி கோபித்துக் கொள்வார். பிர்பா லும், அரசர் கோபம் தணியும் வரை அவர் பார்வையில் படமாட்டார். இது அரசரை மிகவும் கவலைகொள்ள 606195,595).
தன் முன்கோபத்தை விட்டுவிட எவ்வளவோ முயற்சிசெய்தார் அக்பர்.
உதவி செய்வார்" என்றார்.
அக்பரும் அதன்படியே பிரார்த் னை செய்யச் சென்றார். அங்கே ஓர் அழகிய பொன்னால் ஆன ஜாடி இருந் து. இது எப்படி இங்கு வந்தது? என்று நினைத்து திடுக்கிட்டார். அப்போது பக்தா உன் குறையை நான்கேட்டேன்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
A. A
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.09.2001 eLL J S S rr SY0 L
έξι ασταυριτες εν πτητι ρου ή
த பெ இல 1772
கொழும்பு.
எங்கள்
ள். நிச்சயமாக இறைவன் உங்களுக்கு
அவர் முயற்சி செய்யச் செய்ய இன்னும்
உனக்கு கோபம் கொடுத்துள்ள அந் இருக்கும் குளிர்ந்த குடி, அப்போது உ என்று குரல் கேட்ட அந்த அசரீரி அப்படியே பின்பற்றி வரும்போதெல்லாம் எடுத்து குடித்தார். 6ᎢᏍᎧᎠfᎢᏓ05 ᏓᎠ eᎯᏓᏓᎫ Ꮷ ( அக்பருக்கு ஒரே குவி சென்றன.
ஒருநாள் 'பீர்பா எனக்கு கோபமே ெ தீரா?" என்றார்.
"ஆம் அரசே! மாறிவிட்டீர்கள் ரெ
வந்துவிட்டது. கோட் என்றார் பீர்பால்,
"இதுவும் உம் என்றார் LDGi607 fr.
"ஆம் மன்னா! ே
உடல் சூடேறும் சிர்
அப்போது குளிர்ந்த உடல்சூடு குறையும்.
கிடைக்கும். எனவேத
தேன். அத்துடன் நீ! விட்டது என்ற நம்பிச்
ஆரம்பித்ததால், அ விடவே உங்கள் கே
தெரியவில்லை" என
பிபாலன் மதி வியந்தார் அக்பர்.
அதைக்கேட்ட
தெய்வத்தி ஒரு தங்கக்குவலைை இருக்கும் குளிர்ந்த சொல்லி அசரீரி ! அன்றிலிருந்துதான் வருவதே இல்லை. செயல்" என்றார்
"மன்னா ஒருந னிடம் கோபம் குறை என்று வருத்தப்பட் கிறதா? அன்று நாள் பாகவே நீங்கள் இன் இடத்திற்குச் சென் ஜாடியை வைத்துவிட் டேன். நீங்கள் அங் போல் குரல் கொடு என்றார்.
அதிகமான வெ வந்து போகும் உ6 விமான நிலையங்கள் இலண்டன் ஃபிராங் GLJITILஹொங்கொங் சார்ள்ஸ் டி காவ்லி ஜோன் எஃப் கென LIITAJ GJEMT j GLIIGILIII
உலகில் அதிக்ப் 10 மொழிகள் இவை 1 DG far
இந்தி 5. J6460 7 (6)լյր: Մրցմ 9. Dia)
உலகிலேயே மி தப்பாதை ஒருங்கி
வர்ணம் தீட்ரும் போட்டி இலக 409 LIffla jóg, fluorii: (ele), 1 6თაe=6 სeა Irrer 6წr. இந்து தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம் பாராட்டுக்குரியவர்கள்:
நாடுகள் வருமாறு: 1 அமெரிக்கா 9. GOLIT
5. faXIII 7. அவுஸ்திரேலியா 9. பிரேசில்
கி. சஜானி, இரா. விகாஷினி, கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், மூதூர், ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்
Gonom. If Gormriggör தமிழ் மகா வித்தியாலயம், பசறை
Lól. 9, GBJ Gro 3560 år 600Tm, தமிழ் மத்திய கல்லூரி, அப்புத்தளை
GaGaGL ā
அதிக எண்ணிக்கையி
ஜே. ஜெமிராஜ், எப். மசிபா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு-04
பி. தனுப்பிரியா, அசானா இல்மா அம்சிக்,
மகாஜனக் கல்லூரி, மட்டக்களப்பு. Lugufig, GgTGOLDumit Gluggära, sit UTTLEFT GODA), LDT š560 SIT,
ரீலங்கீர்த்தன், கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்பு-04
எம்.ஷாமில் கே. டீன், புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
வரும்போது நான் த மந்திர ஜாடியில் தண்ணீரை எடுத்து ன் கோபம் நீங்கும்"
யின் வார்த்தையை னார் அக்பர் கோபம் குளிர்ந்த தண்ணீரை கோபம் தணிந்தது. ரைப் போற்றினர். தி முன்று மாதங்கள்
ல் இப்போதெல்லாம் பருவதில்லை பார்த்
தாங்கள் மிகவும் ாம்ப சாந்த குணம் iD GLJITGLI GLIMT jas"
வேலைதானா?"
காபம் வரும்போது திக்கத் தோணாது. நீரைப் பருகினால் சிந்திக்கவும் நேரம் ான் அப்படிச் செய் ISG GEITLID GLIMTiu கையுடன் செயல்பட துவே பழக்கமாகி ாபம் போன இடம் றார். நுட்பத்தைக் கண்டு
அக்பர், "எல்லாம் ன் செயல் எனக்கு ய கொடுத்து, அதில் நண்ணிரைப் பருகச் ஒன்று சொல்லியது. எனக்கு கோபம் எல்லாம் தெய்வ அக்பர். ாள் தாங்கள் என் யவே மாட்டேங்குது டீர்கள் நினைவிருக் ன் உங்களுக்கு முன் றைவனைத் தொழும் று அந்த பொன் டு மறைந்து கொண் கு வந்ததும் அசரீரி பட2டே த்ததும் நான்தான்" 1 முதல் 20 வரையுள்ள எண்களை ஒரு பென்சில் கொண்டு ஒரு  ெ= கோடு இழுத்துப் பாருங்கள். மறைந்திருப்பது என்னவென்று தெரியும். ----- om man man --------- men man mm
கி.பி. 1453ம் ஆண்டு GUEJa.İGİ GÜLİr-GüİTİ3. பிரபுக்களுக்கிடையே இங்கிலாந்து அரசர் பதவியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது.
கின் பரபரப்பான
இவை:
ஹீத்ரு) லங்கான்ஸ்டர் தரப்பினர் சிவப்புப் (ஜெர்மனி) பூவை பேட்ஜ் ஆகவும் யோர்க் பிரபு (ஹொங்கொங்) தரப்பினர் வெள்ளை ரோஜாவை (ஃபிரான்ஸ்) பேட்ஜ் ஆகவும் அணிந்து கொண்டு டி (நியூயோர்க்) போரிட்டனர் 30 வருடங்கள் நடந்த
(தாய்லாந்து) இப்போர் ரோஜாப் போர் என
(ஜப்பான்)
அழைக்கப்பட்டது. O
o
1857ம் ஆண்டு வெள்ளைக் காரர்களின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் சிப்பாய்க் கலகம் வெடித்தது அப்போது இந்திய போராட்டவாதிகள் வெள்ளைத் தாமரை மலரைத் தங்களது சங்கேத
பேசப்படும் முக்கிய
9/60)|LILIT6N1 j flo GOIDITA Ú
ஆங்கிலம் பயன்படுத்தி இந்தியச் சிப்பாய்களை 4. ஸ்பானிஷ் சிறு சேர்த்தனர். 9 6. 9TL P
8 போர்த்துக்கீஸ்
10 ஜப்பானிஷ்
நெப்போலியன் எல்பாவிற்கு நாடு
கடத்தப்பட்டபோது தனது
நண்பர்களுடன் தான் மீண்டும் வருவதாகக் கூறினான் வரும்போது ஊதா நிறப்பூவை அணிந்த வருவேன்
என்று சொன்னான். இதனால்
நெப்போலியனின் வருகைக்காகக்
காத்திருந்த அவரது ஆதரவாளர்கள்
கப்பெரிய புகையிரI |6897 LJLJ3, G4RIT6987L
2. ரஷ்யா தங்களது உடைகளில் ஊதா நிறப்பூக்கள் 4. இந்தியா அணிவதை பழக்கமாக்கிக் கொண்டார்கள் 6. ஜெர்மன் SS S S S S S S S S S S S S S SS 8. ஆர்ஜென்டினா -
CLPSE GO GఆETLearండా ITT
。 மன்னர்களும் மன்னர் வம்சத்தைச் T சேர்ந்தவர்களும் பிரபுக்களும் பெரும் பணக் காரர்களாக இருப்பதைக் கேள்விப்பட்டிருப் பீர்கள். இவர்களிடம் கோடிக்கணக்கான சொத்துக்கள் உண்டு.
சரி மன்னர்கள் தவிர சாதாரண குடி மக்களில் உலகின் மிகப்பெரிய முதல் பணக்காரர் யார் தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த கோர்
ற்றுலாப் பயணிகள் ல் செல்லும் நாடுகள்
பெயின் னெயியஸ் வண்டர் பில்ட் ஆவார்
கப்பல் நிறுவனம் நடத்தி வந்த இவர்
ங்கிலாந்து 1877ம் ஆண்டு மரணமடைந்தபோது 250 மக்ஸிக்கோ கோடி ரூபா சொத்து வைத்திருந்தார். 96örfum, இவர்தான் உலகின் முதல் கோடீஸ்வரர்.
Gy. O9-15, 2001

Page 15
"9olot விட்டுடுடா" என்றவனை கண்களில் கேள்விக்குறியோடு பார்த்தான் மாதேஷ்
"ஏன்டா ஏனப்படி சொன்னனி கண்களை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு கண்ணன் சொன்னான்,
"ஏன் எதுக்கு என்றெல்லாம் கேக்காத அவள் சரியில்ல அவ்வளவுதான்' கண்ணன் சொல்லி முடிக்கவும், மாதேஷ் புன்னகைக்க வும் சரியாக இருந்தது.
"எப்படிச் சொல்றாய்? அவனுடைய புன்னகை இப்போது சிரிப்பாக மலர்ந்தது. அந்தச் சிரிப்பிலுள்ள ஏளனத்தில் மாதே
പ~ سے 11 ستم ஷோடு மேலும் விவாதிக்க விரும்பாமல் (6)LD6IIạWTLDITGMITGö| #ạ}}|60|6&I.
மாதேஷ் கண்ணனின் முகம் பார்த்து ஏதேச்சையாக திரும்ப, அதோ அவள் இரத்தச் சிவப்பு நிறச்சட்டையில் வெள்ளை பொட்டுக்கள் பிரெஞ்ச் பின்னல் பின்னிய கூந்தல் அங்குமிங்கும் துள்ளும் விழிகள் பாதையைக் கடந்து கொண்டு அவர்களை நோக்கி வருகிறாள். அந்த முகத்தில் தெரியும் சாந்தம்தான் அவளுடைய முத்திரை
"பாத்தியாடா இந்த முகத்த குழந்த மாதிரி இதப்பாத்தா இப்படிச் சொல்றாய்" சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாதே ஷின் குரலில் சுருதி குறைகிறது. காரணம் அவள் கடந்து சென்று கொண்டிருந்தாள். "டேய் இந்தக்காலத்தில யார நம்பிறது. யார நம்பக்கூடாதென்னே தெரியாதடா இப்படி சைலன்ரானவளவதான் பயங்கர கில்லாடிகள் வீணா எதிர்பார்ப்புகள வளத்து ஏமாந்து போகாத" கண்ணனின் குரல் எச்சரிக்கையாய் ஒலித்தது. அவள் இவர்களி லிருந்து ஐந்தாறடி தூரத்தில்தான் நின்று கொண்டிருந்தாள் பஸ்ஸிற்காக மாதேஷ் குரலைத் தாழ்த்தி,
"கண்ணா அவ கண்ணில பாத்தியா அச்சத்த பஸ்ஸ பாக்கிற மாதிரியே என்ன பாக்கிறாளே மடம் என்பாங்களே அது தான்டா இது பார்த்தும் பாக்காததுபோல காட்டிக்கிறா அவ என்ன அவ கூந்தலே நாணுது பார்டா பார்' அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒருவன் அவளை உரசியும் உரசாததுபோல அவளைக் கடந்து சென்றுகொண்டிருந்தான்.
"பாத்தியாடா'- மாதேஷின் கண்கள் அவளைக் காட்டியது.
"கண்ணா அதுதான்டா பயிர்ப்புடா
அப்பா சகோதரன் கணவன் அல்லாத ஆரோ ஒரு ஆம்பளையின்ர ஸ்பரிசத்தால வாற அருவருப்பு" என்று அவள் அந்த ஆடவன் இருக்கும் பக்கத்திலிருந்து அப்புற மாக நகர்வதை ஜாடையில் காட்டி மாதேஷ் தொடர்ந்தான்.
"மொத்தத்தில அவ பெண்மையின் இலக்கணம் அச்சம் மடம், நாணம், பயிர்ப்பு அத்தனையும் அமைந்த படைப்பு' கண்ணன் குறுக்கிட்டான்
"ஆக ஜொள்ளு விடாதடா அதோபாத் தியா அந்த தொப்பிக்காரனை." மாதேஷ்
மறித்தான் "டேய் அவன் அவள சுத்துறா
னெண்டு சொலல வாற அவ்வளவுதானே?" சிரித்தான்.
டேய் அவன பாத்தியா ஆளப்பாக்கவே கேடி மாதிரி கிடக்கு இவர்கள எல்லாம் அவள் ஏறெடுத்து பாக்கமாட்டாள்"
"மாதேஷ் வடிவாக்கேட்டுக்கோ நானும் பாக்கிறன் அவ வாற நேரமெல்லாம் அவனும் வாறான்; அவளோடவே ஏறுறான். இவனில்வளவு பின் தொடர்றான்னா அவ ளிட்டயிருந்து ஏதோ சிக்னல் கிடைச்சிருக்க வேணும்." அந்த பஸ் வந்த சத்தத்தில் கண்ணன் சொன்ன கடைசி வார்த்தைகள் (J.L. JIILDGA) (SLIII IsløM.
"பாய் டா" கண்ணனை நோக்கி கையசைத்தவாறே மாதேஷ் பஸ்ஸில் தொற்றிக் கொண்டான்!
பஸ்ஸில் சனநெருக்கடி குறைவாகவே இருந்தது. மாதேஷ் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான் அவள் ஒரு ஜன்ன லோரமாக அமர்ந்து கொண்டாள். அவளரு கில் ஒரு வயதானவர். அவன் அந்தத்
தொப்பிக்காரன் முன் திருந்தான் பஸ் ே கொண்டிருந்தது.
மாதேஷ் தன் வைத்தான் நெஞ்சோ வெளியில் எடுத்தான் வகையில், காதலை எ வெளிப்படுத்த ஒரு வி படபடத்தது "டிக்கற் மாதேஷிடம் வந்தான். கொண்டான் தொ வில்லை. அவளருகில் எழுந்தார் மாதேவும் அவளருகில் சென்று லாம் அவனுள் ஆ பூச்சிகள்
அததனையும ஒரு லாக எழுந்த தொப்பு அமர்ந்து அளவளா
அவள் சிரித்தாள் ெ தலையில் செல்லமா போட்ட தடுப்பில் ப கைக்குள் கடிதத்தை இறங்கினான். அவன் காலத்தில யார நம்பி தென்னே தெரியாத பின் தொடர்ந்தான்ன ஏதோ சிக்னல் கிடைச் னின் குரல் மீண்டுப் கொண்டிருந்தது அ காரனோடு குழைந்து ருந்தாள்,"ஏனண்ண ரெண்டுபேர் என்னை கொண்டிருந்தாங்க தெரியுமா?"
"ஜமுனா இங்க கொஞ்சம் வர்ரியா? அம்மா பத்மா அடுப்படியில் இருந்து குரல் கொடுத்தாள். "இந்த அம்மா இப்பிடித்தான் எப்பவும் கூப்பிட்டபடி ஹோம்வேக் நிறையக் கிடக்கு ஒப்படை வேறு எழுதவேணும்" வாய்க்குள் முணுமுணுத்தபடி ஜமுனா ஒரு புததகத்துள தன முகததைய புதைததாள மறுபடியும் அம்மா "ஜமுனா" என்று உரத்துக்கூப்பிட்டாள். அதற்குமேல் ஜமுனா வால் பொறுக்கமுடியவில்லை.
"என்னம்மா நாளைக்கு நான் நளினி ரீச்சரிட்ட திட்டு வாங்கவேணும் உங்களோடு பெரிய தொல்லையாப்போச்சு இப்ப உங்க ளுக்கு என்னவேணும்?" என்று சிடுசிடுத்தபடி அடுப்படிக்குள் நுழைந்தாள் ஜமுனா.
"எனக்கு ஒண்டும் வேணாண்டியம்மா கையில் முட்டு வலி, ஒரு பாதித்தேங்காய் திருவித்தர்ரியா" என்று கேட்டாள் பத்மா "பாதிதானே, பிறகு மற்றப் பாதியும் எண்டு சொல்லாத" பரபரவென்று பாதித் தேங்காயைத் துருவி விட்டுச் சிட்டாகப் பறந்தாள் ஜமுனா நானும் சின்னவளாய் இருக்கும்போது இப்படித்தான்' என்று எண்ணியதும் பத்மாவின் கொடுப்புக்குள் சிரிப்பு விளையாடியது.
பன்னிரண்டு மணிக்கெல்லாம் பத்மா கடுகதியில் சமையலை முடித்துவிட்டாள். கரட் பீன்ஸ், பீற், கோவா என்று இப்படி மாறிமாறி சாப்பிட்டு அலுத்துவிட்டது அவளுக்கு மண்டூர்க்கத்தரிக்காயும் கீரையும் நினைவுக்கு வந்தது, ஐஸ் கட்டிக்குள் விறைத்துப் போன மீனை உண்டு நாக்கு மரத்துப்போன உணர்வு அவளை அவள் பிறந்த மண்ணுக்கு இழுத்துச் சென்றது. ğ5J LQL1959595 g)JLQL95 c95 LDLLA)- JDIT9y)J LD, 9?L— LQமீனும் வாங்கி மணக்க மணக்க ஆணங் காய்ச்சிச் சாப்பிட்ட நாட்களை எண்ணியதும் பத்மாவின் நாக்கில் ஜலமுறியது. பழைய நினைவுகளில் ஆழ்ந்து போய் இருந்தவளை ஜமுனாவின் அழைப்பு சிலிர்க்க வைத்தது.
"சாப்பாடு றெடியா? ரெண்டு மணிக்கு ரியூஷன் கிளாசுக்குப் போக வேணும் என்று வெளியே வந்தாள் ஜமுனா "சாப்பாடு றெடி நீ போய்ச் சாப்பிடு அப்பாவரக் கொஞ்சம் லேற் ஆகும்" என்றாள் பத்மா
Qasil. 09-15, 2001
ஜமுனா ரியூஷன் கிளாசுக்குப் போய்ச் சில நிமிஷங்களில் பத்மாவின் கணவர் குமரேசன் வேலைவிட்டு வந்தார் பத்மாவும் அவள் கணவரும் ஒருவரை ஒருவர் விட்டு உண்ணும் பழக்கமில்லை. எத்தனை மணி யானாலும் தன் புருஷனுக்காகக் காத்திருப் பாள் மனமொத்து காதலித்து கரம்பற்றிய வர்கள்தான் பத்மாவும் குமரேசனும் மதிய Ø 6ኽ∂I6ኽ)6)| கொண்டு தன் கண வனை ஆபீசுக்கு மறுபடியும் வாயில் வரை சென்று வழியனுப்பி வைத்தாள் பத்மா
கிணற்றடியில் கழுவப்போட்ட உடுப்பு களின் ஞாபகம் அப்போதுதான் அவளுக்கு வந்தது சேலையை முழங்கால்வரை உயர்த்தி இடுப்பில் செருகியபின், இயந்திர கதியில் உடுப்புகளைக் கழுவிக் கொடியில் உலர விட்டாள் கூடத்தின் மூலையில் கிடந்த சாய்மனைக் கதிரையில் தன் பருத்த உடம்
მfapy?,2
NANNTMAN
பைக் கிடத்தித் தன்னை ஆசுவாசப்படுத்தி னாள் பத்மா வாசலைத் தாண்டி வந்த தென்றல் காற்று அவள் மேனியைத் தழுவ அப்படியே சுகமான உறக்கத்தில் ஆழ்ந்து GLITT GOTT GT.
மாலை ஐந்து மணிக்குமேல் வீடு திரும்பும் குமரேசன் அன்று மூன்றரை மணிக்கு வீடு வந்து சேர்ந்து விட்டார். அவருடைய முகத்தில் கோபம் கோலம் போட்டிருந்தது. "பத்மா, பத்மா' என்று ஆவேசமாகக் கத்தினார் படுத்திருந்த பத்மா பதறியடித்து எழுந்தாள் குமரேசன் தன் எதிரில் நிற்பதைக்கண்டு திடுக்கிட்டு மணி யைப் பார்த்தாள். "என்னப்பா? உங்களுக்கு எதுவும் சுகமில்லையா? என்ன கந்தோரில ஏதும் நடந்ததா? ஐயோ. என்று அலறினாள் LU 35 LIDIT
"எனக்கு எதுவுமி மரியாத போச்சி, என்று தன் நெற்றியி தார். பத்மா ஒன்றும் . "என்னப்பா நடந்தது "ஜமுனா எங்கே ஆவேசம்
"ரியூஷன் போயிர் "ஆரியூஷனுக் மெட்னிஷோபடம் ப குமரேசன் குரல் கம்ம தன் கூடப் போயிருச் "அது நம்ம ஜமுன நமக்கு வேண்டாதவக் பாங்க" பத்மா ஜமுன
"வேற ஆருமே GTIGST 9,63 ONTGINNITATGA) 9,63% "என்ர கடவுளே வயிற்றிலும் அடித்துக் கூட்டாத அவள் வரட முணுமுணுததவராய சென்று விட்டார். ட உட்கார்ந்து ஜமுனா காத்திருந்தாள்
அந்தி வானஞ் சிறகடித்து மாமரத்துச் ஓய்வெடுக்கத் தொ கரைநது ஆறரை ம Lğ5ğ535LI 600 L/60)UğF JITLD || வரக் கால்வைத்தபே தாயின் அதிகாரக் கு போனாள் ஜமுனா.
"எங்கடி போனா அறை எங்கும் எதிெ ஜமுனா "ரியூ சாதாரணமாக
"ரியூஷனா? படம் ரெண்டில ஒண்டு வேணும்" பத்மா உ கத்தியகுரல் கேட்ட கும லிருந்து இறங்கிக் கூ "பத்மா அவ6ை நான் பாத்துக்கிறேன் ஜமுனா மெதுவாக நின்றாள்.
"நீ போனது ரியூவு குமரேசனின் கேள்விய துப் போனதைக் க
வளாய். "சொல்லுடி
"சினிமாவுக்கு சு அவனை நான் காத மும் பண்ணுவேன்" Ls6a) GJITLOGO GONFITT GÖGM76) கடித்தாள்.
"என்னடி சொல் ஓங்கிய கை அவள்
"பெற்றவர்கள் கா முடிக்கலாம். பிள்ளை ஏன் அவர்களுக்குக் கண்களில் நீர் வழிய குமரேசனைப் பார்த் அவளைப் பெற் போய் நின்றார்கள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கையில் அமர்ந்
வகமாக பயணித்துக்
வுேட்பையினுள் கை டு இருந்த கடிதத்தை அவனுக்குத் தெரிந்த ரிமையாக நாகரிகமாக ழி அதுதான் நெஞ்சு டிக்கற் பஸ் நடத்துநர் அவன் ரிக்கற் வாங்கிக் ப்பிக்காரன் வாங்க இருந்த வயதானவர் எழுந்து கொண்டான். கடிதத்தை கொடுக்க
இதமாக பிரம் வண்ணாத்துப் ': சிறுமியொருத்தி விநாடியில் வெளவா | na. தடியொன்றை வைத்துக் கொண்டு அவளருகில் "ஐயா சாஸ்திரம் பாருங்கோ. toLOT வத் தொடங்கினான். சாஸ்திரம் பாருங்கோ' என்றபடி ஒவ் வொருத்தராகப் பிடித்துக்கேட்டுக் கொண் டிருந்தாள். ஆனால் யாருமே அவளிடம் சாஸ்திரம் பார்க்க விரும்பவில்லை. எல் லோரும் அவள் பேச்சைக் கேட்டும் கேட் காதவர்கள் போன்று அலட்சியமாக நின்றிருந்தார்கள். நான் இன்றுதான் அச்சிறுமியை இவ்விடத்தில் காண்கின்றேன். எனக்கு சிறு வயதிலிருந்தே சாஸ் திரத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை இருந்தாலும் அவளுக்காக இரக்கப்பட்டு, என்னருகில் வந்ததும் வலது கையை நீட்டினேன். அவளும் கைரேகைகளை சிறிது நேரம் பார்த்துவிட்டு "ஐயா நீங்க நெனக்கிற காரியமெல்லாம் நடக்கும். ஐயாவ விட உங்களக் கட்டிக்கிற அம்மா வப்பத்தி எல்லோரும் பேசிக்குவாங்க." என்றாள். எனது முகத்தில் திடீரென்று சந்தோசமும் ஒரு புறம் சந்தேகமும் தலை தூக்கியது. தாப்பிக்காரன் அவள் எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் கக்குட்ட சடாரென்று நிச்சயமாகியிருக்கு ஆனால் கல்யாணம் ஸ் நின்றது. மாதேஷ் கட்டுறவளப் பத்தி எல்லோரும் பேசிக்கு கசக்கிக் கொண்டு = வாங்க என்கின்றாளே அப்படியென்றால் காதருகில் இந்தக் அவள் நாலுபேர் மதிக்கிற மாதிரி நல்ல றது யார நம்பக்கூடா இருப்பாளா? இல்லாட்டால் குடும்பத் பா. இவனில்வளவு ா அவளிட்டயிருந்து சிருக்கணும். கண்ண மீண்டும் ஒலித்துக் வள் அந்தத் தோப்பிக் கதைத்துக் கொண்டி பிந்தி வந்தனி அங்க யே முறைச்சு பார்த்துக் பயந்து போனன் O
|ல்ல, மானம் போச்சி எல்லாமே போச்சி லடித்தபடி உட்கார்ந் ரியாமல் நடுங்கியபடி என்றாள் நாக்குழற ' குமரேசன் குரலில்
றா" குப் போனா ளா? Tijd; JL || GUITGOTTGITTP யது. "எவனோ ஒருத் 59,T 6T." ாவா இருக்காது ஆரோ மாதிரி நடந்திடுவாளோ? எனக்குள்ளே பக கதை கட்டியிருப் = பல பல கேள்விகள் அத்தனைக்கும் விடை ாவுக்காகப் பரிந்தாள். இப்போதைக்கு சொல்ல முடியாதவைகள் கதகட்டல்ல. நானே தான். TIL GÖT : வானத்தைப் போன்ற வாழ்க்கையில் ' பத்மா வாயிலும் இன்பதுன்பங்களெல்லாம் வானவில்லைப் கதறினாள் "ஊரைத் போன்றதுதான் நாளை என்பது நம்பிக்கை டும்" என்று குமரேசன் - யில் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு நம்பிக் மாடிப்படியேறிச் கையில் தானே வாழ்ந்து கொண்டிருக்கி த்மா வாசல்படியில் றோம். எனக்குள் உதித்த ஒரு தத்துவத் வின் வருகைக்காகக் தைக் கலைத்துவிட்டுப்போனது பஸ்சின் ஒலி ஒரு நிமிடம் சற்றுத் தடுமாறிப்போயி ருந்த நான் சேட் பைக்குள் கைவிட்டுத் துலாவியபோது ஐந்துருபாய் அகப்பட்டது. அதை அவளிடம் நீட்டிவிட்டு பஸ்சில் ஏறி
அலுவலகம் முடிந்ததும் ஒரே ஒட்டமாக ஓடி வந்து பஸ்சைப் பிடிப்பதற் காக பஸ்தரிப்பிடத்தில் நின்றிருந்தேன் ஐந்து மணியானாலும் வெய்யில் உடலெங் கும் ஊசிபோலக் குத்தியது இடையிடையே வீசிக்கொண்டிருந்த காற்று உடலிலுள்ள காயத்திற்கு ஒத்தடம் போடுவது போன்று
இருந்தது.
>
சிவந்தது. பறவைகள் கிளைகளில் அமர்ந்து டங்கின. நிமிஷங்கள் ணிையானது. ஜமுனா (βροτού சிரிழ் நாடு '
: என்ற பஸ்சில் சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. ரல் கேட்டு அதிர்ந்து நான் ஒருவாறு உள்நுழைந்து பின்னோக்
கிச் சென்றதும், ஒருவர் இறங்குவதற்காக ? பத்மாவின் கூச்சல் எழும்பினார். அவரது ஆசனத்தை நான் ராலித்தது. பிடித்துக் கொண்டேன் இருந்தாலும் தலை
தில கெட்ட பெயர வாங்கிக் கொடுக்கிற
மறந்திடுங்க பிளீஸ்" முடிவாகவே கூறி GMTIT GIT,
"என்ன உனக்குப் பைத்தியம் பிடிக் சிருக்கா, கெளரி அப்போ நீ என்னக் காதலிச்சதெல்லாம் வெறும் பொழுது போக்குத்தானா? ஏன் இப்படியெல்லாம் பேசறே? உன்னை மறந்து என்னால ஒரு நிமிசம்கூட வாழ ஏலாது கெளரி அவ னால் அவள் வார்த்தைகளைப் பொறுக்க முடியவில்லை
"சபேசன் நடக்கிறதப் பற்றி யோசி யுங்க உங்களுக்கு என்னையும் விட நல்ல பொண்ணுகிடைப்பா. இதப்பாருங்க எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் பிக்சாயிடுச்சி தயவுசெஞ்சி என்ன சந்திச்சுப் பேசுறத விட்டிடுங்க. சொல்லியபடி எழுந்து பஸ் மணியை அழுத்தினாள் உறு மிக்கொண்டு சென்றபஸ் சில விநாடிகளில் அமைதியாக நின்றதும், கடகட்வென்று இறங்கிக்கொண்டாள். அவள் இறங்கும் போது ஒருவாறு எட்டிப்பார்த்து அவள் முகத்தைக் கவனித்துக்கொண்டேன்.
அவளை நினைத்து சிரிப்பதா? இல்லை அழுவதா? என்று எனக்குத் தெரியவில்லை. அட கடவுளே ஏன் இப்படியெல்லாம் இந்தப் பெண்ணுகளால நடக்க முடியுது காதலைக் கைவிடுறதுல ஆம்பிளைகள் விட பொம்பிளைங்க தான் இப்ப அதிகம் என் மனதுக்குள் அப்படியொரு நினைப்பு வந்து போனது
இருபது நிமிடப் பயணத்தின் பின்னர் என் வீடு வந்ததும் இறங்கிக் கொண்டேன் வாசற்படிக்கட்டில் இருந்தபடி அம்மா மிளகாய் கிழித்துக் கொண்டிருந்தாள் என்னைக் கண்டதும் மிளகாய்ப்பெட்டியை வைத்துவிட்டு நான் கொண்டுவந்த அலு வலகப்பையை வாங்கியபடி வீட்டுக்குள்
போனாள் நான் சப்பாததைக்கூடக் கழற்றா மல் ஒரேயடியாகச் சோபாவில் சாய்ந்து கொண்டேன் ஒரு நிமிடம் கழிந்ததும் அம்மா என்னருகில் வந்து "உனக்குச் கல்யாணம் பேசியிருக்கிற பொண்ணு இவதான் ஃபோட்டோவை முகத்திற்கு எதிரே நீட்டினாள் அதைப் பார்த்ததும் எனக்குத் தலையில் இடிவீழ்ந்தது போன்றி ருந்தது எனது உணர்வுகளெல்லாம் ஒருகணம் கலங்கிப்போயிருந்தது. பஸ்சில் இன்று பார்த்த முகம் தான் இது கெளரி தான் இவள். சந்தேகமேயில்லை 'அம்மா இவள் கெளரி தானே. இன்றைக்குத் தான் பஸ்சில பார்த்தன். இவள் ஏற்கனவே ஒருத்தனைக் காதலிச்சிருக்கின்றாள். இரண்டு பேரும் சண்டை பிடிச்சத பஸ்சுக் குள்ள பார்த்தன். அம்மா இந்தக் கல் யாணம் வேணாம், அடித்துக் கூறினேன்
GTGöT GLiga), g/LDLDI JGULFLIDIT.J.j. கேட்டபடி "அந்தப் பெண் சபேசனோட கதைச்சிருப்பாளே? அம்மாவின் கேள்வி யில் ஒரு கணம் ஆடிப்போய் விட்டேன்.
டினுக்கு" என்றாள்
பாக்கப் போனியா?" -
கோகுலதீபன் நற்பிட்டிமுனை
நான் தெரிஞ்சாக யைக் கூடத் திருப்ப முடியாதளவிற்கு மிஞ் ணர்ச்சி வசப்பட்டுக் சிய சனம் புழுக்கத்தில் வேறு உடம் ரேசன் மாடிப்படிகளி - பெல்லாம் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து டத்துக்கு வந்தார் விட்டது. பஸ் புறப்படத் தொடங்கியதும், உள்ளே கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண் : டேன். அப்பொழுது நேரம் ஐந்தரையை " " " - அண்மித்துக் கொண்டிருந்தது
அலுவலகப்பையைத் திறந்து அதற்குள் வாங்கி வைத்திருந்த பத்திரிகையை எடுத்து டு பத்மா பதறிய : P" GT60TDITGIT. ஆசனத்தில் இருந்து வந்த பேச்சுக்கள் ந்தருடன் போனேன். மனதை ஒரு நிலைப்படுத்தவிடாமல் அவர் விக்கிறேன். கலியான களது குரலை நோக்கியே கவனத்தை ஜமுனா சற்றும் பதட்ட ஈர்த்துச் சென்றது. "இங்க பாருங்க சபேசன் பிட்டுத் தன் நகத்தைக் நம்மளோட காதல வீட்டில சொல்லிப் பார்த்திட்டன் அதை யாரும் கேட்கவே
ன்னே? குமரேசனின் யில்ல என்ர பேச்சைக் கேட்டு எங்கம்மா கன்னத்தில் பதிந்தது - உடனடியாகவே வேறொருத்தரப் பேசி தலித்துக் கலியாணம் கல்யாணத்திற்கு நாள் குறிச்சிட்டா நாங்க கள் அதைச் செய்தால், சொல்லுற மாதிரி நீ நடக்கல்லன்னா கோபம் வருகிறது? - என்னை நீ உயிரோட பார்க்கவே மாட் ஜமுனா கேட்டாள் டாய் எண்டு எங்கப்பாவும் சொல்லிட்டார். து. ஏன் உங்க வீட்டிலசுட என்னைக் கல் றவர்கள் விக்கித்துப் யாணம் கட்ட விருப்பமில்ல என்று தானே E - சொல்லிட்டாங்க சபேசன் நீங்க என்ன
னுக்கா படத்துக்கா?" ால் ஜமுனா மெளனித்
"உனக்கெல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏனம்மா கல்யாணத்திற்கு உடன்பட்டிங்க?" எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
"கெளரியின்ட் அப்பா டீவியில ஒரு நாடகத் தயாரிப்பாளராக இருக்கிறார். கெளரியும் அவருடைய ஒரு நாடகத்துல நிஜப்பெயரோட நடிக்கிறா, சபேசன் யாரெண்டு தெரியுமா?. அவளோட அண்ணன் இதையெல்லாம் அவளோட அப்பா அன்றைக்கே விளக்கமாகச் சொல் லிட்டார். அவரும் நல்ல தங்கமான மனுசன் நீயும் பஸ்சில அதைத்தான் பார்த்திருக்கிறா. ஆனால் உள்ளே வீடியோ பிடிச்சவங்களக் கவனிக்காம விட்டிட்டா. டேய் அதிஷ்டசாலி உன்ர பொஞ்சாதி பெரிய நடிகையா ஆகப்போகிறா சரி முதல்ல போய் குளிச்சிட்டுவா நான் தேத்தண்ணியைப் போட்டு வைக்கிறன்" அம்மா முழு விளக்கத்தையுமே சொல்லி விட்டு எழுந்தாள்.
"ஐயாவ விட உங்களக் கட்டிக்கிற அம்மாவப் பத்தி எல்லோரும் பேசிக்கு வாங்க வரும் போது சாஸ்திரக்காரி சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் இப் பொழுதுதான் எனக்குப் புரிந்தது

Page 16
யில் ஸ்டார் மூவீஸில்
I). 010 ஒரு பழைய காலத்து வார் பிக்சர் ஓடிக் கொண்டிருந்த அந்த ராத்திரி வேளையில் டாக்டர் சந் திரமோகனின் வீட்டு டெலிஃபோன் தூக் கத்திலிருந்து விழித்துக்கொண்ட குழந்தை யைப் போல் அலறியது.
டி.வி.யை பார்த்தபடி-ரொட்டித் துண்டில் மும்முரமாய் ஜாம் தடவிக் கொண்டிருந்த டாக்டர் சந்திரமோகன் எதிரே இருந்த மகள் ஆர்த்தியை பார்த் தார். கண்களால் ரிசிவரை எடு' என்றார்.
நடமாடும் சொர்க்கம் போலிருந்த அழகான ஆர்த்தி தொண்டை வறள சப்தமிடும் டெலிஃபோனை நெருங் fNGOT IT GIT.
"ஹலோ."
"எஸ். ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்.
ரிசிவரின் வாயைப் பொத்தி "அப்பா உங்களுக்குத்தான் ஃபோன்." என்றாள்.
"யாரு?" கேட்டுக் கொண்டே எழுந் தார் சந்திரமோகன் பிரபல நியூரால ஜிஸ்ட் உடம்பிலுள்ள பண்டல் பண்டலான
நரம்புச் சரடுகள் அத்தனையும் இவர் சொன்ன பேச்சைத் தட்டாமல் கேட்கும். முளையைத் திறந்து ஆபரேஷன் பண்ண வேண்டுமென்றால் உத்தரவாதமாய் இவ ரைக் கூப்பிட்டுக் கொள்வார்கள் போன மாசம் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த மருத்துவ செமினாரில் இவர் சமர்ப்பித்த 'ப்ரெயின் அண்ட் நியூரான்ஸ்' என்ற
தீஸிஸ் பல வெள்ளைத் தோல்களை சிலிர்க்க வைத்தது. அநேக அந்நிய நாடு கள் பல லட்சம் டாலர்களால் இவருக்கு வலை விரித்தது என்னுடைய சேவை என் தாய்நாட்டுக்கே தேவை என தூசி தட்டிக்கொண்டு ஃப்ளைட் ஏறி விட்டார். ஆர்த்தி சொன்னாள் "ஆல்வா ஆஸ் பிடல்ல இருந்து பேசறாங்கப்பா"
சந்திரமோகனின் வழுக்கைத் தலை, இடுங்கின கண்கள், நீண்ட காதுகள் ஒடுங்கின நாசி இவற்றுக்கெல்லாம் உவமை தேடிக் கொண்டிருக்க இது சமயமில்லையென்பதால்-அந்த சங்கதி களை அவர் ஃபோன் பேசி முடித்தபின் நேரமிருந்தால் பார்த்துக் கொள்ளலாம். "ஹலோ, டாக்டர் சந்திரமோகன் வறியர்"
எதிர்முனைக் குரலில் பதட்டம் "டாக்டர் உங்ககேர்ல அட்மிட் ஆயிருக்கும் பேவுண்ட் தேவநாதனுக்கு எபிலெப்சி அட்டாக் ஆயிருக்கு."
சந்திரமோகனின் முகப்பரப்பில் சட் டென அவிழ்ந்தது பரபரப்பு "மை குட் னஸ் அந்த பேவுண்ட்டுக்கு எபிலெப்சி வரக்கூடாதே. எப்டாயின் குடுத்தீங் 95 GYTIT,,2"
"குடுத்திருக்கோம் இருந்தாலும் வலிப்பு நிக்கலை, ஹாஸ்பிடல் கார் அனுப்பிச்சிருக்கோம் நீங்க உடனே GITA), LIT 9, LIT."
இடது கையில் பிடித்த ரிசிவரை வைத்தார், வாஷ் பேசினில் கை அலம்பி னார். தட்டில் ஜாம் தடவின ரொட்டித் துண்டு அப்படியே இருந்தது.
"அப்பா, சாப்பிடலையா?" "என்னோட பேஷண்ட் ஸிரியசா கிடக்கார் இப்ப கார் வந்துரும் நான் போயாகணும் ஆர்த்தி"
"நேரத்துக்கு சாப்பிடறதில்லை, சுவர் இருந்தாத்தான் சித்திரம் உங்க உடம்பை யும் கொஞ்சம் கவனிங்கப்பா கார் வரதுக் குள்ளே ஒரு துண்டாவது எடுத்துச் சாப் பிடுங்க"
"ஹூம்" அவசரமாய் வேறு உடைக்கு மாறி бПТТ.
ரொட்டித் துண்டைச் சுமக்கும் பீங் கான் தட்டோடு குறுக்கே வந்து நின்றாள் "சாப்பிடாம நான் உங்களை விட மாட்டேன். அம்மா இருந்தா வயத்தைக் காயப் போட்டுகிட்டு நேரங்கெட்ட நேரத் தில் கிளம்பிப் போக விடுவாங்களா?
சிரித்துக் கொண்டே அவள் கன்னத் தைத் தட்டினார் சந்திரமோகன்
"அதான் அம்மாவுக்கு வாரிசா தப்பாம நீ பொறந்திருக்கியே அவளுக்
காவது டிமிக்கி தரலாம். உன் கிட்டே
"உங்களை இங் சொல்லித் தான் 2 அவனுடைய கர மான நிசப்தத்தில் சூழலும் அவருக்கு கொடிகளைப் பறச் சற்றே கோப "யாரோட உத்தரவி
'உள்ளே வாங் Ljilj."
"நோ" "சின்னக் குழர் பிடிக்காதீங்க வா "ouՄ (Մ)ւգաIIց ஹாஸ்பிடலுக்குக் அல்லது வீட்டில் .ெ
"வந்த வேலை போக முடியாது. உள்ளே போறிங்கள் அவன் கையில் அவர் நெஞ்சைக் (
முரளி ஜமு முன்னறையில் விரி தரகர கனனையன மடிப்புக்களை நீக்க வாயில் வெற் கொண்டு
மூச்!"
ஒரு ஸ்லைசை வாய்க்குள் கபஸ்கரம்
செய்தார்.
வாசலில் கார் சத்தம்
போர்டிகோவுக்கு வந்தார்.
வெள்ளை நிற மாருதி அதன் உடம் பில் பெரிய ப்ளஸ் குறியும், ஆல்வா ஆஸ்பிடல் என்ற சிவப்பு நிற எழுத்துக் களும் தெரிந்தன.
சீருடை அணிந்த டிரைவர் வேக மாய்க் காரைச் சுற்றி வந்து கதவைத் திறந்து விட்டான்.
சந்திரமோகன் அமர்ந்ததும் கார் புறப்பட்டது. இருபுறமும் சன் ஃபிலிம் ஒட்டப்பட்ட கண்ணாடிகள் ஏற்றப்பட்டி ருந்தன. சாலையோர சோடியம் வேபர் விளக்கு வெளிச்சங்கள் அவ்வப்போது பலவீன மின்னல்களாய் விழுந்தன.
"டிரைவர், லைட்டைப் போடுப்பா" தலையசைத்து தலைக்கு மேலிருந்த சுவிட்சைத் தட்டினான் அவன்
காருக்குள் குட்டிப் பிரகாசம் சயன்டி பிக் கனடியன் மாதாந்திர சஞ்சிகையைப் பிரித்து வைத்தார் சந்திரமோகன், மருத்து வப் பதங்கள், வண்ணப்படங்கள், ரத்தத் துடன் கொழ கொழக்கும் சதைப் பிளவு கள் பளபளக்கும் சர்ஜிகல் கருவிகள்
பிரேக் அடித்து கார் லேசாய்க் குலுங்கியதில் கலைந்தார் சந்திரமோகன், டிரைவர் காரின் கதவைத் திறந்து விட்டான், காரை விட்டு இறங்கிய சந்திர மோகன் திகைத்துப் போனார்.
ஒரு பங்களா முகப்பில் கார் நின்றிருந் தது. மசமசப்பாய் இருட்டு அடர்ந்த செடிகள் சில்லென்ற காற்று
குழப்பத்தோடு டிரைவரிடம் கேட் LTT,
"ஆல்வா ஹாஸ்பிடல் போகாம இங்கே கூட்டிட்டு வந்திருக்கே?"
படியே நாலு கொளுத்தி வைகம இருக்கட்டும்."
தும்பைப் பூ நி அணிந்த முரளி செய்தான்.
"தரகரே. ம காரங்க எத்தனை
"சரியா நாலு வந்துருவாங்க அது தங்கை காயத்ரி ரெட் வந்தப்புறம் புடன் தும், ஜடையைத் தி நல்லாயிருக்காது. அவ ஸ்வீட் காரத்ை வரணும். ஆமா, ள் தயார் பண்ணியாச் "568) LIGJ GJITI காயத்ரிக்கு சரியாய் அடுத்த அறைய காரம் பண்ணிவிடு G) LIGJØT 9; Gfø87 forfİLJI முரளி தரகரை விஷயத்தையும் ம காரங்ககிட்டே மறை இல்லே?"
"Glg Hayas GL)
"அப்பா இறந்த குடும்ப பாரம்ன்னா சது. அதுவரைக்கு ஜாலியா ஃப்ரெண்ட டிருந்தேன்."
"உணர்ந்துட்டே "ரொம்ப லேட் LLILJ TJ. JIDOLIGOfla) வாங்கிட்டிருக்கேன் ஆயிரம் ரூபா எந்த காசு சேமிக்க முய வயசு ஏறிட்டே மாதிரியே நீயும் போறியா? அவ கழு விழ வேண்டாமா? கேட்டு என்னை கல்யாணச் சந்தை LDGY) GADj FÜ GLUIT WILLC நாப்பது பவுன்னு சு காயத்ரிக்கு இந்த ஐ இடத்தில் கல்யாணி முடியுமான்னு திணி நல்ல வேளையா
தரகர் சிரித்தா "இனிமே கவ னோட தங்கச்சிக்கு மாதிரிதான்."
தரகர் சொல் போதே வாசலில் ச வந்து நின்றது. சட்டென்று ஒரே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கே கூட்டிட்டு வரச் டத்தரவு, டாக்டர்."
கர பேச்சும், பயங்கர இருந்த பங்களா 67 fGly 6Ifi60), க விட்டது. த்துடன் கேட்டார்.
நீங்களே தெரிஞ்சிப்
நதை மாதிரி அடம்
蓟”
என்னை ஆல்வா
கூட்டிட்டுப் போ
காண்டு போய் விடு.
யை முடிக்காம நீங்க
முரண்டு பிடிக்காம
LLE SS S S S S S S
GlD56Múð flaust göguff.
குறி பார்த்தது. உலகிலேயே மிகவும் வயது விரும்பினாலும் மன்னர் தடையாக இருக்க
*** ಫ್ಲಿ? TITGOxf பெருமையை மாட்டார் மனைவி செய்தால் எல்லாமே பற்று இருப்பவர் ஜோர்டான் மகாராணி சரியாகத்தான் இருக்கும் என்று ஒகே.
க்காளத்தை உதறி
த்தான் கல்யாணத் யோ சொல்லி விடுவார்.
ஒரு கை பிடித்து 29 வயதான ரனியா மக்களுடன் அரேபியப் பெண்கள் கார் ஒட்ட உதவினார். இனிமையாக பழகுபவர் டயானா போன்ற அனுமதி கிடையாது. ஆனால் ஜோர்ட்ான்
றிலையைக் குதப்பிக் கவர்ச்சிமிகுந்ததோற்றம்கொண்ட இவர் TITConfurt GOT TopsluITGsum 3 TGDJ LAGöt 6076; GIFTIGST GOTT. எளிதாக கவர்ந்து விடக்கூடிய ஈர்ப்பு வேகத்தில் ஒட்டிச் செல்கிறார் தனக்கு
ம்பூலத் தட்டைக் மிகுந்தவர். பொழுது போகவில்லை என்றால் அம்மான்
வநது வை அப் ரனியா ராஜபரம்பரையில் பிறந்தவர் நகரை காரிலேயே வலம் வருவார்.
அல்ல. குவைத் நாட்டைச் சேர்ந்த சாதா ரனியாவின் கார் ஒட்டும் செயலுக்கு ரணடாக்டர் ஒருவரின் மகள்தான்.
y Gorfflu'r GuLloegr பிறந்தவர்கள் 3 பேர் அனைவரையும் ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார் தந்தை படிப்பு
GlaucroLitor gol ' வளர்ந்தது எல்லாமே அரேபிய கலாசாரத்தில்தான்.
ரனியா சிறு வயதில் இருந்தே ஊதுபத்தியையும் ' கமன்னு வாசனையா ಙ್"
ULIGTIGWILD பத்தில் வேஷ்டி சர்ட் : அவர் சொன்னபடி முடித்து
FFITT 95 995 UT ாப்பிள்ளை வீட்டுக் சதாம் D. Gg. GO மணிக்கு வர்றாங்க?" குவைத்தை அதிரடி மணிக்கெல்லாம் தாக்குதல் நடத்தி க்கு முன்னால உன் தன் வசம் பிடித்து டியாயிரணும் அவங்க - வைத்திருந்த நேரம் வயைச் சொருகற அது ரனியா குடும் ருகறதுமா இருந்தா பமே ஆடிப்போனது வந்ததும் 199று உயிருக்கு ஆபத்து தத் தட்டில் கொண்டு என்பதால் 1991ல் வீட் காரமெல்லாம் குவைத்தை விட்டு FIT...?" ', வெளியேறி அம்மானில்
போட வராதே." ಅ¶ಕ್ Mai காயத்ரிக்கு அலங் us ம் பக்கத்து வீட்டுப் Sun Dolls பொலிகள் கேட்டது. TUI T20I) ஏறிட்டான் எல்லா 蠶 ாப்பிள்ளை வீட்டுக் சத தொடங்கயது க்காம சொல்லிட்டீங்க 1993ல அங்குளள கம்பியூட்டர் தம்பெனி DÜLT." ஒன்று நடத்திய இரவு விருந்தில் ரணியா கலந்து கொண்டார். கரவர்த்தி இதில் சிறப்பு விருந் தினராக ஜோர்டான் மன்னரான அப்துல்லா வும் பங்கேற்றார்.
இரவு விருந்து தடயுடலாக நடந்து ... . . . . . . கொண்டிருந்தது. அழகுச் சிலையான '3 ரனியாஅங்கும் இங்கும் சிரித்துப்பேசியபடி
அங்குள்ள முஸ்லிம் பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் "ராணி நமது மத சட்டத்திற்கு விரோதமாக நடக்
தெரிஞ் வலம் வந்தார். ಸ್ಧಿರಾ சரமாரியாக குற்றம் இதை அவ்வப்போது எதேச்சையாய் 蠶 Guaian LDGOST GOTT 9 LUIGJ GJIT ஸோட புகை விட்டுட் பார்த்துக் கொண்டிருந்த மன்னர் அப்துல்லா,
இல்லே. ரனியாவின் அழகில் கிறங்கிப் Gustoff ஜோர்டான் ராணி ரனியா நாட்டில் தரகரே இப்ப ஒரு ரனியாவிடம் ஒன்றிரண்டு உள்ள பள்ளிகளில் கம்பியூட்டரை அறிமுகப் மாசம் ஆயிரம் ரூபா "த"து Guglesll வேண்டும் படுத்துவதில் தீவிர ஆர்வம்கொண்டுள்ளார். முப்பது நாளைக்கு - சிறு இடித்தாTஅவரது ஆசையும் அதே அங்குள்ள பள்ளிகளுக்கு அதிரடி விசிட் முலைக்கு சல்லிக் விருந் JONI நடந்தேறியது. செய்து மாணவர்களுக்கு தேவையான யலை தங்கச்சிக்கு மன்னர் அப்துல்லாவுக்கு ரணியா வசதிகளை செய்து தருகிறார்.
பாகுது உங்கப்பா அறிமுகப்படுத்தப்பட்டார். பார்த்த நொடிப் ஏழை மாணவிகளுடன் அமர்ந்து இவளை விட்டுரப் பொழுதில் இருவரின் கண்களிலும் மின் கம்பி அவர்களுக்கு சொல் ததுல முனு முடிச்சு - சாரம் ólö, றார் பெண் குழந்தைகளை
ல்லோரும் இதையே கண்களால் பேசிக்கொண்ட இருவரின் படிக்க வைக்க வேண்டும் என்பதில் அக்கறை உசுப்பி விட்டாங்க இதயத்தில் ஜில்லென்ற பணி காட்டி வருகிறார் ரனியா
fa. இறங்கினப்புறம் ரனியாவை பார்த்த நிமிஷங்களிலேயே ஜோர்டான் பள்ளிகள் அனைத்திலும் டன் இருபது பவுன் முடிவு செய்து விட்டார் மன்னர் அடைந் பழங்கால கல்வி முறையை ஒழித்துவிட்டு சாமக் கேக்கறாங்க. தால் ரணியாதான் இல்லையேல். என்ற ஸ்டைல் கல்வியை கொண்டு ன்மத்தில் ஒத நல்ல பேச்சுக்கே இடம்இல்லை என்று சூசகமாக வரவேண்டும் என்று திட்டமிட்டு செய்
ாம் பண்ணித் தர Glag TGÅNGSGAGLILITÄT. லாற்றி வருகிறாள் '? போது அப்துல்லாவின் திருமண ஆசை 1993ம் அங்குள்ள கிராமங்களில் தற்போது ங்கி வநதிங்க. ஆண்டு ஜூன் மாதம் நிறைவேறியது. வறுமை தலைவிரித்தாடுகிறது போது
GJITI GJIT si GITLDG). லயை விடு. உன்
அன்று ஜோர்டானின் ராணியாக முடி மான தண்ணீர்கூட கிடைப்பதில்லை. இந்த கல்யாணம் நடந்த ே
டிக் கொண்டார் ரணியா நிலையை மாற்ற மன்னர் அப்துல்லாவுடன் கணவன்-மனைவி இருவரும் தற்போது இணைந்து புதிய திட்டங்களை செயல்
க் கொண்டிருக்கும் மகிழ்ச்சியாய் வாழ்க்கை நடத்துகிறார்கள் படுத்தி வருகிறார். ரேலென ஒரு டாக்சி 2 குழந்தைகள் இருக் ஒரு பக்கம் குடும்பத்தை பராமரித்து கதவுகள் நான்கும் கின்றன 3வது குழந்தையை : வரும் ராணி மறுபக்கம் மக்கள் பணியிலும் நரத்தில் விரிந்தன - சுமந்து கொண்டிருக்கிறார் ரணியா பாடுபட்டு வருவது ஜோர்டான்
(வரும்) "ரியான்செய் வேண்டும் என்று மக்களின் மனதை குளிர வைத்துள்ளது
O Gud
TOS- 5. 2001

Page 17
கருதப்பட்டவர்கள் களை நடத்தியிரு கட்டத்தில் தான் திரு திரு.இராஜதுரை இய்க்கத்தை ஆரம் புகுத்தறிவு இ பட்டபோது சமதர் என்றொரு தலைப்பா சூடப்பட்டிருந்தது.
அகற்றப்பட்டுவிட்டது கொண்ட இளை
வளாநத பகுதத
பாகுபாடுகளை மு தோண்டிப் புதைத்த சாதிப் பாகுப இயக்கம் எவ்வாறு
இ ந்தத் தொடரைப் படிப்பவர்கள் #
LL LLTTLLL S S TTTT S LLLLL LLLLLL STL LLLLLLLLS LLLLTSTL LL களையும் எழுதுகிறார்கள் ஏற்கனவே நான் பிரஸ்தாபிக்கப்படுவது பற்றி தமிழரசுக் கட் ಙ್ குறிப்பிட்டிருந்தபடி அவ்வாறு அனுப்பிவைக் சித் தலைவர்கள் கலந்துரையாடும் போது, CoA கப்படும் கருத்துக்களில் தேவையான ஊர்காவற்றுறை
R வாச்கர்களுடன் அவ்வப்போது ஐ பகிர்ந்து கொள்வது சிறப்புடையதாகும்.
வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது அவுஸ்திரேலியா வில் நி गया।
3
గనెర్
XXX
சவுத் வேல்ஸில் வசித்துவருபவரு DIT GOT அவர்கள் பல р 60M0)LD56061 驚 அனுப்பி ருக்கிறார். அவருக்கு இப்பொழுது 82 SSS SS SS SS SS SS வயதாகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். 56"LUTIT-TSULT இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் களையும் ஒழித்துக்க நல்வாழ்வுக்காகப்பாடுபடக்கங்கணம் கட்டி, ವಿಠ್ಠಳ್ಗಣ್ಣ அதற்காகவே தமிழ்காங்கரஸ் என்ற பெயரில் LDLLö595eITUDIGA) ULI ரசியல் கட்சியையும் தோற்றுவித்த ரான குரோதம் ஏற்ப ஜி.பொன்னம்பலம் அவர்கள்மலையூ ݂ ݂ றிய யாழ்பாணத்தாே கத்தமிழர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரி வநதனா எனறு மைகளைப் பறிக்கும் மசோதாக்களுக்கு ஏற்கனவே செ சாதகமாக ஏன் வாக்களித்தார் என்ற கார 8.06DTLITGTit buleg ணம் தெரியவில்லை, என்று 44வது முரசில் . 1 ܠ சில வாசகர்கள் கு குறிப்பிட்டிருந்தேன். திரு.பொன்னம்பலம் உண்மையில் நடை அவர்கள் அவ்வாறு ஏன் செய்தார் என்று உள்ளது உள்ளபடி தற்கான காரணத்தை திருதணேசமூர்த்தி கவே இந்த உண்மை தமது கடிதத்தில் தெ காட்ட விரும்பினே இந்திய வம்சாவ 驚 பிரிவினை வாதத்தை
வாக்குரிமையற்றவர்களாக்கி விடுவதற்கான பதில் மாணவப் பருவ
மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு உழைத்தவர்களில்
முன்னதாகவே ဖြိုး (DouTGOTOTOUGOLD, 9UGUT J62(DD 6TGTS தமிழ் காங்கரசிலிருந்த திரு.எஸ்.ே கே.சி.நித்தியானந்தா E. க்கு உறுதி செல்வநாயகம்,
திருகுவ்ன்னியசிங்கம் வி.நவரத்தினம் அவர்கள் மலையகத் விரும்புகிறேன். அப்போது இலங்கை # பல கருத்துக்களை இந்தக் கால கட் uð, össly M. ன்வைத்தார். அப்போ ரு.அமிர்த இடம் பெற்ற பொது இன்றைய இலங்கை தொழிலாளர் காங்கர ங்கம் அவர்கள் , 臀 ல் தலையிட நடைபெற்ற சம்பவ ஸ்கட்சியின் E. வேண்டாம். உமது வேலையைப் பார்' என்று காட்ட விரும்புகிறே ரிடமும் இம்ம கடிந்து கொண்டாராம்.இத்தகவல் அக்கால LDLLš46MUSOLJI 響 ததராம. தான ஏ * கட்டத்தில் வீரகேசரியிலும் இடம் Al-Ra முகர்கள்-செல்வாக்கு -¶ಃ LDI ಇಂದ್ಲ தாகவும் திரு.கணேசமூர்த்தி தெரிவித் குதித்திருந்தனர்.இ UJDg)I QILL—60)LD E. 5||5 | geir GTTir. யாழ்ப்பாணத்திலிருந் ಸ್ವಣ್ರ ಘ್ವಿ." ့ ဤမျိုး ို ဂွါး။ திரு.கணேசமூர்த்தி அவர்கள் வேறுபல தனவந்தர்களுள் ஒரு ாUபதவயை உண்மைச் சம்பவங்களைய்ம் தனது கடிதத்தில் சுப்பிரமணியம் அவர் ' தெரிவித்துள்ளார். அவற்றைஅவ்வப்போது சுயேச்சையாகப்பே WAPING எடுத்துக் காட்டுகிறேன். UAIDITSI FÜL Élus Ri" I. E ரு கணேசமூர்த்தியைப் போன்று மிகுந்த செல்வாக்கு டும். எனவே வேறுபலரும் கருத்துக்களைத் தந் மான கனவான் என விரும்பவில்லை என்றாராம் ಇಂಗ್ಲಿ'ಅಲಿ எமது நனற உாததா
இதனைத்தொடர்ந்து ஏற்பட்டவாதப்பிர Glä I திவாதங்களுக்குப் பின்னர் திரு.தொண்ட மட்டக்களப்பில் சாதி வித்தியாசம் டாற்றியவர் மான்"நீங்கள் உங்களுடையவிருப்பம்போல் பார்க் கின்ற ஒரு பண்பு ஏற்கனவே தேர்தலில் வாக் செய்யுங்கள் எங்களால் இயன்றதை நாங்கள் தலையெடுத் திருந்தது. யாழ்ப்பாணத்தில் அழேக ஆதரவு, செய்கிறோம்" என்றார்ாம்.திருசெல்வ வேரூன்றி அளவுபோல் அல்லாமல் இவரே 'ನ್ತಿ ெ நாயகம் திருவன்னியூசிங்கம்போன்றவர்கள் மட்டக்கால் பாடுகள் மிகச் E. கோபத்துடன் வெளியேறினராம். குறைந்தநிலையிலேயே இருந்து வந்தது. பெர்
岛 56.606) Teg VIII திரு.கணேச கிராமங்களில் फ्ला: வெறி தலை களைய 器燃 மூர்த்தி வேறு பல உண்மைகளையும் எழுதி யடுத்து சில சச்சரவுகளும் ஏற்பட்டிருந்தது அவர்கள் தேர்ந்தெடு புள்ளார். தமிழரசுக் கட்சிக்கும் திரு. டட்லி என்பதை மறுக்க முடியாது UG) 醬 செனநாயக்கர்வுக்கும் இடையில் 1968ம் மட்டக்க்ளப்பு நகரிலும் 40ம் 嵩 蠶 ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னர் னின் கடைசிக் கூறில் மேல் சாதி என்று வேட்பு க நனற இடம்பெற்ற் இரு தரப்புப் பேசிவர்த்தை அழைக்கப்படுவோர் கீழ் சாதியினர் என்று வெற்றி பெற வாய்
சிக்னல்கள், டிரைவு சிஸ்டத்து
க்கு சிக்னல் அணு கிடைச்சவுடனேயே 醬 தகுந்த
காடுத்தாத்தான் அப்படித்தான் அது காரை ஒடடற
32. பூட்டும் சாவியும்
ஒருத்தர் அவசரமாக போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போய்க்கிட்டிருந்தார்.
என்ன சார் விஷயம்?-ன்னு எதிர்லே வந்தவர் கேட்டார்.
"ஒரு திருட்டு நடந்துப் போச்சு சார். அதுதான் புகார் கொடுக்கப் போறேன் அவசரமா' -ன்னார்.
"அவசரமா போகணும்ன்னா உங்க .體 கார்லே போகலாமே!" என்றார் அவர் Qlenum göst
"அதுதானே முடியாது! -ன்னார் 96.06) Guit. காரைத் "ஏன்?னு கேட்டார் அவர் GGT LI "திருட்டுப் போனதே. என்னோட * L3606) கார்தானே! -ன்னார் இவர் - - 95 LD கார் திருட்டு இங்கே மட்டு soft மில்லே. வெளிநாடுகள்லேயும் இப்போ ரொம்ப சகஜமா இது நடக்குதாம். சுடும். 2 இதைத் தடுக்கறக்கு என்ன வழி?- யடிச்சுக் ன்னு யோசிச்சிப் பார்த்துட்டு, அம்ெரிக் .6 " - " , يرMT GÖT. காவுலே-"எலக்ட்ரானிக்கார்சாவி ஒண் 2) பட்டுக்கு ணைக் கண்டுபிடிச்சிருக்காங்களாம். UTC. இந்த சாவி எப்படின்னா. இதுலே தாம் நூ உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்-டிரைவர் 61úUl, Slagg said D Steering Wheel stir gross 6Mĝas, G; இதோட இணைக்கப்பட்டிருக்கும். 606ó.
சாவியை ஆன் பண்ணின் உடனே, கூடுதல் அலை நீளம் உள்ள ரேடியோ
Q09-15, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீதும் கடும் தாக்குதல் ந்தனர். இதே கால எஸ்.டி.எஸ் அவர்களும் அவர்களும் பகுத்தறிவு 1959,60TT.
யக்கம் ஆரம்பிக்கப் பகுத்தறிவு இயக்கம் கையும் இயக்கத்துக்குச் நாளாவட்டத்தில் அது து முற்போக்கு எண்ணம் ர்களின் துணையுடன் வு இயக்கம் சாதிப் ற்று முழுதாகக் குழி
து.
ாடுகளை பகுத்தறிவு ஒழித்துக் கட்டியதோ, க்க்ட்சியின் வருகையும் பற்றுவந்த செல்வாக்கும் ரூன்றியிருந்த மட்டக்
னத்தான்' என்ற பேதங்
ட்டியது என்று கூறுவது
க்கட்டுரைத்தொடரில், 9′
முன்பு வந்து குடியே ர காரணமாக இருந்து
|ப்பிட்டிருந்தேன். த்துப்போன பாம்புக்கு
ட்ட் முனைகிறார்' என்ற
றை கூறாமல் இல்லை. பெற்ற சம்பவங்களை
560) 6T.
டும் 器
நானும் ஒரு முக்கிய என்பதனால் எத்தகைய
* &*
ses
த்துக் ன் இந்தப் பிரதேசப் 5 (52õETGRTL 1905LI த்திலேயே முன்னின்று
骰 காரணமாக இருந்தாலும் தடைசி நரத்தில் ஏற்பட்ட ஒருசம்பவம் கணிசமான அளவு தமிழ்வாக்குகளை திரு.சுப்பிரமணியம் இழந்து போக வைத்துவிட்டது.
: யம்அவர்களின் நெருங் கிய உறவினரான திரு.ச.குமாரசாமி முத லாளி அவர்கள் பலர் கூடி இருந்த "ஒரு சிரட்டை கள்ளுக்கும் ஒரு கருவாட் 酶 * LDL LLö85 GMTÜLITT GODGOT GJITTÄ டுவேன்' என்று கூறியிருக்கிறார். இது காட்டுத் தீ போல் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பரவியது. இதனைக் கேள்வியுற்ற AITäSITGITT சுப்பிரமணியம் அவர்க ளுக்கு அதுவரை கொடுத்து வந்த ஆதர မျိုရှီမျိုးမျိုး தச் சம்பவம் மக்கள் மத்தியில் பசுமரத்தானிப்ோல் பதிந்து GAML'LLEI,
த்தகைய சம்பவங்களினால் ஏற்பட்ட பிரதேச வேறுபாட்டை தந்தை செல்வா
வாதியான திரு நித்தியானந்தா அவர்கள் ன அடிப்படையில் ஒருகட்சியுடன் ணைந்து செயற்படுவது பொருத்தமாக க்காது என்ற போதும், ஆட்சி பீடத் ந்த பேரினவாதக் கொள்கைகளை နှီးမြှို့ செயற்படும் அரசியல் வாதிகள் 岛 பேசும் இனத்திற்கு இழைந்துவரும் நீதிகளையும் இடர்பாடுகளைய்ம் உணர்ந் ருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் தோளோடு தோள் நின்று வர்க்க 器 曲 பாராடும் தோழர்களிடமும் இனவாதம் ஒட்டியிருப்பதை உணர்ந்திருந்தார். எனவே தான் 蠶 யானந்தா அவர்கள் மட்டக்க எப்பில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிந்தார்.
திரு.நித்தியானந்தா அவர்களை அடிக் கடி சந்தித்து உறவாடும் வேறு பல அர சாங்க ஊழியர்களையும் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்படி அறி வரை கூறி வந்தார்.
யாழ்ப்பணம் மைலிட்டியைச் சேர்ந்த திருகும்ரகுரு மட்டக்களப்பு காரைதீவைச் காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் ஆகியோருடன் பல அரசாங்க ஊழியர்கள் இப்பணியில் முன்னின்றுழைத்தனர்
மட்டக்களப்பைச் சேர்ந்த பல இளைஞர் கள்- பெரும்பாலும் அரசாங்க ஊழியர்களாகக் கடமை புரிந்த்வர்கள்-தமிழ் கலாமன்றம் என்றோர் அமைப்பினை நிறுவி பல பொதுக் WAPCOA ஈடுபட்டுழைத்தனர். எரு விலைச் சேர்ந்த திரு ஏர்ம்ப்முர்த்தி அவர் களும் இதில் அரியபணிகளைப் புரிந்தார்.
ன்னர் நடைபெற்ற துயரமான சம்பவம் ஒன்றை இந்தவேளையில் குறிப்பிட வேண்டி புள்ளது. அழகிய இளந்தோற்றமுடைய திரு ஏரம்பமூர்த்தி அவர்கள், 1956ம் ஆண்டு g96 BC) யன்று இடம் பெற்ற துப் பாக்கிச்சூட்டில் தனது இரு கண்களையும் ழந்தார் கண்பார்வையை இழந்தபோதும் றந்த கவிதைகளை வடிக்கும் கவிஞராக விளங்குகிறார். எருவில் மூர்த்தி என்றப்னை பெயரில் அவர் வடிக்கும் கவிதைகள் உண் மையில் மிக அற்புதமாக விளங்குகின்றன. தல் இனக்கலவரம் 1956ம் ஆண்டு ஜூன் 5ம் பாராளுமன்றத்தில்
கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும்
**2ی.4 A****" IFT
s
டம் இல்லை என்பதை தியாகக் கூறிக்கொள்ள
படத்தில் 1947ம் ஆண்டு 鹉 ம் ஒன்றையும் சுட்டிக்
SOT .
சேர்ந்த சில பிர மிக்கவர்கள் தேர்தலில்
35 GAJD535 (Gly-VUUDI ULI வரான திருகே.வி.எம். களுள் ஒருவர். இவர் ாட்டியிட்டார். ஒரு பிர னர்; மக்கள் மத்தியில் பெற்றவர். கண்ணிய |று புகழாரம் சூட்டப் ப்நகர சபையின் தரை
பணி புரிந்து தொண்
sffenü 6luUELDéGeflast இவருக்கு இருந்தது. LIOJ RAJTIT 6T60T தான OTiT, விட அதிகமான வாக்கு úlurit flórgotClailcou
5LDILQIT 6).UnT895(9589560)6IT LJ6\) 95, 6Ñy6Ŝlio திரு.சின்ன லெப்பை பு ஏற்பட்டது என்பது
பரின் கைப்பிடியோட டன் மோதி, டிரைவ ப்புது இந்த சிக்னல் டிரைவா காரை ஓடட பதிலை டிரைவர் காரை ஓட்ட முடியும். லே உள்ள கம்ப்யூட்டர் அனுமதிக்கும். சாவி போடற ஆசா கள் என்னதான் தலை ழா நின்னாலும் ாரைக் கிளப்ப முடி JTS).
த எலக்ட்ரானிக்ஸ் கார் சிஸ்டத்துலே ஒவ் க்கு ஒவ்வொரு o அதனாலே திருடறவங்க சாவிய ண் ணிட்டு சரியான கொடுக்க முடியாது! டும் Tög MTG (GUITLLIT 35 ITT னு கத்த ஆரம்பிச் Lட்னே திருடன் அல
ஒடிப்போயிடு இல்லேன்னா அகப் வான்! நங்க இந்த இருப ற்றாண்டுத்திருடனை எப்படியெல்லாம் சமா sugar ವಿಠ್ಠಲ್ಟ್ರ
தரி
டன்லே எப்படி
கே ஒரு பாதுகாப்பு
DUJEr
மசோதாவைத் தொடர்ந்தே ஏற்பட்டது. ன்றைய தினம் கொழும்பு காலிமுகத் திட ல் தந்தை செல்வா அவர்கள் தலைமையில் நடைபெற்றசத்தியாக்கிரகத்தைத்தொடர்ந்தே
கவிஞர். எருவில் மூர்த்தி
அவர்களின் தீர்க்க தரிசனத்துடன் கூடிய செயற்பாடுகளே போக்கடித்தன.
அரசாங்க அலுவலகங்களில் உயர்ந்த பதவி வகிக்கும் ஊழியர்களாக யாழ்ப் பாணத்திலிருந்து வந்ததமிழர்கள் மத்தியில் தன்மையையும் ஏற்கனவே த்தொட்ரில் தொட்டுக் காட்டியிருந்தேன். ஆனால் இந்த நிலைப்பாட்டையும் நிலை குலையச்செய்யச் காரணமாக இருந்த ஒரு வரைப் பற்றி இங்கு ಛೀ பொருத் தமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.
லங்கையில் இடதுசாரி இயக்கங்கள் வளர்ச்சியடைவதற்கு தூண்டுகோலாக
ந்தவரும்பிரபல தொழிற்சங்க்வாதியாக
சிநித்தியானந்தா அவர்களை அப்போதி ருந்த அரசாங்கம் மட்டக்களப்புக்கு இடமாற றம் செய்தது. அன்னாருடைய தொழிற சங்க நடவடிக்கைகள் அப்போதிருந்த அர சாங்கத்துக்கு பெரும் தலையிடியாக அமைந் திருந்தமையினால் அவரைத் தண்டிக்கும் பாருட்டு அவரை மட்டக்களப்புக்குஇடமாற றம் செய்து விட்டது.
ருநித்தியானந்தா மட்டக்களப்புக் வந்திருந்த காலத்தில் அங்கு தமிழரசுக் s தொடங்கியிருந்தது. தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயல்ப்ட் டால், அது இடது சாரி இயக்கங்களுக்கு மாறான ஒரு செயற்பாடாக இருக்கும் என்று கருதப்பட்ட காலம் அது ஒரு பொதுவுடமை
கலவரம் வெடித்தது. சத்தியாக்கிரகம்
ருந்த தலைவர்கள் ஏவிவிடப்பட்ட காடை பர்களால் அடித்து உதைத்து இம்சிக்கப் LULL 60TT
ன்றையதினம் மட்டக்களப்பு மு ÇÑ தொண்டர்கள் உண்ணா ே நோற்று சத்தியாக்கிரகத்திலீடுபட்டனர். அன்று மாலை கொழும்பில் சத்தியாக்கிரகம் மட்டக்களப்பு:திரும்பியவர்கள், அங்குநடைபெற்ற கொடுமைகளை விவரித் ததைத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்கள் görgy 63560) GIT 6T ಘ್ವಿ னர். இதனைத் : flow R so பரப்பிய வதந்திகள் கல்லோயாப் பள்ளத் தாக்கில் பூகம்பமாக வெடித்தது. இது மீண் டும் மட்டக்களப்புக்குப் பரவியது. இதன் பய ன்ாகவே எருவில் மூர்த்தி தனது கண்மணி களை இழந்தார். (வளரும்)
நிறுவனம் எலக்ட்ரானிக் பூட்டும் சாவியும் முடியாது.
உருவாக்கியிருக்கு ஏற்கனவே கார்டுகள் மூலமா பூட்டைத் அந்த பூட்டு சாவிக்கு Bloctoன்னு திறக்கற முறை இந்த கார்டு
பேராம் கள்லே நம்பர் பதிவாகியிருக்கும். இந்த
சாவி நுனியிலே ஒரு சிலிக்கான் நம்பர் என்னங்கறதை மத்தவங்க சுலபமா
சில்லு இருக்கும். அதுலே கோடிக்கணக் படிச்சி தெரிஞ்சிக்க முடியும்.
கான நம்பரை பதித்து வைக்கலாம். ஒரு அரு ஒரு இடைஞ்சல், ஆனா இதில்
器 路
மில்லியன்-ங்கறது நூறு கோடி No esiin GM foÁSlö, GETT GÖT flaÁN GODGA) மாதிரி 10 ஆயிரம் மில்லியன் கோடி உடைச்சாத்தான் அதை தெரிஞ்சிக்க ன்னா எவ்வளவு?அவ்வளவுநம்பரை இதுலே முடியும். பதிய முடியும்ன்னா பார்த்துக்குங்களேன். ತಿನ್ತಿ। பாதுகாப்பு இப்ப ஒரு குறிப்பிட்ட நம்பர் பதிச் என்ன பண்றது காலம் கெட்டுப்போச்சு
சிருக்கிறசாவிய்ைபூட்டுக்குள்ளே நுழைக் ட்டு சாவியைக் கூட புத்திசாலித்தனமா கிறோம். உடனே பூட்டுலே உள்ள பாட்ட்ரி 醬 வேண்டியிருக்கு எந்த நேரத்துலே உதவியாலே மின்காந்த மண்டலம் உருவா என்ன நடக்கும்ன்னே யூகிக்க முடியலே கும். இப்போசாவியிலே பதிஞ்சு இருக்கிற சார்
எண்ணை பூட்டுலே இருக்கிற கம்ப்யூட்டர் ஒரு கணவனும் மனைவியும் வீட்டைப் சில்லு புரிஞ்சிக்கும். பூட்டிவிட்டு சினிமாவுக்குப் போயிருந் ஏற்கனவே எந்த எந்த நம்பர் உள்ள தாங்க ராத்திரி பத்து மணிக்கு மேலே
சாவி வந்தா கதவைத் திறக்கணும-ன்னு திரும்பி வந்தாங்க
பூட்டுலே பதிவுபண்ணியிருக்கிறோமோ. அந்தக் கணவன் சொன்னான்:"இதோ அந்தந்த சாவிகளுக்கு மட்டும் பூட்டு பாரு. தவறுதலாநம்மவீட்டுச் சாவியை திறக்கும் இல்லேன்னா கதவைத் திறக்க சினிமா தியேட்டர்லேயே தொலைச் (ply turT5. சுட்டேன். அங்கே அதை உன்கிட்டே சொல்
தென்கச்சி-கோசுவாமிநாதன்
இதுலே ஒரு வசதி என்னான்னா. லலே இப்ப வந்த பிறகுதான்
黜 பூட்டை ஒன்றுக்கு மேற்பட்ட எனக்கு நிம்மதியா இருக்கு" என்றான். சாவியை பயன்படுத்தித் திறக்கலாம். "என்ன சொல்றீங்க?"-ன்னாங்க ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு நம்பர். அவங்க அதனாலே ஒரு சாவி தொலைஞ்சு "சாவிதான் காணாம போச்சுன்னு போனா. அந்த சாவி நம்பரை கவலைப்பட்டேன். ங்கே வந்து UTTg55T ட்டுலே அழிச் சுடலாம். அதனாலே பூட்டும் காணாமேபோயிருக்கு அதனாலே போன சாவி வேற யாரு நல்லதா போச்சு கதவைத் திறக்கறது கையிலே கிடைச்சாலும் அவங்க அதை கஷ்டமில்லையே' அப்புடிங்க உபயோகப்படுத்தி இந்தப்பூட்டைத்திறக்க நான (வார்த்தைகள் தொடரும்)

Page 18
ஆசிய டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும் பங்களாதேஷம் மோதின. இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 264 ஓட்டங்களால் பங்களாதேவுை அபார வெற்றி கண்டது பாகிஸ்தான்
இதில் 46 வருட டெஸ்ட் போட்டிச் சாதனை ஒன்று பாகிஸ்தான் வீரர்களால் சமப்படுத்தப்பட்டுள்ளது. 1954-55 காலப் பகுதியில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஐவர் ஒரு இன்னிங்ஸில் சதமடித்துச் சாதனை புரிந்திருந்தனர்.
இந்தச் சாதனையை பாகிஸ்தான் வீரர்களான சயிட் அன்வர் (10) தெளபீக் ஒமர் (104), இன்ஸமாம் உல் ஹக் (105) யூசுப் யுகானா (ஆட்டமிழக்காமல் 102) அப்துர் ரஸாக் (ஆட்டமிழக்காமல் 10)
தொடரை வென்ற இலங்கை)
型圆回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆回回回回圆圆圆回圆回圆圆回欧
. كسر ひノ/ア/ブ
LDLIIGILLL 46 LäT)
ஒரு கையை நிலத்தி ) ) - குனிந்து அமர்ந்திருந்
7 - தலைமுடி இழைஇழை பரந்து முகததை மை முன்புறம் விழுந்து கி
மயிர்க்கற்றைகளினூே
LÓNGSI GOTG) GESIT LITE, LDII ஆகியோர் பங்களாதேஷிற்கெதிரான - சி' தெரிந்தது. டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் சதமடித்து மின்னல் அல்ல; அது சமப்படுத்தியுள்ளனர். முன்றாம் நாள் கோ
மனதுக்குள் நினைத்த அவளையே பார்த்தவ அமர்ந்திரந்தான் கா "GIGIGSI Gugo)FGLI
பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 184 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 546 ஓட்டங்களைக் குவித்தது. எனறான அவள சங்
இரண்டாவது இன்னிங்ஸில் பங்களா கேட்கும் ஆவலில் தேஷ் 48 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது என்ன? என்ற கேள்: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 246 ஓட்டங்களால் எழுதி தலையைச் சிற தோல்வியைத் தழுவியது. நிமிர்த்தினாள் வினே
ஆசிய டெஸ்ட் போட்டித் தொடரின் குழல் கற்றைகள் அல இரண்டாவது ஆட்டம் இலங்கைக்கும் அசைந்து தோள்களி பங்களாதேஷிற்குமிடையே செப்டெம்பர் 6ம் - பாவட்டை இலைப் ப திகதி முதல் 10ம் திகதி வரை கொழும்பு ஒளிக்குப் படங்கள் வி எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறு அதுபோல அவள் மு கிறது. இளவெயிலில் ஜாலம் காருண்யனுக்கு இப்ே பேச்செழ ல்லை. இரு இடையில் இருந்த இர ஏழு கடல்களாகத் ெ
இலங்கை இந்திய அணிகளுக் கிடையே கொழும்பில் நடந்த 3வது டெஸ்ட் டில் இலங்கைஇந்தியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களால் வெற்றி கண் டுள்ளது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி கள் கொண்ட தொடரில் இலங்கை, 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 234 ஓட்டங் களை முதல் இன்னிங்ஸில் பெற்றது. சிவசுந்தர்தாஸ் 59 ஓட்டங்களை எடுத்தார். முரளிதரன் 87 ஓட்டங்களுக்கு 8 விக்
கெட்டுக்களைக் கைப்பற்றினார் கடக்கும் பிரயத்தனத் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கணக்குகளை அவன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 6 போட்டுக் கொண்டிரு விக்கெட்டுக்களை இழுந்து 60 ஓட்டங்களை - க்ளுக்' எடுத்தது. ஜயவர்த்தன (139), திலகரட்ன நதி ஏதோ பாறையில் (ஆட்டமிழக்காமல் 136) அதயத்து (108) விழுந்தது போன்ற ச சமரவீர (ஆட்டமிழக்காமல் 10 ஆகியோர் பார்த்தான். சதமடித்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா : சகல விக்கெட்டுக்களையும் இழந்து 29 "" ஓட்டங்களை எடுத்தது தொடக்க ஆட்டக் ՄԼ காரர்களான தாஸ் (68), ரமேஷ் (55) ஆகி . யோர் மட்டுமே அரைச் சதங்களை அடித்தனர். ஈர
அதன் மீதான பசி, ே
Bojduj jaya Griniai galiana EITT அவனுக்குள் சேர்ந்த "வெறும் வாய்ப் பேச்
மேற்கிந்தியத் தீவுகள் அணி வரு கின்ற நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இலங்கையில் 3 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி,
வருகின்ற நவம்பர் முதலாம் திகதி இலங்கை வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் முதலில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் நவம்பா 11 முதல் 14 வரை காலியிலும் இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 28 முதல் 27 வரை கண்டியிலும் மூன்றாவது டெஸ்ட் டிசம்பர் 01 முதல் 05 வரை கொழும்பிலும் நடைபெறவுள்ளது. இதையடுத்த முத்தரப்பு ஒருநாள்
ந்தியாசெல்லும் இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரு கின்ற நவம்பர் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. அங்கு இந்தியாவுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது இங்கிலாந்து
இந்தியாவின் உள்ளூர் அணிகளுடன்
முதலில் விளையாடும் இங்கிலாந்து 3 டெஸ்ட்போட்டிகளில் இந்தியாவுடன் மோது கிறது. இவை முடிந்த பின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக தாயகம் செல் லும் இங்கிலாந்து மறுபடி இந்தியாவுக்கு சென்று ஒருநாள் போட்டிகளில் விளை யாடவுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக் கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் பற்றிய விவரங்கள்
இதோ: GYLLGŵyl".
டிசம்பர் Go) Loft). --
மொஹாலி 15 இரண்டாவது டெஸ்ட் அஹமதாபாத் 1923 மூன்றாவது டெஸ்ட்
பெங்களூர்
03-07 முதலாவது
գցման
டிசம்பர்
ஒருநாள் போட்டிகள்
போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் ஸிம்பாப்வே அணியும் இணை கிறது.
முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் பற்றிய விவரம் வருமாறு: டிசம்பர் 08 மே.இ.தீவுகள் (கெத்தாராம) டிசம்பர் 09 மே.இ.தீவுகள் எதிர் ஸிம்பாப்வே (கெத்தாராம) டிசம்பர் 1 இலங்கை எதிர் ஸிம்பாப்வே
ம.இ.தீவுகள் (எஸ்.எஸ்.சி.) டிசம்பர் 15 இலங்கை எதிர் ஸிம்பாப்வே
இப்போது அவள் உத தெரிந்தது. ஆனால் வார்த்தைகளின் கேலி காட்டின. மெல்லத் தன் விரல்க முடியை ஒதுக்கிவிட்டு பாழும் மனம் அந்த அழகில் சொக்கி உை இவளுக்கென்று எல்ல பிரம்மன் பார்த்துப் செய்தானா? கேலியால் அடித்துப் போகிறாள். இவன் கொண்டான். (எஸ்.எஸ்.சி) - உன்னைப் பிரிந்தால் டிசம்பர் 16 மே.இ.தீவுகள் எதிர் ஸிம்பாப்வே வாழமாட்டேன் ?
(எஸ்.எஸ்.சி) வெறும் பேச்சென்றா ஆனால் அதை நிரூப் (கெத்தாராம) = உன்னைப் பிரிய வே
டிசம்பர் 14 இலங்கை எதிர்
டிசம்பர் 2 இறுதிப்போட்டி
* சிந்தியா, இன்றைய இளைஞர் யுவதி "இறந்தவர்கள் ய களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? தார்கள் என்றுசொல் பாத்திமா றிம்ஸா, லீமகஹகொடுவ "முதல் வணடி
அடுத்த கேள்விக்கு வரவும்.
Ο ΕΘ
மனைவியின் பூதவுட நாய் கடித்துக் குதறி
* உங்களுக்குப் பிடித்த பொன்மொழி அவளைக் காப்பாற்றச் எஸ்.எச்.எம். நியாய், கல்முனை-08, யும் இந்த நாய் கடித்து தயவு செய்து யாருக்கும் அறிவுரை அவரது உடல்தான் இ
செய்யாதே உனக்கு அறிவுரை தேவை என்றால் யாரும் உதவி செய்வார்கள்
யில் செல்கிறது" என்ற பிடித்து சென்றுகொ
ஆனால் உதவி தேவையென்றால், ஒவ் அவனருகே சிறிது வொருவரும் அறிவுரைதான் சொல்வார்கள் நடந்த அந்த நபர் த Ο ΕΘ டானர் "ஐயா, என * உங்களைப் பிரமிக்க வைப்பவர்? தேவைப்படும் எவ்வ த முகுந்தன், வவுனியா லும் தந்துவிடுகிறேன்.
ஜோக் எழுத்தாளர்கள்தான் எத்தனை தருவீர்களா?" இலட்சம் ஜோக்குகள் சொல்லியாகிவிட்டது! நாயை வைத்தி
பாராமலே சொனி யென்றால் நீயும் பின வரிசையில் சேர்ந்துெ
○国
இருந்தும் இன்னும் சளைக்காமல் புதிது புதிதாய் அவிழ்த்துவிட்டபடியே இருக் கிறார்கள் சமீபத்தில் ஆனந்தவிகடனில் படித்த ஜோக் ஒன்று
"தினமும் காலையும் மாலையும் வந்து | | j,,,,。ါး၊ ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்
டுட்டுப் போகனும் தெரியுதா?
* தற்போதைய இள சாந்த் நடித்த படங் தற்குக் காரணம்
"Ffillisi JK uiuit, AJL LJUDLð 64pi*alh (3560au? Gштаф %уLй Силлялдўжы/л.?" சி. சு
ΘΕΘ இன்றைய முன்
கியூ வரிசையில் காத்து நின்று பொறுமை யிழந்த அனுபவம் சிந்தியாவுக்கு உண்டா?
ஆ. மங்கள கெளரி கொழும்பு-13
குறைவாக சம்பளம் ே அஜித், விஜய்யின் தேதி பாளர்களுக்கு ஆப;
உணர்டுதான். அதெல்லாம் அவ்வளவு தான்.
ஜனவரி 23 முதலாவது -ಸ್ಥಿ கியூவரிசை பற்றி நான் முகவரி எதுக்கு? autafa கதை சுவாரஸ்யமானது யிலிருந்தும் ரசிகர்கள் ""*醬 '." * * foottino
F60IGO).697
இரண்டு சவப்பெட்டிகளைத் தாங்கிய சாந்த், பொலிஸ், தீயை ஜனவரி 28 முன்றாவது போட்டி - ஓர் இறுதி ஊர்வலம் இருப்பதுபோல தனி 亦 G Сршен சென்று கொண்டிருந்தது. சவப்பெட்டி லைனை வைத்திருச் ஜனவரி 31 நானகாவது *。 வண்டிகளுக்குப் பின்னால் ஒரு மனிதன் இவர்தான் நம்பர்
பல கையில் ஒரு பெரிய ஜாதி நாயைப் பெப்ரவரி 03 ஐந்தாவது போட்டி * தமிழ் எம்பிக்களி
கான்பூர் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்
பிடித்தபடி அமைதியாக நடந்து சென்று
கொண்டிருந்தானி பின்னால் நூற்றுக்கு
மேற்பட்ட ஆணர்கள் வரிசையாகத் தொடர்ந்
பாரபட்சம் காட்டுகிற எம்பி, சொல்கிறாரே
செய்யவுள்ள இந்திய அணி, இதை முடித்துக் கொண்டு இங்கிலாந்து அணி யுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் களில் விளையாடும்.
தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ம. மதியா ஒருவனுக்கு அந்த ஊர்வலம் விசித்திர "வாயார உணர்ே மாகப் படவே நாயுடன் சென்று கொண்டி நொந்தபேர் வைவது ΟΕ
ருந்த மனிதனை நெருங்கிக் கேட்டான்.
 
 
 
 
 
 
 
 

ாள் வினோபா பாகப் பிரிந்து த்த வண்ணம்
ஒரு சிறு டுமே அவள்
நிலவின்
66
1/60/II Կ, |று எதிரில்
னயன. TGGSSTITLD." தக் குரலைக்
யை விழிகளில்
芭
"LUIT, GA)LLIG9)GA)LLIT iii
நழுவின. லில் சூரிய flպGID, டிகள் அந்த புரிந்தன.
வருக்கும் ண்ைடடி தூரம் ரிந்தன. அதைக் ற்கான மனதுக்குள் ந்தான்.
பட்டுச் சுழித்து ப்தம் அவளைப்
மே சிரித்துக்
டய அடையாளம்
in
வறியாக
ஈத்தான்" டுகள் அசைந்தது
凯呜 யை விழிகளே
ளால் தலை i G4MLITGI. விரல்களின் DD555). ாவற்றையும் ார்த்துச்
போட்டுவிடப் சுதாகரித்துக்
Dusi சொன்னதை சொல்கிறாய்? ப்பதற்கும் ண்டும் என்பதால் | | | | | Ti? orմագ. 605 հ) (1pւգ կաՈ?" யிலிருப்பது என அவளை இந்த கொன்றுவிட்டது. சென்ற மாமியாரை க் கொன்றுவிட்டது. ரண்டாவது வண்டி ண் நாயைக் கையில் ண்டிருந்த மனிதன் தூரம் தொடர்ந்து பங்கியவாறே கேட் கும் இந்த நாய் 1வு பணம் கேட்டா யவுசெய்து நாயைத்
ந்தவன் திரும்பிப் னானர் "அப்படி னால் வருகிற கியூ 776/
நடிகர்களில் பிர ள் அதிகம் வருவ ன்ன? முகவரியும்
சினி, ஆரையம்பதி ணிை நடிகர்களில் LL/6/17 - 2/6/1795/7607. கிடைக்காத தயாரிப் பாந்தவன் அவர்
லகின் எந்த முலை பேசுவதற்கென்று பத்திருக்கிறார் பிர ணப்புத்துறைகளுக்கு கென்று ஹொட் நம் ஒரே நடிகர் 32979797
டயே அரசாங்கம் என்று ஒரு தமிழ்
ணம், கொழும்பு-06 ார் வாழ்த்துவதும் b 67||27567 pla)J.Lb/"
அதுவும் முடியாது." இப்போது அவள் அவசரமாக இடைவெட்டினாள் "அதைச் சொல்லவில்லை." அவன் குழப்பமாகப் பார்த்தான் அவள் கண்களில் விஷமம் மறைய ബിസ്മെ, மெல்ல நகைத்தபடியே வேறும் ஏதோ சொன்னீர்கள்" என்றாள் "நீ விரும்புவதெல்லாம் செய்வதே என் வாழ்வின் குறிக்கோள் என்றேன்." "ஆமாம் சொன்னால் போதுமா? இப்போது அவள் விழிகளின் விஷமம் அவள் குரலிலும் இறங்கியிருந்ததை அவன் உணர்ந்தான் கூடவே அவன் உடல் முழுவதும் மின்சாரம் ஒடுவதும் உணர்ந்தான். கட்டுப்படுத்த முடியாமல் பரபரத்தான். அவசரப்பட்டு எல்லை கடந்து இருப்பதையும் இழந்துவிடாதே என உள்மனம் எச்சரித்தது. எச்சிலை மென்று விழுங்கிக் கொண்டே என்ன சொல்கிறாய்.” என்றான். "என் விருப்பமே தெரியாமல் சும்மா இருக்கிறாயே." என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள் என்ன இது வெட்கம் இல்லாமல்? என்று தனக்குள்ளே கேட்கவும் செய்தாள் குங்குமம் அப்பிய கன்னங்களை மறைக்கக் குனிந்தாள் தலைமுடிகள் சரிந்து முகத்தை முடின. மீண்டும் நிலவின் கோடு மெல்ல நெருங்கி அவள் கையின் மேல் கையை வைத்தான் அவள் உடல் சிலிர்த்தது. ஆனால் கையை எடுக்காதிருந்தாள். வேரம் கொண்டவனாக ழுத்தணைத்துக் கொண்டான்.
ಫ್ಲಿ" உன் விருப்பமா?" என்று
மெல்லக் கிசுகிசுக்கவும் செய்தான்
ஒன்றுந் தெரியாத குழந்தை"
அவள் தரவில் இருந்த கேலி அவனுக்குள் புதிய ஆவேசத்தைக்
கிளப்பியது.
|್ನ முச்சுத் திணறலோடு "முரடு"
என்றாள்.
கோட்டினான்.
அவள் திணறலோடு அவன் காதுக்குள்
என்று கேட்கவும் செய்தான்
* உரிமையுள்ள இடத்தில் மட்டுமா கோபம் கொள்ள முடியும்?
ஐவதனா, வவுனியா இல்லை. யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும், எப்போது
Illilill-life
அவன் மேலும் முரட்டுத்தனத்தைக்
GFITGGOTITGi. "அதை மறந்து விட்டாயா?" அவன் தன் முயற்சிகளின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளாமலே, "எதை"
"எல்லாம் சொன்னால்தான் புரியும் சொந்தமாக ஒன்றும் தெரியாது. முட்டாள் குழந்தை." என்று முச்சிரைத்தபடியே அவன் பிடிக்குள் மேலும் இறுகினாள் "அதுதான் உனக்குத் தெரிகிறதே. நீயாவது சொல்லேன்" "ம்ஹஅம். சொன்னதையே மறந்துவிடு நீ என்னால் அதெல்லாம் சொல்ல Աpւգ-աII ժյի.."
அவன் மெல்லப் பிடியைத் தளர்த்தி, அவள் முகத்தைப் பார்த்து "உண்மையிலேயே மறந்துவிட்டேன். நிதான் சொல்லக் கூடாதா? என்றான். "உண்மையாகவா மறந்துவிட்டாய்" அவள் விழிகளில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது. இதென்னடா வம்பு என்று காருண்யன் குழம்பினான். பரிதாபமாக "என்ன? என்றான். அவளுக்கு இன்னும் 9JCg60 UITGA வந்தது எல்லாவற்றையும் இவனுக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று கழிவிரக்கம் பிறந்தது. "ம்" என்றாள் கோபத்தோடு முகத்தைத் திருப்பி அவன் மேலும் பரிதாபமாக அவள் மோவாயைக் கைகளில் ஏந்தி "என் கிளி, சொல்லேன்" என்றான். அவள் அவன் தோள்களுக்குள் கத்தைப் புதைத்து மறைத்துக் காண்டு "எங்கோ படுத்துத் துயிலப் போவதாய்ச் சொன்னாயே." என்றாள். அவள் குரல் விம்மியது. அவன் சட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டான். "அட இதுவா என் கள்ளியின் விருப்பம் என்று சிரித்தான் அவள் முகத்தை நிமிர்த்தி முகத்தை அவள் மார்பில் சாய்த்துக் கொண்டான். இப்படியே உறங்கிவிடவா? என்றான். அவள் பதில் எதுவும் பேசாது அவன் முகத்தின்மீது தன் முகத்தை வைத்துக் G) IGNOLITIG அலந்தாங்கு அமையலென் என்றானைப் பற்றி என் நலம் தாராயோ எனத் தொடுப்பேன் போலவும் கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கிப் புலம்பல் ஒம்பு என அளிப்பான் போலவும் முலையிடைத் துயிலும்
மறந்தித் தோய் என
நிலையழி நெஞ்சத்தேன் அழவேன் போலவும்.
(கலித் தொகை 11:10-15)
வேணடுமானாலும், எதற்காகவேணடு
மானாலும் கோபம் கொள்ள முடியும்
ஆனால், உரிமையுள்ள இடத்தில் இருந்து
வருவதுதான் நியாயமானதாக இருக்கும். Ο ΕΘ
* வேதம்' படம் எப்படி?
பி. சேகர், ஹட்டன் வேதம்'பார்த்தபின் மெய்ப் பொருளா வது அடுத்தவர் இயக்கத்தில்தான் அர்ஜுன னார் நடிக்க வேண்டும்
Ο ΕΘ * மருத்துவம், பொறியியல் வர்த்தகம், கணனிக் கல்வி போன்ற பாடங்களை அந்தந்தத் துறையில் காரியங்களைச் செய்வ தற்காகப் படிக்கிறோம். தமிழை எத்காகப் படிக்கிறோம்?
இ. மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மகேஸ்வரா இப்படி ஒரு சந்தேகம் வரலாமா? மற்ற துறைகளை வாழ்க்கைக் குப் படிக்கிறோம் என்றால், தமிழில் வாழ்க்கையைப் படிக்கிறோம்.
Ο πΘ * ஒருவர் தான் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் பிறர் செய்யும் தவறு களை மட்டும் ஆராய்ந்து கொண்டிருப் பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சர்மிளா பரீட், கலேவெல, பிறர் பிள்ளையைப் பார்த்துச் சீராட்டி வளர்த்தால், தன் பிள்ளையைப் பிறர் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கைதான்.
Ο ΕΘ * காதலிக்கும்பேது அழகு அன்பு, அறிவு, புரிந்துணர்வு இதில் எது முக்கியம் கலைப்பிரியன் வேணு, பெரியநிலாவணை-0.
அறிவுதான் காணாமல் போகும் பொருளுக்குத்தானே மவுசு அதிகம் -
ag. O9-15, 2001

Page 19
க்கிரமாதித்த மாமன்னனு 6ါT டன் ஏழரையாண்டுகாலம் இன்பமாக வாழ்ந்திருந்த தேவலோக மங்கையான இரத்தினமாலை உஜ்ஜைனி மாகாளி பட்டனத்தை விக்கிர மாதித்தனுடன் வந்தடைந்தாள்
இந்திர சபையிலிருந்து விக்கிரமாதித் தனுடன் புறப்பட்டு, பூலோகம் வந்து சேர்ந்த இரத்தினமாலை ஏழரையாண்டுகளில் இந்திர சபைக்கு வந்துவிட் வேண்டும் என்று இந்திர பூபதியால் பணிக்கப்பட்டிருந்தாள்.
உஜ்ஜைனி மாகாளி பட்டனத்தை வந் தடைந்ததும் இரத்தினமாலை தான் இந்திர சபைக்குச் செல்ல வேண்டிய காலக்கெடு டிந்துவிட்டதையுணர்ந்தாள். இதனால் ရှီးဂျူး]]းါဂြိုးမျိုး வேறு ರಾ?' சொல்லிக் கொள்ளாமல் உடனடியாக இந்திர லோகம் சென்றுவிட்டாள்.
விக்கிரமாதித்தன் ஏழரையாண்டுகள்
கழித்து தனது ಙ್
ருந்தபடியா ஊர்வலமாகச் சென்று உஜ் ஜைனி மாகாளி பட்டனத்தைச் சுற்றிப்பார்த்து வர ஆயத்தமானார். அரசனின் ஊர்வலத் துக்காக அன்று காலையிலேயே சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டிருந்தன.
அரண்மனை வாயிலில் வெள்ளையானை அலங்கரிக்கப்பட்டு காத்து நின்றது. ஊர் வலத்தில் தன்னுடன் இரத்தினமாலையையும் அழைத்துச் செல்வதற்காக விக்கிரமாதித்தன் அவளைத் தேடினார். அரண்மனையில் எங் கும் இரத்தினமாலையைக் காணவில்லை.
வேதாளத்தை அழைத்துக் கேட்ட போது, နှီးမျိုးမျိုး சென்று ட்டாள் என்பதையறிந்தார். இரத்தினமாலை மீது அளவற்றஅன்பு வைத்திருந்தமையினால், அவள் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டமைக்காக விக்கிரமாதித்தன் மிக வும் மனம் வருந்தினார். எப்படியும் இந்திரலோகம் சென்று இரத்தின மாலையை மீண்டும் தன்னுடன் அழைத்து வர
LLL DILL TTTT .
வேதாள த தை ணைக் கழைத்துக் காண்டு உடனடியாக இந்திரலோகம் புறப்பட் LITT.
鷲 岛 60), 0)) GOUS 651.5 old, T600T
器 திரலோகம் வருவதை றிந்து கொண்ட இந் 蠶 இரத்தினமா லையை அழைத்து பாதா ளத்திலுள்ள ஆலய 臀 வறையின் இருளில் போய் மறைந்து கொள்ளு மாறு பணித்தார்.
விக்கிரமாதித்தன் அரசவைக்கு வந்ததும், அவரை வரவேற்று உப ಆಕ್ಟಿ சனத்தில் அமரச் செய்தார். அவசரமாக இந்திர லோகம் புறப்பட்டு வர காரணம் என்ன" என்று இந்திரன் விக்கிரமாதித்தனை வின 6úloTTIT,
இதனைக் கேட்ட விக்கிரமாதித்தன் புன் முறுவல் பூத்தவராக"இந்திரபூபதி அவர்களே தாங்கள் அறியாதது எதுவுமில்லை. தங்க ளால் எனக்களிக்கப்பட்ட இரத்தினமாலை என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே இங்கு வந்து விட்டாள். அவளை மீண்டும் அழைத்துப் போகவே நான் இங்கு வந்துள்ளேன்' என்று விநயமாகக் கூறினார். இந்திரன் சிரித்து விட்டு 'விக்கிரமாதித்த மன்னரே இரத்தின மாலை இங்கு தான் வந்து விட்டாள் என்ற உங்கள் ஊகம் சரியே. ஆனால் அவள் எங் கிருக்கிறாள் என்பதுதான் எனக்கும் தெரி யாது நீரே அவளைத் தேடிக் கண்டுபிடித்து அவளை உம்முடன் அழைத்துச் செல்லலாம்." என்று கூறினார்.
விக்கிரமாதித்தன் வேதாளத்தை நினைத் ததும், இந்திரன் சபையிலிருந்த எவருடைய கண்களிலும் படாமல் விக்கிரமாதித்தனை தன்னுடன் வரும்படி சமிக்ஞை செய்தது.
விக்கிரமாதித்தன் வேதாளத்துடன் பாதா ளம் சென்று, நிலவறையின் இருளில் மறைந் திருந்த இரத்தினமாலையைக் கண்டார். இரத் னமாலையின் கையைத் தொட்டதும் அவள் விககரமாதித்த மன்னனின் கால்களில்
த் திரும்பி
MCCCCC O (O C.
கோரினாள். அவளைத் தூக்கி அணைத்த வண்ணம் அவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்ட விக்கிரமாதித்தன், 'சொல்லாமல் வந்து விட்டாயே கண்ணே' என்று ஆதங்கத்துடன் CaELLITT.
'கண்ணாளா இந்திரன் எனக்குக் கொடுத்த ஏழரையாண்டுகள் காலக்கெடு எப் போதோ முடிந்துவிட்டது. இனிமேலும் தாம தித்தால் இந்திர பூபதியினுடைய, சாபத் துக்கு ஆளாக நேரிடும். அதனால்தான் ஓடோடி வந்து விட்டேன். என்னை மன்னித் துக் கொள்ளுங்கள் வாருங்கள் உடனடியாக இந்திர பூபதியிடம் செல்வோம். சாதாரண மாக இந்திரலோகத்தில் தேவர்களால்கூட பாதாளத்திலுள்ள நிலவறையை நெருங்க முடியாது. ஆனால் தாங்களோதங்களுடைய தீரத்தினால் சுலபமாக என்னை வந்து கண்டு
டன் மீண்டும் அழைத்துச் செல்வதற்கு இந்திர பூபதி நிச்சயம் ஒப்புதல் அளிப்பார். ஆகவே வாருங்கள் அவரிடம் செல்வோம்" என்று கூறியதும், வேதாளத்தின் உதவியுடன் உடனடியாகவே இருவரும்இந்திரன் சபையில்
நின்றனர்.
விக்கிரமாதித்தன் நிலவறையின் இருளில் மறைந்திருந்த இரத்தினமாலையை
கண்டுபிடித்தமைக்காக இந்திரன் அவரை வெகுவாகப் பாராட்டினார். "விக்கிரமாதித்த மாமன்னரே! உங்களுடைய ஆற்றலை மெச்சு
கிறேன். உங்களுடன் இரத்தினமாலை பூலோ கம் வந்து வாழ்வதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் சொல்ல மாட்டேன். அவளுக்கு எப்போது இந்திரலோகம் வரவேண்டுமென்று தோன்றுகிறதோ அன்றே அவள் தாராளமாக இங்கு வரலாம் என்றார். இருவரும் இந்திர பூபதியிடம் விடை பெற்றுத் திரும்பும் போது, இந்திரனுடைய காதுகளில் அவருடைய மாமந்திரி ஏதோ முணுமுணுத்தார். இந்திரன், விக்கிரமாதித்த மன்னனைப் பார்த்து 'மன்னரே சற்று நில் லுங்கள் இந்திரசபையில் நடனமாடும் மற்றும் ஏழு கன்னியர்கள் தங்கள்மீது மையல் கொண்டுள்ளனர். இரத்தினமாலையுடன் அந்த ஏழு கன்னியர்களையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்-" என்றார்.
விக்கிரமாதித்தன் இரத்தினமாலையைப் பார்த்தார். அவளும் அர்த்தத்துடன் புன்முறு வல்பூத்தாள். இரத்தினமாலையையும் ஏனைய ஏழு கன்னியர்களையும் அழைத்துக்கொண்டு வேதாளத்தின் துணையுடன் விக்கிரமாதித் தன் உஜ்ஜைனி, மாகாளி பட்டனத்தை யடைந்தார்.
விக்கிரமாதித்தன் இந்திர சபையை விட்டு வெளியேறியதும், அந்தச் சபையில் தினசரி நாட்டியங்களைத் தயாரித்துஅரங் கேற்றும் முனிவர்கள் இந்திரனிடம் ஓடோடி வந்து வணங்கி நின்றனர். அவர்களைப்
பார்த்து இந்திரன் "முனி சிரேஷ்டர்களே
விழுந்து அழுதவண்ணம் மன்னிப்புக்
மிகவும் மனம் வருந் வந்து நிற்கிறீர்களே. என்னவென்று நான் bứløIsứl{{[[Tỉ.
முனிவர்களில் மு கருதக்கூடிய வயதில் ஒருவர் முன்வந்து, "இ இந்திர சபை சோடை தச் சபையில் எப்போது இடைவிடாமல் நடந்த தேவர்கள் அனைவரு நற்கலைகளின் சிறப்பி திருப்பார்கள்.
முதலில் ஏழரை மாலை இங்கில்லாமை நடனங்கள் அவ்வளவா இன்று இரத்தினமாலை நடனங்கள் இந்தச் ச
என்று எண்ணியிருந்ே ருந்த சப்த கன்னிகள் ந்துவிட்டது. இந்தக் 5619.60)LJ60Ш 900М) இருப்பதாகத் தெரிய அவரைத் தொ முனிவர் "இந்தத்தே ogn ft Quf), Tübum, மேனகை ஆகியோ லோகத்திலில்லை என களையாவது மீட்டுத் கேட்டுக் கொள்கிே
கோள் விடுத்தனர்.
முனிவரைப்பார்த் வர்களே! அந்த ஏழு விக்கிரமாதித்தனுடன் ஆணையிட்டு விட்ே ளைத் திருப்பித் தழு மாதித்தனிடம் கோரிக் றது. எனவே நீங்கள் தைக் கண்டுபிடித்து கோரிக்கையை நிரை கூறி அவையைக் கை விக்கிரமாதித்தன் ஏழு கன்னியர்களையும் தனது அந்தப்புரம் ெ அடுத்த நாள் கா தும், விக்கிரமாதித்த ஏழு அந்தணர்கள் வி காவலன் வந்து 8 மாதித்தனைக் கண்ட பேரும் வந்து கைகூ (மன்
O9-15, 2001 faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியவர்களாக இங்கு தற்கான காரணம் அறியலாமோ? என்று
D t Golf Guit
##... வழுக்கைத் தலையென்பது ஒரு வேலாயுதன்-புத்தளம் யிழந்துவிட்டது. இந் சர்வதேச தலையாய பிரச்சனையாகும். இன்று விஞ்ஞான மருத்துவத்துறைகளில் ம ஆடலும் பாடல்களும் பலப்பல அற்புதங்களைப் புரியும் சாதனையாளர்களே கூட இதற்கு எந்த நிலையான வண்ணமே இருக்கும். நிவாரணமும் காணமுடியாமல் யோசனையுடன் தம் வழுக்கைத் தலையை வருடிக் 5LD எப்போதும் அரிய கொள்ளும் சிக்கலான பிரச்சனை இந்த Bodness பிரச்சனை நிலைமை இப்படி னை இரசித்து மகிழ்ந் இருக்க நம் மத்தியில் உலவும் சில பாவப்பட்ட வழுக்கையர்களை ஏதோ வேடிக்கைப் பாண்டுகள் இரத்தின பொரு ளைப் GuT೧) மற்றவர் பார்ப்பதும் கேலி செய்வதும் பாவங்களில் தலையாய ifilidIIIâ) 91,000I('IIIIIflóil பாவமாகும நீங்கள் வாசிப்பது சிறுகதையா கட்டுரையா என்கிற ஆராய்ச்சியை  ெேவில் விட்டு பாதிக்கப்பட்ட ஒருவனின் புலம்பல் என்ற அடிப்படையில் GNITfL Sir AB, GIGITALIT GOTT GÅ) திரும்பியதும் மீண்டும் மட்டும் என் கதை உங்களுக்குப் புரியும் பையில் களை கட்டும் தலையெழுத்து என்பதில் எனக்குத் துளியும் உடன்பாடு கிடையாது மண்டையில் முடி மட்டுமே அடர்த்தியாக உள்ள சிலரின் முட நம்பிக்கை இது பளபளப்பான எங்கள் தலைகளில் ஒரு தூசி இருந்தால்கூட மற்றவர்கள் கண்களுக்குப் பளிச்செனத் தெரிகிறது.
"சார் உங்க தலையில் என்னவோ" என்று நம் அனுமதியில்லாமல் உரிமையுடன் எடுத்துத் தரும் பாவிகள், தலையெழுத்து என்று ஒன்று இருந்தால் கேட்கவா வேண் டும்? திறந்த புத்தகம் போலப் படிப்பார்களே! எனவே தலையெழுத்தோ புள்ளியோ,
pக்கியமானவர் என்று
8888 கமாவோ எதுவும் கிடையாது. எங்கள் தலைகளே இதற்கு சாட்சி தாம். ஆனால் இங்கி இருபதில் விளையாட்டாகக் கொட்டத் தொடங்கி, முன் நெற்றி விசாலமடைய ளையும் இந்தச் சபையி அறிவாளியின் இலட்சணம்' என்கிறார்கள். அந்த மகிழ்வில் மேலும் முடி கொட்ட கொடுமையை இந்தத் நெற்றியும் பின் தலையும் வித்தியாசமில்லாமல் கலந்தன. வேண்டிப் பெறவில்லை. விதி கரிக்க வேறு எவரும் - வழி வந்தது. அதற்காக என்னை என் பெயரோடு மொட்டை சொட்டை சேர்ப் பதில் வில்லை" என்றார். பலர் மகிழ்ந்தனர். டர்ந்து மற்றுமொரு தவிர்க்க முடியாத தேவைகள் தானே கண்டுபிடிப்புக்களுக்குக் காரணமாகின்றன. சபைக்கு அழகூட்டிய பக்கவாட்டில் முடியை நீளமாக வளர்த்து நடுப்பகுதியை வெகு சாமர்த்தியமாக லோத்தமை மற்றும் முடும் தலை அலங்காரத்தை மேற்கொண்டேன். காரணம் அப்போது நான் பெண் SLD தற்போது தேவ தேடும் படலத்தில் மும்முரம் வாரம் ஒரு பெண் பார்த்தும் பலதும் தட்டிப்போனதற்குக் வே அந்த ஏழு கன்னியர்
காரணம் என் கொட்டிப் போன தலையே. தருமபடி தங்களைக ILITLLOG) bG)FILIQUIT மயிரைக் கண்டுவிட்டால், அதை எடுத் ாம்" என்று வேண்டு சாபாட்டில தறசெயலாக ஒரு மயிரைக கனடு ல, அதை எடுதது ஆாப கு பாட்டம் பண்ணி அம்மாவிடம் காட்டுவேன். பாடுபட்டுச் சமைத்த அக்கா தங்கைகளுக்கு செம டேஸ் கிடைக்கும். மகிழ்வேன். அந்தப் பாவம் தானோ என்னவோ மயிரே எனக்கு எப்பவும் வில்லனாகத் தொடர்கிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் எனக்கு இருபது வயது வரை இஷ்டப்படி முடி வெட்டும் உரிமைகூடக் கிடைக்கவில்லை என் அப்பா ஒரு பொலிஸ்காரர். டியூட்டிக்குப் போகும் வழியில் சலூன்காரனிடம் "மகன் முடிவெட்ட வருவான் ஒழுங்காக வெட்டிவிடு" ஒர் அதட்ட லோடு சொல்லிப்போவார். அதையே அரச கட்டளையாக எண்ணி முடி வெட்டப் போன என்னை வெள்ளைத்துணியால் நாற்காலியோடு பிணைத்து மண்டையைக் کے<\ கரண்டு கரண்டு எனக் கரண்டி கைதி கண்ணாயிரம் ஆக்கி அனுப்புவான். அவ னைக் குற்றம் சொல்ல முடியாது. பாவம் அவனொரு மாஜி கைதி,
மாலையில் என் தலையைப் பார்த்து "அருமையாய் வெட்டியிருக்கான்" என அப்பா இரசிப்பார் பாவம் அவரையும் குறை சொல்ல முடியாது. கைதிகளையே நெடுகப் பார்ப்பதால் ஏற்பட்ட இரசனை. இது பழைய கதை
இப்போதெல்லாம் இரண்டு மாதத்துக்கொரு முறை நான் சலூன் பக்கம் போகிறேன். அப்பவும்கூட"என்ன சார் சேவிங்கா? எனக் கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கிளறுவான். "இல்லை முடி வெட்டணும் நேரமாகுமா? காத்திருக்கும் மற்றவர்களைப் பார்ப்பேன்."அவங்கள் இருக்கட்டும் சார் வந்து உட்காருங்க. உங்களுக்கென்ன ஒரு ஐந்து நிமிட வேலை" ஏதோ புண்ணியத்துக்காக வெட்டுவது மாதிரி ஐந்தாறு தடவை வெட்டி விட்டு "சரியாப் போச்சு" என்கிறான் பாவி, அடுத்து வரும் பறட்டைத் தலைய னுக்கு ஒரு மணி நேரமாவது எடுக்கும். ஆனால் இருவருக்கும் ஒரே சார்ஜ் கொடுமைதான்.
பொதுவாக நம்மவர்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ கோணர் சீட் பிடிப்பதில் காட் டும் வேகமும், வெறியும் எம்.எல்.ஏ. எம்பி சீட் பிடிப்பதை மிஞ்சிவிடும் நானோ பஸ் ஸில் ஏறினாலும் கோணர் சீட்டை அம்போவென விட்டு விட்டு பக்கத்தில் அமர்வேன். எனக்கு அடுத்து வருகிறவன் எனக்கோ இல்லை கோணர் சீட்டுக்கோ ஏதோ கோளாறு இருக்குமோ என்ற ஐயத்துடன்தான் உட்காரு வான். பாவம் என் கஷ்டம் அவனுக்கு எப்படித் தெரியும்?
வேறு வழியின்றி கோணர் சீட்டில் அமர்ந்த சமயங்களில் காற்றைக் கிழித்துக் கொண்டு வண்டியோட ஊழிக்காற்றில் அல்லாடும் ஆல மரம் போல என் நீண்ட முடிகள் போராட அவற்றை அடக்குவதில் கையும் தோளும் வழியெடுக்க தேவையா சார் கோணர் சீட்
கல்யாண வீடு போன்ற விசேடங்களை கூடியவரை தவிர்த்துக்கொண்டேன். காரணம் அங்கே நான் சந்திக்கும் முதல் கேள்வியே என் தலையைப் பற்றியதாக இருக்கும். "என்ன தம்பி எப்படி இருக்கே?' என்பதற்குப் பதிலாக "என்னப்பா முடியெல்லாம் கொட்டினாப் போல, இனி எப்ப கல்யாணம் பண்ணப்போறே? போகிற போக்கைப் பார்த்தா உனக்கு பொம்பளை தேடுறதே கஷ்டமா இருக்கும் போலத் தெரியுது. முழுசா மொட்டையாகிட முந்தி ஒரு கல்யாணத்தை முடிப்பா" நகைச்சுவையோடு கூடிய அறிவுரையாம் மனம் கொதிக்கும் என்றாலும் கல்யாண வீட்டைச் செத்த வீடாக்குவது சரியல்லவே! ஆத்திரம் வழிய சிரிப்பதுண்டு வேறு வழி: நெடு நாளைக்கு அப்புறம் சந்திக்கும் பாவிகளுக்குக்கூட பேச வேறு விடயமே இருக்காதோ?"என்னடா இவனே முடியெல்லாம் இப்படி பயங்கரமாய்க் கொட்டிடுச்சே ஆள் அடையாளமே தெரியலையே?" என்ன செய்யலாம் இவனையும் ஆள் அடையாளம் தெரியாமல் செய்து விடலாம் பாவம் தொலையட்டும் என்னோடு வேலை செய்யும் ஒருத்தனுக்கு ஒரு வெறிப்பழக்கம் அழகாக மற்றவர்கள் வாரியிருக்கும் தலையை கையால் குழப்பி விட்டு 'யூ லுக் நைஸ்" என்பான். அவனுடைய கெட்ட காலமோ என்னவோ ஒருநாள் என் தலையையும் அப்படிக் குழப்பி யூ லுக் நைஸ்" என்று அவன் து இந்திரன், "LOTyps சொல்லி முடிக்குமுன் ஒரு பளார். இதில் விசேடம் என்னவென்றால் அடிபட்டவனைவிட்டு கன்னியர்களையும் அடித்த எனக்கே என் நிலை கண்டு மற்றவர்கள் ஆறுதல் சொன்னதுதான். "சரிடா போகும்படி நானே விடு உன் கஷ்டம் அவனுக்குத் தெரியாது இது ஆறுதலா இல்லை தர்ம அடியா டன். எனவே அவர்க கடைசியாக ஒருத்தியைக் கண்டேன். என்னை எனக்காகவே என் நல்ல இதயத் BLDUly. IBT60T விக்கிர துக்காகவே மட்டும் காதலிப்பதாகச் சொன்னாள் சரி கடற்கரைக் காற்றில் பார்க் கைவிடுவது முறையற் தில் சினிமாவில் காதலை வளர்த்தோம் கல்யாணமும் செய்துகொண்டோம் கல் ஏதாவது ஒரு உபாயத் * வளாததே மும செயது அதன் மூலம் உங்களது யாணமாகிய மறுநாள குளித்து தலை எந்தவிதத் 2 ритутин ஏற்பாடு வேற்றுங்கள்" என்று மில்லாமல் சுதந்திரமாக பார்த்குமிலிருந்து வெளியே வந்த என்னைக் கண்டு லத்தார். என்னை எனக்காகவே மணந்தவள் அதிர்ந்து நின்றாள். இரத்தினமாலையுடன் "என்னங்க தலை நடுவில இவ்வளவு பெரிய சொட்டையா? நான் கவனிக்கவே அழைத்துக்கொண்டு இல்லையே, அது எப்படி இது தெரியாம தலை வாரிக்கிறீங்க?" காதலியா இவள் சன்றார். இல்லை காதகி அவளைச் சொல்லிக் குற்றமில்லை. கடற்கரைக் காற்றில் காதலில் லையில் அவை கூடிய கண் தெரியவில்லை.
னைக் காண்பதற்காக கல்யாணம் முடிந்ததும் பார்வை திரும்புகிறது. பாவம் கல்லானாலும், புல்லானா ந்திருப்பதாக வாயிற் லும் இல்லை மொட்டையானாலும் சொட்டையானாலும் கட்டியவன் தானே தெய் h. Ó GOTT GÖT 6:llä, el T b. Ga Guimai போகிறாள். என்றாலும் இனி இவளிடமும் கொஞ்சம் கவனம்
'ನ್ತಿ" ୩ (! தேவை. சிப்பை எடுக்கிறேன். வீரனுக்கு வாள் போல ஒரு சிப்பு எப்போதும் என்னி
Lib.
(காதில
னன் வருவான்.) கந்தசாமி வரும் வாரம் வருவார்)

Page 20
வள் கேள்விப்போகின்ற
OG ER BERRIARAZIO PROGR 3
SEASTREET COLOMBO it in still
It is
தென் துருய பனிபடர்ந்த டலுக்கடியில் பல நாள் நடைபெறுவது அந்தப் பிராந்தியத்தில் வாழும் நோய்களின் நடவடிக்கைகள் மும் ஆய்வாளர் ான் ஆராய்ந்து வருகின்றார் பின்வாராய்ச்சி முடி ாப்பம் ஏற்கனவே கொண்டிருந்த நம்பிக்கைகளுக் ாக இருப்பதாகவும் தெரிகிறது
ான் ஸ்டரிலுள்ள டெக்னால் SLSLSLS S LLLLLLLLYZSLLLSLLLLLLLL LLLLLLLLZSLLLLLLYLL S S SSS S SDSSSL LS SLSLSLSLS
A Hill கிழ உலகிலேயே மிக கூடுதலான சொறு எவ்வாறு தங்கள் நாளந் தேடுமின்றன என்பதை ஆராய்ந்வாதித் பாதிக்கும் பபர் அல்லாம்ஜனநாய்கள் தேடித்திரிவதில்லைாற' அழகி கிளௌடியா டுருளின் வாயில்களில் Datgywir"), AYANTYFIAWN. விழுத்து ஸ்மியர் இவர்தான் ஏனைய MLIII ாது அம்மூர்கின் பெருந்தில் பாராளின் இடுக்குரில் பதுங்கி Narra அழகிகளைவிட வருட க்கும் மீள்கள் வெளிபடுகின்றனவாம் இவற்றை நாள் பாவா ஒன்றுத்து என்றரைத் கோடி பட்கொள்ளுகின்றன் நீர்நாய்கள் ஆா பகுதிகளுக்கும் செல்லும் டொலர் நம்நாட்டு மதிப்பில் சுமார் பொது தமது உடலை அசைக்கவோ வாவை ஆட்டவோ தேவையில்ளவ. கோடி ரூபா வருமானம் பெறு SLL T TTT TTTTTT T T T T TT TTLT TTT L TLSS TTT S TTTT TTTT TTT
| ITALI I CILJ || ||
E". கோடியே பேட்சம் LIT
ஒரு தொலைக்காட்சி விளம்பரத்துக்கா இவர் ஒரு ாருடன் தன்னுடையான ஒட்டிச் சென்று மோத யிருக்கிறார். இதற்கான ஒப் பந்தத்தில் கயொப்பமிடு பதற்கு முன் FAL தள் துடைய படவில் இருக்கும் பாரமான கவர்ச் வளைவுகளை லட்சம் |டொருக்கு சுமார்
கொடிய இபட்சம் ருபா காப்புறுதி செய்துள்
TIT
படத்தில் நமது வாரில் உள்ா விதிகளை ஒரே நேரத்தில் விசிறி பட்டாக அமர்ந்து ஆட்டம் போடும் இந்த அழகு மங்கைகள் கொரியானவர் சர்ந்தவர்கள் மங்களைப் போடிவே பிவர்களது ஆட்டமும் அழகோ-அது ஆட்டத்திற்கு பெயர் புச்சோ என்பதாகும் இதற்குத் தமிழில் விசிறி டாம் என்று காந்தம்
கொரிய நாட்டின் தேசிய நடனங்களின் ஒன்றான இந்த நடனம் கப்பும் பெற்றது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SYS S LS
TTLL TTTTT LLL TT TLLu TTTTDLLDLL L S L L T TTT LLTLLLS ாம்போது அவற்றின் அருகில் எவரும் நிற்கமுடியாது. அப்போது எழும் ா ரிப் பெரிதாகயிருக்கும் அமெரிக்கா இதுவரை எந்தளையோ வின் வங்களை வினர்வெளிக்கு ரவியுள்ளது.இவற்றில் ம்ே ஆண்டு நவம் பாதம் 9ம் திகதி விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட அப்பவோ படத்தில் பாது எழுப்பிய ஓவிய மிக அதிகமானது என கணக்கிடப்பட்டுள்ளது அந்தருணத்தில் ஏற்படுத்தப்பட்ட காற்றமுகம் வே மீற்றர்
ாரத்திருந்து புவியியல் ஆய்வு மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ா மீற்றர் தூரத்திருந்த கட்டடத்தின் ஒரு கரையையே இந்த ஆர்வு உடைத்தெறிந்துள்ளது தேள் பிள்ார் விண்வெளிக்கு Jul LILL பின் பங்களின் சத்தத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது
下
L LLLLLL K DSSY S LLYT K T LLL LL LL LDS q u L TTT L L YYY u Y S TTT LLL III.
ா பார் பரிப்பா மா பா
WIWITI ilu " " "
*、* *
qu L Sq S S L S S S LLS ,
 

이 '''
、
L K S SS
SEASTREET COLOMBO
IljičEGG
| | T | | TILE II
Imaggian
AGUILLAU
MITTI
ില്ലCEAE KUNING
it
| || III Air
It is
*-
LLL L S SLSLS S S S S S S LSL S L L LS LL LLLLL Y SS SSLSS
ாப்பா ம்ா வந்ா மா டுட்திார்
*** LK YYu u S T uu S LLLL TTTT S Y S LLL S KK Y T SLS L TLL TTTTT YYYLT L LLL TTTTTTT TLTTT TTYT TTT LLS SeSeT TTY YL L S S TT T TT MTTT Y u uu S LLLLL LLLS Y YY Y HAN NAN KRAJININKANTHI ■ -
யா மற்றும் பற்றா நா பாமும் பெற பாாகவே வாழ்ந்துள்ாள்
All Tour
MONOTOUT ArmAhuuni Ahleft E.