கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.09.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
| NAMAS SIR ANKAS NATION
 

LI, J, L, MINN
PUTITT Gigi.16-22, 2001
AW WEEKL

Page 2
அர்த்தமற்ற ஆசைகள்
ம்- ஆன்மீகம்
கின்றன. மண்ணாசை பெண்ணாசை பொன்
GI னாசை, இம் முன்றும் உலகம் தொடங்கிய காலந் தொட்டு மனித J. Gr. அந்நா வாழ்வைச் சஞ்சலப்படுத்துகின்றன. அளவற்ற ஆசை பேராசை ஆகிவிடும் ம எனப்படுகிறது. சூரியன் பை மனித ஆசையே அவனது பிறப்புக்குக் காரணமாகின்றது. ப்படும்-அப்ே அவித்தை (அஞ்ஞானம்) காரணமாக அகந்தையும் அகந்தை கார நிழலை அல் ணமாக அவாவும் ஏற்படுகிறது அவாவினால் காண்கின்ற * நீதி பொருட்களையெல்லாம் தனதாக்கிக் கொள்ளும் ஆசை வருகிறது.
அந்த ஆசை நிறைவேறாவிடில் சினம் ஏற்படும் ஆசைகளையும் சினத்தையும் அடக்கியவனே பூரண சுகத்தை அனுபவிக்கிறான். அவித்தை அவா, அகந்தை பேராசை சினம் இந்த ஐந்தும் குற்றங்கள்
ஆசையை அடக்காவிடில் நாம் பெற்ற அறிவினால் என்ன பயன்? அதனை அடக்கமுடியாத நிலையில் அதுவே பேராசையாகின்றது. உடம்புக்கும் மனதிற்கும் ஊறு செய்வதைப் பிணி என்கிறோம். பேராசையும் ஒரு பிணிதான் மன அடக்கமும் இறைவணக்கமும் ஒருவனை பேராசை என்கின்ற பேராபத்திலிருந்து பாதுகாக்கிறது.
ஆசைகளை அடக்கியவன் ஞானி ஆகின்றான்
இயேசு செய்த முதல் புதுமை கானான் ஊரில் உள்ள ஒரு திருமண வீட்டில் நடந்ததை நாம் அறிவோம் இயேசு தன் தாயார் மரியாளுடன் அத்திருமண வீட்டிற்குச் சென்றிருந்தார். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்கு திராட்சை ரசம் குறைந்து போகவே விட்டினர் தேவதாயாரிடம் இதைப்பற்றி கூறினர். தேவதாயார் அதை இயேசுவிடம் கூறவே இயேசு "இன்னும் என் நேரம் வரவில்லையே அவரிடம் விசுவாசமுள்ளவர்களாவோம் GT GOT DIT IT
ஆனாலும் அவரால் புதுமை செய்ய முடியும் என்பதையறிந்திருந்த தேவதாயார் ஊழியர்களிடம் "அவர் சொல்லுகிற படி செய்யுங்கள் என்றார். இயேசு ஊழியர்களிடம் வெறுமனே இருந்த ஜாடிகளை தண்ணீரால் நிரப்பு மாறு கூறவே, அவர்களும் அப்படியே செய்தனர். பின்னர் அவற்றை விருந்தினர்களுக்கு வழங்குமாறு கூறவே அவர்களும் அப்படியே செய்தனர்.
முன்னர் பரிமாறிய திராட்சரசத்தைவிட இது மிகவும் சுவையாக இருப்பதையறிந்து இந்த திராட்சரசம் எப்படி வந்ததென்பதையும் அறிந்து ஆச்சரியப்பட்டனர் விருந்தினர் தன் தாயின் வேண்டுகோளுக்கிணங்கவே பிதாவின் வல்லமையோடு இயேசு இம்முதல் புதுமையைச் செய்தாரென்பது
3. இறையில்லத்துடன் 4. இறைவனுக்காக மனிதர்கள்
5. அழகும் அந்தஸ் அழைத்த போது நான்
6. தனது வலக்கரம்
தர்மம் புரிந்த மனிதன்
7 தனிமையில் அ மனிதன்
is
அனைவரும் அறிந்த விடயம்
அன்பு உள்ளங்களே தேவதாயாரிடம் நாம் கேட்கும் உதவிகள் அனைத்தையும் நிச்சயம் இயேசு நமக்கு நிறைவாக அருள்வார் மரியாள்
இயேசுவின் தாயார் மட்டுமல்ல; அனைத்து மக்களின் தாயாருமாவார்
ஜோசப் அருள்சாமி-திகனை
ssalsoast Gunti ng gaso - 422
ELió 2.6ñGM Guany SLibligógsñ67
GallLuéíi E6 aJnGugj5 g5 E66nllangjE6 sñi
பரிசுக்குரிய கவிதை
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப் SS
தினமுரசு வாரம huiu
soll Gou Lorri Gl.
தரையில் தள்ளி விட பலர் உண்டு! விழுந்தவுடன் தன் கரம் கொடுத்து துக்கிவிட சிலரே உளம்
அம்மா! நான் பிள்ளை காலம் பூரா உன்னை உன் பணி செய்வதே பன் பணியினை இப்ே தாடங்கி விட்டேன்
ன்னை விழவே விட வலையை நீ விட்டு
அ மாணிக்கராசா-தி
தெல்தெனிய- (இளந்தென்றல்) Cousin இந்துவிட்டாளே வாழ்த்துவேன்! BY3":'"YMIII2. "ಶ್ಲೀ।
| o))DIELLISG, "כ உனக்கு உரிய வண்டியதனை ". '? உனது ஊனமுற்றோருக்கு கொடுத்தாயா in 量jj,
る。....。 。。。。 நடைபயில தள்ளிவிடப் ே உன் செயலை மெச்சுகின்றேன்! வேண்டும் என்று துரித மனின் தியோ
உன்னை போலவே எல்லோரும்
இந்த உலகம் பூராவும் இருந்திட்டால்
உள்ளம் குளிர வாழ்த்துவேன்
என் எம். மூர்த்தி, மாபேரியதென்ன
எடுப்பார் கைப்பிள்ளை எடுப்பர் கைப்பிள்ளையாக கற்பனையிலுமே வேண்டாம் சந்தேகமும்பயமும் திசையுமறியாமல் செல்லலாமோ? எனவே எவரேனும் உடனெடுப்பாரோ கைப்பிள்ளையை
ச ஜெகதீஸ்வரன்-நாவலப்பிட்டி
May 26a9a6 og Tiña 56?
எஸ்டிஎஸ் தொடர் எழுதும் திரு பத்மநாதன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் காலமானபோது அவருடன் இவர் கொண்டிருந்த நெருக்கமான உறவு பற்றி 418வது முரசில் அரு மையான விவரம் எழுதியிருந்தார். சில வருடங் களுக்கு முன்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய அணைப்பில் சிக்கியிருந்த திரு பத்மநாதன் அவர்களின் படத்தையும் முரசில் பார்த்தோம்.
தமிழகத் திரை உலகுடன் மிக நெருங்கிய தொடர்பினை திரு பத்மநாதன் கொண்டிருந்தார் என்பது எம்போன்றோருக்குத் தெரியும். ஆகவே தனது கட்டுரைத் தொடரில் திரை உலகத் தாரகை களுடன் திரு.பத்மநாதன் கொண்டிருந்த தொடர்பு களைப் பற்றியெல்லாம் எழுதினால் என் போன்ற வாசகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பத னால் திரை உலகத் தொடர்புகளையும் எஸ்டிஎஸ் தொடரிலோ அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்திலோ வாசகர்களுக்கு விரிசாகத் தரும் வண்ணம் கோரிக்கை விடுக்கிறோம் எதிர்பார்க்கிறோம்
LD. (560LIITILJELD, folgoUTLD, flgUTgLD, JTõI.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ,
ல்லது ஏதாவது பக்கத்தில் அன்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்
ருப்தியான சேவையே முரசின் மூச்சு
கந்தசாமி ரவீந்திரன்-கரடியனாறு உயர்ந்திடுவாய் பிஞ்சினிலே நீ மிஞ்சிவிட்டாய் -l@,ി , ,തെബuില്ക്ക് !, உயர்ந்திடுவாய்
வேகம் இந்த வேகத்தில் மகிநிஷார் 6.y. 66) IIIIIIII.)TIGü, BITD 2) ) Իլի 9 ) ).g, Iլին சப்ரைஸ்
தான் AMD) ா நினைத்திடத் கிளா நின்று yaoyni(at) * 鼻血L* | DILL49
蠱 **
ரத்னா-கண்டி
ü
என் ப்ரியமான முரசே! நீ வாரந் தோறும் சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சிறந்தவை உன் பரபரப்பான 3). Fuglöggli GIgögUTlfi GILD6)LD Gissulóar வைக்கின்றன. அந்த வகையில் சினிமா, சிறுகதை என்பவற்றோடு தேன்கிண்ணப் பகுதியும் நன் கமைந்து விளங்குகின்றது. வாழ்க முரசே வளர்த வளர்கவே っ。 இதேசிறதேளு
நீ சுமந்து வந்த முரசு இதழ் 49 சுவைபட இருந்தது. அதில் எக்ஸ்ரே ரிப்போர்ட் அண்டை மண்டலத்தில் அதிரடி அய்யாத்துரை அலசு வது இராஜதந்திரி போன்றவைகள் சிறப்பாக இருந் தன.
நாம் அறிந்திராத பல தகவல்களை தகவல் பெட்டியில் பார்த்து ஆச்சரியப்பட வைப்பதையிட்டு 1af, yn fuan Aiaxi (2 parth or Αππιανά வந்த கவிதைகளில் 'மாப்பிள்ளைக் கேட்டுப்பார் கவிதை சுவைபட இருந்தது. அதுபோல் சிறுகதை களும் பிரமாதமாக இருந்தது.
முரசு இதழ் 420 சுமந்து வந்த அம்சங்களில் அடுத்தது என்ன தலைப்பிலான எக்ஸ்ரே ரிப்போர்ட் தடுமாறும் தமிழ்க் கட்சிகள் தலைப்பிலான மதி யின் கட்டுரை சிறுகதைகளான நினைப்பதொன்று தப்பு இதுவும் பெண்ணா? போன்றவைகள் பிர மாதமாக இருந்தன பாராட்டுக்கள் அதுபோல். உங்கள் பக்கம்' என்ற அம்சம் முரசில் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள்.
புதியகாத்தான்குடி-முஸம்மில்-குவைத்
6) IAITULA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ja. ÉIgéjIGE ELTEI
நிழலே இல்லாத மறுமை நாளில் மஹற்ஸர் ழியில் மனிதர்கள் திண்டாடிக் கொண்டிருப்பார் ரில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப் போல் லைகள் பஞ்சைப் போல பறந்து விடும் அந்நாளில் டப்பினங்களுக்கு மிக அருகில் கொண்டு வர பாது ஏழு வட்டத்தாருக்கு தனது பிரத்தியேகமான லாவற் வழங்குகிறான். வறாத தலைவர் வனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்
தொடர்புபட்ட மனிதன் நேசம் கொண்டு அவனுக்காகவே பிரிந்த இரு
தும் உள்ள ஒரு பெண் துர் நடத்தைக்காக) இறைவனை அஞ்சுகிறேன்" என்று கூறிய மனிதன்
கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில்
ல்லாவற்வை நினைத்து கண்ணிர் விடும் ஒரு
(ஆதாரம் புகாரி முஸ்லிம்)
பாத்திமா மஹ்திய்யா-ஏறாவூர்
gung a .42
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 22.09.2001
தப் போட்டி இல425 லர், த.பெ. இல-1772, கொழும்பு,
சொல்லித்தராத செயல் மகனே தவள வைத்தேன் மழலை பேச வைத்தேன்
list
தாங்குவேன்
என் கடமை நடையும் நான்தானடா ாதே பயிற்று வித்தேன்
ஆனால் இப்படி மாட்டேன் என்னையே கவிழ்க்க GM || LBHT | சொல்லித்தரவில்லையடா ருக்கோணமலை கசங்கீதா தம்பிலுவில்-0
துயருறும் மக்களுக்கு உணவை அளித்திடு வோம் என்று அவர் கூறியிருக்கமாட்டார்.
வீதம் சொற்களைக் கொண்டவை அவருடைய
விடும்படி கூறுகிறார்.
DITL LIT, GT,
岛
சுமையாகும் வாழ்க்கை வாழ்க்கை வண்டி தள்ள வழியற்ற வறிய தாய்க்கு தோள் கொடுக்கத் தான் இந்த
TԱլ எயிட்சை
2010) நடை பயிலும் பருவத்தில்
சுமை தள்ளப் பயிற்சியோ?
பாலையூற்று ص எம்.எச் யுனைதின்-ஏறாவூர்-06
LIIT ܐ ܢܝ .
റ്റി ബി ாத்தி டுவேன்
3, . 鷲 தத்தி நடைபயி
Y). *Qiā
Golgi, ஒரு ESIT ULI வந்தால்
' \இப்படித்தின் '
S.G. Golol. ார்த்திடுவே
碟uáL阿" எஸ். வசந்தன் ஏறாவூர்-04
Damens S.
என் இனிய முரசே. முரசு 422ல் வெளியான அனைத்து அம்சங்களும் சூப்பரோ சூப்பர் அதிலும் முஸ்லிம்கள் அணியும் தொப் பியுடன் தமிழ் இளஞைர்கள் கைது எலும்புக் கூட்டின் கையில் துப்பாக்கி' 'சென்றல் கேம்ப் முகாம் மீது புலிகளின் அதிரடித்தாக்குதல் ஆழம் பார்க்கும் முயற்சிக்கு புலிகள் வைத்த ஆப்பு அச்சுறுத்தலை அதிகரிக்கும் ஆயுதங்கள்' உறுப் பினர் இல்லாத அரசியல் கட்சி டயானா தன் மகனுக்கு எழுதிய கடைசிக்கடிதம் போன்ற செய்திகள் அசத்துகின்றன. முரசே. சினிச் செய்திகள் கூட சிலிர்க்கவைக்கின்றன. கண்கவரும் முன் அட்டைப்படம் அருமையாக அமைகின்றன. கடுகு சிறிதானாலும் காரம் பெரிதென்பதை வித் தாரமாக முரசு வந்துணர்த்துகிறது. நவரசத் தகவல்களைத் திரட்டுவதில் உனக்கு நிகர் நீயே
கே. அக்கித்-செட்டிக்குளம்
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
சென்ற வாரம் முரசில் இடம்பெற்ற அம்சங்கள் யாவும் அருமையிலும் அருமை குறிப்பாக நிலகவனி-முன்னேறு பகுதி மிக மிக அருமை மேலும் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய பாடும் முட்கள் வித்தியாச விருந்தாக அமைந் திருந்தது மற்றும் வாக்குறுதி அன்புக்கு அளவுண்டு. பொருத்தம் ஆகிய சிறுகதைகள் அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தமான சம்பவங் களை சித்தரித்து காட்டியது. நன்றி மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்
LDLLő, 5, GYILLI,
ÉIsílifillElBaill
தனியொருவனுக்குணவில்லை எனில் ஜகத்
தினை அழித்திடுவோம்' என்று மகாகவி பாரதி ார் பாடியதுதான் சரியானது உணவு இல்லாமை
பாரதியாரின் கவிதைகள் பல தீச்சுவாலை
பாப்பாப்பாடல்களிலேயே தீமைகளைக் கண்டால், தயக்கம் காட்டாமல் தீமையை எதிர்த்து ஒழித்து
நல்லனவற்றையெல்லாம் நல்லபடி வரவேற்கும் பாரதியார், கெட்டவை அனைத்தையும் நிர்மூல மாக்கும்படிதான் கூறுகிறார். எனவே கோப்பா யைச் சேர்ந்த அசுப்பிரமணியம் அவர்கள் முரசு 42ல் உங்கள் பக்கத்தில் தெரிவித்திருப்பது போல் இல்லாதோருக்கு உணவினை அளித்துவிடுவோம் என்று கூறவில்லை.
வள்ளுவப் பெருந்தகையே இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டிற்பரந்து கெடுக உலகியற்றியான் என்று பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டிய நிலை ஒருவனுக்கு ஏற்படுமானால், உலகினை : இறைவனே அழிந்தொழிந்து போகட்டும் என்று கடவுளையே சாடியிருக்கிறாரே! கொல்லாமையை வலியுறுத்திய வள்ளுவரே உலகைப்படைத்த கடவுளுக்கே சவால் விடும்போதுசுப்பிரமணிய பாரதியார் ஏன் ஜகத்தினை அழிக்க கங்கணம் கட்ட முடியாது?
எத்தனையோ பழம் காசங்கள், புராணங்கள், திருப்பதிகங்களியெல் லாம், இடைக்கிடையே பலர் புகுந்து கருத்து மாற்றங்களை தங்கள் புத்திக்கு ஏற்ற மாதி மாற்றியிருக்கிறார்கள். ஆனால் பாரதியாரைப் பொறுத்த மட்டில், அவர் மிக அண்மித்த காலம் வரை வாழ்ந்தவர். அவருடைய காலத்தவர் பலர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்ந்திருக் கிறார்கள். எனவே பாரதியாருடைய ஆக்கங்களில் இடைச்செருகல்களைப் புகுத்தவோ திருத்தவோ
ஒருவனுக்குணவில்லையெனில் ஜகத் தினை அழித்திடுவோம்' என்பதே சரியானதாகும் பாபிதாம்பரம்-கொழும்பு-15, S S S S S S S S S S S S S S S SS SS
எதிர்த்து நின்று
இலங்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரை யில் எப்போதும் பஸ்ஸைத் தவறவிட்டவர்களாகவே பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்து வருகின்ற ဗျွိ မျိုး நிலை நீடித்துக் கொண்டு வருமானால் இறுதியில் தமிழினம் முற்று முழுதாக அழிந்து போகவேண்டிய நிலையேற்படும்
ஆட்சிக்கு வருபவர்கள் எப்போதும் தங்களைச் சார்ந்து நிற்பவர்களையே முதலில் கவனிப்பார்கள் எதிரணியில் இருப்பவர்களுக்கு இரண்டாந்தர கவனிப்பே கிடைத்துவரும் எங்களுக்குரிய உரிமை களைத் தந்தாக வேண்டும்" என்று கோஷமிட்டால் ஆளும் வாக்கத்தின் வெறுப்புணர்ச்சியையே பெற வேண்டியிருக்கும்.
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே ஆட்சியி லிருக்கும் அதிகார வர்க்கத்துடன் போரிட்ட வண்ணமே தமிழ்த் தலைவர்கள் இருந்து வந்துள்ள னர். அப்பேர்ப்பட்டவர்களால் எதையாவது சாதிக்க முடிந்ததா? இல்லவே இல்லை. அதேவேளை அர சாங்கத்துடன் சார்ந்து நின்றதமிழ்த்தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் பல சாதகமான நிலைப் பாடுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
முதலாவது பாராளுமன்றத்தில் பொன்னம்பலம் திரு.சி.சிற்றம்பலம், திருசி சுந்தர லிங்கம் போன்ற தலைவர்கள் அரசாங்கத்துடன் 蠶 செயற்பட்டனர். இதனால் தமிழ் மக்கள் பாதுமானளவு பலனடைந்தார்கள் என்பதை மறுக்க (plg.: LJLDET?
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை, பரந்தனில் §ಸ್ಥ್ தொழிற் சால்ை மற்றும் மட்டக்களப்பில் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை ஆகியவற்றை அமரர் பொன்னம்பலம் உருவாக்கினார்
பிற்பட்ட காலங்களில் ஆட்சிபீடம் ஏறுவோரு டன் போர் தொடுத்த வண்ணமே தமிழர்கள் இருந் தார்கள். இதன் பயனாக தமிழர் வாழும் பிரதேசங் கள் இன்று சுடுகாடாகக் காட்சியளிக்கின்றன.
உரிமைகளைப் பெற்றெடுக்க போராடத்தான் வேண்டும். ஆனால் ஏனையோருடைய வெறுப்பை யம் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்வையும் நிலைகுலைய வைத்து விடுவதனால் தமிழர்களுடைய வாழ்வு அஸ்தமித்துப் போவதைத் தவிர வேறு எந்த வழியும் கிட்டப் போவதில்லை
தி ஞானசூரியம்-தம்பிலுவில்
மடல்கள் மற்றும் - உட்பட சகல தொடர்புகளுக்கும் 2 தினமுரசு வாரமலர் (Cr
ல் த.பெ.இல-1772,கொழும்பு
தொலைபேசி: 044-514282 )
O74-513266
ஆக்கங்கள்
தொலை நகல் (tax):-

Page 3
பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக ஜேவிபி. முன் வைத்திருக்கும் நிபந்தனைகளை அமுல்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெறவிருக்கின்றன. கடந்த திங்கட்கிழமை நடைபெற ஏற் பாடாகியிருந்த இந்த பேச்சுவார்த்தை அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நன்னடத்தை அரசாங் கத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கும் குழு ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது. அத் துடன் அமைச்சுக்களினதும் அரசாங்க திணைக்களங்களினதும் செயற்பாடுகள் குறித்தும் கண்காணிக்கும் விசேட குழு வொன்றை அமைப்பது தொடர்பாகவும் ஆராயப்படவிருக்கிறது.
இதேவேளை புதன்கிழமை புதிய
3.
அமைச்சரவை குறித்த இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிய வருகிறது. மாவட்ட ரீதியிலும், கட்சிகளின் முழுமையான பிரதிநிதித்துவத்தின் அடிப் படையிலும் புதிய அமைச்சரவை நியமனம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை
ஆதரவளிப்பது தொட ஒப்பந்தம் ஒன்றை 10 கொண்டிருக்கும் முன்னணி கடந்த ஐக்கிய முன்னணியுடன் இந்த ஒப்பந்தத்தி
(போர் நிறுத்தம் குறி
ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத் தத்தை பிரகடனப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் அறிவித்திருக்கிறார்.
அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பரஸ்பரம் இனங்கிக் கொண்ட யுத்த ಇಂ¶¶
அகதிக்குடியிருப்புகள் தீவைக்கப்பட்ட செய்தி இருட்டடிப்பு
செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை
மட்டக்களப்பு-கருவேப்பங்கேணியில் அகதி மக்கள் தங்கியிருந்த 38 குடியிருப் புக்கள் ஆயுதக் கும்பலொன்றினால் தீக் கிரையாக்கப்பட்டன.
ஒட்டோவண்டி, மோட்டார் சைக் கிள்கள், உழவு இயந்திரங்கள் என்பன வற்றில் ஆயுதங்களுடன் பட்டப்பகலில் வந்திறங்கிய கோஷ்டியொன்று சினிமா பாணியில் அடாவடித்தனம் புரிந்து விட்டு மாயமாய் மறைந்து விட்டது.
அகதிக் குடும்பங்களின் குடிசைகளி லிருந்த முட்டை முடிச்சுகள் சமைத்து வைத்திருந்த உணவுகள் என்பனவற்றை யும் தூக்கி வீசிவிட்டு குடிசைகளுக்கும் தீவைத்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின்
SSSSSSSSSSSSSSSS
லங்க முதித்த கப்பல் செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் விசேட சேவைகளை மேற்கொள்ளுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்துள் GİTTİL,
யாழ்ப்பாணத்திலும், திருகோணமலை யிலும் காத்திருக்கும் பயணிகள் நலன் கருதியே இந்த கப்பல் சேவைக்கு ஏற் பாட்டை அமைச்சர் செய்துள்ளார்.
இச்சேவை நடத்தப்படுவதன் மூலம்
யாழ்.குடாநாட்டுக்கான போக்குவரத்தில் நிலவும் தாமத நிலை நீக்கப்படும் எனவும்
பயணிகள் காத்து நிற்கும் நிலை தவிர்க்கப் படலாம் எனவும் T&TCo_I S SS SSSS SSS SSS SSS SS SS SSS
un. LITLGOL SILssibi55 Elertiu Bouanici
போது இடம் பெயர்ந்து வந்த அகதிக் குடும்பங்களே கருவேப்பங்கேணியிலுள்ள காணியொன்றில் குடியமர்ந்துள்ளார் ፴6ቨ.
ஆனால் இந்தக் குடும்பங்கள் தனக் குரிமையான காணியில் அத்துமீறிக் குடியேறியிருப்பதாக தனியார் ஒருவர் குற்றஞ்சாட்டி வந்துள்ளார் என்று கூறப் படுகிறது.
இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவம் வெளியில் வராமல் தடுக்க பிரதேச செய்தியாளர்கள் சிலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் சில காலமாக இவ் வாறான பல சம்பவங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் தனிப் பட்ட இலாபங்களுக்காக பொறுப்பு வாய்ந்த செய்தியாளர்கள் இவ்வாறு நடந்து கொள் வது வேதனை தரும் செயல் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாங்கம் முன்னுரிமை ஆயினும் கூட ஒருதை நிறுத்தத்தை நடை குறித்து தாங்கள் . அரச தொலைக்காட் கிழமை இரவு அ அமைச்சர் கதிர்காம சமாதான நடவடிச்
GINTIȚje
TITGIODIGIT
பயங்கரவாதத்த
J,TGVj FLLtij GT GJILJe
வைக்கப்பட்டுள்ள த இனிமேல் உறவினர்க நாட்களில் (போய பொலிஸாரின் அனுப LITII606)Ju7LGUITI) GT ஆணையாளர் நாயக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான சகல சிறைச்சாலைப் ெ கும் அனுப்பியுள்ளார்
இதுவரை கால உறவினர்கள் வாரத்தி அதுவும் பொலிஸ் அணு சென்று பார்வையிட் சிறைச்சாலை ச களுக்கு அமையவே
முறை அமுல் செய்யப்
தெரிவித்தார்.
மூதார் முஸ்லிம்கள் ஹர்
திருக்கோணமலை மூதூர் பிர தேசத்தில் கடந்த வாரம் பூரண ஹர்த்தால் கடையடைப்பு சுவரொட்டிப் போராட்டம் என்பன இடம் பெற்றன.
முதூர் முஸ்லிம்கள்மீது புலிகள் இயக் கத்தினர் மேற்கொண்டுவரும் கெடுபிடிகள், நெருக்கடிகள் என்பனவற்றைக் கண்டித் தும் இந்த செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனக் கோரியுமே இந்த ஹர்த்தால் இடம் பெற்றது.
முதுர்ப் பகுதி முஸ்லிம்களைக் கடத்திச் சென்று நீண்ட நாட்கள் தடுத்து வைத்
திருந்து கப்பம் பெறு வாகனங்கள், மீன்பிடி வற்றைக் கடத்துதல் யோகத்தைச் சீர்குை புப் படையினருக்கெ: களுக்கு உதவுமாறு அச்சுறுத்தல் விடுத் 呜呜矶 °° அதிகரித்திருப்பதாே புலிகளுக்கெதிரான ஏற்பாடு செய்திருந்: விக்கப்பட்டுள்ளது.
GLIITdi(06)IIygöggi niyôfEFGODGDT dyITE65 G6)IGIniGib" — 9L6up,
யாழ்.குடாநாட்டுக்கான போக்கு வரத்து பிரச்சனையை தீர்க்க வேண்டிய தன் அவசியத்தை அங்கு சென்று திரும்பிய உலக வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள
GTT.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் உலக வங்கியின் உதவியுடன் குடாநாட்டின் மீண்டும் முன் னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. கடந்த திங்கட்கிழமை கொழும்பி லுள்ள உலக வங்கியின் தலைமையலுவல கத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் உலக வங்கியின் இலங்கைக்கான
இயக்குநர் மரியானா டொடொரோவா S SSSLSSS SSSSSSSSSLSSS
UmLulalljählösis
மகாவலி விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் 50 ரூபா பெறுமதியான டிக்கட்டுகளை அச்சடித்து போரில் ஊன முற்ற படையினருக்கு நிதி சேகரித்த ஒரு குழுவினரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
5 பேர் கொண்ட இந்தக் குழுவினர் வாழைச்சேனை ஓட்டமாவடிப் பகுதிகளி உள்ள வர்த்தகர்களிடம் தம்மை இராணுவ வீரர்கள் எனக் கூறிக் கொண்டே திருட்டுத் தளமாக நிதி வசூலிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 09ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கதாகியுள்ள 5 பேரும் குருநாகல் மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்
as 16-22, 2001
இதனைத் தெரிவித்தார்.
குடாநாட்டிற்கான அபிவிருத்தித் திட் டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை உலக நாடுகளிடம் கோரியுள்ள நிதியுதவி கிடைக்க வேண்டுமெனில் குடாநாட்டிற் கான போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:-
குடாநாட்டில் சிறிய நீர்ப்பாசன திட்ட மொன்றை உலக வங்கி முன்னெடுக்கவுள் ளது. குடாநாட்டின் கல்வித்துறையை மேம் படுத்துவதற்காக எடுக்கப்படவுள்ள நட வடிக்கைகளையும், சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படவுள்ள நட
வடிக்கைகளையும் கண்காணிப்பதற்கு அலு
வலகங்களை அமைக்கவுள்ளோம். இதற் காகக் கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருவதற்கான
லங்களும், கொழும்பி மலைக்கு ஆறு மணித் கின்றது. இது தவிர வழி சோதனைகளையும் யுள்ளது.
இதற்கான தீர்வு குடாநாட்டு மக்களின் உயர்த்துவதற்கு தேவை திறனையும், பொருட் செல்வது கடினமாகி
குடாநாட்டின் மேற்பட்ட மக்களின் ெ உயர்த்துவதற்கு அ ஏனைய நிதியமைப்பு ஒத்தழைக்க உலக வங் இது சமாதானத்தையு பாட்டையும் ஏற்படுத் மான நடவடிக்கை கின்றது.
கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டியுள் | o್ನ இராணுவத்திடம் இது குறித்து பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.
குடாநாட்டு மக்களின் அன்றாட வாழ்க் கையைப் பாதிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்ற உணர்வு பாது காப்புப் படையினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
குடாநாட்டின் அபிவிருத்திக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்ற அரசாங் கத்தின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டுமெனில், குடாநாட்டிற் கான போக்குவரத்தில் காணப்படும் முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும்
தற்போது திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் கடல் மூலம் போக்கு வரத்து மேற்கொள்வதற்கு 18 மணித்தியா
| || LIITILGIU
TDI GIOIO பாடற்ற பகுதிகளில் குடும்பத்திலும் இருந் னும் போராட்டத்தில் வேண்டும் என்று யுள்ளனர்.
ஏற்கெனவே த லுள்ள வாகரைப் ப மக்கள் சகலருக்கும் ே வருவதோடு, அப்பகுதி | ಬ್ಲ್' LIITITLL 9/6007ILDIG) பட்டுள்ளார்கள்.
இப்பொழுது D வீதிப் பகுதியிலும் க
 
 
 
 
 
 
 
 
 
 

த அரசாங்கத்துக்கு ர்பான புரிந்துணர்வு உறுப்பினர்களைக் மக்கள் விடுதலை வாரம் பொதுஜன செய்து கொண்டது. ல் உள்ள பிரதான
நிபந்தனைகளில் ஒன்றான 48 பேர் கொண்ட அமைச்சரவை 20 ஆக குறைப்பதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு 12 திகதியாகும்.
இதற்கிடையில் பொதுஜன ஐக்கிய முன் னணியில் உள்ள அதிருப்தியாளர்களாக கருதப்படும் அமைச்சர்களான எஸ்பி திசா நாயக்கா, பேராசிரியர் ஜிஎல்பீரிஸ்,
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஆகி யோரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறலாம் என அரசியல் வட்டாரங்களி லிருந்து தெரியவரகிறது. இந்த அமைச்சர் களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் கருத் தொருமிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
த்து அரசாங்கத்தின் சமிக்ஞை)
கொடுப்பதாகவும் லப்பட்சமான யுத்த முறைப்படுத்துவது ஆலோசிப்பதாகவும் சிக்கு கடந்த சனிக் ளித்த பேட்டியில் ர் கூறியுள்ளார்.
கைகளில் தற்போது
டைச்சட்டம், அவசர பற்றின் கீழ் தடுத்து தமிழ்க் கைதிகளை ள் ஞாயிறு தவிர்ந்த
ாதினம் உட்பட) திக்கடிதம் இன்றிப் ன்று சிறைச்சாலை ம் உபாலி சமரவீர
கடிதங்களை அவர் பாறுப்பதிகாரிகளுக்
மும் இக்கைதிகளை ல் ஒரு நாள் மட்டுமே றுமதிக் கடிதத்துடன் டு வந்தனர்.
ட்ட ஒழுங்கு விதி இந்தப் புதிய நடை படுவதாகவும் அவர்
தல், கால்நடைகள்,
பப்படகுகள் என்பன மின்சார விநி லத்தல், பாதுகாப் திரான நடவடிக்கை முஸ்லிம்களுக்கு தல் போன்ற நட Í GMLD5 #fTalldII #1 லயே பொது மக்கள் இந்த ஹர்த்தாலை
தனர் என்று அறி
ஏற்பட்டிருக்கும் மந்தநிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிவகை குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கதிர்காமர் பேட்டியில் தெரிவித் திருக்கிறார்.
சமாதான நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம். அதற்குரிய பயனுள்ள வழிவகை என்ன? என்பன தொடர்பாக நோர்வே அரசாங்கத்துடன் கிரமமாக கலந்தாலோசனைகளை மேற் கொண்டிருப்பதாகவும் கதிர்காமர் கூறி LIGYTIGATITIT,
கட்டுநாயக்கா விமான நிலையம், விமானப்படைத்தளம் ஆகியவற்றின் மீதான தாக்குதலின்பின்னர் நோர்வே அனுசர
ணையுடனான சமாதான நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.
பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னர் தமது அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டுமென கடந்த மே மாதம் புலிகள் அறிவித்திருந்தனர். ஆயினும் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் கூடிய யுத்த நிறுத்தம் உள்ளடங்கலாகப் பேச்சு வார்த் தைக்கு முன்னர் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான நிலைக்கு இரு தரப்பினரும் இறங்கி வந்திருந்ததாக கதிர்காமர் கூறி யுள்ளார். ஆனால் அரசு புலிகள் மீதான தடை தொடர்பாக சாதகமான நிலைப் பாட்டை எடுக்குமா? என்பது குறித்து அவர் எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை.
கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில்
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலி களின் முகாமைச் சுற்றி வளைத்துத் தாக்கு தல் நடத்திய காரைதீவு விசேட அதிர டிப்படையினர் அங்கிருந்து பெருமளவி லான பொருட்களை மீட்டெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் அைைமந்திருந்த ராதன் முகாமையே தாம் தாக்கியழித்ததாக விசேட அதிர டிப்படையினர் தெரிவித்துள்ளனர். இம் முகாமிலிருந்த விடுதலைப் புலிகள் தங் களின் தாக்குதலையடுத்துத் தப்பிச் சென் றுள்ளதாகவும், இங்கிருந்து ரி.56 துப்பாக்கி கள் இரண்டுஇதற்கான ரவைகள் மற்றும் பஜிரோ வாகனம் ஒன்று, 3 கண்ணாடி இழைப்படகுகள், 3 மோட்டார் சைக்கிள்கள் 6 சைக்கிள்கள் ஆகியவற்றைத் தாம் கைப் பற்றியுள்ளதாகவும் படையினர் தெரிவித் துள்ளனர்.
விமானப்படை தாக்குதல்
மட்டு நகரில் கடும் பாதுகாப்பு
இந்த முகாம் இப்பகுதியில் மிக நீண்ட நாட்களாக இயங்கிவந்ததாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை வவுனியா மருதமடுப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் வீதிக் கண் காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் இரு இரா ணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் மற்றம் சிறியரக ஆயுதங் கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது ஒரு படைவீரர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட தாகவும், மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமான தாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் இரு சாராருக் கும் இடையே துப்பாக்கிச் சமர் இடம்பெற்ற தாக படையினர் தெரிவிக்கின்றனர்.
வாவியில் மீன்பிடிக்கத் தடை
மட்டக்களப்பு நகரைக் கைப்பற்றப் போவதாகவும் அதனால் எச்சரிக்கையாய்
இருக்குமாறும் புலிகளால் பொதுமக்ளுக்கு
TIUM
லிருந்து திருகோண தியாலங்களும் பிடிக் நெடுக பாதுகாப்புச் சந்திக்க வேண்டி
காணப்படாவிடில் வாழ்க்கைத்தரத்தை யான தொழில்நுட்ப களையும் கொண்டு
விடும். 5 இலட்சத்திற்கும் ாழ்க்கைத் தரத்தை ரசாங்கத்துடனும், களுடனும் சேர்ந்து கி தயாராகவுள்ளது. ம், கருத்தொருமைப் துவதற்கு மிக முக்கிய
6T61 e913)
கருது
விடுக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புத் தரப்பினர் 5/676/769TIT,
மட்டக்களப்பு நகருக்குள் பிரவேசிப் | Guti நகரிலிருந்து வெளிச் செல்வோர்
உஷாரடைந்
யாழ்ப்பாண போதனாவைத்திய சாலையில் நேற்று மண்டை ஓடுகளும்
மனித எலும்புக் கூடுகளும் கண்டெடுக்கப்பட்
டன. நவீன பிரேத அறையொன்றை போதனா வைத்தியசாலை வளவுக்குள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொண்ட போதே இந்த மனித எச்சங்கள் கண் டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித் தனT
போதனா வைத்தியசாலையின் தற் போதைய பிரேத அறைக்கு அருகாமை யில், அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த எலும்புகள் கண்டெடுக்கப் LULLGOT.
இதனால் கட்டட நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன.
மிகவும் தீவிரமாகச் சோதிக்கப்படுகிறார் ፴,6ቨ.
பொலிஸ் மற்றும் இராணுவ நிலை களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது மட்டக்களப்பு-புளியந்தீவு நகர்ப் பாதுகாப்பு 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இராணுவத் தலைமையகம், விமான நிலையம், சிறைச்சாலை, பொலிஸ் தலைமையகம் என்பனவற்றைக் கொணன் டுள்ள மட்டக்களப்பு-புளியந்தீவைச் சூழ வுள்ள வாவியிலும் கண்காணிப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாவியில் இரவு நேர மீன்பிடிக்கு தடை கொண்டுவரப்பட்டிருக்கிறது. பாது காப்புக் கட்டுப்பாடுகளை மீறி மட்டக்களப்பு வாவியில் நடமாடுவோர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள் | o! கடந்த திங்கள் முதல் வாவி மீன் பிடியில் ஈடுபடுவதில் கடுமையான கட்டுப் பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
S SS SS SS SS SS SS SS SS SS
[[Lff||}||Ê|||Î
| GILilioliMADI,
மொனறாகலை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத்
தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவார ணம் வழங்குவதற்கு மொனறாகலை அர
s EditLII lijfIJub சாங்க அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இராணுவ கட்டுப் உள்ள ஒவ்வொரு து தலா ஒருவரே இணைந்து கொள்ள லிகள் வலியுறுத்தி
மது கட்டுப்பாட்டி குதியிலுள்ள பொது ார்ப் பயிற்சி வழங்கி யிலிருந்த பல இளை லிகளின் நிரந்தர சேர்த்துக் கொள்ளப்
ட்டக்களப்பு-பதுளை ட்டாய ஆட் திரட்ட
லில் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள் பாட சாலைகளிலும் புலிகளின் பிரசார ஆட் சேர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந் திருப்பதாகவும் அதனால் பல குடும்பங்கள் மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதி களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக் கிறார்கள்
பாடசாலை செல்லும் பல சிறுவர் கள் காணாமல் போயிருப்பதாகவும் பெற்றோர்கள் அவர்களைச் சென்று பார்வையிடவோ சிறுவர்கள் பெற்றோரு டன் தொடர்பு கொள்ளவோ அனுமதியளிக் கப்படவில்லை என்று தெரிவிக்கப்படு கிறது.
இதனையடுத்து மேலதிக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக் கும் நிவாரணம் வழங்குமாறு பல தொழி லாளர் அமைப்புக்கள் சமூக சேவைகள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மொனறாகலை மாவட்டத்திலுள்ள வைகும்புற, பிபில, குமாரவத்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வரட்சியால் வெகுவாகப் பாதிக்கப்பட் டுள்ளனர்.
"தோட்டத் தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்குமாறு தான் பணிக்கப்படவில்லை என பிரதேச செய லாளர் தெரிவித்திருக்கிறார். O

Page 4
முரசம்
தவறவிடப்பட்ட Loğ6.pnü örüğüÜLLİ) அன்புள்ள உங்களுக்கு alarias.
இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து அதன்மீது அழுத்தத்தை பிரயோகிக்கக் கிடைத்த மற்றொரு சந்தர்ப்பத்தையும் தமிழ்க்கட்சிகள் தவறவிட்டுள்ளன. அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழந்து ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கிய சமயத்தில் தமது பேரம் பேசும் பலத்தை பிரயோகிக்க தமிழ்க்கட்சிகள் தவறிவிட்டன.
ஜே.வி.பி தனது பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஜனநாயக சீர்த்திருத்தங்கள் அடங்கிய கடுமையான நிபந்தனைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கிறது. இப்போது பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஜேவிபிக்கும் இடையிலான கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழ்க்கட்சிகள் தமது ஒன்றுகுவிந்த பலத்தின் மூலமாக மேலும் சாதகமான பல விடயங்களை வென்றிருக்க முடியும்
ஆனால் அந்தளவு அரசியல் தூரநோக்கு இந்தத் தமிழ்க்கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பாராளுமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட தமிழ் உறுப்பினர்கள் இருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் நுஆ என்பவற்றையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை முப்பதை எட்டிப்பிடிக்கும் இவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்து அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தால் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் பல சாதகமான படிகளை கடக்க வழியேற்படுத்தியிருக்கலாம். இதை விடுத்து எதற்கெடுத்தாலும் sigilituu" orgöip (pl. Lfr6756TLorro. அரசியலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட இடைவெளியை ஜே.வி.பி மிகவும் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டது. முப்பது தமிழ் பேசும் உறுப்பினர்களால் சாதிக்க முடியாத அரசியல் பேரத்தில் ஜே.வி.பி இறங்கியிருக்கிறது இப்போது இந்த தமிழ்க்கட்சிகள் ஜே.வி.பி யை திட்டத் திரிகின்றன. ஆனால் இதே தமிழ்க் கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஐதேக நடத்திய மக்கள் போராட்டங்களில் ஜே.வி.பி.யுடன் மாத்திரமன்றி சிஹல உறுமயவுடன் கூட ஒரே மேடையில் இருந்து
for og Gordo GLAGOTTiro, sit அப்போது இவர்களுக்கு இனிப்பாக இருந்த ஜே.வி பி யின் செயற்பாடுகள் இப்போது கசக்க ஆரம்பித்துள்ளன. இது பத்தாம் பசளித்தனமான சந்தர்ப்ப வாதம் மட்டுமல்ல தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் g|TUCILITāarcotDésaray மற்றொரு உதாரணமும்தான் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவற விடுதலென்பது தமிழ்க்கட்சிகளை பொறுத்தவரையில் புதிய விடயமல்ல ஆனால் எதிர்ப்பதைத்தவிர வேறெதனையும் செய்யாத இவர்களின் அரசியலை தொடர்ந்தும் சகிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும்
அன்புடன்,
துஜன ஐக்கிய முன்னணி
ஜே.வி.பி.யும் புரிந்துண உடன்படிக்கையில் ை சாத்திட்ட நாள் தொடச் Uೇಲ சனங்களில் தலை கணக்கெடுக்
வேலையை ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் ஆரம் துள்ளது.
பாராளுமன்றத்தில் தமக்கு சாதகமான சூழ்நி தோன்றும் வரை நம்பிக்கையில்லாப்பிரேரணையைச பிப்பதில்லை என்ற முடிவோடு காத்திருக்கும் ஐ.தே இப்போது வெறுமனே பார்வையாளனாக மட்டும்த அமர்ந்துள்ளது. ஜே.வி.பி.யின் முடிவினால் எதிர்க்க களின் ஆட்சிக்கவிழ்ப்புத்திட்டம் கடைசி நேரத் குழம்பிப்போனது.
பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் நிலவும் உட் சிப்பூசல்களை ஐ.தே.க. பெருமளவு நம்பியிருந்: எந்தளவுக்கெனில் நம்பிக்கையில்லாப்பிரேரணையின்பே ஜே.வி.பி. வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்ட தம்மால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என் امله . ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை கொண்டிருந்தார். போது ஜே.வி.பி.யை சேர்த்து ஆளுந்தரப்பில் 19 ே
இருக்கிறார்கள் சிஹல உறுமய கட்சி பொதுஜன ஐக் முன்னணியின் ஆதரவுக் கட்சி என்பதால் அரச தரப்
இருப்பதாக கருத முடியும்.
20 Guit
போ கொண்ட பாராளுமன்றத்தில் Il פנמ பேரை திரட்டும் முயற்சியின் இரண்டாம் கட் டத்தை : ஆரம்பித்துள்ளது. g60 25GIL (PGOTGOT66'15056T 2-6T6T FIG) அதிருப்தியாளர்களை தம்பக்கம் இழுக்கலாம் என்று எதிர்க்கட்சி கணக்குப் போட்டிருக் கிறது. குறிப்பாக ஜே.வி.பி.யின் பிரதான நிபந்தனைகளில் ஒன்றான அமைச்சரவையை 20 ஆகக் குறைக்கும்.அறிவிப்பு வெளியானதும் தமக்கு சாதகமான நிலை தோன்றலாம் என்று ரணில் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் எவரும் அரசாங்கத்தை விட்டு விலகப்போவதில்லை என்று பொதுஜன ஐக்கிய முன்னணி வட் டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் உடனடியாக நம்பிக்கை யில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியை எதிர்க் கட்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெ கிறது. ரவூப் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிர | D
உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகியதும் ஆ  ாேன அரசியல் ஸ்திரமின்மையை மையமாக வைத்
F1559556T6TS GTGOTO ST60T 9n-D 561600 (DLD. TolGOT பொ.ஐ.மு. ஜே.வி.பி. கூட்டு உடைந்து எந்த நே திலும் தேர்தல் ஒன்று நடைபெறலாம் என்பதை சகல a கட்சிகளுமே எதிர்பார்க்கின்றன. தங்கள் மூலம கால அவகாசத்தைப் பெற்று பாராளுமன்றம் கலைக் படக்கூடும் என்று ஜே.வி.பி. பிரசார செயலாளர் விய
ಆಳ್ವ uKLLL LL0YY L YYS LL S LLS LL TYY0L S Yk000LLL SSLL0 னணிக்கு ஆதரவளிக்க ஏன் முன் வந்தது என்ற கேள்வி
| கான பதில் வெளிப்படையானது.
1990ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஜேவிபியி இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியின்போது, அந்தக்கட்சி அழிக்கும் நோக்குடன் 15 ஆயிரத்துக்கு மற்பட்ட இளைஞர்களை ஐ.தே.க. அரசாங்கம் கொன் குவித்தது. இவ்வாறு கொல்லப்பட்ட இளைஞர்களி குடும்பத்தினரது வாக்குகளிலேயே ஜே.வி.பி.யின் பல பெருமளவு தங்கியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலி போது, இந்தக் கட்சிக்கு கிடைத்த 5 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளில் இவ்வாறானவர்களின் வாக்குக தான் அதிகம். எனவே ஆயிரக்கணக்கான உறுப்பினர்களி சாவுக்குக் ஐ.தே.கவை ஒரு நாே | 활" ஆட்சி படததுககு ஏற்றி வைகக ஜே.வி.பி துை நிற்காது எனபதை எதிர்பார்த்தே ஆகவேண்டும். இ தகையதொரு பின்னணியில் ஜே.வி.பி.யின் உதவின் பெற்று ஆட்சிக்கு வர ஐ.தே.க. போடும் கணக்குக
முட்டாள்தனமானவை.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி விட்டு தேர் லுக்கு முகம் கொடுப்பதிலும் பார்க்க பொதுஜன ஐக்கி முன்னணி அரசாங்கத்தின் கீழ் தேர்தலை சந்திப்ப ஜே.வி.பி.யை பொறுத்தவரையில் சாதகமானது. இதை உணர்ந்த மக்கள் விடுதலை முன்னணி பொதுஜன ஐக்கி முன்னணிக்கான தனது ஆதரவை வெறுமனேயன் பலம்வாய்ந்த நிபந்தனைகளுடனேயே வழங்க மு வந்திருக்கிறது. S SS
ஜே.வி.பி. தமது மாக்சிச சித்தாந்தங்கை அடையாளப்படுத்தும் கவர்ச்சிகரமான நிபந்தனைக விவசாயக் கடன்களை இரத்துச் செய்தல், தனிமயம களை குறிப்பிட்ட காலத்துக்கு இடைநிறுத்தி வைத் என்பவற்றோடு சேர்த்து தேசிய ரீதியில் முக்கியத்துவ வாய்ந்த சில ஜனநாயக சீர்திருத்த கோரிக்கைகள் சில: யும் முன்வைத்துள்ளது.
ஐந்து ஆணைக்குழுக்களை நிறுவுவது இதிலுள்
முக்கியமான விடயம். 2000 பொதுத் தேர்தலில் இருந் ஐ.தே.க.வின் பிரதான வாக்குறுதியாக நான்கு சுயாதீ
6) IAITU
601 (ID)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆணைக்குழுக்களை அமைக்கும் விடயமே இருந்து வந்தது. பல சிவில் அமைப்புக்களும் இந்த ஆணைக் 器 விவகாரத்தை வலியுறுத்தின. அரசியலமைப் ன் 11வது திருத்தச் சட்ட மூலம் ஊடாக சுயாதீன தேர்தல், பொலிஸ், பொதுச் சேவை, நீதிச்சேவை ஆணைக்குழுக்களை நிறுவ தாம் உத்தேசித்திருப்ப தாக ஐதேக கூறிவந்தது. இதற்கு மேலதிகமாக சுயாதீன ஊடக ஆணைக்குழு என்ற ஒன்றை ஜே.வி.பி. சேர்த்துக்கொண்டது. இறுதியில் கூட்டமைப்பினது பொதுவான வேலைத்திட்டத்துக்குள் 1வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
உண்மையில் ரவூப் ஹகீம் தலைமையிலான ழுவினருக்கும் ஜனாதிபதிக்கும்இடையில் முறுகல் தோன்ற நீண்டகால அடிப்படையில் வழி வகுத்த ஒரு காரணியும் இந்த ஆணைக்குழு பிரச்சனைதான். இந்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் உட்கட்சி பிரச்சனை வலுப்பெற ஆரம்பித்ததோடு ஆணைக் குழு விவகாரத்தை மறந்து விட்டு ஆட்சியை கைப்பற்றும் படிக் ஐ.தே.க. மாறியது. பொதுஜன ஐக்கிய யின் பலவீனங்களை பயன்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தில் தன்னை முழு அளவில் ஈடுபடுத்தியது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த அரசியல்
ESTEå Grü EJ
EL TIL
சக்தியொன்றை கட்டியெழுப்பிய அதேவேளை, தேவையேற்படின் அரசாங்கத்துடன் கூட்டுச்சேருவ தற்கான வாசலையும் திறந்து வைத்திருந்தது. ஆனால் இந்த நெருக்கடியை பயன்படுத்தி ஐ.தே.க. ஆட்சியை கைப்பற்றி விடக்கூடாது என்பதிலும் ஜே.வி.பி. கவனமாக செயல்பட்டது. அவசியமேற்பட்டால் பொதுஜன ஐக்கிய முன்னணி யுடன் சேர்ந்து பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் ஜே.வி.பி தயாராகவே இருந்தது.
ஆனால் ஐ.தே.க. இத்தகைய தெளிவான திட்டங்கள் எதுவுமின்றி இருந்ததுடன் அடுத்த ஒருசில நாட்களில் தாம் ஆட்சிக்கு வரவிருப்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டியதில்லை என்ற சிந்தனையிலும் இருந்து வந்தது.
எவ்வாறெனினும் எந்தவிதமான பதவிகளையும் எதிர்பாராது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன் வந்திருப்பதன் மூலம் இன்றைய சில்லரை அரசிய லில் ஜே.வி.பி. ஒரு புதிய கலாசாரத்தை அறி முகம் செய்துள்ளதெனக் கருதலாம். ஒருதரப்பின் நலன் சார்ந்த எவ்வித நிபந்தனையையும் முன்வைக் காமல் இரண்டு சாராருக்கிடையில் ஒப்பந்தம் கைச் சாத்தான உலகின் முதல் நிகழ்வாக இது இருக்க லாம் என்று இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தான போது ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார். இது ஐ.தே.க. வின் நிலைப்பாட்டுடன் ஒப்பிடுமிடத்து மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தி
நெருக்கடியுடன் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலோடு பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து ஸ்திரமின்மை அதன் உச்ச கட்டத்தை அடைந்தது.
லமையை தனியாக சமாளிக்க முடியாதெனத் தெரிந்து கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணி தமது கொள்கைகளுடன் பெரும்பாலும் ஒருமித்துப் போகக்கூடிய ஐ.தே.க. வை கூட்டரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது சுயாதீன ஆணைக்குழுக் களை அமைக்க இருதரப்பும் உட்பட்டன. ஜனாதி பதிக்கும் பிரதமருக்கும் இடையில் உப ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதில் ஏற்பட்ட இழுபறியால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஐ.தே.க. பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதன் நோக்கம் தமக்கு சாதகமாக காய் நகள்வொன்றை மேற் கொள்வதை விடவும், அரசாங்கத்தின் முயற்சியை தடுப்பதற்காகத்தான் பொதுஜன ஐக்கிய முன்ன ணிக்கு ஒட்சிசன் வழங்கி # உயிர்ப்பிக்கும் தேவை தமக்குக் கிடையாதென ரணில் பகிரங்க LDITEG இதன் காரணமாக பொது ஜன ஐக்கிய முன்னணியூடாக ஆணைக்குழுக்களை பெறும் திட்டத்தை ஐ.தே.க. கைவிட்டதுடன் அர சாங்கத்தை கவிழ்த்து விட்டு ரணிலை நிறை வேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக்கும் பணி யினை தொடர்ந்தது. அதாவது அதிகாரத்தை தமது கைக்குப் பெறாமல் ஜனநாயக சீர்திருத்தங் களை செய்யும் முயற்சியில் இருந்து அது பின்வாங் கியது. உண்மையில் ஐ.தே.க.வுக்கு ஆரம்பம்
முதலே இது விடயத்தில் உறுதியான செயற
திட்டம் எதுவும் இருக்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு காய் நகர்த்திக்கொண்டு போனது.
ஆனால் ஜே.வி.பி.யின் நிலவரம் தலை கீழானது பிரான்ஸில் அஞ்சானவாசமிருக்கும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் ஆலோசனைப்படி ஐ.தே.க.வை ஒரு நாள்கூட ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று உறுதியான நிலைப்பாடு அதற்கிருந்தது.
அத்துடன் ஜே.வி.பி. வெளிப்படைத்தன் மையை வெகுவாக கடைபிடித்தது. தமது நிபந்த னைகளை நன்னடத்தை அரசாங்கம்' என்ற பெயரில் பகிரங்கப்படுத்தியது. உண்மையில் இத்தகையதொரு நன்னடத்தை காலத்துக்கு பொதுஜன ஐக்கிய முன்னணி இணங்கும் என்று ஜே.வி.பி. கூட நம்பி யிருக்கவில்லை. அதனாலேயே எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்போடு இணைந்து கொண்டு அரசாங்கம் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. ஐ.தே.க.வுடன் சேர்ந்து விரிவான மக்கள் எதிர்ப்புச்
|யாசம். இவற்றைவிட இந்த நன்னடத் தைக்கு தெளிவான கால அளவு குறிப்பிடப்பட்டிருப்பதால் ஏதோ ஒன்று குறிப்பிட்ட காலத்துக்குள் நடந்துதான் ஆக வேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து ஜே.வி.பி.யின் நிபந்தனை களை நிறைவேற்றும் பணியில் அர சாங்கம் ஈடுபட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் ஒன்றை சந்திக்கும் எண்ணம் பொதுஜன ஐக்கிய முன் னணிக்கு ஏற்பட்டிருப்பதையும் அவ தானிக்க முடிகிறது.
உண்மையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலமாக அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் கூட நம்மால் நீண்டகாலம் ஆட்சி நடத்த முடியாது என்பதை ஐ.தே.க. அறிந்திருந்தது. எனினும் அரசாங் கத்தை தோற்கடித்து விட்டு தேர்தலை சந்திக்கும் போது ஒரு புதிய தெம்பு கிடைக்கும். அத்தகைய தொரு சாதகத்தன்மைக்கான பாராளுமன்றப் போராட்டத்தைத்தான் ஐ.தே.க இதுவரை காலமும் நடத்தியது. ஆனால் இனிமேல் தமது விருப்பப்படி பாராளுமன்றத்தை கலைக்கும் சந்தர்ப் பத்தை பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஜே.வி.பி. பெற்றுக்கொடுத்திருக்கிறது. அக்டோபர் 10ம் திகதிக்கு இன்னும் 25 நாட்கள்தான் இருக்கின் றன. அதனால் அரசாங்கத்தின் பெரும் எதிர்பார் பொன்று நிறைவேற ஜே.வி.பி. கை கொடுத்துள் GTS).
GTIGTIf III
எது எப்படியிருந்தாலும் ஆயுதக் கிளர்ச்சிகள் இரண்டில் பல்லாயிரக்கணக்கான தமது உறுப் பினர்களை பலிகொடுத்த ஜே.வி.பி. ஜனநாயக பாதைக்கு திரும்பி மிகக் குறுகிய காலத்துக்குள் ளேயே அரசாங்கம் ஒன்றை தமது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்திருப்பது வியக்கத்தக்க வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையை அடைய அந்தக் கட்சி கையாண்ட அரசியல் நடைமுறை யின் குறை நிறைகளுக்கு அப்பால் இது அவர்களது வெற்றி என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண் டும்.
சுதந்திர ஆணைக்குழுக்கள், விவசாயக்கடன் இரத்து உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை களை ஜே.வி.பி. பெற்றுக் கொள்ளும் நாளில் இந்த நாட்டின் ஜனநாயகத்துக்காகவும், ஏழை மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிய ஒரு கட்சி என அவர்கள் பெருமை பட்டுக்கொள்ள முடியும். இதை அவதானிக்க நீண்ட காலம் காத்திருக்க வண்டிய அவசியமில்லை. அக்டோபர் மாதம் முதல் வாரத்தின் பின்னர் நடக்கப்போவதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நன்னடத்தை அரசாங்கத்தின் உண்மை நிலையையும் அதன் ஆயுள் குறித்தும் எதிர்வு கூற அது தோன்றிய ஒருவார காலம் போதுமான தல்ல.
எவ்வாறெனினும் ஜே.வி.பி.யின் நகர்வு ஐ.தே.க.வுக்கு ஒரு பெரும் சவாலை முன்வைத் துள்ளதையும், அது இலகுவானதல்ல என்பதை அந்தக் கட்சி உணர்ந்திருப்பதையும் தலைவர்களின் முகத்தில் காண முடிகிறது. O
ajII. 16-22, 2001

Page 5
=====
அண்டைமன
புரட்சித் தலைவியின் கனவுகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. நவம்பர் 14க்குப் பிறகு அவர் தமிழக முதல் வராகத் தொடரமுடியாது என்பது ஏறத் தாழ உறுதியாகிவிட்டது. அவர் வழிபடு கிற கடவுளர்கள், அடிக்கடி கலந்தா லோசிக்கும் சாமியார்கள், அயராமல் நடத் தும் யாகங்கள் இவையே அவரை இந்த நிலையில் காப்பாற்றமுடியும்.
டான்சி வழக்குகள் புதிய நீதி பதியொருவரால் விசாரிக்கப்படவேண் டும், அதுவும் அக்டோபர் முதல் தேதிக்குப்
பிறகே என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அவை விசாரிக்கப்பட்டு,15 நாட்களுக்குள் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்து, உடனே தேர் தல் கமிஷனுக்குத் தெரிவித்து, நவம்பர் 13க்குள் இடைதேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அவ்வளவு விரைவாக அனைத் தும் நடந்து முடியும் என்பதற்கோ அல்லது அவர் குற்றவாளியல்ல என்று தீர்ப்பு கிடைக் கும் என்பதற்கோ தேவையான அறிகுறி கள் ஏதும் இதுவரை காணப்படவில்லை. இந்தக்கட்டுரையைத் தாங்கிவரும் இதழ் வாசகர்கள் கரங்களில் தவழும் முன்னமேயேகூட ஜெயலலிதா ராஜி னாமா செய்துவிட்டாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை. நவம்பரில் பிரச்சனையென் றால் இப்போது ஏன் விலகவேண்டும்?
அது ஒரு தனிக் கிளைக்கதை டான்சி வழக்குகளில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடும் தகுதியினை இழந்த ஒரு வரை முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி முதல்வராக நியமித்ததே தவறு எனக் கூறி, எனவே ஜெயலலிதா முதல்வராக இருக்கக்கூடாது என வாதிட்டு உச்சநீதி மன்றத்தில் இரு வழக்குகள் தொடுக்கப பட்டிருக்கின்றன. அவ்வழக்குகளின் விசாரணை போகும் போக்கினைப் பார்க் கும் போது மாண்புமிகு நீதிபதிகள் ஜெய லலிதாவிடம் கருணை ஏதும் காண்பிப்பார் கள் என்று தோன்றவில்லை. "நீங்கள் பதவி இழக்கிறீர்கள்' என நீதிமன்றம் கூறும்வரை அவர் காத்திருப்பாரா, அல்லது கெளரவமாக அவரே பதவி விலக முன் வருவாரா என்பதுதான் கேள்வி.
தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், டான்சியின் சொத்துக்களை கடந்த ஜெய லலிதா ஆட்சியின்போது, ஜெயா பப்ளி கேஷன்ஸ், சசி என்டர்ப்ரைசஸ் மற்றும் ஆர். ஆர்.இன்டஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு சந்தைவிலையை விட மிகக்குறைந்த தொகைக்கு விற்றதால், அரசுக்கு நஷ்டம் என்று மூன்று வெவ்வேறு வழக்குகள் சிறப்பு நீதி மன்றங்கள் முன் தொடுக்கப்பட்டன.
இவற்றில் ஆர்.ஆர்.இன்டஸ்ட்ரீஸ் வழக்கில் ஜெயலலிதாவோ, சசிகலாவோ சம்பந்தப்படுத்தப்படவில்லை. அந்த வழக்கு இன்னமும்பைசலாகவும் இல்லை. மற்ற இரண்டு வழக்குகளிலும் தீர்ப்புக் கூறப்பட்டுவிட்டன. ஜெயலலிதா முதல் வழக்கில் மூன்றாண்டு கடுங்காவல் தண்ட னையினையும், இரண்டாவது வழக்கில் இரண்டாண்டு தண்டனையும் பெற்றார்.
தென்னிலங்கையில் இருந்து வட பகுதிக்கு பயணம் செய்ய இதுவரைகால மும் நடைமுறையில் இருந்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும் வழிமுறை வெகுவிரைவில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி இதற்கான உறுதிமொழியை வழங்கிய துடன் இது தொடர்பான உத்தரவை உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கியதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
வட பகுதி பயணத்துக்கான பாது காப்பு அனுமதி என்பது நீண்ட நாட் களாகவே ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகின்றது.
இந்த எம்.ஓ.டி. அனுமதியை பெற பொது மக்கள் பலதரப்பட்ட துன்பங் களையும் அனுபவிக்க வேண்டியிருப்ப தாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்
Qasi. 16-22, 2001
இத்தீர்ப்புக்களின் விளைவாகத்தான் அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியினை இழந்தார்.
எனவே ஆட்சிக்கு வந்தவுடன் அவரது முதல் குறிடான்சி வழக்குக்களில் தான் நிரபராதி என்று தீர்ப்பைப்பெற்று தேர்தலில் போட்டியிடுவதுதான் காய்கள் வேகமாக நகர்த்தப்பட்டன. ஆனால்
தி.மு.க.வும் சும்மாவிருக்கவில்லையே
ஜெயலலிதாவால் தலைகீழே நின்றும் பாரதீய ஜனதாவுடன் நல்லுறவை புதுப்பித் துக்கொள்ள முடியவில்லை. இரண்டு,
மூன்றாண்டுகளுக்கு முன்பு தாங்கள் அவ ரிடம் பட்ட அவதியையும்,அவமானங்களை யும், அத்வானியும் சரி, வாஜ்பேயியும் சரி மறக்கத்தயாராக இல்லை.
இந்தச் சூழ்நிலையினை தி.மு.க நன்கு பயன்படுத்திக் கொண்டது. டான்சி மற்றும் ப்ளெசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளில் ஜெயலலிதா தாக்கல் செய் திருந்த மேல் முறையீட்டு மனுக்கள் முத லில் ஒரு நீதிபதியின் முன் வரவிருந்தது. அவர் கடந்த காலங்களில் ஜெயலலிதா விற்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர். கடைசி நிமிடத்தில் அவரிடமிருந்து வாக்குகள் பறிக்கப்பட்டு வேறு ஒரு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதைய அரச வழக்கறிஞர், ஜெயலலிதா அரசுக்கு பயந்து சரியாக வாதாடமாட்டார் என்று வழக்கு தொடுக்கப்பட்டு, தி.மு.க ஆட்சி காலத்தில் டான்சி வழக்குகளில் ஆஜ ரான வேங்கடபதி என்பவரே மீண்டும் சிறப்பு பப்ளிக் பராசிக்யூட்டராக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
விசாரணையும் தொடங்கியது. புதிய நீதிபதி பாலசுப்பிரமணியமும் லேசுப்பட்ட ஆசாமியாகத் தெரியவில்லை. முதல் நாளே ஒரு பிரச்சனையைக் கிளப்பினார் வேங்கடபதி டான்சி மற்றும் ஹோட்டல் வழக்குகளில் ஜெயலலிதாவைத் தவிர்த்து மொத்தம் 17 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருக் கிறார்கள். அவற்றைவிசாரிக்காமல் ஜெய லலிதாவிற்கு மட்டும் எப்படி முன்னுரிமை கொடுக்கலாம் என்று வாதிட்டார் அவர் “எனக்குத் தெரியாது தலைமை நீதிபதி யைக் கேளுங்கள்" என்று கூறிவிட்டார் (UTC)9, ÜSTLD6%ofluUüb.
ஆனால் பின்னொரு கட்டத்தில் மற்ற மனுக்களையும் விசாரிக்க ஒத்துக் காண்டார் அவர் டான்சி வழகுக்களில் தான் ஜெயலலிதாவிற்கு மொத்தம் ஐந் தாண்டு கடுங்காவல் ப்ளெசன்ட் ஸ்டே வழக்கிற்கு என்ன அவசரம்? அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. டான்சியில் விடு தலைபெற்று தேர்தலில் நிற்கும் தகுதி யினை அவர் பெற்றாலும்கூட, ஹோட்டல் வழக்கில் அவர் தண்டனை பெற்றவர் தானே. நாளை டான்சியில் வெற்றி பெற்று தேர்தலில் நின்று மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராகி முதல்வராக நீடிக்கும் நிலை வந்தால், எவராவது நீதிமன்றத் தினை அணுகி தண்டிக்கப்பட்ட ஒருவர்
ஒருபுறமிருக்க, இதில் இடைத்தரகர்களின் கைவரிசை இன்னொரு புறம் நடை பெற்று வந்தது.
அவர் இப்படிச் செய்கிறார். இவர் அப்படிச் செய்கிறார் என்று ஆளாளுக்கு
முதல்வராவது எங்க தொடுத்துவிட்டால்? முன்ஜாக்கிரதை,
இதெல்லாம் பே முதல் தாக்கல் செய்ய அப்பில்கள் தேங்கி எதற்காக ஜெயலலித அக்கறை என்ற கேள்: அதற்கு விடை கிடை சனை அடங்கிப்போ gjigjü úlgör GOTS தலைமை நீதிபதி
96.19 T 9,618 TLDIT5 மாற்றியது மத்திய அ
சிறப்பு நீதிமன்றத் ஆவணங்கள் 1200 ப இருக்கும். எனவே அணி முடிக்க சற்று கால அ என்று கோரினார் வே நடக்கும்போதே படித் என்று கூறிவிட்டார் பு பார்த்தார் வேங் மன்றத்திற்கே போய்வி பதி முன் எனக்கு நிய பாரபட்சமாக நடந்து ெ யாவது விரைந்து முடி அவர் காட்டும் அக்க தேகத்தைக் கிளப்புகி கினை வேறு மாநில மாற்றவேண்டும்" என் மன்றம் உடனடியாக விதித்தது.
GlGGT GOTİT (Glas Gör GOGO வேறொரு நீதிபதிதா டும் என்று உத்தரவி பதிக்கு அனைத்து மனு வேண்டும், அக்டோப விசாரணை தொட உச்சநீதிமன்றம் கூறி
இடைத்தேர்தல்
D_Gðirgðinuslað gulகாக பாதுகாப்பு அ6 பெறும் செயல்முறை வகையான பிரச்ச கொண்டு வருகின்றன
வடபகுதி பயணத்துக்கா
விரலை நீட்டி குற்றம் சுமத்திக் கொண்டி ருந்ததைத்தவிர தமிழ்கட்சித் தலைவர் களோ உறுப்பினர்களோ இதுவிடயத்தில் உருப்படியான எந்தவொரு நடவடிக்கை யையும் மேற்கொண்டிருக்கவில்லை.
அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் நிலைமையை விளக்கியபோது அவர் அதனை புரிந்துகொண்டிருக்கிறார். இதனையடுத்தே எம்.ஓ.டி. அனுமதி பெறும் நடைமுறை அகற்றப்படவிருக் கிறது.
ழ்க்கட்சிகளின்
மரணச்சடங்குகளில்
முடியாமல் போயிருக் நேரத்தில் யாழ்ப்பான காததால் பின்போட கள் ஏராளம் இந்தப் தமிழ்க்கட்சிக்காரர்க போதும் இவ்வாறான எதிர்ப்பு அரசியலுக்கு தால் இந்த பிரச்ச செய்ய வேண்டும்
OITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னம் என்று வழக்கு எனவேயே அவ்வளவு
ாக 1993ம் ஆண்டு பபட்டுள்ள பல்வேறு யிருக்கும்போது, TSSlger (BLDij GSIGg L. பியும் எழுப்பப்பட்டு, க்காமலேயே பிரச்
"g
fuls Cly got go sor என்.கே.ஜெயினை
கர்நாடகத்திற்கு T9. தீர்ப்பு சம்பந்தப்பட்ட க்கங்களுக்கு மேல் தயெல்லாம்படித்து வகாசம் வேண்டும் |ங்கடபதி 'வாக்கு துக்கொள்ளுங்கள்" IITGVGüú TLDSof Lib. கடபதி, உச்சநீதி ட்டார். "இந்த நீதி ாயம் கிடைக்காது. கொள்கிறார். எப்படி க்கவேண்டும் என்று றை அவள்மீது சந் றது. எனவே வழக் நீதிமன்றத்திற்கு று கோர உச்சநீதி இடைக்காலத்தடை
யிலேயே, ஆனால் GólgIIfá, Gugir ட்டது. வேங்கட க்களும் வழங்கப்பட க்கு மேல் புதிய ங்கலாம் என்றும் யிருக்கிறது.
ஒன்றை அறிவிக்க
குறைந்த பட்சம் தேர்தல் கமிஷனுக்கு 30 நாட்கள் தேவைப்படும். அதாவது ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து, அத்தகவல் கமிஷனுக்கு தெரி விக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு மாதம் கழித்து புதிய தேர்தல் நடத்தப்படும் நடத்தியாகவேண்டும் என்று விதி ஏதும் கிடையாது. ஆனால் நடத்துவதற்கு ஒரு மாத அவகாசம் அவசியம் தேவை.
அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி, 18 மனுக்களும் விசாரிக்கப் பட்டு, 15 நாட்களில் எல்லாம் முடிந்து
விடுமா என்பது கேள்விக்குறி தவிரவும் புதிய நீதிபதியொருவர் விசாரிக்கவிருக் கையில் ஜெயலலிதாவிற்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பதும் சந்தேகமே. இதிலே வேறொன்றையும் கவனிக்கவேண்டும். அவருடைய போதாத காலம் சிறப்பு நீதி மன்றத்தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டால், ஜெய லலிதா சிறைக்குச் செல்லவேண்டியது தான் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து பயனேதும் உடனடியாக கிடைக்காது. இன்னொரு முன்னாள் அ.இ.அ.தி.மு.க அமைச்சர் பொன்னுசாமி ஐந்தாண்டுகள் கிறைத்தண்டனை பெற்றவர். மேல் முறை யீடு செய்து, அவரது தண்டனை உறுதிப் படுத்தப்பட்டு, அவர் இப்போது சிறை யில் இருக்கிறார். அந்த நிகழ்ச்சியே ஜெயலலிதாவை அல்லும் பகலும் உலுக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
இதுபோதாதென்று கோவாரண்டோ மனுக்கள். அதாவது அவர் பதவியில் இருக்க அருகதையற்றவர். தேர்தலில் நிற்கும் தகுதியினை இழந்தவரை நியமித் ததே தவறு என்று இரண்டு நபர்கள் செய் திருந்த மனுக்கள். அவற்றின் மீதான விசாரணை உச்சகட்டத்தை நெருங்கி யிருக்கிறது.
மக்கள் தீர்ப்பு பெற்றுவிட்டால், யார் வேண்டுமானால் முதல்வராகிவிடலாமா?
அப்படியென்றால் சட்டமும், நீதிமன்றமும் எதற்கு ஜெயலலிதா பதவியிலிருந்து நீக்கப்பட்டால் என்னாகிவிடும்?
சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படாதவர்கள் ஆறு மாதம் வரை முதல் வராக இருக்கலாம் என்று மட்டும்தான் அரசியல் சட்டம் கூறுகிறது. தவிர நெறிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை யென்றால் என்ன, நாங்கள் புதிய வழி காட்டு நெறிகளை வகுத்துத் தரு கிறோம். முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி எந்த விதிகளின் கீழ் தேர்தலில்
போட்டியிடும் தகுதியினையே இழந்த ஒருவரை முதல்வராக்கினார் என்பதை நாம் ஆய்ந்தாக வேண்டும். இவ்வா றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கணைகள் தொடுக்க, திக்குமுக்காடிப் போனார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதவியில் நீங்கள் நீடிக்க முடியாது என்று அவர்கள் கூறும்வரை காத்திருக்காமல், ராஜினாமா செய்துவிடுங்கள் என்று அவரே ஜெய லலிதாவிற்கு ஆலோசனை கூறியிருப்ப தாகக் கூறப்படுகிறது.
ஆனால் யாரை நம்புவார் ஜெய லலிதா? சசிகலாவும் தண்டனை பெற்ற வர் தினகரன் அல்லது அமைச்சர் பொன்னையன், அமைச்சர் தம்பித்துரை யென்று யாரையாவது நியமித்தால் பின் னால் தனக்கெதிராக அவர்கள் திரும் விட்டால்?ஜெயலலிதா பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் இப்போது ராஜினாமா செய்துதான் நீதிமன்றங்களையும் சட்டத் தையும் மதிப்பவரென்று காட்டிக்கொண்டா லாவது, டான்சி வழக்குகளில் நீதிபதி களின் கருணையினைப் பெறலாமே என் றும் ஜெயலலிதா கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் யாரை நம்பியும் பதவியைத் துறக்க அவர் தயா ராக இல்லை என்றும் கூறுகிறார்கள்
மீண்டும் அ.இ.அ.தி.மு.க எம்.எல். ஏ.க்கள் கூடி "ஜெயலலிதாவே எங்கள் தலைவர்' என்று முழக்கமிட்டால், "வேறு யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந் தெடுக்கமாட்டோம்" என்று முரண்டு பிடித்தால்?
தேர்தல் முடிவுகள் வந்திருந்த நேரத் திலும் அப்படித்தான் செய்ய முடிவெடுத் திருந்தனர். தீர்மானம் கூட இயற்றினர். அந்த நேரத்தில் சரி, எல்லோரும் திகைத்துப்போயிருந்த நேரம். ஆனால் இப்போது அப்படிச் செய்தால் வெகு எளி தில் மத்திய அரசு ஜெயலலிதா அரசைக் கலைத்து, சட்டமன்றத்தை இடைநிறுத்தம் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்துவிடும். சசிகலா இறுதி முயற்சியாக காஞ்சிசங்கராச்சாரியாரை சந்தித்து ஆலோசனை கேட்டு வந்திருக் கிறார். அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு வாஜ்பேயியோ அத்வாஸியே அல்லது ஆண்டவனோ மசிந்தால்தான் தற்போ தைய சிக்கல்களிலிருந்து ஜெயலலிதா தப்பலாம் என்று தோன்றுகின்றது. E
பகுதி பயணத்துக் மைச்சின் அனுமதி UITGA) LIGADQU5 LD LIGA) னைகளை எதிர் ார். பலருக்கு உரிய
ன எம்ஐடி அனுமதியும் எதிர்ப்பு அரசியலும் 7
இதை கண்டித்து பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதில்தான் கூடுதல் ஆர்வம் காட்டினர்.
இது ஒரு உதாரணம் மட்டும் தான். ஏனைய விடயங்களிலும் தமிழ்க் கட்சிகள்
கிடைக்காததால் கலந்து கொள்ள கின்றது. முகூர்த்த Tip GLT4 i ALå ப்பட்ட திருமணங் பிரச்சனைகளை ள் அறிந்திருந்த இன்னல்கள் தமது பயன்படும் என்ப னையை நிவர்த்தி என்பதை விடவும்
இதே கைங்கரியத்தைத்தான் செய்து வருகின்றன. எதுவொன்றையும் எதிர்த் துக் கொண்டிருப்பதால் மாத்திரம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விட லாம் என்ற ஒரு கனவுலகத்தில் வாழ் கின்றன. உண்மையில் மக்களின் துன்பம் அதிகரித்தால்தான் இந்த தமிழ்க்கட்சிக ளால் செழிப்பான அரசியல் நடத்த முடியும்.
சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியின் பிறகு
தமிழ் மக்களின் அரசியல் பலம் கோரிக் கைகளை வென்றெடுப்பதை விடவும் எதிர்ப்பு அரசியலுக்கு மட்டுமே பயன்படு கின்றமையால் பெறப்பட வேண்டிய ஏராளமான விடயங்கள் கைநழுவிப் போயின. கடைசியில் இந்த பிரதிநிதி களால் மக்களுக்கு இலாபமில்லை என் பதை விடவும் கிடைப்பதையும் தடுக்கா விட்டால்போதும் என்ற நிலை தோன்றி யிருக்கிறது. வடபகுதி பயணத்துக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ரத் துச் செய்யப்படவிருப்பது ஒரு வர வேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேக மில்லை தமிழர் தரப்பு ஒன்று குவிந்த அரசியல் சக்தியாக உரத்த குரலில் கோரியிருக்குமாயின் எத்தனை விஷயங் களை பெற்றிருக்கலாம்? இவ்வாறான எத்தனை தடைகளை நீக்கியிருக்கலாம்? எல்லாவற்றையும் எதிர்த்தோம் என்பதைத் தவிர மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை இவர்கள் ஒவ்வொரு வரும் தமது மனசாட்சியிடம் கேட்கட்டும்.

Page 6
குடியேற்றவாசிகளுக்கு சார்பாக
பிரிட்டிஷ் நீதிமன்றத் தீர்ப்பு பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரிய நால்வர் தம்மை தடுப்புக் காவலில் வைத்திருந்தமை சட்ட விரோதமானது என லண்டன் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதியரசர் ஏற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்ததை அடுத்து அந்நாட்டில் தடுப்புக் காவலில் உள்ள பல நூற்றுக் கணக்கான அகதிகள் விடுதலையாகும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
முன்னாள் விமானப்படை தளம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈராக்கிய குர்ட் இனத்தவர்களே தமது தடுப்புக் காவலுக்கெதிராக மனுத்தாக்கல் செய்த 4 அகதிகளாவர்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினால் சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கெதிரான பிரித்தானிய அரசின் நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுவதுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அகதிகள் லட்சக் கணக் கான ஸ்ரேலிங் பணத்தை நட்டஈடாக கோரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பிரித்தானியாவுக்குள் வந்து சேர்ந்த நாலு அகதிகளும் அகதி அந்தஸ்துக்கு தகுதி உடையவர்களா என்பதை தீர்மானிக்கும் வரை அவர்களை தடுப்புக்காவலில் வைத்திருந்தது சட்ட விரோதமானது என்று மனுவை விசாரித்த நீதியரசர் கொலின்ஸ் தெரிவித்துள்ளார்.
நாலு அகதிகளில் முவருக்கு தற்போது அகதி அந்தஸ்து கிடைத்து விட்டது. ஒருவரது விடயம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இவர்கள் தலைமறைவாகி விடுவார்கள் என்று நம்புவதற்கு எத்தகைய காரணமும் இல்லை. எனவே இவர்களது சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று நீதியரசர் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Tiண்ர்ந்தவர்கள் FINLaffluUišlaiž 677 pažadlu IIIDITEUTEUTGI
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வருடந்தோறும் 1983 ஜூலை கலவரத்தை நினைவுகூருவதன் முலம் பெரும்பான்மையினத்த வர்களுக்கு எதிரான தமது உணர்வுகளைப் புதுப்பித்து வருவதாகச் சுட்டிக் காட்டியுள்ள மார்கா நிறுவனத் தலைவரும் மனித உரிமைகள் ஆணைச் முன்னாள் தலைவருமான கலாநிதி கொட்பிறி குணதிலக்க ஜனாதிபதி நியமித்திருக்கும் மெய் அறியும் ஆணைக்குழு அவர்களைச் சென்றடைய
பாட்டிற்கான ஒரு வழியாக அமையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன வன்செயல்கள் பற்றிய மெய் அறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவேளை அங்கு உரை நிகழ்த்திய குண திலக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அனுபவங்கள் புறக்கணிக்கப் படுமிடத்து விசாரணைகள் முழுமை பெறாது எனவும் தெரிவித்தார்.
இன வன்செயல்கள் குறித்த மெய் அறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சாதாரண நீதியாணைக்குழுவொன்றின் செயற்பாடுகளை
60)LOL
னுடைய செயற்பாடுகள் மூலம் தேசிய ஐக்கியத்தையும் கருத்தொ
துவே
பாட்டையும் ஏற்படுத்த வேண்டும். ஏனைய உலக நாடுகளில்
பணி மகத்தானது 1983 இல் நிகழ்ந்த மிகக் கொடுரமான விடயங்கள் குறித்த உண்மைகளை நாட்டின் தலைவிதியை முற்றாக மாற்றிய சம்பவங்கள் குறித்த உண்மைகளை ஆணைக்குழு வெளிக்கொணரப் போகின்றது. உண்மையில் இதற்கு ஒரு ஆணைக்குழு ே சொல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும்.
வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
Logo ou un ort LDITIB ரீகத்தை
ட்டவட்டமாகக் கற்றவர்
(၂)းဂြို းမျိုး
எண்ணியவளைத் திரு
" U*uu岛
சில தடைகளர் ဖွံဖြိုမှူး။ ம நடக்காதா என்ற ஏக்கமா
காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி
器 குறைகிறதா கையில் பணம் தங்கவில்லைய աճճMouԱԵճաfԱԱ (Եճ00ճUT, օ15 臀 கடன் திரும்பி வரவேண்டுமா குடும் வாழ்க்கை இனிய்வையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டு வெளிநாட்டுப்பயணத்தில் ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தை பேச்சைக் கேட்கவில்லையா பெருவாழ்வு-குபிேர பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ைப்ா கல்வியில் சித்தி பெறவேண்டுமா கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100 வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம் வுெ ಙ್
கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண சேட மாந்திரீக உச்சரட்ட டனுக்குட்ன் கிடைக்கிறது
ஒரு st அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தி
மாந்திரீக ட்டுவது மிக
ம் அதிவி
மூலம் உடனுக்குடன் அனுப்புவதால்
ப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி
மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல் காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ஏழுதி ਨੂੰ கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால தீர்வு கண்டமையால் எனணற்ற வாடிக்கையாளர்க்ளின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P. O094.1342-463,00941 470615, Gasconsuascenases:- 39 வருட மாந்திக துறையில் நிலையான சேவை புரியும் உலக
மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGANJP
2. GADAS LOITyöpflifas & G di BSDJGUIñigo நுவரெலியாவில்
Dr. PKSaamy.J.D.G.A. NL.JP |No. 33, Daily Fair Complex,
வேண்டும் எனவும் இதுவே இனங்களுக்கிடையிலான கருத்தொருமைப்
இரண்டாவது அமர்வு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச
விட மாறுபட்டதாக அமையப்போகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழு தன்
நடைபெற்றுள்ளது. இந்த வகையில் ஆணைக்குழு பொறுப்பேற்றுள்ள
பாதாது என்றே
அட்டுப்பாடற்
பூநகரி முதல் மன்னார் வரை களில் கொடிய வரட்சி நிலவுகிறது பாடு ஏற்பட்டுள்ளது. பூநகரி வன வயது குழந்தை ஒன்று வயிற்றோட் நிலையில் முழங்காவில் மருத்துவம பயனளிக்காது அங்கு உயிரிழந்தது மல்லாவி மருத்துவமனையி பாதிப்புக்கு உள்ளாகி குழந்தைகள் தற்போதைய வரட்சி காரணமாக கிராமங்களில் மக்கள் குடிநீருக்கு எதிர்கொண்டுள்ளனர்.
இக்கிராமங்களில் உள்ள ஆற் கூவல்களை தோண்டி நீரை பயன்படுத்தும் நிலை காணப்படு நிலையும் இல்லாதிருக்கின்றது. நீர் நடைமுறைகள் கைக்கொள்ளப்படா பல நோய்கள் பரவி வருகின்றன
சிங்கப்பூரில் வந்து திருமணப் வருபவர்களுக்கு சகல வசதியு இலங்கை முறைப்படியோ அ பார்த்து வசதிக்கேற்பவோ தீ விபரத்திற்கு அப்புலிங்கம் சி Tel፡- 00 65 9 7514941.
LANIGAMMA WEED
TELE: (6.
GENAARAL I அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மன வெற்றி கொள்ள நாடுங்கள் பிரப Dr. P. -el go. Cup sus
DRIPARUM UGAN New Ahmed Tourist Inn, Bang Ba.
No. 10, Reclamation Road, Colombo T POT m s soorls uni gy, Lip
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேர
கல்முனையில் செப்ெ TMM Lpgf aj
(தயவு செய்து ப ANN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கடிதத்தொடர்பு RESIDANT DRPARUMUGAM N0.51/5, KOOLA
"ரீலெட்சுமி நாராயண் இறையருள் தியான
மட்டக்களப்பு:மை N மாந்திரீக வசி
1945th alo (6
ஹோமியோபதி அக்குப் மாந்திகமனோவசியயோக மட்டக்களப்பு:கல்லடி(இராமகிருஷணபுரம்குருசக்
பிரதமகுரு L[T85_ff = "மந்
R. P.H.M_DAC (flavo]P-15 M EFEbb MG3UTC)
துக்க நி காரியசித் திர மந்தி நடைபெறு Glaub afun புருஷவசி சத்துருவ காதல் பிர தப்பட்ட வ alöt lpos:16 Liflшпшо60 வர்கள் வந்
வைபோதை தராதனோய் எதிரிதொல்லைகளிலிருந்து விடுப ளைத் தீர்த்து இவைகளினாலும் அகாலமரண உடல்விடுவளவு வியாபரநிலையங்கள்,வாகன தொழில்வியாபாரம் வெளிநாட்டுப் பிரயாயம்ே கள் இல்லா கெற்ப புத்திரதோஷம் ஆண்மைெ மாந்திரீக வசிய மருந்தீடுகள் பயம்பலவீனம் த களுக்கு சிறப்புச்சி கிச்சை அளிக்கப்படுகின்றன குழந்தை கள் தொடக்கம் ஆண்-பெண் அனை மாந்தக வைத்திய தர்மவி திகளுக்குட்பட்ட ெ குறிப்பாக வெளிநாட்டவர்கள் தொலைபேசிமுல இல்லாத ஆன்மீக வைத்திய அறிவுரை களி விஷேட தபாலில் பெற்று விருப்பங்களை உட L TML LMTT TTTMT LLTLLLL TTTTTTLLLLL காலதாமதமாவதினால் கடி தங்களை அனுப்பி கொண்டு அவசிய அவசரவிடயங்களைக் செய் னால் கைவிடப்பட்ட அல்லது பெரிய முக்கிய தொடர்பு கொண்டால் நல்லது இலங்கையர்கள் தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்.வெ.
Hon, Prof. (IUMA) Kotahena Street, Kandy Road,
புகொள்ளலாம். Sri Durgaadevi Manthirika || MRNIN'" | Nuwara Eliya. Uccada Peedam. 052-22508,052-35097 GURUSACKTHY CENTRE
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள RAMAKIRISHNA PURAM I GA
eTTMLGGGGGL TTMMTT GTLGGGTTT SS LLL LLLL LL 0 S S LLLLS
01:342463,431137,470615. Fax. 314831
(SRI LANKAY
E-mail:drpksamy (asltnet, Ik
FAX:009-4134-4831 www.im expolanka, com/drpksani
கொள்ளவேண்டிய தொ பேசி TEL: 0.0941 431137
O
(சர்வதேச கடல்கடந்து செல்லும் அற்பு
மந்திரசக்தி வெளிநாட்டவர்களுக்கு விே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகுதியில் உ
ான கரையோரப் பகுதி கிராமங்
த்தட்டுப்பாடு
இதனால் குடி நீருக்கும் தட்டுப் ப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 2 த்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட
நாள்தோறும் வயிற்றோட்டப் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வன்னியின் மேற்குக் கரையோர மிக மோசமான நெருக்கடியை
எடுத்து தமது தேவைகளுக்குப் |ன்றது. சில கிராமங்களில் இந்த நெருக்கடி காரணமாக சுகாதார
நிலையில் வயிற்றோட்டம் உட்பட
பதிவு செய்து திருமணம் செய்ய ன் தங்குமிடவசதியும் திருமணம் லது வீடியோ போட்டோவைப் LDPr63f734, GUITLD. கப்பூர் கைதொலைபேசி எண் Tel, Fax. 0.065 28:7494.
DING SERVICE
45.33308
SYCHIO TIERAPIYI
பான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர்
1 s¬ omrܘ ܒܡܦܢ1Tr ܗ91ܦܢ ܩ டம்பர் 22-27 வரை (S.A.M.P) REG. 9492
Building, Entrance Bankshall Street, 155704:1546 செல்டெல் 07264867
89 JE5E5I 595 956AJ TLD
தெணிய ரோட், கண்டிTP074-474156 ம்பர் 08, 09 திகதிகள் 29329 067 .T. P וסUpsoa
ம்பர் 5, 6 திகதிகள் திவு செய்து கொள்ளவும்) Pastala) 9 giugns, Alajarfum. TP 02:220"4, 21406 TP-06524.019 VADYROAD, BATTICALOA, SRI LANKA.
நீண்ட நாட்களாக மூட்டு வலியால் அவளத்தைப் படுபவர்களுக்கு மூட்டுக்களை புனரமைக்கும் "ரிகோவா முற்றாக நிவாரணம் அளிக் Also போது இலங்கையில் முன் னணி பார் மசிகளில் ** MBaM Gum'' g:169). Lig, gL
பெறுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு Tel: 01-470290,077-805738
சிடிபாவா பாதசரணம
யோகமந்திரசக்தி2 யாழ-அராபிய ༽།།
வைத்தியம் ம்பித்த 56 வருடங்களுக்கு மேற்பட்ட புனித ர்ம சிந்தனையுள்ள புனிதசேவையினால் இன னத்து மக்களும் நன்மைபெறு வதினால் ബ ബിബ്
பதி இலHA4BTI76 ங்கை சுகாதார அமைச் பட்ட பதிவு இல06
Z
நிவர்த்தி சகல
த்தி சகல
தெய்வீகயந் வசிய பூசை கின்றன தேவ Lഖ്ഥ ഉറ്റങ്ങ த்திரி வசியம் ம் தனவசியம்
d சைனைகளைத்திாது விரும்பியல்களை jribuji, ளின் சம் மதத்துடன் திருமணம் செய்ய கண கருத்து வேறுபாடுகள் சந்தேகங்களைத்தித்து ருக்க பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள்,வேண்டிய உறவாகதகாத விரும்பாத ஆண்-பெண் உற எஸ்த்தை மறப்பிக்க தீயசக்திகளினால் ஏற்பட்ட கணினூறு நாவூறு காலப்பகை கிரகதோஷங்க ஆபத்து வேறு எத்துன்பங் களும் அணுகாமல் ளை காவல் செய்யகாதல்,திருமணம் கல்வி சகல காரியங்ளிலும் வெற்றிபெற குழந்தை ன்மை(விரிய)குறைபாடுகள், மனனோய் தீங்கான வு மனப்பான்மை, கவலை ரென்சன் இவை எவருக்கும் தீங்கில்லாத எல்லா இனமத மக்களுக்கும் ஏற்ற தெயிவிகஆன்மிக) யங்கள் மாந்திரமே ஏற்றுக் கெள்ளப்படுகின்றன தொடர்பு கொண்டு கட்டுப்பாடுகள் பத்தியங்கள் ஸ்வாக்கோடு இறைபரிகாரப்பொருட்களை நிறவேற்றிக்கொள்கிறார்கள்.முத்திரைகள்,குருத கொள்ளப்பட்டாலும் கடிதங்களைப்பார்க டு FAX(பாக்ஸ்)தொலைபேசியிலும் தொடர்பு கொள்கிறார்கள் முக்கியகுறிப்பு மற்றவர்களி வசர அலசிய விடயங்களுக்கு மாத்திரம் Britsioa) 91 possuilleadbg Usa 8udofiloso ாட்டவர்கள் இலங்கை நேரப்படி இரவு 11மணி து டாக்டர்"மந்திரயோகி"என்றபெயரை எழுத
தாலைபேசி - 065-24872
நாட்டவர்களுக்கு 009465 24872 -( LITബ് ) 065.248.72
SS கர்ஷண வசிய ஆன்மீக தியானயோக
ட செயல்முறைச் சேவைகள்
னயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
க் கழிமுக படுகைகளில் மக்கள்
ம் நாள் நினைவஞ்சி
செல்வநாயகம் கவாஸ்கள் பலாலி கிழக்கு வசாவிளான்
0408:2001 அன்று விஸ்வமடு குளத்தில் அகாலமரணம் அடைந்தார்.
மரணச்சடங்கில் கலந்து கொண்டோருக்கும் நேரடியாகவும் தொலைபேசியாலும் ஆறுதல் மொழி சொன்னோருக்கும் நன்றிகளை பணிவுடன் தெரிவிக்கிறோம்.
இவரின் பிரிவால் துயருறும் அப்பா செல்வநாயகம் அம்மா றஞ்சினிதேவி அக்காமார் தீபா உஷா மற்றும் உற்றார் உறவினர்கள்
TP:- 00442089042232
சுவிஸ், பேர்ண் மாநகரில் புதிய உதயம். விதுஜா ஏசியன் சொப் வாக் ஹவுஸ் காசே பசாஜ் 8-3011 பேர்ண் சுவிற்சர்லாந்து மைக்டொனால்ட்மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்தா, சேட் சோட்ஸ், கவுண், பஞ்சாபி, வெல்வெட் பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சுரிதார், சோலி வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், பனாரஸ், கோலம் அபூர்வா, காஞ்சிபுரம், மைசூர்சில்க் ரூபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரைவேட்டி என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் நாடகப்பிரதிகளையும் SI வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி அட்டைகள் யாவும் 26 மட்டுமே மற்றும்
சிங்கப்பூரில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட அசல் காட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில்
TTTTTTT TTTTTT TTT LLLL L0LL L L0 LLLL T TTS LLLLL LLS 000 L00S
· 17 BIflLjIIFguf J.P.
அரசாங்க ஒப்பந்த காரர் ICTAD உரிமையாளர் றஞ்சனாஸ் மன்னார்
13.03.1951 12.09.2000
கர்த்தர் கொடுத்தது அவரே எடுத்தது "கர்த்தருக்குனர் மரிக்கிறவர்கள் இது முதனப் பாக்கிய வானர்கள்" என்றும் நினைவுடன்
மனைவி-மலர் பிள்ளைகள் விமால், றஞ்சனா உறவினர்-நண்பர்கள்
பெற்றா மன்னாள்
O23-32434
Gnoff
செப் 16-22, 2001

Page 7
ளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், மக்கள் SM (65606) (psör GOT Gorf
(ஜே.வி.பி.)க்குமிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு, இலங்கையின் தற்போதைய பிரச்சனைகளை எவ்வாறு கையாளப் போகின்றதென்பதே பிரதான வினாவாக இருக்கிறது. சந்திரிகா அரசு பாராளுமன்றில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஜே.வி.பி. கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளது. இந்த ஒற்றுமை ஆளுங்கட்சிக்கு பாராளுமன்றப் பலத்தைப் பேணுவது தொடர்பான தலையிடியைக் குறைத்துவிட்டுள்ளது.
மறுபுறத்தே ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை இப்புதிய உடன்பாடு ஆட்சியதிகாரங்களில் அதனை ஒரு பங்காளராக மாற்றி விட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கருத்தொருமிப்பு அரசாங்கமொன்றை அமைப்பதே ஆளுங்கட்சியின் விருப்பமாக இருந்தது. ஆனால் 2.(35. 5., 9 Tg STLILLOITOT
溺
கொண்டதையடுத்தே சுமார் இருபது நிபந்தனைகளை முன்வைத்த நிலையில் அரசுடன் பேச்சுக்களை நடத்தி புரிந்துணர்வு
செய்து காண்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரச தரப்பும், ஜே.வி.பி.யும் சுதந்திர ஆணைக்குழுக்கள் பலவற்றை அமைப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உடன்பாடுகளை எட்டியிருந்தன. இந்த உடன்பாடுகள் பல வரவேற்கத் தக்கவையாகவும், ஒரு முற்றுமுழுதான சர்வாதிகாரப் போக்கிலிருந்து ஆளுந்தரப்பை விலக்கிச் செல்ல வைப்பதாகவும் இருக்கின்றது. 醬 இலங்கையின் முக்கிய
ரச்சனையாக இருக்கின்ற இனப்பிரச்சனையைக் கையாளுவது பற்றி திருத்தமாக எதுவும்
.. க்கும் அரசுக்குமிடையிலான பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாதிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. பொதுஜன ஐக்கிய முன்னணி தற்போது
ரு புதிய தெம்பைப் பெற்றதாகவே ருக்கின்றது எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் பொதுஜன ஐக்கிய முன்னணி இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற் ஒரு வருட காலத்தைப் பூர்த்திசெய்கிறது. ஆயினும் ஜே.வி.பி. கொடுத்த உதவிக்கரமே ஆளுங்கட்சியை பாராளுமன்றில் தடம் புரளுவதிலிருந்தும் காப்பாற்றியிருக்கின்றது. ஜே.வி.பி.யுடனான உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து ஜனாதிபதி சந்திரிகா, வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் ரூபவாஹினித் தொலைக்காட்சியில் தமது கருத்துக் கண்ணோட்டங்களை
வெளிப்படுத்தியிருந்தனர். அச் சமயம் இந்த இரு அரசியல்
Gass. XX. அரசாங்கம் தமிழீழ விடுதலைப்
முக்கியஸ்தர்களுமே இனப்பிரச்சனைத்தீர்வு, அது குறித்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் என்பவற்றுக்கே அதிக முக்கியத்துவமளித்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஐ.தே.க.வுடன் கருத்தொருமிப்பு அர சாங்கமொன்றை உருவாக்குவதில் ஆளுங்கட்சி தோல்வி கண்டதுமே வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரது கவனம் தமிழீழ விடுதலைப் புலிகள் LJö, 95LD
夏
புலிகளோடு பேசுவதற்குத் தயாராக இருப்பதாக திரு. கதிர்காமர் :Â. ஆனால் இலண்டனில் இருந்து வரும் புலிகளது அரசியல் ஆலோசகள் அன்டன் பாலசிங்கம் அரச தரப்பின் அழைப்பை ஏற்க மறுத்திருந்தார். பலவீனமான ஒரு நிலையில் இருக்கின்ற அரசுடன் பேசுவதற்குத் தமது தரப்பு தயாராக இல்லை என்று புலிகளது அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், திரு கதிர்காமரது அழைப்புக்குப் பதிலளித்திருந்தார். சந்திரிகா அரசு ஒரு பலவீனமான நிலையையே பாராளுமன்றில் எட்டியிருந்தது. ஆயினும் ஜே.வி.பி. வழங்கிய உதவிக்கரம் அரச தரப்பை சுதாகரித்துக்கொள்ளத் துணை புரிந்துள்ளது. வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரிடத்திலிருந்து மட்டுமல்ல.
சந்திரிகா கூட
ஜ.வி.பி.யுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை மற்றும் நோர்வேயுடனான மத்தியஸ்தம் என்பவை பற்றித் தாம் வழங்கிய தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இப்பேட்டியின் மூலம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள ஜே.வி.பி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ள அதேசமயம், அடுத்த கட்ட நடவடிக்கையாக புலிகளோடு பேசி யுத்தத்துக்கு முடிவுகாணும் விடயத்திற்கே அரசு முக்கியத்துவமளித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தே வேளை அரசியல் விமர்சகர்கள்
லர் தமிழ் அரசியல் கட்சிகள் நல்லதோர் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுள்ளன என்ற கருத்தை வெளிப்படுத்துவோராகவும் இருக்கின்றனர்.
stor(a| @
பாராளுமன்றில் அங் அரசியல் கட்சிகள்
சேர்ந்திருக்கும் பட் அரசாங்கத்துக்கு இ தீர்வு மற்றும் தமிழீழ புலிகளுடனான பே கூடுதல் அழுத்தங்க முடியுமென்பதே சி அவதானிகளின் அபி
ஜே.வி.பி. செய்து ஒரு புரிந்துணர்வு : பாராளுமன்றில் அங் அரசியல் கட்சிகள்
செய்து கொண்டிரு கிழக்குப் பிரச்சனை ஆக்கபூர்வமான அg
| பலவற்றுக்கு வாய்ப்
ஏற்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்
பாராளுமன்றில் அங் கிழக்கைச் சேர்ந்த கட்சிகளும், மலைய கட்சிகளும் ஒன்று இருபதுக்கும் மேற்ப டைத்திருக்கும். ( 35 Lf5 6061Tuulo (git மேலும் உயரும்.
த சிறுப LD55606IIL
யல் கட்சிகள் அர பரிந்துணர்வு ஒப்பந் செல்லும் பட்சத்தில் விவகாரம் தொடர்ப ஆக்கபூர்வமானவற்ை எட்டமுனைவதோடு, மக்கள் நாடளாவிய எதிர்நோக்கும் பிரச் தீர்ப்பதில் அரசுக்குக் அழுத்தங்களைக் செ முடியுமெனவும் அபிப் வெளிப்படுத்தப்பட்ட
ஆளுங்கட்சியின் பல நிலையைச் சாதமாக தமக்கிசைவான அர சூழ்நிலைகளை சிறு கட்சிகளினால் ஒன் உருவாக்கியிருக்க மு ஆயினும் தமிழ்க் கட் 6TN)6)ILD 9IYT8#I ULIGV)
வெட்டுக்கள், கருத் என்பவையே சிறுபா அரசியல் நடவடிக்ை பொறுத்தவரை துரத் சூழ்நிலைகளை ஏற்ப வருபவையாக இருக்
பழம்பெரும் தமிழ் அ தோற்றம் பெற்ற கா கொண்டு, ஐந்துக்கு அரசியல் கட்சிகள் இ இன்றைய காலம் வை 9 (5 ருந்து வந்துள்ளது #? கொடியும் க்கு எனப்படுவ: oM 體 பொறுத்தவரை ஜனர இருந்தாலென்ன, ஆயுதப்போராட்டமா ಙ್ಞ C штi (35, пр0оша) காணமுடிகின்றது.
மாமனிதரின்ர கட்சியில
Karibus, uirgo apsin luasi, rosrún
56ör sinterfluajtigao saoraoorrrak இருக்கிறார் பார்த்தியளே உந் தாளுக்கு ரொம்பவும் பிடித்த தொழில் சட்டம் பேசுவது பிடித்த பொழுதுபோக்கு ஆரம்பத்தில யெண்டால் பாலியல் வல்லுறவைக் கண்டிக்க அறிக்கை விடுறது. ஆனால் பாருங்கோ மனுஷன் மாறிப் போனார் இப்போ பத்தோடு பதினொன்றாக தமிழ்க்கட்சி தலைவருக்குரிய பண்பை வெளிக்காட்ட ஆரம்பிச்சிட்டார் அவர் அரசாங்கச் செலவுல புது பி.எம்.டபிள்யூ கார் வாங்க ஒடர் செய்திருக்கிறார் விநாயகர் பிஎம்டபிள்யூ சேர்க்க ஆரம்பிச்சிருக்கார் உந்தாள் கார் வாங்கிறதில எனக்கு பொறாமையெண்டு நினைக்காதையங்கோ வயசான காலத்தில விநாயகர் நல்லா இருக்கட்டும் ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி
Gy. 16-22, 2001
கஷ்டப்படுறதா கூவிக் கொண்டே
சனத்துக்காக உழைக்கிறதா விடு
யாழ்ப்பாணத்தில பி சண்டித்தனம் தலைக்கு மேல ே வலம்பரி காரரை மிரட்டி தன்ர பிக்கப்பார்த்தவர் குடாநாட்டில தலையெடுக்க விடாம வித்தை கா மகேஸ்வரர் தான் செல்லப்பிள்ை வலம்புரி ஆசிரியருக்கு கொலை மி யிலயும் வந்து புகார் கடிதமும் அ afluorottli y un granuáGlasgo உந்த சண்டித்தனத்தை கண் கென்றிருக்கிற ஒன்றியத்தார் உை நினைச்சனான் சரியாப்போச்சு உ விடியல் பத்திரிகையால இலாபம் விட்டிட்டினம் சுதந்திர ஊடக அரச தரப்பு எம்பி ஒருவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SÜD தமிழ் அனைத்துமே ஒன்று த்தில், னப்பிரச்சனைத்
விடுதலைப் சுக்கள் தொடர்பாக ளை வழங்கியிருக்க
அரசியல்
பிராயமாகவுமுள்ளது.
கொண்டது போல ப்பந்தமொன்றை கம் பெறும் தமிழ் ஆளுங்கட்சியுடன் ந்தால் வடக்குதொடர்பாக குமுறைகள்
|ID
D5. கம்பெறும் வடக்குதமிழ் அரசியல் கத்தைச் சேர்ந்த சேரும் பட்சத்தில் ட்ட ஆசனங்கள் மலும் முஸ்லிம் பின் அது
LLSLS
-
ܢ ܗ .
(அலசுவது-இராஜதந்திரி)
-- -- -- -- -- -- - ܝܗܘ¬ .
இந்நிலையில் தமிழ்க் கட்சிகள்
ன்று சேர்ந்து அழுத்தங்களைக் காடுப்பது அல்லது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பது போன்ற விடயங்களை எதிர்பார்ப்பது
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. மறுபுறத்தே தமிழ் மற்றும் முஸ்லிம், மலையக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆளுந்தரப்புடன் துணை ன்றால்கூட ஏனைய பிரதான சிங்களக்கட்சிகளது நிலைப்பாடு இது விடயத்தில் எப்படியிருக்குமென்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது. கடந்த காலங்களில்
தமிழ் அரசியல் கட்சிகள் செய்து கொள்ள முன்வந்த அரசியல் ரீதியான ஒப்பந்தங்களுக்கு நேர்ந்த கதியையும்
கவனத்தில் கொள்வது
உறவை முறியடிக்க முனைந்திருக்குமென்றே கருதலாம். எது எப்படியிருப்பினும் இன்றைய அர சியல் சூழ்நிலையில் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வு 9. IT GODTÜ UG696AB5DGÜD LIš55
ಕ್ಲಿಷ್ಠೀ தமிழீழ விடுதலைப் uală,606Iun altoilădlui போச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியதே மிகவும் இன்றியமையாததாகின்றது இதனை உணர்ந்த நிலையிலேயே ஜனாதிபதி சந்திரிகா, வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் நோர்வேயுடனான அனுசரணையுடன் புலிகளுடனான பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதில் தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
圍 all Lig-agic
த்துவப்படுத்தும் அர
தரப்போடு தமொன்றுக்குச்
வடக்கு-கிழக்கு T
D
சிறுபான்மையின ரீதியில் சனைகளைத்
கூடுதல் ாடுக்க பிராயங்கள்
|60| ,
јciational ப் பயன்படுத்தி
LLG) UITGGT GODILOLÓGOTës, று சேர்ந்து Pluto.
சிகள் மத்தியிலும்,
ய நிலவும் குத்து து முரண்பாடுகள் ன்மையின மக்களது 53,606M
ir sy LLDIT GOT டுத்தி
60TD60T. refusly stafa, it பம் முதற் மதிகமான தமிழ் இருக்கின்ற DIT
SETLJės, CaELITSE
திரண்டால் துண்டு. ஆனால் தாவைப்
Tuas 9 Teflu6V Te5
Troostly got ரண்பட்டு நிற்கும் டந்து நிற்பதைக்
53 S 60/ கிற ரில்தான் சகிக்குதில்ல molaraosmur Grubununnaip பாகுதெண்டு சனம் கதைக்குது வழமையான குணத்தை காண
எந்தவொரு பத்திரிகையையும் |ட்டுற ஷப்ராக்களுக்கு இப்போ ள உதில பாருங்கோ உந்தாள் ரட்டல் விட்டவர் அது பத்திரிகை ணுப்பினவையள். ஆனால் ஊடக டு இருக்கிற சங்கத்தார் எவரும் டுகொள்ளவேயில்ல தமிழருக் த கண்டிக்க மாட்டினம் எண்டு ந்த சங்கத்தின்ர பெரியவர்களுக்கு ருக்கு அதனால முச்சுகாட்டாம இயக்கமும் உதே மாதிரித்தான். பந்த மாதிரி மிரட்டியிருந்தால்
அவசியமானதாகும். இதயசுத்தியோடு முத்த
தமிழ்த்தலைவர்கள் பல தடவைகள் கடந்த கால ஆட்சியாளர்களுடன்
LLGöt UITG)9560611 GTLLமுன்வந்திருந்தனர். அப்போதெல்லாம் அந்த உடன்பாடுகளை எதிரணியிலிருந்த வெளிச்சக்திகளே முறியடிப்பதில் வெற்றிகண்டிருந்தன. இன்றைய அரசியல் நிலவரத்தைப் பற்றி விமர்சிப்போர் கூட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மையின கட்சிகள் அரச தரப்போடு ஒன்றிணைந்திருந்தால் சில சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்கலாமெனக் கூறுகின்றனர்.
ஆனால் அப்படியொரு நிலை ஏற்பட்டிருந்திருக்குமேயானால் ஆளுந்தரப்புடன் ஓர் உடன்பாட்டை எட்டத்தவறிய எதிர்க்கட்சியான ஐ.தே.க, தனது கைவரிசையைக் காண்பிக்க முன்வந்திருக்கும். அத்துடன் மற்றுமொரு பிரதான அரசியல் கட்சியான ஜே.வி.பி. கூட ஐ.தே.க.வுடன் சேர்ந்தோ அல்லது தனித்து நின்றோ ஆளுந்தரப்புக்கும் சிறுபான்மையினக்
கட்சிகளுக்குமிடையே ஏற்படக்கூடிய
i
இது வரவேற்கத்தக்க ஓர் அணுகுமுறை யாகவும், அரசாங்கத்தின் வளைந்து
போக்கையுமே வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. கொழும்பிலிருக்கும் சிரேஷ்ட நோர்வே இராஜதந்திரி ஒருவர்கூட தமது தரப்பில் பேச்சுவார்த்தைகளுக் உதவுவதில் எவ்வித பின்னடைவோ அல்லது சிக்கலோ காணப்படவில்லை என்பதைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சியை தமது தரப்பு உயிர்த்துடிப்புடையதாகவே நோக்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனும், இலங்கை அரசுடனும் நோர்வே தொடர்புகளை வைத்துக்கொண்டிருப்பதாகவும் அந்த நோர்வே இராஜதந்திரி அறிவித்துள்ளார். அரசதரப்பு பாராளுமன்றில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டுள்ள நிலையில் புலிகளுடனான பேச்சுக்கள் பற்றி பிரஸ்தாபித்துள்ளது.
நோர்வேயும் தனது ஆயத்த நிலையை புலிகளுடனான பேச்சுக்களில் மத்தியஸ்தம் வழங்குவது தொடர்பாக வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகமும் இலங்கையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட அரசியல், பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்து கவலை கொண்டதாகவே இருக்கின்றது. இந்நிலையில் ஆக்கபூர்வமான முயற்சிகள் தொடர்பாக துரிதப்படுத்த வேண்டியதே அவசியமானதாகின்றது.
அரசியல் கோதாவில் அடுத்த கட்ட நடவடிக்கையென்பது வடக்கு-கிழக்கு
பிரச்சனைத் தீர்வு தொடர்பான ஒரு
புரிந்துணர்வு ஒப்பந்தமாக வெளிவர வேண்டியதே காலத்தின் தேவையாகின்றது.
அறிக்கை விட்டு ஆரவாரப்படுத்தியிருப்பினம் உந்தாக்கள் ஆர்ப் பாட்டம் நடத்த கூப்பிடேக்க உச்சி வெயிலில ரயில் நிலையம் முன்னால போய் நின்று கூத்துப் போடுறவைக்கு உதெல்லாம் ஒரு பாடம்
கொட்டாஞ்சேனை முதல் தெஹிவளை வரை எல்லா டியூட்டரிகளிலயும் உருப்படியா படிப்பு நடக்குதோ இல்லையோ ரோட்டு ரோமியோக்களின்ர ஜொள்ளு மட்டும் தாராளமா நடக்குது. தலைநகரில எங்கட தமிழ்ப் பொடியன்களின்ர சொல்லழகை சகிக்க முடியாமல் பல பெண்குஞ்சுகள் அழுதுகொண்டு வீட்டுக்குப் போகுதுகள் இதே வேகத்துல உந்த ஜொள்ளு தொடருமெண்டால் இந்தியாவில மாதிரி ஈவ் மசிங் கொடுமையால் யுவதி தற்கொலை யெண்டு பேப்பரில நியூஸ் படிக்க அதிக நாளாகாது போல கிடக்கு BL L L T TT TTT TTT L L TLLa TTLLLLL LLLS முன்பென்றால் ஏடாகூடமான சமாசாரங்கள் ஆங்கிலப்படத்துலதான் வரும் இப்போ தலைநகரில மட்டும் முன்று தமிழ்ப் படங்கள் திரை பரங்குகளை அலங்கரிக்குது மொத்தமும் கண்றாவிகள் புரிஞ்ச விஷயத்த புரியாத மொழியில பார்த்த சனத்துக்கு தமிழ் நாட்டுக்கார ரின்ர புண்ணியத்துல கல்தோன்றி மணிதோன்றா காலத்துக்குமுன் தோன்றிய முத்த தமிழில் செக்ஸ்.

Page 8
யில் இருந்த தேநீரை யும் மறந்துவிட்டு
ஹொலிவூட் திரைப்படம் ஒன்றில் மூழ் கிக்கிடந்தான் ஹிட்லர் அமெரிக்கர்களின்
யுத்தத் திறனைப் போற்றி எடுக்கப்பட்ட படம் அது விமானங்கள் குண்டு போடு
வதும் எதிரிகளின் குடியிருப்புகளை தாங்கி
கள் அழிப்பதுமான பெரும் புகைமண்டலத் தோடு படம் ஓடிக்கொண்டிருந்தது.
கொண்டிருந்தவனுக்கு அருகில் ஈவா
அமர்ந்திருப்பது கூட மறந்திருந்தது. திரைப்படத்தின் இடைநடுவே வந்த காதல் காட்சிதான் ஹிட்லரை இந்த உலகத்துக்கு
எதுவானாலும் இரண்டாம் பட்சம்தான். ஆனால் தனது அதிகார வெறிக்கு மத்தி யில்கூட அவன் இவை எதனையும் விட்டு
மீண்டும் அழைத்து வந்தது.
அவற்றை மிகவும் ஆவலோடு பார்த்த ஈவா, ஹிட்லரின் கையை இறுக்கமாக
கட்டிலில் புரட்டி எடுத்துக் கொண்டிருந்
ஆண்களை பாரிய மின்சாரக் கம்பிகளை
பாயும் போது ஏற்படும் துடிதுடிப்பை கண்ணிமைக்காமல் அவற்றைப் பார்த்துக் ஹிட்லர் வெகுவாக ரசித்துப் பார்த்தான். ஹிட்லரின் கொடுரம், அவனது தனிப்பட்ட
பற்றியிருந்தாள் படத்தில் கதாநாயகியை வைக்கவில்லை
துடிக்கத் துடிக்க சாகடிக்கப்பட்டதை
Kini untur nullinna இவை எல்லாவற் ஹிட்லர் வீடியோவில் பார்த்து மகிழ்ந்தான். கலையில் ஹிட்லருக்
| Մg 6060 պլի பிடிக்கச் செய்து அதன்மூலம் அவர்களின் உடலில் உயர்வலு கொண்ட மின்சாரம் போட்டிப்பரீட்சையில்
னான். அந்தத் தாக்கத் என்னவோ ஜெர்மனி
பழக்க வழக்கங்கள் விசித்திரமானவை. உலகம் போற்றும்
அவனது வாழ்வில் அதிகாரம்தான் ಇಂದ್ಲಿ 10Tug
ے۔ ہر............. நாட்டின் அரசாங் உயிர் பொழுதுபோக்கு செக்ஸ் என்று மறுசீரமைக்கவும் பு
வடிவமைக்கவும் என குழுக்களை ஹிட்லர் டரை இலட்சம் பேர் கூடிய கேட்போர் கூ
அவனது காரியாலய மேசை ஒரு
வித்தான். அத்தோடு நாஸி கட்சிக்காரிய மைப்புச் செய்ய ஏற்பா சில கட்டடங்களுக்கா பெருமளவு செலவில் பலநாடுகளில் இரு ClgújuüLILLOI.
இதே காலப்பகு சாங்கக் கட்டடங்களி திலான கொடியும் வ கையில் பொறிக்கப் திகா சின்னமும் அ பறக்கவிடப்படவேன 6ÓLLIT GÖT.
எப்பொழுதுமே வாழ்வும், நாடும், சமூ களும் உலகின் சகல இருக்க வேண்டும் என ஆசை ஹிட்லருக்குள் அவனை யுத்தத்தின்ப காரணமாக இருந்த
தான் ஹொலிவூட் கதாநாயகன மெல்லிய இசையும் கலவி மயக்கத்தில் அந்தக் கதாநாயகியின் நடிப்புச் சிணுங்கலும் ஈவா பிரவுனை வெகுவாக வெப்பமேற்றி விட்டி ருந்தது. அந்தக் கதாநாயகியின் லீலைகள் தெளிவாக எல்லைமீறிக்கொண்டிருந்தன.
"அமெரிக்கர்களுக்கு செக்ஸைக் கூட முறையாகக் செய்யத்தெரியாது" என்று கூறி வாய்விட்டுச்சிரித்தான் ஹிட்லர். இப்பொழுது அவனது மடியில் பாதி மயக்
கத்தோடு ஈவா சாய்ந்திருந்தாள். அவ னால் அந்தத் திரைப்படத்தை ரசிக்க முடிய
GÓGU GOGU.
எப்பொழுது வேண்டுமானாலும் வசதி
யாகத் திறந்து கொள்வதற்கேற்றவாறே அமைந்திருந்த ஈவாவின் மேற்சட்டை இலகுவாக ஹிட்லரின் கைகளுக்கு மாறியது. தொலைக்காட்சியில் கறுப்பு வெள்ளையாகத் தெரிந்த கதாநாயகனும் கதாநாயகியும் சர்வ சுதந்திரமாக ஒருவரை ஒருவர் திணற வைத்துக் கொண்டிருந் தனர். அந்த கதநாயகிமேல் பொறாமைப் பட்டுக் கொள்வது போல உளறிக் கொண்டே நீண்ட நாற்காலியில் சாய்ந் தாள் ஈவா அவளது அடிவயிற்றை அழுத் திப் பிடித்தான் ஹிட்லர். அந்தக் கையை
மேலும் அழுத்தினாள் அவள்
★**
அரசாங்கத்தின் எதிராளிகள்
சித்திரவதை முகாம்களில் கொடுமை செய்யப்படுவதை வீடியோ கெமராக்கள்
மூலம் ஒளிப்பதிவு செய்யுமாறு ஹிட்லர் உத்தரவிட்டான். அதன்படி பல முகாம் களில் சிறுவர்கள், பெண்கள் என்று பலரும்
S.
சிதறுண்டு காணப்படும் செயலாளர்கள் அவற்றை எத்தனை தடவை அழகுபடுத்தி ஜெர்மனியின் சமூக வைத்தாலும் அவனால் தனது மேசையை விளைவித்ததாகக்
களுடன் இருக்க வேண்டுமென கட்டளை
சிரியர்கள் சுட்டிக்கா
போதும் அழகாக தூய்மையாக இருக் 1939ம் ஆண்டி காது. பொருட்கள் அங்குமிங்குமாக போது யூதர்கள் தொ கள் வேகமாக தலை து
ஒழுங்காக வைத்திருக்க முடிவதில்லை. நூற்றுக்கணக்கான யூ
ட்லர் அலுவலக நேரங்களில் எப் பட்டார்கள். நிலமை பொழுதும் மூன்று நிறங்களில் பேனாக் மாகிக் கொண்டு ே
ளை பாவிப்பான் ஜனாதிபதி என்ற 6))
வகையில் எழுதும் குறிப்புகள் கையொப்ப மிடும் ஆவணங்களுக்காக ஒரு நிற திலும், கட்சித் தலைவர் என்ற வகையான
கடிதங்களுக்கு வேறொரு நிறபேனாவை இத்தகையதொ யும், ஆயுதப்படைகளின் தளபதி என்ப ஜெர்மனி அதன் சில தற்காக மற்றொரு நிறத்திலும் பேனாவை னான கொள்கையால் : . olu(3 Lumia lüzum gör. முறைகளை பின்பற்ற கேக் மற்றும் சொக்லேட் வகைகளை குறிப்பாக பிரான்ஸ் (
岛g,
மியுணிச்சின் ெ சொல்லும் அளவு அவன் மறக்கறிப்பிரிய ஒரு யூத வழிபாட்டுத் னாக இருந்தான் தேநீருக்கு அதிகளவு எஸ்.எஸ். படையின பெற்றுக்கொண்டிரு
மத குருமாள் இருவன் ளுடன் கழிப்பான் திரைப்படங்கள் பார்ப் னர். அவர்கள் இருவ ான் தன்னை சந்திக்க வருபவர்களுடன் இரவே கொன்று புை விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதை சம்பவம் மியூனிச்சில் அவன் விரும்பினான். வர்கள் மத்தியில்
பல இலட்சம் பேரை ஈவிரக்கமின்றி தோற்றுவித்தது. கொன்று குவித்த ஹிட்லர் கலையம்சங் கவோ ஆர்ப்பாட்டப் களில்கூட ஆர்வமானவன். தனது இருப் தயாராக இல்லை. இ பிடங்களில் போடப்பட்டிருக்கும் மரத்தள கழிவதற்குள் பாடங்கள் சிறந்த சிற்பவேலைப்பாடு பயிலும் பாடசாலை ஒ
அறிவிக்கப்பட்டது.
தினி
யிட்டிருந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エ 51-65 (Ilă află 56
றயும் விட கட்டடக்
அதிக ஆர்வமும் புசாரிகள் கடவுள் குமாரியைத் சிறுவயதில் அவன் தேர்வு செய்வதற்கு சில பயங்கர ாரி ஒன்றுக்கான வைத்திருக்
ருமுறை பெயிலா lói súlosngung(sun lsó GLLLö5COO)
பொருத்தமான 4வயது நிரம்பிய சிறுமியை குடும்பத்தில்
இருந்து பிரித்து பூசாரிகள் தூக்கிக் 1603, ult இருக்க கொண்டு போய் விடுவார்கள் வனுடைய அவா தர்பார் சதுக்கத்திற்கு அருகில்
இருக்கும் குமாரி சவுக்' என்கின்ற முன்று மாடி பழங்கால வீட்டில் அந்தச் சிறுமியை வைத்து விடு வார்கள் பருவம் அடையும் வரை
Sš 5LLLIJ5606I |ய கட்டடங்களை
இரண்டு ஆணைக்
யமித்தான். இரண் அந்தச் சிறுமி அங்குதான் இருக்க ஒன்றாக இருக்கக வேண்டும். டம் ஒன்றை கட்டு இந்தச் சிறுமியைத் தான
வாழும் கடவுள் குமாரி என்று நேபாளிகள் வணங்க வேண்டும் திருவிழாக் காலங்களில் மட் T டும் இந்தச் சிறுமிவெளியே வந்து நபாளத்தின் கடவுள் குமாரிக்கு காட்சி அளிப்பாள் நிறைய நகைகளும்
து சிக்கல வந்திருக்கிறது கிரீடமும் அணிவிக்கப்பட்டு நெற்றியில் கடந்த 300 வருடங்களாக எவ்வித மூன்றாவது கண்ணும் வரைந்திருப்பார்கள்
தடங்கலும இல்லாமல் மாறி மாறி வந்து இப்போதுள்ள குமாரி வயதுக்கு வந்து கொண்டிருந்த வாழும் கடவுளுக்கு விட்டதால் புதிய கடவுளைத் தேடுகின்றனர். இப்போது பெரும் நெருக்கடி ஆனால் மனித உரிமைக்குழுவினரின்
நேபாள மக்களைத் தவிர நேபாளத் கடுமையான எதிர்ப்புக் காரணமாக புதிய திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை கடவுள் தேர்வு தள்ளிப் போய்க் கொண்டி வெகுவாகக் கவர்ந்தது. வாழும் கடவுள் ருக்கிறது. அரசவைப் பூசாரிகள் எப்படியும்
குமாரிதான். வருகின்ற மாதத்திற்குள் புதிய கடவுள் யார் இந்த ԳIT(կա கடவுள் குமாரி? குமாரியைத் தேர்ந்தெடுத்து விடுவோம் நேபாள மன்னரின் அரண்மனைப் என்று கூறியுள்ளனர்.
பழிவாங்குவதில் ஆண்களை விடப் பெண்கள் தான் முன்னணியில் இருக்கி பகையை மறந்து பழகுவது போல் நடித்து றார்கள் S S S S S S S S சாப்பாட்டில் விஷம் கலந்தோ அல்லது
அதுவும் காதல் விவகாரத்தில்தான் துப்பாக்கியால் சுட்டோ பழி வாங்கி விடு இந்தப் பழிக்குப் பழி அதிகளவில் அதி கிறார்கள்
கரித்து வருகிறது. காதலன் தன்னை பெண்கள் இத்தகைய பழி தீர்க்கும் மியூனிச்சில் p. 6167 ஏமாற்றி விட்டால் தற்போதைய காதலிகள் முயற்சியில் ஈடுபடக்காரணம் என்ன? ாலயத்தையும் மீள - தற்கொலைக்கு முயல்வதில்லை மாறாகத் தனது சிறுவயதில் இருந்தே ஆணி
டு செய்யப்பட்டது - தன்னை ஏமாற்றியவனை எப்படியாவது T"நடத்தப்பட்ட வேத மூலப்பொருட்கள் பழிதீர்த்தே ஆகவேண்டும் என்பதில் பிடி 'த:'
தாலி உட்பட வாதமாக இருக்கிறார்கள் வயதிலும் ஏமாற்றப்படுவதால் அவளது இத்தா LU காதலன் வேறு ஒருத்தியை மணந்து பழிவாங்கும் எண்ணம் தலைதூக்குகிறது ந்தும் இறக்குமதி வேறு ஒரு பெண்ணை மணம் முடித் இதற்காக அவள் எதையும் இழக்கத்
துக் குடும்பம் நடத்துவதை அறிந்தால் தயாராகி விடுகிறாள்
தியில் சகல அர பாதிக்கப்பட்ட பெண் காதலனைப் பழி 63 லும் கழுகுச் சின்னத் எதையும் செய்யத் துணிந்து விடு ஈடுபட்டிருப்பது சமீபத்திய ஆய்வு மூலம் Sul Gusloot gt GDLô. Штајл Lugo upuj jim javg) slj தெரியவந்துள்ளது. இந்தச் செயல்களில் ட்டிருக்கும் சுவஸ் தி' அதிரடியர் இங்கியிருப்பது முதல் Liálu கொடிகள் ao - - - 24 வயது வரையான இளம் பெண்கள்
து குடும்பத்திற்குள் குழப்பத்தை உரு தானாம்
ன்டுமென உத்தர வாக்கி விடுகிறார்கள் இது விவாகரத்து பெண்களிடையே அதிகரித்து வரும் வரை 9 சென்றும் விடுகிறது. இந்தப் பழிவாங்கும் போக்கு மேலை ஜெர்மனியர்களின் இன்னும் சில காதலிகள் தம்மை நாட்டு வாலிபர்களைக் கொஞ்சம் கதி
P5 GOUTFITU S GOD ஏமாற்றியவர்களை கொலை செய்யக்கூடத் , வைத்திருக்கிறது.
DULLD விஞ்சியதாக A"Si2H6IGIGIIIGOGIII DIGAGODEGOU RITGOEDITETIGI
ல் இட்டுச் செல்லக் இதுவரை அமெரிக்க அதிபர்களின் தென 'நிற அலுவலகமாகவும் உத்தியோகபூர்வ ட்டுகின்றனர். வாசஸ்தலமாகவும் மட்டுமே இருந்துவந்த பிற்பகுதியாகும் அமெரிக்க வெள்ளை மாளிகையை டர்பான பிரச்சனை நூலகமாகவே மாற்றி விட்டார் அமெரிக்க T55 ஆரம்பித்தன. ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின்
மனைவியான லாரா புஷ் அமைதிக்கு பங்கம் JJJLJJ L ħlief கூறி ம்பத்தில் லாரா ஒரு புததகப யை எட ' போதும் இவரது அருகில் ஒரு புத்தகம் ர்கள் சிறைபிடிக்கப் இருந்து கொண்டேதான் இருக்கும் கையில் ாளுக்குநாள் மோச புத்தகம் இல்லாவிட்டால் அவ்வளவுதான் T6015. எதையோ இழந்தது போல் காணப்படுவா
தினமும் இவர் ஏராளமான புத்த கங்களை வாசித்ததாலோ என்னவே வெள்ளை மாளிகையில் புத்தகங்கள் குவிந்து விட்டன.
உடனே அவ்வளவு புத்தகங்களைச் ந பின்னணியில் - கொண்டு நூலகம் அமைக்க முடிவு செய்து புண்டைநாடுகளுட கணவரின் அனுமதியைக் கேட்டால் இறுக்கமான நடை அவரும் இதற்குச் சம்மதம் தெரிவிக்க பெரிய நூலகத்தை வெள்ளை மாளிகையில்
ಙ್ உருவாக்கி விட்டார் லாரா ஆலோசனை கேட்பட புவு ydid oldfrøorg-GB தனது அத்தனை வெற்றிகளுக்கும் "நான் ஆசிரியையாக இருந்தபோதும்
காரணம் லாராதான் எனக் கூறி வரும் சரி. இப்போதும் சரி நான் என் வழியில் ன்பகுதியில் உள்ள புஷ்ஷிற்கு அவ்வப்போது ஆலோசனையும் தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஜனாதி ளத்துக்குள் புகுந்த கூறி வருகிறார் லாரா பதியின் மனைவி என்பதை விட புஷ் ஆராதனை நடை புதிய திட்டங்களைச் செயற்படுத்து என்ற சாதாரண மனிதனின் மனைவி சமயம் அங்கிருந்த வதற்கு முன்பும் நாட4) நிலவும் சில என்று சொல்வதுதான் எனக்குப் பெரு
முக்கிய பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது மையாக இருக்கிறது" என்று தெரிவித்துள் கடத்திச் சென்ற என்பது பற்றியும் தனது மனைவியிடம் ளார் லாரா
ம் அன்றைய தினம் S SS SS SSL S S S S S S S S SLS S L S S S L S S S S S S S S S S S S S S S S S L S L S S
so
*。 。 ஏலம் போன மடோனாவின் மானம் கடும் உலகப்புகழ்பெற்ற பொப் பாடகி வாங்கப்பட்ட பொருள் என்ன தெரியுமா? மடோனாவின் மானம் காத்த ஆடைகள் மடோனாவின் பிராஅதிக வேலைப் மற்றும் அவள் உபயோகித்த பொருட்களை பாடுகளுடன் அமைந்த இந்த உள்ளாடை ஓர் இணையத்தள நிறுவனம் அண்மையில் சுமார் 20 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்
ால் தட்டிக் கேட் நடத்தவோ யாரும்
நடைபெற்று ஒரு ஏலம் விட்டது. எடுக்கப்பட்டதாம்.
ச் சிறுவர்கள் உலகில் உள்ள ஆயிரக்கணக்கான இதைவிட மடோனாவின் பிரெஸ்லெட் பிடித்ததாக மடோனாவின் தீவிர விசிறிகள் இந்த அவர் கைப்பட எழுதப்பட்ட பாடல் ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆகியவை முறையே 18, 17 இலட்சத்துக்கு வருவா60. ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டன.
DGDI
DUQUE Gan. 1.6-22, 2001

Page 9
தகவல் பெட்டி :
6-ஒற். 2) GITT GAJIGV | T U g g சேர்ந்தவ
நடந்த ெ நிகழ்த்தி
61 61/6) வண்டியி | ? Ly.
வைத்தா இந்த | | T z für SS சிறுமி மி
ܒܒ Fr= = = = = = ܒ ܒ = ܒ ܒ ܒ ܒ = = ܒ ܒ ܒ ===== |i書•
ܦܸܢ ↓
கோல
GLIII
凸L லிச்சில் பிடிக்க
iff LIDEF| | | | இலண்டன் மாநகரில் உள்ள 22 மாடிக் கட்டடம் கட்டப்பட்டு பல வருடங்களாகி விட்டன. இருந்தும் கட்டடம் உடைந்து விழாதபடி நின்றது.
பார்த்தார்கள் இலண்டன் மாநகர சபையினர் கட்டடத்திற்கான காலம்
முடிவடைந்து விட்டது. எனவே அந்தக் கட்டடத்தைத் தகர்த்து விட முடிவு செய்தனர். உடனே சிறந்த பொறியியல் நிபுணர்கள் சிலரை வரவழைத்து அருகில் உள்ள கட்டடங்களுக்கோ மனித உயிர்களுக்கோ எவ்வித ஆபத்தும் ஏற்படாதபடி சாமார்த்தியமாகத் தகர்த்து விட்டனர். பழைய கட்டடம் வெடித்துச் சிதறும் துரட்சிதான் இது
(- (3) போன்ற இந்தியா NI TIJ, GOI IŠ தாய் I, IT GOST LI LI கிடையா LIL jgħoli)
اهالی و புகழ்பெ palvin Lu கேட்டும் foL ல்லாரை ஆசைப் இவ IG tai
படைத்து
Qasi. 16-22, 2001 ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-- -- -- -- -- -- -- -- -- -- -- --
ܚ ܛܓܢܒ
சிறு ) ; Në sign QI Gh Giugnissi
- பயணிகளை பின்னால் உட்கார வைத் றைச் சக்கர சைக்கிளில் அமர்ந்து கொண்டு கர்லால் மிதித்துச் செல்லும் ரிக்ஷாவை இதுவரை தின் மத்தியில் அநாயாசமாக மிதந்து வரும் இந்தச் காலமும் ஆண்கள்தான் ஒட்டி வந்தார்கள்
o" பெயர் மியாமி ஹொங்கொங்கைச் கஷ்டமான இந்த ரிக்ஷா ஒட்டும் தொழிலில்
Τ LS S S S qqq AAAAS S AAAAS S S S S S S S S இப்போது பெண்களும் இறங்கியுள்ளார்கள் வறுமை மையில் ஹொங்கொங்கில் உள்ள செங்ஷா »! :* G)LGOsiy,Gir
பு:ாதுதான் இந்தச் சாகசத்தை 2. உழைப்பை மட்டும் நம்பியிருக்காமல் 95 95 TILL GOTT GITT LOVILIITILDI, வித பயமோ பதற்றமோ இல்லாமல் ஒற்றைச் சக்கர թTՄՄ கஷ்டப்பட்டு உழைத்துத தமது குடும்பங்களை ல் அமர்ந்து ஊர்வலத்தினரைப் பார்த்தபடி சைக்கிள் நல்ல நிலைக்குக் கொண்டு வர முயற்சித்து அனைவரது மனங்களிலும் உற்சாகம் கொள்ள ' இந்தியாவிலும் பங்களா
T. த் திருவிழாவின்போது பல்வேறு நிகழ்ச்சிகளும் தேசிலும்தான் அதிகமாக உள்ளன. இப்போது - தியாவில் அதுவும் தமிழகத்தில் பெண் ரிக்ஷாக் ளும் நடந்தன. இருந்தபோதிலும் பலரையும் கவர்ந்தது இந்தியா துவும தமழகததல யாமியின் சாகசம் தான். "T" அதிகமாகி வருகிறார்கள் SSL S S S S S S SSLS SSSSSSSSSSSS SS SSSSS SSS SSS SS SS SS S SS S SS S SS S S S
6 TUĞF ail SLILLİ காய வெளியில் பாய்ந்து சுழியோடுவதற்கான போட்டி ஒன்று மலேசியாவின் தலை நகரான லம்பூரில் வருடா வருடம் நடைபெற்று வருகிறது. உலகிலேயே அதி உயரான கோலாலம்பூரிலுள்ள ரானாஸ் கோபுரங்களின் உச்சியிலிருந்து பரசூட்டின் உதவியுடன் கீழே தாவுவது தான் இப் ! LLUIT GULD.
ந்த மாதம் 28ம் திகதி அன்று இடம்பெற்ற பயிற்சியின்போது அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்
என்பவர் 452 மீட்டர் (1483 அடி) உயரமான கோபுரத்திலிருந்து குதித்துப் பயிற்சிபெறும்போது ப்பட்ட படம் இது
SS
ாட்டார் சைக்கிளும் ஆட்டோ ரிக்ஷாவும் சேர்ந்தது ஒரு வாகனத்தின் பெயர் ஃபட் ஃபட் வட வில் அதிகம் ஒடும் இந்த வாகனத்தைப் i கள் தாய்லாந்திலும் உள்ளன. லாந்து நாட்டில் இதன் பெயர் டக்டக்ட்படத்தில் டுவது தான் டக்டக் இது து நடமாடும் வங்கியாகச் செயல்படும் வண்டிதான்
இருக்கிறது.
பக்கத்தானண்டல் )
ப் பெருஞ்சுவர் பெர்லின் சுவர் என்று உலகப் ற்ற உயரமான சுவர்களை மோட்டார் சைக்கிள்கள் ாய்ந்து கடந்து சாதனை புரிந்திருப்பதை பார்த்தும்
படித்தும் இருப்பீர்கள் ாவைச் சேர்ந்த சாகசக்காரர் ஒருவர் மற்றெ யும் விடச் சற்று வித்தியாசமாக சாதனை செய்ய பட்டுச் சாதித்தும் விட்டார். ர் பின்பக்கமாக மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து டு சீனப் பெருஞ்சுவரைத் தாண்டிச் சாதனை
Git GITT ITUID6ui
(UDJU,

Page 10
IEDTGDI - ILLII-LEGILD
TaSSYT TTTYYS SS Y SSSZT TS SLSSK T T SS S SS SZSTTKa LT SuuT YZT T S S TTYTTTTS TTTTTT STTSSSZTTTTTSS STTT ஒரு படத்திய வருந்ார்
விந்து விட்டாராம் போதும் இது || L|r|
இந்திருஅன்னம்பிஆர்ட் த பானா மழுப்பி **、*、* திெர் பரிந்தியிடுபட்டபோது ஆறுள் ரஸ்பரா ஒர் மாதி
flies
later his யாருக்கும் பெரிதி எதுவும் ஏற்பட
SSS S S S S S S SS S S S S S S S S S S
pasiūlei | անվքեն | ANTIGUOTI
LIII பயர்களை வெளிவ முடிந்ததும் பநறி விடுவது தமிழ்த் திரை ாகி சகரமான ஒன்று ஆனால் ப்ெ த ெ விருப்பாகப் பாருங்கள்
தனது குழுவில் பணியாற்றும் நம்பி ருக்கு கார் டு என வாங்கிக் கொடுத் நகரும் தேவா குழுவில் பாளியாற்றும் எளிய பாக்குக்கு செர்ண் புறநகர்ப்பகுதியில் எக்கள்
ாக்ரில் நிவம் வாங் அாது ஒவ்வொருவருக்கும் ரித்துக் கொடுத்துள்ளார் அது மட்டுள்ளி விடு பட்டவும் கடனுக்கு ஒழுங்கு செய்து கொடுத்துள்ளார் SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS S SS S SS S S
பாடல் காட்சிகளில் நடனமாடு
站 பதும் டண்டு
றபதும ULIMgIOJO இந்த வகையில் அதிக படங்களில் மண்வார்ாள் இயக்கத்தில் சத்யராஜ் படி கெட் ஒரு பாடல் காட்சியில் நடனமாடிய T
D
தமிழர் D
॥ ஒரு பாடலுக்கு கதாநாயகிகள் நடன மாடுவது தற்போது சாதா ரளமாகி விட்டது. அதுவும் நா ஒரு நடிகையே பல படங்களில்
அப்ரில் நடிக்கும் ஆர்டன் அடிமை படத்தின் படப் ாள் பெரும் ரம்யா கிருஷ்ள
படிப்புக்கள் II I Ai, i A மாதங்கள் எனயே செரும் ஒரு பாடல் காட்சி
என்று R ாளிலும் படப்படிப்புக்கள் முழுநீா முடியில் நடனமாட பட்சம் சம்பளம்
III I LI JIB LI பெற்றுவந்த ரம்யா இப்போது
ாராம் பணத்திட்டுப்பாடு என்கிறார் La, I'. KET FINALITÄ 器 LITT
இயக்குநரா மாவனனான பொது வாங்குவது இலட்சம்
| Iuli nu au III in III III,
ImmunglügnalungssDämö IITIßTT2T631 Eine ವಾಸ್ಥ್ಯ S^ಣ್ರ Y^gua
LLLLSL00TTSYTT LS LTTTTTYSYTTTT S Y L S L SLLLLLLS T ՄՀԱ: இடு நத்தாலும் துடுப்பின் துக்கு 鷺 E. திரைப்பட விருத்துருப்பு வரவில் நிற்கு வந்துள்ள பெயர் ஆந்த அறுபது இருக்கு ஒரு
இரவிடா என்ன ாது தான் படத்தி நா' ந்ேதிருஇபி எறு அங்குெ ந்ேத டேதில் முதல் King, முய குப்பிள் இவர் ா இற இருட் "துகிறன KATI I TRIA 'ಕಿತ್ಸೆ படம் Ilit நம்பர்ரா அவர் புே
I *毽* 、 தனது இரண்டாவது பட்நாய் ulari 3 என்று தெரிவில் ாளருதிாளுவ மாற்றியோ "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மப்பாரின் யார்
துடுப்பப்பரி ஜங்ாள் inign Sanaig
ஆம் நாள விடுகிறதாம் = **曇直-*「ML雪山* STYSSS L LLL T L T S T T TT TT SY u T TTT S T uTYYu uT SS ZLS
திரம்
LLLTTTT TS S TTT S TTTTuu uTu Tu ZTSS STLTTTS TTZ S YKKTTTTS S YYS TTTLT T T TSST LuTT TTTTZ TTTT S TTTLTT TTTT TTT SYTT T TLTLT S T YSYTTT TTT S TT S T T SYZ TS L T TT T T TT TTTTTTT TTTTTTTT TTT Z TT TTTTTTTT T S TTTTTT T YT Z uDu LTTT TTTTTT S YYT TT S TTTTT TTT Y TTTT YYL TT SZYT YY TTTT LS
ாறு எரிச்சப்பட்டுப்பு வருகிறார்
qZTT T T TTT TT T TTTT S T TT TTTT TTTTT TTTT u uTL L u T T TTTTTTTS கொண்டிரு LT T T T TTTTTTTTTT S T TT T SY T S Y TT TTTTTTTT TKu
SLDT TS ZY TT S TTTTT TLTTS S TTT STT SSSTTTT SZ T TTTT S uu TTLSLS
TTTTT ZZZ TTT TTTu u T TT TTTTT S TTTLT S ZT TTTT TTS
முள்ளா வர முடியுமா என்று தாராம்
HT TTT S Y L L L L LLLLLT TTTTT Z T TTTTTTTT T TT TTTT TTTTT TTTuLL பெழுத்து இளம் நடிகர் ஒருவரை நாயாளியிருந்தர் அன்
மின் நாப்பான அந்த மனஅழைத்து விருந்து வந்தது நட்சத்திரக்குடும் விடிய விடிய நடந்த அந்த விருந்ால்
பொ அந்த யாப்பா முதலில் ஒப்பந்தா தனது பட கதாநாயனா நீக்கி விட்டு நட்சத்திர குடும்பத்தின்
புரிய மாப்பாளைக்கு அந்த வாய்ப்பை வழங்விட்டாரம்
III , LIT-TRILI பம் ரிாந்தமிழன்
நத்ர திரி
鷺 FE TIMIE புக்குமாக வி துெ டுெ
நிதி சந்திப்புக்க முய நிதி திரும்பு
Fairfoil BLTGU di
பிரபல எழுந்தார் ெ எழுதிய மாவுக்குப்பா
இட் manusiai || || || || நடிந்திருக்கும் இப்பட்டி இந்தியுள்ளார். இவர் முரளி | Ga dilia RS Hisha ||
GELIña
MULTAT LIETUM ப்பை ஏற்படுத்தியவர் சிறிய இடைவெளி ார்பாகத் து விர்டு பேர் ELINGIII III ILs hiriri | .

Page 11
այ1թ: ԿոI դ 1 մ եւի
EEE (21%) ili METALDÜLJin GMGONGITGI BEREZZI (UGÖLITŘEK SIG išGGM GjyÜLJÖ GAMEMSTIGA LL YK Z L YZZS T T LLL L LLL L T S T T TTT T T இரண்டு நாள் தாடி வைத்திருக்கும் வெற்றிப்பட பியக்குநர் பாது அடர்ந்தியாகத் தாடி வளர்த்து alla ரர் தமிழில் PLEAT PER பெற்று AHLI IN VII, | || || || || || || Man இயக்கியர் அவர் நடிகைக்குப் பல பிலகரங்கள் வரை ெ அடுத்து அந்த இரண்டு டிர் நடிகர்கள் நடிதும் படங்ரா", இதனால்தான் விக்குநர் நீண்ட த I litir, filiaritin litir, இப்படியிருக்க அந்த இயக்குநர் நீண்ட பாடி வருகிறார் நெமோ இந்த நடி
வளர்ப்பதற்கு என்ன சாராம் La Lion AIDFAT, ாரணம் ஒரு நடிகை டர் நட்சந்திர நடிகர் கடைசியா 22 "GRA". CREAR இந்த PENYUK ாயான படத்தில் வியாக நடித்தவர் நாள் அத் தள தொடர்ந்து நாது இரண்டு பட்ங்களில்
அப்படத்தின் நாயகனுக்கு பிளாயாகப் பெப்பட்ட அந்த காந்த நடிகர் நடிகையுடன் ஒட்டிக்கொள் பேட்ரிப்பா அம்மக் காரணமாக பிருந்தவர் பிதான் GELO ज1गा था । वा। பியக்குநர் வாக்குவாதம் ஏற்பட்டு பிாமல் நாது அப்போது ஆரம்பித்த நட்பு நாாண்டவில் பல்னா என்று மனைவிக்கு யார் க்கமாகியது பிது பியரது COMO +(\al usural rutzt wirt“ த நோயா விக்குநரின் வீட்டி தர்பிள் நடிகரும் அந்த பு
பராக் ட்ருவெடுத் வியை
SLS S S SSSSLS SSSSS S S S S S SS
பாலும் இயக்குநர் பேரிதாக எடுக் 6) TGO ா இருந்து ா வா 1 11 : 1 ܠ .
TIL AGAMIT "LUIMTETT
are Art, Liu Fu F.
டியத்தில் இது கிறது
TITIA,
Li ILLET HII
காட்டி pli
திரை இந் |* 』* - 主營*團、
Gwleisio Ffriŵleilltir rattalian
விரும் புதிபர்
Trefi Llywelyn Fawr, gwiro'r | । #}}|ıÀIT.
புதியு ஆம்
■■■
Šīs தற்போது წყალქვეყნა குருவதிஇரு இட்டு இந்திரி - ■ KOULULA
திமிகுந்திரமாபிரண்டுபிடிப்ட்
இரும்ஆவது அா Bill
மிதந்திடெபி தங்கு
படுகிறது புதுப் பிரபலரு சந்திப்புழ்கள் == இப்பட்ட இட்டு பொருட்டு நம்மா இது
■■ Hi-Fi ========' 扈
இந்தி து நூற்றுக்கு நூறு டார்
ா ந் வட்டு
குளு செல்வதாக கருவர் பின்னர்ஆரு
TFÖLDUNG TAGAJÄ JA NEEFFR
அந்த வரியில் ப்ரிருந்தும் இந் * Trif நாம் புதுப்பத்தில்ாபாதிந் தி ருத்தை ாதத்துத் திருப்ாம் வாய்ந் i liqi fu iTre a | || ||ITAT TFF 7#75s1 தெற்காக நாது எப்போ பாய இந்ܛ . 1I150l0]5073 பயிற்சிகள் மும்துறந்துப்பா i liri.
*)。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதார் இயந்தில் தவ சமீபத்தில் வெளியா வெற்றி
EL MAGi ayyb. Gayurak பாட்டு தொட்டிருக்கும் படுத்து திாப்பத்தை இயக் lil III iiKiiiiIIIIIIIIIIIIIIIII AMMINI I (I, III IIJ II LIL) MITTEN INVOLVI NATION fl til Etelstafir: an httiri, si
| Gli Milit i Rii i tij. WATU
I mi u II и II i Mi Gurutegi sis III of thifolius Opila அம்மா டி முதல் ரம்மா Gyrrwr Lain Llanfair ynys
LT ZLD D D DD DL SK u Lu ZYZK A AT LA IA போது அவருக்குப் பதில் பிரமான திப்பட்டு விட்டுபிடப்பு அாக நடித் ரத்நார்வர் விரு ண்டிருந்தேறுமே
LTTT Y TTT uTT YS T T SS S S S S Y Y T L SYT TTY KH படத்தில் தெலுங்கு நடிகர் Titulu Aligi. WRENDITE JA படமெடுத் தயாரித் திட்ட waar ik IIILITEITII Miji NTNEGATION,
விர் என்ரு இயிடுவது
LTL LL L S L L T L K ZK K Y u T LLLL Y ZLS பிவின் TIEI IJJ la ITALI JEMENT ANNETJECAJI
டிரார் 『M*曇鼻「真書JLI』
ஆதிபர் நா fil.lll ENT: குழுவது அா
ETTTEK KAYATA
அக்கா நறுந்துரா மரம் LLTTY T L TT TLT YTTYS S TT T u uu u KTS TS K LLL
LT TTTTTTT TTTTT L S TT S SY TTSZZYZS TT S T LTT S
தட்பத்திட்டத்தை முட்விாறும் மரப்ா வந்து விட்டார் தாம் செலுத ஆபத்துள்ா
*」島山山是雷M鵰 ■■ | Gy
Elgesis
டிாவது பிரித்துவிட இறுதியின் வெற்றியும்
காந்து பத்தரிந்து டிார்ந்து சோக கார் பொரு புநருக்கும் அவரது II llll'l I. டகத்து வாய்ப்பறித்த
விக்குமிடைய கடும் படங்களில் நடிார்கு தார் அதர் பள்ள
பக்கம் தீரும்புவதே
* LITT
படைக்காத | HK VÄT PE || 55 III, Li MIT in டல்டா இரு
|al "If W II W நடித்துள்ள ா அதன் மும் பர
இப்போது தமிழின்  ாேடங்களில் நாள் வருமார் அது ா டி நாகர் நடிகர்களின் தய பாய் அவர்களுடன் நாகச்சுவையுடன் கூடிய காசி
வேடங்களிலும்
புத்து வ ார்
காத்திருந்த கார்த்திக்
பந்து பந்தித்தாநாயற்றது. இரண்டு பங்கள் துயினே ஆறு அந்த
விறது.இதில் சொங் வந்தர்
இந் சங்கம் தட்டுபிங்ா முழுது நாடுந்துபடிருந்தி ஆறஅவ
இதழ்ந்தெரிவித்தார்
இதன் படத்தி இடியா
நடிப்பவரே பிே jä நடந்திருப்பிடப்பு LL Z Y L TTT L SZ TTT Y LL LLLLLLLLZYYT LLL திருந்த கார்த்திருபடி இடு
எல்நேகாவின் முன்னேற்றம்
QUART AV MIGUEIRA விருப்புருவிட்டா
-*、* ܝ ܢܝ .
அவனது முர்தி டுெ பெய்விட்ட இப்போது தமிழில் ந்யில் இரு
ஆரியருக்கு அடுத்த இத்தில் ெ
* 臺* ாத்திருேம்பும் நந்திபடும் இந்ாவிந்'
SS S S S S S S S S S S S S S S S S S S S S S
கைவிடாத சர்ச்சி
துே நொதி
涧 *
իրելի է լր 'ஆ
விரு
தி இல்
பந்தாட இந்தி படத் *毽 AFT 、-
இந்திர

Page 12
சில சினிமா இர சிகர்கள் ஒரு படத்தைப் பார்க்கும் போது தமக்குப் பிடித்தமான நடிகர் அந்தப் படத்தில்
சீதனம் கேட்கின்றார் ஆணர்கள் மீது சிறி வி uււմuւգ մա ալգ.356 படிக்காதவன் வேணட பாவை நீயும் அடம் ப படித்தவனின் பகட்டுச்
நடித்திருந்தால் சீர் வருசைதனை எப்படியிருந்திருக்கும் சீராகக் கொடுத்துத்த
என்று கற்பனை ஆகவேணடும் நான்
LiGyörgyöTL படிக்காதவன் ஆனாலு பார்ப்பார்கள் பணிபுள்ளவன் தான்
வளந்த் இயக்கத்தில்
சில காலத்திற்கு முன் விஜய்-சூர்யா நடித்த நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் நடிக்கவிருந்தவர் அஜித் அஜித்தை வைத்துச் சில காட்சிகள் படமாக்கப்பட்டபின் அவரை நீக்கி விட்டுச் சூர்யாவை
சர்வரிசை ஏதுமின்றி சீதனமாய் உன்னை ஏ பாவை உனக்கு சம்மது பட்டெனப் பதில் சொ
அதில் நடிக்க வைத்திருந்தனர். எம்.எல்.நி. சூர்யாவுக்குப்பதில் அதில் அஜித் நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் -=== என கற்பனை பண்ணியவர்களுக்காக எம்மாலான உதவி இது என்றென்
அங்கே கேட்கும் ஒலி
ஆரம்ப அழுகை ஒலி பாரிலே ஜனனித்த பாவக் குழந்தையதன் பரிதாப அழுகை ஒலி
வாழ்ந்த மறையும் வன் வாழ்க்கையில் அழுவ அந்தக் குழந்தை பார் ஒத்திகை அழுகை ஒலி
மழலைப் பருவத்திலே பசித்தாலும் அழுகை வயிறு வலித்தாலும் உறக்கத்திலும் அழு.ை கண விழித்தாலும் அ
நடக்கும் பருவம் வந்து ஆரபேக் கல்வி கற்க
LJ Gi7Giflj, A.L Li GJGJGJ) பாதை ஒரம் விற்கும்
பண்டம் வேணுமென் கேட்டது கிடைக்கும்வ கீறு விழுந்த இசைத்தட் மீணடும் மீண்டும் அ
Gluust: Gluluft: Guust உயர்தரம் படித்து வி கே, கலைச் செல்வன் எஸ் ஷோபா எஸ். சுஹிர் uււմ ալգuւ նյ550 6նա5 * 19 6. Ligi: 19 6նա5): 19 பணம் கேட்கும் அழு முகவரி: முகவரி: முகவரி: பல்கலைக் கழகத்திே 9 டாம் விதி அன்னாசிகம, 197 மகாரம்பைக்குளம் பார்வையின் காதவது 61.5n (Լքւու4-12- மத்துகம. வவுனியா தோற்றுவிட்டவேதனை பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு தண்ணியடித்துவிட்டு ரி.வி. பத்திரிகை பத்திரிகை வானொலி பத்திரிகை 50 գ: ԱյԼ60 -2/ԱՐ903:
இருக்கிறது. அதன் அணுக்களை எல்லாம் ஒன்று சேர்த்து திரட்சியாக இருப்பதனா லேயே அது விலை மதிப்புள்ளதாகத் திகழ் கிறது. அதனை அம்மியில் வைத்து நூறாக அரைத்துவிட்டால் அதன் விலை என்னவாக இருக்கும்?
பணம் கொடுத்து வாங்க யாராவது முன்வருவார்களா என்ன? பொடிப் பொடி யான வைரத்தை குப்பையில் தானே போட வேண்டியிருக்கும் இதே போல் அற்புதமான வைரம் என்ற வாழ்க்கை இருக்கிறது. அதை கோபம் என்ற அம்மியில் வைத்து அரைத்தால் ஒன்றுக்கும் பயன்படாமல்தானே போகும்?
மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது
மையும் ஏற் இருந்து வந்த பிரச்சனை பயணங்களால் நன்மை யோகத்தில் இருந்த
மாணவர்களுக்கு கலெ சாயிகள் வியாபாரிகள்
"மற்றவர்களை மகிழச் செய்வதே ஒருவர் பெற்றிருக்க வேண்டிய நற்பேறு களில் எல்லாம் மிகவும் மேலான நற் பேறாகும்" என்று செஸ்டர் ஃபீல்ட் பிரபு
கூறுகிறார். இதனுடைய அர்த்தம் என்ன நம்முடைய நல்ல பண்பை வளமடையச் அதிஷ்ட நா வென்றால் அடுத்தவர்களை இன்பமடையச் செய்யும் நம்மையும் முழு மனிதனாக வாழ அதிஷ்ட செய்யும்போது கோபம் தோன்றாது என்பது வைக்கும் நம்மிடமுள்ள கோபம் பொறாமை, Alதான். அற்பத்தனம் ஆகியவற்றை அடியோடு இடபம்
சந்திரனை விண்மீன்கள் சூழ்ந்திருப்பது விரட்டி அடிக்கும் அன்பு வாழ்வைப் பாலை P*
போலே நம்மை அளவற்ற நண்பர்களும் ஆதரவாளர்களும் சூழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்பும் போது எப்படி கோபப்பட Աքլգամ:
வனமாக்காது பூஞ்சோலை ஆக்கும் அப்பூஞ்
(ჭჟrmi ვუივს)||ვეს மனித : வந்து கொண்டே இருக்கும் நாமும் அன்பு шр : என்னும் தேனை அள்ளி வழங்கி விட முடியும் 蠶 : களுக்கு கல்விச் சிற வியாபாரிகள் மத்திம அதிஷ்ட நாள் வெள்ளி
மற்றவர்களுடைய விஷயத்தில் அக்கறை அதிஷ்ட காட்டி அவர்களை மகிழச் செய்யும்போது மிதுன்
அங்கு தானாகவே மனநிறைவு ஏற்படும் (மிருக வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான மு. திருவா தனங்களில் ஒன்று பிறரை மகிழச் செய்யும் முன்முக்க தன்மைதான் பலவித பிரச்சனைக பணத்தால் ஆகாத செயல்கள் எல்லாம் தாரம் சிறந்து விளங்கு @屁 சிறப்புத்தன்மையை பெற்றிருப்பதன் தமது மேலதிகாரிகளுட
நல்லது மாணவர்களு றம் உண்டாகும் விவ
முலம் பெற்று விட முடியும் நாம் மற்றவர்து அன்பு காட்டும் போது
உறவு நாசத்தின் செ
வெண்டல் விஸ்கி ஸ்டாலினைச் சந்திக் கச் சென்ற பொழுது ஸ்டாலின் எழுந்து நின்று அவரை வரவேற்றார். இந்தசெயலின் பயனாக இருவரிடமும் இருந்த பகைமை மறைந்தது. விஸ்கி ஸ்டாலினின் நண்பராக மாறினார்.
நேரில் காணாமல் ஒருவர் மேல்ஒருவர் கொண்டிருந்த கோபதாபங்கள் சிறிய அன்பின் செயல்பாட்டினால் அடியோடு மறைந்தது. அன்பு காட்டினால் அ வருமே இனிமையானவர்கள்தான்
பின் நம்மிடம் யாரும் வரமாட்டார்கள் நம்முடைய நல்ல செயல்பாடுகள் எல்லாம் யாருக்கும் பயன்படாமல் குடத்திலிருக்கும் விளக்கு போல இருப்போம்
வாழ்வு குறுகியதாக இருப்பதனால் செல்லும் இடம் எல்லாம் கோபம் என்ற முட்களைத் தூவிச் செல்லாமல் இருக்க வேண்டும் இதற்குப் பதிலாக அன்பு என்னும் மலர்களைப் பரவச் செய்து விட்டால் அது நம்மை வெற்றியின் வெளிச்சத்திற்கு அழைத் துச் செல்லும் வெளிச்சம் வேண்டுமா இருட்டு வேண்டுமா? நாமே ஒரு முடிவு எடுத்துச் செயல்படுவோம்
அங்கு கோபம் தோன்றாது அன்பின் கூடிய முதலீடுகளில் உறவு இதயத்தின் கோபத்தின் 2みりみ usり。 * suu 。 படுவது நல்லது
அதிஷ்ட
அதி
sts
(புனர்பூ
ஆயிலியம்
பிரச்சனைகள் தோன்றி மறையும் பணவரவுசி
கள் யாவும் இனிதே நி
தில் உள்ளவர்கள் எதி கொள்வது நல்லது வி
மத்திம இலாபம் பெ
அதிஷ்ட நாள் வியாழ அதிஷ்ட இலக்கம் 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FI6öl í Skalli. - Lund gy /
胱
ன்று மாமரத்து மைக்குயிலே
Lió (2)L) GWO), GG337 மரத்துப் போய் 92 SSSR
ணவேண்டும் இருக்கிறாயோ? ୯୬ NS)
ாம் என்று இவ்வாறு L/GL6. உணர்வுகளைக் குடித்து
டித்தால் Iಿದ್ಲಿ З%у வாழ்கின்றார் ೭೫೦ರು.' சிதைத்து
* L/W SSSSSS S SSSSSSS S ջԱ560Ա60Ա/, LUGOGOLLOILIJATÁ?. /
伤 ஆனா இன்பந்தேட அனர்பே 1. GOLDAI:60), L'
வாழ்கின்றார் அங்கே பலர் என மனதில் பிணம் போலாக்கிவிடுகின்ற
7. 'ಸ್ತ್ರ್ಯ ј о стати. / | o* உனக்கு 成
այ09: Gայ64/ உன மனதில் எத்தனை மகா வலிமை
மேன்மேற்கே- நான் உள்ளேனா? இங்கிலாந்திலே, G7///| nia Gilga, LL
(8ეrეrp://, // კეჩ0ჭვე) தயவு செயது ஷத்தால் வ4 *ԱՄԱԿ நீ இல்லை மட்டும்
jGJGj, அமெரிக்காவிலே என்ற வார்த்தையை எத்தனை வடிவங்கள்?
Gլիր "ಶಿಥಿ மைக்குயிலே மட்டும் கூறி விடாதே உண்மயக்கவாசனையின்
மரத்துப் போய்
լ// உன் வாயிலிருந்து
ாஸ்திதோப்பூர் இருக்கிறாயோ?
مستقل سال ---- ===
றும் அழகை ஒலி
பட்டம் பெற்ற பின்னே பட்டத்தைச் சுமந்து கொண்டு வேலைதேடும் போது வாழ்க்கையே வெறுத்து வறண்டுவரும் அழுகை
விடாதே தஞ்சம் புகுந்த எம்.எச்.எம்.ரிகாஸ்-அக்குறன. அரிவையர்கள் 07. இல்லறவாழ்க்கையிலே = = ம = ம - ம - இன்னும்கூட ற்கு தொணல்லைகள் கூடி எண்ணப்படா வாக்குகள் க்கும் பிள்ளைகள் வளரும்போது காதவி 6 EFTIGTGOT 7. உளருக்கும் தெரியாமல் |ೇ? ஏந்தி
யாருக்கும் தெரியாமல் 2. விஸ்வரூபம் எடுத்து உள்ளுக்குள் அழும் உமையழுகை ჟr //, /, //, //0 (3//mrვე) மேற்கிலும் சூரியன் உதிக்குமாம் grountil 673, ապա ' பிள்ளைகளை வாழவைத்து C. இந்தே
பேரன்பேத்தி கண்டு ಖ್ವ' ? முை அவர்தயவில் வாழும்போது அமாவாசையிலும் :* LIGLIT007
பிள்ளைகள் வாயாலே நிலவதோன்றாம் வழக்காட நீதிமன்றங்களே கிழட்டுக்கட்டை என்று அவளே சொன்னாள் |- SJ (22607 GOfia |1(7) Gთეკეუწვევის „ჩ63რე) நானும் ஏற்றுக் கொண்டேன். டையாது! ஏனென മറ്റു മീ: 6ŭ ..." உன்னால் ஊற்றப்பட்டு
GIT S S S S S S Z T கடலை விட்டு அலைகளை "UTAPA மன்றங்களின் 2ᎲᏪᏍᏡᎭ ԱՔկ, கிளைகளே மிக அதிகம்.
தவிக்கும் தயவற்ற அழுகை LjfJ.J.A/TLO/ILD PJ என்று அவள் சொல்ல L TIL நானும் மறுக்க வில்லை. ஆம்- உன்னால் ഗ്ഗങ്ങൾ ஏக்கத்திலே "Ք53 | oż சமாதியான
இறுதி முச்சு நின்றது கடந்து சொன்னாள் |თ 1//ყეჩვეუ7., - 3. வெற்றுடலாய்க் கிடக்கையிலே என்னை விட்டு பிரியும்படி எச்சங்களாவது
சுற்றமும் குழநின்று - இத்தரணியில் W)。 அழுது வாழ்ந்தவர்க்காய் முடியாது என்று சொல்ல நினைத்த தலைநிமிர்ந்து வாழ
அழுகின்ற அழுகை ஒலி வார்த்தை தொண்டைக்குள்ளே தாங்கெட்ட அதுதான் இறுதி ஒலி அடங்கிய போனது. மதுவே | լիal) அவள் கையில் இருந்த ஒழிந்து போ
மாணிக்கன் இளங்கோ- திருமண அழைப்பிதழைப் பார்த்து "செல்வி மும்தாஜ்ர முத்தலிப்
இளம் புயல் மு. சுஅஸ்ரப் திருமுன்னம் போடி வெட்டை LIT.02
Τίύ στην Αθηνώ- ಇಂ॥
இல்லை என்ற
என உடம்பிலிருந்து
GL100 Gao.T. நீ இல்லை என்ற
வார்த்தையைக் கூறி
என்னை இல்லாமலாக்கி தே
வார்த்தை வந்தால்,
இெருண்டு பொன
உயிர்சென்று விடும்
ஸ்பரிசத்தால்.
I முச்சிறைத்து அணைந்துபோன
குலவிளக்குகளால்
இல்லங்கள் தான் எத்தனை N
பதிவிரதைகளுக்கே சதிசெய்ய துணிந்துவிட்ட
மதுவடிமைகளால்
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L
f, Ursan, Tiana, எடுத்த கருமங்களில் பொருளாதார நன் படும் குடும்பத்தில் கள் திரும் வெளியிடப் கள் கிடைக்கும் உத்தி கஷ்டங்கள் மறையும் சிறப்பளிக்கும் விவ இலாபமடைவர்
ili: Glacijalni. லக்கம் 04
கை பின் முக்கால மிருகச்ரிடத்து முன் குடும்ப சுகம் என்பன பினங்கள் கட்டுக்கடங்கி தில் உள்ளோர் எதிர் பெறுவர் மாணவர் புண்டு விவசாயிகள் இலாபமடைவர்.
இலக்கம் 05
o: சீரிடத்து பின்னரை
ரை புனர் புசத்து ஸ்) மனக்குறை ங்கும். ம் தீரும் பொருளா உத்தியோகஸ்தர்கள் இணைந்து நடப்பது து கல்வியில் முன்னேற T. LL767, 6, FILIUST LITiflig, GT வதானத்துடன் செயற
ள் புதன் இலக்கம் 03
lso: த்துநாலாங்கால்பூசம் குடும்பத்தில் சில ாலும் வார இறுதியில் ந்து விளங்கும் கருமங் றவுறும் உத்தியோகத் ம் கவனமுடன் நடந்து rրսիցion, oմարայրից;օր
Jili.
INTJuli 256La
SLS S SS 6.09.200 தொடங்கி 209.200வரை
(மகம்பூரம் உத்தரத்து முதற் கால் தொழிலிலும் குடும்பத் திலும் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் பணவரவு திருப்திதரும் வெளிநாட்டுப் பயணங்களால் சிலர் நன்மை பெறுவர் உத்தியோகத்தில் உள்ளோர் தமது பதவிகளில் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவசாயிகள் வியாபாரிகள் மத்திம
இலாபடைவர்
திஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01 Esör Gasfl: உத்தரத்து பின்முக்கால், அத்தம் சித்திரை யின் முன்னரை தொழிலில் உயர்ச்சியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும் பொருள் வரவு திருப்தி தருமம்மாணவர்களுக்கு கல்வி யில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசா யிகள் வியாபாரிகள் அற்ப இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 05
GEFILLOITTOON Ga.
9516vпші»; (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால் மனதில் பலவித பிரச்சனைகள் தோன்றி கவலை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவது கஷ்டம் எதிர்பார்த்த கருமங்களில் தடைகள் உண்டாகும் உத்தியோகஸ்தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாண வர்களுக்கு கல்வியில் உயர்வுண்டா கும் விவ சாயிகள், வியாபாரிகள்
குறைந்த இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06 விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை) மனதில் சில கஷ்டங்கள் தோன்றும் குடும்பத்தில் வார இறுதியில் நன்மையான சம்பவங்கள் நடந்தேறும் உத்தியோக ரீதியாக சிலர் வார முற்பகுதியில் எதிர் கொள்ள இடமேற்படும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும். விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 0.
சிகளில் அவதானத்துடன் செயற்படவும் குடும்
சூரியன் புதன்
59. - கேது
LD5{TLD -- 6]91:01:011 1T1 இடபம் - 10 ,01] மிதுனம் - வியாழன் இராகு frueso - GNGDIG If
சந்திரன், சிங்கம்,கன்னி துலாம், விருட்சிகம் ஆகிய இராசிகளில் சஞ்சரிப்பார்
岛@ மூலம்பூராடம் உத்தராடத்து முதற் கால் செய்தொழில் நன்மையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் வெளியிடப்பிரயாணங்களால் சிலருக்கு கஷ்டங்கள் தோன்றும் உத்தியோக ரீதியாக ஒரு சிலர் வெளிநாட்டுப் பிரயாணங்களைப் பெறு வர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 05
Das Uŭo: (உத்தராடத்துப் பின் முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை) புதிய முயற
பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த முன் னேற்றங்கள் சிலருக்கு கிடைக்கும் மாணவர் களுக்கு கல்விச் சிறப் பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபத்தை பெறுவர்
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 01 கும்பம்: (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி நாலாங்கால்) தொழில் கஷ்டங்கள் தர்ந்து நன்னிலை உருவாகும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோவு மும் நிலவும் உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த உயர்வுகள் சிலருக்கு கிடைக்கும் மாணவர் களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபடைவர்
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 06
GOTLD: பூரட்டாதி நாலாங்கால் உத்திரட் பாதி தேவதி எதிர்பார்த்த கருமங் களிலும் தடைகளும் மனக்குறைகளும் ஏற்படும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவுவது கஷ்டம் உத்தியோக ரீதியாகவும் சிலருக்கு மனக் கசப்புக்கள் உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியில் சிறு தடைகள் ஏற்பட்டு மறையும் விவ சாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 05
ayI. 16-22, 2001

Page 13
  

Page 14
மனைவியிடம் சவால் விட்டான் பக்கத்து வீட்டுக்காரன்.
பிறகு முன்னாவிடம் வந்து "முன்னா எனக்கு ஒரு பானை கொடுங்கள் பத்திர ாக திருப்பித்தந்துவிடுகிறேன்"என்றான். முன்னாவும் கொடுத்தார். இரண்டு ாட்களுக்குப் பிறகு முன்னாவிடம் வந்த க்கத்துவிட்டுக்காரன், அந்தப் பானை டன் இன்னொரு குட்டிப் பானையையும்
குட்பேட்ருஸ்ணு
ன்னொரு காலத்தில் முன்னா Uೇ? வசித்து வந்தார்.
அவரது அறிவுத்திறனைக் கண்டு அரசரும் அவரை பெரிதும் மதித்து வந்தார் எந்த விஷயத்தையும் நகைச்சுவையாக பேசுவதில் முன்னா வுக்கு நிகர் முன்னாதான்.
ஒருமுறை முன்னாவை கிண்டல் செய்ய நினைத்தான் பக்கத்துவிட்டுக்
அதற்கு பக்கத்துவி லாக, "ஓ! அதுவா உ வீட்டில் இருந்தப்ப குட் நியாயப்படி உங்களுக் அதான் கொண்டுவந்ே னான கிண்டலாக
முன்னாவுக்கு ஒே போய்விட்டது. இருந்து
பக்கத்து வீட்டுக்க LNLLİ) Glar TGÜa) flif) fır நாட்கள் சென்றன.
காரன், "இவன் என்ன பெரிய அறி
வாளின்னு நினைத்து எல்லாரும் இவனை புகழ்றாங்க இவனை நான் கிண்டல் செய்கிறேன் பார்" என்று
கொடுத்தான்.
கிறீங்களே என்றார் முன்னா
"என்ன இது நான் ஒரு பானை தானே காடுத்தேன். ரெண்டு பானை கொடுக்
Füss
ܕ "ܬܢ
ν, αν και « Την 9 lap) digital டங்கள், அவை அயை கள், அவற்றின் உ கட்டியவர்கள் கட் | வருடங்கள் போன் | மாறு:
I. Alligo LG
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 22.09.2001 eT S O S S S SOTr S 000S தினமுரசு வாரமலர் დ5 - Golt I &usს . 1772,
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 410
Lurrfagrijs Geg5 riflur Gorrit:
எம். தாரணி, சில்வெஸ்ரார் வீதி, கல்கிசை
எம். முகுந்தன், பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரி, கொழு-06
ஆள் செ mtu 6,
நல்லாயன் அரசினர் தமிழ் பாடசாலை, கொழும்பு-13
ஏ. ஏ. அப்துல் றசாக், இ.சி.ஏ. கல்லூரி, அட்டாளைச்சேனை-04
ப. ஷாலினி, பசறை த.ம.வி. பசறை
ஆர். உதேந்திரன், பெல்வெயர் சர்வதேச கல்லூரி, கொழும்பு
இமல்டா டேவிட்,
சென் தோமஸ் பெண்கள் பாடசாலை, மாத்தளை
பாத்திமா ஹிஹானா, மாளிகாவத்தை தொடர்மாடி கொழும்பு-10. சி. அருண்ராஜ், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீகொழும்பு
செல்வம் தெய்வீகன், செல்வநாயகபுரம் இந்து மகாவித், திருகோணமலை
இ. ராஜேஸ்வரி,
சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, மன்னார்.
உயரம் 443 மீட் நகரம்- சிக்காக் கட்டியவர்- ஸ்கி ஓவி வருடம் 1974
பிளாடிரோன் 4 ք այլք- 87 մԼւ நகரம்- நியூயோ கட்டியவர்-டானி வருடம்- 1902
| 3 ITLD/f G/0 GJ/513) 3 உயரம் 259 மீட் நகரம் ஃபிராங் கட்டியவர்-நோர் வருடம் 1977 சென்ட்ரல் பிளா உயரம்-374 மீட்ட நகரம்-ஹொங்ெ கட்டியவர்-நக் 6 வருடம் 1992 கிறிஸ்லர் கட்டட pub-319 ELL நகரம் நியூயோ கட்டியவர்-வில்ல வுல்வேர்த் கட்டட உயரம் 24 மீட் நகரம்-நியூயோர் 3 LLLUGUIT-d5 TGV, வருடம் 1913 பெட்ரோனாஸ் இ pluJib- 452 16. நகரம்-கோலால கட்டியவர்-செச வருடம்-1996
தொகுப்பு:
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுக்காரன் கிண்ட h9, LTGGOT GT59,
டி போட்டது. அது தத்தானே சொந்தம் தன்" என்று சொன்
ர அவமானமாகப் ம் ஒன்றும் கண்டு
ாரன் தன் மனைவி என்று சிரித்தான்.
நாள் முன்னா பக் வீட்டுக்காரனிடம் "எங்க வீட்டுக்கு னர் வந்திருக்கின்ற னவே ஒரு பெரிய கொடுங்கள்" என் பனும் கொடுத்தான் ட்கள் சென்றன. Gall Tibl fu LIT 600 601 600au |க் கொடுக்கவே பொறுத்துபொறுத ார்த்த பக்கத்து ாரன் முன்னாவைத் |ந்தான். ன்ன முன்னா என் ாங்கிய பானையைத் தரவேயில்லையே கேட்டார். தான் உங்களிடம் சொல்வது என்று பில்லை. உங்கள் என் வீட்டில் இருந்த அதுக்குப் பிரசவவலி பிரசவ நேரத்தில் போய்விட்டது." முன்னா ன்ன பிரசவத்தில் போச்சா கிள்ை என்றான் பக்கத்து SITU GOT ங்களுக்குத் தான் ஏற்கனவே பானை பிரசவம் பார்த்த 雲 ம் உங்களுக்கு உண்டே இல்லாததால் அதைக் லை" என்றார். N டல் செய்ய நினைத்து
த எண்ணி நொந்து
| A. KO
மறைந்திருப்பது என்ன? 1 முதல் 34 வரையான இலக்கங்களை
ட்டுக்காரன் e கோடு இழுத்துப் பாருங்கள் என்னவென்று தெரிந்து விடும். S SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
زمNN^Aرصہ مح^N
D60 De GOLDLPG) 536. ITGGD,
/* 。 ο Α Ĝiaj aŭ সুদৰ্ত..." உயரமான கட்ட
ந்திருக்கும் நகரங் யரம், அவற்றைக்
டி முடிக்கப்பட்ட விவரங்கள் வரு
L
3.
| GlDIfi,
Gib, GDirfai)
"LLO
it.
t யல் பேர்ன்ஹாம்
6வு பிரபல நாவலாசிரியர் ஜோர்ஜ்பெர் னார் ஷோ பெர்டச்ட் பேவபிள்ஸ்" என்ற நாடகத்தை எழுதியபோது அவருக்கு வயது என்ன தெரியுமா? 93.
f இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஏ ஹிஸ்டரி ஒஃப் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் பீப்பிள்' என்ற புத்த கத்தை எழுதிய போது அவருக்கு வயது 82.
பிரபல எழுத்தாளர் லியோ டோல்ஸ் டோய் "ஐ கண் நொட் பி சைலண்ட் என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது 82
కట్టడలీయ ప్రతి
Guiti பெரு ipшталел стара) LDS GLITao Lf மோக்கள் எளிதில் உருகாப் Peel A NA
'க:கொடுL GNSS It is LL.D உருவாக்கிய வீடுகளையே NA A.
பெரிதும் விரும்புகிறார்கள் @ ܕܣܛܔܛܒ݂ SITIÉ இந்த வீடுகளை அமைக்க 2 龐*發*Q ன்மேன் மணிநேரம் போதும் 4 AA
புதிதாகக் காற்றினால் I خطے குவிக்கப்பட்ட பணித்திரளில் W வினை 150 சென்டி மீட்டர் நீளமும் `. II. 60 சென்டிமீட்டர் Зурури.
3. உள்ள குழியினைத் தோண்டி, பின் திமிங்கிலக் கொழுப்பில் எரி
யம் வான் அலன் ஒரங்களில் உள்ள பனிக்கட்டிகளைக்
கத்தியினால் செதுக்குவார்கள்
L
5)OGLIL
அடிப்பக்கம் அகன்றும் மேலே போகப் போக உள்பக்கம் குவிந்தும் s இருக்குமாறும் அமைப்பார்கள். இவ்வாறு செதுக்கப்பட்ட பனிக்கட்டிகளை வட்ட மாக அடுக்கி மேலே போகப் போக ரட்டைக் கோபுரம் வாய் குறுகலாக இரு க்கும்படி செய்து
உச்சியில் ஒரு பனிக்கட்டித் துண்டை
யும் விளக்கினை நல்ல வெப்பம் உண்டாகும் படி திரியைத் தூண்டி விடுவார்கள் குடிசையின் வாயிலைப் பெரிய பனிக்கட்டித் துண்டினால் முடிகாற்றுப்புகாதவாறு செய்வார்கள்
குடிசையின் வெப்பம் அதிகரிக்க, பனி உருகத் தொடங்கி அந்த வீட்டை உறுதியாக்கி விடும். இந்த பணி வீட்டை எளிதில் உடைத்து விட முடியாது.
L ம்பூர் வைத்து முடி விடுவார்கள் துருவக்கரடிகள் தாக்கினாலும் உடை Í Glugiða) அடுக்கப்பட்ட பனிக்கட்டித் துண்டு யாது. அவ்வளவு உறுதியாக இரு க்கும்.
களுக்கு இடையே இருக்கும் சிறிய இடை எனினும் குளிர்ப்பருவம் முடிந்து
வெளிகளை மிருதுவான பணிக்கட்டித்
ஆர். மலர்விழி துகள்களால் அடைப்பார்கள். TID6ui DJIJEr
வெப்பநிலை உயரும் போது இந்த வீடு உருகி உடைந்து போய் விடும்.
@s_22,2001

Page 15
-9) வள் தலை குனிந்திருந் தாள அவன் அனு / தாபத்துடன் அவளைப் W பார்த்தான கீே பள்ளத்தை நோக்கி ஹோவென கொட்டிக் கொண்டிருந்தது அவன் மெதுவாக பேசினான் "உங்களை எனக்கு யார்ன்னு தெரியாது. ஆனா நான் மட்டும் தக்க சமயத் துல இந்தப் பக்கம் வந்திருக்காட்டி நீங்க விபரீதமான முடிவை எடுத்திருப்பீங்க இந்த இடத்துக்கு காதலர் மலை' என்னு பேரு. காதல் நிறைவேறாத யாரோ ரெண்டு பேரு ஒண்ணா குதிச்சி தற்கொலை செஞ்சிக்கிட்ட இடமாம். ஆனா இந்த நேரத்துல நீங்க மட்டும் தனியா வந்து உயிரை போக்கிக்கிற அளவுக்கு அப்படி என்ன நடந்துப் போச்சி. இள மைன்னுறது ரொம்ப இனிமையான காலம்
ஆனா நான் விரும்பினது எனக்குக் கிடைக் கல்ல. எனக்காக அனுதாபப்பட என் கணி ணிரைத் துடைத்து ஆறுதல் சொல்லக்கூட எனக்கு ஆளில்லை. நான் யாருக்காக வாழ ணும் இருக்கிறதைவிட யாருக்கும் தொல்லை யில்லாம தொலைஞ்சிப் போயிறதுதான் நல்லது இல்லையா.
அவள் மேற்கொண்டு பேசமுடியாமல் குலுங்கி குலுங்கி அழுதாள் அவள் அழுது டியுமட்டும் அவன்பேசாமல் இருந்தான் லேசாக இருட்டத் தொடங்கியது அவன் அழுது ஓய்ந்தவளை தீர்க்கமாகப் பார்த்தான்
னானேன். தங்கை நிஜமாக்கினேன்.
ஆனா உங்களை தோத்துப் போயிட்ே கிடைக்கல்ல. அவளு IIITGTLb GLIA6őIIIsla, விடல்ல, அவ்வளவுத கதவு வழியா வந்த னல் வழியா போயிடு விட்டுடுட முடியுமா. எல்லாரும் இப்படி 9-6ûዕI6ዕ)ዚ0ዘ|ዘ| 6üff 9,ff
ஆனா அது கசக்குமளவுக்கு உங்களோட மனசுல அப்படியென்ன விரக்தி. நான் அந்நியன்தான். விரும்பினால் சொல் GGITD"
அவள் சற்று நேரம் பேசாமலிருந்தாள் அவள் கண்கள் கலங்கியிருந்தன. உதடுகள் துடித்தன.
"நிம்மதியா யாருக்கும் தொல்லையில் லாம தொலைஞ்சி போக GTIGST GOOGST எதுக்காக காப்பாத்தினங்க? என் வாழ்க்கையில நான் நினைச்சது எதுவுமே நடக்கலை நான் சந்தோசமா இருந்த காலங்களை விட கணணிரோட இருந்த நாட்கள்தான் அதிகம் என்னோட பேரு மதளா அம்மா இல்ல. அப்பா ஒரு தனி யார் நிறுவனத்துல குமாஸ்தா, நாங்க ஐந்து பேரு நான் முத்தவ ரெண்டு தங்கச்சிங்க ஒரு தம்பி நான் வங்கி யொன்னுல எழுதுவினைஞராக இருக்
கேன் என்னோட தங்கைகள் இரண்டு
பேருக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல இடத்துல மணம் செஞ்சி வச்சேன் தம்பிக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல கம்பெனி ஒண்ணுல வேலை பார்த்து குடுத்தேன். இதுனால என் சேமிப்பு எல்லாம் முடிஞ் சிடுச்சி, ஆனா நான் கவலைப்படலை நான் என்னோட வேலை செய்யிற பிரான் ஸிஸை விரும்பினேன். அவரும் என்னை உயிரா நினைச்சாரு ஆனா அவரு வேற மதத்தைச் சேர்ந்தவரு எங்களோட காதல் னால, என்னோட உடன் பிறப்புகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னுதான் அவங்களோட விஷயத்தை முதல்ல முடிச் சேன். ஆனா என்னோட காதலை அப்பா நிராகரிச்சதுமட்டுமில்லாம பிரான்ஸிஸ் ஸோட வீட்டுக்குப் போய் அவங்களை ரொம்பவும் கேவலமா ஏசிட்டு வந்துட்டாரு இதுனால என் காதல் காத்துலபட்ட கற் பூரமா கரைஞ்சி மறைஞ்சிப் போயிடுச்சி. என்னால அநாவசியமா பிரான்ஸிஸ் குடும் பத்துல குழப்பம் வரக்கூடாதுன்னு நினைச் சேன் என்னோட கூடப் பிறந்தவங்களோட ஆசை யெல்லாம் நான் நிறைவேத்தினேன்.
காதவித்தால் மட்டும்பே
S. S.
sܒミ)
"மிஸ் மதளாஅழுது முடிச்சிட்டீங்களா. நீங்க உங்களோட துன்பங்களை சொல்லி அழுதுப்டிங்க ஆனா உங்களைவிட மோசமா வாழ்க்கையில பாதிக்கப்பட்டவன் நான் வாழ்க்கைன்னுறது மலர் காதல் அதனுடைய தேன்னு சொல்லுவாங்க ஆனா என்னோட வாழ்க்கையில எல்லாமே வீண்தான் வறுமை யினால அதிகமா படிக்க முடியல. குடிகார அப்பா சந்தோஷம்ன்னுறதே என்னன்னு தெரியாத நரகவேதனையோட வாழ்க்கையை ஒட்டும் அம்மா எதிர்கால கனவுகளோட கற்பனையில காலத்தை கழிக்கும் தங்கைமார் மணந்தால் மாமன் மகன்-இல்லையென் றால் மரணம்னு வாழ்ற என்னோட மைதிலி. சொற்ப சம்பளத்துல சாதாரண கடை சிப்பந்தியா நான் முயற்சி இல்லாத நம் பிக்கை கப்பல் இல்லாத கடல்யாத்திரை மாதிரி. நான் முயற்சி செஞ்சேன் வாழ்க் கையில நம்பிக்கை வைச்சேன் படிப்படியா உயர்ந்தேன். ஒரு கடைக்கு சொந்தக்கார
அர்த்தம். இதுக் #T.UTLD06:ÖTIT.J., 9 தேவையே இல்ல. பட்ட காயம் ஆ அனுதாபப்பட ஏன் நினைக்கணும் ரொம்ப அக்கை 5606)IT. 5TLD GJI இருக்கக்கூடாது அதுக்கு மேலே
அவன் மெது விட்டு நடக்கத் தெ காலடிச் சத்தம்சே தான் முகத்தில் உறுதியான உள்ள பின்னால் வந்துக் அவன் மனது டான் அவன் ே திருந்த மைதிலி விட்டுவிட்டாள். அத வாழவே பிடிக்கவில் யும் எண்ணத்துடன் வந்தான். ஆனால்-அ வளுக்கு ஆறுதலும ந அவளிடம் பேசிய அவன் மனதில் தி ரொலித்தது. அவன் மனதில் வெளிச்சத்ை முட்டாள்தனமான கினான் காதலுக்கா காதல் காலை வா காலனிடம் சரணாக முட்டாள்தனம் க சாதிக்க வேண்டியை கையில் காதலுக்கா நினைப்பது உண்ை பெரிய மடத்தனம் அவன் நன்றாக உண தக்க சமயத்தில் தன் திறந்து விட்ட மதளா தான் அவன் அவளே தர்ப்பத்தில் அறிவுரை வைத்த அவனை நன்
ந்துதரம் மணி அடித்து ஓய்ந்தது மணிக்கூட்டைப்
பார்த்தேன் ஆறுமணி, "உந்த மணிக்கூட்டைப்பிடுங்கி எறிய வேணும்' என்றாள் மாதங்கி அதை ஆமோதித்தான் அவளுடைய அண்ணன் ஜெயராம் நான் வாய் திறக்கவில்லை. ஏனென்றால் என்னுடைய வார்த்தையும் இப்போது அந்த மணிக்கூட்டைப்போல மதிப்பிழந்து இருந்தது சுவரிலே மிகவும்
கஷ்டப்பட்டு ஓடிக்கொண்டு இருந்தது அந்த மணிக்கூடு கடந்த எட்டுவருடங்களாக உழைத்து ஓய்ந்ததற்குரிய மரியாதையை அதற்கு யாருமே கொடுக்கத் தயாரா யில்லைதான் வண்டி இழுத்து வயலில் உழுது ஓய்ந்த காளைமாட்டை கசாப்புக் கடைக்கு இறைச்சிக்குக் கொடுப்பதைப்போல, இந்த மணிக்கூட்டை கொடுக்கக்கூடிய கடை இல்லை. தவிர புதிய வடிவங்களில் கவர்ச் சியாக எத்தனையோ மணிக்கூடுகள் எல்லாம் இப்போது சந்தைக்கு வந்து இருக்கின்ற போது இதையார்தான் திரும்பிப்பார்க்கப் போகின்றார்கள்
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கடைத்தெருவில் அந்த மணிக்கூட் டைக் கண்டேன். தங்கவர்ணத்தில் எழுத்துக் கள் வெள்ளிக்கம்பிகளால் விளிம்புகள் இர ண்ைடு கரைகளிலும் குருவிகள் மேலே சிறிய குருவிகள் விநாடிக்கம்பியின் அசைவுக்கு ஏற்ப தலையை அசைத்துக் கொண்டு இருந்தன. கீழே தூக்கணாங்கம்பி ஒன்று அழகாக ஆடிக்கொண்டு இருந்தது அறுபது
செப் 16-22, 2001
நிமிட இடைவெளியில் கணிரென்று மணி அடித்துக்கொள்ளும் அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புதியவடிவம் எல்லோராலும் விரும்பப்பட்டவடிவம் அந்த மணிக்கட்டை வாங்கிக்கொண்டு போய் அவர்களுக்கு பரி சாகக் கொடுத்தேன். அதன்பெரிய கம்பியைச் சுற்றி சரியான இடத்தில் விட்டு கீழே உள்ள தூக்கணாமையும் ஆட்டிவிடும்போது மணி அடிக்கும். அப்போது ஜெயராமும்
கள். அந்தத் தூக்கணாம் ஆடும் அழகை இருவருமே இரசிப்பார்கள் அப்போதைய மாலை நேரங்கள் எல்லாம் மிகவும் இனி மையாக இருக்கும் தினமும் என்னை எதிர் பார்த்து இருப்பார்கள் அந்த மணிக்கூட்டின் மணிச்சத்தத்தைப்போல
நான்கு வருடங்களுக்கு பிறகு ஒருநாள் திடீரென்று மணிக்கூடு நின்றுவிட்டது. நான்தான் அதற்கு ஏதோ எல்லாம் செய் தேன். எதேச்சையாக மீண்டும் ஓடத் தொடங் கியது. ஆனால் அவர்களுக்கு முன்பு இருந்த குதூகலம் மட்டும் இப்போது இல்லை.
'ஏதோ ஓடினால் போதும்" என்றாள் மாதங்கி
"இப்போ மனிதர்களுக்கு வயித்துவலி வருவதில்லையா அதைப்போலத்தான் இது கும்" என்றேன். ஒரு சிலையால் அதை நன் றாகத் துடைத்து விட்டேன் அழகாக இருந் தது. ஆனாலும் அந்த அழகை ரசிக்கக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. காரணம் அந்த மணிக்கூடு தினமும் அவர்களின் கண்களில் பட்டுக்கொண்டு இருப்பதால்
மாதங்கியும் பெரிதாக ஆரவாரம் செய்வார்
அதன் அழகு அவர்க இது ஓர் உளரீதியா இயற்கையான மாற்றம் இரண்டு வருடங்களு இப்படித்தான் நின்று ஏதோ வைத்தியம் ெ தொடங்கியது. இப்போ "வேறை ஒரு மன அப்பா" என்றாள் ம "குடிக்க கொஞ்ச மாதங்கி என்று கேட் குடியுங்கோ என்பாள் விட மணிக்கூடு ஒன்று தில்லை.
"பழையன கழிதலு என்று கூறுவது கரு மணிக்கூடுகளுக்கும்
"ஜெயராம் இப்ே திலை இரண்டுநாய்கள் இறந்தும் விட்டுது எப்பிடியப்பா கஸ்ரப் கேட்டேன். 'அதற்கா காமலா இருந்து விட்
ஒ இவன் கூட விட்டான் அல்லவா? OLJIfш JuђLjuЈПЈ கம்பியாக நானும் இரு அன்று முழுக்க ம யோசித்துக் கொணர் வில்கூட அது என்னே நாள் அந்த மணிக்க
குருவி கழன்று கீே விட்டது
இப்போதெல்லா
நானும் அந்த மணிக் ஒருவர் பார்த்துக் ெ ஏதோ ஒரு தனிமை
ஜெயராம் மாதங்கி
இணுவில்
விரிவடைந்து இருந்த
'? நேரம் காலமாற்றமு மனித மனங்களில்சு படுத்துகின்றனவா? எ வில்லை. ஏனென்றா "விசர்மணிக்கூடு எப்படி ஒருகாலத்தி மணிக்கூடு இன்னெ ராய் போனது இப்ே காவோலையாவதும், இறப்பதும் கூட இயற் அதற்காக அவை வாழு மதிப்பை கொடுக்கா என்று நினைத்தேனே கூறவில்லை. அவர்க
 
 
 
 
 
 
 
 
 
 

களோட கனவுகளை னது எதிர்கால வாழ்வை கவ னத்திற்கொண டு அந்த
மாதிரி நானும் காதல்ல வலியைப் பொறுத்துக் கொணி டன் மைதிலி எனக்கு டாள் இப்போது அவளின் கு வேற இடத்துல கல் கண்ணில் வலது முனையில் சற்றுப் பெரிதாக அவ மறுத்தா அவங்க = கறுப்பு பச்சை குத்தப்பட்ட ஒரு மச்சம் ான் நஞ்சு குடிச்சிட்டா ஏற்கனவே இடது கணணின் முனையில் ான்னோட காதல் யன் இயற்கையாக காணப்பட்ட அந்த சிறிய மச் சி. அதுக்காக உயிரை - சத்தைக்கண்டு பதறிப்போனார் கல்யாணத் காதல்ல தோத்தவங்க தரகர், உயிரை விட்டுடுட்டா திருமணத்தின்போது பலபிரச்சனைகள் தலுக்கு என்னதான் ஏற்பட வாய்ப்புண்டு அந்த மச்சத்தோட
ஒரு பெண் காணப்பட்டால், ஆணின் பல கொடுமைகளுக்கு ஆளாகுவதுடன் வாழிககை யில் இறுதிக்கட்டத்தில்தான் சிறப்பாக அமை na என்று பலன் சொல்கின்றது
இதையெல்லாம் பெண வீட்டார்கள் பெரிது படுத்துவதில்லை. ஆனால் மாப் கு மரணம் தான் பரி | | | jူးါများ]]’’’’’’’’(fiါ அவரின் உடன்பிறந்த ப்படிப்பட்ட காதல் முத்த சகோதரி மச்ச பலன் பார்க்கும் காலம் போன காதலால விடயத்தில் தீவிரமாக இருப்பதும், அவரின் ரிடும். உங்களுக்காக - குடும்பம் வருமானத்தில் உசத்தியாக இருப் ஆளில்லைன்னு நீங்க பதனால் மாப்பிள்ளையின் வீட்டார்கள் ஏகப் உங்களோட கதையை பட்ட மதிப்புக்களை அந்தப் பெண்ணுக்குக் றயோட நான் கேட் - கொடுப்பதனாலும் கலங்கிப்போன GNU GOOI ன் நல்ல நண்பர்களாக ட்டார் ரகசியமாகவே இந்த ஏற்பாட்டைச் யோசிச்சிப் பாருங்க செய்து கொண்டனர். இருவரையும் தவிர பங்க விருப்பம்." வேறுயாருக்குமே இந்த விடயம் தெரியாமல் வாக அந்த இடத்தை . . . . TIL TIRGOTT GÓI. LINGSTGOTHIG) . ட்டது திரும்பிப் பார்த் ஒரு புதுப்பொழிவுடன் துடனும் மதளா அவன்
கொண்டிருந்தாள் க்குள் சிரித்துக் கொண் மல் உயிரையே வைத் போனவாரம் உயிரை குப் பின் அவனுக்கு லை தற்கொலை செய் நான் அந்த இடத்துக்கு
லாத்தையும் குழப்பிப்போட்டுடாதே வாழ்க்கை அனுபவம் ஏற்பட நீயாகவே பிறகு சமாளித் துக்கொள்வாய் மச்சம் பார்க்கிற விசயத்தில நாமலும் குறைஞ்சவங்க இல்லையென்பதை சொன்னதால வந்த வில்லங்கம் இது ஏதோ கோணேஷர் புணணயத்தில கல் யாணம் நல்லபடியாக முடிந்தால் சரி.
"போவதற்கு முன்னமே அழிஞ்சு போயிடுமென்று பயமா இருக்கும்மா."
"எப்படியும் 3 வருடங்களைத் தாண்டும் அதற்குள்ள எவ்வளவோ நடந்திடும் நீதான் சமாளித்து சந்தோசமா வைத்துக்கொள்ள வேண்டும்."
அந்த தாயுடைய நியாயமான ஆதங் கத்தை அவளால் நன்றாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது நீண்ட காலங்களாக இழுபட்டுக்கொண்டிருந்த அவளுடைய கல்யாணம் நல்லபடியாகவே நடக்க கிடைத்திருப்பது அருமையான சந்தர்ப்பம் சாதாரண மச்ச விடயத்தில் இந்த சம்பந்தமும் கை நழுவிவிடக்கூடாது என்பதில் அந்தத்தாய் மிகவும் வைராக் கியமாகவே இருந்தாள்
அவர்களின் எண்ணப்படியே எல்லாம் சிறப்புடன் முடிவாக்கப்பட்டு, திருமணத் திற்கென தாலிக்குப் பொன் உருக்கவும் நாள் குறிப்பிட்டாயிற்று மாப்பிள்ளையின் மனதிலிருந்த அந்த ஏக்கத்தைச் சரிவரப் புரிந்து கொண்ட புரோக்கர் சந்தர்ப்பம் பார்த்து பெண்ணின் தாயிடம் கூற காரியம்
009, n. L9-L1 g).
தனது சிறிய தங் கையைத் துணைக்கு அழைத்துக்கொண்டு தனது விட்டின் தனி யறையில் தலை குனிந்தபடியே மாப் பிள்ளையின் பக்கத் தில் அமர்ந்திருந் தாள் சற்று நேர
தே முடிவுடன் வந்த ம்பிக்கையுமுட்டினான். வார்த்தைகள் யாவும் ரும்பத் திரும்ப எதி முடிவையும் மாற்றி ஏற்படுத்தியது தனது முடிவிற்காக வெட் க வாழலாம். ஆனால் fons LLITQi), அதற்காக தியடைய நினைப்பது ாலம்பொன்னானது வ எவ்வளவோ இருக் க உயிரை இழக்க மயிலேயே எவ்வளவு என்பதை இப்போது ார்ந்துக் கொண்டான். அறிவுக் கண்ணை வை மதிப்புடன் பார்த் ா தனக்கு சரியான சந் க்கூறி அவளை தெளிய
றியுடன் நோக்கினாள் இருப்பதே அவர்களுக்கு திருப்தி எப் படியும் தனது மகளின் கல்யாணம் நடை ளுக்கு தெரியவில்லை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த ன மாற்றமே தவிர செயற்கை ஏற்பாடு மாப்பிள்ளை விட்டாருக்கு
அல்ல அதன் பிறகு நெத்தியடியாக * பிறகு ஒருநாள் "எனக்குப் பயமா இருக்கு வித்தியாசம்
விட்டது. அன்றும் தெரியுதாம்மா?" செய்ய மீண்டும் ஒடத் "ஒண்ணும் தெரியவில்லை. இடது து முதல் தடவையாக பக்கத்து சிறியதைவிட வலது பக்கமிருப்பது ரிக்கூடு வாங்குவோம் பெரிதாக இருப்பதனால் பிரச்சனைக்கு '. இடமில்லையாம். இப்போ நீ மச்சம் கொண்ட ம் தண்ணீர் தாங்கோ = அதிஸ்டக்காரிதான்." டால் போய் எடுத்துக் "எனக்கு பயம்மா இருக்கு." மாதங்கி மனிதர்களை "நாம இப்போ இங்க புதுசா வந்த ம் பெரிதாய் மாறுவ - ஆட்கள் பெரிதாக யாருமே கவனித்திருக்க மாட்டார்கள் தவிர தேவைப்பட்டவர்கள் ம் புதியன புகுதலும்." தான் பெரிது படுத்துவார்கள் நீ எது நடந் த்துக்களுக்கே தவிர - தாலும் உன்பாட்டில இருந்தால் போதும்" மனிதர்களுக்குமல்ல. "எப்படியாவது பிறகு கேள்விப்பட்டு? ா இந்த எட்டு வருசத் "எல்லாப்பிரச்சனைகளையும் நான் வரையிலை வாழ்ந்து பார்த்துக்கொள்கிறேன். நீதான் ரெண்டொரு மணிக்கூடு மட்டும் = மாதத்திலே மாப்பிள்ளை கூட வெளிநாடு படாமல் ஓடும் என்று போயிடுவியே" சு வேறு நாய் வாங் "அங்கவைத்து அவருக்கு உண்மை டோம்?' என்றான். தெரிய வந்தால்."
பெரியவனாக ஆகி "ஆரம்பத்திலே நல்ல மச்சக்காரி என்று அந்த மணிக்கூட்டின் பெயர் எடுத்துக்கொண்டால் பிறகுவரக் அவர்களும் சிறிய கூடிய பிரச்சனைகளை சம்பந்தப்பட்டவர் ப்பதாக உணர்ந்தேன். களே பெரிதுபடுத்தமாட்டார்கள் எப்படியும் 'ಕ್ಷ್ மாப்பிள்ளை வீட்ல சமாளித்துக்கொண்டால் டு இருந்ததால் கன - பிறகு சிக்கலில்லை." ாடு பேசியது அடுத்த "ஐயோ அம்மா! அவரும் மச்ச பலன் பட்டில் இருந்து ஒரு பார்ப்பவராமே. அதான் பயமாக இருக்கு? ழவிழுந்து உடைந்து 'ரெண்டொரு பிள்ளைங்க கிடைச்சு வாழ்க்கை சந்தோசமா ஆணப்புறம் அத மாலைவேளையில் பெரிசாக யாருமே கவனிக்கமாட்டாங்க கூடும்தான் ஒருவரை "ஏம்மா இப்படியெல்லாம் பார்க் காண்டு இருப்போம் - கிறாங்க? என்னோட வலது கண்முனையில் என்னை வாட்டியது மச்சமிருந்தால் என்னோட கல்யாண யினுடைய உலகம் வாழ்க்கை மகிழ்ச்சியா இருப்பது சரி வார கணவர் சிறந்த குணமுள்ளவராகவும்
கருணை நிறைந்தவராகவும் இருப்பார் 2 liñginyeri என்பதை எப்படி?"
"விசர் கதை கதைச்சுக்கொண்டு எல்
திருகோணமலை த்தின் பின்னர் கனைத்துக்கொண்டவர் குரல் கொடுத்தார்.
"சொல்லுங்க." "உங்களுக்கு மச்சம் வடிவாயிருக்கு" பளிச்சென்ற அந்த வார்த்தையை கேட்டுப் பதறிப்போய் அவரை முகத்திற்கு நேரே ஏறிட்டாள் எந்த மச்சத்தை சொல்கின்றார்? "உங்களுடன் காலம்பூராகவும் வாழப் போற வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என்று அந்த பெரிய மச்சம் பார்த்து சொல்லியிருக்காங்க எனக்கு சந்தோஷம் அவள் வெட்கப்பட்டுக் கொண்டாள் உள்ளே உடம்பு நடுங்கி வியர்த்துக்கொண்டி ருந்தது இன்னும் அவர் அந்த மச்சத்தையே மையமாகக் கொண்டு ஏதோவெல்லாம் பேசி அவளைப்புகழ்ந்து கொண்டிருந்தார் உள்ளே அவள் புழுங்கிக் கொண்டிருப்பது அறியாது முதல் பார்வையிலேயே அவ ருடைய முகத்தில் வாயின் வலது முனையில் அந்த சிறிய மச்சத்தை கண்டுகொண்டாள் தானும் பேசியாக வேண்டும் என்பதனால் தயங்கித் தயங்கி முகம் சிவக்க
"உங்கட மச்சமும் நல்லாயிருக்கு அவருக்குள் ஏகப்பட்ட பெருமித மெல்லிதாகவே புன்னகைத்துக்கொண்டா
"இதன் பலன் தெரியுமா? தெரியுமென்று தலையாட்டிட சொ லும்படி கேட்டுக்கொண்டார்.
"நம்ம வாழ்வு சிறப்பாக இருக்கு நம்ம வாரிசுகளும் நல்லவர்களாக உ LG LLL LLL Y LLL LL TT 0 GG S S SS முடித்துக்கொள்ளாமல் வெட்கத்தின முகத்தை இரு கைகளினாலும் பொத்தி கொண்டு குறுகிப் போனாள் திருப்தி எல்லைக்கும் அப்பால் சென்றவர் தண் ட டம் சரியாக வேலை செய்வதை மன கொண்டு சந்தோசத்துடன் வித்தி கண்டுபிடிக்கவே முடியாத அந்த செய கையாகப் பச்சை குத்தப்பட்ட மச்சத்தை தடவிக்கொண்டார்.
YSMTCCMM yLLSLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LL L L L L L LS
அவர்களுக்கெங்கே ம், பருவமாற்றமும் ட மாற்றத்தை ஏற் ன்பது எனக்கு புரிய
ஒருநாள்
என்றாள் மாதங்கி நல்லதாய் இருந்த ரு காலத்தில் விச பாது குருத்தோலை மனிதர்கள் வாழ்ந்து கையின் நியதிதான் காலத்தில் அதற்குரிய மலா விடவேண்டும்? தவிர அவர்களிடம் G GIGIGI flat GTL.
பிள்ளைகளா? புத்தி சொல்வதற்கு சிலவேளை களில் யாருக்காவது புத்தி சொல்வது ஆலோசனை கூறுவதுகூட தவறாய்தான் போய்விடுகிறது. அவர்களை விவாதித்து ஜெயிப்பதைவிட அவர்களின் வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்பதுதான் அவசிய மாகப்பட்டது எனக்கு மணிக்கூட்டைப் பார்க்க சிரிப்பாக இருந்தது ஏதோ தன் னால்தான் உலகம் சுற்றுகிறது என்ற நினைப்பு அதற்கு
ஒரு பொருளினுடைய மதிப்பும், மரியா தையும் அதன் உபயோகத்தை சார்ந்துதான் இருக்கிறது. அது மணிக்கூடானாலும் சரி மனிதனாக இருந்தாலும்சரி அன்றையதினம்
ந்து இடத்தில்
காணவில்லை. புதிதாக வேறு ஒரு மண்க இருந்தது மாதங்கி என்னைப் பாத்து ஒரு புன்சிரிப்பை உதிர்ந்தாள். அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது
இது புது டிசைன் மாதங்கியினுடைய செலக்சன் இன்று காலையிலைதான் வாங்கி யது எப்படி நல்லாய் இருக்கா? என்று கேட்டான் ஜெயராம்
"ஓ பிரமாதமாய் இருக்கிறது" என் றேன். சுவரிலே புது நட்சத்திரமாய் மின்னிக் கொண்டு இருந்தது அந்தப் புதிய மணிக்கூடு பாவம் இன்னும் எட்டு வருடங்களின்பின் அதன் நிலையை நினைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன்.

Page 16
ட்டுப் புடவையில் மின்னும் மாப்பிள்ளையின் அம்மா சில்க் ஜிப்பா, வேஷ்டி தரித்த அப்பா மாப்பிள்ளைப் பையன் பூப் போட்ட சட் டையை கறுப்புப் பேன்ட்டில் இன் பண்ணி யிருந்தான் தவிர இரண்டு உறவுக்கார IBLIT 9,617.
தரகர் எதிர்கொண்டார். "வாங்க. GJITJA J.”
முரளி பவ்யமாய் கும்பிட்டான். மாப்பிள்ளைக்கு மட்டும் ஒரு ஃபோல் டிங் சேர் போடப்பட மற்றவர்கள் ஜமுக் காள விரிப்பில் தங்களை இருத்திக் கொண் LTige.
"அட்ரஸ் சிட்டிங்களா?
கேட்ட தரகரைப் பார்த்துப் புன்ன கைத்தார் மாப்பிள்ளையின் அப்பா
"நீங்தான் அட்ரசைக் குடுத்து தெளிவா வழி சொல்லிட்டீங்களே! நீங்க சொன்ன அடையாளங்களை வெச்சிகிட்டு சிரமமே இல்லாம வீட்டைக் கண்டுபிடிச்
"இவர்தான் பொண்ணோட அண் ணன் முரளி அம்மா, அப்பா இல்லை. பொண்ணுக்கு சகலமும் இப்ப இவன்
கரெக்டா
கண்டுபிடிச்
தான் காமாட்சி பாக்கேஜிங் கம்பெனில வேலை பார்க்கறார்.
மாப்பிள்ளையின் அப்பா புன்னகைத் தார்.
"இந்த விவரங்களையெல்லாம் எங்க ளுக்கு ஏற்கெனவே சொல்லிட்டிங்களோ புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க தரகரே.
"எங்களைப் பத்தி முரளி தம்பிசிட்டே எல்லா விவரங்களும் சொன்னிங்களா? கேட்டாள் மாப்பிள்ளையின் அம்மா
GRILL 9 JJ525 e 9HLOLDT ØYA (PJ GVIN JE5637 றிப் பெருக்கோடு ஏறிட்டான்.
"தரகர் எல்லாமே சொன்னார்ம்மா வரதட்சணை வரதட்சணைன்னு எல்லா ரும் பேயா அலையற இந்த காலத்தில் வரதட்சணை வேண்டாம்ன்னு சொல் லிட்ட உங்களை நான் கையெடுத்து கும்பிடறேன்."
"பெரிய வார்த்தையெல்லாம் சொல் லாதீங்க தம்பி, இந்தக் காலத்தில் பணத் தின் மேல வெறி பிடிச்சு அலையறவங்க ஜாஸ்திதான். ஆனா எல்லாரும் அப்படி இல்லை. குணத்தை மதிச்சு பழகறவங் களும் இருக்காங்க எங்களுக்கு பணம் காசு பெரிசில்லை, அடக்க, ஒடுக்கமா குடும்பத்தை அனுசரிச்சு நடந்துக்கிற பொண்ணு வேணும் அப்படிப்பட்ட பொண்ணு கட்டின புடவையோட வந்தா லும் போதும் கண்கலங்காம வெச்சிப் GLIII lo."
"சின்ன வயதிலேயே எங்க அம்மா இறந்துட்டாங்க அப்ப இருந்து இந்த வீட்டில் செய்ய வேண்டிய அத்தனை காரியங்களையும் பிசகாம செஞ்சுட்டு வர்றது காயத்ரிதான். நீங்க எதிர்பார்க் கிற பொறுமை, பொறுப்பு எல்லாமே காயத்ரிகிட்டே நிறையவே இருக்கும்மா." "அது போதும். இதைவிடப் பெரிய சீதனம் வேறெதுவும் வேண்டியதில்லை." "இப்படியே எத்தனை நேரம் நமக்குள் ளேயே பேசிக்கறது? பொண்ணை வரச் சொல்லுங்க தம்பி மாப்பிள்ளை பார்க்கட் டும். மனசுக்குப் பிடிச்சிருந்தா இங்கேயே ஒரு நல்ல முடிவு எடுத்து நாளையும் குறிச்சிரலாம்."
காயத்ரியின் முகத்தை வெட்கச் சிவப்பு தீவிரமாய் முற்றுகை அம்மாவின் கல்யாணப் புடவை விட்டில் மிச்சம் இருக்கப் போய். அதைத் தான் அவள் கட்டி இருந்தாள். ஆங்காங்கே சில ஜரிகை இழைகள் நைந்துபோய் தெரிந்தாலும்-அது வெளியே தெரியாமல் அட்ஜஸ்ட் பண்ணிக் கட்டியிருந்தாள். எழுத்தில் தங்க வெளிச்சம் காட்டியது. பக்கத்து வீட்டின் இரவல் செயின்
காபித் தட்டைக் கையில் ஏந்தியபடி காயத்ரி உள்ளறையிலிருந்து வெளிப்பட் | II ՕII ,
உடம்பின் அத்தனை நரம்புகளிலும் வெட்க மின்சாரம் பாய்ந்து கொண்டி (Iy, ji, Jy, Ç)LDclba"NuIJ II, (2).J, J. jj,J,/LGiy II,,Li, J,,) ஒவ்வொருவரிடமாய்ப் போய் காபி தட்டை நீட்டினாள்.
I6
மாப்பிள்ளையின்
J,68)LijfluIITLij, J.T.
"காபி நீ போட்டதா காயத்ரி.?
அம்மா கேட்க
ஆமாம் என்கிற மாதிரி தலையை அசைத் தாள் காயத்ரி உலர்ந்து போன தொண் டைக்குள்ளிருந்து பேச்சே வரவில்லை.
பி தட்டை மாப்
பிள்ளையிடம் நீட்டினாள் நீட்டும்போது அவளையறியாமல் பார்வை மாப்பிள்ளை யின் மேல் ஒரு விநாடி சென்றுவிட்டு மீண்டது.
ஹீரோ லெவலுக்குச் சொல்ல முடியா
விட்டாலும் லட்சணமாய் இருந்தான். மீசை அளவைக் கொஞ்சம் பெரிசுபடுத்தச் சொல்ல வேண்டும் டார்க் கலர் சர்ட் போட்டால் இன்னும் கொஞ்சம் எடுப் பாயிருக்கும் புருவத்துக்கருகில் என்ன அது தழும்பு? சின்ன வயது விழுப் புண்ணா?
அந்த ஒரு விநாடிக்குள் இத்தனையும்
தோன்றியது காயத்ரிக்கு
எல்லோர்க்கும் காபி கொடுத்துவிட்டு
Junie jogoT
போக எத்தனித்தாள்.
காலித் தட்டோடு காயத்ரி திரும்பிப்
கிரைம் சக்கரவர்த்தி
கிரைமிக்கரவர்த்தி
"இங்கே வந்து உக்காரும்மா." மாப்பிள்ளையின் அம்மா அவளைத்
தன்னருகில் கூப்பிட்டு
கொண்டாள்
உட்கார வைத்துக்
எல்லோர் பார்வையும் இப்போது மாப்பிள்ளைப் பையனிடம் போய் நின்றது.
வந்திருந்த உறவுக்கார ஆள் சொன்
60TTT
"மாப்பிள்ளை. பொண்ணு பிடிச்
சிருக்கா? பட்டுன்னு னோட பதிலைப்
சொல்லிடு உன் பொறுத்துத்தான்
மேற்கொண்டு பேசணும்."
முரளியின் மனசு திக்திக்கென்று
அடித்துக் கொண்டது ஒரு பறவை ஓயாமல்
காயத்ரிக்குள்ளும் சிறகடித்தது.
அபூர்வமான சம்பந்தம் திரண்டு வந்திருக்கிறது. மாப்பிள்ளைப் பையனின்
பதிலால் இந்த சம் போய் விடக்கூடாது.
பந்தம் உடைந்து
சில யோசனை நி "இந்தப் பொண்ணை சிருக்கு" என்றான்
முரளி நிம்மதி காயத்ரியின் இருதய காற்று ரொப்பிக் ெ
தரகர் பேச்சை "கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு கிட்டா. இன்னிக்குச வெத்தலை மாத்திக் "பஞ்சாங்கம் இ "பக்கத்து வீட்ல சம் இருங்க வாங்கி றேன்."
முரளி சொன்ன வாசலில் அந்த ஜீ அதைத் தொடர்ந்துஒலிகள்
எட்டிப் பார்த்த J. Gil.
போலீஸ் ஜீப் மொட மொடத் முடன் நாலைந்து பே மாய் வீட்டுக்குள் நு வந்த ஒரு நபர்மாப் களைப் பார்த்துக் சு இதே ஆட்கள்த
தனத்தைக் காட்ட வ
"a, Italian LL'ang என்று கத்தினார் ! முரளிப் பதட்ட "இன்ஸ்பெக்டர் "இந்தப் பொ6 தங்கச்சியா?" "ஆமா." "உங்க தங்கச் நாசமாகாமே தப்பிச் ஷப்படுங்க அப்பா, வந்திருக்கும் இவங்க
திடுக்கிட்டான் அந்த இன்ஸ்ெ "வரதட்சணை வா யான குடும்பம் பே களில் இவங்க கை ருக்காங்க கல்யான தொழில் அப்புறம் பெண்களை ரெட் துருவாங்க இந்த 2 வந்து தங்கியிருப்பத இவங்க நடவடிக்ை இங்கே கையும், கள இருண்டு போர்
நெட்டித் தள்ளியது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷங்களுக்குப் பின் எனக்குப் பிடிச் ITILILONGIGO)6III. முச்சு விட்டான். த்தை சந்தோஷச்
தாவுக அரேபிய முஸ்லிம் பெண்மணி ஆரம்பித்தார். கள் தங்களது பாரம்பரியத்தை எந்தத் தேதியில் உடைத்துக் கொண்டு இப்போது மிக
முடிவு பண்ணி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்
பிரதாயமா பாக்கு கிறார்கள் at Gld." வீட்டில் மனைவியாகவும், தாயாக க்கா தம்பி.
கொஞ் வீட்டுச் சிறைக்கு சலாம் போட்டு | டு வரச் சொலி - விட்டு வீதிகளில் சுதந்திரமாக வலம் வரத் தொடங்கி
சமைப்பது, ட்டை சுத்தம் வந்து நின்றது. செய்வது, குழந்தைகளை பராமரிப் | ப்தப்பென்று பூட்ஸ் - பது கணவரை கொள் -ನಿಷ್ಠೀ பர்கள் அதிர்ந்தார் அடைந்து கிடந்த அரேபியப்பெண் மகன்ேறு நிறுவன அதிகாரிகள் மனேஜர்கள். என உயர் காக்கி யூனிபார் களில். சுதந்திரக்காற்றை சுவா க்க
ԱՔԱ -9|6ւIII Ֆ(615ւ60/
' முன்பைவிட அரேபிய பெண்கள் jJ GALLITii. ஆர்வத்துடன் பாடசாலை பல்கலைகழ ன் இன்ஸ்பெக்டர் கங்களில் சேர்ந்து அதிக அளவில் |T GTißJJ, LDg;GGITITL பயின்று வருகின்றார்கள் தற்போது யே இவங்களால = 525 வீத அரேபியப் பெண்மணிகள் ச்சுராஸ்கல். இந்த கல் அறிவு பெற்று இருக்கிறார்கள் லும் உங்க வேலைத்
அந்த விநாடி
வும் மட்டுமே இருந்து வந்த அவர்கள்
நாகரீகப்புயலில்
நான் மேடை ஏறி பாடிய போது, ಬಣ್ಣಕ್ಹಲ್ಲಿ எரிச்சலாகத் தான் இருந்தது. பெண்கள் பலரது முன்னிலையில் பாடுவதற்கு எதிர்ப்பு GAGTITI" ஆனால் போகப் போக எல்லாமே சரியாகி விட்டது. தற்போது அல்ஜீரியாவில் எங்களது சைக் குழு நன்கு பிரபலமாகி ட்டது. முதலில் எங்களை குறை கூறியவர்கள் கூட விரும்பி வந்து ரசிப்பது சந்தோஷமாகத்தான் இருக் கிறது" என்றார் கணி குரலில்
அரேபிய நாடுகளில் எண்ணை மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது. ஊழியர்களுக்கு முன்பை விட குறைவாகவே சம்பளம் வழங்கப் படுகிறது.
இதனால் ஆண்கள் சம்பாதிக் கும் பணம் வீட்டுச்செலவுக்கு போது மானதாக စို့ါး ' கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றால் வருமானமும் கூடுகிறது. பெண் களுக்கு தன்னம்பிக்கையும் வளரு கிறது.
நிறுவனங்களில் வேலை செய்வதால் Glot lossing ူမျို|| கூடவே துணிச்சலும் பிறக்கிறது.
விடுமுறை நாட் Solo அடைந்து கிடந்தால் போரடித்து விடும் என் பதால் குடும்பத்துடன் பார்க், பிச் என்று சுற்றி வருகிறார்கள்.
இப்படி கடற்கரை செல்லும் இளம் அரே பியப் பெண்களுக்கு கடலில் நீச்சல் அடித்து
முஸ்லிம் பெண்களின் கல்வி அறிவை பயன்படுத்திக் கொள்ள அங்குள்ள
நிறுவனங்கள் போட்டி போ ன்றன. பெண்களை வேலைக்கு அமர்த் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான வீட்டு பெண்மணிகள் இன்று நிறுவன அதிகாரிகளாய் மாறி இருக்கி றார்கள்
தற்போது அரேபியப் பெண்கள் சொந்த மாகவும் தொழில் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் பொருளாதார மும், ಇಂಗ್ಲೆ: வருமானமும் மேலும் உயர்ந்து வருகிறது. | , ;ိါမျိုး" யப் பெண்கள் இண்டர்நெட், டெலிவிஷன் மூலம் ஏராளமான தகவல்களை தெரிந்து கொள்கிறார்கள் இண்ட்ர்நெட்டை பயன்படுத்தும் பெண்களின் யும் நாளுக்கு நாள் பல மடங்கு பெருகிக் கொண்டே இருக்கிறது. இதனால் மற்ற பெண்களை போல் தாங்களும் முன்னேற வேண்டும் என்ற : ಙ್ துறைகளை பறறயும கறறு வரு
DITITS GIT
சமுதாயத்திற்கு GLG 56 g u L வேண்டிய பணிகள் என்ன என்பது பற்றி எல்லாம்கூட தங்களுக் ள்ளே விவாதித்துக் காள்கிறார்கள்
பெண்களே நடத் தும் வியாபார நிறு வனங்கள் எகிப்து, லெபனான். குவைத்
ஆகிய நாடுகளில் .பெருகி உள்ளன الله
ஏமன் நாட்டில் விவசாயக் கல்லூரி, து' மீன் வளக் கல்லூரிகளில் கூட தற்போது அரெஸ்ட் தெம்" | Tong முஸ்லிம் மாணவிகள் படித்து ன்ஸ்பெக்டர் வருகிறார்கள். இதன் மூலம் விவசாயத் IHL-1–161 - 1 திலும் கால் பதித்திருக்கிறார்கள் ான்ன இதெல்லாம்? இப்படி பல துறைகளில் அதிரடியாய் குறு யாரு உங்க நுழைந்து அரேபிய ஆண்களை அசர வைத்த பெண்களின் துணிச்சல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
துபாயில் கடந்த மாதத்தில் மட்டும் 1 பெண்கள் டாக்சி ஒட்ட கற்றுக் கொண்டார் மாமன் போல - கள் கணவரைய்ம் குழந்தைகளையும் பக்க கிரிமினல்ஸ்" காரில் ஏற்றியபடியல் ă Glgiya ', றார்கள் இந்த பெண்மணிகள் க்டர் தொடர்ந்தார். ரு காலத்தில் அரேபியப் பெண்கள் ாத பெருந்தன்மை a R.I. முகத்தை பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது 9 LULJL LLUIT? ம் பண்றது இவங்க இப்போ Iúil isáid,0Má. {ိုးနှီး S S S S S S Π 60I LTU ÖÖ316ህ 56ህJ5 851ó
லாட்ஜில் இவங்க :# தகவல் கிடைச்சது. அல்ஜீரியா நாட்டின் புகழ்பெற்ற பொய் யக் கண்காணிச்சு குழுவின் பாடகியான அங்ாடி"தனது ா பிடிச்சுட்டோம்" ஆவேச குரலால் பார்வையாளர்களை முகத்துடன் இருந்த துள்ளவைத்து விடுகிறார்,
3ül, kég "நான் ஒரு R பெண் என்பதில் 5LIII 606M). (வரும்) பெருமையாக்த்தான் இருக்கிறது. முதலில்
யோட வாழ்க்கை ருக்கேன்னு சந்தோ
Gflās GDU. விளைவு- @ பர்தாவால் உடலை முழுவதுமாக மறைத்துக் கொண்டு வலம்வந்த அவர்கள் தற்போது நீச்சல் உடைகளில்.
அதுவும் சுற்றுலா பயணிகள் குவிந் திருக்கும் கடற்கரை பகுதிகளில் இதைக் கண்டு ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது இன்னும் சில அரேபியப் பெண்கள் கூகா என்ற புகைப் பிடிக்கும் குழாயை வாயில் வைத்துக் கொண்டு ஸ்டைலாக புகை விட்டபடி சுதந்திரமாக அலைந்து திரிகிறார்கள்
நீச்சல் உடையில் ஹாயாக படுத்திருக் கும் அரேபிய பெண்மணிகளை பீரட் கடற்கரையில் தான்-அதிகமாக T688T (UPU, 驚 அதே பகுதிகளில்தான் புகை சகிதம் ஜாலியாக சுற்றுகிறார்கள்
இந்த முஸ்லிம் பெண்கள் மிஸிகனில் இருந்து பீரட்டுக்கு குடியேறியவர்கள் பீரட் கடற்கரையில் திரிந்த நீச்சல் உடை
அரபியப் பெண்ணான கதா அஜமி என்பவர் சொல்கிறார்:-
"சமையல் செய்வது, வீட்டை சுத்தம்
செய்வது, குழந்தைகளை வளர்ப்பது, கண வரை கவனித்துக் கொள்வது. என்பது மட்டுமல்ல பெண்களின் வேலை என்று பெண்கள் இப்போது உணர்ந்திருக் கிறார்கள் மாறி வரும் இந்த காலங்களில் இதுவும் ஒரு மாற்றம் அவ்வளவுதான் மற்றபடி இதனை புரட்சி என்று சொல்லி விடமுடியாது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்க ளேன். நான் எங்கு போனாலும் தனியாகத் தான் போகிறேன் வருகிறேன். யாருக்கும் பயப்படறதில்லை. கை நிறைய : கிறேன். நான் வேலைக்குப் போவதால் வீட்டில் பொருளாதார வசதியும் கூடி இருக்கிறது" என்கிறார் எந்தவித பதட்டமும் இல்லாமல்
கதா அஜமியின் தோழியான இன் னொரு பெண் "நாங்க பழங்கால பாரம்பரியத்திற்கும், தற்கால மாடர்ன் கலாச்சாரத்துக்கும் இடையே இரண்டுக் கும் இடைப்பட்ட நிலையில்தான் இருக் கிறோம். இப்போதும் முஸ்லிம் மதத்தில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நாங்கள்
கடைப்பிடித்து வருகிறோம்" என்றார்.
ojII. 16-22, 2001

Page 17
  

Page 18
تصم
壹圆回圆圆圆圆回圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆
രം
"இந்த ஆடைகளே இ என்றான் வசந்தன் 吕 நேருக்கு நேர் பார்த் "ஏய் என் ஆடைக்கு யாம்?" என்றாள். அப்
ര ܕ ܐ O_
LLLLLL LL TLLLLLLL LLLLLLL LL TTLLLLLL TT TTTkT
ஆடைககு ஒரு குறை
எதிர்பார்த்தது போலவே பங்களாதேஷ் அணி இலங்கையிடம் தோற்றது. இருப் பினும் அது இலங்கையிடம் கெளரவமான தோல்வியை சந்தித்துள்ளது.
பலம் மிக்க அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் அல்லது இலங்கை தான் டெஸ்ட் சாம்பியனாகும் என்பது பலரும் அறிந்த ஒன்று பாகிஸ்தானிடம் தோல்வி யடைந்த பங்களாதேஷ் அடுத்த போட்டியை
SfüLä TTäSTIJ, JSSIJs) இருந்து விலகியிருந்து சிகிச்சை பெற்று ug (goluj, fflăGIL 98,fulgii COLLILL DL 55 TLDIGI did IG GILB) டுல்கர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ள்ே ஆகியோர் LDILDILILAlஅணியில் இணைந்துள்ளனர்.
இதேவேளை காயம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற்ற விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ஆவிஷ் நேவற்ரா ஆகியோரும் மறுபடி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவிருக்கும் முத்தரப்புப் போட்டி களில் கலந்து கொள்வதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் தெரிவு செய்யப்பட்டது
இலங்கையில் இந்திய அணிக்கு ஏற்
Flugi blölluÚLLL ly Ingi Filgangi
இலங்கையுடன் விளையாடியது. அழகாய்த்தானிருக்கி
முதல் இன்னிங்ஸில் 90 ஓட்டங்களுக் குள் பங்களாதேஷ் சுருள இலங்கை 555 அப்போ இந்த ஆை ஒட்டங்களை 5 விக்கெட்டுக்களை இழந்து பொருத்தமில்லையாக் இலகுவாக எடுத்தது. அத்தபத்து 20, அழுதுவிடுபவள் போ ஜயவர்த்தன-150 தழதழப்பு ஏறிக்கொன
இரணடாவது இன னரிங் ஸிலும் வேறு அழகுள்ளவள் சொற்ப ஓட்டங்களுக்குள் பங்களாதேஷ் வேண்டியதுத ஆட்டமிழந்து விடும் என்ற எதிர்பார்ப்பைப் சொல்லவும் செய்தால் "* 328 ஓட்டங்களை எடுத்தது சிரித்தான் வசந்தன்,
பங்களாதேஷ் சார்பாக 17 வயதான மொஹமட் அஷ்ரஃபுல் 14 ஓட்டங்களை விளாசினார். இது இவரது முதலாவது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை காலமும் எந்தவொரு வீரரும் இவ்வளவு குறைந்த வயதில் தனது முதல் போட்டியில் சத மடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் இலங்கை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ஓட்டங்களால் வென்றது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக் கெட்டுக்களை வீழ்த்திய முரளிதரனும் அஷ்ரஃபுல்லும் ஆட்டநாயகன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இழுத்தவனை வெட்டி
கொஞ்சம் சிண்டிப் பு நினைத்தான். "அழகா மாட்டியிருந்தால், உன் ஏன் நேரத்தை வீணட போகிறேன்.”
அவ்வளவுதான் விரு திரும்பி ஓட ஆரம்பித் "ஏய். நில்லு"என்று மறுபடி சச்சின், கும்ப்ளே மனோ'
olla 9Iolaooli tol
பட்ட தோல்விக்குப்பின் இந்திய அணித் .ப்படியே விடா தலைவர் கெளரவ சுங்குவியின் தலைமை அவள் முகத்தை நிமி
பதவி பறிபோகும் எனப் பரவலாகப் முகத்தை அழகில்லை 3ᏓᎫᎭ Ꮽr ᏧᎬᎬᎬtᏗᎬ-Ꮮ-g .
இருப்பினும் அவரையே மறுபடியும் வானவில் எதுவுமே அ இந்திய அணிக்கு கப்டனாக்கியுள்ளனர் என்றல்லவா ஆகிவிடு
தென்னாபிரிக்காவில் நடைபெறவிருக் - C கும் முத்தரப்புப் போட்டியில் கலந்து MEZICIO"." கொள்ளவிருக்கும் இந்திய அணியின் விவ 'கு Tih albumini அவன் பிடி இறுகியது சௌரவ் கங்குலி கப்டன்), ராகுல் - "' உதறிவிட எத் ராவிட்ச்சின் டென்டுல்கர் விவில் அவனோ பிடியை இ. லக்ஷ்மன் விரேந்தர் செவிவாக்சிவ் கந்தர் தன்னை நோக்கி இழு தாஸ் யுவராஜ் சிங், ரிதிந்தர் சிங் சோதி - இருவர் நெஞ்சும் மே தீப் தாஸ் குப்தா விக்கெட் கீப்பர் அனில் அவன் தனது ஒரு ை கும்ப்ளே ஜவகல் பரீநாத் வெங்கடேஷ் விடாமலே மறுகையா பிரசாத் Ang TUP at ifi, Gigi கான நெஞ்சைத் தடவிக் ெ ஆஷிஷ் நேஹ்ரா "அப்பப்பா தலையில் இல்லை" என்று சொ செய்தான்.
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் ஹிக் கிரிக்கெட்டின் பிதா மகரான அவுஸ்திரேலியாவின் டொனால்ட் பிரட்மனின் சாதனைகளில் ஒன்றைச் சமன் செய்துள்ளார்.
முதல் தர (டெஸ்ட் மற்றும் உள்ளூர்) போட்டிகளில் அமரர் பிரட்மன் 17 சதங் களைக் குவித்திருந்தார். இதை ஹிக் அண்மைய உள்ளூர்ப் போட்டி ஒன்றில் சதமடித்ததன் மூலம் சமன் செய்துள்ளார்.
வறிக் தனது 17வது சதத்தைத் தன்து 678வது இன்னிங்ஸில் அடித்தார். ஆனால் பிரட்மனோ தனது 338வது இன்னிங்ஸில் அடித்தார்.
"நான் மிருகம்தான்.
அழகில்லாதவள்தான் விடுங்கள். இல்லாவி GLuTLili GuT g5)GpGöi... சிணுங்கியபடி "மருந்
இதன்மூலம் முதல் தரப் போட்டிகளில் அதிக சதங்களை அடித்தவர்கள் வரிசை யில் 13வது இடத்தில் இருக்கிறார் ஹிக் இங்கிலாந்து வீரர்களான ஜக் ஹொப்ஸ், பட்ஸி ஹெண்ட்ரன், வொலி - - ஹமண்ட் ஆகியோர் முறையே 197 o, ' GUTT 167 முதல்தர சதங்களை அடித்து முதல் டியை டாமல மூன்று இடங்களில் இருக்கின்றனர். "என்ன மருந்து திய ஸிம்பாப்வேயில் பிறந்த கிரஹாம் - ஆச்சரியத்தோடு கே 蠶 இங்கிலாந்து ್ನ பிடித்து 'GISÍSM Guðfi B göfgafli
GOGILLITILLGOTTIT, FIGV di TGV 55DO CUP 607
இருந்து ஓய்வுபெற்ற இவர் வைத்திருக்கும் கொய் இங்கிலாந்தினி கவுன்டி அணிகளில் ஒன்றான வோர்செஸ்டர்ஷையர் அணிக் காக விளையாடி வருகிறார்.
இதோ என் நெஞ்சில் po GOSTILII, JoMo LT Li... போட்டுவிட்டுப் போ
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL LSL LLLLL LL LLL LLLLLL
* இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பாக நாங்கள் எடுக்கப்போகும் வித்தியாசமான படத்தில் உங்களை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறோம். மூன்று பேர் ஒரு ஹீரோவைக் காதலிக்கும் நாற்கோணக் கதை கதைப்படி ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, பிரியங்கா சோப்ராமூன்று உலக அழகிகளாலும் காதலிக்கப் படும் ஹீரோவாக நீங்கள் வருகிறீர்கள்,
என்.விஜயரூபன், கொழும்பு-05 நான் வருகிறேன் சரி அவர்கள் வரு கிறார்களா?
<><> * சிந்தியா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போக்கைப் பார்த்தால் இனிவரும் காலங் களில் நடிக்காமல் விட்டுவிடுவார் என்று தோன்றுகிறதே?
என் எம் நிஸாம், காத்தான்குடி-02 ஒவ்வொரு பட முடிவிலும் அப்படித் தான் நடந்துகொள்கிறார். ஆனால் ஒவ வொரு சமயமும் ஏதோ ஒரு நிகழ்வு அவரை ஒய்வெடுக்க விடாமல் உசுப்பிவிடு
கிறது. இப்போது நரசிம்மாவில் சிங்க
நடிகரின் சவால் அவரை உசுப்பிவிட்டி ருப்பதாகக் கேள்வி
<><> * தமிழ்க்கட்சிகள் பலவும் ரெண்டெழுத் தாருக்காகத் தானே தாங்கள் பேசுவதாகக் காட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் சொல் வதையெல்லாம் அவர்கள் அங்கீகரிப்பார் 966 "TIT'?
ஏ.சிவச்செல்வன், வவுனியா என்ன செல்வன், இவ்வளவு ஏமாளி யாக இருக்கிறீர்கள்? கொல்லப்பட வேணன் டிய துரோகிகள் என்று அறிவிக்கப்பட்ட வர்களை எப்படி அவர்களால் அங்கீகரிக்க முடியும் தலைவர்களைக் கொன்ற வர்களைப் பழிவாங்கியே தீருவது என்று வீரசபதமிட்டவர்களும், பொடிப் பிள்ளை யார் எங்கேயாவது போய் இறுகட்டும் என்று உள்ளுக்குள் விணிரோடு காத்திருப்ப
வர்களும், குண்டு வைக்க வந்தவர்களைப் படையினரிடம் காட்டிக் கொடுத்தவர்களும் தான் இப்போது தங்களுக்காகக் கொட்டி முழக்குகிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியும் உயிரையும், கதிரையையும் பாது காத்துக் கொள்ள இந்தக் கோமாளிகள் எவ்வளவு உயரத்திற்கு எழும்பி பல்டி யடிப்பார்கள் என்பதை எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பதற்காக விட்டிருக் கிறார்கள். பேசாமல் பார்த்துக் கொண்டி ருங்கள் அடிடா. ராமா. அடிடா
<><>
* சிந்தியா நீங்கள் வாசித்ததும், யோசித்த தும், யாசித்ததும், சாதித்ததும் பற்றி.
எஸ்.கீத்தா ஹட்டன்
வாசிப்பது வாரம்தோறும் சில நூறு
கேள்விகள் யோசிப்பது பல நூறு நிமிடங்
கள் யாசிப்பது அறிஞர் பலர் முன்பே சொல்லி வைத்த கருத்துக்கள் சாதிப்பது ஹி..ஹி. பத்துப்பன்னிரணடு பதில்கள்
@@
* புத்தி சொல்லியும் திருந்தாதவர்களை எப்படித் திருத்தலாம்?
ஜெலக்கி, பெரியகல்லாறு பட்டுத்தானி திருந்த வேணடும் நாமோ இவ்வளவு பட்டும் இன்னும் திருந்து வதாக இல்லையே!
<><> * இறுதிப் போட்டியில் அக்காவும் தங்கை யும் மோதிய டெனிஸ் எப்படி?
த.கருணாகரன், கண்டி அந்த மென்பந்து விளையாட்டிலும் கறுப்புக்குத்தான் எதிர்காலம் கறுப்புத்தான் உலகைக் கலக்கும் கலரு
* பலமுறை இலங்ை ருக்கும் பாடகி அ முகவரி தருவீர்களா
எம்-4 அடையா
பூவெல்லாம் உன் வாசம் எப்படி?
கோட்டுர் புரம், செ
நஷான், கலகெதர
பெண்ணின் மனதைத் தொட்டுத்
துள்ளாத மனமும் துள்ளும்படி செய்த
வரின் படம் என்று ஆவலோடு போய்
இருந்தால் ஏமாற்றம் எழிலைக் காணோம் <><>
* சிந்தியாவுக்குப் பி
வாய் திறந்தால் <>
 
 
 
 
 
 
 
 
 
 
 

圆圆圆圆圆圆圆圆圆圆圆回回圆圆圆圆圆圆回圆圆圆圆回圆圆圆圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
படித்தான்." ழகியை பாறே ன்ன குறை டியும் TLlullமில்லை. அது து." என்று ாள் பூவழகி, க்கு நான்தான்
டென்று தாள் பூவழகி, பின்னால் துரத் ந்தன். நாலே கிப் பிடித்தான். மறுகையால் த்தி இந்த
4949, நிலா, முகில்லை
D."
தான்
மிறினாள்.
அவள் தனித்தாள், லுக்கி அவளைத் த்தான். தி விலகியது. கப்பிடியை b) 5 Gött stanilitar. நான் கொம்பு
GIGGI GOOGST ட்டால் சத்தம் என்றாள். தைப்
என்றான்
றுவதை நிறுத்தி LG b ஒளித்து புகளால் குத்தி
இங்கே காயம் மருதது
கு வந்து சென்றி ாதா பூரீராமின்
வராணி, டியநில்ல. அபார்ட்மெண்ட்ஸ், 0607 200 085.
த பூ எது? எம்.வளிம், கண்டி
திரும் பூ
முட்டிகொம்கள்:
புரிந்து கொண்டதும் மீண்டும் (34. Πt ILOT60IIToή. "ஆடைக்கேற்ற அழகுள்ளவள் யாரிடமாவது போய்க் கேளுங்கள் என்னை விடுங்கள்" என்று மீண்டும் திமிற ஆரம்பித்தாள் அசட்டுப் பெண்ணே, ஏன் புரியாமல் பதட்டப் படுகிறாய்? உன் அழகுகளை -24gilai di LD (olarliJ4ylD S3 J535 2ya9)L60)IL அல்லவா வேண்டாம் என்று Ĝi genra Ĝangigo "ửf'." (Tạimmại up40Indùa),Tử. சிவந்தவளாக "நான் ஓர் ஆடைசெய்து தருகிறேன். அதை அணிந்து கொள் "என்ன ஆடை அவன் பதில் பேசாமல் அவளை மரத்தின் மறைவிலே இருத்தினான். பின்னர் அருகிலிருந்த அசோக மரத்தின் தழைகளை ஒடித்து ஈர்க்குகளால் அவற்றை இணைத்துப் L)61 GTaJİTGİTGİ.
பூவழகி வியப்போடு அவனையே பார்த்தவாறிருந்தாள் "ம். ஆடை தயார் என்றான். "எப்படிப் போட்டுக் கொள்வது? "அதெல்லாம் நான் போட்டு விடுவேன். நீ கவலைப்பட வேண்டாம்" என்றான் சொல்லியதோடு நிற்காமல் அவளை நெருங்கினான்.
"ஐயோ எனக்கு வெட்கமாயிருக்கு." உடல் சுருங்கினாள் அவள் "கண்களை முடிக்கொள் கண்ணே என்றவாறு அவள் இமைகளில் மெல்ல முத்தமிட்டான். அவள் இமையை முடினாள்
* நம்ப முடியாதவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் அரசு நான்கு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காது என்கிறார் களே
கேதிவ்யராணி, கொழும்பு-15,
அவரது முழி சரியில்லை, அதனால் திருடனாக இருக்க லாம்' என்பது போலத் தான் இது எனக்கென்னவோ, வரும் ஒரு வருசத்துக்கு ஜேவிபியால் அரசுக்கு ஆபத்தில்லை என்றே படுகிறது.
* அனைத்தும் கண்டுபிடித்த மனிதன், ஆடை மட்டும் கண்டு பிடித்திருக்கா விட்டால்.
எஸ்.பி.வதனி, பன்குடாவெளி செக் பொயின்ற்களில் தட விப் பார்க்கும் வேலை இருந்திருக்
காது
<><>
* சிந்தியா உங்கள் பார்வையில் நாட்டு நடப்பைக் கொஞ்சம் விவரியுங்களேன்?
விதையல்நாயகி, யாழ்ப்பாணம்
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் இரண்டு சிறு மரக் கட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு மிதந் தன.
ஒரு கட்டை ஆற்றின் குறுக்காக நின்று பிரவாகத்தைத் தடுக்கப் பெருமுயற்சி செய்தது. "இந்த ஆறு ஊர் கிராமங்களை யெல்லாம் அடித்துக் கொணர்டு போய் கடலில் தள்ளிவிடப் போகிறது. இதை மேலே போக விடமாட்டேன்" என்று குறுக்கே படுத்துக் கொண்டு போராடியது. ஆற்றின் பாய்ச்சலினால் தாறுமாறாக அலைக்கழிக்கப்பட்டது. அந்தக் கட்டை யால் ஆற்றின் போக்கில் மாறுதல் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், "உயிரே
அவன் அவள் உடலைத் திறந்தான். அவள் வெற்றுடலில் தான் தயாரித்த
560 PULIT 600L600 ULI அணிவித்தான். "இப்போது கண்ணைத் திற" என்றான். கண்ணைத் திறக்காமல் அவனைக் கட்டிக்கொண்டாள். "உன் கொம்புகளைத் தடுக்கும் ஆற்றல் இந்தத் தழைகளுக்கும் இல்லை" என்றான். அவள் மேலும் அவன் நெஞ்சில் அழுந்தினாள். மரம் உராய்ந்ததில் பூவழகி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள் வெட்கத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவன் நினைப்பில் அந்தத் தழையொடிந்த அசோகமரம் அருகில் அன்றைய பொழுதுக்குப் போய் மீண்டிருப்பதை உணர்ந்தாள். b இதோ இந்த அசோக மரத்தின் தழைகளை ஒடித்துத் தானே என் இடைக்கு ஆடை செய்து தந்தான்
இ
s
தழையொடிந்து நிற்கும் இந்த மரத்தைக் கவனிக்காமல், பக்கத்திலிருக்கும் இந்த அரளிச் செடியில் உள்ள மலர்களைப் பறித்து மாலையாக்கி முருகனுக்குச் சூட்டி விழாவெடுத்து என்னுடைய நோய் நீங்க வேண்டுமென்று வேண்டுதல் செய்கிறார்களே என் பெற்றோர். என் நோயினுடைய உண்மைக் காரணம் தெரியாமல் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே! இவர்களுடைய அறியாமைக்கு என்ன செய்வது? என்று யோசித்த பூவழகி, சலிப்புடன் மீண்டும் அந்த அசோக மரத்தில் தன் தலையைச் சாய்த்துக் GARIT GODIL MIG என் நிலைமையை தோழி மலர்விழி அறிவாள். அவள் எப்படியும் என் பெற்றோருக்கு உண்மையை எடுத்துரைத்து அவர்களைத் தெளிவிப்பாள் என்று நினைத்துக் கொண்டவளாக பூவழகி மெல்லக் கணிகளை முடினாள் வசந்தன் சிரித்தபடி வந்து அவள் கொம்புகளை மோதினான். முடியிருந்த பூவழகியின் உதடுகளில் இன்பச் சுழிப்பு நெளிந்தது. Dúo Glasmó sTOTSIGL LIGIú. துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ் அம்சில் ஒதி அசை இயல் கொடிச்சி, திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய, அயலது அரலை மாலை சூட்டி ஏமுற்று அன்று இவ் அழுங்கல் ஊரே
(குறுந்தொகை 214)
போனாலும் ஊருக்கு ஆபத்து விளை விக்கும் இந்த ஆற்றை அடக்கியே தீருவேன்" என்று அலறிக் கொண்டே திணறியது. ஆனால், பாவம் அது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
மற்றொரு கட்டையோ ஆற்றின பாய்ச்சலுக்கு அனுசரணையாகப் படுத்துக் கொண்டது. ஆறு போகும் திசையில் மிதந் தது. அதன்மனதில் ஆற்றுக்கு இடையூறு செய்யாமல் உதவி செய்வதாக நினைத்துக் கொணர்டது.
"இந்த ஆற்றை இப்படியே பெரிய குளம் ஒன்றுக்கு அழைத்துச் செல்வேன். என உதவி இருந்தால் இது சந்தோஷமாகக் குளம் போய்ச் சேரும்" என்று கூறிக் கொண்டு உல்லாசமாய் ஆற்றின் ஓட்டத் தில் கிடைக்கும் சுகத்தை அனுபவித்துக் கொண்டு மிதந்தது.
ஆறு கிராமங்களை சொத்துக்களைச் குறையாடிய வண்ணம் பேரிரைச்சலுடன் சென்று கொணடிருந்தது.
ஓர் எல்லைக்கு மேல் தாங்க முடியா மற் போன அந்த மக்கள், அயலூரவரை யும், தூர இடங்களில் உள்ளவர்களையும் சேர்த்துக்கொண்டு ஆற்றுக்குக் குறுக்கே பெரிய அணையைக் கட்டினர் காட்டுப் பாய்ச்சலை அடக்கிப் பெரிய குளம் ஒன்றில் சேர்த்து விட்டனர்.
ஆற்றின் போக்கிலேயே உல்லாசத்தை அனுபவித்து வந்த கட்டை, இப்போது குளத்தில் மிதந்தபடி கூறிக் கொண்டது. "அப்பாடா! எல்லோரையும் இந்த இடத் திற்கு அழைத்துவர, அந்தக் கேடுகெட்ட ஆற்றின் காட்டுப் பாய்ச்சலில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து விட்டோம் எல் லோரும் எனக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேணடும்."
a 16-22, 2001

Page 19
OOIOOIII (
இர த்தினமாலையைத் தேடிச்
சென்ற மன்னன் விக்கிரமாதித்தன் நிலவறை பின் இருளில் மறைந்திருந்த அவளைக் கண்டுபிடித்துவிட்டமையினால், அவருடைய தீரத்தை மெச்சிய இந்திரன் தேவசபையில் நடனமாதர்களாக உள்ள மற்றும் ஏழு கன்னி யர்களையும் விக்கிரமாதித்தனுடன் அனுப்பி வைக்கிறார்.
இரத்தினமாலையுடன் மற்றும் ஏழு கன்னி பர்களும் பூலோகம் சென்றுவிட்டமையினால், இந்திரலோகம் இருளடைந்து போனது போல் ஆகிவிட்டது. இந்திரன் சபையில் தேவ கன்னியர்களின் நடனங்களை ஒழுங்குசெய்யும் ஏழு முனிவர்கள் இந்திரனைக் கண்டு இந்திர சபையில் நடனமாடி சபையோரை மகிழ்விக் 驚 எவரும் இல்லாமையால் சபை களை ழந்து போய்விட்டது. எனவே அக்கன்னி யர்களை மீண்டும் இந்திரலோகத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும்படி முனிவர்கள் இந்திரனைக் கேட்டுக் கொண்டனர்.
இந்திரனும் அப்போதுதான் தான் செய்த ழையை உணர்ந்து கொண்டார்.
முனிவர்களைப் பார்த்து இந்திரன், "நடனக்கலையில் தலைசிறந்து விளங்கும் மாமுனிவர்களே இரத்தினமாலை மட்டும் தான் விக்கிரமாதித்தன் மீது மையல் கொண்டி ருந்தாள் என்பதையறிந்தே அவளை முதலில் விக்கிரமாதித்தனுடன் அனுப்பி வைத்தேன். அதன் பின்னர்தான் இரத்தினமாலையைப் போன்று மற்றுமுள்ள ஏழு கன்னியர்களும் கூட இது காலவரை விக்கிரமாதித்தனையே நினைந்து உருகினார்கள் என்பதையறிந்து கொண்டேன். எனவே தான் அந்த ஏழு கன் னியர்களும் விக்கிரமாதித்தனுடன் சிலகாலம் தங்கியிருந்துவிட்டு பின்னர் இந்திரலோகம் வந்து சேரட்டுமே என்று அனுப்பினேன்"
நான் ஏற்கனவே அந்த ஏழு கன்னியர்
வந்துவிட்ட போதும், எஞ்சியிருந்த ஏழு கன்னியர்களும் இந்திர சபையில் தினமும் கலை நிகழ்ச்சிகளை வழங்கி அவையில் உளளவர்களை மகிழ்வித்து வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் தங்கள் அழைத்து வந்து விட்டீர்கள் இந்திரசபை எப்போதுமே கலை நிகழ்ச்சிகளால் ஜொலித்துக் கொண்டிருக்கும். ஆனால் இப்போது இருள டைந்து கிடக்கிறது. ஆகவே இரத்தின மாலையைத் தவிர, மற்ற ஏழு கன்னியர் களையும் எங்களுடன் அனுப்பி வையுங்கள் என்று மிக தயவாகக் கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.
அந்தணர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட விக்கிரமாதித்த மாமன்னன் துணுக் ற்றார். இத்தகைய துன்பமயமான 醫 லை அங்கு ஏற்படும் என்று எனக்குத் தெ யாது நற்கலைகள் என்றாலே எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு இந்திரன் சபையில் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் போனமைக்கு ஒரு போதும் நான் காரணமாக இருக்க மாட்
டேன்" என்று கூறியதுடன் இரத்தினமாலை யையும் ஏழு கன்னியர்களையும் சபைக்கு அழைத்து வருமாறு காலனை ஏவினார். அவர் கள் வந்து சேர்ந்ததும் இரத்தினமாலையிடம் இந்திரன் சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை எடுத்துக் கூறி, அந்த ஏழு கன்னியர் களையம் அந்தணர்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைக் கேட்ட ஏழு கன்னியர்களும் மருண்டனர். இரத்தினமாலையை அணுகி, அவளிடம் ஏதோ கூறினர்.
SODAS
களையும் விக்கிரமாதித்தனிடம் ஒப்படைத்து விட்டமையினால், நானாகவே அந்த ஏழு கன்னியர்களையும் திருப்பித் தருமாறு
கேட்கக்கூடாது. ஆகவே நீங்கள் ஏழுபேரும்
விக்கிரமாதித்த மன்னனிடம் சென்று எப்படி UTSUS gö, 9, GÖTsofurg, 606 அழைத்துக் கொண்டு
Il GLL (L தூக்கவெறியினால் னரே இத்தகைய வி களில் சிறந்து விளா விக்கிரமாதித்தனு சிறிதளவேனும் தங் தாங்கள் தாராளமாக லாம்" என்று கூறிய பெற்றுக் கொண்டு மனைக்குச் சென்ற
சௌந்தர GlagEnt sö விக்கிரமாதித்த ஆட்சி முடியும் கால காடாறு மாதங்கள் மானார். அப்போது மாதித்தனுடன் வர னையும் அழைத்துக்ெ விநயமாகக் கேட்டு இதற்கு விக்கிர
தார் விக்கிரமாதி துணையுடன் மந்திரி கொண்டு காடு மன Bumi SLBS Tg. வந்தடைந்தனர் பட் என்ற மன்னன் ஆட்
و يهلكnguffiر மகள் வாழ்ந்து வந்தா கானவள் பல நாடு ரங்களில் இருந்தும் தற்காக அவளுடைய
இங்கு வந்து சேருங்கள்' என்று கூறினார். விக்கிரமாதித்த மாமன்னன் அடுத்த நாட்காலையில் சபையிலிருக்கும்போது, வாயிற்காவலன் மன்னனிடம் வந்து வணங்கி நின்றான் ஏழு பேர் மன்னரைக் காண்ப தற்காக வாயிலில் வந்து நிற்பதாகக்கூறி
TGOT
súas ruotsissim, suitessos est Get அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார் அவர்களை அவையில் அமரவைத்து அவர்கள் அங்கு வந்ததற்கான காரணம் என்னவென்று
of Scotti
அந்தணர்களைப் போல உருமாறி வந்த இந்திரலோகத்து முனிவர்கள் மாமன்னரே இந்திரசபையில் நடனமாடும் தேவகன்னியா களுடன் சேர்த்து அக்கவையில் ஈடுபடு வர்கள் நாங்கள் இரத்தினமாபைலவருட ருக்கு முன்னர் அங்கிருந்து தங்களுடன்
a 16-22, 2001
இரத்தினமாலை பன்முறுவல் பூத்தவளாக விக்கிரமாதித்தனை ஏதோ இரகசி யமாகச் சொன்னாள். இதனைத் தொடர்ந்து விக்கிரமாதித்தன் தேவலோகத்து அந்த ணர்களிடம் "தேவலோக கலைஞர்களே அந்த ஏழு கன்னியர்களும் ஏழு நாட்கள் இங்கேயே தங்கியிருந்துவிட்டு எட்டாவது நாள் இந்திர சபைக்கு வந்து விடுவதாகக் கூறுகிறார்கள் ஆகவே நீங்கள் ஏழுபேரும் கூட என்னுடைய விருந்தினர்களாக இங்கேயே தங்கியிருந்து விட்டு, எட்டாவது நாளன்று அக்கன்னியர் களையும் அழைத்துக் கொண்டு இந்திர லோகம் செல்லலாம்" என்றார்
ஏழு நாட்கள் முடிந்ததும் அந்தணர்களும் ஏழு கன்னியர்களும் இந்திரலோகம் சென்ற டைந்தனர். புவலகில் நடந்த சம்பவங்களை இந்திர பூதியிடம் கூறினார்கள் இந்திர னும் விக்கிரமாதித்தனுடைய பெருந்தன் --- U GOLDS fl-STTT .
விக்கிரமாதித்த மாமன்னனுடைய சிம் மாசனத்தில் ஏழாவது படியில் நின்ற ஏக போகவல்லிப்பதுமை போஜ மாமன்னனிடம் பல உப கதைகள் நிரம்பிய அந்த நெடுங் கதையைக் கூறி முடிக்கும்போது நள்ளி
TIL AT 6MT art of Tourish Cugir (soot,
"fili. PLIT95 ETITULO 3 க்கிரமாதித்த SOLUU LD5SIMTI ULL, UJLDE போல் வேடம் புனைந் அவர்களுடன் நெருங் பெற்றால், உன்னுடைய நிறைவேற்றி வைப்பார்
தனைக் கேட்ட வணங்கிவிட்டு, பிண. கொண்டு வந்தாள். g,606:16lulögumúð ugl, போகாமல் பதனப்ப்டுத் LIT off.
விக்கிரமாதித்த வருவார்கள் என்று எதிர் }}|T6II.
விக்கிரமாதித்தனு நகள் எல்லையை வந்த திடம் தங்கள் உடை விட்டு செட்டிவேடம் குள் பிரவேசித்தன
1 ܡ5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDCITOTGol GT, 6
த்தது போஜ மாமன் பராக்கிரம செயல் |ய மன்னாதி மன்னன் . டய ஆற்றல்களில் ரிடம் இருக்குமாயின், கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் டுத்தபடிக்குச் செல்ல வாதான நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் ೨॰! D. : அலலது செய்து Jeli (i) ali 601 னமுரசுககு அனுபடவோா அபிமான வாசகா போடடியில கலநது கொளஞம ಛೀ? தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
ல்லிப் பதுமை சத்தியக் கடதாசி
T E 6095 SLSSSS S S D S S SSS SSAS SSASSASSASSASSAASS S டைய நாடாறு மாதம் நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் முடிவடைந்த பின்னர், தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
ட்டி தானும் மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு
செல்வதற்கு ஏற்றுதகொண்டு அவர் கூறுகின்றஅத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு ál 1 || le. (G, TEITIG GOT GLUIT MÜLJITGANG S S S S S S ரும்புவதாகவும் தன் வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
ாண்டு செல்லுமாறும் உறுதியளிக்கிறேன் Gamt GOSTIL LITT GUILT தித்தன் சம்மதமளித் - ". . . الي ? At lമൺസഞക
 ைே நான் சொல்வ
தெல்லாம் | |: பொய், தன் வேதாளத்தின் பொய்யைத் Lկ ՊապԼ03|60|255|5
ஆகியவற்றையெல் தவிர
என்ற ಸ್ನ್ಯ வேறொன்று GROTEGROSS TT999 NUDLDGOT
பரிந்து வந்தான். 566Onsu ஞ்சி என்ற விலை -காதில பூ
அவள் மிகவும் அழ ர்ே .
ளில் இருந்தும், நக
வீட்டுக்கு எப்போதும்
_S།《༧༠
அபிமான வாசகர் போட்டியில் எட்டாவது ஒரு முட்டாளாய்த் திகழ்வதற்குரிய முதற் தகுதி என்ன? முடிவுத் திகதி செப்டெம்பர் 30.
யானைக்கும் அடிசறுக்குமெண்டு சொல்லுறது சரிதானுங்கோ, ஆனால் அடிக்கடி சறுக்கினால் அது யானையா எண்டதே சந்தேகமாயிடுமுங்கோ எங்கட யானை எந்த அடியெடுத்து வைச்சாலும்
சறுக்கி விழுந்து போகுதெண்டக்க, யானையில பிசகா யானைப்பாகனில பிசகா எண்டு கேள்வியாக் கிடக்குதுங்கோ, இந்தமுறை ஆட்சியப் பிடிச்சிடுவன் எண்ட மாதிரி ஒரு பெரும் எடுப்பு எடுத்தவை, அதை நம்பி எங்கட தமிழ்க் கட்சிகளில ஒரு சிஞ்சாராக் கோஷ்டி முதுகில ஏறினவை. இப்ப சேர்ந்து விழுந்துபோயிருக்கினம் யானை விழுந்தால், அடியைத்தாங்க யானைக்குத் தெம்பிருக்கலாம். யானையில ஏறினவை விழுந்தால்.
இப்பீடியான ஒரு கட்டத்தில இனியும் நான் பேசாமல் இருக்கக் கூடாதெண்டுட்டு வேட்டிய மடிச்சுக் கட்டிக்கொண்டு வெளிக்கிட்டன் பாருங்கோ பேட்டியெடுக்க, வெளிக்கிட்ட வீச்சுக்கு வழில முதல் கண்டது அணில் ஐயாவத்தான். அவரைப் பாத்துக் கேட்டன் "ஐயா, ஓட்டைக் கப்பலில ஏறமாட்டமெண்டியளே இப்பகப்பலே கைநழுவிப் போச்சுதே என்ன செய்யப் போறியள்' எண்டன், "மொக்கதமிஸ்ஸ9 கத்தாக்கரன்னே."எண்டவர் என்னப்பாத்துச் சொன்னார், "ஒய் காதில ஒழுங்காய் கேளும் கப்பலக் கவிழ்த்தாத்தான் என்ர கட்டுமரத்திலயாவது கொஞ்சப்பேர் நதவண்ணமேயிருந்த ஏறுவாங்கள் எண்டு பாததன याच्या 6նմ, ᏈᏓ L5. ஒட்டுப்போட Galo ஆககள வருவினமெண்டு எனக்கொங்க தெரியும்? சரி சரி ஒட்டு எத்தின நாள் நிக்குதெண்டு பாப்பமண் 蠶 அபரஞ்சி இருந்து"
i čiji. "இருந்து பாக்கலாம்தான், ஆனால் உங்களோட சேந்து வந்தவையலெல்லாம், எழுந்து
போயிடுவினமே."
(அணில் உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்) "போனால் போகட்டும் போடா, இந்த பதவியில் லயாய் வாழ்ந்தவராரடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போ.டா' loss to 66. ಅರಾಉ-೮ "இப்ப இந்த அரசாங்கத்துக்கும் ஜேவிபிக்கும் நடந்திருக்கிற உடன்பாட்டைப் பற்றி என்ன தமாக இருந்து வந்: லஞ் செல்லச் செல்ல "என்னத்தை நினைக்கிறது நான் என்ர வாயில மண்ணள்ளிப் போட்டுட்டாங்கள் எண்டத இருவரும் இணை விட? ஒய் மிஸ்டர் காதில 鸟、 உதப் பேப்பரில போடாதையும். உமக்குத்தான் சொல்லுறன். இப்பிடிப் நட்புடன் வாழ்ந்து போடும் பேப்பரிலை. இது ஒரு உடன்படிக்கையா? இது நிலைக்குமா? இது நாட்டு மக்களுக்கு T. நன்மை கொடுக்குமா? இந்த உடன்படிக்கையால் மழை வருமா? மின்சார வெட்டு நிக்குமா? போர் பிராமணனு %Lש ஒயுமா? சமாதானம் வருமா? ஜனநாயகம் மலருமா? பத்திரிகைச் சுதந்திரம் நிலைநாட்டப் படுமா? அப்பர்சிக்கு விலையேற்றம் குறையுமா? கிரிக்கட் மெட்சுகள் ஜெயிக்குமா? ரெயில் விபத்துக்கள் நிற்குமா? பிளேன் : விழுவது ஒயுமா? பூமி அதிர்ச்சி தோன்றாதிருக்குமா? ஒய், காதிலழு நீரும் கொஞ்சம் கேள்விகள் கூட குணமாகாமல் - சொல்லித் தாருமன் பாத்துக்கொண்டிருக்கிறீர்.” ாட்களில் இறந்து "கலவரங்கள் நடக்காமலிருக்குமா, கடையெரிப்புகள் ஒழியுமா, கடை இடிப்புகள் நிற்குமா, ண், அபரஞ்சியால் பிக்கட்டிங்குகள் ஒயுமா, ஸ்ரைக்குகள் கைவிடப்படுமா, டாக்டர்கள் ஒழுங்கா வேலைக்குப் ன முறைவைத போவாங்களா, நேர்சுகள் சட்டப்படி வேலையை கைவிடுவாங்களா, யாழ்ப்பாணத்துக்கு எம்.ஓ.டி. கொள்ளவே கிளியரன்ஸ் கான்ஸலாகுமா, தரைவழிப் பாதை திறக்குமா, ஜி.எஸ்.டி வரி நீங்குமா."
605 "வெரி குட், இப்பிடியே சொல்லிக்கொண்டு போனால் முடிவிருக்காது. எனவே ஆட்சி மாற்றப்படவேனும், இந்த ஜேவிபி பாராளுமன்றத்துக்கு வரக்கூடாதெண்டுதான் எங்கட தலைவர் லச் சென்றடைந்தாள் ஜேஆர் அப்பபாராளுமன்றத் தேர்தலையே ரத்துச்செய்தார். ஆனால் இந்த அம்மா அவையலிட்டையே ள வணங்கி, எப்படி ஆட்சிய அடமானம் வைக்கற ஒப்பந்தம் செய்திருக்கிறா. இது கிட்லரிஸம், ஜனநாயகத்துக்கு gör 9 gór Urfløst 9 LÚN GODT எதிரான சதித்திட்டம்."
5(5LDITO), 9(95 "சரிதான் அணில் ஐயா, நீங்களும் ஆட்சியப் பிடிக்கிறதுக்கு ஜேவிபியோட பேச்சு நடத்திப்
பாத்தனிங்கள் தானே?" "..." o 'ಶೀಘ್ರ ஆட்சியப் பிடிக்கிறதுக்கு சரியாச் சொல்லுறதெண்டால் ஆட்சியக் கலைக்கிறதுக்கு ப்பித்துத் தருவது குருவிக் LGOLL (Mಳ್ಲಕ್ಖಿ। குரங்கோடயும் ஒப்பந்தம் செய்யலாம். ஆனால் கூட்டில குடியிருக்க னால் இந்த நகரத் (U{hlഞd shLavigGuDir? - மன்னனும் அவனு "அதுசரியுங்கோ, உங்கட நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்னவாப் போச்சு? தாரண வணிகர்கள் "அது நம்பிக்கை இழந்து போச்சு அட என்ன நினைப்பில என்னவோ சொல்லுறன். நம்பிக்கை இங்கு வருவார்கள் இருக்குது. இன்னமொரு நாள் வரும், நாங்கள் திரும்பவும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை U19 நன்மதிப்பைப் நம்பிக் கை வைக்கத்தான் போறம், நம்பிக்கைத் துரோகிகள நம்பித்தான் நாங்கள் நம்பிக்கை ருப்பத்தை அவர்கள் இல்லாத் தீர்மானத்தையே கொண்டந்தனாங்கள். ஆனால் அரசாங்கத்துக்கு நம்பிக்கைத் 67 பரஞ்சி DLJIT6061 துரோகம் ിtiഖങ്ങിൽ நம்பியிருக்க கடைசியில எங்களுக்கே நம்பிக்கைத் துரோகம் தை தன் வீட்டுக்கு செய்திட்டினம் எப்பிடியெண்டாலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில நாங்கள் நம்பிக்கை விதமான தைலங் - இழக்கேல்ல." Iüúlorú இ "... ஆட்சி வரப்போகுதெண்டு நம்பி உங்கட முதுகில ஏறின தமிழ்க் கட்சிகளுக்குக்
606J35355 ole5 T600T || || 35g5%Nuair Gor?
"எங்கட முதுகில ஏறி எங்கட காதுக்கயே அங்குசம் விடப்பாக்கிறவைதான் அவையெண்டு எங்களுக்கு நல்லாத் தெரியும் அதால அவையிண்ட கதிக்கு அவையே பொறுப்பல்லாமல் நாங்களில்லை."
Isid glgi GISJSTO,
ம் போதே ஒரு பிரா நிை
பட்டியும் எப்போது ர்த்து கொண்டிருந் uւգան ராஜபுரி "நல்லது அணில் ஐயா அடுத்த தடவையாவது உருப்படியான திட்டத்தோட வரும்படி 彭莹莹、 வேதானத் வாழ்த்தி தோல்விநிலையென நினைத்தால் என்றபாட்டைப்பாடி விடைபெற்றுக்கொள்ளுகிறேன், ளைக் கொடுத்து வணக்கம் ஆவேன்"
TE TE
SLLLLL 00 G S 00 0 00 00 000G

Page 20
t
its first
இயந் அவர் தன்னுந்தே ஒளிந்து ாந்திருந்து இருந்து தாய்லாந்துத் நருை பரவலாக மான்டமான பந்தர் ரண் அர்மா நகர ாறுத்து செல்லும் கால்வா ஆகியவை இர அங்குகின்றது இவற்றிவொட்டிருந்து செஸ்தும் விர தனக் யந்திழுப்பது அங் தன் ஆகும் திரு இரு இடும் ல்ல் படகுகளில் பழங்கப் பக்கங்கள் ாறு அத்தர்ை பொருட்காயும் பரம் ாபர்ரெர்கள் அதிகாரப் பென ாபர் தன் இந்த நாம் நதையின் இருந்ா முந்தனைப் பர்ஸ் பேம் புேதுப்பொருட்ாாங்கு ா ஆல் இது இந்த
SIRJITALI, LISTI LI TAL-ALLEJANI, III புகுத் வேர்டும்
SS SS SS SS SSSSSLSSSSSS S S S SL Z S S S S S S S S S S S
"Digital
TERÜGILECTULUIGI LJUTOTT T
22
VIII || ||
** ||||||||||| LINTANTI
பாபா தா
கொண்டா யா
It is in |alili, la, i rial.
பளாண்அபபமாமா
u III LI JTI, LILLI LI LITT
DIPLOM, NIINIAMIIN
Kini inter" III II ார் ரா still El II. Julii lút பம்பா படமா In LA, шILI ILI HELIJI.
■uW山I 鵰T ya, Illin, in list, |I/M|| || III ni rin ni Ari yTTILIbTVI vUTvyVyub uIli ா பார்கரு p INNITSOWTOWN ||ITA|| ||I/III || ||||||||| துெ பாா i tij i Ti
III || 5 || Fillit IIIIIIII i
எனப்படும் பிாரு
கொடிய வித்தள்
Il
இதே அன்வி கார்படும் நாள்
நரக் கொண்டது
TITA ALI TIL E A TRI இவற்றி எது நர் *、 ாடுபுடிப்பது பு
II படவடியாக வந்தி
முதல் மட்ரே
Hrafia
 

 ெ
in ini ia ini
Ii II lin In III
S SEASTREET COLOMEO
Ellis Right
தென் இரு ஆங்ாம H.F.E. *** ஒன்று நமக்கப்பட்டு வடுகிறது ந் 閭 嘯」匾 贏」 மாந்திட்டவரும் துேவே மிகப் பாரிய திட்டம் வர்க்கப்படுறது
மாழிபு மற்றும் யாங் என பிரு பெரிய ாவரும் விருந்து வந்து செல்லும் பாதையரும் வந்த விமான நிலையமொன் டிம் ராமரு குடியிருப்புகளும் இந்திட்டத்தில் அடங்குகின்று ஆண்டளவில் இந்தத
ாத்திட்டங்கள் புர்த்தி செய்யப்படுமென் றும் விவசாயத்திற்கேற்ற புதுகர்ப்பகுதிகளும்
நாட்டும்ெ தெரிய வருகிறது S SLSLS SSSLS S SLS S SLLLSSSSLSS
L* 高 l முதுக்க விள்ையூஆர்ப்புகள் ட்ெடுக்கப்படுகின்றன என்றுடன் நின்று ALLE EEU GALAKTY SILDÉAR கொண்ட மிக்குள்னே எதாவது திக அல்லது தவிர்த் திரு புகுந்துகொண்டால் பங்கு இருக்கும் லுைத்துகள் தரக்கும் ஒரு வருதி நிர்வியான புகுந்துகொண்ட் தாந்தந்தை மெல்ல மெல்ல முடிக்கொள்ளும் இதுவே நாளாட்டத்தில் "OG முத்து உருபடுகிறது 'க்குள்ளிருந்து முத்தைப் பிரித்தெடுத்து விட்டு மை தேவையற்ற பொருள் வந்து விடுகிறார்கள்
----------------------------------------------
பகங்களிலும் III, I, ITA FI'IIIIIIIIIIIII III III || ||
கொர்டது.
நா III படலும் ால் ஒரு வரை விாருவன் ாக் கூடியது
. . . . . . . in LIM ll Milli LIMITATT Lf Loyol"H"2" : HR- ". "WAWA l, in * * 黜 I A :
விமாக்கொண்டார் இருந்தார் leul TCATA IN TIL LLL TTTT L TT uT TT L LLL LLL T LLLTT LLL
LLL TT TTTT TTTT TTTTTTTTTTTTS TT TTTTS TTTS TLTLLS TTTTS தி பட்டு ஆறு பப்ப அம்பா ட்டிா ப்ெபா பெரியப்பா பார் மார் நீருள் TANTIT Ai LSLDD D S L L L L L L YT S TTTL
кiji. YLL LLL LLLLL S T TTT L L L TLLL SSS L L L LS
ல் பாரிபிடி அச்சகத்தின் ப்ெ16ஆம் திகதி அச்சிட்டு வெளியிடப்படுகிறது