கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.12.23

Page 1
Registrelasa Nevs Pepe I Sti Lanka
TUTTIINKIMUTAS SRI LANKAS
 

A BILL . 11
2-29,200
'- ー
TALE அது தான் தினமுரசு

Page 2
Ejn aan Tiere elejlige
蠶 உணர்வில் நிலைத்திருந்து சிவதந்தையின் ஞானமென்னும் அஸ்திவாரத்தை அதாவது நம்பிக்
இருக்கும் மேலும் இந்த
நிலையை அடைய முடியும்
ஓம் சாந்தி
ஆவோம்
அரசர் இயேசுவின் பிறப்பினை கொண்டாட
கெஞ்சி மன்றாடுவோம்.
பரிசுக்குரிய கவிதை *
நம் நிலை இது வென்று கதி கலங்கி நின்றால். உடைந்து போவது சுவர்கள் மட்டுமல்ல உள்ளத்து உறுதியும் தான். விதியெல்லாம் வெறும் பேச்சென்று. சதியெல்லாம் முறியடித்து சரித்திரம் சொவெல்ல புறப்படு
கையை எவ்வளவு தூரம் உறுதி ஆக்குகின்றீர்களோ அவ்வளவுக்கு உங்களது நிலை தளராத உறுதியான அதாவது ஒரே தன்மையுடையதாக ணான எண்ணமற்ற மற்றும் உறுதியான எண்ணம் முலமே தாங்கள் தங்களது கடைசிக் குறிக்கோளை அதா வது ஆத்மா தனது உண்மையான சொரூபத்தில் நிலைத்திருக்கும் இன்று எந்த ஒரு மனிதன் இறைவனை அன்றிமற்றவனின் உதவியை நாடுகின்றானோ அவனே உறுதி குலையும் நிலைக்கு உள்ளாகிறான். அவனது மனம் தூய்மை மற்றும் மரியாதையில் - இருந்தும் அசைகின்றது அவன் எந்தத் தேகத்தின்மீது அகந்தை வைத்திருக்கின்ற னரோ அந்தத் தேகம் நிலையற்றது அழியக் கூடியது மேலும் மாறுதலுக்குட்பட்டது. எந்தரசனைக்குப் பின்னாலே அவன் அலைகின்றானோ அந்த ரசனையும் சொற்ப காலத்திற்கானது அவ்வாறு இருக்கையில் அவனால் எவ்வாறு ஒரே ரசனையில் ஒரே நிலையில் நிலைத்திருக்க முடியும்? எப்பொழுதும் ஒரே நிலை யில் மாறாதிருப்பவர் ஒரே ஒரு சிவபரமாத்மாதான் மேலும் அவரின் நினை வில் யோகம் உறுதியாக நிலைத்து ஒரே தொடர்பில் இடைவிடாது அமர்வதே கஸ்தூரியின் நறுமணத்தை ஒரே ரசனை நிலையினை அடைவதற்கான அனைத்திலும் உயர்ந்த ஆத்ம உணர்வாகின்றது. இதை இராஜயோகம் என்று குறிப்பிடுவார்கள்
தகவல் கல்முனை பி.கு. விக்கி
ArrOlatÖgSillair LNpIDDILNaUNGOT é3Yilig5g5LpGirGIrg5)Tdi(0B6)InTili
உலக நாடுகளில் வறுமையில் வாழும் சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பல வித பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்விப்பதையும் காணலாம்.
எம் பரம தந்தை பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் கண்ணிமை நிறைந்த எம் தேவ அன்னையாம் மரியாள் அவள் முலம் உலக மக்களின் பாவங்களை போக்க எமக்குத் தந்த பாலகன்தான் இயேசு அவரின் பிறப் பினை கொண்டாட நாம் ஒவ்வொருவரும் பகைமையை மறந்து மன்னித்து எம் உள்ளங்களை முதலில் தூய்மைபடுத்துவோம் ப்பு அர்த்தமற்றதாவதோடு அவரின் பிறப்பினை மாசு படுத்துபவர்களாகவும்
இம்முறை எம் நாட்டு மக்கள் அனைவரும் பகைமை மறந்து சமாதானத்தின்
நாட்டின் சமாதானத்திற்காக அவரிடம் நிறைவாகவும் உருக்கமாகவும்
ஜோசப் அருள்சாமி-திகணை
eeeSTTTLe TTT SS LS LL LS AAAA 0SLLL SS00LL
2.- GiGMT GLIGENIJ BIBLib Digzög siTGM வியக்க வைத்த கவிதைகள்
எஸ். பாமரன்-கண்டி
இழந்தவை! அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில் எந்தையும் தாயும் நானிழந்தேன் இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில் நிறழிந்த நெற்றிபோல் வீடிழந்தேன்
கவிஞர் திக்வேயல்-மட்டக்களப்பு
AIT Jay Gi 9. (6) ჟესტესnri) ეჩვეს. (ஸல்) அவர்கள்
மேலும் இ என்று கூறப்ப கின்றது. நோ வழியாகச் சுவன நுழைந்ததும9 எவரும் செல் நபி(ஸல்) அவர்கள் கூறி நோற்றவர் துர்வார்த்தைக் வேண்டாம் அவருடன் எவ னால் நான் நோன்பாளி எனது ஆத்மா நோன்பு நோற்றவரின் வ
6ûዝ
ஆதாரம்-முஸ்லிம் புஹ
அன்றேல் அவரின் பிற
ஆயத்தமாவதோடு எம்
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரம
கடைசி அ GTIG SIGNINGBOGAUGALLIGÅNGA) இந்த குடியிருந்த பற்றியதல்ல-நாளை ஆட்சியில் அமரப்ே அரசைப் பற்றியும் இந்த அவலம் என் அழிய வேண்டும்
இருண்டுவிட்டது. இல்லமோ இடிந்துவிட்டது. இன்னலோ பெருகிவிட்டது. கனவோ கலைந்துவிட்டது. வாழ்வோ இருண்டுவிட்டது.
புவிநாயகமூர்த்தி மஸ்கெலியா
முக்கன் வி Ga(n)ւ61- D.C. நாதியற்று நடுத்தெருவில் குண்டு வீச்சினா
நாமிருக்க நாக்குத் தொங்க நம்மவர் கேட்பதோ. நமக்கே உங்கள் வோட்டு
இல்லம் சிதைந்த உள்ளம் சிதைய Clara)Galat usiti
வக்கிரமம் பசுமையினை தனதாக்கி
தேர்தல் காலம் ானம்மா இது
இன்று
பின் ஏனிந்த Gymnas D
லையிடி யாரறிவார் இந்த துரைராஜா பரிமளாதேவி வக்கிரத்தை
பண்புடன் விளங்கிய-இடம்
பரிதாப நிலைக்கு உட்பட்ட
ஆ.முரளிதரன்-பூண்டுலோயா
ஆர்.யோகப்பிரியன்-வவுனியா கல்வியைத் தொ
●,伊勤 பாவி எவரோ шf cog - நிறை Gas Tai Gin யுத்தத்து வெகுமதியாய்
அகதி முகாம்களுக்கு தரை OASIIGIGI அனுமதி வழங்கும் செய்த தகுதி காணன் பரீட்சை ustaf எவரோ? நடந்தேறியிருக்கிறது.
பரமேஸ்குமார் ஏ.எச்.எம்.மௌஜத் புளத்சிங்கள ஹிஜ்ராபுரம்
safar. FTE a ra
என் ப்ரியமான முரசே!
வாரந்தவறாமல் நீ சுமந்து வரும் அத்தனை அம்சங் களும் படு சூப்பராக உள் ளன. எந்தெந்த ஆக்கம் என்றுகூட குறிப்பிட்டு கூறமுடி யாது. நீ பல வாசகர் நெஞ்சங்களில் இடம் பிடித் துள்ளாய் முரசே நீ வியாழன் தோறும் தொடர்ந்து வருகிறாய் வாழ்க! என் ப்ரியமான சுவை முரசே!
இரா. திவாகரன்-வவுனியா
என் உள்ளங்கவர் தினமுரசே
வாரம் ஒரு முறை மலரும் முரசே உன் வரவை எதிர்பார்க்கிறேன். நீ கையில் கிடைத்ததும் ஊணி உற ஒவ்வொரு எழுத்தும் தவறாமல் படித்து கருத்தை பின் களிவருகிறேன். உன் மேல் சவாரி வரும் ஒவ் சங்களும் என்மனதை கொள்ளை கொள்கின்றன. தெ அறிவுக்கு மெருகூட்டுவாயென ஆவலோடு எதிர்பார்க்கு
| հյոց մայր 607
Lucioßlaum Dauga
என் மதிற்புக்கும், அன்பிற்கும் உரிய
என்னினிய தினமுரசு ஆசிரியர் அவர்கட்கு முரசு 436 இதழில் ம்ே பக்கத்தில் "அதிக தேர்தல் வன்முறைகள் இடம் பெறும் பகுதிகளில் என தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்த கட்டுரையில் நான்கா வது பந்தியில் முதல் வரியில் டிசம்பர் 2ம் திகதி மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும். என தொடராக எழுதப்பட்டிருந்ததே. டிசம்பர் 5ம் திகதியல்லவா தேர்தல் இவ்வாறான ஒரு சிறு பிழைகூட தினமுரசில் வெளிவரக்கூடாது என நினைக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் வெண்மையான பாலில் பட்ட ஒரு கறுப்புத் துளி போல இவை போல பிழைகளை திருத்தி மென்மேலும் வாசகர்களின் அன்பை பெற வாழ்த்துகிறேன்.
ராமன்தேவர் ராம்குமார் அச்சுப்பிழைகாரணமாக ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்.
凯一ü
முரசு 435ல் தேர்தல் கால சிரிப்பு தலை வெளியாகியிருந்த காட்டுன்ைகள் இலெக்சன் கால கலக்கு கலக்கிவிட்டன. எம்மைப் பொறுத்தளவில் 30 முன்பு ரசித்து மகிழ்ந்த அதே சிந்தனைகளை தி சுரித்து தக்க தருணத்தில் எம்மை மகிழ்வித்ததற்கு வாழ்த்துக்கள் உண்மை, நேர்மை, பயமில்லாத் வெளிக்கொணரும் இவ்வகை விகட சித்திரங்களுக்கு எமது வாழ்த்துக்கள் இச்சேவை தொடரவேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.
பி.குவி
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையே ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வே. அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுச் மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அ வேண்டும் திருப்தி யான சேவையே முரசின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GÖINGÖ TOITETÖLTÖTTLONGMÖGTÚLI ரமழான் மாதம் கவனபதியின் ல்கள் திறக்கப்பட்டு விடுகின்றன. நரகத்தின் டக்கப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக் கிடப்பட்டு விடுகிறது என்று அண்ணல் நபி கூறியுள்ளார்கள் றத்தூதர் நபி (ஸல்) அவர்கள் "ரையான் ம் ஒரு தலைவாசல் கவனபதியில் இருக் பாளியைத் தவிர்த்து வேறு எவரும் அதன் பதியில் நுழையமாட்டார்கள் அவர்கள் அதனுள் து அடைக்கப்பட்டுவிடும் பின்னர் அதன்வழியே மாட்டார்கள் என்று கூறினார்கள் னார்கள் நோன்பு ஒரு கேடயம் ஆகும் நோன்பு பேசவேண்டாம் உரக்க சத்தமிட்டும் பேச ாவது சண்டையிட்டால் அல்லது அவரை ஏசி என்று இருமுறை கூறட்டும் எவனது கையில் தோ அந்த அல்லாஹ்வின்மீது சத்தியமாக விசும் வாடை அல்லாஹ்விடத்தில் விட சிறந்ததாகும்"
Trf, gius)
தகவல் ஒஸப்றன் ஜெலீலா தம்பாளை
Iga.439
SLLS கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 29.12.2001 தப் போட்டி இல439 suori, 5. GALI. AGGuo -1772, GNB, regio.
ஜிவு.! வாக்கும் வன்முறையும் TYP உதவுவார் NİLGDLü உபத்திரம் பெறுவார்-அன்று
உயிரையே கொடுத்தாயினும் பாகும உதவாக் கரையாக்குவார்-இன்று
YAJA) எனக்குப் புரிந்திட்டது னோடு எல்லாம் வெறும் உபாயம் என. 'துத7 லைலா அக்ஷியா அக்ரம்-குருனாகல் யதீபம்-பசறை 画飞 பேரிடி ல்-என் மனப்பால் குடிக்காதேயென ாலும் பலரனறு கூறியது பொய்த்தது .ோன் மனையில் இதே வாழ்ந்தோம் fläises இன்றோ சரிந்தது கற்களல்ல டர்வதற்கே நாம் கட்டிய மனக்கோட்டை தியாகோ-கண்டி ச.ஜெகதிஸ்வரன்-நாவலப்பிட்டி
அன்பு முரசே. அழகு தமிழில் திகட்டாத நடையில் உன் வருகை கண்டு Ոg:Tog out 6)լյիլյhւյր அனைவர் உள்ளங்களும் விழாக்கோலம் பூணுகின்றன பக்கமெங்கும் பலதும் தாங்கி கவிதையும் கதையும் நன்கு சுமந்து. சமுக சாக்கடைகளுக்கும் தீர்வாய் வடிகால் தந்து உன்னத இடத்தில் உயர்ந்து நிற்கும் உனக்கு வார்த்தையில்லை எனக்கு வாழ்த்துக்கூற. ஆகவே எங்கும் என்றும் உனக்கே
ஆவலோடு க்கம் மறந்து அறிந்த தன் வாரு அம் டர்ந்து என்
nomenemmin
JEONGJUITGEOT ES LÜLITIG...
மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய் யும் இரு முக்கியஸ்தர்களுக்கும் புதிய அரசாங் கத்தின்கீழ் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்
LG Grotor.
ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் போட்டியிட்டு பெருவாரியான மக்கள் ஆதர வுடன் வெற்றி பெற்ற ஆறுமுகன் தொண்ட மானுக்கு வீடமைப்புத்துறை அமைச்சுப் பொறுப் பும் பி.சந்திரசேகரனுக்கு பெருந்தோட்டத் துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன. இவ்விருஅமைச்சுகளும் மலையக மக்களின் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ் வோடு இரண்டறக்கலந்த துறைகளை உள்ளடக் கியவை இன்னும் சொல்லப் போனால் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப்பிரச்சனை களில் கணிசமானவற்றை இந்த அமைச்சுக்கள் இரண்டினூடாகவும் தீர்த்து வைக்க முடியும்.
இம்முறை தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டதோட்டப் புற தமிழ் பிரதிநிதிகள் பெரும்பாலும் நிரா கரிக்கப்பட்டிருக்கிறார்கள் மக்களின் பெரு வாரியான ஆதரவை இந்த அமைச்சர்களும் இவர்களுடன் இணைந்து போட்டியிட்டவர் களுமே பெற்றிருக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு மக்கள்மீது இருக்கும் கடப்பாடு குறித்து ஞாபகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கர்து
மலையகத்தையும் தோட்டப்புற மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் கடந்த காலங்களிலும் இருந்துள்ளனர். அவர்களால் அம்மக்களுக்காக சிலசேவைகளும் புரியப்பட்டுள் ளன. ஆனால் இந்த நாட்டின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் மலையக மக்களின் வாக்குகளின் பெறுமதிக்கு போதிய பிரதிபலன் கிடைத்திருக் கிறதா என்பது சிந்திக்கப்பட வேண்டியதே. அல்லது இலங்கை பொருளாதாரத்தின் முது கெலும்பை சுமப்பதாகக் கூறும் மக்கள் சமுதாயம் தமது உழைப்புக்கு ஏற்ற வாழ்க்கையை அனுப விக்கிறார்களா என்ற விடயம் ஆராயப்பட வேண்டும் உண்மையில் இவ்விரு கேள்வி களுக்குமான பதில் திருப்தியானவை அல்ல
தோட்டப்புற மக்களின் கல்வி, சுகாதார வசதிகள், வீட்டுவசதி, ஊதியம் என்ற சகல அம்சங்களும் மிகவும்பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. அவர்கள் தற்போது அனுப விக்கும் வாழ்க்கைத் தரத்தைவிட அதிகளவு உயர்ந்த நிலையில் வாழப்போதுமான அளவு அந்த மக்கள் உழைக்கிறார்கள். ஆனால் அதற்கான போதிய பலன் அவர்களை சென் றடைவதில்லை. இதற்கான காரணங்களை கண்டறிய ஆழமான ஆராய்ச்சிகள் அவசிய மில்லை. இது மிகவும் சரளமான விடயம் தெளிவான உழைப்புச் சுரண்டல் இங்கே நிகழ்கின்றது. இதிலுள்ள கவலைக்குரிய அம்சம் யாதெனில் தோட்டப்புற மக்களின் உழைப்பு சூறையாடப்படுவதற்கு அவர்களின் தலைமைத் துவங்களும் பல வழிகளில் துணைபோவது தான் இந்நிலை இனிமேலாவது மாற்றம் பெற வேண்டும்.
இப்போது தோட்டபுற தமிழ் மக்கள்
முதலிடம் பத்திரிகையில்.
ஏ.எல்.எம். நிசாத்-காத்தான்குடி-06
அன்பார்ந்த
ர்-திஹாரிய
என அபிமான தினமுரசு
பத்திரிகைக்கு வெளிநாடுகளில் உள்ள எம்போன்ற ஆயிரக்கணக்கான இலங் கைத் தமிழர்களுக்கு எமது தாய்நாட் டின் அரசியல் சமுக நிலைமைகளை தெளிவாகவும் உண்மையாகவும் அறிந்து கொள்ள வழி செய்யும் ஒரே ஊடகம் முரசுதான் ஒரு பக்கச்சார் பாக தமிழ் தேசிய வாதத்தின் அனைத்து கண முடித்தனமான செயற்பாடுகளையும் ஆமோதித்து அவற்றை மக்களுக்குள் திணிக்கும் ஐரோப்பிய தமிழ் ஊடக கலாசாரத் துக்கு மத்தியில் கொழும்பில் இருந்து வெளிவந்து இங்கும் தடம் பதித்திருக் கும் முரசின் பணி தனித்துவமானது உண மை நேர்மை வெளிப் படைத்தன்மை என்ற முரசின் தாரக மந்திரங்களுடன் அதன் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
ஆர்.ராகுலன்-லண்டன்
கத்தின்கீழ் திலே ஒரு ண்டுகளுக்கு ம்பவும் பிர ரசுக்கு எம் என்மையுடன் ன்றென்றும் அன்புடன்
-கல்முனை
இரண்டு அமைச்சர்களைப் பெற்றிருக்கிறார்கள் இவ்விரு அமைச்சுக்களின் ஊடாகவும் நிறை வேற்றப்பட வேண்டிய பணிகள் குவிந்து கிடக்கின்றன.
எனவே ஆறுமுகன் தொண்டமானும் சரி, சந்திரசேகரனும் சரி, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற இயன்ற ளவு செயற்பட வேண்டும்.
தோட்டத்தொழிலாளர்கள் தமது தலை வர்களிடம் உடனடியாக எதிர்பார்ப்பது இதைத் தான்
ஊற்று
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 Ggm sodou Bessio (Fax):-074-513266
23.23-29, 2001

Page 3
சமாதான முயற்சிகளை ஆரம்பிக்கும் நல்லெண்ண நடவடிக்கையாக எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு யுத்த நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் அறிவிக்க லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் புலிகள் இதே காலப் பகுதியில் அறிவித்திருந்த ஒருதலைப் பட்சப்
Gluepals
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தி னால் விடுக்கப்பட்டிருக்கும் தேசிய அர சாங்க அழைப்பு தொடர்பாக பொதுஜன ஐக்கிய முனி னணிக்குள் இருந்து வெளியிடப்படும் முரண்பட்ட கருத்துக் களுக்கு மத்தியில் அந்தக் கட்சியிலிருந்து 20க்கு மேற்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித் துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
பூரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்தும் பலர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்க கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்திருக்கும் அதே வேலை 5 நிபந் தனைகளின் கீழ் புதிய அரசாங்கத்துக்கு
III
hjleigamiklu sigli
போர் நிறுத்தத்தை நான்கு மாதங்கள் நீடித்தும் பிரயோசனமற்ற விதத்தில் அது முடிவக்குக் கொணி டுவரப்பட்டது தெரிந்ததே. இம்முறை போர் நிறுத்தத்தை முதலில் அரச தரப்பு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக பிரதமர் ரணில்
புலிகளின் சமிக்ஞை
விக்கிரமசிங்க ஏற்க களின் தளபதிகளுட தியுள்ளார். ஒரு வார வாரங்கள் இந்த
அமுல் செய்ய உ போதிலும் இது தொ இன்னமும் மேற்கொ
ஆதரவு தெரிவித்தள்ளனர்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்வரை புலிகள் மீதான தடையை நீக்காதிருத்தல், இனப்பிரச் சனைக்கு அவசரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்தல், வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்த்தல், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்தல் மற்றும் துரித பொருளாதார அபிவிருத்திக்கு வழிசெய்தல் என்பனவே இவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சி தமது கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்துள்ள விடயங்களாதலால் இதில் புதிதாக நிறைவேற்ற எவ்வித நிபந்தனையும்
அடுத்தவாரம் முதல் மீண்டும் மின்வெட்டு
S SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS
! s! ! !
மீண்டும் மின்வெட்டு அமுல்செய்யப் படவிருக்கிறது. நீரேந்து பகுதிகளில் போதிய மழை இன்மையாலும் தற்போதைய மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் அளவு அனல்மின் உற்பத்தியின் கொள் ளளவு போதாமையினாலும் அடுத்த வாரம் முதல் இரவு வேளையில் 1 மணித்தி யாலம் வரை மின் வெட்டு அமுல்செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் அமுல்
920o Being
நிதி உதவி
மந்தகதியில் இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கைக்கு உதவியாக உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் 9200 கோடி ரூபாவை கடனாக வழங்க உறுதியளித்துள்ளன. தற்போது திறைசேரி பலத்த நிதி நெருக் கடியை எதிர்கொண்டிருப்பதால் அடுத்த சில மாதங்களில் ஏற்படப்போகும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தற்காலிகத் தீர்வாக இந்த நிதி உதவி வழங்கப்பட விருக்கிறது.
அடுத்த 18 மாத காலத்துள் இந்த நிதி அரசாங்கத்துக்கு வழங்கப்படும் குறைந் தளவு வட்டியிலும் நீண்டகால அடிப்படை யில் திருப்பிச் செலுத்தும் விதத்திலும் இந்தக் கடன்தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி உறுப்பினர் வழக்குத் தா
செய்யப்பட்டுவந்த மின்சார வெட்டை தேர்தலை மையமாக வைத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முற்றாக நீக்கி இருந்தது. அப்போது தேர்தலின் பின்னர் மினி வெட்டை அமுல்செய்யவேண்டி ஏற்படலாமென இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர்.
எவ்வாறெனினும் தாம் ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டை நீக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரசாரங்களின்போது Lಞರು குறிப்பிடத்தக்கது. O
து ஐ.தே.கவுக்குத்தாளபலர்
ஒப்புக்காக IjO)3OTarai-g of IT, III TIL
இல்லை. அரசாங்க காகவேண்டி ஒப்புக் நிபந்தனைகளை சா ஜன ஐக்கிய முன்ன தேசிய அரசாங்கம் எ வுக்கு தாவலாம் எ கின்றது.
இந்தக் கட்சி ம வசதியாக அடுத்து கட்சி மாறல் தொ. மூலம் ஒன்றை பாரா பிக்க அரசாங்கம் :
இந்த சட்டமூலம் பட்சத்தில் பொதுஜன உள்ள பலர் ஐ.தே.க தமது ஆதரவை எதிர்பார்க்கப்படுகின்
எவ்வாறெனினு
சாங்கக் கோரிக்கை யோக பூர்வமாக பதி
மசிங்க பொதுஜன ஐக் மாதகால அவகாசம்
| Liluje
அரசாங்க சே
சுத்துக்குச் சொந்த வனங்களிலும் கடமை யிரம் ஊழியர்கள் பு
கீழ் அடுத்த ஒா
மாற்றம் செய்யப்பட
DLollana Giusuffig-aftalgi. 5 படையினர் நீதிமன்றத்தில்
கடந்த தேர்தல் தினத்தன்று கண்டி இடம்பெற்ற பத்துப்பேரின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த 5 இராணுவ வீரர்கள் திங்கட்கிழமை சரணடைந்துள்ளனர். இராணுவ லெப்டினன்ட் ஒருவர் அடங்க லா இவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் தொடர் பாக விசாரணை நடத்தி வரும் இரகசி யப் பொலிஸ் குழுவொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த
ரத்வத்தையின் வீட்டில் ே
ரத்வத்தையின் ெ சோதனைக்குட்படுத் படுகின்றது. இதன்பே தையிடமிருந்து அவ பான வாக்குமூலம் தாகவும் கூறப்படு னினும் இந்த சம்பவ தொடர்பு பட்டுள்ள டப்பட்டிருக்கும் லெ இன்னமும் பொலிஸ திலோ சரணடை Ggli ULILILGIL666)G) வெளியேறியதாக மு தெரிவிக்கப்படுகின்ற
மட்டக்களப்பில் போட்டியிட்டு குறைந்த விருப்பு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் இருவர் தமக்கு அளிக்கப்ட்ட விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு கோரி உயர் நீதி மன்றத் தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தெரிவான ஒரேயொரு வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம், அவர் 20279 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந் 5ITT,
ஆனால் ஜோசப்பை விட முன்னாள் பா.உஆன பிசெல்வராசா 183 வாக்குகள்
வித்தியாசத்திலேயே தோல்விகண்டார். எனினும் விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு அவர் கோரிக்கை விடுத்தும் அது நிராகரிக்கப் பட்டதால் இவ்விவகார த்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல அவர் முடிவெடுத்துள்ளார். விருப்பு வாக்குகளை எண்ணுவதில் மோசடி இடம்பெற்றிருப்பதனாலேயே மீள எண் ணும் தமது கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாக அவர் கருதுகிறார்.
பொதுத்தேர்தலிலும் பல தில்லுமுல்லு களின் பின்னரே மோசடி செய்து கடைசி நேரத்தில், ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்
சேறு பூசும் அறைக்கு சீல்வைப்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் இருந்து வந்த சேறுபூசும் அறை கடந்தவாரம் முதல் சீல்வைத்து மூடப்பட்டுள்ளது. செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களை தயாரிப்பதற்கென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானத்தின் தனியான பிரிவு ஒன்று கடந்த 4 வருடங் களாக செயற்பட்டு வந்தது அந்த பிரிவு செயற்பட்ட அறையே இவ்வாறு மூடப் பட்டுள்ளது.
இங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சேறு பூசும் செய்திகளும் ஒலிநாடாக்களுமே பெரும்பாலும் தயாரிக்கப்படுவது வழக்க
23.23–29, 2001
மாகும். இதனாலேயே இந்த அறை சேறு பூசும் அறை என கூட்டுத்தாபன ஊழியர் களால் அழைக்கப்பட்டு வந்தது.
தேர்தலுக்கு pist) தினங்களுக்கு முன்னதாக அமைச்சர் ஜயலத் ஜயவர்த் தனாவுக்கும் புலிகள் இயக்க தலைவர் ஒருவருக்கும் இடையில் நடைபெற்றதாக கூறி, பொதுஜன ஐக்கிய முன்னணியினால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு நாடா இங்கு வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கலாமென கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
பட்டது என்ற செெ வாளர்கள் துண்டுப் னர் என்பது குறிப்பிட 18247 விருப்பு வ செல்வேந்திரனும் வி GTGWTaMTUUL GoIIGMT தாக்கல் செய்துள்ளார் களப்பு மாவட்டத்தின் மக்களைப் பொதுத் வாக்களிக்க விடாது மட்டக்களப்பு மாவட் பாராளுமன்ற உறு மெளலானா வழக்கு GİTTİ.
மட்டக்களப்பு மா பாடற்ற பகுதிகளில் டுப்பாட்டுப் பகுதிக்கு தறகு முடியாதவாறு களிப்புத் தினத்தன்று மக்களை சுதந்திரமா அவர்களது அடிப்ப3 கப்பட்ட செயலாகும் மெளலானா தனது தெரிவித்துள்ளார்.
1994ம் ஆண்டு தேர்தலிலும், 2000ம் பொதுத்தேர்தலிலும் போட்டியிட்டும் தெர மெளலானாவுக்கு இ கள் ஐதேகட்சிக்காகக் அவர் தோல்விகள்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னவே ஆயுதப் படை ன் ஆலோசனை நடத் ம் அல்லது இரண்டு போர் நிறுத்தத்தை
டத்தேசிக்கப்பட்டள்ள டர்பான இறுதி முடிவு sisIILILILollabama).
மூலம்
த்துடன் இணைவதற்
காக கூறப்படும் இந்த ட்டாகவைத்து பொது ாணியிலிருந்து பலர் ன்ற பெயரில் ஐதேக. ன எதிர்பார்க்கப்படு
1றல் நடவடிக்கைக்கு வரும் நாட்களில் டர்பான புதிய சட்ட
கடந்த வாரம் ஜனாதிபதியும் பிர தமரும் கலந்துகொண்ட பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்து விரி வாக ஆராயப்பட்டள்ளது. ரணில் விக்கிர மசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் இது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அரசாங்கம் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டால் புலிகளின்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செய
லாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தாவுக்கும்
இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் அழைப் பின்பேரில் அவரைச் சந்தித்த டக்ளஸ் அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டங்களுக்கு ஈபிடிபியின் ஆதரவை பெற்றுக் கொடுப்
ளுமன்றத்தில் சமர்ப் து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி
தயாராகிவருகின்றது. அமுல்செய்யப்படும் ஐக்கிய முன்னணியில் வுக்கு நேரடியாகவே தெரிவிக்கலாம் என ன்றது. ம் தமது தேசிய அர த் தொடர்பில் உத்தி லளிக்க ரணில் விக்கிர
யுள்ளார். புதிய அரசாங்கம் முன்னெடுக்கும்
நக்காக காத்
டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
திருப்பு
சமிக்ஞை எவ்வாறானதாக இருக்கும் என் பதையிட்டு பல்வேறு கருத்துக்கள் தெரிவிக் கப்படுகின்றபோதிலும் புலிகளின் அணி மைக்கால நடவடிக்கைகளைப் பொறுத்த மட்டில் அவர்களும் சாதகமான பதிலை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படு கின்றது. இது தொடர்பில் புலிகள் சார்பான கருத்துக்கள் எதவும் வெளியிடப்படவில்லை.
முக்கிய செயற் திட்டங்களுக்கும் இனப் பிரச்சனை தீர்வு தொடர்பான விட யங்களுக்கும் தமது கட்சியின் பூரண ஆதரவை வழங்குவதாக ரணில் விக்கிர மசிங்கவிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடி வடைந்ததென இது தொடர்பாக விடுக்கப் பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் உத்தியோக பூர்வ ஜோதிடப் பத்திரிகை
கிய முன்னணிக்கு ஒரு யாக கருதப்பட்டு வந்த இரஹந்த பத் வழங்கியிருக்கிறார். P
திரிகையின் ஆசிரியர் பதவி விலகி
ரசாங்கத்தின்கீழ் மூவாயிரம் 575675(j2 LC2 ELOT).
வையிலும் அரசாங் மான வேறு நிறு யாற்றும் சுமார் முவா திய அரசாங்கத்தின் ருநாட்களில் இட புள்ளனர். கடந்த அர
காழும்பு வீட்டை தியதாக தெரிவிக்கப் ாது ஜெனரல் ரத்வத் ரது மகன் தொடர்
பதிவுசெய்யப்பட்ட கின்றது எவ்வாறெ த்துடன் நேரடியாகத் தாகக் குற்றஞ்சாட்
ாஹான் ரத்வத்தை
ாரிடமோ நீதிமன்றத் பவுமில்லை. கைது அவர் நாட்டைவிட்டு ரண்பட்ட தகவல்கள்
C)
வராசாவின் ஆதர பிரசுரம் வெளியிட்ட
பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றிபெறும் என LLL TLL L L LLTLLL TTLLLLLLLLLLLLTLTLS
யுள்ளதோடு அரசியல் அழுத்தம் காரண மாக கடந்த பொதுத்தேர்தலில் திருமதி குமாரதுங்க தலைமையிலான கட்சி பெருவெற்றியீட்டும் என்று தாம் போலியாக ஜோதிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முந்திய வாரம் இந்தப்
பத்திரிகையில் ஜனாதிபதி குமாரதுங்கவின் கிரகபலன் மிகவும் சிறப்பாக இருப்பதால்
அவர் தேர்தலில் வெற்றிபெறுவார் என்றும் ரணில் விக்கிரமசிங்க படுதோல்வி
சாங்கக் காலத்தில் சில அரச நிறுவனங் அடைவார் என்றும் முன்பக்கச் செய்தியாக
களில் பாரியளவிலான மோசடிகள், ஊழல் இடம்பெற்றுள்ளதால் அவை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வசதியாக இவ்வாறு பலர் மாற்றம் செய்யப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க கூட்டுத்தாபனங்களிலும் சில நிறுவனங்களிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த பலர் கடந்த ஆட்சி காலத்தில் பாரிய நிதி மோசடிகளில் ஈடு பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முக்
கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்
GITT
தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நட வடிக்கை எடுக்கும் நோக்குடனேயே இந்த இடமாற்றங்கள் அமுல் செய்யப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ், துறைமுகம், தபால், கல்வி சுகாதாரம் ஆகிய துரைகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இவ்வாரம் முதல் புதிய
இவற்றை விசாரணை செய்து சம்பந்
முக்கியஸ்தர்களின் வற்புறுத்தலின் பேரி
வெளியிடப்பட்டிருந்தது.
தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்
னணி தோல்வி அடைந்ததன் பின்னர்
இது தொடர்பாக ஏஎஃப்.பி. செய்தியாள ரின் கேள்வியொன்றுக்கு பதிலலித்திருக்கும் இரஹந்த ஆசிரியர் பிரியந்த்த ரத்நாயக்க
தாம் ஜோதிடத்தையும் அரசியலையும்
ஒன்றிணைத்து தவறு செய்துவிட்டதாக கவலை தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜோதிடம் மூலமாக அரசி யலில் ஈடுபடுவதில்லை என்று ஏ.எஃப்.பி. யிடம் உறுதியளித்திருக்கும் பத்திரிகையா சிரியர் பொதுஜன ஐக்கிய முன்னணி
லேயே தாம் அவ்வாறு கூறியிருக்கிறார்.
இரஹந்த பத்திரிகையில் இந்த எதிர்வு கூறல் வெளிவந்து இரண்டுநாட்களின் பின்னர் பத்திரிகை ஆசிரியரின் வீடு ஐதேக ஆதரவாளரென கருதப்படும்
எழுதியதாக
பதவிகளுக்கு மாற்றம் செய்யப்படுகின்ற சிலரினால் குண்டுவீச்சுக்கு இலக்கானது
GOTI
குறிப்பிடத்தக்கது.
a_Isjalfelli Elf Elly::Ei
புலிகனால் அறிவிப்ர
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தாக்குதலின் போது
புலிகளுக்குப் பலத்த உயிரிழப்பு ஏற்பட்
த்தக்கது. இதேவேளை
ாக்குகளைப் பெற்ற ருப்பு வாக்குகள் மீள டும் என்று வழக்குத் இதேவேளை மட்டக் கட்டுப்பாடற்ற பகுதி
தேர்தலின் போது தடுத்ததை எதிர்த்து ட முன்னாள் ஐதேக. ப்பினர் அலிஸாஹிர் த் தாக்கல் செய்துள்
வட்டத்திலுள்ள கட்டுப் வசிக்கும் மக்கள் கட்
டுள்ளது. தமது தரப்பில் பலியான 10 புலிப் போராளிகளின் பெயர் விவரங் களைப் புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது. அம்பாறையைச் சேர்ந்த வர்களான கப்டன் ஆர்சற்குணம் (பிர தாபன்), ரீமதியழகன் (சற்குணராசா) என்யோகேஸ் வரன் முகுந்தன்) மற்றும்
UGLi Bugiò Gleen
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியலிலிருந்து சுய விருப்பின்
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களான எஸ்.கமலேந்திரன் (மிராஜ்), கே.சண்முக நாதன் (மணிக் கண்ணன்), கே.இராமச்சந் திரன் (மணியரசன்), ஏ.ஜெயகாந்தன் முகுந்தனன்) எஸ்.சவுந்தரராஜன் (வினோ கரன்), எஸ்.சசிகுமார் (உமாசுரன்) எம்.மகேஸ்வரன் (மணிபிறை) ஆகியோர் வாழைச்சேனைப் பொலிஸ் நிலயைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதேவேளை அதேதினமிரவு திரு மலை-பாலத்தோப்பு இராணுவ முகாம் தாக்குதலிலும் தமது தரப்பில் நான்கு போராளிகள் பலியானதாகவும் புலிகள்
அறிவித்துள்ளனர். மேஜர் குமாரவேல்
(எஸ்ஆனந்தன்-மட்டக்களப்பு) மனோஜ் (பி.வசந்தகுமார்-திருமலை) தேவன் (எச்செபஸ்தியன்-திருமலை) கலைமதி
(எஸ்தர்ஷினி-திருமலை) ஆகியோரே உயி
Co! விலக விரும்பினால் சேனைப் பொலிஸ் நிலை G)J. Golls TGT GT GTLD GT GTO 955 வாழைசச்சை பாலஸ நை : கட்சியின் பொதுச்செயலாளர் டி.எம். யத்திலிருந்து ரீ-56 ITF 5 துப்பாக்கி வாக்களிக்க விடாது ஜயரத்ன அறிவித்துள்ளார். | || --Էլէ: இன்னும் சில ஆயுதங்களையும் டை உரிமைகள் மறுக் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் கைப்பற்றிய புலிகள் அங்கிருந்த ஒரு காவ என்று அலிஸாஹிர் தேசியப் பட்டியல் தொடர்பான சர்ச்சை லரணையும் மற்றுமொரு ஆவண அறை முறைப்பாட்டில் இன்னமும் தீர்வில்லை. முன்னாள் அமைச் யையுமே எரித்து விட்டுச் சென்றுள்ளனர். சர் பட்டி வீரக்கோன் தன்னை தேசியப் பொலிஸ் நிலையத்தின் சிறு பகுதியே இடம்பெற்ற பொதுத் பட்டியலில் சேர்த்துக் கொள்ளாதை புலிகளின் தாக்குதலால் சேதமடைந்தது. ஆண்டு எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சேதப் படுத்தப்பட்ட பகுதிகள்_திருத்தி ஐதேக சார்பில் யமைக்கப் பட்டு தற்பொழுது பொலிஸ்
து வந்து வாக்களிப்ப ரிழந்துள்ளனர்.
மேலும் பல கட்சி முக்கியஸ்தர்கள்
ரிவான அலிஸாஹிர் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் நிலையத்தில் வழமையான அலுவல்கள்
ம்முறை 22638 வாக்கு
கிடைத்தது. எனினும்
பட்டியல் நியமனம் தொடர்பில் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தமை குறிப் பிடத்தக்கது.
நடைபெறுகின்றன. பொலிஸ் நிலையம் புலிகளால் தரைமட்டமாக்கப்பட்டது என வெளியான செய்தி தவறானதாகும்.

Page 4
முரசம்
தீர்வுமுயற்சி தாமதிக்கக்கூடாது
அன்புள்ள உங்களுக்கு Grooor3535 75.
இனப்பிரச்சனைக்குத் தீர்வுகண்டு
நாட்டில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும்
驚 புதிய அரசாங்கத்தின்
தற்பணியாகவும் முக்கிய பணியாகவும் ருக்கவேண்டும்.
ந்த நாட்டில் கொழுந்துவிட்டெரியும்
ரச்சனையை தீர்க்கும் நேர்மையான நோக்கமும் அதற்குரிய நேர்த்தியான செயற்றிட்டமும் မြို့နှီးနှီးနှီး தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீவொன்று வழங்கப்படும் பட்சத்தில் ஐக்கிய இலங்கைக்குள் Is lorg/T60Iorras, our up 5nto Eurtis ó iodi (). தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்மையில்
醬 மாவீரர் தின உரையில்
தெரிவித்திருந்தார்.
醬 .സി. (ക്ര (ഗ്ഗങ്ങp്ത്രി,
கழ்கால சர்வதேச நிலவரங்களுக்கும்
புலிகள் இயக்கம் இசைவாக்கமடைவதையே இது காட்டுகின்றது.
புலிகள் இயக்கத்திற்கு போரியல் ரீதியில் நட்டக் கூடிய வெற்றிகளுக்கு வரையறை இருப்பது போலவே இலங்கை அரசாங்கத்திற்கும் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒருவரையறை இருக்கின்றது. இப்பொழுது இந்த இரண்டு தரப்பினரும் தமது எல்லைகளில் நிற்கிறார்கள்
தமது நிலை குறித்து இருசாராரும்
புரிந்துகொண்டிருப்பதாயம்
தரிகிறது.
தன் காரணமாகவே பிரபாகரனின்
ս&մláÙ 56ոhooման, ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் சமாதானத்துக்கான முக்கியத்துவத்தையும் அவதானிக்க முடிகிறது. இன்றுள்ள பிரதான சவால் சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை முன்வைப்பது தொடர்பில் தான் எதிர்நோக்கப்படுகின்றது.
sortugë u sostësit sot STEE, si 3| ாவும் தமிழ் 蠶 அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியவகையில் அமைய வேண்டும் என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின்
հարատmor (3gnifi&sou soon நிறைவேற்றுவதாகவும், தென்னிலங்கை glisen Lossoi நாட்டின்
岛
ஒருமைப்பாடு கு அச்சத்தை ஏற்படுத்தாத வகையிலும் அமைவது
genuetud.
蠶 அடிப்படையில் வழங்கப்படக் கூடிய
re தது சகல சமூகங்களின் ဂြိုးကြီရှိုပွါ_ါ பேச்சு வார்த்தை நடத்தி கருத்தொருமிப்புக்கு வருவது தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான
க்கிய தேசிய முன்னணிக்குள்
பிரதிநிதித்துவம் தாடர்பில் பல சாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலரும் A. கருத்தொருமிப்புடன் சயற்படுகின்றனர் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். மறுபுறத்தில் தென்னிலங்கை சிங்கள மக்களினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவரது கட்சிக்கும் தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் இரண்டு தசாப்த கால போரை டிவுக்குக் கொண்டு வந்து அமைதியை
இதைவிட ஏற்ற சூழ்நிலை ஒன்று உருவாகப் போவதில்லை. பகைமை பாராட்டும் கட்சி அரசியலின் பலனாக இந்த சந்தர்ப்பத்தையும் Catent" colli ဂြိုဂျီ ဂြို விட்டு பின்னர் ஆளாளுக்கு விரல் நீட்டி குற்றம் சுமத்துவதை ನಿಲ್ಲಿಟ್ಟಿ ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அரசாங்கத்துக்கு மட்டும் என்றில்லை அனைவருக்கும் இருக்கிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
| கட்சியை
தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ்க் கூட்டமை பன்று ஒன்றை அவசர அவசரமாகக் கூட்
15 ஆசனங்களைப் பெற்று மீண்டும் ஒருமுை தி: தமிழ்ப் மன்றம் அனுப்பியுள்ள நிலையில் இன்று சகலரது கவனமும் இ பிரதிநிதிகளின் Goslóði 麗 திரும்பியுள்ளது.
嚮 ச்சரியப்படவோ விசனிக்கவோ தக்க விடயமல்ல ஏனெ வெற்றி பெற்ற விதமும் அதி: அளித்த வாக்குறுதிகளும் கூறிய விடயங்களும் கையாண்ட முறைகளும் சிதலருக்கும் நன்கு தெரிந்தவையே இனி မျိုးါရွိေ சாக்குப் ப்ோக்குச் சொல்லி கடத்துவதோ, மாறாகச் செயற்படுவதோ ஒன்றும் செய்யாது வாளாவிருப்பதோ, இல்லையேல் வெட்டித்தன்மாக ஏதே செய்வதுபோல் பகட்டுக்காட்டி எதுவும் ருப்பதே அப்பட்டமாக மட்டுமன்றி அவர்களைக் குற்றவாளிகளாகவே கணிப்பிட வைத்துவிடும்.
இதுவரைதால் எம்து போராட்ட வரலாற்றில் இத்தகை போக்குகள் துரோகங்களாகவே கருதப்பட்டு தண்டிக்கப்பட்டு 2.6M GT60T, .
இக் குற்றச்சாட்டுக்கு இதே தமிழ்க் கூட்டமைப்பிலுள் சகல கட்சிகளின் தலைமைகளும் உள்ளாகியிருந்தன.
தமிழர் லைக் கூட்டணியின் தலைவர் அமிர் Sri
ாகிப்பட்டம் சூட்டப்பட்டு மரணதண்டனை
கததுககும் துரே தான் வழங்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் சிறீசபாரட்ணமும் துரே கியாகவே குற்றம் சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
L S L S TS LLL LL LS KMLLLLLL LLLL TTMMMMLTLL KTLTLLaaL துரோகியென்ற கருத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்
தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்: ஆயுதப் போராட்டத்துக்கு முற்பட்ட 50%U 50TL60T905 olGIGITBTS அண்றைய த 以 தலைமைகளால், மலையக மக்களின் பிரஜா உரிமை வர் குரிமைகளைப் ಅಣ್ಣಿಲ್ಲ துணை நின்றமை அமைச்சு பதவிகளுக்காக விலைப்ோனமை என்ற காரணங்களால் துரோ ಇಂದ್ಲ grLLULLGuit.
எனவே, ஏற்கெனவே தம் தலைமைகள் மீது சுமத்தப்பட்ட துரோகிப் பட்ட்ங்களும் வழங்கப்பட்ட தண்டனைகளும் சரிய தவறா என்றுகூடக் கருத்துக் கூறத் தயாரில்லாதவர்களா மெளனித்து, அதன் மூலம் தம்மைத் தாமே முன்னாள் துரோக் arma ஒப்புக்கொண்டவர்களாக ஆகிநிற்கும் ရှိမျိုး இப்போது மீண்டும் துரோகப் பட்டத்துக்குவிடுக்கப்பட்ட பரீட்சையை முகம் கொடுக்கிறார்கள்
த தமிழ்க் கூட்டமைப்பு இன்று 15 ஆசனங்களை ஈட்டி ஒரு பெரு வெற்றியை நிலைநாட்டியுள்ளதாக வெளிக்காட் வ் வெற்றி புலிகளால் வழங்கப்ட் ச்சையே
இந்தத் தமிழ்க் கூட்டமைப்பை உருவாக்கியதென்பே களைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்று ாள்வதான அடிப்படையுடனேயே ஆரம்பிக்கப்பட்டது.
அதை நேரடி வாக்கியமாக எழுத்துமூலமாக இக் கூட்டின்
1燃
D. P. " வேண்டுமென தமிழ் ETT TÁJÁT GIV) AJ ப்போதிலும் ஏனைய கட்சிகள் ஒருவர் தட்டிக் கழித்து விட்டன.
அவ்விடத்திலேயே இவர்கள் துரோகிகளாகக் கூடிய ஒரு அறிகுறி தோன்றி #†
ÚT நேரடிப் பதத்தை USFS, GITT5609, SL-5.
எனினும் ஏத 561 616öI தவிர்த்து புலிகளோடு மட்டும்தான்
வேண்டும, ஏனையவர்களோடு பேசக்கூடாது என்ற ஒரு
岛 நிலைப்பாட்டை ஏய்தி இக் கூட்டமைப்பை உருவாக்கினர்
வர்களின் தேர்தல் பிரசாரங்கள் அனைத்திலும் இவர்கள் LLLLLL LLL LLLLTLLLLLLLL0zTLL LLL LLLLLL GGL L0 L0LL0L TLaLS T0L
器 வெளிப்படுத்திய வி (이
டுதலைப் புலிக 'ಕ್ಷ್ செல்வதாகே STMTTTTL LTTSTMTLGc LLLL S TTT LLL TrrTLLLLLLL LLTLcS புலிகை மையப்பொருளாகக் கொண்டதாகவே வெளிவந்தது புலிகள் மீதான தடையை 體 வண்டும் ಙ್ மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், புலிகள் த 蠶 வேறு எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது, புலிகளில் தட்டுப்பாட்டுப்பிரதேசங்களுக்கு உள்ள தடை
ಸ್ಧಿತಿ தடை என்பவற்றை நீக்க வேண்டும் என் விடயங்களையே ந்தது.
இவர்களின் பிரசார உத்திகள் கூட புலிகளின் தியாக
களைப் பறைசாற்றி, புலிகளின் விடுதலை கீதங்களை ஒலி பரப்பியே மேற்கொள்ளப்பட்டன.
ಘ್ವಿ ஊர்காவற்றுறைக்குச் செல்ல முற்பட்டு வெட்( | опији. சம்பவத்தில்கூட எதிரியின் பாசறையைத் தேடி ÄRÄ செல்கிறோம் என்ற புலிகளின் பாடலை ஒலிபெருக்கியி போட்டபடியே சென்றார்கள்
இவர்களை வெவ்வேறு காரணங்களுக்காக எதிர்த்து பேசியவர்களையெல்லாம்கூட புலிகளுக்கு எதிராகச் செய் என்ற வகையான மிரட்டல் பாணியிலேயே முடக் ளைந்தனர்.
இவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரங்கள் கூட இ: புலிகளின் செய்தி என்ற தொனியில் அமைந்திருந்தது மட்( மன்றி அவற்றை விநியோகித்த முறையிலும் புலிகளால் வி யோகிக்கப்படுவதான பாவனையே வெளிப்படுத்தப்பட்டது யாழ்ப்பாணத்தில், ஒரு சம்பவம் கட்டுடையில் ஸ்ஸொன்றி பயணம் செய்தவர்களிடம் இவர்கள் யன்னலால் வீசிய துண்டு பிரகங்கள் தவறி சேற்றில் விழுந்துவிட்டது. உடனே அவ் களைப்பார்த்து "ஒமோம், இப்ப திருப்பி வீதங்கோ, கெதிய
剔”? CD யாழ்ப்பாணத்துக்கு கவனிச்சுக்கொள்ளுறம் GG00 LLL S TLcL LaL0 YS aLLLL LLL S KYLaaaa0SY0T TL LL LLL LL கொழும்பிலும்கூட துண்டுப்பிரசுரங்கள்ை வாங்காமல் சென் வாங்காமல் ಇಂದ್ಲ" என்ற உயர்ந் LTT LLL LL LL LMMaLLLLLLL L00 LL LLLLL LaLLLLL LL Lc 0LLS
இதெற்கெல்லாம் மேலாக வன்னியில் பண்டாரவன்னிய LLSYTLLcc 00LL L LLL LLL LLLLLL 0GL0LTS LaccaaTLL LLML0L LLLc LLLLL குளக்கோட்டான் றபல்வேறு Gluungsfló இவர்களை ஆதரிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படுமெ அனாமதேயத் துண்டுப் பிரசுரங்க 6J GMIW) LULULLGOT,
வ்வாறு புலிகளைவிஞ்சிய புலிகளாகத் தம்மைப் பை சாற்றிக் கொண்டே இத் also ஆதரிக்கும்படி மக்களுக் வுறுததயுளரகள
புலிகள் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரைக்கா விளக்கமளிக்ே ಕ್ಲಿ"? உரையில் புலிகளின் ஆலோசக அன்ரன் பாலசிங்கம் நரடியாகவே BALLOWLDUGO ஆதரிக்கும்படி தமிழ் மக்களுக்குத் தெரிவித்திருந்தார்.
புலிகள் இலங்கையில் நடக்கும் ஒரு தேர்தலில் ஒ நிகழ் ಟ್ಲಿ'ಅ' நேரடியாகக் கூறிய முதலாவ்
Ֆլ99վ 98յանն
பாராளுமன்ற வழிமுறையில் எமக்கு நம்பிக்கையில்ை அதனால் சிறீலங்கர அரசாங்கம் நடத்தும் எந்ததத் தேர்தலிலு
influir
எமக்கு அக்கறையில்லை என்ற நிலைப்பாட்டையே புலிக்
இதுவரை கொண்டிருந்தார்கள்
கடந்த த் தேர்தலிலும், காலம் சென்ற தமிழ்
 
 
 
 
 
 
 
 
 

காங்கிரஸ் கட்சித் தலைவர் குமார் பொன்னம்பலம், தமிழ்க் கட்சிகளின் சார்பில் தான் பொது வேட்பாள ராகப் போட்டியிட்டு புலிகளுக்கான மக்களாதரவை வெளிக்காட்டப் போவதாக முன்வந்தபோதும், புலிகள் அதற்கு அனும SIGSTLGOLD யாவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் இம்முறைஅவ்வாறான அனுமதியை புலிகள் முதற் தடவையாக வழங்கியுள்ளார்கள்
அந்த அனுமதியுட்ன்தான் மற்றைய கட்சிகளுக்கு இயலாத நிலையில் இக் கூட்டமைப்பினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் ಙ್ சென்று பிரசாரக் கூட்டங்கள் நடத்தி, அதை புலிகளின் அனுமதியாக ခြိုး"ူ" ဖြိုး வகையில் படங்களுடன் விளம்பரப் படுத்தியும் கொண்டுள்ளார்கள் மட்டக்களப்பில் போட்டி யிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டபோதிலும் இவர்கள் எவ்வித அச்சுறுத்த்லு மின்றி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ளேயே சென்று பிரசாரம்செய்து திரும்பிவர இயலுமாக
இருந்துள்ளது.
*醬。 புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியி 'ಠ್ಠ பெருந்தொகையான வாக்காளர்கள் (சுமார் 61 ஆயிரம் பேர்) வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று இத் கூட்டமைப்பினருக்கு வாக்களிக்கும் வகையில் புலிகள் ஏற்பாடு செய்திருந்தபோதிலும்இராணுவத்தினர் அவர்கள் வெளிவரும் வாயில்களை முடிவிட்டதால் தடைப்பட்டது.
இவற்றைவிட புலிகளின் இந்நிலைப்பாட்டை ஒட்டிய
யாழ் பல்கலைக் கழக மாணவர்களும் இம்முறை இக் கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததுடன் தேர்தல் நடவடிக்கைளிலும் பங்கேற்றனர். இவர்களின் வெற்றிக்கான பல்வேறு இரகசிய ஏற்பாடுகளும் மேற் Gle, TGT GETÜLJÜLGOT.
த்தனையையும் எடுத்துப் ಇಂಗ್ಲಿಷ್ಠೀ இவ் வெற்றியில் கூட்டமைப்போ, கூட்டமைப்பிலுள்ள எந்தத் தனியொரு கட்சியோ, தமது சொந்த வெற்றியாகப் பீற்றிக் கொள்வதற்கு எதுவும் இல்லை.
புலிகளுக்காக செயற்பட்ப் போவதாகக்கூறி, புலிகளின் விடயங்களை முதன்மைப்படுத்தி, புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, புலிகளின் பாடல்களை ஒலி பெருக்கி, புலிகளின் அனுமதியுடன் புலிகள் பிரதேசத் துக்கே சென்று பிரசாரம் செய்து புலிகளின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் மக்களின் வாக்குகளைப் பெற்ற இக்கூட்டமைப்பு தம்மைப் புலிகளிட்மிருந்து சுதந்திரமானதாக விளம்பி, தமக்குத் தனித்துவமான் மக்களாதரவு உண்டெனக் காட்ட முனைந்தால் அது தமிழ் மக்களையும் உலகையும் மட்டும்ல்ல புலிகளையும் ஏமாற்ற முனையும் செயலே.
பாராளுமன்றக் கதிரைகளைப் பிடிப்பதற்கே இத்தனையும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியபின் நாம் எம் வழியில் என்று இவர்கள் கழன்று செல்ல முனைவர்கள்ாயினும்கூட இவர்களைப் புலிகள் வெல்ல வைத்த நோக்கங்கள் அர்த்தமற்றதாகவே ஆகிவிடும். ஆயி ಇಂದ್ಲುಗಳಿಹ க அழகான நடிப்புத் BESIT GOTL6JİT&SIGMT. 5 பாராளுமன்ற அவைக்குள் மட்டும் எழுந்துநின்று வீரப்பிரதாப்ங்கள் பேசிவிட்டு, பாராளுமன்ற அறுசுவ்ை உணவை உருசிபார்த்துக்கொண்டு, குளிரூட்ட்ப்பட்ட திரும்பி சாய்ந்து படுத்துவிடக் கூடியவர்கள்
இது ஒரு நாடக நடிகன் வேஷமிட்டு மேடையில் முழங்கிவிட்டு பின்னர் உடை மாற்றித் தன் சொந்த அலுவல்கைைளப் பார்த்துத் திரிவதுபோல் ஒன்றே.
இப்படிப் பாராளுமன்றத்தில் : செய்து வந்த இவர்கள் ရှိုပွါးကို எதையுமே சாதிக்கவில்லை.
வர்களைப் பாராளு வர்கள் அங்கிருந்து
ஆனால் இம்முறை புலிகள் மன்றத்துக்கு அனுப்பிவைத்தது சமாவைப்பதற்கு இல்லை.
ட்டவட்டமான சில பணிகள் அவர்களுக்கு உண்டு. புலிகளின் தடையை செய்வதிலும், புலிகளை மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல வழி செய்வதிலும் இக் கூட்ட்மைப்பினர் உருப்படியாக எதையும் செய்ய்ாவிடில் அவர்கள் இவர்களைப் பாராளுமன்றம் அனுப்பியது பய னற்றதாகிவிடும்.
ஆனால் தற்போதைய நிலையில் புதிய அரசாங்கம் மிக சாதுரியமாக நகர்வுகளை மேற்கொண்டுசெல்கின்ற போக்கில், இக் கூட்டமைப்பினரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலாவதாக, தற்போதைய பெறுபேறுகளின்படியே, தேசிய முன்னணி கூட்டமைப்பில் தங்கியிருக்க வண்டிய நிலைஇல்லை. அதற்குஅதன் கூட்டமைப்பான ஸ்லிம் காங்கிரசுக்குமாகச் சேர்த்தே ஆட்சியில் லைக்கக்கூடிய பெரும்பான்மை ஆசனங்கள் (1095=4) கிடைத்துள்ளன.
அத்தோடு இப்போது தேசிய அரசாங்கம் * அழைப்பையும் ரணில் விக்கிரமசிங்க
(0.5g of Trn
அவ்வாறு தேசிய அரசாங்கம் அமைந்தால் இத்தமிழ்க் கட்சிகள் செல்லாக்காசாகிவிடும் நிலையே ஏற்படும். தேசிய அரசாங்கம் அமையாவிட்டாலும்கூடஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளைய்ம், பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து தமக்கு ஆதரவளிக்கக் கூடியவர்க்ளையும் சேர்த்து மூன்றில் இரண்டு பெரும் UITGGTGOLDGODULU FELL :
இதேவேளை தேர்தல் காலத்தில் ஈ.பி.டி.பி.யை தாம் கிட்டவும் எடுக்க மாட்டோமென்ற தொனியில் பேசியிருந்த ரணில் விக்கிரமசிங்க, தான் இந்தியா வுக்குச் செல்லுமுன்னதாக டக்ளஸ் தேவானந்தாவை அவசரமாக அழைத்து உதவியாளர் எவருமற்றநிலையில் சுமார் ஒருமணித்தியாலம் இரகசியப் பேச்சு நடத்தி LILI6IT6TITT
இத்தகைய விதத்தில் புளொட் தலைவர் சித்தார்த் தனையும் பேச அழைத்தி
வற்றைப் பார்க்கும்போது, முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தம்மால் அதை ஆட் டிப் படைக்கலாம் என்ற விதத்தில் இக் கூட்டமைப்புக் காட்டிவந்த ஒரு மாயத் தோற்றம் கலைந்து செல்லும் தன்மையைய்ே காண முடிகின்றது.
இன்னும், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைத்த தற் காரியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று இந்தியப் பிரதமருட்பட பல இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இது இக் கூட்டமைப்பினருடனோ, புலிகளுடனோ ஒரு உடன்பாட்டோடு செயற்படும் தன்மையை வெளிக் a TLLSúlásos).
வற்றுப் பேச்சால்
656rü6
EL TIL
இத்தகைய பயணம் புலிகளுக்கு மகிழ்ச்சி யளிக்காதென ஜெகான் பெரேரா போன்ற : உரிமை அமைப்புத் தலைவர்களே சுட்டிக்காட்டியுள்ள போதிலும், 燃 த்து இக் கூட்டமைப்பினர் எவ்வித கருத்தும் வெளியிட்ாது தமக்குச் சம்பந்தமில்லாத விடயம்போல் நடந்து கொள்கின்றனர்.
இது இக் கூட்டமைப்பில் உள்ள விசுவாச், மற்றும் இந்திய அடிவருடிக் கட் GESLJIL-9589560956095VULD LIGULJU(b'5 g5 6.J595TTUU 96T6TTg5)
g, LLGflúløIslói 醬 தொடர்பு குறித்து தேர்தல் காலத்திலும்கூட தமிழ்க் காங்கிரஸ் ஏற்கெனவே :: தெரிவித்திருந்தது.
அவர்களுக்கு 鷺 உளவு ஸ்தாபனமான றோ வுடன் நெருக்கம்ான தொடர்பிருப்பதாகவும் இந்தியா தொடர்பான விடயங்கள் வரும்போது இவர்கள் மெளன மாத இருந்துவிடுவார்களென்றும் அதனால்
நம்பகமான விசுவாசிகள் இல்லையென்றும் ஐயம் தெரிவித்திருந்தது.
அதேபோல், இக்
bdul 鷺
፵;
9, LIL GOLDÜLslG) 9 GT GIT
ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னர் அமைதிப்படையுடன் சேர்ந்து பு நடத்திய அமைப்பே.
இலங்கை அரசாங்கத்தின் அணு மதியின்றியே, ரி.என்.ஏ எனும் தமிழ் தேசிய இராணு வத்தை இவர்கள் கட்டினார்கள். அதற்காக பலவந்த ஆட்சேர்ப்பையும் நடத்தினார்கள் எவ்வளவுதலைகளை எண்ணிக் காட்ட இயலுமோ அவ்வளவு தொகையான ஆயுதங்கள் கிடைக்கும் என்ற இந்திய உளவுஸ்தாபனத் தின் தூண்டுதலுக்கு அமைய இவர்கள் கண்ணில் காணும் இளைஞர்களையெல்லாம் பலவந்தமாகப் பிடித்தார்கள்
இப்போது 9.n.L"LL60)LDLJLIé; கூட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் விருப்பத்தின் பேரில் ரீ.என்.ஏ என்ற பெயரையே சூட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மாற்றி வைத்துள்ளனர்.
அந்தக் காலத்தின் பிற்பாடுகூட இந்திய மத்தியஸ்த்தம் அவசியம் என்று திரும்பத்திரும்ப வ "醬
TYL L LL0aKYYMTLLLL 000L LLLL KYT0 S S 0 MML Y இன்னும் தொடர்கிறதா என்பது ဂွါ ဂြို|| தெரியாத ஒன்றாகவே
இதேபோல் டெலோ அமைப்புக்கூட ஆரம்ப 蠶 ஏஜெண்டுகள் என்ற குற்றச் சாட்டின் ப்ேரில்தான் புலிகளால் தடைசெய்யப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டது.
மாகாகணசபை ஆட்சிக் காலத்தில் இந்திய உளவு ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட அதே ரீ.என்.ஏ படையில் டெலோவும்கூட அங்கம் வகித்தது.
எனினும் தற்போது அது தன்னை கொண்டதாக காண்பித்து வருகின்றது.
yof Slso ရွှံ့ကြီါ விஜயம் 鷺 கூட்டமைப்போ அதிலுள்ள தனித்தனிக் கட்சிகளோ மெளனம் சாதிப்பது கேள்விக்குரியதாக உள்ளது
இதேவேளை, இவ் அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சுப் பதவியேற்று முதன்முதலாக வெளியிட்ட கருத்திலேயே அமைச்சர்டிரோன் பெனாண்டோ, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால்தான் பேச்சுவார்த்தை ஏன்று கூறியுள்ளதுதான் அதிர்ச்சியளிக்கும் செய்திகள் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் வெளி வந்தும்கூடஅதற்குகண்டனமோ, எதிர்ப்பேர் தெரிவிக்க அல்லது அச் செய்தியின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய்ம்அக்கறைமிக்க நடவடிக்கை எதையும் எடுக்கத் தவறிவிட்டனர்.
மெத்தனப் ಇಂಗ್ಲಣ್ಣ 9 (5 புறம் ப்போது இக் கூட்டுக் கட்சிக்குள் முறுகல்களும் சில திமிர்த்னமான கருத்துக்களும் வெளி வரத் தொடங்கியுள்ளன.
இக்கூட்டமைப்பின் வெற்றிக்கு தமிழர் விடுதலைக் sa LL ன் வாக்கு வங்கியே காரணமென்றும் அதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இக் கூட் டமைப்பின்கட்சிகள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள தாகவும் கூட்டணிப்பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
இது புலிகளை உதாசீனம் செய்யத் துணிந்த அதன் ရှိ။ မျိုးမျိုးပြီ။ வெளிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன் கூட்டமைப்பினர் பொதுப் பெயரிலேயே செயற்பட் வேண்டுமென டெலோ அமைப்பு முன்வைத்த கருத்தை கூட்டணியும் காங்கிரசும் நிராகரித்து, தத்தம் சொந்தக் கட்சியாகவே தாம் ಇಂಗ್ದಿ எனத் த்துள்ளன. பொதுப் பெயரில் செயற்பட்டால் S. LLGáfiúlsó (நற்பெயர்) கெட்டுவிடுமெனவும் தமக்கு தமிழ் பிரதேசங்களிலுள்ள வாக்கு வங்கிகள் அழிந்து ဇီနွိုမျိုးနှီး அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு டெலொ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கொலைகாரக் குழுக்களுடன் இணைந்து செயற்படு வதில் தமக்கு இஷ்டமில்லையென கூட்ட் got to தெரிவித்துள்ளது. இந்நிலைமை கூட்டுக்குள் # List of பாரதூரமான பிரச்சனையின் உக் ரத்தை மட்டும் வெளிக்காட்டவில்லை. நாளை இதே வகையில் புலிகள் பலவீனப்பட்டால் அவர்களையும் கொலைகாரக் கும்பல் என வர்ணிக்கவோ அல்லது ஆயுதக் குழுக்கள் என மட்டம் தட்டவோ இந்தத் தமிழர் ஏற்பட்ட அத்தனை ஹிம்சைகளுக்கும் காண்ர மாயிருந்த அஹிம்சாவாதிகள் தயங்க மாட்டார்கள்
Ugo, ĊRARTIKA
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இன்னும் பாராளுமன்றம் சென்று பிரிவினைக்கு எதிரானசத்தியப் பரமாணம்கூட எடுக்கவில்லை அதற்குள் இவர்களின் தான்தோன்றித் தனமான தற்பிரதாப்ங்களும் திமிர்த் தனங்களும் வெளிப்படத் தொடங்கிவிட்டன. இரவல் பலத்தில் வென்ற வெற்றியை எனதா உனதா என :: இப்போதே தலைப்பட்டு விட்டார்கள்
ஆனால் ஒன்றும்ட்டும் நிச்சயம் குறிப்பிட்ட காலத்துக்குள் ப்லிக்ளின் பணிகளை இவர்கள் செய்து முடிக்க லாயக்கற்றவர்களாக வெறும் வெட்டிப் பேச் SITGITĪTS, GITATGE, GQJ GITAJÚo முன்னர் ஈரோஸ் எம்பிக்கள் வெளியேறியதுபோல் ராஜினாமாச் செய்துவிட்டு வெளியேறப் பணிக்கப்
LJL6V TLD,
ಟ್ಲಿ தயவில் இந்திய களுக்கெதிராக யுத்தம்
2.23-29, 2001

Page 5
யங்கரவாதிகளிடமிருந்து |းမှိမ်နှံ கடினம் யாருக்
குமே பாதுகாப்பில்லை. விடுதலைப்புலிகளாகட்டும் பாலஸ்தீனிய ஹாமாஸ்களாகட்டும் காஷ்மீர ஜிஹாதி களாகட்டும் முழுமையாக எந்தக்குழுவினை யும் அழித்துவிடமுடியாது. அத்தகைய குழுக் கள் உருவாகக் காரணமாக இருக்கும் அக புறச்சூழல்கள் மாறாதவரை பயங்கரவாதத் தினை வேரறுப்பது என்பது இயலாத செயலே.
இந்த அரசியல் பாலபாடத்தினை டிசம்பர் 13ம் நாளன்று இந்திய நாடாளு மன்றத்தின் மீதான தாக்குதல் நிரூபித்துள் ளது தாக்குதலுக்குப் பின்னாலிருந்தவர்கள் யார் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. காஷ்மீரத் தீவிரவாதிகளா கத்தான் இருக்கவேண்டும் என்பது பொது வான அனுமானம் ஜெய்ஷ் மொஹம்மது அல்லது லஷ்கரே தாய்பா, இரண்டினில் ஒன்றுதான் அத்தகையதொரு சாகசத்தை செய்திருக்வேண்டுமென இந்திய அரசு கூறுகிறது. இரு அமைப்புகளுமே தங்களுக் கும் வெள்ளிக்கிழமை சம்பவத்திற்கும் பொறுப்பில்லையென அடித்துச் சொல்கின்
இன்நிலையில் இந்தியாவின் உளவுத் துறையினரே இப்படியொரு நாடகத்தை நடத்தியிருக்ககூடும் எனவும் ஒரு சாரார் கூறுகின்றார்கள் பாகிஸ்தான் அரசு ஜிஹாதிகள் மட்டுமல்ல, இந்தியாவில் கூட இடதுசாரி சிந்தனையாளர்கள் பலர் அப் படித்தான் கருதுகிறார்கள்
சம்பவத்தில் அப்படியொன்றும் பெரிதாக இழப்பு நேர்ந்துவிடவில்லை தாக்கிய கும்பலைச்சேர்ந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் இந்தியதரப்பில் ஆறு பேர் மரணமடைந்திருக்கிறார்கள் அமைச்சர்களுக்கோ நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கோ ஆபத்து ஏதும் நேர்ந்துவிட ബിബ).
ஓயாமல் சன் தொலைக்காட்சியும் மற்ற நிறுவனங்களும் தாக்குதல் தொடர் பான சம்பவங்களை ஒளிபரப்பியபோது, பொதுமக்கள் பலர் கிண்டலடித்தது என்ன தெரியுமா. யார் யாரையோ சுட்றாங்க இவங்க, ஒரு எம்பியைப் பிடிக்க முடியல் லியே என்பதுதான் அந்த அளவு அர சியல்வாதிகள் மீது அன்பும் மரியாதையும். அது ஒருபுறமிருக்க ஆஹா நாடாளு மன்றத்தைக் குறிவைத்துவிட்டார்கள் பாகிஸ் தானால் ஏவப்பட்ட பயங்கரவாதிகள் இனியும் பொறுக்க இயலாது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் அமைக்கப் பட்டிருக்கும் தீவிரவாதிகளுக்கான பயிற்சி முகாம்கள் தாக்கப்படவேண்டும், அதாவது இந்தியா கட்டுப்பாட்டு எல்லை, லைன் ஆஃப் கன்ட் ரோலைத்தாண்டிச் செல்ல வேண்டும் பட்ட வர்த்தனமாகக் கூறினால் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று நாட்டின் பல பகுதிகளி லிருந்தும் கூக்குரல்கள் எழுந்த வண்ண மிருக்கின்றன.
இப்படியொரு நிலையினை வேண்டு மென்றே உருவாக்கி, சிறிய அளவிலான போர் ஒன்றைத் தொடுத்து ஓரளவாவது நிலத்தினை கையகப்படுத்தி, பிறகு அதனை வைத்தே உத்திரப்பிரதேசத்தில் நடைபெற விருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற பாரதீய ஜனதா பயங்கர மான திட்டம் ஒன்று வைத்திருக்கிறதோ என்று பலருக்கும் ஐயம் அப்படியென்ன தான் நடந்தது டிசம்பர் 13 அன்று காலை
புதிய அரசாங்கத்தின் வேகமான செயற் பாடுகளை அவதானிக்குமிடத்து 驚 9 (5 வருட காலத்துக்குள் குறிப்பிட் சில விடயங் களிலேனும் முன்னேற்றம் கண்டு விட வேண் 娜 என்ற துடிப்பு இருப்பதை காண முடி 呜。@ ಇಂಗ್ಡಿ TG ಇಂಗ್ಡಿ ஐயம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறங்கியிருக்கும் அதேவேளை பொதுஜன ஐக்கிய முன்ன ஏரியை உடைத்து அங்கிருந்து ஒரு குழு வினரை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஏனைய ஐதேக முக்கியஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்காகவேண்டி முதல் காரியமாக பாராளுமன்றத்தில் கட்சி மாறும் சட்டமூலம் ஒன்றை கொண்டுவர அரசாங்கம் தயாராகின்றது. தற்போதுள்ள சட்டத்தின் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்று கட்சிக்குத்தாவி னால் அவர் எந்தக் கட் சார்பாக தேர்தலில் போட்டியிட்டாரோ அந்தக் கட்சியின் செயலாளரினால் அவரை பாராளு மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியும் அதன் பின்னர் அந்த நபர் வழக் தாக்கல் செய்தாலும் பெரும்பாலும் க்ட் செயலாளரின் தீர்மானத்தையே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் அதனால்தான் இந்தப் UITTIT R கட்சித்தாவல்கள் குறை OJT5 30555160IDOI.
அரசாங்கம் கொண்டுவர உத்தேசித் திருக்கும் புதிய சட்டத்தின் பிரகாரம் எவரும் எந்தக்கட்சிக்கும் மாற முடியும் தற்போதைய லையில் பொதுஜன ஐக்கிய முன்னணி மிக வும் பலவீனமாக இருக்கின்றது. ஐ.தே.க.
2.23-29, 2001
பத்தே முக்கால் மணியளவில் எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்ட சின் ராஜினாமாவைக்கோர, ரகளை ஏற்பட அன்றைய நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எம்பிக்கள் வெளியேற விருந்த நேரம், வெளியே துப்பாக்கிச் சண்டை பத்திரிகையாளர்களும் டி.வி.புகைப் படக்காரர்களும் சத்தம் கேட்டு ஓடிவந் தார்கள் அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ அரை மணிநேரம் தீவிர வாதிகளுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இறுதியில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். ஐந்து போலீசாரும், சண்டையில் மாட்டிக் கொண்ட நாடாளுமன்ற தோட்டக்காரர் ஒருவரும் இறந்தார்கள் தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழை வதற்கு பயன்படுத்திய ஒரு அம்பாசிடர் காரில் ஏகப்பட்ட வெடிமருந்துப் பொருட் கள் இருந்ததாகவும், பின்னர் அந்தக்கார்
இந்திய போலீசாரால் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
எல்லாக்களோபரமும் ஓய்ந்த பின்னர் எம்பிக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கள் தங்கள் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அமைச்சர்க ளெல்லாம் மாறி மாறி வீரவசனம் பேசத் தொடங்கினர்.
பிரதமர் வாஜ்பேயிக்கு முன்னமேயே ஒரு உள்ளுணர்விருந்தது அப்படியொரு தாக்குதல் நடைபெறப் போகிறதென்று அது நடந்தேவிட்டது என்று சிலர் சிலாகித்தனர் பலமுனைகளில் இந்தியா எதிர்தாக்குதலை நடத்தும் என்று எச்சரித்தார் வாஜ்பேயி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பயங்கரவாதிகள் இப்படியொரு அக்கிரமம் செய்ததற்கு அவர்கள் கடுமை யான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி யிருக்கும் இனியும் நாம் பொறுமையாக இருக்கப்போவதில்லையென்று கர்ஜித்தார் உள்துறை அமைச்சர் அத்வானி,
இதே அத்வானிதான் மூன்றாண்டு களுக்கு முன்பு இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது இந்தியா வல்லர சாகிவிட்டது தெற்காசியப்பிராந்தியத்தில் ராணுவ வலிமையைப் பொறுத்தவரை அடிப்படையானதொரு மாற்றம் ஏற்பட்டு விட்டது அதனை உணர்ந்து மற்ற நாடுகள் செயல்படும் என்று நம்புகிறேன் என்று கொக்கரித்தார். இரண்டே நாட்களில் பாகிஸ் தானும் தன் பங்கிற்கு அணுகுண்டு சோதனை நடத்தியபிறகு சில நாட்கள் ஆளே காணாமல் போய்விட்டார்.
அவர் அடிக்கடி தன்னை வல்லபாய் பட்டேல் போல சித்தரித்துக்கொள்வார். இந்தியா விடுதலைபெற்றபோது 500 குட்டி குட்டி சமஸ்தானங்களிருந்தன. அவற்றின் அரசர்களையெல்லாம் மிரட்டி ஹைதரா பாத் போன்ற இடங்களில் போலீசாரை இறக்கி, அனைத்து சமஸ்தானங்களையும்
历L 56OT GJITIT 6TLDIT SOT சலுகைகள்ை அறிவித்துள்ளது. தடையாக
இருப்பது கட்சி மாறியவர்களை செயலாள
க்கு பதவி நீக்கலாம் என்ற சட்டம் மாத்
ரம் தான் இப்போது தடையாக இருக் கின்றது. அதையும் பொதுஜன
க்கிப் முன்னணியில் இருந்து கணிசமான வினரை தம்பக்கம் ஈர்க்கலாம் என்ற எண்ணம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக் கின்றது. நிலவரம் மாற்றம்டையும் போது இதே சட்டமூலம் ஐ.தே.கவை : இட்முண்டு. ஏனெனில்
அன்முைன
இந்தியக்குடியரசுடன் பட்டேல் முஸ்லீம் அவருடைய வழித் என்று பாரதீய ஜ கையாளர்கள் ஒரு வர்ணித்துக் கொன பல அடிகளுக்குப் ா வேகம் சற்று தணி பாகிஸ்தானுக்கு ப
விடுவதை அத்வான இல்லை.
அவருக்கு இ
இந்துமத தீவிரவாத னொரு உள்நோக் கருதப்படுகிறது. 198 வீழ்ந்திருந்த பா. பிரச்சினையைக்கிள தரவைப் பெறவைத் LITജIT. !,ഞരഞ്ഞ வானபோது வார் கூட்டணிக் கட்சிகள் தயாராகவிருந்தன.
நிலைதான அத் படையான இந்துதி மற்ற கட்சிகளுக்கு த அதுவும் மாறும்.
வாஜ்பேயிஅத்வ வைத்திருக்கிறார். எல் தட்டிக்கொகிறார்.இ ஏதாவது செய்து தன டிக் கொள்ளவேண் னிக்கு. எனவே எப்படியாவது காஷ்மீ வெளியேற்றி, அவர்க தரைமட்டமாக்கவே தலைவர்கள் பல அதற்காகவும் இப்படி தப்பட்டிருக்கலாம் கிறது.
அமெரிக்காவின் யாவது ஜிஹாதிகள் மீதும் திருப்பிவிடவே மீண்டும் முயன்று கிறது வாஜ்பேயி அ
டையில் பதற்றம் ஆ 蠶 y Gasfløj Gisslö, விஜயம் அமையவிரு தொடர்பாத யார் மு வெற்றியளிக்க வேன மக்களின் எதிர் ப
போதிலும் புதிய ಛೀ...
அடையவில்லை என்
1994ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்: அமைதிய்ையும் சுபீட்ச
பிரதமரின்
பதவி கிடைக்கும் திசைக்குத்தாவுபவர்கள் E. மாத்திர றர்கள் என கூறுவதற்கில்லை. எவ்வாறெனிலும் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி உருப்படுத்த முயற்சி மேற் காள்ளும் அதே நேரம் இனப்பிரச்சனை ாவு தொடர்பான ஆரம்பகட்ட பணிகளில் ரணில் இறங்கியிருக் E.W கடந்த வாரம் கொழும்புக்கான நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்போக்கை சந்தித்து பல சுற்றுப் பேச்சு வார்த்தை அத்துடன் பிர தமர் தலைமையிலான தூதுக்குழு இவ்வார ಛೀ இந்தியத் தலைவர்களையும்
G50,6)|616160|II
சந
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
என்று மக்கள் மத்த அளவிலான எதிபார்ப் தொடர்பில் இன்று இ முன்னேற்றுவாரர் சம் 6NJIT IT FT . . . ? 6T6OT MID 6J 60) SOTIT SOT 905 sigliumi காணப்ப்டுகின்றது.
இரண்டு காரணங்க தனைதூரம் நம்பிக்: வினால் நாட்டை ஒ( னோக்கி நகர்த்த மு உடைந்துபோன் மன விக்கிரமசிங்க இன்ன படாத ஒரு பாத்திரம் குறித்து அவரது எதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறைத்தவர் வல்லபாய்
எதிர்ப்பாளரும் கூட தோன்றல்தான் இவர் ாதா ஆதரவுப் பத்திர ட்டத்தில் அத் வானியை டிருந்தார்கள் விழுந்த பின்னால் அந்த ஜால்ர ந்திருக்கிறது. ஆனாலும் |ங்கர எச் சரிக்கைகள்
நிறுத்திக் கொள்வதாக
பல்பாகவே இருக்கும் த்தைத் தவிரவும், இன் கமும் இருப்பதாகவே 4ல் அதல பாதாளத்தில் 2.கவிற்கு அயோத்தி பி மறுபடியும் மக்களா நவர் அத்வானி, ஆனால் மயிலான ஆட்சி உரு பேயியைத்தான் மற்ற | தலைவராக ஏற்கத்
இன்று கூட அதே
செப்டம்பர் 11ந் திகதி அமெரிக்கா மீதான தாக்குதலுக்குப் பிறகு அதிர்ந்துபோன புஷ் அரசு உலகம் முழுமையும் பயங்கர வாதிகள் என கொட்டமடிக்கப்படவேண்டு மென்று முழங்கிக்கொண்டிருந்தபோதே, அக்டோபர் முதல்நாள் பூரீநகரில் சட்ட மன்றத்தை தகர்த்தார்கள் ஜிஹாதிகள் என்ன ஆயிற்று சற்று உரத்துக் கண்டனம் செய்தது அமெரிக்கா, முதலில் பொறுப் பேற்றுக்கொண்ட ஜெய்ஷ் முகம்மது தீவிர வாதக்குழு பின்னர் பாகிஸ்தானின் வற் புறுத்தலின்பேரில் தான் அப்படிச் சொல் லவேயில்லையென்று பின்வாங்கியது அவ் வளவுதான்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தாலிபான் அரசை அழிக்க ஒசாமா பின் லாடனைப்பிடிக்க பாகிஸ்தான் ஒத்துழைத் தால் சரி மற்றவர்கள் எக்கேடுகெட்டுப் போனானென்ன கடந்த காலங்களிலும் அந்நாட்டு அரசு அப்படித்தான் நடந்து கொணடிருக்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு, ஏதோ உலகின் மிகப்
தாக்குதல்)
பாணிசறறே வெளிப் விரவாதி, எனவேயே பக்கம் எதிர்காலத்தில்
ானியை சற்று தள்ளியே லா புகழையும் அவரே தகையதொரு சூழலில் து பெயரை நிலைநாட் டிய கட்டாயம் அத்வா எச்சரிக்கை படலம் ரிலிருந்து ஜிஹாதிகளை ள் பயிற்சி முகாம்களை ண்டுமென்பது பாஜக ரின் அவாவாகும். யொரு சம்பவம் நிகழத் என்று சந்தேகமிருக்
சினத்தை எப்படி
மீதும், பாகிஸ்தான் ண்ைடும்மென்று மீண்டும் மண்ணைக்கவ்வி வரு 町、
நிகரித்திருக்கும் சமயத்
ரமசிங்கவின் இந்திய GUTgssolúð பற்சி செய்தாலும் அது
TGCh GIGOLLGig, REITL" 9. ಛಿ: அரசின் முயற்சிகள் Lös கட்டத்தை ற கூற வேண்டும்.
ருமதி குமார்துங்க போது அவர் நாட்டில் ததையும் ஏற்படுத்துவார்
பெரிய ஜனநாயக நாடாக தன்னை அமெ ரிக்க வல்லரசு அங்கிகரித்து பாகிஸ்தானை ஒடுக்குதற்கு உதவும் என்று மனப்பால்
குடித்து ஏதேதோ செய்தவண்ணமிருக் கிறது இந்திய அர்சு, ஆனால் பாவம் ஒன்றும் பலிக்கவில்லை.
அதனுடைய முட்டாள்தனத்திற்கு ஏன் ஈனத்தனத்திற்கு அமெரிக்கா நல்ல பரி சைக் கொடுக்கிறது. அப்படியும் வாஜ்பேயி அரசு திருந்துவதாக இல்லை.
மறுபடி மறுபடி அமெரிக்கா என்று தான் ஜெபித்துக்கொண்டிருக்கிறது. பூரீநகர் சட்டமன்ற தகர்ப்பின்போது அதிகம் அலட் டிக்கொள்ளாத புஷ் அரசு இப்போதாவது பாகிஸ்தானை கண்டனம் செய்யாதா குறைந்த பட்சம் பயங்கரவாதத்தினை அடக்க தனக்கு தார்மீக ஆதரவளிக்காதா என்று நப்பாசை
நாடாளுமன்றத்தை தாக்க வந்தவர் களின் அடுத்த குறி புஷ்தான் என்று ஆதா ரங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக போலி சார் ஏகத்திற்கும் கதைவிட்டனர். அப்படியும்
காலங்களில் உருவாக்கப்பட்ட இனரீதியிலான மனநிலையும் கூட வருங்கால தீர்வு முழற்சி ன்றின் போது : நிற்கும்வாய்ப்பிருக்
"தென்னிலங்கை மக்கள் மத்தியில் கடந்த நாட்களில் விதைக்கப்பட்ட இனவாதக் கருத் துக்களையும் ரணில் குறித்தப்ாதி நம்பிக்கை களுக்கும் மத்தியில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்து அதனை செயற்படுத்துவதென்பது இலேசான காரியமாக இருக்கப் போவதில்லை.
மிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்
( ) (UPUB uSci) ந்த பாரிய பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளியி '... டும் என்ற ததை G
ல்லை. ரணில் நாட்டை தானத்தை ஏற்படுத்து யில் கேள்விக்குறியூட் பே மக்கள் மத்தியில் இதற்கு நேரடியான OGT5 in. DOTLD. 95 க வைத்த சந்திரிகா | அங்குலம் கூட முன டியவில்லை லை அடுத்து ரணில் VpLDLD55059595 U9535U இவற்றைவிட் ரணில் தரப்பினால் கடந்த LDovi
DJ Br
வதன் மூலம் மாத்திரம் அனைத்திலும் :ே | 蠶 பொருளாதார வளர்ச்சி என்பது பங்குச்சந்தை வியாபாரம் உயர்ச்சியை காட்டிய மாத்திரத் தில் ಖ್ವಳ್ಳಿ விட்டதாக கருதும் அளவு சுலபமான விடயமல்ல. ஐ.தே.க. அரசு பதவி ஏற்றதும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட : வளர்ச்சி வர்த்தக சமூகம்புதிய அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப் பாடு என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் வர்த்தக சமூகத்தின் நம்பிக் கைய்ை வெல்வதால் மாத்திரம் பொருளா தாரத்தை கட்டியெழுப்ப முடியாது குறிப்பாக அடிமட்ட பொதுமகன் வரையில் சுபீட்சத்தை
புஷ் நிர்வாகம் மசியவில்லை. கீழ்நிலை அதிகாரிகள் சடங்கிற்கு கண்டனம் தெரி வித்ததோடு சரி பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பீல்ட் வாயையே திறக்கவில்லை.
பயங்கரவாதிகள் மீதான போர் ஆஃப் கனிஸ்தானுடன் நிற்காது ஈராக், சோமா லியா என்றெல்லாம் நீளும் என்று முழங்கிய அமெரிக்கா பாகிஸ்தானைப் பற்றி ஏதும் கூற மறுக்கிறது என்ன ஜெய்ஷ்முகம்மதுவோ லஷ்காரோ தங்கள்தான் தாக்கியது என்று பிரகடனப்படுத்தத்தயாராக இல்லை. அப் படிச் செய்து அமெரிக்காவின் கோபத் திற்கு ஆளாக அவர்கள் தயாரில்லை. அவ்வளவே.
நல்லபிள்ளையாக நடந்து கொண்டு, தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்ட அதிபர் முஷாரஃப் காஷ்மீர் விவகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாக இல்லை. ஆண்டுக்கணக்கில் இந்தியாவை எதிர்த்து பிரச்சாரம் செய்துவிட்டு, இப்போது எல்லா வற்றையும் கைவிட்டுவிடுகிறேன் என்றால் அவருக்கு ஆபத்துதானே. இப்பொது முல்லாக்களையும் மதரசாக்களையும் அடக்கி வைப்பதில் அவருக்கு ஏகப்பட்ட தர்மசங் கடங்கள் காஷ்மீர்தான் அவரது துருப்புச் சீட்டு
அதனைப்புரிந்து கொண்டு இந்திய அரசும் சற்று விட்டுக் கொடுத்து பிரச் சினைக்குத் தீர்வு காண முயன்றால் இந்தப் பிராந்தியத்தில் மதவெறி, புனித யுத்த வெறி எல்லாம் சற்று தணியும். ஆனால் அப்படியான நல்ல காரியம் எதனையும் செய்ய வாஜ்பேயி அரசு தயாராகவில்லை. சரி இப்போதென்ன செய்வார்கள்? ஹாட் பரசூட், பயங்கரவாதிகளை துரத் திச் சென்று எல்லையைத் தாண்டி அவர்கள் முகாம்களையே அழித்துவிட வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்கள் விடாமல் பிரச்சாரம் செய்துவிட்டு, இப்போது அத் வாணிக்கு அப்படிப்பட்ட ஒரு நடவடிக் கையில் இறங்க விருப்பமில்லை. மேலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் முகாம் கள் அமைந்திருக்கின்றன, இடம் பெயர்ந்து கொண்டேபோவார்களே அவர்கள், எவ் வளவு தூரம் துரத்துவது என்று விளக்கம் கொடுக்கிறார்கள் பாஜகா ஆதரவாளர்கள் இதெல்லாம் முன்பே தெரியாதா என்ன? நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் நம்பிக்கையென்ன? அமெரிக்கா தலையையாட்டிவிடும் பாகிஸ்தானை நொறுக்கிவிடலாம் என்பதுதான்.
ஆனால் அப்படியேதும் நடவாதபோது? ஜகா வாங்கவேண்டியதுதான் தாக்கத் தொடங்கி, பிறகு நிறுத்துங்கள் என்று புஷ் உத்தரவிட்டால், மானம் போய்விடுமே. எனவேதான் பிரச்சினைகள் பற்றி பாஜகா பேசத்துவங்கியிருக்கிறது.
இந்த அட்டைக் கத்திவீரர்களெல்லாம் படம் காட்டிவிட்டு அடங்கிவிடுவார்கள் ஆனால்பொதுஜனதொடர்பு சாதனங்க் மீண் டும் பாகிஸ்தான் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன. அதனுடைய விளைவுகள் பாரதூரமாயிருக்கும்.
திராவிடக்குடும்பத்தில் உதித்த சன் டி.வியும் எஜமானர்களுக்கு மிக விசு வாசமாகவே நடந்துகொண்டு பாக் எதிர்ப்பு விஷயத்தை கக்குகிறது.
இதன் விளைவு பற்றித்தான் நல்லுள்ளம் கொண்டோர் கவலை கொள்ள வேண்டும். இஸ்லாமிய எதிர்ப்புணர்வு எல்லாமட்டங் களிலும் அதிகரித்துக் கொண்டே போனால் இந்தியாவின் இன நல்லிணக்கத்தினை அது கடுமையாக பாதிக்கும். O
S S SS gisterótíslö, ಇಂಗ್ದಿ யாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பங்குச் சந்தையில் தற்போது ஏற்பட்டி ருக்கும் அபிவிருத்தி தலைநகரில்
ருகுண்டு வெடிப்புடனேயோ அல்லது வடக் ல் ஆரம்பிக்கும் ஒரு இராணுவ நடவடிக்கை யுடனேயோ மீண்டும் பழையபடி சைபர் நிலைக்கே வந்துசேர இடமுண்டு அதனால் வர்த்தக # ஏற்படும் தற்காலிக முன் னேற்றங்களை (GUIT நிலையை மறந்துவிட்டு பொருளாதார சுபீட்சம் குறித்து எதிர்பார்க்க முடியாது
ஐ.தே.க. அரசாங்கத்தை கைப்பற்றிய தன் பின்னர் அதன் தலைவர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி உரையாடல் களிலும் சரி, பத்திரிகைப்பேட்டிகளிலும் சரி கூடுதல் நேரத்தை ஒதுக்கியது கடந்த அர சாங்கத்தின் தவறுகளைச் தற்காகத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின்
வருட ஆட்சியை தமக்கென புதிதாக எதையும் சொல்ல சந்திரிக்காவினால் 200ம் ஆண்டு வரை முடியவில்லை. அவர் கலந்து கொண்ட கடைசி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட ஜே. ஆர். அரசிய லமைப்புக்கும் பிரேமதாசா அரசாங்கத்தையும் தான் விமர்சித்தார். இதே வழிமுறையை புதிய ஆட்சியாளர்களும் கைக்கெர்ள்வார்களா ன் சந்திரிகாவின் ஏழாண்டு கால தவறு களை இடைவிடாமல் கூறிக்கொண்டிருப்ப தைத் தவிர வேறுஎதனையும் செய்யும் சந்தர்ப்பம் ஐ.தே.க.வுக்கும் கிடைக்காது

Page 6
  

Page 7
ரதமமந்திரி ரணில் விக்கிரம
சிங்க, இந்தியாவுக்கே தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை பிரதமருடன் புதிய வெளிநாட்டமைச்சர் டிரோன் பெர்னாண்டோவும் இந்தியா செல்கிறார்.
இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் மிக்கதாகவே இருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சனை குறித்தும், இந்தியா ஆர்வங்காட்டி வருகிறது. 1983ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இனக்கலவரம் ஏற்பட்டபோது இந்தியப் பிரதமராக இந்திரா காந்தியிருந்தார். அன்றைய வெளிவிவகார அமைச்சராகவிருந்த பி.வி.நரசிம்மராவை உடனடியாகவே கொழும்புக்கு அனுப்பி நிலைமையை அறிந்துவர வைத்திருந்தார், இந்திரா காந்தி
1983ம் ஆண்டு நிகழ்ந்த ஜூலை
இனககலகததையடுததே இலங்கையின் இனப்பிரச்சனைமீது இந்தியாவின் கவனம் பதியலாயிற்று இந்திராவின் மறைவுக்குப் பின்னர், ரஜீவ்காந்தி இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டினார். இருப்பினும் அவசரப்பட்ட முடிவுகள், தவறான ஆலோசனைகள் போன்றவை காரணமாக ரஜீவ் காந்தியின் அணுகுமுறைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
1987ம் ஆண்டு இலங்கை-இந்திய அமைதி ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து இந்தியப் படை வடக்கு கிழக்கில் ஈடுபடுத்தப்பட்டமை போன்றவை இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா கையாண்ட உச்சக் கட்ட நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. இருந்தபோதிலும் இந்தியாவினால்கூட
லங்கை இனப்பிரச்சனைக்கு ஓர் ஆக்கபூர்வமான தீர்வைக் காணமுடியாமல் போயிருந்தது. ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியா தவிர்க்கப்பட முடியாத ஒரு சக்தியாகவே இருந்து வருகின்றது 1994ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபோதுகூட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக ஜனாதிபதி சந்திரிகா இந்தியாவுக்கே சென்றிருந்தார். அத்துடன் அவ்விஜயத்தின்போதுகூட இந்தியத் தலைவர்களிடம் இலங்கை
SAS, SooSSšS போக்குவரத்து அமைச்சர் பதவி கடைச் சருந்தால் வன்னிப்பாதையை திறந்து இன்ர சிற்றி பஸ் விட்டிருப்பார் பாது காப்பு அமைச்சர் பதவியாவது கொடுத்திருந்தால் யாழ்ப்பாணத் துல இருந்து படைகளை அனுப் Lulu üuti.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு ஒத்துழைக்கும் படியும் ஜனாதிபதி சந்திரிகா கேட்டிருந்தார். ஆனால் பேச்சளவில் மட்டுமே அவரது இனப்பிரச்சனைத் தீர்வு பற்றிய அணுகுமுறைகள் இருந்து வந்தனவே தவிர எதனையும் நியாயமாகவோ அல்லது நேர்மையாகவோ அவரால் செய்யமுடியாமல் போயிருந்தது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கடந்த ஏழு வருடகால பாராளுமன்ற ஆட்சியிலோ அல்லது ஜனாதிபதி ஆட்சியிலோ வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு எவ்வித தீர்வையும் காணமுடியாமல் போயிருந்தது. இராணுவரீதியான நடவடிக்கைகளே பெரிதும் அதிகரித்திருந்ததுடன், UIlflugiligiúla) IT0l úllcól (0.60L6lId, oilg, L அரசியல், பொருளாதார ரீதியா STDULL6GT. இனப்பிரச்சனையே இலங்கையின் இன்றைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருக்கின்றது
பதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குப் புதியவரல்ல.
மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை ரணில் விக்கிரமசிங்க வகித்தவர். 1971ம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சி மூன்று ஜனாதிபதிகளைக் கொண்டிருந்தது. இந்த மூன்று ஜனாதிபதிகளினதும் விசுவாசத்துக்குரியவராக ரணில் இருந்து வந்தார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலத்தில் வடக்கு-கிழக்குப்பிரச்சனை குறித்து மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள், இதன் பின்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியில் பின்பற்றப்பட்ட அணுகுமுறைகள் என்பவை பற்றியும் திரு. ரணில் விக்கிரமசிங்க நன்கறிந்திருந்தார்.
ஜனாதிபதி மறைவுக்குப் பின்னர் குறுகிய காலம் பிரதமமந்திரியாகவும் இருந்து முக்கிய பிரச்சனைகளுக்கு ரணில் முகங்கொடுத்திருந்தார். கடந்த ஏழு வருடகாலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற ஆட்சியை வகித்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிர மசிங்க, வடக்கு-கிழக்குப் பிரச்சனை குறித்து மிக அவதானமாகவே நடந்து Glo:ISSTLITsi. விதண்டாவாதங்களுக்கோ அல்லது பயனற்ற கருத்துக்கண்ணோட்டங்களுக்கோ ரணில் விக்கிரமசிங்க இடந்தரவில்லை. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போதுகூட பிரசாரக் கூட்டங்களின் போது ரணில் விக்கிர
மசிங்கவும், அவரது
வடக்கு-கிழக்குப் பி தாறுமாறான பேச்சுச் பெரிதும் தவிர்த்தே
பொதுஜன ஐக்கிய தனது தேர்தல் பிரச வடக்கு-கிழக்குப் பி சம்பந்தமாக மனம்பே கருத்துக்களை வெளி
ஐக்கிய தேசியக் கட் விடுதலைப் புலிகளுட தொடர்புபடுத்தி பெ முன்னணி தனது பிர நடத்தியிருந்தது.
ஆனால் எதிர்க்கட்சி மட்டுமல்ல, நடந்து தேர்தலின்போதுகூட பிரச்சனை சம்பந்தம GUIT5605CL SEGOLU தேசியக் கட்சி, தெ நிதானமாக இருக்கே அவசியமானதாகின்ற
பழைய நிகழ்வுகள் ந இருக்கின்றன. நடந்
LøfluLIGI վմա Ա
கசப்பான அனுபவங்க அணுகுமுறைகளோடு ஆரம்பிக்க வேண்டிய இன்றியமையாததாகி நாட்டு மக்கள் இனப் விரைவான தீவொன் காணப்படவேண்டுெ எதிர்பார்ப்புடனேயே விக்கிரமசிங்க தலை ஐ.தே.க வைப் பதவி வடக்கு-கிழக்கு மக்க வழங்கியுள்ள தேர்தல் இனப்பிரச்சனைத் தீ கொண்டிருக்கின்றது வடக்கு-கிழக்குப் பிர பதினைந்து ஆசனங் வகிக்கும் நான்கு தமி கூட்டமைப்பு மட்டுமல் தமிழ்க்கட்சிகளின் ெ
தீர்வுக்காக மக்கள் வெளிப்படுத் ஏக்கத்தையே எடுத்து கடந்த இரு தசாப்தா கிழக்கில் இடம்பெற் மோதல்கள் காரணம பொருளாதாரச் சீரழி நாடுமே சின்னாபின்
இராணுவ ரீதியிலான நம்பிக்கை வைத்தத பிரதிபலன் அனைத்து முடக்கி விடுவதாகே
புதிய பிரதமராகப் ப பின்னர் உரை நிகழ் விக்கிரமசிங்க அயை சமாதானத்தையும் ஏ முதல் பணியாக இரு தெரிவித்திருந்தார்.
இந்த முதல் பணியை விதத்திலேயே தமது வெளிவிவகார அை டிரோன்பெர்னாண்ே விஜயத்தையும் திரு. விக்கிரமசிங்க திட்ட
D L Go
இந்து கலாசார
SKS Säkyä KUää கூட்டணிதான் வேட்டு வைத்ததெ ரெக்கோட்டை மாத்திப் போட்டா பாண மண்ணில இருந்து எம்பிய மகேஸ்வரன் கோட் சூட்டோடு காட்சியை டிவியில பார்த்த உரு
இன்னொருத்தரின் தெரிஞ்சுக்கிற சக்தி மட்டும் இ சுவாரஸ்யமாகவும் இருக்குமென
அமைச்சராக இருந்து கொண்டு உதெல்லாம் எப்பிடி செய்யுற தென்று குழம்பிப் போயிருக்கிறார் மனுஷன் முன்னைய அர சாங்கத்தில டக்ளஸிடமிருந்த வடக்கு புனர்வாழ்வு அமைச்சுப் பொறுப்பை தன்ர கைக்கு எடுக்கணும் என்று மகேஸ்வரர் ஒடித்திரிந்து அறிக்கை விட்டும் பிரயோசனமில்லாமல் போச்சு இப்போ புதிய கதை ஒன்றை எடுத்து விட்டிருக்கிறார் உந்த அமைச் சுப் பொறுப்பு தனக்குக் கிடைக்கிறதை புலிகள் விரும்புறதாயும் அதுக்காக ரணிலை நிர்ப்பந்திக்கும்படி தமிழ்க்கட்சிக் கூட்டமைப்புக்கு புலிகள் உத்தரவிட்டிருப்பதாயும் செய்தி வெளியாகியிருக்கிறது.
23.23-29, 2001
ஆசை இதுக்கு முன்னர் வந்த நாயக்கவுக்கு சந்திரிகா அம்மைய வழங்கைக்க உந்த ரெண்டு பேரின் என்று அறியிறதுக்காகவாவது சக்தி வேண்டும் என்று கடவு மட்டுமோ உந்த ஆசை அருகில் நினைச்சிருப்பார் ஒரு நிமிஷத்து பரவாயில்லை. உந்த ரெண்டு பே முடியுமெண்டால்."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்சிக்காரர்களும் சனை பற்றித் ள் பேசுவதைப் ருந்தனர். örgoloflé, GLef த்தின்போது
F60601 ன போக்கில் பிட்டிருந்தது. |யை, தமிழீழ பெரிதும் துஜன ஐக்கிய
Tril 8,6061
ாக இருந்தபோது டிந்த வடக்கு-கிழக்குப் க நிதானப் டித்த ஐக்கிய 一T亚岛" பண்டியதே
ல படிப்பினையாக
அனைத்தையும்
ன்றது. பிரச்சனைக்கு
U) ன்ற திரு. ரணில் foLouhart of யமர்த்தியுள்ளனர். ள் இத்தடவை தீர்ப்புக்கூட 600au 68u GOLOLL. Lorres, ü,
தேசங்களில் களுடன் முன்னணி ழ்க் கட்சி 06). 6J 60060T ULI வற்றியும் ஓர் வடக்கு-கிழக்கு துகின்ற க்காட்டியிருந்தது. களாக வடக்கு
வருகின்ற க உயிரழிவுகள், வகளுடன் முழு னப்பட்டுள்ளது.
அணுகுமுறைகளில் மூலம் கிடைத்த மூலவளங்களையும் வ இருந்தது. வியேற்றதன் திய திரு. ரணில்
GOD LJUJÚD, படுத்துவதே தமது க்குமென்று
ஆரம்பிக்கும் புதிய
60 ா சகிதம் இந்திய 606) மிட்டுள்ளார்.
அமைச்சுப் OUTINIU (é று திட்டித் தீர்த்தவர் இப்போது எது எப்படியிருந்தாலும் யாழ்ப் கி இந்து கலாசார அமைச்சரான ந்து பதவி ஏற்ற கண்கொள்ளாக் ளுக்கு என்ன நினைத்தது.
மனசுல இருக்குற விஷயத்தை ந்தால் எத்தனை வசதியாகவும் டு நினைச்சனான் உந்தமாதிரி ல்லை என்றாலும் எஸ்.பிதிஸா பின் கையால் அமைச்சுப் பொறுப்பு யும் மனசும் எப்படியிருந்திருக்கும் டுத்தவர் மனசை தெரிஞ்சிக்கிற |ள வேண்டின நான் எனக்கு இருந்த ரணில்கூட உதையேதான் த பிரதமர் பதவி இல்லாவிட்டாலும் ரயும் மன ஓட்டத்தை தெரிஞ்சுக்க
- --
-- H. H.
 ை
(அலசுவது-இராஜதந்திரி)
-- -- - ܗ݈-܀ - *
- இை
வருவதற்கே தமக்கு
திரு ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் பத்திரிகைத்துறையின் முன்னோடியாகவிருந்த அமரர் டி.ஆர்.விஜேவர்த்தனவின் Guy Giffy Mounir. திரு. ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையாரான காலஞ்சென்ற எஸ்மன்ட் விக்கிரமசிங்க இலங்கையின் ஒரு சிறந்த இராஜதந்திரியாகவும் இருந்தவர். அத்துடன் ஏரிக்கரைப்பத்திரிகை slysustið (Lake House) என்றழைக்கப்படும் லேக் ஹவுஸ் ஸ்தாபனத்தின் நிர்வாக இயக்குநராகவும் திரு.எஸ்மன்ட்
விக்கிரமசிங்க பணியாற்றியிருந்தார்.
எனவே பத்திரிகைத் துறைப் பாரம் பரியத்தைக்
விடயத்தில் உதவியளிக்க முன்வந்துள்ள நோர்வேக்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளும் தமது ஒத்தாசையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான புதிய அணுகுமுறைகள் சர்வதேச ரீதியாகக்கூடுதல் அழுத்தம் நிறைந்தவையாக இருக்குமென்றே எதிர்பார்க்க முடியும். இலங்கையின் இனப்பிரச்சனையை ஒருபோதும் இராணுவ ரீதியாகத் தீர்க்க முடியாதென்பதையே அனைத்துத் தரப்பினரும் அறிந்து வைத்துள்ளனர். இராணுவ அணுகுமுறைகள் அழிவுகளையே ஏற்படுத்தினவேயன்றி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு
கொண்டிருந்த பிரதமர் ரணில் Gasslö, All TLD fråIG, முன்பொருதடவை கருத்து வெளியிடுகையில், 9()
பத்திரிகையாளனாக
விருப்பமிருந்ததாகவும் ஆனால், லேக் ஹவுஸ் நிறுவனம் அரச உடமையாக்கப்பட்டதையடுத்து அந்த விருப்பத்தைத்தான் கைவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
சட்டத்துறையில் காலடி எடுத்து வைத்துப் பின்னர் தமது உறவினரும், முன்னாள் ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அரசியல் பாசறையில் வளர்ந்த ரணில் விக்கிரமசிங்க அரசியல் வாழ்வில் ஏற்ற இறக்கங்களைக் கண்டவர். தற்போது ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் விமோசனத்துக்காக நீண்டதொரு பயணத்தையே ஆரம்பிக்க வேண்டியவராகிறார்.
இலங்கையின் பிரதான பிரச்சனையான இனப்பிரச்சனைத் தீர்வுக்கே முக்கியமளிக்கப் போவதாகக் கூறியிருக்கும் திரு. ரணில் விக்கிரமசிங்க சர்வதேச மட்டத்தில் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவைத் தேடுவதிலும் தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கு நோர்வேயும் மத்தியஸ்த்தம் செய்ய முன்வந்திருந்தது. ஆனால் நோர்வேயின் முயற்சிகளை பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு உரிய விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் திரு ரணில் விக்கிரமசிங்க நோர்வேயின் தீர்வு முயற்சியைத்தாம் வரவேற்கப் போவதாகக் கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சனைத்தீர்வு
இடந்தந்திருக்கவில்லை. எதிர்காலத்திலும் இராணுவரீதியிலான நடவடிக்கைகளே தொடருமானால், முழுநாடுமே பெரும் பாதிப்பையே எதிர்நோக்கவேண்டியிருக்கும். அத்துடன் சர்வதேச சமூகம்கூட இலங்கையில் கூடுதல் தலையீட்டினை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகமாகவே இருக்கும். அப்பாவிப் பொதுமக்கள் நாட்டின் எப்பகுதியைச் சேர்ந்தவர்களாயினும் பாதிக்கப்படுவது, பொதுச் சொத்துக்கள் உடமைகள் என்பவற்றுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்படுவது போன்ற நடவடிக்கைகள் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவையாகவே நோக்கப்படும். வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை குறுகிய அரசியல் லாபங்களுக்கப்பாற்பட்ட நியாயமான அணுகுமுறைகள் கையாளப்பட்டிருக்குமேயானால் பேரழிவுகளைப் பெரிதும் தவிர்த்திருக்கவே முடியும். இந்நிலையில் கடந்த காலம், காரசாரமான படிப்பினைகளைத் தந்துள்ளது. நிகழ்காலம் நிதானமான அதேசமயம் நியாயமான நடவடிக்கைகளை வேண்டி நிற்கின்றது.
புதியவர்கள் எதிர்காலத்தை நோக்கி எப்படிப் பயணத்தை ஆரம்பிப்பார்கள் என்பதற்கு காலந்தான் பதில் கூற
வேண்டும். O
தன்ர கட்சியில இருந்த ரெண்டு முக்கிய இடது சாரிகளை ஒரங்கட்டிப் போட்டார் ஜனாதிபதி அலவியையும் பட்டி வீரக்கோனையும்தான் சொல்லுறன் இடதுசாரிகள் தொழிற் சங்கவாதிகள் என்று கூறி அமைச்சரானதும் தொழிலாளர்களின்ர
கெபினட் என்று வர்ணிச்சு
JS SAY SN) SS SSS SS S யச்சித்தம் வழங்கப்பட்டிருக்கிறது. அம்மையார் தன்னை ஏமாற் றிப் போட்டாரென்று பட்டி வாக்குத்தாக்கல் செய்திருக்கிறார். தன்ர ஆதரவாளர்களைத்தாக்க வேண்டாம் என்று அலவி பகிரங்க கோரிக்கை விடுத்திருக்கிறார். உவருக்கு ஆதரவாளர் என்று யாரும் இருக்கினமோ..?
புதிய அரசாங்கத்தின்ர அமைச்சரவையை நினைக்க உந்தாக்கள் சொன்ன ஊழல் இல்லாத வீண் விரயம் இல்லாத ஆட்சியில பாதியாவது கிடைக்குமா என்று சந்தேகமா இருக்கு பார்த்தியளே சந்திரிகா அம்மையாரின்ர கெயினற்றை மெகா ஆர்ப்பாட்டம் நடத்தினவையின்ர கெபினட் உதைவிட மெகா சைஸ் சாகிப் போனதப் பார்க்கைக்க உந்த ரெண்டு கட்சியும் ஒரே குட்டையில ஊறின மட்டைதான் என்று தோன்றுது வாய்ப் பேச்சுக்கு நாட்டு நலன் மக்கள் நலன் என்று
பிதற்றினாலும் ஒவ்வொரு கட்சிக்கும் கொடுக்கிற அமைச்சுப் பொறுப்புலயும் சலுகைகளிலையும்தான் உந்த அரசாங்கமும் தங்கி யிருக்குதென்றதுக்கு ரணிலின்ர அமைச்சரவையைவிட வேறு உதார ணம் தேவையில்லை பார்த்தியளே.

Page 8
Too LTD 2.605 LD5TUJË தத்தின் முதல் பகுதியில்
போதையை உச்சத்துக்கு கொண்டு
கைப்பற்றும் நீண்டகாலத்திட்டத்தைக்
வெற்றியை அடுத்து இறுதியில் ஆட்டைக்
கடித்த கதையாக பிரிட்டனை கைப்பற்ற திட்டமிட்டான்
கலந்த தற்காப்பு நிலையில் வைத்திருக்க ஹிட்லர் திட்டமிட்டான் அதற்காக வேண்டி பிரிட்டன் மீது அச்சமூட்டும் படைப்பலத்தை பிரயோகிப்பதென
ஹிட்லருக்குக் கிடைத்த வெற்றிகள் போர் தொடர்பான அவனது
சென்றிருந்தது சோவியத் யூனியனை மற்றொரு நோக்கமாக இருந்தது
கொண்டிருந்த ஹிட்லர் பிரான்ஸ் மீதான ஹிட்லர் பாரிய தாக்குதல்களை நடத்தி
னார். அத்திலாந்திக் பகுதியில் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக்
பிரிட்டிஷ் பிரதமராக வின்சென்ட் சேர்ச்சில் இருந்தார். அவரை அச்சம்
வதும் பிரிட்டன் மீதான தாக்குதலின்
தனது வான் படையை பயன்படுத்தியே
600 கொண்டிருந்த ஜெர்மன் கடற்படைப் பிரிவுகள் தமது தாக்குதல் திறனை விஸ்
தரித்தன.
சோவியத் யூனியனை கைப்பற்றவேண்டும் என்ற அதீத ஆசையும் அதற்கான பாரிய தயாரிப்புகளும் பிரிட்டன் மீதான முழுக் கவனத்தையும் செலுத்த முடியாத நிலைக்கு ஹிட்லரை தள்ளி விட்டிருந்தது.
தீர்மானிக்கப்பட்டது
இதற்கென ஜெர்மன் ஆயுதப்படை களின் முழுப்பலத்தையும் பிரயோகிக்கும் கடல் சிங்கம் என்ற பெயரிலான இரா ணுவ நடவடிக்கை திட்டமிடப்பட்டது. தனது தளபதிகளுடனான நீண்ட விவா தத்தின் பின்னர் 1940ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் திகதி பிரிட்டன் மீது படை
ஹிட்லர் கைச்சாத்திட்டான்.
சோவியத் யூனியன் மீது படையெடுக்க ஜெர்மன் செய்துவரும் தயாரிப்புகளை
S.
மிட்டிருந்தான் அது நடைபெறவில்லை. ஆங்கிலப் படைகள் ஜெர்மனிக்கு எதி
அப்படியிருந்தும் ஜெர்மன் போர் மானங்கள் லண்டன் மீதும் ஏனைய பிரிட்டிஷ் நகரங்களின் மீது குண்டுமழை
பொழிந்தன.
சுமார் ஒருமாத காலத்தில் பிரிட்டனில்
60 ஆயிரம் குண்டுகள் போடப்பட்டன.
ஆனால் ஹிட்லரின் முக்கிய நோக்கம் முழுவதுமாக நிறைவேறவில்லை.
போரில் இருந்து பிரிட்டனை வெளி
யெடுப்பது தொடர்பான கட்டளையில்
யேற்ற வேண்டும் என்று அவன் திட்ட
எவ்வாறாக இருந்தபோதிலும்
N། "72 ནས་ ༡༢།l//u་ ༡༣.7/zན་ན//༡༡ "இன்றைத்தார்
முடி மறைத்து கவனத்தை திசை திருப்பு
ரான யுத்தத்தை ெ
و علمه rit 60 60 ألا நிறுத்துவது தொட
திட்டங்களை செய லர் தயாரானான்.
இரண்டாம் உ
தலைவிதியை நிர் யூனியன் மீதான
குறித்து இதே ஆண் Gulf Gör UGOLğ ஆராயப்பட்டது. ர டால் பிரிட்டன் த இறுதி மூச்சை இ இராணுவ அதிகாரி கூறினான்.
இதற்கிடையில் களில் சிறைபிடிச் GéoréGmgo flüLITül இரவிரவாக ரயில்க சித்திரவதைக் கூ குவிக்கப்பட்டார்கள் GJ GJULIULL GLOTI I மாத்திரம் ஏற்றிவந்த அவுட்ஸ்விக்கில் : முகாமை வந்தடை
றித்து ஏற்கன பிரான்ஸ் வாசிகள் ரித்ததுமே மரண
பித்தனர். இதில் வ | flaugslyið UIflssóló
ஒன்றில் தடுத்து வர்கள். அங்கு சில தொற்றியிருப்பதாக தது. அதனால் அ6 தேற்றிய பின்னர் மதிக்குமாறு சிபாரி ரயில் முகாை மையை ஆராய்ந் காரிகள் குறிப்பிட்ட கள் தொற்றுநோயி தால் அவர்களில் அனுப்புவதில்லை
மூவாயிரம்பே என்று ஹிட்லரிட கேட்டான் முகாம் ஹிட்லர் ஈவாவை உச்சகட்ட முட்டில் தொலைபேசி அை எரிச்சலை உண்டு கழுத்துக்குக் கீழ் கொண்டே முகா
னான். ஆக முவ நிர்ணயிக்க இந்த போன் செய்திரு நோயாளிகளை மு முடியவில்லை என உலைக்குள் அனுப் மறவாமல் அவர்க நகைகளையும், துவை என மிக னான் ஹிட்லர், !
assifloor LDU Gior அவுட்ஸ் விக்கை
L"GUIflgör 960), ஹி ।
வைத்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ പ്ര് டாந்தன. அதன் |க்கத்தை நிலை ாக தனது ஏனைய ¬7 ܐܬܐ ܒܓܠ Arriera  ை த்ெதுவதற்கு ஹிட் –-
மகாயுத்தத்தின் யித்த சோவியத் -- ாக்குதல் திட்டம்
ஜூலை 30ம் நாள் தலைமையகத்தில் பா முறியடிக்கப்பட் து நம்பிக்கையின் ந்துவிடும் என்று மத்தியில் ஹிட்லர்
கைப்பற்றிய நாடு ப்பட்ட இலட்சக் ரும் பொதுமக்களும் ல் ஏற்றிவரப்பட்டு ங்களில் கொன்று பிரான்ஸில் கைது ஆயிரம் பெண்களை யில் ஒன்று நேராக ள்ள சித்திரவதை
டோராபோரா மலைபபகுதியில் தேடுதல் நடத்தும் வடக்கு முன்னணி படை
ஆப்கானிஸ்தானில் இத்தடவை ரமழான் பண்டிகை வெகுவாகக் 'து இதுவரைகாலமும் தலிபான்கள் கொண்டாட்டங்களை அனுமதிக்கவில்லை. ஆடை அணிகலன்கள் அலங்காரங்களுக்கு இடந்தர வில்லை. ஆடல் பாடல்களும் தடைசெய்யப்பட்டன. ஆனால் இத்தடவை ரமழான் பண்டிகையை ஆப்கானிஸ்தான் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள் பெண்கள் தமது முகத்திரையை விலக்கி பணடிகை வாழ்த்துக்களைக் கூறினார் கள் இசைநிகழ்ச்சிகளும் நடந்தன. மசூதிகளில் விரிவான வழிபாடுகளில் வடக்குக்கூட்டணிப்படையினர் தமது தலைவர்கள் சகிதம் போய் போற்றினார் J. Gi.
அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் ஆப்கானிஸ்தானின் டோராபோரா மலைக் குன்றுகள் மீது குண்டுமாரி பொழிகின்றன. இதனால் தகர்ந்து போகின்றன. மலைகளில் அடர்ந்து படர்ந்துள்ள காட்டுமரங்கள் குண்டு வீச்சுக்களில் சிக்கித் தீப்பிடித்து காட்டுத் தீ கூட வேகமாகவே டோரா போரா மலைக் காடுகளில் பரவுகின்றன.
LITUITGLITUIT LDG0G)35 (960III)||1956)T -9[ollDUI%4, 6)]|[DIT60Ish14,6)TI6M ক" (} G குன்றுகள் மீது அமெரிக்க வி 14, 6/f/60 குண்டுவீச்சுக்கள் ஒருபுறம் இடம்பெற்றுக் கொண்டிருக்க அமெரிக்க விசேட படையணிப்படைகள் டோரா போராவிலுள்ள மலைக்குகைகளில் ஒசாமா பின்லாடனைத் தோடித் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கரடு முரடான தரையமைப்பில் போரிடுவதிலும் தேர்ச்சி பெற்ற அமெரிக்க விசேட படையணி முதுகில் பாரமான உபகரணங்களைச் சுமந்தபடி டோரா போரா குன்றுகளில் உள்ள குகைகளுக்கு நுழைந்து ஒசாமாவைத் தேடுகின்றன.
பன்னிரெண்டு வருடங்களுக்குப்பின்னர் ஆப்கானிஸ்தான் தலைநகர் வே அறிந்திருந்த காபுலில் அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதன்முலம் அமெரிக்கா முகாம் வாசலில் ரயில் தனது இராஜதந்திர உறவை மீளவும் ஆப்கானிஸ்தானுடன் ஆரம்பித்துள்ளது. GULD STALDLULUI ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியாளர்கள் முழுமையாக ஆப்கானிஸ்தான் ഖ0 (gu 蠶 சீரடையும்வரை அமெரிக்கா ஆப்கானில் நிலை கொள்ள வேண்டும்மெனக் நதவாகன ?" கேட்டுக் கொண்டுள்ளனர்
' ஈ சாத்தான் வேதம் ஒதியதாம் எனக் கூறக் கேட்டுள்ளோம் அண்மையில் இந்தியப் பாராளுமன்ற வளவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்கா ருககு அமமை நோய இந்தியாவை அமைதியாக இருக்கும்படி கேட்டுள்ளது. பாகிஸ்தானின் கையாட் அறிவிக்கப்பட்டிருந் களே அத்தாக்குதலை நடத்தியதாகவும் இதற்குப்பதிலடி கொடுக்கத் தயாராக ர்களை தடுப்பு மருந் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்க இராஜாங்க முகாமுக்குள் அணு அமைச்சர் ஜெனரல் கொலின் பவல் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில் செய்யப்பட்டிருந்தது. அனைத்தையும் சரிவர ஆராய்ந்தபின்னர் நிதானமாக இந்தியா செயல்பட அடைந்ததும் நில வேண்டுமெனக் கூறியுள்ளார். அப்படியானால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் அவுட்ஸ்விக் அதி புரியும் வேலையை என்னவென்பது? ரயிலில் வந்துள்ளவர் ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன அமைதிப்படையில் ால் பிடிக்கப்பட்டிருப்ப அங்கம் பெறும் விதத்திலும் பிரிட்டன் படையினரை அனுப்பிவைக்கிறது. அமெ வரையும் முகாமுக்கு ரிக்காவுடன் சேர்ந்து போரிட்டு வரும அமெரிக்க படையினருக்குப் புறமபான ன தீர்மானித்தனர். '? பணியில் இந்த பிரிட்டிஷ் படைகள் பங்குபற்றும் எனத் ரயும் என்ன செய்வது Ꮷ5 ᎢᎧllᏘ Ꮷ, ᏞJLᏧᏆ 0Ꮟ6Ꭲ ᎧᎢ Ꮷ) .
தொலைபேசியில் தளபதி அப்போது ணைத்துக் கொண்டு ாணப்பட்டான். அந்த ப்பு அவனுக்கு கடும் ண்ணியது ஈவாவின் ககளை ஒடவிட்டுக் அதிகாரியை திட்டி
ரம் பேரின் முடிவை நேரத்தில் நீ எனக்கு க் கூடாது தொற்று முக்குள் அனுமதிக்க ல் நோராக நெருப்பு வை. அதற்கு முன்னர் னிந்திருக்குமதங்க 9)LÖ560)6ITULILD Ö560)61TJ5 "ಅಗ್ಪ கூறி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ள அமெரிக்கா தனது சொந்த கேமூவாயிரம் பெண் அரசியல் நலன்களிலேயே கூடுதல் அக்கறை கொண்டிருப்பதை அறியமுடி ஒரே நேரத்தில் கிறது. புதிதாகத் தோற்றம் பொறும் ஆப்கானிஸ்தான் முழு அளவில் அம்ெ நிரவைத்தது. இங்கு ரிக்கா சார்பானதாக இருக்க வேண்டுமென்ற விதத்திலேயே காய்கள் நகர்த் 5ள் ஈவாவை அதிர தபடுகின்றன. இதன் முலம் சீனா, ரஷ்யா போன்றவற்றையும் அமெரிக்கா
மத்திய ஆசியாவிலிருந்து கண்காணிக்கமுடியும்,
வருவான். (தொடரும்)
TLDowi
DUQUE 2,23–29, 2001

Page 9
உணவு தேடி கிளம்பிய வட து கரடிகள் இரண் சந்தித்து கொஞ் படம்தான் [: || ELDITEITI 1 | g',
பகுதியில் உள்ள །།───།།།།།།།།།།།། என்ற இடத்தில்
அபூர்வ காட்சி பெரிய பனிக்கரடியின் உயரம் 9 அடி சிறியது 7 அடி வட துருவத்தில் எதிலும் பணிதான் கடற்கரையை ஒட்டிய பகுதியில் பனி உறைந்து நீரை முடியிருக்கும் இ தங்களது வலுவான கால்களால் பணியை உடைத்து தண்ணிருக்குள் அமிழ்ந்து இரைகை
திண்னும் கொழுத்த மீன், நீர் நாய்கள் போன்றவை இவற்றின் உணவு
/多 ஹலோ 1
。 ~
S SS SS SS SSL SSL SS S SS SS SS SS SS SSL SSS SS SS SS SS SSL SSL SS SS SSL SSL SS
A. மிகவும் சக்தி மிக்க மிருகங்களில் ஒன்றாக காண்டாமிருகம் கருத மிக்க காண்டாமிருகத்தின் கொம்புகளை பெறுவதற்காக இவை உ6 படுகின்றன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அழிந்து வரும் மிருக வர்க் இவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான காண்டாமிருகத்துட ஆபத்தை அறியாது கொஞ்சிக் குழாவும் ஒரு சின்னஞ் சிறுவனைத்தான் படத்தில் காண்கிறீர்கள். இது
பனாமா நாட்டில் க்ளிக்
செய்யப்பட்டது.
2,23–29, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

houghflujla)
ಕ್ಷೌ | ಶL6|| சிக்குழாவும் கு
இது " ಶೈಲಿ' ஹட்சன் பே நான் இந்த இந்துக்கடவுள் ாங்கும் பணி ԱՔԱԵ த கரடிகள் முருகனுக்கு பிடித்து எங்கெல்லாம்
(ჭჟnruffის இருக்கிறதோ அங்கெல்லாம் கந்தசஷ்டி விரதம் இடம்பெற்று சூரன் போரும் |
நடக்கின்றது. இங்கு போருக்கு
J5ILITUIT3 இருப்பது சிட்னி சூரன் அதாகப்பட்டது. அவுஸ்திரேலி யாவில் வாழும் இலங்கையர்கள் சிட்னி நகரில் உள்ள முருகன் ஆலயத்தில் நடத்திய சூரன் (BLIT TIGO
955/T5ITUI950OTT * இருந்தவர். புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பாவிலும் தூரகிழக்காசிய நாடுகளிலும் தமிழ் பண்பாட்டு விழுமியங்களை மெருகேற்றும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
FFF F------ F - F - REE
ப்படுகின்றது. வலிமையும், பெறுமதியும்
பகம் முழுவதிலும் வேட்டையாடப்
கங்களில் பட்டியலில்
V 个 இறக்கையுடன் கூடிய கொம்பு முளைத்த | ஆஞ்சநேயரின் அதிசய சிலையொன்று பிரான்ஸ்நாட்டில் உள்ள தேவாலயம் ஒன் றில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுடன் கூடவே வந்து சேரும் தீய சக்திகள் ஆலயத்துக்குள் நுழை யாமல் இருக்கவும் பிரார்த்தனைக்கு வரு வோரை காத்திடவுமே ஆலயவளவில் இந்த ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். O

Page 10
பொனது அப்பு:மென் தேங்கள்
திங்
புதுமுகம் பாருத
ಫ್ಲ್ಯ(218) Fissuildisors far
S S S S S S S S
தவை துனா பாருங் காட்டிருவிட்டுபதி மேய்ஞ்சிடுங்கே இது நள்ளிட்டு
இறப்புத்திய மன்மத லீலைகள்
LT TT TT TTTT L TTT TTTTTTTS YYTT TTTTYTTT T TT TY TTTTZT TTTTTLLS
து சரி அந்தபிடித்தில் சத்யமானவர் எப்படி குறிஞ்சிப பு என்றில்லை கொத்தவாறு யூ டைத்ததும் வாதத்துவ LtLT T TTTTTZ TTTTT TTTTLTTTTY T TTTTTTT u TTTT T TTDLT TT KTTTTT DL
DH T TT T Z T TTTT TZZZS TTTTTTTTT T TT T TTTTTT TTTTTT TTD ே
துர ருபா பாட்டிான ஆாமர்கா influral noir was in Glamor * TTT TT TYY T KT YTTT TTT Z uu TTTTTTT LLL TTTTT TLTTTTTTT S K 。 LLLL TTT S T TTu u TTT S T S TTTTT S S TTT T TTTTTTT TTT T TTu u TTT TTT அம்பேல் KTTT S S S TTTY T TTTTTLL S KK TZT TTTTTTTTTTT T TTTT ST TTTTTTT தனியறை TTTTTTT TTTT TTT TTTTTTTTTT TTTTTTTT TTT TT TTTT TT TTTTTTTTT TTT TTTTTTTTTT S TTTTTTTSZSZTTTTY TTTTT T T S T T TTSK KKS TTTTTT TTTST TTa Z SZ SS பயந்படுத்ான்று ஆவார்ப்பெருமூச்சு விட்டார்
TTTT TTTTTTTTTS TTT TTTTTTS STTT TTTT TTTT S YTTTTTTTT TTTTTS TTT TTTT TTTTT ான புதுவதன் படத்தின் மும் அதள் பிள் ஏகப்பட்ட படங்களி LT YS L TTTTT SS TTTT S TT S TTT TTTTTTT TS TTTTTTTT TTTT ZS T TTL L Y T S T T S T TTTTT T TT TTTTT T TT TT TTTTTTTTTTTTTTT TTTTTTT TTT S TTTT TT TT S ZT T T T TTTT TT TTTTTTTT TT T T TTTT TTT SSSS ZS அப்படலும் gweit FN MILLE
LLTTTTTTT ST TTTTTTTTTTTTTS TTTTTTTTTS STTTTTTTTT STTTSZZTT TTTTTTTTLLL Lt0 T T TT TT TTTTtTTTTT TTTTTT TTTTTT T TTT TTTTT S TTTTTTT T TLS
LtT TS S LTS L TYSTST TT TTTT Z TTTTTTTTTS STS SS SS SS வாய்ப்பு ஆரம்பித்தது பிடயில் விவாதி ING வில் எர்றொரு படத்தை வடக்கன் செய்து L
ஜார்னாள் துரு பாத்தம் LS கோபத்தையும் பார் ஆட்டிக் கேளுள்
இயான் கீல்டில் பிரித்துக்கு ரேடியா நடிக்கும் நியமானவரையும்
■毒蠱 *『漫 *ó- பொருடர் டிகள் படத்தில் ரோயினர் நடிக் இருந்த பம்மா வான ஹராவுக்கு ஜோடி சேர்ந்த தவிஅளிக்கு அந்த வாய்ப்பு
ஜோதிகா ஷாம்
னெம் தந்து ஒரு பார்த்தார்
அப்புறம் பிரதி நடிகை ம்ே வேர்ரெஞ்சம் டிவிசவிட்டுங் எர்ல் ரிாஸ்கோப்ாச நாட்டு
ராம் நம்பாருட் வந்த அப்புள்ாட்டாள் இன்னடி நுட்பம் போட்டு ஒட்டவர் மாறி ரெண்டு பேருக்கும்
Ernsynstuurimuliini
ஆாடுத்திருந்து பிரிந்து இன்ஆமதி பேரரசும் கிடையாது ாப்பிாறும் ஒரே வார்த்தைான் அரிஸ் மற்ற டையாது
இப்போது தங்கள் பக்க வரும் நெருக்காரர்களிடம்
இரு எதுன் கருங்க மாட் டினா விடுடாக மேய்ஞ்டுங்கோ என்று அதே குழு பாடுகிறார்
திருவில் இந்த விஷயத்தில் ர்ர்டிங்ந்டம் இந்த
ார்
WV2
ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திட்டார் திட்டு Waaroong M09LENTO பார்ந்து
INFANTA un untunyai நாள் சிந்தப் பிாடர விய தாமிய அருள்
வான முழு நபருந் திருக்கும் ஹாரிாந்திரரி LLL L S L LL L S LL K TT Z S L KS S
வால் பார் டிவி ട நிதிகளை பார்ப் பாரா சின் புவிநேரு நாட்பேட்டிரு ரய அனுரர்கள் தாரு பட்டுப்பாடன்
järel Kaross fyll Gaill Lee Galil III User. In என சின் பொனது '
ானு மறுந்துவிட்ா வான்ெனை வருந்து நடுப்பா
பும் பட்ன் அனந்து யார் ஆந்திரான YYYYY Wig, தவில் தமிழ் என்று சொல்லி வருகிறார் ஆளவந்தான் படத்தில் கமலின் அண்ண்ள் மகள் அனுஹான் நடிக்கிறார் அவருக்கு ஆண் வடம் தெரியும்மலுக்கு அமர்வம் பு:சந்தர் இயக்கும் பார்த்தாள் பரவசம் படத்தின் தெலுங்கு ரைட்னி எம்.ரத்னம் ாது இருக்கிறார். அதோடு அதிரடியாய் விளம்பரமும் செய்து வருகிறா ஒரே ஷேட்யூலிய காசி படத்தை முடிந்து கொடுத்த விக்ரம் கிடப்பில் போடப்பட்ட காதல் சடுகுடு படந்த முடிக்கும் முயற்சியில் அந்த படத்திருமொத்தமாக கால்ட் கொடுத்திருக் -ീ_
AMID Arkivji li jigs, ai, JA, III u II I IL LI KKI II ராபர் 蠶 இப்போது NOVITIT E TITINIAM டும் படத்தை ஆரம் தி 前 Rigg i Berglas Talei DEDIG fra Lyrir நடிக்கும் ". A GATITION :ே டிவிசிரியலில் ' ನನ್ನು பிரதான தகுதி நாயர் நீடிக்கிறார் இதை மிட்ட ". * படுகிற சார்டைப் ப படத்தை பரிந்தும் தயாரிக்கிறார் "MITT AV MENAWI "N":""""""""""" முன்மெண்ட்ஸ், பு S SDS DSDSD DSDS S D S S S D SDS D D SDS SDDD SLSLS S S S S S எஸ்கேப் ஆகிவிடுவார்கள் கா நாளை ஒரு முழு LTTTu T T YTTTT TTTTTTTLL TTTTT TT T S TT TTTTTTTLT TT TT STTTTT TT SSSZZZLS நார் இயக்குவதாடருந்து இப்போது அவரை பல் மாட்டிக்கொள்வானேன் என்ற தனக்கென் வளர் நீர் விட்டனர் பிரம் மலையாள வியக்குநர் நல்லொாம் தான் ஆனால் பிந்தவர் ஒருவர் பிந்த படத்தை இங்குகிறார் வரம்புகளை மீ திொ இதுவரை அமும் இவர் தய தமிழ் பிஎம் பாய் பு SE BAGI I ஹீரோக்களில் உடம்பை கட்டுமஸ் சாத்தி வரும் தமி தாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத் பிறகு மீசை முாை அடிமேட்டர் அதி நடிக்க தற்போது துள்ள ஒரே நடிகர் பிராந்த் நாள் சாந்ததாக வரப்போ . ருதம் படம் என்று பிரகடனப்படுத்தியுள்ளார் பராக் பராக்
இடத்தின் விக்குநர் தி ாது இந்தியிடம் இன பியர்தர ருந்தவர் இரண்டு படங்கலுக்கு இனத்தி முதிருப்பர் இயற்கையிலேயே
GERİ Garai di Casti 35 g வாரு போக்டியவர் ஆனால் பிர் பகுப் து படம் தி ரியானத்தை கொண்டது ரெட் படம் பப்புரிந்தியா பற் குநர் ராம்சத்ாவிடம் கேட்டால் ஒரு நா விஷயத்தை திரா டட்
'ந்தனங்ததல்லவா வித்திருரு இரு படுதுேதான் படத்துக்கு ரெட்டுள்: வரும் 'இரண்டு வருந்துக்கு முன்னரே இந்த
தொடக்திய நாள் 'ಸ್ಟೀ? ரொலியிருக்கோ Ryan is ாக்கே புது இருக்கும் நடைபெறும்
'யில் இருக்கிற மாதிரி என்பதில் ஹதராபாத்லது
அங்குள்ளதப் போன்ற விடுகள் நடந்துள்ள ேெபாட்டர் அத்ர் ஆகு
ா நடிருக்கர் படத்தை எடுத்தவரயில் புள் பாட்டிவ் பார்த்துபட்டுதல் ந் திருக்குன்று திருப்யர்தி பந்து பின்னும் பெட்டT திரு தயாரிப்படும் Origal ட் டர் இன்றுவ முதல் பு எந்து இயக்குவே இவர் படம் விரும்னு நான் இருஇ | GJË Jirai i SHAHJusting.
ம்ேபப் பிடிக்கு ஆரம்பத்து பன்டா ர்ேடது என்றார் பியக்குநர்
BLOTTEGGheargLahijas UNIDO! ! ரண்ட் பட்ந்த பார்த்தவர் அப்பர் யில் நீடிக்கும் எல் பட ஒரு
ஆான்செய்பவர் ந்ார்ப்
யாராக இருந்ததும் ஒரு மிய ந்ெது படத்
எழுதி வாங் கொள்ளார் சூப்பர் ÖLI அப்படி பத்தி அழு : ■
Pīt" . இன்டரும் அப்பலுக்கு ஆதிப்பதில்
ந்ொயிலை மாறு யே
■■ L章
醬 அப்பர் | இது
நிருேள் பன் ஆட்கொடி போட்டதா tas-siguri lill-Fil ரொ அதைத்தொடர்ந்து 片、 ாலுரு ஆபதும்' sul
■■ * வருந்து திேருந்து அமி
இது மேல் பட தி நி இல் என்று இடுத்துஇ ஆ 麗 嵩
81(1
in it, I
in in TT
T
'·

Page 11
6slGuEDIriiglaniJañ(Esi 6nlq
மின்னத்திரையின் ஏஆர் ரகுமான் என்று TTL LLTTLTTL LTT S TTT S S LLLLL LLLLLL TTL LLL LLLS air, L. Lysi Li Liu Till Flu." சூப்பர் ஹிட்
சின்னத்துரையில் பெற்ற வெற்றியை சினிம நார்ஸ் வெளர்திரைக்கு வரும் நினா விக்ர சிங்ராவுத்தர் தயாரிக்கும் நண் பாட நிளம் பொன்ற படங்களுக்கு இசையமைந்து வருகிற சின்னத்திரை கசந்து விட்டதா என்று மேட்
டிரினிமாதான் எள் பலவருட வட இங்தான் நாள் மியூசிக் பள்ளினேன்.
ாவுக்கு இசையமைக்க முயற்சி செய்த நேரத்தில் டிவி தொடர் வாய்ப்புகள் வர அதில்
ா விட்ட்ெள் என்ற தின் இனி தொடர்களை குறைத்துக்கொண்டு படங் களில் கவனம் செலுத்தப் பொறாாம்
நல்ல கதை நல்ல பேனர் நல்ல டைரக்டர் அமைந்தாள் என்னை முழுமையாக நிரூபித்து
ாட்டுவேள் சிங் படம் எனக்குக் கிடைத்த அற்புத ான வாய்ப்பு அந்தப் படத்தில் வித்தியாசமான இசையை வெளிப்படுத்தி இருக்கிறார்" என்ற தின் Alan
ரிந்து புராஜெக்ட் படத்திற்கு இண்சயமக்க
இருக்
கிற ராம்
#TạTQ)IDf,fji "TIDSü516}IIf''': Jutlä In கட்டிக்குழந்தைகோபாலா கோபாலாபொற் அடுத்த Girge)
பூந்தோட்டம் ஆனந்தப் பூங்காற்றே பெனணிள் மனதைத் தொட்டுபா டாளி வாஞ்சி திருமணமான ஆர்கள் TAUN நாதன அள்ளித் தந்த வரம்ஆகிய படங்களின் மீது மும்பை நடிகைளுக்கு எப்
தயாரித்த எம்.காாதிைரா பொதுமே ஒரு ம்ோம் உண்டு அது | vat " ". பவசாலியன் என்பதால் மிக சுலபமாக
ா சரத்குமார் கிரேஸ் கா இணைந்து நடி T ITTRA TIT III,
T, J,"#!!! ாடரட் செய்கிறார் "9" என்று கருதுவதும் ஒரு ாநாயகிகளாக தேவயான tly ಛೀ! இந்த விஷயத்தில் இப்போது பரபரப்பா Nies ";" மணிவண்ணன் இந்தி: படுபவர் தபு ஏற்கனவே இருக்கும் துெ
விதமார்த்தி வடிவுக்கர யுத்தா நடிக்கின்ற நாகார்ரானுக்கும் இடையே ராருள் art. தேவா இசையமைக்கிறார் எடிட்டிங் லெனின் நாகார்ரான் நினைவுகள்) இஸ்லாமல் த விஜயன் கலை ஆர்கொரு ஸ்டண்ட்பம்மல் afield II I HE MITAJI ரவி தயாரிப்புளங்காராமைதீன் ட்ெடது பின் மல் பார்படுவாட்ட
என்று அமராட்ரட்டில்
நறுடன் பெயதையும் பது
■蜴*華傳*
vill Politian
இந்த பின் தருள S S SS S S S S S S S S S S S S S
தியேட்டரில் நடந்
■■ 山島M ** இந்தி படம் மியா குயின் க்யா கி Duonine PIV ORGANDUJO VIVIA ALIJA Ia IAI. ாந்து கொள்வதுதான் கதை
Esialgne pri ANU NU A வியூ திட்ரி நடந்து
S SS S S S S S S S S S S S
$çn
தந்து ஆர்டருந்து ார் பிர் வர் திட்டத்தி அறிமுகமான நரு பிருந் திரு ந்து எந்து பரந்தும் iர்பு ஆரை தாதார அந்தாலும் உள்ளுரே இப்பட்டா ந்ேதிருதுகிறார்கவா நியா unius Gassmannssynir diMaltini ரும் பெரிய விரு ரு இது டுேப்புதிர் டுரன் இன் இட்டுர் பக்குநர் தொபா LLLLLL S Z T LL LL LLL TTTT TTT L L L L LS
மாட்டியா அழகி ாே | Ludi ) unu li forti
மழை பெய்யும் பொது புர் ரந்து மிரட்டும்
இந் ர்ெ பட ஏர்டு தி னந்து நடித்தர் ர்ேதி இருபது புரு EMMAGINNINGUM
ந்ெது வருகிறார்க் விதி LTür Aulauf
இந் ப்டு அந்து ஆன இந்து வந்து துறும் பெறுரு ■■■門口點*蠱| LLS OLKYZZ D S DDS
இரு Tingnant | | | | | | | | | | | | |E| இநீர் LSLSSSLLSSLSS T LLSLS LLLLLLK YYTTYS TTLTLS TTYSYLSS டுரிங் இது கொடுத்து வெட்டி விம்பதி W grup இன் துடுப்பு insinin nyritti Insi
டுவர் விருத்தில் இருந்தர்
விருக்கு எதிர்பான பெரி ருெ ர்ெ ாந்து வருகிறார் இந்த படத்திரு இயந்தி IETF || ||
ாது * ***
திருக்கு அடர்திருரு டி ஆல் Mun S YTT S LLLLL SZY TTTS STTT S S D DTTTTT L S TT T STLL S S S S0S
திட்டு இார் இந் திரும் ப் பிரதம் இரு திருரு
இந்த இது இருந் நெருந்து இரு ■ ■■■轟過 ANTIAU நாடு
இருந்திரும் வெறி' S S uT u Y YYu u iTTT S S TTT S S S K
Mga
TT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bi glar
சொல்லும் அளவுக்கு புருக்கார் அவர்
சங்கம்
ாவின் பெறும் ம் நடிக்கும் நெல்வரம் T
LIT.
கோருவம் மீடியாள் என்னும் புதிய படநிறு ݂ ݂ ݂ ݂ பன்ம் மியூசிக்" என்ற பெய ரிங் ஒரு படம் தயாரிக்கிறது
இந்த படத்தில் ஆகள் கதாநாயகனாக நடிக்கிறார் இவர் நடித்த ஆனந்தம் என்ற தெலுங்கு படம் ஆந்திராவில் நாட்களை தாடி ஓடிக் கொள் ருக்கிறது
團蘭轟 தர்யா ந் பெங்களுஅர து தடு மியும்பத்திலும் தாயா மி
S S S S S S S S S S S
san GTiñinterin "GEden' an airlin ill விெ யிர் கதாநாயகனாக நடித்து
à *,* J * * ரவா Mாாரு துேகள்
சு யூத அது யாரு
யூத நட ரவரி ரெம்னிரதத்துரு
இருந்து வந்து ார்ந்த னர் கதாநாயா அறிமுகம்
ாங்குவதில் மாந்தியுள் முக்கிய நடித்திருவரு HTTTT Y Y T TTTT S TTu u LT TT LT S TT ZTTTT LTL KZ TTT YY ili ili ili raspio (later. ா பாடல் நடனமாடி ற வைத்த ரு பு பயந்து ட்டார் LLLLLL S SY0LTTS S LLL L S S LLLTZT D TD TS T S TTTTTS LTTTTT TTTTTTT TYu D T Y S 0 D LLL Z T T TT TT YTTT TZZ TTTTTT T T Y SLS
என்னுமித்தாள் திரைப்படத்தில் ஒரு திருது ாதுப்பாட்டு தான சிறப்பு வேடமோர்
) Agoj S S S S S S S S SSS S SS படம் அலாரம்'
த நை துடுந்த பெண்' த சக்களத்தி சண்டை : ல்
'!' வெரில் வந்அனைவரும் ந்ெத இம் தான்ே என் ாடர் தகுந் HTTTLT। वा। कया। |T।
பார்வின் எாட்டும் முந்தை அருட்டு அறிந்த்
t ANIMA ARTIKE ர்ர்கும் ர் ர் ள்
யறவு பிருந்து | aliisilius Juli
வருவது முற்பதில் அனைவரும் அந்த விா JW ■■I 曾轟潭」』
அவரிடம் பட தயாரிப்பார் தி ட் ண்டந்து
॥ | li o il
III IGNOTIKUUTA

Page 12
முகவரி தவறிப்போய் முகம் மாறி வருகின்ற மடலைப்போல
*յ601/16ն நின்ற இடத்தை விட்டு கொஞ்சம் கூட நகரவேயில்லை
L/isl/5% ágli Hjö13%ði 61 #61% பதில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் நான் 5Guill Guator J. L.L. 67/56) GOLLI A gi GALJLLJJJJJJ JGJBIT GOOŻILJA JJAJRisolo II u/
கடைசியாக இந்த கருணை மனுவை உன் சபையில் சமர்ப்பிக்கின்றேனர் காலங்களை செலவு செய்து மண் ஞாபகங்களை சேமித்தேன் நான் 6/60) JoseongJulsøt 5600/Jo): என் கண்ரைஸ் நிரப்பிவிடாதே
கணிவான எண் காதல் கவிதையானதே உறவான அவனெந்தன் உயிரானதே கண்டதும் கொண்டதில்லை என் காதலே
இந்த உலகிலாவது சொல்வாயர். உன் இதய காதலி எனக்கு 霹 QQ”M.”
எம்.கவிதா-வவுனிய
L L L L L LLLLL LLL LLLLLL
வேகத்தில் 26து
புறங்களே அதிகம் தேசம் சென்றாய் பூஜிக்கப்படுகின்றன மூன்றாண்டு Luffalo Liao. 'ள்ை யாரும்
", ესეკუ - 1 ಖೇಣಿ உனது கண்ணரும்
எனது கண்ணரும் கட்டிய பக்தன் கைக் குட்டைக்குள்
1. அருகேயிருந்து ფეტეფცეცე (ქვეტი (6) ჟენევუეშე ვეr / கள்ளருந்துகிறான்.
வெள்ளை வேட்டி
பகலெல்லாம் மேகங்களிருண்டு
பல்லாண்டுபாடப்பட்டவன் உரசியது போல. இரவில்
படுகொலைக்கத்தியுடன் பிரிவின்துயரினைத்
II)
ՄԱ (U//J6/6//ժ: "3,600/600/CRJ1062 shi/JLÓALJ GLITTLINII 2" வேதத்தில்
என ரகோர வர்த்தைகள்
6/LO))/L(3) 1,
புகழ்படப்படுகின்றன :മ மித்துச் சென்றதனால்
அண்மைகள் வார்த்தைகள் கொல்லப்படுவதோடு リの677。
பொய்கள் ант Թլրanagh) 3677.5607 போற்றப்படுகின்றன.
தாக்கமிழந்த
இங்கு பூக்களுக்கே
அதிக புராணங்கள்
இரத்திப் பெழுதின் வடிகாலை வேளையில்
உண்டு வேர்களுக்கு-ஒரு AL டெரிக்கும்
β)ωναδδη // η ι பனித் துளியைப் பொருட்படுத்தது. இல்லையே காத்திருந்த சிநேகிதனை
மனித சமுகமே I'ತಿ। 6) Johaն Աուգ անց,
5/7, 5///09/o)
என் கடந்த ஜெர்மத்தின் காதல் கடனாளி நீயே ", தவத் இதயத்திற்கு
அழகுதான் ஆனால் 906, LIGOOL பென்னாடை միջլ: கண்ணிரைக் எங்கு பொண்?
என் தனுசுஜன்- காணிக்கையாக்கிச் சென்றாய் யாழ்.சண்டிலிப்பாய்
கர்சன் பிரபு ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் என்னிடம் எவரும் கேள்வி கேட்க விரும்பினால் ஒரு பேப்பரில் எழுதி அனுப்பலாம் என்று கூறினார். உடனே அவருக்கு ஒரு பேப்பர் வந்தது. அதில் அற்பக் கழுதை என்று எழுதப்பட்டி
அதைப் பார்த்ததும் கர்சன் பிர புவின் முகம் சிவந்துவிடவில்லை. அவர் அதனைக் கிழித்து வீசவும் இல்லை.
புன்முறுவலுடன் அவ்விரு சொற் களையும் படித்து விட்டு "ஒரு கனவான் தான் கேட்க வேண்டிய கேள்வியை எழுத மறந்துவிட்டு தன்னுடைய கையெ ழுத்தை மட்டும் இதில் எழுதி இருக் கிறார்" என்றார்.
கூட்டமே சிரிப்புக் கடலில் முழ்கியது. இனிமை அவரிடம் இருந்தபடியி னால்தான் கடுமையான வார்த்தைகளைக் கூட நகைச்சுவையாக மாற்றிக் காட்டி 60IITi.
கடுமையும் இனிமைக்கு முன்பு அடிபணிந்து விடும் இனிமையான பேச் சுக்களால் நம்முடைய வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடி LLILD.
முடப்பட்ட கதவுகள் எல்லாம் இனிமையைக் கண்டதும் தானாகவே திறந்து விடும்.
இனிமையான பேச்சு மற்றவர்களின் உள்ளத்தை அப்படியே கைப்பற்றி நாம் சொல்வதை எல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு செய்யும்
கடுமையான பேச்சு என்றென்றும் மற்றவர்களுடைய மனதில் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அதுவே தீராத பகையாகிவிடும்
Gluuium: Gluusr: Colulu i'r Golu Luft: இ. ஜீவராஜ் எம்எம் நிம்ஸத் G39, ... LIT LI 9. ԱՔւIITIDմ: Slug. 22. 6նա9;] * - uu : "ಫ್ತ್ಯ'
முகவரி: முகவரி: முகவரி: இல95 9" விதி
தெரு பெருக்குவத்தன் செட்டியார் தெரு, களுவாஞ்சிக்குடி கொத்தான்தீவுமுத்தல் Զտո Անւ Ա. பொழுது போக்கு பொழுது போக்கு: பொழுது போக்கு: பொழுது போக்கு பத்திரிகை வானொலி கிரிக்கெட் பத்திரிகை வாசித்தல், வழமையானவை gՈրՈ3:6) ց: ,
விளங்காது கூறுகின்ற கருத்து அவர்களு
கூறுவதின் காரணமாக கேட்பவர் அதை தவறாக விளங்கிக் கொள்ள வாய்ப்பாக அமைந்து விடும்.
வேண்டிய இடத்தில் ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும்.
முடைய கருத்தை அவர்கள் மீது திணிக்கக் hin LT JIJ?
பல்லக்கு ஏறுவதும் வாயாலே, பல் உடைபடுவதும் வாயாலே என்ற பழ மொழி பேச்சின் சிறப்பை விவரித்துக் கூறுகிறது.
நாவிலே நஞ்சு தடவி பேசும் முறை யை கட்டாயம் அகற்றியே ஆக வேண்டும் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதனை என்றும் நினைவில் வைத்துப் பேசுவது நல்லது
வாயிலிருந்து ஒரு சொல் வந்து விட்டால் மீண்டும் அதனைக் திரும்பப் பெற முடியாது. எய்த அம்புக்கு நிகரா னது சொல்.
நம்முடைய உரையாடல் பிறருக்கு நன்மை அளிக்க வேண்டும் அதற்கு எளிய சொற்களையே தெளிவாக எடுத் துரைப்பது முக்கியம்
வழக்கில் இல்லாத சொற்களையும் அகராதியைப் புரட்டி அர்த்தம் தெரிந்து
GunLin (அச்சுவி முதற்கா 芭° $ தொழில் நீ இறுதியில் ஏற்படும் பன் உத்தியோகஸ்தர்களு
gilinggi, GALILING . அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 04
இடபம்
கொள்ளவேண்டிய வார்த்தைகளையும் கூறாமல் இருப்பது நல்லது னரை)
குடும்பத்தி
தொழிலில் சிறு பிரச்சல்
ஏற்படும் பணக்கஷ்டம்
தர்கள் மேலதிகாரிகளுட
நல்லது வியாபாரிகள்
அதிஷ்ட
அதிஷ்ட
மிதுன
(மிருக !
திருவாதிை
முக்கால்) புதிய முயற்சி நல்லது பணவரவு
குடும்பத்தில் ஏற்பட்டி
திரும் உத்தியோகஸ்தர்
மாற்றத்தை பெறுவ
goyհիլլինի Փլայից ի յից, வியாபாரிகள் மத்திம
இல்லையெனில் கேட்பவர்களுக்கு
டைய மனத்தில் பதியாது. அதிஷ்ட 町
பண்பாட்டின் சிகரம் எது Gallai அதிஷ்ட றால் ஒரு செய்தியைக் சுருக்கமாகச் L-LD. சொல்லி விளங்க வைக்கும் திறன்தான். (Ա*ԱԱ"։ ஒரு செய்தியை அரைகுறையாகக் ஆயிலியம்)
உயர்ச்சியும் குடும்பத்தி ADJUD, LU 600Th 950ALIAJ 3667 யாணங்களில் அவதான ளவும் உத்தியோகஸ்தர் அக்கறை கொள்வது நல் கல்வியில் மந்தம் தே գմաnuրիgցի քլիա () அதிஷ்ட நாள் செவ்வா அதிஷ்ட இலக்கம் 06
சொல்ல வேண்டியதைச்
பிறர் விரும்பிக் கேட்காதபோது நம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீண்டுமொருமுறை எங்களின் வாழ்க்கையை
YON gIii) G8IbēFIDIT...?
1762ĵo:
விழி பதிந்த வழியால் அடகு வைத்த நாள் பாதி மனதோடு
தி படுகின்ற இவர்களின்
வாக்குறுதிகளை நம்பவில்லை பேச்சையும் நம்பவில்லை இவர்களிடம் நாங்கள் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை இவர்களால் பலனேதும் எமக்கு கிடைக்கப்
ჩ//6)/, //მეჩხე)//ტ, ჟ77ეტუ7წ), ჩეზგუ) მეს உன் பயணத்தில்
ானழும் போதெல்லாம் சிண்டிச் சிண்டி ჩ/, /aუ)// p რეგ//, //ქტfმყ/
உனது கைகள் போவதுமில்லை தேம்பத் தேம்பியமுகின்றன. இருந்தும் நாங்களும்
L1667ty. இடுகிறோம்!
விடைபெறும் வேளையில்.
Iது மனது 5ʼuO67760TLDI4// U/JIIllifi’i Ziy, எமக்கிருக்கும் கண்ணரைச் சுற்றி. ஒரே உரிமை
வாக்களிப்பது மட்டுமே இன்னுமழுதுவிடுவாய் என்பதற்காக I என்பதனால்
காதலரின் முதல் முத்தம்
நீ பருகியதுண்டார். இன்ப வேதனையில் முழ்கியதுண்டா? இரு மனங்கள் மோதி இன்ப மின்னல் இதயம் பரவும் நீரின்றி மேயரின்றி தாகம்திரும் நீருண்டும் மோருண்டும் தீராதாகம் பற்றும்
கதவின் முதல் முத்தம் பருகிப் பார்த்துக் கொள்
வர்த்தைகள் தொலைத்து
உதடு மட்டும் கதறும் 15:16, 1 Aw6 9/1/hi yn Little offiwr 1975 gyrchwyth பறக்கும்
இணைந்து கொண்டே பிவென்று கேட்கும் I Lsso 10607 Isaal LOGPUsi
உதட்டினில் ஒட்டிக் கொள்ளும்
அமைதி மட்டும் வேண்டும்.
முஹம்மது ஹாரித்-அட்டாளைச்சேனை
T
உன் கண்களை நேர்
' 9/05/IE நான் பார்த்த போது
தாக்கள் ) ി (1/ബ/
அகிலத்தில் தாழ்ந்ததேன்?
அவதரித்தது அனைத்தையுமே
அனுபவிப்பதற்கே உன்னை நான் அழுது புலம்ப அல்ல. ,, , , ,, , ...)
கவலைகள் என்ற வலையில் தொட்ட போது Blog கட்டுண்டு பின்பு அதே இடத்தில்
காலத்தை வணடித்து மீண்டும் நீ கணிணி சிந்தாதே வைத்ததேன்?
* தத்தேன.
உன்னத உண்மைகளுக்கும் பரிசுத்தமாய் பரிணமிக்கும் பாச பிணைப்புக்களுக்கும்
%ിL1, 9/l. ഖഞ്ഞി(/
வய் வர்த்தைகள் உன் இதழ்கள் வசிகரமானவையாக இருக்கட்டும் சித்ததேன்? வசந்தம் உன் வாசல் வரும்
உனக்குச் சிரிப்பூட்ட நண்பனுக்கு நான் கதை சொன்னபோது
வாழ்வும் வளம் பெறும் உன்னை எண்
A/JG 311607. உணர்வுகளுக்கும் உந்துதலுக்கும்
உயிர்கள் உடன் படுவது நண்பன் சொன்னபோது
ഞിത്രഥ,16', மறுப்பு நி
தெரிவிக்க/ததேன்?
விளைவுகளை விளங்கிகொண்டால்
விழித்துக் கொள்வதுதானே வடிவின் முதற்படி
எதிர்படும் இன்னல்களை
எதிர்த்துப் போராடு சிகரத்தை தொடுவது ஒன்றும்
சிரமமானதன்று.
எஸ்.மனோஹரன்-பத்தனை
சரிதான பெண்ணே என் கதவைத்தான் 6/goh (G)L ///u/u/J//9, இதழ்களால் மட்டும் நீ மறுக்கிறாய்?
ITybaka 6 LIGADE
SL 28.12.200 தொடங்கி 29,220வரை
gfräuleisio: (மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) தொழிலில் நன்னிலை தோன்றும் குடும்பத்தில் மகிழ்ச்சிக் குரிய சம்பவங்கள் நடந்தேறும் பணவரவு திருப்தி தரும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனம் கொள்வது நல்லது விவசாயிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 03 assor of: உத்தரத்து பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை தொழில் முயற்சிகளிலும், குடும்பநிலையிலும் ஏற்பட்டி ருந்த பிரச்சனைகள் தீரும் பணவரவு சுமா ராக அமையும் உத்தியோகஸ்தர்கள் எந்த விட யத்திலும் விழிப்புடன் நடந்து கொள்வது நல்
if, LTGoof, Ti5560. ல்) கருமங்களில் சிறு |ற்பட்டு மறையும் லையில் உயர்வு வார னவரவு திருப்தி தரும் க்கு எதிர்பார்த்த b. up traტუrojii ქვეწi ჟღესვეil ாடுக்கவேண்டும் விவ மத்திம இலாபமடைவர்.
கை பின் முக்கால்
மிருக#ரிடத்து முன் மனக்குறை நீங்கி ல் மகிழ்ச்சி நிலவும்
னகள் வார இறுதியில் லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி விலகும் உத்தியோகஸ் யளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய ன் இணைந்து நடப்பது இலாபம் பெறுவர். இலாபம் அடைவார் அதிஷ்ட நாள் திங்கள்
நாள் வியாழன். அதிஷ்ட இலக்கம் 05
இலக்கம் 01
ரிடத்துப் பின்னரை T புனர்பூசத்து முன் களில் கவனமெடுப்பது சுமாராக இருக்கும். ருந்த பிரச்சனைகள் கள் தமது பதவிகளில் மாணவர்களுக்கு டக்கும் விவசாயிகள் இலாபம் பெறுவர். ள் திங்கள் லக்கம் 02
சோதிடமாவதில்லை
ஜாவா)
உAN துலாம்:
NN) (சித்திரையின் பின்னரை சுவாதி 2/ விசாகத்து முன்முக்கால்) தொழி லில் மாற்றங்கள் ஏற்படும் வார இறுதியில் பணவரவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந் தேறும் உத்தியோகஸ்தர்கள் பதவிகளில் மாற்றத்தைப் பெறுவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய
இலாபமடைவர்.
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 01 விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை) தொழில் சிறப்பும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள் சிலரை வந்தடையும் உத்தியோகத் தில் உள்ளவர்கள் கவனமுடன் நடந்து கொள்வது என்றும் விவசாயிகள் நல்லது மாணவர்களுக்கு கல்வியில் சிறிது 91Lա80ւհ II, பிரச்சனைகள் தோன்றும்
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04
து நாலாங்கால்பூசம்
தொழில் நிலையில் ல் மகிழ்ச்சியும் தோன் தீரும் வெளியிட பிர த்துடன் நடந்து கொள் ள் தமது கடமைகளில் லது மாணவர்களுக்கு
இன்பவேதனையாகும்.
அதிஷ்ட இலக்கம் 04
LID635 UTŭio: உத்தராடத்து பின்முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை) மனக்குறை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்
அனுமதியின்றி இதய மலர் பூக்கும். முதல் முத்தம் பருகத் தெவிட்டாத தேனி.
*
யுத்தமின்றி ஒரு வழ்ச்சி சத்தமின்றி உயிர்பறிப்பு உடனே நடக்கும். BLÁGOJUN 36v GLI ETT GO96) / (362/608/GALİ) பைத்தியமாய் மாற்றிக் கொள்ளும் ஆயிரம் ஆயுள் வேண்டி வரம் ஒன்று கேட்கும்
மெத்தை உதடு மெல்ல பிரிவென்று கேட்டதும்-இதயம் துடிப்புக்கொரு தட போடும் 9 ീ1) ||18: அணைக் கட்டுக்குள் போடும் காதலின் முதல் முத்தம் இதயங்களிக்கிடையிலான யுத்தம்
காதல் வேதனைக்கு ஒருமைச் சொல்
சாதல் காதலை நெருக்கினாலும் காதல் சாதலை வெறுக்கும். இன்ப நினைவை மரத்திரம் கனவுகள் துணைக்கழைக்கும்.
இடம் மாறிக் கொள்ளும் இதயமதில் குடியேறத் துடிக்கும். வெட்கம் ஒளிய முத்தம் தந்து பின் நாணம் திரண்டு நிற்க நானும் நாணிப் போகும் காதலின் முதல் முத்தம் தி பருகியதுண்டா?.
ஜாமிஸ்மீரா புத்தளம்
岛臀 - சூரியன், புதன், கேது வெள்ளி கும்பம் - GNIJE GDIGDI ITILI இடபம் - சனி மிதுனம் - வியாழன், இராகு.
சந்திரன், மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இந்தவாரம் சஞ்சரிப்பார்
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) எடுத்த கருமங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு சிறந்து விளங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்ப வங்கள் நடந்தேறும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வி சிறப்பளிக்கும்.
அதிஷ்ட நாள் திங்கள்
சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும் வெளியிடப் பிரயாணங்களில் கவனமுடன் நடந்து கொள்ள வும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்
அதிஷ்ட நாள் சொவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 01 கும்பம்: (அவிட்டத்து பின்னரை சதயம்பூர ட்டாதி முன்முக்கால்) குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும் பண வரவு திருப்தி தரும் தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள்
வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 05 ßGOTúD: பூரட்டாதிநாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) செய்தொழிலில் கஷ்டங்கள் தோன்றும் செலவுகள் அதிகரிக்கும் உத்தியோகஸ்தர்கள் எதையும் நிதானித்து செய்வது நல்லது மாண வர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர். அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
2.23-29, 2001

Page 13
:സ സംuണ്ണി Bouهاgy", voluogo Gaussiv svolleysi
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளுக்குத் தேதி குறித்தாயிற்றா? மணப்பெண பிர மோஷனுக்காகக் காத்திருக்கிறீர்களா? கல்யாண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக் கட்டும் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டாமா? மணப்பெண் என் ால் பின்னே சும்மாவா? திருமணத்திற்கு சில மாதங்கள் முன்பிருந்தே அதற்கு நீங்கள் தயாராக வேண்டும் இதோ உங்க ளுக்கு உதவ சில டிப்ஸ்.
3 முதல் 4 மாதங்களுக்கு முன்
ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லையா? புதிதாக மாற்ற நினைக்கிறீர்களா? நல்ல சிகையலங்கார நிபுணராகப் பார்த்து உங்களுக்கேற்ற வேறு ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள்
சருமப் பராமரிப்பில் இப்போதி லிருந்தே அக்கறை செலுத்த ஆரம்பிக்க வேண்டும்
உங்கள் உடல் சரியான வுெப்பில் இல்லையென உணர்கிறீர்களா? உடனடியாக ஒரு நல்ல ஜிம்மில் சேருங்கள் அதற்கு வசதியில்லையா? தினமும் சிறிது நேரம் வாக்கிங்போகத் தொடங்குங்கள்
1 முதல் 2 மாதங்களுக்கு முன்:
நம்பிக்கையான அழகுக்கலை நிபுணரிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஃபேஷியல் செய்து கொள்ளுங்கள்
பியூட்டி பார்லருக்குச் சென்று வந்தாலும் வீட்டிலும் அழகு சிகிச்சையைத் தொடருங்கள் பாலாடை மஞ்சள் பொடி, கடலை மாவு கலந்த கலவையை முகத்தில் தடவி ஊறிக் கழுவி வரலாம்.
கிளிசரின் பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு குளித்து முடித்ததும் தினம் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள் தினம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவும் அது உங்கள் உடலிலுள்ள கழிவுகளை அகற்றி சருமத்தை அழகாக வைக்கும் எடையும் குறையும்
முடிகிற போதெல்லாம் நறுக்கிய பச்சை உருளைக் கிழங்கு ஸ்லைஸை முகத்தில் வைத்தபடி ஒய்வெடுக்கவும் அது இயற்கையாக உங்கள் கருமத்தை பிளிச் 6)Ժ նպմ:
== تھے _ مُ
Մt-Ն5 ծ*
. . ശ υήστυ (ό
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
- - - - - - 63-64
** [^
min: αν ο மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
鷺
தி ரைட் கள்ள்னு
நான் சி தடிக்கிட்டு வந்தி ரொம்ப கிளியரா இரு கம்-என் மனசில எப் ந்த முகம் என் க எத்தனையோ தடவை நாள் இந்த முகத்ை போறேன்"னு டைரில கேன் காட்டறேன். GT GOT SOT , , , (CLUSE LIDIT பண்ணட்டுமா?"
"எனக்கு சிகரெட் என்றவள், இவ்வளவு என்னை, இந்தக் கல் DIT GST GO GUEL LeToEGITIMI "(35ä60SVUIT?" GT சிகரெட்டைக் குற்று விட்டு
"(5,906), 616 அவகாசம் கொடுக்க "இப்ப கேக்கிறே 500 LUTGOOT 95956) 3163 LL. ಙ್ "என்னை எதுவும்
என்ன ே
69
D Es `NSZZ E. LL TT LL L TL LL LT aL LL
கை கால்களை அழகாக மென்மை
யாக வைத்துக் கொள்ள முறையாக பெடிக்யூர் மற்றும் மெனிக்யூர் செய்து கொள்ளவும்
இரண்டு வாரங்களுக்கு முன்: உணவில் உப்பையும் கொழுப்பையும் குறைத்துக் கொண்டு நிறைய பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் 6) + notionalյլի,
* உடற்பயிற்சி செய்கிற நேரத்தை அதிகரிக்கவும்
ஹேர் கட் செய்து கொள்ளவும் கூந் தல் நுனிகளை டிரிம் செய்து கொள்ளவும் பியூட்டி பார்லர் சென்று கை கால் ட்டிகளில் உள்ள சொர சொரப்பை பிரத்யேக சிகிச்சையைச் செய்து
-
.
கொள்ளவும்
ஒரு வாரத்திற்கு முன்
ஃபேஷியல் செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் சருமத்தில்
ஒருவிதப் பளபளப்பும் பொலிவும் தெரியும்
அடுத்த மாதம் பதி
எனவே திருமண நாளுக்கு இரண்டு
நாட்களுக்கு முன்பாக சிறப்பு ஃபேஷியலைச் FTG))." செய்து கொள்ளவும் "அதுக்குள்ள என்
* கடைசியாக புருவங்களை வுேப் "GT GOT GOD GOT (Ip((pg|T செய்துகொள்ளவும் தேவையற்ற ரோமங் சம். ஒரு நிமிஷம் களை அகற்றிக் கொள்ளவும் அருகே ந்த போன்
ஒரு நாள் முன்: STGOT GOT . . . . ரே LLI நிறைய தண்ணீர் குடிக்கவும் "எனக்குத் தெரிய தலைமுடியை சுத்தமாக அலசி ರಾ। த்தின கண்டிஷன் செய்யவும் யாதவ் ஒன்ெ
நிதானமாக அமைதியான மனநிலை விடு போனில் Uਯ
அனிதா தன் வளை
யில் நன்றாகக் குளிக்கவும்
* எவ்வளவு நேரம் முடியுமோ அவ்
வளவு நேரம் தூங்கவும் அழகுக்கு அது
தான் அடிப்படை
கொண்டிருந்தாள்.
"எத்தனை?
"Gg mga Gao at . தங்க பேனாவால், ! | எழுதிக்கொண்டான்
அப்போது ஏ.வி. கோடு போட்ட வடி சிப்பந்தி உள்ளேகொ6 சார் ஷாம்பேன் ப GLORLDT g TT ?"
ஐஸ் பக்கெட்டில் இ 1 UTC 9.600
6T66 ஞன. வைரவன் ஆரா திற" என்று கட்டளை ஸ்க்ரூவால் அதன் முடி | ! ဖြိုး a jpg|TăLDITGi
நெட்டையான காம்புை டிக் கிண்ணங்களில் அ தைச் சாய்த்து விட்டு சி
* • 彎。
.
Gögö GITTIJLib unsurašajā LU L-GếF BEFEDDGRUP
Lögsmö SUIEFEóldfiej agilsh; Lib
69160) l'IUGNOTLb. நழுவினான் வைரவன் ஒரு ே صB GNITTIJIb u 5 LILL-Géf BaiFEDmeau sKP) தொண்டு மற்றதை அன
FESTGOT Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . இது என்ன"- அ G6)Jffl: | அதிஷ்டசாலியாக ர்ேன்ே ை (UP956). T:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் “Qys Tub (Gu Goi GOTT - - - - - - ட்|படுகிறவர்கள் தமது என்றாள். Gligo ITG தொழில்: S S புகைப் LIL Fil-85 GOD GIT * UDLOTT,
- - "ಶಿಲ್ಪ್ಲೈ! Gog, GuILLLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர தெரியாது." 2.girano-Subianu-6lsuGMILIGILj சுரிக்க உதவும். BeTJS S S S S S S S S S S S
BULUNGIN ಚಿಲ್ಡರಾಹ್ರ Balaming ULI ಅಲ್ಲಕ್ಕಿ திகதி: 29-12-2001 | ஜின்னைவிட
. . . . IBTGOT FITULLG அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு அனிதா
அவள் கையை உ கோப்பையைக் கொன ஸிப்" என்றான், வை
GRBGil GITT U Lib LIL CEĞİF BEFIGUOGI
LIferillusyni hluréFéf è
இவர்தாள்
இல:
9. கசக்கறது" என்றா அப்படியே வைத்துவி
எஸ்.எம்.என்.ஹாஸ்னா,
1395/4, மன்னாள் வீதி, புத்தளம்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் போன் 醬 அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? ". LD LI இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் - - 體 அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம். அனிதா தன்
23.23–29, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்றேன்னா. ருக்குச் சில முகங் எரிக் ஆயிரும்
part OT GLJ810(555 க்கேன், ரொம்ப வந்திருக்கு உன் MUTTGAUSSI GTITIJOS LUFTGAU g5 வில வந்திருக்கு வந்திருக்கு ஒரு த சந்திக்கத்தான் எழுதிவெச்சிருத் ந்த முகம்தான் நீ
டியா. ஸ்மோக்
கைபிடிக்காது." சொல்றீங்களே. ாணத்துக்கு இஷ்ட
?" என்றாள்.
றான். பற்ற வைத்த பிராய் அனைத்து
க்கு மூச்சு விடக்கூட
)."
1. உனக்கு இந்தக் T?"
ன பிரயோஜனம்? ட்ஜ் பண்ணாதே 龔 பதினெட்டு
னெட்டாம் தேதி
sot ?" தெரிஞ்சுக்க அவகா " என்று படுக்கை என எடுத்து, "இது ா?" என்றான். T5..."
I T60 டக்ஸ் விழுந்ததா? தொடங்கினான். யல்களை ஆராய்ந்து
பாத்தியா' என்று }LLë) 5 Të gli) psuju siji.
என்று சாக்லெட் கேக்கை ஒட்டல் ன்டு வைத்து விட்டு, |ட்டிலை நான் திறக் என்று கேட்டான். ால் போர்த்தப்பட்டு ந்த அந்தப்
60L55, 36.60TILLD ந்த சீக்கிய
ந்துவிட்டு "சரி. பிட, வெள்ளி கார்க் யைத் திறக்க, ஷாம் பொங்கி வ்ழிந்தது. பத்து U, GAST GO GTIFT ந்தத் துல்லிய திரவத் LujálgijLSiOTLDi
ாப்பையை எடுத்துக் தாகையில் கொடுத்
sofligs, T. ITGANGST GASFITGÅVAN.
ஆல்கஹாலா ?"
தே. இது தெரி
து சொல்லலையா?"
டுவா."
து மைல்டு"
இல்லை" என்றாள்
ாது." பர்த்தி உதட்டருகில் டுபோய், "கமான். lј 601 . ற சுவைத்துவிட்டு அனிதா, அதை LT6.
எடுத்து கேட்டு ஸ்டர்ப் பண்ணாதே
முன்ல இருக்கேன் ட்" என்றான். கைப்பையிலிருந்து
மாற்றுப் படவை எடுத்துக்கொண்டு பாத்ரூ முக்குப் போனாள் எதிரே கண்ணாடியில் மறுபடி தெரிந்த ಶಿಕ್ಷ್ கொஞ்ச
நேரம் பார்த்தாள் டவலில் அனிதா என்று GTLDUTITüLifláló, மற்றதில் வைரவன்' என்று காசு கொடுத்தால் Tarco GlousuGUTo. SI stor GloucouTEDGOL, மைகாட். நான் எத்தனை அதிர்ஷ்ட சாலி தன் உடையைக் களைந்து மாற்றிக் கொள்ளும்போது, பின்னால் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டாள் அனிதா கண்ணாடி வழியாக அவளை வைரவன் தரிசித்தான்
"என்னது. பாத்ருமுக்குள்ள. இங்
கெல்லாம் ஏன் வந்தீங்க ? என்றாள் பதற்றத்துடன்
"ஏன். உரிமையில்லையா அனிதா?
நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. தெரிய மில்லை? பாரு. தாலியைப் பாரு பாரு என்று அவள் தாலியை ரவிக்கையிலிருந்து உருவிக் கண்ணாடியில் காட்டி அப்படியே தோளில் அவளை முகத்தால் அழுத்தி, ÜS), உடல் முழுவதும் சரிந்து, காலைப் பற்றிக்கொண்டு பாதங் களை முத்தமிட்டான் அவளை பாத்ரூமின் தரையில் வீழ்த்தினான். 'அனிதா, அனிதா அவளைப்ப்ோல இருக்க அவதான் நீ" என் றான்.
எழுந்து அவளைத் தூக்கினான். 'பர வால்ல கொஞ்சம் கனமாத்தான் இருக்கே" என்று அவளைப் படுக்கையில் வைத்து விரலால் அவள் வடிவத்தை நிருடினான்.
அனிதாவுக்கு மூச்சு முட்டியது 'அணிதா. இதான் முதல் தடவையா?" இது என்ன கேள்வி என்று நினைத்த வள், கொஞ்சம் மெளனத்துக்குப் பிறகு "நீங்க?" என்று கேட்டாள்.
'கஷ்டமா இருந்தா சொல்லு" மாஸ்டர் ஸ்விட்சைத் தட்ட அறையில் இருட்டு விரவ, டி.வி பிம்பங்கள் அவர்கள் also, flat ĜiÄ... மழுப்பின
பின்னிரவில் அவர்கள் மறுபடி விழித்துக் Gle, IT GOSTILITÄTIG, 6MT.
அனிதா காலையில் எழுந்தபோது வைர வன் "குட்மார்னிங்" என்றான்.
சுத்தமாகக் குளித்து தலைவாரி பத்து ಙ್ಲಿ முன்தான் பிறந்தவன் போல
ருநதான
"குளிச்சாச்சு. நான் இப்ப ஒரு மணி நேரம் ஆபீஸ் போய் வரேன் படுத்துக் கிட்டு இரு வந்துள்றேன்' என்றான்.
இல்லை, நான் ஆத்துக்கு. வீட்டுக் குப் போறேன்!
"எங்கே. சாந்தோம் போறயா? 'இல்லை. எங்கப்பா அம்மா' என் றாள் அனிதா
"உங்கப்பாவெல்லாம் சாந்தோம் வீட்ல தான் இருக்காங்க" வைரவன் சொல்ல.
"சரி. அங்கயே போறேன்" என்றாள் அனிதா
ஒரு வாரம் அப்புறம் புறப்படறோம். தெரியமில்லை?
"எங்கே?
"ஹனிமூன் தொடர்ச்சி. முதல்ல பாரிஸ் போறோம். அப்புறம் லண்டன், அப் புறம் டோக்கியோ, ஸான்ப்ரான் ஸிஸ்கோ, நியுயார்க்"
அனிதாவை நோக்கி அருகில் வந்து லேசாக முத்தம் ஒத்திவிட்டு, "உனக்குப் பொங்கல் வடையெல்லாம் ஆர்டர் பண்ணி யிருக்கேன் தின்னுட்டு ஸாரி சாப்பிட்டுட்டு ரிசப்ஷன்ல சொன்னா கார் வந்துரும். வீட்டுக்குப் போகலாம் என்ன? சரி. எப்படி
இருந்தது?"
"நேத்திக்கு எப்படி இருந்ததுன்னேன்? "ஞாபகமில்லை" என்றாள், நாணத் 5. Lőt.
அவன் சென்றதும், அரைமணியில் குளித்துவிட்டுத் தயார் ஆனாள் ரிசப்ஷ வந்தபோது அவளுக்காக இரண்டு பர் மரியாதையுடன் காத்திருந்தார்கள் வெளியே வந்ததும் கார் கதவை ஒருவன் திறந்து விட்டான்
சாந்தோம் வீட்டுக்குச் சென்றபோது அம்மாவை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டி ருந்தார்கள்
ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்த அம்மாவை, அனிதா அருகில் சென்று பார்த் தாள். கமலத்தின் காலில் கைக்குட்டை கட்டி ரத்தமாக இருந்தது. பக்கத்தில் வேலைக்காரன் அசட்டுத்தனமாக நின்று கொண்டிருக்க, "என்னம்மா ஆச்சு?" என் DIT GITT 91 GOTT 95TT,
"நாய் படுங்கிடுத்து." "ஏம்ப்பா. நாயைக் கட்டி வைக்கக் கூடாதோ? வேலைக்காரன் அண்ணாமலை யிடம் விசாரித்தாள் அனிதா
"கடிக்கவே கடிக்காதுங்க. புது மனு சங்கன்னு பயந்து டுச்சு. ஏய் ஜிம்மி, ஏன் அம்மாவைக் கடிச்சே'- அண்ணாமலை அதட்ட ஜிம்மி வாலை ஆட்டி சந்தோஷத் தைத் தெரிவித்தது.
இடையில் வைரவனின் அம்மா வந்து பார்த்து, "என்னம்மா ஆச்சு உங்களுக்கு" என்று விசாரித்தாள்.
"ஊம். நாய் கடிச்சிருச்சா?அடடா, பல்லு பட்டிருச்சா ஆனா, பயப்படாதீங்க உடனே பர்ஸ்ட் எய்ட் பாண்டேஜ் கொடுத்து காட்டரைஸ் பண்ணிருவாங்க இன்ஜெக்ஷன் எதும் தேவையில்லை. வீட்டு நாய் அது. கடிக்காது."
அருகே இருந்த குற்றவாளி நாய் 9,616061T6 (5600TLSLD GUIT600) 5 JSLDT), ஆட்ட வைரவன் அம்மா அதன் வாயில் தன் பஜத்தைக் கொடுத்துக் கவ்வ வைத்தாள்.
BIUlGT GLELTET.

Page 14
திருந்த இந்திரன், "நான் ஒரு வேள்வி சன் ஒருவன் வாழ்ந்து வந்தான் பல செய்யப்போகிறேன். அதில் வேள்விப் கலைகளில் திறமை பெற்றிருந்த இவன், பசுவாக நீர் வந்து பலியாக வேண்டும் இன்னும் அரிய கலைகள் பல பெற்று இதுவே நான் விரும்பும் வரம்" என் சிறப்பு பெற நினைத்தான் றான்.
ーニーエイ「つبلکہ
ந்தி ன் கேட்ட வரம்:
முன்னொரு காலத்தில் பேரர
Éu731) (19,32)G) L.
எனவே, காட்டிற்குச் சென்று கடும் தவம்புரிய ஆரம்பித்தான் கடுமையான இவனது தவத்தை மெச்சிய இறை வன், இவன் முன் தோன்றினான்.
அரசன் கேட்ட வரங்கள் அனைத் தையும் வழங்கினான். பல ஆற்றல்கள் பெற்றதும் பெருமையடைந்த அரசன் இந்திரலோகத்தை நோக்கிப் படை யெடுத்தான். அவனது ஆற்றல் முன் பாக இந்திரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை தோற்றுப் போய் ஓடி GöTRT GöT.
அவனது சிம்மாசனத்தில் அமர்ந்த அரசன் வெற்றிச் சிரிப்பு சிரித்தான் இறைவன் வரம் கொடுத்துவிட்டதால், அவனது அரிய ஆற்றலின் முன்பாக நிற்க முடியாது. எனவே, அரசனை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும் என்பதை அறிந்தான் இந்திரன்
அதனால் மெல்ல அரசனிடம் சென்றான். "பேரரசனே. உண்மை யிலேயே உன்னுடைய ஆற்றல்கள் பெரியது; உன்னைப் பாராட்டித் தான் ஆகவேண்டும் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றான் இந்திரன் அதைக் கேட்டதும் ஹ. ஹா. என்று சிரித்தான் அரசன் "என்னிடம் தோற்றோடிய நீ எனக்கு வரம் தருகி றாயா? நல்ல கதை இது நான் அல் லவா உனக்கு வரம் தரவேண்டும்? உனக்கு என்ன வரம் வேண்டுமோ ... இதை சட தி கட்டை 6l Ꮷ5Ᏸ5ᎧᏡ060l Ꮷ, Ꭲ ! கேள்' என்றான் திமிராக அரசன் இந்திரனது சூழ்ச்சி அப்போது எளிடமிருந்தாலும் த இந்தச் சந்தர்ப்பத்திற்காக காத் தான் அவனுக்குப் புரிந்தது தான் பெருமை அழிை SS SS SS SS SS SS SS SS SS SS S SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் (
6) I60) JLI ( ܐܝܓܪ ܐܝܠ ܐܝܬ ܥ வரைபடங்களை ஆண்டுகளுக்கு முறையில் இரு GÇÙրցիայի ոճի : படத்தை வரை
* பழங்கால எச்
பேப்பர்களின் பொருள்களால் தார்கள்.
* 263 630 ULL கிரேக்க அறிஞ தார். இந்த வரை அஸ்திரேலியா போன்றவை இ պտոք (9696), 9 தெரியாது
A Jádi LLLILL
(Pg5 GUIT 36 35UTI கி.பி.155ல் இன
* L厅、)Gü
மேலே உள்ள படத்திற்கு வானம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுபங்கள் சிறந்த வானம் கேள்விப்பற்றி ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 29.12.2001 ಇಂಗ್ಕಂ।
வர்ணம் தீட்டும் போட்டி இலக 426 " έ5 ασταυρ σε εν μπτσι ρου ή வரைபடங்கை த. பெ. இல . 1772 மேப் என்கிறார்
கொழும்பு. örö (GJá
உணர்ந்துகொள்
வள்ணம் தீட்ரும் போட்டி இல: 424 பரிசுக்குரியவர்: எ ராஜீவ் குமாரன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீள்கொழும்பு
உலகிலேயே
பாராட்டுக்குரியவர்கள்: அமெரிக்காவில் 6
லைப்ரரி ஆப் கா Tom BuTuTool, சி. விசித்ரா, ஏழு கோடி புத் ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரி கலஹா பஅப்புத்தளை த.ம.க. அப்பத்தளை இதற்கடுத்து ரஷ்ய வி. ராகுலன், இரா. விகாஷினி, உள்ள லெனின் நு ஆரையம்பதி, பரமனைநார் கோயில் வீதி உள்வீதி, ஹைலன்ஸ் மத்தியக் கல்லூரி, ஹட்டன் இரண்டரை கோடி - . . . . . . . சோவியத் ரஷ்யாவி து கார்த்திகேயன், ஜே. சிந்து ஜா, நூலகம் இங்கு 967 ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை 1/3 பிரதானவீதி, மடுல்கல. உள்ளன. இந்தியா பூரீ லங்கீர்த்தன், அஜீம் அன்வர்பே, நூலகங்கள்தான் 2 கொ/இந்துக்கல்லூரி, கொழும்பு-04 மலாய் வீதி, மணல்தோட்டம், கல்பிட்டி மட்டும் சுமார் 1500 எஸ். கவிஷாலினி, அசானா இல்மா அம்சிக், go GIGTGOT, GNF GOGO) GOT
சரஸ்வதி மகால்,
இந்துதேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ, புனித தோமையார் கல்லூரி, மாத்தளை நூலகங்கள் தமிழக
திை
TUM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைகளைப் பெற் துவிட்டதை எண்ணி
ன்றி இந்திரனுடன் வரச் சம்மதித்தான். இந்திரன் வேள்வித்
հՊլՐ| | || 5 |
 ைதிறமைகள் உங்க
லைக்கணம் கூடாது;
வத் தரும்.
வரையும் முறை 4000 முன்பிருந்தே நடை ந்து வருகிறது. பாபி களி மண்ணால் வரை ந்தார்கள்
ப்தியர்கள் பேபிரஸ் முன்னோடி) என்ற வரைபடத்தை தயாரித்
த்தை தொலமி என்ற கி.பி.160ல் வரைந் படத்தில் அமெரிக்கா அணி டார்க்டிகா
ருக்காது. ஏன் தெரி
ருப்பதே தொலமிக்கு
வரைபடத்தை முதல் த்தவர்கள் சீனர்கள். த அச்சிட்டார்கள்
என்பதைப் பற்றி க்கிறீர்களா? பார் தெரிந்துகொள்வதற் வரையப்பட்டிருக்கும் |த்தான் டாக்சுவல் கள் வரைபடங்களின் டுகளை தொட்டு
GIGUILb.
கப் பெரிய நூலகம் ாஷிங்டனில் உள்ள கிரஸ் இங்கு சுமார் தகங்கள் உள்ளன. Gal) long Gay, Italia) லகம் இங்கு சுமார்
|த்தகங்கள் உள்ளன. 600 பேருக்கு ஒரு பொது நூலகங்கள் ல் மொத்தம் 6150 ள்ளன. தமிழகத்தில் நூலகங்களுக்கு மேல் கன்னிமாரா, தஞ்சை டையாறு உவேசா, தில் சிறப்பானவை.
ITULADGOfi
(UDU9
| 9.| oւ օն-11 գ /
] LᏗ ᎯᎠᏬ> ᏬLᎠ Ꮎ5 1 - 19-6ᏁᏗ உ6ா 6 வாக 6ா 51 நதப பககம
இறங்குவாள்கள் என்பதைக் காட்டுங்கள் .
Dell O O
<--محمح^سمصبح^س^سے
தவளைகள் பற்றி பெரும்பாலானோருக்கு பல உண்மைகள் தெரியாது தெரியாது என்ப வர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தவளைகள் பெரும்பாலும் பூச்சிகள், புழுக் கள் மற்றும் சிலந்திகள் ஆகியவற்றைத் தான் உண்ணும் இதைத் தவிர இன்னொன் றையும் சாப்பிடும்.
சில நேரங்களில் தனது தோலையே தவளை கடித்து விழுங்கும் ஆண்டுக்கு சில முறை தவளை தனது தோலை உரிக்கும். அப்போது தனது முன்னங் காலால் தலையில் இருக்கும் பழைய தோலை பிடித்து இழுத்து வாயில்போட்டு மெல்லும்,
தவளை பூச்சியைப் பிடித்து விழுங்கு வது எப்படி தெரியுமா? நாக்கை நீட்டி பூச்சியை பிடித்து வாயில் போட்டுக் கொள் ளும் பிறகு தனது கண்களை இறுக முடும். முட்டை போலிருக்கும் அதனுடைய கண்கள்
/
*っエミ y (/ @g \\ سے
கீழ்நோக்கித் தாழ்ந்து வாயின் கூரையை
வேனடிய அவசியமே இரு பாது நாள் முழுவதும் தண்ணிரில் முழ்கியிருப்பதால் தனக்கு வேண்டிய தண்ணீரையெல்லாம் தோல் முலமாகவே உறிஞ்சிக் கொள்ளும்
வளையின் கனர்கள்
தவளையின் கணிகள் நீர் மூழ்கி கப்பலில் இருக்கும் பெரிஸ்கோப் கருவியைப் போல முகத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும். அதன் மூலமாக எல்லா திசைகளிலும் அதனால் கூர்ந்து பார்க்க முடியும் எந்தப் பக்கம் பூச்சி வந்தாலும் ஒரே 'லபக்'தான் முட்டைக் கணிகளை வைத்துக் கொண்டு தண்ணீரில் முழ்கிக் கொண்டே தனக்கு சாதக பாதகமாக ஏதாவது நடக்கிறதா என்று பார்க்கும் ஏதாவது கண்ணில் மாட்டினால் அவ வளவுதான். சாப்பிட்டுவிடும்.
பாம்புக்குத்தான் இங்கே விஷம் அதிகம்
| இருக்கும் பூச்சி வயிற்றுக்குள் போய்விழும்.
功1)
உங்களுக்கு தெரியுமா?
தவளைகளின் நாக்கில் ஏராளமான அரும்புகள் உள்ளன. உணவு நன்றாக இல்லாவிட்டால் அவற்றை தவளைகள் வெளியே துப்பிவிடும். அடேயப்பா ருசியாகத்தான் சாப்பிடும் போலருக்கிறது என்கிறீர்களா?
தவளை தண்ணீர்
குடிக்குமா? தவளை தண்ணீர் குடித்து யாராவது பார்த்திருக்கிறீர்களா? யாரும் பார்த்திருச் மாட்டீர்கள். தவளைக்கு தாகமே எடு காதா? இல்லை. தண்ணீர் குடிக்க
ஆனால் தென் அமெரிக்காவில் கோல்டன் டார்ட் ப்ராக் அதாவது பொன்னிற கோடுள்ள தவளைகளைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். இவைகளில் ஒரு தவளையின் உடலில் 1500 பேரைக் கொல்வதற்கு ஏற்ற விஷம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது
23.23-29, 2001

Page 15
அந்த ஆசிரியர் கலாசாலை அன்று மர்க்களமாகக் காணப்பட்டது. காரணம் ாசாலையின் இறுதி நாள் என்பதே ான், ஆசிரியமாணவர்கள் எல்லோரும் வும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் வினித் மட்டும் எதையோ பறி கொடுத்தது பால் சோகமே உருவாக அமர்ந்திருந்தான். ஆம் அவன் அதே கலாசாலையில் பயின்று வந்த சக ஆசிரியை சகியை மனமார நேசித் தான். ஆனால் சகியோ இவன் காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட மறுத்தாள் கல்வி பிலே கரை கண்ட வினித் தற்போது காதல் வசப்பட்டதில் தவறு என்று சொல்ல என்ன ருக்கின்றது; இருந்தும் சகி இவன் முன் கேள்விக் குறியாகவே விளங்கினாள் காதல் வேதனையில் கருகிப்போயிருந்த வினித்தைப்
பார்த்து ஏனைய ஆசிரிய மாணவர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர். "என்னடா மச்சான் உனக்கு இவள விட்டா வேற பொம்பிளயா இல்ல?" என்று கூறிக்கொண்டி ருக்கையில் அவ்வழியால் சகி சென்று கொண்டருந்தாள் "டேய் மச்சான் அங்க பாருடா உண்ர கனவுக் கன்னி போறா" என்று கூறவும் அது எதிர்பாராத விதமாக சகியின் காதில் விழுந்து விட்டது. அவள் இவர்களைப் பார்த்து ஒரு முறை முறைத்து விட்டுச் சென்றாள். இவ்விடயம் வினித் திற்கு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் இருந்தது. வினித்தின் வேதனை அவனுக்கல்லவா தெரியும் இருந்தும் வினித் அமைதியாக இருந்தான்.
நேரஞ் செல்லச் செல்ல ஒவ்வொரு வராக கலாசாலையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். வினித் மட்டும் சகியின்
வருகைக்காக வாயிலில் காத்திருந்தான். சகிதன் தோழிகளுடன் சுவாரசியமாக உரை யாடியபடி வந்து கொண்டிருந்தாள். திடீர் என வினித்தைக் கண்டதும் அவள் முகம் சட்டென மாறியது வினித்தை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் மெளனமாக அவ் விடத்தை விட்டுக் கடந்து சென்றாள் கொஞ் சத் தூரம் சென்றவள் ஏதோ நினைத்தவளாக திரும்பி வினித்தை வைத்த கணி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இதனை அவ தானித்த வினித் அவள் நிற்கும் இடத்திற்கு விரைந்து சென்றான். பாவம் அவன் சகியை நெருங்க முன் அவளருகே வந்து நின்ற பேருந்து அவளைச் சுமந்த வண்ணம் விரைந்து சென்றது. மனதில் சோக அலை வந்து மோத அவள் சென்ற பேருந்து மறை
வேண்டாம் என்றும் த பதில்லை என்றும் னான் பெற்றோரும் தியும் வினித் தன் ம6 தில்லை என அடித்து
காலங்கள் இறக் இப்போதெல்லாம் ெ முன்னிலையில் திரும தில்லை. சுமார் ஆறு நிலையில் வினித்திற்கு யில் மொட்டை விழ அவனது வாழ்வும் கொண்டிருந்தது. இவ் அந்த இடமாற்றக் க றம் கிடைத்த அந்த புறம் என்பதால் இ கொஞ்சிக் காணப்பட் ஒரு ஏரிக் கரையோர இதமான காற்று எந்த வீசிய வண்ணம் ஏே உணர்வை ஏற்படுத்தி ஏதோ ஒரு புதுவித சு போல் இருக்க அவன் கால் பதித்து நின்ற அதிபர் அவனை வர கட்டளைகளை இட்ட ளைக்கு இணங்க அ வகுப்புக்குள் காலடி ஒரு கணம் அதிர்ச்சி சகி அவனுக்கு அய நடத்திக் கொண்டிரு வினித்தைக் கண் யுடன் செய்வதறியாது வினித்தின் விழிகள் : பார்த்தன இடையிடை யில் கூடவே குழி வி றியிலே வெட்டி ஒட்
யும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் செல்ல அவன் பயணிக்கும் அந்த தனியார் பேருந்து வந்து அவன் அருகில் நிற்கவும் ஏற மனமின்றி அதில் ஏறிக் கொண்டான் வினித் எண்ணங்கள் பலவாறு அலை மோத எங்கோ சிந்தனை யைப் பறிகொடுத்தவன் போல் இருந்தவனை நடத்துநரின் ஆறாங்கட்டை இறக்கம் என்ற 蠶 கேட்டு பதறி அடித்துக்கொண்டு ழே இறங்கினான் வினித் வீட்டை அடைந்த வன் மறு நாளே அந்த இந்துக்கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்து தனது பணியைச் சிறப்பாகச் செய்து வந்தான் நாட்கள் நகர நகர வீட்டிலே பெற்றோர் திருமணப்பேச்சை ஆரம்பித்தனர்.
ஆனால் வினித் தனக்கு திருமணமே
பற்குணன் அம்பிகாபதி-மன்
பொட்டு, கழுத்திலே லாமே அவள் இன்னு வில்லை என்பதை அ. கொடுத்தன. "ஆ.ஆ. சகி சகி இன்னும் என கின்றாளா? வினித்தி கேள்விக்கு சகி வின் சகியின் மெல்லிய புன் அவள் ஏதாவது பேசு ஏங்க வைத்தது. ஆன படரவிட்ட சகி மெள வினித்திற்கு வார்த்தை தன. சகியின் மனதில் மாகவே குடி கொண பேசாதிருக்க வினித் மாறி நின்றான்.
விஜயாவை சந்திப்பது கதைப்பதை விடு அவளை நீ கலியாணம் முடிப்பதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அம்மா அப்படி சொல்லிவிட்டா
விஜயாவை நான் ஆரம்பகாலத்தில் சந்தித்தபோது தேவகன்னி போல. நெருங்க முடியாத நெருப்பாக அவள் இருந்தாள் எனது நினைவிலும் கனவிலும் ஒளி வெள்ளம் போல ஊடுருவி அந்த ஆனந்த வெள்ளத்தில் என்னை தெப்பம் போல மிதக்க வைத்தாள்
அவளில்லாமல் நான் வாழ்வது அரி திலும் அரிது என்பதை அவளது பெண் மைக்கேயுரிய போராயுதங்கள் எனக்கு நாழிகைக்கு நாழிகை எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருந்தன.
பல நாட்கள் அவள் பின்னால் அலைந் தேன். அந்த ரதியின் கடைக்கணி பார்வைக் காக தவமிருந்தேன். அவள் முன்பாக எனது தகுதியின்மைகள்கூட சூரிய கதிர் முன் பணிபோல மறைந்துவிட ஆண் மைக்கே உரிய பேராண்மை என்னுள் துளிர்விட்டது.
அத்துடன் அந்த பூமகள் பார்வை என்பக்கம் திரும்பியது மெல்ல.
மச்சான் நீ விஜயாவை மணம் செய் வதை எங்களுடைய உயர் சமூக மட்டம் என்றைக்குமே அனுமதிக்கப் போவதில்லை. இதனால் உனக்கு மட்டிலுமன்றி விஜயாவுக் குமே என்றும் பிரச்சனையாகத்தான் இருக் கும். இந்த நிலையிலேயாவது நீ அவளை விட்டு விடுவதே நல்லது
எனது உயிருக்குயிரான நண்பன்கூட கூறிவிட்டான்.
விஜயா நல்லவள் அதனால்தான் அவள் தனது தகதி தகுதியின்மைகள் பற்றி வெளிப்படையாகவே பேசுகின்ற சுபாவம் கொண்டவளாக இருந்தாள் எந்த நிலையிலும் தனது ஏழ்மையை மனதில் கொண்டு பெண்மையை பயன்படுத்தி என்னை தனது வலையில் வீழ்த்த அவள் எத்தனிக்கவில்லை.
இன்று விடுமுறைதினம் பத்துமணிக் கெல்லாம் புதின பத்திரிகைகள் அனைத் தும் வாசிகசாலைக்கு வந்துவிடும். அங்கு சென்றால் அவளை சந்திக்கலாம்.
எப்படியும் இன்று ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துவிட வேண்டும்.
நகரை நோக்கி செல்லும் வழியில் உள்துறை முகவீதியிலிருந்து பிரியும் சவக் காலைத்தெரு எப்போதும் சன நடமாட்டம் குறைந்தே காணப்படும். ஆனால் பராய மடையாத சிறிசுகள் பாடசாலை மாணவர் களின் காதல் அரங்கேற்றங்களுக்கான திட்டங்கள் வகுக்கப்படும் ஒதுக்குப்புற மும் அதுதான் தெருவின் மதிலுக்கு மறு புறமாக திட்டமிடல் அமைச்சு என இயங்கு வது வேறு
விடுமுறை தினமாதலால் நகரத்
23.23-29, 2001
தெருக்கள் வெறிச்சோடி இருந்தன.
பிச்சை எடுக்கும் ஏழ்மை நிலையிலும் காதலால் இணைந்த ஒரு நடுத்தர சோடியை இந்த நகரில் கவனிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள்.
நல்ல முறுக்கேறிய உடல் வளம் கொண்ட அவன் அழுக்கடைந்த நாலு முழ வேட்டியை மடித்துக் கட்டியபடி குடி போதைக்கிறக்கம் கணிகளில் துவங்க நெஞ்சை நிமிர்த்தி ராஜ திமிருடன் நடந்து செல்வதும் அவள் சில நாட்களாகவே அவன் வயப்பட்டு பின்னால் சுற்றுவதும் எவர் கவனத்தையும் திருப்பவே செய்யும்
நகர பிரதான வீதியை நான் தாண்டும் போது இருவரும் என்னை கடந்து சென் றார்கள்
வாசிகசாலையை சென்றடைந்தபோது விஜயா வந்திருக்கவில்லை. சில மணி நேரம் பத்திரிகைகள் படித்தபடி அங்கு தாமதித்தேன். எப்படியும் விஜயா வந்து விடுவாள். நிச்சயமாக வந்துவிடுவாள். அந் நாட்களிலெல்லாம் விஜயாவை அண்மித்தவுடன் எனது நெஞ்சு படபடக்கத் தொடங்கிவிடும் அவளது பெண்மையின் சாயல்களை அருகருகாக காணும் தைரிய மற்றவனாக நான் இருந்தேன். எப்படி இவளை என்னால் கவர முடிந்ததென எண்ணி ஆச்சரியமடைவேன்.
நான் நாட்டிவிட்ட காதல் பயிருக்கு அவள் நீரூற்றினாள் படிப்படியாக எனது அச்சத்தை தெளிவித்தாள். தன்னை நெருங்க இடம் கொடுத்தாள். எனது பதட்டத்தை அர்த்தமற்றதாக்கினாள் அவளை அன்மிக்க அவளுடன் காலத்தைக் கழிக்க வெறி கொண்டேன்.
மதியம் பன்னிரண்டு மணி இதன்மேல் விஜயா வரமாட்டாள் விடுமுறை தினங் களில் விஜயா வாசிகசாலைக்கு வராவிட் டால் மாலையில் கடற்கரையில் என்னை எதிர்கொள்வாள் வாசிகசாலையில் பேசி கதைக்க முடியாதாகையால் அவசியம் கருதி அந்த ஏற்பாடு
வாசிகசாலை படியை தாண்டி சிறிது தூரமே நடந்திருப்பேன். எனது முறை மச்சாள். எனக்கு மிக இளையவள் எதிரே வந்து கொண்டிருந்தாள் என்னை கடக்கும் சமயம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறினாள்.
இவையஞக்கெல்லாம் தங்களுடைய உறவுக்குள்ளாக உள்ள பெண்கள் கண்ணுக் குள் குத்துகிற மாதிரி இல்லை. ஆருக்கும் பின்னால் அலைந்து திரிந்து பிடிச்சாத் தான் பொம்பிளையாகப்படுகிறது.
தோளை உயர்த் றிய வேகத்தில் அவன் னல் எனது முகத்ை
மச் சாளுக்கும் தவிர்த்து விஜயாவை எண்ணுவது அறே விஜயா என்னை ஒத்த மச்சாள் ஆறுவயதா நேற்றுவரை பாடசாை ருந்தவள் ஒத்த வயது விஜயாவை விரட்டிவி பிடித்து தன் வீட்டு மு பாள் சொல்ல முடி
விஜயா சுயநலக் எதையும் செய்ய த அவள்
ஒரு கட்டத்தில் தீப்பிழம்பாக இருந் நெருங்க அச்சுடர் த சும் நிலாவாக மார் நான் உம்மை பேன் போன்ற பல இருவரும் பரிமாறி மணப் பதிவோ காரமோ காதலில் கதை பேசும் மொ லிழந்து விடுகின்ற நான் எங்கு ெ விஜயா வந்தாள். அவள் வந்தாள்.
விஜயாவை ச சாலையால் வீடு
மதியம் ஒரு மணி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமணம் முடிப் ரித்தரமாகக் கூறி வளவோ வற்புறுத் த மாற்றப் போவ கூறிவிட்டான்.
LLILLI LIDI5 535 றோர் வினித்தின் ப் பேச்சே எடுப்ப பருடங்கள் கழிந்த துமை தLடி தலை ம்பித்தது. வீணாக பாழ் அடைந்து ளையில் அவனுக்கு தம் வந்தது மாற் டம் ஒரு கிராமப் கை வளம் எழில் து பாடசாலையும் அமைந்திருந்ததால் நரமும் சில் என்று ஒரு வித இன்ப து அவனது மனம் தை அனுபவிப்பது |ந்தக் கல்லூரிக்குள் போது பாடசாலை
பற்று அவனுக்குரிய அதிபரின் கட்ட
த ஆரம்பக் கல்வி டுத்து வைத்தவன் ற்று நின்றான், ஆம்
வகுப்பில் பாடம் Toi.
சகியும் திக்பிரமை
லையாக நின்றாள். கியை மெய் மறந்து
ப இளம் நரை தலை
ந்த கன்னம், நெற் ப்பட்ட இஸ்டிக்கர்
ற்றைச் சங்கிலி எல் திருமணம் முடிக்க LILLLIDATħħ għT L L-Allef ஆ. அப்படியானால் க்காகவே காத்திருக் மனதில் ஏற்பட்ட டயளிப்பது போல் னகை அமைந்திருக்க ாள் என்று அவனை
ால் புன்னகையைப்
னமாகவே நின்றாள்.
கள் வெளிவர மறுத்
III)/35 நினைத்துக் கொண்டேன்.
மெளனம் நிரந்தர டது போல் அவள்
கொண்டார் பஸ் நிரம்பி
GJ,TGSOTLIGi.
பார்த்து முறைத்துக் கொணி
திரும்பிக் கொண்டாள் சில
கடித்துக் கொண்டே முறைத்துப் பார்த்தாள் イ■ அவளின் அந்த பார்வையில் முன்பை
| ա հիւ
"மகன் நண்டு வாங்கி கொண்டு
வந்திருக்கிறேன் கொண்டு போய் டவுனில இருக்கும் உன் மாமி வீட்ல கொடுத்து விட்டு வா" என கூறிக் கொண்டே நண்டு வைத்திருந்த பையை கையில் தந்து இருபது ரூபாய் காசை
நீட்டினார் அப்பா வாங்கிக் கொண்ட நான் வீதிக்கு
வந்தேன் சிவராசாவின் பஸ் வந்தது. நிறுத்தி ஏறிக் கொண்டேன். அப்பஸ்ஸில் அதிகமான
இருக்கைகள் ஆள் இன்றி வெறுமையாக இருந்தன. நன்றாக காற்று படக்கூடிய இட மாக இருந்த இருக்கையில் போய் அமர்ந்து G), IT GOOGL Göt
நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் இருக்கைக்கு கீழ் நண்டு இருந்த பையை வைத்து விட்டேன். பஸ் நாவமரத்தடி சந்திக்கு போய் நின்றதும் பலர் ஏறிக்
விட்டது என் இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு நடுத் தர வயதுப் பெண் அமர்ந்து
பஸ் காத்தான்குடியால் கொணடிருக்கும் போது என் இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்த அந்த பெண் என்னைத் திரும்பிப்
டாள். அவளைப் பார்த்து புன்னகை ஒன்று செய்தேன்
நிமிட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் என்னைப் பார்த்து பல்லைக்
கோபம் அதிகமாக காணப்பட்டது. அதனை பொருட்படுத்தாது மீண்டும் அவளை பார்த்துப் புன்னகைத்தேன். அவளுக்கு மேலும் கோபம் அதிகரித்திருக்க வேண்டும் கடிக்க வரும் நாய் போல் பார்த்த அவள் மறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
அவளின் அந்த கோபப் பார்வையின்
அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. "இவக்கு
என்ன செய்தேன் என்னையே திரும்பித் திரும்பி பார்த்து கோபப் படுகிறாவு இனி என்னைப் பார்த்து முறைத்தால் வாய்க்கு வந்தமாதிரி கதைத்து போடுவன்" என
அவள் மீண்டும் முறைத்துப் பார்த்தாள்
செய்வதறியாது தடு எனக்கு வந்த கோபத்துக்கு அவளை பார்த்
தி தலையை சுழற் ாது இரட்டைப் பின் தச் சீவிச் சென்றது. நான் தன னை | 676JITJip GJ LIIII வ பிடிக்கவில்லை. வயதினள். ஆனால் கிலும் இளையவள். ல போய்க் கொண்டி ாக இருந்திருந்தால்
ட்டு என்னைக் காதில்
லையில் இருத்தியிருப் L|T5||
ரி அல்ல எனக்காக ாரான பெணதான்
அண்மிக்க முடியாத அவளை நெருங்க ன்னென ஒளி பாய்ச் போதையூட்டியது. நான் மணம் முடிப் உறுதி மொழிகளை கொண்டோம் திரு ரீதியான அங்கி ட்டுண்டு காதோடு கு முன்னால் செய
ல்ல அழைத்தாலும் எந்த எல்லைக்கும் ன்னை நம்பினாள்
நிக்காமலே வாசிக ந்து சேர்ந்தபோது தங்கை உணவை
தேன் ஒரு பார்வை அவ்வளவுதான் ஏய்
மேசைக்கு எடுத்துவிட்டு காத்திருந்தாள். உணவு பரிமாறியபடியே அவள் G山örrā。
அண்ணா. சிறிது நேரம் முன்பதாக ஒரு மாப்பிள்ளையின் பெற்றோர் வந்திருந் தவை என்னை பெண் பார்க்க வேண்டு மென்று அடம் பிடிக்க தொடங்கிவிட்டினம் அப்பாவாலும் மறுத்துக் கூற முடிய வில்லை. பெண் வடிவாக இருந்தால் சீதனத்தில் கறாராக இருக்கப் போவ தில்லை என்று கூறி அப்பாவை சம்மதிக்க வைச்சிட்டினம் நிதி நெருக்கடியாக இருக் கிறதாலைதான் அப்பா இறங்கி வந்தவர் என்று அம்மா எனக்கு சமாதானம் கூறினா அண்ணாவை கேட்காமல் இந்த ஏற்பாட்டுக்கு நான் தயாரில்லை என்று கூறி மறுத்துவிட்டேன்.
தங்கை பாவம் என்னை நம்பியிருக்
|
திருமலை கிறாள் எனது வாழ்க்கையை தியாகம் செய்தாகிலும் அவளுக்கு நல்லதொரு வரனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு கணம் அந்த ஏழ்மை நிலையில் உள்ள நடுத்தர வயது சோடியை மனம் எண்ணிப் பார்க்கின்றது. அங்கு நிபந்த னைகளோ நிர்ப்பந்தங்களோ கிடையாது. ஏழ்மையின் மத்தியிலும் அது ஒரு காதல் ց Ուիլյոgալի:
எனக்குத்தான் விஜயாவை மணம் முடிக்க கொடுத்து வைக்கவில்லை போன்று இருக்கின்றது.
எனது சுபீட்சமான எதிர்காலத்தை எண்ணி ஏங்கும் அம்மா எனது நன்மை யில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட எனது நண்பன். தனது வாழ்க்கையை எனது கைகளில் ஒப்படைத்துவிட்ட தங்கை என்மீது உரிமை பாராட்டும் என
உணர வயசி என்ன என்ர வயசி என்ன" என கேட்டவாறு எழுந்தாள்
அவளின் அந்த வார்த்தையில் நிலை குலைந்து "என்ன என்ன செய்த வார்த்தை தடுமாற கேட்டேன். "செய்வதையும் செய்து விட்டு நல்ல பிள்ளையாகவ நடிக்கிறாய்?" அவள் கேட்டாள்
"என்ன நடந்தது" என்று கேட்டவாறு பஸ்ஸில் இருந்த சில நடுத்தர வயது மதிக்கத் தக்க ஆண்கள் சிலர் எழுந்து கொண்டனர். "இவன் என் காலை சுரண்டுகிறான்' என்றாள். "ஐயையோ நான் ஏதுவும் செய்ய வில்லை அப்படி செய்கிற ஆளும் இல்ல' என்றேன் பதற்றத்துடன் "இப்படி செய்தவன்
//
எல்லாம் நான் தான் செய்தன் என்று சொல்லு வானுகாள இப்படியான ஆக்களுக்கு ரெண்டு போட்டால்த்தான் திருந்துவானு கள் என கூறியவாறு "என் காலையும் யாரோ சுரண்டுகிறாங்க" என கூறியவாறு இருக்கைக்கு கீழ் பார்த்தார். "இதுதானா? சுரண்டுன" என கேட்க எல்லோரும் இருக் கைக்கு கீழ் பார்த்தனர். அங்கே நான் கொண்டு வந்த நண்டுகள் பையை விட்டு வெளியே வந்து அங்கும் இங்குமாய் ஊர்ந்து திரிந்தன. அந்த நடுத்தர வயதுப் பெண் என்னைப் பார்த்தாள் இப்போ அவள் பார் வையில் கோபம் தணிந்து சாந்தம் தெரிந்தது. என்னை பரிதாபத்தோடு எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பெண் ணின் கண்களில் கணிணி கசிந்து முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது O
2.
Dj Tali.
மாலை நான்கு மணிக்கு மேல். கடற்கரையில் விஜயாவை சந்தித்தேன். அலைகள்மோதிப் பிரியும் வெண்மணற் பரப்பில் சிறிப் பாயும் நீருக்கு போக்கு காட்டியபடி அவள் என்பின்னால் ஓடி வருவதும் என்னை தோளில் தள்ளிவிடு வதுமாக குழந்தையாக மாறி குதூகலித்து துள்ளி விளையாடினாள்
இன்றுஎப்படியும் விஜயாவுக்கு எனது மறுப்பைத் தெரிவித்து விட வேண்டும். காதலிக்கும் ஆண்கள் எல்லோருமே கட்டா யம் விவாகம் செய்ய வேண்டுமென்று சட்டமா இருக்கின்றது. ஒரு இளமை வேகம் இனம் புரியாத கவர்ச்சி. ஒரு உத்வேகம் சில தூண்டுதல்களை ஏற்படுத் துகின்றன. அந்த இளமைத் துடிப்பு தணி யும் போது ஆணைப் போலவே பெண்ணும் தனக்கு எது சரி எது பிழை என்பதை சிந்திக்கவே தலைப்படுவாள் விஜயா தனது சமூக அந்தஸ்து நிதி நிலைமை ஆகியவை பற்றிய விளக்கங்கள் அற்றவளல்ல. நான் கூறினால் புரிந்து கொள்வாள்
விடுமுறை தினமாதலால் மக்கள் கூட்டம் வெள்ளமாக அலைமோதியது எங்களுக்கு முன்னால் சனத்திரள் மத்தியில் சிறியதொரு சல சலப்பு திரும்பி பார்த் தேன். நான் நகரில் சந்திக்கும் நடுத்தர வயது காதல் சோடி இரண்டு பொலிசார் அவனை தர தரவென இழுத்து சென்று ஜீப் வண்டி ஒன்றில் ஏற்றினார்கள் அவ னிடம் போதை வஸ்து பழக்கம் இருந்திருக்க வேண்டும் அந்த நடுத்தர வயது ஏழைப் பெண் தலையில் இரு கைகளாலும் அடித்து ஓலமிட்டபடி அந்த ஜீப் வண்டி யின் பின்னால் ஓடினாள் நானும் அணி மித்தேன்.
ஜீப் வண்டி போய்விட்டது. அவள்
சந்திரகாந்தி தனது காதலனை இழந்து விட்டாள் அந்த வேக்காட்டில் அவளைத் திட்டினாள் திரும்பி விஜயாவை பார்த்தேன். அவள் யாரோ ஒரு குழந்தைக்கு விளையாட்டு காண்பித்தபடி இருந்தாள்
தன் காதலனால் ஏமாற்றப்படும் நிலை யில் எந்த ஒரு பெண்ணும் ஆத்திரமுற்று பிரயோகிக்கக்கூடிய யதார்த்தமான கருத் துச் செறிவு அந்த ஏழைப் பெண்ணின் சொற் பிரயோகத்தில் இருந்தமை எனக்கு உறைக்க செய்தது
ஏய் பாவி மனுஷா ஒரு வயிற்று சோற்றுக்காக உனக்குப் பின்னால் வந் தேனே. இப்போ இரண்டு வயிறுகளை பட்டினி போட்டு போகிறாயே நீயும் ஒரு ஆண்மகன்தானா?
LG M L LLLLLS கின்றது

Page 16
(ର ஸ், மதுலதா ஸ்பீக் கிங்" என்றாள் தோட் டத்தில் முங் கில் கூடையில் சன்னமாக சுழன்று கொண்டு கார்லெஸ் டெலி போனில் மடியில் நாய்க்குட்டி
"என் பேரு மாது' என்றான் பொது தொலைபேசியில் இருந்து சேது
"ரசிகனா? "அப்படியும் சொல்லலாம். இந்த நிமிஷம் கூட நான் உங்களை ரசிச்சிக் கிட்டுதான் இருக்கேன்"
"பிக்சர் போன் இங்கே இன்னும் வர ல்லையே ஒ கைல எண் போட்டோ வச்சிருக்கிங்களா?
"ஆமாம். ஆனா மதுலதாவோட போட்டோ இல்லை, ரோஸ் லின GLITTLIGBL || "
"வாட் ஈஸ் த டிஃபரன்ஸ் சார்?"
"எ ட்ரெஸ் மேடம்"
"என்னது?
"அதாவது நீங்க ரோஸ்லினா இருந் தப்போ எடுத்த பலான புகைப்படங்கள் நெகட்டிவோட என்கிட்டே இருக்குன்னு சொல்றேன். ஒண்ணு ரெண்டு இல்லை; ஒரு டஜன் பிளாக் அண்ட் வொய்ட் போர்டோஸ்தான். ஆனாலும் என்ன அப்ப ஒரு பதினெட்டு இருக்குமா உங்க ளுக்கு?
"நான்சென்ஸ்" 'தப்பா சொல்லிட்டனா? இருபது இருக்குமா?"
"என்னை சந்திச்சிப் பேசனுமா Ф 6015 ()?"
"நான் கேக்க வேண்டிய கேள்வி" "நான் நம்பலை." "நாளைக்கு பத்திரிகையிலே வந்தா நம்புவிங்க இல்லையா?
"ШWлцшал7" "பயமா இல்லையா? 'எதுக்கு பயம்?" "படம் வெளிவந்தா என்ன ஆகும்?" "என்னதான் ஆகும் சொல்லேன்" "லட்சோப லட்ச ரசிகர்களோட கனவுச் கன்னியோட கடந்த கால வாழ்க் கையோட வணி டவாளம் தெரிஞ்சதும், ச்சி இவ்வளவுதானா இவள்னு ஆய்டும் கிர்ருன்னு ஏறின அதே ஸ்பீடுல கொடி இறங்கிடும். இதெல்லாம் சந்தோஷம்தானா உங்களுக்கு?
"மிஸ்டர், ஏய் கடிக்காதே." "என்னது?" "இங்கே இங்கே என் நாய்குட்டியை" என்று மடியில் இருந்து அதை இறக்கி புல்வெளியில் விட்டுவிட்டு "ம். மிஸ்டர் பேரென்ன சொன்னிங்க?"
"மாது." "மாது, நீங்க அந்த படங்களை எந்த பத்திரிகைக்கு வேணும்னாலும் வித்து பணம் சம்பாதிச்சிக்கலாம் தாராளமா நேர்ல வந்தா என் லெட்டர் ஹெட்ல பரி பூர்ண உரிமை வழங்கி எழுதி வேணாலும் தர்றேன். வச்சிடவா போனை?
"மேடம், விளையாடறிங்களா?" "லுக் மிஸ்டர் மக்கள் ரொம்ப பக்கு வமடைஞ்சிட்டாங்க நான் எப்பவும் என்னை கற்புக்கரசின்னு சொல்லிக்கிட்ட தில்லை. எத்தனையோ பேட்டிகள்ல மனம் திறந்து பேசற கட்டுரைகள்ல நான் சினிமா உலகத்திலே வளர்றதுக்காக பலர் இஷ்டப் படி வளைஞ்சி கொடுக்க வேண்டியதா இருந்திச்சின்னு பளிச்சுன்னு பல தடவை சொல்லியிருக்கேன் எவ்வளவோ நல்ல குடும்பங்களேர்ந்து சினிமாவை ஒரு கலையா நினைச்சி ஈடுபட எத்தனையோ பெண்கள் வந்துக்கிட்டு இருந்தாலும் பனை மரத்தடியில பால குடிக்கிற மாதிரி. சினிமா பெண்களைப் பத்தி பொதுமக்கள் கிட்டே எப்பவும் ஒரு சந்தேகப் பார்வை இருந்துக்கிட்டுதான் இருக்கு அதைப் பயன்படுத்திதான் டிசைன் டிசைனா எங் களை வச்சி நினைச்சிக்கூட பார்க்க முடி யாத படிக்கெல்லாம் கிசுகிசு எழுதறாங்க என் வீட்ல இருக்கிற சித்தப்பாவுக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னுகூட ஒரு தடவை எழுதினாங்க எழுதின வளை வுலிட்டிங் ஃப்ளோர்ல பத்து பேர் முன்னாடி அடிச்சேன் நான் ஒரு மாதிரி தம்பி, என்கிட்டே வாலாட்டினா வாலை மட்டும் நறுக்க மாட்டேன், தலையும் சேர்த்துதான். என்னோட படம் வித்துப் பாரு தைரியம் இருக்கிறவன் போடட்டும் அதுக்கப்புறம் உன்னைக் காப்பாத்திக்க வழி யோசிச்சி வச்சிக்க ஐ டோண்ட் கேர் ஃபார் எனி திங் வைடா ஃபோனை"
|- ali cilitacije cup
On
இன்னும் கொஞ்சம் ETETITCS (CESTER)
இந்த முனையில் சேது மிக அதிர்ந்து GLIT GOTT GO
பப்ளிக் பூத்தில் கதவைத் திறந்து வைத்து இந்த முட்டாள் இந்த மிரட்டல் சமாச்சாரம் என்னவோ புண்ணாக்கு வியா பாரம் போல பேச.
போன உபயோகிக்க வந்தவன் சேதுவின் தோளைத் தொட்டான்
தம்பி, நீங்க பேசினதை எல்லாம் கேட்டேன். அதுக்கு மதுலதா என்ன சொன்னாப்பா?
"நீ, நீங்க யாரு?" "கவலைப்படாதே. உனக்கு நல்லது செய்ய வந்திருக்கேன் வா என்னோட நீ பார்க்க வேணி டியது மது லதாவை இல்லை."
செய்த சத்தியத்ை GLT6.
துர்க்கா குளத் சற்று தள்ளி குளித்த ஒரு ஒரமாக சொல் சில் ஆடினாள் கு லோரும் ஒடும் பே கடைசி காட்சியில் வில்லனை ஊரே து துரத்தினாள்.
திடீரென்று ஒ டர் வஸந்த் இவை விடம், "ஏன்யா இ நம்ம மதுலதா சாய துர்க்கா அழை -9|Մ6UL0, -9|6|16||361/ L TIGT, GLIDj,,,LU GLUIT சைடு போஸ் என் படம் எடுக்கப்பட்ட டைரக்டர் கூட போய், "மதுலதாத புகைப்படங்களைப் "நல்லா பாத்து "மதுலதா இ அவங்க மாதிரியே பிடிச்சிங்க?"
"எக்ஸ் ட்ரா துர்க்கான்னு பேரு தாராளமா பயன்படு எல்லாம் இன்னும் ெ கேமிராவை ஓட வி
ரப
"பின்னே யாரை" "சங்கரதாஸை"
"அது யாரு?"
"என் ஃபிரண்ட் வா, உன்னை ஒண்ணும் கற்பழிச்சிட மாட்டேன். கை நிறைய பணம் கிடைக்கும்" என்று காரில் ஏறிக்கொண்டு சுதிர் கதவைத் திறந்து விட. சற்றுத் தயங்கிவிட்டு ஏறிக் கொணி
டான் சேது . . . "
藥等藥
அவள் பெயர் துர்க்கா, துர்க்கா விற்கு எலுமிச்சைப் பழத் தோலின் நிறம் முவேழு வயதிற்குள் பதினேழு முதல் அறு பத்தேழு வரை பலவகை ஆண்களை இன்ச் இடைவெளி இல்லாமல் சந்தித்தா யிற்று பம்பாயில் ஆறு மாதம் ஒரு தினத் திற்கு ஆறு பேரை விடுதித் தலைவி சந்திக்கச் சொல்ல திருட்டு ரயிலில் சென்னை வந்து சொந்தமாய் குடிசை போட்டு சுயமாய் தொழில் கூட இருப்பவள் வயசான அம்மா நாலு மாசத்திற்கு ஒரு தடவை உன் தலைல விதி இப்படி எழுதி இருக்கே என் பொண்ணே என்று அழுவ தோடு சரி, தினம் பணம் வாங்கி கணக்கு கேட்டு இடுப்பில் செருகிக் கொள்பவள் அம்மாதான்.
துர்க்காவை சேகரன் பார்த்தான்.
உடனே துர்க்காவிற்கு பதவி உயர்வு கிடைத்தது. அதாவது சினிமாவில் எக்ஸ்ட்ரா அந்தஸ்து சேகரன் ராத்திரி
அன்றிலிருந்து துர்க்காவிற்கு
டூப் ஆர்ட்டிஸ் மலை மேலிரு Ifonioj, 9; III GOT HITL"fu நாற்காலி போட்டு கொண்டிருக்க. து காயம், சிராய்ப்பு GJIT Gli GJIT Gi.
கதாநாயகன் ே பேச, கதாநாயகி ஒ நிற்க வேண்டிய கா ஸ்டார் மதுலதா துர்க்காவை
பாத்ரூமில் த காட்சியா? மதுலத வரை மட்டும் காட் அப்புறம் துர்க்காவை சோப்பு போடச் செ GJITij, Gi.
ஒரு தடவை மது தன்னுடன் ஒரு சி நிகழ்ச்சிக்கு அழைத் GLIIGUGG GLDjJL GLD60)Lu76) (BLIJ 60 மேடையேறி இதுவை என் டூப் ஆர்டிஸ் சொல்லி ஆயிரக்கண வைத்தாள்.
(கண்ணாமூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த பகலில் காப்பாற்றி
தில் கதாநாயகியுடன் ாள் திருவிழா டான்சில் லிக் கொடுத்த ஸ்டெப் டிசைகள் தீப்பற்றி எல் து இவளும் ஓடினாள்.
கம்பு, அரிவாளுடன் ரத்தும் போது இவளும்
ரு நாள் உதவி டைரக் ளப் பார்த்து தன் சகா வ அப்படியே அச்சா ல்ல இல்லை?" என்றான்.
க்கப்பட்டாள். உயரம்,
எல்லாம் அளக்கப்பட் டப்பட்டு. பின் போஸ் DI EPU) ரோல் முழுக்க - [I6ዘ.
ஒரு வினாடி ஏமாந்து னே?" என்று விட்டார்
பார்த்து.
சொல்லுங்க சார்" ல்லையா? அப்படியே இருக்கேப்பா. எங்க
ஆர்ட்டிஸ்ட் சார் மதுலதாவுக்கு டுப்பா த்ெதலாம். ரேப் சீன்ஸ்ல காஞ்சம் தாராளமாவே F. GUIL) EITT.”
அடுத்த பதவி உயர்வு
ந்து கீழே குதிக்கிற ா? மதுலதா தள்ளி ஆப்பிள் கடித்துக் க்கா குதித்து காலில் எல்லாம் பட்டுக்
மிராவைப் பார்த்துப் த்தில் முதுகு காட்டி சியில். கால் கடுக்க ற்கலாமோ? கூப்பிடு
ரிமையில் குளிக்கிற
நனைந்து கழுத்து விட வேண்டியது. வைத்து எங்கெங்கோ ல்லி எடுத்துக் கொள்
லதாவே துர்க்காவை ரிமா சம்பந்தப்பட்ட ச் சென்று தன்னைப்
போட்டு விட்டு, வத்து. பிறகு இவள் ர பேசியது நானல்ல ட் துர்க்கா என்று க்கானவர்களை அசர
சி தொடரும்)
ரமலர் LDJBr
காதலர்களின் உல கத்தில் ஒரு புரட்சியே நடந்துள்ளது. இங்கிலாந் தில் பிராட் டினியன் என கிற இராணுவ வீரர் தனது காதலியான அணி னா ஹோம்சி என்பவருடன் சுமார் ஏழு வருடங்களாக காதல வாழகதை நடத்தி னார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இத் தரு ணத்தில் சியராலி யோன் என்னுமிடத்தில் இங்கி லாந்து பணயக் கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக அனுப்பப்பட்ட ஆங்கில அதிர
டிப் படையில் பிராட்டியனும் சேர்க்கப்பட் | LTi. அங்கே நடந்த போரில் பணயக்
|
"காதலரது ஈட்டுத்தொகையை காதலியிடம்
அளித்த பேட்டியில், "நான் பணத்திற
காதலி அன்னா ஹோம்ஸி
கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
ஆனால் பிராட்டினியன் கொல்லப்பட்டார்.
அவர் இறந்த அதே சமயம், அவரது குழந்தை, காதலி அன்னாவின் வயிற்றில் வளர்நத கொண்டிருந்தது கர்ப்பவதியான
அமெரிக்காவை சாத்தான் என்று வர் னித்து அன்றைய லிபிய ஷா (மன்னர்)
|மாப்பிள்ளைக் கொரில்லா
ாதலியை அவரது பெற் றாரும் பிராட்டின் பெற் றாரும் துரத்தியடித்து விட்டனர். ஆனால் மனம் தளராத அன்னா, "வெளி பலகத்திற்கு வேணடு மானால் நாங்கள் காதலர் ளாக இருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை நாங்கள் | OT6.J67 LDG06NTOf IIIIIJ (36). ாழ்ந்தோம் அதற்கு எனது வயிற்றில் வளரும் மிகவே சாட்சி, எனவே எனது காதலருக்கு தர வேண்டிய அரசாங்க ஈட்டுத்தொகை முழு வதையும் எனக்கே தரவேண்டும்" என வாதாடினார். இராணுவ அமைச்சகம் ஒப்புக்கொள்ள வில்லை. அன்னா கோர் டில் வாக்குத் தொடர்ந்தார். முடிவில்,
வழங்க வேண்டும்" என்று தீர்ப்பு கூறி யது. ஆனால் அரசாங்கம், "பாதித் தொகை தான் தருவோம்" என்றது. கடுப்பாகிப் போன நீதிபதி, "சரி பாதித்தொயை கொடுங்கள். ஆனால் பிறந்த குழந்தை 18 வயது அடையும் வரை அதன் எல்லா செலவுகளையும் இராணுவமே செய்ய வேண்டும்" என்று மற்றொரு அதிரடி தீர்ப்பை வழங்கி அசத்திவிட்டார். ஈட்டுத் தொகையான இரண்டரை லட்சம் பவுண்டு களை பெற்றுக்கொண்ட கையோடு காதலி
காக போராடவில்லை. ஆனால் எதிர் காலத்தில் நான் ஒழுக்கம் கெட்டவள் என்றும் எனக்கு பிறந்திருக்கும் பெண் குழந்தை தவறான வழியில் பிறந்தவள் என்ற பெயரும் வந்துவிடக் கூடாதென்பதே எனத லட்சியமாக இருந்தது" என கணணி மல்கக் கூறியுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு
ஆட்சியை வீழ்த்திய புரட்சியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஷாலா சர்கத் ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி பழைமைவாதத்தை ஆதரித்ததால் அதை எதிர்த்து பெண்ணுரிமைக்காக போர ாடியவர்களில் ஒருவராக மாறி 1997ல் சீர்திருத்தவாதியான அதிபர் முகமது கடாபி ஆட்சி உருவாகவும் உதவியாக இருந்தார். 'சனன் (பெண்) என்னும் பத்திரிகையும் நடத்தும் இவர் இஸ்லாமிய பெண்களின் உடை பற்றி பேசியதால் விமர்சனத்திற்குள்ளானார். அமெரிக்கா மீதான தீவிரவாதத் தாக்குதலையும் அவர் கண்டித்துள்ளார்.
ஹெலன் மைக் கிராகன் என்ற விலங்கு மருத்துவர் பற்களைப் பரிசோ திப்பது ராயல் மெல்போர்ன் மிருகக் காட்சிசாலையின் புஸாணி டி' என்ற மாப்பிளைக் கொரில்லாவை ஆகும்.
ஜெர்மனியில் ஹென்னோவர் மிருகக் காட்சிசாலையிலஸ்ள பெண் கொரில்லா வுக்கு ஜோடி சேர்க்க இந்த ஆண் கொரில் லாவை அனுப்ப இருப்பதால் கண், காத முக்கு வாய், பல் மற்றும் உடம்பு முழுவதும்
மெடிக்கல் செக்கப் முடித்து டிபி, பிரஷர், எய்ட்ஸ், ரைபாய்டு போன்ற வியாதிக் கிருமிகளையும் பரிசோதித்து அனுப்புகின்ற னர் ராயல் மெல்போர்ன் மிருகக்காட்சி சாலையில் ஆண் கொரில்லாக்களின் ஆதிக்கம், அடாவடித்தனம் அதிகதித்து விட்டதால் ஒவ்வொன்றாக வெளியே கிளப்புகிறார்கள் என்பது சூசகமான தகவல் ஆகும் எப்படியோ ஜோடி சேர்ந் தால் கொட்டம் அடங்கிவிடும்!
SLLLLSSSSSS S S S S S S S S S S
ஸ்டெபிக்கு வாழ்த்த
சமீபத்தில் டென் 6ofici pravila) U பரப்பாக பேசப்பட்ட விஷயம் காதலர் அகாசியுடன் ஸ்டெபி யின் திருமணம் அடுத்த சில நாட்களி லேயே அவர் குழந்தை பெற்றுக் கொண்ட தும் தான்!
ஸ்டெபியின் திரு மண செய்தி அறிந்த தும் அவரது சொந்த psi i GJ,TGJITJ,GJ பட்டிருக்கிறது. தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்டெபியின் சொந்த ஊரான புரு ஹி அமர்க்களப் LI L -A- (59 கிற 凯 அந்த ஊரின் சொந்த வெப்சைட்டில் ஸ்டெ பியின் பள்ளிப் பரு வத்து புகைப் படத் துடன், அவரது திரு மணத்திற்கு வாழ்த் துச் செய்தி (6) მე-16if யிடப்பட்டது.
of QL12, 2 hig வாழந்த போது விட்டுச் சென் ற வவுயங்களை திரட்டுமாறு புருஹறிநகர மக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார் மேயர் ரால்ப் காக், "ஜனவரி மாதம் ஸ்டெபி இங்கு வரும்போது வித்தியாசமான இந்தப் பரிசை அவருக்கு
வழங்குவோம்" என்கிறார் ராலப் புரு டென்னிஸ் கிளப்பில் ஒரு முறைகூட டென்னிஸ் ஆடியிராத ஸ்டெபிக்கு தங்கள் வாழ்நாள் உறுப்பினர் அட்டையை பரிசாக அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளது -
23.23-29, 2001

Page 17
இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் 1952ம் ஆண்டு நடைபெற்ற போது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வயது ஆக முன்றுதான் ஆகியிருந்தது. இருப்பினும் வடகிழக்கு மாகாணங்களில் கட்சிக்கு ஆக மொத்தம் 4533 வாக்குகளே கிடைத்தன. ஆனால் 1956ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர சுக்கட்சி சுமார் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இதன் அடிப்படையில் கட்சியின் சார்பில் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளு மன்றம் செல்ல வாய்ப்புக்கிடைத்தது
LDLLåg,øMLL stød gil flufløst Gøll Litton ராகப் போட்டியிட்ட திரு.செல்லையா இராசதுரை அவர்களுக்கு உயர் மட்டத் தினர் என்று கூறிக் கொள்வோரிடமிருந்து எத்தகைய ஆதரவும் கிடைக்கவில்லை. பாராளுமன்றக் கதிரையை அலங்கரிக்க ஒரு பட்டதாரியோ அல்லது ஓர் அப்புக்
காத்தோ, பெருக்கிளாசி (வழக்கறிஞர் )
திருவன்னியசிங்கம் அவர்கள் தனது தலைமையுரையின் போது சிங்கள அரசு தமிழ்பேசும் மக்களை இந்தநாட்டில் எந்த உரிமையும் அற்றவர்களாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக படிப்படியாக செயற்படுத்திவரும் திட்டங்களை அம் பலப்படுத்தினார். குறிப்பாக பாராளு மன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரதி நிதித்துவத்தை சரி அரைவாசியாகக் குறைப்பதற்கு இந்திய-பாகிஸ்தானிய குடி யுரிமை வாக்குரிமைச் சட்டங்களை இயற்றிய கொடுமையினைச் சுட்டிக் காட்டி னார். இத்தகைய சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்த சில தமிழ்த் தலைவர்களின் சதி வேலைகளையும் விளக்கிக் கூறி
蕊、
UITGE
அரசாங்கத்தை ஆத பேசும் பாராளுமன்ற சிங்களக் குடியேற்ற ஆரம்பித்திருக்கிறார் முதுர்ப் பாராளுமன் முகம்மது அலி சிரத்தை காட்டியுள்
முதூர்த் தொகு லைத்திட்டத்திலும் க லும் சிங்களக் குடியே தடுப்பதற்கு அவர் திருக்கிறார். ஆயினும் கொடுக்கப்பட்ட கா மூன்றில் இரண்டு ப ளுக்கும் மூன்றில் ஒ தமிழ்பேசும் மக்களுக்கு
Du
யோதான் லாயக்கானவர் என்ற திருகோணம நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் பகுதியில் அத்தகைய எண்ணத்தை திருஇரா உத்தியோகஸ் சதுரை நிர்மூலமாக்கிவிட்டார் இந்த அ அவருடைய தெள்ளு தமிழ்ப் எந்த இடது பேச்சு ஒன்றே °QU历*@ UT கணி டிக்க ளுமன்றத்துக்கு வழி காட்டும் ஆனால் அரச எனறு தநதை Gargö6).1II அவர்கள கும் இரண்டெ அன்று கூறியது வீண் போக | பிரதிநிதிகளும் யுடன் இவை திருஇராசதுரை அவர்களை குரல் எழுப் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி வேட் இவ்வாறு த. பாளராக கட்சி நியமித்தபோது மூன்றாவது சில சலப்பு ஏற்படவே செய்தது. கட்சியின் தன் குறிப்பாக மட்டக்களப்பிலுள்ள தெடுக்கப்பட்ட மேல் மட்டத்தினர் அவரை ஏற் சிங்கம் அவர் றுக் கொள்வார்களா என்பதே மைப் பேருரை பெரிதாகக் தலையெடுத்தது. LDL L ή η அத்தகைய சந்தேகங்களுக் ஆண்டு ஏப்ர கெல்லாம் இடமில்லாதவாறு பெற்ற பொது செய்தவர் தந்தை செல்வா 喹,óLóuß அவர்களே. திரு.செ.இரா பொதுத் தேர்தல் அடுத்த தேர்ந்தெடு வருடமே வரப் போகிறது' என்பது தொடர்ந்து ம 1955ம் ஆண்டிலேயே தெரிய புதுயுகம் ஆர வந்துவிட்டது. இக்காலகட்டத்தில் GJEMT GÖKAD GUITLD. நாட்டின் ஆட்சி மொழி பற்றிய கன தனவு சர்ச்சைகளும் தலையெடுக்க கூறிக் கொள்ே ஆரம்பித்திருந்தது. இச்சந்தர்ப் 9|ഈ]*Uഞ്ഞ് பத்தில் தமிழரசுக் கட்சியும் தனது கோப்பாய் கோமான் கு.வன்னியசிங்கம் சாதார9 மூன்றாவது தேசிய மாநாட்டை வாசுகுகளைப
நடத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தது.
திருகோணமலை நகரமே கட்சியின் கேந்திரஸ்தானமாக கருதப்பட்டு வந்தமை யினால் அந்நகரிலேயே 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி மாநாடு ஆரம்பமானது கட்சி தொடங்கிய 1949ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் திரு.எஸ். ஜே.வி. செல்வநாயகம் அவர்களே கட்சி யின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந் தார். ஆனால் மேற்கொண்டும் தன்னைத் தலைமைப்பதவியில் வைத்திருக்காமல் ஏனைய தலைவர்களுக்கும் அப்பதவியில் அமர்வதற்கான வாய்பினை அளிக்க வேண்டும் என்று தந்தை செல்வா வலியுறுத்தி வந்தார். இதன் பயனாக கோப்பாய் கோமான் திருகுவன்னிய சிங்கம் அவர்களுக்கு கட்சியின் தலை மைப்பதவியை வழங்க கட்சி தீர்மானித் தது. 14.05.1955ல் நடைபெற்ற கட்சியின் செற்குழுக் கூட்டத்தில் திருகுவன்னிய சிங்கம் (பா.உ) அவர்கள் ஒரே மனதாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் LILLITT.
45. மனிதனின் மகத்துவம்
யூதேயாமலைப் பகுதி ஒரு பெரிய கூட்ட்ம், இயேசு நாதர் பேசிக்கிட்டிருக்
STT.
அப்போ பிரம்மாண்டமான துலாக் கோல் ஒண்ணை அந்த ஜனங்களுக்குக் 95 TILL DITT
அது மாதிரி ஒரு தராசை அந்த மக்கள் முன்னே பின்னே பார்த்ததே இல்லே அவ்வளவு பெரிய தராசு
இந்த உலகத்துலே உள்ள எல்லாத் தையும் அந்தத் தராசிலே வச்ச எடை
பாடறார் அவர்
அந்த பெரிய தராசு ஆகாயத்து லேயிருந்து தொங்கவிட்டது மாதிரி இருக்கு
அந்தத் தராசுலே ஒரு பக்கத்து தட்டுலே அந்த யூதேயா மலைப்பகுதியிலே கண்ணுக்குத் தெரிஞ்ச அத்தனைப் பெருள்களையும் எடுத்து வைக்கிறார். மலைச்சாரல்லே வளர்ந்திருக்கிற ஆலிவ் மரங்களையெல்லாம் எடுத்து அதுலே வைக்கிறார்.
மலையடிவாரத்தில் மேஞ்சிக்கிட் டிருந்த ஆட்டு மந்தைகளையெல்லாம் அதுலே தூக்கி வைக்கிறார்.
அதுவரைக்கும்தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தையெல்லாம் அங்கே வைக்கிறார். உலகத்துலே உள்ள விலை உயர்ந்த பொருள்களையெல்லாம் வைக்கிறார்.
இவ்வளவும் இடதுபக்கத்தட்டுலேயே வைக்கிறார். மக்களெல்லாம் ஆச்சரியமா பார்த்துக்கிட்டிருக்காங்க
2,23- 29, 2001
னார். அடுத்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களை சிங்களப் பிர தேசங்களாக மாற்றுவதற்கு ஆட்சியா ளர்கள் நடத்திவரும் நாடகங்களையும் சுட்டிக்காட்டினார்.
"தமிழ் பேசும் இனத்தின் அரசியல் பலத்தைக் குறைப்பதற்கு ஆட்சியாளர்கள் கையாளும் மற்றத் தந்திரம்-தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களைச் செய்வதேயாகும். இம் முறையைத் தொடர்ந்து நடத்துவதால் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் கூட அவர்களை சிறுபான்மையினராக ஆக்கிவிட முடியும் தமிழர் தாயகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மை யினராகிவிட்டால், பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பிதிநிதித்துவம் மேலும் குறைந்து போகும். எந்தப் பிரதே சத்திலாவது தமிழ் மொழி பெரும் பாண்மை மொழியாக இருக்காது. தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பம் முதலே இருந்து தமிழரசுக் கட்சிதான் கண்டித்து வந்திருக்கிறது.
துரை அவர்கள் மட்டக்களப்பில் இன்று என்றழைக்கப்படும்ப அரசடிப்பள்ளி என் ருந்தது. இதே பாடச வகுப்பு வரை திரு.இர தமிழ் படித்தார், ! மோர்சாப்பிட்டி என் வாழ்ந்து வந்தா தகப்பனார் திரு.செ சாதாரணமான ஒரு குடுமி வைத்திருந்த சட்டை அணியமாட் சால்வையும் அணி திருநூறு பூசி அச பொட்டு நெற்றியில் புளியந்தீவு, ஆனைப் கோயிலின் வடமேற் பத்திரிவீதி, கோணல் தன்வீதி ஆகிய மு சந்திக்கும் சந்தியில் அவர்களின் கடை
திருஇராசதுரை
6ðIII g, LJøitsflufla)
இன்னொரு தட்டுலே வைக்கறதுக்கு மீதி எதுவுமே இல்லையே'ன்னு அவங் கள்லாம் ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்
றாங்க
உலகத்துலே உள்ள எல்லாத்தையும் ஒரு பக்க தட்டுலேயே வச்சாச்சு அவ்வள வையும் ஈடு கட்டுற அளவுக்கு அடுத்தப் பக்கத்துத் தட்டுலே என்னத்தை வைக்க
Ly. uJÜD?
எல்லாரும் ஆவ ருக்காங்க
இயேசு நாதர் பார்க்கிறார்.
அங்கே பக்கத் சின்ன குழந்தை பக்கத்துத் தட்டுே SUGTGISTGOT,
இடது பக்கத் பிச்சிது-மெதுவா பிச்சுட்டுது. ரொம் போயிட்டுது. அதுே கீழே விழுந்துடுே அளவுக்கு ஆயிட்டு எல்லாரும் ஒண் பெருமான் முகத்தை சொல்றார்:
"ஒருவன் தன் விளைவித்து உலக கொள்வதனால் னென்ன? ஒருவன் ஈடாக எதைக் (மாற்கு 836-37)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் சில தமிழ்
றுப்பினர்களும் த கணிடிக்க இவர்களுள் ரதிநிதி ஜனாப் ர்கள் அதிக
ல் உள்ள அல் ாய்த் திட்டத்தி ம் நடைபெறாது யத்தனம் செய் ன்ற வருடத்தில் த் துண்டுகளில் சிங்கள மக்க பங்கு மட்டுமே |J. T.(1).j.J.LILILL5.
அவருடைய கழுத்தில் தங்கமாலையும்
கையில் தங்கச் சங்கிலியும் போட்டுக் கொண்டேயிருப்பார் ஆங்கிலக் கல்வியின் மகத்துவம் தலையெடுத்திருந்த காலமது.
உருவாக்கி அதில் எழும் நாதத்துடன் சுத்தானந்த கீர்த்தனைகளைப்பாடி அருட்திரு விபுலாநந்த அடிகளாரை மகிழ்வித்திருக்கிறார். சித்ரா ஸ்டுடி யோவில் அவர் இருந்த காலத்தில் அவருடைய கைத்திறனால் வரையப்பட்ட அப்போதிருந்த வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் அவருடைய சிறப்புக்கு சான்று கூறின.
அரசாங்க உப ழ் குடியேற்ற களே இல்லை. PuTGOT Gld LIGOG) ரி இயக்கமும் னி வரவில்லை. ங்கத்தை ஆதரிக் ரு தமிழ் பேசும் தமிழரசுக் கட்சி ந்து கண்டனக் வருகிறார்கள்." முரசுக் கட்சியின் நில மாநாட்டில் ஸ்வராகத் தேர்ந் திருகுவன்னிய ள் தமது தலை பில் குறிப்பிட்டார். LU LINGÚ I 95 6Li) ல் மாதம் நடை தேர்தலில் தமிழர பிரதிநிதியாக துரை அவர்கள் கப் பட்டதைத் படக்களப்பில் ஒரு பமாகியது என்றே
ான கள் என்று வாரின் எத்தகைய
பாமர மக்களின் பெற்றே இராச வெற்றிபெற்றார். மகாஜனக் கல்லூரி ள்ளிக்கூடம் அன்று 1ற பெயர் பெற்றி TG)GJula) GILLITLD ாசதுரை அவர்கள் அப்போது அவர் ற பகுதியில் தான் அவருடைய லையா அவர்கள் பர்த்தகர் தலையில் அவர் உடம்பில் டார் வேட்டியும், ந்து கொள்வார். லமான சந்தனப் ட்டுக் கொள்வார். பந்தி பிள்ளையார் முலையில் ஆஸ் தி, மற்றும் கோவிந் ன்று தெருக்களும் திரு.செல்லையா மைந்திருந்தது. 9lᎧ1ᎥᎢ Ꭿ56lᎢ LᎠᎱᎢ6ᏡᏡᎢᎧᏗ டிக்கும் போதே
ாட பார்த்துக்கிட்டி
சுற்றும் முற்றும்
லே இருந்த ஒரு எடுத்து வலது வைக்கிறார். அவ்
டு ஆட ஆரம் லே போக ஆரம் ாம்ப உயரத்துக்குப் இருந்த பொருள்லாம் ன்னு நினைக்கிற
ம்பரியாமே இயேசு
ார்க்கிறாங்க அவர்
பூன்மாவுக்கு கேடு ஸ்லாம் தனதாக்கிக் றுக்கு வரும் பய தன் ஆன்மாவுக்கு Iடுக்க முடியும்?" Ly. Išleis DTÍT.
Dİ
stiff
எனவே தமிழில் படித்த LDTóTQJT (GT L1Q T ஆங்கிலக் கல்வி கற்ப தற்கு ஆங்கிலக் கலாசா லைகளை நாட ஆரம் பித்திருந்தனர் மட்டுநகர் மத்திய கல்லூரியில் தமிழ் படித்துவிட்டு ஆங்கிலக் கல்வியில் தேர்ச்சி பெறுவதற்காக சேர்ந்த பல மாணவர் களுள் திரு இராசதுரை
ரஸாக் அவர்களுடைய ஓவியக் மயங்கி அவருடைய பிர இருந்தவர் கலாபூஷணம் எம்பி குமார் அவர்கள் அதே நிறுவனத்தில் திரு.கந்தையா என்ப வரும் ஒரு புகைப்படக் கலைஞராக பெயர் பெற்று விளங்கினார்.
திரு.சிவநாயகம் அவர்கள் தாமரைக் கேணியில் உள்ள அவரு டைய சிற்றப்பா திரு. செல்லையா உபாத்தி
யும் ஒருவரானார்.
LDLLåg,6ILIL fløj J.L.
ஜனாப் எம்.எஸ் ஏ அஸிஸ்
யாயர் அவர்களுடைய
டுறவுத் திணைக்களத்தில் பணிபுரிந்துவந்த திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் அரசாங்க ஊழியத்தில் இருந்து மெல்ல விடுபடக் கருதியிருந்தமையினால் அவருடைய பால்ய நண்பரான ஒவியர் எம்ஏரஸாக் அவர்களையும் அணைத்துக் கொண்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் எதிர்ப்புறமிருந்த சர்ணலிஸ் டிசில்வா கட்டடத்தின் மாடியில் சித்ரா ஸ்டுடியோ என்ற நிழப்படப்பிடிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பற்றி இத்தொடரின் ஆரம் பத்தில் பல விவரங்களை நான் தெரி வித்திருந்ததை வாசகர்கள் அறிந்திருப
திரு.சிவநாயகம் அவர்கள் திரு
இல்லத்தில்தான் வசித்து வந்தார். மோர்சாப்பிட்டியில் திரு.இராச துரை அவர்களின் பால்ய நண்பராக விளங்கிய திருஅஸிஸ் அவர்கள் பிற் காலத்தில் பிரபல ஓவியக்கலைஞராக உருப்பெற்றார் திருஇராசதுரையும் திரு. அஸிஸ் அவர்களும் இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவதுண்டு அடிக்கடி திரு சிவ நாயகம் அவர்களையும் போய்ப்பார்த்து நெருங்கிப் பழகுவார்கள் சிறு வயதில் இருந்தே ஓவியக் கலையில் நாட்டம் கொண்டிருந்த அஸிஸ் அவர்களுக்கு தரு ரஸாக் அவர்களுடைய நட்புக் கிட் டியமையினாலும் திரு.சிவநாயகம் அவர் களின் தூண்டுதலினாலும் அக்கலையில்
கோணமலையை பிறப்பிடமாகக் கொண டிருந்த போதிலும் அவருடைய வாழ்க்கை மட்டக்களப்புடன் அவரை நெருக்கமாகப் பிணைத்துவிட்டது. இத னால் மட்டக்களப்பு மாநிலத்தின் முன் னேற்றத்திற்காக திரு சிவநாயகம் அவர் கள் அரும்பெரும் தொண்டாற்றியிருக்கி றார் என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இதற்கு சித்ரா ஸ்டுடியோவே ஓர் ஒப்பற்ற தளமாக அமைந்திருந் ჭნჭ]].
திருரஸாக் அவர்கள் ஓர் ஓவியர் மட்டுமல்ல சிறந்த இசைஞானமுட்ையவர். தவிர தமிழ் இலக்கிய அறிவும் பெற்ற வர் திருகோணமலையில் வசிக்கும் காலத் தில் கோட்டு வாத்தியம் என்று அழைக் கப்படும் வாத்தியக் கருவியை தானாகவே
என்கர்ரி- கோசுவாமிநாதன்
மென்மேலும் தேர்ச்சிபெற ஊக்கம் ஏற்பட்டது கொழும்பில் உள்ள அரச ஓவியக் கலைக் கல்லூரியில் திரு.அஸிஸ் அவர்கள் இணைந்து பயிற்சி பெற்றார். அவர் அவ்வாறு பயிற்சி பெறும் காலத்திலேயே தினகரன்' சுதந்திரன்' ஆகிய பத்திரிகைகளுக்கும் அவர் ஓவி யங்களை வரைந்து கொடுத்தார்.
திரு.எம்.எஸ்.ஏ.அஸிஸ் அவர்கள் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஓவியக் கலை விரிவுரை யாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் மட்டக்களப்பில் உள்ள அர சினர் ஆசிரியர் கல்லூரியில் இணைந்து உப அதிபராகவும் பணியாற்றி ஓய்வு
பெற்றிருக்கிறார்.
(வளரும்)
னமும் முழுசா புரிஞ்சிக்கலே, அதுதான் 95 TOT GOOTLD.
ಇಂಗ್ಲ உலகத்துலே அங்கே இங்கே ರಾ? சம்பவங்களைப் பார்த்தா
மனுஷஉயிர் ரொம்ப மலிவா போயிட்டு தேங்கற நினைப்புதான் வருது
சமீபத்துலே பத்திரிகையிலே ஒரு நகைச்சுவை துணுக்கு பார்த்தேன்
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டைக் குப் போயிட்டு திரும்பி வந்துக்கிட்டிருக்கார்
அப்போ கூட வந் க் கிட்டிருக்கிறவங்க AlgIsä, Amrit:
இந்த சம்பவத்துலேயிருந்து நாமபுரிஞ் சிக்க வேண்டியது என்ன?
இந்த உலகத்துலே இருக்கிற எல் லாத்தையும்விட அதிக விலையுடையது எதுன்னு கேட்டா அது மனிதனின் ஆன் மாதான் அப்படிங்கறதை இந்த சம்பவம் மூலமா அவர் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டறார்.
இன்னைக்கு நாம படற கவலைகளுக் கெல்லாம் என்ன காரணம்ன்னு நினைக் கிறீங்க?
மனிதனின் மதிப்பை மனிதன் இன்
"அமைச்சர் இருக்காரா?”ங்கறார் TTg/T.
"இதோ அமைச்சர்
"சேவகர் இருக்காரா?ங்கறார். "இதோ இருக்கேன்'ங்கறார் அவர் "5GTL ருக்காரா?'ங்கறார். இருக்கேன்'ங்கறார் தளபதி "9||JUTILIT! 9ÜLJI, GÖTGOTT 5 TGÖT 9 LLg5 கரடியைத் தான்' அப்படிங்கறார் ராஜா,
மனுஷன் உயிர் மேலே மன்னருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீங்களா?
(வார்த்தைகள் தொ ரும்
இருக்கேன் 'ங் கறார்

Page 18
堑回回圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆回回圆圆圆圆圆圆圆圆匣
"இந்த ஆண்களே என்றாள் மலர்விழி "சரிதான்" என்றா நடந்துவந்து கொன நாளாயினி
"என்ன சரிதா? உ மோசம் செய்தார்க ஆச்சரியத்தோடு தி
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்தவாரம் அவசர மாக லண்டன் திரும்பிய இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர் கிரகாம் தோர்ப் தன் திருமணம் முறிந்துவிட்டதாக துய ரத்துடன் தெரிவித்தார்.
அஹமதாபாத்தில் இரண்டாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக அவசர மாக இலண்டன் புறப்பட்டுச் சென்றார். தோர்ப்பும் அவரது மனைவி மிக்கியும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பிரிந்து விடுவதாக முடிவுசெய்துள்ளனர். புகழ் பெற்ற டென்னிஸ் நட்சத்திரம் டிம் ஹென்மானின் தென்னாபிரிக்கப் பயிற்சி யாளர் கீரோன் வோர்ஸ்டருடன் தோப்பின் மனைவி மிக்கி தொடர்பு வைத்திருக்
மலர்விழி நாளாயி "எந்தக் காலத்தில ஒரு தனிக்கதை இ சரிதான் என்று ெ = மோசம் போயிருக்
நான் நினைத்து என்று தெரிந்ததா6 "நான் மோசம் பே நீ நினைத்தாய் உ தெரிந்தது" தலைவன் தலைவி பற்றி தோழிக்குத் ஒன்றுண்டா? அவன் ஏமாற்றினான் என்
கிறார். இதனால் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதென்றும் கூறப்படுகிறது.
என்றாலும் இலண்டனில் நிருபர் களிடம் பேசிய தோர்ப் எல்லாவற்றையும் மறுத்தார்.
எங்கள் திருமணம் முறிந்துவிட்டது. நத்தாருக்கும் பிறகு பிரிந்துவிட முடிவு செய்துவிட்டோம். இந்த முடிவை நாங்கள்
V
SSS SSS SSSS SSS SSS SS SS SS SS S SS S SS SS SS SS SS
கண்டி மோதலில் | eւpւ «Ե shoԾ:Բաց
என்று மீண்டும் சி மலர்விழி சிறிது ெ சாதித்தாள் பிறகு அமர்ந்துகொள்ளல நளாயினியின் கைன் இழுத்துச் சென்று
| அடர்த்தியாக முை தலைப்பகுதியைத் ே G), IT GOOIT LITT EGT.
எடுத்து இரண்டு மாதம் ஆகிறது. இதில் வேறு யாரும் இடையில் குறுக்கீடு செய்ய வில்லை என்னைப் பொறுத்தவரை என் மனைவி வோர்ஸ்டருடன் தொடர்புவைத் திருக்க வில்லை கிரிக்கெட் மற்றும் ஓய்வு
அற்ற பணிதான் பிரிவுக்குக் காரணம்
இவ்வாறு தோர்ப் கூறினார். இந்தத் தம்பதிக்கு ஹென்டி (4) அமீலியா (2) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
முழங்கால்களை ம s குறுக்காக கைகளை UIII கொண்டு, மோவா பதித்து அமர்ந்திரு.
தோழியைப் பார்த்து "அவன் ஒன்றும் எ
செய்யவில்லை. பெ. கண்டால் சூடு சுர அரட்டப் பிறவிகள மாறிப்போகும் விந் G) fT6ð GøMøöl." "என்ன விந்தையைப் கள்வன். சொல்ே தோழியையே பார்த் ஆனால் மலர்விழிே எங்கோ நிலைக்கவி கேள்விகளைக் காத | கொள்ளாதவளாகத் என்னடி கனவு" எ உலுக்கினாள் நளா "ஆ. என்ன கேட்ட
நீக்குற்ற"விழித்த
இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டியின் போது மேற்கிந்திய வீரர் பிரைன் லாராவின் கை முட்டு விழ கியது.
சனிக்கிழமை அன்று கண்டியில் நடைபெற்ற இப் போட்டியில் ஒட்டம் ஒன்றைப் பெறுவதற்காக ஒடிய லாரா அவரை ஆட்டம் இழக்கச் செய்வதற்காக விக்கெட்டை நோக்கி ஓடிய மாவன் அத் தப்பத்துவுடன் எதிர்பாராத விதமாக மோதியதில் காயமடைந்தார். இதனால் லாராவுக்கு முழங்கை முட்டு கலன்றது. அவர் உடனடியாக கண்டி பொது வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஹெலிக்கப்டர் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.
குறைந்தது 6 மாதகாலத்துக்கேனும்
SS * சமாதானத்தைக் கொண்டுவருவது தொடர்பாக புதிய அரசாங்கத்தினது பேச்சும் மாறி வருகிறதே?
க.கமால்தீன், ஏறாவூர்-03
அச்சப்பட வேண்டியதில்லை. அர சாங்கத்தைக் கொண்டுவந்ததே நம் தமிழ், முஸ்லிம் கட்சியினர்தானே. அவர்கள் விடமாட்டார்கள் பார்த்துக்கொள்வார்கள்
* இந்த அரசாங்கமும் மீண்டும் விடுதலைப் புலிகளோட உக்கிரமான போரை ஆரம் பித்துவிட்டால், அப்போது தமிழ்க் கூட்ட மைப்பு எம்பிக்களின் நிலைப்பாடு என்ன
வாக இருக்கும்?
வி.இரவீந்திரன், வவுனியா இருந்தாலும் இத்தனை அவசரம் கூடாது உங்களுக்கு புலிகளுக்குத் தடு மாற்றம் வரலாம். ஆனால் பாராளு மன்றத் தமிழ்க் கட்சிகளுக்குத் தங்கள் கொள்கையில் எப்போதும் தடுமாற்ற மில்லை. சண்டையை எதிர்த்து ஆக்ரோச மான அறிக்கைகள் விட்டுக் கொண்டே ஐந்த வருடத்தை ஒட்டிவிடுவார்கள். அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை மாற்றி அடுத்த கட்சி அரசாங்கத்தின் மூலம் சமாதானத்தைக் கொண்டுவர நீங்கள் அவர்களுக்கு வாக்களிப்பீர்கள் புலிகளுடன் பேசி சமாதானத்தைக் கொண்டுவர முடியாத அந்த அரசாங் கத்திற்கும் எதிராக அறிக்கைகள். சங்கரியும் சிறீகாந்தும் குறுக்கிடுகிறார்கள். "ஆக்ரோசமான கண்டன அறிக்கைகள்) விட்டுக் கொண்டே அடுத்த ஐந்து வருட காலம். செத்துச் சீரழிந்து கொண்டிருக் கும் நாங்களே ரோசத்துக்காக வாக்கு களைக் கொட்டத் தயாராயிருக்கும்போது, பஜீரோ, பங்களா, உற்றசுற்றத்துக்கு வேலை வாய்ப்பு எட்செட்ரா ஆச்சு வெல்க தமிழினம்
SS S S S தோழியைப் பார்த்து
o? : வெட்டினாள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால்
"ஒ"ான போட்டியில் இந்த அழகுக்
- = கடிப்பில் மயங்கி அ இருந்து அவர் விலக நேரிட்டுள்ளது. அத் அனாவசியமாய் துடன் பெப்ரவரியில் இடம்பெறவுள்ள உளறிக்கொட்டினா மேற்கிந்திய அணியின் பாகிஸ்தான் சுற் T 獻 [[) றுலா அதன் பின் நடைபெறவுள்ள இந்திய 壓 சுற்றுலா ஆகியவற்றிலும் லாரா பங்கு ರಾ'! பறற முடியாதுளளது. சாலலமாடர்டன 1999 ஆகஸ்ட் மாதம் இதே மைதானத் சிணுங்கினாள். தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இல்லையில்லை. எ அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் வோவ் சொல்லு நான் ே ஜேசன் கிலேஸ்பி இருவரும் மோதிக் - செய்யவில்லை." கொண்டனர். இதனால் ஸ்டீவ் வேவ்வுக்கு முக்கில் காயம் ஏற்பட்டதோடு ஜிலேஸ்பிக்கு காலில் கடும் காயம் ஏற்பட்டமை குறிப் பிடத்தக்கது.
மீண்டும் பார்வைை வெறிக்கவிட்டபடி ம பேசினாள்:
* தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சி ஒன் றில் நாய் வள் வள் என கத்தும் என்று கூறுகிறார்களே! நாய் கத்துமா? குரைக் குமா?
எஸ்.பிரதாப், கொழும்பு-14
கதைப்பதாகக் கூறிக்கொள்ளும் நாங்
களே அவ்வப்போத குரைக்கவும் கத்த வும் செய்யும்போது,நாய்கள் கத்தக்கூடாதா? விடுங்கள். நாய் உங்களைக் காண்டால் வள் வள் என்று குரைக்கும். நீங்கள் கல்லாலடித்தால் வீல் வீல் என்று கத்திக் கொண்டே ஓடும் சரிதானே அப்படியே அனுஷிாவின் கேள்விக்கு வாருங்கள்
* சிந்தியா கத்துவதை ஏன் வீல் வீல்" என்று கத்தினான் என்கிறார்கள்
விஅனுஷா, கண்டி கத்திக் கொண்டே ஓட நேர்ந்தபோது யாராவத வில் இருந்தால் ஒட இன்னும் வசதியாக இருக்குமோ என்று யோசித்திருக் கக் கூடுமோ! -
* அறிவு கெட்டவன் என்று உங்களிடம் யாராவது திட்டி இருக்கிறார்களா?
ஜெலக்கி, பெரியகல்லாறு
கிறார்கள் குடும்பத் வருத்தி சகல உழை யோடு சுமந்து, அக்கு அடிமையாக தம்ை களுக்குக் கீழானவள
போது, மாதர்குல இலையே அறிவு ரொம்ப நல்லவ நார்கள் இதைத் GOTITJ. G.F. 7 ܐܶܐܶ நாளாந்தம் பார்த்து நம் பெண்கள் ஏன்ை '?:இதலைக்காட்சி pITL dis/Au9567 தினர்களின் (DILuII. பி.ஆர். அசோக்குமார், டிக்கோயா யில் குற்றவாளிகள
இதை எப்படி நய கொணர்டே பார்த்து றார்கள் என்ற கேள்வி
பொரும்பாலம் பெண பார்வை யாளர்களைக் குறித்தே எடுக்கப்படும் இந்த நாடகங்கள் பெண்களுக்குச் செய்யும் மோச
மான இழிவுபடுத்தல் சகித்தக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அவர்கள் இதில் அபிராம்:
காட்டுகிற பெண்கள் சித்திரவதை செய்யும்
கணவனைத் தெய்வம் என்று கொண்டாடு கொஞ்சம் ஆறுத
 
 
 
 
 
 
 
 
 
 

elefellelepileieillelle
MANNAVANNMMNNNMMMMMMMMMMNNMMMM
N MZ-丘
"பிடித்துத் தள்ளிவிட்டுப் போனாயாக்கும்." "ஹற்ஹஅம். எருமையே என்று GLIfGøMøst." "அட நீயா? அவனை எருமை என்று Gulo TuT?" "பின்னே? நான் எவ்வளவு சொல்லியும் அசையாமல் நிற்கிறாயே! பெரு மழைக்கும் அசையாமல் நிற்கும் எருமையைப் போலவா நீயும்? என்று GELGL LGBT..." "அவனுக்கு கோபம் வந்ததா. என்ன செய்தான்?
சுத்த மோசம்'
FőTL)-(5/55 2.
நேற்று நான் தோட்டத்திற்குக் னை யா கண்றைப் பிடித்துச் சென்று ள7 எனறு கொண்டிருந்தபோது அவன் ' திடீரென்று குறுக்கே வந்தான்."
இடையே எதுவும் பேசினால், அவள் தோழிக்கென்று வெட்கப்பட்டு எழுந்த ஓடிவிடக்கூடும் ருநதது? நான என்பதால் எதுவும் பேசாமல் "உம். '' உம்." என்று
DITU 6T60TC) - சரியாகிவிட்டது கேட்டுக்கொண்டிரு நதாள நளாயினி ஸ்தான்" ಸ್ಧಿಗ್ದಿ 'ರಾ?
,_ _ அவனும வநது படிததான, ாயிருக்கேன் என்று தனக்கென் பைத்தியமா? வரியை னக்கெப்படித் விடு நான் போவதற்கு. என்று
காதலும் ஊடலும் தெரியாத Si GTIGST GOT
பதைச் சொல்" ரித்தாள் நளாயினி, DGIGOTD
"வா, இப்படி ாம்" என்று யைப் பற்றி புற்கள் ாத்திருந்த 519 JLDITb3)
டித்து அதன் 25 ELL-E. யை முாங்கால் மீத ந்த மலர்விழி துச் சொன்னாள்: si GOGJI GupTJ i ÕIGOGOOT ணையற்ற ாக அவர்கள் தையைச்
புரிந்தான் உன் பன் நளாயினி தபடி பேசினாள். III LIITIG06GOLLI ட்டு, அவள் ல் வாங்கிக்
தெரிந்தாள். ான்று அவளை Laos. ாய்?" என்று
IGGLIITIGA) க் கணிகளை
களின் சிற வன் ஏதும்
னா? என்று
}յն
பா. மலர்விழி
ன் செல்லம் நீ
பத் தொலைவில் லர்விழி
நிற்காகத் தங்களை ப்பையும் பொறுமை ம்ெபத்தின் விசுவாச மற்றைய மனிதர் க உறுதிப்படுத்தும் LID/7600fiji, Azijos, '607 ITK) தொலைக்காட்சியில் கொண்டிருக்கும் ய குடும்ப அங்கத் உட்பட்ட) பார்வை க்கப்படுகிறார்கள். மவர்கள் சகித்துக் கொண்டு இருக்கி இந்த நாடகங்களைப் ம் எழுகிறது. கடந்த பத்திரிகை வார பவர் எழுதியிருந்தது
இருந்தது.
சினந்தேன் நான் போகமாட்டேன். அப்படி நீ போக வேண்டுமானால் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுச் செல்' என்று குறுக்கே வழிமறித்து நின்றான் அந்தக் கள்வன்." "அடடா, அப்படியா? பிறகு நீ என்ன செய்தாய்? என்றாள் போலியான வியப்புடன் நளாயினி போடி நீ கேலி செய்கிறாய். நான் Glyn Gya) ni GLGS "
அடடே. என் கண்ணை நான் கேலி பண்ணுவனா." என்று அவளருகே வந்து மோவாயைக் கைகளால் தூக்கி நிமிர்த்திச் செல்லம் கொஞ்சினாள் நளாயினி பிறகு என்னதான் செய்தாய் நீ என்று ஆதரவோடு கேட்கவும் செய்தாள்.
நீ வழியை விட்டுவிடுவது நல்லது இல்லாவிட்டால் இப்போது அம்மா இந்த வழியே வருவாள். தன் கன்றைப் பிடித்துக்கொண்டு நிற்கும் வேற்றாளைப் பார்த்தால் அவள் பத்திரகாளியாகி விடுவாள். எனவே போய்விடு என்று சொல்லிப் பார்த்தேன் அவனோ மசிவதாயில்லை. இந்த நாட்டின் மன்னனே வந்தாலும் போகமாட்டேன். நீ மட்டும் என்மேல் அன்பிருக்கிறன் தென்று சொல்லிவிடு நான் போகிறே ன் என்று பிச்சைக்காரன் இரங்குவதைப்போல பரிதாபமாக நிற்கிறானடி அவன். நான் என்ன செய்ய முடியும் சொல்
* ஆளவந்தான் எப்படி?
இ.ஆனந்தராஜா, மண்டூர், ஹொலிவூட் படங்களின் தரத்திற்குத் தமிழ்படங்கள் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது என்னவோ உணர்மைதான். ஆனால், ஹொலிவூட் படங்களையே இங்கே தமிழிலும் எடுக்கச் சொல்லி யார் கேட்டார்கள்
**
* உங்கள் சிம்ரன் ரசிகர் மன்றம் என்னாச்சு? எஸ்.தேவா, பொகவந்தலாவ, உள்ளமும் கெட்டு உடலும் கெட்டு இப்போதைய படங்களில் (2B, பார்த்தாலே பரவசம்) ஏனோதானோவென்று வரும் முன்னால் சிக் இடையாளியைப் பார்த்த பிறகு பேசாமல் நானும் மலமலமலே'க்கு மாறி விடலாமா என்று பார்க்கிறேன். குறிப்பாக, மலேசியா நிகழ்ச்சி மேடையில் விவேக்கின் கேள்விக்குப்பதிலளிக்கும்போது, என்ன ஒரு நெளிவு என்ன ஒரு ஞானம் (பத்து வருடங்களுக்குப் பிறகு நான் பழைய நினைவுகளோடு உங்களை நினைத்து ஏங் கிக் கொண்டிருப்பேன். நீங்களோ என்னை யாரென்றே கண்டுகொள்ளாமல் புதிய கவர்ச்சி நடிகை ஒருவருக்கு கோயில் கட்டிக்கொண்டிருப்பிர்தல்)
* பாராளுமன்றக் கதிரைக்கும், ஜனாதிபதிக் கதிரைக்கும் ஏன் இவ்வளவு சண்டை? சாதாரண மனிதராக இருப்பதில் உள்ள சுகம் தெரியாதவர்கள்தானே அமைதியின்மை யும் குழிபறிப்புகளும் நிறைந்த அந்தப் பதவிகளுக்கு அலை மோதுகிறார்கள்?
எஸ். சிறீதரன், யாழ்ப்பாணம் பதவிகளையும், பணம், பவிசு, அதி காரத்தையும், அரச வாழ்க்கையையும் எட்டி உதைப்பதாக இகழந்து குடிசைக் காரர்கள் தங்கள் குடிசை வாழ்வே ஆனந்தம் என்று சொல்வதைப் போல,
"சி. அவனுக்காவது கோபம் வருவதாவது. எருமையைப் போல அசையாமல் நின்று நான் என்ன சொன்னாலும் பதிலுக்கு இளித்தபடி அண்பைச் சொல்ல அன்பைச் சொல்லு என்று இறைஞ்சி நிற்கிறாயே. நாளைக்கு நான் பசுவின் பாலைக் கறப்பதற்காகக் கலம் கொண்ட புலத்துக்குச் செல்வேன். அங்கேயும் வந்து இப்படித் தொந்தரவு செய்வாயா? என்று சினந்து கேட்டேன் உடனே (3LinTiijof)' u nrGir..." "அடி கள்ளி என்ன மாதிரி ஒரு ஜாலக்காரி நீ" "ஏன்? ஏன்? நான் நைச்சியமாகப் பேசி அவனை வழியை விடச் செய்தது உனக்கு ஜாலமாய்த் தெரிகிறதா? "ஆ. ஆஹா பச்சைக் குழந்தை பேசுகிற மாதிரிப் பேசி நாளைக்கும் அவன் வரவேண்டிய இடத்தைக் குறிப்பால் சொல்லிவிட்டாயே. நீ மாபெரும் கள்ளியடி நின்னையான் சொல்லினவும் பேனாய் நினை இக் கனை பெயல் ஏற்றின் 95600USFINTULISESI GTIGOD GROTUNUg5 TILLD LDITO. 蠶 芭T மயக்குப் படுகுவாய்
: செல்வழி 5 ITALJI LJ6R09595LD வருவையால் நாணிலி நீ.
(கலித்தொகை 16:13-17)
எண் அரச வாழ்வே ஆனந்தம், உங்கள் குடிசை வாழ்வில் இன்பமில்லை அதை எட்டி உதைக்கிறேன்' என்று எந்த அரச வாழ்க்கைகாரரும் சொல்லியதில்லை. இது நாமறியாமலே நமக்குள்ளிருக்கும் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் கதைதான் கீழே உள்ளவர்களுக்கு மேற் சென்றுவிட்டவர் களின் மீது ஏற்படும் பொறாமையைத்தான் அந்த வாழ்க்கையை இழிவு படுத்தித் திட்டுவதன் மூலம் ஆற்றிக் கொள்கிறார் கள் என்று தோன்றுகிறது. மேலே உள்ள வர்கள் கீழுள்ள சாதாரண வாழ்க்கையைப் புகழ்ந்து பேசுவார்களே தவிர திட்டுவ தில்லை. கிழுள்ளவர்களும் தங்கள் வாழ் வையே புகழ்ந்துகொண்டு மேலுள்ள வாழ்க் கையை இகழ்ந்துபேசி தற்திருப்தியடை கிறார்கள். யோசித்துப் பார்த்தால் நம்
எல்லோர் அடியாழத்திலும் பதித்து வைக்கப்பட்டுள்ள இந்த ஏமாற்றுப்புரியும்
* யுத்தத்தை ஏன் விட முடியாமலிருக்கிறது?
ம.விஜயராணி, கொழும்பு-05 உரிமைகளை விடமுடியாமலிருப்ப வர்கள் யுத்தத்தை உருவாக்கிக் கொள்கி றார்கள் பிறகு யுத்தத்தை விட முடியாம விருப்பவர்கள் எதிரியை உருவாக்கிக் கொள்கிறார்கள் . . .
* பக்தி என்பத எப்படி இருக்க வேண்டும்? க. மலர் ராஜன், திருகோணமலை, கடவுளிடம் தானே "வாளால் அறுத் துச் சுடினும் மருத்துவண் பால் மாளாத காதல் நோயாளனாக." என்பது குலசேகர ஆழ் வாரின் தியரி,
223-29, 2001

Page 19
O
ஜ மகாராஜாவினு டைய அரண்மையின் சிறப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தவிக்கிரமாதித்த மாமன்னன் இரண்டா பிரம் ஆண்டு காலம் வீற்றிருந்து ஆட்சி பரிந்த சிம்மாசனம் ಛೀ.: A நாளன்று அதிகாலையில் பாஜமாமன்னன் வந்து சேர்ந்தார். அவ ருடன் வந்த மந்திரிப்பிரதானிகள் சூழ்ந்து ற்க பூசகர்கள் சிம்மாசனத்திற்கு முறைப்படி பூசை செய்தனர்.
பூசைகள் யாவும் முறைப்படி முடிந்த பின்னர் சூழ்ந்து நின்ற அனைவரும் தங்கள் இரு கைகளிலும் ஏந்தி வந்திருந்த பல வகையான மலர்களையும் சிம்மாசனத்தின் மீது தூவி வணக்கம் செலுத்தினர். இதன் பின் மந்திரிப் பிரதானிகள் அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.
போஜ மாமன்னர் ஒவ்வொரு படியாக ஏறி ஒன்பதாவது படியை அடைந்ததும் அந்தப் படியில் அதுவரை அசையாமல் இருந்த நவரத்தினவல்லிப் பதுமை அசைந்து சுய உருவம் பெற்று ஒரழகிய பெண்ணாக படியில் நின்று, தனது வலது கையை நீட்டி போஜமகாராஜனை மேலே செல்ல விடாமல் தடுத்தது.
போஜ மாமன்னரே, இந்த அரியணை எங்கள் விக்கிரமாதித்த மாமன்னரின் அரிய பெரிய செயற்பாடுகளால் பெருமை பெற்றது. மிகச் சிறப்பு வாய்ந்த விக்கிர மாதித்த மாமன்னரின் வீரதீர பராக்கிரமச்
செயல்களில் ஒரு துளியாவது உம்மிடம் இருக்குமானால் நீர் மேலே சென்று அரி யணையில் அமரலாம். கீழே உள்ள எட்டுப் படிகளிலும் காவலுக்கிருந்த பதுமைகள் எங்கள் மாமன்னரைப்பற்றிக் கூறிய கதைகள் எல்லாவற்றையும் கேட்டறிந்திருக்கிறீர்கள் என்னுடைய பங்கிற்கு விக்கிரமாதித்த மாமன்னரின் வீர தீர பராக்கிரமச் செயல்களைப் பற்றி நான் கூறப்போகும் கதைகளையும் கேட்டுவிட்டு நீர் செல்லலாம்." என்று கூறிய பதுமை கதை கூற ஆரம்பித்தது.
விக்கிரமாதித்த மாமன்னன் உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தில் ஆறுமாதங்கள் மிகச் சிறப்பாக ஆட்சிபுரிந்து விட்டு காடாறு மாதங்கள் செல்ல வேண்டிய காலக்கெடு வந்துவிட்டமையினால் அவரு டைய தம்பியும், அமைச்சருமான பட்டியை யும் அழைத்துக் கொண்டு நகர எல்லை யில் இருந்த காளிகாம்பாள் ஆலயத்திற் குச் சென்று அம்பாளை வணங்கி விட்டு அருகே இருந்த காட்டினூடாக நடந்து சென்றனர்.
காடு முடியும் இடத்தில் துங்கபாத்ரா நதி கசகசத்து ஓடிக்கொண்டிருந்தது. நதியைக் கடப்பதற்கு ஒடம் செலுத்தும் ஓடக்காரனை அழைத்துக் கொண்டு நதி யைக் கடந்து அம்பாள்புரி என்ற நகரத்தை அடைந்தனர்.
களைப்பாறுவதற்காக இருவரும் நதிக் கரையில் உள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டி ருந்தனர். ஆனால் அவர்களால் கண்ண யர்ந்து தூங்க முடியவில்லை. பிணவாடை ஒன்று அவர்களுடைய மூக்கைத் துளைத் தது. பட்டி எழுந்து அந்த வாடை வரும் திசையை நோக்கி சென்று பார்த்தார். அங்கே ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனைக் கண்டதும் பட்டி விக்கிரமாதித்த மாமன்னரிடம் வந்து அங்கிருந்து வேறு இடம் செல்வதற்கு விக்கிரமாதித்தனை அழைத்தார்.
இதேவேளை அழகிய இரு பெண்கள் குடத்துடன் தண்ணீர் எடுத்துச் செல்வ தற்காக நதிக்கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர். அவர்கள் இருவரும்பெண்ணின் சடலத்தை பார்த்துக் கொண்டு சற்று நேரம் நின்றனர். அப் பெண்களுடைய உருவத்தைப் பார்த்ததும் இருவரும் அக்கா தங்கைகளாக இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டனர். பெண்ணின் உயிரற்ற சடலத்தைக் கண்ட அப்பெண்களில் ஒருத்தி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். இதனைக் கண்டு அக்கா நீ ஏன் அழுகிறாய்?" என்று அடுத்தவள் கேட்டாள். அதற்கு பதிலளித்த முத்தவள் இவளும் நம்மைப் போல் ஒரு பெண்தானே இவள் எவ்வாறு வாழ்ந்தவள்.
| 2π 23-29, 2001
S S S S S S S S S
நடத்தை கெட்டவள்தான். இதனால் ஊர வர்களில் சிலர் இவளை அடித்துக்கொன்று சடலத்தை இங்கே வீசியுள்ளனர்" என்று கூறி மேலும் கண்ணிாவிட்டாள்.
மூத்தவள் கூறிய பதிலைக் கேட்டு இளையவள் சிரித்தாள். "அக்கா அவள் செய்யத் தெரியாமல் செய்து அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் அதனால்தான் அவளை அடித்துக் கொன்றிருக்கின்றனர். இதற்காக நீ ஏன் வருந்த வேண்டும்? வா நாம் போகலாம்" என்று கூறி தனது
அக்காளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள்.
அந்த பெண்கள் இருவருக்குமிடையில் நடைபெற்ற தனும் பட்டியும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்பெண்களில் இளை யவள் வயதில் மிகக் குறைந்தவளாகக் காணப்பட்டாள் இருப்பினும் ஏதோ எல்லாம் தெரிந்தவள் போல் ရှိမျိုး பேசுகி றாளே என்று விக்கிரமாதித்த மன்னன் வயதில் இத் தனை அனுபவம் இப்பெண்ணுக்கு எவ்வாறு வந்திருக்க முடியும், என்பதை அறிந்து கொள்வதற்காக, அப்பெண்ணை தானே மணம் முடிக்க வேண்டுமென்று அமைச்சர் பட்டியிடன் தனது கருத்தை வெளியிட் டார். பட்டியும் அதற்கு சம்மதித்தார்.
இருவரும் அந்த நகரத்தை நோக்கி தண்ணீர் குடங்களுடன் சென்று கொண்டி
ருந்த இரு பெண்களின் பின்னால் சென்று கொண்டிருந்தனர். வழியில் இரு வழிப் போக்கர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம் அந்தப் பெண்கள் இரு வரும் யார் என்பதை விசாரித்து அறிந் தனர்.
அந்த நகரத்தில் மிகப் பெரிய இரத் தின வியாபாரியான முத்துமாணிக்கம் செட்டியாரின் பிள்ளைகள் அவர்கள் என்றும் முத்த பெண்ணின் பெயர் முத்துநாயகி என்றும் இளைய பெண்ணின் பெயர் பவளக் கொடி என்றும் அவர்கள் சொன்னார்கள்
விக்கிரமாதித்த மன்னரும் அமைச்சர் பட்டியும் இரத்தின வியாபாரிகளைப் போல் வேடம்அணிந்து கொண்டனர். வேதாளத் தின் உதவியுடன் நவரத்தினங்களை வர வழைத்துக் கொண்டு அம்பாள்புரியின் வர்த்தகர்கள் வசிக்கும் வீதியைச் சென்ற டைந்தனர். அங்கொரு வசதியான இடத் தைப் பிடித்து, கம்பளத்தை விரித்து அதில் இரத்தினங்களைப் பரப்பி இருவரும் வியா பாரம் செய்தனர்.
புதிய இரத்தின வியாபாரிகள் அந்த நகரத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று செய்தி அறிந்த மக்கள் ஏராளமாக வந்து இருவரையும் மொய்த்துக் கொண்டனர்.
、 1 1 ܘܗ
தகவல் அறிந்த முத்து யும், அங்கு வந்து புதி தன்னை அறிமுகம் ெ தாங்கள் இருவரு சர்ந்தவர்கள் என்று இரத்தின வியாபாரி புதல்வர்கள் என்றும் செட்டியிடம் கூறின என்னுடைய அன்ன ஊர்களுக்கும் சென் பாரம் செய்து வருக எனது அண்ணனுக்கு யும் தேர்ந்தெடுத்து
வைப்பதும் எமது ே ஊரில் கூட எங்களுள் தில் ஏற்ற ஒரு பென ளையே இவருக்குமண என்று : இவ்வாறு பட்டி களைக் கேட்ட முத்து அவர்கள் இருவரும் த வந்திருந்த இரத்தி றாக அவதானித்து உண்மையிலேயே மி செட்டி வம்ச விய இருக்க வேண்டும் னார். அவர்கள் இரு விருந்தினர் மாளிை யிருந்து வியாபாரத் என்று கூறியதுடன் அ
வதற்கு தன்னுடை GNU (USLDITUDI 59 6042UL
ă பட்டியும் முத்து ம அழைப்பை ஏற்றுக் ரவு முத்துமாணி விருந்துக்குச் செ இரு புதல்விகளா6 பவளக் கொடியும் உ அப்போது விக்கிர தனது இளையமகள் படர்வதை முத்து நன்றாக அவதானித் அவர்கள் இருவரும் பின்னர் தனது இன செட்டி வேடத்தது மாதித்த மன்னரை டைய விருப்பத்தை
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணிக்கம் செட்டி
து கொண்டார்.
காஞ்சிபுரத்தைச் |ங்கு பிரபலமான பால் செட்டியின் முத்துமாணிக்கம்
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை Giful" a "Glauit வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் in UL-ly. இவர் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
நாங்கள் பல குதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
இரத்தின வியா
:உத்திக்க உ
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் U"岛岛 தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் க்கமாகும். இந்த | உறுதியளிக்கிறேன். ய செட்டி வம்சத் கிடைத்தால் அவ L திகதி Guust. . . . . . . . . . . . . . . . . . 2ULLD, . . . . . . . . . . . . . . . .
டித்து வைக்கலாம் S S S S S S S S S S என்று கூறினார்.
ஏற்றுக்கொண்டு, அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
ாணிக்கம் செட்டி BIT6öT Ghatsusu களுடன் கொண்டு ங்களையும் நன் Gigi 6 JGurb பிட்டு இவர்கள் GhLITuil u.
வசதி படைத்த GLIITui பாரிகளாகத்தான் LITULIGOULg) OTO (PLG Lt. தவிர (ULD 5609 60L-III 器 函 வேறொன்று தத் தொடரலாம் L566Onsu
றிரவு உணவருந்து
காதில பூ கந்தசாமி
le
அபிமான வாசகர் போட்டியில் பத்தாவது: இம்முறை தேர்தல் வாக்குறுதிகளில் அதிகளவு வயிறு குலுங்கச்
சிரிக்க வைத்த ஷோக் எது? முடிவுத் திகதி டிசம்பர் 31
வணக்கமுங்கோ கொஞ்சநாளா என்னை இந்தப் பக்கம் காணயில்லையெண்டு பாக்கிறியலே? 2|3յUTՄ jбит உந்த இலெக்ஷன் முகப்பாத்தியளை ஒருக்காச் சுத்திப் பார்த்திட்டு வந்தநான குறையில்லை. நல்லாத்தான் நடத்தியிருக்கிறியள் இலெக்ஷன. ரெண்டாயிரக்கணக்கான வனமுறைகளை நடத்தி பேரைப் பாராளுமன்றம அனுப்பியிருக்கிறியள் கிறிக்கெட்டுக்குப் பிறகு இலங்கை செய்த உலக சாதனை இதுவாத்தான் இருக்கும் மெடல் வாங்கிக் குத்திக்கொள்ளத்தான் வேணும் எங்க கட்சிகள் விட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களையெல்லாம் நடைமுறைப் படுத்தினால் போதும் நாட்டில ஒரு பிரச்சனையும் இருக்காது கண்டியளோ இதில எனக்குப் பிடிச்ச சந்தோஷமான விஷயம் எங்கட மகேஸ்வரன் அண்ணை சொன்ன வாக்குறுதிதான். தாங்கள் பதவிக்கு வந்து 20 நாளில யாழ்ப்பாணத்தில இருந்து இராணுவத்தை வெளி H யேற்றிவாரெண்டும் 40 நாளில யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை திறப்பாரெண்டும் நாள்கெடு குறிச்சுச் சுண்டிச் சுண்டி விட்டாரே வாக்குறுதிகள. யாரால ஏலும் கேக் கிறன்? உண்மையில எனக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை அப்பிடியே குளிர்ந்து போய் என்ர வோட்டு என்ர குடும்பத்திண்ைட வோட்டுத் தொடக்கம் வெளிநாட்டுக்குப் போன அண்ணன் தம்பி சொந்தக்காரர். செத்துப் போன பாட்டா பாட்டி எல் லாற்ற வோட்டுமாச் சேர்த்து ஒரு 25 வாக்காளர் அட்டைகள அப்பிடியே அள்ளிக் குடுத்தனான் அவையிட்ட எப்படியெண்டாலும் உந்த வாக்குறுதிகளச் செய்து தாருங்கோ எண்டு சொல்லி அப்பவும் கேட்டணான் அடத் தம்பியவை இல்லாத வோட்டுகளைக் - နှီး "?" ஆனால் இருக்கிற வோட்டுகளை
LT0 0 00 00 z aL aSL0TLL cc 0LL 0 000 L00S
அதுக்கு அவை சொல்லிச்சினம் இல்லையண்ணை உங்களுக்கு ஏன் வீண் சிரமம் சனம் இனிமேல் சிரமப் படக்கூடாதெண்டதுக்குத் தான் நாங்களே இலெக்ஷன் கேக் கிறம் இலெக்ஷனண்டைக்குச் சிலவேளை மழைகிளை அடிக்கலாம் உங்களுக்கும் காச்சல் கீச்சல் பிடிக்கலாம் எல்லாத்தையும் விட மற்றக் கட்சிக்காரன் வந்து அதை யிதைக் கதைச்சு உங்களைக்கூட மனம்மாத்திப் போடலாம். அதால கையோட உங்கட வோட்டுகளையும் சேத்துத் தந்திடுங்கோ நாங்கள் சிந்தாமல் சிதறாமல் எல்லாத்தையும் போடுவிக்கிறம் கவலைப் படாதேங்கோ எண்டாங்கள். நானும் பின்னப் பாத்தன் அவை சொன்னது உண்மைதான் என்ர பாவிமனம் சொல்லுக் கேளாது ஒரு கால்ப்போத்தல் அடிச்சால் தலைகீழா மாறி நிக்கும் நிதானமா இருக்கக்கையே நல்ல காரியங்களைச் செய்து போட வேணுமெண்டு அந்தப்படியே எடுத்து வெத்தில பாக்கு வைக்காமலே என்ர வாக்கையும் சேத்துத் தத்தம் பண்ணிக் குடுத்திட்டன் பிறகுதான் பின்விட்டுக் காரன் வந்து சொன்னான். "மடைவேலை செய்திட்டீரே நான் ஒரு வோட்டுக்கு நூறு ரூபாப்படி எழுபத்தைஞ்சு வோட்டுச் சேத்துக் குடுத்தனான் உம்மட 25ஐயும் தந்திருந்தால் 50 ரூபாப்படி 1250 ரூபாவை உம்மட கையுக்க பொத்தியிருப்பனெல்லே' யெண்டான். எனக்கும் அடிமனசில கொஞ்சம் கவலைதான்.
ஆயிரம் ரூபாயெண்டு பாத்தாலும் ஒரு ஐஞ்சு போத்தல் காசாச்சே மனசில நொந்தது வெளியில காட்டாமல் நானும் நல்ல காட்டமாப் பதில் சொல்லி அனுப்பி வைச்சன் ஆளை அடக் கேவலம்கெட்ட பிழைப்பெல்லே நடத்திறீர்? காசு முக்கியமோ, றோட்டத்திறக்கிறதும் ஆமிக்காறனை வெளியேற்றிறதும் முக்கியமோ? இப்பிடிக் காசுக்கு வாக்கு வித்தால் காரியம் நடக்கிறது எப்படி? கள்ள வோட்டப் போட்டாலும் நல்ல மனசோட போடவேணுமைசே நீரும் ஒரு ஆளே? நாளைக்கு றோட்டுத் திறந்தப்பிறகு எந்த முகத்தோட கொழும்பு பஸ் ஏறப் போறிரெண்டு பாக்கிறன் போய்ட்டு வாரும்" எண்டு ஏச்சுக் குடுத்து அனுப்பிப் போட்டுத்தான் விட்டனான்.
எது எப்படியோ காசு தவறிப் போனாலும் காரியம் நல்ல நடந்து முடிஞ்சிட்டுது எண்டதில எனக்கும் சந்தோஷம் உங்களுக்கும் சந்தோஷம் தேர்தல் , J; TbiliDLDITGi
கும சநதேTவு GI) 95 GOLD OF JBG 35/T62|| ԱpԼդ-ՏԵՅ |5 எம்பியா வந்ததோட அவர் சொன்னாப் போலவே அவற்ரை கட்சி ஆட்சியப் பிடிச்சு
西 D L அவர் 'ಸ್ಥ್ இன்னும் 20 நாளில 40 நாளில யாழ்ப்பாணத் தரைப்பாதை Po¶¶? றந்திடும். அதாவது டிசம்பர் 19ம் திகதி பாராளுமன்றம் கூடின நாள் தொடக்கம் இருப்பிடத்திற்கே கைவிரலை ஒவ்வொண்ட்ா மடிச்சுக்கொண்டு வர எண்ணி இருப்து நாளில- அதாவது டுத்தாள் ஜனவரி 8ம் திகதி ஆமி போயிடும் எல்லாச் செக் பொயிண்டும் கிளியராகி, நாங்கள் பஸ்ஸால இறங்காமலே யாழ்ப்பாண டவுனுக்கப் போய் வரலாம். 40 நாள் கழிய-சரியா AG", ஜனவரி 28ம் திகதியோட யாழ்ப்பாணக் கொழும்புப் பாதையும் திறந்திட்டுதெண்டால் * ' கண்டியலோ, நாங்களிந்த வெங்காயம் மிளகாய் எல்லாத்தையும் அள்ளிக் கட்டி விடிய ETT GROT-GOTT அன்றி லொறியேத்தினால் நேரப் பெற்றா மார்க்கெட்டுக்குப் போய் வித்திட்டு பின்னேரமே ம் செட்டியாரின் திரும்பிடலாம் யாழ்ப்பாணத்துக்கு இதுக்கு மேல என்ன வேணும் மனிஷனுக்கு போது செட்டியின் டோண்ட் வொரி கண்டியளோ அவற்ர வார்த்தைக்கு நான் கறண்டி 芭 L D 色 阿 Da'E). முத்து நாயகியும், ஆள் இப்ப சாதாரணமானவரில்லை அமைச்சராயும் விட்டார். அவற்றை கட்சியேதான் வபரிமாறினார்கள் ஆட்சிக்கும் வந்திருக்கு இதுக்கு மேலயும் சொன்னதைச் செய்யாட்டி அரசியல்வாதியா தித்தனின் பார்வை ஊரில உலகத்தில முகம்காட்ட ஏலுமோ" அதாலதான் சொல்லுறன் எண்ணிக்கொண்டே 蠶 Salsa வாருங்கோ நாளை கலெண்டர் இருந்தால் 2002 ஜனவரியில ம்ே 28ம் திகதிகளை TÄ. காடியனமது சிவத்தப்பேனையால பெரிசாய்க் குறிச்சு வைச்சிட்டு இருங்கோ அவர் ஒருதரம் செட்டி சொன்னால் நூறுதரம் சொன்னமாதிரி நாங்கள் அவருக்கு ஒரு கள்ள வோட்டுப் "வருந்து முடிந்து போட்டால் 5.T) கள்ளவோட்டுப் போட்டமாதிரி ஆனபடியாத்தான் நான அசைகக வெடுக்கச் சென்ற ஏலாத நம்பிக்கையோட இருக்கிறன் அந்த மகேஸ்வரக் கடவுளே வரம் தந்த மாதிரி மகளை அழைத்து - அவர் சொன்ன முதலாவது வாக்குறுதி நிறைவேறும் நாள் கனநாள் இல்லை ஜனவரி வந்திருந்த விக்கர 8th திகதி எல்லோரும் தேங்காய் உடைச்சு திருவிழாக் கொண்டாட ரெடியாய் றிப்பிட்டு அவளு இருங்கோ நான்தான் எங்கதன்னும் ஒடி ஒளிஞ்சாலும் ஐயா அமைச்சரா இங்கதான் கேட்டறிந்தார் இருப்பார் சொன்னது நடக்காட்டால் நாங்கள் நேரயே போய்க் கேக்கலாம். 呜 என்னையும் வாசலுக்கு வந்து வோட்டுக் கேட்டவையையும் தேடித் திரியாதேங்கோ STL-(DLD வெயிட் அன்ட் n

Page 20
T6قتI(G
அதி அாவா இந் ானப்பட்ட பொது டயே
கம்போடியாவில்தான் இருக்கி | WWE RITT tot J. GLA kat motor
பெரும் கொவிலாக கருதப்படு பழமைவாய்ந்ததாகக் கருதப்படு பிரதேசமொன்றில் இருந்து கட முன்னர்தார் கண்டு படிக் கம்பொடியாவில் பிருந்து வியட்நாம்
கடைபிடிக்கப்பட்டு வந்த தீவிர
பாங் மத அனுஷ்டாம்
கருதப்பட்டதால் இவ்வாறான
SRIT CORO லையில் பிருந்துவந்தள
மாவட்டங்களில் இவ்வாறான பே
suum காபன்றன
ா மரங்களும்
- A lar
GTM
தா னொ
Mirimitirnir ருெந்தபோதும் - "
ILIIIIIIIGQI
நாட்டிநாள் Il n'y FWA
ாவில் பள்ள யாரு வரின்
un TOWN | AIKAI Lulu Line rhi
ாண்ப்பரிந்தும்
இயறன அழகுக்
N - FAA
luar
அரச பரம்பரையினரின் விண்ட் மாளிகை தான் தேம்ஸ் நதிக்கவிய அண்மித்ததாக அமையப்பெற்றிருக்கும் இந்த டந்து நூற்றார்டு காலா பிரிட்டனின் ரோயல் குடும்பத்தினரின் இருந்து வந்துள்ளது அரச வம்சத்தின் பல மன்னர்கள் இந்த மாரி
திருக்கிறார்கள் இங்ாந்து குடியாட்சியின் பின்னமாக விளங்கும் ஆண்டு வெளி பாட்டிங் என்ற கட்டட்க்கவரு யாக நான்காவது நவீன மயப்படுத்தினார் காதல் டார்வுகளை ததும்ப செய்யக்கூடிய 泷 மிச்சிறந்த மாளிகை இதுதான் என்று வர்ணிக்கிறார் சாமுவேல் பெரி
அண்மை காலமாக பிரிட்டிஷ் அரச பரம்பரையினர் மக்கள் வ்ரிப் அனுபவிக்கும் செருகு வாழ்க்கை குறிந்து பலதரப்பட்ட புகார்கள் தெரி
பெருந்தொகை செவில் பரிபாக்கப்படும் இந்த மாளிகை மீதும்
கோபக்கனகர்திரும்பியிருந்துள்ள
Il
தினமுரச
Naurit (Klaudit) fillo
 
 

LL LL LLLLL LL 00 L L L L L L L
து ஆலயங்கள் இந்தியாவில்
மிகப் பெரிய இந்துக்கொள் ன்றது. பம்போடிய நாட்டின்
ஆபயமே உள் ளா
து சுமார் ஆண்டுகா தெ கொயில் வனாந்திர ... "..."'"
ARTI M வரையில் அங்கு : ! 5 10 ܬܐܬܐ
I MITMETIMIJI JJ JJ LJETTIIN == s காங்கள் நடப்பட்ட |- ¬¬ܢ 接 titll Italia Ll||||Alu SEASE кли им штMI LIMITILE O
தென அருகில் assissists ー தென் படுகின்றன
SEGOLD SCg3&sub மிக மெதுவான செயற்பா T. A.P.E.I.T میبرد.
படுவதுண்டு ஆமைகளிர் நடக்கும் வேகம்தான் இதற்கு கான் கருங்கற்கர் சூழவுள் மறவுகளிலும் ரியான
துர் ரங்களிலும் மறந்து வாழும் ஆமா நீ வழிந்தொடக்கூடிய றையின் பின்னர் பார்வைக்கு தொகும் இடங்களில் யாவுக்காக நடமாடத் தொடங்கும்
முட்டைாைநிலத்துக்குக் கீழேயே விடுகின்றன பாா வனாந்திரப் பரப்புகளில் ஏற்படும் காட்டுத் கடுமையான வெப்பம் போன்ற பியற்கை அநர்த்தங்களில் இருந்து பாதுகாக்கவே நிந்த சிவ அங்கும் தொடி முட்டையிடுகின்றன படத்தில் இருப்பது AWITI என்ற ார்க்கத்தை சேர்ந்த ஆமை ஆபிரிக்காவில் உள்ள குரூஜா தய வளவியல் புங்காவில் மாத்திரமே இவ்வித ஆமைகள் காணப்படுகின்றன ட்வயில் மிக அரிதாக கானமிடைக்கும் முன்ரவுண் ஆமை இனங்களில் இந்த வியாபாட்டும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது - ,
Primeirwain Timur, விவாழ்ந்து Für Isof IF, IPANTAET SAN : i A
INFANTA கப்படுகின்றன
செல்வன் கருணாகரன் ஷங்கீத்
LSL u S S S
SeM S S S S S S S L L L L S
॥1॥
॥
LqT Z S L S S SqqS LLLL S LLL S M S S K LL LS
॥
Illini. It is no S uuS S S S S S S S u u S uu u S S S uuuS uuSuuS u u uu uu uu u uu S u u L u uuS ॥
It