கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.12.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
[ುರುಹುಗ್ರ
வந்துபோனவருட
வரப்போகும் புதுவருடம் தரப்போகும்
 

அழுத்தங்களும் s சமாதானமுயற்சியும்
வசமாதானம்

Page 2
lögs einungs
பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடி தெய்வங்களைத் துயில் எழுப்புவது திருப்பள்ளி எழுச்சி எனப்படும். இதனை வட மொழியில் சுப்ரபாதம் என்பர். "Gaisagawai) LITT FLUTT TITLDT பூர்வா ஸந்த்யா பிரவர்த்ததே உத்திஷ்ட நரசார்த்துல கர்த்தவ்யம் தைவமாத்மிகம்"என்ற வரிகள் இனிமையாக எம்காதுகளில் ஒலிப்பது போன்ற உணர்வு தோன்றும் ஏனெனில் இலட்சக்கணக்கான இந்துக்களின் வீட்டில் தினமும் அதிகாலையில் ஒலிக்கும் வெங்கடேச சுப்ரபாதத்தின் முதல் வரிகள் இவை இத் தெய்வீக மந்திரங்களாகிய சுப்ரபாதத்தை முதன் முதலில் உருவாக்கியவர் விசுவாமித்திர முனிவர் தன்னுடைய வேள்வியைக் காக்க தன்னுடன் வனத்திற்கு அழைத்துச் சென்ற இராம லட்சு மணர்களுக்காகவே உருவாக்கினார். இந்தச் சுப்ரபாதத்தைப் பாடித்தான் நோயை இறைவன் நீக்கி தினமும் அதிகாலையில் அவர்களைத் துயில் எழுப்பினார். : தொ
குணவர்த்தன-களுவாஞ்சிக்குடி வந்தால் அவனுக்கு இறை S S S S S S S S S S SS S SS SS SS SS SS S SS SS SS SS SS SS காரியங்களையும் சிறப்பாக
ganističu agaisi இப்படியாக அல் குர்ஆ
பண்புகள் காணப்படுகின்ற என்னுடையவன் நீ தண்ணிர்களைக் கடக்கும் போது நான் பெறுவோம். அல்ஹம்துலில் உன்னோடு இருப்பேன்;
நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை." ஏசாயா 43:1-2 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து செல்வந்தர்களை அல்ல, ஏழை எளியவர்களைத் தேடி வந்தார்.
பெலவினர்களையும் அற்பமாய் எண்ணப்பட்டவர்களையும், குறை வுடையவர்களையும் தமது சீடராக தெரிந்து கொண்டார் "ஏழைகளுக்கு பெலன் கொடுப்பவர்" என்று ஏசாயா 254ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்" என்று சங்கீதம் 346ல் பார்க்கிறோம். ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான் என்று நீதி 1917ல் சொல்லப்பட்டு உள்ளது. ஏழைகளின் நியாயத்தை விசாரிக்கிறவர் என்று ஏசாயா 14 சங்கீதம் 722ல் பார்க்கிறோம். ஏழைகளைக் குறித்து கரிசனைக் கொண்டவர் நம்முடைய கர்த்தர் இன்று நான் ஒன்றுமில்லாதவன் என்று கலங்குகிறவர்களின் பெருமுச்சைக் கேட்கிற தேவன். இவர் ஏழை எளிய வர்களுக்கு விரோதமாக சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுவேன் என்று இப்பகுதியில் வாக்கு கொடுத்திருக்கிறார்.
டி.ஜேசுராஜா-ஹட்டன்
BDL eeLLLLLLeM S SSLLLLL SSS LS S S0LLLLL SS S0z00 SLLó 2.66 guan SLLó lly.jgj66 பரிசுக்குரிய கவிதை ( Gluši EIGu5 器
FLINTERiiERODIO
அதிகார வலைக்குள் சிக்கிய சந்ததிகள் கதி கறியாவதா?
யுள்ளார்கள் அல்ஹமீது சுளா
இந்த մօնլին:
எனணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய
தினமுரசு வார
கடல் சேர்வதா? பரிதாபம் பாத்திமா மிஷாரா-அக்குறணை-08 p ultuolfo என
கடலிடைப் பிறந்த அமுதே slcó இப்படியும் eflsu உறுதி கரிய நிறப் பாம்பு VITO)O) as Llai)
தரம் வாய்ந்த மீனே கருடன் வாய்ப்பட்டுத்தப்ப ' LO தாகள தவித்திடு கொஞ்சம் முடியாததைப் போன்று E. அலைகடல மீதிலே தரணியில் மடிவது நீயும் இனித்தப்பமுடியாது ஆனந்தக் களிப்புடன் உறுதியாகிவிட்டது. கிருஸ்ணன் சிவாமஸ்கெலியா' கடடிய துள்ளிக் குதித்தாடிய ப. விநாயகமூர்த்தி- ஒன்றே ஒன்றா
upssu65ólum. unt' Lmsfl! 560UUITEIT வலை வீசி விலை பேசி உதிரிகள் கிடையாது பரிமலாதேவி என்னுயிரையே assusolo உழைப்பில் திக்கணபத்தனை பறித்து விட்டாயே..? ußaxDGarGQJi"GDLuumTIL உழைப்பில் விளைந்தவை வாக்கு மனிதனே. வலைவிரிக்கிறாய்-அந்தோ மண்ணளவானாலும் augma)(GLIIT L உனக்கு உனை வேட்டு வைக்க வீணாக்காதே அவை autau Gart-uus. It திருப்திதானா. வலைவிரிக்கிறார்கள் பார் பொன்னானது மீன் பிடிக்கிறான்
சஹருல் எம் சலாஹுமன்- (3yn si. Joilijöilp- ஏ.எப்.எம்.றியாட்-1 ஆனால்
உக்குவெல, திருப்பழுகாமம்-02 முள்ளிப்பொத்தானை வாக்குப் போட்ட தமிழரெம் நிலைபோலே.
சுவைக்கின்றேன் உனை
முரசே!
தித்திக்கும் தெவிட்டாத தீங் கணியாம் தினமுரசே பார் எத்திக் கும் பவனி வரும் சுவை அமுதே உன்னில் அற்புதக் கை வண்ணமாம் "அற்புதராஜாவின் அற்புதப் படைப் புக்கள் இல்லா விட்டாலும் இன்று அத்தனையும் தேனாக கண்டு சுவைக்கின்றேன் உனை
"வாழ்க உன் பணி வளர் plai LT300f."
றோயல் யாழினி-பிரான்ஸ்
தவிக்கிறது ஒரு ஜீவன்-அதை அடைந்திடவே துடிக்கிறது மறுஜீவன் காத்திட இங்கே
மறுஜீவன் ஒன்றில்ல. தமிழரெம் நிலை போலே
சி.மதியழகன்-அல்வாய்
நாமோ..?
ஆனந்-மன்னார்.
SunTrafi
எண் சிநேகிதி முரசே!
-60് ഞ0 (UTബ് ഖTUഖTULD T0t பார்வைக்கு தென்படும்வரை வழி மேல் விழி வைத்து பார்க்கின்றேன். சிநேகிதி நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையானவை, உன்னை வாழ்த்துகிறேன். புதிய வருடத்தில் மென் மேலும் வளர வேண்டும்.
வாழ்க வளர்க
எஸ்.ராதிகா-சிலாபம்
தினமுரசுக்கு
தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பின் அ சியல் செயற்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள் அவர்கள் இவ்வாறு செய்வது தவறு என்று கூறுவதை மட்டுமே தனது பணியாக கொண்டு செயற்படுகினறது. தமிழக்கட்சிகள் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் பெற்றிருக்கும் வெற்றியை பயன் படுத்தி உருப்படியாக என்ன செய்ய முடியும் என்ற வழி காட்டலை முரசு மேற்கொள்வதில்லை. தாம் தேர்ந் தெடுத்திருக்கும் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்கள் அறியாதவர்கள் அல்ல. புலிகள் சொன்னதற் காக வாக்களித்திருக்கிறார்கள் அவர்களின் தெரிவு நோக்கம் நிறைவேறாவிட்டால் மக்கள் மெளனமாக இருந்தாலும் இயக்கத்தினரின் மலர் வளையம் கிடைக்கும்!
ஆர்.பிரதீப்குமார்-ஆரையம்பதி
என் இதயம் கவர்ந்த இனிய தின முரசே நீயே எனது சொர்க்கம் உலகெங்கும் தமிழ் பேசும் மக்களின் உள்ளத்தில் என்றும் ஒளி வீசி பல பல அம்சங்களை இதயத்தில் ஒட்டவைக்கும் என் இனிய முரசே என்றும் நிலைத்து உனது பணி தொடர்ந்து நடைபெற எனது இனிய வாழ்த்துக்கள்
சி. ரமேஷ்ஹஜந்தா-கொழும்பு-1
ன் ப்ரிய முரசே! அன்பின் முரசே
வாரம் தோறும் நீ சுமந்து வரும் அனைத்து அம்சமும் என்னை கவர்ந்தவை
கடல் கடந்து வந்து தொழில் புரியும் எமக்கு இருக்கும் ஒரு ஈடுசெய்யமுடியாத ஆறுதல் நீதான்.
அதில் ԿԱԿԱԱ (ՄԱԿ - லேடீஸ் ஸ்பெஷல் இலங்கையில் இருக்கும் போது வியாழன் அதி en liug, 6m . கவிதைகள்'நில் கவனிமுன்னேறு' என்று காலையிலேயே உன்னை வாங்கிப் படித்திடுவேன் ஏதாவது ப சுமந்து வரும் ஒவ்வொரு அம்சமும் இங்கு ஓரிரு நாட்கள் தாமதித்து தான் நீ வந்து முகவரிட சுவையாகவும் அறிவுக்கு விருந்தாகவும் சேருகிறாய் உன் வரவுக்காக இங்கே காத்திருக்கும் AIIII, Iúil, 6 அமைகின்றன. அது போல் உன் சேவை ஆயிரக்கணக்கானவர்களில் இலங்கையர்கள் மட்டு அரிதாக என்றும் தொடர என் வாழ்த்துக்கள் மன்றி, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் மாற்றித்த கேயோகாப்ரியதர்ஷனி, இருந்து வந்து தொழில் புரியும் தமிழ் வாசகர்களும் தரலாம். ஹேயஸ் எஸ்டேட் அடங்குவர் வாழ்க உன் பணி வேண்டும்
முகமட் அன்வர்-சைப்பிரஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமறை இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட அற் த மறை அதிலே என்ன வளங்கள் இல்லை என்ன ல்லை. அதனது அமைப்பு அது போதிக்கும் விடயங்கள் Eதப்பிணிதனாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது. மறை நோய் அகற்றும் மாமருந்தாகவும் பயன்பட்டுக் பதை நம்மில் அனேகர் அறிந்திருக்கவில்லை. ாஹிர் ரஹற்மானிர் ரஹீம் ருவன் ஒதிவந்தால் அவனை விட்டும் எழுபது இன்னல்களை குவான். அவற்றில் முக்கியமானவை "துக்கம்-விசனம் பியவை. இவ்வாறு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறி
|டன் 4 முறை ஓதி நோயாளியின் மீது ஊதினால் அவனது விடுவான். இது பரிசோதனை செய்யப்பட்டதொன்று ழகைக்குப் பின்னாலும் ஏழு தடவை வீதம் ஒருவன் ஒதி வன் நன்மைக்கான வழியைக் காண்பிப்பான் ஈருலகக்
நிறைவேற்றிவைப்பான். ஆனிலுள்ள ஒவ்வொரு சூறாவிலும் ஏகப்பட்ட மருத்துவப் ன நாம் அனைவரும் அல்குர்ஆனை ஓதி நல்லபயனைப் லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
மஸ்னா நளிர்-முதூர்-06
in Bunga.44
ம் கவிதைகளை வார்த்தைகளின் ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி ப்படவேண்டிய கடைசித் திகதி 05.01.2002
தைப் போட்டி இல.440
மலர், த.பெ. இல-1772, கொழும்பு
\്
lgia I Bigalugi
மக்களின் எந்தவொரு நெருக்கடியையும் அரசியலாக்கிப்பாழக்கப்பட்டு விட்டு இந்த நாட்டுத் தலைவர்களுக்கு அண்மைக்காலத்தில் இலவசமாக மெல்லக்கிடைத்த அவல் மின்சாரப் பிரச்சனை! 1994ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவி ஏற்று ஓரிரு மாதங்களில் மின் வெட்டு ஆரம்பமானது தாம் ஆட்சியை கைப்
பற்றிய புதிதில், என்பதால் அப்போதைய மின் நெருக்கடிக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியை குற்றம் சொல்வதில் நியாயமில்லை. கடந்த அர சாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட வகையில்
மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாததன்
காரணமாகவே தமக்கு மின்சாரத்தை ஒழுங்காக வாங்க முடியவில்லை என்று 1994ம் ஆண்டு கூற
ஆரம்பித்த பொதுஜன ஐக்கிய முன்னணி கடந்த வருடங்களாக அதாவது பதவி விலகிச் செல்லும் வரை அதே குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சிமீது சுமத்திக் கொண்டிருந்தது. தொடர்ச்சி யாக மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க வருட காலத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதையும் செய்யாதிருந்தது மாத்திரமன்றி இந்த நிலை தோன்ற பழைய ஐதேக அரசாங்கம்தான் கார ணம் என்று கூறிக்கொண்டிருந்தது. இறுதியில் அரை மணி நேரத்தில் தொடங்கி 8 மணித்தியாலம் வரை இந்த ஆண்டு மின்வெட்டு அமுல் செய்யப் பட்டது. தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாமையினால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்து நாட்டைவிட்டு வெளியேறியதும் உள்ளூர் உற்பத்திகள் பாதிக்கப்பட்டதுமாக ஏற்பட்ட பொரு ளாதார இழப்புக்கள் ஒரு புறமிருக்க இலங்கை மின்சார சபைக்குள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் பெருவாரியான ஊழல் குறித்தும்
856AJ GOTLD நீயும் நானும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ம் கெட்டுவிட்டது ஒன்றே(ா)? கடந்த 7 வருடகாலத்திலும் எரிபொருள் நூல் வலையில் மின்சக்தி அமைச்சராக ஜெனரல் அனுருத்தாத C.: இது? சிக்கிவிட்டதினால்-நீ வதத கடமையாற்றினார். ഥഞ്ഞg பெய்தால் பி.சி. அன்ரன்- தவிக்கின்றாய். LS görg (TTLD) கிடைக்கும் 61601), SSU Sly Göly. மட்/கூளாவடி இரத்திலிால் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மழை 1. பெதால் மின்சரம் தருவதாக அவதற்கு காலத்தின் Tił... ஒரு அமைச்சரும் நோய் வராமல் பாதுகாத்துக்
Goes Tsuů நிதமும் தவிக்கின்றேன். கொள்ளுங்கள் அப்போது மருந்து தேவைப்படாது வலை விரித்து மொத்தத்தில். என்று கூறுவதற்கு இன்னொரு அமைச்சரும் LÉ67 பிடித்து மும்தாஜ் வ.முத்தலிப்()-அவசியமில்லை. மக்கள் வாழ்வின் அத்தியாவசிய
Ç. தேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் காலம் உனக்கு தனிமை வாக்கு இருக்கிறது. வலை விரித்து உங்கள் எல்லோருக்கும் முன்னைய அரசாங்கத்தை திட்டிக்கொண்டு மண்ணுக்கு வாக்காளர் அட்டையினை காலம் கடத்திய சந்திரிகா அரசு தேர்தலுக்கு உரமாக்குகிறது. வலையிலே தந்தோமே ஒரு மாதத்துக்கு முன்னர் நாட்டு மக்கள் ਲੁ
பி.விக்னேஸ்வரன் * :" திடீர் கரிசனை தோன்றி மின்வெட்டை முழுமை DLL60T. எஸ்.முக்கன் یہ علاوہ யாக நீக்கியதுடன் மின்சார நெருக்கடியை தீர்க்க
அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக பிதற்றியது.
இப்போதஅதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பொதுஜன ஐக்கிய முன்னணிதான் மின்சார நெருக்கடிக்கு காரணம் என்று பழைய அரசாங்கத்தின்மீது
而伊叫u*
தினமுரசு ஆசிரியர் அவர்களுக்கு
உங்கள் பத்திரிகையின் நீண்ட கால அபிமான
வாசகி நான் தேன் கிண்ணம் பகுதிக்கு பல கவிதைகள் அனுப்பியும் எதுவும் பிரசுரமாகவில்லை. சிலரது விதைகள் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்படுகின்றன. சிறு கதைகளும் அதேபோல்தான் மிகச்சிலருக்கு மாத்திரமே தொடர்ந்தும் இடம் வழங்கப்பட்டு வருகின்றது. அன்று முதல் இன்று வரை தின முரசு மூலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகமான வர்களின் எண்ணிக்கை மிகவும் நீளமானது என்பதை நாம் அறிவோம். அதேபோல் இலை மறைகாயாக இருக்கும் இன்னும் பலரையும் அடையாளம் கண்டு அறிமுகம் செய்ய வேண்டிய பொறுப்பு முரசுக்கு இருக்கிறது எவ்வாறெனினும் தரம் பேண வேண்டும் என்பதற்காக எமது படைப்புகளை முரசு நிராகரிப் பதையிட்டு நாம் விசனப்பட நியாயமில்லை. ஆயினும் புதியவர்களுக்கு கூடுதல் இடம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எஸ்.பிரமிலாதேவி, சேனையூர், அறிவித்தல் )
ரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் ம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி காள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது.
மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
திருப்தி யான சேவையே முரசின் மூச்சு
குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளது. ஐ.தே.கவின் குற்றச்சாட்டில் உண்மையிருந்தாலும் இதை இவர் கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு கூறிக் கொண்டிருக்கப்போகிறார்கள் என்பதுதான் இன் றுள்ள கேள்வி புதிய மின்சக்தி அமைச்சர் கரு ஜயசூரிய, மின் நெருக்கடியை 6 மாதகாலத்துக் குள் தீர்ப்பதாக வாக்களித்திருக்கும் அதேவேளை பிரச்சனை தோன்ற சந்திரிகா அரசாங்கத்தின் செயற்பாடே காரணம் என்று கூறியிருக்கிறார். இப்படி ஆட்சியாளர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு தேர்தல் இலாபங்களுக்காக மின்சார நெருக்கடியை தொடர்ந்தும் பயன்படுத்துவார்களாயின் இனி மேல் இலங்கைக்கு மின்சாரம் கிடைக்க கடவு ளாகப் பார்த்து வழிசெய்தால்தான் உண்டு
அதாகப்பட்டது வருடம் முழுவதும் நீரேந் துப் பகுதிகளில் மழை கிடைத்தால் மட்டும்தான் வீடுகளில் மின் விளக்கெரியும் ஊற்று
மடல்கள் மற்றும் -- ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு : தொலைபேசி: 074-514282 - Gananay nasa (Fax) 074-513266 -
JIDGori DUQUE
டிச30-ஜன05, 2002

Page 3
ಹEGIL] ಗ್ರಹವಾಗ್ರಹಣ GITT
| |5|5|
விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முன் ார் நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு மாத கால மோதல் தவிர்ப்பை அறிவித் திருக்கும் அரசாங்கம் எதிர்வரும் 15ம் திகதி முதல் வடபகுதிக்கான பொருளா தாரக் கட்டுப்பாடுகளை தளர்த்தப்போவ தாக அறிவித்துள்ளது.
கடந்த 24ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் இந்திய விஜயத்தின் முடிவில் அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போது இதனை தெரிவித் திருக்கிறார்.
இந்திய அரசாங் வுடன் நோர்வேயின் யில் சமாதான பே ஆரம்பிக்கப்பட இரு
நிபந்தனைகளுக் பட்டுக் கிடக்காது ம படையில் இனப்பிரச்ச
இதன்படி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் மருந்து வகைகள் என்பன அந்தப் பகுதி களுக்கு அனுமதிக்கப்பட இருக்கின்றது.
முன்னைய காலங்களில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்கள் தோல்வியடைந்த
தற்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து அவற்றில் ஏற்பட்ட குறை களை நிவர்த்தி செய்து கொண்டு புதிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட இருப் பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
D-660)
Ell'El IlfleÍ SysteingöE|- புலிகளுக்காக உளவுபார்த்தவர்புத்தளத்தில் கைது
கடந்த தேர்தல் மடவளை பகுதியில் இ இஞைர்களின் கொலை
இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுவந்த புலிகளின் உளவுப் பிரிவு அங்கத்தவர் ஒருவர் புத்தளம் பொலி ாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலையை பிறப் பிடமாகக் கொண்ட இந்த நபர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பின்போது இரா ணுவத்தில் இணைந்துகொண்ட இவர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். படையில் சேர்வதற்காக இவர் புத்தளம் மாம்புரி
ரணைகள் குற்றப் பு பாடசாலையில் கல்வி கற்றதாக போலி ரால் முன்னெடுக்கப் ஆவணம் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். இந்த சம்பவத்துட இது தொடர்பாக இராணுவ பொலிஸா இரண்டு பேரைப் அ ருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே ஞர்கள் சிலர் கைது ( இந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மொன்றில் மறைத்து வில்பத்து காட்டு வழியாக வந்து செய்திகள் வெளியா கற்பிட்டி கடற்படைத் தளம் புத்தளம் குறிப்பிட்ட சம்ப இராணுவமுகாம் போன்ற இடங்களை புடையவர்கள் பய தாக்கியழிப்பது என்பது கூறப்படும் ஜீப் வணி குறித்து இவர் புலிகளின் உளவு பிரிவுக்கு செலுத்திய சாரதிகே o: வழங்கி இருப்பதாக ஆரம்ப تشنائی شۓ چشت கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 9 OGIDji,
2GOTITg5)LIgğluyub GIGü).LM.gillaumg5ITULIdiE6ITGyib
določije)ali ilLjublIGIágugi
இல்லை. நான் எமது பிரதமரிடமே கூறினேன். அதைவிட இத்தகைய பொய் களை கேட்டு நாம் தாராளமாக பழக்கப் பட்டிருக்கிறோம்" என்று மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்த்து கூறியுள்ளார்.
இவ்வாறு அன்றைய தினம் அமைச்சர வைக் கூட்டத்தின்போது இவ்விருவருக்கு மிடையில் தொடர்ச்சியான வாக்குவாதம்
கடந்த 19ம் திகதி நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க வுக்கும் விவசாய அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்காவுக்குமிடையில் சூடான வாக்கு வாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப் பட்டது.
தேர்தலின்பின்னர் கம்பஹா மாவட் பத்தின் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆதரவாளர்கள் பலர் தாக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி அமைச்சரைவைக் கூட்டத்தில் பிரஸ்தா பித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரையில் குறுக்கிட்ட எஸ்.பிதிஸாநாயக்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்த்து இப்போது புத்தரைப்போல் அஹிம்சா வாதம் பேசு பவர்கள் தேர்தலுக்குமுன்னர் பொலிஸா ரின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை தாக்கியது மட்டு மன்றி சில சமயங்களில் பொலிஸாருக்குக் கூட அச்சுறுத்தல் விடுத்தவர்களென்றும்
இறுதித் தாக்குதல்
நிறுத்தமும் மோதல் தவிர்ப்பும் அமுலாகு வதற்குப் 12 மணிநேரத்திற்கு முன்னதாக மன்னார்-பள்ளிமுனையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகளின் பிஸ்டல் குழுவினரே சுட்டு விட்டுத்தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படு கிறது. சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்திய போதும் எவரும் கைது செய்யப்படவில்லை. திங்கள் பகல் 12.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
இதேவேளை வாழைச்சேனை பஸார் பகுதியில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்குப் பின்னாலும் திங்கள்பகல் 10 மணியளவில் கைக்குண்டொன்று வீசப்
அதனால் அவர்களுக்கு இப்போது பொலி ஸுக்கும் போகமுடியாத நிலை ஏற் பட்டுள்ளதெனவும் கூறியுள்ளார்.
எஸ்பிதிஸாநாயக்காவின் இந்தக் கருத் தினால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி "இந்த நபருடன் எனக்கு பேச்சுவார்த்தை கிடை யாது" என்று கோபமாக கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த திஸாநாயக்கா இந்தப் பெண்மணியுடனும் எனக்கு I
S SS SS SS SS SS SS க்கில் சோதனைக் கெடுபிடிகள் த
பாதுகாப்புப் படையினருக்கோ பொதுமக்க ளுக்கோ எதுவித பாதிப்பு மேற்படவில்லை.
பொழுது பெரும் நிம்மதியடைந்திருப்ப தோடு இந்நிலைமை நிரந்தரமாக இருக் காதா என்று எதிர்பார்பு வெளியிடுவதை யும் அவதானிக்க முடிகிறது.
ஓட்டமாவடியிலிருந்து கல்முனை வரையிலுமுள்ள சுமார் 20 சோதனைச் சாவடிகளிலும் சோதனைக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
புலிகளும், புதிய அரசும் மோதல் தவிர்ப்புக்கு இணங்கியிருப்பதையடுத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம் பெற்று வந்த சோதனைகளும், சோதனைக் கெடு பிடிகளும் பெருமளவு தளர்த்தப்பட்டுள் -II60/,
இதனால் நீண்டகாலமாக சோதனைச் சாவடிகளைக் கடக்கும் போது பல்வேறு கெடுபிடிகளையும், நெருக்கடிகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள சோதனைச் அனுபவித்து வந்த பொது மக்கள் இப் சாவடிகளும், வாழைச்சேனை பொலிஸ் SSSSSSSSSSSSSSS S நிலையச் சுற்றுப் பாதையில் அமைந்திருந்த
G - UGGIL ಅಲ್ಲplಖಹರಿ :'# தீவைத்து எரிப்பு
மோதல் தவிர்ப்புத் தினம் அமுலுக்கு
வவுனியா தோணிக்கல் பகுதியில்
வரமுன்பே புலிகள் ஒரு தலைப்பட்சமான
மோதல் தவிர்ப்பை அறிவித்ததிலிருந்து
அமைந்திருந்த புளொட் இயக்கத்தின் காரி யாலயம் திங்கள் அதிகாலை 1 மணியளவில்
பாதுகாப்புத் தரப்பினர் சோதனைச் சாவடிகளில் இடம்பெற்று வந்த தீவிர
இனந் தெரியாதோரால் தீ வைத்து எரிக் கப்பட்டுள்ளது. இதனால் காரியாலயத்தில்
கெடுபிடிகள் அனைத்தையும் தளர்த்தத்
வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும்
தொடங்கி விட்டனர்.
கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு வாகனங்
தளபாடங்கள் என்பன எரிந்து நாசமாகி யுள்ளன.
கள் சென்று வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் பாதுகாப்புத் தரப்பினர் நீக்கி
இச்சம்பவத்தில் புளொட் உறுப்பினர் கள் எவரும் பாதிக்கப் படவில்லை. இக்
யுள்ளனர்.
காரியாலயத்தில் இரவு வேளையில் எவரும் தங்குவதில்லை என்றும் தெரியவருகிறது.
லிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் அடையாள அட்டைகளின்றி எவரும் சுதந்திரமாகச் சென்றுவர முடிவதையும் அவ தானிக்க கூடியதாக உள்ளது.
巫0–ú05,2002
இடம் பெற்றதாக
புலிகளும் அரசும் தீர்மானித்த யுத்த
பட்டது. எனினும் அவ்விடத்தில் நின்ற
தற்சமயம் கட்டுப்பாடற்ற பகுதிகளி
கடந்த வாரம் பி | o19 பாரிசில் இருந் மியாமி நகரை நோ அமெரிக்க பயணிகள் வைத்து தகர்க்க மு அல்லது அப்துல் ரவி நீட் என்ற நபர் இலங்ை வெளியாகும் அறிக்கை தலைமையகம் அதிர்ச் மேற்குறிப்பிட்ட 3 யாளங் காணப்பட்டி நபர் 197 பயணிகளுடன் விமானத்தில் வைத்து பொருத்தியிருந்த கு செய்ய முற்பட்டபோ களின் முயற்சியினால் தப்பட்டு பெரும் அ பட்டது.
பாதணியில் இரு கருவியின் இரப்பர் போது அதனை ப சிப்பந்தி ஒரு பாய்ந்து தீயை அ முயற்சியை தடுத்து °44°Waugu °山 பாரமும் கொண்ட இ னத்தில் இருந்த பல துக்கு மத்தியில் தமது கொண்டு வந்து ெ படைத்துள்ளனர்.
எவ்.பி.ஐ. அதிகா களின் போது தான்
புலிகளின் கட்டு கேணிப் பகுதியில் வெடித் தாக்குதல் பட்டுள்ளது. எனினு தங்களுக்கு ஏற்பட்ட எதுவும் அ
நிறம் மாறு
ஐக்கியதேசியக் கூட்டுமுன்னணி கடர் வெற்றி பெற்ற தகவ மட்டக்களப்பு பஸ் வாக பச்சை நிறத்திற் LDLL 959561TLJILI Lதொங்க விடப்பட்டு பஸ் கம்பனி" என்ற பலகை உட்பட ஏற்ே களில் இருந்த அனை
மாற்றப்பட்டு 1994ம் ஆண்டு முன்னணி. பொது யீட்டி அரசைக் .ை கெனவே பச்சை களப்பு டிப்போ இர மாறியது. இப்பொழு மாறிவிட்டது. இதன டிப்போவை "நிறம்ம அழைக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தின் பூரண ஆதர மத்தியஸ்த முயற்சி ச்சுக்கள் மீண்டும் கின்றன.
ள் மாத்திரம் அகப் தாபிமான அடிப் னைக்கான தீர்வைக்
IUGSl
கண்டு நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பாடுபடப்போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
இதேவேளை அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் தொடர்புகளை ஏற் படுத்துமாறும் நோர்வே அரசுக்கு அடுத்த ஓரிரு தினங்களில் உத்தியோக பூர்வமாக
sjlfjallL15Íslíf ಹರು!
அழைப்பு விடுக்கப்படவிருக்கிறது.
மத்தியஸ்த முயற்சியில் மீண்டும் எரிக் சொல்ஹெய்ம் ஈடுபடுவாரென எதிர் பார்க்கப்படுகின்றபோதிலும் இது தொடர் பான இறுதி முடிவு நோர்வே அரசாங் கத்தினாலேயே மேற்கொள்ளப்படவேண்
டும்.
ா கொலைகளுடன் தொடர்புடைய இருவர் ச இளைஞர்களால் கைது செய்யப்பட்டு
இடமொன்றில் தருத்து வைப்பு
நினத்தன்று கண்டி ம்பெற்ற 10 முஸ்லிம் தொடர்பான விசா னாய்வுப் பிரிவின படும் அதேவேளை தொடர்புடைய ந்த பிரதேச இளை சய்து இரகசிய இட வைத்திருப்பதாக யுள்ளன. வத்துடன் தொடர் னம் செய்ததாகக் டிகள் இரண்டையும்
=ے * 0نے ""ق
ல் குண்டுவைக்க முயற்சித்தவர்
வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நபர்களுக்கு முகமுடி அணி விக்கப்பட்டு கையில் விலக்கு மாட்டப்பட்ட நிலையில் அடையாளங் காணப்படாத இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் புகைப்படமொன்றை கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை யொன்று அதன் ஞாயிற்றுக்கிழமை பதிப் பில் பிரசுரித்திருந்தது.
இதேவேளை இவ்வாறு சந்தேக நபர் கள் சட்டவிரோத ஆயுதக் குழுக்களால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து ஜே.வி.பி உட்பட சில அமைப்புக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. SS SS SS SS SS SS SS
என்பது தொடர்பில் உறுதியற்ற தகவல்கள்
ரான்சின் தலைநகர து அமெரிக்காவின் கி பயணம் செய்த விமானத்தை குண்டு ற்பட்ட தரிக்ராஜா ரீம் அல்லது றிச்சட் கயில் பிறந்தவர்என கள் குறித்து பொலிஸ் சி வெளியிட்டுள்ளது. பெயர்களில் அடை ருக்கும் 28 வயது ன் சென்ற அமெரிக்க தனது பாதணியில் ண்டை வெடிக்கச் து விமான சிப்பந்தி அது தடுத்து நிறுத் நர்த்தம் தவிர்க்கப்
ந்த டெட்டநேட்டர் வயரில் தீ மூட்டிய ார்வையுற்ற பெண் வர் இந்த நபர்மேல் ணைத்து அவரது நிறுத்தியுள்ளார். 6 மும் 200 இறாத்தல் ந்த மனிதனை விமா ரும் பலத்த சிரமத் கட்டுப்பாட்டின்கீழ் பாலிஸாரிடம் ஒப்
ரிகளின் விசாரணை
973ம் ஆண்டு இலங்
பாட்டிலுள்ள நெடுங் ம்ே திகதி கணிணி ஒன்று நிகழ்த்தப் ம் இச்சம்பவத்தில் இழப்புக்கள் பற்றிப் விக்கவில்லை.
ட்சி தலைமையிலான பொதுத் தேர்தலில் ல் வெளியானவுடன் ப்போ இரவோடிர மாற்றப்பட்டுள்ளது. போவுக்கு முன்னால் 1ள "நியூ ஈஸ்ரேன் பெரிய அறிவித்தல் எனவே நீல வர்ணங் தும் உடனே பச்சை MILLGOT, பொதுஜன ஐக்கிய தேர்தலில் வெற்றி பற்றியவுடன் ஏற் த்திலிருந்த மட்டக் பாடிரவாக நீலமாக மீண்டும் பச்சையாக மட்டக்களப்பு பஸ் றும் டிப்போ" என்று
கையில் பிறந்ததாக இவர் கூறியிருக் கிறார். தனது இயற்பெயர் தரிக்ராஜா என்றும் அப்துல் ரஹீம் என்ற வேறொரு பெயரில் அழைக்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
எனினும் கைது செய்யப்படும்போது அவரிடம் பிரித்தானிய கடவுச் சீட்டு காணப்பட்டுள்ளது. அதில் ரிச்சட் ரீட் என்ற பெயர் பதிவாகியுள்ளது.
இந்த நபர் தான் இலங்தை பிறந்ததாக தெரிவித்திருப்பது குறித்து அதிர்ச்சி வெளியிட்டிருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர் கொட்டகதெனியா இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம்
தற்கொலையாளிகளை உருவாக்கும் அளவு வளர்ச்சி அடையவில்லையென தெரிவித் திருக்கிறார்.
எவ்வாறெனினும் இந்த நபர் குறித்த உறுதியான தகவல்கள் இன்னமும் வெளி வரவில்லை. O
da Guijins" ungüLITEMi Grija Gil
I en
அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட மாட்
எவ்வாறெனினும் இந்த நபர்களை வழக்கு விசாரணை செய்யப்படும் உரிய தினத்தில் தேவை ஏற்படின் நேராக நீதி மன்றத்தில் ஆஜர் செய்யத் தயாராக இருப்பதாக இவர்களைத் தடுத்து வைத் திருக்கும் இனந்தெரியாதவர்கள் கூறியுள்ள தாகவும் குறிப்பிட்ட பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசா ரணைகளின்படி முன்னாள் அமைச்சர் அநுருத்த ரத்வத்தையும் அவரது மகன் மார் இருவரும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதற்கான போதிய ஆதா ரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது. O
2.Uygă BGCOGITIG
வடக்கு கிழக்கில் ஆயுதங்களுடன் செயல்படும் சில இயங்களின் ஆயுதங்களை களையப்போவதாக ஐக்கிய தேசிய கட்சி முன்னதாக தெரிவித்திருந்தபோதிலும் அவ் வாறு ஆயுதக் களைவு எதுவும் நிகழ மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருக்கிறார்.
ஈபிடிபி போன்ற அமைப்புக்களிட மிருந்து ஆயுதங்கள் மீளப் பெறப்படுமா என்று பாதுகாப்பு அமைச்சரிடம் பிபிசி செய்தியாளர் கேட்டபோது இல்லை என்று கூறியிருக்கும் திலக் மாரப்பன அத்தகைய அமைப்புக்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத் திருக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். அவை வடக்கில் ஆயுதங்களுடன் நட ட அனுமதிக்கப்பட்டாலும் தெற்கில்
டார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துடுப்பதாக மகேஸ்வரன்மீது குற்றச்சாட்டு
இந்துக் கலாசார அமைச்சர் ரிமகேஸ்
வரனுடன் கடந்த காலங்களில் போட்டி
வர்த்தகத்தில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர்கள்
பலருக்கு யாழ்ப்பாணம் செல்லவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கு
தமது பகுதிக்குள் படையினரின் நீண்ட தூர ஊடுருவும் அணியினரே ஊடுருவி இத்தாக்குதலை மேற்கொண்டதாகப் புலி கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
இதேவேளை வவுனியா-கணேசபுரம் பகுதியில் தரமணன் (20) எனும் வாலிபர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடல மாக மீட்கப்பட்டார். இவ் விளைஞர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயி ருந்ததாகவும் கடந்த 21ம் திகதி இரவு 11 மணியளவில் அவர் கணேசபுரம் பகுதியில் கட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
topus
மிடையில் நீண்டகாலமாக வர்த்தக நட வடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சில வர்த் தகர்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் செல்வதற்கான முறையான அனுமதிப்பத் திரங்களை பெற்றிருந்தபோதும் ரத்ம லானை விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
சகல தயாரிப்புக்களுடனும் விமான நிலையம் சென்ற சுமார் பத்து வர்த்தகர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தக ஆதிக்கம்
செலுத்தும் மகேஸ்வரன் தனக்கு போட்டி
யாக உள்ள வியாபாரிகளை யாழ்ப்பாணம் செல்ல விடாது தனது செல்வாக்கை பிர யோகித்து தடுத்து வருவதாக இந்த வாததககள குறறஞசாடடியுளளனா
எவ்வித காரணமுமின்றி திருப்பி அனுப் பப்படுவது குறித்து இந்த வர்த்தகர்கள் விமான நிலைய அதிகாரிகளிடமும் பாது காப்பு அதிகாரிகளிடமும் கேள்வி எழுப்பிய போதும் மேலிடத்து உத்தரவு என்ற சுருக்கமான பதிலே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமரின் கவனத் திற்கு கொண்டுவரப் போவதாக சில வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
சிற்றிப்புப்
காத்தான்குடியில் பிரபல வார்த்தகர் ஒருவரைக் கடத்திச் செல்லவதற்குப் இனம் தெரியாத சிலர் எடுத்த முயற்சி முறியடிக் கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வர்த்தகரைக் கடத்திச் செல்வதற்காக ஒட்டோ வண்டி யுடன் ஊருக்குள் நுழைந்த சிலர் அவரை கடத்திச் செல்லும்போது விசேட அதிர டிப்படையினர் வழிமறித்துச் சோதனையிட் டுள்ளனர்.
அப்பொழுது ஆயுத பாணிகள் படை யினர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு ஆயுதங்களையும் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
அவ்விடத்தில் ரீ-56 ரகத்துப்பாக்கிகள் இரண்டு கைக்குண்டுகள் நான்கு மகஸின் கள் இரண்டு என்பனவும் கைப்பற்றப்பட் டன. வர்த்தகரை வாவி வழியாகக் கடத்திக் கொண்டு கொக்கட்டிச்சோலைக்கு அழைத் துச் செல்வதற்கு வசதியாக தோணி யுடன் அவர்கள் வந்திருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனை-நற்பிட்டி முனையில் ஐஎல் சாஹிப் எனப்படும் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடந்த ச்னி இரவு கடத்திச் செல்லப் பட்டுள்ளார்.

Page 4
LOšB56 GigliñILIITñašogih Lögfloti[GÚ LIslà! அன்புள்ள உங்களுக்கு, Qiaoor ; asio. சமாதானம் குறித்த ஏராளமான
நம்பிக்கைகளுடன் பதுவருடம் உதயமாகின்றது.
வருடங்கள் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவருவதில்லை என்றாலும் புத்தாண்டின் உதயத்தோடு
நல்லவற்றை வாழ்த்தும்
சம்பிரதாயத்தினின்றும் விலகியிருக்க விரும்பவில்லை என்பதால் நாமும் வாழ்த்துகிறோம்.
கடந்த இரு தசாப்த காலமாகத் தொடரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த அழகிய தீவில் அமைதியையும், சுபீட்சத்தையும் மீண்டும் நிலைநாட்டக் கூடிய அவகாசங்களால் நிரம்பிய ஒரு ஆண்டாகவே 2002 உதயமாகின்றது. யுத்த நிறுத்தம் அமுல் செய்யப்படுகின்றது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் புலிகள் கடைபிடித்த ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் போலல்லாது இம்முறை அரசாங்கமும் மோதல் தவிர்ப்பை அறிவித்திருப்பதால் நிலைமை நம்பிக்கையூட்டக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இந்த நாட்டு மக்கள் யுத்தத்தை நத்தாரிலும் புது வருடத்திலும் om išsivyo MÉTimg, flö,356úl Gi) GODGA) ரமழானிலும், தைப்பொங்கலிலும் மட்டும் தான் நிராகரிக்கிறார்கள் என்றும் கூறுவதற்கில்லை மக்கள் போரை எப்பொழுதும் வெறுக்கின்றனர். தெற்காசியப் பிராந்தியத்தில் உள்நாட்டு யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகமாக இலங்கை தமிழ் மக்களே விளங்குகின்றனர். இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கும் யுத்தத்தின் பாதிப்பு கணிசமாக உணர்த்தப்பட்டுள்ளது. இடப்பெயர்வுகளும் இழப்புகளும், பொருளாதார அழுத்தங்களும் இனமத வேறுபாடின்றி சகலரது வாழ்விலும் தாக்கம் செலுத்தி வருகின்றது. ஆதலால் இந்த நாட்டில் வாழும் எவரும் தாம் யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை எனக் கூற (Մ?tդ աIT 5 : இதனால் பொதுப் படையாக சகல மக்களின் குரல்களும் யுத்தத்துக்கு எதிராகவே ஒலிக்கின்றன. தத்தமது பண்டிகைகளின் போது மாத்திரமன்றி சகல சந்தர்ப்பங்களிலும் சதா காலத்திலும் அமைதி நிலவ வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. இப்போது நல்லெண்ண நடவடிக்கையாக தமது துப்பாக்கிகளை உறங்க வைத்திருக்கும் இரண்டு தரப்பினரும் இதனை தொடரச் செய்து மக்களுக்கு நிம்மதியை பெற்றுக் கொடுப்பதில் உச்ச கட்ட அக்கறை செலுத்த வேண்டும். போர் நிறுத்தம் என்பது காலக்கெடுக்கலால் வரையறை செய்யப்படாத ஒரு தேசத்துக்காக மக்கள் ஏங்கி நிற்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக உத்தரவாத மளிப்பதும் அதன்படியே செயற்படுத்துவதும்தான் அரசும் புலிகளும் மக்களுக்கு வழங்கும் உயர்ந்த புதுவருடப் பரிசாக இருக்கும். இத்தகையதொரு பரிசைத்தான் upės assir singiturrirëseśl prire, sit . கிடைக்குமா?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்
2.
-
| இந்
ந்தியாவுக்கும் இலங்கையின் இனப்பி சனைக்கும் இடையில் உள்ள நீண்டகா தொடர்பு மீண்டும் ஒரு முறை புதுப்பிக் பட்டுள்ளது. பிரதமர் '...? விக்கிரமசி
'ನ್ತಿ। முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட் LLLLc KYTLLL LLLL0 00 T LYLTLLL SS 00Y TMMLLaL L0 SLLLLS விஜயமாக இந்தியா சென்று Q15
L996 TT960), L. LDL][U]I (I595895 ID/TNT. பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார்
அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத் அறிவித்து மக்கள் : சமாதானம் குறித்த பா எதிர்பார்ப்புகளுடன் உதயமாகும் புதுவருடத்தில் இ6 பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆ பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்தையும் அது தலைவரையும் எவ்வாறு கையாளப் போகிறார் என்று இலங் LD59, sit LLUÍTLDL LÚD SAIGO) Tu கடும் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
பயங்கரவாதம் தனது நாட்டின் பாராளுமன்றம் வ6 ந்து விட்ட நிலையில் இந்தியாவினால் பயங் Sł என முத்திரை குத்தப்பட்டிருக்கும் புலிக LOIs வாங்கலை ரணில் எவ்வாறு மேற்கொள் றார் என்ற எதிர்பார்ப்பு பலராலும் முன்வைக்கப்பு 01றது.
ரணில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்ற ந தொடக்கம் புலி சார்புக் கொள்கை ஒன்றை கடைபிடித் வந்தார் என்பது இரகசியமானதல்ல. பிரபாகரனை அவரது இயக்கத்தையும் விமர்சிப்பதில்லை என்ற இறுக்கமா 岛 O) கட்டுப்பாட்டை அவர் இறுதி வரையில் கடைப் பிடித்து 6 தாள் புலிகளுக்கு எதிராக ரணிலின் வாயால் ஒருவார்த்தை வெளியில் எடுக்க பொதுஜன ஐக்கிய முன்ன சகலதையும் செய்து பார்த்தது. இறுதியில் ரணிலும் புலி ஒன்றோடு ஒன்று என்று கூறுமளவுக்கு சென்றது. அப்
யிருந்தும் ரணிலின் மெளனத்தைக் கலைக்க சந்திரிகாவின : ந்த குற்றச்சாட்டுகள் அனைத்தைய பாறுமையாக எதிர்கொண்டரணில் இனப்பிரச்சனைக்கா தீர்வு என்று வரும்போது பிரபாகரனால் | தலைவர் என்றநிலைக்குதன்னை வளர்த்துக் கொள்ள
கடந்த காலங்களில் பெருமுயற்சி எடுத்தார்.
அந்த முயற்சியில் ரணில் ஓரளவு வெற்றிகண்டிரு கிறார் என கூறமுடியும். இப்போது அவர் எதிர்நோக்கு சவால் பிரபாகரன் முன்வைக்கும் யோசனைக்கு 體 இணங்குவதா தன்னால் வழங்கப்படும் தீர்வுக்கு பிர கரனை இணங்கச் செய்வதா என்பதில்தான் இருக்கிறது frii '9" #o! Hlô615 560606ЈULD 3 UBIDI60 tolUSIJA, USLIMI6016 I அழுத்தத்திற்குள் அகப்படுவதாக புலிகள் தரப்பிலிருந் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. ஆன ரணில், புலி எதிர்ப்பு கொள்கை ஒன்றை கைக்கொள்ளாதத லம் ஏனைய சிங்களத்தலைவர்களிலிருந்து தான் மாறுபட் நிற்பதாகக் முயற்சிக்கின்றார். அதாவது இந்: பிரச்சனையை தீர்க்கும் பணியில் ஈடுபட்ட சகல தலை களையும் விட தான் நேர்மையானவர் என உலகுக்கு உணர்த் இதன் மூலம் முழு அளவிலான சர்வதே அபிப்பிராயத்தையும் தன் பக்கம் திருப்ப ரணில் முயற்சி கின்றார்.
ப்போது ரணில் காரியத்தில் கைவைத்திருப்பு ULIMT 20MILAT05, 591951T6AJ35|| முன்னிலைப்படுத் உலகை தன்பக்கம் வைத்துக்கொண்டு Sigg 60601 soughts வெளிப்பட்டிருக்கிறார். அவரது இந்தியப் பயணம் அது முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும். உண்மையி ரணில் செய்யப்போவது இந்தியா ட்ொக சர்வதேச சமூக திடம் பிரச்சனையை பறைசாற்றி விட்டு கைகட்டிப் பார் திருப்பதைத்தான் இது ஜே.ஆர்.ஜயவர்தனவின் வ முறை. ஆனால் இந்த இடத்தில் ஜே.ஆர்.விட்ட தவறுகை ரணில் திருத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியு | 1983ರು ಸ್ಥಿರಾಸ್ಥಿಕ। பிறகு யுத்தம் தீவிரமடைந்த காலப்பகு ಆನ್ಡಿ ஒரு பார்வையாளனின் பணியை மட்டும்தான் | lးါး၊ சய்து வந்திருக்கிறார். ஜே. ஆர்.புலிவான இந்தியாவிடம் கொடுத்துவிட்டு கைதுடைத்துக் கொண் 99.99% ரணில் அவதானித்திருக்கிறார் லலித் அத்து முதலி தொடக்கம் சந்திரிகா குமாரதுங்க வரையில் யுத்தத்ை
யுத்தத்தால் வெற்றிகொள்ள நினைத்தவர்களுக்கு ஏற்பட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகளைப் பற்றியும், பிரபாகரனுடன் முதலில் உ Auj, ÚGÓT GOTT LUGO)95 GOLLILLIÚD :: EJ 8, Dr. :: 6OLLI KL0 S TTLLLaL aLL LTLa KTTTLaLLa 0 LLSKSTz K0TT TYTS
மறுபுறத்தில் தமிழ் GTGOTö, 醬 ELL ன் கொண்டுவரப்பட்ட மாகாணசபைக்கும் தீர்வுப் பொதி
களுக் : ಅಖ್ತ LLL S KTTLTTYYT0 0TLLLL S KYT00 LLLL S KTLLL SSSYYYSYYS S S S S S S S S S S
ಇಂದ್ಲಿ, ಕ್ಲಿ...: எப் பல தவறுகள் திருத்தப்பட்டிருக்கலாம் எனக் கருத இருக்கலாம். அதனை பிரபாகரன் மறுத்து மீண்டும் ՄLD ಐ-ಲ್ಗಳಲ್ಲಿ I (uj போரை ஆரம்பித்தால் அது இலங்கை அரசாங்கத்துக்கு ரபாகரனுடன பேச சுவாததை நடததும எதிரான யுத்தமாக அல்லாமல் சர்வதேச சமூகத்துக்கு ன் பொறுப்பை ஜே.ஆர் இந்தியாவிடம் ஒப்படைத்தார். எதிராக புலிகள் தூக்கும் போர்க் கொடியாகவே க பிரேமதாச நேரடியாக களத்தில் இறங்கினார். அமைய வாய்ப்பிருக்கிறது.
சந்திரிகா அந்தப் பொறுப்பை தனது நெருங்கிய றைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒரு சகாக்களிடம் ஒப்படைத்தார். ஆனால் ரணில் இந்தியா கட்சியிலும் அரசாங்கம் மற்றொரு கட்சியை சேர்ந்த ரை ஊடாக சர்வதேச சமூகத்திடம் இதனை ஒப்படைக்க தாயும் பிரச்சனை தீர்வு தொடர்பில் ஒரு
யற்சி செய் ன்றார். அப்போது இது இந்த நாட்டு சாதகமான அம்சமாகவே கருத முடியும் 60T T99 00 UT இந்தியாவின் பிரச்சனை புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற் ாப் பாகவும் நோர்வேயின் பிரச்சனையாகவும் மாறிப் படுமாறு ஜனாதிபதிக்கு இலங்கையில் உள்ள இந்தியத் IG போகும். அவ்வாறாயின் பிரபாகர 版岛 கொடுக்கல் துவர் அழுத்தம் கொடுப்பதாக கடந்த நாட்களில் GUITTAIGON செய்ய வேண்டி ஏற்படப் போவது சர்வதேச 鷲 வெளியாகியிருந்தது. இந்தப் பிரச்சனையை 1ள் சமூகததுடனதான TÜLJël6) (9) 55, LUIT6uö, 519. அடுத்த கிரகத்தில்கூட தனித் தமி மீழம் ஒனறு 醬 o" பும் அமைவதை ವ್ಹಿ: ಙ್ எனறு கூறும ஆர்வம் தமிழ்மக்களின் நலன் சார்ந்ததோ, இலங்கை ன இந்தியா தலைமையிலான சர்வதேச சமூகத்துடன் அரசாங்கத்தின் நலன் சார்ந்ததோ அல்ல. இது
பேச்சுவார்த்தை நடத் தரப்பினாலும் ஏற்றுக் - - - - S S S S S S S S S S
驚 கொள்ளக்கூடிய ஒரு "? முற்றிலும் இந்தியாவின் தன் நலம் சார்ந்த அக்கறை
பொறுத்த வரையில் சற்று சங்கடமான விடயமாக பும் இருக்கப் போகின்றது.
அவ்வாறாயின் ரணிலின் நோக்கமும் சந்திரிகா وال
மட்டும்தான் பிரபாகரனை போரியல் ரீதியிலோ, அர சியல் ரீதியிலோ தோற்கடிக்க வேண்டும் என்ற தேவை மற்றவரைவிடவும் இந்தியாவுக்கு இருக் கிறது. ரணிலின் தேசிய அரசாங்க அழைப்பை Eğun வரவேற்றதன் காரணம்கூட இதுவாக இருக்க லாம். இந்நிலையில் சந்திரிகா புதிய அரசாங்கத்துடன் மோதலை ஆரம்பித்தால் அது இந்தியாவுடனும் சர்வ தேச சமூகத்துடனும் நடத்தும் நேரடி மோதலாக அமையவாய்ப்புண்டு.
சர்வதேச நிலவரமும் இந்தியாவின் நிலைப்பாடும் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் அர fluuij fir 696) தேசியக்கட்சி அரசு குறைப்பு செய்ய மாட்டாதென நம்புவோம் இந்தப் பிரச் சனையை தீர்க்க வேண்டும் என்பதில் # காட்டும் ஆர்வத்தின் உண்மை நிலை புலிகளை மடக்க வேண்டும் என்பது மாத்திரமன்றி தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வுகிட்ட வேண்டும் என்பதிலும் இருப்பதாக கருதக்கூடிய பல அம்சங்கள் நடந்து வருகின்றன. அத்தோடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருளாதாரத்தடைநீக்கம்போன்ற சில விடயங்களும் நம்பிக்கையூட்டுவனவாகவே இருக்கின்றன.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் வேகத்தில் தீர்த்துவிட் 916/16).J950) 316)(956)JITOOT LITTBF5F6060TUIT9, 6606). o: usef : சர்வதேச சமூகத்துக்கும் இலகுவானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தாலும் உள்நாட்டில் ரணிலுக்கு அது அத்தனை சுலபமானதாக இருக்கப் போவதில்லை.
காரணம் அந்த அளவுக்கு இப்பிரச்சனை இந் நாட்டுக்குள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதுதான். இனநெருக்கடியை கருவியாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற சகல கட்சிகளும் முயற்சிக்கின்றன. பிர தமர் என்ற வகையில் தனது கட்சிக்குள் இருக்கும் கடும் போக்காளர்களை ஒரு நியாயமான தீர்வுக் இணங்கச் செய்வது ஏனைய சிறுபான்மைக் களையும் தன்னோடு ஒத்துழைக்கும் நிலைக்கு கொண்டு வருவது உள்நாட்டில் ரணில் எதிர்நோக்கப் போகும் பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக : கட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் பலர் தமிழ் மக்களுக்காக Fi குறைந்த பட்ச உரிமைகள்ை மட்டுமே அங்கி கரிப்பவர்கள் வேறு வகையில் ಇಂಗ್ಲ fråJEGIMI பெளத்தத்துவத்தை வெகுவாக ஆதரிப்பவர்கள் 蠶*醬 : "" பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன கரு ஜயசூரிய,
súlgöt நோக்கமும் ஒன்று போல்தான் தெரிகிறது. பிர டப்லியூ ஜே.எம்.லொக்கு பண்டார போன்ற ரணி U" சர்வதேச சமூகத்திடம் இருந்து தனிமைப் லுக்கு நெருக்கமான பலரும் ஒற்றையாட்சி மாற்றப் படுத்தி யுத்தத்தின் மூலம் பிரச்சனையைத் தீர்க்க படுவதையோ குறைந்த பட்ச சுயநிர்ணய உரிமை சந்திரிகா முயற்சிசெய்தார். சர்வதேச சமூகத்தையும் டு , அங்கீகரிக்காதவர்கள். இவர்களை
பிரபாகரனையும் பேச்சுவார்தை நடத்தச்செய்து சமாளித்து புலிகளால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர் o "o புலிகளை தோல்வியடையச் செய்ய வொன்றை வழங்குவதென்பது ரணிலுக்கு இலகுவான * J sofő) ಙ್ ஏந்திய ' காரியமாக இருக்கப் போவதில்லை.
: "த பிற எம்.பி.எம். பர்ஸான்
உண்மையில் அரசியல் தீர்வு தொடர்பான விட யங்களை பேச்சுவார்த்தை மேசையில் ஆராய்வதை புலிகள் பெரிதாக விரும்புவதில்லை. குறிப்பிடத்தக்க
(D மறுபுறத்தில் என்னதான் சர்வதேச 岛
அளவு விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டி
SOTI
என்று வந்தாலும் ಫ್ಲಿ: தாழ்வாக இறங்கிவரக் கூடிய இயக்கமாக புலிகளும் இல்லை. அவர்கள் தமது தியாகங்களை அத்தனை சுலபத்தில் விட்டுக் கொடுக்க முன்வர மாட்டார்கள். தற்கொலையாளிகளாக இத் தனை காலம் உடம்பில் குண்டுகளை கட்டிக்கொண்டு யல் பேச்சுக்களாக உருவெடுக்க முன்னர் அன் போரிடுபவர்கள் ரணில் விரிக்கும்வலையில் அத்தனை றாடப் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் ' சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கவும் களாகவே முறிந்து போகின்றன. இப்போதைய நிலமை முடியாது
ஏற்படலாம் என்ற பயம்கூட அதற்குக் காரணமாக (pկան ಙ್ அரசாங்கத்துக்கும் களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் அர
மேலும் இறுக்கமானது சுயாதிபத்திய உரிமையை எவ்வாறெனினும் பேச்சுவார்த்தை நடத்தி அர 历 蠶 இலங்கை அர சியல் தீவொன்றுக்கு வருமாறு ಛೀ சாங்கம் முன்வைக்கும் தீர்வை ஏற்க வேண்டிய மான சர்வதேச 凯9岛岛" அதிக 岛芭 கட்டாயத்துக்கு புலிகள் தள்ளப்படும் வாய்ப்பிருக் வருகின்றது. புலிகளை இறுதியாக அவுஸ்திரேலியா கிறது போர் என்று வந்தால் புலிகளின் பலத்திற்கு தடைசெய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தயாரிக்கும் முன்னால் இலங்கை ஆயுதப்படைகளால் ಛಿ? பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகளின் " யாக ஈடுகொடுக்க முடியாது என்ற உண்மை பலமுறை பெயரும் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படு : து. ஆனால் அரசியல் தீர்வு கின்றது. அவ்வாறு நிகழுமாயின் அது புலிகள் இயக்கத் என்று வரும்போது புலிகளின் பேரம் பேசல் பலத்துக்கு துக்கு பாரிய பின்னடைவாக அமைய இடமுண்டு நிச்சயமான வரையறைகளை விதிக்க அரசாங்கத் மறுபுறம் அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட இலங் தினால் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் கைக்கு உதவி வழங்கும் நாடுகள் ப்லவும் இனிமேல் " என்ற போர்வையில் இன்று மேற்குலகத்தினால் யுத்தம்செய்ய பணம் தரமுடியாது என்பதை இலங்கை
தாக்குதல்களில் நியாயமான அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகின்றன. T பாராட்டங்கள் பலவற்றிற்கும் அச்சுறுத்தல் விடுக் ஏற்கனவே பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு கப்பட்டுள்ளது ஆதால் ஆயுத பலத்தை மட்டும் சென்றிருக்கும் நிலையில் ஐந்தாவது ஈழப்போர் நம்பியிருக்காமல் அரசியல் தீவில் BTL-99"N 9 stopg is 岛 வர்களாக தங்களை அடையாளப்படுத்தும் தேவை எனவே சமாதானத் தீர்வுவொன்றை எய்தி ஆயுதங் 岛 புலிகளுக்குஇருக்கவே செய்யும் இதனை பயன்படுத்தி களுக்கு ஓய்வு வழங்குவதைத்தவிர இருதரப்பக்கும்
புலிகளை பேச்சு வார்த்தை மேசை வரைக்கும் கூட்டி வேறு விமோசனம் கிடையாது.
ச30-ஜன05, 2002

Page 5
ண்ட காலத்தின்பின் மீணன் டும் ஒரு யுத்த நிறுத்தம் வந்துள்ளது. விடுதலைப் புலிகள் நத்தார் பண்டி கையான டிசம்பர் 25ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு ஒரு யூத்த நிறுத்தத்தை அறிவித்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கமும் அதற்கேற்ப அதேகாலத்திற்குத் தமது தரப் பின் யுத்த நிறுத்ததையும் அறி வித்துள்ளது-அதனால் யதார்த்தமான யுத்த நிறுத்தம் மீண்டுமொரு முறை அமுலுக்கு வருகிறது.
கடந்த அரசாங்கத்திலும் புலிகள் தாமாகவே யுத்த நிறுத்தத்தை அறி வித்து அதை நான்கு தடவைகள் நீடித் திருந்த போதிலும் அரசாங்கம் அதற்கு உடன்பாடான வகையில் தமது தரப் பால் ஒரு யுத்த நிறுத்தத்தை அறிவிக்க விழையாததால் இருதரப்பு யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரமுடியாது போனது
காலத்தில் மீண்டும் ஒரு புதிய நம்பிக்கை தோன்றியது. அதாவது புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையி லான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்துவம் வகிக்க நோர்வே அரசாங்கம் முன் வந்தது. அதனைப் புலிகளும் அரசாங்க மும் ஏற்றுக்கொண்டிருநதன. இந்நிலை யில் புதிய திருப்பமாக ஐரோப்பிய நாடான நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தால் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது சாத்தியமாகலாமென்ற நம் பிக்கை பிறந்தது. ஆனால் அவ்வாறாக நோர்வே மத்தியஸ்தத்துடன் ஒரு அமர்வு கூட நிகழாமல் இப் பேச்சுவார்த்தை வெறும் பேச்சளவுடனேயே நின்று போனது
ஆனால் இன்று அரசாங்கம் மாறி விட்டது. புதிய அரசாங்கம்-ஐக்கிய தேசி யக் கட்சி அரசாங்கம்-பதவிக்கு வந்துள் ளது. அது தான் பதவிக்கு வந்தால்
தமது தரப்பு யுத்தத் நிறுத்துவதான உத் கொடுக்கவில்லை.
அரசாங்கம் கூறு என்பது படையினர் ளும் இராணுவ நிறுத்துவது என்ற தான் கொண்டுள் வத்தை முகாம்களுக் சொல்லும் அறிவுறு அத்துடன் ஆ மாடுவதும் இங்கு மாட்டாதென்பதுடன் நடத்தினால் பதில் த பாதுகாப்புக்கான ரோந்துகளை ந கொண்டிருப்பதான இவ்வகையில் இ விடுத்துள்ள யுத்த நி யூத்த நிறுத்த அறிவுப் இருதரப்பும் ஒன்றுச்
எனினும் சென்ற பொதுஜன முன் னணி அரசாங்கம் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த 1994 காலகட்டத்தில் ஒரு யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப் பட்டு அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடை யில் பேச்சு வார்த்தைகளும் நடை பெற்றன.
இன்று மக்கள் மத்தியில் ஏற்பட் டுள்ளது போன்ற பெரும் எதிர்பார்ப்பே அன்றும் ஏற்பட்டிருந்தது. உண்மையில் இதைவிட அதிகப்படியான எதிர்பார்ப்பு அன்று தமிழ் மக்கள் மத்தியில் மட்டு மன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் இருந்தது.
அப்போது தெற்கிலிருந்து வாசுதேவ நாணக்கார உட்பட பெரும் எண் ணிக்கையிலமைந்த ஒரு சமாதான ஆர்வலர் குழு யாழ்ப்பாணம் சென்று புலிகளைப் சந்தித்ததுடன் சமாதானப் பாடல்களையும் இசைத்து தமது நல்லுற வுக்கான விருப்பத்தை தெரிவித்து வந்தது. இதேவேளை பல தமிழ்க் கட்சிகளும் அன்றைய அரசாங்கத்தை வரவேற்ற துடன், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற கட்சி கள் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகாவுக்கு வாக்களிக்கும்படி நேரடிப் பிரசாரத் தையும்கூட மேற்கொள்ளுமளவுக்குச் சென்றிருந்தனர்.
இன்று நிகழ்வது போலவே அன்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கம் பதவிக்கு வந்த உடனடியாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த பொருளாதாரத் தடையைக் கணிசமான அளவு தானா கவே தளர்த்தியது.
அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையும் மிகப் பரபபரப்படன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.
இப் பேச்சுவார்தைக்காக அர சாங்கத் தரப்புப் பிரதிநிதிகள் ஹெலி காப்டரில் யாழ்ப்பாணம் சென்று இறங் கியபோது தமிழ் மக்கள் பெருந் தொகை யில் திரண்டு வந்து தமது ஆதரவை வெளிக்காட்டியிருந்தனர்.
ஆனாலும் அப் பேச்சுவார்த்தை முறிந்து யுத்த நிறுத்தம் கைவிடப்பட்டு மீண்டும் ஒரு உக்கிர யுத்தம் வெடித்தது. உண்மையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படாமலே பேச்சுவார்த்தை முறிந்து போனது. ஆம் ஏனெனில் அங்கு மக்களின் அன்றாடத் தேவைகளை ஈடேற்றுவது பற்றிய விடயங்கள்தான் பேசப்பட்டனவே தவிர அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவேயில்லை.
எனவே அரசியல் தீர்வு பற்றிய எந்தவொரு கருத்துருவமும் அப் பேச்சு வார்த்தையால் விளைவிக்கப்படவில்லை. எனினும் சந்திரிகா 1995ல் தனாக ஒரு அரசியல் தீர்வுக்கான யோசனையை வெளியிட்டிருந்தார். அதை புலிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் பல தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட அதை ஒரு தீர்வுக்கான அடிப்படையாக அமை யக்கூடிய ஒன்றென வரவேற்றிருந்தனர். எனினும் அந்த யோசனைகள்கூட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு அரசாங்கத்தால் ஐதாக்கப்பட்டன. பின்னர் நீண்டகாலமாக இழுத்தடித்து இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழர் விடுதலைக்கூட்டணி டெலோ, தமிழ் காங்கரஸ் ஆகிய தமிழ்க் கட்சிகளும் எதிர்த்த நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்படாமலே பின்வாங்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த அரசாங்க
230-23.05, 2002
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பே னெனக் கூறியபடியே தான் பதவிக்கு வந்துள்ளது.
அதன்படியே பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ணச் சூழலை உருவாக்கும் வகையிலான சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது கட்டுப்பாடற்ற பிர தேசங்களுக்கான பொருளாதாரத் தடை Ա 6))6II ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. மீன்பிடித் தடை களை நீக்குவது பற்றியும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதேவேளை வடக்கு கிழக்கிற்கு அப்பாலுள்ள பகுதிகளில் சோதனைச் சாவடிகளை நீக்கி போக்கு வரத்துக்காக திறந்துவிடும் நடவடிக்கை
களையும் மேற்கொணடுள்ளது. இதனால் கொழும்பு போன்ற பேக்குவரத்து நெருக் கடிமிக்க நகரங்களில் இலகுவான நிலைமை ஏற்பட்டுள்ளமை மக்களுக்கு ஆச்சரியகரமான மகிழ்ச்சியைக் கொடுப் பதாக உள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து இது எத்தகைய பின்விளைவு களுக்குத் தள்ளிவிடப் போகிறது என்ற அச்சங்கூட சில வட்டாரங்களில் இல்லா மல் இல்லை.
இத்தகைய நிலையில்தான் புலிகள் திரும்பவும் தாமாகவே ஒரு யுத்த நிறுத் தத்தை அறிவித்துள்ளார்கள். அதற்கு ஏற்ப அரசாங்கமும் தமது தரப்பிலான யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
எனினும் இந்த இருதரப்பும் விடுத் துள்ள யுத்த நிறுத்த அறிவுப்புக்களுக் கிடையே சில மாறுபாடுகள் உள்ளன. புலிகள் தமது அறிவிப்பை யுத்த நிறுத்தம் என்று குறிப்பிடும் அதேவேளை அரசாங்கம் அதை (செஷஷக் ஒஃப் ஹொஸ்டிலிட்டீஸ்) மோதல் தவிர்ப்பு என்ற அர்த்தத்தில் அறிவித்துள்ளது.
இவை இரண்டும் வெவ்வேறு கருத் துக்களைக் கொண்டவையாக அமைந் துள்ளன.
புலிகள் கூறம் யுத்த நிறுத்தமென்பது ஆயுதப்படைகளுடனான யுத்த நிறுத் தத்தை மட்டுமே முன்வைக்கிறது. இது அரசியல் படுகொலைகளையோ, அல் லது ஆயுதக் கொள்வனவுகள் ஆயுதப் பயிற்சிகள், ஆட்திரட்டல்கள் போன்ற
யுத்த நிறுத்த விதிமுை விடுக்கப்பட்ட ஒரு அறிவித்தலும் இல்ை flijuLIGg, TU Finu அல்லது கருத்து குலைந்துவிடக்கூடிய கொண்டாதாகவே
உதாரணத்திற்கு ரோந்து நடவடிக் கொண்டிருக்கையில் கொன்று வருமாக நிகழும்? படையின் சோதனையிட விழை -9|6/II Ֆ60)6II -9|6/IT 3, விடுவார்களா?
இதுவே புலிகளு
கப்பலாக இருந்தா வழிமறிப்பார்களா
எனவே இந்த யு. நாட்டப்படுவது அ பொறுத்தது. சர்ச்சை இருதரப்பும் ஈடுப மறுதரப்பினர்மீது டெ பிடிப்பதையும் பொ எவ்வாறாயினும் ஒரு யுத்த நிறுத்த மகிழ்ச்சிக்குரிய வி முழுமையான ஒழுங் இணக்கம் காணப்பட் இல்லாவிட்டாலும் த களை வெளிப்படுத் தைக்கான அழைப்ப வும் வகைசெய்யும் : இந்த முதற்கட் இருதரப்பும் நல்ல ெ திக் கொண்டால் அ கர் முலமானதோ, னதோ பேச்சுவார்த் உறுதியான யுத்த நி Ga, Tai Gil GUI b.
அத்துடன் து பிரச்சனைக்கான வார்த்தைகளில் ஈடு
அரசியல் பே ஆரம்பிப்பது குறித்த (3.7616), GI Đ_Gü616) இப் பேச்சுவார் தரப்பு மத்தியஸ்
om 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயாரிப்புகளையோ தரவாதம் எதையும்
ம் மோதல் தவிர்ப்பு நாமாக மேற்கொள் நடவடிக்கைகளை அர்த்தத்தை மட்டும் து. இது இராணு ள் முடங்கியிருக்கச் த்தலல்ல. புதங்களுடன் நட அனுமதிக்கப்பட தம் மீது தாக்குதல் ாக்குதல் நடத்தவும் கண்காணிப்புகள், த்தவும் உரிமை
ஒன்று இது இரு தரப்பினரும் த்தங்கள் பலமான புகளல்ல. அத்துடன் கொன்று இணங்கி,
றகள் வகுக்கப்பட்டு பொது இணக்க |q).
வம் அசம்பாவிதம் வேற்றுமையால் பலஹினத்தைக் விளங்குகின்றன.
கடற்படையினர் கையில் ஈடுபட்டுக் புலிகளின் பட யிருந்தால் என்ன Iர் அவர்களைச்
வார்களா, அல்லது
ள் வழியே செல்ல
க்கான ஒரு ஆயுதக்
ல கடற்படையினர் அனுமதிப்பார்களா? த்த நிறுத்தம் நிலை வரவா மனதைப க்குரியவிடயங்களில் டா திருப்பதையும் ாறுமையைக் கடைப் 2ததது. இந்த அளவிலாவது ம் ஏற்பட்டுள்ளது டயமே. இது ஒரு விதிகள் வகுப்பட்டு ட யுத்த நிறுத்தமாக மது நல்லெண்ணங் தவும், பேச்சுவார்த் ாக அர்த்தப்படுத்த ன்று ட நடவடிக்கையை தத்தில் பயன்படுத் டுத்து இடைத் தர அல்லது நேரடியா தைகள்முலம் ஒரு ததததை வகுததுக
தமாகவே இனப் அரசியல் பேச்சு டத் தொடங்கலாம். ச் சுவார்த்தைகள்
விடயத்திலும் சில
ந்தைகள் முன்றாம் வத்துடனானதாக
DGDI
அமைய வேண்டுமா இல்லை நேரடியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளாக அமைய வேண்டுமா என்பது ஒரு கேள்வி இதில் முன்றாம் தரப்பொன்று ஈடு படுத்தப் படுமாக இருந்தால் அது இரு தரப்பின் அங்கீகாரத்தையும் கொண்டி ருக்க வேண்டுமென்பது மட்டுமல்ல அம் முன்றாம் தரப்பிற்கு இவ் இரு தரப்பும் கட்டுப்பட்டு செயற்படக்கூடிய ஒரு புரிந் துணர்வுக்கும் இவர்கள் வரவேண்டும். இல்லையேல் அம் முன்றாம் தரப்பு ஒரு தபால்காரனின் வேவையை மட்டும்தான் வழங்கக்கூடியதாக ஆகிப்போய்விடும்.
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று முதல் விஜய மாக இந்தியாவுக்குச் சென்று இந்தியப் பிரதமருடனும் முக்கிய அமைச்சர்களுட னும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரின் விஜயத்துக்கு இந்தியாவில் பெருத்த வரவேற்பும் வழங்கப்பட்டது.
எனினும் அவர் இந்தியா சென்றது
குறித்த சில சந்தேகங்களை யாழ்ப்பாண உள்ளூர் பத்திரிகைகள் கிளப்பியிருந்தன. இவ்விஜயம் புலிகளுக்கு மகிழ்ச்சியளிக் கக்கூடிய ஒன்றல்ல வென்ற கருத்தையே அவை வெளிப்படுத்தியிருந்தன.
இவ் விஜயத்தின்போது ரணில் புலி களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இந் தியா உதவவேண்டுமென்ற அழைப்பை விடுத்ததானது புலிகளின் சம்மத்தைப் பெறாத ஒரு தன்னிச்சையான நட வடிக்கையாக அவர்களால் பார்க்கபடக் கூடும்.
எனினும் அயல்நாடான இந்தியா விடம் சம்பிராயபூர்வமாகவாவது இவ் வாறு கோராமல் ஐரோப்பிய நாடுகளின்
மத்தியஸ்துவத்தை நாடுவதும் இலங்கைப் பிரதமருக்கு மிகுந்த அசெளரியமான GLILIGID.
ஆனால் இந்தியா இப் பேச்சுவார்த் தையில் மத்தியஸ்துவத்துக்கு முன்வர வில்லை. இது இங்கு எழக்கூடிய சங் கடத்தைத் தவிர்த்துள்ளது. எனினும் இப் பேச்சுவார்த்தையை வரவேற்று இனப் பிரச்சனையின் தீர்வுக்கு இந்தியா தனது ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித் துள்ளது. இந்த ஒத்துழைப்பு என்பது எவ்வகையானது என்று தெளிவுபடுத்தப் படவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கு ஆபத்து வேளையில் கை கொடுக்கக்கூடிய ஒரு ஏற்பாடாக இது அமையக்கூடுமென்ற சந்தேகம் புலிகள் தரப்பிற்கு இயல்பாகவே ஏற்படும். இதைத்தான் யாழ் பத்திரிகை கள் கோடிகாட்டியிருந்தன.
இதேவேளை நோர்வே அரசாங் கத்தின் மத்தியஸ்துவத்தை மீண்டும் செயலூக்கப்படுத்த இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கி யுள்ளது.
இலங்கை அமைச்சர்கள் உயரதிகாரி கள் கொண்ட குழு வொன்றை நோர் வேக்கு அனுப்பி பேச்சுவார்தைகளில் மத்தியஸ்துவம் வகிக்கும் அதன் செயற
பாடுகளையிட்டுப் பேச்சுவார்த்தைகளை
நடத்தியுள்ளது. இதேவேளை நோர்வே நாட்டின் உயர்மட்டக்குழுவொன்றும் இது குறித்த அடுத்த நடவடிக்கைகளை ஆராயுமுகமாக இலங்கை வரவுள்ளது.
இதனால் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக்கூடிய அறிகுறிகள் மீண்டும் தலைப்பட்டுள்ளன.
இதேவேளை பிருத்தானிய அரசாங்க மும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்துவம் வகிக்கத் தான் தயாராகவுள்ளதான விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
இதற்கு புலிகளும், இலங்கை அர சாங்கமும் தமக்கு அழைப்பு விடுத்தால் தாம் மத்தியஸ்துவத்துக்குத் தயாரென அது அறிவித்துள்ளது.
பிருத்தானியா ஒரு வல்லரசு என்ற நிலையிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையிலுள்ள விட்டோ அதிகாரம் கொண்ட நாடு என்ற வகையிலும் நேட்டோ நேசநாடுகள் அணியில் முக்கியத்துவம்கொண்ட ஒரு உறுப்பு நாடென்ற வகையிலும் அதன் மத்தியஸ்துவம் வலிமை வாய்ந்த ஒன் றாக அமையக்கூடியதாக இருக்கும்.
அத்துடன் இப் பேச்சுவார்த்தையில்
ULOTT.
இரு தரப்பையும் தனது செல்வாக்கால் கட்டுப்படுத்த இணக்கப்பாட்டுக்கு நிர்ப்பந்தம் செலுத்தக்கூடிய ஒரு ஆளு மையையும் அது கொண்டிருக்கும்.
இலங்கையை முன்னர் ஆட்சிசெய்த நாடாகவும், இலங்கைக்கு சுதந்திரம் வழங்கி இங்கு ஒரு ஆட்சி முறையை ஸ்தாபித்த நாடாகவும் இருப்பதால் இலங் கையில் தோன்றிய இனப்பிரச்சனைக்கு ஒரு வகையில் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய நாடாகவும் அது கருதப்பட்டு, இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் கடப் பாட்டைக் கொண்டுள்ளது. அதனால் அது மத்தியஸ்துவம் வகிக்க முன் வருவதும் நியாயப்படுத்தக்கூடியதாக அமைகிறது. ஆனாலும் அதிலும் ஒரு பாரிய சிக்கல் உள்ளது. பேச்சுவார்தை களின் முதல் நிபந்தனையாக புலிகள் இலங்கை அரசாங்கம் தம்மீது விதித் துள்ள தடையை நீக்கவேண்டுமெனக் கோருகிறார்கள்
லங்கையையே அவ்வாறு கோரும் போது இப்பிரச்சனையில் மத்தியஸ்துவம் வகிக்க முன்வரும் பிருத்தானியா தம்மீது தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள் o JTT JA, GITT?
எனவே பிரத்தானியா மத்தியஸ்துவம் வகிக்க சம்மதிப்பதானால் அது புலிகள் மீது விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் உரைக்கு விளக்கமளித்து புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், லணர்டனில் ஆற்றிய உரையில் தாம் பயங்கரவாதி களாகக் கருதப்பட்ட நிலையில் பேச்சு வார்த்தைக்கு வரப்போவதில்லை யென்றும் தம்மீதான தடையை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியுமென்றும் கூறியிருந்தார்.
அப்படியானால் புலிகளைப் பயங்கர வாதிகளாகப் பிரகடனப் படுத்தியிருக்கும் ஒரு நாடு தமது பேச்சுவார்த்தைக்கு மத் தியஸ்துவம் வகிப்பதென்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அத னால், பிருத்தானிய தடையை நீக்கி னாலேயே அவ்வாறான மத்தியஸ்துவத் தில் ஈடுபட வாய்ப்புண்டு
இதேவேளை தற்போது அவுஸ்திரே லியாவும் புலிகளைப் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளடக்கித் தடை செய் துள்ளது. அதுவும் இலங்கையில் சமா தானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் ழ்நிலை தோன்றியுள்ள நிலையிலும் த் தடையை விதித்துள்ளது. இத்தகைய சர்வதேசப் போக்கைத் தடுத்து நிறுத்து வது இன்று புலிகளின் பிரதான விடய மாக உள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்கா, பிருத்தானியா, கனடா எமிரேட்ஸ், இப்போது அவுஸ்திரேலியா என நீள்கின்ற இத் தொடர்தடை ஐக்கிய நாடுகள் சபைவரை செல்லக்கூடிய ஆபத்து அதற்கு உள்ளது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சுமார் 15 நாடுகள் புலிகளைத் தடை செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார். இது தேர்தலுக்காக பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு சேர்க்கும் நோக்கத்தில் விடுவிக்கப்பட்ட கருத்தாக இருக்கக்கூடுமானாலும் புலிகள் இது குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாத விடயமாகவே உள்ளது.
எனவே இத்தகைய தடைகளைத் தடுத்து நிறுத்தும் முதற் காரியமாக அவர்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ள அதேவேளை இலங்கை புலிகள் மீது விதித்துள்ள தடையை நீக்கிய நிலையில் தான் அப்பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டியதாகவும் உள்ளது.
동

Page 6
6i | பேரணிக்கு ஏற்பாரு
புதிய அரசாங்கம் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை களை ஆரம்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில்
கடந்த காலங்களில் ஆட்சிய இருந்து மக்களை ஒன்று திரட்டி கொழும்பில் மாபெரும் எழுச்சிப் பேர போதைய ஆட்சியாளர்கள் ஒருபோ
ணியொன்றையும் பொதுக்கூட்டத்தையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சந்திரிகா 80 அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ளன. சிறுபான்மையினரின் பிரச்ச வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து டயத்தில் முட்டுக் கட்டையாக 7000இற்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் என்னிடமிருந்த பாதுகாப்பு அமை செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். துள்ளேன்.
தேசிய சமாதானப் பேரவை உட்பட்ட 80 அரச சார்பற்ற அமைப் சிறுபான்மை மக்களின் புக்களின் ஒருங்கிணைப்பு அமயமான மக்கள் சமாதான முன்னணி ஆட்சியமைக்க முடியாது என்பை மூலமாக பேரணி தொடர்பான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. துக் *Tւկ պ91913 : அத்துடன் 2000 பேர் பயணம் செய்யும் அளவில் "சமாதானப் புகை எனவே, ஆளும் தரப்பினர் வண்டி" ஒன்றும் அன்றைய தினம் கொழும்புக்குவரவுள்ளது. இதற்காக ' தீர்ப்பதற்கு ஒருபோதும் பின் புகையிரதம் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. நானோ எனது கட்சி உறுப்பின
இவை தொடர்பான ஏற்பாடுகளை மக்கள் சமாதான முன்னணியின் மாட்டோம் ஏற்பாட்டாளர் எஸ்.பிநாதன் மற்றம் தேசிய சமாதானப் பேரவை பிர தமிழ் மக்களின் பிரச்சனை முகர் கலாநிதி ஜெகான் பெரேரா ஆகியோர் செய்து வருகின்றனர். தரப்பினரால் இந்த புகையிரதத்தில் எல்லைப்புற மக்கள் அழைத்து வரப்படுவர். T இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அரசியல்வாதிகளுக்கும் 'து' அழைப்பு விடப்படும் இங்கு அரசியல்வாதிகளுக்கு யுத்தம் நிறுத்தப்பட பார்சு செய்யும் பட்சத்தில் யுத்த வேண்டியதன் அவசியமும் சமாதானப் பேச்சுக்களின் அவசரமும் தயாராகவுள்ளேன். புரியும் படி விளங்க வைக்கப்படும்
அத்துடன் யுத்தம் காரணமாக இலங்கையின் சகல மக்களும் */19Արա Յ|Մ909) 20:53, 9ւIII குறிப்பாக வடபகுதி மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் தொடர்பாக ஆளும் தரப்பினருக்கு அனுமதி பிரசுரங்களும் விநியோகிக்கப்படவுள்ளன. தமிழ் மக்கள் கடந்த பல
மேலும் சமாதானப் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கா யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்துமாறும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் செய்யத் தயாராகவுள்ளேன். @ மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன. பினர் பயன்படுத்தி இனப்பிரச்ச
புதிய அரசாங்கம் யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தைகளை ஆர முன்வரவேண்டும் Jf) u7)Gi. ம்பிக்க அழுத்தமும் ஒத்துழைப்பும் அனுசரணையும் வழங்குமாறு வெளி : ᎭᎢ Ꮝ e2ᏓᏓ-. நாடுகளைக் கோரும் கடிதங்களும் அந்நாடுகளின் இலங்கைத் 75 வதமான மககள ஆடசி மார் தூதுவர்களுக்கு அனுப்பப்படவுள்ளன. GTLD5. கட்சி உறுப்பினர்கள் பலர
நிகழ்வுகளின் மேற்படி ஏற்பாட்டாளர்களின் முக்கியஸ்தர்கள் உட்பட GOOTIDIT GUD, இனப்பிரச்சனை தொடர்பான தெளிவான நிலைப்பாடுள்ள பலர் தமிழ் மக்களின் வாசுகுகள விளக்கமளித்து உரையாற்றவும் உள்ளனர். கட்சியையும் சேராவிட்டால் எவ
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
蠶 உலகில் வாழும் இலங்கைத் து றந்த முறையிலும் சமயமுறை படியி படும். பதிவு திருமணம் தர வசதி குறித்த நேரத்தில் சிறந்த முை நீங்கள் விரும்புவதை பெறுவதற்கும்
L16ð5ffi (6)'II6ð5Í.
வீட்டு பணிப் பெண்களு வாய்ப்புகள் உங்கள் முழு விபரங்
சிங்கப்பூர் விலாசம்R பரமசிவம்- S.மோகனதா6 LAVENDERVIDEO CENTER (PVT) LTD BLK-808 FRENCHROAD # 01-159 SINGAPORE 200808 TELEPHONE 2971367-3720592 (H.P)92 E-MAIL: US BOY (CD HOT MAILCOM
நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த
யாவுககு பூர் தாக்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பினனமான மது குடும்பததை 1000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்"
கலிஸ் பின்பரின் மடல்" துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின்திக்குவாப் குணமாகியது" "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்துதிக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள்" பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல் 39 வயதில் திசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டவண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்"
L TT YST LLLL SS SS S SS T S S S TTLTT TTLT L LSMSL L TLLS அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கடப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குணமாக்கி என்னை
GENARAL PSY
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பா
வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல
Dr.P. gs lo
DR PARUMUGAM (S New Ahmed Tourist Inn, Bang Bang B No. 10, Reclamation Road, Colombol, T.P. O74-7 ண கண்டியிலும் ச
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராெ കൺഗ്രഞ്ഞuിന്റെ ജുബ്ബ T.M.M. LIII Loefl G.6öttp|
பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்
இத்தாலி பின்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
(தயவு செய்து பதி MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோ styg, Gg, TiffL : RESIDANTTP DRPARUMUGAM N0.51/5, KOOLAVA
வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம்
சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம்
மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
OBi iqBSqBSBSBqBMSBMSBSBSBiSiqBqBSBMBMMBMMSBMMSBSBS || श्रीविणवे प , INTERNATIONAL TRADITIONAL&HOMOE துரதேச மந்திர உட்சாடன ஆஹர்வர்ண
நீர்கொழும்பு இன்பரின் மடல், புத்தி பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் (Cosmic Vibra மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக முனிவர்களி இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா (LITI
. . . . YOG TUD LILIÐ lDslllllló05||||D PIGNITORATU EWT. TOT 6000TAUN 792 குடும்பத்தாரையும் மறவாது EDITEU R H M Dதோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா" REGISTEREDE
TT L ZTT TLS L SS0SSSTTTLTTLT MMMMM MTzS LLLLLLLLSLLLS தியினால், அல் "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை குடும்பங்கள் எங்கிருந்த யில் கடந்த கால நிகழ்கால எதிர்கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி வந்த உறவாக உதவி
உங்களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் இன்பரின் மடல் அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி "அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன்
மறப்பிக்க, தியசக்திகள் பிரச்சனைகளைத் தித் வளவு வியாபார நிை
வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்." திருமணம் பெற்றோர்க இணியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? வியாபரம் வெளிநாட் வெளிநாட்டு பிரயாணத்தடையா?. காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? நினைத்த செய்கின்றே இன்னும் சசலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம்
குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. பதிவுத்தபால், பகளில்,
தத்துவ மாந்திாக
எல்லாமதத்தினர்களுக்குமேற்ற இறைபக்தியோடும் பொருட்களை துரித விஷேட தபாலில் பெற்றும் த பிரான தியான யோக ஆன்மீக அலைகள் மருத்துவ
39 வருட மாந்திக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசனம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே. சாமி (DGAN
2il gan Ein Longig ifaiff er ei Eis y Gwlff g651
GURIUSACKITHY Dr.P.K. Saany.J. D.G.A NLUP || No.162, 33, Daily Fair Complex, (INDIAN CLI Hon. Prof. (IUMA) Kandy Road, KALLADY BATTICA Sri DurgaadevilManthirika || """""""" || Nuwara-Eliya (SRI LANK
Colombo 3.
Uccada Peedam. Sri Lanka 052-22508,052-35097
உள்நாட்டவர்களுக்கு வெளிநாட்டார் தொடர்பு 9 siipinlmissit Gigiliu Glasireiten வெளிநாட்டவர்களுக்குo வேண்டிய தொலைபேசி எண்கள் ы, і, ы, і, у, 蠶 o/A337.3 |Rİ İNTERİLD), BY MENİ :0094.1342-463. E-mail:drpksamy (dosltinetik கொழும்பில் மாதத்தில்
FAX:009-134-4831 www.im expolanka, com/drpksami, 'இதனு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாளர்கள் விட்ட தவறுகளை தற் தும் விடக்கூடாது என்று ஜனாதிபதி ரதுங்க தெரிவித்துள்ளார். னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்
இருக்கக்கூடாது என்பதாலேயே ச்சைக்கூட அவர்களிடம் கையளித்
எனவே, எவராயினும் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களை அர வணைக்காவிட்டால் பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்ற விடயத்தில் ஆளும் கட்சியினர் உறுதியாக இருக்கவேண்டும்.
இம்முறை நாம் தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு முக்கிய கார ணம், தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியது மோசமான பொருளாதார நிலைமை மற்றும் மின்வெட்டு அமுல் செய்தமையேயாகும். இவ வாறான தவறுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் விடக்கூடாது.
தேசிய அரசாங்கத்திற்கு எமது கட்சி ஒரு போதும் சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை. இதனை மீறும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கும் சகல அதிகாரங்களையும் கட்சியின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளேன் என்றும் திருமதி குமாரதுங்க தெரிவித்திருக்கிறார்.
LS S SSSL S L ALL LSLS S S S S S S S S S
685 686,655,600 656OLD GODLL
ரவு இன்றி எந்தவொரு கட்சியும் த நடந்து முடிந்த தேர்தல் எடுத்
சிறுபான்மை மக்களின் பிரச்சனை னிற்கக் கூடாது இந்த விடயத்தில் Iர்களோ தடைக்கல்லாக இருக்க
யத் தீர்க்கும் விடயத்தில் ஆளும் ம் முக்கிய நல்ல தீர்மானங்களை இதற்கு முன்னோடியாகவே விடு த நிறுத்தத்தை ஆளும் தரப்பினர் நிறுத்தத்தைப்பிரகடனப்படுத்தத்
முன்னிலைப்படுத்தம் sammalaisuallaunijamupangm |
க சகல விட்டுக் கொடுப்புகளையும் கனடாவில் திறமையடிப்படையில் குடியேறுவதற்கான சட்ட தச் சந்தர்ப்பத்தை ஆளும் தரப் விதிமுறைகளை அந்நாட்டரசாங்கம் மேலும் கடுமையாக்கியுள்ளது. னைக்கு நிரந்தரத் தீர்வு காண இதன் காரணமாக கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பித்த பின் காத்திருக்கும் ஆயிரக் கணக்கானோர் பாதிப்பிற்குள்ளாகலாம் என சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
புதிய சட்ட விதிகளின்படி கனடாவில் திறமை நிமித்தம் குடியேற விரும்புவோர் சாதாரண கனடியப் பிரஜையை விட கூடுதல் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாரம் முதல் அமுலுக்கு வரும் இப்புதிய சட்ட விதிகள் கனடாவின் குடியேற்ற கொள்கையை நவீன மயப்படுத்தியிருப்பதுடன் சீரான தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதென அதிகாரியொருவர் தெரி வித்துள்ளார்.
இப்புதிய சட்டவிதிகளின்படி கனடாவில் திறமை நிமித்தம் குடியேற
ருளாதாரத் தடையை நீக்குவதற்கு வழங்கியுள்ளேன். வருடங்களாக அனுபவித்துவரும்
ப்ெபாட்டுப் பகுதியில் இதுவரை
ாதம் மேலோங்கியிருந்ததாலேயே றத்தை விரும்பினார்கள். இதற்கு து செயற்பாடுகளும் முக்கிய கார
எந்தவொரு பெரும்பான்மைக் ருமே ஆட்சியமைக்க முடியாது.
M Hall
ழர்களுக்கான திருமண சேவை லும் ஒழுங்கு 蠶 கொடுக்கப் ட வசதி, போக்குவரத்து றயிலும், நிறைவான சேவைக்கும்
எங்களை அழைக்கவும், J, GI GBJE GDGDI க்கு உடனடி வேலை 5ளுடன் தொடர்பு கொள்ளவும்
வருவோர் அந்நாட்டின் தேசிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சில் சரளமாகப் பேசக்கூடியளவு அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆகக் குறைந்தது முதுமாணி (Master's Degree) பட்டத்தையாவது பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பல வருட தொழில் அனுபவத்தைக் கொண்டிருப்பதுடன் கனடாவில் தொழில் ஒன்றை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொண்டிருக்க வேணன் டும்
முன்னைய விதிகளின்படி மொழியறிவிலுள்ள திறமை கருத்தி லெடுக்கப்படாததுடன் இள நிலைப் பட்டமொன்றைப் பெற்றிருத்தல் போதுமான தகுதியாகக் கருதப்பட்டது.
கனடாவின் இப் புதிய சட்ட விதிகள், கனடாவில் குடியேறுவ தற்காக விண்ணப்பித்த பின் நின்ைட காலமாக சுமார் 5 வருடங்களாக காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கானோரை பாதிக்கம் என குடியேற்ற
R ബ துறையுடன் தொடர்புடைய சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்ற C னர் காரணம் இப்புதிய சட்ட விதிகளின் படியே இனிமேல் | el5III-IIԱԿՑ(95- விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே விண்ணப்பித்த பின்
- a V ஏ. ரமேஷ் காத்திருப்பவர்களுக்கும் விஸா வழங்கப்படும். 714.294 -: இப் புதிய சட்ட விதிகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கனடிய தர குடி வரவுத்துறை அமைச்சர் இனிமேல்பொருளாதார கல்வித்
தகுதிகளில், திறமையில் முன்னணி வகிப்போரை சுலபமாகத் தெரிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இப் புதிய சட்ட விதிகள் கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப் பித்து காத்திருப்போரின் கோவைகளை (Fle) சுலபமாக 9/4שש வதற்கு பெரிதும் உதவுமென இத்துறையுடன் தொர்புடைய சட்டத்தர ணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சென்று கனடாவில் குடியேற அனுமதிகோருபவர்கள் குறைந்தளவு கல்வித் தகைமைகளையே பெற்றிருப்பதால் பலரது விளாக்கள் நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
HHHHHHHHHHH
CHIO TIIERAPHY
ன்மையை நீக்கி உங்களை நீங்களே மனோதத்துவ நிபுணர் -이-T----T
23-29 colog AMP). REG, 9492 uilding, Entrance Bankshall Street, 547.04.71546 செல்டெல் 07264867
* IBSI ososourt lo 30,31 திகதிகளில் தனிய ரோட், கண்டிTP074474156
05, 106 திகதிகள் ০০০০r T.P. 0967 1293.29 றிவிக்கப்படும்
பு செய்து கொள்ளவும்) பில் ஒழுங்கை, வவுனியா1704:04,1406
பண உதவி (சக்காத்து)
கொழும்பில் வாழும்
O65 24019 MOHAMED KAPOORDY ROAD, BATICALOA, SRI LANKA STHINAZEEMA இவர்களின் 25 জাজ্জর রক্তব্ধ வயதான ஒரே मात्मने नमः | |DGóði, Göéló08
ா மாந்திரீத மருந்தவில் PATHYMEDICAL & RESEARCH&SERVICE
தோமஸ் கல்லூரி
பிரான தியான ாேக ஆண்ாக அலைகள் பழைய tion) D.D., alth LDITGOOTSU(SLDITGOT
, , , RAHUMAN 660 TL6lJMIT
GAO 60 OG ಅತ್ಥತೇ-ಹಾರ இடுப்பு சீவனற்று, க்டர் "மந்திரயோகி') நடக்க முடியாமல்
DR. T. MYALVAGANAM 6 GILL DITE Acu-(இலங்கை) PISM (இந்திா) ICU Y MINISTRY OF HEALTH SLMCNOO6
தியினால் பிரிந்த காதலர்கள், கணவன்-மனைவி லும் ஒன்று சேர வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் 2 இருக்கிறார். ற தகாத ஆண் பெண் உறவை போதைவஸ்த்தை தங்களது ஒரே னால் ஏற்பட்ட திராத உடல் நோய் மன நோய் G
எத்தன்பங்களும் அணுகாமல் உடல் விடு ಉತ್ತರಾ। ಅT யங்கள் வாகனங்களை காவல் செய்ய காதல் & ந்தியா 960) ன் சம்மதத்துடன் நிறைவேற கல்வி தொழில் Gg GÖT ப் பிரயாணம், வேறு காரியத்தடைகள் ஏற்படாமல் O) கின்ற காரியங்கள் வெற்றிபெற வேறு நன்மையான U560ÓTLDTTU5G56) J35 JD(G) ாத தெய்வீக மஹா மாந்திரீக வசிய வைத்தியங்கள் பாதிய pடியாதவர்கள்கடல்கடந்த வெளிநாட்டவர்கள் 血 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனோ பணவசதி sőt jól,
அண்ாக மருத்துவ அறிவுரைகளோடு துயரில்
யோகசக்தியோடும் செய்யப்படும் புனித பரிகார ரதேச ஆகாய ஆஹர்ஷண மந்திர உட்சாடன முறைப்படியும் உடன் நிறைவேற்றிக் கொள்கிறாள்
ஆழ்ந்திருக்கும் பெற்றோர் அனைத்து முஸ்லிம்களிடமும், புனித நோன்பின் சக்காத்தை தங்களுக்கு வழங்குமாறும் மற்றனைத்து
ENTER குரு சக்கி நிலையம் மதத்தினரும் உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.
IC) (இந்தியன் வைத்தியசாலை) பண உதவி வழங்குவோர்
10A.(P.0.) I 56019 IDI I ËSIMI po
(Uலங்கா) SITHINAZEEMA o, SAVINGS A/C, O140-1641.97-101
s
蠶。 SEYLAN BANK, DEHIWELA
ini iai en. Kn:
ROMINPROMOTORN P PAN"
ருதடவைகள் நேரில் ஆலோசனைகள் பெறலாம்
22 ஆண்டு
巴円
விலாசத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்
2.30-26.05, 2002

Page 7
ரதமர் ரணில் விக்கிரமசிங்க Glಣ್ರ புதிய
அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்துள்ள யுத்த நிறுத்த அறிவிப்புக்குச் சாதகமான முறையில் இணங்கியுள்ளது. நத்தார் நள்ளிரவு ஆராதனையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தது. U5 UT60TIGU 9ITEITTI95(UPLD (UPU) அளவிலான யுத்த நிறுத்தத்தை ಇಂಗ್ಡಿ மோதல் தவிர்ப்பை மேற்கொள்ள முன்வந்துள்ளது. நத்தார் நாளிலிருந்து எதிர்வரும் தைமாதம்வரை : விடுதலைப்புலிகள் ஒரு மாதகால யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த ஒரு மாதகாலப் பகுதியில் ரணில் அரசாங்கமும் மோதல் தவிர்ப்பை மேற்கொள்ள இணங்கியுள்ளது. கடந்த ஆண்டிலும் இதே காலப்பகுதியில் ရွှံ့ဖြိုး புலிகள் இயக்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தது. நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச் சென்று எல்.ரி.ரி.ஈ இயக்கத் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனை கடந்த ஆ
ஆன்டின் இறுதிப்பகுதியில் சந்தித்திருந்தார். இச்சந்திப்பையடுத்து நோர்வேயின் சமரச முயற்சிகளை எல்.ரி.ரி.ஈ அமைப்பு வரவேற்றிருந்தது. இவ்வரவேற்பின் அடையாளமாகவே கடந்த ஆண்டு டிசம்பர் நத்தார் தினத்தின் ஆரம்பத்தோடு ஒரு மாதகால யுத்த நிறுத்தத்தை எல்.ரி.ரி.ஈ அமைப்பு அறிவித்தது இருப்பினும் அன்று பாராளுமன்ற ஆட்சியைக் கொண்டிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்க முன்வரவில்லை. பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதமராக விருந்த ரட்னசிறி விக்கிரம நாயக்காவும் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரும் தமிழீழ விடுதலைப் புலிகளது கடந்த வருட யுத்த நிறுத்த அறிவிப்பை நிராகரித்து கூட்டறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் Ljólgófi Ge. யுத்த நிறுத்தத்துக்கு
GOTGJ55 676TITITUESIT 6Τ60IT) தாரணையில் அமைந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
யுத்த த்தை அறிவித்த காலப்பகுதியிலேயே பயங்கர வாதத்துடன் தொடர்புடையவை எனக் கருதப்படும் அமைப்புக்களைத் தனது நாட்டில் தடை செய்வது குறித்தும் பிரிட்டன் ஆராய்ந்து வந்தது. எனவே பிரிட்டிஷ் தடையிலிருந்து தப்பிக் கொள்ளும் விதத்திலேயே எல்.ரி.ரி.ஈ அமைப்பு யுத்த நிறுத்தத்தை அறிவிக்க முன்வந்ததாகக் கூட சந்திரிகா ஆட்சியாளர்கள் கருதியிருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் நந்தார் தினத்தன்று ஒருமாத கால யுத்த நிறுத்தத்தை அறிவித்த எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்ந்தும் தனது யுத்த நிறுத்த அறிவிப்பை நீடித்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் நான்கு மாதகாலம் எல்.ரி.ரி.ஈயின் யுத்த நிறுத்தம் அமுலிலிருந்தது. இந்த நான்கு மாத காலத்தில் சந்திரிகா அரசு எவ்வகையிலும் எல்.ரி.ரி.ஈயின் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கவில்லை. இறுதியாக கடந்த சித்திரைமாதம் 616). ஈ அமைப்பு தனது யுத்த நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக
த்ததும், வடக்கே ஆயுதப்படையினர் எல்.ரி.ரி.ஈ மீது
SO(3)
2.30-ஜன05, 2002
போச்சு பார்த்தியளே. இலக்ஷ
எதிரா போராட்டம் நடத்துற சுதந்திரப் பத்திரிகையாளர்கள் தேர்தல் முடிஞ்சு தங்களின்ர ஆள் எம்பியானதும் மீடியா செக்ர டரியா மாறிப்போயிடினம் என்னதான் இருந்தாலும் இந்த நாட்டு பத்திரிகா தர்மத்தை கொஞ்சமாவது காப்பாற்றி வச்சிருக்கிறது கிழக்கிலங்கையில இருக்கிற செய்திச் சங்கத்தார்தான் என்ன புரியல்லியே. உந்த ஆட்கள் யாருக்கும் செக்ரட்டரியாப் போற தில்ல தங்களை கழையாகக் கவனிக்கிற சகலருக்கும் வேலை பார்த் துக் கொடுப்பினம் உந்த சங்க முக்கியஸ்தர்கள் தங்களின்ர நத்தார் விடுமுறையை கழிக்க கொழும்புக்கு வந்திருந்தவை செல்வத் தாரின் சொகுசு வாகனத்தில ஒரு வாரகால சுற்றுப் பயணம் முக்கு
தமது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். அக்னிச்சுவாலை என்று பெயரிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை இராணுவத்தினர் யாழ்குடாநாட்டின் தென்மராட்சிப்பகுதியிலிருந்து ஆரம்பித்தனர். பெருந்தொகையான படையினருடன் கனரக ஆயுதங்கள் சகிதம் அக்னிச்சுவாலை தாக்குதல் நடவடிக்கை எல்.ரி.ரி.ஈயினருக்கெதிராக
ஆரம்பிக்கப்பட்டது. இத்தாக்குதலை நடத்துவதன்மூலம் ஆனையிறவில் தமிழீழ விடுதலைப்
புலிகளிடம் பறிகொடுத்த இராணுவத் தளத்தை மீளவும் கைப்பற்றுவதை படைத்தரப்பு முக்கிய இலக்காகவும் கொண்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை
அறிவித்து நான்கு LDT.g59, TSULDSIGOD 9.55 Lig59, நிறுத்தத்தை நீடித்த காலப் ಆಬ್ಜೆಕ್ಟಿ வடக்கே இராணுவம் N/ புலிகள் மீதான தாக்குதலுக்கே N தயாராகி வந்தது. சந்திரிகா அரசாங்கம் தமிழீழ
டுதலைப் புலிகளது யுத்த நிறுத்தத்தை நிராகரித்த நிலையில் மீளவும் எல்.ரி.ரி.ஈ யுத்தமொன்றில் குதிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடனேயே இராணுவம் வடக்கே இருந்து வந்தது இதனையடுத்து கடந்த சித்திரை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த மறுகணமே இராணுவம் அக்னிச்சுவாலை எனப் பெயரிடப்பட்ட தாக்குதலை ஆரம்பித்தது. ஆனால் அக்னிச் சுவாலை ஆயுதப்படையினர் எதிர்பார்த்ததைப்போல சூடுபிடித்திருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளது கரங்களே ஓங்கியிருந்ததுடன், படைத்தரப்புக்குப் பலமான பதிலடியும் கிடைத்திருந்தது. ஆரம்பித்த வேகத்திலேயே அக்னிச்சுவாலை அணையத் தொடங்கியது. இராணுவம் ஆரம்பித்த அக்னிச் சுவாலைத் தாக் இராணுவச் சிப்பாய்களே : பூச்சிகளைப் போலச் சிக்குண்டனர். நூற்றுக்கணக்கான படையினர் பலியானார்கள். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுக்குள்ளானார்கள் ஆரம்பித்த வேகத்திலேயே "அக்னிச் சுவாலை இராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் LIGOL 5.5 TULI5(5) 6TDULg (151555, தமிழீழ GER தமது தாக்குதலை தீவிரப்படுத்தி மேலும் அதிகளவு இழப்புக்களை உண்டு LJ Goir GOST GUITLD ST Geor JD 9 ġ g In படையினருக்குத் தோன்றியிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளது பலம்
குறைவடையவில்லை என்பை
அநீதிக்கு
முன்னால்
5Tsi.
முட்டும் அளவுக்கு உட்சாக பால் கூடாத வேறு ஏதேதோவெல்ல இலக்ஷன் காலத்துல செய்த அதுதான் சொன்னனான் மற்ெ பத்திரிகா தர்மம் உயிர் வாழு குப் பொறாமை எண்டு நினை கண்ணை முடிக்கொண்டு நம்புற
அக்னிச் புலப்படுத்தியிருந்த அறிவித்திருந்த யுத்த மறுத்த சந்திரிகா அ fA LLUIT GOT IS GOT GOT GOLG அக்னிச்சுவாலை த நடவடிக்கை ஏற்படு:
ரமத்தை எதிர்நோ கடந்த ஏப்ரல் மாதம் பெரியளவிலான இர எதனையும் மேற்கொ அவதானிக்க முடிந்த ஒரு வருடத்தின் பின் : விடுதலைப் இத்தடவை நந்தார் ಇಂತ್ಲಿ(159′ நிறுத்தத்தை அறிவி,
தலைமையிலான புதி
FTSGUDT60 (p60)D
(806u பதிலளித்துள்ளது. எல்.ரி.ரி.ஈ அமைப் அறிவித்துள்ள யுத்த மதிப்பளித்து மோதல் மேற்கொள்ள புதிய முன்வந்துள்ளது.
TGfli, இந்தியாவுக்குத் தம உத்தியோக புள்வ வி மேற்கொண்டுள்ள எல்.ரி.ரி.ஈ அமை அறிவிப்பும் வெளியா இதன் காரணமாக ெ எல்.ரி.ரி.ஈ அமை நடவடிக்கைகளில் ெ ஆர்வத்தை அறிந்து சந்தர்ப்பமும் கிடைத் பிரிட்டன், இந்தியா வெளிநாடுகள் பல அமைப்பு அறிவித்து நிறுத்தத்தை வரவே ந்தியாவுக்குச் செ 蠶 “”ို cúlú, வெளிவிவகார அை பெர்னாண்டோ ஆ
தலைவர்களுடனான
டயத்துக்கே முக்கியத்துவமளித் UITUITG15LDoor ID 2, lig
601 : இனப்பிரச்சனை வி அணுகுமுறைகளைே கையாண்டிருந்தது.
岛
டி.வி.டிஸ்கவுனில
பற்றி யெல்லாம் கதைத்துக்கொ சகோதரப் படுகொலைகளை
உள்ளதை சொல்லிப் போட்ட இராணுவ கமாண்டோக்களுட சகோதரப் படுகொலைகளை அளவுக்கு போயிருக்கிறார் எ உவர் பயப்படுகிறார் என்று புரி நம்ம தமிழ்க்கட்சித் தலைவர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்குதல்
LGlossi நிறுத்தத்தை ஏற்க க்கும் இராணுவ ஏற்பட்டிருந்தது. குதல்
| ULI
ய இராணுவம்
pதல் இன்று வரை
ணுவ நடவடிக்கை
ளாதிருந்ததையே
ஏர் மீண்டும் விகள் இயக்கம் னத்தை கால யுத்த துள்ளது. றிவிப்புக் விக்கிரமசிங்க
அரசாங்கம்
---
- - - - - -
(அலசுவது-இராஜதந்திரி)
-
Bautäosas எவ்விதத்திலும் முன்னேற்றம் கண்டிருக்கவில்லை. மேடைக்கு மேடை இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சந்திரிகா குறிப்பிட்டு வந்தார்.
ஆனால் தமிழ்ழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்துவற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் சந்திரிகா அரசு உதறித்தள்ளியே வந்திருந்தது
L நிறுத்தத்துக்கு
9561)TITLU 6OLI அரசாங்கம்
விக்கிரமசிங்க
முதலாவது னால் புதிய ஆட்சியாளர்கள். தமிழீழ ஜயததை ရှီကြီးပြီ புலிகள் யுத்த நிறுத்தம் தருணத்திலேயே மூலம் வெளிப்படுத்திய Iúli யுதத நிறுத்த நல்லெண்ணத்துக்கு சாதகமான முறை
யிருந்தது. யில் பதிலளித்து, தமது தரப்பின் வளி உலகமும் நல்லெண்ணத்தையும் |பு அரசியல் வெளிப்படுத்தியுள்ளனர். வளிப்படுத்தும் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கொள்ளும் நாட்டு மக்கள் அனைவருமே சமாதான 卤"g சகவாழ்வை வேண்டியே ஐ.தே.க வைப்
2üUTsőt a LUL- பதவியிலமர்த்தியுள்ளனர். ô fl fl, F. இனவாதம் பேசியோருக்கும், இராணுவ IST U 55 அணுகு முறைகளை வரவேற்றோருக்கும் DOGTGT60T முழுநாடுமே நல்ல பாடத்தைப் புகட்டி ன்றிருந்த புதிய விட்டுள்ளது.
ரமசிங்க எல்.ரி.ரி.ஈ யினரது யூத்த ச்சர் டிரேன் நிறுத்தத்துக்கு இணங்கியதோடல்லாமல், யேர்.இந்தியத் நீண்ட காலமாகவே புறக்கணிக்கப்பட்டு சந்திப்பின்போ வந்த இராணுவக் கட்டுப் பாடற்ற சனை தீர்வு குறித்த வட்க்கு கிழக்குப் பகுதிகளுக்கும்
அத்தியாவசியப் பொருட்களை (D15560TT. அனுப்பிவைக்க புதிய அரசு யை இழந்த இணங்கியுள்ளது. pgör GOT GOofil, அத்துடன் நோர்வேயின் இலங்கை யத்தில் இராணுவ தீர்வு
பெரிதும் மத்தியஸ்த்த உதவியை மீளவும் இதனால் அரசியல் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும்
புதிய ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர்
வே பிரபாகரன் தமது மாவீரர் வார
ഞjuി 鷺 நடவடிக்கைகளில் தமக்கிருக்கும் விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் புதிய தீர்வு முயற்சிகளை குறுகிய நோக்கங்களுக்கு இடந்தராது ஆரம்பிக்கும் பட்சத்தில் சிறந்த பலாபலன்களையே எதிர்பார்க்க முடியும். கடந்த காலங்களில் போலன்றி
சர்வதேச சமூகத்தின் ஆதரவும் அர
சியல் தீர்வு முயற்சிகளுக்கு நிறையவே இருப்பதைக்கான முடிகின்றது
தூரதிர்ஷ்டவசமாக மீளவும் மோதல்கள் ஏற்படும் பட்சத்தில் நெருக்கடி நிலை மேலும் அதிகரிப்பதோடு, சர்வதேச சமூகத்தின் தலையீடுகூட ஏற்படுமென்றே கருத முடிகின்றது.
ன்ாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகள்
தொடர்பாக இந்தியா பெரிதும்
ஒத்துழைத்திருந்தது. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு உரிய பயினைத் தரத்தவறியிருந்தது. 臀 இந்தியா, இலங்கை
வகாரத்தில் தனது அக்கறையை எப்போதும் வெளிப்படுத்தி
வருவதாகவே இருக்கின்றது.
தற்போதைய அரசியல் சூழலை நோக்குகையில் இந்தியா மட்டுமல்ல, நோர்வேயும் இனப்பிரச்சனைத்
தீவுக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளதுடன் சர்வதேச சமூகமும் இலங்கைப் பிரச்சனைத்
வில் பெரும் ஆர்வத்தை
ந் வெளிப்படுத் யுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை ஒரு
தலைப்பட்டசமானதாக இருக்கவிடாது புதிய பிரதமர் மோதல் தவிர்ப்பை தமது தரப்பிலிருந்து அறிவித்துள்ளார். ஒரு மாதகாலத்துக்கு இரு தரப்பமே யுத்தம் புரிவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளன. இம்முடிவு ஒரு மாதகாலத்துக்கு மட்டுமல்ல நிரந்தரமானதாக இருக்க வேண்டுமென்பதே முழுநாட்டினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள இக் காலப் பகுதியில் வெறுமனே ஆயுதங்களுக்கு மட்டும் கட்டுப் போடுவதுடன் இருந்து விடாது; துரிதமாக அரசியல் தீர்வு முயற்சிகளையும் ஆரம்பிக்க வேண்டியது அவசியமானதாகின்றது. யுத்த நிறுத்த காலத்தில் அரசியல் ரீதியாகவும் மெளனம் சாதிக்கப்பட்டு வேறு விடயங்களில் புதிய அரசின் கவனம் திரும்புமேயானால் வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிய நிலை கூடத் தோன்றலாம். இந்நிலையில் யுத்த நிறுத்த காலத்தில் வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வுக்கான அத்திபாரக் கற்களை நாட்டுவதில் நாட்டஞ் செலுத்தப்படும் பட்சத்திலேயே நிரந்தரமான யுத்த நிறுத்தத்துக்கு வழிவகுக்க முடியும் கூடவே அரசியல் தீவொன்றையும் உறுதியாகக் கட்டி எழுப்ப முடியும். கு
OS 3D
ம் இன்னும் வெளியில சொல்லக் ம் கிடைச்சதாச் சொல்லுகினம் வைக்கு ஏராளமான பரிசுகள் லா இடங்களையும் விட கிழக்குல நன்று உவையை பார்த்து எனக் காதியள் சுதந்திர செய்திகளை |ப்பாவிசனத்தின்மேல அனுதாபம்
மாதானம் யுத்தநிறுத்தம் உதைப் ர்டு வந்த செல்வந்தார் புலிகள் றுத்தவேண்டும் என்று மனசுல ஏற்கனவே ஆயுதம் தாங்கிய
வலம் வரும் இவர் புலிகள் ரத்த வேண்டும் என்று சொல்ற ால் யாருடைய துப்பாக்கிக்கு Ga), P.G.5 L of I, si osofia அலிசாஹிர் மெளலானாவிடம்
அசடு வழிந்த அழகை பார்த்தியலெண்டால். யு.என்.பி.சார்பா கலந்துகொண்ட மெளலா னாவை பார்த்து அழாத குறையாக சொல்லுகினம் உங்கள் அரசாங்கம் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் நாம் என்ன செய்வது தாங்கள் பார்லிமெண்டுக்குப் போய் வெட்டிக் கிழிக்கப் போறாதாக் கூறித்தான் சனத்திட்ட வாக்குக் கேட்டினம் ஒரு மாதம் கூட கழியவில்லை அரசாங்கம் பிரச்ச னையை தீர்க்கா விட்டால் நாம் என்ன செய்வதென்று கையை விரிக்க ஆரம்பிச்சுட்டினம். அப்படியென்றால் உவை எதுக்கு
பாராளுமன்றம் போனவை
"மகேஸ்வரன் கேட்டார் கிடைக்கிறது. போர் நிறுத்தம் பாதை திறப்பு மீன் பிடித்தடை நீக்கம் இவை மட்டுமா இன்னும் போனவாரம் கொழும்பில இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையின்ர தலைப்புச் செய்திதான் இது மகேஸ்வரன் மட்டும் இல்லையெண்டால் இது ஒன்றும் இல்லை யூபியை தாஜா பண்ணி பிஸினளை டெவலப்பண்ணனும் என்கிறதுக்காக உந்த மாதிரி அண்டப் புழு கெல்லாம் பத்திரிகையில போட்டு உன்ர பேரையும் கெடுத்து ஊரின்ர பேரையும் கெடுக்கிராயே சரவணா ஒளி விளக்கு ஏற்ற குடாநாட்டுல இருந்து வந்து தலைநகரில இருந்துகொண்டு சப்ரா நியூஸ் பேப்பர் நடத்துகினம்

Page 8
  

Page 9
என்றால் (Eடுரான
பார்த்த பார்வையில் ஆடுகள் என சொல்லக் கூடியதாக இருக்கிறதா? வளர்ச்சி என்றால் அப்படியொரு வளர்ச்சி ஆஜன்டீனா நாட்டு புல்வெளிகளில் வளரும் ஒரு வகை செம்மறி ஆடுகளைத்தான் இங்கே காண்கிறீர்கள் பாரிய அளவிலான பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் இந்த வகை ஆடுகள் சுமார் 220 இராத்தல் எடை வரை வளரக் கூடியவை நவீன இனப்பெருக்க முறைகளின் கீழ் வேகமாக விருத்தி செய்யப்படும் இவை இரண்டு முதல் முன்று வருடங்களுக்கு இறைச்சியாக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்து விடுகின்றன. உலகிலேயே இறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஆஜன்டீனாவும் ஒன்று தென் அமெரிக்க நாடான இங்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வேறுபட்ட காலநிலை நிலவிய போதும் மிருக வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலை
- - - - - - - - - - - - - - - -
காணப்படுகின்றது.
23.30-2005, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
ஆப்கானிஸ்தானின் டோராபோரா மலைப்பகுதியை அரித்து ஒசாமா பின்லேடனை தேடிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா அவர் இன்னமும் ஆப்கானிஸ்தானில் இருக் கிறாரா என்ற சந்தேகம் ஒருபுறம் இங்கு படத்தில் காணப் படுபவர்கள் ஒசாமா பின்லேடனும் பாகிஸ்தான் பத்திரிகையாளரான ஹமீத் மிர் என்பவரும்தான் கடந்த மாத ஆரம்பத்தில் ஹமீத் மிர் இரகசியமாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை சந்தித்து பேட்டி கண்டார். அப்போதுகூட அமெரிக்கா ஒசாமாவை தேடி தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருந்தது. இதற்கு முன்னர் பல தடவை ஒசாமா பின்லேடனின்
பேட்டிகளில் கட்டார் நாட்டின் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அந்த ஒளிப்பதிவு நாடாக்கள் அல்ஜசீராவுக்கு எவ்வாறு கிடைக்கின்றன என்பதை அறிய அமெரிக்கா முயற்சி செய்தது. பயனளிக்கவில்லை. இறுதியில் ஒசாமாவின் பேட்டிகளை ஒளிபரப்பக் கூடாதென குறிப்பிட்ட தொலைக்காட்சி நிலையத்துக்கு மிரட்டல் விடுத்தார் ஜோர்ஜ் புஷ்.
இவ்வாறிருக்கையில் தலிபான்களுடன் தனக்கிருந்த தொடர்பை பயன்படுத்தி ஒசாமாவை அதிரடி பேட்டி எடுத்து வெளியிட்டார் ஹமீத் மிர். இவரிடமும் விசாரணை செய்தது அமெரிக்கா, ஒசமா பின்லேடன் தனக்கு ஜேம்பாணன், காப்பி கொடுத்ததாக கூறுகிறார் ஹமீத்.
«=o॰ பறவைகள் கூட்டமாக தத்தித் தத்தி நடப்பது பார்ப்பதற்கு அழகான காட்சியாக இருக்கும் சைபர் பாகை செல்சியஸ்சுக்கும் குறைவான குளிர் நிலவும் ஆர்ட்டிக் பகுதியின் பனியுறைந்த நிலப் பரப்புகளில் வாழும் பெங்குவின் பறவைகளின் முட்டைகளை சேகரிப்பது வட தென் துருவங்களை அண்மித்த சில பகுதிகளில் வாழும் மக்களின் ஜீவனோபாயம் முட்டை சேகரிப்பதற்காக தனது குதிரையில் கிளம்பி விட்ட ஒருவருக்கு அந்த முட்டைகளின் சொந்தக் காரர்கள் இடையில் அகப்பட்டு குறுக்காக நிற்கிறார்கள் வரிசையாக நிற்கும் பெங்குவின் பறவைகளின் தாழ்மையான வேண்டுகோளுக்கு முன்னால், வந்த காரியத்தை மறந்து நிற்கும் ஆர்ட்டிக் பிரதேச வாசியைத்தான் காணர்கிறீர்கள்
9.

Page 10
SS
| 95remGElafia
பாப் பாம் படத்தில் ■■ 山鳶 「 ■ 鳶 - YYYTT T YY TT T TTTT L L T TT Y u TuTT TTT TT YS L S
■■■-情** றரும்பது குரும் இட்டு நடப்பட்டுத் து siji NBG A KAPPGEFNOGIJELOFTE ா இல் பெந்ே யடு மேற்படி மந்திர திர தில் இந்த No ni G ரு வரம் ஷட்பு நடத்திான் வருட gala 訂Lü口L轟轟 酗 இல் THMANN situado ட்டி மிட்டிருக்கிறோம் *ԵԱՀԿ
பெயர் சின் பதில் முதிக syansuku படத்திருந்து துப்பட்டு விட்டர் ஆனடா tttt SS S TYTT TT T T TT S TTTTTT TTTTTTTTTTT T TTTTT TZYYZT SLLL ந்து இந்துநர் மறு பிராஸ் புது " நடித்து விட்டே
■ü島 蒿上* u層L ஆல்டோக்ட்டு ாரியார் நரம் கொடுத் தப்படுத்திர் போது தாஅம் ஆதர துடுப்பிட்டார் ஒரு படத்த தர்ந்து விருப்பா படம் எடுத்த தயாரிப்பான பம் in Illinn umur Tomohli ாப்பதற்கு அரும் அவர் படத்திற் S S TTTt T TLL TT TY TTTTTYZYYTT TTT TTTT TKTTTTTT STTTS TT YtS TLTTT SSSTTTT T TTTSS S SSTTTTT TTTTTTT TTT TTTTTTTS TTT TTTTTTTS LLLLLS SLLLLL S LLTLTT LT T TT TTT T LLL LLTLLD S LLLSLSYSLLSL கொடுத்ததைத் திரு A விடுவார்க்ள் ■ HE III ர்த் துட்டுபார்ந்துமான கரிக்கிறா
Naciala MIT தமிழ்த் திரை நடிகர்களுடள் நட் அவ்வப்போது அறி குக்கிறார்கள் அந்த அறிமுக ாக வரு குவார்த்திர ந இாய சகோதரர் துவரன் நடி ஏழாவது மனிதன் ஹரிஹரன் Eur III IiiiiKiiifii III III பணியாற்றினா
T TIE ill, பரிபுரிந்திருக்கி தொழில்நுட்பத் நிர்ந்த இவரும் வந்துள்ளது
ஆம் தோற்ற CATALJAL இரு lili ಅಲ್ಲ, பித்து இருக்ள் நாயகி தயாரிக்கு அழப்பு வந்துள் விந்தியாசமான முகமாகிறார் து பரன் மற்றும்
யார் பகு
Galla
dan Ghaggang
ாந்திய ருஷா ரு
LIITTIENEĞİLDFTGUT EL LLIT M S S LLLL JS SS S YYY S YZ L L L L L L Kini su ma' FT KANTHI பத்தி து at La Lith
டெப்து * * திரு
திரு பெர்ாந்திருப்பது செயட் பில் தர துெ பொருத்தம் வரா ரா பூமி
ATTWAT still ா புயத் பந்து Անա * @ 「*J **** இரண்டு
L LLLL LLLL SS SDS D D S L Y L SZ TTTT S T TTTTSKTTS T TTTT SYLSLS
samoun nan Grup ந்துவெரம் குதுப்பா
」「■ Josil J.
விந்து
திேல் த ர்ெ பொாட்டு தி மிலா திருந் அனந்து சென்று படப்படிப்பு முடிந்திரும் ாப்பதிவா து
ா All Artiklim
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா குள் ஏழு
துதியிட்டு
ப்ரல் ரிகர பத்திற்காக ஒரு பபெட்டி ாாராம் அத்தி
நாபமாக
படப்பிடிப்போடு
சாய்வது IF, KI PALE KITTÄ ாம் என்றார்கள் அன்புத் தொந்த
முடிந்தும் படத்தை வாங்கியிருக்கும் ட்டதாம் பிப்போது ரு வருடம் கடந்து ப்பிக் கொடுத்தால் தற்குப்பிறகு படத்தை
Tří
A.
முகாமிக் கொள்
வரிசையில் தற்போது ப்பவர் வரா டிகர் ரகுவரனர் ால் இந்த ரமேஷ்
шмиш л' тиши உதவியாளராக அதோடு தனிப்பதி ம் பதவியாளராகப் ார் திரையுவன்
துறையில் ஈடுபட நடிக்கும் வாய்ப்
த்தல் ரகுவரனைப் ரமேஷிற்கு சினிமா ாப்புகள் வர ஆரம் ஒரு பிரபல கதா படத்தில் நடிக்க ாதும் அதை ஏற்று ரு வேடத்தில் அ சகோதரர் ா ரளி நாள் கு புத்த நடிகர்
JAV, ALI TALLIITTI
N Tெ எப்போது திருமணம் இ29 அழைப்பு
- Klasifis yra PANUJE JE I
EEUE பிற தமிழ்நாட்டிலிருந்து UNUIG éSHlibKon1 * f IEMA பு: ஆருயிராது
ாடர்ந்துமானு அவர் ஸ்டுடியோக்களில் படபமிடிப்பு டத்தை பு LS K K K S S YS T TYTTTT u uu T S TTTTTT STTTTL LTT TTT TTTTT ந்ெதிர் சமயத்தில் படுக்கக்கு வலைவிரிக் திதி ர் புகார்ருர்யா கும் வைபவங்களும் இங்கு நடந்தேறு
மனம் சிறு தருமாறு வது உண்டு டிபடப் நடிகர்களின் | 鷺Na நிதிய ■I』 * அல்டாப் டயலாக்குகள் வாரய T
ATT OG TO திருமர்த்திந் ான சமீபத்திரான ஸ்டுடி
யோவில் இரண்டு படப்பிடிப்பு ". I lo அதில் ஒரு செட்டில் இருந்த நடி ரொம்ப
கருக்கு அடுத்த செட்டில் நடித்துக் கொண்டிருந்த தடுத்தர வயது ஹீரோ கழிந்த நடிகையிடம் பிருந்து செல் போனில் அழைப்பு வருகிறது நம் காதுதானாக விறைப்பாகிறது
நடிகர் செல்லை ஆன் செய்து நடிகர் I
கூடாதே சதி" என Tra' nı
விஜய்-சுவலட்சுமி
.
TTTTTTTT VIII எனகற" Llafu ". . . | Tyr ಇಂ॥ என்ன விஷயம்" PEYI A.
ஜூட்டிங் முடிஞ்சா நேரா விட் | ಇಂ டுக்குத்தாள் * UPM
இதற்கு என்ன பதில் வந்த தென்று நமக்கு தெரியவில்லை | J.L.
கரின் முகம் கலவரமடைந்ததை ' வத்துப் பார்த்தால் ஏதோ டா MIT ட செய்தி என்பது மட்டும் உறுதி ". ாமிறது நடிகர் உஷாராக இல் ட்டுக்கு போயிட்டு ஆபளி போக கிளப்
துே சொல்ல டைரக்டர் வர் "' ார் சரி சரி. ஷாட் பிரடி மாதி டாக்டர் சுப்பிடறார்" என்றபடி |அய்ய ான கட் பர்னான நடிகர் ஆசுவாச பெருமூச்சு விடுகிறார்
ஞர் பிரேக் o" நடிகர் தனது அறையில் சாப்பிட் கார் ஏரி கொண்டிருக்கிறார் அனுமதி மேற் பெறாமல் யாரும் திறக்காத மதளிவு பாரென்று நிறந்து உரிமையோடு
ள்ள் நுழைகிறார் அந்த நடிகை என ஹாய் பிஷ்ஷா என்று தவு திறந்து அதே உரிமையுடன் ரு மீள் துனர்டை எடுத்து வாயில் பாட்டுக் கொள்கிறார் நடிகருக்கு 'நரன் ዘ"ዘ_ *ኾነዛ
மீன் மூடை செமையா மனி ாப்பி விடுமாமே எப்படி சமாளிக்
என்று கேட்டுக் கொண்டே மனித து அரிதாக கொழுந்த மிருவி
EO MENDS LUTO

Page 11
LS ஜூனியர் சீனியர் படத்தில் மம்முட்டி ஜோடியா
பந்து வரும் ருனியர் al DGoodu Ցվրծք NGGIH
படிப்பு நியோரிப்பு | ர்ர்டு அதன் அம்சங்களையும் ாந்து மற்று ஆளுநர் குற்றி து பெற்றிருக்கரர் மம்முட்டியுடன்
டுவிடுங்முரா நாட்பெற்று வரு இடிய நடிக்கிறார் für T.
elüli falut Lili, ill. இந்தில் ஆற்றவை ஆதாநாயா ஆமதி *** L S TTTLTTS TL LLLLLL YZZS TTYS SK YTTSLTLTTSYYLLLSLL0L டிக்கிறார்கள் ரு பதிவி இப்படத்தாதாகிய யுவன் சங்க ராஜா பியரும்
ாகிற மல்யா ஆழ் வாபியத் துெ குறிப்பிட்ட கதாபாத்திர யோவாழ் பருபியான இவர் நின்றால் SKYWALIITILGLIKA LITT AFTEN
மிழ்பேசிறார் குற்கனவே பேசியா டாம்தருங்குமார் இந்து இடிக் ரவிசந்தின் பாடகர் ஏர்ட்யூர் TTT
விதவன் ஆடின் ரஞ்சனி ஆ | ருக்குமார் தமிழில் அறிமுகமாயிருப்பது குறிப் ** தக்கது இந்து விக்ரர் இது வரியில் இப்போது திர Tr i 1:Til
அந்ாதும் வீன இளம் நாதன்
TegTDLul:5LESee
த இந்தில் டிசம வெயிடந்து வரும் புதிய பழம்
frr:Benfawr yn yr Eistri ar gyflwybr yr Iwer of WILL (2) இப்படத்தில் ாந்திருப்பது மும்தாஜ் படப்பிடிப்பைப் பார்த்துக்கொடு ர் அடக் முடியாத ரிப்பாள் ஏற்பட் தடங்கில் வ்வொரு
துடக்கு எடுக்கப்பட வேர்டிய நீர்ப்பந்தம் டுப்போர்ம் இப்படத்தில் ஒரு எதிர்பாராத காட்சி என்ன வெங்கடேவ-சிம்ரா
Tifsiriji li jirrisTiN lllliiiii'iiiiili ssir ta'
மஹிம் கழித்த விடுமுறை விஜய்நழர்
லமினிமா நடிகைகளுக்கு ஒரு ஆர்மீது இது வந்து விட்டால் பொறுக்க முடியாமல் தாவரதுவந்து முன்னாலேயே ஹனிமு Ligillu LILI
ாயவிட்டு வந்து விடுவார்கள் ஆனால் அது Kry "FAMILITATI புரிப்பது என்று சொல்லி விடுவார்கள் மரிமா சவுத்ரி -
Giuliani. La Loir மாவடயைக் கழித்துவிட்டுத் திரும் வத்தி
படித்தா
கதாநாயகி மும்பை அ
ார து ப்ரியமானவனே | url Mai 1 ܠܐ ܪ பத்ரிான் தொடர்ச்சி
காதவ்ருடர் 1 5 வெற்றி படங்களை ஆஸ்திரேலியாவு ாஜகாள்வது குப் போய்விட்டு ' தற்போது
தார் வந்தவுடன் : படப்பிடப்பு ாழா இப்போது
ப்ரியமு
ருமணம் வ்ேவில் தொழிலில் நாய்ான்றி கொர்டு அப்புறமதான் ா என்று ஒரே போடா
ாட்டு விட்டார் இதுநாள்
மும் ரசி
ான் ini ya டிங் வரு ist III
LH til
upesûlullsi முன்பு
னொரு புது Կ0)ի ՍԻՆ)| ார் இவர்
விடுக்கும்) | ali
நாளில் பர நடிர் சிங் ரிவது தெரி எடுக்கும் சூரிய புகள்கள்
கிரது | Mig
பாட்டிருக்க
ராத பாபா | El Grafia
டுப்பை வருடிவிட புரதங்களில் படம் கொள்கிறாா வய் நடித்த படங்கள் ஸ்டெர்ட் எப்பவோ டா வந்திருவப் ாது தயா பிருக்கு தெரம் உள்னோடஅசிஸ்டென்ட்வெளிய ருேள் S S S S S S S S S S L
uli ாரம் புரிறது நடிருபித்தளை flyweign lä I
அது முக்கு வந்து புேகள் இாரும் பாராளி பாயில் பட்டவுடன் படி விருவாடாதான பர ாவில் நடிக்கும் ஆர்வத் மக்கள் தொடர்பார் நெல்
ாடுக்கு ஆள பரதிரா இது கொங் டவ் பு
próTRATI, LILLA, ாந்து வராமல் பிட் நான் நடித்த முதலிய
நடுத்து வாய்ப்புக்கள்
था। काव।
திரா நடித் நா டாது தி
நேரர்கள் நதி பார் என்று ெ Hirira iritsi;
டாம் நபர் முனு மந்து விட்டி முடிந்து பா பார்க்கார் என்றார் நடிா சடங்குகிறது
ருேந்து டிர் இர 11:11
முறனான்ராகிறது நடிகர் ரு
அவருடன் சேர்ந்து ஒரு டத்திரம் என்றி நடிகை சந்திே சார்ந்தபோது அவர் பெரிகார் பாராத வந்து என்ர்க்காவது பங் என் ந் துடுப் பாருட்ரெப்பேர் டாமிர திருவி கொண்டே
T F (hill] அந்நேற்றியவர் தியது மாந்தும் அம்ப் நடிஒஅவர் நடிர் தற்போருளும் முருள்
■ S SS SS SS SS SS SSS S SS S SS SS SS
ன் அடுத்த படம் | , Gliri
பார் அடுத்த படம்
மார் இயக்குகிறார் ஒரு
எார ஒற்றை வரியில் கதை ாறு __
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகையின் மீனாவின்மாற்றம்
GBLDIT56LD காததுே சுவாசப் பட்த்தி ஒருபட பூஜைக்கு It is ரள் கன்னாடி IEO I ஒரே கொளர்டு வந்தர் VIII will i E.Tei. Ai 禹上 NA TETIT
:Iதுே கொள்வதற்காக ாேதிகா தன் பங்கிற்கு தமும்பைIருந்து வனா ரோ தொடக்க விழாவிற்கு எனற பெண்மணியை til
அதே ". "i,
TE LITT
தாக்கு விக் தயாரிக்க பொருத்தமாக இருந்தான i Tij, Sir Elitalog i நியமித்து
தக் கட்டிக் கான் TTT |
பந்தது
Sksf efeof
ஆரி படத்தில் விக்னேவுக்கு ஜோடியாக நடிக்க பும் மற்றொரு படத்தில் பிரபுவுக்கு BETAWIE
டிக்கவும் லாண்ஸ் அணுமினார்கள் வேர்க ளோடு நடித்தால் இமேஜ் போய்விடும் என்று நடிக்க மறுத்துவிட்டார் வா
விக்ரமசிங்கள் அடுத்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் 4ாம் ாக நான்கு * மின்ன' இயக்குநர் கெளதம் மெளலுக்கு அத்
sign affirfor faul II frt காலவிட கொடுத்திருக்கிறார் S S S S S S S S S காமா ஓடிக்கொண்டிரு து ஆானவின் அடிமைகள் படத்தில் அறிமுகமான WWE WEN 9II தமிழர் பத்தி ரிஷி அவர் இப்போது சப்தம் படத்தில் நடித்து பந்து வருகிறது பிற தொடர்ந்து முடித்து படுத்து ஆர்தர்ப்பாளர் ஸ்டர்க்ட் செய்யும்
'TITHỦ|| La#,
ம் புதிய படம் புத் VILKT LI KIA HILL, LI LIELIL ATIJI TA' Gran TL || || உள் ள் வித்தியா Pll all I அவருக்கு IT ர்களின் பெரிதும் கவர்ந்த neu 'He''''''''''''''' — = = = - —
STTTTTTT TT TTTT T L L S LLLLLLL LLLL LLLSYTTTLLSLLLS In 3काणी गागा', 'j, படமும் ஆறு பரும் அரு չի արգեր եւ իր հեն: ாடுது NA COMPON TO ரிப்பாளர் இட்டு புரெடா து GETUR CENTE AT HY HET
sig, Ernstitish 量"■"" infirxe grunn L LL LLL LLTLLL LLLLLLL DD D S S S S S S S S LSTSS S S S SLLSS
அறிமுகமாகி ■ l』L■ 盧 முக தாயா T நீர் விபர் sy E - illau alarity 」 「口」
LTTTT L S L T YY S S SY SYLLL LLLL LLLL S SSSS LL ானா மற்றும் பர் நடிர் L L S L L S L S S S S S S S S S S LLS
SSSSL LILI. pair ருே LLLLLL LSL S SLLLLSS YSSSLS S TTTTT LLTLLL LLLL L L S L S S S LLLLL
■■ 鳶 LL*_* *_'_上 துங்கு இரா பராருந்து ராகும்ாதிரும்
EFTER ATT afwisgrif o seus || || ||
L S KK Y T S S TT S Y S LLLL LL L. G.I. I. LLLLL LYL L S L L T S SKTSYSS SS SS
Route in | , լավ IILLLL S LL L L S LL YZYS T TSS S SS SS SS
ஷா வின்னெட் செல்வா= --
SAINT MILL-Eryri அர் ெ தமது யார் புது ே
புத் தில் படி குற்றுலுவிந்து ந்ெது ஹதராபாத்தம் நொதி Ystlwyr Fynwynwy yw lluosog டாந்து நடைபெறுமதி TARI UTAWA அரிப்டு களை காபு நிாது ற் இருந்த புனம் என்ற யூரில் இரவர் ஆகு ri, i Milléil ( i i Millfill Fil HT Lill
蒿 pour6 aux voyé à l'I T MEMPU "TU", "", "PP" GAN GESAMA
SLSLS LSLS LSLS LSL SLLSLS LS S S S S S S S S S S S S
LLL LLL L S L S L SS S TTTT S T u T T T S S S TSYS figueuil. தட்ப பருவதில் you is
TITI TIJELI | ln | li air is is i litiltil Illi till ar
T ஆனார் டா சர் என்றெல் TZZS YZZ SZZS T Y SY TTTT YT S TTTTTTTTT TTTTTTTTTTTTTTT LLL
எடுத்து |துருட்டார்கள் நார் அப்படிப்பட்ட பா அல் T நந்தர்ராஜரிடம்
பீடமட்ட ராஜாவும் S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
, Lill A மாதங்கள் ஆகியும் பயிலேயே இருகிறது LOTTU.
பராவிட்டாலும் அடுத் ■Lh ** பெறுவதில் சாளக்க அழர் அம் ரெடி புரிய
ார்பு நாயர்
துறந்ான
ாவிருந்தா அவர்
பரந்தம் மற்று படத்தி
ார்க்கு EL TIL
குரு
துந் ஓரளவுக்கு போது போன்னா
பார் மரப் பட்டது
நவ என்று பு
ா பிரதிராவின்
ܓ

Page 12
SLLLLS S SS S SL S SSLSLSS STTST S
DET ஆண்டவனுக்குத்
பாலை நிலத்தில்
புதையுண்ட
விதை நன. வெப்பத்தின் வேதனையில்
முக்கித் தள்ளப்பட்ட
என்னுள் உண்டான மாற்றங்கள் உன்னுள்ளம்நிகழ வேண்டும் 6/60 V). GL//J. அது நிகழ்ந்து விட்டதாய்
தி சொன்னாய். மானிடனே முளை நான். என உணர்வில் நீயும் I" *ಈ உன் உணர்வில் நானும் g90/Ꮺ60/ g// ':* Iெத HUIPP
“ |1/01// . //0//6ჩვე) ჟ; გ) გეrტაქმესვეტერს) தடைகளும் தாமதங்களும் கலக்க வேண்டும் என்றபோது III ' , ' உன் உணர்வே ந/னென்றம் II//60ll, I'll (5th என் கால்களுக்கு
10 1 10 90Ꭲ Ꭴ0Ꭲ Ꭲ] ᎢᏓᏓᏘ , 6)/61/577): 607/
நிறையவே உண்டு,
என உணர்வே நயென்றம்
aյլիյիnյլ) մayլքլ) გე) 1/o//ჩვესკნევს, இத்தனையும் நிகழ்ந்த பின்னே / '' ழி ! و / முள்ளும் என் LDIT / எனக்கெப்படி?-உன் கால்களோடுதான் (5 2/(1/2)/l), |್ನ ஒரு குடிசை காதல் கொள்ளும்
ஓடும் வரை நான் வாழ கதைகளும் சொல்லும் சரித்தாய். போதும் எனக்கு காரணமும் கூறும் நான் சப்பட gulei வரை நான் மறவேண்-உன்
பட்டினியிருந்தாய். இனம் தான் நானும் 1ы ретін 67 οδήώ00607
நான் பட்டினியிருக்க
li JI/L |L |L |L |I LI ... |-9|13/1ց մոլ էր/այ0/61 606), எனக்கு
உணர்வு தனும் உனக்கில்லையா? நடை பாதைமேல் முட்களை அள்ளியள்ளி நாள் தோறும் போடுகிறாயே!
ஏற்றுக் கொண்டதால் g தாழ்மையோடு தோழமை கொண்டேன்!
과
poојр ойду7ә)/елб7 நடந்த தடங்கள் திறமை தந்த வேறு திசையிலென்று புரியவில்லை. பதிந்து விடுமென்றார்நளை தைரியத்தில். உன்னிடம் தோற்றுப் போனேன். L//60լ սիցի (3լ /180).JնիÛoi: 676|16/իլ/%լ:
நாலு பேர் உன்னைச் சுமப்பர் 1. நியதியது.ஆனால்
உன் நிலத்தைச் சுமக்க எத்தனை பேரோ? என சிறகுக்குள் ஆண்டவனுக்குத் தன் வெளிச்சம்
ராஜி தெய்வேந்திரன்-புளியங்குளம் 。 Qみ/cm。
'ரித்தல்கள/
H --
உன்னிடம் தோற்றபின்னே தாஜ்மகால கட்ட
மும்தாஜுமல்ல நான் சாஜஹானுமல்ல. பைத்தியம் பிடித்து அலைய 5 60allel)/օրրaloi:
வலம் வர எண்ணினேன்; ஒரு-வண்ணத்துப் பூச்சியப்
V! U
நான் மஜ்னுவுமல்ல. முற்றத்திலேயே
கல்லறையில் தலையுடைக்க முழு நாளும்
ந அனார்க்கலியுமல்ல வலம் வருகிறேன்!
t
நான் சவமுமல்ல. tilla IarIIIí (i
எஸ்.நிமலன்-பட்டிருப்பு |||||
பொத்துவில்-முகம்மத் LL SS SS SS SS L S S S SL LLLL S
காதல்
GOOGG.I. I என அறிவுக்கு 6Նիկլի
எனக்கு எட்டாது நிலவென்று. ஆனால் 5 6//(կմ GULT Gluum: GlLLIT: என இதயத்திற்கு மவதினேஸ்குமார் V. Ra Vichandrean στίρια ή , தெரியாது! 6նա5 : 21 6նա5): 22 6ւյա5): 19 வெறும் கனவு முகவரி: முகவரி: Regal முகவரி: உன் காதலென்று. ஹேயஸ் (98ԵԼ Clour Palace 377 GY) நம்பர்-26 NO;94 Perakumba മജ് /Ꭲ (Ꮜ0 ᎧlᎢ ᎶlᎢlᏞᏗ L/60/75/b உல்லிந்துவாவ Street, Kurunegela. பொத்தானை Н”/2/” பொழுது போக்கு: பொழுது போக்கு பொழுது போக்கு: DC gՈրՈե6)գլ. ՋԱP60ԼDUT601 6576/: ᎧJᏌpᏍᏡᏓᏝuᏘᎱᎢ ᏣᏡᎢᏳᎧᎧᎫ . மலராய் இருந்தேன்
S SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஒரு நாட்டின் தளபதி பெர்னார்ட் ஷாவைச் சந்தித்தார். தாங்கள் புதிதாகப் பெற்ற சுதந்திரத்தைக் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் காப்பாற்றப் போவதாகக் கூறினார்.
உடனே பெர்னார்ட்ஷா, "கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் நிலைக்கு ஒருவருடைய உடல்நிலை வந்து விட்டால் அவர் இறந்து விடுவாரே! அப்புறம் எப்படி நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று எதிர் கேள்வி கேட்டார். தளபதி யால் பதில் கூற முடியவில்லை.
மற்றவர்களைக் கவர்ந்து கொள்வ தற்கு நம்மிடையே இனிமையான சொல்லும் செயலும் அவசியம் இருக்க
அதிஷ்ட நா
வேண்டும். அதிஷ்ட
LLulo:
(கார்த்தி
ரோகிணி,
CELOL'n (அச்சுவி முதற்கா 6)լյՈGլլյոի சிறப்புண்டு பொருள்வர உத்தியோகத்தில் உ களினால் பாராட்டப்
நாம் சொல்லும் சொற்களின் திறன்களை அறிந்து அவற்றால் ஏற் படும் விளைவுகளை உணர்ந்து உரை யாட வேண்டும் ஒரு சிறு சொல் பெரிய தீய பலனை உண்டாக்கிவிடும். லிங்கனை பார்த்து ஒருவர் கோழை, பயந்தாங்கொள்ளி என்று கூறினார்.
உடனே லிங்கன் "நானா கோழை என்னைக் கோழை என்று சொல்ப வர்கள் என்னுடன் உடற் சண்டை புரிய வரலாம். யார் இதற்கு தயார்?" என்று அறை கூவல் விடுத்தார்.
சரியான நேரத்தில் தகுந்த சொற் களை கூறவோ அல்லது சரியான செயல்களைச் செய்யாமலோ இருந்தால் நாம் வியாபாரத்தில் வெற்றியை காண்பது கஷ்டமாக இருக்கும். J. Gisë GJ DLILLOLLI, 53, J. இனிமை நிரம்பியசொற்கள் புரட்சிக் ாே: வர் மாணவர்களுக்கு ஏற்படும் விவசாயிகள் LD50ι οι Ιή. அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 05
மிதுன (மிருக ! திருவாதி முக்கால்) பத்தில் துச் பகை என்பவற்றுக்கு யோகத்தில் உள்ளோர் பெறுவர் மாணவர்களு ம் உண்டாகும். விவச குறைந்த இலாபம் பெ. அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01
sitässl. புனர்பூசத்
காரர்களின் மனதைக் கூட மாற்றி அமைத்துவிடும் பிரெஞ்சுப் புரட்சியின் போது மக்கள் கட்டுக் கடங்காமல் கலகம் செய்தனர்.
அவர்களைச் சுடுமாறு ஒரு தள பதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் மக்களைச் சுடவில்லை. அதற்கு மாறாக அவர் கூட்டத்திற்கு முன் சென்று "ஏழை எளியவர்களைச் சுடுமாறு எனக்கு ஆணை இடப்பட்டிருக் கிறது. அதனால் இங்குள்ள பெருமக்கள் அனைவரும் தயவு செய்து விட்டிற்குப் போய் விடுங்கள்" என்று கூறினார். ஆயிலியம் இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த வெற்றியுள் ஒவ்வொரு வரும் தங்களை கனவானாக சிறந்து விளங் எண்ணிக் கொண்டு ஒருவர் பின் ஒரு யுண்டாகும் உத்தியோ வராக அமைதியுடன் வீட்டிற்குத் திரும்பிச் ‘ါ” நல சென்றனர். Ժ900մկմlow 9 DLL Lգ-Ա5թ) கனிவான வார்த்தை கலகத்தையே ಮಂಡ್ತೀ। அடக்கிவிட்டது என்றால் அதனுடைய ஆற் o: றல் அளவு கடந்து அல்லவா இருக்கிறது.
அன்பின் அதிபதியாக விளங்கிய லிங்கனுக்கே ஒரே ஒரு சொல் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கி விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
முன்றாவது தடவையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்பதற்கு ரூஸ்வெல்ட் விரும்பவில்லை. ஆனால் வெண்டல்வில்கி சொன்ன சொல் ரூஸ்வெல்டையே முன் றாவது தடவையும் ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கச் செய்தது. அவர் சொன்ன சொல் இதுதான்
"உங்களுடைய தலைவரைப் போட்டி யிடச் சொல்லுங்கள் நான் அவரைத் தோற்கடித்துக் காண்பிக்கிறேன்" என்று கூறினார்.
இவருடைய சொற்கள் மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டன. துணிச் சலுடன் அறை கூவலை மக்கள் ஏற் றனர். ரூஸ்வெல்டையே முன்றாவது தடவையாகப் போட்டியிடச் செய்து வெற்றிமாலையை சூடச் செய்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ര i ) ;
கவிதைகள் பல. கனவுப் பூகங்களின் நிசப்த ஒலங்களாய்.
|-9||Ք8/80/, ஒரு மழை நாளின் ஒரேயொரு துளியின்
jaga
இடுமா 09 al
அசைவுகள் மட்டுமே, மலைமுகடுகளை தை தையென கவிதையாகின்றன. முத்தமிடத் துடிக்கும். தை எத்தனை வந்தச்சு * שמול *** ://it/0IL) Lip00/AGIIIIII). மனிதவழ்வு.? பாழ் நிலமIச்சு உயில் அசைவுறும் ಹಾಗಾಗಿ...! (3//ეგეს தரணியில் உயர்ந்தது ಇಂದ್ಲಿ பூமி உணர்ச்சி இறகுகளை * QW( ***
37 ya), Gill குளங்கள் வற்றி கற்பனைக் கமராவினால் 3//600 360/ ժ6////Ս. வருசம் ஒருமுறை
இன்னும் பல ó குற்றுயிராக. இதயம் பிடிக்கும் @ ܀ ܕ ܐ ܝ வருவதும் போவதும் : /
*** பருவம் தவறாமல் LIGOALILILLIII ე)|]] " .' வெறுமைய/ச்சு கவிதை. ரும்பிச் சொன்ன தையும் வந்திடும்! *** *** G. E.G. ***
- - - - |ეტმეტ) ფეს ემყ1//J) கவிதை *** யுத்தம் ஓய்ந்திடும் நீறி
இ റ്റ് ബ് இந்தத் ர்ை நந்தி 67 LIIIL). 22.6733760), 0360)67 தயத்துள் பொதிந்த 15 605l/L. அள/மன்ை //த்த பொய்களால் மீண்டும் நட்சத்திர நகல் சத்தம் வேண்டம் உதவிசெய் தையே! உண்மையாக்கும் இயந்திரம் *** சத்தியம் என்பர்! *** LIGOf LIGOOla) *** ரி கவிதுை செருகப்பட்ட 3, 1/15/16 fa)6/60tly ?'Li) என பேனா கொண்டு குரியச் சில்லுகள் பொறுமையாய் சுவைத்து ஒன்று Lilly
III fjell 22. GODUJ600/JULJIEL *** 37%26o 09: Uwa வழி செய்தையே! உன் புன்னதை கவிதை. இந்த மோதல் *** *** இது L/ււ ժ 6մմմ... இது, ஒரு அக்கினியற்ற ** மறந்தே பேச்சு. விரலிடுக்கில் நடைபெறும் III/II/, JEI Ž/// o பட்டதில்.? நிழல் யுத்தம் Sir DU,607 தலையே குழப்பம்/ * 9. நிர்மல கனவிலும் கணேம் , குழி *** டுப்பட்டு S SS SS SSS SS SS SS SS SS SSS SS SS SS SS SSS Այլն)ւմL/ւ ஆண்டுக்கொரு தடவை இல் வாழ்க்கையின் LJóró010 1133 வாழ்ந்தது போதும் ஆடை மாற்றிக் கொள்ளும் இடர்-இன்பங்களின் அழகிய பூமி கிட்டுமI எமக்கு. அழகிய நண்பன். சொற் களஞ்சியம். LIII f LL.55. gլD//g//60/ 6)//լիճ) լ.P
*** பரதேசி யச்சே! sus) A. உரிமையுடன்-எமது இறந்தகால நிகழ்வுகளின் *** GJIGJ afluUIT.
உண்மைத் தோழன். அடையாளச் சின்னம். சுவாசக்காற்று
சுடுகின்ற துரத்தில்
***
உள்ளத்து மரணத்தின் இருப்படம் நெருக்கமாய் இருந்த
D 600/6/лаo677 வரை-மானிடத்தின் நெஞ்சங்கள்
தடம் பதிக்கும் மனச்சாட்சியின் துயிலிடம். ' வசத்தால் உள்ளத்து ரணங்களுக்கும்
гледу Јашић. கை.ரமேஸ்-பிரிய நேரிட்டது வடிகாலமைத்த உன்
嗜** பொத்துவில் நகர் சங்கடந்தன் உருவப்படத்தை
H H H *** ժթյԼյարա சாத்திக்கொண்டது அன்று |25 - გეMგეთვე| இன்னும் உன்னுதடுகளின் கழுத்தப்பட்டைகள் மட்டும அதனால்தான் L/60f4 LDI (). ஊடுறுவல்களால் என்காதலும்தான்
சருககியும் வாழ்கின்றேன்
இன்னும் ஈரமாய் கசியும் உன் நினைவுகளின் வேதனைகளுக்கு
5/5a1607//d, அந்த கீதையும்
என் காதலும் ஒன்று
அதனால்தான்
என இதயம் பூஜிக்கின்றதே
SS S
(9)лтирso/goj p//a//6ї.
சீதை அன்று சகஹாப்தங்கள்-என் அணைத்துக் கொண்டாலும் அசோகவனத்தில் மூச்சுக் காற்றின் எண் மனம் உர்ை DINJIJA. 9′ ஆவியாயுயிர்த்துக் கொள்ளும் இவன் மூழ்கிப்போன தேனோ உன் மழலை அதே சோகவனத்தில் உண்மைதான். முகத்தையும் இன்று உன்னைப்பரிந்து ' Աքքամաք -9/393609 կմ @JIGJI の。../ முற்றுகையிட
எம்.கவிதா " து பிரபாஹர் உணர்வுகளுக்கும் ஹப்புத்தளையூர்
E, பரணி, கார்த்திகை குடும்ப மகிழ்ச்சி உதவி தொழில் 6) 69;LDITAJT 395 3960) LDII|LD. ளோர் மேலதிகாரி டுவர் மாணவர்கள் ப்புறும் விவசாயிகள் இலாபமடைவர். ili (la subunu. இலக்கம் 04
கை பின் முக்கால், மிருக சீரிடத்து ளில் வெற்றியுண்டு. லையடையும் காரியங் டைகள் விலகும் உத்தி சனைகளுக்கு ஆளாகு Ægö6:sluslað D_IIIfj f. வியாபாரிகள் இலாப
ரிடத்து பின்னரை ரை புனர்பூசத்து முன் மனக்கலக்கம், குடும் சு நிகழ்வு, பெரியோர் இடமுண்டு உத்தி திடீர் இடமாற்றத்தை க்கு கல்வியில் மாற்ற Linggi, GNILIfla, Gi.
வர்.
so: து நாலாங்கால்பூசம், புதிய முயற்சிகளில் டு பொருளாதாரம் கும் பெரியோர் உதவி ஸ்தர்கள் திட்டமிட்டு து மாணவர்களுக்கு த தடைகள் விலகும். கள் இலாபமடைவர்.
fråISED: (மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) கருமங்களில் வெற்றியும் பொருள்வரவும் ஏற்படும் வெளியிட பிரயாணங்களில் கவனமுடன் நடந்து கொள்ள வும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளினால் தொல்லைகள் உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை மறை
யும் விவசாயிகள், வியாபாரிகள்
மத்திம இலாபமடைவர்.
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 04
æsötsöfl: உத்தரத்து பின்முக்கால், அத்தம், சித்திரை யின் முன்னரை) தொழில் கஷ்டங்கள் தீரும் திடீர் செலவுகளுக்கு இடமளிக்கும் பெரியோர் களின் உதவிகள் கிடைக்கும் உத்தியோகஸ்தர்கள் பதவிகளில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி புணர்டாகும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர். அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 07
சோதிடமளிதில்லை
NS சித்திரையின் பின்னரை சுவாதி O விசாகத்து முன் முக்கால்) குடும் பத்தில் மகிழ்ச்சியும் முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். பொருளா தாரம் சிறந்து விளங்கும். உத்தியோகஸ்தர்கள் தமது மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டி ருந்த தடைகள் விலகும். விவசாயிகள் வியா
பாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 05 விருட்சிகம்: (விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை தொழிலில் சிறு தடையுண்டாகும் பொருள்வரவு சிறிது பாதிப்படையும் குடும் பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் மறைமுக எதிர்ப்புகளுக்கு ஆளாகுவர் மாண வர்களுக்கு கல்வி ஏற்றம் உண்டு விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய். அதிஷ்ட இலக்கம் 06
( அ)சோகவனம் உணர்ச்சிகளின் உச்சத்தில் :
சந்தோஷத்திருந்த அந்த
கும்பம்:
(அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) எடுத்த கருமங்களில் வெற்றியுண்டு பொருள்
வரவு சிறந்து விளங்கும் குடும்பத்தில்
D/J6001li
சூரியன், புதன் கேது, கும்பம் - G.J. Gooistus இடபம் - சனி மிதுனம் - வியாழன் இராகு, விருட்சிகம்- வெள்ளி
சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
பூராடம் உத்தராடத்து முதற்கால்) கருமங்களில் வெற்றி யுண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் பொருள்வரவு திருப்தி தரும் உத்தியோகஸ்தர்கள் நன்மையடைவர் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சி தரும் விவசாயி கள், வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
LID35UTŭo:
(உத்தராடத்துப் பின்னரை திரு வோணம், அவிட்டத்து முன்னரை)
தொழில் நிலையில் முன்னேற்றம்
குடும்பத்தில் மகிழ்ச்சி, பெரியோர் உதவியுண்டு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகள் வந்தடையும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவசாயிகள், வியாபாரி கள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். அதிஷ்ட நாள் வியாழன்.
அதிஷ்ட இலக்கம் 02.
வார இறுதியில் துக்க நிகழ்ச்சியொன்று நடந் தேறும் உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி களின் உதவிகள் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சியுண்டாகும். விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர்
அதிஷ்ட நாள் வெள்ளி, அதிஷ்ட இலக்கம் 07 மீனம்: பூரட்டாதி நாலாங்கால், உத்திரட் டாதி ரேவதி) குடும்பத்தில், சிறிது
பிரச்சனைகள் தோன்றும் பொருள்வரவு மந்த மடையும் செலவுகள் அதிகரிக்கும் உத்தி யோகத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் மாற்றம் ஏற்படும் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள்: செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 01
23.30-2005, 2002

Page 13
கால் அழகைப் பராமரிக்க.
ஒருவரது கால்களைப் பார்த்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சுல பத்தில் சொல்லிவிட முடியும் எளிதில் எடைப்போட்டு விடவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு கால்களைச் சுத்த மாக வைத்துக்கொள்ளாதவர்கள் நிச்சயம் சோம்பேறித்தனத்திற்கு நெருங்கிய உற வினராகத்தான் இருக்க முடியும் நம் நாட்டுப் பெண்கள் புடவைகள் அணிவதால் அவர்களது கால்கள் அதிகம் வெளியே தெரிவதில்லை. யார் பார்க்கப் போகிறார் கள் என்று அதனாலேயே அலட்சியமாக இருந்து விடக்கூடும் கால்களுக்கு ஏற்ற வகையில் அதிக அழுக்கு சேருவதற்கு இடம் தராத வகையில் உள்ள காலணி களைத் தேர்ந்தெடுக்க வேணடும்.
முதலில் வாயகன்ற பேசினில் சூடான சோப்புத் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் சில துளி எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும் உங்கள் கால்களை அந்தத் தண்ணீரில் பதிய வைத்து சிறிது நேரம் ஊற வையுங்கள் முடிந்தால் அதில் சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைட்டு திரவத்தையும் சேர்த்துக் GJ, TGIGIGIT in
சிறிது நேரம் கால்களை நன்றாக ஊறிய பிறகு கால்களை வெளியே எடுத்து உலர்ந்த துணியால் துடைத்துவிட வேண் டும் இதற்குப் பிறகு ஒரு நல்ல பியூமிக் கல்லை எடுத்து உள்ளங்கால்களையும், குதிக்கால்களையும் 5 நிமிடங்களுக்கு ஒத்தடம் அதாவது மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இவை இரண்டும் முடிந்த பிறகு ஒரு ஆரஞ்ச் குச்சி எடுத்துக் கொண்டு அதைக் கொண்டு நகங்களின் கீழ் உள்ள தோலை முடிந்த அளவு பின்னுக்கு இழுத் துப் பிடித்துக் கொண்டு நகங்களை தேய்த்து
போட்டாச்சு பாதுச 1960 at: 600TTLo6061), Lur விட்டது?" கேட்டா "தேவராஜுங்க. "அவனை உட uniä. சொல்லு, C ಇಂದ್ಲಿ UTS), LD5 TG 561601 ரொம்ப' என்று வி அனிதா என்ன கிறதா?" என்றாள்.
"ஏம்மா அனிதா சொல்லி, வேத்து ம கட்டிப் போட்டு வச்சு நான் இந்த விட்டுப்ப சகுணமே சரியாயில் "GTLDLOT 9. UUlgië அனிதாவின் கண்கள் வைரவனின் தாய் படுத்த ஒண்ணுமில் விட வேணடும் இன்னும் சுத்தமாக நகங் @5@·,5叫@” களின் முனை அமைய வேண்டுமென் றால் உப்புத்தாள்களை கொண்டு தேய்த்து விட்டுக் கொள்ள வேண்டும் கால்களை ஏடு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்பு கிறவர்கள் குதிகால்களையும் உள்ளங்கால் களையும் எண்ணெயாலோ, கிரிமினாலோ மெதுவாக ஒத்தடம் செய்து கொள்வது அவசியம். இப்படி ஒத்தடம் செய்து கொண்ட பிறகு அதிகமான எண்ணெயை துடைத்துவிட வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் கால்களுக்கு பாலிஷ் போட்டுக் கொள்ளலாம் வேலைக் குச் செல்லும் பெண்களில் ஒடியாடி பணி புரிய வேண்டிய அவசியம் உள்ளவர்கள் அடிக்கடி கால்களுக்கு எண்ணெய் தேய்த்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்க வேணன் டும் அப்படிச் செய்யாவிட்டால் குதிகால் களில் வெடிப்புகள் ஏற்பட்டுவிடும் ஏற்
கனவே இம்மாதிரி வெடிப்பு உள்ளவர்கள்
SUP,-
கல்லாம்." என்று அவர்கள் இதை த்துக் கொள்வது
பக்கத்திலேயே
சமமான மேற்பரப்புக் கொண்ட காலணி
களை அணியாமல்
e LGEur35DITao குறிப்புகள்
* குண்டாக இருப்பவர்கள் காலை டிபனுக்கு பதிலாக வெறும் வயிற்றில் இரண்டு பழுத்த தக்காளிகளை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் உடல் இளைக்கும். * தக்காளி ஜூஸில் மிளகும், உப்பும் கலந்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் ஜீரணமின்மை, மஞ்சள் காமாலை குணமாகும் தக்காளி ஜூஸில் தேனும், ஏலக்காயும் கலந்து சாப்பிட்டால் காசநோய், ஆஸ்த்துமா குணமாகும்.
* வாய் நாற்றமுள்ளவர்கள் சிறிது கொத்தமல்லி தழையை தினமும் மென் றால் வாய்மணக்கும் கொத்த மல்லி சாற்றில் கற்பூரத்தை கலந்து தடவ தலை oiligiúil GLITGult GLIII i II, II
* சுண்ணாம்பு தாளித்த நீரில் முட் டையை அமிழ்த்தி வைத்தால் நாள்பட
*
Մt-Ն5ծ:
2 இ U
மகளிர் மட்டும்)
* ஒவ்வொரு வாரமும் ஒரு
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவ
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபா ஒட்டி அனுப்பினால் போதுமானது.
ásøřádául
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
கெடாமலிருக்கும்.
* கோழி முட்டையின் வெள்ளைக் கருவை தண்ணிரில் கரைத்து வேக வைத் எங்கட்ரஸ்டைச் சேர் தால் கெட்டியாகும் அதை விஷம் குடித்த உடனே கவனிச்சுருவ வர்களுக்கு கொடுத்தால் முறிந்துவிடும் இதுக்குப் Cum uiu 356 * பக்கவாதம் அடித்தவர்களுக்கு முயல் - தப்பு நடந்து போச் ரத்தத்தை தொடர்ந்து தடவலாம் முயல் கம்மா. கமலம்தானே இறைச்சியும் பக்கவாதத்தை குணப்படுத் தக்குங்க. உடனே gjLD. இருக்கறப்ப நாயைக்
* தொடர்ந்து மான் தோல் ஆசனத்தில் ஆளை-வேலையை
அமர்ந்தால் முல நோய் வராது உடல் "எப்படிம்மா இந் உஷ்ணமும் சமநிலைபடும். அனிதா கேட்க,
* கஸ்தூரி மணத்தால் ஆபத்தும் "நீஹனிமூனுக்கு
1. UT
உண்டு காட்டில் வேட்டையாடுபவர்கள் சம்பந்தி விரு
அதன் மணத்தால் பாதிக்கப்பட்டு நரம்பு தாயம் UITU5. தளர்ச்சி வருவதுண்டு சிலருக்கு காது றதுக்கு வ கேட்காமலும் போவதுண்டு "Qrij Gas, 95 GJIT IT
== ==அவ்ட்ஹவுஸ்கலியாத் வருந்தி வருந்திச் செ நாள் இருக்கலாம்னு
பாத்தான் இருந்தது.
ருக்கேன்னு கார்த் நடக்கக் கிளம்பினே ராட்சஸன் மாதிரி இ. வந்து கொத்தா ஆ விடுத்து "-சொன் GOSJT GJGof sot e "உங்களுக்கு வேணா சம்பந்தியம்மா எனக்கு
el 56abLanteó élu :
TGOTO BLDSULD SOLG,
Ibá535 LDLGBLD “சரோஜா." எ
- அம்மா
SS & GOLu's) அப்படியே
போயிடறேன்மா அணி
அழைச்சிண்டு
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்| எனக்குச் சரிபட்டு 6 golü LIGOTLb, Glig ITSJA),
el -- -- -- -- -- - = - -- - = = -ܧܡ
இப்படிப்பயப்படlங்க? : SITTUJILO us LILL-Gëif K தயார் Gugg Gluusr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) KUIúil. Es ೨TU೫T
LILLIT அதிஷ்டசாலியாக இல்லேம்மா. ப முகவரி. TI சுற்றுப்புறமெல்லாம்"
தெரிவு செய்யப் மின்றித்தான் சொன்ன S S S S S S S S S படுகிறவர்கள் 岛"@ GÓlá) TLDTD தொழில்: புகைப் படங்களை மகாதேவன்"அப்பு | lao. Gumuluů . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |அனுப்பினால் பிர ': 2.EritED-Gianlo-GlguerfluoLi gei EI |கரிக்க உதவும் | நிற்க. சரோஜா அர் ------ "அனிதா நான் உ ÖLÜLEDEN ಚಿಲ್ಡರಾಹ್ರ வேண்டிய இறுதித் திகதி 05-01-2002 சந்திக்கிறேன்மா. அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு (P506), GTO (5
======== து." என்று சொல்
சன்றாள். YYT TLTLLL LLLLTTT TT zLTLLLLLLL LLLLLLLLMLLLLL ಘ್ವಿ
lai ir GITEFilāj eglezLībi நின்று கொண்டிருக்க,
ஆட்டிக்கொண்டு அவை
GBGiGLITULib LJL (GëBéFGDGN Lorfer Gluggi) 61 Tesfaf GihisiıurfgʻijI Gti
<ঙা’
யகல்ல வீதி, 2ம் ஒழுங்கை, கெக்கிராவ
அதை அண்ணாம6 "எப்டிரா கடிச்சே? கொண்டிருந்தான்
ஆர். லெட்சுமி,
2.30-231,05, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
டுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் |றிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
அந்த மிகப் பெரிய இருந்தது ஒருவேலை "ELPilo, SLD LDIT,uló என்று சொன்னாள்
தேக்கு மர மாடிப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TÉIG, GITT . . . SELö, 3, G36AJ க்காது ரேபிஸ் இன் göä 62 Goi GT GÜ GUIT Lb ாப்பாத்தான் இருக்கு ரு நாயை அவத்து வைரவனின் அம்மா
என்னை வந்து
ஏறிக்கொண்டிருக்கிற என்ன, வலிக்கிறதோ Tń55".
மா. ரொம்ப வலிக்
உன் புருஷன்கிட்ட றுஷர் வந்தா நாயைக் க்க சொல்லு! இனிமே j5LD GITLDITLGLDLDT. , " GTIGO DT6T SELDGULD. சொல்றே?" என்ற ல் நீர் நிரம்பியது. அவளைச் சமாதானப் DGA). . . GANGET LUGA) ULI
|ULLT凸sö 历 鷺 蠶 96jGJGT SI GOGULLIT5 அனிதாவுக்கு உறுத்
ஆஸ்பிட்டல் இருக்கு.
ந்த ತಿನ್ಗ್ TPIO. 960TIST STS9,
ársfir? சு மன்னிச்சுக்குங் உங்க பேரு மன்னிச் இந்த ஆளை நீங்க கட்டிப்போடாத இந்த ட்டு நீக்கிரலாம்." த மாதிரி ஆச்சு?
ஒட்டலுக்குப் போயிட் துன்னு ஒரு சம்பிர அதுக்காக இங்கு ந்திருந்தோம் அவர் ம் தங்கிடுங்கோதானே இருக்குன்னு Tot GOTTG 61619, 9 தோணித்து வச் தோட்டமும் துரவுமா கால சித்த காலற பாரு அப்படியே ந்த நாய் உறுமிண்டு டு சதையைக் கவ் I TGI er DNLD ம்மா சிரித்தாள் சிரிப்பா இருக்கலாம் ச் சதநாடியும் ஒடுங் Filës Gur 61.6OT SOT ?"
றாள், வைரவனின்
நம்ம வீட்டுக்குப் தா. மாப்பிள்ளை
வா. இந்த இடம் வராது."-கமலம்
ன நாய்க்கடிக்கா ங்களுக்குன்னு விடே ருக்கோம்." என்
ழக்கமில்லை-இந்தச் என்று கமலம் கோப TrToft, ருந்தும் குர PCPLD 3|(51555 ·
LDUTT55GTLDDT, ..." ால்லப்போனபோது, ) T(5. BITT 6). I5
ன்னை மத்தியானம் ಅಞ್ಞತಿ க்க (b Ul-lysbil 历
னிதா தனிமையாக அந்த நாய் வாலை ா முகர்ந்து பார்த்தது. ல கட்டிப் பிடித்து என்று விசாரித்துக்
வீட்டில் நிசப்தமாக காரப் பெண் வந்து, இருக்குதும்மா."
டிகளில் பாலீஷ் மின்
னியது தலைப்பாகையும் நீண்ட கோட்டும் கடிகாரச் சங்கிலியமாக ஒரு தாத்தா ஏறக்குறைய மாடிப்படி உயரத்துக்குப்படமாக
ன்றார்.
அறையில் வெல்கம் டு அனிதா என்று கண்ணாடியில் எழுதியிருந்தது. ட்ரஸ்ஸிங் டேபிள் அருகில் மேல் நாட்டு அழகு சாத னங்கள் காத்திருந்தன பாத்ரும் இருந்தது. சுத்தமாக டைல்ஸ் போட்டு, துவாலைத் துண்டும் பிளாஸ்டிக் கர்ட்டன் களுமாக நவநாகரிகமான பாத்ரும்
அலமாரியில் புத்தகங்கள். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எல்லாப் பத்திரிகைகளும் ருந்தன. ட்ெலிபோன் இருந்தது. டி.வி ருந்தது. அதன் ரிமோட் கண்ட்ரோல் ளாஸ்டிக் உறையில் இருந்தது எல்லாமே பத்து நிமிஷம் முன்தான் வாங்கினது போல் புத்தம் புதுசு
அனிதா படுக்கையில் உட்கார்ந்தாள் மெத்தென்று எதிர்த்தது எதிரே ப்ளோ அப்' செய்து மாட்டப்பட்டிருந்த படத்தில் அணி தாவே காட்சியளித்துக்
அறைக்குள் நுழைந்த வேலைக்காரப் பண், ஏதாவது வேனுங்களாம்மா? என் பேருவேணி உங்களுக்கே எப்பவும் சேவகம் பண்ண வெச்சிருக்காங்க பெல் பண்ணா வருவேன்." என்றாள். வேனிக்கு புதி னைந்து வயசு இருக்கலாம். "ராத்திரி அன்பக்கரசி வருவாங்க அட்
அப்புறம் ரேணுகா." என்றாள்.
விசாரிக்கிறேன் சரி. சாயங்காலம் கிம் கானாவில் பார்ட்டி இருக்குது ஆறு மணிக்கு ரெடியா இரு வந்துள்றேன், ரூம் படிச்சிருக்கா?
"LD. .י" "அப்பா வீட்டுலதான் இருப்பாங்க ஒரு முறை அவரைப் பார்த்துரு இல்லேன்னா, லஞ்ச்சுக்கு அவர் கூடச் சேர்ந்துரு. ಅಖ್ತಲ್ಲೀಗ .." என்றான்
"g., . " “எது வேணும்னாலும் கேளு. வேலைக் காரங்க இருக்காங்க சீக்கிரம் பார்ட்டியை டிச்சுட்டு நேத்திக்குச் சமாசாரத்தைத் தாடரலாம்."
"gs. .." போனை வைத்ததும் அந்த இடத்தின் அமைதியைக் கவனித்தாள் எப்போதாவது ஒரு மத்தியானப் பறவையின் குரல் கேட் கிறது. ஒரு தனிமையான அணில். ட்ரா பிக் சத்தங்கள். நெட்டிலிங்க மரங்கள். மழுப்பின டி.வி.யை இயக்கிப் பார்த்தாள். எல்லா சானல்களிலும் நிகழ்ச்சிகள் இருந்தன. பி.பி.ஸி. ஸ்டார், எம்.டி.வி. ஸி என். மேலும் ஒரு சானலில் தமிழ்ப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு காலத்தில் அப்பாவிடமும் அம்மா டமும் பர்மிஷன் வாங்கிக் கொண்டு அரை மணி அனுமதிக்கப்பட்டு ஒலியும் ஒளியும் அதுவம் கறுப்பு-வெள்ளை டி.வி.யில்
பார்ப்பதற்குப் பக்கத்து வீட்டுக்குப் போக
"யாரும்வேண்டாம்போ "என்று அவளை
அனுப்பி விட்டு போனை எடுத்து வீட்டு நம் பரைச் சுழற்றினாள் ஜிம்புதான் பேசினான். "ஜிம்பு. அம்மாவுக்கு எப்படி இருக்கு" ஒண்ணுமில்லை. ஒரு டெட்டானஸ் இன்ஜெக்ஷன் மட்டும் ப்ோட்டு அனுப்பிச் சுட்டா, அம்மாவோட பேரறியா? "குடு " என்றாள் அனிதா கொஞ்ச நேரம் ஆனபின் ஜிம்புவே லைனில் வந்து 'அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டிருக்கா. அப்புறம் பேச றேன்னா " என்றான். அனிதா போனை வைத்த மறுநொடி போன் மீண்டும் அடித்தது. "டார்லிங் அனிதா எத்தனை நேரமா போன் பன்றேன் தெரியுமா? யார் கூடப் பேசிட்டிருந்தே?- வைரவன் குரல்
"அம்மாவை நாய் கடிச்சிடுச்சு " என் றாள் அனிதா
"என்னது. எங்க வைரவன் கேட்க, "உங்க வீட்டுலதான்." என்றாள். "நம்ம சொல்லு. யார் அப்படி அஜாக்கிரதையா இருந்தது? நான் தை முதல்ல கவனிச்சுக்கறேன். உங்கம்மா பப அங்க இருக்காங்களா?"
"பயந்துண்டு வீட்டுக்குப்போயிட்டா." "அப்படியா ஆபீஸ்லருந்து வர்றப்பு
எத்தனை கெடுபிடிகள்?! அப்படி வளர்ந் தவர்கள் எப்படி இந்தக் கல்யாணத்துக்கு அத்தனை சுலபமாகச் சம்மதித்தார்கள்?
போன் வேறுவிதமாக ஒலித்தபோது இன்டர்காம் ஒன்று இருப்பதைக் கவனித்தாள் அனிதா தயக்கத்துடன்-அதை எடுத்துக் GELYJE. . .
"அனிதா நான் லட்சுமணன் பேசறேன்." வைரவன் அப்பா "எப்ப வந்த நீ?" "இப்பத்தான்."-அனிதா சொன்னாள், "என் கூட சாப்பிட வர்றியா? காத் திருக்கவா? லட்சுமணன் கேட்க,
"எனக்கு இப்பப் பசியில்லை. நான் வேணா வந்து உங்களுக்கு ஸர்வ் பண் ணட்டுமா? என்றாள் அனிதா
சேச்சே. எங்க வீட்டு மருமக அதை Glusja) TLD Gla iu ( susirLITLD. GJGJULL வேலைக்காரங்க இருக்காங்க. தண்டச் சோத்து தடிராமனுங்க பரவாயில்லை. மற்றொரு முறை பார்க்கலாம். நான்கூட இப்ப அவசரத்தில் இருக்கேன் வெல் கம் யூ எப்பவாவது உன்கிட்ட பேசனும் வீட்டைப் பற்றி. அதில் உள்ள சனங் களைப் பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டியது அவ சியம் அதுக்காக, ஆறு மணிக்குநீ வந்தா." 'அறு மணிக்கு இவர் ஏதோ பார்ட்டின்னு Olgi TIGNITI."
"அப்ப காலையில சந்திக்கலாம். நாளைக்கு பிரேக் ,பாஸ்ட்ல சந்திக்க OUTL). (T6TOI7" “g fillo, , . "
5HGUMgT GUIBSUTET.

Page 14
இருட்டு உணவு தேடிச் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்" என்று மகிழ்ச்சி யாகக் கூறியது. ஆனால், நாய் மட்டும் எது வும் சொல்லாமல் சோகமாக இருந்தது. "மாமா ஏன் இப்படி இருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு?" என்று பூனை
மணிபல்லவ காட்டில் கிளி நாய் பூனை சேவல் முதலிய நான்கும் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் மின்னி கிளி மரத்தில் அமர்ந்தபடி மேகத்தில் மறைந்து கொண்டி ருக்கும் சூரியனின் பிரதிபலிப்பு பிம்பத்தை அருகில் உள்ள குளத்தில் பார்த்துக் கொண் டிருந்தது திடீரென அது ஐயோ சூரி யன் தண்ணீரில் முழ்குதே' என்று நினைத் தது. உடனே அது பூனை அக்காவையும் நாய் மாமாவையும் சேவல் அன்ைனாவை யும் அழைத்தது. உடனே அவை முன்றும் விரைந்து வந்தன.
திகைத்தன. நாய், "எ நம்பி முட்டாளானி GADIT GUIT, QUIT, ANDIT GUIT யது பூனையால் இை
லாம ராவல சாத்துட்டுப் பகலில்தானே வருகிறாள் எ உணவு தேடலும் பகலே வராதே. எப் யது. உடனே நாய், ! படி உணவு தேடுவது?" என்று சோகத்து மின்னியை விரட்டுகிற டன் கூறியது "சபாஷ் இனி என் பாடு சொன்னாள்? பாவம். கொண்டாட்டம் நாய் மாமாவின் பாடு தண்ணீரில் முழ்கியத திண்டாட்டம் லாலா லா லாலா லா அதை நம்பினாய், என்று புனை மகிழ்ச்சியுடன் பாடிக் கிறாய் உன்னிடம் ! மதி இனிமேல் காலையில் எழுந்து கூவுகிற கொண்டு சென்றது. ஆசைப்படச் சொன்ன வேலை எனக்குக் கிடையாது." என்றது. மறுநாள் காலையில் வழக்கம்போல் உள்ளதை வைத்து வ
பூனையும் "எனக்கும் ஜாலி எப்போதும் சூரியன் உதித்தது பூனையும் சேவலும் சொன்னது
---------eleee
1. வானத்தில் பறக் வைக்கு பூமியில் இ LUT2 (LILLLD) 2. காலில்லாதவன் ே றிப் போட்டச் ச (பாம்புச் சட்டை) | 3 ஏழு வண்ண நேரம் காட்சி அவள் யார்? (வ 4 தண்ணீருக்குள் தவிப்பு அவன் 5. உதைத்தால் உரு யான பயணம் அ 6. வெளிச்சத்தை வி
வன் அண்டா தெறிந்தான் மற்ற (மின்னல், இடி) 7. ஒலி கொடுத்து அவன் யார்? (ெ 8. 6 II a.) L Ligii
சுழற்றி அடித்த -9|600/01/1601, -96 9, இவன் முனகின கத்துவான் அவன் 10 மகளிர் கைக்குள்
கலர் கலராய் அல
என்ன மின்ன என்னாச்சு என்று பூனை அக்கா கேட்டது அதற்கு மின்னி "அக்கா! உனக்குத் தெரியுமா? சூரியன் இந்தக் குளத்துக்குள் முழ்கிடுச்சு நிஜமா என் கண்ணாலே பார்த்தேன்" என்றது அதைக் கேட்டுப் பக்கத்தில் நின்ற சேவல், "அப்பாடி தங்கச்சி, இப்போதுதான் நிம்
CLGa esia படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வானம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.01.2002 யார்? (வளையல்)
- 11. உயிரில்லாத பற T BB S B rt S YY 0S பறக்கிறது அ
εξισοτουριστεί ειπτσιρου ήτ 12. ::
த பெ இல 1772 இலை இருக்கு அது
Gle: n (լքւoւ: - 13 பிறந்ததிலேர்ந்து
போகும் குழந்தை
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 425 14. சாமி கும்பிடப் புே
ժՍ606) (Մ601 606 LIITEP, jis Cu5 fu u Gouri. (தீபக் கால்)
6Tid. 6T 6ño. JLí56o%, rT., 15 வீட்டுக்கு வந்த
பது/தமிழ் மகா வித்தியாலயம்(தேசிய பாடசாலை), பசறை என்று கேட்க ஆள
செருப்பு பாராட்டுக்குரிபவர்கள்: 16. : - கே. யோகராஜ் தர்ஷிகா, Gas, gairt comt, (பகல், இரவு) சென் மேரிஸ்மத்திய கல்லூரி, பொகவந்தலாவ, GluiiiuUIT Siv L g fi GuĠgas LITTLEFIT GOOGA), g) (UĠa, IT GASTLDGONQU. 17 குச்சி போல் @ - S S S S 6), I LIII).308 || ||
அ. யோகதாஸ், ஜெயதுர்ஷன், செல்வநாயக புர மகா வித்தியாலயம் திருமலை கதிரான பாம் மட்டக்குளி |18 ஆளிலிருந்து அடி
ந. வடிவுக்கரசி, செல்வி கெ. துஷாரிகா, ஹோல்பழக தமவி அக்காப்பத்தனை ஆங்கில மொழி அகடமி மாத்தளை | இ . (6ìL[Tậộ16ü) Sü6ìL16öIg ÎT, ஜி. இந்து ஜா விடிந்து பார்த்தா றோ.க த பாடசாலை, இராஜகிரிய நல்லாயன் பெண்கள் பாடசாலை கொழும்பு-13 அது என்ன? நட்
SS - - 20, எம். ஐ. எம். இப்றாஹிம், தெய்வேந்திரன் தட்ஷாயினி, ' பொ/அல்-அக்ஷா முஸ்லிம் ம.வித் திவுளான புதுக்குளம் ம.வி சாஸ்திரி கூழாங்குளம், வவுனியா (சவுக்குமரம்)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIծնiյն
GTGI fight GLj6). பகளா? ஹா. ஹா. லா' என்று பாடி தத் தாங்க
■)藥
முடியவில்லை. அதற்குக் 3F, TILLD) பொத்துக்
கொண்டு வந்தது. புனையும் சேவலும் சிரியை விரட்டிக் கொண்டு சென்றன. கிளி தன்னைக் ாப்பாற்றிக்
, IsiTa է 1 միլլի சென்றது. 扈“UTU。
Dil
οι οι ογοητή | LÜLTİ) ரங்கள் | | |,|-კუ, კუიკუi j,
Jonal 〔T әітцц) ј கொண்டு
ன்று நாயிடம் கூறி புனையிடம் "நீ ஏன் ாய்? அவள் என்ன தெரியாமல் சூரியன் கக் கூறினாள் நீயும் இப்போது விரட்டு பார் அளவுக்குமேல் து? இனிமேலாவது
புள்ளிகளை வரிசையாக
இணைத்து மறைந்துள்ள உருவத்தை கண்டுபிடியுங்கள்
. உங்களுக்குத் தெரியுமா?)
NRSR SFSRN
ऽऽऽ
நீருக்கடியில் எவ்வளவு ஆழத்தில் எந்த இடத்தில் மீன்கள் நிறைய உள்ளன என்பதை அறிய உதவும் கருவியின் பெயர் "அகோமீட்டராகும்."
கும் வாலுள்ள பற ருந்தே கால் அவன்
பாட்ட சட்டை சுழற்
கடிகாரத்தில் நிமிடமுள் 1671ம்
ஆண்டுதான பொருத்தப்பட்டது அதற்கு
முன்பு ஒரே ஒரு முள் உள்ள கடி
காரம்தான் இருந்தது.
தாமஸ் ஆடம்ஸ் என்பவர் ரப்பரி லிருந்து கிடைக்கும் "சிக்கிலை" எப்படி உபயோகப்படுத்துவது என ஆராய்ச்சி செய்தார் ஒருநாள் கொஞ்சம் சிக்கிலை வாயில் போட்டு மென்றார், திடீரென அவருக்கு ஓர் ஐடியா தோன்றியது. இதை மக்களிடம் விற்பனை செய்தால் என்ன? "குயிங்கம்" என்ற பெயரில் விற்பனை செய்தார்.
ட்டை அது என்ன?
சீமாட்டி கொஞ்ச நந்தாலே அதிசயம்
GT6 ha) சிறப்பு தரையிலோ
வடதுருவத்தில் ஆண்டில் ஒரு தட வைதான் சூரிய உதயத்தையும், அஸ்த மனத்தையும் பார்க்க முடியும் சூரிய உதயம் மார்ச் 21ம் தேதியிலும், அஸ்தமனம் செப்டம்பர் 21ம் தேதியிலும் ஏற்படுகிறது.
பார்? முதலை)
ண்ைடபடி உருப்படி
வர் யார்? ஸ்கூட்டர்) சியெறிந்தவன் ஒரு குண்டாவை எடுத் வன் அவன் யார்?
GLIJ 6006)JULLIT GAT. டலிபோன்) இவன், ால் அடிபட்டவன்
6)UTT GO)GA)
கடிதங்களைப் புறாக்களின் கால்க ளில் கட்டி அனுப்பும் முறை விஞ்ஞானி களை ஒரு காலத்தில் ஆச்சரியப்பட வைத்தது. பூமியின் காந்த சக்தி ஒளி பர வியுள்ள விதம் ஆகியவற்றோடு வெகு தூரத்திலிருந்து மணத்தை நகரும் சக்தி ஆகியவற்றின் உதவியோடுதான் புறாக்கள் எவ்வளவு தூரம் பறந்தாலும் கிளம்பிய இடத்திற்கே வந்து சேருகின்றன என்று
கண்டறியப்பட்டது.
நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்ட ஒருவரின் தலையில் இலட்சத்துக்கும் குறையாத தலைமுடிகள் இருக்கும். இவரின் தலை முடி தினமும் 0.35 மில்லிமீட்டர் என்ற கணக்கில் வளரும் தலை முடி வேகமாக வளருவது பதினைந் திற்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதில் தான்.
பன் யார்? (தேள்)
ால் கூட அவன் யார்? (எதிரொலி) அடங்கி இருப்பான் |ங்கரிப்பான் அவன்
மின்னலால் பாதிக்கப்படுவது நம் கண்களைக் காட்டிலும் கேட்கும் சக்திதான் பாதிக்கப்டுகிறது. அதிகமாக வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டால் காதுகள் மந்தமாகி விடும்.
இப்போது மனநோயாளிக்கு மின்சா ரத்தின் மூலம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றார்கள் பண்டைய கிரேக்க நாட்டின் எபிடோஸ் நகரத்தின் பாம்பு இல்லத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகளுக் கிடையே மனநோயாளிகளை கொண்டு வந்து நிறுத்தினார்கள் மனநோயாளிகள் ஆயிரக்கணக்கான பாம்புகளை ஒரே சமயத்தில் பார்த்ததும் பயத்தில் அதிர்ச் சியடைந்து தன் பழைய நிலைக்குத் திரும் பினார்கள் இப்படி நூற்றுக்கு 90 பைத் தியங்களை கிரேக்க வைத்தியர்கள் குணப் படுத்தி வந்தார்கள்
வை ஊர் ஊராய் என்ன? (காற்று)
பொட்டுப் போல என்ன? முருங்கை) வயிற்றாலேயே அது என்ன? (பாம்பு) ாகும் போது எந்தக்
|த்துக் கும்பிடனும்?
பிருந்தாளியை வா
ல்லை அது என்ன?
எனக்குப் பாதி நீ ள்ளை, அது என்ன?
நப்பான் கூடாரத்
ான் அவன் யார்?
க்காமல் தட்டாமல் மேளம், அது என்ன?
ால் பூந்தோட்டம் ல் வெறுந்தோட்டம் சத்திரம்)
நிழலுண்டு கடுகு
லை. அது என்ன?
TLDovi
வீரர் வீராங்கனைகள் உறுதி மொழி எடுக்கும் பழக்கம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முத லாக ஒலிம்பிக் உறுதிமொழி எடுத்தவர் கத்திச் சண்டை வீரர் விக்டர் போயின் ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் (1928 முதன் முதலாக தடகள போட்டியில் பெண்கள் பங்கேற்றனர். முதல் தடகள வீராங் கனை அமெரிக்காவின் எலிசபெத் ராபின்சன் மெக்சிகோவில் (1988) நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் முதன் முதலாக டேபிள் டென்னிஸ் இடம் பெற்றது * லாஸ் ஏன்ஜெல்சில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் (1932) தான் புகைப்படம் முலம் தடகள போட்டிகளில் முதன் முதலாவதாக வருபவரை தீர்மானித்த GTi. லண்டனில் (1948) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான் முதன் முதலாக
L S S S SSSSSSS S S S S S S S S S S S
ÜŞTalli)'diği pDITEõi
ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கில் (1920)
Olympic
Z7 N/7\N
கம்யூனிஸ்ட் நாடுகள் கலந்து கொண LGO * முனிச் நகரில் (1972) நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் முதன் முதலாக மழையின் ஆதிக்கத்தால் பந்தையங்கள் பாதிக்கப்பட்டன. ஹெல் சிங்கியில் (1952) நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் சோவியத் ரஷ்யா முதன் முதலாக கலந்து கொண்டு ஜிம்னாஸ்டிக் தங்கம் பெற்றது
டிச30-ஜன05, 2002

Page 15
சந்தோஷ்-பரபரப்புடன் ரயில் நிலை யத்தில் காத்திருந்தான் ரயில் புறப்பட இன்னமும் ஐந்து நிமிடங்கள்தான் இருந் தன. சிநேகாவை இன்னமும் காணவில்லை. அவன் இதயம் வேகமாக துடித்தது கணி கள் நாலாபுறமும் சுழன்றன. அவளை காணவில்லை. அவள் வருவாளா? வீட்டில் விஷயம் தெரிந்து விபரீதமாகிவிட்டதா? அல்லது எல்லா பெண்களையும் போல கடைசி நேரத்தில் மனம் மாறி காத் திருந்தவன் கழுத்தை நெரித்துவிட்டாளா? அவனால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை. அப்போது-ரயில் புறப்படுவ தற்காக விசில் ஊதப்பட்டது. அவனுக்கு நம்பிக்கையில்லை. இனிமேலும் காத்திருப் பதில் பயனில்லை. அவன் ரயிலில் ஏறினான் ரயில் மெதுவாக அசையத் தொடங்கியது- அப்போது
தூரத்தில் சிநேகா தோல்பையுடன் வேகமாக வந்துக் கொண்டிருந்தாள். அவன் ரயிலை விட்டு கீழே இறங்கினான். அவள் முச்சிறைக்க ஓடிவந்தாள் ரயில் ஒடத் தொடங்கியது. அவன் ரயிலில் ஏறினான். சட்டென அவள் கைகளை பற்றினான் அப்படியே மேலே தூக்கி னான். இப்போது இருவரும் ரயில் பெட் டிக்குள் பத்திரமாக இருக்க அது வேகமாக ஒடத் தொடங்கியது. "என்ன சிநேகா கடைசி நேரத்துல என்னை கலங்கடிச் சிட்டே?' 'வீட்டுக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சிடுச்சி. அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளையைத்தான் கட்டணும்னு பிடி வாதம் பிடிச்சாரு. யாரோ அவரோட நெருங்கின சிநேகிதனாம். அவரோட மக னுக்குத்தான் என்னை மணம் முடிச்சி
"ரோகினி நான் யாழ்ப்பாணம் போறன்."
"ரியலி, எப்போ? எந்தவித உணர்ச் சியும் இல்லாமல் அவள் முகம்
"நான் உன்னை விட்டுப் போறன் வெகுதூரம் நீகொஞ்சமாவது கவலைப்பட மாட்டியா?" அவள் தலையை குனிந்து GJ, TGILT6i.
"லுக்கிய." அவளுடைய நாடியை தன் கைகளால் தொட்டு நிமிர்த்தி அவள்
குடுக்கணும்னு எப்பவோ முடிவு செஞ் சிட்டாங்களாம். அப்பான்னா எனக்கு பாசம் அதிகம்தான். ஆனா அதுக்காக என்னோட எதிர்காலத்தை நான் பாழடிச் சிக்கணுமா. காசுப் பணம் எவ்வளவு வேணும்னாலும் சம்பாதிக்கலாம். சொத்து சுகத்தையும் தேடிக்கலாம். ஆனா. திரு மணம்னுறது வெறும் பணம் சம்பந்தப் பட்டதில்ல. அது ரெண்டு பேரோட மனம் சம்பந்தப்பட்டது. காதலுக்கு கண ணில்லைம்பாங்க. ஆனா உண்மையான காதலுக்கு எந்த தடையும் உடையும் அதுணாலத்தான் நான் எல்லாத்தையும் உதறிட்டு வந்துட்டேன்."
அவள் சொல்லிக் கொண்டே போக அவன் அவளை ஆதரவுடன் அனைத்துக் கொண்டான் கண்ணால்புள்ளி வைத்து மனதால் கோலமிட்டு கவனமாக அழுத்த மாக உருவானதுதான் அவர்களின் காதல் சந்தோஷம் சிநேகாவும் பதிவுத் திரு மணம் செய்துக் கொண்டு வாடகை வீடொன்றில் தங்கினார்கள் சந்தோஷ் தன் நண்பன் மூலமாக நல்லதொரு வேலை தேடிக் கொண்டான். அவர்களின் வாழ்க்கை மிக இன்பமாக போய்க் கொண்டிருந்தது. சிநேகா எல்லோரை யும் மறந்தாள். அவனின் அன்பில் பூரண மாக ஐக்கியமாகிவிட்டிருந்தாள் இரண்டு மாதங்கள் ஓடின. அன்று-காய்கறிகள் வாங்குவதற்காக பக்கத்திலிருந்த சந்தைக் குப் போனாள் காய்கறிகள் வாங்கி விட்டு வெளியே வந்தவள் சட்டென நின்றாள். சற்று தூரத்தில் சிநேகாவின் தம்பி பிர சாத் நின்றிருந்தான் அவன் அவளை கண்டு விட்டு அவளை நோக்கி வந்தான்.
கெண்டு கனவுகள் கற்பனைகள் ஆசைகள் எதுகுமே கிடையாதா? கல்யாணம் என் கிறது. வெறும் உடல் சுகத்துக்கானது மட்டுமல்ல, அது ஆத்மாவின் பிணைப்பு மனித நேயத்தின் ஆரம்பம் உறவுகளின் ஒன்று கூடல் முதல்லை எல்லாற்றையுமே
நேசிக்கப்பார் நீ நான் இந்த உலகம்
அந்தவானம் இந்தத் தான்தோன்றித் தனமானபோக்கை கைவிடு"
"என்னாலை முடியேல்லைப் பரா
இருதுருவங்கள்இருமுனை
கண்களுக்குள் எதையோ தேடினான் ம்ம். எதுகுமே கிடைக்கவில்லை.
"ஏன் ரோகிணி நீ இப்படி? உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே புரிஞ்சுகொள் என்னை, உன்னை, இந்த உலகத்தை எங்கடை இந்தக் கம்பஸ் வாழ்க்கையிலை நாலு வருசத்துக்கு மேலை பழகி இருக் கிறம் என்ரை மனசை நீ. அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை எழும்பி சிறிது தூரம் நடந்தான் மீண்டும் வந்து அவளுடைய முன்நெற்றியில் விழுந்த மயிரை மெல்ல எடுத்து விட்டான் அவ ளுடைய விழிகள் அவனை ஏறிட்டன.
"நோ.நோ. அப்படிப்பார்க்காதை பிளிஸ். இதுதான் இதேதான், அவளு டைய உதட்டில் மெல்லிய ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.
"ரோகிணி எங்களுக்கிடையிலான இந்த உறவு வாழ்க்கை பூராகவும் தொடர வேணும் பட்-இப்பிடி அல்ல, ரோகினி நான் உன்னை நேசிக்கிறன் நிறைய நிறையவே நேசிக்கிறன் சோ. உனக்கு நானும் எனக்கு நீயுமாக. அவளது கையை தன் இருகைகளாலும் பற்றிக் கொண்டான் அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதுதான் இதேதான்! "ஏன் பரா? அவள் மெளனம் கலைந்தது. "இந்தக் கல்யாணம், குடும்பம் என்று எதுகுமே இல்லாமல் தனியாக இப்பிடியே என்னாலை வாழமுடியாது என்று நீ நினைக்கிறியா?
"ஒ. மை கோட்" ஓங்கி நிலத்தில் குத்தினான், "ஏன் ஏன் ஏன்? ஏன் நீ இப் பிடி? எதிலுமே ஒரு ஈடுபாடு, பிடிப்பு இல்லாமல் யாருடனும் அதிகம் முவ் பண்ணாமல்? கத்தினான் "ஏய் உனக்
ஏன்நான் இப்பிடி எனக்கே தெரியேல்லை. ஆனால் என்னாலை உன்னை உன்ரை உணர்ச்சிகளை புரிஞ்சுகொள்ளமுடியுது பட் உன்னை நான் விரும்பிறதாய் சொன்னால் அது எவ்வளவு செயற்கைத் தனமோ, அதேமாதிரித்தான் இந்தப் போக்கை மாற்ற நினைப்பதும் உன்னை, நான் ஏமாற்றிவிட்டேனா பரா?
"ஏன் ரோகினி, இரண்டு ஆரோக்கிய மான உடம்புகள் இதயத்திலை வற்றி விடாத உணர்வுகள் ஒரு நல்ல வாழ்க் கைக்கு இவைபோதாதா? அவன் கஸ்ரப் பட்டு அழுகையை அடக்குவது தெரிந்தது. மெல்ல அவன் தலையை வருடி ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டும் என நினைத்து பிறகு அதை மாற்றிக்கொண்டாள் அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது
'பரா உனக்கு நான் தோல்வியைத் தந்திட்டேனா? கேட்டாள்
'இல்லை ரோகிணி நிமிர்ந்தான் "ரோகினி நீ என்னை விரும்பேல்லை என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் தோல்வி இல்லை. நான் உன்னை உணர் மையா நேசிக்கிறன் இந்த நேசம் காலம் பூராகவும் உயிர்வாழும் அது ஒரு தலைக் காதலாக இருந்தாலும் கூடத்தான். ஆனால் எனிமேல் என்ரை வாழ்க்கை எப்பிடிப் போகுமோ எனக்கே தெரியாது. ஆனால் கட்டாயம் யாருக்காகவோ நான் வாழத் தான் வேணும்.
இந்த வாழ்க்கை இத்தோடை முடிஞ்சு விடப்போறதில்லை. அது காலத்தின்
"தம்பி. "அக்கா. நீங்க இ
நீங்க வீட்டைவிட்டு வ வுக்கு நெஞ்சுவலி வந்
மாதிரி வந்து இப்போ யோடத்தான். பேச ரொம்ப கஷ்டப்படுற இப்படி செஞ்சிங்க?
“ SD-6, 9 LJU நாற்காலியில் வந்து
a16:16նr (6)6ւյսի எரிச்சிடும் போல எ வியர்வையை துடை உள்ளே இருந்து வந்தாள் "என்ன ே
சிதம்பரம் சொல்லுறார் நம்ம காணிய விக்க ஏலு செல்வராஜாவின் மு "ஆமா எப்படிய தா தான் சொன்னா வேற யாருக்கு செய
நிஷாவைக்
"அவளுக்கென்ன தூங்குகிறாள் என்ற Po! ELDGA)LB). (6).JPG) சிரித்துக் கொண்டா
கிழமையில் பற்றி கனவு காணன் ಇಂದಿ© கானட் லையை வாய்க்குள் தொடங்கினார்.
செல்வராஜ் ஓய்
இடத்தில் சம்பந்தம் வ ஆனால் வரதட்சணை என்னவானாலும் ஒ என்று சம்பந்தத்தை இருந்தாலும் எல்லா ஐம்பதினாயிரம் ரூபா ತಿ॰ தனக்கு ெ காணித்துணர்டை செய்தார் செல்வராஜ மாக முடித்துத் த roo! L UITGN) கர் சிதம்பரம் சிதம்
கட்டாயம் பாதைகள் . கள் தொடரத்தான் ( திசைகளிலை உன்னு எண்டு கிடைக்கேல்ை வருத்தம்தான் கவ கோபமில்லை! அதன சொல்லுறன் வாழ்க்ை என்றைக்கும் என்ன
நிறைஞ்சிருப்பாய்."
ஞ்சி
சுமார் எட்டு வரு வினர் ஒருவரின் மனைவி பிள்ளைகளு வந்திருந்தான் பரா கிழமை கோயிலில் பாடெல்லாம் முடிந் திற்கு வந்தபோது எதே வன் கணிகளில் அவ ஊடறுக்கும் பார்வை பார்த்துவிட்டாள் அல நெற்றியில் குங்குமம் வைத்திருந்தாள் மற்று சுமங்கலியாக அவள் சொல்லத் துடித்துக் போல இருந்தது அ Փ600T6/601, -9|6/6f/ : பெற்றுக் கொண்டு
"GETIT filozofi" LI JIJIII கேட்டு அவள் திரும் எங்கிருந்தோ அப்பா படி மூன்று வயது பெண்குழந்தை ஓடிவந் கட்டிக் கொண்டது. தூக்கி முத்தமிட்டு குழந்தையையும் மாறி ரோகிணி அன்று அ சொன்ன வாக்கியம் நி
"666 lost flag)
நிறைஞ்சிருப்பாய்!
ஜச30-ஜன05, 2002 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் எதுவும் பேசவில்லை. சட்டென
இங்கேயா இருக்கிங்க தன் தந்தையின் ஞாபகம் வரவும் கண்கள் ாமோ தேடினோம். கலங்கின. ந்தவுடனேயே அப்பா "எங்களை விட அப்பா உங்க மேலத்
திடுச்சி. பக்கவாதம் தான் உயிரையே வச்சிருந்தார் கடைசியில
எல்லாமே படுக்கை முடியாது அம்மா ாங்க. ஏன் அக்கா
நேரமும் வாய்க்கு வாய்
சிநேகா
சிநேகான்னு கூப்பிட்டுக்கிட்டிருப்பாரே. இப்ப வாய் திறந்து ஒரு வார்த்தைக்கூட பேச முடியாம இருக்காரே. உங்களுக்கு அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்க லைன்னா நேரடியா சொல்லியிருக்க லாம்தானே. ஏன் இப்படியொரு முடிவு எடுத்தீங்க. நம்ம அப்பா இன்னைக்கி இவ்வளவு நல்லா இருக்கிறதுக்குக் கார ணமே அவரோட நண்பர்தானாம். அவ ருக்கு ஏதாவது கைமாறு செய்யணும்னு தான் அவர் மகனை உங்களுக்கு பேசி யிருக்காரு. ஆனா இப்போ அவர் மகனை யும் ரெண்டு மாசமா காணலையாம். இங்க பாருங்க. இந்த படத்துல இருக்கிற வர்தான் உங்களுக்கு பேசின மாப்பிள்ளை. இவருக்கு என்ன குறை இருக்கு.?
சிநேகா படத்தை வாங்கினாள் பார்த்தாள். அவ்வளவுதான் அவளுக்கு தான் நிற்கும் இடமே சுற்றத் தொடங்கியது. காதலின் வேகத்தால் அவசரப்பட்டு அவள் தன் தந்தைக்கு எவ்வளவு பெரிய இழுக்கை நோயை ஏற்படுத்தி தந்து விட்டாள் தனக்குள்ளேயே அவள் தன் ரகசியக் காதலை முடி வைத்திருந்ததால் அவள் எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டாள் அவள் சட்டென குலுங்கி குலுங்கி அழுதாள். அவளின் தம்பிக்கு எதுவும் புரியவில்லை. அவளின் கையிலிருந்த புகைப்படத்திலிருந்தவன் சந்தோஷ்தா னென்ற விஷயம் பாவம் அவனுக்கு தெரிய வில்லை. அவள் தன் தந்தையை நினைத்து தான் அழுகிறாளென்று அவன் நினைத் தான். ஆனால் அவள் எதற்காக அழு கிறாளென்று அவளுக்கு மட்டுமே தெரியும்
ாடா என்றவாறு அமர்ந்தார் செல்வ லப்பா இது மனிசன ான்றவாறு துண்டில் ந்துக் கொண்டார்.
கமலம் வெளியே BLIT GOT 3, TiffNLIL) Fif) அண்ணன் என்ன சொன்ன விலைக்கு மாமா' என்றவாறு கத்தை ஏறிட்டாள் ாவது செய்து தர்ர ன் எனக்கு செய்யாம வான்' என்றவாறு காணோம்' என்று செலுத்தினார்.
அந்தா படுத்துத் வாறு உள்ளே சென் வராஜா மனதிற்குள் ம். இன்னும் இர திருமணம் அதைப் கிறாளோ மகள், ம் டும் என்று வெற்றி அபிஷேகம் செய்யத்
தொழில் சிறு வயதிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள்
ஆனால் காணியை பார்க்க வந்த வரோ நாற்பத்தி ஐந்து என ஒற்றைக் காலில் நின்றார். அதற்கு சிதம்பரம் எப்படி யாவது ஐம்பதுக்கு முடித்துத் தருவதாக வாக்களித்திருக்கிறார் என்று மாலை பத்திரி
கையை புரட்டியவாறு நாற்காலியில் சாய்ந்திருந்தார் செல்வராஜ் வாசல் பக்கம் ஏதோ சந்தடி கேட்டது. யாரது என்ற வாறு பார்வையை செலுத்தினார். அது தன் காணியை பார்க்க வந்த மனித ரென்று தெரிந்தது.
"வாங்க வாங்க என்ன இந்தப் பக்கம் திடீரென்று காணி உங்களுக்கு திருப்தியில்
வுபெற்ற குமாஸ்தா மகளுக்கு ஓர் நல்ல ந்தது நல்லகுடும்பம் தான் சற்று அதிகம் ரே மகள் தானே ஏற்றுக் கொண்டார். செலவுகளும் போக கையை கடித்தது. ாந்தமான ஒரு சிறு விற்பதற்கு முடிவு ா விடயத்தை கச்சித ருவதாக கூறினார் ப நண்பர் புரோக் பரத்திற்கு அதுதான்
மாறினாலும் பயணங் போகுது வெவ்வேறு டைய அன்பு நேசம் ல என்கிறது எனக்கு லைதான். ஆனால் ாலை ஒன்றுமட்டும் கயிலை நிச்சயமாய்.
லிங்களா என்றவாறு பேச்சை தொடங் கினார் செல்வராஜ்
"அட நீங்க ஒன்னுங்க அந்த இடத்தின் ரை மனசிலை நீ பெறுமதி எனக்கு இப்பத்தானுங்க தெரிஞ் 此 சது விவசாய ஆலோசகரா இருக்கிற
டங்களின் பின் உற என் மகன் அந்த நிலத்தின் மணனைப் திருமணத்திற்காக பாத்திட்டு அருமையானது என்று சொல்லி டன் கொழும்புக்கு விட்டான். அதான் ரொம்ப மனத்திருப்தி அன்று வெள்ளிக் - யோட நீங்க சொன்ன ஐம்பதோட சேர்த்து சனக்கூட்டம் வழி மேலும் 岛阿凯 சேர்த்து தாரதா Uoo! து வெளிமண்டபத் பண்ணிட்டேன். அத சொல்லிட்டுப் நட்சையாக திரும்பிய போகலாம்னு வந்தேன்" என்று சொல்லி ள் ரோசினி அதே முடித்தார்.
நிஷா?" என்றவாறு நாற்காலியில் உரிமை யோடு வந்தமர்ந்தார்.
உள்ளேயிருந்து செல்வராஜ் யாரு சிதம்பரமா? வாப்பா" என்றவாறு வெற்றிலை தட்டை எடுத்து வந்தார்
இதப்பாரு செல்வா, எப்படியோ அந்த மனிசன்கிட்ட பேசி காரியத்த முடிச்
ரோதிகற்ீஸ் நட்டு
சிட்டான் இந்த சிதம்பரம் பணத்தையும் கொடுத்திட்டான் அந்த மனிசன் நீ சொன்ன விலைக்கு ஒரு சதம் குறைக்காம பேசினேன்" என்றவாறு பையிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினார் சிதம்பரம்
சொன்ன விலைக்கு ஒரு சதம் குறைக்காமலா? துணுக்குற்றார் செல்வ ராஜ், "இதப்பாரு இதில ஐம்பதினாயிரம்
இருக்கு இனி உனக்கு என்ன கவலை? ஜாம் ஜாம்னு கல்யாணத்த நடாத்து சரி எனக்கு வேலையிருக்கு நா பிறகு வர் றேன்" என்றவாறு நடையை கட்டினார் சிதம்பரம்
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டி ருந்த கமலம் "என்னங்க இது இப்படி சொல்லிட்டுப் போறாரு சிதம்பரம் அணி ணன் அப்ப அந்த ஐந்தாயிரம் கொடுக்காம நம்மல ஏமாத்திட்டாளே காணிய வாங்கின மனிசன்" என்று கணவனின் முகத்தை நோக்கினாள்
"அட கமலம் ஊரு உலகம் தெரிஞ்சி
அவளும் அவனைப்
U67 கழுத்தில் தாலி HC o I GJIT - f. சிவகுமாரன் D
கொஞ்சம் தசை பம்படி அதே அவள் கணிகள் எதையோ
செல்வராஜிக்கு தன் கணிகளையே நம்ப முடியவில்லை எல்லாம் இறைவன் கொண்டிருந்ததைப் செயல் என்று மனதிற்குள் நன்றி சொல்லிக் வள் அருகே அவள் கொண்டார் சரி இனி நடக்க வேண்டியதை
கவனிக்க வேண்டியதுதான் திரும்பியபோது. "அப்ப பணத்தை நான் எப்ப கொடுக் அழைத்த குரலைக் கிறதுன்னு சொன்னிங்கன்னா லேசா பிய அதேவேளை இருக்கும்" என்று மெளனத்தை கலைத்தார் " என்று அழைத்த அவர் அதற்கு செல்வராஜ் 'அதெல்லாம் மதிக்கத்தக்க ஒரு ஒன்றுமில்லை நீங்க பணத்த எண் நண்பன் து அவன் கால்களை சிதம்பரம் கிட்ட கொடுங்க அவன் எனக்கு அந்த குழந்தையை தந்திடுவான்' என்றார். "சரி அப்ப நான் அவனையும், அந்த E வர்றேன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதில மாறிப் '?' o என்றவாறு அவர்
6 66T B5 GOLI LI JIFTU, 60L kolLIDI) olJ60IDITII.
னைவுக்கு வந்தது. இரண்டு தினங்கள் சென்றன. வீட் என்றைக்கும் நீ டிற்குள் நுழைந்தார் சிதம்பரம் "என்ன O ட்டிலே யாரும் இல்லையா எங்கே
காம இருக்கியே ஏமாத்தினது அவன் இல்ல நம்ம புரோக்கர் ஐயா தான் அவன் செய்யிற தொழில எனக்கு காட்டிட்டுப் போறான தொழில்னு வரும் போது அந்த இடத்துல நட்பை எதிர்ப்பார்த்தது என் குத்தம் தான் உனக்கு புரியலையா? அதாவது புரோக்கர் பீஸ்" ஐந்தாயிரம் அவன் எடுத்துக்கிட்டான் அவ்வளவுதான் சரி அதப்பத்தி கவலைப்படுறதுல பிர யோசனம் இல்ல நாம எதிர்பார்த்த ஐம்பது தான் கிடைச்சிரிச்சே என்று கூறி முடித்தார் செல்வராஜ்
இருந்தாலும் மனதின் ஒரு முலையில் இப்படி செய்திட்டானே என்று வருத்தம் தேங்கியது.
கமலமோ 'ம். நீங்களும் ஓங்க நட்பும்" என்று கேலியாக கூறி விட்டு உள்ளே சென்றாள் .

Page 16
  

Page 17
திரு இராசதுரை அவர்களின் தேர் தல் வெற்றிக்கு பல இளைஞர்கள் பெரும் பாடுபட்டு உழைத்தனர். இவர்களுள் பள்ளிமாணவர்களும் ஏராளம், "அணி ணன், அண்ணன்" என்று அன்பொழுக அழைத்த வணிணம் திரு.இராச துரைக்கு பின்னும் முன்னும் திரிவார்கள் மட்டக்களப்பு மத்தியகல்லூரியில் பயின்றவர்களான காசி ஆனந்தன், கதங்கவடிவேல், செழியன் கேபேரின்ப நாயகம், காரைதீவைச் சேர்ந்த மாணிக்க வாசகர், எஃப்.ஜி.ஜெயசிங்கம், வி.சுகதிர் காமத்தம்பி வந்தாறுமூலை மத்திய மாவித்தியாலயத்தில் அப்போது பயின்று கொண்டிருந்த சிமெளனகுரு இன்று கிழக்குப்பல்கலைக்கழகப் பேராசிரியர், அற்புதராஜா குரூஸ், த.சிவில்வராஜா
தீட்டிக் கொடுப்பார்
இளங்கோ அச்சகத்துக்கும் அஜந்தாக் குகைக்கும் அடிக்கடி பல ஊர்களி
லிருந்தும் பல பிரமுகர்கள் வந்து செல்
வது வழக்கமாக இருந்து வந்தது.
அமைந்துள்ள திரை சிக் கல்லூரியில் பட்டங்களை வென் அரிய விருதுகளையு குவித்துள்ளார்.
பொன்றவர்களை முன்னுதாரணமாகக் ஆரையம்பதி கிராம சபைத் ് ഞ6) பாலு மகேந்திர EU" o வர பல அரிய தொண்டுகளை ' இவர்களைத் தவிர முனாருனா ஆற்றிய திருகஅமரசிங்கம் அவர்களும் வேண்டியதற்கு ஒரு
என்ற செல்லப் பெயரால் அழைக்கப் அஜந்தா குகைக்கு அடிக்கடி வருவார் வெளியாகும் தினச
திரு பாலுமகேந்திரா
பட்ட சமுருகேஸ், கலைஞர் ம.பி.குமார், சட்டர்டே கந்தசாமி, மணி என்று எல் லோராலும் அழைக்கப்பட்ட எஸ்.சுப்பிர மணியம், கே.ஆனந்தராஜா, ஜியாலசுப்பிர மணியம், எஸ்.கணேசமூர்த்தி, மாரன் ஆகிய இளைஞர்களும் இராசதுரை அவர் களின் தோழர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள ஆமென் கோணர் என்ற வீதியில் இராதுரை அவர்கள் இளங்கோ அச்சகம் நிறுவி இருந்தார். மேற்கூறப்பட்ட மாணவர் பட்டாளமும் இளைஞர்களும் இளங்கோ அச்சகத்தில் ஒன்று கூடி பல வகையான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் கட்சியின் வளர்ச்சிக்கான பலதிட்டங்களை யும் தீட்டுவார்கள்
இளங்கோ அச்சகத்தின் எதிர்ப்புற மாக அஜந்தா போட்டோ'என்ற நிழற் படப்பிடிப்பு நிலையம் ஒன்று நிறுவப் பட்டது. திரு தட்புணாமூர்த்தி என்பவர் இதனை நிறுவினார். இந்நிறுவனத்தின் பின்புறமாக ஒரு கீற்றுக் கொட்டகை போடப்பட்டிருந்தது. இக்கொட்டகையை அஜந்தா குகை' என்று பெயரிட்டு அழைப் போம் கலைஞர் குமார் அவர்களின் கலைக்கூடம் இங்கேதான் அமைந்தது. பல வர்த்தக நிறுவனங்களுக்குமான பெயர்ப்பலகைகளை வரைந்து கொடுப்ப துடன் புகைப்படங்களைப் பெரிதாக்கி அவற்றுக்கு பல வர்ணங்களையும் குமார்
46. படிப்பும்-பண்பாடும்
ரு ஊர்லே சோமநாதர் அப்படின் 9 (5 இருந்தாராம். 醬 நல்ல மனுஷன்,
அவர் கிட்டே பணம் இருந்தது. அதோட குணமும் இருந்தது அது ரொம்ப அபூர்வம்தானே!
தர்ம சிந்தனை உள்ளவர் நாலு பேருக்கு நம்மாலே முடிஞ்சதை செய்ய ணும்ன்னு நினைக்கிறவர்.
96uit GTGGTGOT LIGGTGG of GOTİTİT GÖTGOTIT. . . ரெண்டு பண்டிதர்களை வீட்டுக்குக் கூப் பிட்டு அவங்களை கெளரவிக்கணும்ன்னு நினைச்சார்
ஞான பண்டிதர்ன்னு ஒருத்தர் ராம பண்டிதர்ன்னு ஒருத்தர். அவங்க ரெண்டு பேரையும் பார்த்து கொஞ்சம் எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போகணும்'ன்னு கேட்டுக்கிட்டார்.
சரின்னு ஒத்துக்கிட்டாங்க ஒரு நாள் ரெண்டு பேருமே வந்து சேர்ந்தாங்க இந்தப் GITARNA அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப அன்பா வரவேற்றார். கூப்பிட்டு உட்கார வச்சார் விருந்துக்கு ஏற்பாடு பண்ணினார்.
2.30-ஜன05, 2002
|95
யைச் சேர்ந்த பல இளை
ஆரையூர் அமரன் என்ற புனை பெயரில் அரியாபல கவிதைகளை திருஅமர சிங்கம் எழுதுவார். அவர் ஒரு தலைமை ஆசிரிய
இன்று ஓய்வு பெற்று ஆரை யம்பதியிலேயே வாழ்ந்து வருகிறார்.
இன்று தமிழ்நாட்டில் பிரபலமான திரைப்பட இயக்குநராகவும் சிறந்த திரைப்பட ஒளிப்பதிவாள ராகவும் தயாரிப்பாளர 1ாகவும் சிறப்புப் பெற்று வாழ்ந்து வரும் திருபாலு மகேந்திரா அவர்களும் தனக்குக் கிடைக் கும் ஒய்வு நேரங்களை அஜந்தா குகையில் செலவிடுவார். இவர் மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்ட வர் அர்ச் மிக்கேல் கல்லூரியில் படித்தவர். இக்கல்லூரியின் கணிதத் துறைப் பேரர சனாக விளங்கிய திருபால நாதன் அவர்களின் மகன்.
திருபாலுமகேந்திராவின் இளமைக் கால நினைவுகளை அடியொற்றியே அவர் தயாரித்தளித்த அழியாத கோலங்கள் திரைப்படம் அமைந்திருந்தது. இளமையில் நண்பர்களுடன் மாங்காய் களவெடுத்து உண்பது அமிர்கழித் தீர்த்தக் குளத்தில் நீச்சலடித்தல் போன்றவை இப்படத்தில் இடம் பெறுகின்றன.
குளத்தில் நீச்சலடிக்கும்போது அக் குளத்திலுள்ள சந்தணச் சேற்றில் புதைந்து மகேந்திராவின் நண்பர் ஒருவர் இறந்து விடுவது போன்ற காட்சியும் படத்தில் இடம் பெறுகிறது. திரு.பி.வி.கணபதிப் பிள்ளை ஆசிரியர் அவர்களின் மகனான ரகுபதி என்பவர்தான் மாமாங்கக் குளத்
தில் முழ்கி இறந்தவர்.
மட்டக்களப்பு பிரதான வீதியில் தேனீர்ச்சாலை வைத்து நடத்திய திரு. நாராயணன் அவர்களின் முத்த மகள் அகிலாண்டேஸ்வரியை திரு பாலுமகேந் திரா திருமணம் செய்து கொண்டார்.
வட இந்தியாவில் புனே நகரில்
அதுக்குள்ளே, அந்த ரெண்டு பண்டி தர்கள்லே ஒருத்தர் நான் முதல்லே போய் குளிச்சுட்டுவாரேன்னு புறப்பட்டார். அவரு புறப்பட்டுப் போனதுக்கப்புறம், உட்கார்ந் ಕ್ಲಿಕ್ಕಿ இன்னொருத்தர்கிட்டே சோம நாதா பேசசுக குடுததT
"இப்ப ಸ್ಧಿ: போயிருக்காரே. உங்க கூட்டாளி ஞான பண்டிதர். அவரு பெரிய வித்துவான்- தத்துவ ஞானி அப் படின்னு ஊர் உலகமெல்லாம் பேசிக் கிறாங்களே! அப்படின்னார்.
அப்படி அவரைப் புகழ்ந்து பேசினதை இவராலே சகிச்சிக்க முடியலே!
"ஊரு உலகத்துக்கு என்ன தெரியும் அவரைப் பத்தி அவர் ஒரு பெரிய வித்து வான்னு சொல்லிக்கற அளவுக்கு அவர் கிட்டே என்ன இருக்கு ஒண்ணுமில்லே
அவருடன் ஆரையம் பதி
ஞர்களும் வருவார்கள்
ராகக் கடமையாற்றியவர்:
A.
பதிப்பில் யாழ்ப்பா LDITJ, j, GJ, Tao of L. என்று குறிப்பிடப்ப
மட்டக்களப்பிலு வலகங்களில் பணி அனைவரும் திரு களுக்கு துணை நின் பினர் என்று தம்பட் வர்கள் தமிழரசுக் இராசதுரை அவர் முன்வரத் தயங்கின கனவே இத் தொடா சுட்டிக் காட்டியிருந் ஒரு சிலர் தமிழரசுக் செயற்பட்டனர்.
அப்போது அர திருமு.மாணிக்கம் ( மாநகர சபை நூெ விருந்து ஓய்வு பெற் முத்து திருபூபால ஞர்) திரு.உலகசே
தரர்) போன்ற பலர் பகிரங்கமாக ஆதரி
பதவியிலிருந்த பொதுத் தேர்தலில் எஸ்.டபிள்யூஆர்.டி அவர்களின் சிறிலங் பதவியைக் கைப்பற்றி நாயக்க அவர்கள் " நேரத்தில் சிங்கள மொழியாக்குவேன்" தன் படியும், ஏற் தனது களனி மாந நாட்டின் ஆட்சி ே மானத்துக்கமைவாக பிரேரணையை ப சமர்ப்பிப்பதற்கான Ga, TaiGILILIL LGBT.
1956ம் ஆண்டு திகதியன்று பாராளு மட்டும் மசோதா
எல்லாம் வெறும் வே சொல்லப் போனா அது மாடு' அப்படின்னு LILLITT,
அந்த பெரிய ம சொல்வார்ன்னு ெ UTíTö59; (3ov)!
மனம் நொ உக்கார்ந்திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது தமிழ் பேசும் மக்களின் அன்றைய வரையிலான நம்பிக்கைக்கு நாசம் விளைவிக்கும் ஒரு செயலாகவே கருதப் பட்டது.
தமிழரசுக் கட்சி ஜூன் 5ம் திகதியை தமிழ் பேசும் மக்களின் கரிநாள் என்று பிரகடனப்படுத்தியது. தமிழ்பேசும் மக்க ளின் எதிர்ப்பைக் காட்டுமுகமாக தலைவர் தந்தை செல்வா அவர்களின் தலைமை யில், பாராளுமன்றக் கட்டடத்தின் முன்புற மாக காலிமுகத்திடலில் பல நூற்றுக் கணக்கான தொண்டர்கள் அமர்ந்து சாத்வீகரீதியான சத்தியாக்கிரகத்தை நடத்தினர்.
இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத் தில் நாட்டின் வடக்குக் கிழக்கு மற்றும் மலையகம், இலங்கையின் வேறு பல பாகங்களிலுமிருந்து திரண்டு வந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றி ருந்தனர். பாராளுமன்றத்துக்கு அப் போது வந்திருந்த பிரதமர் பண்டார
திருஅமிர்தலிங்கம் போன்றவர்களை கூட்டத்தினர் நையப்புடைத்துவிட்டனர். சில தொண்டர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிக்கொண்டு போய் பாராளுமன்ற த்தின் தென்பாலுள்ள பேரா எரியில் தூக்கி எறிந்தனர்.
காடையரின் தாக்குதல் ஏறத்தாழ முக்கால் மணிநேரம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து மென்மேலும் காடையர் கூட்டம் பிற இடங்களிலிருந்து சாரிசாரி யாக வந்து கொண்டே இருந்ததனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதனால் நிலமை இன்னும் படுமோச மாகக் கூடும் என்பதனை உணர்ந்த தந்தை செல்வா அவர்கள் சத்தியாக்கிர கத்தை உடனே நிறுத்திவைப்பதாக தொண்டர்களுக்கு அறிவித்தார். அமைதி யாக அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் காடையர்கள் பலர் தொண்டர் களைத் தொடர்ந்து சென்று தாக்கவே செய்தனர்.
மட்டக்களப்பில் இருந்து இந்த சத்தி யாக்கிரகத்தில் கலந்து கொள்வதற்காக திரு.இராஜதுரை அவர்களுடைய தலைமையில் 50 பேர் கொண்ட தொன்ை டர் படை கொழும்பு சென்றிருந்தது. அன்று மதியம் கோட்டை ரெயில்வே நிலையத்தில் இருந்து புறப்படும் உத்தர தேவி வண்டியில் இவர்கள் அனைவரும் மட்டக்களப்புக்கு திரும்புவதற்காக ரெயில்வே நிலையத்தை கால்நடையாக வந்தடைந்தனர். இவர்களைத் தொடர்ந் தும் பல காடையர்கள் தொண்டர்களைத் தாக்கிய வண்ணம் ரயில் நிலையம் வரை வந்தனர்.
இவ்வாறு திரண்டு வந்த காடை யர்கள் புறக்கோட்டை ஒல்கொட் மாவத் ார்கள் என்று ஏற் தையில் அப்போது திறந்திருந்த தமிழர் பின் பல இடங்களில் களுக்குரிய கடைகளைத் தாக்கி தேன். இருப்பினும் டஸ்கொள்ளையிட ஆரம்பித்தனர். இவ்வாறு கட்சியில் இணைந்து தாக்கப்பட்ட கடைகளுள் ஆனந்தபவான். இராஜேஸ்வரி பவான கந்தையா ஸ்டோர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை யாகும். இதைத்தவிர ஓர் இந்திய முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான புகாரி ஹோட்டல் மிக மோசமாகத் தாக்கி யழிக்கப்பட்டது. இதே ஹொட்டலுக்கு ஒரு கிளைபோன்று மருதானை பஞ்சிகா வத்தையில் இருந்த புகாரி ஹொட்ட
இ லும் தாக்கியழிக்கப்பட்டது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து புகாரி U) ஹொட்டல் உரிமையாளர் பல வருடங் S. களாக எந்தவிதமான சச்சரவுமின்றி
நடத்தி வந்த வியாபாரம் இவ்வாறு சீர்குலைந்ததே என்று மிக்க வேதனைப் பட்டார். இத்தோடு இந்தநாட்டில் வியா பாரம் செய்வது உசிதம் அல்ல என்று விரக்தியுற்று இந்தியா சென்று விட்டார். அங்கு சென்னைமாநகரில் புகாரி ஹொட் டல் என்ற உணவு விடுதிகளைத் தொடங்கி னார். இவை இன்றுவரை மிகச் சிறப்புற நடந்துவருகின்றன.
கொழும்பு நகரோடு மட்டும் நின்று விடாமல் தென் இலங்கையில் உள்ள வேறுபல நகரங்களிலும் உள்ள தமிழர் களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங் கள் அன்றைய தினமே அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
மட்டக்களப்பில் இதே ஜூன் 5ம் திகதி அன்றே விரிவான ரீதியில் சத்தி யாக்கிரகம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பின் பல பாகங்களிலும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான ஆணி தொண்டர்கள் இந்தச் சத்தியாக்கிரகத்தில் L[[}|{0}LIII))III. (வளரும்)
ரப்படத்துறை பயிற் படித்து சிறப்புப் று திரையுலகில் பல ம் பாலு மகேந்திரா
ா பற்றி இச்சந்தர்ப் த்தமாகக் குறிப்பிட காரணமுண்டு. இங்கு ரி ஒன்றின் வாரப்
ணத்தைப் பிறப்பிட பாலு மகேந்திரா டிருந்தமைதான்.
@TGT °U* "@ புரிந்த இளைஞர்கள் இராசதுரை அவர் iறனர். மேல் வகுப் டமடித்துக் கொள்ப கட்சியையோ திரு களையோ ஆதரிக்க
சித்ரா ஸ்டுடியோவில் திரு சிவநாயகம் அவர்களுடன் இணைந்து புகைப்படப் பிடிப் பாளராக கடமையாற்றியவர் திரு.கந்தையா என்று ஏற்கனவே இக்கட்டுரைத் தொடரின் பல இடங் களில் குறிப்பிட்டிருந்தேன். அவருடைய முழுப் பெயர் திருபூபாலரெட்ணம் என்பது பின்னரே எமக்குத் தெரியவந்தது. இவர் 1998 மே 4ம் திகதியன்று காலமானார் என்பதும் தெரியவந்தது.
ச பணியில் இருந்த முன்னாள் கொழும்பு கத்தில் நூலகராக ற திருஇஎல்தம்பி ரத்தினம் (வழக்கறி கரம் (நியாயதுரந்
நாயக்கா மன்றத்துக்குள் செல்வதற்கு முன்னர், தனது மோட்டாரிலிருந்து இறங்கி, காலிமுகத்திடலில் அமைதியாக அமர்ந்திருந்த சத்தியாக்கிரதிகளை நோட்டமிட்டார். அதன் பின்னரே அவர் மன்றுக்குள் சென்று மறைந்தார்.
பிரதமர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து பாராளு மன்றக் கட்டடத்தை வளைந்து நின்றிருந்த ஒரு பெரிய காடையர் கூட்டம் திமுதிமு வென்று சத்தியாக்கிரகிகளை நோக்கி முன்னேறியது. தொண்டர்களை அடித் தும் உதைத்தும், அவர்களுடைய ஆடை களைக் கிழித்தும் இம்சைப் படுத்தினர். ஆனால் சாந்த சொரூபியாக தொண்டர் களின் அணிவரிசையில் நடுநாயகமாக முன்னால் அமர்ந்திருந்த தந்தை செல்வா அவர்களை காடையர்கள் எவரும் தீண்ட வில்லை. அவரருகில் அமர்ந்திருந்த திருவன்னியசிங்கம், டாக்டர் நாகநாதன்,
தமிழரசுக் கட்சியைப் க்க முன்வந்தனர். ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்து பணி டாரநாயக்கா கா சுதந்திரக்கட்சி யதும், திருபண்டார இருபத்துநாலு மணி மொழியை ஆட்சி என்று குழுரைத்த கனவே ஐதேகட்சி ாட்டில் சிங்களமே மொழி என்ற தீர் பும் சிங்களம் மட்டும் ாராளுமன்றத்தில் ஆயத்தங்கள் மேற்
ஜூன் மாதம் 5ம் மன்றத்தில் சிங்களம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஷம் உண்மையைச் வந்ததும் ராமபண்டிதர் குளிக்கப் புறப் 'அய்யய்யோ. அப்படியெல்லாம் ம் தெரியாத போனதுக்கப்புறம்-ஞான நினைச்சுடாதீங்க. நீங்க ரெண்டு பேரும் பாரிஞ்சி தள்ளி பண்டிதர்கிட்டே பேச்சுக் குடுத்தார் சோம பண்டித மணிகள். உங்க வார்த்தைக்கு
நாதர், மரியாதை குடுத்தேன். அவ்வளவுதான்
லுஷன் இவர் இப்படி "Trilo, orie, Satures (lusu நீங்க தான் அவரை மாடு-ன்னிங்க காஞ்சம்கூட எதிர் ஞானி போல இருக்கே? அப்படின்னார். அவருதான் உங்களை E
இதைக் கேட்டதும் அவர் முகம்வாடிப் மாடும் கழுதையும் என்ன சாப்பிடுமோ அதைத் ந்துபோய் பேசாமே போச்சி தான் உங்க முன்னாடி வச்சேன் முதல்லே தாள். "யாருங்க ஞானி அவரா-ஞானி? நான் உங்கள்ை பண்டிதர்கள்ன்னு நினைச்சு
கொஞ்ச நேரத் அவரைப் பத்தி உங்களுக்கு ஒண்ணும் விருந்துக்கு ஏற்பாடு பண்ணினேன். லே குளிக்கப்போயி தெரியாது போல இருக்கு அது ஒரு நீங்க இங்கே வந்த பிறகுதான் நீங்க 鷹 ஞான பண்டிதர் மோசமான கழுதை" அப்படின்னார். யாருங்கறதை உங்க மூலமாவே புரிஞ்சிக் ரும்பி வந்தார். அவர் இதைக் அந்த பெரிய கிட்டேன்! அதுக்கப்புறம் அதுக்குத் தகுந்த
மனுஷன் இன்னமும் நொந்து போனார் மாதிரியான விருந்தை ஏற்பாடு பண்ணி
தென்கச்சி-கோசுவாமிநாதன்
பதில் எதுவும் சொல்லலை பேசாமே னேன்! அவ்வளவுதான்'னார்
இருந்தார். இந்த உலகத்துலே நாமெல்லாம் அதி சாப்பாட்டு நேரம் வந்தது! கம் படிச்சுட்டா மட்டும் போதாது பண் குளிக்கப் போயிருந்தவரும் வந்து பாடு வேணும். அதுதான் 9|ഞ9 சேர்ந்தார். புரிஞ்சிக்கறதுக்குத்தான் இந்தக் கதை
அந்தப் பெரியவர் இவங்க ரெண்டு இப்பவம் நம்மள்ளே பல பேர் அடிக்கடி
பேரையும் கூப்பிட்டுக்கிட்டுப் போய் மிருகங்களைச் சம்பந்தப்படுத்திப் பார்க் உக்கார வைச்சார் அவங்களுக்கு முன்னாடி BEITGLID இருக்க முடியறதில்லே ரெண்டு தட்டை வைச்சார் ஒரு தட்டிலே ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டாங்க புல்லு. ஒரு தட்டிலே தவிடு. கொண் "உன்கிட்டே நான் சிநேகிதம் பண் டாந்து வச்சார்இதைப் பார்த்தவுடனே அந்தப் னினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட் பண்டிதர்களுக்கு கோவம் வந்துட்டுது டுக் 蠶 சிநேகிதம் பண்ணியிருக்க
"எங்களை என்ன மிருகம்ன்னு நினைச் லாம்"ன்னாள் ஒருத்தர்
Pelo II? எங்களை இப்படி 3.6LDITU "பண்ணியிருக்கலாம் ஆனா அதுக்கு படுத்தறதுக்கா உங்க விட்டுக்குக் கூப்பிட் எருமை மாடு சம்மதிக்கனுமே"ன்னார் டீங்க?ன்னு சொல்லி சத்தம் போட அடுத்தவர்
ஆரம்பிச்சுட்டாங்க! (வார்த்தைகள் தொடரு

Page 18
国国国国国国回回回回圆圆圆圆圆圆圆圆
/Y
இடது முழங்கை இடம் மாறி உள்ள தால மேற்கு இந்தியத் தீவு வீரர் லாரா கிரிக்கெட் போட்டிகளில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடுமோ? என்ற அச்சம் உருவாகி உள்ளது.
画回圆圆回圆回圆回回圆回回圆回圆回圆圆圆圆回圆圆圆圆回回
= o ഠ. மல்லாந்து கூரையை /テー 7 ) பார்த்தபடி கிடந்தான்
· · · இமை வெட்டாத அவ
nun nun - also Gogol Alpb2
GUITUJT dalš6a5 Lg2a055 nie??); *2*2*
ஒருக்களித்து அவன் பார்த்தாள் எவ்வித உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தீவிரிந்தனையில ழ்ந்
2 முறை சாம்பியன் பட்டம் வென்று அவன் விழிகளைத் த
சாதனை படைத்துள்ள மேற்கு இந்தியத் திருப்பிக் கவ்வித்துெ தீவு : கிரிக்கெட் தர வரி - முடியாத தோல்வியில் சையில் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ளது . . சோதனையில் தத்தளித்த மேற்கு இந்தியத் :" தீவு அணிக்கு புத்துணர்வு கொடுக்கும் அவன் தவத்தைக் கன வகையில் நம்பிக்கை நாயகன் பிரைன் வளாய், ஓசையெழும்ப லாரா சமீபத்தில் நடந்த போட்டிகளில் அசைத்துப் அதிக ஒட்டங்களைப் பெற்று இலங்கைக்கு எதிராக அதிகமான ஓட்டங்களைப் - கை வளையலகளும் பெற்றார். கொலுசுகளும் தாபத்ே அத்தப்பத்து இடித்ததில் லாராவின் சப்தித்தன. கூடவே மு இடது முழங்கையில் பலத்த அடிபட்டது. பிறந்தது. இதில் இடது முழங்கை இடம்மாறி உள்ளது - வருணன் தவம் கலை இதற்கான சிகிச்சை தற்போது அளிக்கப் உடலை அசைக்காது பட்டு வந்தாலும், சிகிச்சை குணம் அடைந்து திருப்பி அவளைப் பா லாரா அவ்வளவு சீக்கிரத்தில் போட்டி D ID (DG களில் கலந்து கொள்வது என்பது நடக்காத இருவரும் மட்டுமே * ஒன்று குறைந்தபட்சம் இதற்கு 2 மாதங்கள் ஆகும். அப்படியே கையில் ஏற்பட்டுள்ள நது காயம் குணம் அடைந்து கிரிக்கெட் போட்டி UTUL: களில் லாரா கலந்து கொண்டாலும் "R":"", எடுத் முன்பு போல் அவரால் வேகமான ஷாட்டு களை ஆட முடியாது என்று கூறப்படு அங்கங்கே கிறது. இதனால் இத்தோடு லாராவின் - முடியும் கிடந்த அழகு கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடுமோ? சலனப்படுத்தின. என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது. அவன் விழிகளைத் து செய்யும் விதத்தில் நெ
եյեր டெஸ்ட் தொடருக்கு நடுவில் பெருமுச்சொன்றினா6
அழகுகளைத் தாலாட்
தங்கள் சுதந்திரத்தை கொண்டு அதைப் பா அனுபவித்துக் கொள் ஆனந்தத்தில் அசைந்: எழுச்சிகளால் நிலை வருணன் தன் 3,3673 d) TLL GOTITGOT. இவன் பார்வை சென் கவனித்தவள் அவனை அடிக்கும் முயற்சியில் படியே கைகளைத் தை உயர்த்திச் சோம்பல் அதிபயங்கரமான ஒரு காட்சிப்பயங்கரத்திற்கு கண்களை அனுமதித்து அதிர்ச்சியில் அவளை
கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சி யாக மிக நீண்டகாலம் நடைபெற்று வரும் இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக் கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் அடுத்த வருட இறுதியில் அவுஸ்திரே லியாவில் நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் இத்தொடரில் இடம் பெறவுள்ளன.
இவற்றில் மூன்றாவது போட்டிக்கும் நான்காவது போட்டிக்கும் இடையே முக் கோண ஒரு நாள் சுற்றுப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. இதற்காக 3வது 4வது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே 28 நாட்கள் இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கு இடையே ஒரு நாள் சுற்றுப் போட்டியொன்று நடத்தப் படுவது இதுவே முதல் தடவையாகும்.
உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்
திரும்பினான். பார்6ை TooC:"?: ನಿಹಿ...! டெஸ்ட் தொடரை இரண்ட்ாகப் பிரிக்க o#C" நேர்ந்தது "ஆஸி இங்கிலாந்து அணி அவனறியாமல் வெளி களுடன் இலங்கை அணியும் இந்த 3 வெற்றிப் பெருமிதத்ே நாள் சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள் வற்றிப் பெருமிதத்தே ளது இவ்வாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அள சபை யின் பிரதம நிறைவேற்று அதிகாரி படுக்கையில் சரிய விட் ஜேம்ஸ் சதர்லண்ட் கூறினார். கூநதல கனனம
அடுத்தவருட ஆவுஸ் தொடரின் முதல் E. 鷺 போட்டி நவம்பர் முதல் 11ஆம் திகதிவரை E. பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. வது Upೇಖಕಿ ' ಕ್ಲಿಲ್ಲ போட்டி ஜனவரி 2 முதல் 6ஆம் திகதிவரை * சிட்னியில் நடைபெறும் ஆரம்பித்த நிலையில்
இப்போட்டிகளுக்காக ஒக்டோபர் விரு 999' ' து மாதம் இங்கிலாந்து அணி அவுஸ்திரே கண்கள் விஷமம் கொ
லியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. Galoisolator Glaj Gl
"இனப்பிரச்சனைக்கு நியாயபூர்வமான தீர்வு காணாவிட்டால், தன்மானமுள்ள தமிழன் அடுத்த பாராளுமன்றம் வரமாட் டான்" என்று இராசம்பந்தன் எம்பிபேசி யிருக்கிறாரே?
சிராஜ்மோகன், கொழும்பு-06 சம்பந்தருக்கு வயதாகிவிட்டது. தமிழர் களின் தன்மானம் காக்க அடுத்த முறை யும் பாராளுமன்றத்திற்கு வரவேண்டி யிருக்கும் இளைய கட்சிக்காரர்களை இப்படியொரு சங்கடத்தில் மாட்டி, கொடுப்புக்குள் சிரித்து ரசித்துக் கொள்வது என்ன தானிருந்தாலும் ஒரு முத்த Ꮽ6Ꭹ) Ꮔ)Ꭷ/(Ꮼ ᎯᏊ e9/10Ꮺ56Ꭰ6lᎫ.
(U) ★
* மறைந்த நடிகர் திலகத்திற்கு 'பாரத ரத்னா கொடுத்துவிட்டார்களா?
இர்ஷாத் காத்தான்குடி அதெல்லாம் உடனே நடந்தால் சரி இல்லாவிட்டால் அதைவிட தேசிய அள வில் முக்கியமான வேறொரு நடிகரின் மறைவு, இதைப்பற்றிப் பேச விடாமல் தடுத்துவிடும் ஒரு ஆறுதல் செய்தி சிவா ஜிக்கு அவர் குடும்பத்தினரும் நண்பர்களும் நினைவாலயம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் அந்த மகத்தான கலைஞனை வருங்காலத்தினரும் முழுமை யாகத் தெரிந்துகொள்ளும் படியான ஆவணங்களையெல்லாம் அங்கே காட்சிக்கு வைக்கப் போகிறார்கள்
* எப்போதும் சிரியுங்கள். துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்கிறார்கள் எப்போதும் சிரிப்பது சாத்தியமா சிந்தியா?
நஸ்லியா நெளசாட் நிககொள்ள (F/f, z/155uüL/6li GLITG).56ljovITLDI வது சிரியுங்கள், சிரிப்பதற்குள்ள சந்தர்ப் பங்களை நான் ஒருபோதும் தவறவிடுவ தில்லை. கடவுளின் ஒரு பிரத்யேக அனுக்
கிரகமல்லவா சிரிப்பு'-சொன்னவர்
தான் ஆசை நம்மை வைக்கம் முகம்மது பஷீர்.
★大
கொள்கிறார்களில்லையே வேறு எப்படி ஆற்றுவ, * பிரசாந்தின் மஜ்னு' எப்படி? ★★
அஹரி, காரைதீவு-05 ஊரார் பிள்ளையை ஊ
பிரசாந்தை விடுங்கள். அவருக்குத் எப்.கிறிஸ் தந்தை மட்டுமே நடிகர் (அவரும் விழிகளை நம் பிள்ளையை நுவ உருட்டி மிரட்டியதேயல்லாமல் நடித்துக் மாக்கும்! கலவரப்படுத்தியதில்லை, ஆனால் தந்தை, ★大
* தலை மன்னாருக்கும்
தாய், தமக்கை மைத்துனர் என்று முழுக்
இடையே தரைப்பாதை
குடும்பமுமே நடிகர்களாயிருக்கும் பின்
னணியிலிருந்து வந்திருக்கும் அந்த வட தாமே? இந்தியக் குட்டிப் பெண முகத்தில் உணர்ச் Gól. LD சிகளைக் காட்டப் படும் சிரமத்தைப் கூடவே வவுனிய
பார்க்கையில் ஐயோ ஐயோ' என்று பரி தாயமே!
★大
* காதல் தோல்லியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் வேதனையிலிருக்கிறேன். உங்களால் எனக்கு D-50 (pl) ILDITZ
த.பிரபு, அச்சங்குளம் காதல் நோய்க்கு ஒரே ஒரு மருந்து தான் உள்ளது. உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள் காதலிக்கவே விரும்ப மாட்டீர்கள்
* அன்பில்லாதவர்களைப் பற்றி என்ன கூறுவீர்கள்?
இஸ்மாயில் எம்.அலி, புல்மோட்டை-0 அன்பும் சிலசமயம் ஏமாற்றாக இருக் கும் மனிதர்களுக்குத் தேவை பரஸ்பர மதிப்பு
★六
* பெண்களின் பிடியிலிருந்து தப்ப ஓர்
ஆலோசனை சொல்ல முடியுமா?
கே.ரமேஷ், பொத்துவில் நகள்
ஹூம். உந்த மாதிரிக் கேட்க எனக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெறித்துப் இழுத்துத் தன்னோடு அணைத்துக்
வருணன், GO), IT GWO LIT Gö.
”。 எதற்காகத் திமிறுகிறோம் என்று
சிந்தனை அவளும்கூட ஆச்சரியப்பட்டாள்.
அவன் பிடியை மேலும் இறுக்கிக்
நந்தினி சற்றே கொண்டே
Updf 956095 LI السريري
லனமுமின்றி என உடமப முழுவதும ஒடடிக
து கிடக்கும் கொண்டிருக்கும் ஒரு பசையாக
ண் விழிகளால் உன்னை ஆக்கிவிடுகிறேன் பார்
TGT GIII எனறான,
சலிப்புற்றாள்.
யெழுப்பவும்
1560GULIIT
"ஹூம்" என்று மேலும் பிரமாதமாகத் திமிறினாள் ஏன் என்று னகலும தெரியாமலே,
"ஆ, வலிக்கிறது" என்று கத்தவும் நதது செய்தாள்.
፵59,60)
சற்று முன்னர் படுத்துக் கிடந்தபடி அப்படியும் இப்படியுமாக நெளித்து, ಗಾಗಿಇಂಗ್ಲೆನಿ எனக்குத் தந்த வலிகளை விடவா? யத்தில் என்று கேட்டபடி மேலும் ாேது இறுக்கினான் அந்த உன்மத்தன் துப் போல அவள்
தெரிந்தும் கள் அவனைச்
Guing in LA ULI ல் தன் டினாள். உணர்ந்து பூரணமாக ளும்
அந்த தடுமாறிய ளை அங்கேயே
ற இடத்தைக் ாப் பைத்தியமாக படுத்திருந்த லைக்கு மேலே முறித்தாள்.
த் தன் விட்ட நோக்கித் DUGOLIJ தை உந்தியும்,
இளிப்பை அவள் பலங்கொண்ட மட்டும் தன் படுத்தினான். கைகளால் அவனைத் தள்ளினாள் ாடு இப்போது அந்த எதிர்ப்பையே சாக்கிட்டு PITU அவளை முழுமையாகப் பரவினான் டாள அவள 凯auā Ш 4 JULIT44
வெறி அடங்கும வரை அவளை ஒரு ப்ெபுப் இம்சைப்படுத்துவதில் திருப்தி ந்த உதடுகள்
() ქrm ფესვეს) ஒரு பலத்த பெருமழையின் ஒய்வு இருப்பதாக போல இருவரும் அடங்கினார்கள் இப்போது அவளை விட்டு விலகிக் ட்டின. கிடந்தான் அவன், ால் அவளை அவள் அவனையே பார்த்தவா
SLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLS
மாரும் பிடித்துக் தரைப்பாதையும் திறக்குமாக இருந்தால். என்ற கவலையை வரட்டும் நல்லதுதான். ή// ★大
சமாதானப் பேச்சுக்கள் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கிவிட்டால் தமிழ்க் கூட்ட மைப்பினரின் நிலை என்னவாக இருக்கும்?
எம்மைத்ரேயன், திருகோணமலை ரணில் கெட்டவராகி சந்திரிகாநல்லவ ராகி தன்மானத்துடன் வாழ வேண்டு மானால் தமிழர்கள் எல்லோரும் அர சாங்கத்தை மாற்ற வாக்களிப்பதற்குத் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுவார்கள்
ட்டி வளர்த்தால். டோ, தெகிவளை. ரெலியா வளர்க்கு
தனுஷ்கோடிக்கும் வரப் போகிற
ஞ்சுளா, வவுனியா 1 աոլիմL/7600 մ
* சில நாடுகளில் நள்ளிர விலும் சூரியன் தெரியு மாமே, உண்மையா?
தமகாலட்சுமி, கொழும்பு-13 சூரியன் தெரிந் தால் அது எப்படி இர வாகும் அந்த நாடு களில் இரவு குறைவு -9/6/6/6/61/2/760/,
k fløOfLDIT DGA) flaó ஆணிகள் திருமணத் திற்குப்பின்னும் நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு ஏன் கிடைப்ப தில்லை?
சிவகலா, பதுளை நம் மில பலர் அவர்களிடம் நடிப்பை எதிர்பார்த்துப் போவ தில்லை என்ற கார ணத்தால்,
画圆圆回回回回回回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆画画@回画
Gangjia.
[[|]] ர்டு துணுக்குற்ற jj வித்தை glla).G.)
ல் புரண்டாள்.
ஒருக்களித்துக் கிடந்தாள். சற்று நேரத்தில் அவன் எழுந்து குளியலறைக்குள் சென்று குளித்துத் திரும்பினான். அவள் பார்வையால் அவனையே விழுங்கிக் கொண்டிருந்தாள் நிதானமாக உடைமாற்றிக் கொண்டவன் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மேசையின் முன்சென்று அமர்ந்தான்.
அவன் தன்னிடம் வராதது அவளுக்கு ஏமாற்றமளித்தது. அதைவிட அவன் கண்களைத் தன் விழிகளால் இழுத்துத் திருப்ப முயன்று தோல்வியடைவதில் சலிப்பானாள் கோபம் கொண்டவளாக மறுபுறம் திரும்பிப்படுத்தாள். மீண்டும் தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். அவன் மும்முரமாகப் படிப்பில்
ஈடுபட்டிருந்தான் தலையணை ஒன்றை எடுத்து அவனை நோக்கி வீசலாமா என்று யோசித்தாள். பிறகு மனதை மாற்றிக் கொண்டவளாக அவனையே பார்த்தபடி குப்புறப்படுத்திருந்தாள். தன்னை இரு கண்கள் விழுங்கிக் கொண்டிருப்பது அறியாமல் அவன் புத்தகத்தில் முழ்கியிருந்தான் பேணாது பெட்பவே செய்யினும் - Glasnicirassобота. கானா தமையல கண்.
(குறள் 1983)
* இனரீதியாக மக்கள் பிளவுபட்டிருப்ப தற்கு யார் காரணம்?
கே.அக்கித் செட்டிகுளம், முன்று மனிதர்கள், யாருடைய தொழில் மிகவும் பழமையானது என்று விவாதித்துக்கொண்டிருந்தனர்.
மூவரில் ஒருத்தரான மதகுரு கூறி 60777/7
"என்னுடைய தொழில்தான் மிகவும் பழமையானது மனிதனின் முதல் செயலே கடவுளிடம் பிராத்தனை செய்து தன் நன்றியைத் தெரிவித்ததாகும்"
உடனே இரணடாவது ஆள் கூறி 67.7/.
"இல்லையில்லை என தொழில்தான் மிகவும் புராதனமானது கடவுள் பெண்ணை உருவாக்குவதற்காக ஆணின் உடம்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்தார் அதுதான் முதலில் நடந்த அறுவைச் சிகிச்சை அதே தொழிலைச்செய்யும் மருத்துவன நான் கடவுள் செய்த அந்த அறுவைச் சிகிச்சைக்கு முன்பு உலகில் கலவரம் மட்டும்தான் இருந்தது"
மூன்றாவது மனிதன் சிரித்துக் கொண்டே கூறினான்:
"சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் குறிப்பிட்டபடி எண் தொழில்தானி புரா தனமானது, ஆதியிலிருந்தே நடந்து வரு வது கலவரம் தான் அதை உருவாக்கியது யார் என்று நினைக்கிறீர்கள்? என்று பெருமிதத்தோடு நெஞ்சை நிமிர்த்திக் கொணர்டான் அந்த அரசியல்வாதி ()
2.30-23.05, 2002

Page 19
க்கிரமாதித்த மன்ன Gl 960LU 95TLITO DITS வாழ்க்கை ஆரம்பமானதை முன்னிட்டு அமைச்சர்
பட்டியையும் அழைத்துக் கொண்டு தேசாந் திரம் புறப்பட்டார். துங்கபாத்ரா நதியைக் கடந்து இருவரும் அம்பாள்புரியை அடைந்தனர். நடத்தை கெட்டவள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, அந்த நகரத்தவர்களால் அடித் துக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் ஆற்றங்கரையில் கிடந் தது. தண்ணீர் oż நதிக் கரைக்கு வந்த இரு சகோதரிகளான முத்து நாயகியும் அவள் தங்கை பவளக்கொடியும் பிரேதத்தைக் கண்டபோது, அதனைப் பார்த்து மூத்தவளான 驚* வதைக் கண்ட தங்கை பவளக்கொடி, "செய்யத் தெரியாமல் செய்து அகப்பட்டுக் கொண்ட மையினால் அவள் கொல்லப்பட்டுள்ளாள். இதற்காக நீ ஏன் அழவேண்டும்?' என்று தமக்கையைத் தேற்றுகிறாள்.
வயதில் சிறியவளான அப்பெண் கூறிய வார்த்தைகள் விக்கிரமாதித்த மன்னனை வியப்புக்குள்ளாக்கியது. இப்பெண்ணுக்கு இத்தகைய வார்த்தைகளைக் கூறும் அளவு அறிவு எவ்வாறு கிடைத்திருக்க முடியும்? என்று எண்ணத் தலைப்பட்டார் அப் பெண்ணின் அழகும் மன்னரைக் கவர்ந்தது. எனவே அவளை மணம் முடித்து அவளிடம் மண்டிக்கிடக்கும் இரகசியங்களை அறிய வேண்டும் என்று எண்ணமிட்டார்.
மாமன்னரும் மந்திரியும் இரத்தின வியாபாரிகள் போல் வேடமிட்டுக் கொண்டு நகருக்குள் சென்று விலையுயர்ந்த இரத் தினங்களை வியாபாரம் செய்தனர். முத்து நாயகி மற்றும் பவளக்கொடி ஆகிய இரு
au 60) Jü அமைச்சர் பட்டி வழிப் போக்கள் சிலரிடம் விசாரித்து அறிந்தார். அம்பாள்புரியில் நகை வியாபாரம் செய்யும் முத்துமாணிக்கம் செட்டியின் புதல்விகள் என்று அறிந்து கொண்டனர்.
தாங்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இரத்தின வியாபாரிகள் என்று முத்த
மாணிக்கம் செட்டியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். முத்துமாணிக்கம் செட் அவர்கள் இருவரையும் தன்னுடைய விருந் னர் மாளிகையில் வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். அன்றிரவு முத்து LDITGodfló, 9, in தன்னுடைய இல்லத்தில் இருவருக்கும் ெ ಆಕ್ಟಿನ್ಗ್ಯ மாணிக்கம் செட்டியின் புதல்விகள் இரு வருமே இரத்தின வியாபாரிகளாக வேடம் புனைந்து வந்திருந்த விக்கிரமாதித்தனுக்கும் பட்டிக்கும் உணவு பரிமாறினர்.
உணவு பரிமாறிக் கொண்டிருந்த வேளை யில் விக்கிரமாதித்த மன்னரின் கண்கள் தனது மகள் பவளக்கொடி மீது வாஞ்சை யுடன் படர்வதை முத்துமாணிக்கம் செட்டி
அவதானித்தார். மகளுடைய அபிப்பிராயத்தை
பும் கேட்டறிந்து கொண்டார்.
பவளக்கொடியும் விக்கிரமாதித்த மன் னனை விரும்புவதை அறிந்து கொண்டதும் இருவருக்கும் செட்டி ஒரு o! ': முடித்து வைத்தார். ல நாட்கள் முத்துமாணிக்கம் செட்டி யாரின் விருந்தினர் மாளிகையிலேயே விக்கிரமாதித்தனும்பட்டியும் பவளக்கொடியும் தங்கியிருந்தனர். இரவானதும் படுக்கைக் 鷺 செல்லும் மஞ்சத்தில் பவளக் காடிக்கு அருகில் விக்கிரமாதித்தனும் பட்டி பும் ஒன்றாகவே படுத்திருந்தனர். அவளு டைய நடைமுறைகளைச் சோதிப்பதற்கா கவே அவளுக்கு இரு புறமும் எதுவிதமான வார்த்தையும் பேசாமல் இருவரும் படுத்
திருப்பார்கள்
சில நாட்கள் சென்ற பின்னர் பவளக் கொடியையும் அழைத்துக் கொண்டு ஊர் திரும்பப் போவதாகப் புறப்பட்டார்கள்
S S SS
:0-ജ:05, 2002
முத்துமாணிக்கம் செட்டி தனது மகளுக்கு ஏராளமான சீர் வரிசைகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அவர்கள் வரும் வழியில் ஒரு பாழடைந்த U, GA GT GMufli) ಙ್ ன் முன்புறமாக ஒரு பெரிய புட்டுத் தொங்
IgGr "இந்தக் கோட்டையின் வரலாறு என்ன என்று கேட்டனர்.
அந்தக் கோட்டையின் வரலாறு இது தான் இந்த ஊரின் பெயர் காலகண்டபுரம் கார்த்திகை வர்மன் என்ற அரசன் இந்தக் கோட்டையை ஆட்சி செய்து வந்தான் அவனுடைய ஆட்சியின் கீழ் குடிமக்கள் எந்த விதமான துன்பங்களும் இல்லாமல் சுகமாக வாழ்ந்து வந்தனர். இருப்பினும், கார்த்திகை வர்மனுக்குப் பின்னர் கால கண்டபுரத்தை ஆட்சி செய்வதற்கு ஒரு Guntífgab :: LDGOST
னன் பெரும் கவலையடைந்தான் எத்த னையோ தான தர்மங்கள் செய்தும் மன்ன னுக்குப்பிள்ளைகள் எவரும்பிறக்கவில்லை.
வயது முதிர்ந்த பருவமடைந்ததும்
கார்திகை வர்மன், இனிமேல் தனக்கு பிள்ளைகள் எவரும் பிறக்கப் போவதில்லை என்பதையறிந்து நாட்டு மக்கள் எல்லோரை யும் கோட்டையை விட்டு வெளியேறுமாறு பணித்தான். பின்னர் கோட்டை வாயிலில் ஒரு பெரிய பூட்டை பூட்டி விட்டு மன்னனும் மரணமடைந்தான் கோட்டையைப் பூட்டும் போது "விக்கிரமாதித்த மகாராஜா என்ப வரால் மட்டுமே இந்தப் பூட்டைத் திறக்க
முடியும் அவரைத் தவிர வேறு எவர் வந்து பூட்டைத் திறந்தாலும் இந்தப் பூட்டு திறப்பு மாட்டாது?" என்று சாபமிட்டிருந்தார்.
அக்கோட்டையைப் பற்றி வழிப் போக்கள் மூலம் இக்கதையைத் தெரிந்து கொண்ட விக்கரமாதித்த மன்னனும் அமைச்சர் பட்டியும் வியப்படைந்தனர். LDGIGOTs தான் கேள்விப்பட்ட கதை உண்மையாக இருக்குமா என்பதை பரிசோதித்து அறிய அந்தப்பூட்டைத்தொட்டார். உடனே அப்பூட்டு றந்து கொண்டது. பவளக் கொடிய்ையும் அழைத்துக் கொண்டு கோட்டையினுள்ளே சென்றனர். கோட்டையின் வாயிலில் வேதா ளத்தை அழைத்து காவலுக்கு இருக்கும் படி கூறிவிட்டு மூவரும் உள்ளே சென்று பல இடங்களையும் பார்வையிட்டனர்.
அரண்மனைகள், அந்தப்புரம் ஆகிய அனைத்திலுமே சகல வசதிகளும் நிறைந்து காணப்பட்ட்ன. அங்கெல்லாம் பல ஆண்டுகள் எவரும் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இல்லா ನಿನ್ಜಿ பொருட்கள் அனைத் தும் எப்பொழுதுமே அங்கெல்லாம் எவரோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன : றையெல்லாம் பார்த்து மகிழ்ச்சியடைந்த விக்கிரமாதித்த மன்னன் இம்முறை தன் டைய காடாறு மாத வாழ்க்கையை இங்கேயே கழித்துவிடலாம் என்று கருதினார் அமைச்சர் பட்டியும் இதற்குச் சம்மதித்தார்.
S S S S S S S S S S S S S S S S S
Giffa) auslä, allée அமைச்சர் பட்டியும் ே யுள்ள காட்டுக்கு வுே விடுவார்கள் பவளக் பரத்தில் தனியாக இ
ள் வேறு எவரும்
GISTGTLD 5TGLIA) 5Te. மன்னனும் அமைச்சர் விட்டு மாலை வேளை திரும்புவார்கள் பவளச் உண்வை இருவருக்கும் 26 GOTL JT6T ,
இரவு படுக்கைக் கம்ப்ேரல் மஞ்சத்தின் படுத்திருக்க அவளு இருவரும் படுத்திரு மூவரில் எவரும் ஒரு
OTL Li TITUOIT .
UpճմՄ560Լեւ Ց வெளுத்துக்
காட்டைக்கு வெளிே சலவைத் தொழிலாளி ஒவ்வொருநாள் கா 蠶 GTO) 53,5 VoleBITGCOT 蠶 LDITORÓlá. வந்து
ஒருநாள் அப்பெ
95.1600TIU,606 IT 9161J6ITIT GU முடியவில்லை. தனது வந்திருந்த துணிகளை கொடுத்து நீரோ
அவற்றை வெளுத்துக் கூறி அனுப்பினாள் அ யுடன் ஒடக் கரைக்கு
ந்த ஆடைகளை ல எடுத்தான் அவ யின் ஆடைகளை எடு அவற்றிலிருந்து எழுந் 呜 呜
இத்தகைய நறு கேயும் அனுபவித்த் புடவையை அணியும் அழகியாக இருக்க வுே நாளாவது நான் கண் ம் என்று விரக தே எண்ணம் அவை ஆக்கிவிட்டது. அப்ெ நினைந்து கொண்டி உணவு உட்கொள்ள னால் முடியவில்லை.அ தொடங்கியது. தன் மெலிந்து போவதைய போல் நடமாடுவதைய தாய் மனம் வருந்தின லைக்கு என்னதான் LDSE GOD GOT GALI GELLIGT 9660 e LGOTLọ LLUIT சொல்லவில்லை. பல துக் கேட்ட பின்னர் GOTT GÖT
இத்தகைய நறும அணியும் அப்பெண் யவளாக இருப்பாள். யாவது நான் பார்க்க என்னுடைய ஆசை அவன் தனது விரு தான்
சலவைத் தொழ மகனுடைய விருப்பத் (uffolffs "un(If
"-! !" கொண்டு வந்து கோட் ಗ್ಧ, அந்தக் கோ ம போக முடியா பாது நீ எவ்வாறு சே JUVolШ60M006MLJ LITTARA போகும் காரியமல்ல விட்டு விடு' என்றுமக ஆனால் அவனோ EL 606)JUIT63, 5T60 o_{úìm : GT அடம் பிடித்தான்
"கோட்டைக்குள் யாது. ஆகவே உ விடுவதே நல்லது வீன அவளை மறந்து விடு புத்திமதி கூறினாள் "எப்படியாவது நான் சென்று அந்த்அழகில தான் வழி காட் திடமாகக் கூறிவிட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதித்த மன்னனும் ட்டைக்கு வெளியே படையாட்ச் சென்று கொடி மட்டும் அந்தப் ப்பாள் கோட்டைக் /> இ
血命Gá " || - - 77. - - - ம், விக்கிரமாதித்த கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் டியும் வேட்டையாடி னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள் அதனை பில் தான் அந்தப்புரம் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் கொடிதான் சமைத்த தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் பரிமாறிவிட்டு தானும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
ச் சென்றதும் வழக் சத்தியக் கடதாசி டுவே பவளக்கெர்டி  ܵܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒܐܵ ட்ய இருபுறத்திலும் நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் UTS GT ಸ್ಟಿ': தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென "தலித்தாலும் ' ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1
மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
குத் துணிகளையும்
டு வருவதற்காக வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
உறுதியளிக்கிறேன்.
இருந்த ஒரு பெண் DU SDTSG OIIIG 6s லயிலும் அப்பெண் அழுக்குத் துணிகளை பாய் கழுவி அழுக்கு அவற்றைக் கொண்டு
நான் சொல்வ (οι 56υουπιb GhLITuil u.
GLITuileonus எணுக்கு உடல் நலம்
"T",
ழுவிக் கொண்டுவர வீட்டுக்குக் கொண்டு அவளுடைய மகனிடம்
டைக்குச் சென்று
தவிர வேறொன்று L566Onou
-காதில பூ கந்தசாமி
அபிமான வாசகர் போட்டியில் பதினொராவது:
H
புது வருடத்தில் பொய்யாகப் போகும் முதல் வாக்குறுதி எந்த
அரசியல் வாதியின் எந்த வாக்குறுதி? முடிவுத் திகதி ஜனவரி 31
வருஷம் பிறக்குது வாழ்த்துக்கள் எங்கட அரசியல் வாதிகளிண்ட வாழ்த்துச் செய்திகளெல்லாம் கட்டாயம் பேப்பரில் வரும் இந்த வருஷமாவது சமாதானத்தைக்
吸 நத வருஷமாவது தானததை
கொண்டுவராதா எண்டு வலு ஏக்கமா அறிக்கை விடுவினம். ஆனால் பாருங்கோ
வருஷங்கள் சண்டையையோ சமாதானத்தையோ கொண்டு வாறFல்லை. மணிசர் நாங் கள்தான் அதக் கொண்டு வர வேணும் இதுக்குத் தடையாயிருக்கிறதே இந்த அரசியல்
N வாதிகள் தான் இதே வாழ்த்தை வருஷா வருஷம் குடுத்து அவைக்கு பழக்கமாய்ப்
போயிட்டுது. நான் நினைக்கிறன் இந்த மாதிரி வாழ்த்துக்கள் முன்னதாகவே தங்கட கொம்பியூட்டரில செக்கட்ரிமாரைக் கொண்டு அடிச்சு சேவ் பண்ணி வைச்சிருப்பினம் பிறகு வாழ்த்துக் குடுக்க வேணுமெண்ட உடன திகதிய மட்டும் மாத்திப் போட்டு பிறிண்டெடுத்துப் பத்திரிகைகளுக்குப் போஸ்ட் பண்ணி விட்டுடலாம்.
எல்லாம் சரி, அவை வாழ்த்திறவை வாழ்திட்டு போகட்டும் சமாதானத்தக் கொண்டு வரும்படி - கொண்டுவந்து வாசலில் நிப்பாட்டிறதா வாக்குறுதியளிச்சுக்கொண்டு பாராளுமன்றம் வனும் துணி முட்டை வந்தவை இப்ப தங்களுக்குள்ளேயே சமாதானமில்லதாதவையலாத் தங்கள வெளிக்காட்டத் ச் சென்று அதனுள் தொடங்கிட்டினம் இந்தக் கூட்டமைப்பாம் அதைப்பற்றித்தான் சொல்லுறன். தாங்கள் வ்வொன்றாக (მინერმ. நாலுபேர் கூடி நாட்டை வழிக்குக் கொண்டு வரப்போறதா வலு வீரம் கதைச்சவை இப்ப DOS LAMA Gla. Ti, தேர்தல் முடிஞ்சு கதிரைகளில குந்தினப் பிறகு நானோ நீயோவெண்டு சண்டை BSD UThGlo போது பிடிக்கிறதப் பார்த்தால் அவை சமாதானம் கொண்டு வாற கதையை விட்டுட்டு முதலில நடு' அலி அவைக்குள்ள சமாதானம் கொண்டு வாற வழியத்தான் பாக்க வேணும்போல இருக்குது. atinä அதிலபாருங்கோ இந்தக் கூத்தணிக் கட்சிக்கு எப்பவும் தாங்கள்தான் தலையால ' = பிறந்த தலைவர்கள் எண்ட ஒரு தற்பெருமை தனிச்சுக் கேட்டால் தேர்தலில தோல்வியத் ய இந்தப் தான் தாங்கள் தழுவ வேண்டி வரும் எண்டபடியாத்தான் இவை இந்த முறை சேர்ந்து ' கேக்க ஒமிண்டவை. ஆனால் இப்ப் தேர்தலில வெண்டாப்பிறகு இந்த வெற்றிக்கு சுத் ண்டும் அவளை ஒரு தணியிண்ைட வாக்கு வங்கிதான் காரணம், அதால கூட்டில சேர்ந்த மற்றக் கட்சியலெல்லாம் னார்க் காண வேண் ' SS S நாபம் கொண்டான் கூத்தணிக்கு நன்றி சொல்ல வேணுமெண்டு திமிரடிச்சிருக்கினம் உண்மையில னப் பைத்தியம் போல் அவையொண்டும் இங்க வங்கிக் கணக்கா வாக்குகள் வாங்கிச் சேர்த்து வட்டிக்கு பண்ணைப் பற்றி சதா வைப்புச் செய்திருக்கேல்ல. அவைகட்டின கூட்டுக்கு விழுந்ததே இரவல் வோட்டுத்தான். தமையினால் சரியாக தாங்கள் ஏதோ ஏகப் பிரதிநிதிகளாப் புலிகள ஏற்றிருக்கிறதாக் காட்டி தாங்கள் வா உறங்கவோ அவ வெண்டால் |-9||606:13, ՖT 3, வேலை செய்வம் அவையோட பேசி சமாதானத்தக் கொண்டு வன் உடலும் மெலியத் வரச் செய்வம் எண்ட கதையளச் சொல்லி, அவையிண்ட அனுமதியோட அவையினன்ட மகனுடைய உடல் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கயும் போய் பிரசாரம் செய்து, அவையே நேரா இவைக்கு ம் அவன் பைத்தியம் - வாக்குப் போடுங்கோவெண்டு சொல்லித்தான் ஒரு மாதிரி இப்பிடி வெண்டு வந்திருக் ம் கண்ட அவனுடைய கினமெண்ட உண்மையத் தாங்களே இப்ப மறந்துபோய் வெற்றிப் பெருமையில தலை ாள் இத்தகைய கவ கால் புரியாமல் கதைக்கினம். இப்ப தங்கட கூட்டில இருக்கிறவையத் தங்கட வாக்கு காரணம் என்று தன் வங்கிக்கு நன்றி சொல்ல வேணுமெண்டு சொல்லுற கூத்தணி நாளைக்கு ஒருவேளை ஏதும் சமாதானப் பேச்சுக்களோ அரசியல் தீர்வோ வந்திட்டால் அதுக்கு புலிகளும் தன் தாயிடம் எதுவும் தங்களுக்கு நன்றி சொல்ல வேணுமெண்டு சொன்னாலும் சொல்லுவினம்போல கிடக் றைஅவள் தெண்டித் குது மற்றவையல் தங்களுக்கு நன்றி சொல்ல வேணுமெண்ட நினைப்ப விட்டுட்டு தாங் உண்மையைக் கூறி - ள் மக்களுக்கு நன்றியுணர்வோட நடக்க வேணும் எண்டதயல்லோ உணரவேணும் அத விட்டுட்டு இப்ப கதிரையில குந்த முன்னமே தங்களுக்க சண்டை பிடிக்கத் துடங்கிட்டி ாம் உள்ள ஆடையை னம் டெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற கொலைகாரக் குழுக்களோட் கூட்டுச் சேர்ந்த 呜" °g@"L தில தங்களுக்கு விருப்பமில்லையெண்டு இப்பதான் அருவருக்கினம் இந்தக் கூத்தணி, அவரை ஒருதடவை அப்பபாருங்கோ நாளைக்கு புலிகளையும் இதேமாதிரிச் சொல்ல மாட்டினமெண்டது வேண்டும். இதுதான் நிச்சயம்? அப்ப ஏனாம் புலிகள்தான் ஏக பிரதிநிதிளெண்டும் புலிகளோட 'T' மட்டும்தான் பேசவேணுமெண்டும் பிரசாரம் செய்தவை அவையிண்ட பெயருகளையும் பத்தைத் தெரிவித் பலங்களையும் பாவிச்சு தாங்கள் எம்பியா வந்திட்டால் போதும், பிறகு அவையத் தூக்கியெறிஞ்சிடலாம் எண்ட உள்ளெண்ணம்தான் உவைக்கிரு க்குதெண்டது சனத்துக்குத் பெண் 2 தெரியாட்டாலும் தெரியவேண்டியவைக்குத் தெரியும் இண்டைக்கு டெலோ, ஈபிஆர்.எல்.எப் 1959, கேட்டுப் பதறிப் எல்லாம் விக்காப் போன கட்சிகளெண்டதால அவையக் கொலைகாரரெண்டு துணிஞ்சு ஒரு நாட்டு மன்னன் சொல்ல ஏலுமாயிருக்கிற கூத்தணிக்காரருக்கு தங்கட தலைவர்மாரான அமிர்தலிங்கம் * * யோகேஸ்வரன்,தங்கதுரை, சரோஜினியோகேஸ்வரன், சிவபாலன் எண்டவையையெல்லாம் டைக்குள் வைத்திருக் கொலைசெய்தவை கொலைகாரரில்லையெண்டு சொல்ல ஏலுமே? அல்லது அந்தக் OLE (567. வேறு கொலைகளெல்லாம் தங்கட துரோகத்துக்கு விழுந்த சரியான தண்டனைகள் தான் ಇಂದ್ಲ எண்டு ஏற்றுக்கொள்ள முடியுமோ நாளைக்கு புலிகள் விக்காப்போனால் அவையலப்பாத்துக் ாடடைககுள oசனறு கொலைகாரர் எண்டு சொல்லப்போற முதலாவது ஆட்கள் இந்தக் கூத்தணியினராத் முடியம் அது நடக்க - தான் இருப்பினமெண்டது இப்ப விளங்குதெல்லே
வே உன் கவலையை கொலைகளைப் பற்றிக் கதைக்கிறவை, முந்தித் தாங்கள் துரோகி, துரோகியெண்டு DIGOT வற்புறுத்தினாள் சொல்லி துரையப்பா முதல் தங்கட அரசியல் எதிரிகளைக் கொலைசெய்ய வைச்சதை அப்பெண்ணை இரு = எந்தக் கணக்கில எடுக்கினம் இது ஒரு பக்கமிருக்க, இப்ப மற்றொரு குத்துக்கரணம் ார்க்காவிட்டால் 610 அடிக்கவும் வெளிக்கிடினம் தாங்கள் ஒற்றுமையா வந்திருக்கிறம் வாக்குத்தாங்கோவெண்டு |று மீண்டும் மீண்டும் பிச்சை கேட்டவை. இப்ப இந்தக் கூட்டுக் கட்சியை ஒரு பொதுக் கட்சியாக்கிற கதை வந்தவுடன பல்டியடிக்கினம் அப்பிடி பொதுக்கட்சியா வந்தால் தங்கட தங்கட சொந்த வருமே நுழைய U - ஆதரவெல்லாம் போயிடுமாமெண்டு கூத்தணிக்காரரும் கொங்கிரஸ் காரரும் கூச்சல் ',ഞ്ഞu விட்டு போடினம் அப்பிடி சொந்த ஆதரவில நம்பிக்கையில்லாததாலதானே கூட்டாக் கேட் ாகக் கவலைப்படாதே ) இதுபாருங்கோ இப்ப கூட்டாக் கேட்டு வெண்டிட்டனமெல்லே அந்த வெற்றிய STOTO STU LDU, GOf Los தங்கட சொந்தக் கட்சிக்கான வெற்றியா மாத்திப் போடவேணுமெண்ட் கட்ைகெட்ட ஆனால் அவனோ ஆசையேதவிர வேற ஒண்டுமில்லை எதோ ஒரு பாட்டுச் சொல்லுவினமெல்லே நந்த கோட்டைக்குள்ளே வனத்திலோராண்டி அவன் நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தா
பார்ப்பதற்கு அம்மா னொரு தோண்டி அதைக் கூத்தாடிக் சுத்தாடிப் போட்டுடைத்தாண்டி யெண்டு வேண்டும் T910 அந்தக் கதிதான் இந்தக் கூட்டுக்கும் வரப்போகுதெண்டது நிச்சயாமாப் போட்டுது சரி ன் (தொடரும்) நடக்கிறதப் பாப்பம்

Page 20
MS SS
Nan luar ஆசிய நாட்டவர் விரு முடியாது கட்டு ட்ரி செய்த முரு ாடும் ஆர்டுரியே கப்பட்டர் கப்படுகின்றது மொங்
ான பாதுகாந்து பந்து வரின் கட்டப் பணிகளும் மார் பட்டனர் பதிாரு ரியர்ார்ந்ாத்து
மகாபாரிய திருந்த
வராற்றார்க் ரிப்டு ாடுபடுத்தப்பட்டனர்கள் பிரா நாகரளா பிறந்த பாது அா புதுக்கட்டு சொடப்பட்டது
Furoglio Tongata sur le
ால் பிந்தார்னி கதவ அரசர்த்துக்கு நார்வரு ான மதிப் பொது நாடு மு
Es is mens Horn
SEASTREET BUDOUIN
nummin Banglų "SUPER
இட்ர்ெ மாபெரும் பாது
தமது TH தேர்தல் FIFEP) மற்றொரு உள்நாட்டு ருக்கும் பருவளர | երեկ| புத்தம் போல்தான் நடந்து முடிவது வழக்கம் தேர்தல் நிதில் வளிநாட்டு милиолини план на ரயியே செறு வாளிக்குமாறு தேர்தலுக்கு முந்தியரின் அரக்கு சேர் தினம் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சம்பரதாயபூர்வமாக SSSSSSSSSSSS
வெண்டுகோள் விடுப்பதுண்டு பாராம் என்னவெனில் காாலயில் செல்வாது தாமதித்துப் போனால் எமது வாக்குரிமை பறிபோயிருக்கும் வாய்ப்பருக்கிறது என்பதுதான் சுதந்திரமான வாக்களிப்பு என்ற சொல் பெரும்பாலும் அர்த்தமுளடயதாக இருப்பதில்லை படத்தில் காணப்படும் அவுஸ்திர விய வாக்காளர்கள் சிலர் வாக்களிக்கும் காட்சி சமீபத்தில் அந்நாட்டிங் நடந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க முன்னர் கடற்கரையில் சென்று குளித்துவிட்டு அந்த நீச்சல் வாக்குச் தமது அளநாயக பளமய பிரயோரிக்கும் காடுத்து வைத்த
மக்கள்தாள் இவர்களிக்கனமான ஆடைகளுடள் சுதந்திரமா புள்ளாடியிடுகிறார்கள் பூரண சுதந்திரமான வாக்களிப்பு என்று இதன் A IIII
பற்றிரம் Ti
la.
ஒட்டவரும் திட்ட வங்கிரும் முற்செடிகன் தமது ஆரா q TT TTSS TTTTSTTTTTTTYT LT TTTT TT S TTTTTTTTS ST TTTTTTTTT TTTaa LTTTT L T TT S LLL SYTTTTT TTTT TTTT TTT TT T TTTT TTT qKYTTTTTKaTTT YTT S YTT KK TTT TTZZTT L S TTTT TT LLLTT TTTTLT Y TTTTYu TTS LT YYYT T TTTY TTTTTT TTTTTT TT TT TTTTTTTTSY TTTTT TT TTT Y Z LTTS SY TTTT TTS S LLL S STTTTTTTTT T TTTT S TTTT TTTTTTTSTT TaT YTTTS SS TTTT TTTT YYYTTST LLL TY TTTT S Z L TTT L TTTTTT KTT K L D TT S YY ZT S YTT
S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS S L SLS S SSSSS S LS L S S
LLL0TL0YT LL0SS LLLLLL SSLLLTTTLLLLL S S S S S S ந் ,ே
விளா ருெதிவந்திருமி
பரப்புரிந் நிருப்பட்ட பிரு முன்னூட்ரிப்படுத் * * ாரித்தவர் பிரம் ஆண்டு ாலுகா பயனர் நபர
է դար lucionalni plan Holl HER தர் இல் மாப்பாய் A HANE
இ ன் AINMENT SAMT விபேசுகின்ற ாது படலும் இந்திருரு
蠶*** EEEEE O GA
- Il-lejl. SEASTREET COLOMBO
விடுத்து இந்த வர்தானது
Naiinit sa Giuli
INTERN IMUTATI KVALIT LIMITETU
Frigy Afrikasi (7) धागा, . है। मगध। ill. Eitil ாப்பு பண்ட்
trir TNT ருள்கள் நாள்
Ալթունը,
is TGDI
်းပွား - နှီး -- EGGERE ■
செல்வன் செடியாளரை T
■■*轟_*
என்கிறீர்கள்
---l
til
| IMT -
till
* -l al II
TITUTITANT
in
It IIIIII||I||I||I||I||I||I||
The in
in Trini, li li li li li li TLIMITI,
|
LL L L S SSS S L uu L S T TT S S LLLT SST TaL LLLSS T LL S uu
S DD T S SYD DD D uu TTTS u uu S S L LS SLL DDSS SSLLLLLLS LTS SS S L L L S L L SL TTTT u S TTLL S
in alth
##{{{{{{{{{{{{{{#{{{{{{{{{{{
S S S S S S S S S S