கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.01.06

Page 1
R
|- |- |- . |- |- |- |- |- |- |- |- * |- Z |- |- |- ---- s. |- ... ---- |- |-, . |-
 

* Hill 3
రse yo06-12, 2002
DGS
a அது தான் தினமுரசு

Page 2
TIOIt algeful allege
ஹே லட்சுமணா! நான்சொல்வதைக் கேள் இந்த ஜீவனை எப்படி நீ அறிந்து கொள்ளலாம். LS என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். ஒரேயொரு பொருளைத்தான் NIMITÉISIGOTTGN) பரமாத்மா வென்றும் ஜீவாத்மா என்றும் இரண்டு பெயர்களால் ஆனால் மற் குறிப்பிடுகிறோம். இந்த இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை. கொடுத்தாலு
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறானவை என்று அஞ் goir. ஞானிகள் தாம் நினைக்கிறார்கள் கர்வம், அகங்காரம் கொடுமை, கோணல் புத்தி ஆகியவற்றை நீ உதறி எறிய வேண்டும் பிறருடைய குற்றச் சாட்டுக்கு நீ ஒரு போதும் செவிசாய்க்காதே அத்தோடு | நீயும் பிறரிடம் குற்றங்காணவும் கூடாது மனம் வாக்கு காயம்இவற்றை அடக்கத்தில் வைத்திரு. ஒரு போதும் மனம் கலங்காதே உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு பக்திசிரத்தையுடன் ஒவ்வொரு நாளும் உன் குருவுக்கு சேவை செய்துவா நல்ல காரியங்களைச் செய்வதில் இவ்வாறு அளவை ஒரேயொருநாள் கூட அசிரத்தையாக இருந்து விடாதே சத்தியத்தைக் கூறும் இறை தூதர் அ கைவிடாதே எப்போதும் உற்சாகத்துடனிரு புலனின் பங்களை அனுபவிக்கும் பாகவே நிறுத்துக் கெர் எண்ணம் எழுந்தவுடனே அதை அடக்கி விடவேண்டும் பிறவியும் முப்பும் வேறொன்றுமாக இரு மரணமும் எவர்க்கும் இயல்பானவையே என்பதை நினைத்து எப்போதும் நீ றும் கூறியுள்ளார்கள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தம்பி லட்சுமணனுக்கு பூர் ராம பிரான் கூறிய அருளுபதேசம் நமக்கும் பொருத்தமே. எனவே நாமும் பரீராமபிரான் உபதேசித்த அருள் மொழியையேற்றுவோமாக! s
அர்ச்சகள்: அ.அரசரெத்தினம்-சேனையூர்-06
BluITTEDIO
biljar u utli அல்லாஹ்வி அவர்கள் 6 மனிதர்கள் ருப்பார்கள்.
மத்தேயு 2413 "முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பொறுமையென்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இவ்வாார்த்தை கோடிட்டுக் காட்டுகின்றது.
குழந்தை வேண்டுமென்றால் அதற்காக பத்து மாதங்கள் பொறுத் திருந்துதான் பிரசவிக்க வேண்டும் உடன்தேவை என்றால் அது நடைமுறை க்கு சாத்தியப்படாது மீறி நடக்கும் குறைப்பிரசவங்கள் எப்போதும் குழந்தை யைப்பூரணப் படுத்தியதில்லை. பொறுமையிழப்பவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் இயேசு நினைத்திருந்தால் மரணத்தைச் சந்திக்காமல் இருந் திருக்கலாம். ஆனால் பொறுமையோடு எதிர்க்கொண்டு ஈற்றிலே வெற்றியும் பெற்றார். இன்று உலகமே இயேசு என்றால் ஒரு கணம் ஆச்சரியத்தோடுதான் பார்க்கின்றது. ஒரு முறை இரு முறையல்ல பல முறை பொறுமையினால் இயேசு இவ்வுலகை வெற்றி கொண்டார். பொறுமையாயிருந்தால் தண்ணீரை யும் சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும்வரை பொறுமையா யிருந்தால் என்கிறான் ஒரு கவிஞன். ஆகவே எனக்கன்பானவர்களே பொறுமையோடிருந்து வரும் சோதனைகளை வென்று ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணின (யாக் 112) ஜீவ கிரீடத்தைப் பெற்றுக் கொள்வோம்
ஜெ. ராம் விக்டர்-லபுகெலை
sessos CLT - 2 Geo - 4:38
Liňa essen euans ELölliggesten) பரிசுக்குரிய கவிதை slučắció ecosluğg ار
|ი , , , , , — ) எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய வையுங்கள் அனுப்பப்
சமாதானக் கிண்ணம் எப்போது சுவீகரித்து தினமுரசு வாரம வெற்றிக்கு வெற்றிக் சந்தோஷிக்கப் போகிறோம். இரத்தக் கிண்ணம்" என்பது விதி கோட்டை முனை "முத்துமணி- ala88 ஆனால் வாஹிட் ஏ. குத்தூஸ்-பதுளை இன்று வெற்றிகளை கிண்ணம் மண்ணுக்குள் தீர்மானிப்பதே விலைகள் விளையாட்டை நேயங்கள். நீ வென்றதால் கணணுககுத GrgpjūD GLITTg) வெற்றிக் கிண்ணம் காட்சியோ. இந்த வெற்றிகளுக்குத் யுத்தம் குருதி நிரம்பி தான் என்ன மதிப்பு. எமமை 呜*
தோற்கடித்ததால் 9.9 (PST-3 எம்.காமில் ஹலீம்தீன்- வெற்றுக் கிண்ணம் V கல்ஹின்னை ஜெராம் விக்டர்- (வெற்றிக்
elsărsarin NULLGla, 60Gy. எதிரணிகளை வென்று dlifi (lat.tid. 04. писош Сирбртih நம்மிடையே உள்ள இனக் குரோதத்தை நாமாக வென்று நம்மையே வெற்றிகொள்ள முடியவில்லை.
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு
தேர்தல் விை GaGals als அம்மா கரம்
ஐயா கை சே வெற்றிக் களி a sinces
அர்த்தமுள்ள வெற்றியாக்க. தேர்தலில் வெற்றிக் கிண்ணத்தை பற்றிக் கொண்டார் ரணில்-அது பற்றி எரியும் இனத்தீயை முற்றாய் அணைக்குமாயின்-அதுவே நாட்டுக்கு அர்த்தமுள்ள வெற்றியாகும்
ரீ.மதிவதனி-மட்டக்களப்பு
சுழற்றி SSS SSS SS SS SS SS SS விஷக் கிண்ணம் புவிச்சுழல்வில் வெற்(று)றிக்கிண்ணம்?? குழந்தைக்கு அன்னமுட்ட வெள்ளிக்கிண்ண இரவும் பகலும் பலவுயிர்கள் பலியெடுத்து போட்டியில் வெல்வோனுக்கு வெற்றிக் கின விதிச்சுழல்வில் பறித்தெடுத்த பரிசு இது. குடிகாரன் தேடுவதோ மதுக் கிண்ணம்
வெற்றிக் கோப்பைகள் தேவையா இது நமக்கு ஜி.மோகநேஸ்வரி-கிண்ணியா த.இரவிவர்மன்-வவுனியா
Sunafasiñ] EFTEUEau ènsi
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு தினமுரசு ஆசிரியர் அவர்களுக்கு
முரசு 438ல் இடம்பெற்றவை யாவும் பிரமாதம் நான் லண்டனில் கடந்த நான்கு வருடங் ஜெயிக்க பெலன்'ஆன்மீகம் தந்த ஆக்கம் அருமை களாக உங்கள் பத்திரிகையை வாங்கிப் மேலும் காகிதக் கப்பல் சிறுகதை உள்ளத்தை படிக்கிறேன். இங்கு வாழும் இலங்கை தொடும் வகையில் மிக அருமையாக அமைந்திருந்தது. தமிழ் மக்களுக்கு புலிகள் இயக்கத்தின் மீது கதைக்கேற்ப ஒவியத்தை வடிவமைத்த ஓவிய இருக்கும் நல்லெண்ணம் அல்லது அபி கலைஞருககு ஒா சபாவு மானம் நீங்கள் அறியாததல்ல. அந்த அபி மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன், மட்டக்காப்பு மானத்தை மூலதனமாக பாவித்து பத்
திரிகை வியாபாரம் செய்ய முயன்ற பலர் இங்கு என் இனிய முரசே தோல்வியையே தழுவியிருக்கிறார்கள் கொழும்பி நீ சுமந்து வரும் படைப்புகள் சகலதும் பிர லிருந்து இங்கு வரும் சில பத்திரிகைகளும் இதே மாதம் சிந்தியா பதில் இலக்கிய நயம் அரசியல் டெக்னிக்கை கையாண்டு பார்த்தன. வெற்றி பெற கட்டுரைகள்', 'மன்னாதி மன்னன் என்று உன்னில் வில்லை. நீங்களும் அதே வழிமுறையை பின்பற்ற வரும் மொத்தத்தையும் ஒன்றுவிடாது வாசிப்பேன் நினைக்காது உங்கள் பத்திரிகையின் தனித்துவத்தை வியாழன் தோறும் உன் வரவுக்காக வழிமேல் விழி இறுதிவரை காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறோம். வைத்துக் காத்திருக்கிறேன். செ.அருளானந்தம்-லண்டன்
TLD. STÜ, if GNOLS GOI-LIDGJENJIMI GODGOT.
தேர்தல் கொலைகாரனுக்கா இந்த விஷக்
அசந்தியா
எண் அபிமான தினமுரசே, - @_GT sLsGT QJ、Gs 历s。Q川 SLSLLSL S ATTT AeTTA SL LSLSL S uk kkSZukL S k kkkS LLLLu SuS உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது | உனது சேவையை எங்களுக் ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் புகழ்ந்துகொண்டாலும் அதனை நாடு
முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி சொல்லி மகிழவேண்டும் என்ற ஆசையி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் பல மடல்களை நிராகரித்துவிட்டாய் இை
அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. சுரிப்பாய் என்று நம்புகிறேன். நீ சுமந்து வரு மாற்றித்தர மறுககும முகவாகள பற்றி எம்மிடம் ५णा அத்தனையையும் தனித்தனியாக பிரித்துச்
தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப யாது அனைத்தும் சூப்பர்
வேண்டும். திருப்தி யான சேவையே முரசின் மூச்சு ரி பிரியதர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#00)ỉ ngủ đ6[[min]ma
அளவிலே மோசம் செய்பவர்களுக்கு மகத்தான கடுதான் அவர்கள் பிறமனிதர்களிடம் அளந்து நிறைய அளந்து வாங்கிக் கொள்கின்றனர். றவர்க்ளுக்கு அளந்து கொடுத்தாலும் நிறுத்துக் ம் அளவை நிறுவையை குறைத்து விடுகின்ற
ாக அவர்கள் மகத்தான ஒரு நாளில் ன் சன்னிதானத்தில் எழுப்பப்படுவார்கள் என்பதை ண்ணிப் பார்க்கவில்லையா? அத்த நாளில் அனைவரும் ரப்பின் முன்னே நின்று கொண்டி
அல்குர் ஆண் 881-0 நிறுவை பற்றி அல்குர்ஆன் எடுத்தியம்புவதாகக் வர்கள் விலைக்கு சரியாக நிறு சற்று முனைப் ாடு என்றும் வாங்குவதற்கு ஒன்றும் விற்பதற்கு தராசுகள் வைத்திருப்பவன் பாவியாவான் என்
ബi.gി ക്)-Apഞങ്ങ-05,
கிழக்கிலங்கையில் உள்ள செய்தியாளர்கள் சிலரது நடவடிக்கைகள் குறித்து கடந்தவார முரசில் அதிரடி ஐயாத்துரைப் பகுதியில் விமர் சிக்கப்பட்டிருந்தது.
நீங்கள் குறிப்பிட்டிருந்தவர்கள் தலைமை வகிக்கும் சங்கத்தின் தற்கால உறுப்பினர்களில் நானும் ஒருவன் சுதந்திரப் பத்திரிகையாளர்
கள் மக்கள் சேவையாளர்கள் எனக் கூறிக் கொண்டு இவர்கள் செய்யும் கபடத்தனமான காரியங்களை அதிரடி ஐயாத்துரையை 點 நான் அதிகம் அறிந்திருப்பதாக நம்பு
ADGOU முதலில் நல்லவர்கள் சிலரால் மிக நல்ல நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட செய்தி யாளர் சங்கத்தை ஒரு சிலர் தமது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பின்னர் அந்த சங்கத் தின் பெயரால் அரசியல் வாதிகளையும் பொது அமைப்புக்களையும் பிடித்து ஏராளமான பணத் தைத் திரட்டிக்கொண்டு திருட்டுக் கூத்தாடு
DITT356T.
அடைக்காலநாதனின் விருந்தாளிகளாக கொழும்பு வந்து ஒருவாரம் தங்கி வெவ்வேறு வகையான சுகங்களையும் அனுபவித்துச் சென்ற தாக முரசில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமது அடாவடித்தனங்களை மறைக்க பத்திரிகை யாளர்களை கைக்குள் போட்டுக்கொள்ள
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப் படவேண்டிய கடைசித் திகதி 12.01.2002
தப் போட்டி இல441
நினைக்கும் பல அரசியல் வாதிகளிடமிருந்தும்
உதவிகளை இந்த யாளர்கள் பெற்று வருகின்றனர். இவர்களால் 臀 LJLLGOOL விமர்சிக்கப்படும் அர யல் கட்சிகள் சிலவற்றிடமிருந்து இவர்களில்
லர், த.பெ. இல-1772, கொழும்பு. சிலர் மாத சம்பளமாக கையூட்டு வாங்கி --H யிருக்கிறார்கள் பிறகு வேறு சிலரின் காலில் கிண்ணம் தவறினால் மீண்டும் விழுந்து காரியம் பார்த்தார்கள் இப்போது ன் வீர எண்ணம் தவறினால் புதிய எம்பிகளை நாடத் தொடங்கியிருக் .. மீண்டும். றார்கள் இத்தனைக்கும் இந்த : மனித கிண்ணம் தவறினால் உள்ள சகலருக்கும் இவ்வாறான சலுகைகள் தெரியப் மீண்டும் கிட்டுவதில்லை என்பதையும் கவனத்தில் 5ffluILD சமாதானம் தவறினால் கொண்டாக வேண்டும் என்னைப் போன்ற
lu ಇಂ" மீண்டும் ஏமாளிகள் பலர் சந்தா மாத்திரம் கட்டிவிட்டு TOr GDL. *莎叫 i nGaeina || op12 இருக்கிறார்கள் ன்ஸ்பெக்டர் ஏத்தம் கிளியன் குடியிருப்பு தேர்தலுக்கு CUP GOT GOTT இந்த செய்தியாளர் . . . . . கள் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்புக்காக ஆற் 5 களிப்பா?) புத்தாண்டிலிருந்து, ! றிய பணி இன உணர்விலோ புலிகள் மீதுள்ள ாயாட்டின் ஒற்றுமையாய் நாமிருந்தால் அனுதாபத்திலோ செய்த காரியமல்ல முற் SIGMOND ஒரு கோப்பையென்ன? றிலும் தனிப்பட்ட சிலரை பாராளுமன்றத்துக்கு விட்டு அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் அத்தனை T55 "T" , ரம் உழைத்தார்கள் nim globi; ክuff? இப்போதே அணிதிரள்வோம் 蠶 அ.கெளரிதாசன்- நாளைய சமாதானத்திற்காய். கிமக்கிலங்கையில் ருந்த பத்திரிகையாளர்கள் கிண்ணியா, ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன் 蠶 நாடு முழுவதிலும் உள்ள தமிழ்பேசும்
அன்புள்ள தினமுரசிற்கு
பலவற்றை எதிர்பார்க்கிறோம்.
ஆர்சியாமளா, வவுனியா
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் பிரமாதமாக இருக் கின்ற போதிலும் உன்னிலும் சில குறைபாடுகள் இருப்பதை தெரிவிக்க விரும்புகிறேன் முழுப்பக்கமாக வரும் கட்டுரைகளில் பந்திகள் நெருக்கமாக இருப்பது வாசிப்பதற்கு சில அசெள கரியங்களை ஏற்படுத்துகின்றது. அவற்றை மேலும் தளர்வு படுத்தி இடைக்கிடையே படங்களையும் குறிப் புக்களையும் இடுவதன் மூலம் பக்கங் களை அழகாக வடிவமைக்கலாம் புதிய ஆண்டில் முரசில் புதுமைகள்
மக்களுக்கு :: நல்லபிப்பிராயம் இருந்துவந்தது. அதனை சங்கம் அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டார்கள் இரண்டு மூன்றுபேர்
எல்லோரையும் எந்நாளும் ஏமாற்ற முடியா தென்பார்கள் இப்போது இவர்களின் சாயம் வெழுக்க ஆரம்பித்துள்ளது. பகிரங்கமாகவே சில அரசியல் வாதிகளின் அடிவருடிகளாக செயல்பட ஆரம்பித்து விட்டதால் இவர்கள் நிருபர்களாக பணியாற்றும்பத்திரிகை களின் நம்பகத்தன்மை மீதே சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.
கிழக்கிலங்கையின் உள்ள பிரபல நாளிதழ் ன்றின் நிருபர் தனது அரசாங்க உத்
தினமுரசு
தொடர்ச்சியாக வாசித்து வரு கிறோம் தினமுரசு ஏனைய பத்திரிகைகளில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றது என்பதை தெளிவாக உணர முடிகிறது. வியாபார நோக்கத் திற்காக வேண்டி குறிப்பிட்ட சில பிரிவினரின் குறைகளை தொடர்ச்சியாக கூறிக்கொண்டு வேறு சிலரின் நல்லவற்றை மட்டும் தேடிப் பிடித்து பிரசுரிக்கும் தமிழ் பத்திரிகை கலாசாரத்துக்கு மத்தியில் உங்கள்பணி வேறுபடு
கின்றது. தினமுரசில் இருபக்க
GO)O95(GILD FLLL;hTTLLLI தமிழ் தேசியத்துவத்தி எதிரான ”* o¶ முயற்சித்த போதும் இன்றைய : LĴBJ வியாபார பத்திரிகை யுகத்தின் ö Jóó உண்மை நிலை புரிந்தவர்களுக்கு * முரசின் நேர்மையை விளங்கிக்
(LPL). கொள்ள முடியும்.
dation எஸ்.இளங்கோ பேராசிரியர்ஜெனீவா-சுவிஸ்,
D Guds
DJIJEr
உங்கள் பத்திரிகையை நாம்
யாகத்திலிருந்து இரண்டு வருட லீவு பெற்று அடைக்கலநாதனுடன் சேர்ந்து தகவல் சேகரிக்கப் போவதாக அறியக் கிடைக் கிறது. இந்த நபரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் றித்த அபிப்பிராயங்களால் செல்வத்தா * பெயரும் கெட்டுப் போகாமல் இருந்தால் girl
எவ்வாறாக இருந்தாலும் தங்களை கண்டு கொள்ள யாருமில்லை என்றிருந்த இவர்களின் சாயத்தை வெளுக்கச் செய்த முரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
மனவேதனையுடன் கிழக்கிலங்கையின் முத்த பத்திரிகையாளர் ஒருவர்!
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266
ണ്ണഞ്ഞു.06-12, 2002

Page 3
I
ரசாங்கத்திற்கும் புலிகளுக்கு மிடையிலான பேச்சுவார்த்தையை ஆரம் பிப்பதற்கு முன்னர் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது அவசிய மற்றது என தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன, தடை நீக்கம் குறித்து புலிகளின் கோரிக்கை தார்மீக ரீதியிலானதல்ல என்றும் அது முற்றிலும்
தேசிய நீர்வழங்கல்வடிகால் அமைப் Lid J. G0)LJLJ)607 மட்டக்குழி எலிஹவுஸ் தண்ணீர் தாங்கியில் மனித சடலமொன்று காணப்பட்ட நிலையில் கடந்த வாரம் கொழும்பு வடக்கு பிரதேசத்திற்கு இரண்டு நாட்கள் இந்த தண்ணீர் தாங்கி யிலிருந்து நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் எலிஹவுஸ் நீர் விநியோக
தடைநீக்கம் அவர்
ரசியல் நோக்கம் கொண்ட ஒரு கோரிக்கை எனவும் தெரிவித்திருக்கிறார். பேச்சுவார்த்தை மூலம் மாத்திரம் செயல் ரீதியிலான பிரதிபலன் கிடைக்கப்போவ தில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்படும் உடன்பாட்டை செயற்படுத் தும்போது சட்டத் திருத்தம் அவசியமா கின்றது. அப்போது புலிகள் மீதான தடை
நிலையத்தில் கடமையாற்றும் லியனகே தொன் பியசேன (வயது 38) என்பவருடய தென அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 23 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடைசியாக கடமைக்கு சமூகமளித்திருக்கும் இந்த நபரின் சடலம் 25ம் திகதி செவ்வாய்க் கிழமை இரவு நீர் தாங்கிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கத்தின் காலத்தில் வேலை பெற்றுக் கொண்ட தோட்டப்பகுதி இளைஞர்கள் பலர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அலுவல கங்களுக்கு கடமைக்குச் செல்லவிடாது அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள் GT3,
மாத்தளை, கண்டி, நுவரெலியா பதுளை உட்பட பல தோட்டப் பிரதேசங் களில் கிராமசேவகர்களாகவும் சமுாத்தி உத்தியோகத்தர்களாகவும் விவசாய ஊக்கு விப்பு அதிகாரிகளாகவும் பொதுஜன ஐக்கிய முன்னணி காலத்தில் தொழில் பெற்ற
ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவ ரும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சருமான காமினி அத்துகோரள தமது 52வது வயதில் காலமானார்.
கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சமயம் மார டைப்பினால் இவர் உயிர் இழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாரா ளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காமினி அத்துக்கோரள இளவயதிலேயே ஐக்கியதேசியக் கட்சியின் செயலாளர் பொறுப்பை ஏற்றவர்.
கடந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து அவற்றை வெற்றிகரமாக நடத்தி முடிப்ப தில் மிக முக்கிய பங்காற்றிய அத்துக் கொரள ஐதேக வின் தேர்தல் பிரசார பணிகளுக்கும் பொறுப்பாக இருந்தவர்
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலி களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட விருக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்த விடயங்களை கையாள இணைப்பு அலுவலம் ஒன்றை அமைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதன் இணைப்பாளர்களாக அமைச்சர் ஜிஎல்பீரிஸ், மிலிந்த மொற கொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் செயலாளராக இலங்கை இராஜ தந்திர சேவையின் முத்த உறுப்பினரான பேனாட் குணதிலக்க நியமிக்கப்பட்டுள் ளார். தற்போது அமுலிலுள்ள போர்
நிறுத்தத்தை அவதானிப்பதே இந்த அலு
வலகத்தின் முதற் பணியாக இருக்கும்.
IOLIMiji
தேர்தலின்பின்னர்கடமைக்குச்செல்லமுடியாதவாறு IDEJELE58EDGTGiglicjötőig
பலர் தேர்தலுக்குப் பின்னர் கடமைக்குச் செல்ல முடியாதவாறு ஐதேக ஆதர வாளர்களினால் தடுக்கப்பட்டுள்ளனர்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களே இந்த நிலைமையால் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது தொடர்ச்சியாக சுமார் மூன்று வாரங்கள் வரை தொழி லுக்குச் செல்லாது இருக்கும் இவர்களை அடுத்த ஓரிரு வாரங்களில் சுயமாக கடமையை விட்டு சென்றவர்கள் என்று கூறி பதவி விலக்கிவிட்டு இவர்களுக்குப் பதிலாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பதவிகளை
இவரது மறைவு தொடர்பாக அர சாங்க எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
Lyellel illei :
குறித்த பிரச்சனை வந்தால் மட்டுமே பரிசீலிக்கவேண்டி மன்றி இந்தப் பிரச் நிகழ்ந்த கொலைக என்பவற்றை மன குறித்த பிரச்சனை கிறது என்றும் ப
ஞாயிற்றுக்கிழ லம் தண்ணீர் தா
லாம் என சந்தே
நிலையிலேயே அடு லும் கொழும்பு வ ளுக்கு நீர் விநியோ
இவரது மரண பத்தினர் சந்தேகம்
பெற்றுக்கொடுக்கும் மொன்று குறித்தும் GT5).
இதுதொடர்பாக தொண்டமான் உட் துக்கும் கொண்டுவர நிலைமையை சீர்ெ மும் உறுதியான ந 4,6) Ĵal) GOOG) GT GOT L. விசனம் தெரிவித்து
i ji (|ă
L
வவுனியாவிலி
தேசத்திற்கு பொருட்
ini di Banyi Daig II,:
லும் ஒவ்வொரு லெ கப்பம் தமிழ் ஆயு விடப்படுகின்றது எ6 குடியேற்ற அமைச் ஜெயவர்த்தன தெரி இதன் காரண கட்டான நிலையில் தேச மக்களுக்கு அ
alle
அரசியல் குரோதத்தினால் வன் முறைக் கும்பல் நள்ளிரவில் அட்டகாசம் புரிந்ததில் நான்கு கடைகளும் இரண்டு வீடுகளும் எரிக்கப்பட்டும் சேதப்படுத்தப் பட்டுமுள்ளன.
இச்சம்பவம் கடந்த சனி நள்ளிரவு ஏறாவூரில் இடம் பெற்றுள்ளது. பிரதான வீதியிலுள்ள மொத்த விற்பனவு நிலைய மொன்று, அதன் களஞ்சியக் கட்டடங்கள் இரண்டு என்பனவற்றின்மீது வன்முறை யாளர்கள் குண்டுகளை வீசிவிட்டுத் தீ வைத்துள்ளனர். சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்ப லாகியுள்ளன. கடைச் சொந்தக்காரரான வர்த்தகர் முன்னாள் எம்பி அலிஸாஹிர் மெளலானாவின் தீவிர ஆதரவாளர். இவருக்கு ஏற்கெனவே பலமுறை மாற்றுக்கட்சியான பூரீலமு. உறுப்பினர்களிடமிருந்து எச் சரிக்கைகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளி இரவு இதே வன்முறைக் குழுவினர் மேலும் இரண்டு கடைகளையும் ஒரு வீட்டையும் சேதமாக்கியுள்ளனர். நகரில்
அலிஸாஹிர் மெளலானாவின் ஆதரவாளர்
களது உடமைகளை அழித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்
பகுதிகளில் ஏறாவூர் பிரதேசத்திலேயே
பொதுத்தேர்தல் காலத்தில் ஓரளவாவது
ஆதரவாளர்களின் சொத்துக்களுக்கு
இரவிரவாக நடமாடித்திரியும் இவர்கள்
தனியார் சிறைச்சாலைகளுக்கும்
அனுமதி வழங்க அரசாங்கம் திட்டம்
தனியார் மயக்கொள்கையை தீவிர மாக ஆதாரிக்கும் ஐதேக அரச சிறைச் சாலைகளையும் தனியார் மயப்படுத்த உத்தேசித்துள்ளது.
தற்போது அரசாங்கத்தினால் நிர் வகிக்கப்படும் சிறைச்சாலைகளை தொடர்ந் தும் அவ்வாறே வைத்திருக்கும் அதே வேளை புதிய சிறைச்சாலைகளை அமைக்க தனி யாருக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது. சிறைச்சாலைகளில் நிலவும் இட
2.06-12, 2002
பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சட் டத்தில் திருத்தம் கொண்டுவந்து சிறைச் சாலைகளை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கும் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த அமைச்சின் கீழேயே பொலிஸ் திணைக்கள மும், சிறைச்சாலைகள் திணைக்களமும் உள்ளடங்குகின்றன.
f EGGE அமைதி நிலவியது. ஸாஹிர் மெளலான பiர் ஷேகுதாவுத்து ஒற்றுமைப்பட்டு விட் G9, ITGOTLITT 61.
தற்சமயம் சுமா பெற்ற பஷீர் ஷேகு த கியுள்ளார். அதே வாக்குகளைப் ெ மெளலானா இம்மு ளார். ஐ.தே.க. ஆதர ஆதரவளர்களால் கிறார்கள் பாராளும் FIT 67.67 F.6TLD 967) பெற்ற வன்முறை கணடித்து அறிச்
அரசாங்கமு. நிறுத்தம் ஒன்றை கடைபிடிக்கும் தற்ே புலிகள் ஆயுதங்கை தருவிப்பதாக யுத்த சிங்கள பத்திரிசை விட்டுள்ளன.
யுத்த நிறுத்தத் களுககும முனனை கிய தொடர்பு இ GJITULLILITJ, Lugi i போர் நிறுத்த நேர களைக் கொண்டுவ பல சிங்கள நாழ ஞாயிற்றுக்கிழமை ! 6ቨgj1.
#EE GT LDja தொடர்பாக ஏற்பட் கையையும் திசை தி வாக்கும் வகையில் இட்டுக்கட்டப்பட்டு JaUijigi Jeljana) |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。
a' GIGTERMITÍLITETIGIITILI EIGINIIDET
ழும் இந்த நிலைக்கு கூறியுள்ளார். தடைகள் போடப்படும். டை நீக்கம் குறித்து சமாதான பேச்சுவார்த்தை அர பரும் அது மாத்திர சாங்கத்தின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பும் விடயத்திலும் இதே கொள்கை னையின்காரணமாக மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பொருந்தும் தேவையேற்படின் நிலை 1. குற்றச் செயல்கள் கருத்து வெளியிட்ட திலக் மாரப்பன மையை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை னிப்பதா என்பது மேலும் தெரிவித்ததாவது: எடுப்போம். |ம் எழ வாய்பிருக் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்து துகாப்பு அமைச்சர் கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலேயே அமுல் வதற்கு தடை நீக்கம் அவசியமானதல்ல படுத்துகிறோம். அநதப் பகுதிகளில் நாம் இது அவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓர் அர்சியல் E. GJIT Ffiji, 60), மாட்டோம் புலிகள் இராணுவ கட்டுப் தடை என்பது பேச்சுவார்த்தையின்போது பாட்டிலுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த ஒரு சட்டப் பிரச்சனையாக வர வாய்ப் LDILLI, Í J.GIT. பில்லை. உடன்பாடுகளை செயற்படுத்தும்
தினசரி நாட்டின் பாதுகாப்பு நில போது மட்டுமே சட்ட ரீதியிலான அங்கீ வரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். காரம் தேவைப்படும் அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப் தற்போதைய போர் நிறுத்தம் ஜனாதி படும் கொழும்பில் விதித் தடைகள் பதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார அகற்றப்பட்டுள்ளன. இது சிறந்த முறை துங்கவின் உடன்பாட்டுடனேயே அமுல் யில் நிபுணர்களால் ஆராயப்பட்டு எடுக் செய்யப்படுகின்றது. இதற்கு ஜனாதிபதி கப்பட்ட ஒரு தீர்மானம் அவசியம் மறுப்பு தெரிவித்தால் பிரச்சனைகள் ஏற்படும் இடங்களில் மீண்டும் வீதித் தோன்ற வாய்ப்பிருக்கிறது"
நளினியின் 5D60600TLD50
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் போல அரசு என்னையும் கருணை அடிப் குற்றவாளியாக காணப்பட்டு ஆயுள் படையில் விடுதலை செய்ய வேண்டும். தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நளினியை ான் சிறையில் நன்னடத்தையுடையவளாக அமைசசா ஆறுமுகன C.: Gafliu! : கருணை பட பலரது கவனத ம கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை மனுவில் குறிப்பிட்டிருந்தார். ப்பட்டள்ள போதிலும் தமிழக அரசு நிராகரித்துள்ளது. மத்திய அரசின் ஆலோசனையின்றி யய எவரும இன்ன "நான் கடந்த 10 ஆண்டுகளாக சிறை தமிழக அரசுக்கு இது தொடர்பாக தீர் டவடிககையை எடுக் la ஆயுள் தண்டனையை அனுபவித்து மானம் எடுக்க முடியாது என இவரது ாதிக்கப்பட்ட பலர் விட்டேன். அண்ணா பிறந்த நாளன்று மனுவை நிராகரித்து தமிழக அரசு விடுத்த Gigot, ா ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Ázsiai fiúLIüáIgG2756ugliai SZIGianulji (periteLIGTöGrficit
த மேலதிக விலை அதிகரிப்பு பிரசார இயந்திரம்
அரசாங்க மாற்றத்தினால் தமது JBUIIIBUILDEl SMBUILDEFEFT m பதவிகளை இழந்த பொதுஜன ஐக்கிய நந்து வன்னிப் பிர களின் விலை 50 சதவீதத்தினால் அதி முன்னணி ಇಂಗ್ಡೆ களைக் கொண்டுசெல் கரிப்பதாகவும் இந்த கப்ப்ம் வாங்கும் ஊடக அதிகாரிகளைக் கொண்டு பி ாறிக்கும் 15,000 ரூபா செயல் நிறுத்தப்பட்டால் குறைந்த விலை குழுவொன்றை எதிர்க்கட்சி அமைத் தக்குழுக்களால் அற யில் கட்டுப்பாடற்றபகுதி மக்களுக்கு அத்தி காரியாலயம் ஜனாதிபதி மாளி ாறு புனாவாழவு மீள் யாவசியப் பொருட்களை வழங்கக்கூடிய அருகிலுள்ள தனியார் வங்கி T டாக்டர் ஜெயலத் தாக இருக்குமென்றும் அவர் கூறியிருக் யொன்றின் மேல் மாடியில் அமைக்கப்பட்டி வித்துள்ளார். கிறார். ருக்கிறது இந்தக் குழுவில் முன்னாள் மாக மிகவும் இக் இது தொடர்பாக தாம தமிழ் ஆயுதக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வாழும வன்னிப் ರ] குழுககளுடன பேச்சுவார்த்தை நடதத இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆப்பப்படும்பெரு உத்தேசித்திருப்பதாக கூறும் டாக்டர் இய முன்னாள் பணிப்பாளர் நாய்கம் மற்றும் வர்த்தனா வன்னிப் பகுதிக்கு மேலும் ப்ல முன்னாள் லேக்ஹவுஸ் முக்கியஸ்தர் 町 கூடுதலான லொறிகளில் பொருட்களை களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களது அனுப்ப ஆலோசித்திருப்பதாகவும் தெரி நிருவாகியாக மங்கள சமரவீர எம்.பி. : வித்தார் கடமையாற்றுகிறார்.
ஐதேக வின் அலி
Ibibili LIGIJibanja i Gigi GREGLUL GELİ) priji ITLi uggleščEG
டதாகக் கைகுலுக்கிக் வன்னிப் பகுதிக்கு அத்தியாவசியப் பாதைகளைத் திருத்தி அமைக்கும் பொருட்டு பொருட்களை தடையின்றி கொண்டு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சினால் ாவூத் பிரதியமைச்சரா செல்வதற்கு வசதியாக அந்தப் பிரதேசத் வவுனியா அரசாங்க அதிபருக்கு பத்து வேளை 22 ஆயிரம் தில் மோசமான நிலையில் இருக்கும் லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பற்ற அலிஸாஹிர் ---------- வன்னிப் பகுதிக்கான போக்கு ற தோல்வி கண்டுள் வரத்தை மேற்கொள்ளும் பிரமனாளங் பாளர்கள் பூரீலமு.கா குளம், மடு வீதி மோசமான நிலையில் தாக்கப்பட்டு வரு | உள்ளது எதிர்வரும் 15ம் திகதி முதல் ன்ற விவகார அமைச் 巴 கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கான பொருட் வர் ஏறாவூரில் இடம் தடை இலகுபடுத்தப்பட இருப்பதால் di FibLouis J. G. GTi, கிழக்கில் இராணுவத்தினரின் கட்டுப் பாதைகள் உடனடியாக செப்பனிடப்பட கை வெளியிட்டுள் பாட்டிலுள்ள பகுதிகளில் காரியாலயங் வேண்டியுள்ளதென அமைச்சர் ஜெயலத்
ம முதல் இவரது சட கிக்குள் இருந்திருக்க |க்கப்படுகின்றது. இந் து இரண்டு தினங்களி டக்குப் பிரதேச மக்க ம் செய்யப்பட்டுள்ளது. ம் தொடர்பாக குடும் தெரிவித்துள்ளனர்.
இரகசியத் திட்ட அறியக்கிடைத்துள்
4000 வாக்குகளைப்
களை அமைப்பது தொடர்பாக விடுதலைப் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
புலிகள் ஆராய்ந்துள்ளனர். வன்னிக்கு எந்தவகையான பொருட்
கிழக்கில் தமது மக்கள் தொடர்பு களைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படு
செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் மென்பது குறித்து இறுதித் தீர்மானம் நோக்கில் மட்டக்களப்பு நகரை அண்டிய இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
பகுதிகளில் காரியாலயங்களை அமைப்ப தற்போது பாதுகாப்பு அமைச்சினால்
தற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆரா அனுமதிக்கப்பட்டிருக்கும் சில பொருட்
புலிகளும் யுத்த யப்பட்டுள்ளது இடவசதிகளை பெற்றுக் களை கொண்டு செல்லக்கூட வவுனியா
1றிவித்து அமைதியை கொள்வது தொடர்பாக சில கட்ட சோதனைச் சாவடிகளில் பொதுமக்கள்
பாதைய தருணத்தில் சொந்தக் காரர்களிடமும் புலி உறுப்பினர் பல சிக்க்ல்களை எதிர்கொள்ள வேண்டி
T கப்பல்கள் சிம் கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக யிருப்பதாகவும் அமைச்சர் ஜெயலத் த்தை ஆதரிக்கும் சில தெரிவிக்கப்படுகின்றது. குறிபிட்டிருக்கிறார்.
கள் புரளி கிளப் SSS SSS SS SS SS SS SS SS SS SS
நிற்கும் ஆயுத கப்பல் காலங்களில் நெருங் ருப்பதால் அதனை டுத்தி ಘ್ವಿ JUSTIGAJ LIGON9,677 ህህ
தெற்காசியாவிலேயே அதிக அளவி இவ்வாறு இருக்க புதிய அரசாங்கம் தழ் ஒன்று அதன் லான மின்சாரக் கட்டணம் இலங்கையி மீண்டும் ஒரு தடவை மின்சார ፴ዚ L__ திப்பில் தெரிவித்துள் லேயே அறவிடப்படுவதாக மின்சக்தி எரி எனததை அதிகரிக்க ஆலோசித்து வரு பொருள் துறை அமைச்சர் கரு ஜெயசூரிய கின்றது. 10 முதல் 15 சதவீத அதிகரிப்பு
மத்தியில் புலிகள் தெரிவித்துள்ளார். மேற்கொள்ளப்படலாம்மென மின்சார ருக்கும் சிறிய நம்பிக் கடந்த ஆட்சிக் காலத்தில் எரிபொருள் சபை வடாரங்கள தெரிவித்துள்ளன. நப்பி அச்சத்தை உரு கட்டணம் ஒன்றும் மின்சாரக் இதேவேளை தற்போது 1 மணித்தி இத்தகைய செய்திகள் கட்டணத்துடன் சேர்த்து அறவிடப்பட்டதே யாலயமா அமுல செய்யப்பட்டுவரும்
ளதாக சமாதான ஆர் இதற்கு காரணமென்று கரு ஜெயசூரிய மின்வெட்டு இந்த வாரம் முதல் தரிவிக்கின்றனர். தெரிவித்துள்ளார். மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Page 4
முரசம் (எதிர்பார்ப்புகள்)
அன்புள்ள உங்களுக்கு eu Goordia. D. பழையன கழிந்து புதியன தோன்றும் போது பத்தம் புதிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வது மனித இயல்பு
உணவும், உறையுளும் மாத்திரமன்றி எதிர்பார்புகளும் சேர்ந்துதான் மனிதனை வாழ வைக்கின்றன.
புதிய அரசாங்கத்தின் கீழ் புதிய 6 (LBL-ġgal Gi) GTITIT 6 MILDT 607 எதிர்பார்ப்புகளை இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும்
காண்டிருக்கிறான்.
தனி மனிதனுக்கு மாத்திரமன்றி அவன் சார்ந் ற்கும் சமூகத்திற் கென்றும் தனித்துவமான அபிலாஷைகள் 5rt 60oriu (b) o ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மதத்தைச் சேர்ந்தவர்களுக் என்று g-Lorror Gigliturfrussi இருக்கும். தொழில் முறையில்
வறுபட்டவர்களுக்கென வெவ்வேறு விதத்திலான எதிர்பார்ப்புகளும் ஆண், என்ற பால் வேறுபாட்டை GoLou Lorrossö, GOTT GOSTL எதிர்பார்ப்புகளும்கூட இருக்கும்.
66 in sor, og Gonomi
: GError offresi ". °(町 நாட்டுக்கு தேசிய ரீதியில்ான எதிர்ப்ார்ப்புகள் காணப்படும். அந்த அபிலாஷைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரும்பாலானவர்களின் விருப்பத்தைப் பெற்ற ஒரு குழுவினரை தமது ஆட்சியாளர்களாக தெரிவு செய்கின்றார்கள் தங்களால் தெரிவு செய்யப்பட்ட
ரசாங்கம் தமது எதிர்பார்ப்புகளை 蠶 வறும் பட்சத்தில் அதே மக்கள் மீண்டும் ஒன்றிணைந்து அந்த ஆட்சியாளர்களை வீட்டுத்
அனுப்பிவிட்டு 蠶
அமர்த்துகின்றனர். புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் போது மக்கள் தம எதிர்பார்ப்புகளை புதுப்பித்துக் கொள்கிறார்கள்
GlL16ör
இப்போது அரசாங்கம் மட்டுமன்றி ஆண்டொன்றும் புதிதாய் உதயமாகியுள்ளது மக்களின் எதிர்பார்ப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் தேசிய அபிலாஷை என்ற வட்டத்துக்குள் இரண்டு մlՄgn our oմlւանրատooon வரையறுக்கலாம் ஒன்று போருக்கு முடிவுகட்டி நிரந்தர் சமாதானத்தை ஏற்படுத்துவது மற்றையது
CLIII 'ಸ್ತ್ರ್ಯ சீர்படுத்துவது. இவ்விரண்டு தேசிய அபிலாஷைகளுடனும் பின்னிப் பிணைந்த தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் காணப்படுகின்றன. போர் ஓய்ந்து சமாதானம் பிறந்தால் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி செல்லலாம் stotör D 蠶 இடம்பெயர்ந்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளமடைந்தால் தன் வாழ்க்கை 6ւյց միան இது மேலும் உயரும் என்ற நம்பிக்கை அடிமட்டக் கூலித் தொழிலாளியிடமும் இருக்கிறது. இவ்வாறு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட எதிர்பார்புகளுடன் இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்கின்றனர். 2002ம் ஆண்டு இந்த எதிர்பார்ப்புகளுக்கு பத்துயிர் அளித்த வண்ண்ம் உதயமாகியிருக்கிறது.
அத்தனையும் நிறைவேறுமா என்பதை எதிர்வு கூறும் அளவு காலம் கணியவில்லை. இந்த புதுவருடத்தில் சகல அபிலாஷைகள் நிறைவேறுமாக
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் -gafinfluair.
க்கிய தேசியக்கட்சி தனது தேர்த விஞ்ஞாபனத்தில் நூறுநாள் செயற்றி டம் ஒன்றுபற்றி குறிப்பிட்டிருந்தது LD5056TTI GOT GITT 1905600595 95US560095 OLULUI துவதும் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களுக்கான 5 မျိုးကြီ” செய்வதும் அந்த செயற் திட்டத்தின் முத
JбWT() 9LD9TH 956TT866ЈLD 9.616H601.
ஐ.தே.க. அரசாங்கம் பதவி ஏற்கும் தினத்தில் இருந் நூறு நாட்களுக்குள் செய்து முடிக்கிப்படும் என்று கூறிே பபிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனா வையும் சம்பிரதாய பூர்வமான தேர்தல்கால வாக்குறுதிக
出 @驴 தானோ என்று எண்ணக்கூடிய விதத்திலேயே அந்த நூறுநா காலக்கெடுவின் முதற் சென்றுள்ளது பொருளாதார அழுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட் ருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத் தவம் பொருட்டு அத்தியவசிய் பொருட்களின் விலைகளி
குறைப்பு செய்யப்படும் என்று ஐ.தே.க விஞ்ஞாபனத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அடிமட்ட வாழ்க்கை தரத்தில் உள்ள மக்களோடு இரண்டறக் கலந்துள் கோதுமைமாவின் விலை 3 ரூபாவினால் அதிகரிப்பட்டுள்ள
மின் வெட்டு அமுல் செய்யப்படமாட்டாது என கூறப்பட் ಸ್ಧಿ' ஒரு மணித்தியாலத்தில் ஆரம்பித்த மின்ச வட்டு மூன்று மணித்தியாலங்கள் வரை நீண்டுள்ளது.
சந்திரிகா அரசாங்கத்தின் மோசமான பொருளாத
காமைத்துவத்தினால் காலியாக உள்ள திறைசேரி ஒன்ை யதமக்கு பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஐ.தே. தலைவர்கள் கூறிவந்தனர். அ தன்று கூறுவதற்கில்லை ஆனால் நிறைசேரி காலியாக இரு
கிறது. பொருளாதார நிலமை மோசமாக இருக்கிறது Lor யம் வழங்க முடியாது என்றெல்லாம் தெரிந்துகொண் தேர்தலில் வாக்குகளை கவறுவதற்காக நிறைவேற்றமுடியா வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன டீசல் வின ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உ னடி பஸ்கட்டண அதிகரிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனா அவை எல்லாவற்றையும் விஞ்சும் அளவுக்கு மாவின்வின அதிகரிப்பு மக்கள் வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய உண்மையில் ஐதேக கூறிய நூறு நாட்கள் இன்னு முடியவில்லை. ஆனால் குறிப்பிட்ட செயற்திட்டம் குறித்
டைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்தால் முதல் கா பகுதி தோல்வியில் முடிந்திருப்பதை அவதானிக்கலாம்.
எனினும் அரசாங்கம் கூறிய மற்றைய பிரதான விடயமா சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஒ ளவு முன்னெற்றகரமாக செயற்பட்டிருப்பதைக் காணலாம் னப்பிச்சினை தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகை ஆரம்பிக்க அனுசரணையாளராக GEmir G
o அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் இம்முறை நோர்வேை : புலிகள் தரப்பு தயக்கம் காட்டிவருகின் னர் எவ்வாறாக Kc 00L0L LL L0LS L LLLLLLT T L0LLL aLLLLL 0TYYYS KSLLLLLL YLLLLL பட்சத்தில் அரசாங்கமும், புலிகளிலும் அந்தரங் நிகழ்ச்சி நிரல் ஒன்றை அரங்கேற்றுவதற்கான களமா அதை பயன்படுத்தப் போகின்றார்களா அல்லது நேர்மையா முறையில் தீவொன்றை எட்ட முயற்சிக்கப் போகின்ற களா என்பதில்தான் சகலதும் தங்கியுள்ளது சமாதான குறித்து வெளிப்படையாக வெளியிடப்படு கருத்துக்கள் மிகவும் இனிமையானவையாக ஆனால் ஏட்டிக்குப் போட்டியாக விட்டுக் கொடுப்புகை மேற்கொண்டு சர்வதேச சமூகத்தை திசை திருப்ப ஒ பயன்படுத் L 00LL LLL S LLLL S GGaLL SSSLTTTLT YT LLL S TLT LLL0 T L 00SS ஈழப்போர் தவிர்க்க Walio
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க சந்திரிகா அரசை விடவும் புலிகள் விடயத்தில் விட்டு கொடுப்புகளை செய்து வருகின்றது. இது சமாதானத்து ူ நல்லெண்ண ಝೀ ತ್ರಿ,
ழலை உருவாக்கும் என்பதில் சந்தே ாவ் முயற்சி குறிப்பிட்ட ஒரு கட்டத்ை எட்டும் வரையில் அந்த நல்லெண்ண சூழ்நிலையை கட்டி
காப்பதும், பரஸ்பரம் சந்தேகம் தோன்றாமல் பாதுகாப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கப் போகின்றது மோதல் தவிர்ப்பை கண்காணிக்க சர்வதேச அவதானிப்பாள் களை ஈடுபடுத்தும் பொதுவான வழிமுறை இங்கு ஒ போதும் கிட்ை பிடிக்கப்படுவதில்லை.பத்திஜீவிகள் பல ဖြုမြို့နှံ குறித்து சுட்டிக்காட்டப்பட்டபோதும் இவ்விடயத்ை அரசோ புலிகளோ ஆமோதிப்பதாகத் தெரியவில்லை. சள்
தேச அவதானிப்பாளர்களைக் கொண்டு மோதல் தவிர்ப்ை
கண்காணிக்குமிடத்து அதனை ஒரு தலைப்பட்சமாக முறி
টীকা 60
 
 
 
 
 
 
 

க் கொள்வதில் பல சங்கடங்கள் இருக்கின்றன. ရှိုး.....ါ யூத்த ஏற்பாடுகள் செய்து அகப்பட்டால் பெரும்பாதிப்பு ஏற்படும். இந்தக் காரணங்களினாலோ த் என்னவோ அரசும் புலிகளும் தமது போர் ஓய்வை ற் மூன்றாம் தரப்பு நபர்கள் அவதானிப்பதை சுத்தமாக ல் விரும்புவது கிடையாது.
தற்போது செய்யப்படும் மோதல் தவிர்ப்பு து நிலையானது கயிற்றின் மேல் நடப்பது போன்று யே மிகவும் ஆபத்தானது ஒரு சிறு தவறின் காரணமா ல் கக்கூட சந்தேகங்களும், வீண் பிரச்சனைகளும் ள் தோற்றம் பெற "Göra" Lola, of sor (), ள் பாட்டுப் பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் களிலும் வாகனங்களிலும் புலி உறுப்பினர்கள் கடந்த
டி வாரம் பட்டப்பகலில் மட்டக்களப்பு வந்து
த போயிருக்கிறார்கள். இது படையினரை பெரும் Iல் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. புலிகள் ல் குறித்த தீவிர வைராக்கியத்தை '? கொண்டி 枋 o ஒரு சிப்பாயின் துப்பாக்கி செயற்பட்டிருக்கு
மாயின் அன்றைய தினம் ஏற்பட்டிருக்கக்கூடிய விபரீதத் GOGI GJEGOGILLID
தையும் அதன் பின்னர் ஏற்படும்
656üE
EL TIL
முடியாத காரியம் என்று கூறவதற்கில்லை. ஏனெனில் முன்னைய சகல சந்தர்ப்பங்களைவிடவும் சமாதானத் ಕ್ಲಿಲ್ಲ சூழ்நிலை இன்று காணப்படுகின்றது. போன்ற யுத்தத்துக்கு ஆதரவான சக்தி களினால் விடுக்கப்படும் சவால் குறைத்து மதிப்பிட முடியாதவையாக இருந்தபோதிலும் அதனை எதிர்த்து விட்டுக் கொடுப்புக்களின் அவசியத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல ஏதுவான சூழ்நிலை இன்று காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி முன்னேற்றகரமான மக்கள் அபிப்பிரா யம் ஒன்றை கட்டியெழுப்புவதில் அரசாங்கம்போதிய ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் அங்கீகரிக்கப்பட்ட அவதானிப்பாளர் டு களைக்கொண்டு போர் நிறுத்தத்தை கண்காணிப்பதன் மூலம் இரு தரப்புக்கும் எல்லைகள் குறித்த வரையறை களை போட முடியும். இது மோதல் தவிர்ப்பின் நீடிப்பை உறுதி செய்ய வழிவகுக்கும்.
புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் " விடயத்தில் தென்னிலங்கையில் இருந்து கிளம்பிய இ முதலாவது எதிர்ப்புக்குரல் ஜே.வி.பி.யிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. 'ဂြိုါရှိ சமாதானத்துக்குள் தி ஒளிந்துகொண்டு புலித்தடையை நீக்க அரசாங்கம்
எடுக்கும் முயற்சியை எதிர்ப்போம்" என்று மக்கள் விடுதலை முன்னணி முழுவதிலும் சுவ ரொட்டிகளை ஒட்டியுள்ளது. சென்று போதியஅளவு இனவாதக் கருத்துக்களை விதைக்கும் வகையில் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. தற்போதைய : ஜே.வி.பி.யின் கருத்து மக்கள் மத்தியில் ஆழமாக பதியப்போவதில்லை. பொதுஜன ஐக்கிய முன்னணியினால் தயாரிக்கப்பட்ட யானைபுலி ஒப்பந்தத்தை கடந்த பொதுத் தேர்தலில்
ங்கள் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்
அதனை மீண்டும் சந்தைக்குக் கொண்டுவந்திருக் கிறது ஜே.வி.பி. எந்தளவு விற்பனையாகும் என்பதை * தான் பார்க்க வேண்டும். எவ்வா றிருந்தாலும் இந்த முதல் சட்ட எதிர்ப்பில் இருந்து ஒன்றை புரிந்துகொள்ள முடியும். அதாவது ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கும் அளவு சுமுகமாக தென்னில்கை அரசியல் கட்சிகளை சமாளிக்க முடியாமல் போகும் என்பதுதான். ஜே.வி. பி.யின் இந்த கோஷம் மக்கள் மத்தியில் எந்தளவு TTLD oñ என்பதை அவதானித் தையே வளர்த்தெடுத்து அரசுக்கு எதிரான சக் களை ஒன்று திரட்ட ಇಂಗ್ದಿ ஐக்கிய முன்னணி கணக்குப் போடலாம். புலிகளைப் பொறுத்த வரை யில் போரா சமாதானமா என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது மாத்திரம்தான் பிரச்சனை. ஆனால் அரசாங்கத்தின் நிலை அப்படியல்ல. எத்தனையோ டயங்களை சமாளித்தாக வேண்டும். தென்னிலங் கையில் தனது அரசியல் பலத்துக்கு ஆபத்து நேராத விதத்தில் ஒரு நேர்த்தியான திட்டத்துடன்தான் அர சாங்கம் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
ä சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு அடுத்த தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்த்தால் போதும் என்று எந்த அரசாங்கமும் சிந்திக்கப் போவதில்லை. இத்தகைய இக்கட்டான நிலைக்கு மத்தியில் சுழியோட்டம் நடத்தி புலிகளுடன் : மிப்புக்கு வருவது ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இருக்கும் மாபெரும் சவால் ஆனால் அது முடியேவே
சமாதானப் பேச்சுவார்த்தைசதுரங்க ஆட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதையை திறப்பது தொடர்பான செய்திகள் வெளி யாகி வருகின்றன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் ஐ.சி.ஆர்.சி. யின் வழித்துணையோடு பாதையை திறப்பது தொடர்பாக ஆராய முடியுமென புலிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதை திறப்பு என்றவுடன் ஏ 9 வீதி திறக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்க்க வேண்டியதில்லை. புலிகளின் முழுக்கப்பாட்டுப் பிரதேசங்களை ஊடறுத்துச்
செல்லும் சிறிய குறுக்குப்பாதை ஒன்றை திறந்து அது வழியாக யாழ்ப்பாணத்துக்கான போக்கு வரத்துக்கு தற்காலிகமாக வழிவிடவே புலிகள் உத்தேசித்து வருவதாகத் தெரிகிறது
இதில் நல்லெண்ண சூழ்நிலையை உருவாக்கு வதை விடவும் தமது இராஜதந்திர மற்றும் பொருளா தார நோக்கங்களுக்கு புலிகள் முன்னுரிமை
T.G.T. Isano
அளிப்பார்கள் என்றே கருத முடியும் ஒற்றையடிப் பாதையாக இருந்த போதிலும் குடாநாட்டுக்கான தரை வழிப்பாதை ஒன்று திறக்கப்படுமாயின் அதனை மனமுவர்ந்து வரவேற்கலாம். ஏனெனில் குடாநாட்டு மக்கள் நாட்டின் தென் பகுதியுடன் தொடர்புகளை ஏற்படுத்த படும் அவஸ்த்தை பற்றி புதிதாகக் கூற வேண்டியதில்லை.
புலிகள் திறக்கப் போவதாகக் கூறும்பாதை அதனூடாக போக்குவரத்து நடைபெறும் போது முழுக்கட்டுப்பாட்டையும் தம்வசம் வைத்திருக்கவும், தேவையான நேரத்தில் மீண்டும் முடிவிடவும் வசதியான ஒரு வழியாகவே கருதப்படுகின்றது. பாதை திறப்பு தரப்பில் இருந்தும் இன்னமும் உத்தி யாகபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்தளவு தூரம் விட்டுக் கொடுக்க புலிகள் முன்வந்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது சமாதான முயற்சிகளை முன்னெடுக்க தம்மால் முடிந்த உச்சகட்ட அனுசரிப்பையும் செய்யத்தயாராக இருக்கி றார்கள் என்பதை உணர முடியும். இதற்கு உரிய விதத்தில் பதிலளிக்க வேண்டிய அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
இரண்டு தரப்பினரும் இதனை ஒரு சதுரங்க ஆட்டமாக நினைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைப்பின் மிக விரைவிலேயே இந்த சந்தர்ப்பமும் கை நழுவிப் போகும் சாத்தியமிருக் கிறது. அவ்வாறு நிகழுமாயின் அடுத்து ஒரு வாய்ப்பு றித்த எதிர்பார்ப்பை இப்போதே, வைக்கத் தேவை GGOS).
2.06-12, 2002

Page 5
திய அரசாங்கம் தன் புதிய களையோடு செயலாற்ற ஆரம்பித்தாகிவிட்டது.
இந்தத் தேர்தலின் பின்னால் அனைத்து இலங்கை மக்களுக்கும் இருந்த பாரிய கேள்வியாக இருந்தது இனியாவது சமாதானத்துக்கான வழி பிறக்குமா என்பதே
ஆட்சிபீடமேறியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தாம் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கே முன்னுரிமை அளிக்கப் போவதாகப் பிரசாரம் செய்து வந்தது.
தமிழ் மக்களிடையேகூட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சமா தானத்துக்கான கதவுகள் திறக்கும் என்ற ஒரு கருத்து பரவலாக இம்முறை விதைக் கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள் கூட ஐக்கிய தேசி யக் கட்சி ஆட்சிபீடம் ஏறுவதை மறை முகமாக ஊக்குவித்தார்கள்
ஆட்சியமைக்கக்கூடிய இரு பெரும் பான்மைக் கட்சிகளில் பொதுஜன ஐக்கிய முன்னணியை மட்டுமே மிகக் கடுமையாகச் சாடிவந்ததன் மூலம் இதை உணர்த்தினார் Œ6በ .
இதுவரை தமிழ் மக்களுக்கு அதிகூடிய கொடுமைஇழைத்த ஆட்சி, இப்பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியே என்ற கூற் றைத் தெரிவித்ததன் மூலம் தமிழ் மக்கள் மனதில், 1983 ஜூலை இனக்கலவரம், வெலிகடைச்சிறைப் படுகொலைகள், மற் றும் யாழ் நூல்நிலைய எரிப்பு போன்ற நீங்காத வடுக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலக் கொடுமை களைப் புறக்கணித்து பொதுஜன ஐக்கிய முன்னணியை பிரதான எதிரியாக நோக்க வைத்தாள்கள்
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதனோடு மூன்றாம் தரப்பு மத்தியஸ்துவமின்றி நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக இருப்பதாகக் கூறி, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறுவதே நல்லது என்ற எண்ணப் பாட்டைத் தமிழ் மக்களிடம் தோற்று வித்தார்கள்
இது உண்மை பொய் என்பதற்கப்பால் ராஜதந்திரமாகவே புலப்படு றது
அண்மையில் புலிகள் தலைவர் பிர பாகரனின் மாவீரர் தின உரைக்கு விளக்க மளித்து லண்டனில் பேசிய புலிகளின் அர சியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால்கூட ஜனாதிபதியாக சந்திரிகாவே இருப்பார். இதனால் ஜனாதி பதிக்கும் பாராளுமன்றத்துக்கும் முரண்பாடு தோன்றும் சிங்கள மக்கள் மத்தியில் குழப்ப நிலை தோன்றும் அரசாங்கம் ஒரு பலஹின மான அரசாங்கமாகவே இருக்கும். அத் தகைய பலஹினமான அரசாங்கமே எமக் வேண்டும். என்ற கருத்தை அவர் தெ வித்திருந்தார்.
இது புலிகளின் தந்திரோபாயத்தை கோடிகாட்டும் விடயமாகும்.
ஒரு சமாதானப் பேச்சிலும்சரி, யுத்தத் திலும் சரி எதிரி பலஹினமானவனாக இருப்ப தையே அவர்கள் விரும்புகிறார்கள்
உண்மையில் இத் தேர்தலில் புலிகள் முதன் முறையாக ஒரு தமிழ்த் தரப்புக்கு தமிழ்க் கூட்டுக்கு-வாக்களிக்கும்படி ப ரங்கமாத் தெரிவித்திருந்ததும் இத் தந்தி ಇಂಕಿನಿ ஒரு பகுதியாகவே விளங்கு
புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு, புலிகளுடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற அழுத் தத்தை வெளிப்படுத்தும் இக் கூட்டுக் கட்சியைப் பெருமளவான எண்ணிக்கையில் பாராளுமன்றம் அனுப்பினால் அரசாங் கத்தைப் பெரும் அழுத்தத்துக்குள்ளாக்க லாமென அவர்கள் கருதினர்.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க இயலாத நிலை தோன்றுமென்பதை உணர்ந்திருந்த புலிகள் இத் தமிழ் கூட்டுக் E. தயவில் அரசாங்கம் அமையுமானால் அது மிகச் சாதகமானதாக அமையுமென எதிர்பார்த் தனர்.
அதாவது, தமிழ்க் கூட்டு எதிர்க் கட்சி ஆசனத்தில் இருந்துகொண்டு அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு கொடுக்கும் நிலை ஏற்படுமானால், அரசாங்கத்தைக் கலைக்கக் கூடிய அதிகாரத்தைத் தாம் கையிலெடுத்
ஜன06-12, 2002
துக்கொண்டு அரசாங்கத்தைத் தாம் சொல்லுவதுபோல் ஆட்டிப்படைக்கலாமென ::
சென்ற ஆடசியில் ஜே.வி.பி. செய் தது இதற்கு நல்ல உதாரணமாக அமைந் திருந்தது.
ஆயினும் துரதிஷ்டவசமாக தமிழ்க் கூட்டில் தங்கியிருக்கும் அரசாங்கம் அமைய slå 60A).
மாறாக, முஸ்லிம்காங்கிரஸில் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு அரசாங்கமே அமைந் துள்ளது.
இது புலிகள் எதிர்பார்த்த அரசியல் சதுரங்க நகர்வில் சற்றுப் பின்னடைவாக இருந்தாலும், தற்போதைய பெறுபேறு களைக் கொண்டு தமக்குச் சாதகமான விடயங்களை அவர்கள் மேற்கொள்ள (pկան),
முதலில், சர்வதேச சமூகத்துக்கும். அரசாங்கத்துக்கும், சிங்கள மக்களுக்கும் இத் தேர்தலின் பெறுபேற்றின் மூலம் ဤို மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் பிடிமானத்தை எடுத்துக் காட்ட முடியும்.
ஏனெனில் தமிழ்க் கூட்டுக்கு விழுந்த வாக்குகள் என்பது விடுதலைப் புலிகளின் பெயரில் விழுந்த வாக்குகளே என்பது யாவருக்கும் புரியும்.
இத் தமிழ்க் கூட்டின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் மூலம் பேச்சுவார்த்தை யுத்த நிறுத்தம் என்பதற்கான நிர்ப்பந்தத்தை GJYQTAJ05 (UPLULJUD
இதன்போது எழும் பிணக்குகள் பிரச் சனைகளுக்கு புலிகளின் சார்பான வாதங் களை இவர்கள் மூலம் முன்வைக்க முடியும். அரசாங்கத்தின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு புலிகளின் நிபந்தனைகள், கோரிக் கைகள் என்பன நிராகரிக்கப்பட்டு, அல்லது புலிகளை ஒரு அரசியல் வலைக்குள் சிக்க வைக்கின்றவியூகங்கள் வகுக்கப்படுமிடத்து அதற்கு எதிரான அரசியல் நடவடிக்கை களுக்கு இக் கூட்டுக் கட்சியினரை ஒரு முன்னரங்காகப் பயன்படுத்திக் கொள்ள (ply IIIú0.
அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்து
இவற்றுக்கெல்லாம் மேலாக, கடந்த சனிக்கிழமை தியத்த லாவை இராணுவப் பயிற்சி முகாமில் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன ஆற்றிய உரை மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு யுத்தப் பிரகடனமாக அமைந் துள்ளது.
Ligaónu இந்தத் தீவிலிருந்து ஆயுத ரீதி யிலும் இதர வழிகளிலும் அடி யோடொழிப்பதற்குத் தேவை யான சகல அத்தியாவசிய உதவி
பயங்கரவாதத்தை
களையும் நாம் செய்வோம் என
அவர் அங்கு சூழுரைத்துள் 6rrn fr.
இதில், புலிகளைப் பயங்கர வாதிகளென முத்திரை குத்தியது மட்டுமல்ல, அவர்களை இரா ணுவ ரீதியில் அழித்தொழிக்கத் தாம் தயாரென்ற சவாலையும் விடுத்துள்ளார்.
சகலதையும் முறித்தக்கொள்ளும் நிலை ஏற்பட்டால், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பாகப் புலப்படும் விதத்தில், 1983ல் தமிழர் விடுதலைக் கூட்டணி செய்தது GUITG), Sloot GOTT 19903, oflóij PEGUITGrij UITUIT ளுமன்ற செய்விக்கப்பட்டது
போல் தமிழ்க் கூட்டமைப்பை பாராளு LDGot ஒட்டுமொத்தமாக ராஜினாமாச் செய்ய வைக்கவும் முடியும்.
இவ்வாறு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ் கரித்தால், அல்லது எதிர்நிலை எடுத்தால் அரசாங்கம் ஒரேயொரு பெரும்பான்மை ஆசனத்தோடுதான் ஆட்சி நடத்த வேண்டி வரும் அல்லது அதற்கு ஈ.பி.டி.பி புளொட் அமைப்புகளின் ஆதரவு கிட்டினால் நான்கு பெரும்பான்மை ஆசனங்களையே கொண்டதாக அமையும்.
இந்நிலையில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தவாறாமல் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வருகை தரவேண்டிய ஒரு இக்கட்டான நிர்ப்பந்தத்தைக் கொண்டி
ருப்பர்.
இதேவேளை நடவடிக்கைகள் பற் மும் கொள்ளாதவா அபிலாஷைகளையும் பட்டவர்களாக அரச வேண்டிய அவசியத் (50.
முஸ்லிம்காங்கி பதவிகளையும் பொ யும் மட்டும் ஈட்டிக் ெ விடுமென எதிர்பார் அவர்களின் அர ஈடேற்றக்கூடிய தரு கையில் அத்தகைய முஸ்லிம் மாவட்டம் ( மீண்டும் முன்னெடு அப்படி அது செ
கள் அரசாங்கத்து súll Litfrg,0lst Grög, ரணியான திருமதி ஆகியோரின் நுஅ களை முன்னெடுச் தமது அரசி ஆபத்தை விரும்பா இதற்கான நிர்ப்பர் குச் செலுத்த வேன கும
இத்தகைய ஒ எதிர்க்கட்சி அரசா முயற்சிகளில் ஈடு ஜனாதிபதி எதி வராக இருப்பதால் நிலையில் பாராளும முடியலாம்.
அரசாங்கம் அ காலம்கூட ஆகவு லேயே ஐக்கிய தே பாணப் பாராளுமன் கலாசார அமைச்ச சர்ச்சைக்குரிய க ஆரம்பித்து விட்ட அரசாங்கம் த அவசரகாலச் சட் தான் கையுயர்த்த படின் தான் கட்சி தமிழ்க் கூட்டு எடு எடுப்பாரெனவும் ே அத்தோடு நி உதவிகளை டாக்ட தனாவின் புனர்வா மக்களுக்கு வழங்க குத் திசை திருப்பி தூதரகங்களுககுச நிதியுதவி வழங்க பிரசாரம் செய்வா
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÁGólúD 5Tája, TGIÓlci எந்தவித மனஸ்தாப
அவர்களின் சகல றைவேற்றக் கடமைப் கம் நடந்துகொள்ள தயும் கொண்டிருக்
ஸ் வெறும் அமைச்சுப் ாாதார நன்மைகளை 1ண்டு திருப்திப்பட்டு கவும் முடியாது.
UGÄ) Gas, Tiflö, 6095356061T ம் ஒன்று கனிந்திருக் ஸ்லிம் தனிமாநிலம், ான்ற கோஷங்களை ;Ga Glogi Gui.
யாது போனல் அவர்
οι , , ,
அத்தோடு கடந்த காலத்தில் அமைச்சர் அஷ்ரப் இவ்வாறு வடபகுதி மக்களுக்குரிய நிதியை கிழக்குக்குத் திசை திருப்பியதாக வும் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்காங்கிரஸுக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்துகின்ற விடயம்.
இவ்வாறான சில சர்ச்சைகள் இப் போதே கிளம்புவதும், கட்சி மாறப்போவ தான எச்சரிக்கைகள் விடப்படுவதும் அர சாங்கம் பற்றிய பலஹினமான தோற்றப் பாட்டை ஏற்படுத்துபவையாகும்.
இதேவேளை மறுபுறம் அரசாங்கத் தரப்பில் சில நகர்வுகள் ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் அமைக்கப்பட்ட முதல் நட வடிக்கையாக, பிரதமர் ரணில் விக்கிர மசிங்க இந்தியாவுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இது அவரது
தின் போதும் திருகோணமலைத் துறை முகம் மற்றும் எண்ணைக்குதங்கள் பற்றிய ஒரு உடன்பாட்டையும் இலங்கை இந்தியா வுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது.
இதில் நேரிடையாக எந்தப் பிரச்சனை யும் வெளித்தெரியாவிட்டாலும் இது எதிர் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெருத்த சவாலாக அமையக்கூடிய ஒரு விவகார மாகும்.
புலிகளின் விருப்புவெறுப்புப் பற்றிப் பொருட்படுத்தாமல் ரணில் இந்தியாவுடன் இனப்பிரச்சனை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினதும், அதில் இந்திய மத்தியஸ்த் துவத்தைக் கோரியதும், இந்திய உதவிகளை நாடியதும், புலிகள் தாயகமாகக் கருதும் பிரதேசத்தில் புலிகள் விரும்பாத சக்தியாகிய இந்தியாவுக்கு பாலம் அமைக்கும் உரிமை யைத் தாரைவார்த்ததும் புலிகளுக்கு அதி ருப்தி தரும் விடயங்களாக அமைந்துள்ளன. ஆயினும், அதனை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்லவென அவர்கள் பொறுமை காத்திருக்கும்போதும், இவை குறித்த ஐயப்பாடுகளை புலிகளுக்குச் சார்பாகச் செயற்படும் சில யாழ் பத்திரிகைகள் for Sluid plot Grigo1.
இது ஒருபுறமிருக்க, வெளிநாட்டமைச் சர் டிரோன் பெனான்டோ, புலிகள் ஆயுதங் களைக் கைவிட்டால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமெனத் தெரிவித்திருந்தார்.
தேபோல் அமைச்சர் சொக்ஸி, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சி முறைக்குள்ளேயே இனப்பிரச்சனைக்கான தீழ்வு அமைய முடியுமென மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி முறையானது புலிகளால் என்றோ நிராகரிக்கப்பட்ட ஆட்சி முறை யென்பதுடன், எவ்வாறான தீர்வு என்பதைப் புலிகளுடன் பேச முன்னரே தெரிவிப்ப தானது புலிகளைக் கட்டுப்படுத்த முனையும் ஒரு அரசியல் கைவிலங்காகவும் புலப்படு
இவற்றுக்கெல்லாம் மேலாக, கடந்த சனிக்கிழமை தியத்தலாவை இராணுவப் பயிற்சி முகாமில் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன ஆற்றிய உரை மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு யுத்தப்பிரகடனமாக அமைந்துள்ளது.
புலிப் பயங்கரவாதத்தை இந்தத் தீவி லிருந்து ஆயுதரீதியிலும் இதர வழிகளிலும் அடியோடொழிப்பதற்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் நாம் செய் வோம் என அவர் அங்கு சூழுரைத்துள்ளார். தில், புலிகளைப் பயங்கரவாதிகளென முத்திரை குத்தியது மட்டுமல்ல, அவர்களை இராணுவ ரீதியில் அழித்தொழிக்கத் தாம் தயாரென்ற சவாலையும் விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தை பற்றி மக்களும் சர்வ தேச சமூகமும் மிக ஆவலோடு காத்திருக் கும் தருணத்தில், பேச்சுவார்த் தைக்குச் சாதகமான யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தி, அரசாங்கமும் மோதல் தவிர்ப்பை அமுல் நடத்த முன்வந்துள்ள
55660 5 DiLIgbš5g5 CUpL9uLIg5 TB606o
குச் சோரம் போய் றி, அவர்களின் எதி அஷ்ரப், ஹிஸ்புல்லா அணி இக் கோஷங் க விளைந்துவிடும். ல் பறிபோய்விடும் முஸ்லிம் காங்கரஸ் நத்தை அரசாங்கத்துக் டிய நிலைக்கு உள்ளா
இக்கட்டு நிலையில் ங்கத்தைக் கவிழ்க்கும் டும்.
க்கட்சியைச் சேர்ந்த இத்தகைய குழப்பகர றம் கலைக்கப்படக்கூட
மக்கப்பட்டு ஒரு மாத ல்லை, அதற்கிடையி யக் கட்சியின் யாழ்ப் உறுப்பினரும் இந்து மான ரீ.மகேஸ்வரன் த்துகளை வெளியிட
|றிழைப்பின் அல்லது போன்றவற்றுக்குத் வேண்டிய நிலை ஏற் ாறவும் தயாரெனவும், கும் நிலைப்பாட்டையே ரிவித்துள்ளார். லாமல் வெளிநாட்டு ஜெயலத் ஜெயவர்த் பு அமைச்சு வடபகு ல் வேறு விடயங்களுக் ல் தான் வெளிநாட்டு சென்று இலங்கைக்கு வண்டாமென எதிர்ப் ன எச்சரித்துள்ளார். JLD6uvfi DJU
எச்சரிக்கைமிக்க இராஜதந்திரநகர்வாகும். இப் பேச்சுவார்த்தையின் மூலம் தான் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொண்டுள்ளார்.
ஒரு புறம் ரணிலின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்ற உத்தர வாதத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அதே வளை இந்தியாவுக்கும் இலங்கைக்கம் இடையில் பாலம் அமைக்கும் ஒரு உடன் பாட்டையும், இலங்கைக்கு இந்தியா கோதுமைமா வழங்கும் ஒரு ஏற்பாட்டையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
இவை வெளிகாட்டுவது என்ன? கோதுமை மா வழங்குவதென்பது வெறும் பரிவிரக்க நடவடிக்கையல்ல, மாறாக அது இலங்கைமீது தனக்கிருக்கும் ஈடுபாட்டை உணர்த்தும் குறியீடே
இலங்கைப் பிரச்சனையில் பல வெளி நாடுகள் தலையிட முனையும் இச் சந்தர்ப் பத்தில் இந்தியா தனது இருப்பை உணர்த்த மேற்கொண்ட ஒரு சிறு காரியமே.
இதேவேளை ரணில் இந்தியாவுக்கம் இலங்கைக்குமிடையே மன்னாருக்கும் தனுஷ்கோடிக்குமான பாலமொன்றை அமைக்கும் யோசனையை யாரும் எதிர் பாராத வகையில் முன்வைத்து உடன்படிக்கை செய்துள்ளார்.
இப்படியான ஒரு பாலம் அமைந்தால் இந்தியாவுக்கு இலங்கைமீது ஒரு அளப் பெரும் பிடிமானம் தானாகவே ஏற்பட்டு விடும்.
உண்மையில் இது இந்தியாவின் உத்தர வாதத்துக்காக ரணில் வழங்கிய விலையே எவரும் உணராத தருணத்தில் மிகச் சாதுரியமாக மேற்கொண்ட ஒரு ராஜதந்திர நகர்வே
முன்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்
இந் நிலையில் இவ்வாறு இவர் பேசியிருப்ப தென்பது அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது.
எனினும் புலிகள் இவற்றை தமது அவதானத்தில் பதிந்துகொள்வார்களே யன்றி இவற்றையிட்டு அவசரப்பட்டு எதிர் வினைகளை வெளிப்படுத்த மாட்டார் களெனவே தெரிகிறது.
அவ்வாறு அவசரப்பட்டால் இதுகுறித்து மேற்கொண்ட சகல ஏற்பாடுகளும் குலைந்து, பேச்சுவார்த்தையைக் குழப்பிய பழி தம்மீதே சுமத்தப்படுமென அவர்கள் அறிவர்
சில ஐயப்பாடுகளும், முரண்பாடுகளும் தலைதூக்குகின்றபோதும் பேச்சுவார் தையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் மிக முனைப்பாகச் செய்யப்பட்டு வரு கின்றன.
இதற்கான சூழ்நிலையைத் தோற்று விக்கும் விதத்தில் வடக்குக் கிழக்குப் பிர தேசங்களுக்கான பொருளாதாரத் தடை களை நீக்குவது குறித்தும், மீன்பிடிக்கட்டுப் பாடுகளைத் தளர்த்துவது குறித்தும் யாழ்ப் பாணத்துக்கான தரைப்பாதையொன்றைத் திறப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. இதேவேளை தற்போது ஒருமாத இரு தரப்பு யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. இது மேலும் நீடிக்கப்படலாமெனப் பிர தமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இப் பச்ேசுவார்த்தையில் மத்தியஸ்து வராகச் செயற்படவும் பேச்சுவார்த்தைக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் நோர்வே அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதுடன் இலங்கை அமைச்சர் குழுவொன்றுநோர்வே சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இத்தகைய பின்னணியில் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான மற்றொரு சந்தர்ப்பம் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மலர்வுள்ளது

Page 6
1960 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள மாந்திரீக வசியூ சர்வதேச சமூக தெய்வீக சேவுை (Gov. Approve) கிரததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம், கல்வி தொழில் விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு ಆದ್ಲ தன்ட கணவன்-மனைவி குடும்ப வாழ்க்கையில் சந்தோசமின்மை உறவுப்பகை வெளியில் சொல்ல வெட்கம்ான பிரச் சனை, தீய பழக்கம், மனிதத்தீமை மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்னைகளானாலும் காண்ட்ம் இறைசத்தியால் பிரச்சனைக்குரிய காரணத்தை கண்டறிந்து துன்பம் நீங் ழ்ச்சியாத வாழ புனித புராதன தீங்கற்ற மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளிக்கப்படுகின்றது. நேரில் வர முடியாதோர், வெளிநாட்டவர்கள் தம்பிரச்சனைகளை எழுதினால் அல்லது பிக்ஸ் பண்ணிவிட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் புசை, தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்.
THEVEEGAM-NTSFBATTCAOA. |LIóLÍ.LIgEPISLÍUSA),MPJP(SL) SRI LANKA
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோமி TELEFAX: 06524825
ாட்டவர்களின் தொடர்புக் LLLLLLLLSLLLLLSS LL L LLLLL LL L LLLLLL LLL LLLS 船、 0946S-24825.
(அமரர் தம்பித்துரை-கொக்குவில்) εριεστεσιαστιDιαuilευ 2.4, 1 Ο. 1939 360örL6u6OTLau'ilsü 19.12.1997 ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என்று ஆசையுடன் அழைத்து மகிழ உறவொன்றில்லையே அப்பா நாலாண்டுகள் என்ன ஆயிரம் ஆண்டுகளானாலும் உங்கள் அன்பு எங்களை விட்டு பிரியாது உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறை வனை பிரார்த்திக்கின்றோம். அன்பின் மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளைகளும் உறவினர்களும் தகவல்- த.சுவர்ணன் குவைத்
G) / Legal5Gzursasir g|Max. – 991/66569
ஆண்டு நினைவஞ்
மலர்வு- 8.5.198
மலர்வு- 25.3.1968
உதிர்வு- 5.12.2000
உதிர்வு: 1.12.2000
எம் அன்புத் தெய்வங்களின் ஓராண்டு நினைவுதனை விழி நீர் சொரிந்து நினைவு கூருகின்றோம். எமது அன்பு மகனே! எமது டும்பத்தின் முதல் ஒளி விளக்காய் வந்துதித்த முத்தான மாமணியே ?? வயதில் சென்று, நின் சேவைகளை உன் சகோதர சகோதரிகளுக்குக் குறைவின்றி நிறைவாக ஆற்றி அவர்களின் றப்புக் காண வைத்து எம்மையும் வாழ வைத்துப் பாதியிலே நீ விண்ணுலகம் சென்றதேனோ ஐயா! உனது மனதிற்கினியவளுடன் ஒன்றாகச்செல்ல விருப்பம் கொண்டனையோ நாம் இங்கு ஆறாத் துயரில் தவிக்கின்றோம் ஐயா எமது தீய ஒளி விளக்கே! உமது அரும் பெரும் சேவையை எத்தனை ஆண்டுகள் தான் சென்றிடினும் நினைவு கூர்ந்து உம் நினைவால் என்றென்றும் எம் கண்கள் குளமாக நிறைந் திருக்கும் ஐயா! எமது அன்புச் செல்வனின் ஆத்ம சாந்திக்காய் இறை வனை வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பாசமுள்ள அன்பு மகள் சுவீகா, அன்பு அப்பா அம்மா, தங்கைகள், சத்தியா, சாந்தி தம்பி கண்ணன் (லண்டண்) மச்சான்மார்- தங்கவேலாயுதம், பூரீகுபேரன் (லண்டண்)
NSU *** துஷோத், நஷோத் கிஷோத்
உடு) உடு) உடு) உடு) உ 66TDI
உடு) உடு) வடு உ(G) வ4
சிங்கப்பூரில் திருமணப்பதிவு செய்து வசதியும் தளபாட சாமான்களோடு முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவர்
இலவச விமானநிலைய வாகன வ கட்டணத்தில் மேலதிக விபரத்திற்கு
LULIN GANAMA WEED 10, Anson Road # 5-4 inter
Tel: Appu, Gopes (o) glulu, 00,65 97514
GENARAL P அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனம் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரப
Dr.P. s
DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Bang 闊 No. 10, Reclamation Road, Colombol, T.P. 07 — еѣ боотц9-шаi gy Lo
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேரா
T.M.M. KEER i
(தயவு செய்து பதி MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ே கடிதத்தொடர்பு : RESIDANTT DR PARUMUGAM NO,5:15, KOOLAN
uTubugou uit வருடகால தன் ungübudsmuun வீக சக்தியால் fu ungular நடைபெறுவது கெடுத்துக்காட் Glupila us) சான்றிதழ்களை வாருங்கள்
i 'g greigil மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்ை Alsó sormúlar som Lorrison Tung 50 Libuš song 7000 KM 35
தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பு
மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தி எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்க
GrupGT OGILJfisiċi DL6iiii," Das அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியில் திக்குவாயிலிருந்து உங்களுக்கு ஆ
VIGGIGANTONIETILIGRA LIDL GAJ, "Geologio "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவை ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல் ே பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐய நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளு வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளி கோடானுகோடி நன்றிகள் |(5096 og massiv Osönursgött LDLs), "GADIENDT6TTIIN "தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமா
பிரான்ஸ் இன்பரின் மடல், "குறிப்பி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளி '? குறித்த Su Tatanaslug Glass 505 si una TGg aml16. Ogólfsöt upLs, '', "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எ பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண் இத்தாலி இன்பரின் மடல் "சந்ே வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந் சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்க பதுளை இன்பரின் மடல் போதை அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் ரால் நன்றியாக இருப்போம்"
EGIL UGIMG DLS "மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜா பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் ! கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். தொடரட்டும்."
நீர்கொழும்பு இன்பரின் மடல்,"புத்தி மாட்சிமை பொருந்திய ஐயா குனியத் ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்
ILLIGOOT OGTLUiffissier urbLi "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எ தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல் Afi காத்து வருவதற்கு என்றுமே நன்
கொழும்பு இன்பரின் மடல்," "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்கள்
சேவை தொடரட்டும்."
"அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் (P,45I வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்க இனியென்ன உங்கள் குறை? திருமண 0laloifigii(b, úirlisodi596dLuil?... ! @Görggyib ar BSGOGAIDD šQUgib al sitysriLGAuffason குறிப்பு:இங்கு தீமையா 39 வருட மாந்திரீக துறையில் மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ
GAFATGĀDIGNOG GAF GÅNG 6 LIIGji,
2-ag uniøfast trådygustóg (C. Dr PKSaamy J.D.O.A.N.JP Hon. Prof. (IUMA) Sri Durgaadeyi Manthirika Uccada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி
TEL:00941 342463 FAX:0094134-4831 /O
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

”” திறமையற்றவர்களை நியமித்ததால் ULI LI(Ֆ Halimyllup |[[}|#I8 öygılış Misi
இறுவடு உ(அ) உடு உ(இரவு இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின்போது அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப் பற்று கல்வி வலயத்தில் பரீட்சை மேற்பார்வையாளர்களாகவும் பரீட்சை நிலைய அலுவலர்களாகவும் பணியாற்றிய பலரின் தெரிவு குறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அக்கரைப்பற்று கல்விக்காரியாலய அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் பிரதேச அரசியல் வாதிகளின் அடிவருடிகள் பலர் பரீட்சை நிலைய அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் முன் அனுபவம் உள்ள பலரும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்
தேசிய பரீட்சை ஒன்றை நடத்தும் விடயத்தில் திறமையுள்ளவர்களை ஒதுக்கிவிட்டு திறமையற்ற புதியவர்களின் சேவையை பெற்றுக் கொள்ள கல்விக் காரியாலயம் நடவடிக்கை எடுத்தமை குறித்து பெற்றோர் களும், மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
பரீட்சைகளை மேற்பார்வை செய்வதில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டதன் காரணமாக அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் கொடுக்க வேண்டிய பரீட்சை கேள்வித் அன்றைய தினம் காலையிலேயே மாணவர்களின் கையில் கொடுத்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அரை மணி நேரம் கழித்து பெரும் பரபரப்புடன் கேள்வித் தாள்கள் மாணவர்களிடம் இருந்து மீளப் பெறப்பட்டது.
இது மாத்திரமன்றி உரிய நேர சூசி கடை பிடிக்கப்படாதது குறித்த பல புகார்கள் அக்கரைப்பற்று பிரதேச மாணவர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டு ம் என்று பெற்றோர் தெரிவிக்கும் அதேவேளை எதிர்காலத்தில் அரசியல வாதிகளுக்கு 'பந்தம் பிடிக்கும் திறமையற்ற ஊழியர்களை பரீட்சை நிலைய அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்கும் படியும் கல்விக் காரியாலயத்திடம் வலியுறுத்தப்படவிருக்கிறது.
திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல கூடிய தங்குமிட வசதியும், இலங்கை
அவர்கள் வசதிகேற்ப செய்து தரப்படும்
சதி, இலவச காலை உணவு சலுகை
6լIIIL 608, Ֆրի:
DIANG SERVUTIGE lational Plaza, Singapore. 079903 தாலைபேசி என்:
94 Tel, Fa: 006S 28.57494,
SYCHOTHERAPHY பான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் ம் அவர்களை
23.29 any (S.A.M.P) REG, 9492
Building, Entrance Bankshall Street, 71547.04.71546 செல்டெல் 07264867,
9FB5951 95 956 (UTLD
30,31 திகதிகளில்
தெணிய ரோட், கண்டிTP074-474156
ரி 05, 0.6 திகதிகள் p50) 50া T.P. 067 29329
ஜிசி பரீட்சையில் மருமகனை
வைத்து குதிரையோடிய அதிபர்
அக்கரைப்பற்றில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் தனது உறவினர் ஒருவரைக் கொண்டு தனக்காக ஜீ.சி.ஈ. சாதாரண 2. பரீட்சையில் குதிரையோடிய நிகழ்வொன்று குறித்து அறியக் கிடைக்கிடைத்துள்ளது. பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய பரீட்சை மாந்திரீகம் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த அதிபருக்கு சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றுவதற்காக தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி (C) தேவைப் பட்டிருக்கிறது. தமிழ் பாடத்தில் 'C' பெற முடியாது என்று கருதிய இவர் தனது மருமகனாகப் போகும் நபரைக் கொண்டு தமிழ் குதிரையோடியிருக்கிறார். ஆங்கிலப் பாடத்தை தானே எழுதிய போதும் தனது தமிழறிவில் உள்ள நம்பிக்கையின் கார ணமாக அதனை வேறொருவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த அதிபர் கடமையாற்றும் பாடசாலையின் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த நடவடிக்கை குறித்து கடும் கண்டனம் தெரி மனைவி பிணக்கு தீரல் மடல் வித்துள்ளனர். ஒரு அதிபரே இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும்போது யம்மனின் திருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் அவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு எவ்வாறு நேர்மையை த அபால @ಶ್ವಹಿತಿ வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித போதிப்பார் என்று கேள்வி எழுப்புகின்றனர். ட்டுள்ளோம். Lm nú um níu m n um m = u = u =
யம்மனின் சக்தியால் பேசும் மழலை
யால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து قتLIT e3 TD ரூக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்" 53ئے CUPUIS
அறிவிக்கப்படும்
திவு செய்து கொள்ளவும்) காவில் ஒழுங்கை, வவுனியாTP04:04,1406
P065. 24019. /ADY ROAD, BATTICALOA SRI LANKA.
LÖLJ GODT LITT 35 39 னிகரற்ற சேவை ள மாந்திரீக தெய் எண்ணியது எண் FIU Gua-Lo GUTAU திண்ணம் அதற் Lita, dissolar ாக எமக்களித்த நேரில் கண்டறிய
ளின் திக்குவாப் குணமாகியது மிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை நாடுகள் ஒரு வருடம் 6 மாதம் எந்தக் கண்ணீரால் கூறுகிறோம்" ஐரோப்பிய நாடுகள் 蓮5 2600 (05. 1350 யவன்விவேந்துகந்தாவி அமெரிக்கா, கனடா থচ . 3100 (খচ.1550 வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் த்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2015 D. 1050 வயதில் அதிசயத் திருமணம் 2.6IT (615 fT 5740 es. 375 எமது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை
க்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில்
ன் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு பெற விரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட
காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி gal (pu 16A, Nelson Place, Welawata, Colomb0-06, Srilanka GIGip கோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் - - - -
:I முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு GLITTLD)." வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும். நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
நாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் LITE gan LOGOD கிறேன். என்றுமே உங்களை மறவேன். -
ாத் தலைவலி தீர்ந்துவிட்டது G.C.E. (AVL) இது: ாக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை Year - 9, 10, 11 - ஞ்ஞானமும் தொழில்நட்பமும்
ரால் நன்றிகள்." Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம் கத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
தகத்தால் ய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக al
ਬਹੁਲ விடுபட்டவர் விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும் ண்ட நாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து A. P.T.C 14, Covington Road, Batticaloa. நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி
கம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் கதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை
மிால் மட்டக்கலிப் ஹொ மாந்திரீக மருந்தனம் INTERNATIONAL TRADITIONAL&HOMOEOPATHYMEDICAL&RESEARCH&SERVICE
பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார்" giyega niy a LaTLGO ஆஹர்ஷண பிரான தியான யோக ஆண்மீக அலைகள்
ன்ெ பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது (Cosmic Vibration) Dibigaith
னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக ம் நன்றி கூறுகிறேன் ஐயா! அதிசய அக்னி குண்டல பூஜை னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் ஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் கூறுகிறோம் ஐயா" EGET LATGOT SON (Toronas uestön கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
முனிவர்களின் குருகுல வைத்திய பரம்பரை (டாக்டர் "மந்திரயோகி') YOGIDR, T, MYALWAGANAM R. H.M.D-D Acu-(6990ú0l.), P.I.S.M (0) if IIII) REGISTERED BY MINISTRY OF HEALTH SLMCNOO6
விதியினால், அல்லது சதியினால் பிரிந்த காதலர்கள், கணவன்-மனைவி குடும்பங்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் வந்து உறவாக உதவிபெற, தகாத ஆண் பெண் உறவை போதைவஸ்த்தை மறப்பிக்க தியசக்திகளினால் ஏற்பட்ட திராத உடல் நோய், மன நோய், பிரச்சனைகளைத் திர்த்து எத்துன்பங்களும் அணுகாமல் உடல், வீடு வளவு வியாபார நிலையங்கள், வாகனங்களை காவல் செய்ய காதல்
திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நிறைவேற கல்வி தொழில்,
திசயிக்கத்தக்க முடி வளர்ச்சி பதைத்தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் நக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
rüb நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? வியாபாரம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு காரியத்தடைகள் ஏற்படாமல் தலில் தோல்விகண்டுவிட்டீர்களா? நினைத்த செய்கின்ற போகின்ற காரியங்கள் வெற்றிபெற, வேறு நன்மையான வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம். காரியங்களுக்கு திங்கில்லாத தெய்வீக மஹா மாந்திாக வசிய வைத்தியங்கள் 1 (ഖതബിന്ദ്ര (Life്തഞ്ച്, செய்து கொள்ள வரமுடியாதவர்கள்கடல்கடந்த வெளிநாட்டவர்கள்
பதிவுத்தபால், பகளில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனோ தத்துவ மாந்திரிக ஆண் மிக மருத்துவ அறிவுரைகளோடு எல்லாமதத்தினர்களுக்குமேற்ற இறைபக்தியோடும் யோகசக்தியோடும் செய்யப்படும். புனித பரிகார பொருட்களை துரித விஷேட தபாலில் பெற்றும் தாரதேச ஆகாய ஆஹர்ஷண மந்திர உட்சாடன
லையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம் i L.(35. FIf (J.D.G.A.N).JP
நுவரெலியாவில் பிரான தியான யோக அண்மிக அலைகள் மருத்துவ முறைப்படியும் உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
GURUSACKHY CENTER குரு சக்கி நிலையம் 33, Daily Fair Complex, hena Street || Kandy d p (INDIAN CLINIC) (இந்தியன் வைத்தியசாலை) eld Road, Nuwara.El i KALLADY - BATTICALOA.(P.0.) I assiog I.DLLËSIMI. Po Imbo 13, WafazᎬlᎥya. (SRI LANKA) (பூரிலங்கா) anka. 052-22508,052-35097.
Glua 60 Bliain air, Iuliisirb உள்நாட்டவர்களுக்கு 065-24872காலை 8இருந்து இரவு 9 மணி வரை வெளிநாட்டவர்களுக்கு 00946524872 காலை 8 லிருந்து இரவு 11 மணி வரை LT LL TLTT TLTLLLLLT TTTL LLLLL S LLTTLS REGISTERD BY MINISTRY OF HINDURELIGIOUS&CULTURAL.AFFAIRS
கொழும்பில் மாதத்தில் இருதடவைகள் நேரில் ஆலோசனைகள் பெறலாம்.
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SMSSSSMSSSLS
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 1.342463,431137,47065. Fax:34.4831 E-mail:drpksamyGoslinet.lk Www.imexpolanka, com/drpksami.
Ꭰ6Ꭰ[Ꭲ
JIJE ണ്ണഞ്ഞു.06-12, 2002

Page 7
-வது ஆண்டு 2002 வெறுமனே ஒரு
புதுெ (DLLDT), மட்டுமல்ல, இலங்கையில் அமைதி, அபிவிருத்தி என்பவை பற்றி நிறையவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டுள்ள ஒரு வருடமாகவும் உதய்மாகியுள்ளது.
ஆண்டும் புதிதாகப் றக்கும்போது சமாதான சகவா வாழ்த்துக்களும் நி வளிவருகின்றன. ஆனால் கடந்தகாலங்கள் வெறுமனே கனவுகளுடன் மட்டும் கலைந்தனவே தவிர, எதுவுமே நனவாகி நல்ல பயன்களைத் தந்திருக்கவில்லை. பன்னிரெண்டாவது பாராளுமன்றத்தின் புதிய ஆட்சியாளர்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ள தருணத்திலேயே புதிய ஆண்டும் பிறந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாைது முதல் நடவடிக்கையாக இனப்பிர ச்சனைத் தீர்வு குறித்தே அக்கறை காட்டத் தொடங்கியுள்ளார். குறுகிய அரசில் லாபங்களை முதன்மைப்படுத்திய அரசியல் நட்வடிக்கைகளே கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனால்
ழுநாடுமே பாரிய தோகியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் நடவடிக்கைகள் பற்றிய
பிரதமர் ரணில் க்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். அதேசமயம் துரித பொருளதார அபிவிருத்தி என்ற வேலைத்திட்டமும் ug u g, lidhur Gires GT Të முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இயற்கை வளம் மட்டும் நன்றாக அமைந்திருக்கவில்லை. அவ்வளத்தை நன்கு பயன்படுத்தக்கூடிய pursuit GOT தவளமும் அபரிமிதமாகவே இருக்கின்றது. ஆனால் இயற்கை வளத்தின் பயன்பாடுகளுடன் மனித வளத்தையும்
அபிவிருத்திப் பணிகளை மற்கொள்வதைவிடுத்து தவறான அர சியல் பாதையில் மனித வளம் திசை திருப்பப்பட்டதாலேயே, முழுநாடும் தற்போது தறிகெட்டுப் போயிருக்கின்றது. கடந்த காலங்களில் நாட்டு மக்கள் போலி வாக்குறுதிகள், மற்றும் போலித்தனமான அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றால் ஏமாற்றப்பட்டே வந்திருந்தனர். இனவாதத்தையே மையப்படுத்தி நாட்டு மக்களை தவறான திக்கில் அரசியலாளர்கள் வழிநடத்தியிருந்தனர்.ஆனால் அத்தகையதொரு அரசியல் நடவடிக்கை
வரும் காலங்களிலும் சாத்தியப்பட மாட்டாது என்பதையே நடந்து முடிந்த பொதுத் தேர்தல் புலப்படுத்தியுள்ளது. பதினோராவது பாராளுமன்றத்தேர்தல் இடம் பெற்று சரியாக ஒருவருட காலத்தில் பன்னிரெண்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து (ply 585 GTGTS
சந்திரிகா தலைமையிலான பாதுஜன ஐக்கிய முன்னணி மீது LD556ít မှီးဂျီးပွါးနှီး வெறுப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய பாராளுமன்ற ஆட்சியை ஏற்படுத்திவிட்டுள்ளது. அனுபவம் மிக்கவர்களுடன் இளந் தலைமுறை அரசியல் வாதிகளும் ஒன்று கலந்த ஒரு பாராளுமன்ற ஆட்சியே பிரதமர் ரணில் தலைமையில் உருவாகியுள்ளது. இப்புதிய ஆட்சி, புதிய சிந்தனைகள் அணுகுமுறைகளுடன் உஷாராக நடைபோடுமா? அல்லது பழைய பல்லவியைப்பாடி அனைத்தையும் பாழாக்குமா? என்பதே நாட்டு மக்களின்
வின்ாவாக இருக்கிறது.
(106-12, 2002
ரொம்பவும் கொடுத்துவச்ச எம்பி என்றால் பஷிர் சேகுதாவூத்துதான் உந்த ஆள் எப்பவும் தோற்கிறார் எப்பவும் பதவியிலயும் இருக் கிறார். கடந்த தேர்தலில உவருக்கு மொத்தமாக்கிடைச்ச வோட்டு ஆக நாலாயிரம்தான் கொடுக்க இல்லயென்டாலும் அதிஷ்ட தேவதை தன்ர கடைக்கள்ை பார்வையை இவர்மேல வீசி பிரதியமைச்சராக்கிப் போட்டுது இருபத்தி ரெண்டாயிரம் வோட்டெடுத்த அலிஸாஹிர் மெளலானா தோல்வியடஞ்சு விட்டுல இருக்க உவர் பிரதியமைச்சரா வலம் வாரார் உதெல்லாம் பரவாயில்லை தன்ர வெற்றியைக் கொண்டாட கிழக்குல ஊர்ஊராப்போய் புரியுற அட்டகாசம்தான் பொறுக்குதில்ல கடந்த ஒரு வாரத்துல மாத்திரம் ஒரு கோடி ரூபாவை நெருங்குற அளவு எதிராளிகளின்ர சொத்துக்களுக்கு சேதமாம் யாரோ செய்த புண்ணியத்துல கிடைச்ச ஆசனத்தை வைத்துக்கொண்டு
ಘ್ವಿ ல் இன்று அரசியல், சமூக,
பாருளாதாரப்பிரச்சனைகள் அனைத்துக் குமே மூலகாரணமாக இருப்பது இனப்பிரச்சனையே ஆகும். சிறிது சிறிதாக முளைவிட்ட இப்பிரச்சனை தற் 醬 (PUB நாட்டையுமே முடமாக்கி விட்டுள்ளது.
பிரதம ர் ரணில் க்கிரமசிங் கவின் முதல் பணியாக இனப்பிரச்ச னைத் தீர்வு குறித்த நடவடிக்கையே அமைந்துள்ளது. இந்தியாவுக்கு குத் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட் துடன் அங்கே இனப்பிர ச்சனைத் தீர் பு குறித்துத் தாம் எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை பிரதமர் ரணி ஸ் யிருந்தார்.
தன்பின்னர் நாடு திரும்பிய ரு ரணில் விபிக்கிரமசிங்க நோர்வே பிரதமருடன் நீண்ட தொலைபேசி உரையாடலொன்றை நடத்தியதோடு,
ஆர்வங்காட்டியது! ஆனால் சந்திரிகா ஒத்துழைப்பை வழங் அதேசமயம், பேரின எதிர்ப்பையும் அடக் நோர்வேயின் விசே எரிக்சொல்ஹெய்மு சந்திப்பையடுத்து எ ரு தலைப்பட்டசம றுத்தத்துக்கும் மு
"Tou g l ஏற்பதற்கும் சந்திரிச மறுத்திருந்தது. தமிழீழ விடுதலைப்பு CLUTT95 999) (956, 1956
காலந்தாழ்த்தி வந்த தற்போது பாராளும பறிகொடுத்துள்ளது சந்திரிகா அரசு இர வடக்கு-கிழக்குப் பி
அவருக்கு நோர்வேயின் உதவியைக் கோரும் உத்தியோக பூர்வ :Ñ அனுப்பிவைத்திருந்தார்.
இனப்பிரச்சனைத் தீர்வு டயத்தில் உதவியளிக்க முன்வந்த தலாவது வெளிநாடு இந்தியாவாகும். தற்போது நோர்வேயின் உதவி இலங்கையினால் கோரப்பட்டுள்ளது. நோர்வே இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளதையடுத்து சர்வே சமூகத்தின் கவனமும் வெகுவாகவே இலங்கை மீது திரும்பியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கட்டுக்கொண்டதன் பேரில் மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்மதமும் கிடைக்கும் பட்சத்தில் சமரச நடவடிக்கைகளில் L LaLLLLLL S YSYaa0SSSS SLEL SGL00 LGLLa 0L SSL
影 ÚTSELDİT TG8óflói) க்கிரமசிங்க புதியவராக இருக்கலாம். ஆனால் இலங்கை இனப்பிரச்சனை நோர்வேக்குப் புதியதல்ல. இனப்பிரச்சனை வகாரத்தைக் கையாளும் விசேட பிரதிநிதியாக நோர்வேயினால் நியமிக்கப்பட்ட திரு.எரிக்சொல்ஹெய்ம்,
ரச தரப்பை மட்டுமல்ல தமிழீழ : புலிகளின் தலைவரையும் சந்தித்து உரையாடியிருந்தார். எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகர னுக்கும், நோர்வே விசேட பிரதிநிதி எரிக் சொல் ஹெய்முக்குமிடையிலான சந்திப்பு வன்னியில் இடம்பெற்றிருந்தது.
விர வன்னியிலிருந்து கடுமையான ಟ್ವಿಟ್ಲಿ ErrorLong Glacíficulu Tájf. f., FF, 9 GOLDĖJÚ gör 9 Tefluus) ஆலோசகர் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்திலேயே சிறுநீரக சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக
அடித்தளத்தை அமைப்பதில் நோர்வே
心癌矿 (
li
அப்பாவிச்சனத்த ஆட்டிப் படை நெருக்கமாக வைத்திருக்கிறது சேர்ந்தே கெடுத்துப்போடும்
அணுகி வந்தது. ஆ அந்த அலுகுமுறைை என்பதையே நடந்து தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன தமிழீழ விடுதலைப்பு தினத்தையடுத்து அர் நிறுத்தத்துக்குப் பதி DITES) El TLL35(5) விக்கிரமசிங்க இண இம்மோதல் தவிர்ப்பு அளவிலான யுத்த நிறு ல்லாவிட்டாலும், அ நல்லெண்ணத்தை Glo இருக்கின்றது. இதுதவிர எதிர்வரும் வடக்கு-கிழக்கில் இ கட்டுப்பாட்டில் இல்ல அத்தியாவசியப் பொ அனுப்பிவைக்கவும் ர இணங்கியுள்ளது. இதேவேளை தமிழீழ புலிகள் யாழ்ப்பாணத் வவுனியாவரை நீண்டி நெடுஞ்சாலையையும் பாக்குவரத்துக்காக தீர்மானித்திருப்பதாக ஊர்ஜிதப்படுத்தபடாத தெரிவிக்கின்றன. 驚 6.JLLITIBIG, ரபலமான இக்கண்டி வீதிநெடுஞ்சாலை ப கடந்த காண்டிருந்தது. இந்த நெடுஞ்சாலை LOTäl காக்காவில் ஆகிய 哑岛 (VPK டுதலைப்புலிகளின மூலமாக்கப்பட்டிரு கொக்காவில் பகுதியி ரூபவாஹினித் தொை சேவையை வழங்கும் 醬 அமைந்திருந்த்து STä59.ITols) po:TLo. அமைப்பு நடத்திய தா இந்த அஞ்சல் கோபுர தகர்க்கப்பட்டிருந்தது எ-9 என்ற வவுனியா,
பத்திரிகையாளர் எதெற்கெல்லாம் பாவிக்கிறதென்று பார்த்தியளே. வாடகை கொடுக் சிவராமை உதச்சுப் போட்டுப் ே தாக்கியது அ
தங்களின்ர தனிப்பட் வந்து உதைச்சுட்டுப் போனால் அை இலவச விளம்பரம் தேடுற வேை போயிட்டுது சிவராம் அடி வார் சுதந்திரத்திற்கும் தொடர்பில்லை : ஐபிசியே சொல்லிப் போட்டுது
ரசியல் குழு தாக்க
FuDrrgsinTeziTŭio... dr Lorrig5rtaro இருந்தும் கேட்கக் கிடைக்குது இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ტუ
:-).--—
= ওহঃ * *
இந்த இடங்களிலும் தமிழீழ விடுதலைப்
மேற்கொண்டு இராணுவத்தை புறமுதுகு
பெருவெற்றியாகவும் அமைந்திருந்தது.
ரசு போதிய -
முன்வராத
ாத சக்திகளின்
தவறியிருந்தது.
பிரதிநிதி -
GOTT GOT
| fl, fl F. அமைப்பு கண்டி வீதி நெடுஞ்சாலையிலேே
T Uಕ್ತಿಶಿ : கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு
வந்திருந்தது. ஆகிய இடங்களும் அமைந்துள்ளன.
நிறுத்த அறிப்பை
| TF புலிகள் ஓயாத அலைகள் என்று
பெயரிடப்பட்ட தாக்குதல்களை
விகளை இராணுவ
மூலம் காட்ட வைத்திருந்தனர்.
வ முயற்சிகளைக் இந்த ஓயாத அலைத்தாக்குதலில்
சந்திரிகா அரசு ஆனையிறவு இராணுவத்தளம்
ற ஆட்சியைப் கைப்பற்றப்பட்டமையே தமிழ்ழ
விடுதலைப் புலிகளுக்குப்
ணுவ ரீதியாகவே
gg. 606060)ш வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில்
எால் நாட்டு மக்கள் ப ஏற்கவில்லை முடிந்த பொதுத்
விகள் நத்தார்
6IIIo(50 6559|60 பிரதமர் # Jeluoiton Ti.
905 (PS 1959, DTG Tigg, TÜÚNGÖT
பளிப்படுத்துவதாக
UGUITES அடுத்தபடியாக TGVLIDIT GOTVol 95T(US) படைத்தளமாகவே ஆனையிறவுத் தளம் விளங்கியிருந்தது. கடந்த ஆண்டின் ஆரம்பப்பகுதியில் அக்னிச் சுவாலை' எனப்பெயரிடப்பட்ட
ராணுவ நடவடிக்கை
தென்மராட்சிப்
பிரதேசம் அமைந்திருப்பதுகூட எ-9 எனப்படும் கண்டி வீதியிலேயே என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திலிருந் JüLILOT)
$Â. வவுனியாவையடைந்து பின்னர் மத்தியமலைநாட்டின் தலைநகரான கண்டி வரை செல்வதாலேயே, எ-9
தைப்பொங்கலுடன் நெடுஞ்சாலை, கண்டி வீதி என்று TSIOI, அழைக்கப்படுகின்றது. த பகுதிகளுக்கு 1996ம் ஆண்டு சூரியக் கதிர் இராணுவ မျိုး' ̈ நடவடிக்கையை மேற்கொண்டு GU 9 TB யாழ்ப்பாணக் குடாநாட்டினுள்
சிேத்துஇ GÖT விடுதலைப் ன்னர் எ-9 என்ற கண்டி 贊
லிருந்து நெடுஞ்சாலையைக் கைப்பற்ற வெற்றி :" கண்டிவீதி நிச்சயம் (ஜயசிக்குறு) என்ற இராணுவ ಇಲ್ಲದ நடவடிக்கையும் இராணுவம்
திறந்துவிட மேற்கொண்டது. "... ஆனால் இந்த இராணுவ முஸ்திய 岛 கிளிநொச்சி இராணுவ முகாமை புலிகள் வீழ்ச்சி காண வைத்ததும் sfláj A-9 GIOTü தோல்வியைத் தழுவியிருந்தது.
எனவே எ-9 என்ற கண்டி வீதியைத் வேறு ಇಗ್ಗಣ! திறப்பதற்கு "A"
STS).566) ணங்கியுள்ளதாகச் சில தகவல்கள்
தரிவிக்கின்றன. ஆனால் பில் அமைந்துள்ள இராணுவரீதியாக எல்.ரி.ஈ ஈ
TLD, . அமைப்புக்கும் மிக முக்கியத்துவம் இடங்களில் வாய்ந்ததாக இருக்கும் இந்த வீதியை,
தமிழீழ அந்த அமைப்பு எடுத்த எடுப்பிலேயே TC) றக்க முன்வருமா என்பது கூட |59560I. சந்தேகமாகவே இருக்கிறது. ಇಂದ್ಲಿ'ಅ |ಙ್ಗಟ್ಝಙ್ಗಪಿಣರು. N959 TTLEFIs பாதை திறப்பு, அத்தியாவசியப் அஞ்சல் கோபுர பொருட்களின் CELLUIT GELD GTIGSTILU GODGAI
956 T. வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வைக் து எல்.ரி.ரி.ஈ. கொண்டுவருவதற்கான க்குதலின் போது நல்லெண்ணத்தை உருவாக்கப் பெரிதும் (PLD உதவும்.
ஆனால் அரசியல் தீர்வு என்ற விடயம் UUTT LQU LITT GOOTLD South fligiour of alluria, soon
உள்ளடக்கியதாக வே இருக்கின்றது.
புதிதாகத் தோன்றி வருகின்ற நல்லெண்ணச் சூழல் எவ்வகையிலும் குழம்பிப் ကြီးနှီဖါး வேண்டிய்தே அவசியமானதாகிறது.
போன்ற நல்லெண்ணங்கள் கடந்த இ: கூடத் தோன்றியிருந்தன. ஆனால் அவை நீடித்து நிலைக்கவில்லை. 1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்
ஒப்பந்தம் கைச்சாத்தானதையடுத்து, தமது ஆயுதங்களைக்கூடக் கையளித்திருந்தனர். ஆனால் அன்று ஏற்பட்ட நல்லிணக்கம் குறுகிய காலமே இருந்ததுடன் மீளவும் மோதல் ஆரம்பமாகியிருந்தது. எனவே வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாக ஏற்படக்கூடிய இந்த நல்லெண்ணங்களை நல்ல அறிகுறியாக மட்டும் கருதுவதுடன் நின்றுவிட
டியுமே தவிர, இறுதியும், முடிவுமான ாவுக்கான முயற்சி என்பது ஒரு தொலை தூரப்பயணமாவே இருக்கின்றது. முன்னைய அரசியல் சூழ்நிலைகளில் E. அரசியல் நிலைப்ப்ாட்டை 6 தமிமீழ விடுதலைப் புலிகள் தனித்தே நிற்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தடவை அப்படியானதொரு நிலை காணப்படவில்லை. வடக்கு கிழக்கில் கடந்த பொதுத் தேர்தலில் ့် ဂြိုးမျိုး ಛಿ। பெற்ற நான்கு தமிழ்க் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ஏக பிரதிநிதியாக இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் பெறாத ஏனைய தமிழ்க் கட்சிகளும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் பேச்சுக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ந்நிலையில் நடந்து முடிந்த பொதுத் தர்தலையடுத்து வடக்குகிழக்கில் தோன்றியுள்ள புதிய அரசியல்
ழ்நிலைகூட தமிழீழ ရှီဂြိုးမျိုါးမျိုး அரசியல் நிலைப்பாட்டுக்கு உரமேற்றுவதாகவே இருக்கின்றது.
த்தகைய ஆரோக்கியமான தொரு ன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரசியல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டியதே அவசியமானதாகின்றது. குழப்பக்காரப் பேரினவாத சத்திகள் எப்போதும் போலவே இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளை முறியடிப்பதில் விழிப்ப்ாகவே இருப்பர். BL-155 ('P. B5 UTVTUL007 D5 தேர்தலில் நாட்டு மக்களால் : இவ் விஷமச் சக்திகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கமும் உரிய விதத்தில் அடக்கி வைக்க வேண்டும்.
கிய இனவாத சக்திகளினாலேயே
# தீர்வு முயற்சிகள் பலவும் குழப்பியடிக்கப்பட்டிருந்தன. இத்தடவை முன்னெடுக்கப்படும் தீர்வு யற்சிகளைக்கூட பிரதமர் ரணில் SäÄ பேரினவாத சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியவராகின்றனர்.
மூலமே வடக்கு-கிழக்குப் ரச்சனைத் தீர்வு நடவடிக்கைகளை அர்த்தம் நிறைந்தவையாக ஆரோக்கியமான முறையில்
முன்னெடுத்துச் செல்ல முடியும் LL
O3S 62/
க்கிற உந்த மாதிரி ஆட்களை தலைவரின்ர மரியாதையையும்
என்கிற தொழிற்பெயரை விவஸ்த்தையே இல்லாமல் போச்சு காததற்கு வீட்டுக்காரன் வந்து ாயிட்டான் உடனே ஆயுதக்குழு யது என்று ரீல் விட ஆரம்பிச் பிரச்சனைக்காக எவனாது த தொழிலோடு சம்பந்தப்படுத்தி இப்போ சர்வ சாதரணமாப் கியதற்கும் அவரின்ர தொழில் என்று அவருக்கு நெருக்கமான
ாம் என்று எல்லாப் பக்கத்தில ங்குள்ள ஊடகங்கள் சொல்லுற
அளவு வேகமா வேலை நடக்கவில்லை என்று தனக்கு நெருக்க மானவர்களின்ர காதில போட்டிருக்கிறார் நோர்வே தூதுவர் ரெண்டைழுத்தாரும் தம்பி சொல்ஹெய்முக்கு அழைப்பு விடுற விஷயத்துல கொஞ்சம் நாணப்படுகினம் போல கடக்கு வேறொன்றுமில்லை சொல்ஹெய்ம்ரெண்டெழுத்தாருக்கு நெருங்கின வர் என்று ஏற்கனவே ஒரு பொதுவான அபிப்பிராயம் விழுந்தடித்து அழைப்பு விடுக்கப்போய் அந்த அபிப்பிராயத்தை ஏன் உறுதிப்படுத்தின் காட்டுவான் என்று தலைவர் நினைப்பதாகத் தெரிகிறது.
மடவளை முஸ்லிம் இளைஞர்களின்ர கொலைகளுக்கு யார் காரணம் என்ற விபரங்கள் தேவைக்கும் அதிகமாக பாதுகா தரப்பின்ர கைக்குக் கிடைச்சுருக்கு ஆனால் சம்பந்தப்பட்டவரை சட்டத்தின் முன் நிறுத்த ஏராளமாக தயக்கப்படுகினம் உரியவரை கைது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண் பொறுப்புள்ள தலைவரும் இனம் புரியாத பொறுமையைக் கை பிடிக்கிறார் மரத்தின் நிழலில் இருந்துகொண்டே நீதியின் கண்களை முடிவிட சில தும்பிக்கைகள் முயற்சிக்கின்றன. எதற்கெல்லாமே காலக்கெடு விதித்து அரசாங்கத்தையே கவிழ்க்கிற இது துணிந்தவர் தன்ர உடன்பிறப்புகளை பச்சையாக் கொன்றுகுவித் விஷயத்துல மெதுவாகவே செயற்படுகிறார்

Page 8
TGGÖT LITÚD A GWELDITS, Luis VIVIANNYAYANYIKAVASYA VNY72 தத்தின் முதல் கட்டம் ஹிட் 2 UTIL திெடர் 主
AAN KAW
லருக்கு மிகவும் சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்த போதும் பாசிச ஜெர்மனிக்கு எதிரான சர்வதேச | இரண்டு ஆண்டுகளில் கன ப்பெற்றதோடு ஹிட்லரின் 蠶 Dě ரம்பித்தது. GGOSTPASSIGOT, IB59, GM LD959 股 சோவியத் யூனியன் முழுவதையும் எப்படி களின் வீதிகளில் வெற்றி யாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற கள் மாஸ்கோ எஞ்சியுள்ள ஹிட்லரின் திட்டம் அவனால் கணக்கிடப்பட்ட வணங்கச் செய்யுங்கள் உங் அளவு சுலபமாக முடியவில்லை. ஜெர்மனிய பலத்தை அதற்குக் காட்டுங் இராணுவத்தலைமையகம் ஏற்கனவே தீட்டிய சந்துக்களில் AT TE. பல திட்டங்களை ரஷ்யர்களின் தீவிர எதிர்ப் |யட்டும் யுத்தத்தின் முடி பினால் மாற்றியமைக்க வேண்டி ஏற்பட்டது. ஓய்வைக் குறிக்கும் முன்ே சோவியத்தேச பக்தர்களின் வீரப் போராட் கள்' என அந்த செய்திய பத்துக்கு முன்னால் சர்வதிகாரி ஹிட்லரின் பட்டிருந்தது. போர்க் 历{ போர் தந்திரங்களால் ஈடு கொடுக்க முடிய ಆ ಹಾಡ್ತ-ಖTöðಅ೦೭ வில்லை. ஜெர்மன் படைகளின் மொத்தப் குரலில் இது வாசித்துக்கா பலத்தையும் பிரயோகித்தேனும் மாஸ் இன்று மாஸ்கோ 跳 Carson ಇಂ¶ ஹிட்லர் தனது DIT GLUCUB Lu (5) தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தான் TGAU číslo தலை
ட்லரின் போராட்டத்துக்கு எதிரான லகத்திலிருந்து என்ெ ஆழ்ந்த விஞ்ஞான பூர்வமான செயற்றிட் றைக்கும்" என்று ஒரு டங்களை சோவியத் அரசாங்கம் வகுத்து அவ்வாறு கைப்பற்றிய இடங்களில் உள்ள றினான். வைத்திருந்தது. BTL-90" or 99.09 NL Su luminissiflis o siguió si QT s 30To ஹிட்லரை நேரடியாகவும் ಊರಾಗ್ಲು ಊಹಾಯ್ದೆ' Cum (AG) வாடு இரவாக கொன்று குவிக்கப்பட்டனர். | မျိုးမျို' ̈", "", "" பங்கெடுக்கும்படி பரந்த அளவிலான தேசிய இத்தகைய கிராமங்களில் உள்ள மக்களுக்கு C தமாக வகுத்தது மிக ஆர்வொன்றை வர்த்து விட்டது. ஒரு கொடுத்து பாமரிக்கும்மடதின் பாத் திட்டங்கள் அரங் நிமிடத்தைக்கூட வீணடிக்காது எதிரியுட னான போரில் ஒரு வாய்ப்பைக்கூட நழுவ விடாது விரைவாக கொண்டு இயங்குவதில்தான் எல்லாம் தங்கி
ரஷ்யாவுக்குச் சொந்தமான பல பகுதிகளை ஜெர்மனியத் துருப்புக்கள் கைப்பற்றின.
தனது படைகளுக்கு ஹிட்லர் கண்டிப்பான நருப்பு முட்டுவதும் ಶಿಕ್ಷ್ லுக்கான திட்டங்களைப்பு
. என்பவன் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறான் மாஸ்கோவிலும் லெனின்
யுள்ளது" என்ற கருத்தை ரஷ்ய அரசாங்கம் மக்கள் காதுகளில் அடிக்கடி விழச்செய்தது "சோஷலிச தாயகம் ஆபத்திலுள்ளது
கிராமத்திலும் உள்ள மக்களை முற்றிலுமாக
என்று லெனினின் பிரபல வாசகம் நாடு ரை மட்டமாக்க வேண்டும் என்ற ஹிட்லரின் முழுதுக்கும் தாரகமந்திரமாக ஒதப்பட்டது முடிவு சாத்தியமற்றதாகவிருந்தது ஏனெ
எல்லாம் போர் முனைக்கே எல்லாம் வெற் ல் அப்படிச் செய்யாவிடின் குளிர்காலம் ானொலி 5956)JOA) 9560) GITT LI றிக்காகவே என எழுதப்பட்ட பதாகைகள் முழுவதும் அம்மக்களுக்கு உணவளித்து வதும் முற்றிலுமாக தடை வீதியெங்கும் தொங்க விடப்பட்டுள்ளது குடிநீர் வழங்கி பராமரிக்க வேண்டிவரும் J,00 SIDILOGOJ 5,
இது எம்மை பொறுத்தமட்டில் அவசியமற்ற ഖng வெற்றி குறி சுமை. ஆனால் கள நிலவரத்தை பொறுத்த ALL-E. கொண்டிருந்தா ட்டில் 鬣 நாம் நெடுகாலம் 醬
Döse, GGGGGT, Will (55g5g5"
Toy Li ssir iress Gerfloor LDANTO DJ Glg TILDAGO கூறிக்கொண்டிருந்தாக M-590 நிலை ழையச் செய்தது. "SIBISTOST", PT6A ULI Guri விரனை இரண்டு முறை சுட்டு பங்கரமானவை வெட்கக் வனைப் பிடித்து தள்ளினால்தான் 鷲 பங்கரமானது என்னவெ விழுவான்' என்று ஜெர்மன் படை அதிகா தியிலான போர்த்தந்திர ருவன் தனது பேர்கால நினைவுகளில் குப் பதில் சிலரது சிந்த ழுதியிருக்கிறான். OTTATUS LUULILOOT, BILDE|| ||
மறுபுறத்தில் தனது படையினருக்கு உணர்ச்சி யூட்டும் காரியத்தில் ஹிட்லரும் தீவிர ஈடுப்ாடு காட்டினான் அடிக்கடி நாட்டின் எல்லைப்புறம் வரை சென்று வந்தான் படை வீரர்களின் புகழ் பாடும் அறிக்கைகளை கோயபல்ஸ் வெளியிட்டுக் கொண்டிருந்தான்.
சோவியத் அரசாங்கம் பிறப்பித்த போர் கால ஆணையின்படி சகல ஊழியர்களின தும் வேலை நேரம் கட்டாயமாக அதி கரிக்கப்பட்டது விடுமுறைகள் அனைத்தும் ரத்துச்செய்யப்பட்டன. இதன் மூலம் ஆயுதங் கள் உள்ளிட்ட போர்க்கால உற்பத்திகளை அதிகரிக்கச் செய்ய அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டது.
ਸiate போரின் ஆரம்பத்தில்
S
தீவி சண்டை நடைபெற்றுக்கொண்டி மையை புரிந்து கொள்ள ருந்த சமயம் தனது படைகளுக்கு விசேட மறைப்பதில்தான்
றிவிப்பொன்றை விடுத்தான் ஹிட்லர் இருக்கிறார்கள்" என்றுதா ன் அன்புக்குரிய ஜெர்மன் போர் வீரர் உண்மை நிலையை GAGGIT ளே உங்கள் முன் மாஸ்கோ நிற்கிறது கடிதம் எழுதினான்
OIITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Inici Eava?
உண்மையில் அவர் அங்கே இல்லை ஆப்கானி ள் முன் தலை லிருந்து அவர் எப்போதோ தப்பி காஷ்மீருக்குள் சிறந்த நகரங் நுழைந்து விட்டதாக இந்திய இராணுவத்தின் நடை போட்டீர் உளவுப் பிரிவினர் தகவல் கூறியிருக் கின்றனர் 8, 9ഞg, 5ഞി) காஷ்மீரிலா? ஆம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் கள் ஆயுதத்தின் இருக்கும் பிகே என்றழைக்கப் படும் பகுதி ள் அந்தநகரின் காஷ்மீரில்தான் அவர் பசங்கியிருக்கிறார் 6 விற கள் நடந்து திரி இந்திய இராணுவத்தினர் அடித்துக் கூறுகின்ற
69TIT.
மெய்காவலர்கள் அல்கொய்தா அமைப்பின் ல் குறிப் பிடப் தீவிரவாதிகள் மற்றும் தனது 4 மனைவிமார்கள் ாத்தில் இருந்த குழந்தை களுடன் பாகிஸ்தான் வழியாக ணர்ச்சி ததும்பும் பின்லேடன் | sւմ0ւ ாதோ பாக் ஆக்கிரமிப்பு பிக்கப்பட்டது காஷ்மீருக்குள் நுழைந்து விட்ட தாக அந்த ர
H கசிய தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன. ஒசாமா பின்லேடன் ஏ கே ஆப்கான் அசதிகள் பலரிடம் அமெரிக் இருக்கிறார் என்று முடியை பிய்த் துக் உளவுத்துறை அதிகாரிகளும் சில ஐரோப்பிய
舰 நகரை நாகாக | off அமெரிக்கா பாக் த பத்திரிகையாளர்க நம் பேச்சுக் கொடுத்ததில் 04இ =ானின் கட்டுப்பாட்டில் உள்ள கா ஷ்மீர்
60) : ானின் கட்டுப்பாட்டி பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக் (PGOD பகுதிகளில் அமெரிக்கான வக் கின்றது அமெரிக்கா மீது தீவிரவாதிகள் விமர்
முறியடிக்கும் கொண்டு சில குண்டுகளைப் டு னத்தை கடத்திச் சென்று மோதிய அடுத்த , 9.606 600 bă விக்கலாம் என்ற *15ՊաUTս մեծ நாள் கறுப்புக் கண்ணாடி போட்ட டொயோட்ா LUGU ஒசாமா காஷ்மீரில் மறைந்திருப்ப நாக கார்கள் சர் சர்ரென்று காந்தகாருக்குவர GUNUN ஒரு கதையை Քonամoուն Մ Յ | அங்கிருந்த சிலர் அதில் ஏறி சென்றதாக கூற GlumTLD BEGEGAAS) கிறது. இந்தியா யிருக்கிறார்கள்
இது தொடர்பாக இந்திய உள வுப் இதுதவிர இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் '' - பிரிவினரை ஆதாரம் காட்டி , 鲇川 இராணுவத்தின் சில தகவல்களை இடைமறித்து எதிர்த்தாக்கு நாட்டுப் பத்திரிகைகள் பல் 6ே புற கேட்ட போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் றிப்பேசுவதும் வெளியிட்டு வருச ந மீரில் இருக்கும் ஸ்கர் மலைப்பகுதியில் பின்ல்ே III. பதுங்கியிரு நப்பதாகவும் அங்கிருந்து குல் Lila GaoLG குக் தாரி என்ற பகு திக்கும் அடிக்கடி தனது இருப் கிறார் கந்தகார் அருகே மலைக் பிடத்தை மா ற்றிக் கொள்வதாக இந்திய குகைகளுக்குள் அவன் பதுங் கியிருப்பு இராணு வத்தி னருக்கு ரகசிய தகவல் கிடைத்
-- அமெகள் நதது திருது.
மறைந்த வீரப் பெண்மணி பூலான் தேவி யின் தங்கை முன்னி தவி தனது தமக்கையின் வாரிசாக அரசியலி குதிக்க யோசித்து வரு கிறார். தனது சசே தரி சரணடைந்தபோது அவருக்கு அளிக்க பட்ட வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில் ை என்று கூறும் முன்னி தனது சகோதரி ன் கணவர் உமேத்சிங் தங் களை வீட்டை விட்டு வெளியேறும்படி வற் புறுத்தி வருவத ரக கூறியுள்ளனர்
S S S S S S S S S S S S S S SLS S S SLS SLSLS S SLSS SLSS SLS LS LSLS
FIL B, ja La Lionu Go
வீரர் கோ விசி கேரளா வந்திருந்தார். எதற்குத் தரியுமா? தன்னுடைய இரு நூற்றெழு து கிலோ உடம்பின் எடையைக் கொஞ்சம வது குறைப்பதற்கு கோவளத் திலுள்ள ஃப்ட்டச் ஆயுர்வேத மையத்தில் முறுை ரஸ் தங்கி சிகிச்சை பெற்றிருச் கிறார் அவர் தங்கின ஒட்டலில் அவருக் காகப் தினாறு கால்கள் கொண்ட பிர மா ைமான படுக்கையைத் தயார் செய்த ர்கள் அவர் ஓய்வெடுக்க இரும்புத் மசாஜ் செய்து கொள்ளும் பெஞ்ச் வரை து? உதவியுடன் நிற்கக்கூடிய நாற்காலி மாற்றியமைக் இரண்டு லட்சம் செலவான 960 L செய்தார்கள் கழிப்பறை முதல் தாம் அம்மாடியோவ்
SS SLS S SLS S SLSLS S SLS S SLSLS S LSLS LS S S SLS S SLS S LSLS S LSLSLS S SLS SLS SLS S SLS S SLS 6
இந்தி நடிகர் ஹர்திக்
GTubLIJjfjes):
 ோஷன் 65 நாள் கால்
வீ ட்டுக்கு இரண்டரை கோடி மு தல் முன்று கோடி வரை
ச ன்மானம் வாங்குகிறார்.
ஆனால், சினிமாவை பிட விளம்பர படங்களில் காஞ்சநேரம் தலை காட்டி னாலே அதிக சம்பளம்
கிடைக்கிறது.
(GO), IGIT GJIT GUIT, GOLULUIf போன்ற விளம்பரங்களில் ஐந்து அல்லது ஆறு நாட் களில் நடித்தால் ஒன்றரை முதல் இரண்டு கோடிகள் O) வழங்கபடுகிறது
ஹீரோ ஹொண்டா கம்
பெனியுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து இருக் கொள் கிறார் ஹிர்திக் இதற்கு கிடைக்கும் தொகை பெற்று வருகிறார் ஒரு ஸ்டேஜ் நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டது. ரு கோடி இவரைபோல் இருக்கானும் ஹிர்திக் வரவேண்டும் என்றால் 10 லட்சம் ற்றியிருந்த சிலர் விளம்பரங்கள் மூலம் கோடிகளை அளிக்க வேண்டும் த்த போதையை ---------------------
கள் இன்றோ கரை கைப்பற்றி Gedlight
ஆலோசகர்கள்
கேரளா பொன்குன்னத்தை சேர்ந்தவர் அமெரிக்க அழகி கத்ரீனாவை மணந்து குடியும் குடித்தனமுமாக இருக்கிறார் இவர் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த கம்பியூட்டருக்கு நன்றி சொல்கின்றனர்
குறிப்பாக இன்டர்நெட் சேவை
சிகள் மீண்டுப்
Yes, LTT GOT GODGAJ, Gasi . ரில் கோட்பாட்டு ங்களை ஏற்பத )
GOTTHON வியூத பற்றி கூறும்போது கண்டபடி உணர்ச்சி ssir rossflor il su வசப்படுகிறார் பாபு ஆண்டனி ஏன் தெரி ) ?-തി-ത് யுமா? இவர்கள் திருமணம் இன்டர்நெட்டில் லரும் குறியா க நிச்சயிக்கப்பட்டது யாரை சந்தித்தாலும்
டர் என்ற தளபதி கல்யாணம் செய்வதாக இருந்தால் இன்டர் கி ஹிட்லருக் கு சில தமிழ் படங்களில் வில்லன் நெட் மூலம் செய்ய வேண்டும் என்று
வேடத்தில் நடித்த பாபு ஆன்டனி அட்வைஸ் செய்கிறார் பாபு ஆன்டனி
2.06 12, 2002

Page 9
- - - - سیہہ مصر ريحلا تر
GogrfůIGDL LDLui II in ܝܢܠ GOO ·॰ದ್ದ LIGAMILIT
ご - களுக்கு அஞ்சலி செலுத்து
296 als OOST asOOSfffff
பாடில்லை. தனது கடையில் سے N سکتے ། ^”سک سے கப்பட்டிருக்கும் அமெரிக் திர தேவதையின் சில இறந்தவர்கள் நினைவாக பட்ட தேசியக் கொடிகள் பொப்பி பூச்செண்டுகளை திரமாகப் பிரித்தெடுக்கும் னொரு வரையே இங்கு கிறீர்கள் அமெரிக்கர்க அனுதாபம் தெரிவிக்க வேண்டும். ஆப்கான் மக் கண்ணிருக்கும் அதே கனதி இருப்பதை உலகம் வும் வேண்டும்
பாகிஸ்தான் <ܦܘ வைக்கப்பட்டிருக்கும்மே யுவதிகளின் கவர்ச்சிக களுடனான கட்டவு தாண்டிச் செல்லும் அணிந்த முஸ்லிம் பென o್ಣಿಗೆ... கிராமப் புறங்களில் റ്റ് லாமிய அமை கப்டுக்கோப்பு வாழ்க்ை யில் ஐரோப்பிய கலாச ᎢtᎠTᎭ புகுத்தப்படுவதாக
குற்றஞ்சா ன்ெறன.
ஜன06-12, 2002 f
 

Δι(2ο):
<உைலகிலேயே எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவும் நாடுகளில் முன்னணியில் இருப்பது தாய்லாந்து பாலியல் தொழில் பெரு வாரியாக நடைபெறும் பாங்கொக் வீதிகளில் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏறப்படுத்தும் நோக்கத்தில் ஆணுறைகளைப் போன்ற ஆடை அணிந்து உலாவரும் சிலரையே இங்கு காண்கிறீர்கள் இந்த செயல் முறை சிறந்த பலனைத் தந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ... ."
சிறியதை பெரிதாகவும் பெரியதை சிறிதாகவும் சய்து பார்ப்பதில் அமெரிக்கர்களுக்கு பேரார்வம் | உண்டு படத்தில் இருப்பது 1800ம் ஆண்டுகளில் வெள்ளை மாளிகை எப்படி இருந்ததோ அதன் மாதிரித் தோற்றம் இந்த பொம்மை மாளிகையை முற்றிலும் இஞ்சியினால் அமைத்திருக்கிறார்கள் ஜின்ஜர் பிரெட் மாளிகையான இது கிரிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக பார்வைக்கு வைக்கப்பட்டது. அமெரிக்க முதற்பெண்மணி திருமதி பார்பரா புஷ்ஷரம் இந்த இஞ்சி மாளிகையின் வடிவமைப்பாளரும் பார்வையிடுகின்றனர்.

Page 10
அர்ஜூன் மூன்றுவேடங்களில் நடிக்கும் ஹிஸ்டரி
சிட்டிரான அடுத்து அர்ஜூன் மூன்று வேடங்களில் நடிக்கும் ஹட் என்ற
படத்தை இயக்குரார் டிரவாள் ப்பை இம்மாதம் துவக்க விழா
நடைபெறுகிறது அர்ஜூன் ஜோடிகளாக பார் நாயகி ரேசிங்
தும் தியாமிர்வாவும் நடிக்கின்றனர். எசாத்தை பாகுமரன்
ாழுதுகிறார் முதல் கட்டப்படப்பிடிப்பு திருநெல்வெளியில்
நடைபெ டர்ன்து "சிட்டிசனா விட மிகப்
பெரிய அளவில் பேசப்படப்போதும்
ஹிட்ரி நாசியம் தமிழ் மாவில்
சரித்திரம் படைக்கும் என
yer Play falli
கிறார் டிரான்ா
ML MLIMIT
때 LAN
EOFITILIT
அண்யாதே'
படத்தில் செப்
டII மாதமி
செப்டம்பர் மாதம்
பாடலுக்கு ஆடிய வா புகழ்பெற்ற மும்
LIFIKI EFT ELLI l-FTTI MIIIT.
மாரிரந்ாம்படத்தி
(III) и Монтин
டார்
விற்கு துணிந்து நீளம் குறைப்பு செய்திருக்ார் அவர் இப்போது சோபியா விஜய்யுடா உதயா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக
தருயவிவரிக்கொன ரான தெரியாதா எங்க பாணி
என்பது பாடலின் பல்லவி
SSSSSSS SSSSLS SSSSS
அத்ேதின் அடுத்தபடம் S_
ரெட் படத்ததையடுத்து தீனா கார்த்திகேயன் தயாரிப்பில் மின்னவே A. கொதம் இயக்கத்தில் அத் நடிப்பதாக VVN இருந்தது. இதில் இப்போது இயக்குநர் மாற்றம் வாசு என்பவர் இயக்குகிறார்
வரை உத இயக்குநராக எளிது சூர்யா விடம் சேர்த்து விட்டதே அத்தான் வாவி முகவரி துரி சிட்டிசன் உட்பட பல படங்
ii பணியாற்றி விட்டு இயக்குநர் களத்தில்
இறங்கியிருக்கும் வான் முருகா என்ற படத்தை
இயக்குவதாக இருந்தார். ரா ரெட் மாதிரி முருகாவும் ஆக்ஷன் சப்ரெக்ட்ாள்பதால் வேறு கதையை ரெடி பனை சொல்வியிருக்கிறார் அர்த் காதயும் கே ஆகியிருக்கிறது "அரச" என் பெயர் S. பொம் து
வைக்கப்பட்டுள்ாது
மதர் இது மூவி இன்டர்நேஷனல் . . . . . . .
ஆரு மந்திப் பாண்ட 9. Sat பெரும் 鷺 A. IL LI TATT B Dip85.
電M J「 」T- நடிார் டாம் கொள் T TL T TTT TTT TTTTS TTTTSTTTTTTTKKTTTTT TTTTSTTTTTTT L S TTSYTTTTLSSTTTL 、 TT uT T u u S u T T S YYY S YY Y T T T TTT LLL TTT TLTT Y T YYYYTTTY S YTT S TTTT TTTTS SYTTTTS T TTTTT SYTTTT TTTTTT TTYS TT YYZY TTTTTY YY TS TTYS TTTTT S TT TT T TTTT TTTTTTTTT LS GTät LUH) als Ds கதை தாக்கதையும் பியரே அார் பிப்பு ஆன்த் அன்னிந்த தாம்ாந்த சந்தர் முருள் Filt airie - - - - - - - --ே ாரு பாடபுபார்டியர் தேவா பிாய்க்ரேடிங்ாரு ஆர் நிர்வாக தயாரிப்பு டிசம்பர் - துே முது புரட படபிடி LTLLLLLLL LL LT S YTTY YKYTTTTYSK S LLLLYTYS T LS இதன் பட * lish வில் சரக்குடி விசாகப்பட்டியும் பார்
து பிம் ஆனால் தேவ எழு பாடி ந்ெது நன்ஸ்ந்து இபரும் எ டவ் பரிந்துமான இரு குடும்பான ஒன்று செர்ந்த
JEAN இடம்பெறுகிறது உதவர்களின் தான் இப்படம்
திப் ராஜ்ஜியம்)
|menm yon niini
III
 

இடுகாதோடு சொல்லு
ஜோ நடிகையின் அக்க ஜோவிடம் கால்ட் கேட்டுப் பேரந் நபர்களிடம் த ை LLLTTT TTT TT YST T T TTTTT TTTTT TTTLTTT K S TTTTTLTTS TTTT T L L L S
கொடுப்பதென்றால் இவ்வளவு என்றும் சுறாப் பேசிவிடுகிறாராம் Ardy ang பாட்டு ஒன்றும் கொடுக் வோடும் எள்கிறாராம் இதனால் பரும் அவரிடம்
சில மாதங்களுக்கு முன் சந்தர எடரக்டர் இயக்கத்தில் முருங்ாக்கா
ாதது நடிக்கும் அதிகம் படித்தவர்கள் படம் பு பாடப்பட்டு போடப்ப நாளம் என்னவென்றால் முருங்ாக்ாய் எழுதிய ர்ரிப்டில் சுந்தரர் நிற
நேற்று முளைச் சாளார் என் விக்ரிப்டில் ரெக்வு Na II MENT MA ". r " முருங்கைக்காய் எகிற வேட்டர்ட்டா ட்ரொட் மாறிப்போர் KATIA FITTIE !
விரிகள் ஏற்க மாட்டங்க" என்று பதிலுக்கு சுந்தரர் குதிக்க படம் ட்ராப் ݂ ݂ ப்ரேக் டவுன் ஆன பஸ் படத்தில் நடித்த ஹீரோமின்கள் "
7 டைத்தது டைரக்டரும் பழைய தொழிலுக்குப் பொய்விட்ட தயாரிப்பா
தல்ை எது வைத்துக் கொண்டு நரையில் உட்கார்த்திருக்கிறா ராம் ஒன்ற
நேரடி டர் பாக்கியாம் பணம் கொடுத்த LIITILI LIITID
கொடுக்க அடுத்த படம் பூஜை போட்டதும் ரெ நித்துறேன் என்றாரா
பன உள்ள பணத்தையே டாங் கொடுக்க முடிய அடுத்த பட
TÉ EN EN LAIKAI படப் போரே என்கிறாராம் ஃபார்சியர் | FA || Urrunt Hull டைரக்டர் மல்ஹாசனுக்கா ஒரு கதை Llwyfynol' ܒ திருக்கிறார் ஆனால் படத்தில் கமல் நடிக்க மறுத்துவிட்டாரம் ܠ5_.
-ாத டிர்கள்போது டைரக்டர் கொஞ்சம் நாறு செய்ததால்
பட்ட மாவடுத்தம்தான் இப்போது வெளிப்படுகிறதாம் "Gh. A
ாமல் சார் தவிர வேறு யாரும் நடிக்கமுடியாது அவர் வருதத FATIMA I
அதுவரை மாத்திருப்பேன்" என்று கூறி வருகிறார் ஸ்டா தேவ நடிகையை இப்போதெல்லாம் சிஸ்டா என்று தான் ார் ராவ்சிங் பிப்படி அழைச்சாரம்பகிட்ட அம்மரி பயர் இருக்காது பாருங்" என்று ரொப்பி பரிந்திரப்
தாஜ்மஹால் கட்டிய மன்னரின் பெயரிலான படத்தி
*量
*。 ஆகுழப்பம் விளைவித்தார் வெதான இயக்குநரிடம் PNEUMATDI 11 ܘ
அவரது பட வாய்ப்பை இழந்தார் நயமான படத்திற்கு 2. இழுத்தடித்தார் எம்ஆர் ീi' டையில் ■」-
திரத்தை அமைக்கச் சொல்லி அடாவடி செய்கிறார் என்
அந்த இனய தளபதி நடிகர் பற்றி செய்தின்
iம உலகம் போட்டிகள் ந்ைதது. இப்படி எல்லா
LLLLLL LL LSLTT LLL L TTT L L S SZ S LTTLLL S TTT S S
ார்பதை நம் விரும்பிகள் யாராவது அவரிடம் சொ
GTV ரூனியின் பெரிய வார்த் தரது பெயர் மின்றாராம ஒரு தயாரிப்பளர் இனா சம்மதித்திருக்கிறார் தயாரிப்பாளர் பாடல்களை வகி எழுத வேண்டும் என்று கூறியவுடன் வாரி ருெ ான் சம்பளத்தில் வேண்டுமானாலும் பாதியை
ரள அந்தக் கவிஞர் பாட்டெழுத TRAVAIT
பக்ட் என்று காராகக் கிபி வாரி ரொம்பாது என்பார்கள் பாது
ாப்பா பதின் பொள் Ar 2 Gorff.
"All T.
மம்முட்டி திரைபுெ T. E. "UT"| உறுபக்கம்
݂ ݂ ݂ பின் தமிழிலும் நடித் ட இ)TSS) இந்: தமிழ்நாட்டின் அபிராமி திவ்யா ப்ரி கார் இன்றைய தமிழ் وقع ܝ ܥ
பர் என்று ரா
in in
|Tul தன்ம்ே அா இன்
■『-
யோா நடிகர் முரளி தற்போது படத்தில் நடத்திருக்கிறார் பதில் நடித்து வருகிறார் டிரான் படத்தில் கிருஷ்ணா என்ற ' கெர் தந்திருக்கிறார் சாமுராய் படத்தில் மிந்து பரிசுதா, f நடிகர்களும் நடித்திருக்கிறார் மிஞ்சு வாரியர் கார் பத்தில் நடித்து வருகிறார்
கும் நடித்து வருகிறார்கள் அது సత్తా போய் டும் டு டும் படத்தில் தந்தை கோடரி
| Ji - ார்முகியில்
பொதரம்தா III || ||
Il-PN irrestri, il-Moro | նալ, Ա, ா நாள் படத்திலும் ஒரு புதாய I
செய்ய யார் என்று புர்பெடுகிறார் சா III || || ட்ரெய்து தந்தா ராமான்
IV", நியூ படத்தில்தாளே பரோவாக நடிக்க முடிவு I
" பெருக்கும்ாருர்ா தாக்கு ஜோடி
HET GUTMAKTAR LWMNI FI KWEEK புட்டிங் ாக்கும் முயற்சியில் இறங்கியிருக்ாட
யாரும் கொம்ாேந்து நடித்தாெ LL பெர்கிறது E. டகோட்டில் கேட்கத்துவமிக்கிறது Mae'n நன்று செய்போவிபத்திரிகையாளர்
தொடர்பு தொண்டார் பாரிாங் ராபர்
ஒரு இனம் என்று சொல்வி அவ்வ கொடுத்துவரு
சிறப்பட ஆர்ட
纥
| ■■■ - நம்ப பெரிய முடி litrihill
சாட் படம் முயமாக்கமான
வருவாய் கார்டு விட்ட தயாரிப்பா ரண்டு I, SKAT Ifilo குடித்திற்கு
வந்து ஒரு படம் தயாரிக்கப் பொ பொறுப் ார் டைட்டிங் பவர் போருந்தா பக்கம் தா களப்பு நாள் கழட்டிய விட
பந்தா
இயக்குதா ஜொ தற்போது ஜூன்றவை என்ற படத்த இவருகிறார் படம் முக்காாசி முடிந்த நாயில் பாப்பராக்தாறயால் நன்றிருக்கிறது
இந்தப்படத்தின் ஜீவா என்ற இளைஞரை ITT ET GIFTIT விஜய அறிமுகம் செய்துள்ளா ஜெயா ரத்தினால்தார் ॥ நடிக்கும் ஏழுமலை படத்திங்கராவா கள்ளழகர் படத்
இப்போது நம்பர் ருக்கும்போது மீண்டும்ப
சமீபத்தில் தந்தா பு மிக்கப்பட்டார் ஆா மறுத்தார். ஆனால்டு 1 கொர்டே இருக்கிறா
INVITAVITI ONGAPUT KE || || ||
சொந்தர்யா தவிர புனம் என்ற நாயகியும் நடிக் விருத நார் இப்போது அவிருக்கு பதிவாக நடிப்பர் மும்தா நந்தா படத்தின் பெற்றிய தொடர்ந்து அடுத்த படத்தி கதை டிவிசனுக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் டைரக்டா பாலா யவ் மேரேஜ் படத்தை தயாரித்து, ரேவாக நடித் திருக்கும் அஜய் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் மின்னலே இயக்குநர் கொதமன வியக்குகிறார்
ஆனந்தம் படத்தை இயக்கியங்குசாமி அடுத்து கவிதா ஷாக்வழி kim வியா நாக்கும் படத்தை இயக்குரிார் விக்ரம் ஹீரோ ஹொட்
ாக நடிக்கும் இந்த படத்துக்கு ரரி யெராஜ் ETT A KITAR 'IL MEN
ரினா அரசியல் சம்பந்தப்பட்டால்பா பெருந்தா II Mar
களும் அல்லது கூட்டுத் தொாக வருகிற மாதிரி கண்டவாளோடு கார் நம்பர் ஸ்வத்துக் கொள்வார்கள் இயக்குநர் டிங்கள் என்பதால் பிந்த பி மட்டும் பெஷாம் நம்பரைக் கேட்டு வாங்கி இருக்கிறாராம் alpíTrusi, v rál F||
FITONG 2, 2000

Page 11
IEpiri i Jeatë gjit :
ஆன் றந்து நடிருவாறு ஆடுரு
S LLLL SZLLLLSZ T DT T L S TT S LLLLS L0S LL L LLL DL SS LLLLLL S D D L S D D L DD D S TLLLLLLL L S SLLLLS * LL Z S LLTLLL T Y DD L L S S TTTT S T S L L TLTLLL S S
தடு
டேல் படத்தில் சராசரி தைவிடா இப்படு டார் பார்விப் Luis III, III. En To
ார்
ாடுகுறுங்ாரு 、
 ாேட்டு firin
■ * ப்ராடு
ாரம்
ாது எாறு
பார் i litir
all lify >^ািন இந்தி இந்த
பகுப் ப்ேபர் பரபடம்
பிப்போது இந்த மாறா பாக்ரா வா ॥ என்று f தாக்கு ஒர் அவுட் ாான்ற படத்திரி வைத்திரும் இம்மர் இறுதிய தொடங் தீபாவளிக film Trixir Ganrif தொடர் ரெட் கிறது
ந்தப் படத்தின் கை யோ கிராமத்தில் வசிக் LLI
இந்தப்படத்திற்காக நா வும் பருத்தி நடித்திருள் நேரம் தவிர பற்ற நேரங்க மறைத்து கன்களில் வெர் போல் பயிற்சி பெற்று வந் பார்வையற்றோரின் நடவடி மாரித்து வந்தேன். இதற்காக ஸ்கூலுக்குப் போய் வந்தேன் எ ஏற்றுள்ள பாத்திரத்தைப் பற்றி |afiki,
ஜே רברי ברירה முகப்பில்
ான் அழகிய மலரின் இன்னொடு முகம் பயில் அதிகம் அளிக்கப்புக்கு ஆளான புரத்தாவிட்டர் அடுத்து தவற நடிகர் நடிகனா SMT LLLTT TTTTTTTTTTT SZZTTT TTT TTTT S S TT TTTTTTTT Y TTTT TTTTT Y TTTS என்று அஸ்காடுபவர் ப்ேர் ரொம்பு டர் அச்சே என்ற
SS S TT TT D TTTTT YS TTTT TTTTTTT S TTTT T T T S LL S SYL tL T Y S TTTLT S TTTTTTT
போட்டுப்பாடியாடி பழந்து இஸ்டாபாட்ட அப்புறம் பார்ட்மெண்ட் பரிதாபத்துக்குரிய அந்த FRA HET AF TIL
| :
TU
| IF விரு விட்டது
கொள்
| UTCMi|| TT,
---
S TTT LLLLLL L LLLLLLTT TT LL LLLTT L T L LLTLLL S LLLLS SS YYL S S K YSSYK S LLLTT TTTTY அறிந்தா பழங்கியதில் புரு நபர் தோல் ஓரளவு
to படத்தில் புத்தும்பு ru என்ற கட்டுருள் ug: ஆனாலும் என இர்கள் புள் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மா து 2
a அரங்றுேவதற்கு முர்பே தெலுங்கு பெரும் GITTAJATI III
முகர்ந்து பார்க்கப்பட்டவர் நாடுகள்டின நறுவதில்லை பத்தில் யந்தில் வெளிநாட்டி பர்ட்டிகள் க்ளுடது பூர்ஆனது ம் வரை விட மாட்டாகா மார் நான தட்டு ' குறித்திடுவது மணி டைரக்டாளி தயவால் தமிழில்தான் ரெம்ப ஆருக்கும் வாய்ப்பு கிடைத்தது சினிமா சம்பந்தமான அதாவது அவர் ரு நடி துவான நபரின் அரவணைப்பு இல்லாகனை என்று பி புகு பல் களபவனும் ாம் ஈந்த வருவார் என W III ஆது படத்தி
அனுபவத்தில் அறிந்த நடிகை தில் இருந்த மணி பாக்டருக்கு காதலர் ஏரி நிய நடிகையிர் இந்த பட்டத்தை வழங்தன்னை சுற்றி ஒரு பாது புெ மெள்டை பத்து அரண் அமைத்துக் கொண்டார் கொடாக்கமாட்டு ரிப்பு ாத வாடச்மெண்ாக இருந்த டைரக்டரின் ரிக்கிறது. தற்போது நாள் டாந்து டப்பா ஆாதும் நடிகை அப்ரெட் நடிக்கும் படங்களின் சிரிய பாரிசனுக்கு வர காதவரின் பொரிசா ாட்டும் நடிார்களுடனும்
ட்டை என்பதை உணர்ந்தவர் நள் என குளங் குவையாம் முந்திரிக்கா
ITy TraMeT , Зн || வெளயாட வெளையாட வழக்கையால் ஆடிப்பான சூப்பர் ஆரம்பித்திரும் சிறாராம் நடிகை ானில் நடிப்பை ஹிரோயின்ாக்கினார் அவரின் Gja, தாராளமயமாக்கள்
படம் : அவரை மட்டும் தீவிரத்தை தாங்க "ROMA | Milan, TTTLLL TLLLL LL SLLLL L L LLLLLLL LLLL T TT TTTL L L L TTLLL LLLLL LD LLLLLLL
தெலுங்கு பீல்டில் நடிகையை ாராய பாட்டிலுடன் யாருக்காக துே தெரிந்த நடிகர் சரிதார் பொம்மா யாருக்காக என்று புலம்பி வருறாராம் SS SSSSSLS S SLSLS SLS S SLS S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
in Gh Tஆவாகி இருக்கிறது. தி ரே படத்தில்
தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப் "...A. பந்தா செய்த R ಇಂ¶ Larsst spraxi Gorf SY LLL SY SSY L L LLLLL L L L SS SLLLLLLL felfall III. Eli "El: * அடங்கி வாசித்தார் : BETWORY நடக்கும் அரண்மனைக்குச் சொந்தக்
தானத்தை நொக்கி நகர்ந்து கொண்டி கார் பெயர் விஜயகுமார் இளம் வயதில் மனைவியை பிறந்த ராகுருபு கதவை திறடி என்று தொடங்கி வர் புதுக் கோட்டைக்கு படப்பிடிப்புக்காவரும் நடிகைகளிட பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதை பெருமையாக நினைப்ப தின் இயக்குநர் பாலாவோடு சேர்ந்து வரர் இப்போது வைவா அவருக்கு மிகமிக நெருக் அப்படியெல்லாம் எதுவும் இல்லை எர் சமீபத்தில் ஒருநாள் பிருவரும் உற்சாக பானம் அரு எப்போதும் ஒரு MASYON இரு மேலும் போதை ia Li
உயரத்தில் வப்பாக இருக்கும் இவரை ஒரு புகழ்பெற்ற கிளப்புக்கு வந்திருக்கிறார்கள்
அழைப்பர் பிஏஎன்று SSSL SLSS SLSS SLSS SLSS SLSS SS SSL S S S SL S SL S S S S S SSSS
சொல்லிக் கொண்டாலும் மாலை நேரங் 2. நடிகைகளின் IDIIIIfigig).gII (;ର
பாடாறு பகுதியில் உள்ள நட்சத்திர
嵩 : இரண்டு பெரிய கதாநாயகிகளுக்கு மாப்பிள்ளை தேடும்
மும்பையில் வையாவோடு படித்த இளைஞ தீவிரமாக நடக்கிறது ஒருவர் களினழ மீனா வெகு அல்லாத உள்ளுர் மாப்பிள்ளைகளுக்கு வலை இருக்கி
பெளி ஏற்படுத்தக் கொள்வது இந்து பின்னொருவா சவுந்தர்யா இவருக்கு வெளிநாட்டு மாப்
ராடு நாம் வைத்திருக்ாான் வேண்டுமாம் சர்வதேச அளவில் மாப்பிள்ளை வேட்ை
எவான்வப் பற்றி இர்னொரு களிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JAG GEHIEF || || || || III, III
* (*
யாத்மா தில் இருக்கு *
11 ܕܠܐ ܢܩܒ:11[ܪܒ .
| | | || բուլ" | nl | | ali,
பத்துத்மி ±17¬riܙFTmnܠܐ| ... 嘯 ாக்கிறார் துே பழுத்துப் படங்கள்
ஆதால்வி
in EFT THE
in IJLIFLM || FLB ||
படம்
i
படி நாள் ாக தெரியாத
டாட் ரொம்ப என் நாள் தங்கும்
க்ளை கண் வியிழந்தோர் ராசியில் நாள் சுரா நாயகன்
A. Gör Līspusī6ö áFGBIBBI தாடர்பாந்த வட்டாரத்த போது இதுதான் III. Territory
méßen LD TTT Z u u u SS TT u T T TL TT TTTT Z KTT ST TT T TTT LLTTHS
SqqS S TTTT T TTT TTTTTTTT TTT TTT TTTTT T T SSS TTT TTTTTLL TTTT TTTT S Z
2.
LTTTTTT TTTTT S TTTTT TTTTT TTT TT TTTTTTTT TTT TTLL TTTTT TTTTTTT
ருக்கிார் பார்த்தா பரவசம் படுத்து கொர்டாலும் பல்ே
சம்பந்தர் இவரை டச்சத்துக்கு ர்ெடு செய்லும்ாப்பிரர்கள் அட்டகாசமான உடல் எாகுதல் அழகு அருமையான நடிப்பு தோஸ் நான் யுவனாத் தாண்டிபா பும் கவர்ந்துவிட்டர் அதோடுதெலுங்கில் இரண்டு படங்களில் இவர் படுகவர்சியாக ஆட்டம் போட் பவ தயாரிப்பாளர் ஆடிப் போய்விட்டார் ாள் அதைப் பார்த்துவிட்டுத்தான் பாய் சேம்பந்தம் படத்தில் தோ அப்பர் இவரை ஒப்பந்தம் சேய்தார் பாடு டிங் வாய்புக் டெக்குமா என்று யொத் து கொண்டிருந்த நோவுக்கு இது |w LIL
அதற்காக சிங் பந்தமான விதித்தார் தா அப்பன் எதற்கும் முகம் ஈழிக்காமல் ஒப்பு கொண்டார் நகா படம் முடியும்வளர
ரே எந்த படத்திலும் நடிக்கக்கூடாது மி நெருக்கமாக ரோடு மட்டும் பழக வேண்டும் என்ற பத்தாளையும்வித்தார் இதையும்
ற்றுக் கொண்டார் நோ
பாத்த அரிக் கொடுபவர்கள் நருயேடுத்தான திருவார்ா அதில் நோவும் ஒன்று அவர்களுக்கு நாள் பட்டி டுராம் தொன்
அப்பன்
|aligüGümüşLilir.
பாடல் தனது மி *
நீட்டி கிராட்டப் பக்கம் புரட்டியிட்
Pautan இப்போது பார்ப் அரிதா
LC YT Taa S q q q TTT Y t t T TT u TTTT TTTTTu S Y LLLL S S
ஒன் ஸ்தாந்திந்து வந்த இங்கு மும் இதற்கு மிக முக்கிய அரண்ம்ருஷ்பு என்கிறதுராவின் ஆற்று
I ) '?: நடினா பிருந்த ரம்பர ந்ேதர்சியின் திருருளுத்
| ÖLİLGİL İMK HILLI LLLLLTTT L Z YYTTT L T L Y u LLT L L L L T SZLLLLLLY
நிற்குப் பிறகு து கு வெளிநாடு இயக்குநரின் மீது ரம் ஆதிக்கம் la Auto III-III குஷ்புவுக்கு
LIII. III. திவிட்டு
|ा।ा। நான் படி தாளர்டா பத்தினி அல்ல என்பது தெரியும் சந்தரும் 'ன்னT பிள்ளை நாள் வழக்கி மும் சம்பவங்களை பெரிதுபடுத்துகிற ஆஸ்ஆரு ஆட்டத்தில் ட நடைபெறு
ப்ா ஈந்தரை தன்னிடமிருந்து முற்றிலும் பிரித்து விடுவெ என்ற பயத்தில்தான் அவரை கட் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது
A

Page 12
ஒரு முறையல்ல ஓராயிரம் முறைகள் சொல்லியாயிற்று உன்னை நான் நேசிப்பதாய் ***
நீ அதை மறுக்கவுமில்லை-உன் 防 வர்த்தைகள் மறுதலிக்கவுமில்லை. மேற்கை
வெறுத்தவாறு நீயும் கிழக்கை வெறித்துக்
கொண்டு நானும் ***
இன்று வரையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் மெளனம் மட்டுமே. நம்முன்னே மதில்களாக இன்னும்
-
ஏன்.? சொல்லிட பாஷைகள் இல்லையா? இல்லை என் மீது
ஆசைகள் இல்லையா?
இறந்த காலத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. காலம் வேண்டுமானால்
இறந்திருக்கலாம் உன் நினைவுகள் இறக்கவில்லை.
உன் நினைவுகள் எனக்குள் கவிதையாக என்றும்-உன்
இருப்பை உறுதி செய்து
கொண்டே இருக்கின்றது.
***
என்ன பாவம் செய்தேன். பெண்ணாய் பிறந்ததா? உன்னை நினைத்ததா? உன்னோடு பழகியதா? எதற்காக இந்தப் பிரிவை விட்டுச் சென்றாய்?
***
ஏன் இந்தக் கவலை? எழுத்தால் வடிக்க முடியாத GJITrigjø02.JUUNINGÚ Glen/6?full Up (UIA, கவலைகள் எனக்குள் அனைத்தும் உன்னைப் பற்றியவைகளே, ***
உயில் பாதி போகின்றது. செயற்படுத்த முற்பட்டால் நானும் காணாமல் போய் விடுவேன். உன் நினைவில் நான் கரைந்தது மட்டுமல்ல. உறைந்தே போனேன்-இதை 5 Փ.637/6//ար:
உன் நினைவை விட்டு வெளியே வந்தால் இவ்வுலகமே குனியமாகி விடும் என இதய அறையில் நினைவுச் சின்னமாய் என்றோ செதுக்கப்பட்டு விட்டது. உன் நினைவுகள்
நீ என்னை விட்டு நெடுந்துரம் சென்றாலும் கணகளைத் தாண்டிய உன் உருவம் நெஞ்சில் இருந்து நீங்க வில்லை இன்னும் சிக்கிரம்
வந்துவிடு கண்ணா!
***
ஒ. அச்சப்படுகிறாயா அல்லாமல் நீ என் உயிரில் கலந்து
உன் நினைவுகளை விட்டு
வெளியே வரமுடியவில்லை-ஏனெனில்
possflagsoort (¶L
- அவலங்களின் அழுகையும்
6/60ήρ0)607 அலட்சியப்படுத்துகிறாயா? *** ஒன்றும் தெரியவில்லை. உன்னைத் தவிர
உறவாகி விட்டாய். நி என நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் நான்
நடைப் பணமாய் வாழ்கிறேன் /
***
அசுத்தப்படுத்தி அழுக்கக் R அரவமற்ற வன்வெளியின்
இருட்டுப் புகைக்குள் வெள்ளை சிறகடிக்கும்
சிற்றமும்
5606) fa il D. GOGO)60 மறக்க முடியவில்லை. எப்படி நினைவில்.
எனக்கு
***
எம்.வதனரூபன்-சம்பூர்
விஜயகுமார் 6նա95): 20 முகவரி:
1912, tra sil, B. நாவல வீதி, களுத்துறை தெற்கு Unglflu பொழுது போக்கு ଗium CLIrág. பேனா நட்பு, (°@ @ g:ՈրՈ3, 6).ց է : OG)Gorra9).
N வெண்புறவென்று
பிணம் தின்னும்
புழுக்களுக்கு உணவளி
புண்ணியம் சேர்க்கும்
| | 35 |ւn gմւրի
துப்பாக்கி மனிதர்களின துணிவாய் ஒரு
சமாதான போதனை
***
(200/67/2007 (34,606hilliot) விடியல் தேடும் விதவைகள்
-ட்
பெயர்கதிர்காமநாதன் 8¤gı. Guugili 28 பெற்றோர் தேடும் முகவரி: பஞ்சுகள்
இவர்களிடையே உயரம் பறக்கும் வெள்ளை கொடி ஒன்று
***
26, Sudbury croft, wembley, middlejex, Hall 2aw, London. பொழுது போக்கு
அளனமுற்றோரின் அளர் ᎧᎫᎯᎠᏣᏡᏓᏝᏓᏆᎫᏝᎢ Ꮳ0ᎢᏳᎧᎧᎫ .
வந்தார்கள்
தென்பட்டன.
"என்னை அனைவரும் பைத்தியக் காரன் என்றே எண்ணினார்கள் எண்ணெய் கண்டுபிடிக்கும் முயற்சி முற்றிலும் மடத்தனமானது என்று அவர்கள் கருதினார்கள் அவர்களை குறை சொல்லி பயனில்லை.
காரணம் என்னிடம் அமைந்திருக் கும் திறமையும் உழைப்பாற்றலும் எவ் வளவு என்று எனக்குத் தெரிந்த அளவு மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க முடியாது அல்லவா" என்று கேட்கிறார் எட்வின் டிரேக்' "
உழைப்பின் மீது நம்பிக்கையும் உழைப்பாற்றலில் உறுதியும் இருந்தால் நிச்சயமாக வெற்றியை பெற முடியும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
செயல்பட்டார். கிணறு தோண்டும் பெரிய
ஓசை கேட்டு தொலை தூரத்திலிருந்து மக்கள் அந்தப்பக்கம் வேடிக்கைபார்க்க
டிரேக்கின் முயற்சியைக் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் சிரித் தார்கள் டிரேக் இதனைப் பொருட்படுத்த வில்லை. தன்னுடைய கருத்திலே கவன மாக இருந்தார். முப்பது அடி ஆழம் தோண்டியதும் கெட்டியான பாறைகள்
அந்தப்பாறைகளை உடைத்துத் தூளாக்க டிரேக் கொஞ்சநஞ்ச மல்ல, சில சமயம் ஒரு நாளைக்கு ஒரு அடி ஆழம் கூடத் தோண்ட முடியாமல் தவிப் பார் ஒரு நாள் அவர் உபயோகித்த துளை போடும் கருவியும் பழுதாகிச் செயலற்றதாகிவிட்டது.
குறுக்கிட்ட தொல்லைகளை எல்லாம் சமாளித்து தொடர்ந்து குழியின் ஆழத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ஒருநாள் ஆழத்தை அளவு எடுப்ப பிரச்சனைகள் தோன் தற்காக நீண்ட கயிறு ஒன்றைத் துளையில் இட்டுப் பார்த்தார்.
கயிற்றின் நுனியில் கருமையான திராவகம் இருப்பதைக் கண்டார்.
அநாதைகளின் அணிவ
கண்டு
GLot so: அச்சுவி
முதற்கா குடும்பத்
னரை) புதிய முயற்சிக பொருள்வரவு சிறிது தா
கஸ்தர்களின் உதவிகள் மாணவர்களுக்கு கல் தடைகள் விலகும் விவ மத்திம இலாபம் பெறு
முயன்றால் வெற்றி என்பதற்கு அவருடைய வாழ்க்கையே சரியான உதாரணமாக அமையும்
பூமிக்கு அடியில் எண்ணெய் தேங்கி யிருக்கும் இடத்திலிருந்து எண்ணெய் தோண்டி எடுக்கும் அசுரத்தனமான பணியில் டிரேக் முன் நின்று செயல் LILL-ITT.
எடுத்த காரியத்தை முடிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதில் வைராக் கியம் கொண்டவர். எப்படியும் முடித்தே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் செயலில் இறங்கினார்.
எண்ணெய் கிணறு தோண்டுவ தற்காகத் தேர்ந்து எடுக்கப்பட்ட இடம் மனித நடமாட்டமே இல்லாத காட்டுப் பகுதி.
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 04
மிதுன
(tsu, வாதிரை முக்கால் பட்டிருந்த
பெருகும் பொருள் வர உத்தியோக ரீதியாக ஏ | ID/16W9ԱIIՓ(ջl னேற்றம் உண்டாகும் ெ | arci குறைந்த
அதிஷ்ட நாள் செவ்வா
அதிஷ்ட இலக்கம் 06
shrissl. (புனர்பூச ஆயிலிய JIf III.J.
பழைய நீராவி இயந்திரம் ஒன்றின் உதவியுடன் டிரேக் எண்ணெய் கிணறு தோண்டும் முயற்சியில் ஈடுபட்டார், இயந் திரம் எழுப்பிய ஒசை அந்தக் காட்டுப் பகுதி எங்கும் எதிரொலித்தது.
டிரேக் நிதானமாகவும் பொறுமை யுடனும் பணியினை கவனத்துடன்
அதனைக்
உடனே ஒரு குவளையைக் கட்டி உள்ளே விட்டு எடுத்துப் பார்த்த போது திராவக நிலையில் மண்ணெண்ணெய் கிடைத்தது, டிராக் விடாமுயற்சியினால்
கண்டுபிடித்தார். இவரைப் போல தொடர் முயற்சியை மேற்கொண்டால் வெற்றி நமக்கே தான்.
மளிக்கும் உத்தியோகத் தோன்றி மறையும் மான் இருந்து வந்த தடைகள் வியாபாரிகள் மத்திம அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 01
நாமும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுத்தங்கள் பல கண்டு, இரத்தங்கள் தினம்சிந்தி, சித்தம் தளராத மனிதா-அமெரிக்க சத்தங்கள் உனக்கென்ன பெரிதா?
***
அல்லாஹற்வே உன் வாழ்வில், எல்லாமே எனக்கொண்டு, முல்லாவின் வழிகண்ட மனிதா ரஷ்ய செல்லெல்லாம் உனக்கென்ன புதித/?
***
தரும்பான உடல் கண்டாலும், இரும்பான பலது கொண்டேரி, கரும்பாக களம் வென்றேறும் மனித/ Lift 60 துருப்பெல்லாம் உனக்கென்ன பெரிதா?
*** நேட்டோவும் பொய்யான கூட்டரும், வேட்டோடு அடந்தேறி வந்தாலும், மட்டாள முடியாது தடுக்கின்ற மனித/ ஆயுதங்கள் போட்டோட வைப்பதென்றால் உனக்கென்ன பெரிதா?
*** ஈமானின் பலமந்த ராடருக்குத் தெரியாது. கேமன்நபி வார்த்தை செட்லைட்டில்
பனித் துளிகள் கண்களைக் கசக்கிக் கொண்டு
வலுக்கு
தவமிருந்த வேளை ஊரவரின் தாக்கங்களை
1; ല്ക്ക10
விரட்டியடித்து உன் பயணத்தைத் தொடர்ந்தாய் ***
பாசத்தோடு எனதுTரில் முகாமிட்டிருந்த
மூன்றாண்டுகள்
கனவுகள் நிறைந்த கற்பனைகளை
துெ கொண்டு
சிறகுகளடித்து
விண்ணிலெழுந்தாய்
வட்டமிட்டுத் திரிந்தாய் ***
ஆகாயம் போல
| o! வெளுக்கு முன்னர்
கடிகாரத்தின் அவரம்
இதய வேசையேடு சங்கமிக்க
இதயங்களிரண்டு குமுறிக்கொண்டன பட்ட மரத்தின் நிழலை சுட்டெரித்துச் சென்ற குரியனைப் பார்த்து
***
குமுறி எழுந்த கண்ணரை கைக்குட்டைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு அத்தனை ஜீவன்களையும்
*** ഖി (1ങ്ങ Lിബ1 allao). GLIDIT
***
பனித் துளிகள் கண்களைக் கசக்கிக் கொண்டு விடியலுக்கு தவமிருந்த வேளை, அளரவரின் தாக்கங்களை பாதிக் கனவுகளோடு altılıp Uly öğı 2.60 பயணத்தைத் தொடர்ந்தாய் ***
முகம்மது ஹார்த்
பிடிபடாது.
ஜென்னத்தின் கதவங்கே உனக்காக
"" திறந்திருக்கு
எண்ணத்தில் பலங்கொண்டு முன்னேறிப்
போராடு
***
JAL/
H - - - - - - - - -
இறைமகனம்
***
|- 3. ஊதாரிதன வாழ்க்கையெலாம் உதறியே தள்ளியிங்கே உன்னதமாய் வாழ்ந்திடவே பல D 6601036) gøof a suisoq, உலகைவிட்டு நீங்கினாரே
και εκ
ஆண்டுகள் தான் ஆயிரங்களிரண்டு ஆனதுதான் மிகுதியந்தோ
SSSSSSSSSSSS செம்மணிகளின் எண்ணில்ல// எழும்புக்கூடு குரியகந்தையின் சடலைகள் இதற்குள்ளும்
ஒரு சமாதான 迈/Q丛 *** |g//L/
išganyi
ரி, பரணி கார்த்திகை ஸ்) மனக்குறை நீங்கும். தில் மகிழ்ச்சியம், ம் நிலவும் தொழில் யோகஸ்தர்கள் மேலதி ப்படுவர் மாணவர்கள் பது நல்லது விவசாயி ய இலாபமடைவர் ள் திங்கள். so: 07.
க பின் முக்கால்,
மிருகசீரிடத்து முன் ரில் அனுகூலமுண்டு. மதமாகும் குடும்பத்தில் மறையும் உத்தியோ ல் மாற்றம் ஏற்படும். பியில் ஏற்பட்டிருந்த ாயிகள் வியாபாரிகள் Gli.
டத்து பின்னரை திரு புனர்பூசத்து முன் குடும்பத்தில் ஏற் கவுLங்கள மறையும, யான முன்னேற்றம் வு சுமாராக இருக்கும். பட்டிருந்த தடைகள் க்கு கல்வியில் முன்
பறுவர்.
Süd: து நாலாங்கால்பூசம், ம்) மனக்கலக்கம் ரில் தடை பொருள் ன்பவைகளுக்கு இட ல் சில பிரச்சனைகள் வர்களுக்கு கல்வியில் விலகும் விவசாயிகள்
இப்புவிவாழ் மாந்தரிங்கே இன்புற்று வாழ்ந்திடவே
தீது இயம்பிச் சென்ற வர்த்தைகளை
ஏன் தானோயேற்கவில்லை.
என்.கோகிலா-பெல்மோரல்
SL 06.0200 தொடங்கி 12.01.2002வரை
சந்தோசங்கள் பரந்திருந்தன!
j.flf.
***
ჟრუგ/6უჩ//, //ერებშ).
மூச்சுக் கற்றுகளின்
ಇಂತಿಪ್ಪಣಿ LIIDI/L/ԼԼԱԱ/,
லை நடுவே அவதியுறும் படகு போல
***
நாஸி.எம்.இர்ஷாத்-தோப்பூர்
(9)(Зшл, һ7/6ў/
அவருறைத்த வத்தைகளோ! இவ்வவனியிலேயேற்கவில்லை
ன்னும் ஆயுதங்கள் தோற்கவில்லை.
***
எம்பவம் திரவென இவருயிர் நீத்தாரே இன்று 6Taulaj L/1/60/Li (5 hl/L Gal III? இத்தனை வுயிர் நீங்குதப்யோ!
麒** அருள் மறையின் நாயகனின்
பொருள் படைத்தப் பூவுலகோர்
தூதுக்குழு.
***
TIEG LIGU
fråJesúo: (மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) கருமங்களில் வெற்றியுண்டு தொழிலில் உள்ள சிரமங்கள் வில கும் பொருள்வரவு சிறந்து விளங்கும் உத்தி யோக நிலையில் இருந்து வரும் கஷ்டங்கள் திரும் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சியுண்டா கும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் செவ்வாய்,
திஷ்ட இலக்கம் 04 assor of:
உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை தொழில் நிலையில் முன்னேற்றம் பொருள்வரவு காரியானுகூலம் வெளியிடவாசம் ஏற்படும் உத்தியோகத்துறை யில் உள்ளோர் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்கள் கல்வியில் கவனமெடுப்பது நல்லது விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 06
துலாம்: சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத் து முனி முக்கால்) முயற்சிகளில் தடையேற்படும். குடும்பத்தில் வீண் செலவுகளுக்கு இடமளிக்கும் பொருள்வரவு மந்த நிலையடை யும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சீற்றத்துக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வி யில் உயர்ச்சியுண்டாகும்.
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 03 விருட்சிகம்: (விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் பொருள் வரவில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் உத்தியோகத் தில் உள்ளோர் மறைமுக எதிர்ப்புக்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற் பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 01
"இருள் மறையும் நற் செய்திதனை
பொருட்படுத்துவதெப்போதையோ? பூரிப்படைவதுதான் fിGഥ/? இறை இறஞ்சியே.
மரியதாஸ் லோறன்ஸ்-நுவரெலிய
அதிஷ்ட இலக்கம் 04
LDSTüb:
(E. பின்முக்கால், திரு
வோணம் அவிட்டத்து முன்னரை)
அதிஷ்ட இலக்கம் 05
கும்பம்: (அவிட்டத்து பின்னரை, சதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழிலில்
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 02
பூரட்டாதி நாலாங்கால் உத்திரம்
அட்டாளைச்சேனை-1
"" = سے سے سے
அனைத்தும் பசுமையான பசுந்தரை அனுபவத்தையே தருகின்றன. உன்னையே பூவாகப் பார்க்கின்றேன்.
*** பூத்தாய் நேற்று மலராய். உன்னழகால் என்னைக் காந்தமாய் கவர்ந்து என் இமைகளையும் தாண்டி எக்ஸ்ப்ரே கதிர்களாய் விழிகளிரண்டிலும். ш060уші, 1 /л)t/501/10) உன் செவ்விதழ்களில் தென்றலை நுழைத்து என் உள்ளம் எங்கும். ***
பூமியைப் பார்த்து அசைந்தாய் உன் கொலுசுகளில் எழுந்த
கதம் செவிப்பறையில் உன் மதுரக் குரலுடன் தினமும் ஒலிக்கின்றது.
***
உள்ளத் தட/கத்தில் பூஜித்தேன் உன்னை |5|16067Ալլի இதே JA, JELİ) வேண்டும் என்று
பாக்கியராசா துஷ்யந்தன்கோட்டைக்கல்லாறு-02.
岛gn - சூரியன், புதன் கேது,
LDeSULD - PI 1669rün - Gargart இடபம் - சனி
மிதுனம் - வியாழன், இராகு.
சந்திரன் கண்ணி, துலாம், விருட்சிகம்
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
தணு முலம்பூராடம் உத்தராடத்து முதற கால்) செய்தொழில் இலாபம் குடும்ப மகிழ்ச்சி பிள்ளைகளால் நன்மை அன்னியர் உதவியுண்டு உத்தியோகஸ்தர் களுக்கு பதவி உயர்வுண்டாகும் மாணவர் களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் கவனமுடன் செயற்பட்டால் இலாபம் ஏற்படும்.
அதிஷ்ட நாள் செவ்வாய்
எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி யுண்டு வார இறுதியில் பணக்கஷ்டம் ஏற் படும் பெரியோர்களின் உதவியுண்டு உத்தியோ கஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபடைவர்.
அதிஷ்ட நாள் வெள்ளி
மாற்றம் குடும்ப நன்மை, பெரியோர் உதவி அன்னியர் சகவாசம் உண்டாகும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மைதரும் மாணவர்களுக்கு கல்வி யில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
பாதி ரேவதி) குடும்பத்தில் கஷ்டநிலை மறையும் பொருள் வரவுக்கு இடம் தரும் அன்னியரால் உதவியுண்டு உத்தியோகஸ்தர்கள் சில சிரமங்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் பதன் அதிஷ்ட இலக்கம் 07
ണ്ണഞ്ഞു.06-12, 2002

Page 13
முகம் பொலிவாக இருப்பதற்கு பப்பாளிப் பழத்தை குழைத்து முகத்தில் சி இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த
al) உதடு நிறமாக இருப்ப தற்கு பீட்ருட் சாறை எடுத்து தொடர்ந்து தடவி வந்தால் நிறம் கொடுக்கும். உடல்
Säsaf ரொம்பவும் சூடான அல்லது ரொம்பவும் குளிர்ச்சியான பொருளைப் போட்டு அரைக்கக் கூடாது மிக்சியில் ஐஸ் கட்டிகளை அப்படியே போட்டு அரைக்கக் கூடாது பொடித்தே போட வேண்டும் மிக்சி சுற்றும் வேகத்தை ஒரே படியாக உயர்த்தக் கூடாது. ஒவ்வொரு அடியாகத் தான் உயர்த்த வேண்டும் மிக்சிஜாடியில் வழிய வழிய பொருட்களைப் போட்டு அரைக்கக் கூடாது முக்கால பாகம்தான் போட வேண்டும் ஒவ்வொன் றையும் அதற்குரிய பிளேடைப் போட்டே அரைக்க வேண்டும் தொடர்ச்சியாக மிக் சியை ஓடவிடக் கூடாது இரண்டு நிமிடங் களுக்கொரு முறை நிறுத்தி, பதினைந்து நொடிகளாவது ஓய்வு கொடுக்க வேண்டும் ',Úlflí -g
அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து முட வேண்டாம் அதனால் அதிக மின்சாரம் இழுக்கப்படும் அடிக்கடி ஃப்ரிட்ஜை டீஃபி ராஸ்ட் செய்வதால், அதன் குளிரூட்டு
பொழிவாக இருக்க
FEDOUGrampa LEJOURIER EDIGIT LI JITLOI li
சோர்வை போக்குவதற்கு வெதுவெதுப் பான நீரில் மூன்று மேசை கரண்டி
பத்து நிமிடம் வைக்கவும் கோதுமை தவிடு ஒரு ஸ்பூன் புளித்தயிர் ஒரு ஸ்பூனும் முட்டையின் வெள்ளைக்கரு கொஞ்சம் கலந்து முகத்தில் பூசி 10 V நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகத்திலுள்ள அழுக்கு நீங்கி முகம் | பளபளப்பாக இருக்கும்.முடி பளபள
|பாக இருப்பதற்கு பீர் கொண்டு கழு LI
தில்
உப்பை கலந்து அதில் பாதங்களை
ரி அப்ப சந்தே என்ற
அறையை விட்டு ெ மாடியிலிருந்து இடதுபுறம் நா வலபுறத்தில் காரர்கள் o Fij LD50 of அனிதா
ዘ6)| Gy II LILI
°Q டுகள், ெ 1. தூரத்
6) ப்படிகளைக் ՖITUT6IIIDIT607
மேஜையில் த ப்பிட்டுக் கொன
வக் கண்டதும்
LDET
என்றார்.
அனிதா நின்று "உட்காரு
வேண்டாம் எப்படி LDaMay (3jLLITT.
வம் வாரம் ஒருமுறை மருத ெ "ரொம்பப் பெ பவுடர் நான்கு ஸ்பூன் நெல்லி 1ணி ೧೮1ನ್ನು பொடி ஒரு ஸ்பூண் புளித்த தய ' "வீடு பழகிடு
ண்டு ஸ்புண் எலுமிச்சை அரைமும ர், இர துக்குக் கொஞ்ச நா
முட்டை யில் தயா ம ஒருமுறை து குளித்தால் முடி அடர்த்தி வளரும் ே
ஒன்று இதனை தேயிலை ഞ് ரித்த டிக்காவுனில் கலந்து வார தலையில் 30 நிமிடம் தேய்த் முடி கொட்டாமல் இருக்கும் யாகவும் கருமையாகவும்
துக் கொள்ள விே மாதிரி ஜட்டங்கை எடுத்தால் சிறிது
ண்ைடும் ஐஸ்வாட்டர் ள ஒருமுறை வெளியில்
வைத்திருந்து கு kasarili. GAGIG குடிக்கும் போ ககலாம. ஒவவொருவாய மறுபடி எா தும் உள்ளே திறந்து வைத்து தில்லை. ச /த்துக் குடிக்க வேண்டிய Ja).6II (6) மக்கத் தேவையான பொருட் வெளியே மாத்தமாக ஒரே முறையில் வேண்டு எடுத்து வைத்துக் கொள்ள திறந்து ம் ஒவ்வொன்றாக எடுக்க அதைத்
முடிக் கொண்டிருக்க வேண்டாம்
கேஸ் அடுப்பு LII சிறிய பர்னரில் சமைக்கவும் பெரிய னரில் சிறிய பாத்திரங்களை வைத்து மைக்கும்போது அதிக எரிபொருள் செல வாகும் அகன்ற அடிப்பகுதியுள்ள பாத் திரத்திலேயே சமைக்கவும் பாத்திரத் திலுள்ள தண்ணீரோ, வேறு திரவமோ கொதி நிலைக்கு வந்ததும் நெருப்பைக் குறைத்து வைக்கவும் பெரிதாக எரிவதால் எந்தப் பலனும் இல்லை. எரிபொருள்
சக்தி குறையாமலிருப்பதோடு, மின்சா t தான் விரயமாகும். அடுப்பைப் பற்ற செலவும் மிச்சமாகும் பொருட்க 06// 606NJLJILJ35 JD(U) முன்பாகவே Ꮷ6ᏡᏓDᎯiᎯ5g தேவை ஃப்ரிட்ஜினுள் அழகாக அடுக்கி வைக் Шb யான பொருட்களைத் தயாராக எடுத்து கன்னாபின்னாவென திணித்து வை ' வைத்துக் கொள்ளவும் எரிய விட்டுப் தேவைப்படும்போது தேடியெடுக் ಶಿಳ್ಳಿ' பிறகு பொருட்களைத் தேட வேண்டாம் மாகும் மின்சாரமும் இழுக்கும், ஒ/ Po பாத்திரங்களை முடி வைத்து சமைத்தால் .. திறக்கும்பே 'ரு எரிபொருள் மிதமாகும் எல்லாரும்பி முறை 臀 தும் அதன் நேரத்தில் சாப்பிடப் பழகிக் கொள்ளவும் கதவு சரியாக 燃* கிறதா என்று ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியே பார்க்க வேண்டும். கத க்கின் வழியே சமைத்த உணவை மறுபடி சூடாக்குவதைத்
வெளிக்காற்று உள்ளே ே
OD
ாகாதபடி பார்த் S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
தவிர்க்கவும்.
நேரத்திற்கு வெளியே
GLITT GOTT GÖSTGOTT ITT
UIT4 உன்னோட அப்பா யும் கூட்டி வந்து ( "அவங்க வரம நாய் கடிச்சுடுத்து.
r r
•ርፆ * . Mur . "
செல்வர
| 569 ri ujori 6uring
நவநாகரீ மங்கையர்
T601 TLD தலைநகரில் bոGւք
ତୁଣ୍ଡି]] 6LLb
© gopa'n 9 Gormir gŵyl Gurguuldn't gongl.
LT TT L MLMLT YT TTMLTTLLTTL LLLTT LLL
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
No. 4, Nelson Place (Near HNB) Velawata, Colombo-06, el 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
fELVAM
ElstöEulalest Eumb Fuh fösum
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S
| அதிஷ்டசாலியாக | தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்
-ܡ8
TTS L LL LLL LLTLTT LTLLL TT SLLLL LLLLLL LT LTTT TTT அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
2.Lauranto-Sofiano — Ela GDILIGULAj gitanto_J
2002- ܝ
வாசகர் கவனத்திற் 9ᎫᏘfᎢ6lᎢtᎠᎱᎢ6ᏡᎢ Ꭿ வேண்டுகோளுக்கு பரிசுக்குப் பதிலாக பரிசுத்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். பரிசுத்திட்டத்தில் க விதி முறையின் கீழ் பரிசுக்குரியவராக ெ எவ்வித தாமதமுமி தினமொன்றில் முரச பரிசினை பெற்றுச்
YYTT TLLLLLLL LLLLLLTT TTS 0TLLLLLL LLLLLL
bles Tgib LI GMITTEfeleisterji assol glejż Lib!
GirlGNITI LILLOE BF GTI
Irfan GLC putih GITTEFCA Burgris
34/23, போல்லைன் மாவத்தை கொழும்பு-08
stor), assourToof,
2.06-12, 2002
பரிபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம். SLLSS
முடியாதவர்கள் எ வழியாகவோ தபால கொண்டால் பரிசு த
படும்
2001 நவம்பர் முதல் uLG Gggono uf சாலியாக தெரிவி கிடைக்காத எவரு ஊடாக மாத்திரம் அறியத்தரவும் ந களுக்கான பரிசு
அனுப்பிவைக்கப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்னு சொன்னா
ஷமா இருக்கும்." ITIT GOLORLD.GOOTGOT. பானை வைத்ததும் யே வந்து மொட்டை பார்த்தாள் அனிதா ணையே இருந்தது. ஹவுஸ், வேலைக் ன்னந்தோப்பு, கடல், ல் கானல் நடனம் 5/16II. கடந்து இடது பக்கத் டைனிங் அறையில் sful III, GULLDGOTG). டிருந்தார் அனிதா ழுந்து "வா.வா."
ர்மாலிட்டியெல்லாம்
இருக்கு வீடு லட்
ய வீடு. அனிதா
தனிமை பழகற ாகும். வைரு ஆபீஸ் திரிதான் வருவான். அம்மா எல்லாரை வச்சுக்க" என்றார். ட்டாங்க அம்மாவை அனிதா சொல்ல,
。
"என்னது. எப்படி ஆச்சு? அண்ணா மலை. வாசு." என்று கம்பீரமான குர aSa) at ILLLITit.
"எந்த நாய் அது?" வாசு வர, "எந்த நாய் கடிச்சுச்சாம்?" என்று கேட்டார்.
"நம்ம ஜிம்மிங்க. வாசு பவ்யமாய்ச் GNEITIGST GOTTGOT,
"எப்படிக் கடிக்கலாம்? கூடாதே அது. ஹம்?"
"என்னவோ ஆயிருச்சுங்க." லட்சுமணன், தான் சாப்பிட்டதும் "ஐயாம் ஸாரி டியர். இது எப்படி ஏற் பட்டுச்சு? வருத்தப்படறேன். இனிமே அந்த மாதிரி நடக்காது." என்று சொல்லி விட்டுத் துல்லியமான வெள்ளைத் துணி யால் உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டு, தன் சட்டைக்குள் துழாவிப் பொத்தானைத் திறந்து அதனுள் கைவிட்டு எதையோ திருகிக் கொண்டார்.
"வாசு துப்பாக்கியைத் தோட்ட போட் டுக் கொண்டா." என்றார்.
அவர் போனபோதும், வெளியே அந்த அமைதியில் ஏதோ விபரீதம் இருப்பதும் அனிதாவுக்கு மெய்சிலிர்ப்பில் தெரிந்தது துப்பாக்கி வெடிச் சத்தமும் கொஞ்ச நேரம் நாய் ஒலமிடுவதும் கேட்டன. ജ്ജ தோட்டத்தில் துப்பாக்கி வெடிச் சத்தமும், தொடர்ந்து நாய் ஓலமிடும்
கடிக்கக்
| | | | | | | | | சத்தமும் கேட்டு அனிதா வெலவெலத்துப்
னமுரசு வாசகிகளின் ணங்க பட்டுச் சேலைப் வாரம் ஒரு சல்வார் ந்த வாரம் முதல் எமது பட்டுச்சேலை ந்து கொண்ட அதே திலும் பங்குபெறலாம். வுசெய்யப்படும் வாசகி றி ஞாயிறு அல்லாத அலுவலகத்துக்கு வந்து சல்லலாம் நேரில் வர முடன் தொலைபேசி டைமுலமோ தொடர்பு லில் அனுப்பிவைக்கப்
வாரத்துக்கு முன்னர் தி: ಆಕ್ಟಿ;
இதுவரை பரிசு இருப்பின் தபாலட்டை Tipëtë plot gurës பர், டிசம்பர் மாதங் ள் காலக்கிரமத்தில் d
அறைக்குச்
0L LL LrLL L S L L S Y a T S rLS0L
வந்தபோது அவர் கையில் துப்பாக்கி இருந்தது.
'எதுக்குப் பயப்படற. நாய் மனு சனைக் கடிக்க ஆரம்பிச்சுருச்சுன்னா
அதுக்கு உடம்பு சரியில்லைன்னு அர்த்தம்
என்னதான் பாதுகாப்பா வெச்சிருந்தாலும் எப்பவாவது வெளி நாய் சகவாசம் வந் துருது அதனால ரேபிஸ் அபாயம் ஏற்
படுது. கடிக்கிற நாயை உடனே கொன்னு டறதுதான் ஆரோக்கியம்"
மாடிப்படியில் தடதடவென்று அபி, "ஜிம்மி. ஜிம்மி" என்று அலறிக்கொண்டு
இறங்கி வந்தாள்.
"க்ராண்பா. எதுக்காக ஜிம்மிய கொன்
னிங்க?" என்று அவர் மார்பில் குத்தினாள்.
"பாரு அபி. அதுக்குப் பைத்தியம்
புடிச்சிருச்சு" என்றார் லட்சுமணன்
அபிக்குப் பின்னால் வேலைக்காரப்
() "அபிம்மா. அபிம்மா." என்று ஒட வெளியே அபி விசித்து விசித்து அழும் சப்தம் கேட்டது.
"சரியா போய்டும்" என்ற லட்சுமணன் செல்லுமுன் "கென்னல் கிளப்புக்கு போன் போட்டு இதே போல
இன்னொரு அல்சேஷன் குட்டி வாங்கி வந்துரு சோமு என்றார்.
அனிதாவுக்குக் கை நடுங்கியது. போகும்போது அபி அவளைப் பார்த்த பார்வையில் நெருப்பு இருந்தது. வெறி வந்த அம்மன் போலத் தோன்றினாள் அந்தச் சிறுமி
அறைக்கு வந்தபோது, அனிதாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இத்தனை பெரிய வீட்டில் இத்தனை அமைதி பயமுறுத்தியது எல்லோரும் எங்கே? அன்று அத்தனை பேரைப் பார்த் தோமே. எல்லோரும் அவரவர் மெளனங் களில் ஆழ்ந்திருக்கிறார்களா! எங்கே போனார்கள்
கொஞ்சநேரத்தில் வைரவனின் அக்கா வந்து "நானு சிவகாமி வைரவனோட பெரியக்கா" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, நாற்காலி அருகே உட்கார்ந்து அனிதாவின் நகையை ஆராய்ந்தாள்
"உங்க வீட்டில போட்டதா இது? என்றாள், வைரவனின் சாயல் சிவகாமி யிடம் அதிகம் இல்லை. நிறைய நகை அணிந்திருந்தாள் புடைவை பகட்டாக இருந்தது.
சின்னப் பெண் போல ட்ரஸ் பண்ணிக் கொண்டிருந்தாள் மை தீட்டிக் குருவிவால் எல்லாம் வைத்திருந்தாள். ஜாக்கெட் பாதாளத்தில் சரிந்திருந்து மார்பெலும்பு
மேல் நாட்டுப் பரிமள வாசனையையும் மீறியது அவள் வியர்வை நெடி
"நாயை உங்கப்பா கொன்னுட்டாரு" என்றாள் அனிதா
"ஆமாம். நாய்க்கு வெறி புடிச்சிருச் சில்லை. என்ன தான் இன்ஜெக்ஷன் கொடுத்து சுத்தமா வெச்சுக் கிட்டாலும் தெருவுக்கு ஓடிருது-சிவகாமி சொல்ல,
"அபி ரொம்ப அழுதாள். நானும் உங்கப்பா அந்த நாயைக் கொன்னு டுவார்னு எதிர்பார்க்கலை. தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேன்" என்றாள் அனிதா
"அப்பா அப்படித்தான், ஒண்ணு பிடிக்கலைன்னா உடனே அதை நீக்கிடு வார்" என்று அனிதாவை முழுசாகப் பார்த்து, "பயப்படாதே. உன்னை அவ ருக்கு ரொம்பப் புடிச்சுப் போயிருச்சு. நேத்து ராத்திரி சொன்னார். வைருக்கு இந்தப் பெண் கெடைச்சது பெரிய அதிர்ஷ் டம்னு" என்றாள் சிவகாமி.
"நீங்க இங்கயேதான் இருக்கீங்களா? அனிதா கேட்டாள். "ஆமாம்" "எனக்கு இத்த வீட்டுல யார் யார் இருக்காங்கன்னே தெரியலை. உங்க வீட்டுக்காரர்தானா. தாமு தாமுன்னு" "இல்லை. அது மதியக்கா வீட்டுக் காரரு எண் வீட்டுக்காரர் இங்க இல்லை."
"அப்படியா" 'ரெண்டாம் கல்யாணங் கட்டிக்கிட்டுக் கோவைல இருக்காரு கேஸ் போட்டிருக் கோம்" என்ற சிவகாமி தொடர்ந்து
"எல்லாத்தையும் ஒரே நாள்ல கேக் காதே. எங்க குடும்பத்தைப் பத்தி முழுக்கத் தெரிஞ்சிக்க ஒரு வருஷம் ஆகும். உன் சந்தோஷத்தைக் கெடுத்துக்காதே. என் ஜாய். இந்த வீட்டுல எல்லாருக்கும் பணம் இருக்கு பணப் பிரச்சனையே இல்லை. ஷாப்பிங் போறேன். வர்றியா?-அனிதா 6ĵLLb f6.JPG ITILIÓ) (3955,
"இல்லை. அப்புறம் வரேன்" என் றாள் அனிதா
"தாமுகிட்ட கொஞ்சம் சாக்கிரதை யாவே இருந்துக்க" என்று சொல்லிவிட்டு சிவகாமி சென்றாள்.
மாலை வைரவன் வந்து அவசரமாக அனிதாவிடம் "இன்னுமா டிரஸ் பண்ணிக் கலை?" என்றான்.
"stra, போகணும்?" "நாசமாப் போச்சு பார்ட்டினு சொன் னேனில்லை. புதுசா கம்பெனி துவக்க றோம். வைரவன் சொல்ல,
"நான் அம்மாவைப் பார்க்கணும்" என்றாள் அனிதா
[BBrfleiri ELIBEUTbs...]

Page 14
ஒரு காட்டில் சிங்க ராஜா தலைமை யில் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இதே காட்டில் நரிகளின் தலைவனாக ஒரு கிழட்டு நரி இருந்தது. அது காட்டின் ராஜாவாக ஆக வேண்டும் என விரும் பியது. ஆனால் கம்பீரத்திலும் வலுவிலும் மிக்க சிங்கம் ராஜாவாக பதவி ஏற்றது அதற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. மேலும் மற்ற மிருகங்கள் சிங்கத்தை
செய்துட்டார் என்னை மாதிரி தந்திரம்
ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்ததும் அதற்குக் கோபமாய் வந்தது. அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கத்தை மட்டம் தட்டிப்பேசி வந்தது. இது சிங்கத்தின் காதுக்கு போய்ச் சேர்ந்
தாலும், பெரிய மனதுடன் கண்டு
ஒரு தடவை சிங்கராஜாவுக்கு
பிறந்த நாள் வந்தது. அதனை மற்ற
மிருகங்கள் சிறப்பாக கொண்டாடி இதன் திமிரை ஒட்ட வெட்ட ஒரே
ராஜாவுக்கு ஈடு இணையில்லை எனவும் வழி இதன் வாலை அறுத்துவிட வேண்டி யதுதான் என சிங்க ராஜா முடிவுசெய்து
புகழ்ந்தன. இதைக் கேட்ட
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் iM.
N
《སྡེ་སོགས་
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 12.01.2002 வர்னம் தீட்டும் போட்டி இல 28 தினமுரசு வாரமலர் 55 - Glt I &lōს . 1772, Glsrrcւքւoւկ.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 426
LIflgFréj:(5 fluori : செல்லத்துறை சரத்குமாள்,
விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம், கொழும்பு-09
பாராட்டுக்குரியவர்கள்:
காபம், "அப்படி என்னையா பெரிசா ព្រះ தெரியுமா அவருக்கு உருவம் இருந்
உத்தரவிட்டார்.
உடனே கிழட்டு வெட்டப்பட்டது. இதை கிருந்த மிருகங்கள் சிரி அவமானத்தால் கிழட்டு நரி காட்டிற்கு போது அதன்மனம் அ
வால் அறுந்த என்னை
கிண்டல் அடிக்கும். இத
யாரும் நம்பமாட்டார் இனி நீ எங்கள் தலை என சிரித்த நரி கூற, அதை ஆமோதித்தன.
தம்மைவிட வலியவ மாய் நடக்காததால் அவ மானம், உண்மையை த வழியில் கொண்டு செல் சிறுவர்களிடம் மரியாை இங்கும் அவமானம் உ நொல்லைக்கண்ணா படியே கிழட்டு நரி எ
அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்
உபயோகமுள்ள 1300 பொருட்களை கண்டு பிடித்துள்ளார். GLa)GLIII 6. flaflaucom எடுத்ததும் ஹலோ என்று சொல்கிறோம். அச்சொல்லை அறிமுகப் படுத்தியவர் தாமஸ் ஆல்வா
முற்காலத்தில் வ பல மிருகங்கள் தானே ெ மிருகத்தை தவிர மற்ற பு களை சாப்பிடாது. அது பல சிறிய மிருகங்கள் செ போல் நடிக்கும் அமெரிக் காணப்படும் அப்பே என்ற மிருகம் இந்த த தில் சிறப்பாக விளங்கு எனினும் செத்ததை போடு கும் மிருகங்கள் எல்லாம் சாலி என்று அர்த்தம் அதன் பழக்கவழக்கமே தான
(Gm. தலைவதனி, அ.விஜயதாஸ், பரமன் ஒழுங்கை, ஆரையம்பதி-01 ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருமலை
எம். சந்து று, stoor, grúßGOTT, புனித லூசியார் மகா வித்தியாலயம் கொழும்பு இராஜவல தமிழ் தேசிய கல்லூரி, திகன ஜி. உமா ப்ரியா, சி. ஹரிகேசன், புனித அந்தோனியார் த.ம.வி. கொழு-4 விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13.
LJ. LOLLIT 6ët, எம்.ஜூட் மெதியூ தன்னாமுனை ம.வித் மட்டக்களப்பு அம்பேதென்ன த.வி. மத்துகம.
ஜெசிந்து ஜா ஆர். கஜன்சியா, பிரதான வீதி, மடுல்கல, Slater low sig, (CarGoTLDson).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9, 956 த்தன. குறுகிய கூனிக் அப் ஓடியது L凯 60)J GUITL G.
மற்ற நரி,
GODGOT FLIDIT Gifij, ட்டிக் கொண்ட விட்டதாகவும், மற்ற நரிகள் பின் பற்றி அழகாக மாற ம் எனக் கூற எனவும் முடிவு
றுடைய கூட்டத்
அடைந்ததும் டய அறுந்த காட்டி நீங்களும் பால அறுததுக II6) GT607 (3LJITA) லாம் எனக்கூறி
தக்கேட்டு ஒரு
சிரிக்கிறாய்? கோபத்துடன் நரி கேட்டது. க ராஜாவிட தான் நானும் ன் அங்குநீபட்ட னம் எனக்குத் தோழர்களிட விட்டேன். ஆக, ல்லுவதை இனி கள். அத்துடன் வனும் அல்ல." மற்ற நரிகளும்
ர்களிடம் பக்குவ ர்களிடமும் அவ ரித்து தவறான ல முயன்றதால் தயையும் இழந்து ள்ளதும் போச்சு
என வருந்திய படத்தில் மறைந்திருப்பது என்ன? ங்கோ ஓடியது. இணைத்துப் பார்த்து தெரிந்து
Lqasir GiflessoDoMT Gaufflesos u Tas கொள்ளுங்கள்!
நெருப்புப் பறவையின் மோப்ப சக்தி அதிசயமானது அதன் முட்டைகளை எவ ........... + ............. ராவது தொட் தால்கூட அதுகணன் வெள்ளை எலிக்கு "அல்பினிசம்' என்ற | AIK அந்த : நோய் உண்டு. அதன் உடலில் சிவப்பணுக்கள் உடைந்து விடும். இருக்காது. இந்த எலிகளின் கணிகள் டிரான்ஸ் --- · Gz7/703/raით; பரண்டாக இருக்கும். அதன் மூலம் ரத்த 蠶 VD) நாளங்களை பார்க்கலாம். அதனால் அதன் சி கண்கள் சிவப்பாக இருக்கும். இந்த எலிகளின் Վաա8 *Մp
கண்கள் மிகவும் நுணுக்கமானவை. கடும் 'ಕ್ಷ್ திசையை சூரிய ஒளி இதன் கணகளை பாதித்து விடும்.
வெள்ளை எலிக்கு சிவப்பு கணிகள்
உண்டு.
ழ்ந்த / பக்கமாகவும்,தெற் Top | கில் காற்று இடது ருகங் பக்கமாகவும் வீசுகிறது. பிரெஞ்ச் விஞ்ஞானி காஸ்பர்ட் டி ததை கோரியோலிஸ் என்பவர் இதனை முதன் |maეiვს. முதலில் 1835ம் ஆண்டு கண்டுபிடித்தார்.
L0 SS S SS S AAAAA SASAJAJ S J S SS SSqqSqS S S S S S S SYS SLLSSS திரத்
கிறது.
DL-3
புத்தி . ܢ
WGG),
GLLLLLLL LL S L MMM G L GGGG L T LLL LLS la. பெட்டியை ஆங்கிலேயரான வில்லியம் ரீவஸ் என்பவர் விற்பனைக்கு கொண்டு வந்தார். 1766ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி அவர் இதனை விற்
செய்ய ஆரம்பித்தார்.
கடந்த 16ம் நூற்றாண்டை சேர்ந்த பிரெஞ்ச் சர்ஜன் அம்பிரோஸ் பரே என்பவர் தான் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என்று கருதப்படுகிறார். தனது திறமையால் இவர் பலரை அறுவை சிகிச்சை செய்து பிழைக்க வைத்துள்ளார் வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார் நான் சிகிச்சை அளிக்கிறேன் கடவுள் குணப்படுத்துகிறார் என்று அவர் சொல்வது வழக்கம்
ஜன06-12, 2002

Page 15
Uத்தினசாமியை மாயாண்டி கொஞ்ச மும் எதிர்பார்க்கவில்லை. ரத்தினசாமிக்கும் அதே நிலைதான்.
முகம் முழுக்க நரைத்த தாடியுடன் சலுரனுக்குள் நுழைந்தவர் மாயாண்டியைப் பார்த்ததும் ஆச்சரியம் கலந்து திகிலடைந் g5 FTIT.
மாயாண டி அதைக் கணிடு கொள்ளாதவனாய் கட்டிங்கா. ஷேவிங்கா? என்று கேட்டான்.
ரத்தினசாமி கிராமத்து ஆசாமி குளக்கரையில் உட்கார்ந்து முகம் முழித் துப் பழக்கப்பட்டவர்
அவருக்கு நகரம் புதிதல்ல என் றாலும் சலூனில் முகச்சவரம் செய்து கொள்வது இதுதான் முதல்தடவை. வந்த இடத்தில் மாயாண்டியை சந்திப் போமென அவர் நினைக்கவில்லை.
"ஷேவிங்தான்"எனப் பதில் சொன்ன ரத்தினசாமி, சுழல் நாற்காலியில் அமர்ந் தார். அவர் முகத்திற்கு கீழே துணியை போர்த்தி விட்டு, சோப் நுரையை முகத்தில் படரவிட்டான் மாயாண்டி
இருவர் மனதிலும் ஒரே மாதிரி யான பழைய சம்பவங்கள் அலை அலையாக மோதின.
பூங்குளம் கிராமத்தில் ஊரை ஒட்டி மாயாண்டி குடிசை போட்டிருந்தான். குளத் தங்கரை தான் அவனது தொழிற்சாலை சிறிய தகரப் பெட்டி யில் கத்தியும், கத்தரிக்கோலும், முகம் பார்க்கும் கண்ணாடியும் ஆயுதங்கள் அந்தக் கிராமத்தில் அன்று மலர்ந்த மலராகப் பூத்து குலுங்கி நின்றாள் சித்ரா
பார்ப்பவர்களை மதி இழக்கச் செய்யும் வசீகரம் பொருந்தியவள்.
ஊருக்குப் பெரிய மனிதரான ரத்தினசாமி சித்ராவை பார்க்கும்
பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருபவள் ரத்தினசாமியின் வீட்டுக்கும் அவள் அடிக்கடி வருவதுண்டு அப்போ
தெல்லாம் அவர் வைத்த கண் வாங்காமல்
அவளையே பார்ப்பதுண்டு
அன்று மாலைநேரம் பாட்டியை தேடிக் கொண்டு ரத்தினசாமி வீட்டிற்கு சித்ரா வந்தாள்.
"பாட்டி வந்தாங்களா? எனக் கேட் டாள் சித்ராவை ரத்தின சாமி தனிமையில் சந்திப்பது இதுதான் முதல் தடவை இருவருக்கும் வயது வித்தியாசம் அதிக மாயினும் அவருக்கு சபலம் உண்டானது. "பாட்டி உள்ளே இருக்கிறாள்" என்று பொய் சொன்னார். சித்ரா அதை நம்பி வீட்டிற்குள் சென்றாள். "பாட்டி. பாட்டி" எனப் பலமுறை கூப்பிட்டாள். பதில் இல்லை. சித்ராவுக்கு பின்னால் சென்ற ரத்தின சாமி குபிரென்று அவளைக் கட்டி LIGOGOST 5.5IIIT.
"அய்யோ, விடுங்க. விடுங்க" அவள் அவரிடமிருந்து திமிறிக் கொண்டு ஒட முயன்றாள்.
"இந்தா பாரு புள்ளே. இதை வெளியே சொல்லிடாதே. சொன்னே. உன்னைச்
பேதெல்லாம் மதி இழந்து FLJavid Slam-sh GOTEGIDITÉGO தார் சித்ரா தாய் தந்தையை இழந்து தன்
சும்மா விடமாட்டேன்" எச்சரிக்கை செய்து அனுப்பினார் அந்தப் பெரிய மனிதர் ஆயி னும் அரசல் புரசலாக விஷயம் வெளி யேறியது. பலரும் ரத்தினசாமியைப் பற்றி கிசுகிசுத்தனர்.
ரத்தினசாமி ஆத்திரமடைந்தார். தன்னைப் பற்றி வெளியே சொன்னதற்காக சித்ராவைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார்.
அன்று மாலையில் சித்ரா தண்ணீர் குடத்துடன் வீடு நோக்கி வந்த போது, திடீரென மழை கொட்டியது. மாயாண்டியின் குடிசை முன் அவள் ஒதுங்கினாள்
"உள்ளே வாம்மா ஏன் வெளியே நிற்கிறே?" என்றான் மாயாண்டி
"பரவாயில்லே "நீ நிற்கிற இடத்திலும் சாரல் விழுது. ஏற்கெனவே பாதிக்கு மேலே நனைஞ்சுட்டே உள்ளே வந்து நில்லு"
மாயாண்டி பேசிய விதமும், வார்த் தைகளும் நம்பிக்கையை உண்டாக்கியதால், சித்ரா உள்ளே சென்றாள். குடத்தை இறக்கி வைத்தாள். அவன் ஒரு துண்டை அவளிடம் நீட்டினான். "துவட்டிக்கோ" என்றான்.
கையில் குடை அவ்வழியே வந்த காட்சியைப் பார்த்து "шлшталіц" за நுழைந்தார்.
ஏன்டி நீயும்
நடிக்கிறே 2D GOT GŐ) (GOTLU L JLLJL LJILJI கிருந்து ெ அவர் நாள் ஊர் GÖTTIT, LIDTIL கொஞ்சிக் ருந்ததை கதையளிந்த வட்டத் மாயாண்டி "ஏம்ப்ப வர் ரத்த உணமைத ஒருவர் கே "ஆமா மிருந்து பட் விழுந்தது.
'ஒத்து 町矶TJ சித்ரா கேள்வி கே. "ஆமாம்" எ குற்றவ கொடை சாயத்தார் : "LDITILIT திற்கு ஊ சித்ராவுடன் கூடாது"
அன்ை பூங்குளத்தை விட்டு
ரத்தினசாமிக்கு மாயாண்டி அவர் ஸ்பிரே செய்தான். சவுக்கியம் தானே?"
"ம்ம். நீ எப்படி "ரொம்ப நல்லா என் சொந்தக் கடை மனைவி குழந்தைகள் வாழ்க்கை அமைந்தி "GIGNIGMILIT. () ЈЕ "ஊரில் பஞ்சா னைத் தலைகுனிய விட்டே விரட்டியடிச் போது நானும் நன்ற ருக்கிறேன்"
"மாயாண்டி. தெரியுமா?
"சொல்லுங்கய்ய "அந்த பொண்ணு ஓடிப்போயிட்டா' "தெரியுங்க" "யார் சொன்ன "நீங்கதான் இப் "உன் சம்சாரம் "நம்ம ஊருதாங் மயக்கமடைந்து
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழமையைவிட காலி முகத்திடலில் சனக் கூட்டம் பெரும் பரபரப்பாகவே காணப் பட்டது புதிதாக அமைக்கப்பட்டு கணி ணுக்குக் குளிர்ச்சியை வழங்கிக் கொண்டி ருக்கும் பசும்புற்றரைகளுக்கு மத்தியில் நடப் பட்டிருக்கும் பனை மரங்கள் மனதைக் கொள்ளை கொண்டாலும் மறப்பதற்கில்லை. இப்படியான அந்த இடத்திலே குடும்ப மாகவும் நண்பர்களாகவும், காதலர்களாக வும் எத்தனையோ கூட்டங்களாக ஆங்காங்கே குந்திக் கொண்டிருந்த ஜீவன்களின் மத்தியில் ஒரு சிலர் தனியாகவும் இருக்கத்தான் செய்தார்கள் அவர்களில் குணமும் ஒருவன். மனசிலுள்ள சந்தோசத்தைக் கொண்டாட வந்திருக்கும் மக்கள் மத்தியில் அவன் சந்தோசத்தை வாங்க வந்த ஒருவன்
குணம் தன் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டான் கடிகார முள் சரியாக ஐந்து மணியைக் காட்டி நின் றது. சூரிய ஒளியின் கீற்றுக்குள் மேற்கு வானிலிருந்து இன்னும் மேகத்தின் இடை வெளிக்கூடாக வந்து நிலத்தில் விழுந்து கொண்டிருந்தன. அலைகள் கரையில் மோதிப் பேரிரைச்சலை ஏற்படுத்தியது. அவ்வலைகளுடன் போராடி நீச்சலடித்துக் கொண்டிருந்தான் ஒருவன் ஒரு புறம் சிறுவர்கள் மண்வீடுகளைக் கட்டி விளை யாடிக் கொண்டிருந்தனர். மறுபுறம் அவன ருகில் இளம் காதல் ஜோடி ஒன்று உலகையே மறந்து ஒற்றைக்குடையின்கீழ்பேசிக் கொண் டிருந்தனர் ஆனால் குணத்திற்கோ யோசனையெல்லாம் அவன் வீட்டை நோக் கியே மேய்ந்துகொண்டிருந்தது. தன் அக்க்ா வின் கல்யாணத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தேவையென அம்மா கடிதம் போட்டி ருந்தாள் கொழும்பில் நகைக் கடை யொன்றில் வேலை பார்க்கும் அவனுக்கு சம்பளம் ஆக நாலாயிரம் தான் கொழும்பு வாழ்க்கைக்கும். இப்பொழுதிருக்கும் வாழ்க் கைச் செலவிற்கும் அந்தக் காசு தும்மையும் காணாது இவன் அனுப்பும் ஆயிரம் ரெண்டாயிரத்துடன் அப்பாவின் பென்சன் காசையும் சேர்த்துத்தான் வீட்டில் குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கடிதத்திலுள்ள வார்த்தைகள் தான் மனசுக்குள் பசைபோட்டு ஒட்டிக் கொண்டிருந்தது.
2006-12, 2002
அன்புள்ள மகனுக்கு
நாங்கள் சுகமாக இருக்கின்றோம் நீ உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள் அப்பாவுக்கு முந்தியப் போல இல்லை. கொஞ்சம் நடந்தாலும் கால் விறைக்கு தெண்டு சொல்லுறார். நேற்றுத்தான் மருந்து எடுத்துக் கொடுத்தது. முக்கியமாக உணர அக்காவுடைய கல்யாணத்தப்பற்றித்தான் எனக்கு இரவு
தாய் அவனுக்கு இன்று காலையில் கிடைத்தது. இவ்வள திரட்டுவது என்பது காரியம். ஆனாலும் öLLT山ö,JL0LD山门 நம்பித்தானே அக்க இருக்கிறது. அதைக்
I
பகலா யோசனை அவளுக்கும் முப்பத்தியாறு வயதாகுது வந்த நாலஞ்சி இடமும் சீதனப் பிரச்சனையால தட்டுப்பட்டது உனக்குத் தெரியும் நம்மட பெரிய கிளாக்கரோட மகன் பேங்கில செக்கரிட்டிக்காட்டா வேலை செய்யுறான்தானே. நேற்று அவனைக் கேட்டுப் போய்ப் பார்த்தனான அது சரி வாற மாதிரிப்போகுது. ஆனால் சீதனம் தான் ஒரு லெட்சம் கேக்கிறாங்க இதை விட்டாலும் வேற மாப்பிள்ளை எடுக்க ஏலாது அவளுக்கும்
வயக கூடிட்டே போகுது. அங்க யாரிட்ட யாவது காசப்பிரட்டிக்கொண்டு வரப்பாரு மகன். அடுத்த கிழமை நல்ல நாளொன்று வருகுதரம் அன்றைக்கு ரெஜிஸ்டேசன் பண்ணிட்டு பிறகு ஊருக்குச் சொல்லிக் கல்யாணத்தச் செய்வமெணர்டு அப்பா விரும்புறார் நீ முக்கியமா காசு விசயத்தை ஒழுங்கு பண்ணு மகன்.
இப்படிக்கு அன்புள்ள அம்மா
(
நான் ஆளாகிவிடக் உள்ளம் பதறியது.
ஐயே. ஐஸ் கிறீம் நிமிர்ந்தான் ஒரு ப வயது மதிக்கத்தக்க ஐஸ்கிறீம் கப்புகளுடன் வேர்ை டாம்' என தலையசைத்ததும் நகர்ந்தான்.
அந்தப் பையனின்
தும் குணத்திற்கு த பெருமூச்சொன்று ெ டது. வாழ்க்கையில் வதற்கு வயதொன்று மனசில தைரியம் ! அப்பா அடிக்கடி ெ திட்டும் வார்த்தைகள்
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுடன் தற்செயலாக
பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் ரத்தினசாமி அந்தக்
ÍS) அந்த தீப்பெட்டி ஆபீசிலும் பரபரப்பான | ՄԱ5ԺաTh"III , செய்திகளுக்கு பஞ்சமில்லை. ப்பிட்வாறு வீட்டுக்குள் "குளோரை, o (Bugoj, அடிபடுது. அதனால் இந்த ஆப்சை முடி விட்டால் கால் வயித்து கஞ்சிக்கும் கஷ்டம் ' - வந்துடுமேன்னு நாம் எல்லோரும் கஷ்டப் பட்டுட்டு இருக்கோம் ஆனால் அந்தப் பேசியவர் அங் பார்வதி புடிச்சாலும் புடிச்சேன் புளியங் பளியேறினார். கொம்பா புடிச்சேன்னு பவுசில திரியறா சொன்னபடியே மறு தீப்பெட்டி ஆபீஸில் குச்சி அடுக்க வந்தவள். பஞ்சாயத்தை கூட்டி முதலாளி மகனையே மயக்கி விட்டாளே” ாண்டியும், சித்ராவும் என்று தங்களின் துரதிர்ஷ்டத்தையும் பார் குலாவிக் கொண்டி - வதியின் அதிர்ஷ்டத்தையும் கலந்து தந்தாள் நேரில் பார்த்ததாக ஒருத்தி நெருப்பில்லாமல் LI60235 (ITFT g5J SITT. 61 60T LIITIT Մ. 6II. -9/61/IT துக்குமுன் சித்ராவும், உண்மை உண்டு. யும் நிறுத்தப்பட்டனர். ா. மாயாண்டி பெரிய னெசாமி சொல்றது ானா?" கூட்டத்தில் LIL Tili. ப்யா" மாயாண்டியிட டென்று பதில் வந்து
இவனோட இருக்கறே? நல்லவள் மாதிரி
சொன்னதிலும்
தீப்பெட்டி கம்பெனி முதலாளி மாக பிரபுவின் ஒரே வாரிசு சுந்தர் பார்வதியின் கிட்டான் பாருங்கள்" முந்தானை முடிச்சுக்குள் முடக்கம் என்பது த்தினசாமி, முழுக்க முழுக்க உண்மை இந்த காதல் விடம் அதே போல் விவகாரத்தை பெரிய மனம் படைத்த கப் பட்டது. அவளும் சிலர், பெரிய முதலாளியின் காதில் போட்டு னறாள. வைத்தார்கள் ாளிகளாக ஒப்புக் மகனை நோட்டமிட ஆரம்பித்தார் இருவருக்கும் பஞ் மகாபிரபு வாலிப வயதில் நடைபெறும் தண்டனை விதித்தனர். மன்மத விளையாட்டு என்று ஆரம்பத்தில்
ஆசைக்கு வேலி
தெரியும் முதலாளித்துவ பாணியில் மிடுக்காகப் பேசினார் மகாபிரபு
அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஆழ்ந்த சுந்தர் நேரா கப் பார்வதியின் வீட்டிற்கு சென்றான். வீட்டு வாசலில் நின்று கதவை தட்ட நினைத்தான் உள்ளே நடந்து கொண்டி ருந்த விவாதத்தைக் கேட்டு அப்படியே நின்று விட்டான்.
பார்வதியின் விசும்பலுக்கிடையே அவளது அப்பா பேசிக் கொண்டிருந்தார். நமக்கு அந்தப் பெரிய இடத்துச் சகவாச மெல்லாம் வேண்டாம் அம்மா நீ அந்தப் பையனை கல்யாணம் கட்டிக்க நினைத் தால் முதலாளி தன் சொத்தில் பங்கு தர மாட்டேன்னு சொல்லி விரட்டி விட்டிடு வார் மாளிகையில் வாழ்ந்த பையன் மணி
குடிசையில் வாழச் சரிப்படாது.
உனக்கு ரெண்டு தங்கச்சிகள் இருக் காங்க இவங்களை கட்டிக் கொடுக்குற துக்கு நம்மிடம் என்ன இருக்கு மானமும், மரியாதையும் தான் இருக்கு நீ அந்தப் பையனோட ஓடிப்போனால் மான மரியாதையும் போயிடும் உன் தங்கச்சி களின் எதிர்காலமும் சூனியமாகிடும்
பெரிய முதலாளி என்னைக் கூப்பிட்டு,
ன்ைடி ஒரு வருடத் நக்குள் வரக்கூடாது இனி யாரும் பேசக்
றக்கே மாயாணி டி வெளியேறி விட்டான். வுேவிங் முடித்த முகத்தில் தண்ணீரை "ஊரில். எல்லோரும் என்று விசாரித்தான்.
இருக்கே?" இருக்கேன்ய்யா இது உங்கள் புண்ணியத்தில் ானு எனக்கு நல்ல ருக்கு." ால்றே?" a பத்தைக் கூட்டி என்
வைத்தீங்க ஊரை
சிங்க அதனால், இப் இல் இ ாக வாழ்ந்து கொண்டி நினைத்தவர் நிலைமை முற்றிப்போய் கொண்டிருப்பதை உணர்ந்தார். அதை முளையிலே கிள்ளாமல் விட்டு வைத்து T.2" தவறு செய்ததாக நினைத்தார். தன் று சித்ரா எவனோடோ 10á,606ዘ கூப்பிட்டு கண்டித்தார்.
"டேய் சுந்தர் உனக்கு நல்ல இடத்தில் பெனர் பார்த்து வைத்திருக்கேன் பெரிய இடம் பொண்ணு ரதி மாதிரி இருக்கும்.
உனக்கொரு விஷயம்
து உனக்கு"
சொன்னிங்களே.
இருபதாயிரம் ரூபாய் தந்தார் உன்
பிள்ளைங்களை கட்டிக் கொடுக்க ஏற் பாடு பண்ணு பணம்போதலேன்னா வந்து கேளுன்னு சொல்லியிருக்கார் எனக்கும் வேற வழி தெரியலே இந்தப் பணம் வேண்டாம்னு வீராப்பா சொல்லிட்டு வர முடியுமா? பணம் தானே திருமணத்தை நிச்சயிக்குது நிலைமையை புரிஞ்சுகிட்டு நல்ல முடிவு எடுப்பேன்னு நெனைக்
எந்த ஊருப்பா? C க சித்ரா தானுங்க" விட்டார் ரத்தினசாமி. - - - - - அடுத்த மாதம் கல்யாணம் ரெடியாக எழுதியிருந்த கடிதம் இரு" என்று மகனிடம் ஆணையிட்டார். நான் அவன் கையில் "அப்பா எனக்கு இந்தக் கல்யாணத் வு பணத்தை உடனே துலே இஷ்டம் இல்லேப்பா, நம்ம கம்பெனி அவனால் முடியாத - யில் வேலைப் பார்க்கும் ஏழைப்பெண் அது அவனுடைய பார்வதியைத் தான் கட்டிக்குவேன். என் கிவிட்டது என்னை னோட இறுதி முடிவு இதுதான். நகை, ாவின்ர கல்யாணம் - பணம்னு சொல்றீங்களே, நம்மகிட்ட கெடுக்கும் நிலைக்கு இல்லை?" என்று வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகத் தனது முடிவை தெரிவித்தான் சுந்தர்
"நீ பேசுவது சினிமாவுக்கும் கதைக்கும் தான் ஒத்து வரலாம் நடைமுறைக்கு ஒத்துவராது நானும் என் முடிவில் இருந்து கூடாது அவனது = மாறுவதாக இல்லே. உன்னை எப்படி கொண்டு வரணும்னு எனக்கு
நெல்லயப்புரம் செல்வன்
D
கிறேன்" என்றார் பார்வதியின் அப்பா
சுந்தர் கதவை தட்டாமலே திரும்பி நடந்தான். 'காதலில் ஜெயித்தாலும் எவ் வளவோ சிக்கல்கள் இருக்குது புதுசு புதுசா முடிச்சுகள் விழுதுகாதல் தோற்று விட்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குது. அந்த ஏழை குடும்பம் கல் யாணம் காட்சின்னு பார்க்குறதுக்கு அப்பா கொடுத்த பணம் உதவியாயிருக்கட்டும். பார்வதியை நான் ஏமாற்றினதாகவே இருக்கட்டும் அவளது குடும்பத்தில் ஒளி பிறக்கட்டும்' என்று மனதின் உணர்வு களுக்கு சம்மதம் தெரிவித்தான் சுந்தர்
பார்வதி என்னை மன்னித்து விடு' என்று அவனது மனம் மட்டும் இடை விடாமல் சொல்லிக் கொண்டது.
OOTT TT TTT TTT0 LLL LLL LLLL L LLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L LLLLLL
த்துப் பன்னிரெண்டு சிறுவன் ஒருத்தன் நின்றிருந்தான் குணம் ற தோரணையில் அவன் அப்பால்
வந்தது. படிக்கிறோம் என்று படிப்பையும் வீணாக்கி, காலத்தையும் வீணாக்கி கடைசி யில் நண்பன் ஒருவனின் துணையுடன் இந்த வேலைக்கு வந்து சேரும் போது வயது முப்பதாகிவிட்டது. இத்தனை வருச மும் அப்பாவின் சம்பளத்தில் சாப்பிட்டி ருக்கிறேன் என்று நினைக்கும் போது தன்மீதே அவனுக்கு அவமானமாகப்பட்டது.
என்னையே நம்பியிருக்கும் என் குடும்பத்தை நான் நடுத்தெருவில் விட்டு விடக்கூடாது நமக்கு இங்கு தெரிந்தவர்க ளென்றால் முதலாளி மட்டும் தான். மனுசன் கறாரான ஆள்தான். இவ்வளவு காசை தருவாரா? தராவிட்டால் நான் எங்கே போவது? அவனுள் பல பல கேள்விகள் ஆனாலும் அவர் மீதுள்ள நம்பிக்கையால் மனம் சிறிது தெளிவு பெற்றது. அங்கிருந்து எழுந்த குணம் தன் உடுப்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிக் கொண்டான். வெப்பம் தணிந்து இப்பொழுது கடற்கரையை நோக்கி இலேசான குளிர்காற்று வீசத்தொடங்கியது.
வீதியில் காலடி வைத்து நான்கு அடிதான் போயிருப்பான் மேயட்டவரின்" சுருதி உயர்ந்த குரலொன்று பின்னாலிருந்து வந்தது பொலிஸ்காரர்களாகத்தான் இருக்க
வேணடும் என் னைத் தபடியே ᏡI-Ꮷ56ᏍᏓᏰᏛᏛ ). திரும்பினான். : off என்னையறியாமலேயே தான் இருந்தது. இரண்டு | Gun. வீதி வளிப்பட்டுக் கொண் யோரத்தில் நின்று கொண்டிருந்தனர். உழைத்து முன்னேறு ம் தேவையில்லை. இருந்தால் போதும் சால்லி அவனுக்குத் தான் நினைவுக்கு
சுறுசுறுப்பைக் கண்ட
"மல்லி நம மொகத? ஒருவன் கேட்டான். "குணம் சேர் அவனுடைய குரல் கரகரத் தது."தெமள மினிசு மற்றவனிடம் கேட்டவன் () ქr:n მეტესტ)ეწ 6) ჟ;miეუწrt frგუf.
அவர்களை அவன் அண்மித்த போது
கொழும்பில் ஆறுமாத காலமாக இருந் திருக்கின்றான். அந்த நாட்களிலே எத் தனையோ சுற்றி வளைப்புக்களில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் அவனுக்கு இப்பொழுது இருக்கும் கவலையில் அவர் களது நடவடிக்கை பதட்டத்தைத் தூண்டிக் கொண்டிருந்தது. "ஐ டன்ரி எடு" அதட்டும் தொனியில் ஒருவன் தமிழாலேயே கேட்டான். குணம் சட்டைப் பைக்குள் கைவிட்டதும் சிலீர் என்றது. அங்கே வைத்திருந்த பர்சைக் :Tഞrഖിമ്ന,
நன்றாக உதறி எல்லாப் பைகளையும் தேடினான். அது எங்கேயும் இல்லை. அவன் உடம்பு உதற ஆரம்பித்தது. "சேர் இங்க தான் விழுந்திட்டுது போல. சேர் நான் இருந்த இடத்தில பார்த்திட்டு வாறன் சேர். நாவெல்லாம் வறண்டு வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தன. "ஏய் ஐ டன்ரி இல்ல. பொய் சொல்றியா?. ஏ.எஸ்.பி மாத்தையாட்ட வா" அவனைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு போய் அருகில் நின்ற ஜீப்வண்டிக்குள் ஏற்றினான். குணம் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்ட பாடில்லை. தன் நிலையை நினைத்து அழுவதா? இல்லை இந்த நாட்டை நினைத்துச் சிரிப்பதா என்று அவனுக்குத் தெரியவில்லை. அடுத்த நொடியே என்ன நடக்குமென்று யாருக்குமே தெரியாது எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு தத்துவமொன்று அவனுக்குள் உதயமாகியது. கைக்கடிகாரம் றுமணிக்குரிய எலாமை அடித்து ஓய்ந்தது. ப் வண்டி உறுமிக் கொண்டு பொலிஸ் நிலையத்தை நோக்கிப் புறப்பட ஆரம்பித்
5g).

Page 16
சீவரைப் பிடிக்காத மற்றொரு கையின் சுண்டு விரலை திறந்திருந்த காதில் செருகிக் கொண்டு, "ஓ யெஸ் செளக்யமா வந்து சேர்ந்தோம் உங்க டாமி செத்துப்போனதுக்கு நான் தாங்க காரணம், அது பாட்டுக்கு தபால் வாங்கிக் கொடுத்துக் கிட்டு தேமேன்னு இருந்ததை துப்பறிய வச்சி, உங்களையும் மாட்ட வச்சி. ரியலி ஸாரிங்க அனிதா' என்று பரத் ட்ரங்கால் பேசிக் கொண்டிருக்க. கதவைத் திறந்து கொண்டு முன்லைட் டிடெக்டிவ் ஏஜன்சியின் எம்டி அறைக் குள் வந்தாள் சுசிலா கையில் பொக்கே வைத்திருந்தாள் பனியனில் SLENCERS "யார் கிட்டே பேசறிங்க?" என்று கேட்டுக் கொண்டு தன் நாற்காலியில் அமர்ந்தாள்
"நம்ம அனிதா பண்டிட் கிட்டே' என்று ரிசீவரின் வாய் பொத்தி சொல்லி விட்டுத் தொடர்ந்தான் "அப்புறம் கேக்க மறந்து போய்ட்டேன் அணி, வில்லன் கூடாரத்திலே உங்களைக் கட்டிப் போட்ட தோட சரி தானே வேறு எதுவும் தப்பு நடக்கலையே? இல்லை தப்புன்னா தப்பே இல்லை. தப்புக்கான முன்னேற்பாடுகள் கூட நடந்துடலையே. அப்பாடா! இப்ப தான் எனக்கு திருப்தியா இருக்கு அப்புற ம்? என்னாச்சி? ஏன் பேச்சை நிறுததிட் டிங்க?"
பரத் போன் பட்டனில் அழுத்தியிருந்த சுசிலாவின் விரலை கவனித்து, "உனக்கு
கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா சுசி? போன் பேசிக்கிட்டிருக்கிறப்ப இப்படி கட் செய்யலாமா?" என்று வெறுப்பாய் ரிசீவரை வைத்தான்.
"நேத்து தானே ஊட்டிலேர்ந்து வந்தோம். இங்கேர்ந்து போன் போட்டு நலம் விசாரிக்கிறீங்களாக்கும்?"
"பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்னு சொல்றதில்லையா?”
"நாலு வரி லெட்டர் எழுதினா போதாதா? அதென்ன அணி, அனின்னு கொஞ்சல் நிச்சயமான பொண்ணுகிட்டே டர்ட்டி மைண்ட் டர்ட்டி மைண்ட்!"
"உன் மைண்டை நீ தினம் நிர்மா போட்டு கழுவிடறியா ரைட் அது என்ன பொக்கே?' என்று வாட்சில் தேதி பார்த்து "என் பர்த் டே இன்னிக்கு இல்லையே." "இது உங்களுக்கு இல்லை" என்று காலிங் பெல்லை அழுத்த உள்ளே வந்தான் ரவி- புத்தம் புது உடையில் ரெ மேட் சட்டையின் மார்புக்குக் குறுக்கே "WAITING FOR YOU'676ổi): 905.j9.
"டேய் உனக்கென்ன திமிரா? உன்னை யார் இந்த மாதிரி பனியன் எல்லாம் போடச் சொன்னது?" என்றான் பரத்
"மேடம் தான் வாங்கித் தந்தாங்க. இன்னிக்கு எனக்கு பர்த் டே"
"இந்தா ரவி, ஹேப்பி பர்த் டே டு யு." என்று பொக்கே எடுத்து சுசிலா அவனிடம் நீட்ட.
வாங்கிக் கொண்ட ரவி, 'இதென்னங்க செய்யனும்? வீட்ல தோட்டத்துல நட்டுவச்சு நல்லா முளைச்சி பூ பூக்குமா?" என்றான் பொக்கேயை ஆராய்ந்து கொண்டு.
பரத் நெற்றியில் லேசாக அடித்துக் கொண்டு, "கருமம்டா முதல்ல நீ வெளில போ சாயங்காலம் இதே பனியனோட பஸ் ஸ்டாண்ட்ல நில்லு எவளாச்சும் ஒருத்தி நிச்சயமா செருப்பைக் கழட்டுவா." "மேடம். நீங்க வாழ்த்தறிங்க. சார் திட்றாங்க பாருங்க." என்று ரவி பொய்யாய் அழ. சுசிலா அவன் தலையை செல்லமாய் கலைத்து, "நீ போடா. கண்ணா. நான் பார்த்துக்கறேன்" என் றாள்.
அவன் போனதும். "சுசி, இது கொஞ்சம் கூட நல் ᎶᏁ)[ᎢᏛᏁᎫᏛ00ᏛᏁ) ,,,"
"என்ன நல்லால்லை?" "அவனைக் கெடுக்கறே நீ சின்ன வயசில தாய்ப்பால் கூட சாப்பிட்டதில்லை அவன."
"ச்சே பாசம் பரத் பாசம்' இண்ட்டர்காம் ஒலித்து, பரத் எடுத்து 'ரெல்
"சார் நடிகை மதுலதாவோட செகர ட்டரி கெளசல்யாவாம். வந்திருக்காங்க. உள்ளே அனுப்பவா?" என்றாள் மாதவி "அனுப்பு அப்புறம் ஒரு விஷயம். ஹேர்ப்பின் தலையில வச்சிக்கிறதுக்குத் தான் பேப்ர்ஸ்ல ஜெம் கிளிப் மாதிரி யூஸ் பணிணியிருக்கே அசிங்கமா இருக்கு
LIJ ..."
ଗistics). W(0,g)
A n
630 ĝis 153: ALTIGO - ○ ー 一
ଗill alian logg" A
Са сјеа. Збото
"ஸாரி ஸார் அவசரத்தில எதுவும் கிடைக்காம."
"இப்படித்தான் மாதவி, ஒருத்தன் இன்னொருத்தன் பொண்டாட்டியோட ஜாலியா இருந்தப்போ புருஷன் வந்துப் டானாம். பொண்டாட்டி டபக்குன்னு எந்திரிச்சி அவசரத்தில எதுவும் கிடைக் ösLD.”
'பரத்" என்று சுசிலா அவன் காதைத் திருக.
"அப்புறமா சொல்றேன் மாதவி, நீ அந்தப் பொண்ணை வரச் சொல்லு சுசி, நடிகை மதுலதாவோட செகரட்டரி கெளசல்யா இவங்க தான்" என்றான் உள்ளே நுழைந்தவளைச் சுட்டிக் காட்டி கெளசல்யா அமர்ந்து குளிர்பானம்
š65IOL
மறுத்து "மேடம் உங்களை சந்திக்கணும்னு G). IIGIGÕTTEJ;..."
பரத் சுசி பக்கம் திரும்பி "நான் சொல்லலை, நம்ம டிவி பேட்டி சினிமா இண்டஸ்ட்ரியையே ஒரு கலக்கு கலக்கியி ருக்கு இந்த பாருங்க மிஸ் கெளசல்யா, நம்மால சினிமால நடிக்க முடியாது. நீங்க போய் சொல்லிடுங்க."
"என்ன சார் ஜோக்கடிக்கிறிங்க? சீரி யஸா ஒரு விஷயத்தைப் பத்தி உங்ககிட்டே பேசனும்னு சொன்னாங்க.
"சந்திச்சிடலாங்க. எங்கே? எப்போ?" "இன்னிக்கு சாயங்காலம் செங்கல் பட்டுக்குப் பக்கத்திலே ஒரு கிராமத்திலே அவுட்டோர் ஷூட்டிங் மத்தியானம் ரெண்டு மணிக்கு நீங்க இந்த பில்டிங் வாசல்ல ரெடியா இருந்தா உங்களை கார்ல பிக்கப் செஞ்சிக்கிறோம். செங்கல் பட்டு போறதுக்குள்ளே பேச வேண்டியதை பேசிடுவாங்க. அப்புறம் உங்களை இங்கே கொண்டாந்து விட ஏற்பாடு செஞ்சிட றேன்."
"என்ன சுசி" "சரி ரெண்டு மணிக்கு தயாரா இருக்கோம்"
கெளசல்யா எழுந்து கொள்ள, "கிராமத்தில இன்னிக்கு என்ன காட் சிங்க ஷூட்டிங்?"
"ஊர் பெரிய மனுஷன் குளிக்கிற பொண்ணு ஒருத்திக்கிட்டே தகராறு பண்ணி அவ கரையில வச்சிருந்த ஜாக் கெட்டைச் கிழிச்சிடறான். இதை எதிர்த்து அந்த ஊர் வாத்தியாரம்மா தலைமையிலே எல்லா பெண்களும் ஜாக்கெட் போடாம பெரிய மனுஷன் வீட்டுக்குப் போய் அவர் அந்த பொண்ணுகிட்டே மன்னிப்பு கேக் கற வரைக்கும் நாங்க யாரும் இந்த கிராமத்தில ஜாக்கெட் போட மாட்டோம்னு சொல்றாங்க. அந்த காட்சி தான் இன்
னைக்கு."
"வாத்தியாரம்மா தாவுங்களா?"
"ஆமாம்." "கண்டிப்பா ரென செஞ்சுக்க வந்துடுங்க அவள் போனது. "பரத் இப்பவே ெ ஷூட்டிங் பார்க்கப் ே "பார்ட்னர்ஷிப் இல் நான் இந்த தொழிை 6ᎠᎥᎢᏓ0 , 6Ꭲ60Ꭲ 60Ꭲ ᎦᎮ05 சனசார்ல எவ்வளவு ச கொஞ்சம் மனசு வை "ஏன்ய்யா இப்ப அலையறே?" என்று அ 'அய்யான்னுட்டே போட்டுடுவே போது ண்டு மணி வரைக்கும் பார்க்கலாம்" என்று பக்கத்தில் வைத்துக்
பென்ஸ் காரில் ம மும், பலகாரமும் வர. மாருதியை மதுலதாே வந்து நிறுத்தினாள்
FJ)JLJLJ) 56007 60OTTL-4 பட்டிருந்தன.
பரத், சுசிலா தய முதல் வண்டியில் சௌசல்யா "நீங்க அந்த வண்டில ஏற படுத்திங்க."
பிரபா
இருவரும் மாரு கைகளில் அமரப் பே
"மிஸ்டர் பரத் காரோட்டிக்கிட்டே பேச முடியாது. இவ "சுசிலான்னு பேரு சிருக்கேன்" என்ற பு அமர்ந்து கொண்டான கோபமாய் கதவு சாத் பட்டது. மதுலதா சன்ன திருந்தாள். தலையை செய்திருந்தாள் ரத்த போல கருஞ்சிவப்பில் மெழுகியிருந்தாள் வி நகங்கள் செருகியிரு தங்கத்தில் அரை ஞ ஒரு செயின் தவழ்ந்த
"என்ன விஷயம் மாட்டிங்களா?"
"சிட்டி லிமிட் காத்திருந்தேன்."
"எட்டு வருஷமா நான்"
"ჟrrf). რ./ 6უTaუI 6).jia "உங்ககிட்டே ரக "சுசிலாவை இறக் 56IIIT?"
"ரகசியமான வி கிட்டே பேசினா அது ர மான்னு கேட்டேன்." "ரகசியப் பாதுக வேணாலும் எடுத்துச் "G6JGNOTTL). GT6 GLIIIgðra, LsløMI5, 6)LD! பிச்சான் மறுபடி பிள அளவுக்கு சூடா பேச "இன்னும் கொஞ்ச
(கண்ணாமூச்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வா நம்ம மதுல - . . .
டு மணிக்கு மக்கப் él சித்
மறந்துடாம."
D.,
சால்லிட்டேன். நாம
DEÜTGurgalci) alıyla Göl
flag so
பாறத்தில்லை." லாம சொந்தமாவே இனி நான் புதிய மனிதன் என் ல ஆரம்பிச்சிருக்க வாழ்க்கை இனி ஷாலினியோடுதான் வேறு காட்சி நாளைக்கு - பெண்ணுக்கு இடம் இல்லை, என்று ாப்பிடுவாங்களோ கல்யாணத்தின்போது சத்தியம் செய்த |լլի ցgՊ." நடிகர் அஜீத் அந்த வாக்குறுதியை டி பச்சை பிடிச்சி = காற்றில் பறக்கவிட்டதால் வந்தது வினை அலுத்துக் கொள்ள. அஜித் தான் கட்டிய "வசந்த அடுத்த வரில டா மாளிகையில் தனியே சோக கீதம் பாடிக் ம் மத்தியானம் ரெ கொண்டு இருக்கிறார். ஷாலினியோ அப்பா கொஞ்சம் வேலை பாபு வீட்டில் தங்கி தனியே இயக்குநர் பைலை எடுத்துப் வாய்ப்பு தேடுகிறார்.
கொண்டான் பரத் ரசிகைளை சுண்டி இழுக்கச் செய்யும், துலதாவினிபேரிவார பளபள உருவம், இந்தி நாயகன்கள் அதைத் தொடர்ந்து - போன்ற பணக்கார தோற்றம், ஆழ்ந்து வ டிரைவ் செய்து ஊடுருவும் கணிகள், சிரித்தால் மயக்கும் காரின் அத்தனை அழகு இப்படிப் பட்டவராக அஜித் களும் ஏற்றி விடப்
ராகக் காத்திருக்க இருந்து இறங்கின ரெண்டு பேரும்
க்கங்க அறிமுகப்
27 صبر
தமிழ் திரை உலகில் திடீரென புயலாக நுழைந்த இளம் நாயகன் பள்ளிப்பருவத் தில் இருந்தே மோட்டார் பைக் பந்தயங் களில் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர் அஜீத்.
அதிர்ஷ்டவசமாக பூர்ணசந்திர ராவின் "பிரேமபுத்திரடு (காதல் பையன்) என்ற தெலுங்குப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜீத்துக்கு கிடைத்தது. இதுதான் அவருக்கு அறிமுகம் இதைத் தொடர்ந்து சோழா கிரியேஷன்ஸ் பொன்னு ரங்கம் தயாரித்த அமராவதி படத்தில் தமிழில் வாய்ப்பு கிடைத்தது படம் நன்றாக ஓடியது அஜீத் துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத் தன.
என்றாலும் அவர் அடுத்து நடித்த ான்கு படங்களும் தோல்வி அடைந்தன. நானகு ளு 阿岛 வசந்தின் ஆசை படம் பிரேக் கொடுத்தது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம் நன்றாக ஓடியது. இந்தப் படத்துக்குப் பிறகு ராசியில்லாத அஜீத் ஆசைநாயகன் ஆனார்.
இடையில், வான்மதி படத்தில் உடன் நடித்த சுவாதியுடன் அஜீத்துக்கு காதல் ஏற்பட்டது. சுவாதிக்கு அப்போது ஒரு சில படங்கள் கைவசம் இருந்தன. ஆனால், இனி நீ நடிக்கக்கூடாது அப் போதுதான் திருமணம் செய்து கொள் வேன்' என்று அஜீத் கூறியதை தொடர்ந்து தன் பட வாய்ப்புகள் அத்தனையையும் நிராகரித்தார் சுவாதி.
காதல் கோட்டை வந்தது. சுவாதியின் காதல் கோட்டை தகர்ந்து விட்டது. அகத்தியனின் தேவயானி யுடன், பார்க்காமலேயே காதல்' செய்தார் பின் இரு அதே இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகி ஹீரா. சுவாதியை கழற்றி E. : விட்டு விட்டு ஹீராவுடன் சுற்றத் துவங்கி
னார் அஜீத். யாரு?" இவர்கள் காதல் பரபரப்பாக பேசப் ஒததாசை ககு வச ரத் முன் சீட்டில் Ult-g). இரு வரும வெளிப்படையாகவே ('' - எல்லா இடங்களுக்கும் சேர்ந்தே சென்ற தியதும் கார் புறப் னர். பொது இடங்களில் ஆங்கில பாணியில் மான ஸாரி அணிந் முத்தங்கள் பரிமாறிக் கொண்டனர். அலட்சியமாக பந்து இவர்கள் திருமணம் உறுதி என்று ரசிகர் த்தைத் தடவினது 'து' ! உதட்டுக்கு சாயம் - தன்னை 'டார்ச்சர் செய்வதாக அஜீத் ல்களில் செயற்கை கருதினார். ந்தாள் இடுப்பில் காதல் மன்னன்' படத்துக்கு பிறகு ான் கயிறு போல ?" "? து. படத்தில் நடித்தார் அஜீத். இந்தப் படத்தின் நீங்களா கேக்க நாயகி ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் மக்களின் உள்ளங்களை கவர்ந்தவர். தாண்டட்டுமேண்னு - நாயகியாக காதலுக்கு மரியாதையில் விஜய் யுடன் நடித்தார். அதற்கு பிறகு அத்துடன் கார் ஒடறேன் சார் அமர்க்களத்தில் ஜோடி சேர்ந்தார்.
இந்தப் படத்தின் வெளிப்புற படப் ,பிடிப்பு செஞ்சியில் நடந்தது. அப்போது "למוש சியம் பேசலாமா? - ஷாலினியிடம் தன்னைப் பற்றி உருக்கமாக கி விடச் சொல்றிங் பேசத்துவங்கினார் அஜீத் பாவமே இவ் வளவு கஷ்டமா என்று கிரங்கிப் போனர் ஷாலினி, அவ்வளவுதான் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டது.
ஷாலினியின் அப்பா பாபு, கதாநாயகி ஆகி இரண்டு படம் கூட நடிக்கவில்லை தனி அதற்குள் காதலா? திருமணமா? பணம், 19 ஒரு தத9 - புகழ் அடைய வேண்டாமா என்று ஷாலினி ''''''''''' ̈း ஆரம் யுடன் சண்டை போட்டார். இந்த நேர மெயில்செய்யாத த்தில் ஷாலினி மாதவனுடன் நடித்த ட்டேன்" அலைபாயுதே ரிலீசாகியது. பல தயாரிப் ம் தெளிவா ப்ளீஸ். பணப்பெட்டியுடன் பாபுவை
ாடி வந்தனர். ஷாலினியோ துணிப்பெட் ரி தொ ரும்) நாடி வந GJIT 卤 4
JLᏝ6ᎠfᎢ
DՍՅԻ:
ஷயங்களை உங்க கசியமாவே இருக்கு
ாப்பு பிரமாணமே கிறோம்."
யுடன் அஜீத்தை நாடிச் சென்றார்.
இதற்கிடையே அஜீத் ஹீராவுடனான தன் உறவுகள் அனைத்தையும் முழுமையாக துண்டித்துக் கொண்டார். போதாக் குறைக்கு ஒரு டாக்டரிடம் சென்று விசேஷ சிகிச்சை'பெற்று ஹீராவின் காதல் மயக்கத் தில் இருந்து விடுபட்டாராம்.
ஷாலினியை திருமணம் செய்து கொள் ளும் சேதியை பத்திரிகை நண்பர்களை கூட்டி அஜீத் அறிவித்தார். அப்போதுதான், இனிமேல் ஷாலினியைத் தவிர என் வாழ்க்கையில் வேறு பெண்ணுக்கு இடம் கிடையாது' என்று அறிவித்தார்.
அஜீத்-ஷாலினி திருமணம் ஜாம் ஜாமென்று நடந்தது. ஷாலினி வந்த வேளை,
வாலி படம் பிய்த்துக் கொண்டு ஓடியது. வெள்ளி விழா கொண்டாடியது. அவரின் மார்க்கெட் எங்கோ சென்றது.
கணவனும், மனைவியும் சிறப்பாக வாழ்ந்தனர். திருவான்மியூரில் வால்மீகி நகரில் தன் மனைவிக்கென்று 'வசந்த மாளிகை ஒன்றை உருவாக்கத் துவங்கி னார். இந்த நிலையில் சிட்டிசன் படத்தில் அஜீத் நடித்தார். இந்த படத்தின் நாயகி ஷக்கலக்க பேபி வசுந்தரா தாஸ் அஜீத்தின் மனதை அலைபாய விட்டார்.
இரண்டு ஆண்டுகளாக எங்கு சென் றாலும் மனைவியுடன் செல்லும் அஜீத் கொஞ்சம் கொஞ்சமாக பழைய ஆசை நாயகன் ஆனார். வசுந்தரா தாசுடன் நெருங்கி விட்டார். தனது அடுத்த படமான 'ரெட்' படத்திலும் வசுந்தரா தான் கதா நாயகி என்று பிடிவாதம் பிடித்தார். லினி கட்டாயமாக மறுத்தார். மும்பை யில் இருந்து பிரியா கில் என்ற புதுமுகத்தை அழைத்து வந்து ரெட் படத்தில் சேர்த்தார். இது கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட காரணமாக அமைந்தது. ஷாலினி தன் அப்பா வீட்டுக்கு புறப்பட் டுச் சென்று விட்டார். இரண்டு ஆண்டு
களாக கட்டி வந்த 'வசந்த மாளிகையின்
கிரகப்பிரவேசம் கடந்த வாரம் நடை பெற்றது. இந்த விழாவுக்கு வருவதற்கு ஷாலினி மறுத்தார். எனினும், அஜீத்தின் நெருங்கிய நண்பர்கள் சக்கரவர்த்தி, ராஜன் மற்றும் சிலர் முயற்சியின்பேரில் கிரகப்பிரவேசத்தில் ஷாலினி கலந்து கொண்டார். சம்பிரதாயப்படி அன்று இரவு கணவன்-மனைவி புதிய வீட்டில் தங்க வேண்டும். ஆனால், ஷாலினி தங்க முடியாது என்று கூறிவிட்டு அப்பா வீட்டுக்கே சென்று விட்டார். இப்போது ஆசையுடன் கட்டிய "வசந்த மாளிகையில் சோக கீதம் பாடியபடி அஜீத் தனியே வசிக்கிறார் ஷாலினி தன் தந்தை வீட்டில் வசிக்கிறார். ஷாலினிக்கு இப்போது புதிய ஆசை வந்துள்ளது. சினிமாவில் நடிக்கக் கூடாது என்று தானே கூறினார். ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போகிறேன், என்று சொல்லி அதற்காக முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். ஷாலினியின் தந்தை பாபுவோ, அஜீத்தை ஷாலினி திருமணம் செய்து கொண்டதால் எனக்கு வருமானம் போய் விட்டது. இப்போது அவள் பிரிந்து வந்து விட்டாள் எனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க எனக்கு அஜீத் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும், என்று பிடிவாதம் பிடித்தார். இதற்கு அஜீத் ஒப்புக் கொண்டு விட்டார் என் றாலும் மனைவி சினிமாத் துறையில் நுழைவதை விரும்பவில்லை. இயக்குநர் ஆகக்கூடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால் இவர்களிடையி லான கருத்து வேறுபாடு மேலும் பெரிதாகி விட்டது.
அஜீத் பல விபத்துக்களில் சிக்கி முது குத் தண்டில் பலமறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதற்காக அவர் சாப்பிடும் ஏராளமான மருந்து மாத்திரை கள் காரணமாக உடல் பருமனாகிவிட்டது. 'ரெட்' படத்தை கஷ்டப்பட்டு முடித்துக் கொடுத்து இருக்கிறார் விரைவில் அமெரிக்கா சென்று மருத்துவம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா வுக்கு மனைவியுடன் செல்வாரா அல்லது தனியாக செல்வாரா என்பது இப்போது கேள்விக்குறி.
2.06-12, 2002

Page 17
சங்களம் மட்டும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1956 ஜூன் 5ம் திகதியன்று காலி முகத்திடலில் அமர்ந்து சாத்வீக சத்தி யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த தமிழரசுக் கட்சிக் தலைவர்களும் தொண்டர்களும், ஏவிவிடப்பட்ட காடை யர்களால் நையப்புடைக்கப்பட்டனர். நிலமை மோசமடைவதைத் தடுப்பதற்
நிலையத்தை வந்தடைந்தனர்.
ரயில் நிலையம் வரை வந்து தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். மதியம்
டர்கள் மட்டக்களப்புக்குத் திரும்பினர்.
தொணி டர்கள் சத்தியாக்கிரகத்தி
கடைகள் யாவும் முடப்பட்டிருந்தன போக்கு வரத்துச் சாதனங்கள் எதுவும் ஓடவில்லை. அலுவலகங்களும் எதுவுமின்றிக் காட்சி அளித்தன.
மட்டக்களப்பு சத்தியாக்கிரகத்தைத் தலைமை தாங்கி நடத்தும் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. பகல் முழுவதும்
வைக்கப்பட்டது.
அன்றைய தினம் நகரிலுள்ள பட
தவிர்க்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். இம்பீரியல் படமாளிகை யில் மாலை 6.30க்கு ஆங்கிலத்திரைப் படம் திரையிடப்படுவதற்கான ஒழுங்குகள் நடைபெறுவதாக அறிந்ததும் திரை அரங்கு வாசல்களில் மறியல் போராட் டம் நடத்துவதற்கு தொண்டர்கள் செல்வ தற்கு வசதியாக அரை மணி நேரம் முன்னதாகவே சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்தோம்.
தமிழரசுக் கட்சியின் மூவர்ணக் கொடியைத் தாங்கியவண்ணம் நான் முன்செல்ல, தொண்டர்கள் என்பின்னே அணிவகுத்து வந்தனர். திரை அரங்கின் பிரதான வாயிலை நாங்கள் வந்தடைந் தோம் வெளியிலிருந்து எவரும் படம் பார்க்கச் செல்லவில்லை. இருப்பினும் அரங்கினுள் இசைத் தட்டுகளிலிருந்து பலத்த சப்தத்துடன் பாடல்கள் வெளியே கேட்கக் கூடியதாக விருந்தது.
திரையரங்கின் கிழக்கே சர்ணலிஸ் டிசில்வாவின் மளிகை மற்றும் சாய்ப்புக் கடைகள் இருந்தன. அக்கடைக்கும் திரை அரங்கிற்குமிடையில் இருந்த மதிலின் மீதேறி பல கடைச் சிப்பந்திகள் திரை அரங்கு வளவினுள் குதித்துச் சென்று
47. கோதுமை
ஒரு அம்மா அவங்க வீட்டுக் கார ரைப் பார்த்து கொள்ளு உடம்புக்கு நல்லதாம். அவிச்சி தள்றேன். சாப்பிடுநீங் களா?"ன்னு கேட்டாங்க
இவங்க ரொம்ப யதார்த்தமா தான் கேட்டாங்க ஆனா இதை கேட்டவுடனே அவருக்கு கோபம் வந்துட்டது.
என்னை என்ன குதிரைன்னு நினைச் சிக்கிட்டியா அப்படின்னு சொல்லி சண் டைக்குப் போயிட்டார். "சரி. கேழ்வரகு இருக்கு களி பண்ணித் தர்றேன் சாப்பிடுநீங்களா?"ன்னு கேட்டாங்க
'நீ என்ன பெரிய ஜெயில் அதிகாரின்னு நினைப்போ எனக்கு களி கிண்டி போடற துக்கு' அப்படின் னு இவர் சத்தம் (GUITL "LITT
இவரை எப்படி சமாளிக்கறதுன்னு அவங்களுக்குத் தெரியலே கொஞ்சம் யோசிர்ராங்க
"சரி. கோதுமை ரவை இருக்கு. உப்புமா பண்ணித்தரவா?ன்னு கேட்டுப் பார்த்தாங்க
"I Got GO)6OT GIGO GOT "LUITULLOGI) பேஷண்ட்'ன்னு நினைச்சியா?"ன்னு கத்தி GOTTFT .
கடைசியா அந்த அம்மா ஒரு வழியை கடைப்பிடிச்சாங்க அதுலே தான் அவர் சரியா வந்தார். மறுநாள்லே இருந்து
எது இருந்தாலும் போடு-சாப்பிடு றேன்னு உட்கார்ந்துட்டார். அப்படி ஒண் ணும் இவங்க பெரிசா எதையும் செஞ் 9;L(3ov).
2.06-12, 2002
மட்டக்களப்பிலிருந்து இச்சத்தியாக் கிரகத்தில் கலந்து கொள்ள கொழும்புக்கு வந்திருந்த தொண்டர்கள் காலிமுகத்திடலி லிருந்து கால் நடையாக கோட்டை ரயில் அவர் களைத் தொடர்ந்து வந்த காடையர்கள்
புறப்பட்ட உத்தர தேவி ரயிலில் தொண்
அன்றைய தினம் மட்டக்களப்பு முற்ற வெளியில் பல பாகங்களிலிமிருந்து திரணிடு வந்திருந்த ஆண்-பெண
லீடுபட்டனர். அன்று மட்டக்களப்பு நகரி லும் ஏனைய பிரதேசங்களிலுமுள்ள
பாடசாலைகளும் அரச அலுவல களி
உண்ணா நோன்பிருந்த தொண்டர் களுக்கு பழரசம் பருகக் கொடுத்து மாலை 5.30க்கு சத்தியாக்கிரகம் முடித்து
மாளிகைகளில் படங்கள் திரையிடுவதைத்
படமாளிகைக்குள் புகுவதையும் படம்
தொடங்குவதற்கான முதல் மணி அடிப் பதையும் அவதானித்தோம் என்ன செய்வ தென்று தெரியாமல் நாங்கள் யோசித்துக் கொணடிருந்த வேளையில் அரங் கினுள்ளிருந்து பலத்த கூச்சல்கள் கிளம் பின கட்டடத்தின் பல பகுதிகளிலு மிருந்த மின் விளக்குகள் யாவும் அணைந்து கொண்டன.
திரை அரங்கிருந்த வீதியிலிருந்த மின் விளக்குகளும் கூட அணைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. மின்சார நிலையத்தைச் சேர்ந்தவர்கள் யாரோதான் மினி வினியோகத்தை இப்பகுதிக்கு
தமிழ்" "வெல்க தமிழ கள் எழுந்தன. வர எங்களுடன் சத்தியா பற்றித் திரும்பிய இணைந்து ஊர்வலம வரும் வழியில் ெ பெற்ற குண்டர்களின் பற்றிய வர்ணனைை கூறிக் கொண்டே வ
அவ்வாறு வந்தவ ஐயாத்துரை அவர் தனக்கு இடம்பெற்ற ணிக்கலானார். அவரு
நிறுத்தியிருக்கலாம் என்று கருதினோம். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. கோட்டை முனைப் பாலத்துக்கருகாமை யில் செல்லும் மின்கம்பித்தூண ஒன்றில் யாரோ ஒருவர் நாய் கட்டும் சங்கிலி ஒன்றை எறிந்துள்ளார். இதனால் மின் வினியோகம் தடைப்பட்டது என்பதைப் பின்னரே அறிந்தோம் எப்படியோ திரைப் படம் காண்பிக்கப்படவில்லை என்பதனால் எங்களுக்கு வெற்றியே
கொழும்பிலிருந்து ரயில் மூலம் மட்டக்களப்புக்கு வரும் சத்தியாக்கிரகத் தொண்டர்களை வரவேற்பதற்காக நாங்கள் ரயில் நிலையம் சென்றோம். உரிய நேரத்துக்கு உத்தரதேவி வந்து சேர்ந்தது. திருஇராசதுரை அவர்கள் இந்த ரயிலில் வரவில்லை. ஆனால் ஏனைய தொண்டர்கள் வந்து சேர்ந்தனர். ரயில் நிலயமே இடிந்து வீழ்ந்து விடுமோ என்று கருதும் அளவு "வாழ்க
வீட்டுலே எதுவுமே இல்லேன்னு சொல்லி ஒரு நாள் பூரா பட்டினி போட்டாங்க அவ்வளவு தான் அதுக்கு அப்புறம் அவர் எதையும் சாப்பிடுறதுக்கு ரெடி
கோதுமை உப்புமா சாப்பிடுநீங்க GT26 g) கேட்டா எனக்கு என்ன சர்க்கரை வியாதியா?ன்னு இவர் கேட்டார்ல்லே, அதுலேயும் விஷயம் இருக்கு
பாரதப் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர் வந்திருந்தபோது அன்னாரைத் தந்தை செல்வா அவள் பார்த்து உரையாடினார். அப்போது எடுக்கப்பட்ட
இரற்ற
பலத்த காயம் ஒன் ஒரு பெரிய கல்லால் அ ஒருவன் பலமாகத் அக்காயத்துக்கு எதுவ
LITLLILILഖിബ്,
உறைந்துபோய் இரு சாண்டோ ஐயா மட்டக்களப்பில் வாழ் சாண்டோ சங்கரதா அவருடைய மருக தங்கராசா அவர் பயிற்சிகள் பெற்று தன் சிறப்பாகப் பேணி வர் தங்கையை பிற்காலத் வரான சிங் காரே திரு.ஐயாத்துரை அ பற்றி விவரித்த வர்ண D 6807 lijf GUJLJLJL LILL LITT .
கோட்டைமுனை
யெல்லாம் தடுக்கறதுக்கு கோதுமையிலே உள்ள நார்ச்சத்து ரொம்ப உபயோகப்படு தாம்.
ஒரு மகளிர் கல்லூரியிலே மனை இயல் பாடம் படிக்கிற மாணவிகள் ஒரு நாள் வந்து கோதுமையிலே உள்ள குணம் என்னென்னங்கறதை விவரமா சொல்லி விட்டுப் போனாங்க
ஆதிகாலத்துலே இருந்தே கோது மைக்கும், மனுஷனுக்கும் சம்பந்தம் இருந்து வந்திருக்காம்
எகிப்து நாட்டுலே நைல்நதிக் கரை ஒரத் துலே கிடைச் ச பழங்கால கல்வெட்டுகளிலேகூட கோதுமை பத்தின விவரம்லாம் இருக்காம் அதையெப்படி பயிர் பன்றது-அறுவடை பண்றது-மாவாக்கறது உணவுப்பண்டம் தயார் பண்றது- இது சம்பந்தமான வார்த்தைகள்லாம் அந்த கல்
வெட்டுலே இருக்குதாம். அதுமட்டுமில்லே
அங்கே சில கல்லை பார்த்தப்போ ெ கோதுமை பண்டங்கள் சிருந்தாங்களாம்.
இன்னைக்கு 25 அடிப்படையான உண கோதுமை அடிப்படை அகத்தியர் குண நம்மகிட்டே உண்டு காலத்துலே மருந்து பட்டுக்கிட்டு வந்ததுஇருக்கு
கோதுமையை ே தேகபலம் கூடும். உன் கஞ்சியா வச்சி சாப் தடுமன், கபம் எல் அரைச்சி மாவாக்க g, Illiúil LII , Lá, guaill இந்த விவரம்லா பாடத்துலே இருக்கா
ОН ЈЕ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு" என்ற கோஷங் வற்க வந்திருந்த கிரகத்தில் பங்கு தாண்டர்களுமாக கத் திரும்பினோம். ாழும்பில் நடை தாக்குதல்களைப் சுவாரசியமாகக் தார்கள்
Jaffai) FIT GOVINSIGL III ளும் இருந்தார். ாககுதலகளை வT டய இடது தோளில்
காணப்பட்டது. வருடைய தோளில் தாக்கியிருந் தான். பிதமான மருந்தும் இரத்தம் வடிந்து ಶಿ] ததுரை அவர்கள த பெருமைக்குரிய ஸ் அவர்களிடமும் TIT GOT FIT GNB GLIT 1ளிடமும் தேகப் னுடைய உடம்பைச் தவர். அவருடைய நில் மணம் முடித்த 6U Gl) 61 601 1 16 Ա // , வர்கள் தாக்குதல் னைகளைக் கேட்டு டவராகத் தென்
பாலம்வரை வந்த
ரகளை தோண்டிப் சத்தவங்களோட ளயும் வச்சி புதைச்
ாடுகள்லே அரிசி, 45 நாடுகள்லே ITGOT 9600TS). ாட்'ன்னு ஒரு நூல் கோதுமை அந்த Glum(5 GITT Uusió கறவிவரம் அதுலே
ாறாக்கி சாப்பிட்டா டச்சி நொய்யாக்கி பிட்டா வாத சுரம், ாம் போயிடுமாம்.
அடை பண்ணி மஅதிகரிக்குமாம். அகத்தியர் குண
அவரையும் கொண்டு வந்தது.அவ்விளைஞர்கள் மீது
கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் கலைந்து சென்ற தும், எனது வீட்டின் அணித்தாக வசித்த வரான திரு சிங்காரவேலுடன் நான் வீடு நோக்கி நடந்தேன்.
கன்னி மரியாள் தேவாலயத்துக்கும் அர்ச்மிக்கேல் கல்லூரிக்கும் இடையிலுள்ள
தெருவில் இருவரும் நடந்து சென்று
கொண்டிருந்தபோது எதிர்ப்புறமிருந்து
இரு இளைஞர்கள் சிங்களத்தில் உரை
ாடிக் கொண்டு வந்தனர். சாண்டோ ஐயாத்துரை அவர்களின் தாக்குதல் வர்ணனைகளைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டிருந்த திரு சிங்கார வல் அவர்களின் காதுகளில் சிங்கள மாழியில் உரையாடல் கேட்டதும் மீறி கோபம் பொத்துக்
சடுதியாகப் பாய்ந்து தனது கைகளினா
லும் கால்களினாலும் அடித்து உதைத்து இருவரையும் அறிவு மயங்க வைத்தார்.
அர்ச் மிக்கேல் கல்லூரிப் பக்கமாக
இருந்த வடிகாலுக்குள் இருவரையும் தூக்கி எறிந்து விட்டு என்னிடம் கூட
எதுவும் ச்ொல்லாமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்
எதுவுமே செய்வதறியாது திகைத்துப்
போய்நின்ற என்னை எதிர்ப்புறமாக
இருந்த நியூபேக்கரியில் பணிபுரியும் சோமன் என்பவர் வந்து அவ்விடத்தில்
நிற்காமல் என்னையும் போய் விடுமாறு
GJIT GOT GSIIII.
தாக்குண்ட இருவரும் முனகியபடி கிடந்ததைப் பார்க்க பரிதாபமாக
இருந்தது. இருப்பினும் சோமன் அவர்கள்
கூறியபடி நான் வீடு நோக்கிப் புற LÜLILGL LGBT.
தாக்குப்பட்ட இரு இளைஞர்களும் உள்ளபடி வாட்டசாட்டமாகவே காணப் பட்டனர். திரு.சிங்காரவேலோ மெல்லிய உருவமுடையவர். இந்த இருவரையும் எவ்வாறு தாக்கி வீழ்த்தினார் என்று எனக்கு வியப்பாகவே இருந்தது.
மட்டக்களப்பு மருத்துவ மனையில் பல புதிய கட்டிடங்களை நிர்மானிப்ப தற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஒரு நிறுவனத்தின் பணியாளராக அந்த இரு இளைஞர்களும் பணியாற்றியவர்கள் என்று பின்னர்தான் தெரிய வந்தது.
இலங்கையில் முதலாவது இனக்கல
| வரம் 1919ம் ஆண்டு சிங்களவர்களுக்கும்
ஸ்லிம்களுக்குமிடையில் நடைபெற்றது. தனைத் தொடர்ந்து அப்போது ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கண்ட இடத்தில் சுடும்படி-மார்சல் லோ பிர கடனப்படுத்தியிருந்தனர். சேர்பொன். இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநாகர் சென்று இந்தக் கொடிய சட் டத்தை நீக்குவதற்கான பேச்சுவார்த்தை யில் ஈடு பட்டு சமாதானம் நிலை பெற வழிவகை செய்தார் என்பது வரலாற்று
D. GTG)).
சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்க்கும் முகமாக கொழும்பில் தமிழரசுக் கட்சி
இப்பவும் டாக்டர்கள் அதை சிபாரிசு பண்றாங்க கருவுற்றபெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இவங்களுக்கு தேவைப்படற புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து இரும்பு சத்து, B உயிர்சத்து இவைகளெல்லாம் கோதுமையிலே இருக்கு
இதுலே இன்னொரு விசேஷம் என்னன்னா கோதுமை உணவு கொஞ்சமா சாப்பிட்டாலும் அதிகமா சாப்பிட்ட மாதிரி ஒரு நிறைவு வந்துடும். அதனாலே சாப்பிடுறஅளவுகுறைஞ்சிடும். அதனாலே தான் உடம்புகுண்டா இருக்கறவங்களுக்கு அதை சிபாரிசு பண்றாங்க
காவேரி ஒரமா விளையற வெற்றி லையை குடுத்துட்டு கங்கை ஒரமா விளை யற கோதுமையை வாங்கிக்குவோம்-ன் GOTTFr UTJslurf.
பின்னர் அனைவரையும் அமைதியாகக்
氢国
ஏற்பாடு செய்திருந்த சத்தியாக்கிரகத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பிலும் சுற்று வட் டாரங்களிலும் நடைபெற்ற வன்முறை கள் அன்றுடனே அடங்கி விட்டன. ஆனால் மட்டக்களப்பில் இரு சிங்கள இளைஞர்களை திருசிங்காரவேல் அவர் கள் தாக்கியமையினால் ஆரம்பமான வன்முறைகள் மாபெரும் தீ போல் கொழுந்து விட்டு எரிந்து பரவத் தொடங் கியது. இதுவே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முன்ைட முதலாவது இனக்கலவரமாகும் குறிப்பாக கல்லோயாப் பள்ளத் தாக்கில் தொடங்கிய வன்முறைகள் பல அனர்த்தங்களைத் தோற்றுவித்தன.
மட்டக்களப்பு இம்பீரியல் படமாளிகை யின் நிர்வாகியாகக் கடமையாற்றியவர் திருவிக்கிரமசிங்க என்பவர் இவர் ஊவா மாகாணத்திலுள்ள லுணுகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் மட்டக்களப் பில் அன்றுவரை நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வந்தவர் சத்தியாக்கிரகமன்று திரை அரங்கை முடி விடாமல் திரைப்படம் காட்டுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக மட்டக் களப்பில் தொடர்ந்து வாழ முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. நிரந்தர மாகவே மட்டக்களப்பில் வாழ முடியும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் கனவு நனவாகவில்லை.
இம்பீரியல் படமாளிகையின் உரிமை யாளர் கொழும்பு நகரில் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பறங்கிக்காரர். திருவிக்கிர மசிங்காவை திரை அரங்குடன் அமைக் கப்பட்டிருந்த அழகான பங்களாவை விட்டு வெளியேறிவிடுமாறு பணித்தனர். இம்பீரியல் திரை அரங்கு இப் பொழுது சுயராஜ் தியேட்டர் என்ற பெய ரில் இயங்குகிறது. திருவிக்கிரமசிங்கா வால் மிக நுணுக்கமாக நிர்மாணிக்கப்பட்ட பங்களாவில் இப்பொழுது தனியார் மருத்துவ மனை இயங்கி வருகிறது. சுபராஜ் தியேட்டரின் உரிமையாளர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திருஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்
(வளரும்)
"கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவேரி வெற்றிலைக்கு மாறு Claimsii (sumio!"алашт.
கோதுமைப் பலகாரம் சாப்பிட்டு வெற்றிலை போட்டுக்கிட்டு உட்கார்ந்தா அதுவும் ஒருவிதமான சுகம்தான்
அந்த காலத்துலே, கோதுமை நிேறைய விளையற ஒரு தேசம் ருந்தது. அதுக்கு ஒரு 臀T,°顺岛 呜吓 ஒருநாள் தன் அமைச்ச GOTö. glüúlLLITIT:
"என்ன அமைச்சரே! நம்ம கிட்டே கையிருப்புலே இருக்கிற கோதுமை இன்னும் எவ்வளவு நாளைக்கு வரும்?"ன்னு Casglu'LITir
"இன்னும் ரெண்டு வருஷத்துக்கு AUGUSID LDU, TITTg IT! "gör GOTTĪT 9 GOLDF9FİT, இதைக் கேட்டதும் ராஜா ரொம்ப சந்தோஷப்பட்டார்.
"அப்படின்னா. ரெண்டு வருஷத்துக்கு நம்ம நாட்டுலே பஞ்சமே இல்லேன்னார் ரொம்ப மகிழ்ச்சியா
அமைச்சர் தலையை சொறிஞ்சிக் AL CEL AL CEL GUIT GOTTir:
"அப்படி இல்லே சொன்னது நம்ம ரெண்டுபேர் வீட்டுலேயும் இருக்கிற கையிருப்பைப் பத்தி அப் Lully GÖTGOTTFT
(வார்த்தைகள் தொடரும்

Page 18
/テー
Glail Bulgassissio 2 gigs நடுவர்கள் பங்குபற்ற .ேசி.சி தடை
அனைத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக் கும் பக்கச்சார்பற்ற நடு வர்கள் இருவரை நியமிப்ப தற்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தீர்மானித் துள்ளது. ஐசிசியின் நடுவர் குழுவிலுள்ள 8 உறுப்பினர் களிலிருந்து இந்நடுவர்கள் தெரிவு செய்யப்படுவர். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தி லிருந்து இத்திட்டம் அமுல் படுத்தப்படும் எனறு ஐசிசியின் பிரதம நிறை வேற்று அதிகாரி மல்கம் ஸ்பீட் தெரிவித்துள்ளார்
தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஐசிசி நடுவர் குழுவிலிருந்து தெரிவு செய்யப்படும் ஒரு வரும் உள்ளூர் நடுவர் ஒருவரும் பணியாற்றுகின்றனர்
"இதேவேளை ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சர்வதேச நடுவர் ஒருவரும்
II II
உள்ளூர் நடுவர் ஒரு வரும் பணியாற்ற வுள்ளனர். தற்போது உள்ளூர் நடுவர்கள் இருவரே ஒருநாள் போட்டிகளில் பணிபுரி கின்றனர்.
ஐசிசி நடுவர் குழு வில் தற்போது 8 பேர் உள்ளனர் மேலும் டெஸ்ட் அந்தஸ்துடைய நாடுகளிலிருந்து தலா
நடுவர் குழுவிற்குச் சேர்க் கப்படுவர் மொத்தமாக 28 நடுவர்கள் சர்வதேச போட்டிகளில் பணிபுரி GIT
நடுவர்கள் சர்வதேச போட்டிகளில் பணி
யாற்றியுள்ளனர். இத்தொகை மிகவும்
அதிகமாகும் என்றும் மல்கம் ஸ்பீட் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் அரண்மனையில் நடை பெற்ற படப்பிடிப்பில் ஹிந்தி நடிகர் ஒரு வரால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தாக்கப்பட்டுள்ளார்.
பெப்ஸி குளிர்பான படப்பிடிப்பு
* தெருக்குதிரைக்கு பந்தய வாய்ப்புக்
கிடைத்தால் எப்படியிருக்கும்? இது அர
சியல் கேள்வி அல்ல)
இ. சூரியகுமார், மாங்காடு
பந்தயக் குதிரைகளைப் பார்த்துப்
பல்லை இளிக்கும். இது எந்த எம்பியையும்
அமைச்சரையும் பற்றிய பதில் அல்ல)
లాలా
* தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் மனிதரைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
அஅஜந்தா மீரா, தாழ்வுபாடு என்னைப் பற்றி ஏதாவது கேட்க வேண்டுமானால் நேரடியாகவே கேட்க லாமே என்று சொல்ல நினைத்து, ஆனால் அதை நான் குழப்பியதாக எடுத்துக் கெண்டுவிடுவீர்களோ என்று கருதியதால் அந்த மனிதரைப் பற்றி நான் ஒன்றும் நினைக்கவில்லை என்பதைக் குழப்ப மெதுவுமில்லாமல் தெரிவித்துவிடுகிறேனர். ബ
* அழகான நாட்கள் பார்த்துவிட்பீர்களா?
எம்.பாத்திமா, கொழும்பு-10
ஓமோம்! ஒரு சோகமான நாள் அது
ల్పాలా
* சிந்தியா, பெண்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
விவனஜா யாழ்ப்பாணம் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான தல்ல என்பது
ORSA o RS இரு தரப்பினரையும் பேசவைத்துத் தீர்வு காணும் முயற்சியில் தமிழ்க் கூட்ட
மைப்பினர் இம்முறை ஒருபடியேனும் முன் னேறுவார்களா?
எஸ்.ராஜரட்ணம் கொழும்பு-06 முதலில் ஒரு கதையைக் கேளுங்கள் வயதான ஒரு மனிதன் தன் குடும்பத் தின் மீது வெறுப்புக் கொண்டு, தான்
தாக்கப்
ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்ற போது டெண்டுல்கர் சிவப்பு நிறக்கார் ஒன்றில் ஏறிச்சென்றிருக்கிறார் அப்போது
அங்கு ஹிந்தி திரைப்பட படப்பிடிப்பில்
கலந்துகொண்ட நடிகரும் இயக்குநருமான அக்பர்கான் காரை மறித்து டெண்டுல் கரைத் தாக்கியுள்ளார்.
டெணி டு லகர் ஒட்டிச் சென று டொயோட்டா குவாலிஸ் வகை சிவப்புக்கார் அக்பர்கானின் படப்பிடிப்புக்கும் இதே போன்ற கார் வாடகைக்கு எடுக்கப்பட்டி
ருந்தது. இந்தக் காரையே பெப்ஸி நிறு
வனமும் வாடகைக்கு எடுத்திருந்தது.
ஹிந்திப் படத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட காரை டெண்டுல்கர் ஜாலியாக
ஒட்டிச் செல்வதாகத் தவறாக நினைத்தே
அக்பர்கான் டெண்டுல்கரை தாக்கியுள்
IIII.
கார் சாரதிதான் தாக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், டெண்டுல்கர் மீதே தாக்குதல் நடை பெற்றதாக உள்ளூர்ப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. காரை ஒட்டிச் சென் றது டெண்டுல்கர் என்பதால் கார் சாரதி தாக்கப்பட்டதாக கூறுவது பொய் இல்லை என்கிறார் ஒரு பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட காரை விளம்பரத்துக்காக வும் படப்பிடிப்புக்காகவும் ஒரே நேரத் தில் வாடகைக்கு வழங்கியது தொடர்பாக கார் சொந்தக்காரர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சென்றுவிடப் போவதாக எல்லோரிடமும் சொல்லி வந்தான். "எப்படிச் செல்லப் போகிறாய் அப்பா? என்று கேட்டான் மகன்.
"படகு ஒன்றிருந்தால் போதும் துடுப்பு வலித்தே நான் அக்கரைக்குச் சென்று விடுவேன்" என்றான கந்தசாமி என்ற அந்தக் கிழவன்
மறுநாள் படகு ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிய மகன் அணி றிரவே ஒரு கயிற்றினால் படகைக் கட்டி மறுமுனையை ஒரு பெரிய பாறாங்கல் லுடன் கட்டி கல்லைக் கடலினுள்ளே போட்டுவிட்டானர்
அடுத்த நாள் எல்லோரும் கடற்
இரு நடுவர்கள் துணை
கடந்த வருடம் 74||
வெளியே op G கொண்டிருந்தது. பூமியைக் காணாமல் ஆவேசத்தில் பொழி வளவன் எழுந்து ச அடைத்துவிட்டுவந்த குப்புறப் படுத்தபடி ஊன்றிய முழங்கை முன்னுடலை நிமிர்த் புத்தகத்தினுள் விழி ஓடவிட்டிருந்தாள் அவள் முதுகின் ெ மறைத்திருந்த கூந்த படுக்கையிலும் கால்கள் இரண்டை உள்ளங் கால்கள் பார்த்தபடியிருக்க ஒரு கதியில் அவற்: விட்டிருந்தாள். அர் வெண்மை, வெளியே பார்த்துவிட்டுத் திரு உள்ளே இருந்த வி விஞ்சிய பிரகாசமா
குசய சுசி வைததது. அவள் முழங்கால்க விலகியிருந்த ஆடை கண்களைக் கவர்ந்: பயணத்தைத் தொட அவளது இரவு நேர அவனது ஊகங்களு வைக்கவில்லை. தொ குழிந்து பின் குன்ே கூநதலுககுள மறைந எழில் வளைவுகளை மெல்லிய ஆடை அவளருகே அமர்ந் முழங்காலின் கீழே ஆடையை மெல்ல வ வழவழப்பான அந்த கையை வைத்தான். நில்லாது மெல்ல மு செய்த அவன் கரம் வெல்லும் கதகதப்ை உணர்ந்ததால் மேலு *"。** அவளுடலின் சூட்ை பெற்றுக்கொள்ள வி அங்கிருந்து கையை வெளியே நல்ல மன செய்தான் வளவன் அவள் தலையை மட் திருப்பி என்ன என இவனைப்பார்த்தாள்
GD, F** திரும்பவும் புத்தகத்த "குளிரும் அதிகம்" எ இப்போது அவள் தி என்று ஒலியை மட்டு "குளிரை வெல்ல சி இரு க்கின்றன. இப் புததகததை முடி ை கையைத தலைகரு ( கொடுத்தபடி இவை பார்த்து, "என்ன ெ என்றாள். அவனது முன்னேற்றத்தை ஒர கவனித்தவாறு
கரைக்கு வந்து ை கொடுக்க கந்தசாமிமி அந்தப் படகில் ஏ வலிக்க ஆரம்பித்தான் யிருந்த படகு சுற்றிச் சு ருந்தது. வீடு சென்ற உ அதிகாலை என்ன நட ஆவலுடன் கடற்கரை ஒரே பணிமுட்டம் தெரியவில்லை வந்த "ஹலோ கந்தசாமி கள்?" என்று கத்தின கந்தசாமிக்கிழவ தமிழ்க்கட்சியினரும், சுற்றிச் சுற்றி வந்துகெ
கார்த்திக் ரம்பா (படம்-அபு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பய்து நீர்த் தாரைகளால் படித்துவிடும் ந்தன மேகங்கள். ாளரங்களை இறுக ITG01.
தலையணையில் GWITTGN) தி வைத்து ፴,6ዕ)6ቨ மைதிலி.
பரும் பகுதியை ல் மிதந்து ரிந்து கிடந்தது. HUD UD49-2357 In GOUGOLIL மிக மெலிதான 10) AD 9/60) FILI தக் கால்களின்
இருட்டைப் ம்பிய வளவனுக்கு ளக்கொளியையும் 4. J. Gooid, GOGII is
ஸ் வரை அவன் து அதன் ர வைத்தது.
மெல்லிய ஆடை க்கு அதிக இடம் ாடைகளின் நடுவே றி மேலே தது. மேனியின்
இரகசியமாக்காத
த வளவன், விழுந்து கிடந்த Na)3,5)
சதைப் பகுதியில் அத்துடன் ன்னேறவும்
குளிரை ப அங்கே ம் மேலும் ாய்வின் முலம் LÜ ழைந்தது.
எடுக்காமலே, ழ" என்று கூறவும்
டும் மெல்லத் பதுபோல
ான் இவன்
த்துவிட்டு அவள் தில் முழ்கினாள். ன்றான். ரும்பாமலே "ம்" ம் எழுப்பினாள்
வழிமுறைகள் போது அவள் வத்துவிட்டு ஒரு முண்டு னத் திருப்பிப் ழிமுறைகள்? கரத்தின் ö. 5 GOSGOOTIT)
கயசைத்து விடை தந்துகொண்டிருந்த றினான் துடுப்பை ர், கல்லுடன் கட்டி ற்றி வந்துகொணர்டி றவினர்கள் மறுநாள் ந்தது என்று பார்க்க க்கு வந்தனர்.
ஒன்றும் சரியாகத் வர்களில் ஒருவன், எப்படி இருக்கிறீர்
607. னைப்போலத்தான ஒரே இடத்திலேயே ண்டிருக்கிறார்கள்
கான நாட்கள்)
回回圆圆圆圆圆圆圆圆圆圆圆
வளவன் ஒரு காலை மடித்து பஞ்சணை மேல் வைத்தும், மறுகாலை நிலத்தில் ஊன்றியபடியும் வாகாக அவளை நோக்கி அமர்ந்துகொண்டு, "புத்தகம் வாசிப்பது அதில் ஒன்றல்ல என்று முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாதபடி GJEITGIGITGI. "அப்போ வேறென்னவாம்” கேட்ட அவள் குரலில் இவனைச் சீண்டும் விஷமம் இருந்தது. தொடைப் பகுதியில் சேட்டைகளை ஆரம்பித்துவிட்ட அவன் கையை விலக்குவதற்கு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல், முன்புறம் சரிந்து கிடந்த கூந்தல் கற்றைகளை அள்ளி முதுகுப்புறம் போட்டாள் அவள் கேள்வியில் இருந்த சிண்டலை விட, அவள் அலட்சியமாக அசைந்தபோது அசைந்த முன்னழகுகளின் சிண்டல் அவனை அதிக தொந்தரவுக்குள்ளாக்கின. "அது சொல்லித் தெரிவதில்லை" என்றான். இவனும் அவளைச் சீண்ட முற்பட்டு
"அப்போ எப்படித் தெரிந்துகொள்வது? இப்படி" என்று சொல்லியபடி அவள்மீது பரவினான். அவள் முகத்தோடு முகத்தை வைத்து A GOOTC, OTITA) 2010 as Goora Das (007 ஊடுருவியபடி, "நேசமுகமிரண்டும் நெருங்குதல் வேண்டும்" என்று LIITILLGOTTGOT,
அவள் சிரித்தபடியே "பாடுவது மகளிரை வெல்ல ஒரு வழியா" என்றாள். "ஆமாம் பலவழிகளில் ஒன்று" என்று சொல்லியபடி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். பின்னர் ஆவேசம் கொண்டவனாக அவளைக் கரங்களால் தன் நெஞ்சுக்குள் இறுக்கிக் கொண்டு, "கன்னத்தில் முத்தமிட்டால்
தமிழ் மக்களும் பாராளுமன்றம் அனுப்பி வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
ల్పాలా
* எல்லாத் தமிழ் வானொலிகளும் தங்கள் தங்கள் வானொலிதான் முதல்வன்' என்று கூறிக்கொள்கின்றனவே.
எஸ். உமாதீேவி, ஹட்டன், அது ஒரு விளம்பரத் தேவை அதிகம் பேரால் கேட்கப்படும் வானொலிதான் சிறந்த வானொலி என்று ஒப்புக் கொள்ப வர் சிறந்த இரசிகராக நேயராக) இருக்க (tpւգUTց/,
OORSE OORS * அபர்ணாசுதனை 'அபர்ணா சூரியன் என்று அழைப்பது சரிதானே!
ஐ ஷகிலா, மாத்தளை, அப்படியென்றால் விரைவிலேயே அபர்ணா சக்தி என்றழைக்கவும் தயா ராகுங்கள
ల్పాలా * வாழ்க்கையைப் பற்றிச் சொல்லப்பட்ட வைகளில் உங்களுக்குப் பிடித்த கருத்து
75/?
ஐ.எஸ். பிரிட்டி, கித்துள், வாழ்க்கையை நதிக்கு ஒப்பிட்டுப் பலரும் சொல்லியிருக்கிறார்கள், ஹீரா கிலிட்டஸ் என்பவர் சொன்னதுதான்! நெஞ்சில் ச்சக் கென்று ஒட்டிக் கொண்டி ருக்கிறது. "ஒரே நதியில் நீங்கள் இரண்டு முறை இறங்க முடியாது."
లాల్చా
圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆回圆圆圆圆回圆圆圆圆回回圆圆圆回圆圆
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி" என்று
ம். பக்கவாத்தியங்கள். இல்லாததுதான் குறை." திக்கித் திக்கிச் சொற்களை வெளிப்படுத்தினாள், அவன் முர்க்கத்தினைத் தாங்காமல் முனகியபடி "பக்க வாத்தியங்கள் ஏன் இல்லை? அதோ மழையைக் கேள். தேர்ந்த தாளவாத்தியக் காரர்கள் ஒன்று சேர்ந்து ழங்குவது போலல்லவா இனிமையாக இசைக்கிறது. அந்த ஓசை இனிது அதன் குளிர் இனிது பூமியை நீராட்டிப் புளுகழுறச்செய்யும் அந்தமழை இனிது நான் இனிது நீ இனிது நம் கூடல் இனிது.” என்று சொல்லிக்கொர்ைடே சென்றவனின் இதழ்களில் விரலை வைத்து அழுத்தி, பாரதியார் என்ற நினைப்பா?
என்றாள். "ஆமாம் பாரதி இனியவன். அவன்
ப்பாட்டன் இனியவன். நம் போல்
மழை இரவின் சுகம் உணரும் மாந்தரெல்லாம் இனியவர். இதையும் கூட எழுதி வைத்து மேற்சென்ற நம்முன்னோரெல்லாம் இனியோர். என்றான் முச்சிரைக்க இயங்கியபடி அவள் பேச்சுற்ற முகலுக்குள் வீழ்ந்தாள் இரு உடல்கள் உண்றை யொன்று அறிந்துகொள்ள விழையும் ஆதிகாலத் தேடல் அங்கே தொடர்ந்தது. அவர்கள் ஒய்ந்த பிறகும் மழை ஒயவில்லை.
நன்றி உனக்கும் அந்த மழைக்கும்" என்றான் அவள் கன்னத்தை 01.054-LL). அவள் வெட்கத்தோடு மீண்டும் அவன்நெஞ்சுக்குள் முகம் புதைத்தாள். அவள் கூந்தலுக்குள் அளைந்தபடியே 'எனக்குள் மழை பொழியும் மேகம் இது என்றான். அவள் பதிலின்றிக் கிடந்தாள். உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப் # GT Il606) ()L குன்றின் கோடுதோறு ஏயினை உரை இயரோ பெருங்கலி எழிலி படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு எழிஇ யன்ன உறையினை மழவின் மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் வணர்ந்து ஒலிகூந்தல் மாஅ யோளொடு புணர்ந்து இனிது நுகர்ந்த FITTG) 56) poll. It விரவுமலர் உதிர t இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே
(நற்றிணை:139)
* அதிகம் பெற்றால் அரசனும் ஆண்டியா வாணி என்ற ழி GIGoi GOGAIL பொறுத்தவரை மிகச் சரியாகி விட்டது. அவசரப்பட்டுப் பிள்ளைகளைப் பெற்று விட்டு, பிறகு அவர்களை வளர்ப்பதற்காகக் கஷ்டப்படும் என்போன்றோருக்கு என்ன
ம. கதிரவேல், குருநாகல்,
உங்களுக்கும் ஒரு குட்டிக்கதை
ஒரு சாமியாரிடம் சென்ற ஒருவன்,
"குருவே, எனக்கு 12 குழந்தைகள் இருக் கின்றன என்னால் அவர்களைக் காப் பாற்ற முடியவில்லை. ஒவ்வொரு வருட மும் எண் மனைவி ஒரு குழந்தையைப் பெறுகிறாள். நான் என்ன செய்வது? என்று கேட்டான்.
அந்த சாமியார் மிக அதிர்ச்சியுடன. "என்ன செய்வதா? நீ இதுவரை செய்தது போதாதா?" என்றார்.
లోర్చాలోERS * மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஸ்வரனின் பேட்டி பார்த்தீர்களா?
க. செல்வி, கொழும்பு-05
பிரதம மந்திரி பாதுகாப்பு மந்திரி புனரமைப்பு மந்திரி எல்லோரையும் பார்த்து, "பாதையைத் திறக்க வேணடும், வவுனியாவுக்கு அப்பால் செல்லும் பொருட் களின் தடை நீக்க வேண்டும், வடக்கு மக்களுக்குநிவாரணங்கள் எல்லாம் ஒழுங் காகக் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நடக்கிறதே வேறை." என எச்சரித்து விட்டுத்தான் அந்தப் பேட்டிக்கே வந்திருக் கிறார் நம்மாள் தமிழன் வீரத்தில் சோடை போனவனில்லை என்பதை அறிய அறிய அந்த முக்கால் மணிநேரமும் ஒரே புல் வரிப்புத்தான்.
கரியரோடு சைக்கிள் வாங்கிவிட்டேன். பாதை திறந்ததும் விசிலடித்துக்கொண்டே உழக்க வேண்டியதுதான்! O
ஜன06-12, 2002

Page 19
லகண்டபுரக் கோட் டைக்குள் விக்கிர மாதித்த மன்னன்
பவளக்கொடியையும் அமைச்சர் பட்டியையும் சென்றார். நீண்ட காலம் பூட்டப்பட்டு சனசந்தடியே இல்லா திருந்த போதிலும் அக்கோட்டைக்குள் இருந்த எல்லா இடங்களிலும் சகல வசதி களும் இருந்தன. அங்கிருந்த அந்தப்புரத்
ல் மூவரும் தங்கினார்கள்
காலையில் மன்னரும் அமைச்சர் பட்டியும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அருகிலிருந்த காட்டுக்குள் வேட்டையாடச் சென்று விடுவார்கள். மாலையில் அந்தப் LITÚD S.H.I. பவளக்கொடி அவர் களுக்கான உணவைத் தயாரித்து வைத் திருப்பாள் மூவரும் ஒன்றாக இருந்து உண்ட பின் அந்தப்புர மஞ்சத்தில் ஒன்றாகவே படுத்து உறங்குவார்கள். பவளக்கொடியை மஞ்சத்தின் நடுவில் படுக்கவிட்டு வலது புறம் விக்கிரமாதித்த மன்னனும் இடது புறத்தில் அமைச்சர் பட்டியும் படுத்துறங்கு GITT956T.
மூவரும் அன்றாடம் பாவிக்கும் துணி மணிகளைத் துவைப்பதற்காக கோட்டைக் வெளியே வசித்துவந்த சலவைத் ಛಿ? Afróslu (olu6ór ஏற்பாடு செய் திருந்தனர். அப்பெண், ஒவ்வொரு நாட் காலையிலும் அந்தப்புரம் வந்து துணிகளை எடுத்துச் செல்வாள். மாலையில் அவற்றை வெளுத்துக் கொண்டுவந்து கொடுப்பாள்.
Po" அப்பெண் உடல்நலமற்றிருந்த மையினால் அந்தப்புரத்திலிருந்து கொண்டு
வந்திருந்த அழுக்குத் துணிகளை தன்
மகனிடம் கொடுத்து அவற்றை படித்துறை
யில் வெளுத்துக் கொண்டுவருமாறு கேட் டாள். அவனும் அழுக்கு முட்டைத்துணியுடன் படித்துறை சென்று துணி முட்டையை அவிழ்த்தான். அதனுள் இருந்த பவளக் கொடி யின் துணிகளிலிருந்து எழுந்த நறுமணம் அவனை மயக்கமுற வைத்தது. தனது வாழ் நாளில் அத்தகையதான ஒரு நறுமணத்தை அவன் GO)6).
பவளக் கொடியின் ஆடையிலிருந்து எழுந்த நறுமணத்தால் தன் வசமிழந்த சலவைத் தொழிலாளிப் பெண்ணின் புதல் வன், அத்தகைய நறுமணத்தைக் கொண்ட பெண் எத்தனை அழுகுடையவளாக இருப் பாளோ என்ற எண்ணத்தில் சதா அப் பெண் ணின் நினைவிலேயே லயித்திருந் தான். வேளைக்கு உணவோ உறக்கமோ இல்லாதவ னாக உடல் மெலிந்தான்.
அவனுடைய தாயார் தன் மகனுக்குத் தோன்றியுள்ள நோயின் காரணம் புலப்படாமல் கவலையடைந்தாள். அவனிடம் கேட்டதற் கும் ஒழுங்கான பதில் கூறமுடியாது அவன் சம்பந்தமில்லாமல் ஏதோ பைத்தியம் பிடித்த வன் போல் பிதற்றலானான். பல வைத்தியர் களிடமும் மகனைக்காட்டி மருந்து கொடுத் தும் அவன் உடல்மெலிவடைவதைத் தடுக்க முடியாமல்போய் விட்டது.
இறுதியில் ஒருநாள் அவனும் தன் தாயிடம் தன் நோய்க்கான காரணத்தைக் கூறினான் அந்த நறுமணமுடைய பெண்ணை தான் ஒருநாளாவது பார்த்தாக வேண்டும். இல்லையேல் தான் தன் உயிரை விடுவது திண்ணம் என்று கூறினான். த்தகவலைக் கேட்ட அவன் தாய் தீயைத் ண்டியவள் போலானாள்.
யாரோ ஒர் அரசன் தன் அரசியுடன் கோட்டைக்குள் இருக்கும் அந்தப்புரத்தில் தங்கியிருப்பதாகவும், கோட்டைக்குள் வேறு எவருமே போக முடியாதெனவும் மகனிடம் எடுத்துக்கூறியும் அவனைத் தேற்ற முடிய ல்லை, மூன்று தினங்களுக்குள் அந்தப் பெண்ணிடம் தன்னை அழைத்துச் செல்லா விட்டால் மூன்றாவது நாள் மாலையில் தனது உயிர் பிரிந்துவிடும் என்றும் தாயிடம் எச் சரித்தான்.
தன் மகனுடைய பரிதாப நிலையால் மிகவும் வேதனைப் பட்டாள். அன்று மாலை கோட்டைக்குள் தோய்த்தெடுத்த ஆடை களைக் கொண்டுபோனவள், பவளக்கொடி யைப் பார்த்ததும் அவளையும் அறியாமல் அழத்தொடங்கிவிட்டாள். அந்த தொழிலாளி யான பெண் அழுவதைப் பார்த்ததும் பவளக் கொடிக்கு அவள் மீது இரக்கம் ஏற்பட்டது. அவள் அழுவதற்கான காரணம் என்ன என்று கேட்டாள். ஆனால் அப்பெண் உடனடியாக எதையும் சொல்ல முடியாமல் தவித்தாள். பவளக்கொடி மீண்டும் மீண்டும் பரிவுடன் விசாரித்தமையினால், தன் மகனுடைய பரிதாபகரமான நிலையை விவரித்தாள். பவளக்கொடி அணியும் ஆடைகளிலிருந்து எழுந்த நறுமணத்தினால் கவரப்பட்ட தன் மகன் எப்படியாவது பவளக்கொடியைக் காண வேண்டும் என்று துடியாய்த்துடிப்பதாகத் தெரிவித்தாள்.
அப் பெண் கூறிய கதைகளைக் கேட்ட
ണ്ണഞ്ഞു.06-12, 2002
OOOOOO
பவளக்கொடி பெருமூச்செறிந்தாள். சற்று நேரம் யோசனையிலாழ்ந்துவிட்டு, "உங்கள் மகனின் கதை கேட்க எனக்கும் மிகுந்த வேதனையாகவே இருக்கின்றது. : "என்னால் இந்தக் கோட்டைக்குள்ளிருந்து வெளியே எங்கும் செல்ல முடியாதே' என்று விரக்தியுடன் கூறினாள்.
வீடு திரும்பியதும் அரண்மனை அந்தப் புரத்தில் பவளக்கொடிக்கும் தனக்குமிடையில் நடைபெற்ற உரையாடல் பற்றி தன் மகனிடம் கூறியதும் அவனுடைய முகத்தில் ஒரு பிர காசம் தோன்றியதை அவளால் அவதானிக்க டிந்தது. அவன் எப்படியாவது தானாகவே ಥ್ರಿ: சென்று அந்த அழகியைக் கண்டுவிடவேண்டும் என்று தீர்மானித்தான்.
அன்று மாலையில் சலவைத் தொழிலாள மாதின் மகன் கோட்டைக்குச் சென்று புட் டப்பட்டிருக்கும் கதவையும் பெருமதிலை LJUD ான் கதவுப் பூட்டை உடைத் துக்கொண்டு உள்ளே நுழைவது நடவாத காரியம் என்று அவனுக்குப்பட்டது. கோட் டையைச் சுற்றிவரும்போது, ஓர் ஆலமரம் நெடிய விழுதுகளை விட்டுச் ಛಿ: ல் நிற்பதைக்கண்டான். நடுச் சாமம் வரை அங்குமிங்கும் அலைந்து திரிந்து விட்டு நள்ளிரவு வேளையில் ஆலமரத்தின் விழுது ஒன்றைப் பற்றிக்கொண்டு மதில்மேல் 蠶 கோட்டைக்குள் இறங்கினான் அங்கிருந்த அந்தபுரத்தின் ஓரறையிலிருந்து ಇಂಗ್ಡಿ வெளிச்சம் வருவதை அவ தானித்து, அவ்வறையின் அருகில் சென்று திறந்திருந்த சாளரத்தின் வழியாக உள்ள்ே
எட்டிப்பார்த்தான்.
அங்கிருந்த மஞ்சத்தின் நடுவே அழகான ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்ட்ான். அப்பெண்ணின் இரு மருங்கும் இரு ஆடவர் 9,66%TLITGCT, LOrij66UITGOT
J56በ ஒளியில் அவர்கள் மூவரும் நன்றாக உறங் கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கண்டு கொண்டான் போதுமான வெளிச்ச மில்லாதிருந்தபோதும் மஞ்சத்தின் நடுவில் படுத்திருந்தவளின் பேரழகு ஜொலிப்பத னால், தான் பார்க்கத் துடிக்கும் அரசகுமாரி அவளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் தெரிந்து கொண்டான்.
நிதானமாக நின்று அப் பெண் படுத் திருக்கும் அழகையே இமைவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஆண்கள் இரு வரும் எதுவிதமான அசைவுமின்றிப் படுத் திருப்பதைக் கண்டு அவர்கள் அயர்ந்து தூங்குகின்றனர் என்பதை நிச்சயப் படுத்திக்கொண்டு, அப்பெண்ணின் கால ருகே சென்று அவளுடைய வலது பெ விரலை தன் வலது கையால் தொட்டு உசுப் GOSTATGöT.
பவளக் கொடி மெல்லக் கண் விழித்துப் பார்த்தாள். நிழல் போல் ஓர் உருவம் நிற் பதைக் கண்டு, சலவைத் தொழிலாளிப் பெண் குறிப்பிட்ட-அவளுடைய மகன் இவனாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டாள். மெல்ல எழுந்து அவனுடைய கைகளைப்பற்றி, விக்கிரமாதித்த மன்னனுக் 驚 தனக்குமிடையில் தென்பட்ட இடவெளி ல் அமரும்படி சைகை காட்டினாள். அவனும் அவள் காட்டியபடி அமர்ந்து கொண்டான். UGNJ GITTU5 Vol 95 TL 9560Tg5 6J6WSI (UP LQTHJ6095 LIT) வாகக் குத்தினாள் கண் விழித்த ါ மாதித்தன், தனக்கும் பவளக்கொடிக்குமிடை யில் ஓர் ஆடவன் இருப்பதைக் கண்டு மிகுந்த வேதனை அடைந்தார். அவ்வாறு அமர்ந்திருப்பது பட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்றே கருதினார். பவளக் கொடியின் நடத்தையைப் பற்றி ஆராய்ந்து பார்க்கவே பட்டியும் தானும் அவளின் இரு மருங்கும், எதுவும் பேசாமல் படுத்திருக்கத் ர்மானித்தமைக்கு மாறாக பட்டி இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்று வேதனையுடன் அப்பக்கம் திரும்பாமல் படுத்துக் கொண்டார். இதே போன்று தனது இடப்புறமாகப் படுத்திருந்த பட்டியின் விலாவில் தனது இடது முழங்கையால் பவளக்கொடி இடித் தாள் பட்டியும் மெல்லக் கண் திறந்து பார்த்தபோது பவளக்கொடியின் அருகே ஓர் L6)I6OT 49AI(O5ULJG0)g595 95600TQO9)I JDO)I 9I6)J6)J(U56)JLD : ă 驚 GTGGTGOlof
வருந்தினார். தன்னிடம் கூறாமல் மன்னர், தங்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி பவளக் கொடியுடன்
இன்பம் துய்க்கிறாரே மறுபக்கம் திரும்பி ப பொழுது புலர்வதி தொழிலாளப் பெண் கொடி அழைத்துக் அறையினுள் பூட்டி படுத்துக்கொண்டாள்
தான் செய்த ராமல் விக்கிரமாதித் பட்டியும் ஒருவரை ஒரு டுள்ளனர் என்பதை ಒfಳ್ತ மகிழ்ந்தாள். UITCLP5| UGUITT5 கொண்டபட்டியின் ம ரவு நடைபெற்ற சம்பவ
சடாமுடியில் பெண்கள்- ஆடைகளில்
எழுந்தது. விக்கிரமா
தெழுந்து காலைக்
சன்றார். வழமைய
கவே, பலவிதமான
கொண்டு செல்வார்
ருவரை ஒருவர் நிமி FKöIm öff6060ö, FLó திரும்பி வந்தனர். இ ஒருவரை ஒருவா அலு மாதித்தன் மெது வார்த்தை கேட்டது.
"அவளுடைய செ சோதித்துப்பார்ப்பதற் காலமும் காவல் காத் யிருக்கும் போது, என் uúð (og stöðuffudá) ut GUITLIDIT?" 67 Gör gp g TGI
லிருந்து எழுந்த வார் 956060T5 (3.5LL LI பவளக் கொடி இருவ நாடகமாடி இருக்கிறா அண்ணன் சந்ே என்று வருந்தினார்.
பட்டி உடனடியா LMFLDÁy, தனிமையில் சென்று கோட்டைக்குள் ஊடு தையே பட்டி ஆராய்ந் வேறு எவரும் புக முடி யடைந்தவர்ாக அரண்ம கையில் ஓர் அதிசய S6ÖTLITT.
ஆகாய மார்க்க கொண்டிருந்த முனிவு மனைத் தோட்டத்தில் யில் வந்து இறங்கி சடாமுடியை அவிழ்த்த ந்து அழகிய இருஇ வளியே வந்தனர். ரு பெரிய ஆலமரத் 鬣 அவர்கள் உடுத்த உதறினார்கள். அவற்று இரு ஆடவர்கள் வெ முனிவர்களும் ெ றங்கி நீராடினார்க ன்னர் மறைவிடம் ெ
J(DLD51515 GT 3,60L56 வெளியே : வந்து அவ்வாடைகளில் டார்கள் பெண்கள் இரு விட்டு வெளியே வ இருவரும் அப்பெண்கள் சடாமுடியில் அமர்த்தி ந்த அதிசயங்கை பட்டி அவசர அவசரமா அவர்கள் த அளிக்கப்போகும் மதிய வரவேண்டும் என்று ே ಙ್ಖಿತ್ಥ। காண்டனர். அவர் கொண்டுபோய் அரண் அமர்த்திவிட்டு பட்டி ( யிடம் சென்றார். பத் போல் விருந்து தயாரி வளும் அதற்குச் சம்மத ருந்து சமைக்கும்பன
தின
 
 
 
 
 
 
 
 
 

' என்று வருந்தினார். டுத்துக் கொண்டார். நற்கு முன்னர் சலவைத்
கொண்டு போய் ஓர் வைத்துவிட்டு வந்து
LL S SS SLS
SuGSaig Ä
5ள்ளத்தனத்தை த மன்னரும் அமைச்சர்
வர் பகைத்துக் கொண் அறிந்த பவளக்கொடி
ததும் கண்விழித்துக் னத்தில் முதல் நாளி
"அந்த சுரேவுை ரெண்டு வருசமா காதலிச்சியே. அதனால் ஏதேனும் பயனுண்டா? இப்போ முணு மாசாமாய் முழுகாமல் இருக்கிறேனே"
பம்பற்றி ஒரு சந்தேகம்
ಶ್ರೀMi೧V தித்த மன்னரும் விழித் கடன்களை முடிக்கச் ாக இருவரும் R கதைகளையும் பேசிக் கள். ஆனால் இன்று அமெரிக்காவுல இருக்கிற
ாந்து கூடப்பார்க்காமல் GIGI பையன் பிறந்தநாளுக்குக் களை முடித்துவிட்டுத் கோயில்ல அர்ச்சனை பண்ணி
நவரும் அகஸ்மாத்தாக விபூதி பிரசாதம் அனுப்பினேன். றுகிய போது #? இப்ப பயமா இருக்கு. பாக முணுமுணுதத அந்த்ராக்ஸ்னு பிடிச்சுக்கிட்டுப் கட்டித் தனத்தைப் பரி போயிடுவாங்களோன்னு"
காகத்தானே இத்தனை து வந்தோம். அப்படி னிடம் ஒரு வார்த்தை ட்டி இப்படிச் செய்ய அவருடைய வாயி
"பெண்ணுக்குப் பெண்ணே
எதிரி" "எப்படி? உன் அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டையா?"
"என் மைத்துணி கழுத்தில் நான் தாலி கட்ட விடாமல், மனைவியே தடுக்கிறாள்"
H
'எண்கணவரை நான் ரொம்ப மதிக்கறேன்" "பின்னே. அவரை நீங்க டைவர்ஸ் செய்யப்போறாதா நியூஸ் வந்துச்சே."
"டைவர்ஸ் பணிற தேதியைக்கூட அவரை த்தானே முடிவு செய்யச்
ಷ
"ஹீரோ உங்களுக்குத் தலைவாருகிற காட்சியை படமாக்கி
விட்டோம் மறுபடியும் எதற்காக
அதைப்படம் பிடிக்க வேண்டும்?" "அவர் எனக்குத் தலைவாரும் போது பேன் கடிக்கு இதமாக
இருக்குது சார்" சொன்னேன்"
SS த்தைகள் இருந்தன. "DIÉJA LILIIT Lly. 6015F60TULULLITT ரையும் ஏமாற்றிவிட்டு (IISISI T 6T. BITLDST60T வீணாக SITGGONSTITID." தகப்பட்டு 6ÝL"GLITÚD "கிணத்தடியில் க அரண்மனை திரும் G36AG0a); 3, Trif)
சகல பகுதிகளையும் துணி
6T6 ITTGIS G0) Għaj, J, li, ருவியுள்ளனரா என்ப 芭 2. தார். கோட்டைக்குள் கொண்டி UTS என்று திருப்தி ருப்பதை னை நோக்கித்திரும்பு ம் நிகழ்வதை பட்டி
- 95T600TLEU is மாகப் பறந்து வந்து Tiro ர்கள் இருவர் அரண் ADTTTT!!
"இது குடும்பப் படம் தானே.?
ஹிரோயினை எல்லோரும் நீச்சல் உடை அணியச் சொல்லி
வற்புறுத்துறாங்களே, ஏன்?"
இருந்த குளக்கரை ட MIT, 96UTöG60)Lu னர். அம் முடிக்குள்ளி ாம்பெண்கள் குதித்து இருவரும் அங்கிருந்த ன் மறைவில் போய்
நியிருந்த புடவைகளை
மறைந்திருந்த "ஹீரோயின் புதுமுகம். அதனாலே ளியே குதித்தனர். மற்றவங்க எல்லோரும் சேர்ந்து ராக்கிங்
பண்களும் குளத்தில் ா குரதது முடிநத சன்ற பெண்கள் இரு
பண்ணுறாங்க"
நந்த ஆடவர்கள் ஓடி தொத்திக் கொண் நவரும் மறைவிடத்தை ந்ததும், முனிவர்கள் இருவரையும் தங்கள் j. Gla.Iskrt sati.
ளக் கண்ட அமைச்சர் க அம் முனிவர்களை TGT ܵ ܵ IE, GÜGADIT 3,5 TG3 O_6OT 606) 01 Gloeist 61611 சாமாங்கற பெயர் நல்லாத்தானே கட்டுக் கொண்டார். இருக்கு பிறகு உன் மாமா ஏன் தன் க்கு வருவதாக ஒப்புக் G . മെയ്ക്കൂ, i ) களை அழைததுக பயரை மாத்தி வெச்சுக் t" |காவலாளி-2 மனையில் ஓரிடத்தில் "என் மாமா தெருவிலே நடந்து "அவர் மாறுவேஷத்துல நகர்
நேராக பவளக்கொடி பொறப்ப ஒசாமா, ஒசாமான்னு :
துப்பேருக்கு ஏற்றாற் க்கும்படி பணித்தார். படத்திலே கமலுக்கு மேக்அப்
போட்டவரை கூப்பிட்டு
காவலாளி-1 | "ஏன் திகைச்சி போய் நிக்கிறே
அப்படி நம்ம ராஜா என்ன
சொன்னார்?"
தெரிஞ்சவங்க கைதட்டிக்
மரித்து உடனடியாக கூப்பிடறது அவருக்குச் சுத்தமா
சியில் இறங்கினாள் பிடிக்கலையாம்"
(ിg|Lത്ര) || ! வரச்சொல்றார்"

Page 20
படப் போன் இ இருந்தர ரப்பிேந்து பி
ஆப்கார்தானுந்து நிர இறுதிக்கட்டதை நெருங்கியுள்ளது
ழ்ந்திப் பெருமூர் விடும் சந்தர் முட்த பேதி
ாண்டும் எள்
■ ா
| і гын і і п. .
ASIOI
55Ꭷl60ᎧᎧᎱᎢ ඉංගණ්‍ය
கட்டு Artist
பொருத் பிருந்து
tè தவளைகள் சப்தமிடும் போது மழைகாலம்
தொடங்கப்போவதாகுக் கூறும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்னும் காண்ப்படுகின்றது தவளை புத்தத்தின் தன்மையைப் பொறுத்து அவை தமக்குள் பல்வேறு சங்கேத விஷயங்களை பரிமாறிக்
கொர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கே இருப்பது புதுவகையாள் பயனர் பல விசித்திரமான ஒருளை இத்தவளை எழும்பு ܫܡܟ
றது. ஆனால் ஒலி எழுப்புவதற்கு அதன் வாயையோ முக்கையோ பயன்படுத்துவதில்லை s இதன் வாய்க்குள் தோலால் முடப்பட்ட பலுஸ் வடிவில்
ஒரு அமைப்புள்ளது நுரை ரயிலிருந்து பிக்
தினத்துக்கு காற்றை அனுப்புறது அக்கினார் பது என்போல் விங்குகிறது இதிலிருந்து நாளங்கள் மூலம் காற்று முன்னும் பின்னும் செலுத்தப்படும் போது பலவிதமான ஒலிகளும் விரும்புகின்றன
are ar. the
 ݂ ܒ
* )* *  ̄ ܨ .
A. in
) ( ܒܚ
பாருற் று. ബി ബ Ludu00
பிரார் மும் - '- II - O I AI -
It is a அமுக T E.A. in հիպերը IIIIIIIIIIIIIIIIIIIITAJN mi|mi|mi|li|ili| |-|| A III S S SSLSLSS SS SS SS LLSYYYLLLLL LL LLLLL S L T LLLL TY T TTTTLLLLS S S LL S LLLuuu uu S S
ருகுர் நா - til էր, որ իրելի էր:
வேறு பொறு - '- *
S S S S S S S S S S S S S S S S S S S S S S S v
9. R ATTIVA: | O \ தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL LL LL LLLLL LL L 0 L L L L S 0 SS
ნიდეოზი ഋ'
sup1; Luhys Lofton
அப்பார்த்தும் Franslatin Lin Delft, LLius IIs sig ங் நபியர் ஆட்சிய அகற்ற
நனது முக்கி இருளில் இரு அடந்து விட்டது
ந்ெத விக்க நோக்கிய
GELWIMISTA TITI
டத் அந்நாட்டு
|
SEASTREET COLOMBO 3. ili i
15 ܘܠܐ ܬܘܩܠܐ ܒܠܐ ܡܝܘܬܘܬܐ.
all ாங்கள் மும் இப்பெற்றது. இதற்கு கா கட்டுதா பாபு
பெருமை ஆளில்லாத உளவு னங்களையே சாரும் ஆப்கானின் ரா போரா மாணவப் பகுதிகளுக்கு லா அல்கயிதா முகாம்களைத்
A. IT-TMI riħ li fl-ML LT, STATI
ாது டாவு விமானத்தையே இங்கு
காண்கிறீர்கள்
ஒன்றின்ைாந்து தமக்கென தனியா யூரோ நாணயம் ஒன்றை பருவாக்கியிருப்பதை அறிவீர்கள் இப்போது
யூரோ தாள்கள்
ாருடா கடற்பரப்பில் சந்தைக்கு முத்தப்பட்டிரு க்கும் அமெரிக் விடப்பட்டுள்ளன. மானந்தாங்கி கப்பலில் உள்ள ஆஸ்திரியா
பாட்டு எமயத்தில் இருந்து பிநத
ம் இயக்கப்படுகின்றது. அதிநவீன ಇಂಗಾ பின்லாந்து டாவுக் கெமராக்கள் பிரான்ஸ் ஜெர்மனி,
தப்பட்டிருக்கும் இந்தவிமானத்தில் கிறிஸ் அயர்லாந்து
நெருக்கமான மலைக்குன்றுகளில் .. „in Fr
தெரியும் சிறிய இத்தாவி வக்ஸ்சம்பேர்க்
இடையொரிகளாக்க்ட நெதர்லாந்து துல்லியமாகப் படம் போர்த்துக்கல்
பிடிக்க முடியும் ஸ்பெயிங் ஆகிய
நாடுகளே தமது
உள்ளூர் நாளமங்களை செல்லுபடியற்றதாக்கிவிட் பொது தானமாக
யூரோவை ஏற்றுக் கொண்டுள்ளன
5, 10, 0, 0, 00, 200, 500 u GITT IT ar y அடிப்படையில் பண் நோட்டுக்கள்
liisi II பட்டுள்ளன.
Eug Tig Tsi ST59 04 OL2002
।
|-որ իր եւ Վին
|
ாரு resii urmei lui
யசோதரண் சோனா தம்பதிகளின் செல்வப் புதல்வன்
ார்
பியா பறவை ஆரியதரண் தனது 1வது பிறந்த நாளை 04.01.2002
அண்று இலங்கையில் வசிக்கும் தனது அப்பப்பாவின்
ய முரயொரு ட்டிஸ் கொண்டாடுகின்றார். அவரது அப்பா, அம்மா
பாட்டிமார் தாத்தார், பெரியப்பாமார்
சிந்தப்பாமார் மாமாமார், மாமியார் பெரியம்மாமார்
உற்றார் உறவினர் அனைவரும் பல்லாண்டு காலம்
ா பாது வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
量
ர ல வகை அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா
சித்திமார் அக்காமார் அண்ணாமார் மற்றும்
அர் ஒருவர் தகவல் யசோதரண் (கவினம்)தொ.மே. 0094-7551475
MAGNITI OG I 2000
S S LLL LL L LLLLL LL C SLSLTT LLL L TT TTT TLTTT TTMLL TTTTTTL S