கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.01.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
KRI ANKAN NA
 

LIGJ. Ili 2. සු වාරම්ලර් ග්‍රියාI.13–19, 2002
AW WEEKLY s,44′

Page 2
செல்வமில்லாத நிலையிலும் ஆத்மீகம்
இவ்வுலகம் மாற்றத்துக்குரியது. மேலும் இங்கு | , செய்யப்படும் ஒவ்வொரு கர்மத்திற்கும் பலன் SS துன் நிச்சயம் உண்டு. ஆகவே மனிதன் இந்த சிருஷ்டி நாடகத்தில் துன்புறுத்த கரு தனக்குகிடைத்த நாடகப் பாத்திரத்தை சாட்சி நிலையில் இருந்து அது இருக்க வுே கொண்டு எதிர் கால நன்மைக்காக நல்ல கர்மத்தை செய்ய வேண்டும் அவனுக்கு ஒரு மோசமான சூழ்நிலை வந்து விடக்கூடாது. DITUD 2690TP மேலும் : அனைத்தும் : (PLUT5. త్రొ గే ဒီး'မျိုး" ” நிச்சயம் ஒரு நாள் அனைத்தும் மாறித்தான் ஆக வேண்டும் என் டுத்து பதை நினைவில் இருத்துங்கள் இதனைத் தவிர பணத்திற்காக _ : வீண் சண்டை கர்மத்தினை செய்தே தீர வேண்டிய கடமைகள் . 蠶 பகட்டு சம்பந்தத்தினால் வரும் தொடர்பு போன்றவைகள் அதிகரித்துக் இதனைச் கொண்டிருக்கின்றன. மேலும் மனிதனின் புத்தி எப்பொழுதும் பணத்தை: அது செயல் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் உண்பதிலும் ஈடுபட்டு இருக்கிறது. ஆகவே விசுவாசிகளே நீங்கள் அவனுக்கு இறைவனைப்பற்றி சிந்திப்பதற்கும் இறைவனிடத்தில் மனதை ஈடு */Uи. காரணத்தோடு தன. படுத்தி அந்த அழியாத ஆன்மீகசெல்வத்தைச் சேமிப்பதற்கும் அவனுக்குடிக்கப்பட்டீர்களோ அதுபே குறைவான நேரமே கிடைக்கின்றது. அதே சமயம் அவன் தீயவையில் நாட்டம்பொறுத்துக்கொள்வீர்களா கொண்டு விகார விசயங்களில் ஈடுபட்டு இறைவனை மறந்து விடுகிறான்தாகும் என்பதனையும் நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நான் இறைவனுக்கு குழந்தையானதால், கலியுக செல்வந்தர்களை விட கோடிமடங்கு பெரியவன் மனிதன் இவ்விதமாக சிந்தனை செய்வதால் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அடைய முடியும் ஓம் சாந்தி கல்முனை.பி.குவிக்கி
S SS SS S SS S S S S S S S SS S SLS S S S S S S S S S S S S S S S S S S SLS S S S
lui GI III
ஜெயமோ கர்த்தரால் வரும்
நீதிமொழி:21-31 உங்கள் வாழ்க்கைச் சாகரத்தில் வற்றாத தோல்விகளா? கலங்காதிருங்கள் நீங்கள் எதிர்பார்த்திருக்கிற ஜெயம் கர்த்தரால் வரும் எதற்கும் வளைந்து கொடுக்கும் நாணலைப் போல ஆளும் வர்க்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலுக்கு தேவன் கொடுத்த ஜெயம் எப்படிப்பட்டது?
தோல்விகளால் துவண்டிருந்த அவர்கள் * எகிப்தை விட்டு வெற்றியோடு புறப்பட்டனர் * எகிப்திய சேனைகளின் சிதறடிப்பை மகிழ்வோடு கண்டனர் * எதிர்த்து நின்ற செங்கடலை கால் நடையாய் கடந்தனர்
எரிக்கோ மதிலை துதியோடு தகர்த்தனர் எதிர்பார்த்த தேசத்தினை வசப்படுத்தி மகிழ்ந்தனர். இவ்வளவு வெற்றிகளை அள்ளிக் கொடுத்த அற்புததேவன் இன்று உங்களோடில்லையா? அவரது பிள்ளைகளான எமக்கு ஜெயம் பிறப் புரிமையல்லவா? எனவே உங்கள் ஜெய உரிமையை சுதந்தரித்து உவகையோடு வாழுங்கள்
மாட்சிமையும் வல்லமையும், ஜெயமும் மகத்துவமும் கர்த்தருடையது
கொரிந்தியர் 15-57
விஜயா பிரான்சிஸ்-யாழ்ப்பாணம்
DeS eqT L eT T S SL L T A TA AA 0 LLTLA S 0 00O
|ւյքից:5ցիա கவிதை Libal GTIGT GRIGONOJ GLib Lig ögGTIGT
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா
உ\ வியக்க வைத்த கவிதைகள்
இரவில் திருட வந்தோரே தினமுரசு வார இரவையே திருடிக்கொண்டீரே இத்தனைநாள் பகலைத்தான் காணவில்லை நாங்கள்
கொந்தளிக்கும் இந்துக்
SLAVINGGAU தத்தளிக்கும் தமிழன்
இனி இரவையும் கானோமோ? #:எடுக்கும் முயற். விக்னேஸ்வரன்-ஹட்டன் தான் இது
Antoin), al-Ghan மண்ணின் மைந்தா ( சேர்த்துக்கொள் ஆயுதங்களால் சாதனை புரிந்து பதில் Gls. TourTurt தனியே எனைமட்டும் சரித்திரம் படைக்க வேண்டிய-நீ கொத்துவதும் தரணியினின்று அனுப்பிடில் காலங்களின் சூழ்ச்சியால் குதறுவதும் தாயுத்தந்தையும் தவிப்பர் கதிகலங்கி உயிர்களை அழிக்க உனது அன்பிற்குரியவர்களே, துணிந்து விட்டாயே கூடப்பிறந்த குணமென்றாலு அவர்களையும் என்னோடு உன் உயிர் பிரியப் போவதும் இந்த சேர்த்துக் கொள்ளுங்கள் ஆயுதத்தால் என்பதை E. அன்னத்தை.
ஷர்மிலா ஏ.எஸ்-அனுராதபுரம் மறந்துவிட்டாயா? அழித்தொழிப்பது இறை(ர)ப்படைப்பு இசிவகுமாரி-மட்டக்களப்பு எந்தவகை நியாயம்?
உனக்கு மீன் இரை ഖ©8 ഞങ്ങ s ஹப்புத்தளையூர்-மனே எனக்கு நீ இரை கோபாலன்
Sa அறிவு கெட்ட மானிடனே நிம்மதி பூமிக்கு நான் இரை இந்த வாத்துக்கு தெரியாதடா
புதுமையில்லை, எல்லாம் படைப்பே வஞ்சனை தரையில் நடக்கும் நீங்கள்தான்
unior-laun. தெரிந்திருந்தால் இருக்கின்றீர்கள் எதிர்ப்பார்ப்பு. தூக்கி எறிந்திருக்கும் நீரில் நீந்தும் (ಇಂ) நடந்த கொடுமைகள் எல்லாம் இப்பிறவியை. நிம்தியாக இருக்கவிடுவீர்களா
எப்.நஸ்மினா நஜுமுடீன்
கடந்த ஆண்டோடு ப. விநாயகமூர்த்தி-புளும்பீல்ட்- கண்டி
தொலைந்து போகட்டும் LOGINGlo, GóluII. குருதிப் பசிக்கு என்னுயிரே
கடைசியழிவாகட்டும் SS سب سے
| Gumarass) BETTCONGAN
எம்.புனிதன்-பசறை
என் உயிர் முரசே!
உன் வரவுக்காக ஒவ்வொரு வியாழனும் வழிமேல் விழிவைத்து பார்த்துக் கொண்டிருப்பேன் Y 00 L 0 TLL 0MM00L YYLL 0c LLa 0 LLLa LLLLL 000 G 0 La ஒவ்வொரு பக்கமும் சிந்திக்கவைக்கும் அறிவான சுவையான தகவல்களும் உன் பக்கங்களில் ரசிக் கும் பக்கம், தேன்கிண்ணம்', 'தகவல் பெட்டி' உண்மைத் தொடர்'லேடீஸ்'சிறுகதை, இவைகளே. இன்னும் இன்னும் பல சுவைகளோடு நீ இவ்வுலகை .C9 D_GilgIIlb_ܓܨ ܧܠ܂
ஜெலக்கி-பெரியகல்லாறு
ஆசிரியருக்கு
என் உயிர் முரசே! நீ சுமந்து வரும் அனைத்து ஆக்கங்களும் வெகு ஜோர். அதிலும் தேன் கிண்ணம் சிறுகதை', 'சிந்தியா பதில்கள்' பாப்பா முரசு இவைகள் பிரமாதம்
வாழ்க உண்பணி வளர்க உன் செயல்
வே.மணிராஜா-பசறையூர்
முரசே
என் இனிய நண்பா நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர் அதிலும் நான் படித்து **。家? சுவைப்பது வாரம் ஒரு வார்த்தை', 'அனிதாவின் Jø0IL. முரசே காதல்கள்', 'மன்னாதி மன்னன் உனது பணி நான வாராவாரம உணனை காதலித்து தொடர எனது வாழ்த்துக்கள் வருகின்றேன். நீ அள்ளி வரும் அனைத்து திருமதிவதனி குகன்-பெரிய கல்லாறு, 3' மிக மிக சூப்பர் அதிலும் தேன் கிண்ணம் மிகவும் என்னை கவர்ந்தது உன்னுடைய 29 ܓܨ ܧܠ.
Se சேவை தொடர வாழ்த்துகின்றேன். எண்ணிதயம் கவர் முரசே. flashdofl-Lost of Tir
எக்ஸ்ரேரிப்போட்'தேன்கிண்ணம்'இலக்கிய தசில நயம் போன்றவை உன்னிலென்னை மிகவும் . அறிவித்தல் ஈர்த்தவை மற்றும் அடோல்ஃப் ஹிட்லரின் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல் உண்மைத் தொடரை மிகச் சுவாரசியமாகத் o: 醬 嵩" தந்துகொண்டிருக்குமுனக்கு என் பாராட்டுக்கள் அேச்சிகும் திேல் மற்றும் நம் நாட்டுப்பிரச்சனைகளை தெளிவாகப் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது புலப்படுத்துவதில் தனிரகமான உன் பணி நீர் மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிட்ம் புகார் தொடர என் வாழ்த்துக்கள். புகாருட்ன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பு ஆரையம்பதி நந்தகுமார்-இலண்டன் வண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாம் யாரையும் காரணமின்றி ஒருபோதும் புறுத்தக்கூடாது அப்படி காரணத்தோடு ஒருவரை தினால் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கவே |ண்டும் தண்டனை கொடுக்காமல் விடுவது நமது இருந்தும் ஒருவர் செய்த துன்புறுத்தல்களுக்கு கொடுக்க நினைத்தால் நமக்கு அவர் கொடுத்த அளவுக்கே நாமும் கொடுக்க வேண்டும் ளவுக்கு அதிகமாக தண்டிப்போமானால் அது ாகிவிடும். ஆனால் இன்று எவ்விதக் கார |ய துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் படு பெறுகிறது. இப்படி எவ்விதக் காரணமுமின்றி ல்குர்ஆனின் போதனையை சற்று சிந்தையில் வடிவம் பெறவும் வேண்டும்
யாரையும் காரணமின்றி துன்புறுத்தாதீர்கள் 、。 டிக்க கருதினால் எந்த அளவுக்கு நீங்கள் தண் அக்கரைப் பற்று பாடசாலை ஒன்றில் ான்ற அளவுக்கே தண்டியுங்கள் தணடிக்காது சி சாதாரண தரப் பரீட்சையின் போது ால் அது பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்த வித்தாள்களை வழங்கியதில் சில
(அல்குர் ஆண் 12816) இடம்பெற் வை.எம்.தாஹிர்கரீம்-கல்முனை-06 "PIDIHA9-9" LD பறறதாக கடந்தவார
ரசில் வெளியாகியிருந்த செய்தி Iliga).44 னதென அந்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த எம்.ஏ.சி.எம். உவைஸ் என்பவர் அறிவித்திருக்கிறார்.
குறிப்பிட்ட பரீட்சை நிலையத்தின் பொறுப் பதிகாரியாக தானே கடமை யாற்றியதாகக் குறிப்பிட்ட திரு உவைஸ் அன்றைய தினம் அவ்வாறான சம்பவம் எதுவும் நிகழ வில்லை என்று : கூறுகிறார்.
பிரதேசத்தில் உள்ள சில அரசியல் வாதிகளின் மீதும் தன்மீதும் ஆத்திரம் கொண்ட சிலர் இவ்வாறான கதைகளை இட்டுக்கட்டியிருப்பதாக கூறிய அவர் இது தொடர்பாக தனது மறுப்பை முரசுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
மாத்தளை அருள்மிகு பரீமுதுதுமாரியம்மன் தேவஸ்தான 2001ஆம் ஆண்டுக்கான அறங் காவல் சபைத் தலைவர் தெரிவு கடந்த வருடம் நடைபெற்றது.
தலைமைப் பதவிக்கு முக்கியஸ்தர்கள் இரு auñS போட்டியிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டமை ஒரு துரதிஷ்டமான நிகழ்வாக அமைந்துவிட்டது. இப்படியான ஒரு சூழ்நிலையை எவருமே ರಾಖಿ : பார்த்திருக்கவில்லை.
ஒருவர் பிரபல வர்த்தகப் பிரமுகர் திரு ** மாரிமுத்துச் செட்டியார் அவர்கள் மற்றவர்
SS கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 19.01.2002 தப் போட்டி இல442 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
சுதந்திரம் இல்லையே(ா)? யுத்தம் என்கின்ற கொடுரத்தினால் ரத்தம் சிந்துகின்ற மனிதர்களுக்கு அன்புக் கரம் நீட்ட புறப்படுகின்ற அன்னமே உனக்கும் சுதந்திரம் இல்லையோ?
செல்வி, ஜனனி தயாளன்-கொழும்பு-06 பிரபல வர்த்தகப் பிரமுகரான திருகசந்திர
சேகரம் அவர்கள் இருவருமே தலைவர்களாகத்
ou. DL600TUGOSSST60T தொண்டாற்றிய பெருமைக்குரியவர்கள் R
நீர் இல்லாமல் இரு வரும் உற்ற நண பர்கள் பல
நான் இல்லை என்றிருந்தேன் ஆண்டுகாலமாக ஆலயத்தின் தலைவர்
நான் இல்லாமல் அவன் இல்லை-என்று உணர வைத்துவிட்டான்.
சிபிரேமானந்-சீனக்குடா
தரிசிகளாக இருந்து இணைந்து இறைத் தொண்டு புரிந்து ஏற்றம் பெற்றவர்கள் அண்ணன் தம்பி போலிருந்து அரும்பணி யாற்றியவர்கள்
தொடர்ந்தும் சமய சமுகப்
DI -
ஜீவன் யுத்த நிறுத்தம் என் உயிரை பறிக்க அருவிக்கரையிலே கோடரி எதற்கு அன்னத்தைக் கொல்வதற்கு ஏன்? குண்டுசி அரிவாளேந்தும்
தம்மை அர்ப்பணித்துச் செயல்பட்டுவருபவர்கள் பிரமுகர்கள் வரிசையில் சமுகத்தால் ஏற்றுக்
"போதும் அறிவுகெட்ட மனிதா 0liš поliотишLL Glasom raитао. பெரியவர்கள்
ಇಂಕ್ இந்த ஒரு மாத கால Qaïras où | Aĝa Gi. யுத்த நிறுத்தம் լյլյլgւլյւյլ է 9լյ ()ւյՈՊարի գan 9րդ հարդ լի
ஆ.முரளிதரன்-அமுல் செய்யப்பட்டுள்ளதை Gunung இருவரு
பூண்டுலோயா அறியவில்லையா மடையா?
ட சஹருல் எம் சலாஹுமன்
உக்குவெல
மிக வேதனைக்குரியதாகும்.
இவர்களது உறவு முறிவுடன் கூடிய இடைவெளி நீண்டு கொண்டே செல்வது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இது ஒன்றல்ல.
மாத்தளைப் பிரதேசத்தில் குறிப்பாக И-- டணத்திலுள்ள இந்து தமிழ்ப் பெருங்குடியினர் இரண்டுபட்டுப் போயுள்ளார்கள் இ 皺
இன்று இரு துருவங்களாக
வாழ்க! (தருக) வள (பலமுடன் இப்பரந்த புவி அன் னையின் எமக்கோர் அன் பின் திருவடியாய் உண் NLDufløst LillbLILDITil føMLj. கப்பெற்ற அரிய பரிசே! இந்(எந்) நாட்டு அர சியலாகட்டும் அனைத்து அரசியல் அம்சங்க ளை யும் அச் சொட்டாய் அறியத் தருவதில் முரசுக்கு நிகர் முரசே என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. முரசை ஒரே முச்சில்-ஒரே பார்வையில் படிக்கும் திருப்தியே அலாதியானது
நன்றி முரசே நன்றி! வாழ்க வளமுடன் தருக பலமுடன்
எஸ்.பத்மா, லோஜினி-கொழும்பு-10
அரசியல் கட்டுரை சிறந்த திறனாய்வு
டிசம்பர் 16:22,2001 முரசு படித்தேன், புதிய பிரதமர் எதிர்நோக்கும் புதிய சவால் கட்டுரை சிறந்த திறனாய்வு, சமாதானத் தீர்வுக்கு சாதகமான மக்களின் ஆணை உண்மையைக் கூறிய உண்மை ஆய்வு மக்கள் தீர்ப்பு மகத்தானது தேர்தல் முடிவுக்கு முன்பே வற்றி உறுதி செய்யப்பட்டது. வாக்காளருக்கு நன்கு தெரியும் தேர்தல் வெற்றியை கருதி செய்யப்படும் எந்த சேவையும் மக்கள் மத்தியில் டுபடாது ஆடிய ஆட்டமும்பாடிய பாட்டுக்க ம் ஓடியே போச்சு வாடிய முகங்களை ஊடகங்களே வடிவாக காட்டித்தருகிறது. தினமுரசு சிறந்து விளங்கட்டும்
கவிக்குயிலன்-சேனையூர்-06
பக்க சார்புகளைத்தெறிய ஆவன செய்யப்படுதல் அவசியமாகும்.
அதற்குமேலாக இளம் சமுதாயத்தினர் சிலர் குழம்பிய மனத்தினராய்த் திக்கற்ற போக்கின ராய்ச் சிதறிப் போயுள்ளார்கள் இவர்களது மனோ நிலையும் மாறி நிம்மதி ஏற்பட்டு அவர்களது உள்ளங்களிலும் இறை நம்பிக்கை துளிர்விட அம்பிகையின் பேரருள் கிட்ட வேண்டும்.
மாத்தளையில் இயங்கிவரும் சுமார் பத்து இந்து தமிழ் மன்றங்களின் ஒன்றியம் ஒன்று உருவாக்கப்பட்டு இதற்கான நன் முயற்சியில் ஈடுபட்டு செயல்பட்டு வருகிறார்கள் இவர்களது முயற்சி வெற்றி பெற வேண்டும்மென்பது
எல்லோரது விருப்பமுமாகும்
பொன்லோகநாதன்( வழிபாட்டாளன்)-மாத்தளை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: Slsor Cyprese Gaum TLDGAuff, த.பெ.இல-172,கொழும்பு. grഞഖuി: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266
Dobi
23.13-19, 2002

Page 3
ஏப்ரல் மாதம் அளவிலேயே புவி
அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்னரே ஆரம்பமாகும் சாத்தியம் இருப்பதாக உயர்மட்ட
அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
தற்போது அவசர அவசரமாக வடபகுதி மக்களின் மனிதாபிமான பிரச்சனைகளைத் தீர்க்க அரசு நட
Gigfig. Gallai'r Llaine. If looo! Glinellaume Dydi őIOGlebogumil flai logijIGEGlel
கடந்த தேர்தலின் பின்னர் சுமார் ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் கடமைக்கு சமுகமளிக்கவில்லை என பொலிஸ் திணைக்களச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் காலத்தின்போது பொஜ ஐ.மு. வன்முறைகளுக்கு நேரடியாக உதவிய 16 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றபோதிலும் அவர்கள்
தலைமறைவாகி உள்ளதாக final
விக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பொதுச்
சொத்துக்களுக்கு சேதம் விளைவித் தமை கொலைகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் எனவும் நீதிமன்ற விசாரணைகளுக்காக இந்த பொலிஸ் அதிகாரிகளை தேடிய போது அவர்களில் சிலர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதும் வேறு சிலர் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
காணாமல் போயிருக்கும் ஏனைய பொலிஸார் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழும் என்பது உறுதியான பின்னர் சுகயின விடுமுறையில் சென்ற வர்கள். இவர்களுள்ப்லர் கடமைக்குத் திரும்பாதது மாத்திரமன்றி தமது நிரந்தர வதிவிடங்களை மாற்றிக் கொண்டிருப்பதாகவும் அறியக்
கிடைக்கின்றது.
இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளுள் ஐந்துபேர் பிரதான பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமை யாற்றியவர்கள். மேலும் 71 பேர் பொலிஸ் பரிசோதகர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. O
TGOOTTLDGùGLIT 607
வைத்தியர்களின்கம்ற்று எதிர்நோக்கியிருப்பத
வடிக்கை எடுத்து புலிகளுடனான வார்த்தைகளை 4 னரே தொடங்க திருப்பதாக தெரி மார்ச் மாத ஆ ராட்சித் தேர்த அண்மித்ததாக ட கான வரவு ெ JELDTÜLIlj, 3. ÜLIL இரண்டு முக்கியத் தாண்டிய பின்ன மேசைக்குச் செல் திட்டமிட்டுள்ளது. அதுவரையில் பிரச்சனைகள் ெ களை பெற்றுக்கெ நடவடிக்கை எடு
தற்போது பு
இருதய நோயினால் பாதிக்கப் பட்டு கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காகச் செல்லும் பலர் அங்குள்ள வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலினால் உயிரா பத்தை எதிர்நோக்கி இருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்காக நீண்ட பட்டி யல் ஒன்று காத்திருப்பதால் தனியார் மருத்துவ நிலையங்களில் இத்தகைய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளு மாறு வைத்தியர்கள் சிபாரிசு செய் கின்றனர்.
இந்த சத்திர சிகிச்சைப் பட்டியல்
OLGuanas Glanana figurassla ingi I
உயர்நீதிமன்றத்தினால் நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் அனு ருத்த ரத்வத்தையின் மகன்களான ஸானுக்க ரத்வத்த லோகான் ரத் வத்த ஆகியோர் தம்மை கைது செய் வதை தடுக்குமாறுகோரி சமர்ப்பித்த மனு ஒன்றை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று நிராகரித்தது.
கண்டி மடவளையில் தேர்தல் தினத்தன்று 10 முஸ்லிம் இளைஞர்கள் G) + st 60)a)(.) Flüulli LILL # lið LI6llin தொடர்பாக இவர்கள் இரு வரையும் கைதுசெய்யுமாறு தெல்தெனிய நீத வான் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை இடைநிறுத்தி தம்மை கைது செய்வதை நிறுத்த இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிடுமாறு கோரியே உயர் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆராய்ந்த உயர் நீதிமன்றம் ம
தாரர்களை காப்பாற்ற உயர் நீதி மன்றத்தினால் முடியாது என்றும் அவர்கள் நீதிமன்றத்திற்கு தேவை யானவர்கள் எனின் பொலிஸில் சர ணடைவதே பொருத்தமானதென பிர
மர் நீதியரசர்
சரத்தின் சில்வா
தனை
சாவடியில் வைத்து கைது செய்து
இளைஞர்
ாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை
தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை அனுருத்த ரத்வத் தையின் மகன்மார் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கடந்த நாட்களில் செய்தி வெளியாகியிருந் தது. அவர்கள் உள்நாட்டிலேயே இருப்பதாக தற்போது தெரிவிக்கப் படுகின்றது எவ்வாறெனிலும் இந்த கொலை சம்பவங்கள் தொடர்பான
வழக்கு விசாரணைகள் மந்தகதியி
லேயே நடைபெற்று வருகின்றன.
| ,
பிரமனாளங்குளம் சோதனைச்
தன்னை இம்சைபடுத்தியதன்முலம் பொலிஸார் தனது அடிப்படை உரி மையை மீறி விட்டதாகக் கூறி தமிழ் ஒருவர் சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 40,
அவசர நோயா கொண்டு ஒழுங்கு படுவதில்லை. இரு வாக சத்திரசிகிச் படவேண்டும் என் தீர்மானிக்கப்படு காத்திருப்புப் பட்டி கின்றனர்.
காலியில் இரு மிக அவசர சிகிச் தேசிய வைத்திய வயதுக குழநதைக தியசாலையில் இ சையை மேற்கொ தியரினால் பணி
| နှီါ#
கடந்த அரச தில் ஆரம்பித்த இ ஆயிரம் பேரைத் கையை தொடர L அனுமதி வழங்கி இராணுவத்த அதிரடிப்படைக்கு திரட்டும் திட்டம் மாதங்களுக்கு மு னணி அரசாங்க கப்பட்டது. ஐ.தே ஏற்றதும் இந்தத் தி
H
சித்திரவதைக்குள்ள அடிப்படை உரிமை
ஆயிரம் ரூபா வழங்குமாறு பொ விட்டது.
மல்லாவி திரு ஜெகதீஸ்வரன் மனுவை சமர்ப்ப GOfluITala) o Gi GI களை பார்வையிட
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்கவுக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்
பாக ஆளுங்கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள் GT5).
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தில் கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தின்போது இந்தப் பிரேரணை அமைச் சர்களான ராஜித்த சேனாரத்ன ரவி கருணா ரத்ன ஆகியோர்களினால் முன்
ფეJI,13 - 19, 2002
கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த பிரே ரணை தொடர்பாக இறுதி தீர்மானம் எதுவும் அன்றைய தினம் மேற் கொள்ளப்படவில்லை. ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் அவ
ரது செயற்பாடுகள் தொடர்பாக
விரிவான முறையில் ஆராயப்பட
வேண்டுமென்று இதன்போது கருத்து
முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸ்மா அதி
பரை பதவி நீக்கம் செய்வது குறித்
தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட் டுள்ளது.
இவர் பிரமனாள வவுனியா குற்றத்
ரால் கைது செய் வவுனியா ஜே
ಸ್ಥಿ" தடுத்து இவர் 9/l@ ഞ6 தாக்குதலுக்குள் அதன்பின்னர் வ ஆஜர் செய்
வரன் அனுராத சாலைகளில் தடு காலப்பகுதியில் க லுக்கு உள்ளாகிய காரணமாக இவ குறைந்துள்ளதாக கப்பட்டிருந்தது. 14 காயங்கள் கான் அறிக்கையி டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jñiga SyariñGiấGjih LisleñGOTñi
1ளுடன் பேச அரசாங்கம் திட்டம்
ருகின்றபோதிலும் நேரடிப் பேச்சு மாதங்களின் பின் அட்டவணை வகுத் விக்கப்படுகின்றது. ரம்பத்தில் உள்ளு பகளும அதனை திய நிதி ஆண்டுக் சலவுத் திட்டமும் இருப்பதால் இந்த தடைககறகளையும பேச்சுவார்த்தை லவே அரச தரப்பு
ஏனைய சிறிய தாடர்பான தீர்வு ாடுக்க அரசாங்கம் க்கும். விகளின் அரசியல்
ரிகளை கருத்தில் முறைப்படி பேணப் தய நோய்க்கு தீர் சை மேற்கொள்ளப் று வைத்தியரினால் சகலரும் இந்தக் யலில் சேர்க்கப்படு
ந்து அண்மையில் சைக்காக கொழும்பு ாலைக்கு வந்த 2 நகராப்பிட்டி வைத் ந்த சத்திர சிகிச் 1ளளுமாறு வைத
4U-1924
ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்துக் கும் நோர்வே தூதுக்குழுவுக்கும் இடை யில் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இது தொடர்பாக பாலசிங்கமும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் வன்னியில் சந்தித்து விரிவான பேச்சுக்களை
நடத்தாம் என எதிர்பார்க்கப்பட்டுள் துெ.
எவ்வாறிருந்தபோதிலும் அர சாங்கம் தனது கால அட்டவணையின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை மேசைக்குச் செலலத் திட்டமிட்டிருக் கிறது.
ili Editeljitiji lala jelgija.
கிழக்கில் போர் நிறுத்த சூழலை பயன்படுத்திநகர்ப்பகுதிகளுக்கு வந்து கடைகளில் பணம் கொடுக்காது ஆயுத பாணிகள் பொருட்களை பெற்றுச் செல்வதால் பொதுமக்கள் மத்தியில் கடும் விசனம் தோன்றியுள்ளது.
முஸ்லிம் பகுதிகளில் தொடர்ச்சி யாக இடம்பெறும் இத்தகைய சம்பவங்களால் தமிழ்-முஸ்லிம் உறவு பாதிக்கப்படக்கூடுமென சமுக அக்கறையுள்ள பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பால்இருதயநோயாளிகள்பவர்உயிராபத்தை
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார்
இக் குழந்தை தென்பகுதியில் பிறந்ததினால் கராப்பிட்டியவிலேயே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும் என வைத்தியரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கராப்பிட்டியவில் மிக நீண்ட வரிசை பட்டியல் காணப்படுவ தாலும் பாரதூரமான சத்திர சிகிச்சை என்பதனாலும் குழந்தையை மீண்டும் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு வைத்தியர்கள் அனுப்பி ITTᎧTᎧiᎢ6ᏡᏆfᎢ .
இருந்தபோதும் இந்தக் குழந் தையை ஏற்றுக்கொள்ள மறுத்த கொழும்பு தேசிய வைத்தியசாலை
ஆயிரம் பேரைதிரட்டும் நடவடிக்கையை ப்படுத்த அரசாங்கம் திட்டம்
ாங்கத்தின் காலத் ராணுவத்திற்கு 10 திரட்டும் நடவடிக் ாதுகாப்பு அமைச்சு புள்ளது.
பிற்க்கும் விசேட ம் 10 ஆயிரம் பேரை கடந்த முன்று ன்னர் பொஜமுன் ந்தினால் ஆரம்பிக் க. அரசு பதவி ட்டம் இடைநிறுத்தப்
படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்
மருத்துவர்கள் ஜயவர்த்தனபுர வைத் தியசாலையில் சத்திரசிகிச்சை செய்யு மாறு கூறியிருக்கிறார்கள். ஜயவர்த் தனபுரவில் பணம் செலுத்தியே சிகிச்சை பெற வேண்டும். இத்தகைய சத்திர சிகிச்சை ஒன்றை இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்தினால் தனி யார் மருத்துவமனைகளில் உடனடி யாக மேற்கொள்ளும் வாய்ப்பிருக் கிறது.
தேசிய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்தவர்களே தனி யார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் கூடு மானவரை நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளை நாடச்செய்ய இவர்கள் முயற்சிசெய்வதாக குற்றஞ்
சாட்டப்படுகின்றது.
அவசர நிலமைகளை கருத்தில்
கொள்ளாது அங்கும் இங்கும் அலைக்
கழிக்கப்படுவதால் பல நோயாளிகள்
அதனைத் தொடரவும் புதியவர்களை ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக
படையில் சேர்க்கும் பிரசாரங்களை தீவிரப்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள சுமார் 20 நகரங்களில் இந்த ஆட்சேர்ப்பு முகாங்கள் ஆரம்பமாகியுள்ளன. படை
யான உடுதுணிகளையும், ஆவணங் களையும் முதல் நாளிலேயே எடுத்து வருமாறு கேட்கப்பட்டுள்ளனர். கு
வை நட்டஈடாக லிஸாருக்கு உத்தர
நகரைச் சேர்ந்த என்பவரே இந்த த்திருந்தார். வவு
தனது உறவினர்
இந்த மனுவை விசாரணை செய்த
யில் சேர வருபவர்கள் தமக்கு தேவை
JGINGITEGOLEu
என தமிழ் இளைஞரின் மீறப்பட்டதாக தீர்ப்பு :
மோதலில்
கூறப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள்
சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய சிலருக்கு காத்திருப்புப் பட்டியலின்
படி 2003ம் ஆண்டு டிசம்பரில் நாள்
ழங்கப்பட்டுள்ளது. O
Gigi GT-ID.I.O.L.
GOTE நுவரேலியா, லப்புகலை தோட் டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் மலையக மக்கள் முன்னணி ஆதர வாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட
LDT. பெர்னாண்டோ டிபிஎஸ் குண குடியிருப்புக்கள் சேதமாக்கப்பட்ட சேகர அமீர் இஸ்மாயில் ஆகி துடன் பலர் காயமடைந்துள்ளனர்.
யோரைக் கொண்ட நீதிபதிகள் குழு அரசியல் அமைப்பின் 11வது பிரிவி னால் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை
தேர்தலுக்கு முன்னர் இருந்தே இரண்டு பிரிவினர்களுக்குமிடையில் இருந்து வந்த கருத்து முரண்பாடு
வந்தபோது கடந்த மாதம் 27ம் திகதி குளத்தில் வைத்து
தடுத்து பிரிவின
ILLILI LILLITT.
g) Tha) ID மீறப் பட்டுள் ளதாகக்கூறி மோதலாக வெடித்ததிலேயே இவ்வாறு மனுதார்ருக்கு 40 ஆயிரம் ரூபாவை குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளன. நட்டஈடாக வழங்குமாறு உத்தர சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு
விட்டது. வரும் பலர் தலைமறைவாகியுள்ளனர். F2க்கக்க்ட்
ாசப் முகாமில் 3 LIE
வைக்கப்பட்டிருந்த பத்து கடுமையான ாாகியிருக்கிறார். வுனியா நீதிமன்றத் யப்பட்டு தடுப்புக் ப்பட்ட ஜெகதீஸ் ரம், பூசா சிறைச் த்து வைக்கப்பட்ட டுமையான தாக்குத ருக்கிறார். இதன் து கண் பார்வை மனுவில் தெரிவிக் இவரது உடம்பில் எப்பட்டதாக வைத் குறிப்பிடப்பட்
ŽIJINGÖ SIGODLOčiglio paggi
Libelugins Glamong
பொ.ஐ.முன்னணி ஆட்சி காலத்தில் திருமதிபேரியல் அஷ்ரப் பின் அமைச்சின் கீழ் காணப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதி கார சபையினால் சட்ட விரோதமான முறையில் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக விசாணைகள் ஆரம்பமாகியுள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட 400 புதிய நியமனங்கள் தொடர்பாகவும் விசார ணைகள் நடத்துமாறு வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிஹரிசன்
உத்தரவிட்டுள்ளார். இந்தக் காலப் பகுதிக்குள் கொழும்பு நகருக்குள்ளும் அதனை அண்டிய பகுதிகளிலும் பெறுமதிமிக்க அரசாங்க சொத்துக் கள் பல, சில தனிப்பட்ட நபர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டுள் ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தீவிர இருப்பிட நெருக்கடியை எதிர்நோக்குபவர்கள் புறந்தள்ளப்பட்டு வசதி படைத்த பலர் அமைச்சு அதிகாரிகளின் விருப் பத்துக்கேற்ப உபசரிக்கப்பட்டிருப் பதும் தெரியவந்துள்ளது. O

Page 4
. டந்தவாரம் முதல் கொழும்பு (UDIJJID அரசியல் வட்டாரங்களிலும் சரி பாதுகாப்பு வட்டாரத் திலும் சரி பெரும் பரபரபரப்பை ஏற்படுத்திய
FDLIGILD i, I, Islu LEGayaosui yli aliyefugi) uylsurumfassbesi GETUIE” 'ಸಿ¶ ந்து ::
தவிர்க்கப்படவேண்டும் மீட்கப்பட்டதுதான் அன்புள்ள உங்களுக்கு இந்த ஆயுதங்கள் தொடர்பாக பொலிஸா GIGOSTAS D. ருக்கும் இராணுவத்தினருக்குமிடையில் கருத்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வேறுபாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. தொழில் பெற்றுக்கொண்ட பலருக்கு இராணுவம் அரசாங்க விரோத நட C வடிக்கை ஒன்றுக்கு தயாரானபோது புத்தி 鬣 e9IU8. TälöLD e960LDUt சாதுரியமாக செயற்பட்ட பொலிசார் அதனைத் பற்றதோடு தமது தடுத்து நிறுத்தி, சந்தேக நபர்களைக் கைது வேலைத்தலங்களுக்கு செல்ல செய்துவிட்டதாகவே தகவல்களில் தெரிவிக்கப் முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக பட்டுள்ளது. புகார்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இராணுவமோ தாங்கள் புலிகளுக்கெதி சில அரசாங்கக் காரியாலயங்களிலும் ' மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் (Bumi Shown (g) ஒரு பகுதி பொலிசாரின் முட்டாள் தனமான பாககுவரத்துத் துறையிலும் இந்த செயற்பாட்டால் அம்பலத்துக்கு வந்திருக் 606u60)LDDiਲnਲੇ கின்றன என பொலிஸ் தலைமையகத்தைக் காணப்படுகின்றது. கடிந்துகொள்கிறது. கடந்த தேர்தலின் போது பொ. ஐ மு | இது தொடர்பாக பொலிஸார் சார்பிலும் சார்பாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட சிலர் தமது வேலைத்தலங்களுக்குச்
செல்லமுடியாது தொழிலை இழக்கும் நிலை தோன்றியிருக்கிறது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கும் தனி மனித
அரசியல் சுதந்திரத்தை இII அறிக்கைகள் அரசாங்க மட்டத்துக்கு மீறும் செயல்கள் தேர்தலின் பின்னர் | சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக இடம்பெற்று அத் துரு கரிய கொழும் பிலிருந்து வருகின்றன. | oł) : o
Gl)[TLD LLAT TぁぁQ) 2 ( cm • [9'ዞñ1
தேர்தலுக்கு (PGOTOOT SITE பொதுஜன 'ನಿ?? ஐக்கிய முன்னணி ஆதரவாளர்களின் மான பாரிய வீடமைப்புத் தொகுதி ஒன்று அடாவடித்தனங்களால் பாதிக்கப்பட்ட காணப்படுகின்றது. இந்த தொகுதியிலுள்ள பலர் தேர்தலின் பின்னர் விடொன்றிலிருந்தே நவீன ஆயுதங்கள் பல தங்களுடைய அரசாங்கம் அமையப் கடந்த வாரம் விசேட பொலிஸ் குழு ஒன்றி பெற்றதும் மறுதரப்பை தீவிரமாக னால் மீட்கப்பட்டது.
பழிதீர்க்கும் நடவடிக்கைகளில் கண்டி மடவளையில் கடந்த தேர்தல் இறங்கியிருந்தனர். தினத்தன்று 10 முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசா இத்தகைய og uóssfló ரணை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழு ஈடுபடவேண்டாம் என பிரதமர் பல வினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப் தடவை வேண்டுகோள் படையிலேயே இந்த வீடமைப்புத் தொகுதி விடுத்தபோதும் உரிய பயன் கண்டியிலிருந்து சென்ற பொலிஸ் குழுவின கிடைத்ததாக தெரியவில்லை. | ரால் சுற்றி வளைக்கப்பட்டதென தெரிவிக் கப்பட்டது. பொலிஸ் தரப்பிலிருந்து கூறப் மலையகப் பகுதிகளில் பல சமுத்தி படும் தகவல்களின் அடிப்படையில் மடவளை ஊழியர்கள் கடந்த ஒரு கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக மாதகாலமாகவே தமது தொழில் கூறப்படும் முன்னாள் அமைச்சரின் மகன் நிலையங்களுக்குச் செல்ல முடியாது I மிலேனியம் சிட்டியிலுள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு தவிப்பதாக அறியக் கிடைக்கிறது. வந்துசென்றதை உளவுப் பிரிவினர் அவதானித்த
ாகவும் அதன் பின்னர் தெல்தெனிய வேறு பிரதேசங்களிலும் : இவ்வாறான Hov FIDUSUMGM, அந்த வீட்டை சோதனையிட்டபோதே ஆயுதங் இடம்பெற்றுள்ளன. | oಿ! மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படு ஐ.தே.க வாக்குறுதியளித்த புதிய கின்ற
அரசியல் கலாசாரமொன்றை g
芭,
() ந்த வீடு ஒரு இராணுவ கப்டனுக்குச் உருவாக்கும் செயற் திட்டத்திற்கு : ,: இத்தகைய சம்பவங்கள் ಶಿರಾ-ಲಗತ: நபரும் : :: '? அமைவது மாத்திரமன்றி இது கட்சி கப்ட்ன் ஒரு முஸ்லிம் பொலிஸார் வீட்டுக்குள் அரசியல் குரோதத்தை மோசமாக சோதனை நடத்தும்போது அவர் வீட்டில் வளர்த்துவிடும் ஒரு கீழ்த்தரமான இருக்கவில்லை வெளியில்சென்றிருந்த கப்ட்ன் செயற்பாடும்கூட இரவு வந்து கதவைத் இப்போது தேர்தல் முடிவுற்று 3D மாதத்தி D50 on 0500 do னர் படுக்கை அறையில் வெவ்வேறு பகுதிகளாக கழிந்துவிட்டது. இரண்டு இடங்களில் மறைத்துவைக்கப்பட்டி அப்படியிருந்தும் கீழ் மட்ட ஊழியர்கள் இந்த ஆயுத ஒப்பற்ற பு:தோடு இன்னமும் பழிவாங்கப்படுவதாக விட்டிலிருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டனர். அறியக் கிடைக்கும் செய்திகள் 17. ့် ... '''''''''''''''''''',ီ”% (36ug, cocot g (méléotoco கள்தாங்கி எதிர்ப்பு குண்டுகள் 10, ரி.56 ரக
呂 தருகிறே00 துப்பாக்கிகள் 2, ரி. 84ரக துப்பாக்கி ஒன்று குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு 412 சன்னங்கள், 12 மெகசின், புலிகள் பாவிக்கும் ஆதரவளிப்பதை குற்றச் செயலாகக் சீருடை 60 தொகுதிகள் ஒரு சயனைட் குப்பி கருதும் அநாகரிகமான நடைமுறை வெடி மருந்துகளை நிரப்பி வைக்கக்கூடிய மாற்றியமைக்கப்படும் என்று ရှီ ”. ಇಂತಿಶ್ಠಿ ' ಙ್ಕ್ಷ್ಟ್ರ, Fi:":" வாக்குறுதி காப்பாற்றப்படவேண்டும். அன்றைய தினம் இரவே கைப்பற்றப்பட்ட எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக ஆயுதங்களுடன் இராணுவக் கப்டனும் ஏனைய இருந்தாலும் அரசியல் ரீதியிலான வர்களும் முதலில் இராணுவத் தலைமையகத் பழிவாங்கலை எவரும் நியாயப்படுத்த து' கொண்டுவரப்பட்டு, பின்னர் கண்டிக்கு (pljust 5
அழைத்து வரப்பட்டனர்.
ப்பொழுது இந்த ஆயுதங்களையும் கைது இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை செய்யப்பட்ட இராணுவக் கப்டனையும் தொடர்பு எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் படுத்தி அரசியல் வட்டாரங்களில் இரண்டு
LഞഥuTക്രി. வகையான கதைகள் பேசப்படுகின்றன.
ஒன்று புலிகளின் பெயரைச் சொல்லி பாரிய மீண்டும் மறுமடலில் தாக்குதல் ஒன்றை கொழும்பிலும் அதனை ՁԱՅ Ֆ/ ": அன்புடன் அண்டிய பகுதிகளிலும் நடத்த நாசகார சக்தி -gaolmhuir. கள திட்டமிட்டிருக்கலாம் என்பது மற்றைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடயம் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் சமாதானப் பேச்சுவார்த்தை களைக் குழப்புவதற்கு இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம் என் பது இவற்றோடு சேர்த்து தேர்தல் பிர சார காலத்தில் ரணில் விக்கிரமசிங்க மீதான கொலை முயற்சி குறித்த சில செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை யும் இந்த ஆயுத மீட்பு விவகாரத்தையும் முடிச்சுப்போட்டு சில கற்பனா ரீதியிலான ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.
இந்த யுதங்கள் தொடர்பாக இலங்கை 3. Փ- L-601 Lգ-աII Փ அறிக்கை ஒன்றை விடுத்தது. பொலிஸ் விசாரணைகளின் முடிவில் உண்மை தெரியவரும் என்றும், குறிப்பிட்ட ஆயுதங் கள் புலிகளுக்கெதிரான மிக இரகசிய நடவடிக்கை ஒன்றிற்காக தயார் செய்யப் பட்டவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கைது செய்யப்பட்ட கப்டனின் பணி இராணுவ சட்டதிட்டங்களுக்கு புறம்பானதல்ல என் றும் அது சட்டரீதியிலான ஒரு நட
Ī JEGLIGTIGTET
வடிக்கை என்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் மேலதிக விபரங்களை வெளியிட முடியாதிருப்பதாகவும் இரா ணுவப் பேச்சாளரினால் தெரிவிக்கப்பட்டி
உணர்மையில் இந்த ஆயுதங்கள் எதற்காகக் கொண்டுவரப்பட்டன. இதன் மர்மம் என்ன என்ற விவரம் விசாரணை களின் பின்னர் கூட பகிரங்கப்படுத்தப்படப் போவதில்லை. ஏனெனில் இது இலங்கை இராணுவம் புலிகளுக்கு எதிராக கடந்த காலங்களில் மேற்கொண்ட சில இரக
சிய வெற்றிகரமான நடவடிக்கைகளின் தொடர் என்பதே உண்மை,
N இந்த வீடு ஒரு இராணுவ ২ আগ্রাভ அவரும் அவரது மனைவியும் N ஒரு தமிழ் நபர் உட்பட மேலும் R மூவரும் இருந்துள்ளனர்.
ীে N நடத்தும்போது அவர் வீட்டில் N இருக்கவில்லை. வெளியில் N சென்றிருந்த அவர் இரவு N 9 மணியளவில் வீட்டுக்கு வந்து
கதவைத் தட்டியபோது
சோதனையிட வந்திருந்த பொலிஸ் குழுவினரே அவரை வரவேற்றுள்ளனர்.
கப்டனுக்குச் சொந்தமானது -
ஆமைக்கான காரணத்தை புரிந்துகொண்டா
இராணுக் கப்டன் ஒரு முஸ்லிம். ஆநடத்தப்படும் தாக்குதலுக்குத் தேவையான பாலிஸார் வீட்டுக்குள் சோதனை ஆயுதங்கள் தலைநகருக்கு அண்மையில் Rஏன் மறைத்து வைக்கப்படவேண்டும் என்ற Sகேள்வியும் இங்கே எழுகின்றது. அதுவும்
* வீட்டை இராணுவம் இரகசிய நடவடிக் கைக்காக வாடகைக்கு பெற்றிருந்ததென
Sமேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை
இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதினால் புலிகளுக்குக் கூட இதுவரையும் மர்மமாக இருந்து வந்த சில முடிச்சுக்கள் அவிழ்க் கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் ஆரம்ப நாட்களில் இந்த ஆயுத விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதல்களையும் பின்னர்
6II). Ii.6.II). IGNUIG,
அந்தக் கதை அரசாங்க உயர் மட்டத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபின்னர் மெதுவாக மழுங்கடிக்கப்படும் விதத்தையும் அவதானிக்குமிடத்து இந்த ஆயுதங்களை வைத்து இதற்கு முன்னர் என்ன செய் யப்பட்டது? எதிர் காலத்தில் எதற்காக திட்டமிடப்பட்டது என்பதை ஒரளவு கிர கிக்க முடியும்.
கைது செய்யப்பட்ட இராணுவக் கப்டன் தொடர்பாக இராணுவத்தினரின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் மிகச் சிறந்த தேசபக்தர் என்றும் கொழும்பில் பணியாற்றினாலும் வடக்குகிழக்குப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருபவர் என்றும் நாட்டின் ஒருமைப் பாட்டைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் இத்தகைய அதிகாரியை அவ சரப்பட்டு வீண் சந்தேகம் கொள்வதை விட்டுத் தவிர்த்துகொள்ளுமாறு கேட்கப் HL4U历阿芭堕
நம்பகரமான சில செய்திகளின் படி, புலிகளின் முழுக்கட்டுப்பாட்டுப் பகுதிக ளில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சில புலிகள் இயக்க முக்கியஸ்தர்களின் கொலைகளுக்கும் இந்த ஆயுதங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என
சந்தேகங்கொள்ள முடிகிறது.
இப்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கூட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரகசிய நடவடிக்கையொன்றை மேற் கொள்ள தயார் செய்யப்பட்டவை என்றே அறிய முடிகிறது.
அவ்வாறிருக்குமாயின் இந்த ஆயுதங் கள் மீட்கப்பட்டதில் அல்லது இந்த செய்தி பகிரங்கப்படுத்தப்பட்டதில் ஏனையவர் களை விடவும் புலிகளுக்கே இலாபம் அதிகம்.
குறிப்பிட்ட முஸ்லிம் கப்டனின் மேற் பார்வையின் கீழ் கிழக்கில் உள்ள சில தமிழ்க் குழுக்களின் அங்கத்தவர்களை பயன்படுத்தியே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெறுவ தாக கடந்த நாட்களில் செய்திகள் வெளி யாகியிருந்தன.
எவ்வாறாக இருந்தபோதிலும் அத் துரு கிரிய ஆயுதங்கள் தொடர்பில் பல குழப்பகரமான செய்திகளும் காணப்படு கின்றன.
முதலில் பொலிஸ் தரப்பில் கூறப் படும் கருத்துக்கள் எந்தளவு உண்மை யானது என்ற கேள்வி எழுகின்றது. பிர தான விடயம் யாதெனில் மடவளை கொலைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் மிலேனியம் சிட்டி வீட்டுக்குப் போய் வருவது பொலிஸ் உளவுப்பிரிவி னால் அவதானிக்கப்பட்டதாக கூறப்பட் டள்ளது. இந்த நபர் மீது ஏற்கனவே நீதி மன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. அவ்வாறாயின் ஏன் அவரை கைது செய்யாது பொலிஸார் கைகட்டி நிற்கின் றனர். இது விசாரணையை வேறு திசையில் கொண்டுசெல்வதாகவிருக்கிறது.
இந்த நபரை வெளியில் விட்டு பின் தொடர்வதன் மூலம் மேலும் பல இர கசியங்களை அறிய பொலிஸார் திட்ட மிட்டிருக்கலாம் என்று ஒரு வாதத்திற்கு சிந்தித்தாலும் கூட அவர் மீதான நீதிமன்ற பிடி விறாந்து இதன் முலம் அர்த்தமற்ற தாகின்றது.
இராணுவத் தரப்பினரால் கூறப்படும் நியாயமும் இதேபோன்று குழப்பகர மானது. அதாவது புலிகளுக்கு எதிரான மிக இரகசிய நடவடிக்கை ஒன்றுக்கு திட்டமிடப்பட்டதாக Hi: ժռՄ) கிறது. அந்த இரகசிய நடவடிக்கை என்ன என்பதை வெளியில் கூறமுடியா
லும் கூட கிழக்கில் அல்லது வடக்கில்
ஒரு தனிப்பட்ட நபரின் வீட்டில், இந்த
வும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தனை தூரம் இரகசியமாக
தலைநகரில் என்னவாக இருக்கலாம் என்ற விடயங்கள் புதிராகவே இருக் கின்றன. இவற்றுக்கான விடைதேடும் பய ணத்தில் சில தரப்பு செய்தி களால் ஊர்ஜிதப்படுத்தப்படும் ஒரு விட யத்தையும் இங்கே கருத்தில் கொண்டாக வேண்டும்.
அதாவது ஆட்சி மாற்றத்தோடு இரா ணுவ பொலிஸ் உயர்மட்டங்களில் பல மாற்றங்கள் நடைபெறுவது வழக்கமான விடயம் ரணில் விக்கிரமசிங்க பாது காப்பு வட்டாரங்களுக்குள் அத்தகைய உடனடி மாற்றங்களை செய்யவில்லை. இதனால் அவ்வாறான மாற்றமொன்றை எதிர்பார்த்து பொலிஸ் இராணுவ மேல் மட்ட கதிரைகள் மீது ஆசைகொண்ட சிலர் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றின் இரகசியங்களை பிரதமருக்கெதிரான அல்லது அரசாங் கத்துக்கு எதிரான நடவடிக்கை என காண்பிக்க எடுத்த முயற்சியின் விளைவு தான் இதுவோ என எண்ணத் தோன்று கிறது. அத்துரு கிரியவில் இயங்கி வந்த இராணுவ உளவுப் பிரிவினரின் முக்கிய செயற்பாட்டுப் பிரிவும் இதன் காரணமாக செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. இது எதுவும் செய்யாமலேயே புலிகளுக்கு கிடைத்த ஒரு வெற்றி
அடுத்த சில தினங்களில் காதோடு காதுவைத்தாற்போல் கைது செய்யப்பட்ட இராணுவக் கப்டன் விடுதலையாவார் என எதிர்பார்க்க முடியும். ஆனால் முன் னர் போன்று அவரால் இரகசிய நட வடிக்கைகளை மேற்கொள்ளலாமா என் பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனிமேல் புலிகள் இது விடயத் தில் நிச்சயம் உஷாராக இருப்பார்
95 GYTI
ფრუI.13-19, 2002

Page 5
போரா சமாதானமா? 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்ட கேள்வியிது அன்று முதல் இன்றுவரை போரே இங்கு கோலோச்சுகிறதேயன்றி சமாதானம் வந்தபாடில்லை.
பருவகாலங்கள் மாறும்போது புதிய பூக்கள் மலர்வதைப் போல இங்கு ஆட்சி மாற்றங்களும் அரசியல் மாற்றங்களும் நிகழும்போதெல்லாம் புதிய நம்பிக்கைகள் தோன்றி சிலகாலம் நீடித்து பின் உதிர்ந்துபோவது வழமை யாகிவிட்டது. இலங்கையின் இனப் பிரச்சனை கடும் யுத்தமாக வெடித்த தன்பின் ஒரு அரசியல் தீர்வு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்திய முதலாவது அரசியல் மாற்றம் இந்திய-இலங்கை உடன்படிக்கை வாயிலான மாகாண சபைத் தீர்வே
ஆனால் அத்தீர்வு விடுதலைப் புலி களால் ஏற்கப்படாத நிலையில் அன்றை
வழங்கப்படாத நிலையில் ஒரு வரு காலத்துடன் செயலற்றுபோனது
புலிகளுக்கும் பிரேமதாஸா அரசா
தக்கும் ஏற்பட்ட உறவோடு
படை வெளியேற்றப் பட்டதன்பின் இவ களுக்கிடையிலான உறவு முறிந்து மீண்டும் யுத்தம் ஆரம்பித்ததுடன் பிரே மதாஸாவையும் அது பலிகொண்டு ԱյLգ-ֆֆֆ/,
இதன் பின் நிலவிய கெடுபிடி யுத்தநிலை 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அதையடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் சந்திரிகா அமோக வெற்றிபெற்ற ஆட்சி மாற்றத்துடன் ஓய்ந்து மீண்டும் புலிகளுடனான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியபோது மறுபடி நம்பிக்கை துளிர்த்தது.
ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை களும் ஆறுமாதத்திற்குள் முறிவடைந்து மீண்டும் கெடுபிடி யுத்தம் வெடித்தது. இத்தகைய சூழ்நிலையில் கடந்த ஜனாதி பதித் தேர்தலில் மீண்டும் சந்திரிகா வெற்றியீட்டியதைத் தொடர்ந்து மற் றொரு சந்தர்ப்பமாக நோர்வே அர சாங்கத்தின் முன்றாம் தரப்பு மத்தி யஸ்துவத்துடனான பேச்சுவார்த்தை குறித்த முயற்சி சர்வதேச ஈடுபாட்டுடன் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் அவையெதுவும் ஒரு ஆக்க 鷺 பேச்சுவார்த்தையாக உரு வடுக்காத நிலையிலேயே முடங்கிப் போயின. இவ்வாறு நம்பிக்கைகள் தோன்றுவதும் மறைவதுமான கால கட்டத்துக்குக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களின் வாழ்வு அவலமாகிச் சென்று கொண்டிருக்கிறது!
இந்நிலையில்தான் தற்போது மீண்டுமொரு ஆட்சி மாற்றம்
மீண்டுமொரு யுத்த நிறுத்தம் மீண்டுமொரு பொருளாதாரத் தடை நீக்கம்
மீண்டுமொரு தற்காலிக இயல்பு நிலை மீண்டுமொரு பேச்சுவார்த்தைக் கான எத்தனம்
ஆனால், இதுவரை கால வர லாற்று அனுபவங்கள் எம்மை இப் புதிய சூழ்நிலை குறித்து அதிகளவு நம்பிக்கை வைக்க அனுமதிப்பதாக இல்லை.
இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து புதுமை பாராட்டவும் எதுவு
எல்லாம் ஏற்கெனவே முன்னரும் நிகழ்ந்து மறைந்த மாற்றங்கள்தான். ஆதலால் இவை மட்டும் சமாதானத் தைக் கொணி டுவந்துவிடுமென எண்ணுவது அப்பாவித்தனமானதே! இன்றைய ரணில் விக்கிரமசிங்க வின் ஐ.தே.க. அரசாங்கம் சில நல் லெண்ண நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதென்பது மறுக்கப்படக் கூடிய ஒன்றல்லவென்பது உண்மை தான் வீதித் தடைகளை அகற்றியதும், புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்று தாமும் மோதல் தவிர்ப்பினை அறி வித்ததும் வடக்கு கிழக்கில் மேற் கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடை களை நீக்குவது குறித்து தீவிரமாகப் பரிசீலிப்பதும் புலிகளுடன் இணக்கம் கண்டு யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதையைத் திறக்க முயற்சிப்ப தும், வவுனியா பாஸ் நடைமுறையை ஒழிக்கப்போவதாகக் கூறியிருப்பதும், யாழ்ப்பாணத்தில் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்தோரை சொந்த இடங் களில் மீளக் குடியமர்த்த வழிவகை செய்யப்போவதாகக் கூறுவதும் மீண்
ეფეrt.13 — 19, 2002
ய பிரேமதாசா ஆட்சியால் ஒத்துழைப்பு
அடுத்ததாக ஏற்படட நம்பிக்கையானது
ஆனால் இருவருக்கும் பொது எதிரியாக விளங்கிய இந்திய அமைதிப்
எவருக்குமே மகிழ்ச்சிகரமான விடயம் தான
ஆனால் இவற்றில் எவையெவை எவ்வளவு தூரம் வெளியே சொல்லப் படுவதுபோல் உண்மையில் அமுலாகப் போகின்றன என்ற கேள்வி ஒரு புற மிருக்க, இவற்றின் அமுலாக்கம் மட் டுமே சமாதானத்தைக் கொண்டுவந்து விடுமா என்ற கேள்வி மறுபுறம் உள்ளது.
ஏனெனில் இவற்றைவிட மிகத் தாராளமான தளர்வுகளும் கலகலப் புக்களும் புகழாரங்களும் முன்னரும் ஏற்பட்டுள்ளன. புலிகள் பிரேமதாஸா உறவு நிலவிய காலத்தில் பிரேமதாஸா போன்ற ஒரு சிறந்த தலைவர் இல்லையென புலிகளாலேயே அவர் புகழப்பட்டிருந்தார். ஆனால் இறுதியில் அவர் புலிகளாலேயே கொல்லப்பட்
LITT,
சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோதும்
巧
பட்டார். ஆனால் அவரும் புலிகளால் தாக்கப்பட்டு அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
பிரேமதாஸா காலத்தில் பொரு ளாதாரத் தடைகளின் தளர்த்தலைவிட புலிகளுக்கு நிதியும் பெருந்தொகை ஆயுதங்களும்கூட வழங்கப்பட்டன.
சந்திரிகாவுடனான பேச்சு வார்த்தை காலத்திலும் உணவுப் பொருட்கள், நுகர்வுப் பொருட்களின் தடை பெரு மளவு தளர்த்தப்பட்டது.
இந்தியப் படை காலத்தில் தரைப் பாதை மட்டுமல்ல ரெயில் பாதையே திறந்திருந்து ரெயில்கூட ஒடியது. எனவே இவை தரும் மகிழ்ச்சி நிரந் தரமானதென நம்பமுடியாது.
இத்தனைக்குப் பிறகும் யுத்தம் திரும்பவும் வெடிக்கலாம். யுத்தமோ சமாதானமோ ஒரு தரப்பு மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல.
இரு தரப்பும் சம்பந்தப்பட்ட விட D.
நிரந்தர சமாதானத்துக்கான வழி வகைகள் ஏதாவது செய்யப்படு கின்றதா என்பதுதான் பிரதான மானது.
ஆனால் மாறாக சில ஐயப்பாடு கள்தான் தலைதுாக்க ஆரம்பிக் கின்றன. ஐக்கிய தேசியக்கட்சி அர சாங்கம் இம்முறை அதிகாரத்துக்கு வந்தபோது இனப்பிரச்சனையை மட் டும் எதிர்நோக்கவில்லை. அதை விடப் பூதாகரமாகப் பொருளாதாரப் பிரச்சனைகளையும் எதிர்நோக்கு கின்றது.
இலங்கையில் பொருளாதார அச் சுறுத்தல் விளைந்துள்ள இந்நேரத்தில் சர்வதேச ரீதியாகவும் பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது.
அதனால் இதிலிருந்து மீளு வதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தி லுள்ளது.
ஏற்கெனவே மின்சார வெட்டு நாட்டு மக்களை அச்சுறுத்தியவண்ணம் இருக்கிறது. தற்போதய நிலைமை தொடருமானால் சித்திரை மாதத்தின் பின் நீண்ட நேர மின்வெட்டுகள் தவிர்க்க முடியாததாகிவிடலாம்.
அதனால் எப்பாடுபட்டாவது மின்
சார நெருக்கடிக்கு உடனடித் தீர்வு
காணவேண்டியதாக அரசாங்கம் உள் ளது. மின்சக்தி அமைச்சர் கரு ஜெய சூரியா 100 நாட்களுக்குள் மின் நெருக் கடியை நீக்கவில்லையெனில் தான் பதவி விலகுவாரெனச் சவால் விடுத் துள்ளார்.
இதேவேளை திறைசேரியின் நிதி நிலமை காலியாகவுள்ளது. இதனைத் தீர்க்க வெளிநாட்டு நிதியுதவிகளைத் துரிதமாக ஈட்டிக்கொள்வதும் இலங்கை அரசாங்கத்துக்கு அதி முக்கியமான விடயமாக உள்ளது. இந்நிலையில் மாவின் விலையைத் தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிட்டுள்ளது.
இந் நிலைமை வேறு அத்தியாவசி யப் பொருட்களுக்கும் ஏற்பட வாய்ப் L16116173).
இதேவேளை அரச ஊழியர் மட்டத் தில் சம்பள உயர்வுக் கோரிக்கைகள் தலைதூக்கி வருகின்றன.
இது போலத்தான் சகலராலும் புகழப் அமைதியாவது
மறுபுறம் போ போன்ற தனியார் ே உயர்வுக்கு நெருக் கின்றன. இதனால் எதிர்வரும் மார்ச் திட்டத்தை வெற் வேற்றி முடிப்பதே த இன்றுள்ளது. இதற் நிதியம் உலகவங்கி, உதவிவழங்கும் நா Ꭿ56ᏡᎧiᎢ Ꭷ iᎯ Ꭿ , 9ᎱᎧT6l வழிவகைகளை கொள்ளவேண்டிய
அத்தோடு, கட் நிலையத் தாக்குதல் கான விமான மற்று வரத்துக்கான கா உயர்த்தப்பட்டுள்ள தளர்த்த வழிவகை உள்ளது. இவற்றுக்
அரசாங்கத்துக்கு
வேண்டிய அவசிய இலங்கை அரச தின்பால் நாட்டம் ( தென்ற சர்வதேச ஏற்படுத்த வேண்டி இலங்கைத் தன் தான நகரம் எ மாற்றினால்தான் தேசப் போக்குவர திக் கட்டணம் தள அரசாங்கம் ே இறங்கியதற்கு மற்ெ உண்டு. அதாவது செலவீனங்க்ளில் 4 படுத்தி தற்போதை நெருக்கடிக்கு தற். காணும் நோக்க இராணுவச் செலவு ஒன்று பராமரிப்பு இராணுவ நடவடி வீனம், இதில் இரா
மீதப்படுத்த இந்த உதவிகரமாகவுள்ள இந்நிலையில்த சாங்கம் யுத்த நிறுத் பொருளாதாரத்த வரததுத தடைததெ 5LGL-3603367 6 இறங்கியுள்ளது.
எனவே இவைய நிறைவேற்றப் பட செலவுத் திட்டத் வெற்றிகரமாக நி அதன் பொருட்டு 35 6067TULI LID ABGA) GAUL ஈட்டிக்கொள்வதற் தந்திரோபாய நட லது சமாதானத்ை டுமே நோக்கமாக சுத்தியான நடவடி சந்தேகம் இருக்க
அதற்காக இ முயற்சிகளை நிரா அவை நல்லெண்ணி சென்று நிரந்தர வழிசெய்வதை உறு டியதாக உள்ளது. இந்நிலையில்த நல்லெண்ண முயற் நிகழ்பவற்றையும் ஆராய வேண்டி (36п II to.
இவ் அரசாங்க பிரமுகர்கள் அணி கருத்துக்கள் எடு வேண்டியவையாக வெளிநாட்டை பொறுப்பேற்ற அமைச்சர் டிரோ பேச்சு வார்த்தைக் ஆயுதங்களைக் கை ஒரு கருத்தை வெடு அதனைத் தான் பேச்சுவார்த்தை மெனக் கூறியதாக கொண்டார்.
நீதியமைச்சர் யாட்சிமுறைக்குள்த முடியுமெனத் தொ LITT SJØSITLU LIGOLD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குவரத்து சேவை சவைகளும கடடண கடி வழங்கி வரு அரசாங்கத்துக்கு மாத வரவு செலவுத் றிகரமாக நிறை 6)a)|IIITII 6îLIIIDITI கு சர்வதேச நாணய மற்றும் இலங்கைக்கு டுகளின் கடனுதவி பில் ஈட்டுவதற்கான அரசாங்கம் மேற் |ள்ளது.
டுநாயக்கா விமான பின்பின் இலங்கைக் லும் கப்பல் போக்கு ப்புறுதிக் கட்டணம் தால் அதை மறுபடி செய்ய வேண்டியும் கெல்லாம் இலங்கை
ஒரு தற்காலிக
ஏற்படுத்தப் பட
ம் உள்ளது. ாங்கம் சமாதானத் கொண்டிருக்கின்ற அபிப்பிராயத்தை டியும் உள்ளது. லைநகர் ஒரு ஆபத் ன்ற மதிப்பீட்டை
அதன் மீது சர்வ
ந்துக்கான காப்புறு ார்த்தப்படும். மாதல் தவிர்ப்பில் றொரு காரணமும் இராணுவத்தின் ஒரு பகுதியை மீதப் தய பொருளாதார காலிக நிவாரணம் மாகும். அதாவது பினங்கள் இருவகை செலவீனம், மற்றது க்கைகட்கான செல ணுவ நடவடிக்கைக் ான சுமார் 50%ஐ யுத்த நிறுத்தம் Tgħi. ான் இலங்கை அர தம் பேச்சுவார்த்தை டை நீக்கம் போக்கு ார்வு, மனிதாபிமான ான்ற விடயங்களில்
ாவும் மார்ச் மாதம் வ்ேணடிய வரவு தைப் பக்குவமாக, 1றைவேற்றுவதற்கும் சர்வதேச நிதியுதவி பிப்பிராயத்தையும் கும் செய்யப்படும் வடிக்கைகளா அல் த ஈட்டுவதை மட் க் கொண்ட இதய டக்கைகளா என்ற வே செய்கிறது. ந்த நல்லெண்ண கரிக்கா விட்டாலும் னத்துக்கு அப்பால் சமாதானத்துக்கு திப்படுத்த வேண்
ான் நாம் இந்த சிகளுக்கு அப்பால்
கவனத்திலெடுத்து LIIGUT 35 GYTTJ5 D. GYTI
த்தின் சில முக்கிய மையில் தெரிவித்த த்து நோக்கப் பட ଲାଗTଗTଗ01. மச்சர் பதவியைப் ஆரம்பத்திலேயே ör GILIfigðisrgoðrGLII, கு முன்னர் புலிகள் விட வேண்டுமென்ற ரிப்படுத்தி, பின்னர் நிபந்தனையற்ற நடத்தப்படவேண்டு த் திருத்தம் செய்து
சொக்ஸி, ஒற்றை ான் தீர்வு ஈட்டப்பட ரிவித்துள்ளார். ச்சர் திலக் மாரப்
பன, புலிப்பயங்கரவாதத்தை இந்தத் தீவிலிருந்து அடியோடு அகற்றுவதற் குத் தேவையான இராணுவ மற்றும் இதர மார்க்கங்களிலான உதவிகளைத் தாம் தமது இராணுவத்திற்கு வழங்கத் தயாராக உள்ளதெனக் கூறியுள்ளார்.
இதேவேளை இடை நிறுத்தி வைக் கப்பட்டிருந்த இராணுவத்திற்கு பத்தா யிரம் பேரைத் திரட்டும் திட்டத்தை அரசாங்கம் மறுபடி அனுமதித்துள்
Tg).
தற்போது அரசாங்கம் மேற்கொண் டுள்ள மோதல் தவிர்ப்பும்கூட பலகட்டுப் பாடுகளுடன் கூடியதாகவே உள்ளது.
புலிகள் ஆயுதங்களுடன் கட்டுப்பாட் டுப் பிரதேசங்களுக்கு வரலாகாது. ஆயுதக் கப்பல்கள் தருவிக்கப்பட்டால் தாக்கப்படும் குறித்த எல்லைகளுக்குள் புலிகள் ஊடுருவினால் தாக்கப்படுவர் போன்ற எச்சரிக்கைகளை இராணுவம் விடுத்துள்ளது.
அத்தோடு யுத்த நிறுத்தத்தையடுத்து கிழக்கு மாகாணத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்த புலிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையில் எந்நேரமும் முறு கல் தோன்றும் வாய்ப்பு இருந்து கொண்டேயிருக்கிறது.
இதேவேளை பிரதமரின் முதல் இந்திய விஜயமும், அங்கு இந்திய அனு சரணையைக் கோரியதும், மன்னாருக் கும் தனுஷ்கோடிக்குமிடையில் பால மமைக்கும் விருப்பத்தைத் தெரிவித்து உடன்பாடு செய்து கொண்டதும் புலிகள் தரப்பில் சந்தேகங்களை தோற்றுவிக்கும் விடயமாகவுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியுறும் பட்சத்தில் மறுபடி யுத்தம் தோன்றி இலங்கை அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலைக்கு உள்ளானால் இந்தியா உதவிக்கரம் நீட்டுவதற்காக மேற்கொள் ளப்பட்ட ஒரு முன்னேற்பாடா என்று சந்தேகிக்க வைத்துள்ளது.
இதேவேளை பேச்சுவார்த்தையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக மட்டுமே இதுவரை ஈடு பாடு செலுத்தப்பட்டுள்ளதேயன்றி அர சியல் தீர்வு குறித்து எந்தவொரு எண் ணக்கருவும் அரசாங்கத்திடமிருந்து வெளிவரவில்லை.
அத்துடன் இப் பேச்சுவார்த்தைக் குப் பிரதானமான முன்னிபந்தனை யாக புலிகள் முன்வைக்கும் கோரிக்கை யான புலிகள் மீதான தடையை நீக்கு வது குறித்து அரசாங்கத் தரப்பில் சாதகமான பதில் எதுவும் தெரிவிக்கப்
மாறாக பேச்சுவார்த்தையை நடத்து வற்கு புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை, பேச்சுவார்த் தையில் தீர்வெதையும் எய்தி அதனை அமுலாக்கும் கட்டத்தில்தான் புலிகள் மீதான தடை நீக்கவேண்டிய அவசிய மான நிலை தோன்றலாமென அர சாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் 675).
ஆனால் புலிகளோ தாம் பயங்கர வாதிகள் என்ற முத்திரையுடன் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமாக பேச்சு வார்த்தை மேசைக்குவரத் தயாரில்லை யென்றே தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார்கள்-அண்மையில் புலிகளின் ஆலோசகர் லண்டனில் ஆற்றிய உரை யிலும் இதனை மீள வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் விவ காரங்களில்தான் முன்னரே அபிப்பி ராயங்கள் தெரிவிக்கப்போவதில்லை யெனக் கூறிவருகிறார். அப்படியா னால், இப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்தும், இலங்கை அர சாங்கத்தால் முன்வைக்கப்படக்கூடிய அரசியல் தீர்வின் அளவு மற்றும் தன் மைகள் குறித்தும் பிரச்சனைகள் தோன் றக்கூடிய வாய்ப்பை அவர் முன்னு ணர்ந்துள்ளார்.
எவ்வாறாயினும் சர்வதேச அபிப் பிராயத்தை தன்பால் வைத்துக்கொள் ளும் வகையில் அவதானமான அணுகு முறையை அவர் மேற்கொண்டு வரு கிறார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை மார்ச் சமாதமளவில் நிகழ்த்தவே அவர்
திட்டமிட்டுள்ளார்.
ஏனெனில் மார்ச் மாதம் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப் படும் வரை எந்த சர்ச்சைக்குரிய விடயத்தை யும் முன்னெடுக்காதிருக்கவே இவ்வாறு திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்.
வரவுசெலவுத் திட்டம் வெற்றிகர மாக நிறைவேற்றப்பட்டபின் ரணிலின் தரப்பில் சுயாதீனமாகச் செயற்படக் கூடிய நிலைமையும் வலுவும் ஏற்பட்டு விடும்.
இதனை உணர்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை களை விரைவில் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயினும் நோர்வே நாட்டின் அனு சரணையுடன் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள், முதற்சுற்றுப் பேச்சுக்கள் என்ற படிமுறைகளை மேற்கொண்டு செல்லும்போது தவிர்க்கவியலாமல் ர ணிலின் திட்டப்படி மார்ச் மாத்தின் பின்னால்தான் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகக்கூடியதாக அமையும்.
இதனை மாற்றுவதற்கு புலிகள் அழுத்தம் செலுத்துவார்களானால் அது அவர்களைப் பிடிவாதக் காரர் களாக சர்வதேச சமுகத்துக்கு வெளிக் காட்டும்.
இதனைக் கருதியே நோர்வே
நாட்டை அரசாங்கம் இவ்வேளையில் சாதுரியமாக களத்தில் இறக்கியுள்ளது.
இதேவேளை புலிகள் தரப்பிலும்
யுத்தத்துக்கான தயாரிப்புகள் எந்த
விதத்திலும் கைவிடப்படவில்லை. வன்னியில் தொடர்ந்தும் ஆட்சேர்ப்பும் பயிற்சிகளும் முனைப்புடன் நிகழ்ந்த படியே உள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் ஆட் சேர்ப்புகள் நிகழ்த்தப்பட்டவண்ண முள்ளன.
இதேவேளை தேர்தலுக்க முன்னரே புலிகளின் ஐந்துக்கு மேற்பட்ட ஆயுதக் கப்பல்கள் வந்து சென்றுள்ளன. அவற்றின் முலம் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைப் புலிகள் பெற்றுள்ளார் ፵56ኸT .
கடல் ஏவுகணைகளான ட்ரொப்பி டோக்கள் நீரின் கீழ் செல்லும் ஸ்கூட்டர் கள், சுழியோடி சாதனங்கள் கடல் கண்ணிவெடிகள் என்பவை இம்முறை யில் பெறப்பட்ட புதிய அம்சங்களாகும். இவை ஒரு கடுமையான கடல் மறிப்புத் தாக்குதலுக்கான தயாரிப்பு களைப் புலப்படுத்துகின்றன.
புலிகளின் தலைவர் பிரபாகரன தும், ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத் தினதும் உரைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வரும் ஒரு கூற்று தாம் எப்படியும் மீண்டும் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றியே தீருவோம் என்பதே. இக்கூற்றுடன் நோக்குகையில் இத் தயாரிப்புகள் யாழ்ப்பாணத்துக்கான கடல் முற்றுகைக்கான தயாரிப்புகளா கவே புலப்படுகின்றன.
எனவே ஒரு வகையில் யுத்த நிறுத் தம் பேச்சுவார்த்தையின் சூழ்நிலை களைப் பயன்படுத்தி அமைதியான வழியில் யாழ்ப்பாணத்துக்குப் பிர வேசிக்க அவர்கள் முனைவர். அதை அரசாங்கம் தனது நுட்பங்களால் தடுக்குமானால் யுத்தம் புரிந்தாவது யாழ்ப்பாணத்தை மீட்கவே அவர்கள் முனைவர்.
இப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா என்பதற்கப்பால் புலிகள் இதில் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய மான விடயங்களில் ஒன்று யாழ்ப் பாணத்துக்கு தாம் திரும்பச் செல்வது மற்றயது தம்மீதான தடையை நீக்கச் செய்வது.
இவற்றை இப்பேச்சுவார்த்தை களால் எவ்விதத்திலும் எய்த முடியா விட்டால் புலிகள் யுத்தத்திற்குத் தள்ளப் LIL GAJIET Illino.
இதேவேளை பேச்சுவார்த்தைகளில் எவ்வித அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்க முன்வரப்போகிறது என்பது குறித்து ஒரு வடிவம் தெரியாதது போலவே எவ்வித அரசியல் தீர்வை புலிகள் கோருகிறார்கள் என்பது குறித்தும் ஒரு வடிவம் தெரியப்படுத்தப் L u li l-Għagio googa).
உணர்மையான பேச்சுவார்த்தை யென்பது வரையறுத்த அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தையாகவே அமை IIID.
ஆனால் அதுகுறித்து எவ்வித தெளிவுமின்றி பக்க நடவடிக்கை களையே பிரமாண்டமாகக் காட்டப் பட்டு வருகிறது. எனவே இன்று தோன்றியிருக்கும் புதிய சூழ்நிலை சமாதானத்துக்கான கருவூலமா அல் லது மற்றொரு யுத்தத்துக்கான ஒய்வா என்ற கேள்வி ஆய்வாளர்கள் மத்தயில் இருந்து கொண்டே இருக்கிறது.

Page 6
நிந்தவூர்-15ஐச் சேர்ந்த முகம்மட் பரீட்- சித்தி பரீதா தம்பதியினரின் தவப் புதல்வி செல்வி சீமா தனது முதலாவது பிறந்த தினத்தை 05.01.2002 சனிக்கிழமை அன்று சவுதியில் அமீரா சவ்த் பின் முகம்மது சீமாவின் இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடினார். இவரை அன்பு மிகு வாய்பா, உம்மா, அமீரா சீமா நிந்தவூர் வாப்பம்மா, அட்டாளைச் சேனை உம்மம்மா, மாமிமார்களான றசீனா, சல்மா, ஹபீபா, ஜெஸ்மி, ஜனூபா, மாமார்களான இப்றாகீம், புஹாரி, இமாம் சாச்சாமார்களான ஹம்சார் ஜஃபர், அஸ்ரப் அலி (சவூதி) கமால், சவூதியில் வசிக்கும் சாச்சி மார்களான நூர்ஜாஹான், ஆயிஷா, அஸ்மா, ஹயறுான், நானாமார்களான முஜீப், இக்பால், ஜெசூர் சூடான் நாட்டை சேர்ந்தவர்களான நூக்கியா, செயினம், ஐசேம், யூசுப் மற்றும் சாய்ந்தமருது பெரியப்பா, ராத்தா, நானா, அட்டாளைச் சேனை முனாப் பெரியப்பா, ராத்தாமார்கள், நானாமார்கள், மாமா, மாமிமார்கள், மச்சான்மார்கள், மச்சிமார்கள், உற்றார் உறவினர்கள் சீமாவை பல்கலைகளும் கற்று பல்லாண்டு நீடுழி வாழ்கவென அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றனர்.
சிவனேஸ்வரன்-தயாநிதி தம்பதிகளின் செல்வப் புதல்வி மீது தனது முதலாவது பிறந்த தினத்தை 12.01.2002 அன்று நீர்வேலி தெற்கில் உள்ள ரோஜா வனம் என்னும் தனதில்லத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார். அன்பு மிதுக் குட்டியை அப்பா, அம்மா ஆசை அண்ணா யுனோஜ் புத்தூர் மேற்கு அப்பப்பா, அப்பம்மா மாவிட்டபுரம் அம்மப்பா, அம்மம்மா, மணியம் குடும்பம் (புத்தூர்), கோபால் மாமா குடும்பம் ராசு பெரியப்பா குடும்பம் (லண்டன்) வேலாயுத மாமா குடும்பம் (மட்டுவில்) கேதீஸ் மாமா குடும்பம் (லண்டன்) விஜி மாமா (டே ) மாவிட்டபுரம் பூட்டி சிலோ அன்ரி, அத்தப்பா, அத்தம்மா, தர்சன் சித்தப்பா, அண்ணாமார் istori, Logg II TIDITi, Léo TGLDT மற்றும் டோகாவில் உள்ள மாமாமா, சித்தப்பாமர் கொழும்பிலுள்ள பெரிய அண்ணா, தீசன் அத்தான் கொழும்பு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நீர்வை அரசகேசரி விநாயகர் அருள் கொண்டு பல்கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
தகவல் சிவா (டோகா) அப்பா
பனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr.P. se, DJ Clupes lo s9esoluñT 595 sodesmit - தொழும்பில் ஜன 20-27 வரை
DR PARUMUGAM (SA.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo ITP 074-715547,074-715546 Olga Gli O1266-1867.
கண்டியிலும் சந்திக்கலாம்
L MTT MMT DB LLL LLLL L L L0 L00 T TTL TLLLLL ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074474156
T M. M. Lint Los
னியாவில் அறிவிக்கப்படும்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்)
MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா 04:20,21406
এড় ওto Cup coওয়া T.P. 067 29329
8519 g5ğGo) gsrTLITL4 :| RESIDANT"T.P 065 24019
RPARUMUGAM NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA.
OIREGGITESILDITe 體 ல உலகில் வாழும் இலங்கை
றந்த முறையிலும் சமயமுறைப் படும். } பதிவு திருமணம் வசதி குறித்த நேரத்தில் சிறந்த நீங்கள் விரும்புவதை பெறுவதற் பணிப் பென வீட்டு பணிப் பெண்
வாய்ப்புகள் உங்கள் முழு விய
சிங்கப்பூர் விலாச R பரமசிவம்- S.மோகனத LAVENDER VIDEO CENTER (PVT) L' BLK-808 FRENCHROAD #01-159 SINGAPORE 200808 TELEPHONE 2971367-3720592 (H. EMAILVS BOY (a) HOTMALCON
ரிகத்தை
திட்டவட்ட
máis i Gl.
களே இ6
!,ഞ00,
விருதுகள்
இச்சேவை
தலுக்கு இ
60) Ա) Մ» (Կ, Ս
GIGGST Gasus
மணம் முடி
சில தடைக
காதல் ே
ற்றுமை கு பணவருவாய் குறைவா, கொடுத்த
வாழ்ககை யவையாக அமையவேண்
வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை
பேச்சைக் கேட்கவில்லைய்ா, பெரு
குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்க
கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின்
பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெ
கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண
மூலம் உடனுக்குடன் அனுப்புவதால்லெ
90 அங்கீகாரம் பெ
மாந்திரீகப் பிரிவாக 嵩 உன்னத சே
மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ
சரிவரும் திகதியும் கொடுப்பது என்ற
காண்ட் அடிப்படையில் ஜாதகங்களைய
ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன் விளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை
எமது நிருவாக பதிவேட்டில் கர்ணல
வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொன் T.P. O0941 342463,00941 4' 39 வருட மாந்திரீக துறையில் மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ Goa Noiii)oOs Garai)soos Lidi
alabas Longóglifas é Fásy Guilógó Dr P. K. Saamy, J.D.G, A NIJP |No Hon. Prof. (IUMA) Sri Durgaadeyi Manthirika Uchcada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.ே
TEL: 0.0941 431137 FAX : 00941 344831
செல்வன் மதூஷன்
அக்காமார் ஜேர்மன் மாமா-மா அக்காமார், மச்சான்மார், மச்சா பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழர்களுக்கான திரு டியிலும் ஒழுங்கு செய்து கொடுக்கப் தங்கும் இடவசதி, போக்குவரத்து pறையிலும், நிறைவான சேவைக்கும் கும் எங்களை அழைக்கவும், för J, Giī (3 JE GOD GDI 5ளுக்கு உடனடி வேலை |ங்களுடன் தொடர்பு கொள்ளவும்
蓟一
ܓܸܠ܀ مصر T6) مر
/இலங்ை
||TD தொடர்ப்புக்கு')92714294 ஏ. ரமேஷ் O-259,344
ளைத் திரு
பதற்குச் 驚
மநடக்காதா என்ற ஏக்கமா ால்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி றைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப எடுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா
ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் வாழ்வு-குப்ேர வாழ்வு பெறவேண்டுமா, பல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி ரிந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு ாம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு |ற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இது DD9LD NJEMU JE BULLL Οι 100 5 ΦION) : နှီးမြှို့နှံ வெற்றி வற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான ல் அது எமது திருவருளே அதுமட்டுமல்ல ம் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக லும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை | Մ),
அதி தொழிநுட்பம் வாய்ந்த லைபேசிச் சேவை உண்டு. 70615, Gassons ascenases:-
நிலையான சேவை புரியும் உலக வ பேராசிரியர் கருணாகர பூசணம் Li i iii.GBaji... grif (J. D. G. A. N)JP
நுவரெலியாவில் 162, 33, Daily Fair Complex, ahena Street Kandy Road yfield Road, 尊 lombo 13, Nuwara-Eliya.
Anka. 052-22508,052-35097.
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 01:342463,431137,470615. Fax: 34-4831 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka, com/drpksami.
gSeo TCLPDTai sibsT sa TLP
sm Gasai ஒருவருடம் ஐரோப்பிய நாடுகள் D. 2600 அமெரிக்கா, கனடா গুড়, 3100 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2015 ரூ.1050 ரூ.600 உள்ளுள் RIUS. 740 খণ্ড ১ 375 খণ্ড , 200
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16ANelson Place Wellawatta, Colomb0-06. Srilanka 616óp (pd,0)]tföG 919júLs Guppá, கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் 'மனேஜர் தினமுரசு' என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Lugalia, Lunasa) Thinamurasu Yaramalar 16A Nelson Place, Wellawata, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
6 மாதம் 05. 1350
U5, 1550
மாதம் 5,700
U5,800
ಕೌಸಿಹಿಗೆಣೆ ಕೌiDant
சிங்கப்பூரில் திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும், இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவர் அவர்கள் வசதிகேற்ப செய்து தரப்படும். இலவச விமானநிலைய வாகன வசதி, இலவச காலை உணவு சலுகை கட்டணத்தில் வாடகை கார் மேலதிக விபரத்திற்கு
LLLLLL L0LL0LSLLLL YYLLLLL0S 0, Anson Road #154 International Plaza, Singapore. 079903
Tel: Appu, Gopas Gg5rr Goou Gugal GT Gorär: 9ùu, 00,6597.51494 Tel, Fax: 006.528.57494. Email: Sakuin GDSingine ComSg
॥श्रीविष्णवे परमात्मने नमः | o് സ്ട്.-്ങു 'ഗ്ഗേ സ്ടീ ട്രൂജ്
INTERNATIONAL TRADITIONAL&HOMOEOPATHYMEDICAL&RESEARCH&SERVICE
துரதேச மந்திர உட்சாடன ஆஹர்ஷண பிரான தியான யோக ஆண்மீக அலைகள் (Cosmic Vibration) indigalth
முனிவர்களின் குருகுல வைத்திய பரம்பரை (டாக்டர் "மந்திரயோகி') YOGIDR, T, MYALWAGANAM R. H.M.D-D Acu-(930ú0lí), P.I.S.M (0) if IIII) REGISTERED BY MINISTRY OF HEALTH SLMCNOO61
விதியினால், அல்லது சதியினால் பிரிந்த காதலர்கள், கணவன்-மனைவி குடும்பங்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் வந்து உறவாக உதவிபெற தகாத ஆண் பெண் உறவை போதைவஸ்த்தை மறப்பிக்க, தியசக்திகளினால் ஏற்பட்ட திராத உடல் நோய், மன நோய், பிரச்சனைகளைத் திர்த்து, எத்துண்பங்களும் அணுகாமல் உடல், வீடு வளவு வியாபார நிலையங்கள் வாகனங்களை காவல் செய்ய காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நிறைவேற கல்வி தொழில் வியாபாரம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு காரியத்தடைகள் ஏற்படாமல் நினைத்த செய்கின்ற போகின்ற காரியங்கள் வெற்றிபெற வேறு நண்மையான
செய்து கொள்ள வரமுடியாதவர்கள்கடல்கடந்த வெளிநாட்டவர்கள் பதிவுத்தபால் பகளில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனோ தத்துவ மாந்திரிக் அதன் மிக மருத்துவ அறிவுரைகளோடு எல்லாமதத்தினர்களுக்குமேற்ற இறைபக்தியோடும் யோகசக்தியோடும் செய்யப்படும். புனித பரிகார பொருட்களை துரித விஷேட தபாலில் பெற்றும் தாரதேச ஆகாய அஹர்ஷண மந்திர உட்சாடன பிரான தியான யோக ஆன்மீக அலைகள் மருத்துவ முறைப்படியும் உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
GURUSACKTHY CENTER குரு சக்கி நிலையம்
(INDIAN CLINIC) (இந்தியண் வைத்தியசாலை) KALLADY - BATTICAL0A.(P.O.) 1652); IDL Liaisall. PO (SRI LANKA) (Uலங்கா)
OurolóGEumok, udkomrös உள்நாட்டவர்களுக்கு 06:524872காலை 6 இருந்து இரவு 9 மணி வரை ബu'Lബീബ് 009.465.248.72 ± 8 ിച്ചെ 11ഥമ ഖമ LLLL T LLLT TMMSLLLLLL LTTTTLLLL LLLLLL SLLLTMMLS REGISTERD BY MINISTRY OF HINDURELIGIOUS&CULTURAL.AFFAIRS
கள் பெறலாம்.
அணிகா 12.01.2002
திருகோணமலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சதாநாயகி தம்பதியரின் செல்வப் புதல்வன் மதூஷன் 30.12.2001 அன்று தனது மூன்றாவது பிறந்த தினத்தையும், செல்வப் புதல்வி அணிகா 12.01.2002 அன்று தனது முதலாவது பிறந்ததினத்தையும் சுவிஸில் உள்ள தமது இல்லத்தில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்
30, 12. 2001
இவர்களை அன்பு அப்பா, ஆசை அம்மா, அப்பம்மா, அம்மம்மா, அம்மப்பா, கொழும்பு பெரியப்பா-பெரியம்மா, அண்ணா, அக்கா, சுவிஸ் பெரியப்பா-பெரியம்மா அண்ணாமார்,
மற்றும் பெரியப்பாமார்-பெரியம்மாமார், சித்தப்பாமார்-சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், மார், தம்பிமார், தங்கைமார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குழந்தை இயேசுவின் அருள் பெற்று
துகிறார்கள்.
தகவல்: பேரின்பநாயகம் (கொழும்பு-13)
23.13-19, 2002

Page 7
மிழ் மக்களைப் பொறுத்தவரை கு: மாதம் எப்போதுமே
புத்துணர்வைக் கொடுத்து, நம்பிக்கை யூட்டும் ஒரு மாதமாகவே இருக்கின்றது. இதன்காரணமாகவே தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற முதுமொழியும் வழக்கிலிருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சனை கடந்த இரு தசாப்த காலமாக மிக மோசமான கட்டத்தையே எட்டியுள்ளது. இவ்விரு தசாப்த காலத்தில் எத்தனையோ தைமாதங்கள் பிறந்து சென்றன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு வழி மட்டும் பிறக்காமலேயே இருந்து வந்துள்ளது.
இத்தடவை உதயமாகும் தைமாதத்தைக் கூட தமது இன்னல்களின் தீர்வு குறித்த நம்பிக்கைகளுடனேயே தமிழ் மக்கள் வரவேற்கின்றனர். ஆனால் எதிபார்க்கும் நன்மைகள் கிடைக்குமா? அல்லது மீண்டும் பழைய பல்லவியே தொடருமா? என்பதற்கு காலந்தான் பதில் கூற வேண்டும்.
புதிய பிதமர் ரணில் விக்கிரமசிங்க,
தமிழீழ விடுதலைப் புலிகள் கூட யுத்த நிறுத்தத்தை அறிவித்து சமரச நடவடிக்கைளில் தமக்கிருக்கும் விருப்பத்தைப் புலப்படுத்தியிருந்தனர். ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற ஆட்சி, எல்.ரி.ரி.ஈ தரப்பின் யுத்த நிறுத்தத்தை உதாசீனம் செய்ததோடு அரசியல் பேச்சுக்களுக்கான வாய்ப்புக்களைத் தட்டிக் கழித்தே வந்தது. ஆனால் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இனப்பிரச்சனைத் தீர்வுக்கே முன்னுரிமை அளித்துள்ளது. அத்துடன் 臀 விடுதலைப் புலிகளுடனான நல்லெண்ணத்தை வளர்க்கும் விதத்தில்
வடக்கு-கிழக்கின் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அத்தியாவசியப் ಫ್ರೌ.
அனுப்பிவைக்கவும் இனங்கியுள்ளது. இருப்பினும் இந்த அத்தியாவசியப் பொருட்களை அரசின் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு
தொடர்பாகவும் போதியளவு பரிந்துணர்வு ஏற்படாதிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கததலைவர் வே. பிரபாகரன் ஆகியோர் உத்தியோத பூர்வமாகக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நோர்வே தனது பூர்வாங்க மத்தியஸ்த்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. பிரிட்டனுக்கு நோர்வேயின் பிரதி வெளிநாட்டமைச்சர் தலைமையிலான ஐவர் அடங்கி குழு பயணஞ் செய்து
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோகசர் அன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்துப்பேசியுள்ளது. இப்பேச்சுவார்த்தை புதிய சமரச முயற்சிகள் குறித்த ஒரு பூர்வாங்க நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற ஆட்சியின் கீழ் ဖြိုးမျိုမြို့ சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. நோர்வே சார்பில் திரு. நெட் வெல்லபெக்கும், அவரைத் தொடர்ந்து திரு எரிக்சொல்ஹெய்மும் இலங்கை இனப்பிரக்கனைத் விடயத்தில் மத்தியஸ்த்தம் வழங்க முன்வந்திருந்தனர். ஆனால் சந்தேகமும், தப்பெண்ணங்களும் வலுவடைந்து, இராணுவ அணுகுமுறைகளே : அரசியல் தீர்வு முயற்சிகள் உரிய உத்வேகத்தைப் பெற GAGGJ GODGA).
வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கடந்த இருபது வருடங்களாக பெரிதும் நிலையிலேயே இருந்து வருகின்றன.
QNGS GAUL, U,-ÉLDö, U, Ü
கட்டுப்பாடற்ற பகுதிகள் மிகவும் பின்தள்ளப்பட்டவையாகவும், அங்கு வாழ்ந்து வருகின்ற மக்கள் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இருப்போரது வாழ்க்கைத் தரத் தைக் காட்டிலும் மிக மோசமான நிலையில் இருப்பதையே காணமுடிகின்றது. உணவுப்பொருட்கள், மருந்துவகைகள் If Gurtist, as LL in Lost Gori பொருட்கள் என்பவை அரசின் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கான தடை மிகத்தீவிரமாகவே முன்பு
மக்கள் அந்நிய நாட் வாக்களிப்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டிரு 鷲 மக்கள் வடக்குவிரமடைந்த காலப் தொடர்ச்சியாகவே அனைத்துவிதத்திலும் பறக்கணிக்கப்பட்டுவ 1994ம் ஆண்டு பொது முன்னணி அரசாங்க வந்தபோது புனர் வா குறித்தே புள்வாங்கப் ஆரம்பமாகியிருந்தன அப்பேச்சுக்கள் கூட நம்பகத்தன்மையோடு காரணத்தினாலேயே வேகத்திலேயே சந்தி
Enill Luigi Eisili LILLL45
முயற்சிகள் தோல்வி ஆரம்பம் நன்றாக இ ஏனையவையும் நன்ற எதிர்பார்க்க முடியும். எனவே இத்தடவைப் கடந்த காலங்களில் நம்பிக்கையினங்களுக் @ ஆரம்பிக்கப்படவேண்
அமுல்படுத்தப்பட்டிருந்தது. 95 Lf5g595 TGV uğgün 95 TOT GOOTLDT 95 போக்குவரத்து தொழில்முயற்சிகள், கல்வி போனற் அனைத்துமே வடக்கு கிழக்குப் பகுதிகளில் பலத்த பாதிப்பை
jiġi பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒழுங்கான வதிவிட வசதிகளின்றி அகதிமுகாம்களில் நிறையவே கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர்களாக இருந்து வருகின்றனர். பாதிப்புற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளவும் கட்டி எழுப்புவதற்கு நிறையவே புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப் புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசின் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அனுபிவைக்கப்படும் பொருட்கள் தொடர்பாக நல்ல புரிந்துணர்வு ஏற்படுவது இன்றியமையாததாகின்றது. வடக்கு-கிழக்குப் பிரச்சனை என்பது வெறுமனே அரசியல் சார்ந்ததாக மட்டும் இருக்கவில்லை. மனிதாபிமான ரீதியிலான நெருக்கடிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. நடந்து முடிந்த பொதுத்தேர்தலின்போது அரசின் கட்டுப்பாடற்ற பகுதிகளைச் சேர்ந்த
அவசியமானதாகிறது லண்டனில் நோர்வே தமிழீழ விடுதலைப் பு ஆலோசகர் அன்டன் சந்தித்த வேளையிே தலைநகர் காத்மண்டு சந்திரிகா சார்க் நா மாநாட்டில் பங்குபற்றி இம் மாநாட்டில் உரை ஜனாதிபதி சந்திரிக கருத்துக்களில், புதிய அணுகுமுறையில் வட Györg. GODGOT GODE UTGIT அனுமானிக்க முடிந்த பொறு ரதான கட்சிகள் ஆட்சியதிகாரங்க6ை கொண்டிருக்கின்றன பிரதமர் ரணில் விக்க தலைமையிலான ஐக் முன்னணி பாராளும6 கொண்டிருக்கின்ற பொதுஜன ஐக்கிய : gjöfls பண்டாரநாயக்க கும நிறைவேற்று அதிகா ஆட்சி இருக்கின்றது தற்போதுள்ள அரசிய பிரகாரம் நிறைவேற்
மயிரிழையில உயிர் தப்பியவர்
கரையை நாடாது தானே.
அகராதியின் படி ஐ.ஆர்.சி என்
என்று அர்த்தம் பொலிஸ் திணைக்களத்துல உதுக்காக தனியான
விமானநலையத் துல வந்திறங்கியதும் முத்த பெரும் தமிழ்த்தலைவர் சிவ சிதம்ரம் ஐயா சொன்ன முதல் வார்த்தை புலி களுக்கு அட்வைஸ் பன்னுர அணு பவம் எங்களுக்கு இல்ல தம்பிமார் நம்மைவிட அனுபவசாளிகள் அனுபவம் இருக்குதோ இல் லையோ தள்ளாத வயதுல ஏன்
வீண் வம்பு என்ற பயம் இருக்கத்தானே செய்யும் அமிர்தலிங்கத்துக்கும் யோகேஸ்வரனுக்கும் கிடைத்த பரிசை அருகில இருந்து பார்த்து
ஐயா. இனிமேலும் புலிகளுக்கு
அட்வைஸ் பண்ண நினைப்பாரோ. சூடுகண்ட பூனை அடுப்பங்
வடிகட்டிய அடாவடித்தனங்களைப் புரியும் சுத்த மோசமான ஆசாமிகளை ஐ.ஆர்.சி.காரர்கள் என்று சொல்வதுண்டு பொலிஸ்
pm ao Island Registered Criminals
წვეუrt:13 - 19, 2002
தொரு லிஸ்ட் இருக்குது ஆண் விஸ்டுல புதியவர்கள் சேர்க்கப்ப அரசியல் வாதிகள் இடம்பெற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் புகழ்பெற்ற சண்டியர் ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்தவர் மர் உள்ளவர் உந்த முன்று பேரு ஆனால் மேலும் பல எம்பிக்கள் விக்கப்படும் வாய்பிருப்பதாக கூ வாழ்க புதிய அரசியல் கலாசார
கடந்த வாரத்தில பா கொதிப்பையும் கொந்தளிப்பையு கிரியவில ஆயுதம் பிடிச்ச கதைத தயாராகிறதென்று ஒரு சாரார் 4 புலிகள் மேல பழிபோடும் முய கிளப்புகிறார்கள் உண்மையில் 2 ணுவம் என்ன செய்யத் திட்ட காதுவைத்தாப்போல பிரதமருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Duits. GOD GITü GUITA)
し一ー一下 - Goslå06). レつ f ஐ (அலசுவது-இராஜதந்திரி) குதியிலிருந்து ད། ། اس سے
*.س
துள்ளனர். ஜனாதிபதி பதவி மிகவும் வல்லமை எல்.பீரிஸ் தலைமையிலான ஜன ஐக்கிய UGODL555 TG5lb). LIITTIT GULDGör PD அமச்சர் மிலிந்த பத 驚 நடவடிக்கைகளைக் கூடத் GLOTIT GJITLGJEO ಇಂ ö, flu PALU USONTI956" முப்படை, பொலிஸ் இராஜதந்திரிகள் சிலரும் அடங்குகின்றனர். பேச்சுக்கள் என்பவற்றின் செயற்பாடுகளையும் புதிய அரசாங்கம் பதவியே LDT
E, GOTTOO தீர்மானிப்பதாகவே ಙ್ಖಂ 岛
驚 ऊाTण னாதிபதிப் 山岛 நடவடிக்கைகள் யாவுமே மேற்கொள்ளப்
ஆரமயமாகாத ாங்குகினறது. பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தைக் ஆரம்பித்த கொடுப்பதாகவே இருக்கின்றது.
கா அரசின் தீர்வு
யத் தழுவின. நந்தால் மட்டுமே க அமையும் என
Buğ gö, 95 GMT GALI
நேபாளத்தில் இடம்பெற்ற L El gTitä, pögf LDITIETLa6.
உரை நிகழ்த்திய ஜனாதிபதி சந்திரிகா இலங்கையில் இனப்பிரக்கனைத் தீர்வு குறித்த புதிய முயற்சிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டையும் ஒரு
சமபல நிலையில் வைத்து ஆரம்பிக்க $Â
ಇಂಕ್ கடந்த காலங்களில்கூட ந்ெதாதவிதத்தில் எதிர்க்கட்சி ஆகிய இரு பிரதான | անց கட்சிகளும் கூட்டாகவே இனப்பிரச்சனைத்
தீர்வைக் காண முன்வரவேண்டுமென்ற
கோரிக்கை உள்நாட்டில் மட்டுமல்லாது
· tuGga LOLLAA) Bal விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதான கட்சிகள் இரண்டுமே
ரண்டு பிடித்ததன் காரணமாக இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் ஒரு கூட்டு முயற்சிக்கு இடமில்லாமல்
போயிருந்தது.
ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியையும் வடக்கு-கிழக்குப் பிரச்சனையைக் கூட்டாக அணுக வேண்டிய நிர்ப்பந்தத்தையே உருவாக்கிவிட்டுள்ளது. எனவே இப்புதிய அணுகுமுறையையே நேபாளத்தில் சார்க் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி சந்திரிக்காவும் சுட்டிக் காட்டியுள்ளதை அறிய முடிகின்றது.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த
பிரதிநிதிகள் லிகளது அரசியல் பாலசிங்கத்தைச் யே, நேபாளத்தின் வில் ஜனாதிபதி டுகளின் உச்சி யிருந்தார்.
நிகழ்த்திய Glous fl LOL Lதொ
ge படுமென்பதையே 莎” த்தவரை இரு
3,
| TLD fråJS, கிய தேசிய 1ற ஆட்சியைக் Ggg LDUD, psóT GOT GG:sful gör
ET ரதுங்கவிடமே ஜனாதிபதி
GUIGODLoù a Sgôr அதிகார
நடவடிக்கைகளில் காலதாமதங்களுக்கு இடந்தராமல் நடந்து வருவதைக் காணமுடிகிறது. தமிழ் விடுதலைப் புலிகளது யுத்த நிறுத்தத்துக்கு மோதல் தவிர்ப்பு அறிவிப்பை புதிய ரணில் அரசு அறிவித்தது. இதன் பின்னர் இந்தியா சென்று இந்தியத் தலைவர்களின் ஆதரவை பிரதமர் ரணில் விக்கிமசிங்க கோரியிருந்தார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் நோர்வே பிரதமருடன் தொலைபே ஊடாகவும் பின்னர் கடிதம் மூலமாக உத்தியோகபூர்வமாகவும் தொடர்பு கொண்டு இன்ப்பிரச்சனைத் தீர்வு
யற்சிகளுக்கு உதவ முன்வருமாறு SE Joflói (:e;Iflö605 விடுத்திருந்தார். இதனையடுத்து வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப்பாடற்ற ப்குதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப
தலைநகள் காழும்பில் அப்பாவி மக்களிடையே அசெளகரியங்களை ஏற்படுத்தி வந்த தடைகள், தடுப்புக்கள் என்பவற்றையும் பிரதமர் ரணில் நீக்கியுள்ளார். இவை தவிர இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த அரசியல் நடவடிக்கைகளைக் கையாளும் விதத்தில் ஒரு விசேட குழுவையும் பிரதமர் ரணில் அமைத்துள்ளார். சிரேஷ்ட அமைச்சரான பேராசிரியர்
ய்யவேண்டியோராகின்றனர்.
இருந்தபோதிலும் புதிய சமாதான முயற்சிகளுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய விதத்திலான பிரசாரங்களும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன.
ஜே.வி.பி என்ற மூன்றெழுத்துக்
கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தலைநகள் கொழும்பின்
புதிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுள்ளது. இச் சுவரொட்டிகளில் காணப்படும் வாசகங்களில் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இடமளித்து நாட்டைப் பிரிக்க C? என்று குறிப்பிடப்பட்டுமிருக்கின்றது. இதேபோன்ற பிரசாங்களே
ட்டையைக குழப்புபவையாக
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளில் தற்சமயம் ஒருங்கிசைவான போக்கிற்கே இடமளித்தவையாக இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகியுள்ள அதேசமயம் வடக்கு-கிழக்கின் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் தீர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன. இந்நிலையில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியென்ற தரத்தில் இருக்கும் ஜே.வி.பி. கட்சி, அர ue ஒத்துழைப்புக்களை வழங்க முன்வராவிட்டாலும் உபத்திரவத்தையாவது கொடுக்காதிருக்க வேண்டும். கடந்தகாலத் தீர்வு முயற்சிகள் கூட பொறுப்பற்ற அரசியல் லாபம் கருதிய நடவடிக்கைகள் காரணமாகவே தோல்விகளைச் சந்தித்திருந்தன. இந்நிலையில் புதிய சமரச முயற்சி கூட ஒரு தைமாதப் பொங்கல் போன்றே வடிவம் பெற ஆரம்பித்துள்ளது. நன்கு குதூகலித்து அழகாகப் பொங்கல் நுரைதள்ளும் வேளையில், பொங்கல் பானையை அடித்துடைக்கும் நடவடிக்கைகள் எத்தரப்பிலிருந்தும் தலைகாட்டாதிருப்பதை ஜனாதிபதியும், பிரதமரும் கூட்டாகவே
அவசியமானதுதான் என்னும் ஆமோதிப்பு அவரிடமிருந்தும் வெளிப்பட்டதாகச் சொல்லுகினம்
தளதா மாளிகையில இருக்கிற புத்தரின் பல் உண்மையில்
க்கொருமுறை உந்த கெளரவ வினம் இந்த வருட லிஸ்டுல 51 க்கினமாம். இதுல முன்று பேர் ருத்தர் புத்தளம் மாவட்டத்துல ர்களில் ஒருவர் குருனாகலை வர் கேகாலை பிரதேசத்துல மட்டும்தான் இப்போதைக்கு ஐ.ஆர்.சி. காரர்களாக கெளர கிறது பொலிஸ் திணைக்களம்
காப்பு வட்டாரங்களுக்குள்ளே ஏற்படுத்தின நிகழ்வு அத்துரு ன் இராணுவம் சதிப்புரட்சிக்கு தையளக்க ஏதோ செய்துபோட்டு சி என்று வேறு சிலர் புரளி ந்த ஆயுதங்களை பாவித்து இரா ட்டது என்ற செய்தி காதோடு சொல்லப்பட்டிருக்கிறதாம் அது
அவருடையதுதானா என்று கேள்வி எழுப்பி கட்டுரை எழுதிப் போட்டார் ஒரு பத்திரிகையாளர் ஏரிக்கரை ஆங்கிலப் பத்திரிகையில செய்தி அச்சாகி கையில வந்ததும்தான் அதிகாரிகளுக்கு விஷயம் விளங்கியது மகா சங்கம் கோபித்துக்கொள்ளும் என்று உது சம்பந்தமான கட்டுரை வந்த சுமார் ஒரு லட்சம் பக்கங்களை இர வோடிரவாக கிழித்துவோறாக்கியவை கருத்துச் சுதந்திரம் வழங்கு கிறோம் என்று அரசாங்கம் சொன்னதை நம்பி ஆராய்ச்சிக்கட்டுரை எழுதின செய்தியாளர் வேலையில இருந்து இடை நிறுத்தம்
எம்.ரி.வி நிலையத்தில பிடித்த தீ விதியா? சதியா? என்று சரியாகத் தெரியாத போதும் உந்த நிலையம் ஒளிபரப்பை நிறுத்தி இருந்தால் உது நம் தமிழ் சனத்துக்கு குறிப்பாக தாய்க்குலத்திற்கு ஈடு செய்ய முடியாத நட்டமாக இருக்கும் எத்தனையோ மெகா சிரியல்கள் விட்டுப்போகும் மெகா சீரியல் யார் செத்துப்போனார். யார் யாரைக் கட்டிக்கொண்டார் எண்ட விபரம் தெரியாமல் தமிழ்ச்சனம் பரிதவித்துப்போகும் உடனே ஒளிபரப்பு ஆரம்பமானதால் உந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது எப்படியிருந்தாலும் இந்த திடீர் அநர்த்தம் குறித்து எம்.ரி.வி நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் முர சு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது. ை

Page 8
கடந்தவாரம்
கப்படும் முறிவு சிகிச்சை நிபுணர் பல நாடு
Glg op 6080TUMA) ooit om பிரபல டாக்டர் ஒருவர் s நடிகைகள்
பெண் அறிவிப்பாளர்கள் செய்தி வாசிப்போர் அரசியல் வாதிகளின் மனைவிமார் மொடல் அழகிகள், கல் லூரி மாணவிகள் குடும்ப்பெண்கள் TGörg) &LDITit " LLGöt படுத்தி ப் o' T(i. Glou os E. ಛೀ கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் Mirës sGTësIT GUT வீடியோக் கசட்களுடனும் சுமார் 10,000 ஆபாசப் புகைப்படங்களுட னும் சென்னைப் பொலிஸிடம் சிக்கி GOTTI.
பணம் கொடுத்தும் ஆசை வார்த் தைகளைக் கூறியும் சில நேரங்களில் மிரட்டியும்பெண்களை பணியவைத்து கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்ட ஆண்களுடன் உடலுறவு வைக்கச்செய்து அவற்றை படமாக்கி தனது தம்பி மூலம் விற்பனை செய்வதேஇந்த டாக்டரின் பொழுது போக்கு இதன் மூலம் அவன் சுமார் 40 கோடி ரூபாய்க்குமேல் சம் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
தனக்கென வெப்சைட் ஒன்றை
நீலப்பட Salam.M. இலங்கைப் SlLIGOrigili
கூடாது அதற்கேற்ப அவரைப் பற் றிய முக்கிய ஆதாரங்கள் பலவற்றை யும் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அதனால்தான எங்கள் முக்கிய துருப்புச் சீட்டான கணேஷ் எந்த வகையிலும் மனம் கோணாத படி அவனைக் கையாள வேண்டி யிருக்கிறது. பத்திரிகைகளில் தனது முகம் வந்துவிடக்கூடாது என்று அவன் அழுத்தம் திருத்தமாகப் போட்ட கண்டிஷனுக்கு உடன்பட்டே இவ்வளவு கெடுபிடியாக கோர்ட்டுக்
குக் கொண்டுவர வேண்டியிருந்தது"
நேரம் பூட்டிய கே நீதிபதியும் டைப்பி வீற்றிருக்க, பிரக நடந்த சம்பவங் நிதானமாக யோச சொல்லித் தொன
இடையிடையே GLITG) GLITGl)6)6. I களில் இருந்து நீர் படாதே கணேஷா, பொலீஸ் சொல்லி G)g Tada) Gallgðör L யோடு என்ன ந
ஆரம்பித்து அத 9T LIT & GILD
ஆபாசப் படங்
களை
முழுவதற்கும்
శ్లో
கிறான் இந்த டாக்டர்.
டாக்டர் பிரகாஷ்என்று அழைக் வன் பிரபல எலும்பு
களையும் சேர்ந்தவர்கள் இவனிடம்
ச்சை பெற்றுள்ளனர். இதில் மர் அதிர்ச்சி தரும் LULJúlio LLUIT Golg56dflói)
WWW realindiaopom.com Tsar D இவனது வெய்தளத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கும் ஆப்ாசப் படங்களில் இலங்கைப் பெண்கள் சிலரது புகைப் படங்களும் அதிர்ச்சி தரும் தகவலொன்று சென்னையி
ந்த டாக்டரின் வண்டவாளங் கள் வெளியான பின்னர் இந்த வெப் Gogl". GeoL urri'r GDGynulli"L dileu Glusgir கள் தாம் பாதி மயங்கிய நிலையில் ஆபாசமாக இருக்கும் காட்சி பட மாக்கப்பட்டிருப்பது தொடர்பாக புகார் செய்துள்ளனர்.
வர்கள் இந்த டாக்டரிடம்
சிகிச்சைக்காக சென்றவர்கள் என் தெரிவி:
மருத்துவ சிகிச்சை எனக்கூறி ஊசிகளை ஏற்றி பாதிமயக்கமடைந்த நிலையில் உடலுறவுகொள்ளவைத்து படமாக்கப்பட்டிருப்பதாக இந்தப் Gusoirs of த்துள்ளனர்.
அண்ணாநகர் எலும்பு முறிவு டாக்டர் பிரகாஷின் நீலப்பட சாகசங் கள் வெளிவரக் காரணமாக இருந்த வர். அந்த டாக்டரின் செக்ஸ் சிஷ்யன் கணேஷ் இருபது வயசான இந்த பாண்டிச்சேரி பையனை தொடர்ந்து பல நாட்கள் தங்கள் ரகசிய கஸ்டடி யில் வைத்து ஏராளமான விவரங்
驚 வெளியாகியுள்ளது.
களை வாங்கிக்கொண்ட சென்னை
பொலிஸார், கடந்த வியாழக் கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வாக்கு மூலம் தரச் செய்தார்கள்
ஏதோவொரு அந்நிய நாட்டு எதிரியைக் கொண்டு வடுகிற மாதிரி பத்திரிகையாளர்களுக்குத் தெரியா மல், பலவித தந்திரங்களைக் கையாண்டு இவனைக் கோர்ட்டில் பொலிஸ் ஆஜர்படுத்திய விதம் படு த்ரில்லானது
"பிரகாஷ் அவ்வளவு எளிதாக பிணையில் வெளியே வந்துவிடக்
S.
என்று விளக்கமும் கொடுக்கிறார்கள் GLIIGSM)III.
சைத்தாப்பேட்டை கோர்ட் எழும் பூர் கோர்ட் என்று பத்திரிகையாளர் கள் வட்டமிட்டுக்கொண்டிருக்க. சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்திருக்கும் சென்னை பெரு நகர இருபதாவது கோர்ட்டில் சந்த டியில்லாமல் அவனைக் கொண்டு போய், மாஜிஸ்திரேட் முன்பு நிறுத் தினார்கள் இந்த கோர்ட்டுக்கும் சில பத்திரிகையாளர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். பொலிஸ் ஜீப்பில்தான் கணேஷ் அழைத்து வரப்படுவான் என்று பத் திரிகையாளர்கள் எதிர்பார்த்திருக்க. ஒரு மோட்டார் பைக்கில் அவனை மஃப்டி உடை பொலிஸார் கூட்டிவந்
தது க்ளைமாக்ஸ் தந்திரம் அதையும் கண்டுபிடித்து பத்திரிகையாளர்கள் பாய்ந்து செல்ல. கோர்ட்டினுள் போகும் போதும் வெளியே வரும் போதும் கமராக்களில் தனது முகம் பதிவாகிவிடாதபடி இரண்டு கைக ளாலும் முகத்தை இறுக முடியபடியே இருந்தான் கணேஷ்,
ஒட்டல்களிலும் அரசு விருந்தினர் மாளிகையிலுமாக மாறி மாறி அவ னைத் தங்கவைத்து, ராஜ உபசாரம் செய்து அவனிடம் பல தகவல்களைப் பெற்று வாக்குமுலத்துக்கு அவனைத் தயார்படுத்திய பிறகே கோர்ட்டுக்குக் கூட்டி வந்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி
மட்டும் சொல்" என் யிருக்கிறார் நீதிப 'இப்போது இ நாளை உனக்கே திரும்பலாம். எனே துக்கொண்டு உை சொல்" என்றும் "மறைக்கிறதுக்கு என அந்த பிரகாஷ் ஒ FIT IT.... 9 GIGOGOI LI தெரிஞ்ச அத்தனை சொல்லிடறேன் எ படி திறந்த வெ6 öFTöQU)QQT”、 கிறான். பிறகு பொ டம் தான் சொ விடாமல் ஒப்பித்து அதிகாரிகளிடம் அவன் அளித்த 6
தான் என்று தொ "GIGIGO)60Il GL கணேசனும் உல கூடாது. இன்னெ இருக்கக்கூடாது. வயது முதற்கொன் என்றால் ரொம்ப யான ஆண்கள் தன் வத்தில் செய்யும் களையும் செய்த விஷயங்களில் சொ யாக நடந்துகொன குறிப்பாக சிகரெட்
சகவாசம் போன் வழக்கங்கள் இளம்
னைத் தொற்றிக் ( பதினான்கு வயத தைந்த வயதுக்குமே கூடிய அத்தனை அனுபவித்துவிட்ே படிப்பில் அவ்வளவ தைச் செலுத்த மு
எனது போ என்னை ரொம்பவே வைத்திருந்த என ஒரு கட்டத்தில் கணிக்க ஆரம்பித் பற்றியெல்லாம் கொ படாமல் தறிகெட் பித்தேன். பத்தாம் தேர்வில் தோல்வி தான் எனது வா காலம் குறித்து
6i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்ட் ஹாலுக்குள் ஸ்ட்டும் மட்டுமே ாஷ் விஷயத்தில் களையெல்லாம் சித்து யோசித்துச் டே வந்தானாம். கண்ணிர் ததும்பி GOT 9 GIG OT B5 GOOT வடிய, "பதற்றப் இந்த விஷயத்தில் க் கொடுத்ததை நீ ாம். இதய சுத்தி டந்ததோ அதை
பித்தேன். சென்னைக்கு அனுப்பிவைத் தாக்கள் என் பெற்றோர்.
முதலில் இங்கே வருவதற்கு எனக் குக் கொஞ்சம் இஷ்டமில்லை. இருந் தாலும் குடும்பத்தினர் கவலைப்பட்ட தால் புதுவையை விட்டுக் கிளம்பச் சம்மதித்தேன். சென்னைக்கு வண்டி யேறியபோது திருந்தி வாழவேண்டும் என்று புதுமனிதனாகத்தான் ஏறி னேன்.
எப்படியாவது, ஒழுங்காகப் படித்து பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றுவிட வேணடும் என்று டுடோரியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். ஒரு வார காலம் இதே சூழ்நிலையில் கழிந்து கொண்டிருக்க. என் வாழ்க்கையில் திடுமென உள்ளே புகுந்தாள்.
GT GÖI GONGÓILI (BLITT GANGGI பத்தாம் வகுப்பு தேறா மல் அதே டுடோரியலில் படித்து வந்த கண்கா
எனது வாழ்க்கை பழையபடியே தசை மாறியது கனகாவோடு சோ ந து கொண டு சென்னை மாநகர் முழு வதும் வலம்வர ஆரம்
தொடர்ந்து எண்ணுருக்கு அருகில் உள்ள காலாஞ்சிக் குப்பம் தீவுப் பகுதியில உள்ள தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்ற டாக்டர் பிரகாஷ், பல பெண்களுடன் என்னை பலமுறை உல்லாசமாக இருக்கச் செய்தார் ஒரு நாள் அந்தப் பண்ணை வீட்டின் கடற்கரை யோர பகுதியில் என்னையும் அவர் ஏற்பாடுசெய்த பெண்களையும் முழு நிள்வணமாக ஓடிவரச் செய்தவர், முதன் முதலில் அதனை டிஜிட்டல் கமரா கொண்டு படம் பிடித்தார். போதையில் இருந்தாலும் எனக்கு ஏதோ விபரீதம் என்று உறைத்தது. பல பெண்களோடு உடலுறவு வைத் துக்கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்தினார். அவர் செய்து
று தைரியப்படுத்தி தி கருணாநிதி, ங்கு சொல்பவை எதிராகக்கூட வ, நன்கு யோசித் ன்மையை மட்டும் அவர் சொல்ல, ன்ன சார் இருக்கு? ரு அயோக்கியன் பத்தி எனக்குத் விஷயங்களையும் ழுதிக்குங்க" என்ற i GINIEDITS, "Gly ji, Giro) கத் துவங்கியிருக் லிஸ் அதிகாரிகளி ன்னவற்றை வரி ம் இருக்கிறான். பேசியதிலிருந்து, வாக்குமுலம் இது
யவருகிறது. ால இன்னொரு த்தில் இருக்கக் ாரு பிரகாஷம் எனக்கு இள FIGL, GLIGOG இஷ்டம் சராசரி ாது இளமைப் பர /த்தனை குறும்பு வந்த நான், சில ஞ்சம் அதிகப்படி ர்டதும் உண்மை! தண்ணி, பெண் கெட்ட பழக்க வயதிலேயே என் கொண்டுவிட்டன. லேயே இருபத் ல் அனுபவிக்கக் விஷயங்களையும் -ன் இதன்ால், ாக எனது கவனத் டியவில்லை.
கைக் கணி டு வெறுத்து ஒதுக்கி குடும்பத்தினர்.
னர். நான் அது ஞ்சமும் கவலைப் த் திரிய ஆரம் வகுப்பு இறுதித் படைந்த போது மக்கையில் எதிர் சிந்திக்க ஆரம்
രെ
பித்தேன். ஐந்து நட்சத்திர ஓட்டல் களில் நடக்கும் டிஸ்கொத்தே ஒட்டல் பார்கள். மகாபலிபுரம் காட்டேஜுகள் என்று பல நாட்கள் பொழுதுபோக ஆரம்பித்தது எல்லா செலவும் கனகா தான். அடுத்து, நர்மதா என்ற பெண் ணையும் எனக்கு அறிமுகப்படுத்தி னாள் கனகா இருவரும் சேர்ந்து ஒருநாள் அண்ணாநகரில் ரேகா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அந்த அறிமுக தினத்
தன்று முழுவதும் முன்று பெண்களுட னும் குடியும் கும்மாளமுமாகக் கழித்தேன்.
அடுத்த சில நாட்களில் ரேகா என்னை டாக்டர் பிரகாஷுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். அவர் ரொம்பவும் அன்பாகப் பேசினார். அவரது மெஸ்மரிஸப் பேச்சு மகுடி
டும் வாக்குமூலம்
யாக இருக்க நான் பெட்டிப் பாம் பாக அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்தேன்.
ஒருமுறை அன்பொழுகப் பேசி என்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது சொகுசு பங்களாவுக்கு அழைத்துப்போனார் டாக்டர் பிர காஷ் அங்கே எனக்கு முதலில் மது பான வகைகள் கொடுத்து உபசரித் தார். ஒசியில் கிடைத்த வெளிநாட்டு மதுவை நான் சுவைக்க, புதிதாக சில மங்கைகளையும் அங்கே கொண்டுவந்தார் பிரகாஷ் அடுத் தடுத்த நாட்களில் போதை ஊசி போட்டு என்னைப் பழக்கினார்.
தொடர்ந்து எண்ணுருக்கு அரு கில் உள்ள காலாஞ்சிக் குப்பம் தீவுப் பகுதியில உள்ள தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்ற டாக்டர் பிரகாஷ் பல பெண் களுடன் என்னை பலமுறை உல்லாச மாக இருக்கச் செய்தார். ஒரு நாள் அந்தப் பண்ணை வீட்டின் கடற் கரையோர பகுதியில் என்னையும் அவர் ஏற்பாடுசெய்த பெண்களையும் முழு நிர்வணமாக ஓடிவரச் செய்த வர், முதன் முதலில் அதனை டிஜிட் டல் கமரா கொண்டு படம் பிடித்தார். போதையில் இருந்தாலும் எனக்கு ஏதோ விபரீதம் என்று உறைத்தது. நான் கேட்டபோது, பொம்பளைங் GaII LIuliul Goa). 61 660.I Luin என்று தட்டிக் கொடுத்தார். தொடர்ந்து
காமலே அள்ளிக்கொடுத்த பணத் துக்கும் விலையாக அவர் சொன்ன படி நடந்து கொண்டேன். படங்களை எடுத்துக் குவித்தார் பிரகாஷ்
ஒரு கட்டத்தில் பெண்களோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள என்னால் முடியவில்லை. மறுத்த போதுதான் தன் இன்னொரு முகத் தைக் காட்டினார். துப்பாக்கி காட்டி மிரட்டினார். நான் பயந்துபோய் மேற்கொண்டு பல நாட்கள் அவர் சொன்னபடி நடந்துகொண்டேன். ஒரு கட்டத்தில் இனிமேலும் அவ ரோடு தொடர முடியாது என்று G) ar Gill 6,060I g)u Gill GL Éilig II in Lif LIT60i. டிச்சேரிக்கு ஓடிவிட்டேன். அங்கும் போன் செய்து என்னை தொடர்ந்து மிரட்டினார் டாக்டர் பிரகாஷ், ஒரு நாள் கமயியுட்டர் வெப்சைட் ஒன்
றில், நீ பல பெண்களோடு உறவு கொள்ளும் காட்சி வெளியாகியுள் ளது என்று எனது உறவினர்கள் சிலர் சொன்னபோது அதிர்ந்து GLIII (360/61,
டாக்டர் பிரகாஷ் இப்படி என் னைப் பழிவாங்குவார் என்று எனக்குத் தெரியாது. உடனே இதைத் தடுத்தாகவேண்டும் என்று முடிவு செய்தேன். பாண்டிச்சேரி பொலிஸா ரிடம் நானே புகார் கொடுத்தேன். அவர்கள் அதனை பாண்டிச்சேரி அரசாங்கத்துக்கு எடுத்துச்செல்ல அவர்கள் அதை சென்னை மாநகர பொலிஸ் கமிஷனருக்கு புகாராகத் தந்து விசாரிக்கச் சொன்னார்கள்" இதுதான் நடந்தது என்னைப்போல எத்தனையோ நபர்களின் வாழ்க் கையை சீரழித்து வரும் பிரகாஷ் போன்றவர்களைச் சட்டம் கண்டிப் பாகத் தண்டிக்க வேண்டும்"
இப்படியெல்லம் நீதிபதி முன் னால் சொல்லி முடித்திருக்கும் கணே ஷைப் பத்திரமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து விசாரித்துக்கொண்டி ருக்கிறார்கள்.
"அடுத்த கட்டமான பிரகாஷுக் கும் முக்கிய விஜபிக்களுக்கும உள்ள தொடர்புகளைப் பற்றித் தனக்குத் தெரிந்ததைச் சொல்லத் துவங்கியிருக் கிறான் கணேஷ், அது இந்த வழக்கை இன்னொரு திருப்பத்துக்கு இட்டுச் செல்லும் என்கிறார்கள் பொலிஸார்
23.13-19, 2002

Page 9
LLSS
Nereigles as LGN
262,13- 19, 2002
 

U: தவிக்கிறது.
ტrufflupგუიფტცევს . ஆண்டுதோறும் நடைபெறும் ஆராட்டுவிழா அண்மையில் நடந்து முடிந்தது. இலங்கை DGaAuII, Giottfjugi உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்துமத பக்தர்கள் பலர் இதில் பங்கேற்றனர். நம்நாட்டில் இருந்தும் பத்திரிகை விளம்பரம் கொடுத்து பெரும் எடுப்புடன் சுவாமிகள் lar கலந்துகொண்டனர். சபரியில் இருந்து 18 படி வழியாக ஐய்யப்பனுடன் இறங்கி வரும் கோயில் யானையை பக்தர்கள் L4609L (954p அழைத்துச்செல்வதையே படத்தில் காண்கிறீர்கள் ஐயப்பரின் யானை பவனி பம்பை என்ற இடம் வரை பயணிக்கும். சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பம்பை நதியில் குளித்து தம்மை சுத்தம் செய்து கொண்ட பின்னரே செல்வது வழக்கமாகும். A STD
குழந்தைகளின் கையில் விளையாடக் கொடுக்கும் பொம்மை கர்ப்பம் அடைந்த நிலையில் இருப்பது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதனை அனுமதிப்பதா இல்லையா என்ற கடும் சர்ச்சை இப்போது ஜப்பானில் நடை பெறுகிறது. டகாரா என்ற விளையாட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனம் ஒன்று அதன் 35 ஆவது "UT- கொண்டாட்டங்களை முன்னிட்டு தயாரித்த பொம்மைதான் இவ்வாறு கர்ப்பவதிபோல் ஜப்பான் நாட்டு இளவரசி கர்ப்பமாக இரு க்கிறார். இந்த விடயத்துக்கு ஜப்பான் ஊடகங்க்ள் பெரும் முக்கியத்துவம் வழங்கியிருந்தன. இந்த கர்ப்ப சமாச் சாரத்தை தனது வியாபாரத்துக்கு பயன்படுத்திய டகாரா நிறுவனம் குழந்தைகளின் கையில் இவ்வாறான பொருட்களை கொடுப்பது சரியா என்ற கேள்விக்கு பதில் சொல்ல
* மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் மோதி அழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளிமிருந்து தினசரி ஏராளமான எடுதுதுக்காட்டுகளை நாம் காண முடிகிறது. 。 இங்கே படத்தில் இருப்பதும் அவ்வாறான ஒரு நிகழ்வுதான். சிறுவயதிலே தன் தாயை இழந்த ஒரு புலிக்குட்டியை நாய் ஒன்று அன்பாய் அரவணைத்து வருகின்றது. தமிழகத்தில் உள்ள வீடோன்றில் இந்த படம் பிடிக்கப்பட்டது.
நாய் நன்றியுள்ள மிருகம் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் புலி பசித்தாலும். இந்த சினேகத்துக்கு மத்தியில் இதையும் சிந்தித்துத்தான் ஆகவேண்டும்.

Page 10
ifesoo äss. LDI Tesor LLICT). Dy சூரி படத்தில் விக்னேஸ் ஜோடியாக மலையாள மான்யா நடித்துவந்தார் பைனான்ஸ் ரிக்கலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்ததால் மான்யா மலையாளத்தில் பிளியாகிவிட்டார். மறுபடியும் சூரியைத் தொடங்கிய வேளையில் மான்யாவால் வரமுடியவில்லை. இப்போதுமான்யாவுக்குப் பதில் டமா நடிக்கிறார்.
S S SSS SSS SSS SSS SSS SSS SSS S SSS SS SS SS SS SSS SSS SS SS SS SS SS
LDëfsFässentif" GELDTTesoresto பேசாத கண்ணும் பேசுமே படவாய்ப்பு மோனலுக்கு எப்படி கிடைத்தது தெரியுமா அந்தப் படம் பூஜை போட்ட இடத்திற்கு பக்கத்தில் தான் மோனல் வேறொரு படப்பிடிப்பில் இருந்தார்
பூஜை பற்றி கேள்விப்பட்டு முரளிகிருஷ் ஈரிவை மோனல் பார்க்க வரவே அவ ரையே படத்தின் ஹீரோயினியாக்கி விட்டார்கள் ஹீரோமினியை முடிவு செய்யாமல் படத்திற்கு பூஜை போட்டது மோனலுக்கு வாய்ப்பு கிடைக்க கூடுதல் காரணமாகும் பிதைத் தான் குருட்டு அதிர்ஷ்டம் என்று சொல் சிறார்
III,
கிடைத்து மேலும் பல் நிச்சயமாகப் புெ YMI/MILITAWAL AGAI கவர்ச்சி என்பது செக்ஸ் சொல்வதை நாள் ஒப்புக்கொ அல்ல நான் என் படங்கள் செக்ளியாக நடிக்க மாட்ே என்பதுதான அது ஆபாச
வேன நளினமாக நடிப் S L S LSLS S SLS SLSLS SLSLS SLS
மும்தா? தொல்லை
மதுரையைச்சே க்கு ரத்தத்தி மும்த TC) 屬 விரும்ப அ பலுக்கு
al TTL
அதுப
* LITTL இண்டிலும் MANTAUTIFRA APLIKA LIMIT
மிட்டைப் பார்த்து சக நடிகர்களே முக்கள் விர வைத்தின்றனர் டம்பு கெட்டுப்போதும் என்று சொன்னால், ஏன் மனிஷா கொய்ராலா
 ே நெட்டாபோய் விட்டது போமேன் என்
கிறார்
----------------- LLuipilio albion...N. இடையில் பீேஷண்ட் போலிருந்த சிம்ரன் இப்போது பேஷாவிட்டார் என்ன காரணம் காதலர்களுக்டையில் அடிபட்டுக்கொண்டார்களாம். ஒருநாள் வ யூ டா படப்படியில் ராணுவ புரட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டார்
ம்ரன் மொத்து இட்டுமே வேடிக்கை பார்க்க இந்த மல்யுத்தம் சில நிமிடங்கள் நீடித்தது டைரக்டர் ஓடிவந்துதான் இருவரையும் பிரித்துவிட்டாம் ஆாலியப்பாகவேண்டிய படப்பிடிப்பு இருவரும் போட்டுக்கொண்ட சண்டையால் டு டுவென நகர்த்தது டூயட் காட்சிகளில் கூட அழுது வடித் திரம் சிம்ரன் இப்படியே போர்ஸ் படம் பன்னாலாவிடும் என்று முடிவு செய்து டைரக்டர் ரோஜ்குமார் இரண்டுபேரையும் கட்டி வைத்து சமாதானம் பேச் சண்டையைத் தீர்த்து வைத்தாரம் நீண்டநாள்கோபத்தை இருவரும் மனம் விட்டுப்பரி உருதினார்கள் நெருங்கினார்கள் எதிரியே உம்மா இடுத்துக்கொண்டார்கள் படம் நல்ல வர மாமா வேல்ை எல்லாம் பார்க்க
வேர்டியிருக்கு என்று அ குறையாக புலம்புகிறார் டைரக்டர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nannului
ாரு | alisმდენჯევე ცივი -
இரு துெ'
ந்ோருை பி ெ 臀
山 」 *
JLLJI '
്ടീ
· na ay i பகுப்பு
in
ரு * No On In I , , , !
( ) "、)。 இான் வர்த்துருபர் (டிவில்அைதி ருத்ா
இப்படும் இ Ang
'ெ " .11.10013:10 鷺。
AHA,
s ZA VIII Anus தி ji Ili. திட்டமிகுதி լի է իր եր Masa IUCN இெருவரும்பதில் இருப்பர் இ ர்ெ
இமயவட்ட
கவர்ச்சிஎன்றால் அழகுே
ܒܝ ܘܢܦܩܘ ܠܐܝܪܢܒܫܒܩ܂)
நல்ல கதை நல்வ பெனர்
526. MAE SANTAND INTET ÄR EN BARU PEMILION
(துக்கு கிடைப்பது அவர அதிர்ஷ்டம் TONOMINJU o கிடைந்துள்ளது. அதேநேரத் * தில் நல்ல கதை நல்ல பெனர் ' டைரக்டர் வாய்த்தும் அதை IIT கோட்டை விட்டுவிட்டுவிடாமல் தன் ாக நடித்து ஒத்துழைத்துமுழு பாட்டுடன் நடிக்க வேண்டும் Car அதனால்தான் எனக்குப் பல விருதுகள் ள்ளன. தொடர்ந்து சிறந்த நடிப்புக்கா * உயர்ந்த உன்னதமான விருதுகளை நான்
வேள் சியைப் பற்றி அதிகமாகப் போகிறார்கள் மட்டுமே வேறு எதுவும் இல்லை என்று எளமாட்டேன் கவர்ச்சி எனபது செக்ளி ல் கவர்ச்சியாக நடிக்கலாம். ஆனால் -ன் கவர்ச்சி என்றால் நளினம் அழகு மான்பதல்ல. நான் அழகாகத் தோன்று
Արկի իր եւ
in
* 3:2.
ரவரியர்
ஜுக்கு திருமணத் நடந்ததே
இயக் KATIA கொடுக்கும் ரசிகர் ாந்த ஒருவர் அடிக்கடி மும்த
கடிதம் எழுதுகிறாராம் LUMILIAIN ருமணம் செய்துகொள்ள VIII
க்கடி தொந்தரவு செய்ய ஆறு வருடங்களுக்குப் பிறகு றேன் என பதில் எழுதி
யிருக்கிறாராம்மும்
ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ன்ை TIFTIVA TAL-AMMINI LIENI திரியப்பொறார்
*闇
FATTET
\டு காதோடு GaleFirstog ாபி நடி தன்னுடன் கூட நடிக்கும் நடிகர்களுடன் தர ܠ .
தரமாகக் கற்க்கும் பக்தி தெரிந்தவர் ஆரம்பத்தில்
வாராம் ரொம்புக் கெஞ்சியின்தான் ஒரே செல்வா விறுமரம் என்றபடி வந் நற்பாராம் வாங்கிக்கொள்ளாமல் ப்ரமும் இப்படி ாவை காலிசெய்த நடிகர்கர் ராகம் அளிக்காத பராருமுறைாப்பாட்டு வெளையில் இந்த பேசிக்கொண்டிரு தி: அருகிலிருந்தாடி ஆவ அம்மாவும் இப்படித்தான் என்று சொ உறைந்துபோனார்களாம் இந்த அடிமே தினக்கும் குஷிதத்த டைரக்டருக்கும் சொல்லியிட்டார் பத்திரியின் * ' IFIT 豹 எட்டு Initially பொதும் கையில் செல்லு 27 தி துங்கிவிடுகிறாராம் மளிக்கணக்காகப் பேசிக்ெ 'களிடம் Er றெடி ராடால்ட் காதல் வாங் نام رسمی Øo/தொகுலைத் தொடர்கிறாராம் பாரிடம் தற்கு புரிய
ଛି! துே புண்ட் ஆட்கள் முறிந்த காதல் தொடரு /கத்தில் குஷின்ட்ரக்டரைப் பற்றிப்பிரிா yn y gân ||LINEAR
ாம் ஸ்டைலான ஆங்கிலத்தில்
| Ի | ԱԱԼ

Page 11
புகழ்ந்தார் காதித்தார்
r l 」 「* இரும் பார் புன்வ ருனர் யாருட்டு
ng GA A .071:01]11:01
Mwana A |リ
(ரின்
ாாட்
եւ Այրի
իր իլ
~-—
ழ்நாட்டிலிருந்து Inutit
(ހު2.ހ2 |
இ) தம
யுடன் ஜல்சா செய்த இயக்குநர் . .
கட்டத்தில் இயக்குநர்கள் தங்களது படங்களுக்கான கதையில் கவனம் யாது ா இல்லையே ப்டத்தில் ஒப்பந்தமாகும் ஹீரோயினின் உட்பு சதையில் பாரி பி தவறுவதில்லை | TITO III. இயக்கு வெளிநாட்டில் படப்படிப்பு என்றால் சொல்லவேணடியதே இல்லை. | டுப்படாமல் முரளி தேவையான குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்குபெறுவார்கள் அவர்களுக்கு ' இயக்கம் அட்மெண்ட் இருப்பதால் ஃபாரின் லொகேஷனில் ஒரே கூத்தும் * நேரத்த நாள் இதில் பாவப்பட்ட ஜென்மம் ஹீரோயின் நடிகைதான் ஹீரோ
மள் இயக்குநரையும் அன்பான அட்ஜஸ்ட்மண்ட்டில் திருப்திபடுத்த இதி மலே
பல வேளைகளில் பணம் போட்ட தயாரிப்பாளரும் எதிர்பாத்தால் இயக்குதரை தி ாம்கோணாமல் அவரையும் திருப்திபடுத்த வேண்டும் இப்படி ஆளாளுக்கு தி சத்தி
ம் பார்ப்பதால் நடிகையின் பாடுதான் வெகு நீண்டாட்டமாக அமைந்து
LIET GINT A'I FYRSFIE
டிக்கெட்டை , மலேசிய மஜா
Tarr TT
பெயரளவிற்கு பிரச்சனை என
ஜோய் என்ற தோல்விப்படம் முலமாக இயக்குனராக அறிமுகமானவர் ரெழுத்து நபர் ஏற்கனவே இவர் பெயரில் பிரபலமான நடிகர் ஒருவர் பிென்ஷியல் கொண்ட இவர் இரண்டாவதாக அலைபாயும் நாயகனையும் டிகையையும் வைத்து படம் இயக்கினார் ரினேகம் ஏற்கனவே வவ்வு ஒப்பந்தமாக இருந்தாலும் இவருக்கு இதுதான் அறிமுகப்படமாக அமைந் ார் லக்ஷன் தான்
யில் படவாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் இயக்குநர் ல் வேகமான ஒருவர் மாட்டிக்கொள்ள கேரளத்து சீனியர் வாரிசு ாயும் படத்திற்கான அறிவிப்பு வெளியானது ஆனால் அதற்குள் என்ன ே இயக்குனருக்கும் சிறிய வடாய் இதன் காரணமாக
இயக்குனர் இப்ே யின் மடியில்தான் கொள்கிறாராம் MTK L LILE நேரத்தில் கவர் வைத்துகொண்ட
சாபம் விட்டுவிட்
பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கூட தயாரிப்பாளர்
கதை மசிேயாவில் நடப்பதாக வடிவமைக்கப்பட பணியும் மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற ல் நடைபெற இருக்கின்றன.
சிா பொய் இறங்கியதும்பியக்குனரின் சில்மிஷ் ஆரம்பமானது படத்தில் ஒன்று வாங்கினா
இலவசம் என்று ஸ்டைலில் இரண்டுநாயகிகள் தம இருந்தனர் ஒருவர் கன்னடத்து
கை மற்றொருவர் மும்பை பைங்கினி வர்கள் இருவருக்குள்ளும் ஆரம்பத் லேயே நயா தானா போட்டி ஆரம்பமானது இது கன்னடப் LI TTTT Ll I II A'LIMITA - EU0, LIGILI LI LILLபார்ட்டி இயக்குனரிடம்
ாட்டுமளவிற்கு அன்பைக்
பழகி அவர்கம் கொடுக்காமல் பழகு பிறகுதான் இப்ே
பரத்தை Lihila
பெரு மண்ம்விட்டுப் | nuy Ուրի
i'r Fflint
■
ILMi
ாவர்
| ATTA சந்தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T saglalest Elsuli fiMöll விஜய்யின் விளையாட்டு
திரை நடிகர் விஜய் வியக்குநர்களுடன் ஒரு வித்தியாசமான NM, TIFTIBIL GATOMETT MILLIMTICO சிறார். நன்னைத் தேடிவரும் இயக்குநர் களிடம் கால்ட் இல்லை எனச் சொல்லா
கோவரி மருமகன் என்று சின்னத்
புகுந்துவிளையாடும் குஷ்பு பெரிய திரை ம் இரண்டுபேர் என்ற படத்தில் ராம்கியின் டியாக நடிக்கிறார் குழந்தை பெற்ற பின்
இடைவேளை விட்டே வந்துள்ள துன்புவுக்கு t அப்பாட்ட கதையச் சொல்லுங்கள் மரியாதை உள்ளதாம் என்று சொல்லிவிடுவாராம். இப்படிச் இதைப்பார்த்த தேவிகா தன் மகள் கனகாவை சொன்னால் அந்த இயக்குநருக்கு கால் த்து தனியார் சேனல்களுக்கு நிகழ்ச்சி பன விட் இல்லையென்று அர்த்தமாம் கதையும் கொடுக்கப்போகிறாராம் நிகழ்ச்சியின் இயக்குநரும் பிடித்திருந்தால் மனே லைப்பு என்ன தெரியுமா ச்ோள்வரி அப்பாவிடம் அழைத்துப்போய் அறிமுகம் களையும் அழைத்துக் கொண்டு செய்து வைத்துவிடுகிறாராம் விஜய் விதை ாய அலைகறாராம் வைத்தே பரிந்துகொள்ளவேணி டியது தேவிகா 12 "La
Sposor Lornstrgi ot"A
Palih தனது ரசிகர்களை எல்லாம் og FATIDLITri திரட்டி ஒரு பெரிய மாநாடு நடத்தத் திட்டமிட்டுள் ாராம் எதற்காக பிந்த மாநாடு T_କଣ୍ଠୀ
கடந்த வருடம் வெளிவந்த தீனா சிட்டிசன் IIIII பூவெல்லாம் உனவாசம் போன்ற எல்லாமே வெற்றிப் படமாக அமைந்ததுதான் படத்தில் விஜய்க்கு தாராம் இனி நடிக்கும் படங்களிலும் எள் ஜோடியா
ரசிகர்களின் எதிர்ப்ார்ப்புக்கு ஏற்ப தரமான 'கு' படங்களையே தருவேன் என்கிறார் அயித் பிரியங்கர
மாநாடு நடத்துவதற்காக ரசிகர் மள் சொப்ரா நம்மு
நிர்வாரிகளை எல்லாம் அழைத்து ஆலோ ாம்பார் சனை நடத்தவுள்ளாராம் இந்த மாநாட்டை இட்வியை நிக் ஆட்ஸ் சக்கரவர்த்தி பொறுப்பேற்று சரிபாடு நடத்தப்போகிறாராம் போடுகிறார்
- Ein
彗,)
பார்ட்டிக்கு விளை
ாகேஷனில் மும்பை ரின் பார்வைக்கு கட் ாடு பிடித்துத்துரை நடத்தி இருக்கிறார் inflir Thailait Ira MINIMITI I IiiiiiN II II II ய நடிகை ஒருவர் த்து கட்டாய விருந்து இருக்கிறார் ஃபாரின்
விட்டதில் கிறங்கிய உடனடியாக மும்பை ாக டாவிட்டு ார்ட்டியை ஹிரோபி
| FTE || MAN கால்விட்டில் கதை திரித்திருக்கும் பாது மலேசிய ErlË FIREN ஆனந்தமாக துயில் ஆள் மாறினாலும் கவனிக்க வேண்டிய த்து இடத்தை தக் ார் மும்பை பார்ட்டி பேக்கப்பாவிட்டார்
"நான் ரா நில் நடிக்கிறார் இந்தப் படம் தமிழிலும் பு செய்யப்படுகிறது
SDS D SDSDSDSSLSSS
Paul Efrog Nomfunning pinant Ili
A தேவன் கிளிக் GALEGITIMIT"
ar y Gan frawd i'r WWE ULEB Cup II. DDR f
=
விஜயாரே
M
茵
அற்புதம் - ஆவர் படத்தை தாந்த்
தம்பைன்ஸ் நிறுவனம் அடுத்து இயக்கு நான் டைரக்டிவில் ஒரு பத்து வரிக்க இருக்கிறது படத்தின் பெ என் தெரியுமா திலீபன்
Giggs தயார் தேவிகுமார் சைட் என்ற பெயரில் பிர ாந்தை வைத்து புதிதாக ம்ெ
டைரக்ட் செய்கிறார்
இது படத்தை தயாரித்த தன் மூலம் விக்ரம் பல இரு வருக்கும் நல்ல வாய்ப்பையும் வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் மதி புரொடக் இன் ந்ேத இவர் அடுத்த தக மயில் சந்திர என்ற இருவேறு கனத் தயாரிக் உள்ளாராம்
ܐܠܐ ܠܐ ܐܬܐ

Page 12
எங்கே பயணம்.
இதயத்தை உலுக்கியெடுக்கும்
2 10Ꭷ1ᏧᏍ0067 காயமில்லாமல் உரசிப்பார்க்கும்
இன்ம் )ெ
பூவென நினைத்து மனதை புண்படுத்தியவளே தண்டின் மேல் இனியும் நினையேனடி. Gdala Gangal
உனக்கு
ஏறி வந்தவனை முள்ளால் குத்தினாயே நான்தான் கணவனென்று இனியும் நினையேனடி. உயிரை விட்டவனை மடியில் கட்டிக் கொண்டு - உளி கொண்டு அவளத்தைப்பட்டு L/6074/760)LJ அடித்தவளே, உன்னை அழுது புலம்பியிருக்கமாட்டேன் பஞ்சமிர்தம் என நினைத்து இனியும் நினையேனடி. சுற்றி சுற்றி விநாயகமூர்த்திருப்பதை நேற்றும் இன்றும் வந்தவனுக்கு шsi (laelum. எனைச் சூழ்ந்திருந்த விஷமருந்தை அளித்தவளே H H உறவுகளால் ஆன இனியும் நினையேனடி. விஞ்ஞானத்தை விஞ்சிய 562/60)GÄ,677 *** சோதிடத்தை நம்பி வாழ்வின் பூங்காவிற்குள் தேரென நினைத்து சோடை போனது போதும் போதும் நிரந்தரமா O3.
ILITIn J. : |த்திருந்த எண்னை a/ உணர்வின் : ಇಂತಿ' என்று நினைத்து வளர்ச்சியினால் ეი/o/, ... கல்வல் அடிக்கவிட்டாயே எதிர் கொண்ட
இன்னல்களும் இழந்து போயுள்ளது
இனியும் நினையேனடி.
விளக்கேற்ற நிதான் வரவேண்டுமென்று வடு தேடி வந்தவனை வதியிலே தள்ளியவளே இனியும் நினையேனடி *** சிநேகிதர்கள் எசினாலும்
என்பதற்காக சுற்றி சுற்றி வந்தவனை சாதிக் கொடுமைக்கு. சுட்டெரித்தவளே சற்றும் சளைக்காத பெண்ணடிமை
இனியும் நினையேனடி.
***
அன்புக்கும் நிதான் ஆசைக்கும் நிதான்
அனுதினம் உன்னை ஏந்தியவனை
Ja) fluf I./Gl
ஏற்பட்ட ஏமாற்றங்கள் போதும் போதும்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடங்கி அடிமைகளாய் அல்லல் பட்டது போதும் போதும்
மகத்தான மானிடனே. LOLGOLDIfel LDIúj5. சிந்தையில் குடிகொண்டுவிட்டாய் மனிதத்தை தொலைத்தது போதும் போதும்
சரித்திரம் படைத்தது போதும் போதும்
வழ்ந்தது போதும் விழித்துக் கொள் 6760, 1505/J. விடியல் உன் வரவுக்காய் விருப்பம் கொண்டுள்ளது.
பெயர்: எஸ்.எல். நஸீர் பெயர் சிபார்த்தீபன் Gluui 6.JUgl: - 6նա&l: 20 ஏஸ், பிறேம்குமார்,
pas surf: il genweid 6նա5): 26 முகவரி: Str-4, 8840 முகவரி: 227 yIA, , muli sig), Einsiedeln,
r-02 Switzerland. சுதுமலை தெற்கு 9 IDITջՎIT G Gumăg, Draft. GLIII போக்கு: 93. Uno (9) G GBlunt ög: @@ பத்திரிகை UTCUP gjil 5 LITT 35 (E55* fija, Ligrfo, GA), TV வழமையானவை,
எஸ்.மனோஹரன்ரீபாத கல்வியற் கல்லூரி (
கோபம் என்பது உள்ளத்திலிருந்து பொங்கி வரும் உணர்ச்சி சாம்பலுக்கு அடியில் மறைந்திருக்கும் அக்கினி போல உள்ளத்தின் அடியில் ஒளிந்து கொண்டி ருக்கிறது.
இது நம் உடலில் ஒரே ஒரு அங் கத்தை முதலில் தாக்குகிறது. அந்த அங்கம் சினத்தின் பிடியில் சிக்கி அடிமையாகிவிட்டால் உடல் முழுவதும் அதற்கு அடிபணிய வேண்டியது தான். அந்த அங்கம் உள்ளம்தான்.
உள்ளம் பண்பட்டு விட்டால் அதிலே கோபம் வாலாட்ட முடியாது. உடல் பதறாது விபரீதம் விளையாது. தனக்குத் தானே துயரத்தை உருவாக்காது.
முனிவர் இதைக்கேட்டு சிரித்தார். மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
"நாங்கள் கூறியது சரியான விடை தானே" என்றார்கள் உடனே முனிவர்
கூறினார். "நீங்கள் சொல்லுவது தவறு உங்கள் அபிப்பிராயத்தை மாற்றி NGOTLD
அமைத்துக் கொள்ளுங்கள் பொங்கி வரும் போது தன் உள்ளத்தை அடக் கயாள்பவனே உணர்மையான வீரன்" என்றார். இதைக்கேட்டு
லோரும் மகிழ்ந்தனர்.
ஓராண்டுக்குள்
ஓராயிரம் சந்திப்புக்களோடு ഉബ്ബ
அவள் நினைவுகளால்
வசந்தமாக்கியவளாக,
இடைநடுவில்
GG)
நபிகள் நாயகத்திடம் "ஐயா எனக்கு ஒரு உபதேசம் செய்யுங்கள் செய லாற்றத் தகுந்த சிறந்த வழியைக் கூறுங் கள்" என்று ஒருவர் கேட்டார்.
உடனே நபிகள் நாயகம் கோபத்தை விட்டொழியுங்கள் என்றார் கேட்ட வருக்கு திகைப்பு ஏற்பட்டது.
"நீங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று திருப்பிக் கேட்டார். உடனே நபிகள் "கோபம் என்பது பொல்லாதது. கோபத்தை விடுவது நல்ல செயல் யார் மீதும் கோபப்படக்கூடாது கோபம் ஏற்பட்டால் அடக்கிக் கொள்ளும் இது போதும்" என்றார்.
ஒரு முனிவர் மக்களிடம் கேட்டார் "வீரன் என்பவன் யார்?" கூடியிருந்த வர்கள் கூறினார்கள் "மற்போரில் அபிரிமிதமான வெற்றி பெறுபவனே
புத்தர் கொஞ்ச நேரம் அமைதியாக
இருந்து விட்டு கூறினார் கோபத்தை ஒதுக்கிவிடுங்கள்
கோபத்தால் உந்தப்பட்ட ஒருவன் எதைச் செய்வான் எதைச் செய்ய மாட் டான் என்று சொல்ல முடியாது. எனவே கோபத்தை அடக்கியாள வேண்டும் கோபமே சகல தீமைகளுக்கும் திறவு கோல்
புத்தருடைய பொன் மொழியைக் கடைப்பிடித்தால் நிச்சயமாக நன்றாக வாழமுடியும் எந்த அறிஞர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டாலும் கோபத்தை அடக்கிய பின்புதான் அறி ஞர்களாகி இருப்பதை உணரமுடியும்
அதனால் நம்முடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கு கோபம் தேவை இல்லை என்பதனைக் கட்டாயம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
சகோதரர்களாக
த/)வாழப் போவதாகத் து
ஆங்கில சாம்ராயேத்திட அன்று சொன்னோம்
ஆனால், பங்காளிகள சண்டையிட்டுக்-கடைசிய பயங்கரவாதிகளோடு சேர்க்கப்பட்டுவிட்டேம்
உரிமைகளைத் தாரைவர்த்துவிட்டு-இ உருப்படாமல் போனே
நீல வானின் கீழே இன்பத்திற்கு எல்லைய என்றார்கள்-தமிழர் எல்லைகள் வரையும் துயர்கள் நீண்டன
இன்று பச்சை என்ற பசுமை தரும் என்கிற நம்ப நட/ஆனால் நம்பி நடவாதே என்ப | | 6ցիպլի,
தமிழ் உறவுகள்-இன்று தம் சகோதரர்களை இனம் கண்டுவிட்டர்க நாட்டின் சகோதரர்கை நாம் விரைவில் காண்ே
GELDL lúo
முதற்கால மேற்கொள் வரவு கெள நிற்கும் உத்தியோகத்தில் உ உதவிகளை பெறுவர் தடைகள் நீங்கும் விவ எதிர்பார்த்த இலாபம் வ அதிஷ்ட நாள்
LLUD: (isti ரோகிணி னரை ெ
மகிழ்ச்சியும் உண ரீதியான முன்னேற்றம் கி. ஏற்பட்டிருந்த பிரச்சனை கல்வியில் உயர்வு நிலை வியாபாரிகள் உரிய இல அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம்
மிதுன (மிரு
திருவாதி முக்கால்) விருத்தி, பணவரவு என் தொழில் பிரச்சனைகள் சி ரீதியாக இருந்து வந்: மாணவர்களுக்கு கல்விய Gyflog Twfal, Gitt, 6faint LHDT அடைவர்
அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம்
ësirëses (புன ஆயிலியம் யுண்டு ெ கும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருந்து வந்த கஷ்டங்க கல்வியில் மாற்றம் வியாபாரிகள் எதையும் நல்லது அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

02560 Offa' விதையாக்காமல்
வறு எப்படியணிணா..?
றகுகள் விழுந்திருந்தால் ழித்துக் கொண்டிருப்பேன்
னக்கும் மையிருந்திருக்காது?
வட்டப்பட்டதனால்,
வந்த கொண்டிருக்கின்றேன் றகடிக்கமுடியாமல்.
/ெ2007
ட்டெரித்துச் செல்லும்
ரவினை நினைத்து ழாமல் ஆசை திர Day ang iba
வலைகளைகருவில் மந்து கொண்டு
ரசவிக்கும் குழந்தைகள் ரித்த பிறக்குமென்கிறாய்?
முகமது ஹார்த் 1: அட்டாளைச்சேனை-1 ' S S S S S S S ஜனவரி முதல்-நாம் / எல்லோருமே சகோதரர்கள்
T s.slið 嵩 ፵ffஜனவரி முதலில் மட்டுநகர் ம்ே:ன்பது கிண்ணம்==== == == == கேள்விக் குறி வந்த பார்த்தேன் Af ; """ 'ಸ್ತ್ರ್ಯ Ꭷ//9 606Ꮜ , ;
G// GLØDILLO இர மிருகத்தின் குட்டிகள் "சுற்றும் பூமியைப் போல் 鸞1609, ஒப் பறவையின் குஞ்சுகள் சுழலும் உன் மணந்த மலர்கள் எல்லாமே தன்-தாய் Go/61 67//լճ | Ոլg 33լի": , மொழியைத் தான் அது-எண்னை புக்கு வடித் தெரிந்தது பேசுகின்றன. வேட்டையாடுவதால். . g Lill திப் பறித்த
எந்தச் சகோதரங்கள் உன் நடை மேட்டுச் சோலைகள் ஆளுக்கொர தாய்மொழியை எனக்குப் பிடிக்கும் : கவி பாடிய பேசுகின்றார்கள் சரி பஞ்சுப் பாதத்தால் என் 5/5) gfel பிஆகட்டும் L///// LIGI, IIIIII நெஞ்செனும் நிழலை. காற்றில் பிறந்த
சம்பூர்-எம்.வதனரூபன், மிதித்துச் செல்வதால். வடை தென்றல்
*** வஞ்சி எந்தன் 260) DIGOOLí நெஞ்சில் அகன்ற எனக்குப் பிடிக்கும். லே என மனதின் கேள்விகளுக்கு /JG நளினமாக C ld/s). Oth பதில் சொல்வதால். எனணு வென்று /JG எண்ணத் தோன்றியது.
உன் ஒரக்கண . . .
"Փ 607 (6)լի6760լի அடிமணம் அகழ்ந் தெடுத்த பவை எனக்கு a கூறியது: படிக்கும் அது எனக்குப் பிடிக்கும் கொஞ்சங் கொஞ்சமாய் என்னைப் பார்ப்பதனால், என் மனதின் வந்த-உணர்
***
உன் இதழ்கள்
I பிடிக்கும் *列,
to 12 என இதயத் துடிப்பை.
அதிகப் படுத்துவதால். நானாட்டான்
l
வினிபரணி.கார்த்திகை புதிய முயற்சிகள் பதற்கு ஏற்றகாலம் பண வம் புகழ் மேலோங்கி ளோர் மேலதிகாரிகளின் ாணவர்களுக்கு கல்வித் ாயிகள், வியாபாரிகள் தடையும்
தன்.
3.
திகை பின்முக்கால் மிருகசீரிடத்து முன்
ாழில் சிறப்பும் மன
ாகும் பொருளாதார
க்கும் உத்தியோகத்தில்
தீரும் மாணவர்களுக்கு
ண்டாகும் விவசாயிகள்
acci
ங்கள்
2.
ரிடத்துப் பின்னரை புனர்பூசத்து முன் ரியானுகூலம் தொழில் வற்றுக்கு இடமுண்டு ருக்கு தீரும் உத்தியோக கஷ்டங்கள் குறையும் முன்னேற்றம் உண்டு. ள் மத்திம இலாபம்
lesiasti.
சத்துநாலாங்கால்பூசம் கருமங்களில் வெற்றி நள்வரவு சிறந்து விளங் லவும் உத்தியோகத்தில் ரும் மாணவர்களுக்கு படும் விவசாயிகள் திட்டமிட்டுச் செய்வது
தன்.
S S S S
காலத்தின் கோலம்
67ώΤάώ) ή607 யாருமில்லை.
என இவளே. மனது சுருங்கிய ஒருமுறை பார்த்தாலும் போதும் மனிதர்களுக்கு பெற்று எழும் சிலை நீ மத்தியில் *** மனித நேயம் ஒருமுறை பேசினாலும் போதும் தேடுகிறேன். உள்ளத்தில் இனிக்கும் சுவை நீ
***
நிதர்சனமில்லா ஒருமுறை சிரித்தால் போதும்
| o:* தில் ஒளிவகம் முத்தரம் நீ
நித்ய நேசம் ***
தேடுகிறேன். ஒருமுறை அசைந்தால் போதும்
என் உடல்ெலாம் மின்சாரத் தி பாயும் GLIGLIJ” ***
பொழுது கழிப்பவர்களிடம் பல முறை என் கனவுகள் பறந்தன
உன்னைத் தேடி.
உண்மை நட்பிற்கு உறுதியில்லை. ***
W. பலமுறை என் நினைவுகள் மகிழ்ந்தன காசிருந்தால் உன்னை நாடி. காலனும் ***
பலமுறை என் உணர்வுகள் பொலிந்தன
நண்பனாகும் காலத்தில் என்றாலும் உன்னைக் கடி.
/ன் *** எல்லோருக்கும் புன்னகைகான கனவுகளாம் காலமெலாம் கழித்த பின்பு
676975G),607. யாருமில்லை.
கடற்கரையில் உனை ஒரு நாள் கண்ட போது
யாதுமாகி
ஆகஸா-கத்தார். நீ கணப் பொழுதில் உணர்த்தி விட்டாய்
கண்களால் அன்று நான் காலமெல்லாம் படித்தும் மறந்துவிட்ட ஒன்று 1° காலத்தே பயிர் செய் என்று.
ஆசைகளுக் கெல்வம் வஞ்சமில்லாத P). D0)/ ...
அது சம்மதம் தெரிவிப்பதால். வசந்த கால
*** 1D. G007/7a)/Ja0)677Gu/
எஸ்.தமிழாம்பிகை ஜெகன்-மிஞ்சிப் போகிறதென.
லைலா அக்ஷியா அக்ரம்-குருனாகல்
ET OG
Losto - சூரியன் புதன்.
SOUTúo - 6.656III. இடபம் --g Gofl, மிதுனம் - வியாழன் இராகு. 岛g/ - வெள்ளி, கேது.
சந்திரன் தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
மகம் பூரம் உத்தரத்து முதற கால் மனக்குறை நீங்கும் தொழிலில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் உத்தி யோகஸ்தர்கள் தமது கருமங்களில் விழிப்புடன் நடந்துகொள்ளவும் மாணவர்களுக்கு கல்விநிலையில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர்
முலம் பூராடம் உத்திராடத்து முதற்கால் வீண் மனக் கசப்புக்களுக்கு இடம் தரும் வெளியிடங்களில் பிரயாணம்
அதிஷ்ட நாள் வியாழன் செய்வதை தவிர்க்கவும் பொருள்வரவு மந்தமாகும் அதிஷ்ட இலக்கம் 01 உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது மாணவர்களுக்கு
assör Gof: கல்விச் சிறப்புண்டு விவசாயிகள், வியாபாரிகள்
உத்தரத்துப் பின்முக்கால் அத் தம் சித்திரையின் முன்னரை மனக் குறை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெளியிடப் பிரயாணங்களால்
தொல்லைகள் உண்டாகும் உத்தியோகஸ்தர்கள் Dasy to: மேலதிகாரிகளுடன் பகைத்துக் கொள்ளாமலிருப்பது உத்தராடத்துப் பின்னரை திரு நல்லது மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வோணம் அவிட்டத்து முன்னரை)
தென்படும் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் தொழில் கஷ்டங்கள் மறையும் பொருள் பெறுவர் வரவு பெரியோர் உதவி கிடைக்கும் அதிஷ்ட நாள் வியாழன் உத்தியோக ரீதியாக ஏற்பட்டிருந்த சிரமங்கள் அதிஷ்ட இலக்கம் 06 மறையும் மாணவர்களுக்கு கல்வி கஷ்டங்கள் குறை
யும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் flfl-logs' fliese)
邬öLü。
Glaucions.
SOUTLD
அதிஷ்ட நாள்
அதிஷ்ட இலக்கம் 07 N AAN சித்திரையின் பின்னரைசுவாதி (851DLILD:
) விசாகத்து முன்முக்கால்பெரியோர் அவிட்டத்து பின்னரை சதயம் உதவி பணவரவுசெய்தொழில்நன்மை பூரட்டாதி முன்முக்கால் மனக்குறை யுண்டு பிரயாணங்களில் கவனமுடன் செயற்படவும் நீங்கி மகிழ்ச்சி பெருகும் குடும்ப கஷ்டங்கள் உத்தியோகத்தில் உள்ளோர் மாற்றங்களுக்கு மறையும் பொருள்வரவு சுமாராக இருக்கும் ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த உத்தியோகஸ்தர்களுக்கு இருந்து வந்த சிரமங்கள் மறையும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவன
தடைகள் விலகும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர். மெடுப்பது நல்லது விவசாயிகள், வியாபாரிகள்
மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம்
புதன் O2
அதிஷ்ட நாள் | Glesijaunii. இலாபமடைவர் அதிஷ்ட இலக்கம் 05 அதிஷ்ட நாள் செவ்வாய்
விருட்சிகம்: அதிஷ்ட இலக்கம் 03
விசாகத்து நாலாங்கால் அனு ஷம் கேட்டை புதிய முயற்சிகளில் வெற்றியுண்டாகும் குடும்பத்தில் ஏற் பட்டிருந்த கஷ்டநிலை மறையும் உத்தி யோகத்தில் உள்ள சிலருக்கு மேலதிகாரிகளினால் கஷ்டங்கள் தோன்றும் மாணவர்களுக்கு கல்வியில் மாற்றங்களை தரும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம்
ßgotüo:
பூரட்டாதி நாலாங்கால் உத்திரப்
பாதி ரேவதி) மனதில் ஏற்பட்டிருந்த
கலக்கங்கள் மறையும் குடும்பத்தில் மகிழ்ச்சி
நிலவும் பெரியோர் உதவியுண்டு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி உண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்பெறுவர். அதிஷ்ட நாள் Gig Gij6J(Tiu அதிஷ்ட இலக்கம் 04
23.13-19, 2002
திங்கள் 02.

Page 13
பொதுவாகவே பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் அதுவும் வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் காலை யில் எழுந்து குளித்து கணவனுக்கும், குழந்தைகளுக்கும் டிபன் கொடுத்து. மதிய உணவையும் பேக் செய்து. ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு அரக்கப் பரக்க ஆபீசுக்கு ஓடுவார்கள் இப்படிப் பட்ட அவசர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு களைப்பு, டென்ஷன் இதெல்லாம் ஏற்படுவது சகஜம்தான்! இந்த மன இறக்கத்தைப் போக்க ஒரு எளிய வழி மூச்சை நன்றாக இழுத்து விடுவது அப்படி நீங்கள் மூச்சை நன்றாக உள்ளிழுக்கும் போது. உங்கள் உடம்பின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் உங் களுக்குப் புதுத்தெம்பும், புத்துணர்ச்சி யும் ஏற்படுகிறது.
ரிலாக்ஸ் கிடைக்க 10 நிமிடம் வாக் போகலாம் பரபரப்பான வாழ்க்கை
மனசே ரிலாக்ஸ்.
லமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல்
Lgo sa ugat soft இன்ஜெக்ஷன் போ சரியா போயிருப்
யில் இருந்து ரிலீப் கிடைக்கும் கீழ்க்
கண்ட வழிகளைக் கையாளலாம்.
* உங்களைச் சுற்றி இருக்கும்
விஷயங்களை ரசியுங்கள்
* இயற்கையைப் பார்த்து மகிழ
Gol)|TLD
இருப்பதைக் கொண்டு திருப்தி
யடைய வேண்டும்.
* கடந்தகாலத்தையே நினைத்து வருந்தாமலும், எதிர்காலம் பற்றி கனவு
எதாவது மாடர்ன்
= வா. மது அன்னி
வந்தாளே அது தாகராவா. அது கிட்டு வா. இல் al Lot Lria அனிதாவின் முகம்
“g, LDLDIT, GT6J 60) 6M LIITI கிளப்பே அப்பாவு LIL GODGAJLÓ GAN GUIT GOTT கவலைப்படாதே உ முடியாது போலி பண்ணுதா? தத்கா
காணாமலும், தற்காலத்தில் வாழப் கனெக்ஷனுக்கு மு
பழக வேண்டும்.
* உங்களுக்குப் பிடித்தமான கல ரில் டிரஸ் பண்ணுங்கள் உற்சாகமாக
இருக்கும்.
* உங்களுக்கு ஊக்கமும் உற்சாக
உனக்குன்னு நம்பர் இங்க ஒரு பாக் si gloriju, e sotë லெட்டர் எழுத."
"உங்கப்பா அந்
மும் கொடுக்கக் கூடிய நபர்களுடன் என்றாள் அனிதா
சேர்ந்திருக்க முயற்சிக்க வேண்டும்
சோர்வாக இருக்கும்போது குளிர்ச்சியாக ஒரு ஜூஸ் குடிக்கலாம்.
* ரொம்பவே களைத்துப் போயிருந் தால். ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்
முத்து நகைகளை எப்போதும் ஸ்பிரிட்டில் நனைத்த பஞ்சால்தான் துடைக்க வேண்டும் அரிசி மாவுகூட முத்து நகைகளை சுத்தப்படுத்த உதவும் செயற்கை முத்துக்களை பஞ்சில சுற்றி தண்ணீர்படாமல் வைத்திருந்தால் தான் எப்போதும் புதிது போலப் பள பளக்கும் செயற்கை முத்து நகைகளை வாங்கியதுமே அவற்றின் மேல் கலர் லெஸ் நெயில்பாலிஷால் ஒரு கோட் தடவி வைத்து விட்டால் பளபளப்பு குறையாமலிருக்கும். முத்து நகைகளை வைரத்துடன் சேர்த்து வைத்தால், முத்து பாதிக்கப்படும் வெள்ளைப் பூசணிக் காயின் சாறுகூட முத்தை சுத்தப்படுத்த உதவும்
தங்கப் பராமரிப்பு
தங்க நகைகளை எப்போதும் மென்மையான, சுத்தமான துணியால் முதலில் துடைக்க வேண்டும் சிறி தளவு மஞ்சள்பொடியை நகைகளின்
ாங்களைப் பராமரி
செல்வாஸின்)-7
ஈல்வார் பரிசுப் போட்டி
மேல தடவித் தேய்த்தால் அவை புதிது போலப் பளபளக்கும். வினிகர் கலந்த தண்ணீரில் ஒரு மணி நேரத் திற்கு ஊற வைத்தும் தங்க நகைகளை சுத்தப்படுத்தலாம். பழைய டூத் பிரஷ் ஷால் தேய்த்துக் கழுவலாம். பூந்திக் கொட்டையை ஊற வைத்து தண்ணீரில் அவற்றைப் போட்டு சுத்தப்படுத்தினால் பாலிஷ் போட்டது போல இருக்கும். கல் பதித்த நகைகளை வெள்ளை நிற வெல்வெட் தணியில் சுற்றி நீராவி படும்படி வைத்திருந்து துடைத்தால்
1606). LIGILIGITGLD.
நவநாகரீக மங்கையா
தலைநகரில்
69kgU) INGGOTIT só GLITTg5JL DIT GOTg5.
---
benitéSGéS தரமான கல்வி 器
TELVA No. 4, Nelson Place (Near H.N.B) Wella watta, Colombo-06, Tel: 552328 மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
ஒரே Glub
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Garcibaumaulai Gumuyu ஒரு சல்வார்
G)Luft:. . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
தொழில்.
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2-Britano-Bussiamo-SlowGrfluanL5 gijevitamin
சுரிக்க உதவும்.
LT LLLLLL LL LLLL LT L TTT LLLLLLLa L z TTTTTS TTTT அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் த.பெ.இல-172, கொழும்பு
19-01-2002
ÜLig GULIg?
-
r
"ஆமாம், கே வேளைங்கள்ல இந்த ஏதாவது செய்யும் அதான் அம்மா UUUULTCs... olor a மாட்டாரு. வைர கடிதங்களைப் படித்து "ஆபீஸுக்கு ஒ போறேன்." என்ற
"நான் வந்தி அனிதா சொன்னாள்
"அது ராதாகிரு ஹெட் ஆபீஸ் சோ குது. அங்கதான் வாரு நம்மகிட்ட எத் தெரியுமா? பதினெட் ஒண்ணு அறிவிக்க Ti SI sig. 65 fluloi
அனிதா தெரி தலையாட்டினாள்
அனிதா ஸின்த முதல் ஒரு லட்சம் ' சர்ஸ் இஷ்ய பண்ண
றோம். எல்லாம் தங்க
Sig5 surgió un añej EFGibsurrñ? மாளிகாவத்தை வாசகிக்கு அதிவர்டம்
GABGin GourTUJub GF GibourTi
Irfan Glumpnih GTA:Ffi è
இவர்தாள்
மாளிகாவத்தை கொழும்பு-10
ஜோ சோபினி,
ეუფეl:13-19, 2002
TLLSTT MMLL LLTTL TTTL TLMLLTLL TLL TTTS TL TTL DLTL TTTTMMMLLLLLLL அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
னோட கொலாபரே
மணி நேரத்தில்
ஆயிரும்"
என்றாள் அனிதா
"புரியாட்டி ஒனன் என்றபடி முதுகில் மு "அனிதா அதிக னதா ஒரு செஷன் ே கண்களில் குறும்பட அப்படியே அை
அனைத்துப் படுக்ை
၄%;ft'[j]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வா ற ப பதான ாத்துட்டு வரேன். உங்க ம்மா இப்ப நல்லா
ਨੂੰ டாச்சு ரெண்டு நாள்ல வா. பளிச்சுன்னு டிரஸ் பண்ணிக்கிட்டு க்குப் போட்டுக்கிட்டு GTGGTGOT . . . 95mTGESITT GJITபால எதாவது போட்டுக் DGA) GÖTGOTT 3,6MTLIGA) GOT GOT " என்ற வைரவன், மாறுவதைக் கவனித்து டுக்குச் சொன்னேன். தான். நீ வெள்ளைப் கூட உள்ள விடுவாங்க ங்கிட்டதமாசாவே பேச க்கே போன் ஒர்க் முறையிலே அவசர ப்பதாயிரம் கொடுத்து ாங்கி வெச்சிருக்கேன்
மெஷின் வெச்சுர்றே கு ஆபீஸ்லருந்து நான்
தநாயைச் சுட்டுட்டார்"
T sh.)LJUL(3Loil gʻGV) மாதிரி கிறுக்குத்தனமா Au ug Tus (6) ši golcü 6). |ந்தப்புறம் இருக்கு ன ஒண்ணும் செய்துட udi (iugli. Gla, Tai (; க் கொண்டிருந்தான். ரு முறை கூட்டிட்டுப் TGOT க்கேன் மதுகூட
ணன் சாலை ப்ராஞ்சு ழா பக்கத்தில இருக் அப்பா வந்து உக்காரு னை கம்பெனி இருக்கு டு இன்னிக்குப் புதுசா போறோம். பேரு
ாது என்பது போல
ட்டிக்ஸ்'னு உம்போல Gôr Guff' (Li Sisir GYLL66 ஷேர் வெளிய விட மாதிரி ஜப்பான்கார ன்னு அறிவிச்ச ஒரு
ஓவர் ஸப்ஸ் க்ரைப்
| எதுவும் புரியலை"
றும் தட்டுக்கெடலை" த்தமிட்டான். நேரமில்லை. சின்
JITL GUITLDT!" GTIGör DIT Göt
| grafia இடுப்பை கயில் வீழ்த்தினான்.
அவள் முகத்தில் முகத்தை அழுத்தி முத்த மிட்டபோது உதட்டுக்கு ரத்தம் கசியம் அளவுக்கு அத்தனை வேகம் இருந்தது.
"தாடி குத்தறது." "ஒ. இன்னிக்கு ஷேவ் பண்ணிக் கலையா?" என்று எழுந்தான். அனிதா தள் கலைந்த உடைகளைச் சரி செய்து கொண் LITT,
"நீ என் அம்மாவைச் சந்திக்கலை இன்னும்" என்றான் வைரவன்
"பாத்தேனே காலைல." “சரோஜாம்மா எனக்குச் சித்தி அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என் அம்மா இறந்துட்டாங்க போட்டோ காட்டறேன். கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும்" என்றபடி அறையை ஒட்டியிருந்த மற்றொரு அறைக்கு அனிதாவை அழைத்துச் சென்றான்.
கீழே வினைல் பரவி இரும்பு பீரோக் கள் வரிசையாக வைத்திருந்த அந்த அறை யில் மாலை போட்டு ஒரு படம் வைக்கப் பட்டிருந்தது. படத்தை எடுத்துத் தூசி தட்டி ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தில் அதைக் காட்டினான்.
"பாத்த முகமா தெரியது இல்லையா? இதுதான் எங்கம்மா." என்றான், வைர
GJSOT.
அனிதா அப்படியா' என்றாள். "சரியா பாரு. யார் மாதிரி இருக்கு?
தெரியலை." என்றாள். "ம். வந்து. உன் முகம் அனிதா உனக்குத் தெரியலையா? என்ன ஒரு ஸிமிலாரிட்டி-அதிசயமான ஒரு பொது ஒற்றுமை அதே தாடை, கன்னம், கண்ணு."
***
கிளப்பில் வைரவனைப் பலர் சூழ்ந்து கொள்ள அனிதா தனியாக நின்று கொண்டி ருந்தபோது "ஐ'ம் தாமு. என்னை அந்தக் கூட்டத்தில் பார்த்திருப்பியே. ஞாபகம் இருக்கா? நான் மதியக்காவுடைய ஹஸ் பண்டு." என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் தாமு.
"சொன்னாங்க." என்றாள் அனிதா "LUIT (5?" 'சிவகாமிக்கா." என்றாள். "எதுவும் சிலாக்கியமா சொல்லியிருக்க மாட்டாளே தாமுகிட்ட சாக்கிரதையா இருன்னுதானே சொல்லிருப்பா. நம்ம வீட்டைப் பத்தி என்ன நெனைக்கிறே?"
“எதுவும் புரியலை." “மூலவரு பேசிட்டாரா?" -தாமு கேட்க “மூலவர்னா?" அனிதா கேட்டாள். 'அதான். லட்சுமணன் மூலவர் இவரு. வைரவன் உற்சவரு. மற்ற எல் லாரும் இந்தக் குடும்பத்துல குட்டி தெய் வங்க. மூலவர் காலைல நாயைச் சுட்டுட்டாராமே. நல்லவேளை, கோபத் துல அண்ணாமலையைச் சுடாம இருந் தாரே ஏதாவது சாப்பிடறியா. ஜின். ஏதாவது?" என்றான்.
வேண்டாம்." என்றாள், அனிதா வைரவன் தூரத்தில் தீவிரமாகப் பேசிக்
கொண்டிருக்கும் போது, அனிதாவை நோக்கிக் கையைக் காட்டினான். அவர்கள் இருவரும் அருகில் வர “என்னதாமுமாமா. என் பொண்டாட்டிகிட்ட என்ன உபதேசம்' என்றான்.
ஜின் சாப்பிட மாட்டாங்களாம்." சாப்டும். சாப்டும். இப்பதானே நம்மகூட சேர்ந்திருக்குது. அனிதா. இது நவீன் நம்ம ட்ராவல் ப்ளான் எல்லாம் இவன்தான் பாத்துக்கறான். காமன் வெல்த் விசாவில் எதோ கோளாறு போல இருக்கு அதுக்காக நம்ம ஹனிமூன் ட்ரிப்பை ஒரு வாரத்துக்குத் தள்ளிப்போட வேண்டியி ருக்கு அதோட நம்ம கம்பெனிக்கு டெலி கேஷன் வருது கொரியாலருந்து மெய்ஸ்ல ஒரு நவீனமான பாக்டரி வெக்கறோ மில்லை. உம்பேர்ல." என்றான் வைர Gu01,
அனிதா அந்தப் பாஷையின் பல வார்த்தைப் பிரயோகங்கள் புரியாமல், மையமாகப் புன்னகைத்துக் கொண்டிருந் தாள் பல பேர் வந்து போக, அவளைத் தயக்கமில்லாமல் கைகுலுக்க கை சோர்ந்து வலிக்க ஆரம்பித்தது.
"உன் ஒய்ப் கை ரொம்ப மென்மையா இருக்குது மத்ததெல்லாமும் அப்படித்
தானா?" என்று ஒருவர் போதையில் வைர 600Ii (, ), 600I6ui flf ILITA) g|DII ளித்துக் கொண்டே அனிதாவைப் பார்த் தான் கண்டுக்காதே' என்பது போல் கண் SMITå (Olg|Tại (WITøI.
யார் முக்கியம், யார் முக்கியமில்லை என்று பாகுபடுத்த முடியாமல் தவித்தாள் அனிதா
"எப்போடா கிளம்புவோம்னு ஆயி டுத்து " என்றாள். திரும்ப காரில் போகும் போது
'அம்மாவைப் பார்த்துட்டுப் போகலாமா?" என்றாள்.
"நாளைக்குப் பார்த்துக்கலாம். இன் னிக்கு நான் கொஞ்சம் டயர்டா இருக் கேன்." என்றான் வைரவன்
"எனக்குஅம்மாவைப் பார்க்கணும்போல இருக்கு "அனிதா சொல்ல.
"அம்மா இஸ் ஆல்ரைட் அனிதா நான்தான் சாயங்காலம் பார்த்துட்டு வந் தேனே இந்நேரம் அவங்கள தூக்கத் திலருந்து எழுப்பனும்கறியா. போன்ல பேசிக்கலாமே?
"நான் அம்மாவைப் பார்க்கணும்." "பாரு புதுப் பெண்டாட்டியா இருக்கி யேன்னு பார்க்கறேன் எனக்கு இந்தப் பிடிவாதம் உதவாது தெரியுமா?
"நான் கொஞ்சநாள் அங்க இருந்துட்டு அம்மாவுக்குச் சரியானப்புறம் வரேன்." என்றாள் அனிதா
அனிதா.
நமக்குக் கல்யாணமாகி
ஒரு வாரம்கூடம் ஆகலை தெரியுமா?" என் றான் வைரவன்
மறுநாள் காலை முதன் முறையாக வைர வணின் அறைக்குள் நுழைந்தாள் கண்ணாடி மேஜைமேல் அனிதாவின் போட்டோ, ப்ரேம்போட்டு வைத்திருந்தது, அலமாரியில் பிஸினஸ் பத்தகங்கள் நிறைந்திருந்தன. குட்டியாக ஒரு பாக்ஸ் மெஷினும், லாய்டாப் என்ற அடக்கமான கம்ப்யூட்டரும் இருந்தன. பேனா பென்சில்கள் அனைத்தும் தயாராக காத்திருந்தன. பேப்பர் கட்டர் இருந்தது, அலமாரியைத் திறந்தபோது வைர வன் சட்டென்று உள்ளே வந்து "என்ன நோண்டறே.?" என்றான்.
"நீங்க ஆபீஸ் போகலையா ?-அனிதா Galla,
"ஆபீஸ் போய்ட்டேன்னு நினைச்சு அலமாரியை நோண்டlங்களா.." என்
DIT GOT 606 UITGAJ Gör.
BIUgT GLEELTET.

Page 14
பிடிக்கவில்லை.
அது ஒரு அடர்ந்த காடு அங்கு ஏராளமான மிருகங்கள் வசித்து வந்தன. காட்டை ராஜ வர்மன் என்ற சிங்கம் ஆட்சி செய்துவந்தது. அது எல்லோரிடமும் அன்போட பழகி எல்லோரது குறைகளையும் போக்கி வந்தது. அந்த சிங்கத்தின் ஆட்சியில் அந்த காடே அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.
ராஜ வர்ம சிங்கத்திற்கு இரண்டு ஆண் சிங்கங்கள் பிறந்தன. ஒரு மகன் பெயர் விர சிங்கன் மற்றவன்
எலிக்குஞ்சு வீரசிங்கன் தூங்கும்போது அதன்மீது குதித்து ஓடியது. உடனே கோபத்தால் துள்ளியெழுந்த வீர சிங்கன் எலிக் குஞ்சை துரத்திக் கொண்டு ஓடினான். சிங்கத்தின்
வெற்றி சிங்கன் விர சிங்கன் கோபக் குணத்தோடும் வெற்றி சிங்கன் சாந் தக் குணத்தோடும் வளர்ந்து வந்தனர். வீர சிங்கன் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வான் காட்டில் உலா வருகையில் எந்த மிருகமாவது லேசாக சத்தம் போட்டாலே போதும் உடனே அந்த மிருகத்தை அடித்து கொன்று விடுவான். இவனது போக்கு ராஜவர்ம சிங்கத்திற்கும் வெற்றி துடித்துப்போனது. இப்படியே தன் வர்மசிங்கத்திற்கும் கொஞ்சம்கூட மகன் வீர சிங்கனை விட்டுவிட்டால்
S SS S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
குகையில் எலி பதுங்கிக் கொண்டது. விர சிங்கன் எங்கு தேடியும் எலியைக் காணாது கோபத்தில் கத்தினான்.
உன்னை உயிரோடு வெளியே போக விடமாட்டேன்" என்றபடி அந்தக் குகையை தீ வைத்துக் கொளுத்தி GasLLIT GOI.
இதைக் கண்ட ராஜ வர்ம சிங்கம்
-
(g
0
tret e
Κν
* محبر/
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.01.2002 வர்ணம் தீட்டும் போட்டி இல: 429 εξοσταρ σε διπ σιρου ή &gs - GlLu - Goloია . 1772, கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 427 பரிசுக்குரியவர்:
அ. யாழினி, சண்முக வித்தியாலயம், திருமலை.
பாராட்டுக்குரியவர்கள்: எஸ் தயாபரன், ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரி, கலஹா எஸ். டி. பிரியதர்சினி, இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ.
எம். ஹேமரூபினி, பிரின்ஸஸ் கேட், கொழும்பு-12 கு.கெளசிகா, இறம்பைக்குளம் மகளிர் மகா வித், வவுனியா
6TTD, ΟΤΕΥυ ரமீஷா பது/பசறை தமிழ் மகா(தேபா),பசறை
நிரஞ்சன் பிரட்சிக், சென் அந்தனிஸ் கல்லூரி, கண்டி
எஸ். ஜனகன், ம. சிவாஜினி, நெளுக்குளம் நலன்புரி நிலையம் வவுனியா அட்டப்பள்ளம் நிந்தவூர்-01. யோகராஜா தர்ஷிகா, வி. ராகுலன்,
பரமனைனார் கோவில் வீதி, ஆரையம்பதி-01
அன்றும் அப்படித்தான். ஒரு ԱԱԱ Jö
காடே மகிழும்" 6 கூறினார்.
ாளை இந்தக் கா விடுவான் என
மந்திரியான அறிவு ன் கவலையைக் ாங்கள்தான் ஒரு
வேண்டும் இல்ல்ை இந்தக் காட்டையே
எனக் கேட்டுக்கெ நரி அரசருக்கு உ
வீர சிங்கனும் காட்டை சுற்றிப் ப வரும்போது யாை துக் கிடந்தது. உ. வெற்றி சிங்கா. எவ்வளவு கொழு இளவரசர்கள் வரு பயமே இல்லாமல் திருக்கிறது பார்த்த போய் அதன் த கொல்கிறேன். பார் குதித்தது.
"பொறுமையாக யானையின் நிலை அதன் பிறகு விச வோம்" என வெற்றி கூறி யானை அ அங்கே விஷ முள் கிடந்த யானையை சிங்கன் யானைக்கு தது. சிறிது நே யானை எழுந்தது. பாற்றிய இரண்டு நன்றி கூறியது. அப்போது அறிவு நரி வந்தது
' உங்களது சேவைை ஏ. எலியே இந்தக் குகையிலிருந்து
மகிழ்கிறேன். வெற்றி வீரசிங்கனும் சாந்
"மந்திரியே நா தால்தான் வீரனா எதிரிகளை எதிரி அவர்களை அழிக் கோபத்தோடு பே தான் நான் எ வருகிறேன். கோபம் சாதிக்க முடியும்" கூறினான்.
மந்திரி நரி மானைக் காட்டி, எனக்கு அந்த மா6 J, sólgotstfi.
வெற்றி சிங் யோசித்தவிட்டு மெ. மணிநேரம் கழி வந்தான். அதைப் செய்தது வீர சிங்க தில் மானைப் பு முன்று மணிநேர உடனே வீர சி லைக் காட்டி, "அ என்றது மந்திரி உடனே துள்ளி ஓடி குதித்து ஒட வீர சி அதன் மீது பா பாய்ந்த இடம் கிணறு அதற்குள் கத்தியது.
மந்திரி நரியும் கணற்றிலிருந்து காப்பாற்றி "வீர சிங்கன் அந்த மான பாதை நல்ல பா போனால் அதை சிந்தித்துப்போய் ம ஆனால் நீ எடுத்த கொண்டு வெறி ெ சிந்திக்காமல் தே டாய் உயிரையும் என மந்திரி கூற, திக் கோபப்படுவ6 சிங்கன், ராஜ வர் யைப் பாராட்டின
வைரஸ் என்பதற் யில் நஞ்சு என்று
கிரமபோனை தாமஸ் அல்வா
பெட்ரோலியத் பயன்படும் அமில சுருங்கும் கடல் 6
சென் மேரிஸ்மத்திய கல்லூரி, பொகவந்தலாவ,
2
G3ÍTGilgalsa) lf)5.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ണ്ണ
டையே அழித்து
வருந்தி, தனது என்ற நரியிடம் கூறி இதற்குத் நல்ல முடிவுதர யேல் வீர சிங்கன் அழித்துவிடுவான் ாண்டது. அறிவு தவ சம்மதித்தது. வெற்றி சிங்கனும் ர்த்துக்கொண்டு எயொன்று படுத் னே வீரசிங்கன், இந்த யானைக்கு |பு பார்த்தாயா? கிறார்கள் என்ற அது எப்படி படுத் ாயா? இப்போதே லையில் அடித்து " என கோபத்தில்
இரு வீர சிங்கா. யப் பார்ப்போம். ாரித்துக் கொள் சிங்கன் எடுத்துக் ருகே சென்றது. குத்தி மயங்கிக் க் கண்ட வெற்றி முதலுதவி செய் ரத்திற்குப் பிறகு Ꮷ560Ꭲ6ᏈᏛ0Ꭲ Ꭿ5 Ꭿ5 fᎢLI சிங்கங்களுக்கும்
அங்கே மந்திரி இளவரசர்களே யக் கண்டு நான் lifliyi 569) Gölü (BLIII Gü)
தமாக இருந்தால் ான மந்திரி நரி
ன் கோபப்படுவ க இருக்கிறேன். களாக எண்ணி புள்ளிகளை 9 (5) Ꮷ, Ꮷ, ᏞᏝᏍᏡᏁᎠfᏏgᎼjᎶYᎢ ᎶYᎢ -() Guóo)"み。 கவேண்டும் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ார் செய்வதால் -------------
திரிகளைவென்று
இருந்தால்தான் tքբայանաEL என வீரசிங்கன் இன்று கேமரா பிலிம் என்றெல் லாம் சொன்னால் உங்களுக்குத் துரத்தில் ஒரு தெரியும் பிலிம் என்ற வார்த்தை வெற்றி சிங்கா எப்படி உருவானது தெரியுமா உங்க
வேண்டும்" என ளுக்கு கிரேக்க மொழியில் பெல்மா என்றால் காலுக்கு கீழே உள்ள 5657 கொஞ்சம் மெல்லிய தோல் என்று பொருள் துவாக ஒடி முன்று இந்த வார்த்தை ஆங்கிலத்தில் பில் த்து மானோடு பாம்பு ஊர்ந்து செல்லும் உயி மென் என்று அழைக்கப்பட்டது. பல பார்த்து கேலி - ரினத்தைச் சேர்ந்தது. இதில் சுமார் நூற்றாண்டுகளுக்கு பிறகு பில்மென் ன் ஐந்தே நிமிடத் 3000. உண்டு பாம்பிற்கு பிலிம் ஆகிவிட்டது. மெல்லிய தோல் டிப்பதை விட்டு கால்கள் இல்லை; இதன் கண்களுக்கு போல் ருபபதால இதை பிலிம் " என சிரித்த இமைகளும் இல்லை பாம்புக்குச் என்கின்றனர். JJ, Golf Lili შეძ“ - მწყეეც), கிடையாது. ஆனால், தரை கனடம ஒரு முய யின் வழியாக வரும் அதிர்வுகளை விண்வெளியில் அதிக கதிரியக்கம் 0035 LI பிடித்துவா இது நன்றாக உணர்ந்து கொள் |குறைவான ஈர்ப்புவிசையில் வைக் ரி வீர சிங்கன் கிறது. |கப்பட்ட விதைகளை பயிரிட்டு, சீன பது முயல் குதித்து பாம்பின் பற்கள் கூரிய முள் விவசாயிகள் மிகப்பெரிய காய்கறி
GLI
ங்கன் கோபத்தில் ான்று உள்நோக்கி வளைந்திருக் களை விளைவிக்கின்றனர்.
வீர சிங்கன் - கும் நஞ்சுள்ள பாம்புகளுக்கு மேல் ரு பாழடைந்த தாடையில் இரண்டு நச்சுப் பற்கள் பெரும்பான்மையான தாவரங்கள் விழுந்த வீரசிங்கன் உண்டு பாம்பு தீண்டும் போது, இந் தங்களுள ஆண்-பெண் இரண்டையும் தப் பற்களின் வழியாக நஞ்சு இறங் கொண்டிருக்கின்றன. செடிகளில் கிக் கடிபட்ட பிராணியின் ரத்தத்தில் *" 5G).9, (950. T600T LOG) LIGL)(LD (60) வீரசிங்கனை EAEPE முறை விஷயமேயல்ல. இந்த ரகத்தில் சிங்கா வெற்றி தவளை, எலி, சிறு பறவை பூச்சி, சேருபவை ஜின்கோ மரம், சணல், எ விரட்டும்போது முட்டை முதலியவற்றை தின்னும் வாகை, மலைப்பூண்டு, முசுக்கட்டைச் தையா? எப்படிப் ப்ாம்பு பிற பாம்புகளும் அதற்கு செடி போன்றவை. LDLä9 QUTID 61.601 உணவாகும் கடற்பாம்பு பெரும் னோடு வந்தான் பாலும் மீனைத் தின்னும் மலைப் அமெரிக்காவில் சான் பிரான் டுப்பிலே கோபம் பாம்பு தனக்கு இரையாகும் பிராணி சிஸ்கோவில் உள்ள லீவி ಇಲ್ಲ-VI காண்டு எதையும் L யின் உடலை இறுகச் சுற்றி அழுத்தி சஸ் கம்பெனி சமீபத்தில் ல்வியும் கொன் முச்சுவிடாதபடி செய்து கொன்று ိါးမှိနှီမှီ "..." 1525. It விடப்பார்த்தாய் விழுங்கும் Шомлош 3, 53. ம் ஆண்டு சில பாம்புகள், இரையின் உடலில் தயாரித்து விற்பனை செய்த ஜீன்ஸ் தன பிறகு திருந் நஞ்சைச் செலுத்திய பின் அதை அது 46 ஆயிரத்து 532 டொலர் 'து விர விட்டுவிடும் பின்பு அப்பிராணி கொடுத்து அந்த ஜின்சை வாங்கியது. ா மகிழ்ந்து நரி இறந்து கிடக்கும் இடம் தேடிச் சென்று மிகவும் “. .. ஜீன்ஸ் இது T. அதைத் தின்னும் GIGOIU). 305 35UL1055|095||
கீரி, ராஜாளி, முள்ளம்பன்றி ள்ளுங்கள் ஆகியவை பாம்புடன் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் அதைக் கொல்லக்கூடும் நஞ்சுள்ள ரிபீட்டிங் ഞ@l லத்தீன் மொழி சில பாம்புகள் சீறும் பொழுது நச்சுத் கம்பெ என்ற நிறுவனம் 1865ம் பொருள் துளிகள் சிதறி எதிரியின் கண்களில் ஆண்டு நவம்பர் ஏழாம் திகதி முதல் தெறித்து அதை மயக்கமுறச் செய்யும் சிகரெட் லைட்டரை உருவாக்கியது. குபடிதத இவ்வகைப் பாம்பு ஆப்பிரிக்காவில்
உள்ளது. உலகின் முதல் சூப்பர் சானிக் சுத்திகரிக்கப் பாம்பு கடித்தால் உடனே விமானமான கண்கார்ட் விமானம் கந்தக அமிலம் சிகிச்"ைெ வேண்டும் நஞ்சு |பிரான்ஸ் நாட்டில் டலவ்ஸ் விமான ᎶlᎩ Ꭿ5L .Ꭷu) . ரத்தத்தின் முலமாக உடலில் பரவு தளத்தில் இருந்து 1961ம் ஆண்டு அழகானது சனி வதைத் தடுக்க வேண்டும். டிசம்பர் 11ம் திகதி வெளியே வந்தது.
E. ണ്ണഞ്ഞു. 13-19, 2002
வெற்றி சிங்கனும்

Page 15
"ஐயா! இனிமே நான் இந்தப் பொன் னம்மா கூட வாழமாட்டேன். நான் கட்டின தாலியை பாதுகாவலாய் வச்சுக்கிட்டு, அவள் விரும்பிய ஆண்களுடன் தொடர்பு வச்சுக்கிறா என்னையும் அவளையும் தீர்த்து விட்டிடுங்க1
சங்கரன் தீர்மானமாகச் சொன்னான். அவன் மனைவி பொன்னம்மாவைப் பார்த்தார், பஞ்சாயத்து தலைவர் பொங்கி வழியும் கண்ணிரோடு அவள் பரிதாபமாக நின்றாள்.
"GLIII 60 sol tij LDII D 60 g, so01 og னோட குற்றச்சாட்டுக்கு நீ என்ன பதில் சொல்றே?"
பஞ்சாயத்து தலைவர் பரமசிவம் கேட் டதும் சற்றே தலை நிமிர்ந்தாள் பொன்
"ஐயா. நான் களங்கம் இல்லாதவள். அவர் எம்மேல அபாண்டமாய் பழி சுமத்துகிறார். எங்கள பிரிச்சிடாதீங்க." கெஞ்சினாள்.
தீர்ப்பை நாளை சொல்வதாக, பர மசிவம் அறிவிக்கவும், பஞ்சாயத்துக் கூட்டம் கலைந்தது.
அன்று இரவு மணி பதினொன்றை
நெருங்கிக் கொண்டிருந்தது. ஊர் அடங்கி நிசப்தம் நிலவியது. வீட்டில் தனியாகப் படுத்திருந்த பொன்னம்மாவுக்கு தூக்கம் வரவில்லை. கண்ணீர் பெருகி வர, பாயில் புரண்டு புரண்டு படுத்தாள்.
அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தன் கணவன் தான் வந்து தட்டு கிறான். என்று ஆர்வமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
அங்கே நின்றிருந்த பரமசிவத்தைக் கண்டதும் அவள் அதிர்ச்சியில் உறைந்தாள். சென்ட் வாசனை, தூய வெள்ளை ஜிப்பா, வாயில் வேட்டி, வலது கையில் நெருக்கமாகச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மல்லிகைச் சரம்,பெண் போதையில் பல் இளித்து நின்று கொண்டிருந்தார் பஞசாயதது தலைவா
"ஐயா. நீங்க. எங்கே. இங்க.? பயத்தில் குளறியபடி கேட்டாள் பொன் GOTLİÖLDIT GİT.
நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி குடிசைக் குள் வந்து கதவைச் சாத்தினார் பரம
fluid.
"ஏ. புள்ளே. பொன்னம்மா! உன்
மேல ரொம்ப நாளா எனக்கு ஒரு
கண்ணு, உம் புரு UITT UITii J.LGlaja முரண்டு புடிக்க உடன் படு, இதுக் பஞ்சாயத்திலே, ! நான் தீர்ப்புச் செ முன்னேறினார்.
"ஐயா. ஐயா புருசனோட மட்டு தோடு வாழ்ந்துக் IIIT III ԼDIT 6/60/ 60060/
பின் சென்ற தட்டுப்படவும் கு ஆபத்திற்கு உதவ வ 960T) கிடந்தது. வாளை அவள் எ( "GuLITT 61 LI JULI வெளியே போயிடு அரிவாளுக்குப் பல
GLIT6766TLDLIDIT
மசிவத்திற்கு மகிழ்
"மானத்தைக்
செய்வாள் பத்தினி
அது சரிதான்!
ரொம்ப நல்லவள் பக்கம் திரும்பி, "ச என்றார்.
தொங்கிப் பே கரன் உள்ளே வந் "GTGGTGOMGOT LID6876 மனைவி உத்தமிங்கிற வீணா சந்தேகப்ப GBL 651"
GLITT GÖSTGÖTLİDİLDFTG நின்றான் சங்கரன். G) LUIT GO GOTLÖLDITGI இன்னும் விடுபடா பார்த்தாள்.
"GTGGGD Gunt 6 பார்க்கிறே? நீ மா உன் கணவனுக்குக் அப்படி நாடகம் டே என்னுடைய தீர்ப் ೩ಳ್ತ°ಣ LTL)."
"ஐயா! நீங்க எனக்கு மறுவாழ்வு :
பரமசிவத்தின் GIGOSTI, AGImai GLI
5 IT coa ஐந்து மணி பஸ்பிடித்து கொழும்பில் போய் இறங்கிய நேரம்பத்து மணி புண்டுலோயாவில் நல்ல மார்கழி குளிருக்கு நடுங்கிய உடம்பு கொழும்பு வெய்யிலுக்கு ஈடு கொடுக்க முடியாது திணறியது. கைப்பார்சலை எடுத்துக் கொண்டு பம்பலப்பிட்டி செல்ல பஸ் எடுப்பதற்காக பிரைவேட் பஸ்தரிப்பு நோக்கிப் புறப்பட்டபோது எதிரில் வந்து நின்றான் அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன் எங்கேயோ பார்த்தது போல வும் பார்க்காதது போலவும் ஒரு தடு மாற்றத்தைக் கொடுத்தது
பின்லாடன் போன்ற தாடியோடு கம்பீரமாய் டிசேர்ட் அணிந்து ஜீன்ஸ் காற்சட்டையோடு ஒரு வில்லனின் சாயலில் இருந்தான் உருவம் பரிச்சயத்தைக் கொடுக்காவிட்டாலும் முகம் எங்கேயோ பார்த்தது போல மின்னலடித்துக் கொணி டிருக்க என்னைப் போலவே அவனும் என்னை அலசி ஆராய்ந்து கொண்டிருக் கிறான் என்பதை உணரக் கூடியதாக இருந்தது ஒரு சிறிய மெளனத்தின் பின்னர் அவன் "நீ, நீ பூபாலன் தானே! என் றான். "ஆம் நீங்க யார்? "என்ன தெரிய லியா. நல்லா பார் நான் தாண்டா சிரஞ்சீவி என்றான். எனக்கு அவன் பேரைக் கேட்டதும் என் உயிர் என்னிடம் இல்லை ஐய்யய்யோ ரொம்ப நாளைக்குப் பிறகு கொழும்பிற்கு வந்து முதன் முதலில் இவனிடம் மாட்டிக் கொண்டேனே' என்ன நடக்குமோ என்ற பீதியோடு கைகுலுக்கி (361 601.
சாதாரண வெய்யிலுக்கே அதிகம் வியர்க்கும் எனக்கு கொழும்புச் சூட்டின் காரணமாகவும் இவனைச் சந்தித்ததாலும் குளித்தது போலாகிவிட்டது மேற்கொண்டு இவனோடு என்ன பேசுவது என்ற நிலையில் நின்றிருந்த எண்னை "வாடா வா ஒரு ஒரமாய் போய் அமர்ந்து பேசுவோம் என்று ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று இரண்டு குளிர்பானத் திற்கு ஒடர் செய்தான்.
இவனும் நானும் ஒரே வகுப்பில்தான் கல்வி கற்றோம் என்றாலும் இவனுக்கு படிப்பு மண்டையில் அவ்வளவாய் ஏறாததால் யாரோடும் எப்போதும் சண்டை பிடிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் யாரும் இவனைப் பற்றி எதுவும் சொல்லிவிட முடியாது. சமயம் பார்த்து அடித்து நொறுக்கி விடுவான். இவன் படிக்கும் காலத்திலேயே
குண்டாகத்தான் இருப்பான் ஒருமுறை
சகமாணவி ஒருத்தியின் மேல் ஏடாகூடமாய்
260.13-19, 2002
போய் இடித்து விட்டான் இடித்தது மல்லாமல் அவளிடம் சண்டைக்குப் போன இவனை அவள் போடா இட்லி என்று திட்டிவிட இவன் பேசிய கெட்ட வார்த் தைகள் அகராதியில் இல்லாதவைகள்
எதற்கெடுத்தாலும் முரட்டுத்தனம் யாரோடும் சண்டை என்றிருந்த இவன் வகுப்பில் எப்போதும் என் ஆசனத்திற்கு நேரே பின்னால் அமர்ந்திருப்பான். ஒருமுறை நான் எதற்காகவோ எழுந்து நின்றிருந்தபோது எனது நாற்காலியை
பிரச்சனை அதிபர் அவன் மீது என்பதா பாடசாலைக்கு வரக் வழங்கப்பட்டது.
அதன் பின்பு ஒரு சில மாதங்கள்க பிடித்து குழப்பம் ெ வன் அவனது அ மாற்றம் காரணமாய் போனதாக அறிந்
பூண்ருலோமெய்யன் நட்
இடம் மாற்றி வைத்துவிட நான் என்
வேலையை முடித்துக் கொணி டு உட்கார்ந்தபோது தரையில் கிடந்தேன். அந்நேரம் வகுப்பில் ஒரே சிரிப்பொலி சினிமாவில் விவேக் வரும்போது ஏற் படும் சிரிப்பைப் தியேட்டரில் கேட்டது போல் கேட்ட எனக்கும் ஆத்திரம் எழ கையில் இருந்த பென்சிலால் அவன் கையை பதம் பார்த்தேன். அதன்பின்
எப்படி இருக்கிறாே பழைய மாதிரி தாே நினைவுகளின் பின் றேன்.
"எப்படிடா சுக நம்ம கிளாஸ் மேட் இருக்கிறாங்க ஊர் என்று விசாரிக்கத் ெ என்னையும் குடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னே சொல்றான். நீ லாமோ போறேன்னு, மே எண் ஆசைக்கு பலனா நாளைக்கு ன் விருப்பப்படியே ல்றேன்" பரமசிவம்
வேர்ைடாம். என் தான் நான் மானத் ட்டு இருக்கேன், அநி
கெடுத்துடாதீங்க" லகிச் சென்றாள்.
வள் காலில் ஏதோ னிந்து பார்த்தாள். ந்தது போல் அரிவாள் ட்டென அந்த அரி த்துக் கொண்டாள். சிவம். மரியாதையா இல்லேன்னா இந்த யாகி விடுவே" பின் வீராவேசம் பர சியைத் தந்தது. காக்க கொலையும் iனு சொல்வாங்களே, உண்மையாகவே நீ
என்றவர் வாசல்
ங்கரா உள்ளே வா"
ன முகத்துடன் சங் NTGOT
ரிச்சிருங்க ஐயா! என் தை உணர்ந்திட்டேன். ட்டு சங்கடப்பட்டுட்
அருகில் சென்று
மிரட்சியிலிருந்து மல் பரமசிவத்தைப்
ன்னம்மா அப்படிப்
சு மருவற்றவள்ன்னு
காட்டத்தான் நான் ாட வேண்டியதாச்சு பு நியாயமானதாக ான உனக்கு ஒரு
நல்லா இருக்கணும். தந்த தெய்வம் நீங்க" காலடியில் விழுந்து GMTGSTIDIDTGI.
டம் போக குற்றம் ல் ஒருவாரம் அவன் கூடாதென தண்டனை
ாடசாலைக்கு வந்து ல்வி கற்று சணடைப் Fய்து கொண்டிருந்த ப்யாவின் தொழில்
எங்கோ ஊர்மாறிப் தேன் அதன் பின் க்கிறேன். இப்போது
ராஜ்)
ா தெரியவில்லை. ா என ஒரு நீண்ட அவனைப் பார்க்கி
ாய் இருக்கிறாயா?
61606VIII0 61ULL). ப்படி இருக்கிறது ாடங்கினான். நான் த்தைப் பற்றியும்
Iச்சான், செல்வி நீ நினைக்கிற மாதிரியில்ல அவள் மோசமான ஆள் நான் மட்டும் இல்ல இந்த ஊரே சொல்லுது என எண் நண்பன் ஜெகன் சொன்ன அந்த வார்த்தையை என்னால் நம்பவம் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. செல்வி எனக்கு தூரத்து சொந்தம் ஊருக்குள்ள அவளைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. தினமும் காலையில் கைப்பை யொன்றுடன்
போறாள் வாறாள் எங்க என்று தான் தெரியுதில்லை. அதைவைத்து ஊர்ச்சனம் அவளை பிழையாக கதைக்கிறது. அவள் நான் அறிய எந்த ஆணையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை. இருந்தாலும் எனக்கொரு சந்தேகம் செல்வி அந்த மாதிரி ஆள்தானோ என்று "இண்டைக்கு அவள் எங்க போறாள் என்று பார்க்கத் தான் வேணும்" என நினைத்துக் கொண்டு வீதிக்கு வந்தேன். செல்வி வந்து கொண டிருந்தாள்.
குனிந்த நடை கையில் கைப்பையுடன் வந்த அவள் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தாள் "போ நீ எங்க போகப் போறா எண்டு பாக்கத்தான் போறன் அப்படி ஏதும் எண்டா கையும் மெய்யுமாக பிடிச்சி காட்டுகிறேன்" என எனக்குள் நினைத்துக் கொண்டு அவள் பின்னால் சென்றேன்.
நாவமரத்தடி சந்திக்குப் போன அவள் வேண் ஒன்று வர நிறுத்தி ஏறிக் கொணி டாள். நானும் ஓடிப் போய் ஏறிக்கொணி டேன். வேண் நாவற்குடாவால் போய்க் கொண்டிருக்கும் போது வேனை நிறுத்தி இரு இளம் பெண்கள் ஏறிக் கொண்டனர். அவ்விருவரும் செல்விக்கு அருகில் வந் தனர். "என்ன செல்வி இண்ைடைக்கு அங்க தானா இல்ல வேறு இடத்திலா?" அந்த ஒரு பெண்களில் ஒருவள் கேட்டாள். "சீச்சி. அவனிட்ட இனி நான் போக மாட் டேன் அவன் தார காசி எனக்கு கட்டாது. நாள் ஒன்றுக்கு முந்நூறு ரூபா போதுமா? என்ன வேறு ஒருவர் வரச் சொல்லிருக் காரு அங்க போகப் போறேன்" என் றாள் செல்வி
செல்வியின் அந்த பேச்சில் எண் நண்பன் சொன்னது சரி என்றே எனக்குப் பட்டது. "ம். இண்ைடைக்கு என்னிட்ட
ஊரைப்பற்றியும் கூறினேன் பழைய நினைவுகளை மீட்டினேன். இவன் மிகவும் மகிழ்ச்சியுற்றான். இவனது சந்தோசத்தினூ டேயே டேய் நீ இப்போ என்ன செய்கி றாய்? ஊரைவிட்டு வந்த பிறகு உன்னைப் பற்றிய தகவல் எதுவுமே இல்லையே! கேட்டுவிட்டு பதிலுக்காய் அவன் முகத்தை பார்த்தபோது அந்த முரட்டு முகத்தில் கவலையின் நிழல் படர்ந்தது.
சர்வர் கொடுத்த கொக்கா கோலாவை ஒருமுறை உறிஞ்சிவிட்டு பேசத் தொடங்கி னான். "நாங்க போன புதிய ஊர்ல ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் சிகரெட் குடித்துப் பார்த்தேன் முதல் பழக்கம் என்பதால் இருமல் வர இருமினேன். அந் நேரம் அவ்வழியே வந்த எங்கள் பக்கத்து வீட்டுக் காரன் இதைக் கண்டுவிட்டான். நேராக எங்கப்பாவிடம் போய் சொல்ல, திடீரென அப்பா என்னைத் தேடி வந்தார். அப்பாவைக் கண்டதும் என் கையில் இருந்த சிகரட்டை பின்புறமாக மறைத் துக் கொண்டு நின்றேன். நான் மறைத் ததைக் கண்ட அவர் 'கையை நீட்டுடா என்றார். நான் சிகரட்டை வலதுகைக்கு மாற்றி இடதுகையை காண்பித்தேன். "இரண்டு கையையும் காட்டுடா என்ற
தும் நான் வாயில் சிகரட்டை வைத்து விட்டு விட்டு கைகளைக் காட்ட என் கன் னத்தில் "பளார். பளார்கள் விழுந்தன. அதன் பின்பு இதை காட்டிக் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரனின் மண்டையை கல்லால் அடித்து உடைத்தேன். இதன் காரணமாய் வீட்டில் அப்பா என்னை சோபமாக "இனிமேல் நீ வீட்டுப்பக்கம் வராதே" என்று விரட்டிவிட்டார்.
"பிறகு"நான் ஊரைவிட்டு தெரிஞ்ச ஒருத்தரோட கொழும்புக்கு வந்தேன். கொழும்புக்கு வந்ததும் தான் எனக்கு என் தவறுகள் தெரிய வந்தன. சரியாக படிக்காத எனக்கு யாரும் வேலை
தப்ப முடியாது" என எண்ணிக் கொணர் GLajf.
வேண் கல்லடியால் போய்க் கொண்டி ருந்தது வேனை நிறுத்தி நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் ஏறிக் கொண்டான். ஏறிய அவன் செல்வியை கண்டு விட்டான். "செல்வி நான் நினைத்தேன் இண்டைக்கு வரமாட்டிங்க வீட்ட போய்த் தான் கூட்டி வர வேணும் எண்டு நல்லதா போயித்து நீங்களாக வந்திட்டிங்க' என்றான்.
நாகேந்திரன் ത്ത ஆரையம்பதி
நீங்க தார காசிக்கு உங்கட்ட வர முடியாது நான் வேற இடத்துக்கு போகப் போறேன். "என்றவள் எங்களால் நல்லா உழைக்கிறீர்கள் தானே கொஞ்சம் கூட்டித் தந்தால் என்ன" என்று கேட்டாள் செல்வி" "சரி.சரி கூட்டித்தாறேன்." என்றான் அந்த நடுத்தர ஆண், செல்வி மீது எனக்கு இருந்த சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. வேனை நிறுத்தி அவர்கள் இறங்கிக் கொண்டார்கள். நானும் இறங் சிக் கொண்டேன் செல்வி என்னைத் கணக்கெடுத்ததாக தெரியவில்லை.
இறங்கிய அவர்கள் கடைத் தொகுதி ஒன்றின் பின் பக்கமாக சென்றனர். நான் பதுங்கி பதுங்கி சென்று அவர்களை அவதானித்தேன். அவர்கள் அக் கடைத் தொகுதியில் இருந்த கடை ஒன்றினை திறந்து அதற்குள் நுழைந்து கொண்ட 60TT.
பதுங்கி பதுங்கி சென்று அந்த கடையில் இருந்த துவாரம் வழியாக எட்டிப் பார்த்தேன். அது ஒரு தையல் கடை செல்வியும் அவளுடன் வந்த பெண்களும் தையல் வேலைகளில் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர்.
"ஓடிப் போய் செல்வியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் போல் இருந்தது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கி கணிணிர் முகத்தை நனைத்தது இழக்க முடியாத ஒன்றை இழந்து விட்ட சோகத்துடன் பஸ் ஏறுகி
றேன் வீட்டை நோக்கிவர
முன்வரவில்லை. கடைசியாக என்னை கூட்டிட்டு வந்தவரு ஒரு கராட்டே ஸ்கூல் மாஸ்டருக்கு எடு பிடி ஆளாக என்னை சேர்த்து விட்டார். அங்கு சேர்ந்த பிறகு அவர் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வித்தைகளை தெரியாமல் கற்று வந்தேன். ஒரு நாள் நான் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மாஸ்டர் என் ஆர்வத்தை கண்டு எனக்கு "கராட்டே,குங்ஃபூஜூடோ என்று பலவிதமான சண்டைகளை கற் றுக் கொடுத்தார். அவர் தயவால் தான் இன்றைக்கு இரண்டு பிள்ளைகளோட பெற்றோரையும் வைத்துக் கொண்டு குடும் பத்தைக் கொண்டு போகிறேன்.
அன்று இந்த மாஸ்டர் மட்டும் எனக்கு வழி காட்டாவிட்டால் என் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று எனக்கே தெரியாது. அப்படீன்னா நீ இப்ப என்னதான் செய்து கிட்டிருக்காய்?"எந்த சண்டை கூடாது என்று என்னை வீட்டை விட்டு துரத்தினார்களோ அதே சண்டை தான் இன்று எனக்கு சோறு போட்டு ஒரு கெளரவத்தையும் புகழையும் கொடுத் திருக்கு நீ சினிமா பார்க்கிறதா இருந்தா உனக்குத் தெரிந்திருக்கும் டைட்டல்ல சண்டைப் பயிற்சி,"சிங்கம் சிரஞ்சீவின்னு போடுவாங்களே அது நான் தான் "அடே. அது நீதானா வெரிகுட் வெரிகுட் சண்டையை வைத்தே சம்பாதிக்கிறியே என சந்தோசத்தோடு அவனது கையை குலுக்கிவிட்டு அவனிடம் இருந்து விடை பெற்றபோது சின்ன வயதில் நாம் என்ன முறையில் வளர்கிறோமோ அதற்கேற் றால் போலத்தான் நமது தொழிலும் வாழ்க்கையும் அமையும் என்பதை இவன் மூலம் அறியக் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Page 16
  

Page 17
இலங்கையில் இனக்கலவரம் என்றதும் முதலில் 1958ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம்தான் முதலில் கருத்தில் தட்டும். ஆனால்
சட்டமுலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இடம் பெற்ற இனக்கலவரம் பற்றிய நினைவு பலருக்கும் வருவதில்லை.
இனக்கலவரம் என்று பெயர் கூறப்படுவதனால் இலங்கையின் தற்கால வரலாற்றை எடுத்துக் கொண் டால் 1919ல் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இடம் பெற்ற கலவரத்தைத்தான் இந் நாட் டில் முண்ட முதலாவது இனக் கல வரம் என்று கூறுவது பொருந்தும் இரண்டாவது இனக் கலவரம் 1956ல் bᏓ Ibg5ghlg5fᎢ60Ꭲ .
1956ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரமும் 1958ம் ஆண்டு நடை பெற்ற இனக்கலவரமும் மட்டக்களப் பில்தான் முதன்முதலில் தொடங்கின. இவ்விருகல வரங்களும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திலிருந்து தான் பொறிதட்டின என்று கூறப்படுவ தால் இவ்விரண்டுக்கும் முலகார ணம் தமிழ் பேசும் மக்களேதான் என்று இட்டுக்கட்டிவிடமுடியாது.
அநீதி நடைபெறுவதைச் சுட்டிக் காட்டி, அதனை நீக்குவதற்கு சாத்வீக நெறியில் போராடி நீதி கேட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம், அவ்வாறு நீதி கேட்டவர்களுக்கு கெல்லாம் அடியும் உதையும் அக்கிரமங்களும் தான் தீர்வாகக் கிடைத்தன. சிறு பான்மையினருடைய உரிமைகளைப் பறித்தெடுக்கும் பணியில் மும்முர மாக ஈடுபடும் ஆதிக்க வெறி பிடித் தவர்கள் அராஜகத்தை அவிழ்த்து விடுவதே வழக்கமாகவிருந்து வந்துள் 6በ
திரு சிங்காரவேல் அவர்களால் ஜூன் 5ம் திகதி மாலையில் தாக்கப் பட்டவர்கள் எழுந்து முதன் முதலில் பஸார் வீதியில் அப்போதிருந்த லேக் வியூ ஹொட்டலுக்குச் சென்றுள்ளனர். இந்த நிறுவனத்துக்கு உரிமையாளர் திரு குரு நேரு என்பவர் நீண்ட நெடுங்காலம் மட்டக்களப்பில் வாழ்ந் தவர். அங்குள்ள சகல மக்களுடனும் எதுவிதமான பேதமுமின்றிப் பழகு 6ክዘTIT.
இன்று நல்லையாவிதி என்றழைக் கப்படும் முன்னைய கோணல் தெரு வில் திரு.சபாபதி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த வீட்டிலேயே பெளத்த வாலிபர் சங்கத்தையும் (YM. B.A.) 157m) o ffufly, bg, Tir.
திரு குரு நேரு அவர்களும் அவ ருடைய நெருங்கிய உறவினருமான திரு தனபால் அவர்களும் எப்பாகு பாடுமில்லாமல் பழகுவார்கள் அவர்கள் இருவரும் கடையில் இல்
இருவரும் லேக் வியூ ஹோட்டலுக்குச் சென்றார்கள் அவர்கள் உடலில் காயங்களும் இருந்தமையினால் கடையிலிருந்தவர்கள் இரு வரையும் சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு ஆஸ்
48. புகழ் மயக்கம்
புகழுக்கு மயங்காதவங்க யாரு இந்த உலகத்துலே? ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர் சொன்னார்:
"சார் இந்த அகில உலகத்துலேயும்
புகழுக்கு மயங்காதவர் நீங்க ஒருத்தா
5Too FITirl" 9LILIGTooTTT.
இதைக் கேட்டதும் அவர், "அப்படியா? ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்-ன்னு சொல்லி அசடு வழிஞ்சார்
9 July or GOTIT Tott of 9 ft 550 அதுக்கே அவர் மயங்கிட்டார்ன்னு அர்த்தம்
ரெண்டுபேர் பேசிக்கிட்டிருந் தாங்க. அந்த ரெண்டு பேர்லே ஒருத்தர்கிட்டே பணம் அகதிகமா இருந் தது! இன்னொருத்தர்கிட்டே அறிவு அதிகமா இருந்தது! இது ரெண்டும் ஒரே இடத்துலே இருக்கறதுதான் அபூர்வமாச்சே
பணம் அதிகமா வச்சிருக்காரே. அவருக்கு ஒரு ஆசை யாராவது நம்மளைப் புகழமாட்டாங்களா?-ன்னு! பக்கத்துலே இருக்கிற அறிவா ளியோ ரொம்ப ஏழை பார்த்தார் அவர்
சரி. இவருகிட்டே காசு குடுத் தாவது நம்மளைப் புகழ வைப் போம். ன்னு நினைச்சார் அந்த
23.13-19, 2002
1956ம் ஆண்டு சிங்களம் மட்டும்
வின்சன்ட் மகளிர் பாடசாலைக்கு
தைத் தொடர்ந்து கல்லோயா பள்ளத்
லாத நேரம் தாக்கப்பட்ட வாலிபர்கள்
(0; 60 Lill P. L-600 lDL. Lá ag 61 LILI
இரத்தம் கொதிக்கா இருந்த குட்டையைத் பத்தைத் தூண்டிவிட கள் இவ்வாறான பெரும்பான்மை செறிந்துவாழும் கல் தாக்கில் பரப்பியுள் இவ்வாறு பரப்பப் வீறு கொண்டெெ மக்கள், தங்கள் கண்க தமிழ் மக்கள் மீது ப தொடங்கினர். கல்ே தாக்கு எங்கும் வாழ் மீது பலதரப்பட்ட வரம்புமீறி நடைெ
பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அவ்விருவரும் பணி புரிந்த கட்டட நிர்மாண ஒப்பந்தக்காரருக்கும் நிலைமை தெரிவிக்கப்பட்டது.
வதந்தி என்பது எத்தகைய விபரீத மானது என்பதை விளக்க ஏதுவான சம்பவம் இதனைத் தொடர்ந்து இடம் பெற்றது.
கல்லோயாக் குடியேற்றத்தில் தென் இலங்கையிலிருந்து பல்லாயி ரக்கணக்கில் விவசாயிகள் என்ற பெயரில் பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர் அல்லவா? மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவம் அடுத்த நாளே கல்லோயா பள்ளத்
தாக்கில் புயல் வேகத்தில் பல உரு கொல்லப்பட்டனர். வங்களில் பரவத் தொடங்கியது. களுககுளளானாாக
மட்டக்களப்பில் ஐம்பதாம் ஆண்டு அமபாறை நகரம
யேற்றத்தில் ஒரு பிர விளங்கியது. தமிழர்க குடியேறி இருந்தனர். பணியியீடுபட்டிருந்த GIGa)J. Lil J. Gifli) LIGOf)L கணக்கான அரச உ பாறை நகரில் தங்க டன் வாழ்ந்து வந்த
குடியேற்றத் திட் யேறிய பெரும்பான்ன பொல்லுகள், தடி சட்டங்களுடன் திர6 பாறை நகரில் குடி
களின் ஆரம்பத்தில்தான் தொலைத் தொடர்புப் பணிகள் ஒரளவு விரிவு படுத்தப்பட்டன. மத்தியகல்லூரிக்கும்
மிடையில் அப்போது மட்டக்களப்பு பிரதான தபாலகம் அமைந்திருந்தது. இக்கட்டடத்தின் பின் பகுதியில் தொலைபேசி அழைப்புகளை ஒழுங்கு செய்யும் பணியகம் அமைந்திருந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து ஏனைய பிற பகுதிகளுக்கும் தொலைபேசி அழைப்பு எடுப்பதானால், தனியார் தொலைபேசி வசதியுள்ளவர்கள் முத
லில் தபாலகத்துடன் இணைந்திருந்த களை அடித்து உதை தொலைத் தொடர்பகத்துடன் தான் புறநகர்ப்பகுதிகளில் G) + staðalúLILLøMsi.
தொடர்பு கொள்ள வேண்டும்.
தொலைத் தொடர்புகளை ஒழுங்கு படுத்துவதற்காக இரு யுவதிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்க ளில் ஒருவர் தமிழ்ப்பெண் அடுத்தவர் ஒரு சிங்களப்பெண்.
சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கம்பஹாவிலிருந்து குடியேறி சிறு சிறு வியாபாரங்களைச் செய்து கொண்டிருந்த ஒருவரின் முத்த மகள்தான் தொலைபேசி அழைப்பு தொடர்பாளர் பதவியை ஏற்ற சிங்க GIMTI GOLIGOS.
மட்டக்களப்பில் இரு சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்
பட்டன. குடியிருந்த 6 LILIAT55 LI LILL-GOT , 9 LDL. நின்று விடாமல் தமி குடியேறியிருந்த குடி குடிசைகளுககும கல திடீரென ஏற்பட் னால் செய்வதறிய வாசிகள் அயலிலுள்ள புகுந்தனர். குடியிருப் தாக இருந்த கி அகதிகள் இடம்பெய தீவு, கல்முனை, பான வணை, துறைநிலா கிராமங்களில் திடுதி பெயர்ந்த மக்கள் பு கிராமங்களில் வாழ் சங்கடங்களை எதிர்ெ யதாயிற்று.
தாக்குக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங்கரமான செய்தி வருமாறு:
தொலைபேசித் தொடர்புப் பணி யில் சேர்க்கப்பட்ட சிங்கள யுவதியை நிர்வாணமாக்கி அவளுடைய மார் பகங்களையும் அரிந்து உயிரற்ற அவ
கோட்டை முனைப்பாலைத்தின் நடுவே நிறுத்திவைத்துவிட்டார்கள்.
இத்தகைய கொடிய செயல் பற்றிக் கேள்விப்பட்ட எவருக்குத் தான்
ஏழையைப் பார்த்துச் சொன்னாள்?
'இதோபாரு. என்கிட்டே ஆயி ரம் பொற்காசுகள் இருக்கு அதுலே ஒரு நூறு பொற்காசுகளை உன்கிட்டே குடுத்துடறேன். நீ கொஞ்சம் என் னைப் புகழ்ந்து பேசனும் செய் வியா?ன்னு கேட்டார்.
'இது நேர்மையான பங்கீடு இல் லேறு நீங்க பங்கு போடறதுலே நேர்மை இல்லாததுனாலே நான் உங் களைப் புகழ்ந்து பேச மாட்டேன்' ன்னுட்டார் அவர்
"அப்படியா சொல்றே? சரி. அப் படின்னா ஆளுக்குப் பாதியா எடுத் துக்குவோம். என்கிட்டே இருக்கறது 1000. இதிலே உனக்கு 500 எனக்கு 500. இப்படி பிரிச்சிக்குவோம்.
இப்பவாவது கொஞ்சம் என்னைப்
தானே அர்த்தம்?
அப்படியிருக்கும் GELOLDT UGOTIÚD GAJëf( 15T GÖT 6TÜU19 LJ35||25.g அப்படின்னார்.
'சரி நான் வச்சி வையும் உன் கிட்டே அப்பவாவது என்னை வீயா?ன்னு கேட்டார் நீங்க உங்க கி எல்லாத்தையும் குடு
பகழ்ந்து பேசுவியான்னு கேட்டார். செல்வந்தன் ஆயிடுே இவரு பார்த்தார்: ஆயிடுவிங்க செல் என்கிட்டே 500. உங்ககிட்டே 500 ஒண்ணுமே இல்லா
நதாநாம ரெண்டு பேரும் சமம்ன்னு உங்களை எப்படிப்
6) I TITUIDIG
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடம்பெயர்ந்த அகதிகளுக்கு உதவுவதற்கென இன்று எத்தனையோ தொண்டு நிறுவனங்களும் சமுக சேவை அமைப்புகளும் இன்றிருப்பது போல் அன்று இருக்கவில்லை. அரச நிறுவனங்களும் இத்தகைய இடம் ஒன்றை கனவில் கூட நினைத் திருக்கவில்லை. இத்தகைய காரணங் களால் விருந்தோம்பலில் முன்னணி யில் இருப்பவர்கள் என்று புகழ் து அமைதியாக
பெற்ற மட்டக்களப்புக் கிராம மக்கள் குழப்பி குழப் இப்பொழுது செய்வதறியாது தவித்த யாரோ விஷமி னா ஒரு வதந்தியை, சிங்களக் குடியேற்ற வாசிகள்
தமிழ்க்கிராமங்களில் புகுந்து கொலை, கொள்ளை போன்ற வன்முறைகளில் ஈடுபட ஆரம்பிக்கவிருக்கின்றனர் என்ற வதந்திகள் ஒவ்வொரு வேளை
இனத்தவர்கள் லாயப் பள்ளத்
Gott
பட்ட வதந்தியால்
ழந்த சிங்கள யும் புதுப்புது உருவங்களைப் பூண்டு ளில் தென்படும் பரவத் தொடங்கின. இதனால் தமிழ்க் ாய்ந்து தாக்கத் கிராமவாசிகள் இரவு வேளைகளில் லாயா பள்ளத் தங்கள் தூக்கத்தையே மறந்தார்கள் ந்த தமிழர்கள் கிராமங்களிலெல்லாம் ஊர்காவற்
படைகளை ஊர்ப்பிரமுகர்களே தெரிவு செய்து கிராம மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க ஏற் பாடு செய்தனர். அத்தோடு மட்டும்
தாக்குதல்களும் பற்றன. சிலர் பலர் படுகாயங் si
கல்லோயக்குடி நின்று விடாமல், கிராமங்களுக்கு தான நகரமாக அம்பாறையிலிரு நதும குடியேற்றத் பலரும் அங்கு தொகுதிகளிலுமிருந்தும் செல்லும் நகர நிர்மாணப் பாதைகளில் எத்தகைய போக்கு அரச அலு வரத்தும் நடைபெறாமல் தடுப்பதற்கு ரிந்த நூற்றுக் எதுவாக பெரிய மரங்களை வெட்டி ஊழியர்கள் அம் பாதைகளுக்குக் குறுக்கே போட்டு ள் குடும்பங்களு வைத்தன. பாதைகளிலிலுள்ள Tit. தாம்போதிகள் சிறு சிறு பாலங்கள் டங்களில் குடி எல்லாம் உடைக்கப்பட்டன. ம சமுகத்தினர் இதே காலகட்டத்தில் திரு. ள் இரும்புச் இராசதுரை அவர்களின் பெயருக்கு ண்டுவந்து அம் அம்பாறை தபால் நிலையத்திலிருந்து யிருந்த தமிழர் அனுபபபபடட ஒரு தந்தி வநது துவதைத்தனர். சேர்ந்தது. அதன் வாசகம் இதுதான். தடியிருந்த சிலர் IFTAMILS GOING TO BOYCOTT SINGLESE 250000 SINGLESE WILL
தமிழர்களின்
MARCH TOWARDS BATTICALOA.
ள்ளையடிக்கப் இத்தந்தியை அனுப்பியவர் திரி வீடுகள் தீக்கிரை சிங்கள' என்று காணப்பட்டது. தமிழர் ாறை நகருடன் கள் சிங்களவர்களைப் புறக்கணித் ழ் விவசாயிகள் தால் இரண்டு இலட்சத்து 50 ஆயி
யேற்றத் திட்டக் ரம் சிங்களவர்கள் மட்டக்களப்பு நோக் வரம் பரவியது. கிப் படையெடுப்பர் என்பதுதான் ட இக்குழப்பத்தி இத்தந்தியின் தமிழாக்கம்
ாத குடியேற்ற இத்தந்தி கிடைத்ததும் இதனை காடுகளுக்குள் எடுத்துக் கொண்டுபோய் மட்டக் புகளை அண்மித் களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்
ாமங்களுக்கும் பதிகாரியிடம் ஒப்படைத்தேன். அப்
iந்தனர். காரை போதிருந்த நிலையப் பொறுப்பதி ன்டிருப்பு நிலா காரியும் ஏனைய சில அதிகாரிகளும் வணை ஆகிய எனது முறைப்பாட்டைப் பொருட்
படுத்தவுமில்லை, முறைப்பாட்டைப் பதிவு செய்யவுமில்லை, பலவாறாக GIGST GODGOT 3, 57 GODILG) LIGNOT GODIs) LIGA) வேண்டாத கேள்விகளையும் கேட்டு விட்டு என்னை அனுப்பி விட்டனர்.
ப்பென்று இடம் குந்தமையினால் ந்த மக்கள் பல காள்ள வேண்டி
வேன்? அப்படின்னார் இவர்.
அதுவும் நியாயம்தானே! ஒண்ணுமில்லாதவனைப் புகழ்ந்து
என்னத்துக்கு ஆவப்போவது?
இப்பதான் அந்த பெரிய மனுஷன்
Gumsflög:Tİr.
நாம் என்ன செஞ் சாலும் இந்த
ஏழை யின் வாயிலே
யிருந்து புகழ் மொழி
களை வாங்க முடியாது
ன்னு புரிஞ்சிக் கிட்டார்.
போது எனக்கு க்கிற உங்களை
பேg முடியும்? புகழ் மொழிகளை விலைக்கு ருக்கிற அவ்வள வாங்கி விடமுடியாது! ", அடிவாங்கணும்ன்ஜநினைச்சா பு: கே. ஆதனாலே எந்த பிரயோஜனமும் அவள் இல்லே!
ட்டே இருக்கிற புகழ்ங்கறது தானா வந்து சேர
ணும்ன்னா அதுக்குத் தகுந்த மாதிரி
த்துட்டா நான்
நல்ல காரியங்களை செய்யனும் அது
வன்! நீங்க ஏழை
ந்தனான நான் தான் முறை த ஏழையாகிய அதை விட்டுட்டு காசு குடுத்து புகழ்ந்து பேசு புகழவைக்கிறதோ. கடுதாசியிலே
இரு கண்களுமற்றவராக ஆக்கிவிட்
புடன் வாழ்ந்த வந்த அவருடைய வாழ்விலும் இருள் சூழ்ந்தது.
தமிழ்க் கிராமங்களில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, ஊர் காவற்படை அமைக்கப்பட்டு இரவு வேளைகளில் கண்காணிப்புகள் நடை பெற்றமையினால் பல அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டன. சில கிராமங்களை நோக்கி இரவு வேளைகளில் காடை யர்கள் படையெடுக்கவே செய்தனர். ஆனால் அவர்களுடைய நோக்கம் ஈடேறவில்லை. தக்க பதவிலடி கொடுத்து அவர்கள் விரட்டியடிக்கப் 111_1_60| |ዝ .
அதே காலகட்டத்தில் மட்டக் களப்பு நகரிலும் ஒரு துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்றது. கோட்டை முனையில் திருமலைவீதி, ரயில்நிலைய வீதி மற்றும் அருணகிரி வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் நாற்சந்தியில், அருணகிரி வீதி திருமலை வீதியைத் தொடும் முலையில் ஒரு கடை பல நாட்களாக முடப்பட்டிருந்தது. இக் கடையின் பின்புறமாக கீற்றுக் கொட் டகை ஒன்றிருந்தது. ஒருநாள் மாலை இக்கொட்டகை தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீப்பிடித்து எரிவதை அறிந்த சுற்று வட்டாரத்திலிருந்த பலர் தீயை அணைக்க உதவும் நோக்குடன் அங்கு ஓடிச் சென்றனர். நாலா திசைகளி லிலுமிருந்து மக்கள் அக்கடையை நோக்கி ஓடியபோது அக்கட்டடத்தின் மாடியிலிருந்து சரமாரியாக ஒருவர் துப்பாக்கி ரவைகளை வெளியேற்றிக் கொண்டிருந்தார். இத்திடீர்த் தாக்கு தலால் பலர் நிலத்தில் சுருண்டு விழுந்தனர். இத்தாக்குதலின்போது முன்று இளைஞர்கள் உயிர் துறந்த னர் பலர் காயமடைந்தனர்.
எருவில் முர்த்தி என்ற புனை பெயரில் அருமையான கவிதைகளைப் புனைபவரான திரு ஏரம்ப முர்த்தி அவர்கள் படுகாயமடைந்தார்.
ஒரு கண்ணுக்கூடாக உட்புகுந்த துப்பாக்கி ரவை அடுத்த கண்ணின் பார்வையையும் அபகரித்து அவரை
டது. அழகான இளைஞராகத் துடிப்
கூட்டுறவுத் துறையில் திரு. ஏரம்பமுர்த்தி பணிபுரிந்து வந்தார். பார்வை இழந்த போதிலும் அவர் வாழ்வில் ஒளி ஏற்ற சிவயோகம் எனும் நங்கை நல்லாள் துணிந்தாள். இதனால் முர்த்தி அவர்களுடைய வாழ்வு ஒளிபெற்றது. ஒரு பெண் மகவினைப் பெற்றெடுத்தார். யாழ் மருத்துவக்கல்லூரியில் பயின்ற திரு திருமதி முர்த்தி தம்பதியினரின் ஒரே மகள் இப்பொழுது கனடாவில் தன் கணவருடன் வாழ்ந்து வரு கிறார்.
இந்தக் கணிமுடித்தனமான தாக்குதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்து இனந்தெரி யாத சிலரின் துப்பாக்கிக்குப் பலியான திரு.சாம் தம்பிமுத்து அவர்களின் தந்தையான திரு ஈ.எல் தம்பிமுத்து அவர்களும் காயமடைந்தார்.
அச்சடிச்சி சுவத்துலே ஒட்டறதோ. எத்தனை நாளைக்கு நிலைக்கும்ன்னு நினைக்கிநீங்க?
ஒருத்தன் அப்படிதான் ஒரு சுவத் திலே ஒரு பெரிய போஸ்டரை ஒட்டிக் கிட்டிருந்தான். கிட்டே போயி அந்த போஸ்டர்லே என்ன எழுதியிருக்குன்னு பார்த்தேன்!
'பிறந்தநாள் காணும் பெரிய வரே. நீங்கள் வாழ்க பல்லாண்டு!" அப்படின்னு எழுதியிருந்தது. நான் அந்த ஆளைப்பார்த்து
ஏங்க நீங்க பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கணும்ன்னா நேரா அந்தப் பெரியவரையே பார்த்து சொல்லப்
தென்கச்சி - கோசுவாமிநாதன்
புடாதா? இப்படி இந்த சுவத்துலே உங்க வாழ்த்தை பசை தடவி ஒட்டு நீங்களே. நீங்க இங்கே இப்படி ஒட்டுறது அந்தப் பெரியவருக்குத் தெரி uLDT 26örgy Gas LGL Gör.
தெரியும் ன்னார். “STULUI?"sör Gisor gör. "அந்தப் பெரியவரே நான்தானே!" அப்படின்னான் அந்த ஆள்
(வார்த்தைகள் தொடரும்

Page 18
OLLL L LL LLL LL L K LL L L L L L LL LL L K LLLLLL LL LL L zKLL LLL K LLKLLLKL LL LL Lzzzz L L LL
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சூழல் வந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒர் இன்னிங் சில் பத்து விக்கட் என்ற சாதனை பட்டியலில் இணையும் வாய்ப்பை மயிரிழையில் தவற விட்ட போதிலும் ஒரு போட்டியில் அதிக தடவை 10 அல்லது 10இற்கு மேற்பட்ட விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்ற இலங்கைசிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சிம்பாப்வே அணி யினரின் முதல் ஒன்பது விக்கெட்டு களையும் சரித்த முரளி, இரண்டாம் நாள் ஆட்டத்தில் 10வது விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த போதும் இறுதி விக்கெட்டை வாஸின்
* சென்றவார சிந்தியா பதிலில் வந்த கந்தசாமியின்கதை முடிந்ததாகத் தெரிய வில்லையே?
எம்.பாயிஸ், கொழும்பு-10. ஆமாம். கந்தசாமிக் கிழவனின் பதிலை அச்சு இயந்திரம் விழுங்கி விட்டது. இந்தியா போவதற்காகப் புறப்பட்டு, கல்லுடன் கட்டப்பட்ட பட கில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் கந்தசாமியிடம் அடுத்தநாள் வரு கிறார்கள் உறவினர்கள் பனி முட்டத் தில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. வந்தவர்களில் ஒருவன் "ஹலோ கந்த சாமி எப்படி இருக்கிறீர்கள்?" என்று கத்தினான்.
"இந்தியாவில் உள்ள உங்களுக்கு என் பெயர் எப்படித் தெரிந்தது?" என்று படகிலிருந்து கத்தினான் கந்த சாமிக் கிழவன்.
இப்போது கதை முடிந்துவிட்டது. நம்மிடமும் பல கந்தசாமிக் கிழவர்கள் 臀 * காதலில் வெற்றிபெற என்ன வித்தையைக் கையாள வேண்டும்?
ஹுதா றஸாக் காத்தான்குடி-03 நீங்கள் தபாலட்டையில் செய்திருப் பது போல ரோஜாப் பூ படத்தை வெட்டி ஒட்டி அனுப்புவதெல்லாம் அந்த வித்தைகளில் அடங்கும்தான். ஆனால் கீழே புனைபெயராக ஒஸாமா' என்று போட்டு மிரட்டுவது தேவையில்லை.
989 * தமிழ்த் திரைப்பட நடிகர்களில் அதிகம் முத்தம் கொடுப்பதில் பெயர் பெற்றவர் பத்மபூரீ கமல்ஹாசன் என்பது தெரியும் நடிகைகளில் அதிகம் முத்தம் வாங்கிய படங்களில்) நடிகை யார்?
பெ.கோகிலன், மேபீல்ட் ஹட்டன் வேறு யார் ஷாலினிதான் இற் றைக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு SGSS
* உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த சாதனை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடிவது எது?
TLD, OT DI UTS, USTVLT606), எண் முதல் பத்துவருடங்களில் இந்த சமுகம் சொல்கிற எந்தக் கெட்ட
"அமெரிக்கர்க
இ7) என்றான் கபில
ஊடுருவியபடி "என்ன?" என்ற குழப்பத்தில் "ஆ அமெரிக்கர்கள் கரியாக்குகிறார் SLNGU6 GLITFG.
" " ത്ത விழிகளை உயர் S SS SS S SS SS SS SS SS SS SS அவள் கண்கை
முரளி ன் சாதனை தொடர்கிறது
பந்து பதம் பார்த்ததால் அவ் அரிய வாய்ப்பை முரளி இழந்தார். இதே போன்று 1998ம் ஆண்டு லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கி லாந்துக்கு எதிரான போட்டியிலும், ம்க்கும்" என்றா முரளி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த் உளறுகிறான் எ திய போதும் இங்கிலாந்து அணித் அவனையே பா தலைவர் அலெக் ஸ்டுவேட் ரன் - இருந்தாள் அவுட் முறையில் ஆட்டம் இழந்தமை - மலைக் குகைக யால் சாதனை வாய்ப்பை இழந்தார் ஒஸாமாவின் ஆ என்பது குறிப்பிடத்தக்கது வைக்க அமெரி
இருந்த போதும் இரண்டாவது குண்டுகளுக்கு இன்னிங்சில் 4. விக்கெட்டை கைய செய்துகொண்டி பற்றியதன் மூலம் ஒரு டெஸ் போட்டி என்றான். யில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, 10
தடவைகள் பத்துக்கும் மேற்பட்ட விக் 'உனக்கென்னவ
கெட்டை வீழ்த்தியவர் என்ற சாத LIITIG)GILINGUGLI னையை தனதாக்கிக் கொண்டார்.
கேட்டபடி மெள
இதற்கு முன்பு ஒன்பது தடவைகள் - கோகிலா
போட்டி ஒன்றில் பத்திற்கும் மேற அவளை நெரு பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றி அவள் மோவா நியூசிலாந்து வீரர் ரிச்சட் ஹட்லி உயர்த்தினான். சாதனையாளராக திகழ்ந்தார். இவர் "அத்தனை குண 86 டெஸ் போட்டிகளில் பங்கு பற்றி அதி சக்திவாய் ஏற்படுத்திய சாதனையை முரளி தனது கண்களை அவ 71 வது போட்டியில் முறியடித்
காணவில்லை" துள்ளமை சிறப்பம்சமாகும்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கணகளுககுள
- - - *** (GO) FIT GO GOTT GO ஓர் இன்னிங்கில் 10 விக்கட் பெற்றவர் கள் என்ற பெருமையை இங்கிலாந்து கோகிலா இமை வீரர் ஜிம் லேக்கர், இந்திய வீரர் - தாழ்த்தினாள்
அனில் கும்பே ஆகிய இருவர் மட்டுமே உளற ஆரம்பித் எனினும் தனது டெஸ்ட் வாழ்க் உருவேறிவிட்டது கையில் 395 விக்கெட்டுகளை வீழ்த்தி என்று அவள் புள்ள முரளி இன்னும் சில நாட்களில் பின் ஒரு ஆரம்பமாகவுள்ள ஸிம்பாப்வேயுட
', கன்னங்களைப் னான முன்றாவது டெஸ்ட் போட்டி 53, 16)(154,76)III யின் போது மேலும் ஐந்து விக்கெட்டு o களை கைப்பற்றுவதன் மூலம் மிக 莎 குறைந்த போட்டிகளில் பங்கேற்று 9[]ഖഞ്ഞ9, 2ഞ് 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாத "LDGOGA) 35 GODIGIT DIGMII னைக்கு சொந்தக்காரன் ஆவார் என்று குகைகளைத் தச் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. கண்கள் போது SS S SS S SS SS SS SS SS SSS SS SS ஆயுதம் என்பது பழக்கமும் என்னிடம் இருந்ததில்லை திரும்பவும் பாவ 6760IL157. --- அவள் மெளன
888 மேலும் பிதற்ற * சிம்ரனின் கடைசித் தங்கையைப் செளந்தர்யமாயி பற்றி விபரம் ஏதாவது தர முடியுமா?
ஜீவிதா, கல்கிசை இருந்தாலும் அந்த நடனக்கார ருக்கு இவ்வளவு கொடுர மனம் இருக் கக்கூடாது. 128 பாபரவசத்திலெல் லாம் வாடிப் போன முகமும், அவன் பார்வை வாளிப்பை இழந்த இடையும், குறுகுறு இடங்களை நீங்கிய விழிகளும் பின்புறமாய்ப் பார்த் அசைநதாள 3 தால் லேசாகக் கெளதமிபோல் ஆகி கைகளால் ஆை விட்ட தோற்றமுமாக. அடடா, கணி
பார்வையைக் கி "கண்கள் மட்டு களஞ்சியமே இ எனறான
கொண்டு பார்க்கவே முடியாம. என்ன தைத் தரவேண கேட்டீர்கள் தங்கையா? நாசர் இயக்கும் களின் தேர்தல் UITU-Tsaar படத்தில் நடிக்கிறதாம் Gustál L/56061TL ULи. வரட்டும் மனம் ஆறுகிறதா மாற்றக் கட்டங் LITILIGLITLD/ 4 AI ... A தானத்திட்ட வ
ങു தரப்புக்கான * சேது திரைப்பட இயக்குனர் பாலா கொப்பளித்துவி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரது ஒதுங்கிப் போய் முகவரியை தரமுடியுமா? எமது மக்களின்
சுலோகேஸ்வரன், கொழும்பு கறையுமாகும். எடைபோடுவதற்கு அவரது பேட்டி யொன்றிலிருந்து ஒரே வரி: "எனக்கு * இந்தியாவுக்கு எல்லா உயிர்களும் விலை மதிக்க வழிப் பாதையில் முடியாத உயிர்கள்தான்:சிங்களவர்கள் விட்டுத் திரும்ப செத்தாலும் வருத்தப்படுவேன் நான்." டு து நிறை பாலாவின் முகவரி 2/16 GTGs) லோகைம்மா காலணி, சாலிகிராமம் நீங்கள் இரு சென்னை, இந்தியா பறப்பதைப் பிடி
தொலைபேசி: 044-376634
J/L) (BLIT SSS நிறுத்து
* ஞாயிற்றுக்கிழமைப் பேப்பர்களில் * இப்போதைய அ பத்தி எழுத்துக்களை எழுதுவோரிடம் தீர்வு விடயத்தில் புதுவித உற்சாகம் கொப்பளிப்பதைக் கறையை பொஜ கவனித்தீர்களா? காட்டி இருந்தா இரா.கணேசன், கொழும்பு-13 வந்திருக்குமல்ல அவர்களிடம் என தாழ்மையான ö, விண்ணப்பம் ஒன்றுண்டு 94ல் எழுதிய சரி இருவ வர்கள் எட்டு மாதங்களிலேயே கனடா தந்தால் தீர்வு எ
வுக்கும் காணாமலும் போய்விட்டதைப் போல் உங்களையும் எங்கே என்று
கள் என்பதைச் ெ
தேடும்படி ஆகிவிடக்கூடாது குறைந் 'சிஹல உறு தது 2003 ஜனவரி வரைக்குமாவது சொற்களில்?
மக்கள் தொடர்ந்து உங்கள் பத்தி 6TD.6) எழுத்துக்களைப் பார்க்கும் பாக்கியத் "பதில் உறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முட்டாள்கள்"
நீதிப் பார்த்தாள். IGILI
ருந்தான். ள் ஏதும் புரியாத ப்கானிஸ்தானில்
IT 60)F, ள்." என்றான் னயோடு, ள். அவன் ஏதோ ன்ற சலிப்போடு த்தபடி
ளைத் துளைத்து ட்களை அதிர j4 frggi மீண்செலவு ருக்கிறார்கள்"
ாம் என்று
அவனைக் னமாயிருந்தாள்
கி அமர்ந்து யைப் பிடித்து
டுகளையும் விட த ஆயுதம், இந்தக் T U GT என்று அவள் பார்த்தபடியே
களைத்
துவிட்டான்
க்கு
என்பது அர்த்தம் அறிவாள். ககளாலும் அவள் பற்றிப் பிடித்தான். ன ஸ்பரிசத்தில் ன்வடித்துச் ார்ந்தான்.
டுருவி 5ர்க்க இந்தக் ம் செலவில்லாத டன் திரும்பத் க்கலாம்" என்றான். ம் அவனை மேலும் வைக்கும் சோக ருந்தது. ழே இறக்கியவன், மில்லை. ஆயுதக் ருக்கிறது ஐயோ!"
செல்லும் ந்து சற்றே வசரமாகத தன L 4.60)6)Ιά
SS SS S S SS SS SS SS
டும் அரசியல்வாதி சமய உற்சாக விநி
போலவே ஆட்சி களில் மட்டும் சமா ளக்கங்களும், இரு ஆலோசனைகளுமாக டு பிறகு வாய்மூடி பிடக்கூடாது என்பது வண்டுகோளும் அக்
மையப்போகும் தரை பாய் சுற்றிப் பார்த்து சையாக இருக்கிறது. வறும்7 சுகந்தன், மாங்கேணி ப்பதை விட்டுவிட்டு க்க ஆசைப்படுவதை
9.9 ரசு இனப்பிரச்சனைத் இன்று காட்டும் அக் மு. ஆட்சிக்காலத்தில் எப்போதோ தீர்வு II? மால்தீன், ஏறாவூர்-03, ம் சேர்ந்து எதைத் று ஏற்றுக் கொள்வீர் ால்லவே இல்லையே! 9.9 யா பற்றி இரண்டு
குட்டி, கதியப்புழை αύ".
TDavi
சரிசெய்துகொள்ளவும் முற்பட்டாள். அவன் கன்னத்திலிருந்து கைகளை எடுக்காமல், "மலைகளே மலைகளைத் தகர்க்குமா?" என்றான். அவள் ஏதோ சொல்ல உதடுகளை அசைத்தாள். சத்தம் வெளிவரவில்லை. பின் அவற்றை உள்ளே மடித்து அழுத்தமாக முடிக்கொண்டாள். அந்த இதழ்களைப் பார்த்தான். "நீ சொன்ன கவிதையை நான் கேட்க வேண்டும்" என்றான்.
தன் கன்னங்களில் உணர்ந்தபடி, "நான் ஆயுதங்கள் மீது தீராக் காதல் கொண்ட மனநோயாளி என்றான். உளறல் அதிகரிக்க அதிகரிக்க உணர்ச்சிக் கடலினுள்ளே அவன் முழ்கிக் கொண்டிருக்கிறான் என்பதவள் அறிவாள். "இந்த ஆயுதங்கள் என்னைத் துளைததுச சின்னாபின்னமாக்கிவிடட்டும். ஆயுதங்களுக்கு நான் அடிமை. என் உயிரை எடுத்துவிடு. அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கிவிடு." என்று ஏதேதோ புலம்பினான்.
அவள் தோளில் முகம் சாய்த்துக் குழந்தையாய் செல்லம் செய்தான்.
இ அவள் அவன் காது மடல்களை
அவள் விழிகளில் வியப்பைக் காட்டி, மெளனத்தைத் தொடர்ந்தாள். "நீ உச்சரித்த கவிதை வரிகள் இதோ இதழ்களில் வந்து உட்கார்ந்திருக்கின்றன. மீண்டும் அசை அதை நான் கேட்க வேண்டும்" என்றான். அவள் உதடுகள் பளபளத்தன. இளம் ரோஸ் நிறத்தில் குழந்தையினுடையதைப் போல ஈரத்தில் ஊறி விங்கி திரண்டிருந்தன. "அந்தக் கவிதையைப் படிக்க எனக்கு வேறு வழியும் இருக்கிறது" என்றான். அவள் கண்களை முடிக் G) SIT GOOGILITGI. அவன் தன் இதழ்களால் அவள் கவிதையைப் படித்தான் அவள் அதுவரை இருந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து உடல் துவண்டு அவனுடலில் படிந்தாள். நனைந்த புடவையெனச் சரிந்து விழவிருந்த அவள் உடலைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் GNSSIT GOOI LIIGS. "ம். அவள் போதையோடு முனகினாள்
அவன் இறுக்கத்தை அதிகரித்தான். அவள் கன்னத்தின் மென்மையைத்
* எழுத்தாளர் பாலகுமாரனின் முக வரியை தருவீர்களா? இரண்டாவது முறையாக கேட்டு எழுதுகிறேன்)
க. கமலதாசன், வந்தாறுமூலை 10/8-ஏ, வெங்கடாசலம் தெரு (ஜம்மி பில்டிங்ஸ் பின்புறம்) Gls at 60607 600 004. இரணடாவது முறையாக என்ன இருபதாவது முறையாகவும் முகவரி யைப் பெற்றே தீருவது என்று அடம் பிடிப்போரின் எணணிக்கையைப் பார்க்கும்போது, இதற்கென்றே தனிப் பத்திரிகை ஒன்று தொடங்கிவிடலாம் என்று தோன்றுகிறது. !}} 3}...) * சில படங்கள் எடுத்து முடித்துத் திரைக்கு வந்த பிறகு மீண்டும் அதன் முடிவில் மாற்றங்கள் செய்து வெளியிடப் படுவதாக செய்திகளில் பார்க்கிறோம். இது ஏன்சிந்தியா?
ஆர்.மாலதி, கொழும்பு-05 "மனித சுவாவத்தையொட்டி சாரங்கதாரா நாடகத்தைத் துக்கர மாகவே முடித்தேன். அதனை முதன் முதலில் எங்கள் சபையோர் பெங்க ளூரில் நடித்துக் காட்டினார்கள். சாரங்கதரன் வெட்டுணர்டவுடன் நாட கத்தை முடித்தோம் திரை விழுந்தது. சபையில் இருந்தவர்கள் ஒரே ஆர வாரம் செய்தனர் என்னவென்று விசாரித்தோம், நாங்கள் நாடகத்தைப் பார்த்துவிட்டுத் துக்கத்துடன் வீட்டுக் குப் போக விரும்பவில்லை. சாரங்க தரனுக்கு உயிர்கொடுங்கள்' என்று
உதடுகளால் வருடினாள் அவன் கூச்சத்தில் காதுகளை அவள் கன்னத்தில் தேய்த்தான் தோள்களைக் கைகளால் பற்றிப் பிடித்தான் "கணிகள் மட்டுமல்ல இவையும்." என்று முணுமுணுத்தான். "என்ன? என்று அவள் சிணுங்கினாள் இவன் அர்த்தம் புரியாத வார்த்தைகளையே பேசிக்கொண்டிருக்கிறான் என்ற
F GAS) LIL fai). "கண்டார் உயிருண்ணும் கண்கள் பின்னர்தாமே மறுபார்வையால் அந்த உயிரைத் திரும்ப வழங்கி விடுகின்றன. அதுபோல, இந்தத் தோள்களும் எனக்குத் தழுவும் போதெல்லாம் புத்துயிரளிக்கத் தவறுவதில்லை."
அவள் அவன் முகத்தை எடுத்து
நெஞ்சோடு சாய்த்துக் கொண்டாள்.
அவன் அவள் கண்களை ஏறிட்டபடி சொன்னான்: "உன்னைத் தழுவும் போதெல்லாம் எனக்குள் புத்துயிர் தளிர்ப்பதை உணர்கிறேன். ஒருவனுக்குப் புத்துயிரளிக்க வல்லது அமிழ்தம்தான். இந்த அழகிய தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் உன்னைத் தழுவும் போதெல்லாம் நான் புதிய உயிர் ஆகின்றேன்" உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள்.
(குறள் 100
குழப்பத்தை அடக்க முடியவில்லை. உடனே அவசர அவசரமாக ஒரு நடிகனுக்கு ரிஷி வேடம் போட்டு சாரங்கதரனுக்கு உயிர்கொடுக்கச் செய்தோம் சாரங்க தரனாக நடித்த நான் உயிர்பெற்று எழுந்தவுடன், மிகுந்த குதூகலத்துடன் ரசிகர்கள் கைகொட்டிக் களிப்படைந் தார்கள்!"
1980 களில் நேர்ந்த அந்த அனு பவம் தனது நாடக நினைவுகளை மீட் டிய பம்மல் சம்பந்த முதலியார் எழுதி யது எமது வெகுஜனங்கள் அப் போதைய நிலைமையிலிருந்து ஒன்றும் மாறிவிடவில்லை என்று தெரிகிறது. 989 * தமிழர்களுக்கென்று இப்போதிருக்கும் ஒரே அமைச்சரிடம் அரச நிறுவனங்
களில் நடக்கும் ஆட்சேர்ப்பு பதவி
மாற்றங்கள் தொடர்பாகப் பல விடயங் கள் பேச வேண்டும். எப்படித் தொடர்பு கொள்ளலாம் என்று எனக்கு உதவுவீர் as GITIT?
பி.குமார் கொழும்பு-05 யாழ்ப்பாணத்தின் பிரபல பத் திரிகையாளரைப் பிடியுங்கள். அவர் தான் அமைச்சருக்கு எல்லாம்.
|ISS) IS)
ണ്ണഞ്ഞു. 13- 19, 2002

Page 19
வளக்கொடியின் கெட்டித் அறிந்துகொள் வதற்காக மன்னர் விக்கிர மாதித்தனும் அமைச்சர் பட்டியும் திட்ட மிட்டனர். இரவு வேளைகளில் பவளக் கொடியை மஞ்சத்தின் நடுவில் படுக்க வைத்துவிட்டு அவர்கள் இருவரும் பவளக் கொடியின் இருமருங்கிலும் படுத்திருப் units, sir,
பவளக்கொடியின் ஆடைகளைச் சலவை செய்ய முற்பட்டபோது அந்த ஆடைகளி லிருந்து எழுந்த நறுமணத்தால் கவரப்பட்ட சலவைத் தொழிலாளப் பெண்ணின் மகன் ஆலமர விழுதுகளைப் பிடித்து கோட்டை மதிலின்மேல் ஏறி அந்தப்புரத்துக்குள் நுழைந்து பவளக்கொடிய்ை அணுகி றான். பவளக்கொடியின் அருகில் இருப்பவன் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் மன்னரும் அமைச்சரும் ஒருவர்மீது மற்றவர் சந்தேகம் கொள்ள நேரிடுகிறது. பொழுது புலர்வதற்கு முன்னர் அந்த இளைஞனை வேறோர் அறைக்குள் கொண்டு போய்விட்டு கதவைப் பூட்டி விடுகிறாள்.
அடுத்த நாள் அதிகாலையில் விக்கிர மாதித்தனுக்கும் அமைச்சர் பட்டிக்குமிடையி லேற்பட்ட சந்தேகம் மறைகிறது. பவளக் கொடியுடன் முதல் நாளிரவு இருந்தவன் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக அமைச்சர் பட்டி கோட்டைக்குள்ளிருந்த பூந்தோட்டத்தில் உலவினார். அங்கே ஓர் அதிசயம் நடைபெறுவதைக் கண்டு வியப் பற்றார்.
வான மண்டலத்தில் சஞ்சரித்த இரு முனிவர்கள் அரண்மனை அருகிலிருந்த
தங்களுடைய சடா முடியை அவிழ்த்து விட்டதும் அவற்றுள்ளிருந்து அழகான இரு இள மங்கையர் வெளியேறினர். அவ்வாறு வெளியே வந்த மங்கையர் இருவரும் நீராடு வதற்கு ஒரு மரத்தின் மறைவில் சென்று
北
தங்கள் ஆடைகளைக் களைந்தனர். ஆடை களில் ஒளித்திருந்த இரு இளைஞர்களும் வெளியே வந்தனர். அவர்களை மறைவான ஓரிடத்தில் நிறுத்திவிட்டு முனிவர்களிருவரு டனும் ச்ேர்ந்து பொய்கையில் நீராடினர்.
இக்காட்சியைக் கண்ட அமைச்சர் பட்டி உடனடியாக அந்தப்புரம் சென்று பவளக் கொடியிடம் பத்துப் பேருக்கு உணவு தயாரிக்குமாறு பணித்தார். மன்னர் விக்கிர மாதித்தன், அமைச்சர் பட்டி ஆகியோருடன் தான் மட்டுமே அங்கு இருக்கும்போது அமைச்சர் பத்துப்பேருக்கு உணவு தயாரிக்கச் சொல்கிறாரே என்று யோசித்த பவளக் கொடி எதுவுமே கூறாமல் நேராக சமயலில் இறங்கலானாள்.
அமைச்சர் பட்டி பொய்கைக்கரையை வந்தடைந்ததும் முனிவர்கள் இருவரும் நீராடிவிட்டு, அவர்களுடைய சடாமுடியில்
அவர்களுடன் வந்திருந்த பெண்களையும்"
சடாமுடிக்குள் மறைத்து விட்டிருந்தனர். அவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு பட்டி, "முனி சிரேஷ்டர்களே, தங்கள் இரு வருக்கும் அரண்மனையில் மதிய உணவு
தயாராக இருக்கிறது. தயவு கூர்ந்து இரு
வரும் என்னுடன் வந்து பசியாறி விட்டுச் செல்ல வேண்டும்" என்று பணிவாக விண் ணப்பித்தார்.
அமைச்சர் பட்டியின் வேண்டுகோளை மறுக்கமுடியாத முனிவர்கள் இருவரும் அமைச்சரைத் தொடர்ந்து அரண்மனை சென் றனர்.
உணவு பரிமாறும் இடத்தில் பத்து இலைகள் போட்பபட்டிருந்தன. முனிவர்கள் இருவரும் இலைகளின் முன் அமர்ந்ததும், அவர்களிடம் அணுகிய அமைச்சர் பட்டி முனியங்கவர்களே, தாங்கள் இருவர் மட்டும் உணவருந்தினால், பாவம் உங்களுடன்
வந்திருக்கும் இரு கன்னியர்களும் உணவு
260.13-19 2002
பூங்காவிற்குள் வந்து இறங்கினர். இருவரும்
கொள்ளலாகாதா? ஆகவே தங்கள் சடாமுடி களை அவிழ்த்து அக்கன்னியர்களையும் உணவு உட்கொள்ள அனுமதியுங்கள்" என்று (GITA GOTTFT
பட்டியின் கூற்றைக் கேட்ட முனிவர்கள் துணுக்குற்றனர் எனினும், தங்கள் அந்த ரங்க லீலை எப்படியோ இவருக்குத் தெரிந்து விட்டமையினால், மறு வார்த்தை எதுவும் கூறாமல் அவ்விருமங்கையரையும் வெளியே விட்டனர். அவர்கள் இருவரையும் உணவருந்த இலைகளின் முன் அமருமாறு பட்டி கூறி யதும் அமர்ந்து கொண்டனர். அவர்கள் அருகில் சென்ற அமைச்சர் பட்டி, கன்னியரே நீங்கள் மட்டும் பசியாறினால் உங்களுடன் ஒளித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பசியுடன் இருப்பார்களல்லவா?
அவர்களும் உங்களுடன் சேர்ந்து உண வருந்தட்டும்" என்று கூறினர்.
வெட்கமும் சோகமும் ஆச்சரியமும் ஒருங்கே கொண்ட அம்மங்கையர் இருவரும் எழுந்து மறைவிடத்துக்குச் சென்று ஆடைக ளைக் களைந்ததும், மறைந்திருந்த இரு இளைஞர்களும் வெளியே வந்தனர். அவர்க ளையும் உணவு உட்கொள்ளுமாறு பட்டி கேட்டுக் கொண்டதும் அவர்கள் அமர்ந்து Clanciri блit.
அது வரை நடைபெற்ற சம்பவங்களை #† கொண்டு நின்ற மன்னர்
விக்கிரமாதித்தன், அமைச்சர் பட்டியின் விசித்திரமான ஆற்றலை வியந்த வண்ணம் நின்றிருந்தார். பட்டி அரசரையும் பந்தியில் அமருமாறு கேட்டுக் கொண்டு, மன்னரின் அருகில் இரு இடங்களைக் காலியாக விட்டுவிட்டு மூன்றாவது இலையின் முன் அமர்ந்தார், பவளக்கொடியை அழைத்து அனைவருக்கும் உணவு பரிமாறுமாறு கூறி னார். அவருறும் அனைவருக்கும் உணவு பரி மாறினாள் இலைகள் பத்திலும் உணவு பரிமாறப்பட்டதும், பவளக்கொடியை அரசருக் கருகில் உள்ள இலையின் முன் அமருமாறு கேட்டுக் கொண்டார். அவளும் அமர்ந்தாள். மொத்தம் ஒன்பது இலைகளின் முன்னாலும் ஒன்பது பேர் அமர்ந்திருந்தனர். ஓர் இலையின் முன் எவரும் இல்லாமல் காலி யாக இருந்தது. இதனால் அந்த இலையின் முன் யார் அமரப் போகிறார் என்று அனை வரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருந்த வேளையில், பட்டி பவளக்கொடி" என்று அழைத்ததும் அவள் திகைப்படைந்தது டன் உடல் நடுக்க முற்றாள்.
"பவளக்கொடி, நீ மறைத்து வைத்திருக் கும் உன் காதலனையும் அழைத்து வந்துவிடு நம் எல்லோருடனும் அவனும் அமர்ந்து உணவு உட்கொள்ளட்டும்."
இவ்வாறு அமைச்சர் பட்டி கூறியதும் நாணத்துடன் தலை குனிந்த வண்ணம் மன்னர் விக்கிரமாதித்தனிடம் சென்றாள். அவரும், "உம். சரி போய் அவனை அழைத்துவா' என்றார் பவளக்கொடி சலவைத் தொழிலாளப் பெண்ணின் மகன் கொண்டிருக்கும் இடத்துக்குச் சன்று அவனையும் அழைத்துக் கொண்டு வந்தாள் அனைவரும் எதுவிதமான பேச்சு வார்த்தையுமில்லாமல் உணவினை உட்
OOOOOOOOO) O O O O ,
அவர்களையும் வெளியே வரச் சொல்லுங்கள்
Claimairi (plit.
அமைச்சர் பட்டிய கைகளால் வியப்புக்கு மன்னர் விக்கிரமாதித் கட்டித் தழுவி தனது யையும் தெரிவித்தார் "அடுத்த நடவடி மன்னர் வினவியதும்ப GUIT GITü GLUGGTGGCAAGGT கொடிக்கே மணம் முனிவர்கள் அழைத்து என்ன செய்வது எ6 வெடுக்கட்டும்" என்று அம் முனிவர்கள் கருத்தும் கூறாமல் அ குனிந்த வண்ணம் ெ
இளைஞர்கள் இருவ தங்கள் "ஆடைகளுக் திருந்த பெண்களை களா?" என்று கேட்ட வம் கூறாமல் சம்மதம யரும் மகிழ்ச்சியுடன் மணக்க ஒப்புதலளித்த அடுத்த நாட்கான கும் சலவைத் தொ மகனுக்கு முறைப்படி யது அந்த இளை6
இளைஞர்கள் இருவை மன்னருக்கு மந்திரிக மாதித்தன் பதவி அளி
இத்தனை சம்பவங் மாதித்தனுடைய காடா குள் நடந்தேறின. அ
LILO V5GUST 6TT5SSI GOT 595|| ogpuÚ Gof LDITSEIT Gf uL
தனர். ஊரின் எல்லை
லதெய்வமான கால சன்று அன்னையின் கொண்டு அரண்மனை விக்கிரமாதித்தமா யிலிருந்த ஒன்பதாவது நின்றிருந்த நவரத்தி இவ்வாறு விக்கிரமா 96 I (560) LLLJ LD 9SILL 95 LI si TJ TŮ UTTŠ TLDr. கூறி முடித்துவிட்டு,
போஜமாமன்னரே, னரின் இத்தகைய சிறி தளவேயாவ மானால், தாங்கள் மேே கூறியது.
இக்கதை முழுவ: 體 கதிரவன் தன் கிரக காண்டு மேற்கே எனவே மேற்கொண்டு ஏறிக்கடக்க முடியாதெ மன்னர் தனது அரண்ய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOO
at 2
独 கிறுக்கல்கள் என்ற கவிதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகில் og stator 2" என்று | தனக்கென தனியானதொரு இடத்தை பிடித்துள்ள நடிகர் ரா.பார்த்திபன்
தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் பிரபல சஞ்சிகைகளில் பல்வேறு
ட்டி, "சலவைத்தொழி
பதவனை வளக் | தலைப்பிலான மினி கட்டுரைகளை எழுதிவருகிறார் ஆழமான
கருப்பொருளொன்றை சுவையாகவும், சரளமாகவும் திறம்பட எழுதுகிறார்.
மேல் வியப்படைந்த தன், பட்டியை இறுகக் வியப்பையும் நன்றி
முடித்து வைப்போம்.
வந்த இளமங்கையரை
ன்று அவர்களே முடி பார்த்திபனின் அவ்வாறான மினி கட்டுரை ஒன்றை கீழே தருகிறோம்.
கூறினார். . . . . . இருவரும் எதுவித காதலைப் பற்றி எதாவது எழுதுங்களேன். பற்றி எரியும் காதலைப்பற்றி
வ்விடம் விட்டு தலை "ಅಳ್ಳಿ:" வளியேறினர் அந்த இல்லாததா?
ஆம் இருப்பதல்ல அப்படியே அப்படியென்றால்வருவதா? வருவதுமல்ல. வந்து கொண்டேயிருப்பது
வழிநெடுக காதல் பூக்கும் என்ற பெயரில் எழுதவுள்ளேன். எனவே, இப்போதைக்குத் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நான் எழுதுவது அநேகமாக உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதால், ,அது உள்ளுக்குள் நிறையப் பேருக்குப் பிடித்துப்போகும் வெளியே சொல்லாமல் در سایر ಙ್ *:*:: 獻 E. LOGOOTJ5g5 oleh TGM 防 "காதல்ன்னா என்னான்னு கரெக்டா எழுதுங்க சார் 器 மறுவாததை எது "நீங்கதான் சொல்லுங்களேன். காதல்ன்னா என்ன? நான்.
9|LDIOPIO "என் காலேஜ் பாய்ஸும் ஹாஸ்டல் கேர்ள்ஸும் ஒரு விஷயத்தை க்ளியரா சொல் அவவளைஞரகளை றாங்க கல்யாணத்தை முடிஞ்ச வரைக்கும் தள்ளிப் போட்டுட்டு, மனசுக்குப் பிடிச்ச E. publikolama i மாதிரியெல்லாம் சந்தோஷமா இருக்குறது காதல்ங்கிற பேர்ல ஒருத்தன்கிட்ட
醬 : மாட்டிக்கிறதுல பிரயோஜனமில்லேன்னு. நிலாளப் குழப்பமில்லாத தெளிவு கோயிங் ஸ்டெடியா இருக்கும்போது காதல் பூவாய் 5L-15 தறி மலர்வது புனிதமாய்ப் புலர்வது கடைசிவரை கன்னியாய் இருப்பது என்றெல்லாம் 56060TV5 LU 95 TGV 95609TL உரைப்பது காலத்தோடு ஒட்டாத கருத்தாய் எழுத்தாய் இருக்கும். H உண்மை சுடுமே புண்ணாகும்வரை சுடவேண்டும். அப்போதுதான் இன்னொரு
முறை அதைத் தொட வேண்டும் என்ற ஆர்வம் குறையும் தேனி கொட்டும் அபாயம் 89) தெரிந்தே சொட்டும் தேனைச் சுவைக்கும் சுபாவம் வேண்டும்.
ரையும், அவர்களை
பிறகும் விவரம் தெரியாததுபோல, எதுவோ அரங்கேற, எதையோ ஒத்திகை பார்ப்பதுபோல நடிக்கும் மனசு,
உடல் சார்ந்ததாகவே இருந்தாலும், அங்க அடையாளம் தெரியாமல், இங்க, இந்த நேரத்துல அவன்கிட்டேயிருந்து ஒரு SMS, செல்லுலரில் வந்தால் எப்படி யிருக்கும்?' 'என் தேவதை மட்டும் இப்போ கண்ணுல பட்டா எவ்வளவு குளிர்ச்சியா இருக்கும்?' என்றெல்லாம் எண்ணம் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்காதல்,
h காதல் என்ற அறியாமையில் தடம்மாறிப்போவது ஆண்களாகயிருந்தால் ஒன்றும் கவலையில்லை, கவ்விய மண்ணைக்கூடக் காவியமாக்கித் தாடி வளர்ப்பார்கள். ஆனால், தடுமாறியது பெண்களாயிருக்கக்கூடாது என்பது மட்டுமே அக்கறை 警察 பாவம். அந்தப் புதைக்குழியில் முழ்கிப் போனவர்களைவிட முச்சு முட்ட முட்ட N
திக்கித் திணறுபவர்களின் நிலையே பரிதாபம் அந்த நிலையிலும் ஒரு வாட்ச்மேன் கள்ளத்தோணியில் வந்து கைகொடுத்துக் கரையேற்றி விடுவதே கள்ளக்காதல்
காதல் என்பது அநேகமாகத் தோல்வி அல்லது கல்யாணத்தில் முடியும் அபத்தமானது. ஆனால், கள்ளக் காதல் என்பது கொலை அல்லது தற்கொலையில் முடியும் ஆபத்தானது. தினசரி நிகழும் கொலைகளில் பாதிக்கும் மேற்பட்டது கள்ளக்காதலுக்குக் கண்கவரும் கவர்ச்சியோ, குத்திக் கிழிக்கும் கூர்மையான L Ta, Ga, TL அறிவரகூடத் தேவையில்லை. டையின் அர இன்னும் சொல்லப் போனால், சொந்த வீட்டில் இரும்புத் துண்டாக இருப்பவன்கூட சனாக மன்னர் L மாற்றான் தோட்டத்து மல்லிகைக்குக் காந்தமாக, காந்தர்வனாகத் திகழ்வான். விக்கிரமாதித் (சின்னவீடு பற்றி சினிமாவும் இதிகாசங்களும் கதிகலங்கக்கூறிவிட்டதால், நான் வேறு தன் முடி சூட்டி எதுக்கு அதைக் கீறிக் கிளற வேண்டும்.) வைத்தார். அதே Mகுறளின் பிறனில் விழையாமையின் பொழிப்புரை அவர்களுக்குத் தெரியா விட் ಆಶ್ಲಿ டாலும் சமயம் பார்த்து, சமயபுரத்தில் மாவிளக்கு ஏற்றும் சாதுர்யம் மட்டும் நிரம்பி முனிவர்களுடன் வழியும் வந்தமங் வெற்றிக்கொடி கட்டு படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு மன்மதனைச் இருவருக்கும், சந்தித்தேன். கையில் கரும்பிருக்காது. ஆனால், எரிந்துபோன கரும்புக் காட்டுக் குள்ளிருந்து எழுந்து வந்த ஒரு சுள்ளிக்குச்சியைப் போல் அப்படியொரு கரு கரு 9. த்து வந் 35 CU5 LULUGOT, ருந்த இளைஞர் இன்னும் இரண்டு வருடத்தில் அறுபதாம் கல்யாணம் செய்யும் வயது |களுக்கும் திரு நாட்டுக்கோழியை இரண்டாக மடித்து பெல்லுக்குப் பக்கத்தில் மாட்டியபடி, |மணம் நடந்தே - சைக்கிளில் சாய்ந்து நின்று கொண்டு கதாநாயகியை சைட் அடித்துக்கொண்டிருந்தார். றியது. அந்த அவரைப் பற்றி அவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்து TUILD, Giray GSML Lr கொள்ள, அவர் தோள்மீது கைபோட்டு ஃப்ரெண்ட்லியாகப் பேச்சுக் கொடுத்தேன். TTa, Lost sort slidly அவர் சொன்னதெல்லாம் சுவாரஸ்யம் ஒன்றிரண்டு பேரதிர்ச்சி.
"நமக்கு முணு புள்ளைங்க அஞ்சு பொண்டாட்டிங்க."
Eiana 'அஞ்சா? -அதிர்ந்தேன், அந்தப் பாஞ்சாலனிடம்
றுமாத காலக்கெடுவுக் கட்னது ஒண்ணுதானுங்க." சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "மத்ததெல்லாம் டுத்த நாட்காலையில் மததவங்க பொண்டாட்டிங்க." " . னும் அமைச்சர் பட்டி பல்லின் இடைவெளியில் சந்து இல்லாமல் தெருத்தெருவாகத் தெரியும் படி
Teslä) சிரித்துவிட்டு, "இல்லாத நேரம் பார்த்துக் கோழி வாங்கிட்டுப் போயி, ஏதோ டனம் போய்ச் சேர்ந்
அப்படியே கொழம்பு வெச்சுக்கிட்டிருக்கேன். இதுவரைக்கும் அச்சாணிக்கே தெரியாம சக்கரம் ஓடிக்கிட்டிருக்கு."
கழுத்தில் மஞ்சள் செயின் விழுந்த பிறகு, கணவன் எதையும் இழப்பதில்லை. அதே வீடு, அதே சூழ்நிலை, அதே உறவுகள் அதே அதே.
வலதுகாலை எடுத்து வைப்பவள் மட்டுமே ஒவ்வொரு நாளும் புதிராக மாறும் புதிதான உறவுகளுடன் உள்ளே நுழைகிறாள். ஆர்வமிகுந்த ஆசைகளுடன் எதிர்பார்ப்பு காரணமாக எல்லா மாற்றமும் ஏமாற்றமாகவே அவளுக்குப் படுவதால், ஏதாவது ஒரு மாற்றத்தை அவளும் எதிர்பார்க்கிறாள். பிலிருந்த அவர்களின் இந்தப் பலவீனமான சூழ்நிலையைப் பலமாகப் புரிந்துகொண்டு இனிப்பாகப் ரிகாம்பாள் ஆலயம் பேசுவதில் டாக்டரேட் பெற்ற சூத்திரதாரிகள், ஏகப்பட்ட 'ச்சுகள் போட்டு, 'ச்சும்மா
அருளை வேண்டிக் பூந்து விளையாடுகிறார்கள். யை அடைந்தனர். மனதின் தட்வெப்ப நிலைக்குத் தக்கவாறு வாழும்போது காதல் என்ற ஒரு மன்னரின் அரியணை - கற்பனை விஷயம் ஒரே விதமாக அனுசரித்துப்போவதிலலை. காதலின் நிலையாமை, படிக்குக் காவலாக அறியாமையால் வாலிபர்கள் குறிப்பாக வாலிபிகள் கல்யாண ராகத்தில் முகாரி ன வல்லிப்பதுமை பாடிக் கொண்டிருக்கிறார்கள். தித் மன்னரினதும் காதல் வெற்றி பெறுகிறதா இல்லையா என்ற கேள்வி தேவையே இல்லை. ந்திரி பட்டியினதும் ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற காதல் ஒரு தடையாக இருக்கக்கூடாது
ಇಂಗ್ದಿ ஜப்பற்றி இருப்பதை எழுதும்போது இப்படித்தான்எல்லாமே நெகட்டிவ் UITS LD6OT 60Tst|LLD, I Gusta, 35(c), နှီးမြှို့ LDITLDGöt சகோதரர்களே! polL (60) U D8666) 35 T25 GADILLITSIJOS GYTI
: உங்களை நீங்களே காதலியுங்கள். அதற்கு இடையூறாக இன்னொருவர் மீது ல செல்லலாம்' என்று நீங்கள் வைக்கும் காதல் காரணமாயிருந்தால் அதை உடைத்தெறிந்து விட்டு, இன்னும் இன்னும் உங்களை நீங்களே பெருமைப்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள் தும் கூறி சுயம் உடைந்தால் லயம் இல்லை வாழ்வில் 56 GOTTÄJ8560) GIT 62 (Näslös நன்றி, வணக்கம்.
இருங்க. இருங்க.ச்சும்மாவுக்கு முன்னாடி அதென்ன 'ச்னு கடைசி இதழ்ல எஞ்சியுள்ள படிகளை - சொல்றேன்னு சொன்னிங்க?" loi Toroflu (3urg "அதுவா? கேட்பாரற்று ஒரு கட்டுரை எழுதுறதைவிட கடைசிவரை அதென்ன, GOD GOT (Gübúl sot Tir. ಛಿ:P கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான், சும்மா ஒரு ச்
காடுததேன."
Douðfi

Page 20
il uliiiiiiiiiiilii iifllllllllllllllll - T I “
- 「*「
SEASIRECOLOMBO.
It
எபிகா புனா நடித்து வரும் கார் வ் என்பதை நிர்வு படது. இங்கேயிருப்பது மு ாயுடம் கொஞ்சிக்கு பரவர் ரிடமிருந்து பி
HIGITALI ATT BLITT
பார்ட் டுக்கம் =
|Illa|| ||u||n|u|| ||
LILITMILE, BAILAKITTY.IT யோதே நம்பதிகளின்
செய்யப் புல்பி செல்வி
முயல் தட்ட பொதுவாக ான் என்று கருதப்படும் பூ
near lay of
ாரு விழுமியங்களை மி ான்றன மனித
சையில் கற்கரத்த துக்கொர்டிருக்கிறான்
ராந்திணி நனதுமுதாவது பிறந்த தினத்தை வியாழக்கிய அகொ UAE வகு வி சியாகக் கொண்டாடுகின் ார் இவரை அருமை அப்பா LITT In seu VTT, AITLIT ாபாட்டிாள்கள்ா AE/I, UTILAJ LIITIIIIIII, LI LI கோபோ தமிழ் விந்தியாயம் Ta' IIIIIIIIIT, LirJITNI, LI JII iii, மாமி, பெரியா குடும் இந்தியா பதுளை INILLLLLIT, GALIMLILIITILINin, i ALLINIT T . Albri
குயின்டய TIL AGAT CITIT KALIH Lili,
IT TIT L குடும்பத்திாடர உதவிர் விநாயக அருள் பெற்று பல்காைம் கற்ற பார்டு வாழ்கவோ அன்புடன் வாந்துகிறாள்
யங் டி பாபா பதுகோபோ தமிழ் வித்யாயாள LLLTT LLTLT LLTLL LLL L LLL LLTT TTT TLTT TLTT TTT TLLT LLLLTYS SY T TSDLSS
S S S
INGGIHAN ■鵰- யுயெர் துறைமும் து இ அமெரிக் குத் துருதியின் சின் என்பது ாந்திருப்பிருந்து அமெரிருவிாநனது நாட்டின் சின்னமாகவும் விரு பாடிாருதப்படும் இந்த டர்மையில் LSSTTS TTL TL aTT STYYYZYSTLL TTTT L SL S STS STS S uuuSuuu SSSSSSS S S a L LL YSSYLLL T TT YS L LL L SS K SD T u u S S LL L S SZuS ார்க்கப்பட்ட இந்வே ம் ஆர்டு ஜூன் மாதம் ம்
மொட்டிங் படப்பட்டது அன்று தொடக்கம் நான் நொ ா துந்து துறது அமெரிரு மீற்றர் அநாமும்
■「專üü,』* *「丰 * ** ாகும் இந்ஆந்தி நேரு எதிருந்தும்ப்ேபடியோத் LLYYS YYZYSYY YY LSLSS T S STTTT u TT u S TTTT TT LLLLS
獸 Ë
ந்ெ
து சந்ா ாத பார் - ի այլ կիրա
வந்த H. H. P. H.
u и Ниш |FThi
uito II
Till ருேந்தார் | + F er til. Fra
நரம் நிர் | Miniai
ENLJIVIJALI *、* ார் பண்டர் ருதம்
ார
ாார் விருந்திரப் பிரர்விரும் ாராத பம் தாரு
L S KY S LS L T S LL T TTTT S aaatTTTT STaTTTTTLTSTST SSSS u u u TTTSS LL LLS LSS S SLLLLL S LL S LL LLLLLS L L L L S L LYS LS ரிந்திர் ப்யா குடும்பத்தின் மரம் புற்றர்
ill- * ாயாழ்பமுடன்ாறு film i PETROPORTUNA
*
 

இருந்து பால்
ध की या का तथा வெ in
S SEASTREET COLOMBO
ug:
பெரு துரத்தில் கப்போதுமா
ாய் குட்டி ஒாறு பும் காட் நது |fl+ (7) நமது இனத்தின்
mariti fi LETTA
NA U LIITIK: ||
நகங்கள் பகிர்ந்து
அாந்தி
L TT TTTT L T T YZ Y LT T TK LL YK T SLSS LL LLL LLLL S S L S SL L S L L L L L L TTT L SZY SLLLLLLLZ L0S LLLL LL LLS S LLLLL LLL LLL T S LLLTTT S LLLL 0 E LLLL L LLLL ZZ L L LSLLLL L T L S L TTS L L TL
L L L Y LLLL LL L L S L L LLY LLLLSLS S SLLLLLLLYZ LSLSLSL
I A
சுமார் ஒரு நூற்றாண்டு காாக டால் உயரமான கோபுரம் என்ற பெருமையை பின் கோபுரம் பெற்றிருந்தது பின்னர் மலேசிய பொறியியலாளர்கள் அந்தப் பெருமையை தமதாக்கிக்கொண்டு டவர் அ டயாள கோபுரத்ாத மலேரியாவில் நீர்ாளத்தனர் என்றாலும்கூட பின்னரக்கும் அதிக அளவில்ான மக்களில் வியப்புக்கு உள்ாாகும் அழகிய விரும்புக் கோபுரம் என்ற பெரும
பில் கோபுரந்துக்குத்தான் டைத்து வருள்றது. பாளி நாமத்தியில் மீரா பரத்தில் எழுந்து நிற்கும் பிந்த பிரமாண்டம் முற்றிலும் 嵩 ம்பினாலானது 4ம் ஆர்டு பில் என்ற பொறியியலாளர் தாலுண்மயிலான குழுவிாள் பிரண்டு வருடங்களின் பிது நரு மாந்து முடிக்கப்பட்டது ஹெக்டேர் பப்பர பிங் பகிர் தொள் வடபுள்ள விரும்பு கம்பிகளால் இந்தக் கோபுரம் எழுப்பப்பட்டி ருக்கிறது இரண்டரை மில்லியன் கம்பின் 1800 வெவ்வேறு பிரிவுகளாக பொருத் பட்டுள்ளன புதுவருடகாளாடாட்டங்களுக்காக வர்ண்விளக்குகால் அங்களில்
கப்பட்ட கோபுரத்தயே படத்தில் காள்கிறீர்கள்
S S S S S S S S S
பிறந்தநாள் வாழ்த்து
71 ܀
யாழ்ப்பானம் மார் சேர்ந்த ராஜ்குமார் ரு மதியினரின் செல்வதன் மீனுதாபிஸ் பூர்வன் இல் வரும் தமது வருவது பந்தநாள அடுத்
இத்தில் விமரிசையாகக் கொர்ட்டினார். இவர்களை அம்பு அப்ப அம்மா அப்பப்பர் அப்பா அம்மப்பா அம்மம்மாபாட்டி தமர் ராமர் மாமிமார் சார் LL T T T TT STT T Y STTT ZY YL * மற்றும் உறவர் நர்கள் அனைவரும ரும் ரப்பும்