கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.01.20

Page 1
LLL K LLLS
||||||||||||||||||||||||N|NANIRANI SINA NAS
 

1 ̄177 ¬ܕ ܢ பக்கம் (
22 ஜன20-26 تنقت وجه
o ITUILD Geoffi
AW
TUTE 5 U l air Gu Lair
engal அது தான் தினமுறுக

Page 2
"jama IUCN anga GUID
இந்த உலகில் இருக்கும் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டேயாக வேண்டும் உடல் எடுத்துள்ள ஜீவர்கள் விஷயத்தில் குழந்தைப் பருவம் மாறி வாலிபப் பருவமும், வாலிபப் பருவமும் மாறி வயோதியப் பருவமும் வரத்தான் வரும் ஒர் அலை போகவும் மற்றோர் அலை வருவதைப்போல ஒரு நிலை கழிந்து மற்றொரு நிலை வருவதே இயல்பு ஒவ்வொரு பொருளும் இந்த விதிக்கு உட்பட்டதேயாகும்.
ஒவ்வொரு நாளும் பொருள்கள் நாச மடைவதையும் அதேசமயம் புதிய பொருள்கள் தோன்றுவதையும் பார்த்தபடி இருக்கிறோம், ! ஆனால் இந்த உலகம் ஒரேயடியாக முழு அளவில் தீர்ந்து போவதை ബ நாம் பார்ப்பதில்லை. மனித ஜீவன்கள் மிருகங்களாக மறு பிறவியெடுக்கலாம் ஜன்னாவின் பக்கத்தில் இருந் மிருக இனம் மனிதர்களாக மறு பிறவியெடுக்கலாம். தேவர்கள் தேவப்பிறவி, ரூபத்தில் மாறிவிட்டது. என்ற நிலையிலிருந்து கீழே இறக்கப்படலாம். ஆகவே இந்த உலகில் நிலைத்திருக்கும் அவ்வாலிபனை அழைத்து நிலை என்பது உண்டா என்ன? கொண்டிருந்தார்" எனக்கேட் எனவே இந்த வையத்துள் வாழும் மனிதர்கள் நான் என்ற அகந்தையை: '?'
றான அதறகு நபியவா விடுத்து ஆணவத்தைப் போக்கி அசுரத்தனத்தை அழித்து அன்பை பெருக்கிமகோன"ழேப்பை ை ஆசார சீலராய் ஆன்மீக வாழ்வு வாழ்ந்து நிலையான நிம்மதியான பறகூறினார்கள் நன்றி ! முயற்சிக்க வேண்டும் முயற்சி திருவினையாக்கும் உயர்ச்சிகிடைக்க உதவும். தூண்டு கோலாகமும் எனவே நிலையான வாழ்வை பெற்றுய்யும் நெறிமுறை
களை இராமபிரானின் தர்ம முரசு முலம் தேடிப்படித்துய்வோமாக
அர்ச்சகள்: அரசாத்தினனே!
limatörü Gigliği ileÖgyrilaisi
சித்துருவாகிய இராட்சதன் கோலியாத் நெற்றியில் கல் பட்டதும் வீழ்ந்தான் தாவீது ஒடிப்போய் அப் பொலிஸ்தனின் பட்டயத்தை அவனது இடுப்பிலிருந்து உருவி அதனாலேயே அவன் தலையை வெட்டிக் கொன்று போட்டான்.
அதேபோல் நாமும் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலே குறுக்கிட்டு வீரச்சவால்களை மேற்கொண்டு நம்மை குட்டிச் சுவராக்கி விடும் இராட்சதனும் பொல்லாங்கனும் பொல்லாத ஆவிகளின் சேனைகளின் தலைவனுமாகிய சத்துருவானவனை மேற்கொள்ள சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டிக் கொண்டு எதிர் கொண்டு ஒடுவோம். சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் நானே சத்தியம் என்று கூறிய இரட்சகர் இயேசுவைத் தரித்துக் கொண்டு சத்துருவுக்கு முகம் கொடுத்து பயமில்லாமல் ஒடுவோம் நீதியென்னும் மார்க் கவசத்தை நமது இருதயத்தில் போடுவோம். சுவிசேஷமாகிய ஆயத்தம் என்னும் பாதரட்சையையும் எடுத்து எந்நேரமும் சத்துருவுக்குப் பதிலடி கொடுக்க ஆயத்தமாக இருப்போம். விசுவாசம் என்னும் கேடகத்தை நமது கையில் வைத்துக் கொள்ளுவோம். விசுவாசமே உலகத்தை
ബ உழைக்கும் நமது IDAD J GOLD SITE 2 - யாது பிரகாசித்
நபி (ஸல்) மரணித்துவிட்டா
8968ᏓiᏆᎶᎲᎠᏁᎶᎼ)Ꭷu Ꮿl . தோழர்கள் அங் காட்சியளித்ததை வந்து முறையிட்டார்கள் உடே
ஜெயிக்கிற ஜெயம்
sessos Gorg
தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக
லை-அக்ஷாள்-கமலா
genesuo - 44 O
விநாடிக் கம்பி 67)LIT AD6) சுற்றிக்கொண்டாலும் மணிக்கம்பிதானே மதிக்கப்படுகிறது! நாங்கள் வாக்களிக்க அவர்கள் ஆசனம் ஏறுவது போல்
என் தனுசுஜன்-சண்டிலிப்பாய்,
கழட்டுங்கள் கட்டுகிறார் கழட்டுகிறார் முறுக்கி
ஒட்டுகிறார் என் முகம்பார்த்து-வெட்கக்கேடு
நேரத்தை மதியாத மானிடர்கள் ஆரங்கே கழட்டுங்கள் கையைவிட்டு
திக்கவயல் சிதர்மகுலசிங்கம்-மட்டக்களப்பு
GLib 26ñGT GIEDOJ ESLLb LlıgöğGT
Gallucien OGujj BSGlanglijst
- எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
8519-35 TOT வாழ்க்கை தினமுரசு வாரம
செக்கன் துடிப்பது போல் இதயங்கள். g நிமிடம் நகர்வது போல் G அரசுகள்.
இதயத் துடிப்பு மணி ஊர்வது போல் இப்போதெல்லாம் \பேச்சு வார்த்தையின் முடிவுக என் இதயம் இடம் மாறித்தான் அடிக்கின்றது என் இடக்கையில்,
ஐயன் கோடீஸ்வரன்
முஹம்மது ஹஸின்-கொழுப்
விதம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமாய் உன் முகத்தை காட்டுகின்ற நீயும் ஒர் அரசியல்வாதியா
கிருஸ்ணன் சிவா-மஸ்கெ
உறங்கும் சமுதாயம் எத்தனையோ பகல்கள் வந்துவிட்டது. ஒன்றிலும் வெளிச்சமில்லை. காரணம் இவர்கள் இன்னும் விழிக்கவில்லை.
பி.விக்னேஸ்வரன்-ஹட்டன்
இங்கேயின்று பல மாற்றம் الاولنگی இனியுமது தொடர்தல் வேண்டும் நொடி இக் கடிகாரம் காட்டுவது (360/DLLI நல் நேரம் என்றானால் LDGOÖflj, நலமாகு மெம் நாடு. அலறி நன்றன்றேல் புண்ணாகும். அறிவி எது வருமோ?! கட்டிப்
திக்கம் சி.மதியழகன்-அல்வாய்
என் அன்புள்ள முரசுக்கு
எனது புதுவருட வாழ்த்துக்கள் நீ சுமந்து வரும்
அம்சங்கள் யாவும் அருமையானவை அற்புதமான
வையாகும் அதிலும் தேன்கிண்ணம்', 'சிந்தியா
அரசியல் தொடர்கள், இவைகளுடன் மலரும் புதிய ஆண்டில் மேலும் உன் பணி தொடர நீ வாழ்க வளர்க என கடல் கடந்து வாழ்த்தும் உனது அன் புள்ள வாசகன்
ரகணேஸ்-டுபாய்.
பதில்கள்' சினிவிசிட்' 'கவிதைகள்', 'சிறுகதைகள்'
உலகெங்கும் ஊடுருவி உலாவரும் தமிழ் பேசும் மக்களின் உயிருக்கு உயிராய் நிற்கும் முரசே!
உலகத்தில் நடக்கும் அரசியல் செய்திகளை எடுத்துக் கூறும் எக்ஸ்ரே ரிப்போட்விறுவிறுப்பூட்டும் தொடர் கதைகள் கற்பனைமிக்க கவிதைகள்', 'உங் கள் பக்கம் ஏனைய அம்சங்கள் அனைத்தும்-மகிழ்ச் சிக் கடலில் ஆழ்த்துகின்றன.
உனது சேவை இன்னும் பல்லாண்டு காலம் வளர்ந்திட வாழ்த்தும்,
எஸ். சுதன்-நெடுந்தீவு-02
வாசகர்) FIG
அன்புடன் ஆசிரியருக்கு
முரசு 44 சினிமா பகுதியில் காசி திரைப்படம் தற்போதுதான் தயாராகிறது என்று தவறாக செய்தி வெளியாகியிருந்தது. முரசு எதிர்காலத்தில் இத்தகைய சிறிய தவறுகளைக்கூட அனுமதிக்கக்கூடாதென ஆவ லோடு எதிர்பார்க்கிறோம்.
எஸ்யுவனலோஜினி மன்னார்
குறிப்பிட்ட சினிமா செய்தியில் நிகழ்ந்த தவறுக்கு வருந்துகிறோம் தொலைபேசி ஊடாகவும் கடிதம் மூலமும், நேரிலும் இந்த தவறை சுட்டிக்காட்டிய திட்டித்தீர்த்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சகலருக்கும் முரசு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
-- firfluit
வானில் ஒரு நிலா
களங்கமில்லாத நீலவானில் சந்திரனின் அழகுக் கோலம் போன்ற முரசின் மிளிர்வு இலட்சக்கணக்கான தாரகைகளை (வாசகர்களை தன் வசப்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை. கண்ணுக்கும் சிந்தைக்கும் இன்பம் தரும் முரசு மலரவிருக்கும் புதுவருடத்தில் "புதியன படைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இனிய கிறிஸ்மஸ், புதுவருட நல்வாழ்த்துக்களை தெரிவிக் கின்றோம். முரசின் அணி செய்யும் பணி தொட ரட்டும் இனிதாய் இனி
எஸ்.பத்மா உமாஜினி-கொழும்பு-10
கதாபாத்திரம் தொடர்பான சந்தேகம்
முரசு 423 (02,090 இல் இலக்கியநயம் பகுதியில் காத்திருந்தவேளை என்ற தலைப்பில் எழுதியிருந்தீர்கள் அதில் கதாநாயகனுக்கு இடப்பட்ட பெயரே எனது சந்தேகம் ஆகும்.
எனது பெயரும் வாதுலன்தான் இந்தப் பெயர் வேறு எவருக்கும் இருக்கக்கூடாது என்று மகாபாரத புத்தகத்தின் முலைமுடுக் கெல்லாம் தேடி கிருஷ்ணனின் பெயர்க ளில் ஒன்று என இப்பெயரை வைத்தனர். நீங்கள் பயன்படுத்திய பெயர் எதேச் சையானதா? அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்காவது இந்தப் பெயர் இருக்கின்றதா? அறியத் தந்தால் நன்றியுடை யவனாக இருப்பேன்.
எம்.ஏ.வாதுலன்-மட்டக்களப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழாதிருக்காதீர்கள்
ாம் உழைத்து உழைத்து நம்மை உழைக்கும் இயந்திர வே மாற்றிக் கொண்டோம் அதிகமானவர்களின் ஒவ் ாரு முச்சும் உலகிற்காகவே இருக்கிறது. உலகிற்காக உழைப்பு உலகத்திலேயே முடிந்துவிடும். ஆனால் ழைக்கும் உழைப்பு குன்றிலேற்றிய தீபம் போன்று அழி துக்கொண்டே இருக்கும் வர்களிடம் ஒரு வாலிபன் வந்து நாயகமே என் தந்தை அவரை அடக்கம் செய்வதற்கு உதவி புரியுங்கள் எனக் தக் கேட்ட நபியவர்கள் தோழர்களை அழைத்து அந்த டக்கிவிட்டு வாருங்கள் என பணித் தார்கள் உடனே கு சென்றவுடன் அ ந்த ஜனாஸா பன்றியின் ரூபத்தில் க் கண்டு அதிர்ச்சியடைந்தவர்களாக நபிகளாரிடம் ன நபியவர்கள் தோழர்களை அழைத்துக்கொண்டு வந்த 艇 அல்லாஹ்விடம் பிராத்தித்தார்கள் உடனே ஜனாஸா ன் ஜனாஸாவை நல்லடக்கம் செய்துவிட்டு நபியவர்கள் உமது தந்தை உலகிலே என்ன செயல்கள் செய்து டார். அதற்கு வாலிபன் நாயகமே என் தந்தை நல்ல ஆனால் அவர் வாழ்க்கையில் தொழுததே கிடையாது கள் "பார்த்தீர்களர் உலக உழைப்பை பெரிதாக்கி கவிட்டவர்களின் கதி இப்படித்தான் இருக்கும் எனக் நபிகளாரும் நற்போதனைகளும் (ஆதாரம் முஸ்லிம்
வை.எம்.தாஹிர்கரீம், கல்முனை-06
Sör MTU 660d6MT கல்லூரி ஆசிரி
அக்கறையின்மை ஊவா மாகாணத்தின் பண்டாரவளை தமிழ் ததியகல்லூரி ஆசிரியர்களின் அசமந்தப் போக்கு காரணமாக உயர்தர மாணவர்களும் மற்றும் $gt; வகுப்பு மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளா யிருப்பதாக தெரியவருகிறது. ஆசிரியர்கள் நபித்தலில் போதிய அக்கறை காட்டாததால் பல மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகி வேறு
om colous, schögg, Gg GÓTIN GİTGIT GOLDULJILO ÜLSL Bunga).44 "TP"ED") "*"0" குறிப்பிடத் உயர்தர வகுப்பு ஆசிரியர்கள் பாடசாலைக்கு வந்தும் வகுப்பறைகளுக்கு செல்வது மிகவும் குறைவு என மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ஆசிரியர்கள் இதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை யென பல பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அச் சம் தெரிவித்துள்ள பெற்றோர்கள் உடனடியாக தமது பிள்ளைகளை வேறு பாடசாலைகளுக்கு அனுப் பம்முயற்சிகளிலும் இறங்கியுள்ளதாக தெரியவருகின் 呜。
உயர் தரம் மட்டுமன்றி ம்ே 4ம் ஆண்டுகளில் பயிலும் சிறார்களுக்கும் இதே இவ்வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஆசிரியர் ရွှိုးါ]] கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதிபரிடம் சொன்னால் உங்களுக்கு தெரிந்த ஆசிரியரை ஏற்பாடு செய்யுங்கள் நானும் முயற்சி செய்து பார்த்து விட்டேன் என கையை விரிக்கி றாராம்.
கல்விஅமைச்சின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றும் பயனில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதில் வேதனையான விடயம் என்னவெனில் கல்வி அமைச்சரின் பிள்ளைகளும் இதே பாடசாலையிலேயே கல்வி கற்கின்றனர். பண்டாரவளையில் தனியார் மற்றும் சர்வதேச பாட சாலைகள் இயங்கினாலும் பெருவாரியான மாண வர்கள் கல்வி கற்கும் ஒரே கலவன் மத்திய 驚 இதுவாகும். 20ம் ஆண்டு உயர்தர பரிட்சையிலும் குறைந்தளவு பெறுபேறுகளையே இப்பாடசாலை பெற்றது. ஒரு மத்திய கல்லூரிக்கு இது ஆரோக் கியமான வளர்ச்சியல்ல என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணர்களிடம் இதைப்பற்றி விசாரித்ததில் ஆசிரியர்கள் பாடசாலையை ஒரு ஸ்தாபனமாக மாற்றியுள்ளதாக குறிப்பிடுகின்றனர் ஆசிரியைகள் மத்தியில் சேலை, நகப்பூச்சு, முகத் திற்கு பாவிக்கப்படும் அழகு சாதனப் என்பன தாராளமாக பரிமாறிக்கொள்ளப்படுகின்ற னவாம். இந்த வியாபாரத்தை செய்யவே பாடசாலைக்கு வருவதாக குறிப்பிடுகின்றனர்.
இதில் காட்டும் அக்கறையை எமக்குப் போதிப்பதில் காட்டினால் என்ன என்று விசனிக்கின்ற னர் மாணவர்கள். இதைப்பற்றிப் பேசச் சென்ற
轟擊 மத்திய
Luñrësefesör N.
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 26.01.2002 ) தப் போட்டி இல443 லம், த.பெ. இல-1772, கொழும்பு
SITSUüd இந்த இரண்டு முட்களையும். வென்று விடத்தான் நினைக்கிறார்கள்.
இன்றுவரை.
த சஞ்ஜீவன்-திருகோணமலை
ஓய்வு துப்பாக்கிகள் ஒய்ந்திருக்கும் நேரம் தாமதமின்றி தீர்வுகள் தீர்மானமாக வேண்டும் இன்றேல். துர்ப்பாக்கியமாக ஒய்ந்தவைகள் மீண்டும் விளையாடத் தொடங்கிவிடும்.
நிஸ்ருல் சுஹைனா-கும்புக்கந்துறை |ள் அறிவிப்பு இரண்டில் ஒன்று க்கு நொடி சரிந்திருந்தாலோ ம் ஆயுளை நிமிர்ந்திருந்தாலோ கு மணி நேரம்-பத்து பத்துதான்
அலாம் அடித்துசமாதானமோ 55 GJIT GO) 560) LLJ || FGOOI GOL GALIIT பிடித்திருக்கிறாய். தமிழர் எமக்குத்தான் சி. குமுதினி-வவுனியா பி.சி. அன்ரன்-மட்டுநகள்
insiad ris
UITUITL0ékés of
தித்திக்கும் தினமு ரசே நீ சுமந்து வரும் அம்சங்கள் யாவும் அரு மையிலும் அருமை அதி லும் கவிதைப் போட்டி சுஜாதா எழுதும் அனிதா வின் காதல்கள்', 'தொடர் கதை', 'சிறுகதைப்பகுதி யாவும் என்னை மிகவும் கவர்ந்தவை. ஒவ்வொரு வாரமும் எப்ப தினமுரசு வரும் என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். இவ்வாரம் படித்ததும் அடுத்தவாரப் பத்திரிகை விரைவில் வராதா என எதிர்பார்ப்பேன். இப்படியாக எம்மை நீ கவர்ந்துள்ள போது உன்னை பாராட்டாமல் |இருக்க முடியுமா? உனக்கு மீண்டும் மீண்டும்
என் பாராட்டுக்கள்
சமயம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையில் பல தடவைகள் மோதல்களும் இடம் பெற்றிருக்கின் றன என்கின்றனர் பெற்றோர்கள் ஒரு தடவை இடம்பெற்ற மோதலில் சக ஆசிரியரைப் பற்றி நகர மெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டமை இதன் 蠶 ELLO 6160IOTLD.
அடுத்ததாக பெற்றோர் கடும் ಛೀ! இருப்பது இந்த டொனேஷன் விடயத்திலாகும் ஆண்டு பாலகர்களுக்கு ஒருவருக்கு 50ருபா ! அறவிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பதிவபணம் 200 ரூபா நடு வருடத்திற்கான கட்டணம் ருபா 60/ - மொத்தமாக 2160 ரூபா அதிபரிடம் கேட்டால் UITLEFT GODAJ Uly öss5 L (6) GELL ராம் ஐயா முதலில் கல்விப்படிக்கட்டுகளை செய்பணி டுங்கள் உதவி தாராளமாக வரும்
இங்கு கல்வி கற்கும் பெருமாலோனோ தொழிலாளர்களின் பிள்ளைகள் வசதியுள்ளவர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றி அல்லது பணம் கொடுத்துச் சரிதமது பிள்ளைகளை படிப்பிப்பார்கள் வசதியில்லாத பெற்றோர் என்ன செய்வர் இப்படியான அரசாங்க பாடசாலைகளிலேயே அவர்கள் யிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்ற 60IIT -
அதிலும் 2160 ரூபா அவர்களுக்கு ஒரு மாதத் திற்கான செலவுகளை உள்ளடக்கும்தொகையாகும் கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரிய குழாமிட மிருந்து தகுந்த பதிலை எதிர்பார்க்கிறோம்.
Gup(Dr.resoir, Dr Gorojirs of gritures
வட்டகொடை சி சிவகுமாரன்
6J , 995 bil-LD6ör GOTİTİT,
அறிவித்தல் )
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில்
ச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் ಕೆ? காடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் BEGRE" தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான E. முரசின் மூச்சு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266
3. ஜன20-26, 2002

Page 3
SLCÜLIMLÕULäägÜLÜL
குறித்துவிழிப்புடன் இரு
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு முன்னைய காலங்களில் தடைசெய்யப்பட்டி ருந்த பொருட்களை அனுப்புவது தொடர்பாக பாதுகாப்பு சபைக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட தாக நம்பகமாகத் தெரியவருகிறது.
சில பொருட்களின் தடையை
LS S S S S S S S S S S
தளர்த்துவதன் முலம் எதிர்காலத் 15ம் திகதி மு. தில் மோசமான விளைவுகள் ஆறு பொருட்கள் ஏற்படலாம் என கடந்தவாரம் சகல பொருட்க நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் களுடன் அனு கூட்டத்தில் சிரேஷ்ட இராணுவ கின்றன. இதனால் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப் விளைவுகள் குறி பட்டதை அடுத்து இது தொடர் அமைச்சர் தி:
பாக விரிவாக ஆராயப்பட்டது.
தலைமையில் கட
LLLLLL S LL LLL LLL LLLL L LLLLL LLL LLLL LLL L LL LLL LTTTLLLL L
"கறுப்பு முத்திரை குத்திக்கொண்டா
யாழ். பல்கலைக்கழக மாண வர்களுக்கு கள்ளவாக்குப் போட் டார்கள் என்ற கறுப்பு முத்திரை குத்தப்பட்டுள்ளது. இத்தகைய அவப்பெயர் தரக்கூடிய சத்தியத் துக்குப் புறம்பான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தவிர்த் துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் கற்றலைவிட புற நிலை செயற்பாடுகளிலேயே கூடிய அக்கறை காட்டுகின்றனர். இது தவிர்க்கப்படவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் வர லாற்றுத் துறை தலைவரும் பேரவை உறுப் பினரு மான பேராசிரியர் சிக சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் கலைப் பீட புதிய பீடாதிபதியாக பதவி யேற்றிருக்கும் பேராசிரியர் ப.பால கிருஷ்ணா ஐயரை கெளரவித்து கடந்தவாரம் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போதே பேராசிரியர் சிற்றம்பலம் இந்தக் கருத்துக்களை GGIGiful LIT it.
தமிழ் இனத்தின் சுய நிர்ணயம்
ேைபராசிரியர் கவலைதெரி:
விழிப்புணர்வு கோரும் மாண அந்த நிலை வர்கள் தாமும் சமுக நலனில் தனி மனிதனின் அக்கறை கொண்டு செயற்பட துக்கொள்வதுடன்
வேண்டும் பல்கலைக்கழக மாண வர்களுக்கு நடந்து முடிந்த தேர்த லில் கள்ள வாக்குப் போட்டார்கள்
என்ற கறுப்பு முத்திரை யாழ்
நிறைவான சே6 வேண்டும் என்று பலம தனது வேண்டுகோள் வ
பலகலைககழக மாணவTகளுக்கு
குத்தப்பட்டுள்ளது. இத்தகைய "சமாதா அவப்பெயர் தரக்கூடிய செயல் களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் 5 இன்று தமிழ் சமுதாயம் ஒழுக்க III நெறிகளில் நின்று பிறழ்வதுடன்
தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
பண்பாட்டுச் சீர்கேடுகளும் அதிக . அரசாங்கத் ரித்துள்ளன. இந்த நிலையை கும் இடையிலா மாற்றவேண்டியது பல்கலைக்கழக முயற்சி நடைபெ
மாணவர்கள் ஒவ்வொருவரினதும் எந்தவொரு தாக் கடமையாகும் பல்கலைக்கழக கல் வேண்டாம் எனறு விச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி மையகம் உத்தர மாணவர்கள் அறிவாற்றல் மிக்க கடந்த מועדות வர்களாகத் திகழவேண்டும் பட்டத் தானையில் கை திற்காக மட்டுமே படிப்பது என்ற தற்கொலைப்பை
தவறான எண்ணம் இன்றைய
பொலிசாருக்கு
மரபுவழித் தாயகம் தமிழ் தேசியம் மாணவர்கள் மத்தியில் ஆழமாகப் முலத்தில் குறிப்ப பற்றிக் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. முக்கிய புள்ள
SSSS SSSS SS SS SS SS SS SSS
. . . . .
шpson 26lшпөo 6ппайызы” 6laьпөйтөртоого
3 நிபுனர்கள் வெளிநாடு பய
மல்டி பரல் ரொக்கட்டுக் களை கொள்வனவு செய்வதற் காக பாதுகாப்பு அமைச்சின் முன்று அதிகாரிகள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்புப் படைகளுக் காக வெளிநாடொன்றில் இருந்து கிராட் ரொக்கட்டுக்கள் 50 ஆயி ரம் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றுக் கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக பிரச்சனைகள் எழவே இது சம்பந்தமான சில கணக்கு விப ரங்கள் பத்திரிகை ஒன்றில் வெளி
யிடப்பட்டது.
குறிப்பிட்ட ரொக்கட்டுக்களை வாங்குவதற்காக பாதுகாப்பு
அமைச்சு 133803 டொலர்களை செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டி
ருந்தது. இந்தச் செய்திக்கு மறுப்புத் கடந்தவாரம் மறுப்பு தெரிவித் திருக்கும் பாதுகாப்பு அமைச்சு
இது தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட செய்திப் பத்திரிகைக்கு அறிவித்திருந்தது. பாதுகாப்பு அமைச்சினால் பத்திரிகைக்கு அனுப்பப் பட்ட கடிதத்தல் குறிப்பிடப்பட்டிருப்பதன் படி
தற்போது முன்று நிபுணர்கள் இந்த ரொக்கட்டுக்ளை பரிசோ
"50 ஆயிரம் மல்டி பெரல் ரொக்கட்டுக்களை கொள்வனவு செய்ய பாதுகாப்புப்டை நட வடிக்கை எடுக்கவில்லை. எவ்வா றெனினும் இராணுவத் தன் தேவைக்காக இந்தவகை ரொக்கட் டுக்கள் இதைவிட குறைந்தளவில் வாங்கப்பட இருக்கின்றன.இதற் கான நிதி ஒதுக்கீடுகள் வழமை யான நிதி வழங்கல் சுற்றுநிருபத் திற்கு ஏற்ப திறைசேரியினதும் பாதுகாப்பு அமைச்சினதும் அனு மதியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. எனினும் பணம் எதுவும் இதுவரை கையளிக்கப்படவில்லை.
இந்த ரொக்கட்டுக்களை கப்ப லில் ஏற்ற முன்னர் பரிசோதிக் கப்படும். இவற்றை சோதிப்பதற் காக முன்று நிபுணர்கள் தற் போது குறிப்பிட்ட நாட்டிற்கு சென்
றுள்ளனர். பரிே பின்னர் அவர்கள் வருவார்கள் பா ணங்களின் அடி ரொக்கட்டுக்கள் நாட்டையும் அளன முடியாதுள்ளது" காப்பு அமைச்சி வைக்கப்பட்டுள்ள விக்கப்பட்டிருந்த பெரல் ரொக்கட் வதற்கு புதிய கீழ் அனுமதி வ கிறது.
பிரிவினைவா பெறும் நாடொ இந்த ரொக்கட் வனவு செய்யப்ப என்று நம்பகரம களில் இருந்து ே
Synggui genugulhall
கடந்த தேர்தல் தினத்தன்று கண்டி மடவளைப் பகுதியில் இடம்பெற்ற 10 முஸ்லிம் இளை ஞர்களின் கொலை தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்லவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள் துெ
இந்த சம்பவம் தொடர்பாக
திப்பதற்காக வெளிநாடு சென் விசாரணை நடத்திவரும் விஷேட றுள்ளமை தெரியப்படுத்தப்பட் பொலிஸ் குழு இராணுவத் தள
டுள்ளது.
ფეL20-26, 2002
பதியிடம் ஆறு மணித்தியாளுங்கள்
தொடர்ச்சியாக வ தியதாக தெரிவிக் தேர்தல் கால அரசியல் வாதிக தனங்களில் இ பங்குகொண்டமை இலங்கை இர சொந்தமான ஆ சியல் வாதிகளின் போய்சேர்ந்தது இதன்போது கே பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

ballelungi, foliosigaciuna
TüLELELUS
நல் வடபகுதிக்கு தவிர்ந்த ஏனைய ளும் வரையறை பப்பட இருக் ஏற்படப்போகும் ந்து பாதுகாப்பு க் மாரப்பன ந்தவாரம் நடை
H
தமிழ்மொழி பாடசாலைகளில்
raiser
SLILm றி கல்வி என்பது
ளுமையை வளர்த்
சமூகத்துக்கு
வையை வழங்க ம் திரு. சிற்றம் உரையின்போது டுத்தார்.
- தத் தவணைக்
பெற்ற பாதுகாப்புச்சபைக் கூட்டத் தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது அரசாங்கப் பிரதி நிதிகளுக்கும் உயர்மட்டப் பாது காப்பு அதிகாரிகளுக்குமிடையில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிய போது எரிபொருள், சீமெந்து
ஆகியவற்றை கடுமையான வரை யறையுடன் வடபகுதிக்கு அனுமதிப் பது என்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று அவதானிப்பாளர்களைக் கொண்டு கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதிகப்படியான பண வசூலிப்பு
சில தமிழ்மொழி மூலப் பாட சாலைகளில் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கட்டணங் களுக்கு மேலதிகமாக மாணவர்க ளிடமிருந்து பெரு வாரியான பண வசூல் நடைபெறுவதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
கிழக்கில் சில பாடசாலை களில் வசதிக்கட்டணமும் மாதாந்
J, LLGOOT LIL D Liżb S SS SS SS SS SS SS SS
செலுத்தாத மாணவர்களுக்கு இலவச சீருடையையும் இலவச பாடப்புத்தகங்களையும் வழங்க சில அதிபர்கள் மறுப்புத் தெரிவித் திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி முலப் பாடசாலை களிலேயே சட்டவிரோதமான பண வசூலிப்பு பெரு வாரியாக இடம் பெறுகின்றதென பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ன முயற்சிக்கு மத்தியில் தாக்குதல் எதனையும் தவேண்டாம் என மேலிடத்து உத்தரவு
öOöğGaiuÜLL öÜSENEDEDİLDL 2.güllai Grigya)i
துக்கும் புலிகளுக் GO FIDT2, ITGOT றும் சமயத்தில் குதலையும் நடத்த தனக்கு தலை விட்டிருந்ததாக கொழும்பு மரு துசெய்யப்பட்ட ட உறுப்பினர் வழங்கிய வாக்கு ட்டுள்ளார்.
ரிகளை இலக்கு
சாதனைகளின் இங்கு திரும்பி துகாப்புக் கார படையில் இந்த
வாங்கப்படும் வயும் தெரிவிக்க
இவ்வாறு பாது
னால் அனுப்பி கடிதத்தில் தெரி து. இந்த மல்டி க்களை வாங்கு அரசாங்கத்தின் ழங்கப்பட்டிருக்
த யுத்தம் நடை ன்றில் இருந்தே டுக்கள் கொள் இருக்கின்றன ITGOT GILLITTA)
வைத்து தாக்குதல் நடத்துவதற் காக கொழும்புக்கு வந்த புலிகளின் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் 15 கிலோ எடைகொண்ட கிளைமோர் குண்டொன்றுடன் கடந்த வாரம் மருதானையில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இவர் மாதம் முவாயிரம் ரூபாய் வாடகை செலுத்தி மருதானை மாளிகாகந்த பிரதேசத்தில் அறை ஒன்றில் வசித்து வந்திருக்கிறார். வாழைச்சேனையில் பிறந்த
=இவர் கடந்த ஒரு வருடத்திற்கு
1ೇಗೆ கொழும்பு வந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு
இருப்பிடம் வழங்கியிருந்த வீட்டு உரிமையாளரான முஸ்லிம் பெண் மணியும் மற்றொரு நபரும் பொலி சாரினால் கைது செய்யப்பட் டுள்ளனர்.
இவர் கடந்த 11ம் திகதி வெள் எரிக்கிழமை மாலை பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தகத் தொகு தியில் நடமாடிய சமயம் கொழும்பு தெற்கு உளவு பிரிவினரால் அவதானிக்கப்பட்டுள்ளார். பின் னர் அவரை விசாரணை செய்த போது மருதானை வீட்டில் இருந்து இந்தக் குண்டும் இரண்டு சயனைட்
வில்லைகளும் கண்டெடுக்கப்பட் டுள்ளன. சி-4 ரகத்திலான இந்த குண்டு கொழும்பில் இதுவரை காலத்தில் கைப்பற்றப்பட்ட புலி களுக்குச் சொந்தமான மிகப் பெரிய குண்டாகும். இந்த நபர் கடந்த ஐந்து வருட காலமாக கொழும்பில் வெவ்வேறு இடங் களில் வசித்து வந்ததுடன் முக்கிய அரசியல் வாதிகள் தொடர்பான தகவல்களை திரட்டி மட்டக்களப்பு புலி பொறுப்பாளருக்கு அனுப்பி வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இவரிடமிருந்து கைப்பற்றப் பட்ட கிளைமோர் குண்டு இதற்கு முன்னர் இராணுவ பஸ் ஒன்றில் பொருத்தி வெடிக்க வைக்க எடுக் கப்பட்ட முயற்சி ரிமோட் கொண்ட் ரோரில் ஏற்பட்ட சிறிய தவறி னால் தோல்வியடைந்ததாகவும் இவர் பொலிஸாரிடம் கூறியிருக் கிறார். 17 வயதில் புலிகள் இயக்கத் தில் சேர்ந்ததாகவும் குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் இலக்கு நோக்கி சுடுவதிலும் விசேடப் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. O
fuleerijale ELIIT Tiña 5 BUITELOITETETT BF56 jaisiin!
16 பேரைப் பலிகொண்டு жиртії 200 Gшії длширао ш BTU
தயவருகிறது.ணமாக இருந்த ரயில் விபத்து
நாசகார வேலையாக இருக்கலாம் III,II,III என தகவல்கள் வெளியாகியுள்
ளன.
சாரணை நடத் கப்பட்டுள்ளது. தின்போது சில ரின் அடாவடித் ராணுவத்தினர் தொடர்பாகவும் ணுவத்துக்குச் 45/5/5GT 9IU T 605505535U தொடர்பாகவும் ள்வி எழுப்பப்
கடந்த ஞாயிறன்று கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இன்டர் சிட்டி
ரயில் ரம்புக்கனையில் தடம் புரண்டது. இந்த ரயில் விபத்து இயந்திரக் கோளாறு காரணமாக இடம்பெற்றிருக்கலாமென போக்கு வரத்து அமைச்சின் பூர்வாங்க விசாரணைகள் தெரிவித்திருந்த போதிலும் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கும் பொறியிய
லாளர்களுக்கும் சில ஊழியர்
களுக்கும் இடையில் நிலவி வந்த கருத்து முரண்பாடு இத்தகைய நாசகார வேலை ஒன்றிற்கு வித் திட்டிருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
ரயிலின் கருவிகளில் சில தவறு கள் காணப்படுவதாக ரயில் சாரதி தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி இருந்தபோதிலும் பொறி யியல்துறை ஊழியர்கள் அக்கறை காட்டாமல் இருந்துள்ளமையும் அறியப்பட்டுள்ளது எவ்வாறெனி னும் விசாரணைகள் முடிவடையும் வரை இது குறித்து உறுதியாக எதனையும் தெரிவிக்கமுடியா தென ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரி வித்தார். O

Page 4
Bealanununlad
அன்புள்ள உங்களுக்கு algor sa b.
இந்த நாட்டில் கடந்த இரண்டு தசாப்த காலமாக இடம்பெற்று வரும் போருக்கு செலுத்தப்பட்ட விலை லேசானதல்ல பொருளாதார ரீதியில் கணக்கிட முடியாத அழிவு நேர்ந்திருக்கிறது இதுவரையில் சுமார் 10 ஆயிரம் மனித உயிர்களை யுத்தம் பலிகொண்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் இருந்து மீண்டு ஒரு நாடு என்ற வகையில் இலங்கைத் தீவு உருப்படவேண்டுமாயின் போர் ஓய்ந்து சமாதானம் மலரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. யுத்தத்தின் பிரதான இரண்டு பங்குதாரர்களான புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இதுவரைகாலமும் இருந்து வந்த சந்தேகங்களையும் கருத்து முறன்பாடுகளையும் நோக்கும்போது இந்த நாடு நிரந்தர அமைதியை நோக்கிய பயணத்தில் ஒரு அங்குலத்தைக்கூட கடக்கவில்லை என்றே கருத வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் மிகச் சிறிய மாற்றம் தோன்றியிருக்கிறது. இரண்டு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையிலாக இருந்தபோதிலும் ஏதோ ஒரு வகையில் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருப்பதை உணர்த்தி வருகின்றனர். இலங்கை தேசத்திற்கு எதிர்காலம் என்ற ஒன்று அவசியம் என்று கருதினால் இத்தகைய 6ól Gös GerrG) Luëssessi இன்றியமையாதவை
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் சமாதான முயற்சி எந்தளவு தூரம் இறுதி வெற்றியை 960)Luuüo 6T6óTJD gguuLuLunT (6) முன்னோக்கி இருக்கின்றபோதிலும் அந்த முயற்சிக்கு குழிபறிக்காமல் இருக்கவேண்டியது சகல அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புக்களினதும் தலையாய கடமையாகும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளை தவறாக அர்த்தப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் இன ரீதியிலான உணர்வலைகளைத் தூண்டும் முயற்சிகள் தென்னிலங்கையில் சில அரசியல் கட்சிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி இது விடயத்தில் தன்னால் முடிந்ததை செய்கிறது! வீடு வீடாகச் சென்று ரணில் புலிகளுக்கு நாட்டை தாரை வார்க்கப்போவதாக கூறிவருகிறது. கூட்டங்கள் நடத்தியம் கருத்தரங்குகள் வைத்தும் இந்தக் கருத்தை அடிப்படைவாத சிங்கள மக்கள் மத்தியில் வேரூண்றச் செய்ய முயற்சி செய்கின்றது. இது கண்டிக்கத் தக்கதொரு விடயமாகும். சமாதான முயற்சியின் முடிவுகள் எவ்வாறிருக்கப்போகின்றது என்பது வேறு பிரச்சனை எந்தவொரு அரசியல் கட்சியும் அதனை
ழப்பவேண்டும் என்று னைக்கக்கூடாது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
· · · ர்க் அமைப்பின் தலை6 யாக நீண்டகாலம் பத6 வகித்த ஜனாதிபதி ச
திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த
பதவியை நேபாள ஜனாதிபதியிடம் ஒப்படைக்கு முன்னர் ஆற்றிய இறுதி உரை முக்கியமான தொரு கருத்தை வலியுறுத்துவதாக அமை
| திருந்தது.
சார்க் தலைவர்களின் மாநாடு என்பது
ஒரு சர்வதேச அரங்கம். அங்கு வெளியிடு
கருத்து சர்வதேச வாக்குறுதியாக கருதப்பட கூடியது. அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
"இலங்கையின் புதிய ஐக்கிய தேசியக் கட் அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளுக் நானும் உதவுவேன். எனது கட்சியும் அதற்
| உதவிபுரியும் இலங்கையின் இனப்பிரச்சனைை
அரசியல் ரீதியாகவே தீர்க்கவேண்டும். அங்
தொடர்ந்து உரையாற்றிய திருமதி குமா
துங்க, பாராளுமன்றத்தில் பெரும்பாண்ை
பலத்தைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க பி
இனப்பிற கருத்தொருமி
தமராகத் தெரிவுசெய்யப்பட்டதன் முல இலங்கையில் இருதரப்பு உடன்பாட்டுடனான
கருத்தொருமிப்பு அரசியல் ஒன்றுக்குரி சூழ்நிலை தோன்றியுள்ளது எனவும் குறி
I பிட்டார். இதில் இரண்டாவதாக குறிப்பிடப்பட் | விடயம் தற்போதைய இனப்பிரச்சனைத் தீர்
முயற்சிகளோடு முக்கியமாக கவனத்திற்கொடு ளத்தக்கது.
தான் தொடர்ந்தும் நிறைவேற்று அத
காரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகி
கப்போவதை மறைமுகமாக தெரிவித்திருக்கு
திருமதி குமாரதுங்க, தான் பதவியில் தொடரு
வதற்காக அரசாங்கத்துடன் செய்துகொள்ளு T LLLLLL LLLL LL Y c LLLLLL LLLTT LLTTLTTTLLLL LLLLLLLTLLT
芭 (UDUD (5p மல் இருக்க ஒப்புக்கொள்கிறார்.
சிலவேளை பிரதமர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க முகம்கொடுக்கப்போகு
மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு ஜனாதிபதி
i யின் இந்தக் கூற்று கட்டியம் கூறுகிறது.
பிரதமரின் செயற்திட்டத்தில் முதல் வரி.ை யில் இருப்பது யுத்தம், சமாதானம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்கள் என்பதில் சந்தேகத்தி கிடமில்லை. அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஒன்றரைமாத காலப்பகுதிக்குெ சமாதான முயற்சிகளுக்குகாக அரசாங்க தரப்பிலிருந்து செய்யப்பட்ட விட்டுக்கொடு புக்கள் பிரதமரின் இந்த எண்ணக்கரு6ை தெளிவாகப் புலப்படுத்தி நிற்கிறது.
தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையு
வேறுபடுத்தி அரசியல் நடத்தும் வழிமுறைை பொதுஜன ஐக்கிய முன்னணி கையாண்டது | இவ்விருதரப்புக்கும் இடையில் கூடுமானவை
யில் பிணக்கை தோற்றுவித்து அதன் முல தமிழ் மக்களை தம் பக்கம் வென்றெடுக்கவு
புலிகளைத் தனிமைப்படுத்தவும் முன்னை 3. அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டது. ஆனா6
யாதார்த்தத்தில் தலைகீழான முடிவே பொது
| ஜன ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்தது.
புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட் தொடர்ச்சியான போர் நடவடிக்கைகளா6 பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் இன்னு இன்னும் அரசாங்கத்தை விட்டு தூரமாகி
தோடு தமது பிரதிநிதிகளாக புலிகளை ஏ
றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ள LILLITssa, GT.
இதனால் புலிகளைத் தனிமைப்படுத்தி தமி மக்களை வென்றெடுக்கும் பொதுஜன ஐக்கி முன்னணியின் செயற்திட்டம் எதிர்பார்த்தள6 வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனா6 ரணில் விக்கிரமசிங்க இதற்கு நேர் எதிரான கருத்தைக்கொண்டிருந்தார். 1996 முதலே ரணில் கூறிவந்த கருத்துக்கள் இதனை நன் புலப்படுத்துகின்றன. புலிகளை தமிழ் மக்களி மிருந்து பிரிக்கவென முன்னெடுக்கப்படு யுத்தம் வெற்றிபெறப்போவதில்லை என அவ தொடர்ச்சியாக கூறி வந்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஐக்கி தேசியக் கட்சிக்கும் இடையில் இனப்பிரச்சனை தொடர்பான நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு
குறிப்பிடத்தக்க வேறுபாடாக இதனைக் கரு
GDI தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய தீர்வு முயற்சி களையும் தமது அதிகார நலன்களுக்காக பயன்படுத்த எவரேனும் சிந்திப்பார்களானால் அது நிச்சயம் இந்த சந்தர்ப் பத் தையும் நாசமாக்கிவிடும் எண்பதில் சந்தேகமில்லை. முடியும்
பொதுஜன ஐக்கிய முன்னணியின்
எதிர்ப்பாளர்களும் இடம்பெற்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் இதே போன்ற புலி எதிர்ப்பாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்தக் கட்சியின் நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் வல்லமை படைத்தவர்களாக ஒரளவு தாராளமய கருத்துடையவர்களே இருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் அல்லது கொள்கை வகுப் பாளர்கள் தாராளக்கொள்கை உடைய வர்கள் என எவ்வாறு கருத முடியும்
கொள்கை வகுப்பாளர்களில் தீவிர புலி
பாடொன்றுக்கு வர முடியுமாயின் அர சாங்கம் அதன் காலாண்டில் பெற்ற மிகப்பெரும் வெற்றியாக அதனைக் கருத
முடியும், ஆனால் துரதிஷ்டவசமாக அவ்
வாறானதொரு அரசியல் பிரவேசத் திற்கான கதவுகள் திறந்து இருக்கிறதா என்பது சிந்திக்கப்படவேண்டியதே.
ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கவே செய்கின்ற
GOTIT.
அரசாங்கத்திற்குள் உள்ள முக்கியஸ் தர்கள் பலர் இந்தக் கருத்தில் உறுதியாக நிற்கின்றனர். வேறு சிலர் தாராள சிந் தனையுடன் கருத்தொருமிப்பு அரசியலுக் காக வாதிடுகின்றனர். இவ்விரு பிரிவின ருக்கும் மத்தியில் திருமதி குமாரதுங்க வுடன் ஒரு உடன்பாட்டைக் கண்டு இனப் பிரச்சனைத் தீர்வில் அவரது ஆதரவை யும் பெற்றுக் கொள்ளும் சவால் ரணில்
琛了
6666
IéJfuG ETjuÚjTGII
h
என்ற கேள்விக்குகலாநிதி ஜயதேவ உயன்கொட இந்தியாவின் பிஸ்னஸ்லைன் என்ற சஞ்சிகைக்கு இவ்வாறானதொரு விளக்கத்தை அளிக்கிறார்.
"இங்கே லிபரல் வாதிகள் என்பது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் நடுநிலையாக சிந்திக்கக் கூடியவர் கள்தான். அவர்கள் தீவிர கொள்கை ஒன்றில் கால் ஊன்றி
ப்பவர்கள் அல்ல.
us
இலங்கையின் பெரும்பான மையின மக்களும் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை ஒன்றின் முலமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று கருதுகின்றனர். நாம் இங்கே லிபரல் வாதிகள் எனக் குறிப்பிடுவது அரசியல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக் காக பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் குழு வினரையாகும்." இந்தப் பேட்டியின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிர லைத் தயாரிக்கும் அதிகாரம் இத்தகைய லிபரல் வாதிகளின் கையில் இருப்பதாக வும் ஜயதேவ உயன்கொட குறிப்பிடு கிறார்.
GTIGT. IGNOTTGÖ
மற்றொரு பிரபல அரசியல் விமர்ச கரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் ரொஹான் எதிரி சிங்க சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பாக வும் இதே போன்றதொரு விளக்கத்தை அளிக்கிறார். அவரது கருத்தின்படி இலங்கை சுதந்திரக் கட்சிக்குள் லிபரல் கருத்துக்களை பிரதிநிதித்துவம் செய்பவர் கள் ஜனாதிபதி குமாரதுங்க மற்றும் அநுராபண்டாரநாயக்க குழுவினரேயாகும். அதனால் இவ்விரு தரப்புக்கும் இடையில் அதாவது அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக் கும் இடையில் கருத்தொருமிப்பு ரீதியி லான உடன்பாடொன்றை எட்ட முடியும் என ரொஹான் எதிரிசிங்க வாதிடு " as)pITir.
இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பில்
எதிர்க்கட்சியுடன் இத்தகைய உடன்
IMDG) i DJ Jr.
அதேபோல்
விக்கிரமசிங்கவின் முன்னிநிலையில் காணப்படுகின்றது. ஆனால் மேலோட்ட மான அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் இந்த இரு தலைவர்களுக்கும் கட்சி நலன் சார்ந்த நிலைப்பாடுகள் இருக்கும் என்பதை நாம் இலகுவில் நிராகரித்துவிட முடியாது. சர்வதேச சமுகத்திற்கும் பத்திரிகைகளுக்கும் எத்தனை தூரம் சிரித்துக்கொண்டு பதில் சொன்னாலும் கூட ரணில் விக்கிர
மசிங்கவும் சரி, சந்திரிக்கா குமாரதுங்கவும் சரி இனப்பிரச்சனை என்ற தமது அதிகார ங்களை பலப்படுத்தும் செயற்திட்டத்தையும் முன்னெடுக்க முயற்சிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. ஜனாதிபதி புதிய அரசாங்கத்திடம் தனது முக்கிய பொறுப்புக்கள் பெரும்பாலான வற்றை ஒப்படைத்துவிட்ட போதிலும் நாட்டின் நிர்வாகத்தில் அவரது கை முற்றாக செயலிலந்து போயுள்ளது என நினைக் கத் தேவையில்லை. இந்த இரண்டு பிரிவினரில் எவரேனும் இனப் பிரச்சனையின் இன்றைய தீர்வு முயற் சிகளையும் தமது அதிகார நலன்களுக் காக பயன்படுத்த சிந்திப்பார்களானால் அது நிச்சயம் இப்போதுள்ள சந்தர்ப்பத் தையும் நாசமாக்கிவிடும் என்பதில் சந்தேக ഥിങ്ങെ',
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சிகள் தோல்விகண்ட பின்னர் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்குக் குறையும் என்று கணக்குப் போட்டு அதற்காக காய் நகர்த்தலில் ஜனாதிபதி ஈடுபட்டாலோ தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை வழங்க ஜனாதிபதி குறுக்கே நிற்கிறார் என் றொரு குற்றச்சாட்டை தயார்படுத்தி அதன் முலம் திருமதி குமாரதுங்கவை பதவியிறக்கி நிறைவேற்றதிகாரத்தைக் கைப்பற்ற ரணில் விக்கிரமசிங்க திட்டமிட் டாலோ நோர்வேக்காரர்கள் இம்முறை யும் வெறுங்கையோடுதான் திரும்பிப் போக வேண்டிவரும் இந்த இரு தரப் பினரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று நம்புவோமாக,
(120-26, 2002
शी) । 町

Page 5
மறைந்த கருப்பையா மூப்பனார் மகன் கே. வாசனுக்கு மாநிலங்களவை இடம் ல்லை என புரட்சித் தலைவி கைவிரித்து ட முறைத்துக்கொண்டு தமிழ் மாநில காங்கிரசும் கூட்டணியினரைவிட்டு வெளி யேறிவிட்டது.
ஏற்கெனவே பாட்டாளி மக்கள் கட்சி, இடது சாரிக்கட்சிகள், காங்கிரஸ் என்று கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்றாக அ.இ. அதிமுகவுடன் தங்கள் உறவை முறித்துக் கொண்டுவிட்டன. மீதம் இருந்தது தாமா காதான். அதுவும் பிய்த்துக்கொண்டு விட்டது.
இவ்வாறாக கடந்த சட்டமன்றத் தேர் தல்களின்போது உருவாக்கப்பட்ட மதச்சார் பற்ற கூட்டணி இப்போது நிர்மூலமாகி ட்டது. பெப்ரவரி 2ம் நாள் நடைபெற விருக்கும் ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளுக்கான
jll.
தற்கு உரம்போட்டார்கள்
தேவகெளடாவிற்கு பிறகு கருப்பையா மூப்பனார் பிரதமராகக்கூடிய வாய்ப்பிருந்
மார்க்சிஸ்டுகள் கெடுத்தார்கள். மூப்ப னார் காங்கிரசிற்கு வேண்டியவரென்று எதிர்த்தார்கள் குஜ்ராலால் காங்கிரசை சமாளிக்க முடியாமல், கூட்டணி அரசே கவிழ்ந்தது. தேர்தல் நடந்தது. பாரதீய ஜனதா ஆட்சியல் அமர்ந்துவிட்டது. இன் னும் சிறிது காலத்திற்கு அவர்களை அசைக் கவே முடியாது போலிருக்கிறது. இதற்கு LITT
இப்போது பாஜக, முதல் எதிரியாகி விட்டது. அதை எதுவேண்டு மானாலும் செய்கிறார்கள் குறைந்தபட்சம் தாங்கள் ஆதரிக்கும் கட் 蠶 மதச்சார் ன்மையில் ஓரளவாவது நம்பிக்கையிருக் கிறதா என்றுகூட எண்ணிப் பார்ப்பதில்லை.
岛 Si Lim 蠶 இம்முய கூறப்படுகிறது.
9.616ITLeflğ சட்டமன்ற வெற்றிக விருந்த பாட்டாளி பு LDs at 9 at LILD sof இடம்பெற 8 (plg. UUTTg5 6T 60T UT, L), 95 , ಇಂಗ್ಲೆಲ್ಲಿ 95QI5 LD 854Q60T (DI tolg5ITG ಅಗ್ದಿ ஒருசில கும் தாமாகாவிற்கு ஒரளவு வெற்றியை ஈட்டினார். அத்தே g|T. LDIT. SITGolgotsflot
GAISELDITSEGAJ UN தொடங்கினார் அவ Lugg. LLDIT Got Gu
இடைத்தேர்தல்களை, அ.இ.அ.தி.மு.க. சந்திக்கப்போகிறது. ஜயலலிதா அசரவேயில்லை. யார்வேண்டு மானாலும் போகலாம். நாம் தனியாகவே இருப்போம் என்று திருவிளையாடல் சிவாஜி ஸ்டைலில் கூறிவிட்டார்.
மதச்சார்பின்மையின் ஏகப்பிரதிநிதி புரட்சித் தலைவிதான் என்று முழங்கிக் கொண்டிருந்த இடதுசாரிகளுக்கு முகத் தைக் கொண்டு எங்கே வைத்துக்கொள்வது என்றே புரியவில்லை. இ
னால் அவர்களுக்கென்ன, இன் கொடுத்துவிட்டு வேறு யாருடனாவது தங்கள் கெளரவத்தை ஓரளவாவது காப் பாற்றிக் கொள்ள முயற்சிசெய்வார்கள் அவ்வளவுதான் ஆட்சியைப்பிடிப்பது ஒன் ம் அவர்களின் கனவு இல்லையே. ஆனால் ஜயலலிதா போன்ற தலைவர்கள் ஆட்சி யைக்கைப்பற்றுவதற்கு தாங்கள் காரணமா யிருக்கிறோமே என்ற கிலேசம் கொஞ்சமும் அவர்களுக்கு இருப்பதில்லை.
கடந்த சட்ட மன்றத் தேர்தல்களை எடுத்துக்கொள்வோமே. பாரதீய ஜனதா வடன் கூட்டு சேர்ந்த தி.மு.க வை தோற்கடிக்க வேண்டியது சரிதான்.அதற் காக ஜெயலலிதாவை மீண்டும் வளர்த்த விடவேண்டுமா என்ன? நாடாளுமன்றத் தேர்தலொன்றாலம் சரி, பா. ஜ.கவை ஆதரிக்கும் சக்திகள் அதிக பெற்றுவிடக்கூடாததென்பதில் அக்கறை "e iறமாநிலத்தில்
GELD VõUTT 60TD LIDTTEIGU 9556) LITT 92 95 | မျိုး ရှုမျိုးများ தி.மு.க. வருவதால் அப்படியென்ன பெரும் தீங்கு வந்துவிடப்போகிறது? குறிப்பாக ஜெய் லலிதாவின் வரலாறு oł. மீண்டும் அப்படிப்பட்ட நபர் ஒருவர் முதல்வ ராவதற்கு கைகொடுக்கலாமா? ஆனால் இடதுசாரிகளின் ஒரே அளவுகோல் பாஜக எந்த அணியிலிருந்தாலும் எதிர
என்பதுதான் முதலில் இதேபோலத்தான் காங் கிரசை மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள் பாஜக உட்பட மற்ற கட்சிகள் வளர்வ
அதி
TLT
5.
ஜெயலலிதா போன்ற ஒருவர் மதச்சார்பின்மை யில் உறுதியாக இருப்பார் என்று நம்புவதைப் போல மடத்தனம் வேறெதுவும்
மிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முடிந்தவரை சட்டமன்றத்திற்கு மூன்றாவது அணி அமைக்கவேண்டும் என்று முயன்று பார்த் தார். கம்யூனிஸ்டுகள் கூட கூட்டணிக் கட்சிகளைத் துரும்பாக ஜெயலலிதாவுடன் இருக்கவேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது வேக LIDITSEÜGumTiu சில சீட்டுக் களை வாங்கிக் கொண்டு, புரட்சித்தலைவி புகழ் பாடினர் மார்க்சிஸ்டுகள் சி.பி.எம். பேர்க சி.பி.ஐயும் பின்தொடர்ந்தது. பார்த் தாள் மூப்பனார் அணியில் இணைந்துவிட்டார்.
கூட்டணி அரசு வேண்டும என்று கூட இக்கட்சிகளால் நிர்ப்பந்திக்க முடியவில்லை. நஷ்டம் இக்கட்சிகளுக்குத்தான்.
சட்டமன்றத் தேர்தல்களில் வெல்வது ஜெயலலிதாவிற்கு வாழ்வா சாவா பிரச் சனை வழக்குகளிலிருந்துதப்பிக்க ஒரே வழி அதுதான். எவரோடு வேண்டுமானா லும் கூட்டணி சேர அவர் தயார் அப்படித் தான் முதலில் பாஜக வுடன், பிறகுதமாகா வுடன் என அவர் கைகோர்த்தார். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு அப்படியொரு பிரச் சன்ையில்லையே வென்றாலும் தோற்றா லும் சில இடங்கள்தானே. அப்படியிருக்கை யில் ஜெயலலிதா போன்ற ஒர நச்சுச் சக்தியினை எதற்காக வளர்க்கவேண்டும்? ஏதாவது மூன்றாவது அணி அமைத்து கூடியவரை ஜெயலலிதாவிற்கு வரக்கூடிய பெரும்பான்மையினைக் குறைத்திருக்க லாமே. அவர் கட்டுக்குள் வைத்திருக்க லாமே. ஆனால் எதையும் கம்யூனிஸ்டுகள் செவி மடுக்கத்தயாரில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட பாஜக வை விமர்சிப்பதைத் தவிர்த்தார் ஜெயலலிதா எதிரி கருணாநிதி தான் என்பதில் தெளிவாக இருந்தார்.அவர் வெற்றி பெற்றவுடனேயே 醬 அரசுடன் நல்லுறவை விரும்புவதாக அறிவித்தார். பாஜகவின் அகில இந்தியத் தலைமைக்
மதிக்கும்
ஆதரித்தார். இப்பே
ಙ್ golgi sa LLCof 驚 I அறிவித்து விட்டார். சி.பி.ஐ வெளியே (púUGITst los காலியிடத்தை நிர அவர் மகன் வாசனுக் ஜெயலலிதா என கொண்டிருந்தது அ போட்டார். தனது அந்த இடத்தை ஒ முணுத்துக்கொண் விரோத ஆட்சி சாட்டு வைத்துவிட் o
6) 6660)
தமாக விற்கோ கொடுப்பதால் ஜெ ஏதும் பெரிதாக வந் அவர் கொடுக்கமாட் சியம். இக்கட்சிகள தில்லை. மீண்டும்தே
புதிய அரசு பதவியேற்றது முதல் புரையோடிப்போன நாட்டின் இனப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு ஒன்று காணப்படும் மக்களின் அவ லங்கள் தீர்ந்து புதுவாழ்வு, புதிய அமைதிச் சூழ்நிலை உருவாகுமென்ற எதிர்பார்ப்புக்கள் மக்கள் மனங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் மனங்களில் ஏற்பட்டு மனமகிழ்வு கொண்டனர்.
ஆனால் கிழக்கில் குறிப்பாக 91 LDLIET GOAD, LDLLS 35 GIT LI LI LIDIT GILLIPsill களில் இந்த மனமகிழ்வு நிறைவான தாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டதாக இல்லை.
அச்சமும், பீதியும் பல கிராம மக்களை குறிப்பாக முஸ்லிம் பிர தேசங்களில் மக்களை சலனத்திற் குள்ளாக்கியுள்ளது.
அம்பாறை மட்டக்களப்பு மாவட் டங்களில் பல தமிழ் முஸ்லிம் பிர தேசங்களில் ஆயுதபாணிகள் ஊடு ருவி, மேற்கொண்டு வரும் கப்பம் கோரல் வரிவசூலித்தல் ஆட்கடத்தல், வாகனக்கடத்தல் போன்ற சம்பவங் களே அமைதிச் சூழ்நிலையிலும் மக்க ளிடையே அச்சத்தையும் பதட்டத்தை யும், விசனத்தையும் ஏற்படுத்தக் காரணமாகும்.
சமாதான ஒளிக்கிற்று தெரிவ தாகப் பெரும் எதிர்பார்ப்புக் கொண்ட மக்கள் ஆயுதபாணிகளின் இச்செயலால் நிலை குலைந்து போயுள்ளனர்.
ണ്ണങ്ങ20-26, 2002
தமிழீழ விடுதலைப்புலிகள்தான் இத்தகைய செயலை முன்னெடுத்துச் செல்கின்றனரென பெரும்பாலா னோர் கருதுகின்றனர்.
விடுதலைப்புலிகள் வெளியே வரு வார்கள், இனி நாம் நிம்மதிப் பெரு முச்சு விடலாமென நம்பிக்கொண்டி ருக்கும் மக்களுக்கு இத்தகைய செயற்பாடுகள் பெரும் ஏமாற்றத்தை
கொடுத்துள்ளது.
விடுதலைப்புலிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை அவர் களது பெயரில் வேறு யாரோ செய் கிறார்களென்ற ஒரு கருத்தை கவனத் தில் கொண்டாலும், இத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தக்க வல்லமை புலிகளிட முண்டு, அதை ஏன் செய்யாமலிருக் கிறார்களென்ற வாதமும் எழுவதைத் தவிர்க்க முடியாது. இந்நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று முஸ் லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச் சருமான ரவூப் ஹகீம் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது. "புலிகள் அமைப்பு இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டு இயங்கு
lājetā ரவூப் ஹகீம் பிரபாகர
கின்றபோது உறு பட்ட விருப்பு ெ பலிப்பை நடை ԱpԱՔ6նցյIIDITՖ Ֆ4 Guita, GA)Ítib. GIGOT| குள் இருக்கும் முர் கரம் வலுவிழக்கு முஸ்லிம்கள் சந்
யுள்ளது. வடக்கி முற்றாக வெளி னொரு ஆண்டு கூட தமிழீழத்தின் தமிழர்கள் என காணப்படும் இந் பேசும் கிறிஸ்தவ கொண்டது என் செயற்படுவார்கள் இன்னும் நம்பத் என்ற செய்தின பிரபாகரன் அ விரும்புகின்றேன் கிழக்கில் பு பாட்டிலுள்ள மு அனைவரது ம கான ஏக்கர் விை பாலும் செய்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காஞ்சி சங்கராச்
சிக்கு உதவியதாக
தேர்தல் சமயத்தில், 5950) 2-(Dig. 60600TLT5 க்கள் கட்சித் தலைவர்
SI (NP. 5. Sg5 T13595 :* றியது. மார்க்கிஸ்டு TIL LITT 35 GMT
இடங்களை சி.பி.ஐ.க் விட்டுக்கொடுத்து ஜெயலலிதா மீண்டும் டு சி.பி.ஐ மற்றும் தொண்டு முடிந்தது. 12. 5.606) 35T555 பயங்கரவாதத் தடுப் டோவை தீவிரமாக
பட்டால்,அழைப்பாள். அவர்களும் வந்துவிடு வார்கள் என்ற மனப்பான்மைதான் அவரை இப்படியெல்லாம் செய்யத்தூண்டுகிறது.
நன்றி, நன்றி மறப்பது இதையெல்லாம் அவர் பெரிதாக என்றுமே எடுத்துக்கொள்வ தில்லை. உண்மையான அரசியல்வாதி அவர் தன் காரியம் ஆனால் சரி, எதையும் செய்ய லாம் என்றவொரு யதார்த்தமான அணுகு (p.60 D.
அவருக்கு வேறு யாரையும் விட ஆதரவு அதிகமாகத் தேவைப் படுகிறது. எல்லா வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தில் Ç? தேர்தலில் போட்டியிடும் தகுதியினை மீண் டும் பெற்றுவிட்டார். முதல்வராகிவிடலாம் தான். ஆனால் உச்சநீதிமன்றம் என்ற வொன்று இருக்கிறதே.
டான்சி வழக்குத் தீர்ப்பினை எதிர்த்து தி.மு.க.வினரும் சுப்பிரமணியம்
GEGNIGIEUTUI
மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். அதில் தோற்றுவிட்டால்? அதுவும் தலைமை நீதிபதி பரூச்சர் கண்டிப்பான பேர்வழி நடுங்கிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா
இப்படிப்பட்டதொரு சூழலில் மத்திய ஆளுங்கட்சியின் ஆதரவு அவருக்குத் தேவைப்படுகிறதே. அதுவும் நாடு போகும்
போக்கினைப் பார்த்தால் பாஜக வை
இன்னும் சிலகாலம் அசைக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது
GEORGIR பிரச்சினைகள் அதிகமானாலும், பாகிஸ்தானை வைத்தே அவர்கள் காலத்தை ஒட்டிவிடலாம். எதிர்க் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை.
சோனியாவும் பீடத்திலிருந்து இறங்
வதாகத் தெரியவில்லை. இந்நிலையில் ச
யானதொரு கூட்டணி உருவாகாவிட்டால்
நிச்சயம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்
களிலும் பாஜக அணியே வெற்றிபெறும்
து அ.இ.அ.தி.மு.க. ம் இல்லை. பிரச்சனை தேசிய ஜனநாயகக் வளிக்கும் என்று வேறு வேறு வழியில்லாமல் றியது மறவினால் ஏற்பட்ட ப நடந்த தேர்தலில் கு ஆதரவை அளிப்பார் தி.மா.கா. நம்பிக்கை திலும் மண்ணையள்ளிப் கட்சியாள் ஒருவருக்கு
துக்கிவிட்டார். முணு டே, இது மக்கள் என்று வேறு
டு தமாகவும் வெளி
கவனிக்கவேண்டும். பா.ம.கவிற்கோ, இடங்களை விட்டுக் லலிதாவிற்கு நஷ்டம் துவிடாது. ஆனாலும் LITT, 96.6AU6T6N1 9GUL ால் ஏதும் ஆகப்போவ ர்தல் என்றால் தேவைப்
பினர்களின் தனிப் பறுப்புகளின் பிரதி முறைகளின் போது பிர்க்க முடியாமல் வேதான் புலிகளுக் |(3LIIT, SITGITT EGINGS ம் சந்தர்ப்பங்களில் தேகப்பட வேண்டி
ருந்து முஸ்லிம்கள் யேற்றப்பட்டு பதி 1ள் கடந்த பின்பும் ஆட்புலம் என்பது று அடையாளம் துக்களையும் தமிழ் களையும் மட்டுமே விதத்தில் புலிகள் என்று முஸ்லிம்கள் தொடங்கவில்லை யயும் சகோதரர் வர்களுக்கு கூற
லிகளின் கட்டுப் M) GASOLID GANGIFTUNGSG பல்லாயிரக்கணக் ாநிலங்கள் பெரும்
La 300L TID)
ரமலர்
DU Ur
என்று தோன்றுகிறது. அதாவது பொருளா தாரம் கடும் வீழ்ச்சியடைந்து, மக்கள் அதிருப்தி உச்சகட்டத்தையெட்டா விட்டால், அது ஒருபுறமிருக்க தமிழகத்தைப் பொறுத்த வரை இடைத்தேர்தல்கள் நடைபெறும் மூன்று தொகுதிகளில் ஆண்டிப்பட்டி, மற்றும் வாணியம்பாடி ஆகியவற்றை மற்ற கட்சிகளின் ஆதரவில்லாமல் தனியாகவே அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றிவிடும். சென்னையில் அமைந்துள்ள சைதாப் பேட்டையில்தான் தி.மு.கவிற்கு வாய்ப் பிருக்கிறது. அப்படியிருக்கையில் கூட்டணி யைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் ஜெயலலிதாவிற்கு இல்லையே. ஆண்டிப் பட்டி தேவரினமக்கள் அதிக எண்ணிக்கை யில் வாழும் தொகுதி. அ.இ.அ.தி.மு.க. வின் கோட்டை சசிகலாவிற்காகவும், பொதுவாகவே ஜெயலலிதா ஆட்சியில், TF ಙ್ಗಣ್ಣಿ தைப் பொறுத்தவரை தேவர்களே கொடி கட்டிப்பறக்கிறார்கள் என்றவகையிலும், அங்கே போட்டியிடவிருக் கும் ஜெயலலிதா அமோக வெற்றிபெறுவார்
Titudii puGullius06).
வாணியம்பாடி முஸ்லிம்கள் நிறைந்த தொகுதி மறைந்த அப்துல்லத்தி வெற்றி பெற்றஇடம் இன்னமுமஅ.இ.அ.தி.மு.க,
தடுக்கப்பட்டுள்ளது. பொரும்பா லான காணிகளுக்கான குத்தகையும் கிடைப்பதில்லை. உயிர்ப்பறிப்பை விட வும் தொழில் செய்து வாழும் உரிமை மறுக்கப்படுவது மிக மோசமான அடக்கு முறையாகும் என்று ஹகீம் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாத பிற்பகுதியி
6)IIIDILMJöffaflgID)GUTUrib றுக்கு எழு
தமிழினவா
Orbisoflui
பாஜக அணியில் சேரவில்லையே. அந்த அளவில் முஸ்லிம்கள் ஆதரவு அக்கட்சிக்கு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ஜனநாயகத்தின் அவலங்கள்தான் என்ன தேவரின மக்களில் சிலருக்கு வாழ்வுகிடைப்பதால் ஒட்டுமொத்த சமுதாயத் தின் ஆதரவு, பிற்காலத்தில் இந்துத்துவ சக்திகளுடன் கைகோர்க்கக்கூடும் என்ற நிலையிலிருந்தாலும் அவர் E. றார் என்ற அளவில் முஸ்லிம்கள் ஒட்டு சைதாப்பேட்டையில் கூட ஆயிரக்கணக்கில கள்ள ஒட்டுக்கள் போட்டு அ.இ.அ.தி.மு.க அங்கே வெல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா என்னவெல்லாம் செய்தார். செய்வார் இதையெல்லாம் யாரும் மனதில் கொண்டு வாக்களிப்பதில்லையென்பதே பொதுவான மதிப்பீடு இதுதான் இந்திய ஜனநாயகத்தில் லட்சணம்.
சமீபகாலமாக சிலப்பதிகார நாயகி கண்ணகி தமிழக பத்தரிகைகளில் அதிகம் றார். கற்புக்கரசி கண்ணகி பெண் னத்திற்கு முன்மாதிரிதானா என்று கேள்வியெழுப்புவதில்லை. கோவலன் செய்த கொடுமையினையெல் லாம் பொறுத்துக்கொண்டு, இறுதியில் கண வனுக்கு இழைக்கப்பட்ட ஒட்டு மொத்த ஊரினையே எரித்தவர் கண்ணகி 骼 பற்றி வாதம் எதுவுமேயில்லாமல் மிகச் றந்த தமிழ்ப்பெண்ணாக சித்தரிக்கப்பட்டு 1968ல் இரண்டாம் உலகத்தமிர் மாநாட்டின் போது அவருக்குச் சிலையே வைக்கப்பட்டது சென்னை கடற்கரையில்
இப்போது அது திடீரென்று காணாமல் போய்விட்டது போயஸ்தோட்டத்திறகு வேண்டிய சில சோதிடர்கள், கோபக்கனல் வீசும் கண்ணகி பார்வையில் விழுந்தவண் ணமே, கோட்டைக்கு செல்லும் ஆட்சி யாளர்களுக்கு அது நல்லதல்ல. மாநகருக்கே நல்லதல்ல என்று கூறியிருக்கிறார்கள். ஏதோ ஒரு சாலை விபத்தில் சிலையின் பீடம சேதமடைந்திருக்கிறது என்று கூறி, சிலையினையே அப்புறப்படுத்திவிட்டார்கள் இப்போது அது எங்கிருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.
உடனே பொங்கியெழுந்துவிட்டார் கருணாநிதி ஆதம்பி, அடுக்குமா இந்த அநியாயம், தோள் தட்டு, புறப்படு மாநாட் டுக்கு என்று அறைகூவல் விட பொதுக்கூட் டங்களும் மாநாடுகளும் தமிழகத்தில்
ஒரு புறம் பொதுச்சொத்தினை மூட நம்பிக்கைகள் காரணமாக தனது சொந்த சொத்தாக நினைத்து அப்புறப்படுத்தும் ஜெயலலிதா பாஜக வுடன் கைகோர்க்கும் போது வராத தமிழின உணர்வு இத்தகைய பிரச்சனைகள் வரும்போது பொங்கிக் கொப்பளிக்க, வீதிக்கு வரும் தி.மு.க. இன்னொரு புறம்
இப்படி பெரிய திராவிடக் கட்சிகளுமே பம்மாத்துப்பேர்வழிகள் என மக்கள் உணர்ந் திருக்கிறார்கள் மூன்றாவது அணி ஒன்று உருவாகாத நிலையில் ஒன்றை மாற்றி ஒன்றை தாங்கள் எதிர்கொள்ளும் பிரச் சனையின் உக்கிரத்தைப் பொறுத்து ஆதரிக் கிறார்கள் பெரிய அளவில் மக்கள் சினம் ஜெயலலிதா பக்கம் திரும்பாத இந்தக்கட் டத்தில் இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடுவார். மீண்டும் முதல்வராகவும் ஆகிவிடுவார். அதன்பின் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்
லிருந்து முஸ்லிம்கள் அச்சமும் பதட் டமும் அடக்குமுறைக்கு உட்படுவ தான உணர்வோடும் இருப்பதாகத் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ரவூப்ஹக்கீம் இந்தப்பதற்ற நிலமைக்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் கள் பாரிய பண வசூலிப்பில் ஈடுபடு வதே காரணமாகும் எனவும் குறிப் பிட்டிருக்கின்றார். முஸ்லிம்களைக் கடத்துவதும், அவர்களது அசையும் சொத்துக்களை எடுத்துச் சென்று பணயம் வைத்து விட்டுப் பணம் வது லிக்கப்படுவதுமே இன்றைய நிலமை களைச் சிக்கலாக்கியுள்ளது என நேரடியாகவே புலிகளை நோக்கி விரல் நீட்டியுள்ளார் ஹகீம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இக்கடி தத்தை எளிதாகத் தட்டிக் கழித்துவிட முடியாது.
உண்மை நிலையை யதார்த் தத்தை உணர்ந்து விடுதலைப் புலி களின் தலைவர் பிரபாகரன் இத் தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முன் வர வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமுகங்கள் இனியும் ஒருவரையொரு வர் சந்தேகக் கண் கொண்டு பார்க் கும் நிலை தோன்றக் கூடாது
அச்சமற்ற சூழ்நிலை மீண்டும் இங்கு மலர வேண்டும் பிரபாகரன் அதற்கு ஆவன செய்வாரா? அல்லது வேதாளம் மீண்டும் முருங்கை ஏறுமா? அங்கலாய்க்கிறார்கள் மக்கள்
அவதானி
5

Page 6
Computer Hardware Engineering with Networking Learn to Assemble, Troubleshoot, Repair, Service & Network Computers -100% Practical Oriented Beginners to Advance Level
Classes conducted by qualified and experienced lecturers Duration: 6 Days Course Fee: 3500- Participants per batch MS Office 2000 Rs. 3250/-, MS Word & MS Excel Rs. 2700/- Computing for Kids; Age 7-9 (500/-)Age 10-12 (600/-) monthly Techno Way. 1851B, Galle Road, Dehiwala (Close to -Ebert Silva service station), Hot Line: 077=313278
IsismöIIM Iliam FamElösis
ல உலகில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமண சேவை றந்த முறையிலும் சமயமுறை ப்டியிலும் ஒழுங்கு செய்து கொடுக்கப் படும். 蠶 பதிவு ಶಿಕ್ಷ್ தங்கும் இடவசதி, போக்குவரத்து வசதி குறித்த நேரத்தில் சிறந்த முறையிலும் நிறைவான சேவைக்கும்
ங்கள் விரும்புவதை பெறுவதற்கும் எங்களை அழைக்கவும்,
LIGOosNII (6) LIGOõig, Gi (3.g. GOD GO வீட்டு பணிப் பெண்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் உங்கள் முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்
சிங்கப்பூர் விலாசம்R பரமசிவம்- S.மோகனதாஸ்
LAVENDERVIDEO CENTER (PVT) LTD BLK-808 FRENCHROAD
26இலங்கை` தொடர்ப்புக்குஏ. ரமேஷ் O 259,344
# 01-159 SINGAPORE 200808 TELEPHONE 2971367-3720592 (H.P)92714294 N. E-MAIL: VS BOY (a) HOT MAILCOM
ரணி பொக்குணகம வி ஏஈ 11/14 இலக்கத்தில் 2D L LI JF U GOOGOOT - 9IG02 AID, F LDLLU எல்லா வசதிகளும் கொ
நீள்கொழும்பு பெரியமுள் 54ஆம் இலக்கத்தில் 25. எல்லா வசதிகளும் கொண்ட
தொலைபேசி: 03
தமிழ் நாட்டின் பிரபல ஹோ Drur gjursorgi DHN 24.0200 முதல் ஐந்து நாட்கள் லண களுக்கு விஜயம் செய்ய இருக்கிறார் தோல் வியாதிகள் ஆண்மை குை நாட்பட்ட வியாதிகளுக்குச் சிறந்த முன்கூட்டியே பதிவு செய்து கொள் adagairt leir: 0.79-8480
email: homoeocare
98.4305099 ()
தொடர்பு:009-98430509 (இந்:
அக்டோபர் மாத இலங்கை விஜயம்
கூடிப்
ஓம் சாந்தி .
சீவரத்தினம் உதயகுமார் (கலட்டி
எங்கிருந்தோ வந்தான் பாரதி பாடலில் கனன் 5
எங்கிருந்தோ வரவில்லை எம்மில்லத்தில் உதித் இதயம் நிறையன்பால் இன் பத்தில் மகிழ்வித்த
அன்பு மகனாய் ஆசை சகோதரனாய் காதல் நிறை கனவனாய் கனிவுமிகு தந்தை பாசமிகு உறவினனாய் பரிவுமிகு நன்பனா LL LB T T T LrLLL L LCCTT 0L GG LL Y TT BBT LBBLL S T அன்புக்கும் ஆற்றலுக்கும் உரிய கன்னா
தீராத கவலையினை நிறைவாக்கி தீயோள்வினையால் நின்னுTரு மறைந்தாலு மாறாத நின் நினைவினை துயராக்கி-வற்ற
மாருதியே எம் கண்களில் நீள் இரவு பகல் சுழற்சியில் மாறினாலும் இதயச் சுழற்சியில் மாறாத நின் நினைவி
தொட்டிலிட்ட அன்னையும் தோளிலிட்ட சகோதரியும் Lorreso» 6uo utill LoLL - Glige 6io, 65 uŭo மடியில் அனைத்த செல்வங்களும்
றந்த அன்ைனனும் கூடிமகிழ்ந்த உறவுகளும் இரத்தம் கசியம் இதயமுடன் இன்றும் கலங்கித் துடிக்கின்றோம்.
எம் உடனே எம் உயிரில் எம்நினைவில் எம்வாழ்வில்-எம் கடைசிக் காற்றில் கலந்து நிறைந்த கன்ைனா! கன்னா! கலட்டியம்மன் பாதகமலமதில் LL LB T tu S BB T tBGG S T TLS
ஒம்சாந்தி Širšius rT MÉS GOD GOT 6L 6ör
அம்மா, மனைவி, பிள்ளைகள், மருமகள் சந்த
சகோதர சகோதரிகள், மைத்துனர்கள், மைத்து னிகள்,
ஒம்சாந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரப் பகுதி_
டமைப்புத் திட்டத்தில் அமைந்த 3படுக்கையறை, லறை, குளியலறை மற்றும் ாண்ட வீடு மற்றும்
ளையில் கனால் ரோட்டில் 40 பேர்ச்சஸில் அமைந்த வீடு உடனே விற்பனைக்கு I-59077, 01-236794
nummÉGBILITñt
MS, AMIRSHI (LON.)
டன், பாரிஸ், பிராங்போர்ட் நகரங் நீரிழிவு, ஆஸ்துமா முட்டுவாதம் றபாடு, குழந்தை இன்மை மற்றும் முறையில் சிகிச்சை அளிக்கப்படும். GTSA)TLD,.
)34cm&s ●7cm3334I693
@ rediffmail. Com
le Com
நியா) 09:4-160253 (இலங்கை) 8.10.2001 முதல் 210200 வரை
GLITTG) ppGOLD GGGGTTGLUTILI G.C.E. (A/L) - இரசாயனவியல் Year -9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம்
DIT FIGÜLETE விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
P.T.C 14. Covington Road, Batticaloa.
D6000 GULLUT SIT ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர்
டாக்டர் பி.கே.சாமி அவர் களே. இதை ஒட்டி எத் தனை, எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடு Iதலுக்கு இடமில்லை. நன் மைக்கு மட்டுமே இட முண் GT Gŵyr G8 of LL666 - எண்ணியவளைத்
மணம் முடிப்பதற்குச் சி | || ქola) နှီ၏ုးမျိုး ဖြိုးမှူး மநடக்காதா என்ற ஏக்கமா
காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனை
ஒற்றுமை குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா,
பணவருவாய் குறைவா, கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்ககை இனிய்வையாக அமைப்வேண்டுமா, லக்சுமி கடாட்சம் ப்ெறவேண்டுமா, வெளிநாட்டுப் பயணத்தில் 'ಅಸ್ಗಿ ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லைய்ா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா கடந்த 33 துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் சேட மாந்திரீக உச்சாட்ட 358 மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. ஒரு பிரமாண்ட்மான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட 岛 ம்ாந்திரீகப் பிரிவாக உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிதச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும்தெட்டத்தெளிவாக ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலகநாட்டில் வசிக்கும் வெளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P. 0.0941 342463,00941 470615, Gassonsuascenaiss:-
39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் TTTT TTT T SLL TTS CT S 0 S L S S S LLLLL LLL
நுவரெலியாவில் 33, Daily Fair Complex, Kandy Road. Nuwara-Eliya. 052-22508,052-35097
Dr PKSaamy J.D. G.A. NLP Hon, Prof. (IUMA) Sri Durgaadeyi Manthirika Uchchada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 431137 ΕAX: 00941 344831
Kotahena Street, Mayfield Road,
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 01:342463,431137,470615. Fax:34-4831 E-mail:drpksamy(0sltnet.lk www.im expolanka, com/drpksami.
Gr 醬. , மூச்சுத்தட்டல் மண்டைச்சளி நெஞகச்சளி தடிமனி இருமல் கணி கடி முக்கடைப்பு பீனிசம் * தலைவலி தும்மல் போன்ற குணங்களுக்கு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப் பான, பக்க விளைவுகள் அற்ற மருந துகளை க கொன டு கிரந்தியான, குளிரான, சமிபாடு 29. 600 Li Ulu T. 495 22 - 6300T 6 || 5 650) 6 NT உண்ணுதல்,குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாராட்டுக் கடிதங்கள் சில
ஊசிகள் போட்டும், காஸ் (புகை) பிடித்தும், சுகம் கிடையாமலும், பாடசாலைக்கு ஒழுங்காகப் போக முடியாமலும், ஏன் பரீட்சை எழுதிக்கொண்டுடிருந்த வேளையில் எத்தனை முறை நோயின் கொடுமையினால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நான் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக நிம்மதியாக மூச்சு விடுகிறேன் என்கிறார் வெள்ளவத்தை மூர் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் றொஜர் இமானுவல் என்பவர் ஒரு நாள் மருந்துடனேயே இரண்டரை வருடங்களாக இருந்த மாய்ச்சல் அறவே போய்விட்டது என்கிறார் காத்தாண்குழயைச் சேர்ந்த முகமட் லத்தீப் என்பவர்
1992-ம் ஆண்டு தொடக்கம் என்னை வாட்டி, துன்பப்படுத்தி, தற்கொலை செய்ய இருந்த என்னை ஒரு மாதத்திற்குள் முழு சுகம் அடைய வைத்த Dr. சுறாஜ சோமசுந்தரம் அவர்களின் வைத திய சேவையைப் பாராட்டுகிறேன, என கிறார் அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த க. தங்கவேலு மாஸ்ரர்
ஆறு வருடங்களாக இந்நோயால் பட்ட தொல்லைகள் நீங்கி நிம்மதியாக இருக்கிறேன், என்கிறார் மண்னா எழுத்தூரைச் சேர்ந்த திருமதி மகேஸ்வரி இராஜேந்திரம் என்பவர்
ல வருடத் தும்மல், மூக்கால நீர் வடிதல் பறந்து போனது ன்கிறார் மட்டக்களப்பு பெரிய போரதீவு அண்ணாத்துரை
ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும்
டொக்டர் சுறாஜி சோமசுந்தரம் அஸ்மா சிகிச்சை நிபுனர் Ph.DHCInd); M.B.B. Sen (Cey) Govt. Reg. No.: A 1553 (1970) 25, சில்வெஸ்டர் வீதி, கல்கிசை மவுண்ட்லேவினியா - (கொழும்பு) (பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் தியேட்டர்-காலிவீதி) தொலைபேசி இல 07:201882 இவ்விடத்தில் பழைய நோயாளர் களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4மணி முதல் 7மணி வரையும் செவ்வாய், வியாழன், சனி கிழமை நாட்களில் காலை 9மணி முதல் 12மணி வரையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிதாக வரும் நோயாளர்கள் மேற் கூறிய நாட்களிலும், நேரங்களிலும் Gg|I6)60(8uf (psolb(014-201582) தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன்அனுமதி பெற்றே
Gau வரவேண்டும்.

Page 7
லங்கை இனப்பிரச்சனைத்
தீர்வு குறித்த பூர்வாங்க நடவடிக்கைகளை தாமதத்துக்கு இடந்தராமல் நோர்வே ஆரம்பித்துள்ளது. நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெஸன் தலைமையில் கொழும்பு வந்திருந்த நோர்வே பிரதிநிதிகள் முக்கியமான சந்திப்புகளை இருதினங்களில் மேற்கொண்ட பின்னர் ஒஸ்லோ திரும்பியிருந்தனர். கொழுப்பு வருவதற்கு முன்னர் நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெஸன் இலங்கை இனப்பிரச்சனை சம்பந்தப்பட்ட விசேட பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் ஆகியோர் லண்டனில் எல்.ரி.ரி.ஈ.யின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்திருந்தனர். இலங்கையில் நோர்வே பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளில் நிரந்தர போர் நிறுத்தம் குறித்தே GÓlífourt GOT GLU& Gröses, Git நடத்தப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை இராணுவ ரீதியான அணுகுமுறைகள் வலுவடைந்துள்ளமை மிகவும் துரதிஷ்டமானதாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு சவால்களை ஏற்படுத்தும் விதத்தில் R LISULDT60 நிலையில் இருந்துவருகின்றனர். முன்பு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தங்கள் முறிவடைந்த போதெல்லாம் எல்.ரி.ரி.ஈயினரது தாக்குதல்கள் படையினரைத் திக்குமுக்காட வைத்திருந்தன. கடந்த ஆண்டில் நான்கு மாதகாலம் தமிழீழ புலிகள் யுத்த நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்தனர். பின்னர் அந்த யுத்த நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டு மோதல் வெடித்தபோது படைத்தரப்பு பலமான இழப்புக்களுக்கே முகங் கொடுத்திருந்தது. கடந்த இரு தசாப்த காலமாக வடக்குகிழக்கில் ஏற்பட்டுவந்த மோதல்களில் அழிவுகள் பெருகிச் சென்றனவே தவிர நிதானமான பேச்சுக்களுக்கு இடமிருந்திருக்கவில்லை. அரசியல் பேச்சுக்கள் என்று ஆரம்பிக்கப்படும்போது ஆயுதங்களைக் கட்டிப் போடவேண்டியதே அவசியமானதாகின்றது. யுத்தத்தையும் நடத்திக்கொண்டு, பேச்சுக்களையும் மேற்கொள்ளும் நிலை காணப்படுமேயானால், எவ்வகையிலும் சமாதானத்துக்கான ஓர் ஆரோக்கியமான சூழ்நிலையைக் கட்டியெழுப்ப முடியாது. இதன் காரணமாகவே இலங்கையில் ஆயுதப்படைகளுக்கும், தமிழீழ வமிடுதலைப் புலிகளுக்குமிடையே தற்போது இருந்துவருகின்ற யுத்த நிறுத்தத்தை நிரந்தரமாகவே அமுல்படுத்துவது குறித்து அக்கறை காட்டப்படுகின்றது. இருதரப்புமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் ஒரு புரிந்துணர்வை யுத்த நிறுத்தம் தொடர்பாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் ஆர்வங்காட்டப்பட்டு வருகின்றது. கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தங்ள் மிகக் குறுகிய காலமே நீடித்தன. அத்துடன் தகுந்த கார ணங்களின்றி புரிந்துணர்வற்ற நிலையில் அந்த யுத்த ಶಿಕ್ಷ್
filii
கணிணிரெண்டு போதாது
(120-26, 2002
உரிய விதத்தில் யுத்த நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை நடுநிலையானவர்களால் கண்காணிக்கப்பட்டிருக்குமேயானால் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்த்திருக்க (pl. Luuüd.
ஆனால் கடந்தகால யுத்த நிறுத்தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதிருந்ததுடன், அவற்றைக் கண்காணிப்பது தொடர்பாகவும் அக்கறை காட்டப்பட்டிருக்கவில்லை. இந்தத்தடவை எல்.ரி.ரி.ஈ கடந்த நத்தார் தினத்தில் யுத்த நிறுத்தத்தை அறிவித்ததும், அரசாங்கம் அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் மோதல் தவிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப் பாணத்தல பொங்கலிட்டு ரூபவாஹினியில நேரடியாகக் காண்பிச்சவையல், கொழும்பிலிருந்து போன விருந்தினருக்கு பொங்கல் கொடுத்து வரவேற்பளித்த நிகழ்ச்சியில முன்னாள் அழகு ராணி ரோஸி சேனாநாயக்க வும் ஆனந்த சங்கரியாரும் பொங்கல் பரிமாறிக் கொண்ட காட்சி இனங்களுக்கிடையிலான நட்புறவு முயற்சிக்குக் கிடைத்த உச்சகட்ட வெற்றி கழுத்தில பூமாலையோடு நின்ற ரோஸி சேனாநாயக்காவின் அருகில் இருந்து சங்கரியார் பொங்கல் சாப்பிட்ட கண்கொள்ளாக் காட்சி இருக்கிறதே. அதைக்கான
யாழ்ப்பாணத்துல இருந்து நேரடி ஒளிபரப்பு என்ற தும் பழசை எல்லாம் ஞாகப்படுத்தி வம்பளக்குறன் எண்டு
இருப்பினும் கடந்தகால அனுபவங்களை மனதில் நிறுத்திவைத்துள்ள மக்களிடையே இந்த மோதல் தவிர்ப்பு நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. இலங்கை வந்திருந்த நோர்வே பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்புடனும், எதிர்க்கட்சி மற்றும் நான்கு தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தனர். இச் சந்திப்புக்களின்போது ஒரு நிரந்தர யுத்த நிறுத்தத்தின் அவசியம் வெகுவாகவே உணரப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம், எல்.ரி.ரி.ஈ.யுடன் இராணுவ ரீதியான மோதல்களை எவ்வகையிலும் தவிர்க்கவேண்டுமென விரும்புவதையே அறிய முடிகின்றது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகளோடு, மறுபுறத்தே பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கும் புதிய ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மீளவும் ஒரு மோதல் ஏற்படுமேயானால் அதனால் ஏற்படும் விளைவுகள் முழு நாட்டையும் மிகவும் பாதிப்படையச் செய்வதாகவே இருக்கும். புதிய ஆட்சியாளர்களது மனப்பூர்வமான சம்மதத்தின் நிமித்தமே அரசியல் தீர்வு நடவடிக்கைகளை நோர்வே ஆரம்பித்துள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் நோர்வேயின் மத்தியஸ்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வில் மத்தியஸ்தம் வழங்க முன்வந்த முதலாவது நாடு இந்தியாவாகும். ஆனால் இந்தியா தனது சொந்த நலன்களுக்கு முக்கியத்துவமளித்த நிலையிலேயே இலங்கை இனப்பிரச்சனையை அணுகியிருந்தது. அத்துடன் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனை அணுகப்படுவதில் ஏராளமான சிக்கல்களும் காணப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கைச் சேர்ந்த அரசியல் கட்சிகளிடையே முரண்பாடுகள் குத்துவெட்டுக்கள் மலிந்திருந்தன. ஏனைய தமிழ் அரசியல் அமைப்புக்களின் போக்கிலிருந்து வேறுபட்டதாக தமிழீழ
விடுதலைப் புலிகள் த நிலைப்பாட்டைப் பேன
இந்தியாவின் மத்திய ஏற்பட்டிருந்தபோது வ தமிழ் மக்களின் ஏக
எந்தவொரு தமிழ் அ6 இருக்க முடியாத நிை காணப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் பு தமிழ்க்கட்சிகள் முரண அத்துடன் இராணுவ விடுதலைப் புலிகள்
அணுகப்படவேண்டுபெ நிலைப்பாட்டையே தமி கூட்டணி உட்பட தமி பலவும் கொண்டிருந்த வடக்கு-கிழக்குப் பிர
அரசியல் தீர்வாக மாக முறையை இந்தியா மு தமிழீழ ஏனைய தமிழ் அரசிய அனைத்துமே அந்த நி ஏற்றுக்கொண்டிருந்தன ஆனால் காலப்போக்கி வடக்கு-கிழக்கில் மாச நிர்வாகமுறை பயனற்று இந்தியாவின் தீர்வு மு தோல்வியைத் தழுவிய தற்சமயம் நோர்வேயி மத்தியஸ்தத்துடனான நடவடிக்கைகளை நோ தமிழீழ விடுதலைப்புலி கிழக்குப் பிரச்சனை ( அரசியல் ரீதியாகவும் நிலையில் இருப்பதை முடிகிறது. கடந்த பொதுத்தேர்த வடக்கு-கிழக்கில் பெ அரசியல் கட்சிகள் ஒ சேர்ந்துபோட்டியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத் இனப்பிரச்சனைத் தீர் பேச்சுவார்த்தைகளை தொடர்பாக தமிழீழ வி இயக்கத்தை ஏகோபித் ஏற்றுக் கொள்வதாகவு தெரிவித்திருந்தன. தென்னிலங்கை அரசி கூட, வடக்கு-கிழக்கு ಕ್ಲಿಷ್ಠೀ தமிழீழ விடு UEFE GITTg56059,606" மூலமே நல்ல முடிவுக முடியுமென உணரப்பட் நோர்வே சமாதான மு ஆரம்பித்துள்ள நிலை சமூகம், அம் முயற்சி ஆதரவை வழங்கியுள்
நினைக்காதியல் இந்திய இலங் போது கிடைத்த சிறிய அமைதி படம் பிடிக்க தரைவழியா ரூபவ பேனவையல் திரும்பி வாரதுக்கு போனவையை அடிச்சுக் கலச்சுப் புலிகள் ஒடித்திரிஞ்சவை
தேங்க்யூ சொல்வதும் ெ நாகரிகமான பழக்க வழக்கங்கள் சொற்களை ஏற்றுக்கொண்டு அத அதேபோல தனிமனித நாகரிகத் தான் டக்ளஸ் பாராளுமன்றத்தி நிலை கண்டு சொறி சொல்ல படுத்தினார் அவர் அதே சொ
சங்கடத்தில வீழ்ந்தார் டக்ளஸ்.
முகத்தைத்திருப்பிக் கொண்ட சிவாஜிலிங்கத்தின் காலில் உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卧
வநதனா,
தம்
க்கு-கிழக்குத்
திநிதிகளாக
மப்பினாலும்
-- H - ~-
"
(அலசுவது-இராஜதந்திரி)
-- -- -- -- ܗ - ܘܚ*
li
- —
களோடு ஏனைய
பட்டிருந்தன. தியாகவே தமிழீழ
ன்ற ழர் விடுதலைக் க்கட்சிகள்
சனைக்கு ஓர்
ாணசபை நிர்வாக ன்வைத்தபோது கள் தவிர்ந்த கட்சிகள் ாவாக முறையை
ST6OOTSF6OLU ப்போனதுடன், பற்சியும்
莎·
T
9FLIDIT9 க்கும்போது, கள், வடக்குதொடர்பாக ஒரு பலம் மிக்க அவதானிக்க
பின்போது ரும்பாலான தமிழ் TO நுடன், தமது
á 53, T60T மேற்கொள்வது டுதலைப் புலிகள் த முறையில் LO
பல் வட்டாரத்தில்
Sigg 60601 லைப் புலிகளுடன் நடத்துவதன் DGIT 6TLL டுள்ளது. யற்சிகளை பில் சர்வதேச ளுக்கு தனது
T
து.
க ஒப்பந்தம் கைச்சாத்தான
க்காலத்துலயும் குட
ஹினிக் காரர் யாழ்ப்பாணம்
iள சண்டை தொட
போட்டு ரூபவாஹினி வேனில
சாறி சொல்வதும் ஒருத்தரின்ர ளப் பொறுத்த விஷயம் இந்த குமரியாதையா பதிலளிப்பதும் தின் தன்மையைப் பொறுத்தது வைத்து சிவாஜிலிங்கத்தாரின் தனது பக்குவத்தை வெளிப் 'யை மாவையிடம் கூறப்போய்
சொறி என்று செ
ாம் மாவை இத்தனைக்கும் Dumas Gall am LIND, DÍGOOGILINGS
இந்நிலையில் அனைத்துக் கோணங்களிலும் இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீவொன்றைக் காண்பதற்கான உதவி, ஒத்தாசை என்பவை மிகவும் நல்ல முறையிலேயே தென்படுகின்றன. இருந்தபோதிலும் இந்தியாவில் இன்றைய தமிழக மாநில அரசு இலங்கை இனப்பிரச்சனை குறித்து
அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருத்தத்துக்குரியவையாகவே இருக்கின்றன.
கோள ரீதியாக நோக்குகையில் SlJörg 606OTufilâ) தலையிட்டுள்ள நோர்வே, புவியின் வட துருவத்தில் இருக்கின்றது. ஆனால் இந்தியா இலங்கையின் அயல்நாடாகும். அத்துடன் தமிழக மாநிலம், இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்றியமையாத ஒன்றாகவே இருக்கின்றது. இலங்கையில் இன ரீதியான வன்முறைகள் மூர்க்கமடைந்தபோது, வடக்கு-கிழக்குப் பிரதேச மக்கள் இந்தியாவின் தமிழக மாநிலத்திலேயே அடைக்கலம் தேடியிருந்தனர். இலங்கையின் பேரினவாத வன்முறையாளர்களுக்கெதிராக இலங்கைக்கு வெளியே தமிழகத்திலிருந்தே முதல்தடவையாகக் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. தமிழக மக்கள் வெளிப்படுத்திய அனுதாபமும், ஆதரவும் காரணமாகவே இலங்கையின் பேரினவாத சக்திகளை அரசியல் ரீதியாக மட்டுமல்ல. இராணுவரீதியாகக்கூட எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமை வடக்கு-கிழக்கு மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்றைய தமிழக மாநில அரசு இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடு கவலையளிப்பதாகவே இருக்கின்றது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தை ஆதாரங்காட்டி தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரங்கட்டும் போக்கைக் கடைப்பிடிப்பதையே அவதானிக்க முடிகின்றது. பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் துரதிர்ஷ்டமானதே. அதேசமயம் பிரதமர் ராஜீவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்ட မျိုးပွါ இராணுவத்தினரால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதையும் தமிழக ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டியோராகின்றனர்.
இந்தியாவை இலங்கை
தலையில் இருப்பது நாடகக்கட்டு
வளர்த்த கடா மாப்பில பாயுதெண்டு மனம் நொந்து போயிருக்கிறார் சித்தார்த்தன் விநாயகமுர்த்தியார் தனியொரு எம்பியா இருக்கைக்க அவரை பராமரித்துப் பாதுகாப்பளித்த தெல்லாம் சித்தர்தான் இப்போ விநாயர் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்புல பவர்ஃபுல் ஆள் எண்டதால பழசெல்லாம் சுத்தமா மறந்துபோனார் மறந்தது மட்டுமல்ல நேரடியா சித்தரின்ர அடிமடியில கைவைக்கிற அளவுக்கே போயிட்டார் வவுனியாவுல இயக்கங்களிடமிருந்து ஆயுதங்களைக் களையனும்
கொடுக்கப் போரதா சொல்லித்திரியுறார் விநாயகர் அந்த ஆயுதங்களின் நிழலில்தான் இத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதை மறந்த விட்டார் மனுஷன் நன்றி மறப்பது நன்றன்று விநாயகா
குறிக்கட்டுவானுக்கும் மன்னாருக்குமிடையில கப்பல் விடப்போறதா கேள்விப்பட்டிருப்பியல்
ாநாட்டை
ங்கிட்டுது
என்று அழுத்தம்
ான்னதும்
எண்டு அறிஞ்சியலே. இந்து கலாசார அமைச்சர் தன்ர சொந் தக் கப்பலைத்தான் ஓட விடப்போறார் அமைச்சுப் பொறுப்பு எதுவாக இருந்தாலும் தன்ர வியாபார அரசியலுக்கு எதுவும் தடையில்லை என்று திரும்பவும் நிரூபிச்சுப்போட்டார்
இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக நம்பியிருந்த இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் மீது, இந்திய இராணுவம் மிகக் கடுமையாகவே நடந்துகொண்டிருந்தது. தமிழக முதலமைச்சர் பன்னீர்ச் செல்வன் தலைமையிலான இன்றைய அ.இ.அ.தி.மு.க மாநில அரசு எவ்வளவு தூரம் ராஜீவ்காந்தி படுகொலையைக் கசப்பானதாகக் கருதுகின்றதோ, அவ்வளவு தூரம் கசப்பானதாகவே இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்கள் கருதுகின்றனர். ராஜீவ் காந்தியின் தாயார் இந்திராகாந்தி கூட இந்தியாவின் சீக்கிய தீவிரவாதிகளால் படுகொலை செய்யபப்பட்டிருந்தார். எனவே இந்திராவின் மரணம் தொடர்பாக சீக்கிய மக்களுடன் இந்திய அரசு பகைமை பாராட்டியிருந்தால் பஞ்சாப்பில் இன்றுவரை இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதாகவே இருந்திருக்கும். பிரிட்டனில் வட அயர்லாந்துப் பிரச்சனை மூர்க்கமடைந்திருந்த காலப்பகுதியல் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான மவுன்ட் பேட்டன் பிரபு ஐரிஷ் கெரில்லாக்கள் நடத்திய குண்டுத்தாக்குதலொன்றில் கொல்லப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் இக்கொலை காரணமாக வட அயர்லாந்துப் பிரச்சனையைத் தீர்ப்பதிலிருந்தும் பிரிட்டிஷ் அரசு விலகியிருக்கவில்லை. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை எதிர்பார்த்த வெற்றியைத் தராதிருந்திருக்கலாம். ஆனால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமானதாகவே இருக்கின்றது. இதன் காரணமாகவே புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் இனப்பிரச்சனையை அணுகத் தொடங்கு முன்னர் இந்தியத் தலைவர்களைச் சென்று சந்தித்து வந்திருந்தார். இந்திய மத்திய அரசாங்கம் கூட இலங்கைப் பிரச்சனைக்குத் தீவொன்றைக் காண்பதற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவே உறுதியளித்துள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் பன்னீர்ச் Glag GÄNGIJGST :: மீளவும் தமிமீழ விடுதலைப் புலிகள் காலூன்றுவதற்கு அனுமதிக்கலாகாது என்று இந்தியப் பிரதமர் வாஜ்பாயிடம் கோரியுள்ளார். இந்திய மத்திய அரசு உட்பட சர்வதேச சமூகம் இலங்கை இனப்பிரச்சனைக் கான தீவொன்றைக் காண்பதற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளது இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பன்னீர்ச்செல்வன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடு இந்திய மக்களுடையதாகவோ அல்லது தமிழக மக்களுடையதாக இருப்பதாகவோ கொள்ள முடியாது. ஜெயலலிதா அம்மையாரின் அ.இ.அ.தி.மு.க. சார்ந்ததாக மட்டுமே முதலமைச்சர் பன்னீர்ச்செல்வன் தெரிவிக்கும் கருத்துக்கள் இருக்கின்றனவென்றே
கருதவேண்டியுள்ளது. O
ஊறெல்லாம்
யாருடைய கப்பல்

Page 8
செப்டெம்பர் 1ம் திகதி அமெ ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி எனக் கருதப்படும் ஒசாமா பின்லேடன் அத் தனை பாதுகாப்பு மிக்க இடங்களில் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை வெற்றிகரமாக செய்து முடிக்க அவ ருக்குள் இருந்த பலம், பலவீனங்கள் என்ன என்பது குறித்து ஏராளமான கோணங்களில் ஆராய்ச்சிகள் நடை பெற்று TIŠRET
ஒசாமாவுக்கு கற்குகைகளுக்குள் இருந்து வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள அதி நவீன தொடர்பாடல் கருவிகள் இருந்த மையே அவரது பலத்தின் ஆணிவேர் என்று புதிய கோணத்திலான கருத் தொன்றை முன்வைக்கிறார் ஜோஸன் பார்க் என்ற விமர்சகர்.
கடந்த ஆண்டில் சர்வதேச மீடியாக்களில் அதிகமாகப் பேசப்பட்ட மனிதன் என்ற வகையில் ஒசாமா பின்லேடன் குறித்து ஜேர்ஸன் பார்க் மேல் நாட்டு சஞ்சிகை ஒன்றுக் எழுதிய கட்டுரையின் சில களை இங்கே தருகிறோம்.
அமெரிக்கா வேறு மாதிரி நினைத்தாலும் இப்படி ஒரு காட் யை நீங்கள் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். சாலைகளே தும் தொடாத மலையும் சமவெளியும் கலந்த குக்கிராமம் அது ஒரு மலை இடுக்கின் வழியே பார்த்தால் கிழக்கு ஆப்கானிஸ்தானின் கார்ட்டஸ் நகர மின் விளக்குகள் வெகுதொலைவில் மின்னுவது மெல்லிசாகத் தெரி கிறது. எங்கோ ஒரு நாய் குரைப் பதைத் தவிர மயான அமைதி காற் றில் கலக்கிறது. கிராமத்தில் ஒரு காம்பவுண்டுக்குள் இருக்கும் கட்ட டங்கள் ஒரு குறிப்பிட்ட வீட்டைச் சுற்றி அரண்போல் அமைந்திருக்
ன்றன.
முதல் மூன்று அரண்களைத் தாண்டினால் நான்காவது அரணில் கால்நடைகளை அடைத்து வைத் திருக்கிறார்கள்.
அடுத்துள்ள அந்த உயரமான கெஸ்ட் ஹவுஸில் மூன்று அறைகள் அந்த அறைகளின் மையத்தில் கணப்பு அடுப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஜன்னலுக்கு கனமான ஜமுக்காலம் திரையாகத் தொங்குவதால் உள்ளி ருந்து வரும் லாந்தர் வெளிச்சம் மங்கலாகத் தெரிகிறது.
உள்ளே இராணுவ உடைக்கு மேலே போர்வையைப் போர்த்தியபடி சாய்ந்து யோசித்துக்கொண்டிருக்கும் அந்த அரேபியரின் கண்களில் கனல் கக்கும் பிரகாசம் தெரிகிறது.
இரவு உறங்கிவிட்டு காலையில் கடுங்குளிரிலும் எழுந்து வழக்கம் போல தொழுகை நடத்தி இறை வனுக்கு நன்றி செலுத்தும் அவர் வேறு யாருமல்ல. ஒசாமா பின்லேடன் தான்.
இந்த யுகத்தால் இந்த யுகத்திற காக இந்த யுகத்திலேயே உருவான மனிதர்.
அவரது தோற்றமும் வளர்ச்சியும் 30 ஆண்டுகளில் உலகில் நடந்த சரித்திர நிகழ்வுகளின் ரசவாதத்தி 60TTG) 6lly 585 LILILLS).
S
மேற்கத்தியமயம் அடிப்படை வாதத்தின் மறுமலர்ச்சி, பனிப் போரும் அதன் முடிவில் மாற்றாக வந்த புதிய உலக நியதி போன்ற வற்றின் தாக்கம்தான் அவரை இப்படி ஆக்கிற்று
கற்கால சூழ்நிலையில் அவர் பதுங்கியிருந்தாலும் உலக வரலாற் றிலேயே 黜 வைக்கும் ஒரு பயங்கர வாதத் தாக்குதலை அதி நவீன முறையில் அவரால் செய்ய முடிந்திருக்கிறதென்றால் அதற்கு இந்த யுகத்தின் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் நவீன மீடியா வும் நவீன போர் உத்திகளும்தான் STUGOOTLD.
ஒரு புராணக் கதாபாத்திரம் போல ஒசாமாவைப் பற்றி நமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதுபோல இருக்கிறது. அதேசமயம்
அவரைப் பற்றி நமக்கு தெரியாதது நிறைய இருப்பது போலவும் இருக் கிறது. பின்லேடனின் பலம் எது?
வேறென்ன 20ம் நூற்றாண்டின் FTTÚg tDIT60 g,561ó 6.gTLsu சாதனங்கள்தான்.
ஆப்கானில் வந்து இறங்கிய துமே அவர் இந்த உலகத்துடன் இந்துகுஷ் மலைகளிலிருந்து ஒரு கடிதம் மூலம் தொடர்பு கொண்டார். "நீங்கள் என்னைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் இன்னும் இருக்கிறேன். இன்னும் சக் வாய்ந்தவனாக இருக்கிறேன்" என்று சொல்வதுபோல இருந்தது. அவ ரது சக்தியான நவீன செட்டலைட் தொலைபேசிகள் ஈ-மெயில் வசதி கள் போன்றவற்றின் மூலம் உலகின் எல்லா மூலைகளிலும் உள்ள புலம் பெயர்ந்த ஆப்கானியர்களை தொடர்பு கொள்ள அவரால் முடிந் 岛g
டோரா போராவிற்கு பின்லேடன் தன் மூன்று மனைவிகள் குழந்தைகள் சகிதம் வந்து சேர்ந்த புதிதில் இலண்டனில் உள்ள அரேபியப் பத் திரிகையாளர் அப்துல்பாரி அத்வான் ஒசாமாவை நேரில் சென்று பார்வை யிட்டார். 1996ல் கடுங்குளிரில் அவரை அந்தக் குகைகள் ஒன்றில் பார்த்தபோது ஏராளமான கம்பியூட் டர்கள் அங்கே அடுக்கப்பட்டிருந்த தைப் பார்த்திருக்கிறார் அப்துல்பாரி அவை அனைத்தும் செயற்கைக் கோள்களுடன் இணைக்கப்பட்டிருந் 9560T.
1998ல் நைரோபி, தாருஸ்ஸலா மிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் கள் இந்த மூலம்தான் நெறிப்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
வேறு திட்டங்கள் வேறு வழி களில் ஒசாமாவின் ஆட்களைச் சென்றடையும். சி.டி.க்களில் பதிந் தும் கூரியர்கள் வழியாகவும் சதித் திட்ட முன்வரைவுகள் உத்தரவுகள் போய் இருக்கின்றன. பத்திரிகை அறிக்கைகள் பாகிஸ்தானின் விசு வாசமான பத்திரிகையாளர்களுக்கு
99). ULLULL-60T.
குண்டுவெடிப்பு UITO)JLJLJ 6160TUG வேண்டுமானால் இ அரபிப்பத்திரிகைக பக்ஸ் அனுப்பிவி அவர்கள் பார்த்துக் அமெரிக்காவில் ஒசாமாவின் தலைச் போது, பாகிஸ்தா தாள்கள் மாதிரி த 9; rflğ595I g6V)rTGV)TLurT நகரங்களில் வினிே செய்தார். இந்தப் LOIT60T 6ÄLIT6TL - முன்னணி இஸ்ல உயர்த்திக் காட்டிய கும் 1996 வரை அஞ்சத்தக்க அடி
LUGODLGAJT glas, GİT ULL னின் பெயர் இல்ை 199T6160) U 929FIT60) LI அதிகம் கேள்விப் ஆனால் இரண்டே குழந்தைகளுக்கு 9010 9 TDI மட்டுமல்ல உலகம் LIGULDĪTA GOTITÄT. எப்படி இது சாத்தி எல்லாம் மீடிய மிகையான மாயை மீடியாக்கள் மூ பரவ கடுமையா வாதிகள் அவரது வந்தனர். அவருக் குண்டாகவும் மாறத் தூதரகங்களில் கு 56it. L. GT Gi), GT Gi). மீது குண்டு போட் 6úlLDITSOTÉlő, 606IIö; களில் மோதினார் 60-70களின் பு நிகழ்வுகளில் பின் என்றால் 90களி அலைபோல அவரை சென்றது.
ஆயிரக்கணக் இளைஞர்களுக் தலைமை தாங்கி ரெடியானது ந6 பயிற்சி முறைகளு ராக இருக்கவே த இந்துகுஷ் மலைச் யிட்டு அமர்ந்தபடி சாதிக்க முடிந்த ஒசாமா நம் தோன்றாமல் இரு தீர்க்கமான குரல் விலும் ஒலிக்காம ஆனால் அவர் எங்கு கிறார். பல தேச விதைத்தபடி அவ இந்த சக்தி இப்பே யாருக்கும் இல் தேதிக்கு இதுவே தான். இதற்காகே தில் செய்தியை என்று ஒசாமாவை
6i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குதாங்கள்தான் த தெரிவிக்க லண்டனில் உள்ள ரூக்கு நேரடியாக
குேதியை விடுதலைப்புலிகள் தடைசெய் கொள்ள் யப்பட்ட அமைப்பாக மத்திய அர முதல் முதலாக சினால் பிரகடனம் செய்யப்பட்டி குவிலைவைத்த க்கும்போது அவர்களுடனான னில் நூறு ரூபாய் பேச்சுக்ளுக்கு சென்னையில் தளம்
GÖT ULğ5605 ÚT அமைத்துக்கொடுப்பதற்கு அனு த மற்றும் உள்ள மதிக்கமுடியாது யாகிக்க ஏற்பாடு -தமிழக PSOLDI புத்திசாலித்தன ஓபன்னீர்ச்செல்வம்அவரை உலகின்
மிய வாதியாக சர்வதேச சமுகமே இலங்கை 粤· இத்தனைக் யில் அமைதி சமாதானம் ஏற்பட us Goi வேண்டும் என வளியுறுத்திவரும்
சி ஐ ஏ யின்
போது புலிகளின் கோரிக்கையை நாம் ஒரு போதும் நிராகரிக்கக் கூடாது. அன்டன் பாலசிங்கம் ام சென்னையில் தங்கியிருந்து சமா தானப் பேச்சுக்களில் ஈடுபட இந் திய அரசு அனுமதிக்க வேண்டும். -மறுமலர்ச்சி தி.மு.க.
பொருளாளர் மு.கண்ணப்பன்
பொதுத் தேர்தல் முடி வடைந்து 3 மாதங்களுக்குள் மற்றுமொறு தேர்தலை எதிர் கொள்வது பொதுமக்களால் இய லாத காரியமாகும் உள்ளூராட்சித் தேர்தலை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கும்படி அரசாங்கத்தைக் கோருவதென நாம் தீர்மானித்துள் 1. Gammin.
பொதுஜன முன்னணியின்
செயலாளர் டி.எம். ஜயரத்ன
S S S S S உள்ளூராட்சித் தேர்தல் திட்ட ճււսպ, நடைபெறும் உளளு ராட்சி மன்றங்கள் யாவற்றையும் நாமே கைப்பற்றுவோம். வடக்கு॥ 繁 பாகஸ்தானல சாங்கம் தீர்வு காணும் அதன் DL பற்றி LUITCU5LD li ma பொதுஜன ஐக்கிய முன்னணி பட்டதில்லை. வற்றிலும் தோல்லி வருடத்தில் தம் டுவிடுவ பெயர் வைக்கும் -பாராளுமன்றக் கூட்டத்தில் ീ1-ൽ 99 !, ஜோன் அமரதுங்க
முழுவதும் பிர
இனப்பிரச்சினைத் தீர்வின் போது முஸ்லிம்களின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்படுமாயின் தற்போது நடைபெறும் சமாதான முயற்சிகளுக்கு முஸ்லிம் காங் கிரஸ் தனது பூர்வமான ஆத ரவை வழங்கும்.
=நோர்வே தூதுக்குழுவுடனான சந்திப்பில் ரவூப் ஹகீம்
யமாயிற்று? ா உருவாக்கிய தான். லம் அவரது புகழ் 60T 9.ÜLJ60)L வசியத்துக்குள் ாக மனித வெடி தயாரானார்கள் ண்டு வைத்தார்
கோல்ட் : விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வினை ஐக்கிய 蠶 தேசிய முன்னணி அரசு முன் வைக்கவேண்டும். அப்படிச் செய் கோள தால் எவ்வித மாற்றங்களுமின்றி
GUL- OG UTD155TIT அதனை நாம் ஆதரிப்போம். OT -காத்தான்குடி கூட்டத்தில்நுஆ உயரே கொண்டு பிரதித் தலைவர் ஹிஸ்புல்லா
ான இஸ்லாமிய பின் லாடன் ffff. 205 u6OL ன கருவிகளும்
பணமும் தயா அமெரிக்காவின் இணையத் ன் நினைத்ததை 29 ஏலவிற்பனை ஒன்றில் உலகில் சாரலில் மண்டி இதுவரைகாலத்தில் இடம்பெற் யே ஒசாமாவால் றிராத பொருளொன்று ஏல து. இப்போது - விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. வி. திரைகளில் நகரின் நடை கலாம். அவரது பெற்ற இந்த ஏலத்தில் எடம் எந்த ரேடியோ பேர்ட்டல் என்ற மாணவர் இருக்கலாம். இணையத்தின் ஊடாக தனது ம் வியாபித்திருக் ஆத்மா விற்பனை செய்யப்படும் களில் பயத்தை என அறிவித்திருந்தார். ருக்கு 20 வயதான சியாட்டல் மாண தைக்கு உலகில் வரின் ஆத்மா விற்பனைக்குண்டு ல. இன்றைய அதிகம் பாவிக்கப்படாத புத்தம் ஒரு சாதனை புதிய ஆத்மா இது என குறிப் கடந்த வருடத் பிட்ட விளம்பரத்தில் தெரிவிக்கப் ஆக்கிரமித்தவன் 画* ந்தது. அயோமா பிரதேசத் சொல்லலாம். - தில் இருந்து கிடைத்த அழைப் IILADİGADİ
DJIJEr
இப்படியும்சென்ர்கள்
தமிழரசுக் கட்சி அகில இலங் கைத் தமிழ் காங்கிரஸ் என்பன பதிவு செய்யப்பட்ட பாரம்பரியக் கட்சிகளாகும். இவை தமது தனித் துவத்தை விட்டுக்கொடுக்க மாட் பாது புலிகள் இயக்கம் ஜனநாயக வழிக்கு வரும்போது புதிய கட்சி தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. இதற்கு மாறாக நாம் எதிர்பார்க் கும் தீர்வு கிட்டாமல் விட்டால் புதிய கட்சி பற்றி அப்போது சிந்திக்கலாம்.
-புதிய கட்சி குறித்து ஜோசப் பரராஜசிங்கம் (த.வி.கூ)-
நாம் பழமையான கட்சிகள் எமது தனித்துவங்கள் பேணப்பட வேண்டும். ஒரே அமைப்பாக வர நாம் பக்குவப்படவில்லை என்று யாராவது கருதினால் எமக்குள் பொது நல்களைவிட குறுகிய கட்சி LDG6ÕITLIITIS (3GI (3LDGG)ITEJ) நிற்கின்றன என்பதே அர்த்த மாகும் கூட்டமைப்பின் அடிப் படைக் கொள்கைகளை முன் னெடுத்துச் செல்வதன் அவசியத் தைப் புரிந்துகொண்டு இக் குறுகிய மனோபாவங்களை நாம் களைய வேண்டும்.
- சுரேஷ் பிரேமச் சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எப்)-
அரசுடன் பேச்சுவார்த்தைக் கான புரிந்துணர்வு உடன்படிக் கையில் புலிகள் கைச்சாத்திடும் போது அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கவேண்டும் முழு மையான யுத்த நிறுத்தத்தோடு தடையை நீக்கியதன் பின்னரே எத்தகைய பேச்சுவார்தைகளும்
ஆரம்பிக்கப்படவேண்டும்.
-நோர்வே குழுவிடம் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு எம்.பி.க்கள்.
நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க பாடுபடும் ஜே.வி.பி த லை வர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக் கப்படுகன் றன. கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களை விடுதலை செய்வதற்காக தென்பகுதிச் சிறை களிலிருந்து அவர்கள் வட பகுதிச் சிறைகளுக்கு அனுப்பப்படுகின்ற னர். பேச்சுவார்த்தை என்று ஆரம்பித்து பலமுள்ள இயக்கமாக புலிகளை மாற்றியமைக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக் கிறது.
-ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜே.வி.பி. பகிரங்கக் கடிதம்
400 ELTayleiglig élgjlől, LIGliölLTg
u dijoDIT GiljLGDGOMdic 2 GirlG
பொன்றுக்கு அமைய ஒரு யுவதியினால் இந்த ஆத்மா 400 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டது.
விற்பனையின் பின னர் பொருளை வாங்கியவருக்கு தனது ஆத்மாவை எவ்வாறு கையளிப்பது என்று தனக்குத் தெரியாதென விற்பனைக்கு முன்னதாகவே குறிப்பிட்ட மாணவர் இதை ஈமெயில் வர்த்தக நிலையத்திற்கு அறிவித்திருந்தார். யுவதி பணம் செலுத்திய பின்னர் பொருளை ஏலத்தில் இருந்து ஒதுக்கிவிட்ட தாக இணையத்தளம் அறிவித்தது. பேர்ட்டல் இதன் பின்னர் தமது ஆத்மாவை விற்பனை செய்யக்கூடா தெனவும் அதில் குறிப்பிடப்பட்டி ருந்தது. O
ஜன20-26, 2002

Page 9
விபரீத உறவுகள் எப்போதும் விபரீத முடிவுகளையே தரும் என் பதை மற்றுமொரு முறை நிரூபித் திருக்கிறது. பெரம்பலூரில் நிகழ்ந் துள்ள ஒரு செக்ஸ் கொலை
பெரம்பலூர் அருகே உள்ளது எசனை என்ற கிராமம். இக்கிரா மத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், இவரது மனைவி வசந்தா, சொந்த மாய் இருந்த சிறிய நிலத்தில் விவசாயம் பார்ப்பதுதான் தம்பதியின் தொழில்,
வசந்தாவைத் திருமணம் செய் திருந்தபோதிலும் ராமதாசுக்குப் பெண்கள் மீது அந்த விஷயத்தில் ஈடுபாடில்லை. அவரது விருப்பமெல் AYITLD வாட்டசாட்டமான இளைஞர் கள்தான். ஓரினச் சேர்க்கையில் நாட்ட முடைய ராமதாஸ், அடிக்கடி வெளி
யூர் செல்வாராம் அச்சமயங்களில்
பஸ் ஸ்டாண்ட், கடைத்தெரு என பொது இடங்களில் கிடைக்கும் வாலி பர்களைத் தனது தாகத்திற்குப் பயன்படுத்துவது அவரது வழக்கம் கணவனின் இந்த முறையற்ற உணர்வு வசந்தாவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மனதாலும் உடலா லும் தவித்துப் போனார்.
இந்நிலையில் இரண்டு வருடங் களுக்கு முன்பு கரூரக்குப் போயி ருக்கிறார் ராமதாஸ் அங்கே அவர் வீசிய ஆசை வலையில் சிக்கினான் ஒரு வாலிபன், அவன் அழகரசன் விவசாயக் கூலி, வழக்கம்போல், ராமதாஸ் அழகரசன் முலம் தன் உடல் இச்சையைத் தீர்த்துவிட்டு சாவ காசமாய்ப் பேசிக்கொண்டிருந்த போதுதான் சட்டென்று ஒரு யோசனை அவருக்குத் தோன்றியது.
"ஏன் அழகரசனை
கண்டார். இயல்பான மனிதன் உடனே அரிவாளைத் தூக்கி இருப்பான். ஆனால் விதிவிலக்கான ராமதாசுக்குக் கோபம் வரவில்லை. மெதுவாக அவர்கள் அருகே சென்றவர், அழகர சனுடன் தானும் உறவு கொண்டார்.
இந்த வித்தியாசமான முறை அவருக்கும் பிடித்துப் போய்விட அன்றிலிருந்து இந்த உறவு அங்கி கரிக்கப்பட்ட உறவாக மாறிவிட்டது.
இப்பளக்கு 2
GIULIGT LIGIEUITE
EMIEMIDITEESGI SE
Lisa. 。 Efje Girlfijie 3Guff
தினந்தோறும் செக்ஸின் ஆரம்பம் வசந்தாவுடனும் முடிவு ராமதாஸுட னும் என அழகரசன் ஒரு வித்தியாச மான குடும்ப வாழ்க்கையைக் கடைப்பிடித்தான். தனது சேமிப்பாக வைத்திருந்த இருபதாயிரம் ரூபாயை யும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு
பானான் அழகர புயலுக்கு முந்தை அப்போது ராம ராமதாஸின் வுடன் சேர்ந்து தைத் தீட்டின தனக்குப் பிரயே வனைக் கொன்று லன் அழகரச வாழ்க்கை வாழப் எண்ணமே வசந் பட்டாம்பூச்சிக6ை இருவரும் சேர் திட்டத்தின்படி ufla) G)LIIslu போட்டுக் கொன் கிணற்றில் வீசின ஜனவரி இர யற்காலை நான் இந்தக் கொலைை போலீசார் அழக கொண்டுவந்து போதுதான் அ அந்தரங்க உற கூறினான். இை சாரே முகம் சுவ "ராமதாஸ் ஒரு வல், ஒரு கட்டத் சனால் இந்த போக, கொடுத்த கட்டு விலகிப் நினைச்சிருக்கா தராமல், அவனை தரவு செய்யே கொலை செய்கிற சன் வந்திருக்கா அழகரசனைக் வும், கைக்குழர் ராமதாஸின் மன் சாட்சியாகவும் நடத்தப்போறோ GOOTTGOT 2. Da G. தற்கு இந்த கேள் என்றனர் பொல "9üL GLİ GOSTaisas LJLJG) J. GüILITG தாய்மாமன் (அ ாமதாஸையே எ FâluITSMTüD LaMa எனக்குப் பிடிக்க கிட்ட சொத்து இ தாய்மாமன்ங்கி யப்படுத்திக் கல்ய சாங்க. அப்ப அ
ஊருக்குக் கூட்டிச் சென்று நிரந்தரமாக வைத்துக் கொள்ளக்கூடாது? தீய எண்ணங்கள் செயல்வடி வம் பெற எப்போதும் தாம திப்பதில்லை. ராமதாஸின் யோசனையும் தாமத மின் றிச் செயல்வடிவானது. அன்றிரவு பெரம்பலூருக் குக் கிளம்பிய பஸ்ஸில் அருகருகே அழகரசன் ராமதாஸ்
சில நாட்கள் வரை பிரச்சனையில்லாமல் ஓடிய இந்த இல்லறத்தின் ரகசி யம் மெல்ல ராமதாஸின் மனைவிக்குத் தெரியவந் தது. அதுவரை தனது உணர்வுகளுக்கு வெளியே திருட்டுத்தனமாக வடிகால்
தேடியவர் தைரியமாக அழ கரசனைத் தனது அந்தரங்கத் தேவை களின் ஆதர்வு புருஷனாக்கினார். பகலிலும் இரவிலும் மாறி மாறிக் கணவனுக்கும் மனைவிக்கும் கள்ளக் காதலனாய், உலகில் யாருக்கும் கிடைக்காத ஒரு அந்தஸ்து அழகர சனுக்குக் கிடைத்தது"கெட்டிக்கார னின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு என்பது போல் கண வனின் கள்ளத் தொடர்பு மனைவிக் கும் மனைவியின், கள்ளத்தொடர்பு கணவனுக்கும் தெரிய வந்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்
ஒருநாள் வேலை விஷயமாக வெளியே போன ராமதாஸ் சொல்லி யிருந்த நேரத்துக்கும் முன்னரே வீடு திரும்பினார். அப்போது தனது காதலன் தன் மனைவியுடன் சல்லாப மான நிலையில் இருப்பதைக்
23.13-19, 2002
முன் ராமதாஸிடமே கொடுத்து வைத்
தானி முறையற்ற இத்தகைய உறவுகளில் எங்கேனும் சறுக்கல் நிகழ வேண்டுமல்லவா?
இவர்களது இனிய இல்லறத்தின் சறுக்கலாக மாறி இவர்களை அம் பலப்படுத்தியது இந்தப் பண விவ காரம்தான்.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒருநாள் தனது சொந்த தேவைகளுக்காகப் பணம் தேவை என்று கொடுத்த பணத்தைத் திருப் பிக் கேட்டான் அழகப்பன், "என் மனைவியை இத்தனை நாள் இலவச மாக அனுபவித்துவிட்டு கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேற்கிறாயா? என்று எத்தாளமாய்க் கேட்டு பணத் தைத் தரமறுத்துவிட்டார். இதைக் கேட்டுக் கோபப்படாமல் அமைதி
என்று கதறிய முடிக்கொள்கிற மனைவி வசந்த ராமதாஸின் யில் அக்கம்பக் போது "அவுங்க தால நாங்க அ பேச்சுவார்த்தை ரெண்டு வருக அந்தக் கவுண்ட சனைக் கூட்டிக் தங்கவச்சிக்கிட்ட தக்காரங்கன்னு ஆனால் இப்ப அவுங்க இப்படி புடிச்ச வாழ்க் காங்ன்னு" என் கள் அயலவர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன. ஆனால அது கடிதம் ஒன்றை போட்டோ அமைதி என்பதை பிரதி எடுப்பது போல மனிதனையும் Tai) அறியவில்லை. நகல் எடுத்து ஒரே மாதிரியான எத் மனைவி வசந்தா தனை o
LL S0 SLLS E LSYY LYSLcLSL Y E LLLS கொலைத் திட்டத் # மனிதகுல வர 6ûዝ அழகரசன லாற்றில் ஒரு மாபெரும் பாய்ச்சல், இனமில்லாத கன என்கிறார்கள் விஞ்ஞானிகள் விட்டு ஆசைக்காத ஆனால், அதற்கு மதத் தலைவர்களும் லுடன் உல்லாச சமுகத் தலைவர்களும் கடும் எதிர்ப்பு போகிறோம் என்ற தெரிவித்து வருகிறார்கள் ாவின் முளைக்குள் குளோனிங் என்பது என்ன? ப் பறக்க வைத்தது. நாம் எழுதும் கடிதத்திற்கு இன் து தீட்டிய சதித் னொரு பிரதி வேண்டும் என்றால் ாமதாஸின் தலை என்ன செய்கிறோம்? கார்பன் பேப்பர் ;gr. வைத்து எழுதுகிறோம். அப்பொழுது ° து' நமக்கு இன்னொரு நகல் கிட்ைக் "சித்துக்கிக்கிறது அல்லது எழுதிய கடிதத்தை t
வேண்டிய அவசியம் இல்லை, பெண் ணாகவும் இருக்கலாம் உடல் செல்லி யிருந்து உருவானதோ அந்த மனித னையே உரித்து வைத்திருக்கம் இம்மி யும் பிசகாமல் ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருக்கும். குளோனிங் நன்மைகள்
"குளோனிங் செய்து மனிதனை நகல் செய்யும் ஆராய்ச்சி உள்ளுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் எல் லையில்லாத நன்மைகளைச் செய்ய வல்லது" என்று கிசிஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவ ரான விஞ்ஞானி ராபர்ட் பிலான்சா கூறுகிறார். "நாங்கள் ஒன்றும் ஒரே மாதிரி பல மனிதர்களை உருவாக்கி உலகில் உலவவிடப் போவதில்லை. நீரிழிவு மனித அவயவங்களைச்
:மனித உருவத்தின்
ய மோப்பம் பிடித்த ரசனைப் பிடிக்குள் பிசாரித்தனர். அப் முகரசன் மேற்படி
வைக் கதையாகக் ஜெராக்ஸ் செய்தால்எத்தனை நகல் is Ga, () G. 7ܠܐ ܨ கள் வேண்டுமானாலும் கிடைக்கும் கட்டு இல்லையா? 'குளோனிங் என்பது த்ெதனர். இதுதான், விலங்குகளையும் மனிதர் ஹோமோசெக்ஸு களையும் இவ்வாறு நகலாக்கும் துக்கு மேல் அழகர (Cloning) செய்து கொள்ள முடியும் உறவு முடியாமல் என்பதுதான் இதன் அடிப்படை
போட்டோ பிரதி
பணத்தை வாங்கிக் போயிடலாம்னு ன் பணத்தையும் யும் விடாமல் தொந் வ, ராமதாஸைக் முடிவுக்கு அழகர ன் இந்த கேஸில் கொலையாளியாக தையோடிருக்கும் னவி வசந்தாவைச்
போட்டு கேஸை ம் இயற்கைக்கு முர
ப- மனித குளோனிங். ஒரு உதாரணம" உலகின் புருவங்களை உயர்த்திய lan Tit. நறநறப்புகளை உண்டாக்கிய டாலி 21 வயது பதினாலு என்கிற ஆட்டுக்குட்டியை உருவாக்கிய னம் ஆச்சு என் '-த்து நாட்டு 'ಕ್ಷ್ ம்மாவின் தம்பிர இயான் வில்மட் குளோனிங் தொழில் ( நுட்பம் முலம் மனிதர்களை உரு நகமமா எனககுக வாக்க விரும்பினால் நிச்சயம் செய்து ಗಾಗಿ ಇತಿಹಾಸಿ: ಇಂಗ್ಲ காட்ட முடியும்" என்று பிரிட்டிஷ் ல. ஆனால, அவா - நாடாளுமன்றத்தில் அப்போது அறி ருக்குங்கறதாலயம், வித்தார். றதாலயம் கட்டா அன்று அவர் சொன்னதற்கு ாணம் பண்ணிவச் இன்று விஞ்ஞானிகள் பிள்ளையார் வருக்கு வயசு 29. சுழி போட்டு afli LII frægir ஆதார MacD - செல்கள் (Stem Cels) ஆராய்ச்சியில் யாணம் ஆன இத் இது ஒரு மைல்கல் என்பதில் சந்தேக வருஷததுல ஒரு மில்லை. ஆனால், இதன் பின்விளைவு 1ள்கூட அவர் எனக் களை யூகித்துப் பலநாடுகள் மணி புருஷனா எந்த தனை குளோனிங் செய்வதற்குத் தடை த்தையும் குடுத்த விதித்துள்ளன. இங்கிலாந்து தென் ல. இந்தக் குழந்த ஆப்பிரிக்கா கலிஃபோர்னியா ஆகிய ஜேஷ் (கையி நாடுகள் இதன்முலம் மனித குலத் இஷகூட கை திற்கு நன்மைகள் உண்டு என்றா 5 ΦΦ ID பதின்மூன்று லும் தீமைகள் அதைவிடவும் அதிகம் த ஆன குழநதை என்று கூறி குளோனிங் ஆராய்ச்சியின் பக் காட்டுகிறார்) ရှီ "ကြီး” முடச் சொல்லி உத்தர ழகரசனுக்குப் பிறந் L. GTGGOT. - தான் அழகரசன் மனித குளோனிங்கிற்கு எதிராக புருஷனைக் - த ஜூ'சி த ITG GST if வர்களும் கச்சை கட்டிக் கொண்டு ' 'கு - களத்தில் இறங்கினர்லும் இந்த ாட சேர்ந்து எங்க முயற்சியைக் கைவிடுவதாக இல்லை வது போய் நிம் என்று இந்த ஆய்வை நடத்திய அட் யா, சந்தோஷமா வான்ஃட் செல் டெக்னாலஜி இன்க் ழலாம்னு நினைச் (ACT) அறிவித்துள்ளது. னே தவிர, நான் Fல் குளோனிங்கால் நூற்றுக்கணக் னைக் ல் ஐன்ஸ்டீன்களும் மகாத்மா காந்தி H (05 Gy களும் உருவானால் மகிழ்ச்சிதான். tഖജ്ഞഖം "- ஆனால் நூற்றுக்கணக்கான பின்லே லை. கொல்லலை."- டன்களையும் உருவாக்க முடியும் படியே முகத்தை L என்பதால் உலகம் முழுவதும் எதிர்ப்பு ார் ராமதாஸின் அலை கரை புரள்கிறது.
மனித குளோனிங் எப்படி? வீடிருக்கும் GTFG) 1. மனித உடலில் எங்கிருந்தாவது
ፀ,1J, Gü| : ஆதிலிருந்து பிரித்து எடுத்துக் - - - கொள்ள வேண்டும். ம் வச்சிக்கிறதில்ல 2. ஒரு பெண்ணின் சினை முட்டை துககு முனனாடி - யில் இருக்கும் உட்கருவை நீக்கிவிட்டு பையன் அழகர அங்க முதலில் சொன்ன செல்லின் கிட்டு வந்து விட்ல உட்கருவை வைத்துவிட வேண்டும் ாரு அவுங்க சொந் 3. பின்பு இந்த சினைமுட்டையை ாங்க நெனச்சோம். ஒரு வாடகைத் தாயின் கருப்பையில்
G, வைக்கவேண்டும். தான தாயுது 4. வழக்கம்போல் ஒன்பதுமாதங்
· P೮. ' கள் வளர்ந்து குழந்தை உருவாகி கை வாழ்ந்திருக் விடும். இப்படி எத்தனை குழந்தை முகம் சுழிக்கிறார் களை வேண்டுமானாலும் உருவாக்
கிக் (UDI) NIJED.
ப்படி பிறந்த குழந்தை எந்த ബ (g இருக்க
தில் முடியுமென்ப
(LD JE
செயலிழக்க வைக்கும் பார்க்கின்சன்ஸ் நோய், பல்வேறு வகையான புற்று நோய்கள் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ், முடக்குவாதம் போன்ற நோய் களிடமிருந்து மனிதகுலத்தைக் காப் பாற்றும் முயற்சியேகளோனிங்" என்று விளக்கம் அளித்திருக்கிறார் அவர்
வயதானால் மனித உடலில் செல் கள் அழியும் குளோனிங் முறை முலம் செல்களைப் புதுப்பித்து முது மையை விரட்டலாம் என்றும் விஞ் ஞானிகள் தெரிவிக்கின்றனர்."என்றும் பதினாறாக 'மார்கண்டேயன் போல் இளமையுடன் இனிதர்களை வைத் திருக்கச் செய்யும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. இதற்குக் கார ணமான குளோனிங்கை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதை விட்டு
விட்டு குய்யோ முறையோ என்று
கூக்குரல் இடுவது ஏன்?" என்று கேட்கிறார்கள் விஞ்ஞானிகள்
மனித குளோனிங் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் வெளிநாட்டுச் செய்தித்தாள்களின் முதல் பக்கத் திலேயே இடம்பிடித்து வரும் இந்த நிலையில் நம் முன் எழுகிற கேள்வி இந்த விஞ்ஞான சாதனையை வர வேற்பதா? அல்லது முகத்தைத் திருப் பிக் கொண்டுவிடுவதா? என்பதுதான். விடை தேடும் கேள்விகள்:
தன்னைப் போல ஒரு குளோனை உருவாக்கி தன்னுடைய பழுதுபட்ட உடல்பாகங்களுக்குப் பதிலாக அதன் உறுப்புகளைப் பயன்படுத்திக் கொள் ளலாம் என்பது இந்தக் கண்டுபிடிப் பின் உச்சக்கட்ட சாதனை அத்தோடு ஆதார செல்களைப் பயன்படுத்தி தனித்தனியே மனித உறுப்புகளை வளர்த்து உருவாக்கிவிடலாம். உதார ணத்திற்கு இதய நோயாளி ஒருவருக்கு மாற்று இதயம் தேவைப்பட்டால் வேறெங்கும் தேடிப்போக வேண்டாம் குளோன் இதயத்தைப் பெருத்திக் கொண்டு விடலாம். கத்திரிக்காய் மாதிரி. மனித உறுப்புக்கள் இப்படி மலிந்து போவது எதில் கொண்டு போய் விடும்?
மாற்று உறுப்புகளைப் பொருத்து வதற்காக மட்டும்தான் என்றில்லை, பல நோய்களுக்கு எதிரான சோதனை களை நடத்திப் பார்ப்பதற்கு ஆய்வக மாதிரிகளாகவும்களோனிங் நகலைப் பயன்படுத்த முடியும் இதன்முலம் மருந்துகள் இல்லாத பல வியாதிகளுக் குத் தீர்வு காணமுடியும் என்பது உண்மைதான் என்றாலும் மனிதனை இவ்வாறு சோதனை எலியாக ஆக்கு வது சரிதானா? உங்கள் உடலுக்குத் தேவையான உதிரிபாகங்களை இன் னொரு கருவினை அழித்து எடுத்துக் கொள்ளலாமா? என்றெல்லாம் மதவாதிகள் கேள்விகளை எழுப்பு கிறார்கள். ஆனால், "கரு என்பது உயிருணர்வு இல்லாத ஒரு வளரும் செல்களின் தொகுப்பே, பல மாதங் கள் கழித்துத்தான் அது 'மனிதன் ஆகிறது என்கிறார் டாலி என்ற முதலாவது குளோனிங் ஆட்டை படைத்த விஞ்ஞானி வில்மட் ஒரு பாலியை உருவாக்க 276 முறை அவர் சோதனை மேற்கொண்டர் மனித குளோனிங்கின் போது இது போல் ஏற்படும் குறைப்பிரசவங்கள் கொலைப் பட்டியலில் தானே இடம் பெறும்
குழந்தை பெறுவதற்கு ஆண்கள் தேவையில்லை என்று பெண்கள் முடிவெடுத்துவிட்டால் ஆண் இனமே அழிந்துவிடாதா? ஒரினச் சேர்க்கை யில் விருப்பம் கொண்ட பெண்கள் பெருக மாட்டார்களா? இயற்கையின் ringoa (Balance ofnature)9gattoi பாதிக்கப்படாதா?

Page 10
===SE 0ே%
Bll
மனதைத் திருடிய படத்துக்ா நடனப் கன்களில் பட்டவர்தார் மந்திரத்தின் ாட்டியில் இடம்பெற்றது கிளாமர் தயங்கித் தயங் இயக்குநர் நின்மை
ரொக் காட்டியபடி லிரென சித் பறகள் ஏராளமான நாட்களில் த விறைத்து நின்ற இயக்குநரின் அனைத்துத் ே மாகச் செய்துகொண்டிருந்த அதே வோைத இப்படம் வெளிவர முன்னரே நடன நாயாளி LLLLT LL T T LLTLLL T TTLLTTTTTT Y S SZTTT L L L L L L LS
LLL TT TT Y T T S K u LLL LLL தொண்டிருந்தார் நடிகையும் பீல்டுக்குப் பு ாகாது நடிகருடன் ஒத்துழைத்துக் கற்று இந்த நட்பில் யார் கண்பட்டதோ அங் தொ ைகடைசிக்கட்ட படப்பிடிப்பு என்று படப்பிடிப்புக் குழுவினா முன்னபையி ஆந்திரமடைந்த நடிகை நடனப்பலுக்கு வழங்கி LTL TTTTTT S TTLTT LLL u uu LLLLLL LLLL L L T LLLLLLLLS இன்னொரு படத்திற்காக வாயகிய அட்வானாம் நடனப்புயல் இதற்கொம் அந்த விடுவாள் ார் உடன் இன்னொரு வராயினைப் பிடித்துவி ட ஒருவரின் இளைய மகள் அவரின் அக் கொலக் இருந்தாலும் நடிா கவர்ச்சி மற்றும் அந்த பிங்
முதல்நாள் பப்பிடிப்பு நடைபெற்ற பொழுதே இாத நேரங்களிலும் உயிர் பொருள் ஆவி Α தியாகங்ார் செய்து வருகிறாராம அதி
பெற்று வருவதாக நடிகையின் டைகர் பார்
பாராட்டுகின்றனர்
SAITIÚILJinis a Liguió BNG
Terminali Grima III, II H I J KIEN ரசு கனடா நாவதெரிக்க ஒ
அவரோ ரே நைடதான் இப் ரக்ட்டேன் பார்க்கிறீர்களா" என் முகத்தை என்னென்னவோ எல்லா ாம் இதனைத் தாங்க முடியாதத LL S L S TT S S S Z TTTTLLLL மால் வந்தான் ரிக்னல் கொடு
லித் தப்பிக்கிறார்களாம். ஆனால் வா நேர் என்றபடி மோல் காட்டு
தொலைகளோ குறைந்தபாடில்
SLSS SS SSLSLSS SSSS
■ 量 நோக்கமாய் அம்மாவைச் சந்தித்
25uoting Tui இயக்குநர் FIRMAIN | திருடர்கள்மேல் குண் பந்தரும்பாதிரம் நவக்கிரகங்கள் பெல் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகியுங் தி எதிர்த்தியைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று கொரிக்கையும் வைக்கப்ப
நடுந்தரின் ம்ெ அமைப்புக்கு தமிழ்ப்பெர்மா றார்களாம் எப்படியோ பெரிது வேண்டும் என பாரதராஜாவின் தலைமையின் செய்ய முடியாததை பிள் ே
SSSTTTTTTTTS TTTTTTTTT TTTTTTTTTTTS TTTTS STTTTTTLL TTTTTT TTT S LLLL YYTTT TTTT YYTT TY L S S S S S S S S
செய்வேன்" என ஸ்மா பசியபோது பாரத குரங்குச் CF
ஆண்டுகொள்ால் இரு துரு
இது இப்படியிருந்து இவர்கள் பிரு மரபுகள் டுக்மில் புது இயக்குநர் சங்கர் தாக் L6MOOI GOODLAD இன்டு பிடுகிறது
நாயகன் கமல் நடி
*臀 இது பட்டத்தல் ஆரம்பி இப்படத்தில் கிட்டத்தட்ட 醬 புதிய சங்த்ரில் பிங்கா டைகளை அப்பு I 』 போன்ற இளம் இயக்குநர் முனர்கள்
முலம் வெளிப்படுத்த புதுமைவிரும்பும் கம
குரங்கை வாங்கி வி
தாபாத்திரத்திற்கு ாடுக்கப்பொவதா நெருங்கிய சகாக்
செயின்
2OO of
민l II
GlosarouflourTavT GILOJ 1 அந்தல் -III. Ti Tj TE In It", "Ayarors, USPIJ, ANTITANTI ஆளவந்தார் ஆண்டான் டர்னம்கொள்ளை போதுதான் லாவே என்புருஷன் குழந்மை TI III Mo IPTIT Liri (MSNJEH KITI காற்றுக்கென வெளி காதலுக்கு
கிருஷ்வா குட்டி குங்குப்பாட்டு வர் LITICIENTIL TRI ாத்துர A Ini Mal ini. 。 சொன்னால்தான் ாதிாடும் டும் டும் சி ாயம்மன் தில் நீனா தீர்ப்புகள் மாற்றப்படல நந்த நரசிம்மா நட்சத்திர காதல் நாகேஸ்வரி
நினைக்கா நாளில்லை, லா T.
LITIL ES L il
பாதுமே ரியாத வரம்வேண்டும் பு பொருசாரி புவே பெண் a ANTANGANATA
இலடுமே ஒன்றுக் சேர்ந்து ருட்டு விக்கு எதிராகுரல்கொடுப்பதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Isipigilanatawag riasi tingin
Елдія, புயலுக்கு ஜாடி குடிந்திரிந்த தயாரிப்பாளரினதும் இது இரும் பா
aS SLLLLSLYSSS SS T LL LLL SSS SS TTS S T T S T YSST TTTTTT TTaa aS aaa SYTTTSSYSZSLLL L S S S LLS STSS ST S TST STTTTTTTT L STTTtTTT TTT TTT TS T TTS TTTTTSTSTSSaSTaS T SLSSTLSS S LLLL S LLLLLLLLYLLS STTT TTYTTLTTLTT S TTTT S TO L L T TTTTTLLLLS 鲇、* துக்கொண்டு வந்தார் நாயகி படத்துக்கு புள்ா LLLL L TTTT TYYTY TTTTT TTT T YZ 00K ZTTTTY T T T MMOTTTT S வைகளையும் காட்டிக் குளியும் பொருட்டுத்தது திருப்தி இ இருந்தால் அட்ா ாபபுயா விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் நடந்துகொள்ப El seus || ||
IL MONOPAU H மத்தி அட்டோ ஆட்டிங் இருந்தும் நடிகைகளுக்ாக புக் பன்னும் தன்னிமராவிலும் கும் ■」 身鵡轟, ,
யே பாடல்களுக்ான நடனங்களைச் சொல் தொடுத்து து என்பதால் நடாத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை எல்பிரம் ** க்கொண்டார் துெ பத்தில் இது து நாயகனுக்கு நடனம் சொல்லிகொடுத்து அத்துவிட்டா குழுக்கிற F"- டிச்சேரியில் நடைபெற்றபோது தடம் சரியாகப் பார்ாவில் மெடல் PUTAN யே கன்னாள் என்று திட்டித் தீர்த்துவிட்டார். இதனால் T U R வந்த இந்துழைப்புக்கின எஸ் ாபர் பெரதோடு E TTT TT TTS TTT TLLLLLTT TTTT T TTTTTTTTT TTTT T TT TTTTLY ZZZTS T S
திருப்பிக் கொடுத்துவிட்டார் ffeirir yr hirfryn yr hyn LLLTT TTTT T Y T TTTTT TTT TTTT TT LLLTTTTT TT S TLLT TTTT T T uTuS பார் வரும் இது பெரக்கொண்ட நபரிதான் Lijst It is ரிட்டு நீங்களும் ாே YY TTTT TT TTTT TTTT TT TTTT T TTTTTT SZZTTTTTLTTTTT T TTT TTTTTLT LL TTT SSS
ரில் தாரளமயமாக்கல் கொள்கையை நடைப்பிடிக்கிறாராம் ரெக்டரில் நடிக் குெ
சல்லாமல் நடனப் புயலுடன் ஆட்டம் பேட்டவர் படப்புரும் இா அத்தனையையும் ஆர்ப்பளித்து ET DETTETUTE ஏற்றமுறையில் GaFILITILLIER N து என்ா இவர் விதமான் நடங்களிலும் நேர்ச்சி I
ா இயக்குநர்பியக் LLLLLL LLLLTTTL LY DLLLLLL TTTTLKLL LTTTL L LL TSTY LLTTLTLLLLL ண்டெழுத்துப் படத்தில்
SLS S S S S S S S S S S S S DS SSSSSS MS DS T KS LTTTLLLL Blլի ու լի ելք,
கதாநாயகியும் இவர்னாள் BIH i spacitogigas LDCBSNO ""தி முடிந்த நிா
வர்கள் Yan | ரோஜாக்கூட்டம் படத்தில் லோரன்சும் பதில் வேறு யாரையாவது
கிறார்கள் முமதாராம் பிணைந்து ஒரு பாட்டுக்கு " ஹிரோ அம்மிடிக்கிறாரா படி நடிக்க ஆடியிருக்கிறார்கள் ஹீரோ ஆரியும் ஒரு படிபட்ட செர்ட்டாக்டர் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதை கெளரவம் தாம் இந் சிெ குறைச்சலாக லோரன்ஸ் பாரிப்பாளர் நினைக்கவில்லையாம் அதுவும் மும்தான் ELITETITI LICEJILI ULI எப் போட்டு கட்டான்ஸ் என்றால் கேட்கனுமோ ன்று சொல் மல மல் லே பாட்டுக்கும் ஒரு பு படங்கள்தார் 1 I. கேட்கி LLL L S L L L SS S TTTT S SS TT LL அப் ம் அபிநயத் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. Äl. அதனால் இந்த விரு NHL Fall
பாட்டுக்கு மட்டும்
டான்ஸ் ஆட ஒப்புக்கொள் டேன்"என்றார்
மும்ள்
புது I துடன் தமிழர் கோடம்பாக்கத்துக்கு அழபிரியங்கா தா கொண்டு இருக்கிறா
இதுவரை எடுத்த தயாரிப்பாளர் டஸ் ஏற்ப பயிற் ALI I ARI LITETI I
பரவாயில் ைகா
கும் அடுத்த படம் நாள் மனிதக் குரங்குச் சேட் ாது உடல் பாகங்கள் நடிக்கவுள்ளார் இதற்காக ஒரு
வது பார்க்கக்கடி பிதுகளெல்லாம் g
பொன்ான நேரம் ப்ரண்ட்ஸ் மக்கு மனதைத் திருடிவிட்டாய் மறுவிரளை A Trott E.T.
A வசேனல் லவ் மெரேஜ் தமல் வினவள் சித்திக் ஷா 'அ' விட்டில்ான் லுட்டி வாஞ்சிநாதன் ಇಂತ್ಲಿ அறிமுகமாகி தமிழுக்கு
என்று பம்பி
நார் வேறு வ
LTLTT LTTT LL T T S L S L L tS சேர்க்கவி மிட்டாயிராக மிடில் கிளாஸ் மாதவன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு
'விஸ்வநாதன் ராமமூர்த்தி விலுக்கும் திருப்பதிருமி மறைவு அருளம் மார்றுக்கும் விட்டோட் மாப்பள்ள் ■、
Qursi Ciri ப TITUCIJu V "N", "WIL ATT ■ சினிமாவின் இறப்பு T A | reqi. Tu Tali, வகம் வழி ெ '1200ல் அறிமுகமான நடிகர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள்
| g na ni Gio A nau *毽- * வெடுக்கு பாண்டிருனா புமிகா மொனல் リ mm
S TTTTTTT TTTT L S LH TSYY LLSYZY T YTTS S LTTT YS TTTT S ': இயரே விஜயலட்சுமிடிதாங்கி லு 萬TW 』『轟團 7 00v tel, U Orloff * MEUL" 鷺 * it. Ori, CUANTURY திவ்யாபூ வேத T * 山 Airliyinin இயக்குநர்கள் 蠶 Due, nu, ili | "UNUI) "" """"""" அழகப் பெருமாள்
ா EURUMDT || LFRIEMIT WArroyer ITIS, CIVENIJSM). VIII * 麒 蔷。 ாலும் այլուն է հայ : "*" முரா
பரதாபாத் Ili , LULJIT ** a Till I'll le III, Baill.i., triail

Page 11
gibt
சால்லுகிறோம்
தில் இருந் யாமி விருந்துகுந்து புதுஆது गाणी याच्या HATATA ( 1 புரு ஒற்றுவர் தனதுந்த ட்டுப்படியாவது எனது அடுத்த
og Griff Jln ாருப்பாவிடம் வேறு தொந்த் பூந்தந்துவிட்டு வந்துவிடும் ாலும் வரட்டுக்கும் வட்டுக்கும் ாட்டுக்குவேறு யா கட்டு
Ilja isluitali பருவந்தியமான நடவ REFREISER. Juisard
PIE EEN DIE ம் குளி தாரும் கருரு எடுத்துத் தள்ளி நிப்பொரு பு நான் lī என்று கரு பட்டு இடம் s、
பார் தெரியுமா
TE ANNETT
வான இர
ஜெயராமப் பிரட்டை வேடத்தில்
நடிப்பவர் முன்னாள்
|DEFINA III LIET GOT I FfMILIENTATAI
GN, Ilır. HLİHİ, yarı II. Mayı
என்று "..." அப்பா சிவகுமார்தார் பார்த்
என்று விசாரித்ததில் சமீபத்தில் 凸 கொள் குவார் என்று நாப்பர்
ாந்தில் நடிகையின் பெரும் அடிபடு E அதுதான் இல்லை கரியாவின் அம்மாதா
கிறார் விட்டிற்குப்போன்ால் முத்துமுத்தா
ம் விவகாரமானால் தன்னுடைய
ாதிக்கப்படும் என்பதால் நாள் விவரங்களை எழுதி எவத்திருப்பதைப்
என்கிறாராம்"இன்னக்கு பகள் சிஸ்பான்
ஹீரோவுக்குத் தெரியாதா வேண்டிக்கிடக்கு" குெ உதவி டைரெக்டர்
覺 நடிகர் சூரியாவின் கால்ஷிட்டு
B LF IIIIIIIIKIIE சொப்ராயும் வியும் இை படத்துக்காக பாடப்போகிறார்கள் கிரு
டெழுதியிருப்பவர் கவிஞர் வா
 ேஅஜித் விஜய் பராந்த் ஆர்யா
ஹிரோக்களின் அடுத்த எந்த படத்தி
சீசனுக்கு சுபம் போட்டுவிட்டனர்
யுவன் சங்கராஜா இசையமைக்கு மேற்பார்வை செய்யதோடு
வழக்க மார்க்கொன்ர்டுனா 屬 ாவிக்குத் பொது u lasti (Fona Aert
யப் படங்கள் இருக்கள்
Wပြီး၊ Orulõi
என்ற விளம்பரத் தயாரிப்பாளர்களால் முத்து வரப்பட்ட உலக RIT LJU so Jo
தப் போட்டுப்பார்ந்த யப் பார்த்து மிரண்டு பு வராவிட்டாலும் ரு கோணத்தில் ரி இல்லையே
அழகிகள் ர்டு இருக்கி பால் பின் பெளர்ண்
rail If
* * ± MT ay in பிப்போது அரை பு நடிக்க ஒப்பந்தமா மட்டுமல்ல படத்திற்கு AJ LI LI LI JII TNI, III | நம்மி நாம் அடுத்து கிறார்
ETTETÉSantari SunTitãnolaising
ரோஜா நடித்த படங்களில் நாரி இருளக் கொடுத் தீவிர மற்ற படங்களில் எல் அவரை அால் தாகவே படுத்தினர்
*@*、*、 ni Ai , Ul போடும் நடித்தால் அது | Kun na O ANG Cyflwyn ystyr yn arwain wedi
அதே ' கமல் 10% விஜய் நடிகைகள் சிம்ரன் 12 ஜோதிா 20 ல் படுகொள்ளவேல் i litril 10' : பெயருை 、 வந்தபோது பெறய ஆதாரத
幕蒿。蒿* *** வர்ரிந்து மும்தாஜ் தான் பெருந்தும் தன்மையில் ஒரு கும்
* A * =ாம்போ கல்விப்பு
DJ *- த்ெதுவத்து அவர்
Կիլիկիո JULIOL ■市 *I வேறு * =ந்த முதன் சாதி jiji DiFul II DX கிருஷ்ணன் ஆந்திரமும்
ԵՒ-ի լիլի է: hwnnw yw Chrifysgol
ா பாரி வந்தர் * * I litri III", litri Illitir
இக்குநர் ரு arri リーエ 臀 og T、s 呜 sa iTA II · 50 كلمات في முகப்பி ΕΛΟ (ჯენეს புது வந்துகொண்டு
VM 2002, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S DGli ITUIELI BIGIñLTi FTLó LLLLLL u uu STTYLYL Y SS Y L S SS ttttttt TYT LT S TTTTYTTTS SYYYSYYZYTTTYS
பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் சல்மான்கான் ஆய்வர்யா ரத்துத் தாக்கும் இந்திப் படமென்றில் வில்லத்தளமான டெல் நடிக்க அழித்துக்கு அழைப்பு விடுத்தர் கேட்கும் சம்பளம் காடுரிறேன் என்று ஆர்
மறுத்துவிட்டார்
專壘轟
NJ, ki. EEGLINTER
■ *T蒿轟 J* தமிழர் ஒருபா வார்த்தா பாட் புர்ான சந்திராவ் தயாரிப்பில் வின்சன்ட் செல்வா
RIAA AY Ikya புதி படத்தி நாய் விக்ரம் பிப்படி முன்னை இளம் யார் தெரிம NATIONE இவர் ரிப் படத்தி லும் ஜோதிகா இன்ன ரோகா தயகியாக it state — படத்துக்கு முன்னால் மிட் பிளாட் படங்களுக்கு பின்னணி பிஎசயில் Eluar எனனும் படத் இயக்கும் பார்த்தியன y'all" if its curriyar II அல் நடிக்க மரளி W ஜோன
இார INICI INI MANNSNAFNING WATARE -— சிம்ரன் நான் நடிர்
'ற' எனறு
சொன்னதோடு
ாம்பாந்தையும்
குறைந்து
IS III
தமிழில் அவ்வாகப்
தெலுங்கில் ரா ா ஆகவே வறு
டு வாங்கி குடி
தில் காமெடிய ன கருனார்
படாத
■■TT *』
Ayiti MWAJU TOPLUL ELUT JA ATLIU
தள்
மும்தார் படம் விவரமான ஆரு
ரு

Page 12
துயர் மாறிணிதம் செத்து 20 ஆயிற்றி
S SS LS SS LS LS LS L S S S LS SL L L L L L L L L L L L L L S L L S S S S S S
3 எப்படியும் சத்துள்ள பானத்தைக் கண்டுபிடித்து நோயாளியின் சோர்வைப் போக்கி புது தெம்பு கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக செயல் LI IL FTIT.
பலவிதமான உணவுப் பொருட்களை அரைப்பதும் காய்ச்சுவதுமாக இருந்தார் எதுவும் பாலில் கரைத்து குடிப்பதற்கு தயாரிக்க முடியவில்லை.
ஆனாலும் தன்னுடைய செயளி முறையை விட்டுவிடவில்லை. தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருந்தார். இறுதி இளைஞனே இப்படி புரட்சி செய்வ யில் சத்துள்ள பானத்தை கண்டுபிடித்தார் Ђ(100 LJша! என்ன? உனககு முன்னால அந்த புதிய பானத்திற்குத் தன்னுடைய பெரிய சுவர் இருப்பதை ' பெயரை வைத்தார். இன்று உலகம் Galali GT on முழுவதும் ஹார்லிக்ஸ் பவனி வரு கிறது.
எதையும் எழுதாதே அவன் தம்முடைய வார்த்தைகள் வலுவிழந்துபோய் தன்னை இறைகுமாரனென்றும் மக்களே சிலுவையில் வெகு நாட்களாகிவிட்டன/ தேவனின் பிள்ளையென்றும் அறைவதால் **、 நினைத்ததாலேயே அவருக்கு மனதின் பொருமல்களையெல்லாம் சிலுவையில் அறையப்பட்டான். வலி தெரியவில்லை. ஓர் ஓவியமாய் வரைந்தனுப்பு ... *** முடிந்தவரை புரிந்து விட்டுப் மனிதர் சிலுவை நிறுத்தப்படுகிறது போகின்றேன் அவருக்கு முள்முடி மக்களின் மொத்த முடியாதவை (մեկ այլն பாவத்தையும் சேர்த்தே உன் கனத்தின் அடையாளம் வாரினால் அடித்தும் சுமந்து - எச்சில் துப்பியும் பரிதாபத்துக்குரியவர்களை இன்னும் இருக்கின்றன நையாண்டி செய்தும் இட்சிக்கிறார் இறைகுமரன். கீற்றுகளினூடு நிலா கசிய மீட்பரை நன்றாகவே *** கை கோர்த்து நடந்த மணற்பரப்பு LDİLL// 605 (3).JLÜJ56ÖTÜ../ வழிப்போக்கர் ஏசுகிறார்கள் சிறு வெளிமணலை கூட துள்ளியெழா *** பிரதம பூசகர்கள் தூசிக்கிறார்கள் (BJ, IT Go Jj J GIL LI JIT jjjiż (BLJJJ GOLDji, ஆணிகள் கைகளில் திருட்கள் பரிகசிக்கிறார்கள். ந வலித்த துடுப்பு இரக்கமின்றி இறங்குகின்றது. *** நானெறிந்த வலை இரக்கமற்றவர்தம் சிலுவை சுமந்த நமைச்சுமந்த தோணி, இறைகுமாரனை இறைகுமாரன் 57 சிக்கிப் பாய்ந்த சிலுவையில் அறைகின்றனர். இறக்கப் போகிறார். இது கொடுவா மீன் கிழித்த பத்தல் *** பூமி எங்கும்
சுத்தியலின் அலறல் இருள் சூழ்ந்து விட்டது. அழு வாய்விட்டழு கேட்கிறது. *** ό/β துரத்தித் துரத்தி பந்தடித்த அளரை | մար: பாதங்களில் இறக்கும் போதும் ஒே நினைத்தழு ஆணிகள் ஏறுகின்றன. இரக்கம் கொண்டு 670 கையாலாகா உன் உறவுகளை எலும்புகள் இறைவா. என்பொருட்டு நினைத்தழு உடைபடுகின்றன. இவர்களை . இது போத்தல் கழுத்தாய் இது 皺 துயர் அடைக்கும் போதெல்லாம் Gia. இறப்பல்ல. அழுது தீர்த்துவிடு தாங்க முடியாத வலி. இவர்களின் இனி இறுகிப்போக எதுவுமில்லை இதயம் இறுதி பாவங்களின் p30.60/1. எலும்பு மச்சைகளினூடே இறுதி ஊர்வலம் * இதயத்தைத் தவிர ഉ1 ി 111 0) மண்ணியும் என்று 2.G. மனோகவி திருக்கோவில் |თ ყ/კგ), 1 კვე// / 91ܢ)
2011
ஒவ்வொரு தடவையும் 57.60) தக்குளிக்கின்றேன் (30/06,7760/10/77 நீ என்னைக் கடந்து செல்லும் போதெல்ல GLULLUT : OJ : நவநீதன், GLILIT : GIA. ITT Gagah, பெயர் ஏ.எம்.ஜிப்ரி *** Giugi: 19 Slug: 28 நானும் உன்னைப் முகவரி: 鷺 முகவரி: I 1770.) JUTal | | , , eraid ESt. 252 ஆலிம் விதி விழுங்கிக் கொண்டு
கல்குடா விதி PO Box-228 மாளிகைாடு-02 சிெ செல்கிறே பேத்தாழை, ', ...) * η ( KSA UJ56 (SILDI அறிமுகமில்லாத ஒரு
பொழுது போக்கு: பொழுது போக்கு பொழுது போக்கு ***
NAD GOEDGEKET GROOT GODINE Dinji G), li . வானொலி பத்திரிகை நமது நகர்வின் நடுவ
GELDL in அச்சுவி தற்கா ፴ኽሽT LI தொழில்ப யோகத்தில் மறைமு தொல்லைகள் சேரும் யில் கவனம் எடுப்ப 9,Git, afluLIITLIT Ifly, Gill ||
ளில் ஒருவர் னிமனிதனுடைய கண்டுபிடிப்பு கோடிக் '
சுவர் இருப்பது தெரிகிறது. ஆனால் அதிஷ்ட நாள் அது முற்றிலும் பழுதடைந்து கிடக்கி தன்மீது நம்பிக்கை வைத்து செயல் அதிஷ்ட இ றது. ஒரு முறைதட்டினால் போதும் பட்ட்படியினால் தான் அரிய பானத்தை இடபம் அது கீழே விழுந்துவிடும் என்று பதில உண்டர்க்க முடிந்தது. (கார்த்தி ளித்தான் மாணவன் நம்மால் செய்ய முடியாதது என்று ரோகிணி அப்பொழுது அந்தமானவனுக்கு எதுவும் இல்லை. நம்முடைய நிலைக்கு னரை) குடும் வயது அது தக்கவாறு முயன்றால் நிச்சயம் வெற்றி உதவி பணக்கஷ்டம் ம தான் லெ அந்த இளமையிலேயே அடைய முடியும் வெற்றியை வெளியில் உத்தியோகத்தில் வீண
அவருடைய உள்ளத்தில் புரட்சி முலம் கும் மாணவர்கள் கல் எடுக்கவும் விவசாய
குறைந்த இலாபம் ெ அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட புதுமையான உலகை உருவாக்க முடியும் தேடி அலைய வேண்டியது இல்லை. மிதுன என்று நம்பினார். வெற்றி கிடைக்கும் வரை ஒயமாட்டேன் (மிருக
அவருடைய நம்பிக்கை வீண் போக என்று இரவு பகலாக நம்பிக்கையுடன் திருவாதி வில்லை புதியதோர் உலகினை உண செயல்படவேண்டும் வாழ்க்கையில் வெற்றி முக்கால்) :
டாக்கிக் காட்டினார். எப்படிப்பட்ட பெறுவதற்காகத் தான் வாழ்ந்து வருகி காரியானுகூலம் பெ நிலைமையையும் சமாளிக்கும் சக்தி நம் றோமே தவிர தோல்வி அடைவதற்கு அல்ல! சிறப்புண்டு உத்தியே மிடமே உள்ளது. மேல்நோக்கி அடி எடுத்து வைக்கி நன்மைகள் வந்தன
எப்பொழுதும் வாழ்க்கையில் நம் றோம் என்றால் கீழே சிலவற்றை விட்டுச் கல்வியில் கூடிய பிக்கை வைத்திருக்க வேண்டும் மனச் செல்கிறோம். மற்றொருவனுக்காக հիշացրեւից գի, հինյոլ, சோர்வுக்கும் வீண் பயத்திற்கும் இடம் வலிமை உள்ளவனாக இருக்க முடியாது. அவதானமாக இருக்
கொடுத்து விடக்கூடாது. தனக்காகத்தான் வலிமை உள்ளவனாக ܨ ܕܝ ܨ ܨ , ܨ
கப்பல் முன்னேறிச் செல்லும்போது இருக்கமுடியும் அதிஷ்ட நாள்: g
காற்று சாதகமாக இருந்தால் இன்னும் பிறருக்காக வெற்றி பெற முடியாது
s
வேகமாகச் செல்கிறது எதிர்காற்றாய் தனக்காகத்தான் வெற்றி பெற முடியும் இருந்தால் வேகம் குறைந்து முன்னேறு மற்றொருவனை வென்றவன் காலம் வரும் வது கடினமாகிறது. பொழுது தோல்வி அடையலாம். ஆனால் எதிர்காற்றாக இருக்கிறதே என்று தன்னை வென்றவன் ஒரு ப்ோதும் கப்பல் சாதகமான காற்று வீசும் வரை தோல்வி அடைய முடியாது. ஓரிடத்தில் நன்று கொண்டிருப்ப தன்னையே நம்பி இருப்பது போன்று தில்லை. நிச்சயமானது வேறு ஒன்றும் இல்லை சத்துள்ள பானம் நோயாளிக்குக் தன்னை நம்பியவர்கள் தான் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் யில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் கூறியதை ஜேம்ஸ் ஹார்லிக்ஸ் கேட்டார் என்பதனை என்றும் நினைவில் வைக்க உடனே செயலில் இறங்கினார். வேண்டும்.
(புனர்பூ վժմ, Վ நன்மை, மு அந்நியர் உதவி பொ உத்தியோகத்தில் மாணவர்கள் கல்விசி கள் வியாபாரிகள் இ அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 05
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறைகுமாரனே.
இன்னும்.
57GA. இவர்கள். மீண்டும் மீண்டும்
சிலுவை சுமக்கவே விரும்புகின்றனர்.
இறைவா இனிமேலும் இங்கு வந்து பிறக்காதீர். ஏனெனில்
இங்கு மணிதம் செத்து கிபி2002 ஆயிற்று
-
சண்முகம் சிவகுமார்
ിക"-o-I
மழைக்குக் கூட ங்கியதில்லை.
மனதை விட்டு
படி ஒதுங்கியிருப்பேன்.
D.C. ...
இதய வட்டில் ர ஒரு அறைதான் சி இருந்தது. 10.5IIID 260/2373.
க்கி விட்டேன். |გეგე/(ჭგუუ.
நண் பன்னும்
്മം .9/60//D டிக் கொள்ள முடியாது. ப்படி கட்டுவதானால்
pljilj шијаду. லறையாகத்தான் இருக்கும். ாவுடீன் ஏ.எல்.ஏ.பாபு-லவ்லேன் திருமலை S S S S S S S S S S S S S S S S S S S S S
கெஞ்சுவாம்:
து என்
ήάβή6) απαδή . நம் இதயம் முச்சுத்திணறிக்கிடக்கிறது.
மனச்சாட்சியை மட்டும் உயிர் குடிக்கிறது. பதிந்த முகம்
மெளனத்தால் இதயமும் செத்துத் கலைந்து போகும் என்று. மறைத்துக்கொண்டு துடிக்கிறது. c. *** முகங்களை ஏனோ/ - ぽ முள்மீது விழுந்த 卡 ჟერგე/გუეჩეჩეს அன்பே இனியும் வண்டாய் உதிரம்
புதைத்து விடுகிறோம். நாம் ஒன்றாக நடந்த ਫ਼ சொட் ற ஒழுகும்
" ' நம் உறவுப் பாதையில் 2 = வரை மலரே.
வனாய் என எதிரில் சேர்ந்து நடக்க (இ) 2.607 44602293 GBITU) Ea
நீ வரும்போதெல்லாம் உன் பாதங்களுக்கும் G தவமிருப்பேன். 引 al) 40- 600/67/46і) சொல்விவை. to a エ L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L
விபரணி, கார்த்திகை கருமங்களில் தடை னஸ்தாபம் செய் ாதிப்பு உண்டு உத்தி எதிர்ப்புக்களால்
LDITGNOT Guit J.G. J. Glas) நல்லது விவசாயி மத்திம இலாபமடை
(la silamu. Audioso: 0
கை பின்முக்கால் மிருகசீரிடத்து முன் நன்மை, நண்பர்கள் றைமுக எதிர்ப்புண்டு. சிரமங்கள் உண்டா பியில் கூடிய கவனம் கள், வியாபாரிகள்
றுவர்.
இலக்கம் 06
ரிடத்து பின்னரை DU, புனர்பூசத்து முன் ருமங்களில் வெற்றி ருள்வரவு தொழிற் கத்தில் எதிர்பார்த்த IILD, LDIGAMai Jalt மயற்சி எடுக்கவும் ரிகள் முதலீடுகளில் Aih.
ÕSD 04
eisio: த்து நாலாங்கால் Nasub) GLIfGLITi பற்சிக்களில் வெற்றி நள் வரவுண்டாகும். யர்வுகளை தரும் ILIGNLoui, oslal JTI
IILL) sit
-—
நிரம் நானும்
உடனே ஏன்
மெளனிக்கின்றோம்? 1. புரியவில்லை உனக்குப் புரிகின்றதா?
-
மெளனமாய் நீ நிலம் பார்க்க
நான்
சிறைப்பட்டுக் கொண்டு பதறுகின்றது பயத்தில். L- H f, Gi la IDIIIL III/II
என்னால் முடியவில்லையடி.
இதயம் இடித்து
/ன்னை
sea
உண்மையா என்று
நிலம் பார்த்தாவது ஒரு வார்த்தை பேசு.
நான ஏந்திக் கொள்வேன்
நம் மெளனம் இனி வேண்டாம் நமக்கு
- - - -
(மகம்பூரம் உத்தரத்து முதற் கால்) பொருள் விரயம் மனக் கவலை பிள்ளைகளின் சுகரீனம் செலவு மிகுதி உண்டு உத்தியோகத்தில் பிரச்சனைகள் தோன்றும் மாணவர்களுக்கு கல்வியில் மந்தம் ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த வருமானம் பெறுவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 02
assör Gasfl: (உத்தரத்து பின்முக்கால், அத் தம், சித்திரையின் முன்னரை) மனக்குறை நீங்கும், முயற்சிகளில் வெற்றியுண்டாகும் பணவரவு தேகாரோக் கியம் சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01
துலாம்: (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன்முக் கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் பணவரவு சிறந்து விளங்கும் நண்பர்கள் உதவியுண்டு உத்தியோகத்தில் வீண் சிர மங்கள் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 04
விருட்சிகம்: (விசாகத்து நாலாங்கால் அனு ஷம் கேட்டை பெரியோர் நன்மை தேகாரோக்கிய சிறப்பு அன்னியர் சதவாரம் காரியங்களில் விள்ை தடையுண்டு உத்தியோகத்தில் மறைமுக எதிர் புண்டாகும் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சி தடைப்படும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய். அதிஷ்ட இலக்கம் 05
GESTELLOMTIDENTETGÖRING)
இவர்கள் திருந்தவில்லை! (DTS);
தினம் தினம் சந்திக்கின்றோம்
நாணத்தோடு வானம் பார்க்கிறேன்
GJIT GELDITUJ 67 GOLIOLÜ LIITÖáždopg
சிறகடி த்துக் கொண்டிருந்த மனம்
பிடித்துத் தள்ளுகின்றதே! உனக்குள்ளும் இப்படியா?
யாரோ சொன்னதாய் ஞாபகம் ஆண்பிள்ளைச் சிங்கமென்று. அன்று முறுக்கிய மிசையை
இன்று தடவிப் பார்க்கிறேன்
எஸ்.பிரேம் ஆனந்த்அக்கரைப்பற்று.
KN
காதல் வந்து
புகுந்து (0)47600/L (Ta) / இதயப்பை ரணமாகித்
துடிக்கும்.
-
ժո561 67ժանրի மெளனத்தால்.
நகங்களைத் திண்று துப்பினேன்.
***
|ೇಶ முகவரி தேடி. விழித்தபடி கனாக் கண்டு
விறைத்திருந்தேன்.
தொற்றி விட்ட காதலில் தோற்றுவிடக் கூடா தென்று.
என்னுள் தினமும்
படபடத்தேன்.
உப்புக் குளமாய் கண்கள் -9/(կg/ இமைக்க மறந்தது. யார். கண்களைத் துவட்டி விடுவார். தோகையே. பதில் கூறு. - ØSTLIGjögu JITU) காதல் பரவித்துடித்தது. இன்னும் தூறாத மேகமாய் துரத்தில் ஏனடீ. நீ.
- உள்ளத்தில் வண்ணமாய் பச்சை குத்தினேன் எவரும் இச்சை கொள்ளக்கூடாதென்று. ஹனுமனாய். நெஞ்சை கிழித்திடுவேன் உன் உதடுகள் சொன்னால் மட்டும்
திருட நினைத்தேன் சிக்கியது. அவள் கைக்குட்டை மாத்திரம். சலவை செய்யவில்லை அதில்
Loassouro - சூரியன் புதன் வெள்ளி
மீனம் - செவ்வாய். இடபம் - சனி, மிதுனம் - வியாழன், இராகு. தணு - கேது.
சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛g川° முலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழிற் சிறப்பு காரி யானுகூலம் பொருள்வரவு வீண் குறை கேட்டல், பெரியோர் பகை ஏற்படும் உத்தியோகத்தில் கஷ்டங்கள் தோன்றும் உத்தியோகஸ்தர்கள் கவனமுடன் செயற்பட வும் மாணவர்களுக்கு நன்று விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் வியாழன்
அதிஷ்ட இலக்கம் 06 LosJüo: (உத்திராடத்து முன்முக்கால், திரு வோணம் அவிட்டத்து முன் னரை) பணவரவு காரியானுகூலம் வெளியிட நன்மை, பெரியோர் அனு கூலம் ஏற்படும் உத்தியோகஸ்தர்கள், மேலதி காரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சியுண்டாகும். வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர். அதிஷ்ட நாள் பதன்
அதிஷ்ட இலக்கம் 01
கும்பம் அவிட்டத்து பின்னரை சதயம் புரட்டாதி முன்முக்கால்) தொழில் சிறப்பு. காரியங்களில் வெற்றி, பணவரவு உண்டாகும் உத்தியோகத்தில் வீண் சிரமங்கள் தோன்றும் மாணவர்கள் கல்வியில் கூடிய சிரத்தை எடுப்பது நல்லது வியாபாரிகள் இலாபம் அடைவர். அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம்-03
ßcorün: பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) பெரியோர் அனுகூலம் குடும்ப மகிழ்ச்சி வெளி யிடவாழ்க்கை அன்னியர் சகவாசம் உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீணன் பகை உண்டாகும் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம்-05
ஜன20-26, 2002

Page 13
வேண்டும். LIGJLIT பூச மிருது | 6) ITT GÖT
6)լDհծ հիա மடித்த துணியைப் பயன்படுத்த a Tib. அல்லது J, TLGr மற்றும் ഉബിന്റെ
பெண்கள் முகத்தில் பவுடர் பூசும் போது சில முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முகத் திற்குப் பூசும் பவுடர் நல்ல தரமான தாக தோலுக்குத் தீங்கு விளைவிக்காத தாக இருக்கவேண்டும். சில பவுடர்கள் தோலில் அரிப்பையும் அலர்ஜியையும் ஏற்படுத்துவதோடு, முகத்தில் பருக் களையும் உருவாக்கி நீங்காத வடுக் களையும் ஏற்படுத்திக் கோரப்படுத்தி விடும்.
பவுடரின் மணம் இதமாகவும் குளிர்ச்சியூட்டுவதாகவும் அதிக நெடி யற்றதாகவும் இருக்க வேண்டும். உதட்டுச் சாயம் பூசுதல், கண்ணுக்கு மை தீட்டுதல் புருவத்தை ஒழுங்கு படுத்துதல், கிரீம் தடவுதல் போன்ற பிற முக ஒப்பனைகள் முடிந்த பிறகு தான் கடைசியாகப் பவுடர் பூசும் ஒப்பனையை வைத்துக் கொள்ள
தயாரித்த பஃவைப் பயன்படுத்த லாம். அது சுத்தமாக இருக்க வேண்டும்.
அதைப்பவுடரில் லேசாகத் தோய்த்து முகத்தில் அழுத்தித் தேய்க்காமல்
சிறிதாக ஒத்தி, சீராகப் பூச வேண்டும். முகத்தில் எல்லா இடத்திலும் பூச வேண்டும். கூடியவரை கண்ணிலும் உதட்டிலும் பவுடர் படாதபடி பார்த் துக் கொள்ள வேண்டும்.
பவுடர் பூசிய பிறகு கடைசியாக மெல்லிய துணியாலோ அல்லது இதற்கென உள்ள பிரஷ்களினாலோ முகத்தில் அதிகமாகத் திட்டுத் திட்டாகப் படிந்திருக்கும் பவுடரைத் துடைத்துச் சீர் செய்ய வேண்டும்.
கழுத்து முக்கின் பக்கவாட்டு
ஓரங்கள் காதுகளின் ஓரங்கள் ஆகிய
வற்றை முக்கியமாகக் கவனித்து, பவுடர் அதிகமாகத் தெரிந்தால் அவற்றை லேசா கத் துடைத்து எடுத்து விட வேண்டும்.
வீட்டுக் குறிப்புக்கள்
* மெழுகுவர்த்தி எரியும்போது சீக்கிரம் எரிந்து உருகிவிடும் அதை தடுக்க முதலில் மெழுகுவர்த்தியை சிறு கிண்ணம் ஒன்றினுள் விட்டு நிற்குமாறு செய்துவிட்டு எரிய விடுங்கள் பிறகு பாருங்கள் மெழுகுவர்த்தி உருகி வழியாமல் நீண்ட நேரம் எரியும்
* பால் கெட்டு திரைந்து போகும் போல இருந்தால் ஒரு துளிசோடா உப்பைப் பாலில் போட்டுக் காய்ச்சுங் கள் பால் திரைந்துபோகாது.
LL LS LSS SLSS SLS LSS LSS SLSS SLS LSLS LSLS L LSLLL LSS LSL LSL LSL LSLS LSLS LSLSL LSLSL LSL S LSLSLS
* அரிசிமாவு, ரவா மாவு இவை இரண்டையும் சம அளவில் கலந்து ரவா தோசை தயார் செய்யும் பொழுது ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவையோ வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவையோ கலந்து தோசை வார்த்து பாருங்கள் தோசை மொறு மொறு வென்று தனிச் சுவையுடன் இருக் கும்.
* நெய் ஜாடியில் நெய்யைவிட்டு, ஒரு சிறு வெல்லக் கட்டியைப் போட்டு முடிவிடுங்கள் நெய் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
JE I VAJ
69gou96OTT66 (BLITg|LDITGOTg1.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawata, Colombo-06. Tel 552828
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
| தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
உண்மை-நேர்மை-வெளிப்படைத் தன்மை -
சுரிக்க உதவும்.
:-
கூப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 26-01-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772, கொழும்பு
LL S S LLLSS L LS L LS L S L S L S LL S L S LSL LSL LSL LSL LSL SLSL S LS LS LS S LS
1965 go shuntryb Llun Tunisiefi Cerriji Fifeilio Ghur Tifft? LLL TTLTLSSTLLTTTT LLTLLLLLL LTTTLTLTLLLLL
Gliesin sonni'r grib ar Gibsolur i'r Lirfai Giuggi si Tere இவர்தாள்
மெயின் வீதி, புதுக்குடியிருப்பு-05
5. Fafassor,
ണ്ണങ്ങ20-26, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
Cu அலமாரியில் ே நிறைந்திருந்ததை மான்னா எதுக்கு என்றாள் அனிதா
“வேலைல டெ எடுக்கற ஒரு டிஎ GUITULD GI (5 LD வரும்- அதனால ரிலாக்ஸ் பண்றதுக் அடிச்சுட்டு, செள Giff GlawL 6Iö0ffüd GESELJG LUGOT. GTIGST GOT ரிக்க ஆரம்பிச்சுட் TLDIT?"
வேறான்னப கிட்ட?”
"வேற என்ன
ரெட் பத்த வை இன்ஹேல் பண்ண
குடிச்சா அண்ணா அது எதுவும் தீவிர
'நேரா என்6ை லுங்க வேற ஏதா வேற ஏதாவது "Tsöi 606 (3. சொல்லுங்க கல்யா GLUGGÖT SE GİT GE 956Au கான்னு?"
அவன் முகம் "இப்ப அது தெரிய லைஃப் மாறப் பே 'இல்லை தெரி னுதான்
"சொல்லிரட்டு "சொல்லுங்க! 'இல்லை."
UITDLJLJ (56%ITVol6)
ப்ளோர் எல்லாம் போயிருக் பாத்திருக்கேன் எ சரி. ஆனா, என்ை வயில் எல்லாம் சில மாதிரிதான் நண் போவாங்க. அதோ 35 IT IT GOOTIÚD GTGGTGOT G நேராகப்பார்த்துச் ( அவன் சிகரெ ஜன்னலைத் தி ரெட் குடிக்க மாட் களே..? என்றாள் 9660 போயிருக்காரு. 605LTG) L60)956OL கால் இன்ச்சுக்கு அணைத் súll LIK அனிதா நாம1 துவங்கறதனால பாசாங்கு வேண்டா டாம்னுதான் இ:ெ றேன். அதை எடுத் டான பக்குவம் உன இருக்கறது பணம் பு
இருக்கிற
கல்கள் எல்லாத்துக்
இந்தப் பழக்கங்கள் தனை வெச்சிருக்ே தான் எடுத்துப்பேன்
பழக்கமாய்டாது.
"எனக்கு இெ
பார்க்கக் கூட முடிய ரேடியோல சினிம டாலே திட்டுவாங்க "அப்படி ஒண்ணு
கல்யாணத்துக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரெகுலராகுடிப்பீங் T?" "எப்பயாவது டென் அதிகமா இருந்தா T (65 g (b. குடிப் it..." மல்நாட்டு பாட்டில்கள் ப் பார்த்து, "கொஞ்ச இத்தனை பாட்டில்-?"
ன்ஷன் அதிகம். நான் மிஷன்ல கோடி ரூபா கோடி ரூபா நஷ்டம்
efla) (86).160056slá) காக ஒரே ஒரு ஸ்மால் ராஸ்யா, குலாம் அலி போட்டுக் கொஞ்சம் நீ இத்தனை விசா ட இத்தனை சீக்கி
ழக்கம்இருக்கு உங்க
ானா? ஆபீஸ்ல சிக J(8u6ör... (Supeung;.
மாட்டேன். வீட்டில்
ச்சிக்கு பிடிக்காது. ா பழக்கமில்லை." Tiu urTiriĝ55 ĝi Glago Tiĉi) Sug,..?"
துன்னா?”
நராகப் பார்த்துச் |ணத்துக்கு முன்னாடி ாசம் இருந்திருக்
சற்று இறுகியது. றதினால எப்படி நம்ம 1றது, சொல்லு? ஞ்சு வெச்சுக்கலாம்
ா-சொல்லிரட்டுமா?
என்றான் புன்னகை ா வெளிநாட்டுக்குப் பல்லாம் பார்த்திருக் ஷோ, ஸ்ட்ரிப்டீஸ் 356öI. 60606, 0lgő, Gi) ல்லாம் பார்த்ததோட னப் பொறுத்த வரை ரிமாப்படம் பார்க்கற பர்கள் கூட்டிட்டுப் ட வெட்டிருவேன். தெரியுமா? அவளை Aligt TTGGTGOTT GÖT. “LULJÚo!"
பற்ற வைத்தான். றந்து, "வீட்டில சிக டேன்னு சொன்னிங்
அனிதா
Gleiss MLö,öff Mé) அம்மாகூட." விரட்டிக்கொண்டு, GuDá u605öGILDá)
VT, புதுசா வாழ்க்கையை நமக்குள்ள எதுவும் FÜD. . . GALIITü (G6AJGOST நல்லாம் சொல்லிட நதுக்கறதுக்கு உண் க்கு வேணும். நான் |ண்ற பிஸினஸ்ல. முரண்பாடுகள், சிக் கும் விலையாத்தான் ஆல்கஹால் இத் கனே. எப்பவாவது பயப்படாத இது என்ன சொல்ற? தல்லாம் நெனச்சுப் பாது எங்க வீட்டுல ாப் பாட்டுக் கேட் 5..." றும் உங்க வீட்டுல அப்ஜெக்ட் பண்ண
ნუბის (ჭu!"
"எல்லாரையும் விலைக்கு வாங்கிட் οιήθ ΙΙ"
"அப்படியெல்லாம் சொல்லாதே. உன் நல்லதுக்குத்தான் சம்மதிச்சிருக்காரு உங்கப்பா அவருக்குத் தாராள மனசு, நல்ல மனசு!"
"கொஞ்ச நாள் நான் அம்மாவோட இருந்துட்டு வரேன்."
"மறுபடி ஆரம்பிச்சுட்டியா நீ" "இங்க ரொம்ப லோன்லியா இருக்கு."
"உன் ப்ரெண்ட் மதுவைக் கூட்டி வெச்சுக்க!”
"நான் போகணும்' "பாரு. "அவன் அருகில் வந்தான். "உனக்குப் பிடிவாதம்னா எனக்கும் பிடிவாதம் உண்டு நீ இங்கதான் இருக் கணும். இதுதான் உன் வீடு இனிமே ஒரு ஐடியா. உங்கஅப்பாஅம்மாவையும் கூப்பிடு கொடைக்கானல்ல எங்க பங் களா இருக்குது. ஸாரி, நம்ம பங் களா. ஒரு வாரம் போயிட்டு வாங்க! மேல்நாடு போறதுதான் போஸ்ட்போன் ஆயிருச்சே!” என்றான் வைரவன்
"கேட்டுப் பார்க்கறேன். அவங்க வருவாங்களானு தெரியாது."
"கேக்கற முறைல கேட்டா வரு GJITÉJU, . . ."
"எனக்கு கார் அனுப்புங்க" அவளை ஆயாசத்துடன் பார்த்தான். 'கார் அனுப்ப வேண்டாம். நம்ம வீட்டில எத்தனை கார் இருக்கு தெரியுமா? மொத்தம் பதினெட்டு அதுல எதை வேணா எடுத்துட்டுப் போலாம். போய்ட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு நாம ஆரம்பிச்ச பாடத்தைத் தொடரவேண் டாமா?" என்றான் வைரவன்.
"அனிதாவுக்கு வெட்கமாகவும் அரு வருப்பாகவும் இருந்தது.
'ஏப்பா. உங்களுக்கு வேற சப் ஜெட் கெடையாதா?
"இருக்கு, ஹவாலா மார்க்கெட் என்று அவளை அணைத்து கழுத்தில் முத்தம் கொடுக்கும்போது கை செய்தது. அவளைப் பின்புறத்தில் தட்டி விட்டு அவன் புறப்பட்டபின், அனிதா அந்த அறையை விட்டு வெளியே வந்து தோட்டத்துக்குச் சென்றாள். பெயர் தெரி யாத பறவைகளின் குரல்கள் கேட்டன. அவுட் ஹவுஸ் பக்கம் நடந்தாள். வேணி என்கிற பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தாள் கலர் கலராக புடவை களும் ஸ்கர்ட்டுகளும் பரவியிருக்க, காய்ந்த துணிகளை இஸ்திரி போடு வதற்கு ஒருவன் காத்திருந்தான். அவனுடன் சிரித்துப் பேசிக்கொண்டி ருந்த வேணி, அனிதாவைப் பார்த்ததும் பதற்றப்பட்டு, 'அம்மா. நீங்க இங்க. துக்கெல்லாம்."என்று திணறினாள்.
"வரக்கூடாதா?”
'இல்லீங்க. பெரிய ஐயா பார்த்தா கோவிப்பாரு
'இது என்ன தர்மசங்கடம்? நான் வீட்டுப் பின்பக்கம் வந்தா பெரியய்யா எதுக்குக் கோவிக்கணும்?"
*Glurfluvium (6) 8. IT GOLó, 9; IT GOT cij போயாச்சு." என்றான் இஸ்திரி போடு U6J6ði.
"அம்மா என் பேரு துரைங்க. நேத்திக்கு அநியாயமா நாயைக் கொன் னுட்டாருங்க. நல்ல விசுவாசமுள்ள நாய்ங்க!”
"நான் எதும் சொல்லலைப்பா. எங்கம்மா காலைக் கடிச்சு துன்னு சொன்னேன். அவ்வளவுதான்."
"என்னமோ போதாத காலம். செயினை அவிழ்த்து விட்டிருந்தாங்க. பெரியம்மாவைப் பார்த்ததும் லேசா தாங்க, வெறுமனே கவ்விருச்சுங்க." "கவ்வலை. நல்லா பல்லு பட்டு ருச்சு" என்றாள் வேணி, கட்சியை எடுத்துக் கொண்டு.
வேணி உனக்கு எத்தனை சம் LIGITLD?"
"சம்பளம்னு முந்நூறு ரூபாய் தராங்க
ஆனா, வீடு கொடுத்திருக்காங்க ஸ்கூலுக்குப் போக உடுப்புங்க எல்லாம் நம்ம வீட்டுதுங்க."
"சின்ன புள்ளையிலிருந்து இது இங்கதான் இருக்குது துரை சொன் GOTTGOT.
"என்ன படிக்கிறே?-அனிதா கேட்க, "எட்டு. ரெண்டு முறை பெயி லாயிட்டேங்க" என்றாள் வேணி.
"எங்கங்க. சினிமா பாட்டு உசி ருங்க படிப்பு எங்க வரும்?"
வேணி, உன் பாடப் புஸ்தகத்தை யெல்லாம் எடுத்துக்கிட்டுவா"
"எப்பங்க?" என்றாள், அச்சத்துடன் ஆச்சரியத்துடன்
'மத்தியானம் இந்த வீட்டுல எனக்கு போர் அடிச்சுப் போச்சு."
'அபிஅம்மாவேடவெளையாடுங்க. சிதாராவைக் கூப்பிட்டுக்கங்க"
"சிதாரா யாரு?" 'வைரவன் ஐயாவோட அக்கா மக ளுங்க"
"அவங்க இங்க இருக்காங்களா?" "ஆமா. ஆனா, கல்யாணத்துக்கு வரலை. அவங்களுக்குத்தான்." என்று ஆரம்பித்த வேணி பாதியில் நிறுத்திக்
öff SMILITöss.
BEIGT GLELTET.

Page 14
量 திை
ன்னொரு காலத்தில் மு: என்ற ஊரில் வணகன ஒரு வன வாழ்ந்து வந்தான். ஒருநாள் பக் கத்து கிராமத்திற்கு செல்ல வேண் டும் எனபதற்காக ஆற்றங்
Ꭿ5ᏛᏡᎢᏛᏈᏓlᎢ , 9lᏛᏈᏓ Ꮒ Ꭿ5Ꭲ 6Ᏹl
pa) oguna LN. நீந்திச்செல், நி 460) U 60 ILI 9/60) உனக்கு சக்திை இந்த முட்டையி களைப்பே தெரி உற்சாகத்துட முட்டையை சை கொண்டு நீந்தி முக்கால்வாசி ஆ நீந்தி கடந்துவிட் கால்வாசி தூரம் அப்போது இந் என்னதான் இரு நினைத்துப் பி தான்.
அதில் ஒரு ச இருந்தது. அ6 அதிர்ச்சி அடைந் ஐயோ இந்த மு விசேட சக்தி இரு தேனே. வெறும் கொடுத்திரக்கிறா தூரத்தை எப்படி என்று நினைத்தா மறுநிமிடம் அ ரில் முழ்க ஆரம்பி தன்னம்பிக்கைை நீந்தும் சக்தியும் போனது.
எந்தவிஷயத் முடித்துவிடுவோம்
அங்கிருந்த படகுக்காரர்கள் லுங்கள் எனக்கு நீச்சல் தெரியும் அனைவரும் மறுகரைக் குச் இருந்தாலும் இவ்வளவு பெரிய
சென்று விட்டனர். எனவே, எப்படி
யும் அந்த ஊரை அடைய வேண் என்று சொன்னான். இருக்க வேண்டு டும் என்பதால் என்னசெய்வது முனிவர் அவன் கையில் ஒரு என்னால் செய்ய என்று தெரியாமல் தவித்தான். சின்ன துணிமுட்டையை கொடுத் நினைத்தால் எந்: ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு தார். "இந்த முட்டையை பிரிக்கா செய்ய முடியாது
காந்தத்தை ெ சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்: W H னாலோ, ஏன் அது
இழக்கிறது?
காந்தத்தில் 2 அணுவும் சிறிய வொரு அணுவும் சேர்ந்துள்ளன. அ காந்த சக்தி கிடைக் தொடர்நது சுத்திய கீழே போட்டாலே
னாலோ அந்த கலைந்து விடும்.இ தனது காந்த சக்தி நிரந்தர காந்தங்க LIITT 95 GODES LLUIT GODIL AT
இழந்துவிடும்.
மிக அதிக உண விக்கல் வருவது
சரி அதிக அள வதாலும், தண்ணி வயிற்றில் எரிச்சல் வரும் என்று டாக் னர், குரல் வலை ஏற்படுவதால் விக் 'S');
ஆற்றை எப்படி நீந்திச் செல்வது?
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.01.2002
வர்ணம் தீட்டும் போட்டி இல: 430 அறுவை சிகிச்சை ( 蠶" சரி கண் தா έ5 - οι Ι - 9321ου 1772
οιες πΟιριοι , , இறந்து முன்று ம
கண்ணை எடுக்க ே SS S SSS SSS SS SS SS SS SS
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 428
பரிசுக்குரியவர்: எம். ஏ. எம். அஷ்ரப்,
திப்பிட்டிய, அலவதுகொட, கண்டி ரோபோ எ
உருவாக்கியவர் பாராட்டுக்குரியவர்கள்: வோகியா நாட்டு _ ___ ளரான கேரல் ( வி. ராகுலன், இராசேந்திரம் ஜனார்த்தணி, ரொபோட்டா பரமனைனார் கோயில் வீதி, ஆரையம்பதி-01 கலைமகள் ம.வி.நெளுக்குளம் வவுனியா மொழியில் வேை
காலித் உஸ்மான், எஸ். டிலுக்ஷிகா, பொருள் மகியங்கனை வீதி, பதுளை இந்து தேசிய கல்லூரி, புஸ்சல்லாவ * உலகின் மற்
எம். ஆர்.எம். றிப்ஸான், அ. அமலதாஸ், ': வரக்காமுறை, உக்குவெல, ஆனந்தபுரி, திருமலை தீவு என்கிறார்கள்
ச. டொரின் நிஷாந்தினி, மகேந்திரன் ஜூட் மெதியூ * GYLIGIOSOS ரீகதிரேசன் த.ம.வி. தெரனியகல அம்பேதன்ன த.வி. மத்துகம ரோபோட் ரிக்ஸ்
எம்.என்.எப். றிஸ்னா, கு. கணேசநாதன், வேலைகளுக்குப்
ரேபோக்களை ப்
ந்துெ ததை கொழும்பு-15, (P55 to GIGV (DTG) 5605, old ITQLDL GLILIT.
துருக்கரகம, கஹட்டகஸ்திகிலிய,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதுை
டித்துக்கொண்டு ச்சயமாக மறு டந்த விடுவாய் ப தரும் விசயம் |
ல் இருக்கிறது: யாது" என்றார்.
ன் அந்த சிறு யில் பிடித்துக் "OTIT Göi G)JGOOf):gs Gör. ற்றை சுலபமாக டான் இன்னும் தான் இருந்தது த முட்டையில் க்கிறது? என்று ரித்துப் பார்த்
பின்ன கல் தான் தை கனடதும தான் வணிகன். pட்டையில் ஏதோ ப்பதாக நினைத் கல்லை வைத்து ரே எஞ்சியுள்ள நீந்திக் கட்ப்பேன்
| 60T, ப்படியே தண்ணி த்தான் வணிகன் ய இழந்ததும், அவனை விட்டுப்
தையும் செய்து என்ற நம்பிக்கை ம் இதை எப்படி முடியும் என்று த காரியத்தையும்
போய்விடும்.
s
படத்தில் மறைந்திருப்பது என்ன என்பதை அறிய
புள்ளிகளை வரிசையாக
இணைத்தப் பாருங்கள்
தாடர்ந்து அடித் ாக சூடு படுத்தி காந்த சக்தியை
உள்ள ஒவ்வொரு ாந்தம்தான். ஒவ்
ஒரே வகையில் தனால் அதற்கு கிறது. காந்தத்தை ால் அடித்தாலோ, ா, சூடு படுத்தி அணு துகள்கள் தன் முலம் காந்தம் யை இழந்துவிடும். ளை கூட கடுமை ல் காந்த சக்தியை
Gör? வு உணவு சாப்பிடு ர் குடிப்பதாலும் ஏற்பட்டு விக்கல் டர்கள் கூறுகின்ற யில் நெருக்கடி ஏற்படுகிறது.
து எடுக்கப்பட்ட ள் கண் மாற்று சய்ய வேண்டுமா? ாம் கொடுப்பவர் னி நேரத்திற்குள் வண்டும். பின்னர்
உடனடியாக அதனை சோதனை செய்து கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
臀 தலையில் தொப்பி அணியாமல் இருப்பதால் வெளியேறும் வெப்பம் அதிகமானதாக இருக்காது என்பது உண்மையா?
தவறு கடும் வெய்யிலில் தலையில் தொப்பி அணியாமல் சென்றால் மொத்த உடல் வெப்பத்தில் 40 முதல் 50 சதவீத வெப்பத்தை ஒருவர் இழப் பார், இதயம் எவ்வளவு வேகமாக செயல்பட்டு தலைக்கு ரத்தத்தை அனுப்புகிறதோ அதனை பொறுத்தும் இது மாறுபடும்.
|ISS)
கரும் பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட கார்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் என்பது சரியா?
Fish GLD LG G LIGG, J, Tir நிறுவனம் காரின் பாதுகாப்பான வர்ணம் பற்றி ஆய்வு செய்தது. கரும் பச்சை கார் தான் பார்வையை அதி கம் மறைக்கும் என்று ஆய்வில் தெரிய
1ற வார்த்தையை
நாடக எழுத்தா FGLIj GIGILIOII ன்பதற்கு செக் க்காரன் என்று
நாடுகளை விட கம் பயன்படுத்து ரோபோக்களின்
ராபோக்களை
என்றும், வீட்டு பன்படுத்தப்படும் ராபாட் என்றும்
тутоa i
UDUIJF
* சிம் ஒன் என்ற ரோபோவை தெற்கு கலிகோர்னியா மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நோயாளியைப் போல் பயன்படுத்துகிறார்கள் பல் வேறு இதயக் கோளாறுகளால் பாதிக் கப் பட்டிருப்பதைப்போன்ற புரோ கிராம்கள் இதில் உள்ளன.
* ஸ்னூப்பி என்ற ரோபோவை கலிபோர்னியாவில் பயன்படுத்துகி றார்கள். இது பொலிசக்கு உதவி செய்கிறது. வெடிகுண்டுகளைச் செய லிழக்கச் செய்தல், மற்ற ஆபத்தான சூழ்நிலைகளின்போது உதவுதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. நாசா வில் விண்வெளி ஆய்வு மையத்தில் வால்டோ என்ற ராட்சத ரோபோ வேலை செய்கிறது. இதன் கையின் நீளம் சுமார் 50 அடி
தினர்.
! 驚
வந்துள்ளது. பாதுகாப்பு நோக்கில் பார்த்தால் பளிர் மஞ்சள், பளிர் ஆரேஞ்ச் வண்ணம்தான் சிறந்தது. சிலர் நீலம் மற்றும் மஞ்சள் பொருத்த மானது என்றும், சாம்பல் கலர்தான் மோசமானது என்றும் கூறுகின்ற GOTft.
மீன்கள் பறக்குமா? பறக்காதா?
சில மீன்கள் தண்ணிருக்குள் இருந்து மேலே 20 அடி உயரம்வரை எழும்பி, சர்ரென்று மேலே மிதக்கும். தனது துடுப்பை அச்ைசாமல் இருப்ப தால் இவை சுமார் 1300 அடி தூரம்வரை மிதக்கும். அதன் பிற குதான் துடுப்பை அசைத்து மீண்டும் தண்ணீரில் விழும். இதைப் பார்த்துத் தான் மீன்கள் பறக்கின்றன என் கிறார்கள்
9.9
உணவு வகைகளை டப்பியில் அடைக்கும் முறை முதல் முதலாக எப்போது நடைமுறையில் வந்தது 05пlщит?
1812ல் டான்கின், ஹால் என்ற இங்கிலாந்துக்காரர்களால் லணி டனில்தான் முதல்முதலாக உணவை டின்களில் அடைக்கும்முறை நடை முறைக்கு வந்தது. முதன் முதலாக மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி, காய் கறிப் பொருட்கள், சூப்புகள், கரட்டு கள் போன்றவற்றை அடைத்து வைத்தனர். இவற்றை புதிய நாடுகள் கண்டுபிடிக்க கடல் பயணம் மேற் கொள்பவர்களே அதிகம் பயன்படுத்
S) !) சைவ உணவு சாப்பிடும் விலங்கு
கள் உண்டு, அசைவ உணவு சாப்
பிடும் தாவரங்கள் உண்டா?
அமெரிக்காவில் உள்ள கரோ
லைனா மாகாணத்தில் காணப்படும் வினஸ் ப்ளைடிராப்' எனும் செடி
சுத்தமான அசைவம்
இதழ்கள் அனைத்தையும் விரித்து வைத்துக்கொண்டு காத்திருக்கும். தேன் குடிக்க வரும் பூச்சிகள் அதில் உட்கார்ந்தவுடன் இதழ்கள் அனைத் தையும் முடி பூச்சியை 'லபக் செய்து
D இது தவிர சன் டியூ பிட்சர் போன்ற அசைவ தாவரங்களும் p ay ila) p GiGIGOT!
ஜன20-26, 2002

Page 15
LDITGT LDIT Grfa) , , குள் பல விலையுயர்ந்த வெளி நாட்டுக்காரர்களும் பல பணக்கா ரர்களும் வந்து கொண்டிருந்தார் கள், கோடீஸ்வர பிராமணனின் மகன் கணிணாவுக்கு அன்று பிறந்தநாள் பல சொத்து செல்வங் களுக்கு அவன் மட்டுமே வாரிசு வந்தவர்களெல்லாம் அவனை வாயார வாழ்த்தினார்கள். அந்த ஆடம்பர மாளிகைக்குள் யாராலும் நுழைய முடியாத அளவுக்கு மதில் எழுப்பப்பட்டிருந்தது. முற்றத்தில் ஒரு சிறிய பூந்தோட்டம், பக்கத்தில் ஒரு அழகான புறாக் கூடு பலவித
மான புறாக்கள் உள்ளே சல்லாபித் %
துக் கொண்டிருந்தன. ஓர் அழகான நீர்த்தொட்டி, பழைய காலத்து அரசர்கள் வாழ்ந்த மாளிகைபோல பிரமாண்டமான உறுதியான தேக்கு மரங்களால் அந்த மாளிகை அலங் கரிக்கப்பட்டிருந்தது.
அது அவனின் இருபதாவது பிறந்தநாள், சென்ற வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இடையில் அவன் தடுமாறிப்போயிருந்தான். காரணம் காதல் எனும் நோய் அவேைனயும் விட்டுவைக்கவில்லை. அவனின் நினைவிலும் கனவிலும் தேவியே குடிகொண்டிருந்தாள். அவளை பார்க்கணும், பேசனும் என்று அவன் மனம் தவித்தது. வெளித்தோற்றத்தில் அவன் மற்ற வர்களுக்காக சிரித்தான் மனதினுள் அவன் தேவியைப் பார்க்கணும் பார்க்கணும் என்று தவித்தான். அந்த நிலவு அவன் வீட்டுக்கு வர மாட்டாள். இல்லை இல்லை வர முடியாது. அவள் ஒரு கீழ்சாதிப் தோப்பில் மலர்ந்த ஏழை ரோஜா, அவன் தனது அறைக்குள் போகி றான். தனது முகத்தை கண்ணா டியின் முன் காட்டுகிறான். அவன் அவளை சந்தித்த முதல் நாள் மனத்திரையில் அசைகிறது. அவன் பருவம் எட்டாத வயது, பாடசாலை போக கசப்பு பருவத்தின் ஆரம் பத்தின் பின் அன்று தான் முதன் முதலாக காலை அவனுக்கு சொந்த மாகியது இயற்கையை ரசித்தான். புறாக்களுடன் கதைத்தான். அவ னையும், அவன் வீட்டையும் அழகு படுத்த ஆரம்பித்தான். பூக்கள் எல் லாம் அவனுக்காகவே பூத்ததுபோல அவைகளை பார்த்து சொக்கிப் போனான். அவன் பூந்தோப்புக்கு வரும் வண்ணாத்திகளை அவனை மறந்து பார்த்தான். அவ்வளவு காலமும் பாசம் வைக்க அம்மாவும், அப்பாவும் இருந்தார்கள், ஆனால் அவனுக்கு பருவத்தின் மாற்றம் இன்னும் அன்பு வேண்டும் என்று வேணடியது. பலரும் அவன் அழகை பார்த்தனர். அவன் அவளைமட்டும் பார்த்தான். அவன் பாடசாலை விட்டு வீட்டுக்கு காரில் வருவது வழக்கம். பாதிதூரம் வரும் போது அந்த ஒற்றையடி பாதையில்
ந்தோனிப்பிள்ளை யின் கடைசி ஆசைப் படி அவர் அந்த நீண்ட கறுத்தக் ჟ;ntifiვე) (3LJH ჟ;(36).Juffეტ6ტივს).
இரண்டு வாரங்களுக்கு முன் அந்தோனிப்பிள்ளையின் ஒரே மகன் சொன்னான் "அப்பா ரவுணில புதுசா திறந்திருக்கிற கடைக்கு நம்மட காரைக் கேட்டாங்க அதுவும் சவம் ஏத்துறத்துக்காகத்தான். இனிமேல் எங்களால எதுவுமே முடியாது நீங்க படுக்கையில விழுந்த இந்த ஒரு மாதத்தில் கையில இருந்த காசெல்லாம் முடிஞ்சது இனி உங்
கட மருந்து, அது இது என்று செலவுகளுக்கும் வேணும் அந் தோனிப்பிள்ளை மகனை வெறுமை
யாகப் பார்த்தார். "என்னப்பா அப்பிடிப் பார்க்கிறியள் இது வரைக்கும் பத்து வருஷமா அந்தக் கார் சவம்தானே ஏத்தியிருக்கு பிறகேன் யோசிப்பான் உங்களுக்கு அந்தக் காரென்றால் உசிர்தான். முப்பத்தைந்து வருட சொந்
ണ്ണഞ്ഞു. 20-26, 2002
அவள் மாத்திரம் தனியாக பாட சாலைவிட்டு அந்த அழகான பாதத்தை மெதுமெதுவாக எடுத்து வைத்துப்போவாள். ஒரு தடவை பார்த்தவன் தடுமாறிப் போனான். அவள் கண்கள் கவிதை சொன்னது அவள் எனக்காகத்தான் பிறந்திருக் கிறாள் என்று நினைத்துக் கொண டான். காரில் போவது கசந்தது. ஒரு தடவை வீட்டில் சாக்குபோக்கு சொல்லி நடக்க ஆரம்பித்தான். அவளைப் பார்த்தான், சிரித்தான், அவள் அசையவே இல்லை. அவ
, , , , , , , , ,
யாரோ இறங்குக் திரம் என்னுடே எண் சுவாசம் நீ னின் அன்பான தவளாக படுக்ை இன்று அவளுக்கு 6ULգ-L/L/6/6/III Ժ தவன் அவன். பின்னால்தான் எழுதினாள் ஒ கணடநாளிலிரு தொலைத்து வி தேடிக்கொண்டா
/
னுக்கு கோபம் கோபமாக வந்தது. தொடர்ந்தான். அவள் மெதுமெது வாக அவனிடம் தோற்றுப்போக ஆரம்பித்தாள். அவளுக்கு அவள் பெற்றோர்கள் வைத்த பெயர் ஏதோ: ஆனால் அவன் அவளை "தேவி என்றான்.
"கண்ணா." என்று அவனின் அம்மா உள்ளேயிருந்து கூப்பிடவும் நினைவுக்கு வந்தவனாக, திரும்பவும் திருடமுடியாத அந்த அழகான பாடசாலை நாட்களை ஏக்கத்துடன் திரும்பி பார்க்கிறான்.
ஒரு அழகான ஓடை அமை தியான அழகான இயற்கையழகு சார்ந்த இடம் அங்கு ஒரு குடிசை அந்த பெண்நிலா பிறந்த இடம் அந்த குடிசையில் ஓர் குப்பிவிளக் கின் ஒளியில் அவளும் அவனை நினைக்கிறாள். ஒரு அழகான கவி தையை அவனுக்கு எழுதியவளாக கவிதையில் அவன் சிறைப்பிடிக் கப்படுகிறான். "வாழ்க்கை என்னும் பயணத்தில் நான். அதில், யார் யாரோ ஏறுகின்றார்கள். யார்
தம்தான் என்ன செய்யி றது வேறு வழி தெரியல்ல." என்றவாறு எழும்பிப் GLJI MIT 60). Japp fluff JJ காரை ஒரு தரம் கஸ்டப் பட்டுப் பார்த்துக் கொணி L TI ft .
அவன் 35 வருடச் சொந்தம் என்றது மனதில் ஏதேதோ எண்ணத்தை யெல்லாம் தொட்டுச் சென் றது. தன் இருபத்தைந்து வருட கடின உழைப்பின் பிறகு சொந்தமாக்கிக் கொண்ட தன் ஒரே சொத்து அந்த நீண்ட கறுத்தக்கார் இன்னும் பதினைந்து வரு
நிலவு பணக்கா இதயத்தில் செதுச் அவளினுள் அவன்
அவளை பார் தான். திடீரென 5 அவள் வாசல் "அம்மா இல்லை பார்த்துக்கொணர் உடம்பு நடுங்கிய னைத்தான் பார்க் னுடன் பேச மாட் உன் பக்கத்தில் இரு புலம்பினான். அவ LDITGOTIT GUT. "Lidhj, j அவளுக்கு வெட் பழைய சோறும் த என்று சொல்ல. சோற்றையும், தக்க போட்டு சாப்பிட் நேசித்துக்கொண்ே "உனக்கு ஒருவாய் என்றான். பயத்தி பசிக்கவில்லை. ᏯᎭ6ᏈᏧᏓlᎫfᎢ Ꭿ5 Ꭷ005 ;
 
 
 
 
 

ன்றார்கள். நீ மாத் வருகிறாய். ஒ. ாயிற்றே.) அவ முகத்தை நினைத் யில் விழுகிறாள். ஒருத்தி கவிதை 916) 1606Π 6)16ΠΠ 5 அவனை பார்த்த அவள் கவிதை நவரை ஒருவர் ந்து எதையோ IL GJÍ JI, GİT (BLITT GÜ ர்கள். அந்த ஏழை
ரனை அழகாக flj, G), IT GOOTIL AT GİT.
ஓவியமானான்.
க்க அவன் துடித் ஒரு நாள் அவன், வந்து நின்றான். 0. தரையைப் BL GYFIT GOT GOTITIGT. து. "நான் உன் க வந்தேன். என் டாயா? எனக்கு நக்கணும்" அவன் 1ள் மீது பைத்திய றது" என்றான். மொக இருந்தது. க்காளி சொதியும் அவனே பழைய ாளி சொதியையும் டான். அவளை L FILILLITGT. DGAILL GÔL LLIT" னாள் அவளுக்கு வள் அவனை டவை நன்றாக
பார்த்தாள். அவன் பார்க்கும் போது LJ TiT60)6)J60) LL 6ĵ6)j;#f73, G3, IT600T LIT 67. "இன்று உனது சாப்பாட்டை நான் சாப்பிட்டுவிட்டேன் எனக்காக இன்று நீ பசித்திரு அப்போது என்னை திட்ட நினைப்பாயே அதி லாவது என்னை நீநினைக்கணும்." என்று அவளை வம்புக்கு இழுத்த வன் அவள் பக்கத்தில் வந்தான். அவள் கணகளைப் பார்த்தான். அழகான கண்கள் அவனுடன் காதல் பாஷைகள் பேசியது.
"எனக்கு நீ வேணும் என் உயிரைவிடவும் உன்னை நேசிக்கிறே ன்" என்றான். அவள் துடித்துப்
போனாள். அவள் உயிரல்லவா அவன் அவளின் இரத்த நாளங்களி
லெல்லாம் அவன் இருப்பது அவனுக்கு தெரியாதே.
"நீ ஏதாவது தாயேன்" அவள் ஏழையாக இருந்தாள் குனிந்தவன் அவள் பாதத்தில் சப்தமிட்டுக் கொண்டிருக்கும் ஒற்றை கொலுசை கழற்றினான். பிறகு தனது கைவி
விளையாடிய ஓடைத் தண்ணீரில் தன் இதயத்தையும், காதலையும் கழுவிக்கொண்டாள். இறந்த மனது டன் நடக்கலானாள் பெட்டி படுக் கையுடன் அவர்கள் அமர்ந்திருந்த ரயில் மெதுவாக நகரத்தொடங்கி யது. அவள் மனது மட்டும் அவ னைத் தேடியது. அவன் தடையை உடைத்தான். குடிசையில் அவன் உயிரை பார்க்க ஓடோடி வந்தான். குடிசையில் நிலவு மறைந்து போயி ருந்தாள். நெஞ்சு வெடித்தது. தலைக்கணத்தது. ஏதேதோ புலம்பி னான். கதறி அழுதான். வெறித் துப்பார்த்தான் நினைப்பதையெல் லாம் நினைவில்லாது செய்தான். ரயில் நகர்ந்த நாள் அவன் காணா மல் போனான். அவன் கொலுசும் மறந்து போனதால் ரயில்தளம் அவனுக்கு வீடானது மழையிலும் வெயிலிலும் வானம் மாத்திரமே அவனுக்கு குடை அவன் தனியாக சிரித்தான். பணக்கார அம்மா அப் பாவும் அழுதார்கள் எத்தனையோ
உக்குவளைநந்தலாலா
ரல் மோதிரத்தை கழற்றியவன் மெதுவாக அவள் கையைப்பற்றி பிடித்து அவள் விரலில் மோதி ரத்தை அணிவித்தான். அன்று இரவு அவன் கொலுசையும், அவள் மோதிரத்தையும் ஒருவருக்கும் தெரி யாமல் முத்தமிட்டுக் கொண்டார் கள். அவன் தனிமையை நேசித்தான். தனிமை அவனுக்கு அவளின் அழ கான நினைவுகளை வாங்கிக் கொடுத்தது. அவளை நினைக்கும் போதெல்லாம் அவன் சந்தோஷ மாக இருந்தான் இடைக்கிடையே அவளை பார்க்கணும் என்ற கவலை யும் எட்டிப்பார்த்துவிட்டு சென் Dj.
*、
அந்த நிலவின் அழகில் அவ ளின் குடிக்கார மச்சினன் மயங்கிப் போனான். "சுயம்பரம்" என்றான். அவள் "நேசிக்கிறேன்" என்றாள் கண்ணணை, மச்சினன் போதையி லும், தனக்கு கிடைக்காதே என்ற கவலையிலும் உளறினான் உண்மை களை பணக்காரன் கொதிதெழுந் தான். "பிராமணன் கீழே பார்ப் பதா? இளவரசன் குடிசையை நேசிப்பதா.?" காதலிக்க தெரிந்த கண்ணனுக்கு தைரியம் மங்கலாக நின்றது. குடிசை தீக்கிரையானது. நிலவு புணர்ணானது, மிரட்டி னார்கள், பணமில்லாத ஏழை சாதியை விரட்டினார்கள் மானம் இருந்தது பணமில்லாத ஏழையிடம் நிலவுக்கு வீட்டில் இரத்தம் கசிந்தது. பணக்கார அம்மாவும் அப்பாவும் அவனை மிரட்டி வைத்தனர். அவள் அழுதாள் அமைதியாக அழுதாள். அந்த ஒடையும் சலசலத் தது. தனது குடிசை வீட்டை திரும்ப வும் ஒரு தரம் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். தான் கால் நனைத்து
இரவுகள் போனது. அது அவனுக்கு தெரியாது அவனுக்கு தெரிந்ததெல் லாம் ரயில் வந்து நின்றதும் இறங்குபவர்களை பார்ப்பதும்தான். அன்று ரயில் வந்தது. நிலவு ஒரு சின்ன மலருடன் இறங்கினாள். அவனைப் பார்த்ததும் நிலவுக்கு இரத்த ஓட்டம் வேகமாகியது. அவள் கண்களை அவளால் நம்பமுடிய வில்லை. அவன் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவள் பொட்டுக்குச் சொந்தக் காரன் கருணையுள்ளம் கொண்ட வன் பக்கத்தில் போய் பார்த்தவன் "பாவம் செத்துப்போய் இருக்கி றார்" என்றான். அவள் இதயத்தில் பூகம்பம் வெடித்தது. "நான் பாவி பாவி என்று துடித்தாள். அன்று அழகான செதுக்காத ஓவியம் அவன் இன்றோ அசுத்தமான சிற்பமாக உணர்வுகளற்று உறங்கிக் கொண்டிருந்தான். இது என்னால் தான் என்று கத்தி அழவேண்டும் போல இருந்தது அவளுக்கு அவன் முகத்தை ஒரு தரம் பார்த்தாள். எதையோ தேடித்தேடி அலுத்துப் போனவன் போல. இருந்தது. யாரோ இருவர் அவனை எடுத்துப் போக சல்' என்ற சப்தத்துடன் அவன் பையிலிருந்து ஒரு கொலுசு விழுந்தது. அவளால் அழமுடிய வில்லை. அழுவதற்கு உணர்வும் இருக்கவில்லை. அந்த கொலுசையும் அவனுடனே எடுத்துச் சென்றார் கள். அன்றைய இரவு அவளுக்கு நீண்டதாக இருந்தது. தனது பொட் டுக்காரனுக்கு ஒரு துரோகம் செய்த வளாக அவள் காதலனை நினைத்து அவன் பெயரை தனக்குள்ளே மெதுவாக சொல்லிக்கொண்டவாறு ஒரு துளி கண்ணிர் விட்டாள். கு
சீவனம் நடந்தது. கடைசியாய் அம ரர் ஊர்தியாகப் பத்து வருஷம் உழைச்சது இப்போதும் அதே தொழிலுக்குப் போகிறது. ஆனால் அதன் இருபத்தைந்து வருஷ சார தியாய் சொந்தக் கார னாய் வாழ்ந்த அந் தோனிப்பிள்ளை இப் போது இல்லை. அது ஜடம் அதுக்கு இந்தப் பிரிவு பற்றித் தெரிந்திருக்காது. ஆனால் அந்தோனிப் Lfl6760672
மகனுக்கு ஏதோ சில ஆயிரங்கள் கிடைத் திருக்க வேண்டும். அதன் பிறகு மருந்துகளும், சாப் பாடும் ஒழுங்காக சத் தாக வந்தது; அந்தோ னிப் பிள்ளையைத் தவிர இரணடு கிழமைகள் எதைப் பார்த்தாலும் நீண்ட தாய்க் கறுப் பாய்த்தான் தோன்றியது
அதன் பிறகு அந்தோணிப் பிள்ளை யும் ஜடமாகிவிட்டார் அந்த நீண்ட கறுத்தக் காரைப் போல,
மகன் முன்னால் வாயில் துணி போட்டுத் தலையில் தண்ணீர்க் குடத்துடன் கையால் குடத்தைப் பிடித்தபடி நடக்கிறான். பின்னால் அந்தோனிப்பிள்ளை எத்தனையோ பிணங்களை ஏற்றிச் சென்றவரை நான்கு பேர் பாடையில் வைத்துச் சுமந்து செல்கின்றனர். பின்னால் சுமாராய் ஒரு கூட்டம் அந்த
----
நீண்ட கறுத்தக் கார் கடைசிவரை அவரோடு வரவேயில்லை. அது ஜடம் அதுக்கு அந்தப் பிரிவு தெரிந்திருக்காது.
அந்தோனிப் பிள்ளையின்
கடைசி ஆசைப்படி அவர் அந்த நீண்ட கறுத்தக் காரில் போகவே uിബ).

Page 16
ნეს) . . .. '' "சுதிர் வந்திருக்கார்" "ரூமுக்கு வரச் சொல்லு"
சங்கரதாஸ் டேப்பை அணைத்தான். சிகரெட்டை பற்ற வைத்தான் ஜன்னல் வழியாக கறுப்பு வானத்தையும், ஜன்னல் வழியாக கட்டடங்களில் தப்பித்துக் கொண்டிருந்த மின்சார வெளிச்சங்களை யும் பார்த்தான்.
'தாஸ்"
'வா, உக்காரு."
சுதிர் அமர்ந்து சங்கரதாஸின் சிக ரெட் பாக்கெட்டில் இருந்து உரிமையாக ஒன்றை எடுத்துக் கொள்ள சங்கர தாஸ் பற்ற வைத்தான்.
"என்ன, புருஷன் பொண்டாட்டி நல்லா சண்டை போடறாங்களாமா?
'தூள் பண்றாங்க."
'துர்க்கா அவங்காத்தாவுக்கு லெட்டர் ST(!pg) GOTT SIT IT?”
"எழுதியாச்சி."
'நீ பார்த்தியா?"
"எழுதி வாங்கி ஒட்டி நான் தான் போஸ்ட் செஞ்சேன்."
"என்னன்ன எழுதியிருக்கா."
"அப்படியே சொல்லட்டுமா தாஸ்?"
"சொல்லு"
'அன்புள்ள அம்மாவுக்கு உங்கள் மகள் துர்க்கா கண்ணீருடன் எழுதிக் கொண் டது. உன்னை விட்டுவிட்டு என் சந்தோ
ஷம் பெரிதென்று பிரிந்து இவரை திரு மணம் செய்து கொண்டேன் இரண்டு வாரம் கழித்துத்தான் சுயரூபம் தெரிய ஆரம்பிக்கிறது. நிறைய கோபம் வருகிறது. சின்ன விஷயங்களுக் கெல்லாம் என்னை கண்டபடி கிறார். சமயத்தில் அடிக்கவும் செய்
றாள். எங்களுக்குள் இப்போதெல்லாம்தின மும்சண்டை வந்து விடுகிறது. பெரிய அழகி என்று நினைப்பா உனக்கு உன் விடுகிறேன். அப்போது தான் திமிர் குறையும் என்று அடிக்கடி மிரட்டுகிறார். ஏன் தான் செய்து கொண்டோமோ என்று நொந்து மனசு கீழே விலாசம் எழுதி யுள்ளேன். வந்து என்னை உன்னோடு அழைத்துச் செல் ஒரு நான்கு நாட்கள் அங்கே இருந்து விட்டு வருகிறேன்.
ருமணம்
o
El 3.6 re
கரைேேரக்குள்ளே விட்டுப்பூட்ே | GI OG
-
、 ஒரு குட்டிக்கு ட இந்த விஷயம் தெரியக்கூடாது குறி.
யும் தாஸ், செஞ்சிட்டு சொல்றேன்."
வெரிகுட்" சங்கரதாஸ் டின் விஸ்கி குடித்து விட்டு அவனிடம் நீட்டினான்
வாங்கிக் கவிழ்த்து காலி செய்து விட்டு, "வரட்டுமா? என்றான் சுதிர்
சுதிர், அவ மயக்கமானதுமே கண் ணைக் கட்டிடு கையையும் பின் பக்கம் வச்சிக்கட்டிடு தான் யாரால கடத்தப்பட்டி ருக்கோம், எங்கே இருக்கோம்னு எதுவும் அவளுக்குப் புரியக்கூடாது."
"நான் பார்த்துக்கறேன் தாஸ், கவ லையை விடு"
சங்கரதாஸ் டேப்பைப் போட்டு விட்டு ஆட ஆரம்பித்தான்.
O பட்டுக்கோட்டை
இப்படிக்கு உன் மகள், துர்க்கா,
சபாஷ் சுதிர் கரெக்டா வந்திருக்கு இப்போ நாடகத்தோட அடுத்த |ါမှီ၊ இதிலே உன் பங்குதான் பிரதானம்"
"சொல்லு தாஸ்"
இந்தா. இது நம்ம பஸண்ட் நகள் பங்களா சாவி அங்கே ಅಕ್ಟಿ 6)TLğ மேனுக்கு பத்து நாள் லீவு கொடுத்து நாளைக்கு ராத்திரி மதுலதா அங்கே இருக்கணும்."
"GTULL"
அணில் தூத் மோட்டார் பைக்ல போறப்ப ஸிலிப் ஆகி கீழே விழுந்து தொடையிலே கட்டு ::? பிரியா நாஸிங் ஹோம்ல இருக்கான், டிஸ்சார்ஜ் ஆக இன்னும் பதினைஞ்சி நாள் 蠶 மதுஸ்தா # 6T 6U 6V TLD முடிச்சிட்டு தினம் ராத்திரி ஒன்பது மணிக்குநர்ஸிங் ஹோம் வர்றா- அவளே தனியாமாருதியை டிரைவ்செஞ்சிக்கிட்டு அரை மணி நேரம் திரும்பிப் போறா, இந்தா ரிவால்வர். இந்த பாட்டில்ல சுவாசிச்சதும் மயக்க மாக்கிடறமருந்து இருக்கு இன்னும் என்ன செளகரியங்கள் வேணும். செஞ்சித் தள்றேன்." “எதேஷ்டம்" "நாளைக்கு ராத்திரி மதுலதாவை அந்த பங்களாவுக்கு கொண்டு வள்றே. காரை கேரேஜுக்குள்ளே விட்டுப்பூட்றே எனக்கு போன் செய்றே"
தாஸ்." “岛岛而, னைக்குட்டிக்குக் கூட இந்த :o குறிப் பாக கார் நம்ம பங்களாவுக்குள்ளே நுழை யறதை யாரும் பார்க்கக்கூடாது."
“எனக்கும் சில சாமர்த்தியங்கள் தெரி
O TLT
Iš 2 மறுநாள் இரவு 9 மணி பிரியா நாஸிங் ஹோம் வாகன சத்தங்கள் நிறைந்த பிஸியான சாலையை விட்டு விலகி தொலை தூரத்தில் இருந்தது. பொழியத் தயாரான மேகங்கள் தன் சகாக் களுட்ன் கூட்டணி அமைத்துக் கொண்டி ந்தன. மழையில் நனைந்தால் ஜல தாஷம் பிடிக்கும். வீட்டுக்குள்ளே வா என்று வானம் கண்டிக்க, நட்சத்திரக் குழந் தைகள் கட்டுப்பட்டு உள்ளே ஒடியிருக்க. மதுலதா தன் வெள்ள்ை மாருதியை நாஸிங் ஹோமின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தினாள் வலைப்பை நிறைய ஆப் பிள்களுடன் இறங்கினாள் நடந்து 61'üÜ ஆர்த்தோ பிரிவு வந்து ஸ்பெஷல் வார்டு வந்தாள் அறை : ஸ்டுல் ಮಂಗ್ಳಲ್ಲಿ அமர்ந்திருந்த ப்பந்தி எழுந் காண்டு நேற் மாதிரியே 蠶 பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்
கதவைத் தள்ளி உள்ளே வந்தாள் ஏர்கண்டிஷனர் மிதமான குளிரை ஏற்பாடு செய்திருக்க. படுக்கையில் சாய்ந்து அமர்ந்து நாவல் படித்துக் கொண்டிருந்த அணில் தூத் நிமிர்ந்து "ஹாய்" என்றான். வலது காலில் மாவுக் கட்டு போட்டு உயரே சக்கரம் அமைத்து கயிறு கட்டி தூக்கி வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்து, "எப்படி இருக் கேம்மா? என்றாள். அவன் தலையில் கையை ஒட்டினாள்
"பரவால்லை. இப்ப கொஞ்சம் வலி குறைஞ்சிருக்கு"
"புக் கூட படிக்காதே அணில் அதுவும் ஒரு ஸ்ட்ரைன்தான் நல்லா ரெஸ்ட் எடு"
"போரடிக்குதே மது" "நான் வேணும்னா ஒரு வாரம் எல்லா ஷூட்டிங்கையும் கேன்சல் பண்ணிட்டு
வந்துடட்டுமா?"
"UITGulo, LJULLL வாங்க. அப்புறம் உழைச்சி நீதானே
|D, . , ""
"ஜூஸ் போடவா "இப்ப எதுவும் ே "ஒழுங்கா கவனி 'பாஸ்ட் கிளான LULLD Lly. PřJ?"
: துரோகி ஹிஸ்டாரிக்கல் மூவி நெத்தி, முக்கு, கழு பாக்கி இல்லாம் நகை தர்பார்ல ராஜாவுக்கு அலங்காரமா உக்கா லாக்கே இல்லை."
அட உன்னை பார்த்ததே இல்லைே "நாளைக்கு வர் 鬣 *影 öT LT 6UTLD) STT60 தோம். 35Eu T606 படுத்துட்டியே .ே செட் ஆயிட்டேன்
வேன். நான் என்ன ே தேன். ஆமாம் நேத் பார்த்தேன். நீயே டி போனே. இன்னை "தினம் நான் தான்
வாறேன் அணில்"
'தப்பு மது ராத் எல்லாம் ரிஸ்க் எடு க்கு ரெண்டு ( நீ இப் மது'
"அதுக்கில்லைம்ம பார்க்க வர்றேன் : நியூஸ்வெளில போய்டு கொடுக்கிறதுக்கு எழுதிடுவாங்க சம்மர் "ஏன் மது யாே GImsör Gil Glgfrgötosl(! ஆச்சி?"
"நத்திங் ஆள் LП901. "
"நீ எதாச்சும் 60 GULIT?" Sligor Cou
GOUGSIL မှူးချု” ဦးမျိုးမျို ( தையும் கேட்டுட்டு ே 9,6079 LLITIAJ), GT60 கதவு தட்டப்பட் வந்தாள்
"இன்ஜெக்ஷன் "அப்ப நான் வர "நேரத்தோட ே வரை அழைச்சிக்கிட் எடுத்துட்டு வா."
"ஷ்யூர் குட் ரை வெளியே வந்தா கவனிச்சிக்கிறியா? வாங்கிக் கொடுத்து "முந்தா நாள் வ பிராந்தி வாங்கிட்டு
"அடப்பாவி, அ கொடுத்துடாதே."
அவனிடம் இருப விட்டு, அவன் அட் அடித்ததை கவனிக்கா இறங்கி தன் காரை
(கண்ணாமு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்ஸ் கஷ்டப்படு ட அண்ட் நைட்டா முடிச்சி கொடுக்க
2 gigolo
A.
639া வியத் யூனிய
சாப்பிடறியாம்மா? Gofileyip வடக்கு 66 or To," |ச்சிக்கிறாங்களா? ஆபிரிக்க பிர
இன்னிக்குன் தேசத்திலும் ஒருங்கே கால் பதித்
ருந்த ஹிட்லரின் படைகள் இரு சினிமாஸ்கோப். முனைகளிலும் தோல்வியை நோக் பத்து கிலோ நகை - கிப் போய்க்கொண்டிருந்தன. வட
蠶 ஆபிரிக்காவில் ஏல்-அலாய்மன் என்ற -இடத்தில் நடைபெற்ற சமரில் ந்திருந்தேன். டய ஜெர்மன், இத்தாலியத் துருப்புக்கள் தமது 70 சதவீத படையணியை LU ட்ரெஸ் இழக்க நேரிட்டது. சோவியத் பிர 鬣 ஸ்டில்ஸ் எடுத் தேசத்தில் செஞ்சேனையின் தாக்கு ட்றேன் சிம்லா தல் 1943ம ஆண்டு குளிர்காலத்தில் பண்ணிக்கிட்டிருந் தீவிரமடைந்திருந்தது. சுமார் ஒரு வருடகால முற்றுகையில் ஈடுபட்டு TITLDLI 9.I LI குறிப்பிட்ட இலக்கைஅடைய முடியா நாள் சரியாய்டு மல் உளவியல் ரீதியில் பெரும் பின் வணுமின்னா விழுந் து ஜன்னல் வழியா ரைவ் செஞ்சிட்டுப்
59, 6Tuula...?"
. 9
னடைவில் இருந்த ஹிட்லரின் படை களுக்கு 2பாகை செல்ஸியஸையும் விட குறைந்த உறை பனி கால | မျိုးမျိုး தாக்குப்பிடிப்பது இயலாத காரியமாக இருந்தது. இவ்வாறி ருந்தும் ஏற்கனவே வெற்றிகொண்ட நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டிருந்த படைகளை சோவியத்திற்கு திசை திருப்புமாறு ஹிட்லர் உத்தரவிட் LITT GÖT.
அது மாத்திரமன்றி தனது படை கள் தற்காப்புக் கட்டத்துக்குள் இருப் பதை விரும்பாத ஹிட்லர் அவர்களது தாக்குதல் திறனை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளுக்கு புத்தூக்கம் அளிக்குமாறு கூறினான். அத்தனைக் கும் ஜெர்மன் இராணுவம் வெகுவாக களைத்துப்போயிருந்தது.
சிறைக் கைதிகளையும் நாட்டுத் தொழிலாளர்களையும் H ஈவிரக்கமின்றி ಕ್ಲಿಕ್ಟ್ರೆ.
g, Lig, g56TUTTLPil5606T 2. DUg, செய்ய ஏற்பாடுகளை மேற்கொண் ப்ரா டிரைவ்ர்சை டான் ஹிட்லர். இதனால் முன்னைய செய்க் கூடாது ஆண்டுகளை விடவும் அதிக அளவி லான பீரங்கிகளையும் தாங்கிகளை தெரிஞ்சிடும் - யும் ஜெர்மன் உற்பத்தி செய்தது. ம் நானே அறிக்கை L எனினும் அவற்றைக் கொண்டு முன்னாடிபேப்பர்ல போதிய பயன் பெறக்கூடிய எல்லை தாண்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் புறம் என் படைகளுக்கு எதிரான போரில் சோவி யத் ஒன்றியம் தன்னை முழுமையாக Og GU GPLLTLSL நிலை நிறுத்தியிருந்தது.
சமகாலத்தில் இத்தாலிய சர்வ டவடிக்கை எடுக்க எதிராக டெக்டிவ் ஏஜன் உள்நாட்டில் பரவலான எதிர்ப்புக்கள் பசினேன் எல்லாத் - எழஆரம்பித்தன. உள்நாட்டு மக்கள் '" - எதிர்ப்புக் குரல் கொடுத்தால் அதனை டு ஒரு நால் எவ்வாறு அடக்க வேண்டும் என்று முசோலினிக்கு அடிக்கடி ஆலோ
1. தினம் உன்னைப்
பாடணும்." சனை கூறிக்கொண்டிருந்தான் இம அணில் ஹிட்லர். ஆனால் ஜெர்மனியைவிட T. 15T606M50) y 60)
வும் இத்தாலியில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு சென் றது. ஹிட்லரும் எஸ்.எஸ். படையணி நல்லா யும் தனக்கு ஆதரவளிப்பதை முசோ ' ' லினி நியாயப்படுத்த முயன்றான்.
சோவியத் யூனியனின் பெரும் umsötoin(G GuðLú." பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் தெல்லாம் வாங்கிக் ਲੰ படைகளுக்கு சோவியத் பூமி - Iúil, அழிவு நிச்சயம் என்று உறுதி ಙ್ யான பின்னர் 1943ம் ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் மொக்கோ பகுதியில் ட்ைநீள்" இருந்து படைகளை மீளப் பெறுவ
சி தொடரும்) தென ஹிட்லர் முடிவு செய்தான்.
வா. ராணி ஸ்டில்
மாதஇறுதியில் ஜெர்மன் இராணுவம் போர்க்களத்தில் இரு பிரிவுகளாக உடைக்கப்பட்டிருந்தது.
ரஷ்யாவின் கடுமையான தாக்கு தல்களுக்கு முன்னால் ஜெர்மனியப் படைகளால் ஈடு கொடுக்க முடிய வில்லை. போர் நிலவரம் தொடர்பாக 1943ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் நாள் அமெரிக்க வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் A. ரூஸ்வெல்ட் 'இப்போது கத்தீர்க்கமான சண்டைகள் ரஷ்யா வில் நடைபெறுகின்றன. இக் கோடையில் நடைபெற்ற நாஸிகளின் தாக்குதல் ஜெர்மனியர்களின் ஆன் மீக நிலையை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வெறிபிடித்த முயற்சியாகும். இது முயற்சியை
1 ܬܐ
ரஷ்யர்கள் முறியடித்ததோடு தமது சொந்த தந்திரங்களின் அடிப்படை யில் முன்னேறவும் செய்தனர். தன்னை காப்பாற்றிக்கொள்ளும் ரஷ்யா உலகம் முழுவதையும் நாஸி களிடம் இருந்து காப்பற்ற திட்ட மிடுகிறது. எதிர்கால உலகின் நல்ல அண்டை நாடாகவும் உண்மையான நண்பனாகவும் இருக்கவல்ல ரஷ்யா வக்கு நாம் நன்றி சொல்ல வேண் டும்" என்று கூறினார்.
ஜெர்மனிக்கு எதிரான போராட் டத்தில் பங்கு கொண்ட நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் ஒற்றுமையும், த்துழைப்பும் வலுப்பெற்றது. அரி யால் என்ற ரஷ்ய நகரம் ஜெர்மனியர் களிடமிருந்து விடுவிக்கப்பட்டதும் அந்த மக்களுக்கு நாஸி எதிர்ப்பு கூட்டணியினால் அனுப்பிவைக்கப் பட்ட வாழ்த்து மடலில் 'அரியோல் நகர மக்களே உங்களுக்கு வாழ்த் துக்கள். நம்மக்கள் நடத்தும் அருமை யான போராட்டத்தில் பாஸிசத்துக்கு மரண அடி கொடுக்கும் நம் புதல்வர் களின் குருதியால் நம் நட்பு என் றென்றைக்குமாக உறுதிப்பட்டுள் ளது. இறுதி வெற்றிக்கான நம் பிக்கை நம் கண்களின் முன் தெரி கிறது. நாம் யுத்தச் சுமைகளை பகிர்ந்து கொள்கிறோம். எவராலும் வெல்ல முடியாத சுதந்திரப் படை களைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையோடு சமாதானத்தின் அற்புதமான செல்வங்களை நாம் பகிர்ந்துகொள்கிறோம்' எனக்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை வாசித்த ஹிட்லரின் கண்களில் தீப்பொறி பறந்தது.
தோல்வி நிச்சயமாகிவிட்ட நிலை யிலும் அவன் உறுதி குலையாதிருந் தான்.
ஜன20-26, 2002

Page 17
பல பெண்களை மயக்கித் தனது வலையில் சிக்க வைத்த டாக்டர், அவர்களை அனுபவிக் காமல் இருப்பாரா? என்ற சந் தேகம் பொலிசாரின் மண்டை யைக் குடைந்தெடுத்துவிட்டது. இல்லவே இல்லை என்று அவர் சாதித்துவிட்டாராம். ஆபாசப் படங்களை போலீசார் பார்த்த போது சில படங்களில் முகத்தைத் துணியால் முடிய ஒர் இளைஞர் பெண்களுடன் காமக்களியாட்டம் நடத்தும் காட்சிகளைக் கண்ட 0ÖTIT,
அந்த ஆண் தன்னுடைய பேண்ட்டை ஷோல்டர் பெல்ட் அணிந்து இணைத்திருப்பதைப் பார்த்தனர். அதேமாதிரி உடை அணிவதில் டாக்டர் பிரகாஷுக்கு அலாதிப் பிரியம் என்பதை அவருடைய குடும்ப ஆல்பத்தில் இருந்த படங்களில் இருந்து கண்டுபிடித்தனர். அப்போதும் அவர் உணர்மையை ஒப்புக் கொள்ளவில்லை. பிறகுதான் பொலிசாருக்கு அழகிகளுடன் டாக்டர் உல்லாசமாக இருக்கும் படங்கள் சிக்கின. பொலிசாருக்கு ஏக சந்தோஷம், அந்தப் படத்தை டாக்டர் பிரகாஷிடம் போட்டுக் காட்டியபோது, அப்படியே முகம் சுருங்கிப் போனதாம்.
அதன் பின்னர் ஒரு நாள் கழித்து பொலிசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கிய போது, மெல்ல மெல்ல விஷயத் தைச் சொல்ல ஆரம்பித்துள்ளார். "முதலில் பெண்களை மட்டும் வைத்து ஆபாசப் படம் எடுத்தேன். அந்தப் படங்கள் மட்டும் போதாது. ஆண் மாடல்களை வைத்தும் படம் எடுத்து அனுப்பு மாறு பிரதீப் கேட்டான் என் கார் டிரைவர் ஆசிரைத்தான் நடிக்க வைத்தேன். அவனும் நன் றாக ஒத்துழைத்தான். வெளியில் உள்ள ஆண்களை அழைத்தால், விஷயம் தெரிந்துவிடும் என்பதால் என்னிடம் வேலை பார்த்தவர் களையே ஆண் மாடலாக நடிக்க வைத்தேன். அதில் விஜயன்தான் ஒரே நேரத்தில் ஐந்தாறு முறை பெண்களுடன் உறவு கொள் வான்.
புதிதாக வரும் பெண்களை முதலில் நான்தான் அனுபவிப் பேன். அதன் பின்னர்தான் மற்றவர்களுக்குத் தருவேன். சில சமயங்களில் இதை ஆசிர் படம் எடுப்பான், ஒரே நேரத்தில் பல ஜோடிகளைப் படம் எடுக்க நேரும் என்பதால் ஆசிருக்குப் படம் எடுக்கக் கற்றுக்கொடுத் திருந்தேன். அந்தப் படங்களை நான் ஏற்கெனவே அழித்துவிட் டேன். இந்தப் படங்கள் எப்படி மீதி இருந்தன என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். இந்தப் படங்களை பிரிண்ட் போட்டு கோர்ட்டில்
சென் னை நுங்கம் பாக்கத்தில் இடம்பெற்ற டெனிஸ் போட்டிகளில் பங்குபற்ற உலகப் புகழ் பெற்ற இந்திய டென்னிஸ்
Is fir g; 61 m 60I unt 60 L பயஸும் மகேஸ் பூபதியம் 凸upg fiားရှိ ဂြိုးမျိုးဂြို வந்து ஒரு கலக்குக் கலக்கிவிட் டுச் சென்றனர்.
எப்போதும் மொட்டைத் தலையடன் அகாஸியை நினைவுபடுத்தும் வகையில் காட்சியளித்த லியான்டர் பயஸ் தலைமுடி, பொன்டிங் தாடியுடன் காட்சி தந்தார்.
ფე01.13 - 19, 2002
அழகிகளை நா அனுபவித்துவிட்டுத்
l'Oujágá66IGL
சமர்பிக்கவும் பொலிசார் திட்ட மிட்டுள்ளனர். "இந்தப் படங் களைப் பார்த்தால் நீதிபதிகள் நிச்சயமாக அவருக்கு ஜாமீன் கொடுக்க மாட்டார்கள்" என்று பொலிசார் உறுதியாக நம்புகின்ற
தமிழகத்தை உலுக்கிய ஆபாச திரைப்பட விவகாரம்
நாளுக்கு நாள் வெளிவரும் புதிய
டாக்டர் பிரகாஷ் சினிமா படம் எடுக்க பூஜை ஒன்று போட்ட தாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தில் மலையாளத்தில் கொடி கட்டிப் பறக்கும் நடிகர் ஒருவரும் நடன நடிகருடன் கிசுகிசுக்கப் படும் ரன் நடிகையும் நடிப்பதாக இருந்ததாம். படப்பூஜைக்கு ஒரு பூ நடிகை விருந்தினராக வந்து கலந்துகொண்டாராம். எனவே அந்த நடிகைகளையும் வைத்துப் படம் எடுத்து இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் இதுவரையில் எந்தப் படமும் சிக்கவில்லை.
பிரகாஷின் கைது செய்தியைக் கேள்விப்பட்டுப் பலர் பொலி சாரிடம் புகார் கூற ஆரம்பித் துள்ளனர். அதில் ஒரு பெண் டாக்டர். துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி ஆடைகளைக் கழற்றி நிர்வாணப் படம் எடுத்த தாக முறையிட்டுள்ளார். உடன் பொலிசார் அந்தப் பெண்ணை ரகசியமாக விசாரித்து வாக்கு முலம் வாங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் பிரிவு 307ன் கீழ் (கொலை முயற்சி) புதிய வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை டாக்டர் பிர காஷ் செக்ஸ் பட விவகாரம் ஒரே பெண்ணுடன் நடிக்க சர வணன்-கணேசன் மோதினர். பரபரப்பான புதிய தகவல் இது. L டி டாக்டர் பிரகாஷின் செக்ஸ் பட விவ காரத்தில் மேலும் மேலும் புது தகவல் வந்த வண்ணம் உள்ளது. ஒரே பெண்ணுடன் புளூபிலிமில்
நடிக்க சரவணனும், கணேசனும்
காதலியை அடிக்கடி மாற் றும் லியன்டர் பயஸுக்கு இம்முறை துணையாக வந்த வர் இந்தி நடிகை மகிமா சௌத்ரி இவர் பயஸின் 4 6) IS STS6)I.
பர்ரேஷ் படத்தில் ஷாருக் கானைக் கைபிடித்த மகிமா நுங்கம் பாக்கம் டென்னிஸ் ஸ்டேடியம் முழுவதிலும் GSluu Görlit களை, தோளை, கழுத்தைப் பிடித்தவண்ணம் வலம்வந் தார். காதலி மகிமாவுடன் தனி அபாட்மண்ட் எடுத்துத் தங்கியிருந்த 驚
கடுமையாக மே தகவல் இப்போ உள்ளது.
Gard, Gi) LIT ஏராளமான இல புளுபிலிம் எடுத் ளார் அல்லவா களில் அதிக மாடலாக நடித் தான்.
பிரகாசின் வார்டு பாயாக சரவணனும் ! நடித்துள்ளான். சில் கொடுத்த வி பல புதிய தகவல் உள்ளது.
சரவணன் வது டாக்டர் பி கிளினிக்கிற்கே ந வருவார்கள், ! வார்கள், அவ ஜோடியாக டாக் செல்வார். அவ புளுபிலிம் எடுக் குதான் எனக்கு புதுவையை சேர் யும் அப்படித்தா GNDIT 35 e 9/6 IIT LUULIG கிறார். பாவம் தான் அவருக் ஆரம்பித்தது. பெண்களிடம்
என்னவோ டாக்டருக்கு கே பவும் பிடித்துப் அவனையே தி நீலப்படத்தில் ந ளார். இதனால் ரத்திலேயே அ6 கூடி விட்டது. வரும்போது அா
Ang angalugLei aiutin L 55ñEõTEAU LODEUGDTEuLERÖ LINDBERGETü
வருகைக் கா யத்தின் வாக களுடன் கூட் 岛g·
பாதிக்கூட் பார்ப்பதற்கா communit to go திழுக்கும் பு 6) I (DLD LDIT g5jpgѣптаъ.
LLIGról GöT G. மகேஸ் பூபதிய 6o O LI (UTC) காதலி சுவெ கருடன் சுத்த ருந்தார்.
oIU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதிக் கொண்ட
து வெளியாகி
க்டர் பிரகாஷ் TLD GLI GÖST 560)6.III து தள்ளி உள்
அவரது படங் அளவில் ஆண் தது கணேசன்
goals); G) வேலை பார்த்த இந்த படத்தில் அவன் போலி ாக்கு முலத்தில் 3, at Gallafuti)
கூறி இருப்பதா
ரகாசைத் தேடி றைய அழகிகள் ஆண்களும் வரு ர்களை ஜோடி டர் அழைத்துச் Tൾ ഞണ് ഞഖpg| கும் விவரம் பிற தெரிய வந்தது. ந்த கணேசனை ன் ஆண் மாட படுத்தி இருக் அதன் பிறகு கு சோதனை
சில்மிஷம் தெரியவில்லை, ணசனை ரொம் போய் விட்டது. நம்பத் திரும்ப டிக்க வைத்துள் கிளினிக் வட்டா பனுக்கு கிரேடு
கிளினிக்கிற்கு கு வேலை செய்
யும் யாரையும் அவன் மதிப்ப தில்லை. பெண் ஊழியர்களிடம் மட்டும் சில்மிஷம் செய்வான். அவர்களை சிரிக்க வைப்பான். இதனால் நானும் மற்ற ஆண் ஊழியர்களும் அவன் மீது கடுமை யான கோபத்தில் இருந்தோம். ஒரு நாள் டாக்டருக்கு துணையாகக் காமாட்சிக்குப்பம் தீவுக்கு (செக்ஸ் தீவு) நான் போனேன். அங்கு மிக அழகான பெண் ஒருத்தியை பார்த்தேன். அவளைப் பார்த்து எனக்கு ஆசை ஏற்பட்டது. அவளை மெல்ல தொட்டேன். உடனே கணேச னுக்கு கடும் கோபம் வந்து விட் டது. பாய்ந்து வந்து என்னை தடுத்தான் டாக்டரும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு கணேசன் மீது கோபம் வந்து விட்டது. அழகியை அனுபவித்தேன்
சரவணன் அவளை அனுப விக்க ஆசைப்படுகிறான். அதை நீ யார் தடுப்பதற்கு? என்று கூறி அவனை சத்தம் போட்டார். அதில் இருந்து என்னை பார்த் தால் கணேசன் விரோதியைப் பார்ப்பது போல முறைப்பான். அதே சமயம் அந்த அழகியுடன்
உல்லாசமாக இருக்க எனக்கு டாக்டர் வாய்ப்பு கொடுத்தார். அதை படம் பிடித்தார். இதுவும் அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத் தியது. தொடர்ந்து எனக்கு நீலப் படங்களில் நடிக்க வாய்ப்பு தர ஆரம்பித்தார். மாடலை மாற்றுங்கள்
இதற்கிடையில் அமெரிக்கா வில் இருந்து டாக்டருக்கு வந்த போனில் ஏன் கணேசனையே அதிகம் நடிக்க வைக்கிறீர்கள் அதை பார்த்து புளித்து போய் விட்டது. வேறு ஆள் கிடைக்க வில்லையா? என்று கேட்டிருக்கி றார்கள். அதன் பிறகு என்னை யும் கிளினிக்கில் வேலை செய் யும் வேறு சிலரையும் டாக்டர் மாற்றி மாற்றி பயன் படுத்த ஆரம்பித்தார்.
தனக்கு முக் கயத்துவம் குறைந்து விட்டதால் கோபித்து கக் கொண்ட கணேசன் புது வைக்கு திரும்ப போனான். ஆனால் டாக்டர் தன்னை துப்
பாக்கி காட்டி மிரட்டித் தான் புளுபிலிமில் நடிக்க வைத்தார் என்று அவன் கூறுவது சரியான புளுகு முட்டை புதுவைக்கு போன பிறகும் டாக்டருக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி னான். மறுபடியும் இங்கு வா பணம் தருகிறேன் என்று டாக்டர் கூறியபோது அதெல்லாம் முடி யாது என்று முரண்டு பிடித்தான். டாக்டருக்கு மிரட்டல்
அது மட்டுமின்றி நான் திரும்ப வர வேண்டுமானால் மற்ற ஆணி மாடல்கைைள எல் லாம் விரட்ட வேண்டும். அப் போதுதான் வருவேன். இல்லா Gas L'ILLIT Gi) GLITT GASfLiD GT GÜNGADIT ரகசியங்களையும் வெளியிட்டு உங் களை நாறடிப்பேன், என்றும் மிரட்டி உள்ளான். அதற்கு அவர் LLILLILG)?G)60)G).
இவ்வாறு அவன் வாக்கு முலத்தில் கூறியிருப்பதாக தெரி கிறது. இண்டர்நெட் கிளப்
டாக்டர் பிரகாஷ் ஒரு வித்தி யாசமான இண்டர்நெட் கிளப் நடத்திய விவரமும் போலிசிடம் கிடைத்தள்ளது. பிரபல நிறுவனங் களில் ஒருவர் 4 பேரை உறுப்பின ராக சேர்த்தால் அவருக்கு கமிஷன் வழங்குவார்கள். அதே போல அந்த 4 பேரும் வெவ்வேறு 4 பேரை அறிமுகம் செய்ய வேண் டும். இப்படி சங்கிலித் தொடர் போல இத்திட்டம் விரிவடையும, இந்தத் திட்டத்தை தனது இண்டர் நெட் கிளப்பில் டாக்டர் பிர காஷ் பயன்படுத்தி உள்ளார்.
எம்.எல்.எஸ் என்று அதற்கு பெயரிட்டுள்ளார். மல்டி லெவல் செக்ஸ் என்ற வார்த்தையின் சுருக்கம்தான் அது இண்டர்நெட் சாட்டிங் பகுதிக்கு வரும் ஆண் களிடம் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன் முலம் ஆண்கள் தங்களுக்கு தெரிந்த பெண்களை இந்த கிளப்புக்கு அறிமுகப்படுத்த வைத்தால் அவர்களுக்கு பரிசுப்பணம் தரப்படும். மேலும் மற்ற உறுப் பினர்கள் அறிமுகப்படுத்தும் பெண்களுடன் இவர்கள் ஜாலி அனுபவிக்கலாம். ரகசிய வார்த்தை
இதற்கு உறுப்பினர்களுக்கு டாக்டர் பிரகாஷ் பாஸ்வேர்டு கொடுத்துள்ளார். ஸ்மூத் கிரி மினல்ஸ், மேல் பேக்டர் என்ற ஆங்கில வார்த்தைகளில் இருந்து எழுத்துக்களை மாற்றி இத்தகைய பாஸ்வேர்டுகள் வழங்கப்பட்டுள் ளன. இதன் மூலம் ஏராளமான புதிய பெண்கள் இந்த கிளப் பிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக் கிறார்கள். இது பற்றி தெரியவந்த தையடுத்து கிளப் உறுப்பின ராக இருந்தவர்கள் பற்றிய விவ ரங்களை போலிசார் தேடி வரு கிறார்கள்
arü qz பதி
9 സെ ( L !, Gólói) DIT GOGU ம் காத்திருந்
to Lulu GO)6m) 5 Lf5 g6lü Guir டயில் கவர்ந் öT60T 6035 LIL6öT 06).JL LJTT JL
LL morfluo ம் தன் நண்ப வே தனது
தா ஜெய்சங்
|க் கொண்டி
U.
| unre, G&LumT6ň)
தவிர்த்தார் பத்திரி
ஆனால் பயஸைப்போல் பத்திரிகைகளுக்கு ஜோடி காடுப்பதைத் 60) 95
LunT 6 Tires 60)6TT LI LI Tirġ595 T6i)
விலகுவது அவர்கள் வில கியதும் மீண்டும் கட்டிக்
கொள்வதுமாக மாறிமாறி
காதல் நாடகம் அரங்கேறி
내
சுவேதா தன் பெற்றோ
ருக்குப் பக்கத்தில் அமர்ந்து பூபதி ஆடுவதை டென்ஷ
னுடன் பார்த்துக்கொண்டி ருக்க பன்முறுவ லுடன் ரசித்துக்கொண் டிருந்தார்கள் பூபதியின் பெற்றோர் ஆனால் எதனை
யும் பொருட்படுதாது தன்
காதலனின் ஆட்டத்தில்
மெய் மறந்துபோய் இருந்
சுவெதா ஜெய்சங்கர்
தாள் சுவேதா.

Page 18
画回回回回圆圆回回国圆圆回回回圆圆圆圆圆圆圆画圆回圆圆圆圆回圆圆圆圆回圆回圆圆圆圆回圆圆圆円
ஜனாதிபதி பிரதமர் வாழ்த்து
அமுதன் கரங்களு அவன் நெஞ்சில் சா
NIG GYf).
அவன் மேலும் இறு பிழிந்து விடட்டும் எ எதிர்பார்ப்போடு த இளக்கிவைத்திருந்: = இளக இளக அமுத மேலும் மேலும் இறு பொதியாக அவன்
உலகளாவிய ரீதியில் முதல் தர சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கும் முத்தையா முரளி தரன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 400 விக்கெட் என்னும் மைல் கல்லை தாண்டியுள்ளார். இவ ருக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கை சிம்பாப்பே அணிகளுக் கிடையிலான மூன்றாவதும் இறுதியு மான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியி னர் திலான் சமரவீர உபுல் சந்தன் ஆகியோரின் அபாரமான இணைப் பாட்டத்தின் உதவியுடன் 418 ஓட்டங் களைப் பெற்றுக் கொண்டனர். சமர வீர சந்தன ஆகிய இருவரும் எட்டாவது விக்கெட்டுக்காக 146 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம் இலங்கை டெஸ்ட் வரலாற்றில் 8 வது விக்கெட்டுக் காக அதிக ஒட்டங்கள் பெற்ற சாத னையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
தொடர்ந்து பதிலளித்து தமது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த சிம்பாப்பே அணியின் ஆரம்ப துடுப்
* தேர்தல் முடிந்து இவ்வளவு நாட்களாகி விட்டன. தமிழ்க் கூட்டமைப்பினர் எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இ. தியாகசீலன், திருகோணமலை, ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாகக் கதி கலங்கிப் போயிருக் கிறார்கள் அதிலுள்ள முத்த கட்சியினர். அமைப்பை நிறுவனமயப்படுத்த வேணர் டும் என்ற கருத்தை வன்னிக்குள்ளி ருந்து பெற்று வந்ததாகச் சொல்லி மிரட்டுகிறார்கள் இவர்கள் எடுத்து மடியில் கட்டிக்கொணட மற்றக் கட்சி யினர் பதினைந்து எம்பிக்கள் என்ற சாதனைக்கு ஆசைப்பட்டு தனித்து வத்தைச் சிதைத்தழிக்கும் சதிக்குள் மாட்டுப்பட்டுப் போனோமே என்று கலங்குகிறார்களாம் சம்பநடதானந்த
சேனாதிகள்
இஇ
* சில தனியார் வானொலி அறிவிப் பாளர்கள் தங்கள் சோகங்களை வெளிப் படுத்த தமது நிகழ்ச்சிகளைப் பயன் படுத்துவது பற்றி உங்களங் கருத்து GT60.160.17
த நிவேதா, திருகோணமலை ஸ்ரூடியோவுக்குள் அவர்கள் பார் வைக்கு எதிரே இதை எழுதி வைத்துக் கொள்ளச் சொல்ல வேணடும். "நிகழ்ச்சிகளும் நேரமும் நேயர்களுக் கானவை. நீங்கள் அதை கொள்ளை யடிக்க வேணடாம்
282 * தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் பார்த்த படங்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்களே ஏன்?
கே. சுதாகர், அக்கரைப்பற்று 09 இந்த வருத்தம் குறைய வேண்டு மானால், மெகா சீரியல்களைத் தொடர்ந்து பார்த்துவர வேண்டும். புதுப்புது எபிசோட்கள் என்று சொல்லிக்கொணர்டே ஒரே மாவைத் தொடர்ந்து அரைத்துக்கொண்டிருப்ப தைப் பார்ப்பதன் மூலம் . ஒரே படத் தையே எத்தனை முறை வேண்டுமானா லும் பார்க்கலாம் என்ற தெளிவுக்கு நீங்கள் வர முடியும்
இழைந்தாள். அவளை அணைத்த வாசனையை முகர்ந் அமுதன். அவள் நெற்றியிலிரு இடத்தில் மெதுவாக அவளுடலில் நடுக்க 颚QJ 呜呜@T °á
பாட்ட வீரர்களான கார்லஸ், கிறிப்பர் ஆகியோர் மிகச் சிறப்பாக துடுப்பெடுத் தாடி இலங்கை அணிக்கெதிராக முதலாவது விக்கெட்டுக்கான இணைப் பாட்ட சாதனையை ஏற்படுத்தினர். எனினும், தொடர்ந்து வந்த வீரர்கள் முரளி, ஜெயசூரிய ஆகியோரின் அபார மான பந்து வீச்சை சமாளிக்க முடியா மல் அடுத்தடுத்து தமது விக்கெட்டுக் களை இழந்து சென்றனர். இதன் மூலம் அணித் தலைவர் ஜெயசூரியவும் முரளியும் தலா ஐந்து விக்கெட்டுக்களை பகிர்ந்து சிம்பாப்பே அணியின் முதலாவது இனி னரிங் சை 236 ஓட்டங்களுடன் முடித்து வைத்தனர். இந்த போட்டி ஆரம்பமாகும் போது 395 விக்கெட்டை பெற்றிருந்த முரளி, இந்தப் போட்டியில் பெற்றுக் கொணர் 5 விக்கெட்டுடன் 400 Gaĵoj; அவள் உதடுகளைத் கெட் என்ற மைல் கல்லை தாண்டியுள் கிள்ளியதுடன் வருட ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 7 வது அவள் உணர்ச்சிய வீரராக 400 விகக்கெட் சாதனையை திக்குமுகக்காடுவது படைத்திருக்கும் இவர் மிகக் குறைந்த நடுக்கத்தில் தெரிந்: போட்டிகளிலேயே பங்கு பற்றியுள் - "என்ன கவிதைகள் ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் நடுங்கிய குரலில்
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் "இப்படியான போர் போது தனது விக்கெட்டை சமிந்த ಇಂಗ್ಡಿ! வாஸிடம் பறி கொடுத்ததன் மூலம் ' ஒரே போட்டியில் 10 வேறென்ன" என்றா என்ற சாதனையை முரளிக்கு எட்ட முடியாது தடுத்து நிறுத் திய ஹென்றி ஒலங்காவே இப்போது 400 வது விக்கெட்டாக முரளியால் வீழ்த்தப் "ஏய் இது ஒன்றும் பட்டுள்ளார். இல்லை.
சாதனை மேல் சாதனைகளை கவிதை என்றால் ஏற்படுத்தி தனக்கும் தனது நாட்டுக்கும் கிளர்த்துகிற கணங் பெருமை தேடித் தந்து கொண்டிருக் - கவிதைக் கணங்கள் கும் முத்தையா முரளிதரன் மேலும் மேலும் விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனைகளுக்கு சொந்தக்காரன் ஆக சாந்தம் வேண்டாம வேண்டுமென்று முரசும் தனது வாசக ஒரு கருத்து இதெல் நெஞ்சங்கள் சார்பாக வாழ்த்துகிறது. வேண்டாமா? சும்மா எல்லாம் கவிதையா
அவன் கன்னங்களை நெற்றியில் தேய்த்தா வள்ளி லேசாக முன அடடா, கவிதை" எ அமுதன்
என்ன சொல்கிறான் புரிந்து கொள்ள மு "ம்" என்று முனகின "இன்றைக்கு எனக்கு கேட்கும் பாக்கியம்" சொல்லிக்கொர்ைடே
போதும் போதும் . கவிதையைக் கொச் Gaug Lпр. ЈошDI
கவிதை என்று கொ
"என்ன? கவிதைக்கு வேண்டாமா?
* பெற்றெடுத்த உள்ளம் என்றும் - ஏன் அதெல்லாம் ! தெய்வம் என்ற ரீ. எம்.எஸ்ஸின் கூடாதா? என்று சி பாடல் எந்தப் படத்தில் இடம்பெற்றுள் கேட்டான் அமுதன் ளது? "அதெல்லாம் காமப் பித்தேறியவர்களுக்கு கவிதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. G) grobaDiDinas, GJITLU Gy. It Gang.
குமாரி, கொழும்பு 06 கணிணா நலமா
99 * சிந்தியா, எண் விரோதிகள் நான்கு பேர் உண்டு. நால்வரையும் கொலை
= அவள் சினுக்கத்தை செய்ய வேண்டும் சட்டத்தின் பிடியிலும் :: சிக்காமல் இருக்க வேண்டும். ஜோக் இருக்கக் கூடாதா? வேண்டாம் தகுந்த பதிலை தரவும்:
எம். அன்வர், குவைத் கைக்கருகே வெண்ணெய் இருக்கம் நெய் கேட்டு இலங்கைக்கு எழுதுவா
னேனர்.
இஇ * தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன சிந்தியா?
பி.கே.ரவி, லிப்பகலை தாரம் தாயாகவும் முடியும்.
99
* கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் அப்பாஸ்க்கு ஜோடி முதலில் தேவயாணி என்றார்கள். தேவயாணியின் திடீர்திருமணத்தால் ஸ்நேகா என்றார் கள். ஆனால் அண்மையில் வந்த ஒரு சஞ்சிகையில், அப்பாஸுக்கு ஜோடி தேவயாணி என்றும், ஸ்நேகா வேறு ஒரு பாத்திரத்தில் நடிப்பதாகவும் செய்தி வந்துள்ளது. எது உண்மை. நீங்களாவது சொல்வீர்களா?
வ, துஷ்யந்தன், வவுனியா தேவயானியைப் போட கமல் முயற்சி செய்ததாகவும், தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் தரப்பில் அது தீர் மானகரமாக நிராகரிக்கப்பட்டு விட்டது தான் உணர்மை என்கிறார்கள் படம் வந்துவிட்டது. பார்த்து தெரிந்து கொள்
ளுங்கள்
282 * எங்கள் நாடு பணக்கார நாடாக வர ஆசைப்படுகிறேன். என்ன செய்யலாம்?
தால், யுத்தம் செய் ரையும் நிறுத்தச் ே சகல இன மக்களும் படி ஒரு தீர்வை
உதவிக்கு ஏனையே கொள்ளலாம். அ6 இரு தரப்பும் எற்று டும் என்று வற்பு
பா. தனஞ்ஜன், கொழும்பு 1 சேர்த்துக் கொண்டு கணிணை முடிக்கொண்டு துரங் துணிவைப் பெறுங் கிப்பார்க்கலாம். (அந்தப் பதில் நாட்டின் பிரமுகர் உங்களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருந் வர்கள் பெருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 

国回圆圆圆圆画圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆回回圆回圆画画圆画圆圆圆圆圆圆回圆圆圆圆回国国
Lingui alagi inilig
ாய்ந்து கிடந்தாள்
க்கித் தன்னைப்
கரங்களுக்குள்
படியே கூந்தல் து கிறங்கினான்
ந்து வகிடு பிரியும்
முத்தமிட்டான்.
ம் ஓடியதை
ணர்ந்தன.
அவள்
GOI.
Talgort G.
ன்று சொன்னான்
என்பதைப்
டியாது மீண்டும்
தேடி மெல்லக் வும் செய்தான். DGL).J. Grflü தேகத்தின்
வேளையில் உன் நம் வார்த்தை கவிதையல்லாமல்
.
Javid Liao. சைப் படுத்த
கண்டதையும் ண்ைடு."
மயக்கப் புலம்பல்
ன்ன மனதைக் கள் தானே
வார்த்தைகள்
ா? ஓசை நயம் JGAJITO
முக்கல் முனகல் A விடுமா? கவிதையாகக் ரித்தபடியே
த்தான். இதற்கும்
என்று அவள்
55uւգ
ரசித்தபடியே ளுக்கு கவிதை என்று கேட்டான்.
LL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L LS L
.....................ے
ம் இரு தரப்பின சால்லி நாட்டின் மறுக்க முடியாத நீங்கள் தயாரித்து ரையும் சேர்த்துக் த சண்டையிடும் க்கொள்ள வேர்ை 2த்த மக்களைச் வீதியில் இறங்கும் ள் குறைந்த பட்சம் ள் எழுதிக் குவிப்ப ககள் எனப்படு
DUU.
"அவர்களுக்குக் கவிதையை ரசிக்க எங்கே நேரம். அந்த மனநிலையில் அவர்களுக்கெங்கே கவிதை" "சரி கவிதை என்றால் எது? "அதெனக்குத் தெரியாது. ஆனால், வார்த்தைகளில்லாமல் எப்படிக் கவிதை வரும்" "வரும்" என்று அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியபடியே சொன்னான் அமுதன் அவள் கணிகளுக்குள் தன் கண்களைப் பாய்ச்சியபடி சொன்னான்.
இந்தப்பார்வை என்னைக் கலக்குகின்ற இந்த உணர்வு கவிதை உன் உதட்டுச் சுழிப்பில் மறைந்திருக்கும் இளநகை எனக்கு சொல்வது கவிதை. கவிதை என்பது என்னைக் கிளர்த்துவது என்னைப் புரட்டிப் போடுவது கண நேர மெனினும் எனக்குள் அதிர்வு தந்து என்னைத் தேன் சுனைக்குள் அமிழ்த்துவது என்னை நிறைப்பது. இப்படித்தானே எதையெதையோ சொல்லிக்கொண்டு போக முடிகிறது. அதை வார்த்தைகள் தந்தாலென்ன நான் பார்க்கின்ற உணர்கின்ற வனப்புத் தந்தாலென்ன?. எழுத்தில் நான் படிக்கிற கவிதை எனக்குள் தருகிற மாற்றங்களை எல்லாம் வேறு எது தந்தாலும் அது கவிதைதானே? என்று கேட்டு நிறுத்தினான். வள்ளி அவனை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள் பெரிய சமுத்திரமாய் விரிந்து கிடந்த அந்த விழிகளுக்குள் விழுந்து விடுவோமோ என்று அமுதனுக்குப் பயம வந்தது. இமைகளை இதழ்களால் முடி மென்மையாக முத்தமிட்டான் மறு விழிக்கும் இதழ்களை நகர்த்தினான். பின்னர் அங்கிருந்து சற்றுக் கீழே பதிந்தான். அவள் வழவழப்பான கன்னத்தில் இதழ் வழுக்குவதை சுகமாக உணர்ந்தான். வள்ளி அவன் கரங்களுக்குள் நெளிந்து திரும்ப முடியாமல் திணறினாள் அந்த முயற்சியில் மீண்டும் அவளிடமிருந்து முனகல் வெளிப்பட்டது.
வோரைக் கொண்டாவது இதைச் செய்ய
முடியுமா என முயலுங்கள் இல்லாவிட்
டால் மீணடும் முதல் வரி தான்.) ဖြီးချို့)
* சில கவிதைகள் புரியவில்லை, சிலர் பேசுவதே புரியவில்லை, அதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?
வா. இரத்தினவேல், தெஹிவளை. அவர்களது அலைவரிசைக்கு மாற வேண்டும் அனுபவங்களால் படிப் பால் தேடல்களால் ஏறக்குறைய ஒத்த மனோட்டத்துக்கு வந்துவிடுபவர் களிடையே புரிந்துகொள்ளுதல் சாத்திய மாகிறது. சென் (Zen) இதன் தத்துவ உரையாடல்கள் இதற்கு நல்ல உதார GROOTLD).
D.LbLD/7607 6760/LJG)Jij L/79. LJ (0)LJsflu) செங்குரு அவரிடம் வந்து ஒரு துறவி கேட்கிறார். இலைகள் எல்லாம் கீழே விழுந்து மரங்கள் மொட்டையாக இருக்கும்போது என்ன நடக்கும்?
குருவின் பதில் பொன்னான காற்று.
உடனே அந்தத் துறவியார் குனிந்து குருவின கால்களைத் தொட்டு "கருணையோடு இவ்வாறு தெளிவு தந்ததற்கு நன்றி" என்கிறார்.
நாங்கள் அவர்களது சிந்தனை ஓட்டத்துக்குள் இல்லாவிட்டால், இது வெறும் சிரிப்புக்குரிய பைத்திய உரை யாடலாகத் தெரியும் மனதில் உள்ள குப்பை எண்ணங்களெல்லாம் கழன்று
இப்போது அமுதனின் உதடுகள் அவள் கழுத்திலிருந்து வழுக்கி கீழ் நோக்கிச் சென்றது. அவளை இறுக்கிய படியே முகத்தை அவள் மார்பினுள் புதைத்து அழுத்தினான்.
வள்ளி திடீரென சுதாகரித்தக்கொண்டாள். அவன் பிடியிலிருந்து திமிறினாள் மறுத்த அவன் முகத்தைத் தன் கரங்களால் பிடித்துத் தள்ளினாள் "என்ன?" என்று சிணுங்கியவாறு அவளைப் பரிதாபமாக நோக்கினான் அமுதன்
போதும் நீ மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய் தப்பு நடக்குமுன் நாம் விலகி விடுவது நல்லது நாம் நாளைக்குப் பார்த்துப் பேசலாம். இப்போ நீ போய் விடு என்றாள் தன் முந்தானையைச் சரி செய்ய முயன்றபடி அமுதன் தலையை நிமிர்த்திக் கொண்டாலும் கைப் பிடிக்குள் இருந்து அவளை விடுதலை செய்யாமல் முந்தானைக்குள் அடங்கிவிடாமல் தெரிந்த அழகுகளை வெறிகொண்டவன் போலப் பார்த்தான். "தேமல் படர்ந்தது போல் வெளிறியிருக்கும் உன் மார்புகள் உண்டு ஆசைகளையும் சொல்லிக் காண்பிக்கின்றன. நில்" என்றான். முடியாது நீ தப்புச் செய்வாய் என்றாள் அவள்
இல்லை, நான் உனக்கு துன்பம் நேரும்படி நடந்து கொள்ள மாட்டேன். இந்த அழகிய 0IDáil aon duit goill DIT, .i. 'La, lia, oif|Gall சித்திரம் வரைந்து விடுகிறேன். அதற்கு என்னை அனுமதி என்று கெஞ்சினான். "சித்திரமெல்லாம் நானே வரைந்து கொள்வேன். பிறர் வரையும் சித்திரங்களில் எனக்கு விருப்பமில்லை. நீ மிகவும் மோகாவேசமுற்றிருக்கிறாய். இப்போது நீ போய் விடுவதுதான் நம் இருவருக்கும் நல்லது என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள்
Giaf. அவள் போவதைத் தாபமுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அமுதன்
Longs writtui
ஐய மிதிர்ந்த சுணங்கு அணி Gldgrupsday Cupå
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம்பிறர் செய்புறம் நோக்கி இருந்துமோ நீபெரிது மையலை மாதோ விடுக என்றேன்.
கலித்தொகை 1 15 - 19
தியானத்தின் மூலம் நம்மைச் சுத்தப் படுத்திக் கொள்ளும்போது என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு உதிர்ந்த பொனர்னிற இலைகள் எல்லாம் காற்றில் சுதந்திரமாக ஆடுவதைப் போல நாமும் பொன்னிறக் காற்றில் ஆட ஆரம்பித்துவிடுவோம் என்று பதில் கிடைத்ததாக விளங்கிக்கொணர் டால் நாமும் அவர்களுடைய அலை வரிசைக்குள் இருப்போம். இப்படி யெல்லாம் அலட்டிக்கொள்ள வேண டும்தானா என்று யோசித்தால் சமை யல் வாயு விலை குறைப்பிற்காக சந் தோசப் பட்டுக் கொணடிருக்கலாம்.
* இன்றைய சூழலில் தமிழ் எம்பிக்கள் செய்யவேண்டியது குறித்த சிந்தியாவின் ஆலோசனை என்ன?
வசந்தி கிருஷ்ணகமார், பலங்கொடை
தமிழ் கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வி கண்ட இரு தலைவர்கள் எம்பிக்களின் பவறைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக் கிறார்கள் பொறுங்கள் செயலாளரும் மாவட்ட அமைப்பாளரும் வரட்டும் ஆலோசனைகளை அவர்களிடம் 0).7/7әлјаЈou/7Iй.
(120-26, 2002

Page 19
க்கிரமாதித்த மாமன்ன ரின் தெய்வீக அரியணை யின் ஒன்பதாவது படிக்
கட்டில் நின்ற நவரத்தினவல்லிப் பதுமை i கதைகளைக் கேட்டபோஜ மாமன்னன் தன் அரண்மனை திரும்பினார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து கடன்களை முடித்துக்கொண்டு இஷ்டதெய்வத்தை AGOSTTÁJÁN GOTİTİT,
தெய்வவழிபாட்டை முடித்துக்கொண்டு பரிவாரங்கள் புடைசூழ போஜராஜன் நேராக விக்கிரமாதித்த மன்னனின் அரியாசனம் வைக்கப்பட்டிருந்த அரண்மனை மாமண்டபத் தைச் சென்றடைந்தார். அரியாசனத்துக் குரிய பூஜைகளை புரோகிதர்கள் முறைப்படி முடித்தனர். மலர்களை தன் இரு கைகளிலும் 鷲 மன்னர் அரியணையில் தூவியபின்னர் அரியணைப்படிகளில் ஒவ்வொன்றிலும் ஏறி ஒன்பதாவது படியை அடைந்து பத்தாவது படியில் காலடி வைத்ததும், அப்படியில் அது வரை சிலையாக நின்றிருந்த கனகாபிஷேகப் பதுமை உயிர்பெற்று அழகான 影 GluGöt போல் நின்று போஜமாமன்னர் தொடர்ந்து STAD ရွှိုး தடுத்தது.
தொடர்ந்து o: LDUS TIT LLD VõLU |TLDL)||59595), "GLITTLDT
Fi: இரண்டாயிரம் 蠶 அமர்ந் ட்சி செலுத்திய அதிதீரவிர பராக்கிமசாலியான எங்கள் மாமன்னர் விக் திரமாதித்த பூதியின் ஆற்றல்களைப்பற்றி இதற்கு முன்னுள்ள ஒன்பது படிக்காவல் பதுமைகளும் கூறிய கதைகளைக் கேட்டீர் 3,61. ான் கூறப்போகும் கதை களையும் கேட்டுவிட்டு தாங்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு மேலே
S
LL S
கிடைக்க எப்படியாவது ஏற்பாடுசெய்வார்' மனதார எண்ணியவாறு மீண்டும் முனிவரை நாடிச் சென்றார்.
அமைச்சர் விபூதனைக் கண்ட முனிவர் அமைச்சரே, உமது அரசருக்கும் பரிவாரங் Tö19uossa Gmaio a Mé) (auß டுமோ அவ்வளவும் நான் அளிக்க ஆயத்தமாக உள்ளேன். அரசரையும் பரிவாரங்களையும் உடனடியாக இங்கே அழைத்துவாரும்" என்று கூறியனுப்பிவைத்தார் அமைச்சரும் அரசரிடம் சென்று ஆசிரமத்தில் நடந்த சம்பவங்களைக் கூறினார்.
அமைச்சர் விபூதன் சென்றதும் வசிட்ட
னிவர் தேவலோக வாசிகளுக்கெல்லாம்
வண்டிய அனைத்தையும் வழங்கும் காமதே னுவை வரவழைத்தார். பசுவின் அமைந்த காமதேனு முனிவரிடம் ஓடோடி வந்தது.
நூற்றுக் கணக்கான அதிதிகளுக்கு அறுசுவை உண்டியும் ஏனைய வசதிகளும் செய்து கொடுக்குமாறு முனிவர் காமதேனு விடம் வேண்டினார். காமதேனுவும் முனிவ ரின் கோரிக்கைக்கு இணங்கி கெளசிக மன்னரும் பரிவாரங்களும் வசிட்ட மாமுனிவ ரின் ஆசிரமத்தின் அருகில் வந்து தங்கி உணவருந்தி ஒய்வெடுப்பதற்கேற்ற மாபெரும் பந்தல்களை நொடிப்பொழுதில் உருவாகி யது அமைச்சர் ன் இந்த அதிசயத்தைப் பார்த்து பிரமித்து நின்றார் வசிட்ட முனிவர் அமைச்சரை நிதானப்படுத்தி, அரசரையும் பரிவாரங்களையும் அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார்.
மன்னர் கெளசிகள் தமது பரிவாரங் களுடன் ஆசிரமத்தை வந்தடைந்ததும் அவரும்பிரமிப்படைந்தார். அவரும் அவருடன் வந்த அனைவரும் வசதியாக அமர்ந்து உணவு
O. O. O. O. அரசரும் பார் உட்கொள்ளுவதற்கா சரி அளவாகவே இ6 தன. இலைகளில் ச பண்டங்களும் அவர வகையில் அளவாக U(5(5615 D5u U27. ULL (U559560Ti 59 6060
ன்னர், சற்றுப் ப வசதிகளும் அனை கொட்டகையில் வச
தன.
சில நாழிகை : திருந்த மன்னர் ெ பார்க்கச் சென்றார் அமரச் செய்த முனி தில் எழுந்த ஜப்பாடு மாக, “மன்னரே, ! இத்தனை பேருக்குப் ஏற்பாடுகளைச் செ உமக்கு ஏற்பட்ட முதல் என் பின்னால் நின்று LD555&5 ) GOTLLUIT GOT I என்று கூறினார். க 6) JDS D60T60T (55 (56).J. முனிவர் ဂျိန္တီ" னரே, காமதேனுவா பிரபஞ்சத்தில் எது? காரியத்தையும் நொ | 85595 Billy L. E. D 體 வாசிகள் சகல :ெ அனுபவிக்கின்றனர்" இவ்வாறு காமதே யெல்லாம் முனிவர் 9 மன்னருக்கு விதவி
செல்லலாம்" என்று கனகாபிஷேகப் பதுமை கூறியது; தொடர்ந்து தனது கதையைக் கூறத் தொடங்கியது:
9TL ಛೀ எனற அழகான நகரம இருநதது. இநநகரை E. 醬 器臀 நூறு புதல்வர்கள் இருந்தனர். நூறு புதல்வர் களையும் அழைத்துக் கொண்டு ஒருநாள் காட்டுக்கு வேட்டையாட சென்றார்.
அதிகாலை முதல் நண்பகல் வரை கானகம் எங்கும் அலைந்து வேட்டையாடி னார்கள் களைப்புமிகுதியால் மரநிழல்களில் அமர்ந்து களைப்பாறினர் காவலர்கள் தண்ணீர் எடுத்துவர காடு முழுவதும் அலைந்
தனர். எங்குமே நீர் நிலைகளோ சிற்றருவிகளோ நதிகளோ தென்பட GAGGJ GODA).
அமைச்சர் விபூதனை அழைத்து எங்கா வது தண்ணீர் தேடி எடுத்துக் கொண்டு வரும்படி மன்னர் அனுப்பி வைத்தார். அமைச் சர் விபூதன் ஏவலாளர்களையும் அழைத்துக் கொண்டு காடு முழுவதும் அலைந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை.
எதிர்பாராத வகையில் அமைச்சர் னின் கண்களுக்கு அழகிய நந்தவனம் ஒன்று தென்பட்டது.
அந்தப் பிரதேசத்தில் தண்ணீர் இல்லாத போதும் நந்தவனம் பசுமையாகக் காட்சி யளித்தது. எனவே அந்தப் பூங்காவுக்குள் எப்படியும் நீர் நிலை ஏதாவது இருக்க வேண்டும் என்று உட்சென்றார். அந்த நந்தவனத்தின் நடுவில் ஒர் ஆசிரமம் இருந் தது அமைச்சர் மட்டும் ஆசிரமத்தின் உள்ளே சென்றார், நடுநாயகமாக ஒரு
மாமுனிவர் வீற்றிருந்தார். அமைச்சர் விபூதன் ன் சென்று முனிவருக்கு வணக்கம் ச்ெலுத் கண்திறந்த முனிவர் அமைச்சரைப்
பார்த்து, "மன்னர் கெளசிகனின் அமைச்சர் விபூதன் தானே நீர்? நீர் தேடி அலைந்து இங்கு வந்துள்ளீர். எங்கும் அலையவேண் டாம் உமது மன்னர் இருக்குமிடத்தின் பின்புறமாக போதுமான அளவு தண்ணீர் பெருக்கெடுத்தோடும் கங்கை நதி பாய்ந் தோடுகிறது. வேண்டியளவு நீரை நீங்கள் அனைவரும் பருகலாம். போய் வாரும்", என்று கூறி அமைச்சரை அனுப்பிவைத்தார். முனிவர் கூறியபடி அமைச்சர் வந்து பார்த்தபோது கங்கை நதி பாய்ந்து ஓடுவதை யும் நதியின் இருபுறமும் அழகிய நந்தவனம் அமைந்திருப்பதையும் கண்டு திகைப்படைந் தார். அரசரும் பரிவாரங்களும் அந்த நதியில் நீரருந்திவிட்டு ஒய்வாக இருந்ததையும் கண்டு திகைத்தார்.
அழகிய பூங்காவையும் நதியையும் கண்டு மனம் களித்த மன்னர் கெளசிகள் தான் இன்னும் சில நாட்கள் அதே இடத்தில் தங் கப்போவதாகவும் அவருக்கும் பரிவாரங்களுக் கும் உணவு தேடித்தருமாறு அமைச்சருக்குக்
, Saorir.
அரசரின் புதிய ஆணையைக் கேட்ட அமைச்சர் விபூதன் செய்வதறியாமல் திகைத் தார். இருப்பினும் தான் ஏற்கெனவே ஆசிர மத்தில் கண்ட் "மாமுனிவர் அரசருக்கும் பரிவாரங்களுக்கும் வேண்டிய உணவு
ფეJI.13-19, 2002
/。
உட்கொள்ளவும் சிரமபரிகாரம் செய்து கொள்ளவுமான சகல வசதிகளும் செய்யப் பட்டிருந்தன. தொலைவில் வந்து கொண் ருக்கும் போதே அங்கு அவர்களுக்குப் மாறப் படுவதற்காகத் தயாராக வைக்கப்பட்டி ந்த உணவு வகைகளின் மணம் அவர்களைத்
வைத்து விட்டது. ஆசிரமத்துள் அமர்ந்திருந்த வசிட்டமா முனிவரை மன்னர் கெளசிகள் உட்சென்று வணங்கி ஆசி பெற்றார். முனிவரின் வலது புறமாக நின்றிருந்த காமதேனு எனும் தெய் வீகப் பசுவின் தோற்றம் அரசரை வியப் லாழ்த்தியது. இத்தகைய அழகு வாய்ந்த ஒரு பிராணியை அவர் கண்டதே இல்லை. வியப்பு மேலீட்டால் மன்னர் பார்த்த
பார்வையில் காமதேனு சற்றுத் தடுமாறிப்
போனது. அப்பார்வையில் கபடம் தென்பட்ட தையும் காமதேனு உணர்ந்து கொண்டமை யினால் முனிவரின் பின்புறமாகச் சென்று தன்னை மறைத்துக் கொண்டது.
அரச அரண்மனையில் உள்ள வசதிகள் சிறிதளவேனும் இல்லாத ஒரு கானகத்தின் நடுவே உள்ள ஓர் ஆசிரமத்தில் ஒரு சில நாழிகைக்குள் நூற்றுக்கணக்கானோருக்கு அறுசுவை உணவு படைக்க எவ்வாறு சாத் தியப்படும்' என்று அதிசயத்திலாழ்ந்த மன்னரை அவதானித்த முனிவர், "கெள்சிக மன்னரே, உமது மனத்திலுண்டாகும் சந்தேகம் பற்றிய விளக்கத்தை நான் பின்னர் கூறுகிறேன். முதலில் சென்று பசியாறி விட்டு வாரும்" என்று அரசரை உணவு பரி மாறும் கொட்டகைக்கு அனுப்பி வைத்தார்.
எல்லாம் மனத்தில் எழ ஒரு தெய்வீகப் பிரர் காட்டில் தனிமையில் முனிவரிடம் இருப்ப 15 TTL-60L - 3, GULD LD6 போன்ற : அனைவரும் எக்குறைய என்று எண்ணமிட்டார் 'மாமுனிவரே, தங் பம் எங்கள் நாட்டில் ே கிடைப்பதில்லை. இத அரிதாசி விடுகிறது மலிந்து மக்கள் துன்பது கின்றனர். இத் தன போக்குவதானால் த காமதேனு என்போன்ற வேண்டும். அப்போது வரும் சுபீட்சமாக வா ஆகவே கருணை கூர் எனக்குத் தந்துவிடுங் முனிவரிடம் கேட்டுக் இதனைக் கேட்ட மாகச் சிரித்தார். சற்று DTÖ, “Glo,6Teflo, LDGÖLGE மனிதர்கள் தங்கள் தர் வேண்டியவர்கள் அவ ன்பமோ துன்பமோ அ னைப்படியே நடக் பணியிலும் ஈடுபடாமல், யாமல், மனிதர் சமைத்த தயாராக இருக்கும் வ வித்து வாழத் தலைப்பட ஏன் மகள் காமதேனு மேற்கொள்ளவிரும்பம சுதந்திரப் பறவை. எ6 வைத்துள்ள கருத் பெறப் போவதில்லை. களையும் அழைத்துக்
9 LD35|| III சர்ந்து விடு' என்று
(lors
 
 
 
 
 
 
 
 

பாரங்களும் உணவு அத்தனை பேருக்கும் பகள் போடப்பட்டிருந்
கிரிக்கெட் இசை விழா சீசனையொட்டி வைக்கப்பட்டிருந்தன. சவுரவ் தஞ்குலி தலைமையிலான இசைக்குழு சமிபத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் வகைகளும் வைக்கப் இசை நிகழ்ச்சி நடத்திவந்திருக்கிறது இசை பரும் வயிறார உண்ட ட நிகழ்ச்சியில் த்துறங்குவதற்கேற்ற I'll ருக்கும் பிறிதொரு கள் செய்யப்பட்டிருந் பவின் பின்னர் எழுந் ௗசிகள் முனிவரைப் தன் முன்னிலையில் மன்னரின் உள்ளத் ருக்கு பதிலளிக்குமுக த்தகைய வேகத்தில் எவ்வாறு இத்தகைய யமுடிந்தது என்று ந்தேகத்துக்கு இதோ கொண்டிருக்கும் என் வள்தான் காரணம்." மதேனுவும் முன்னால் எக்கம் செலுத்தியது. ந்து கெளசிக மன் முடியாதது இந்தப் ல்லை. எத்தகைய ப்பொழுதில் செய்து ல் படைத்தவள். காம னால்தான் தேவலோக
சரி தடம் வாசிக்கும்போது தவறுதலாக கைநழுவி தீப்தாஸ்குப்தா குடத்தை உடைத்து விட்டாராமே?
அது உண்மைதான் பயிற்சியின் போதே அவர் பல முறை கடத்தை உடைத்துக் கொண்டிருந்தார். அவர் பாவம் என்ன செய்வார்? ஷாப்பிங் செல்வதற்காக டிரஸ் ஸிங் ரூமில் நாங்கள் ரெடியாகும் போது பவுடர் டின்னை தூக்கிப் போட்டாலே அதைப் பிடிக்க முடியாமல் தவற விடுவார். அவர் கடத்தை கை தவறிப் போட்டு உடைத்ததை நாம் பெரிதுபடுத்தக்கூடாது அவர் வளரும் கலைஞர். 2003ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலக சங்கீதப் போட்டிகளுக்கு அவரை தயார் படுத்துகி றோம். அவரும் தயாராகி விடுவார்
உங்கள் குழுவின் ஆஸ்தான பாடகர்கள்
அணில் மற்றும் சிங் இருவரும் வெளி நாடுகளில் சிறப்பாக பாடி அசத்துவ
தில்லையே?
அவர்கள் இருவருக்கும் சைனிஸ் டிரபுள்
வெளிநாடுகளில் Nகுளிர் தாங்காமல் ' ' ), it ഞr ഞ . கட்டிக் கொண்டு பாட முடியாமல் அவஸ்தைப் படு கிறார்கள்.ஆனால் இங்கு உள்ளூர் I, ji (3 g), Għoli)
GMT Lumës, furias, GOD STILLIÚN பின்னி விடுகிறார் என்று தெரிவித்தார். கள் கவனித்திர் றுவின் பெருமைகளை களா? றக்கேட்ட கெளசிக
哑 T川 Ꮺs fᎢ Ꮼ Ꮫ LDT60I 616MT60MBJG56st நாளாகவே கச்சேரிகளில் உங்கள் பங் H ஒளிவு மறைவின்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ள களிப்பு குறைந்துகொண்டே வருகிறார் ஆஸ்தான வித்வான். கலைமாமணி வருகிறது. பாட ஆரம்பித் ಇಂದಿರಾ ರಾ ' ಇಂತಿ, ಶಿ! தாலும் இரணடு வரி
வணக்கம் சவுரவ் அவர்களே! Ꮜ0ᎲᏪᎢᎦᏓᏘ பாடுவதற்குள்
இன்னிசைத் திறமையால் இங்கிலாந்து ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டீர் genn Gud
இங் கலாந்து மட்டுமல்ல அவுஸ்திரேலிய. அது எந்த நாடாக இருந்தாலும் இந்தியா வந்து
h
ግ\\
எங்கள் கச்சேரியை கேட்கும் அந்த நாட்டவர் மனதைப் பறிகொடுத்து செல்கிறார்கள். ஆனால் நாம்
်ကြီး/fi}} எடுத்து திரும்பி
அவர்கள் நாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தும் போதுதான், அவர்களை கவர முடியவில்லை.
வெளிநாட்டு இசைப் பயணங்கள் தொடர்ந்து தோல்வியில் முடிவது ஏன்?
இசைப்பயணங்கள் தோல்வியில் முடிவ தைக் குறிப்பிடும் நீங்கள் அங்கும் சச்சின் போன்ற நமது கலைஞர்கள் சிலர் தனி நடத்தி வந்திருப்பதை மறந்து
டுகிறீர்களே?
தென் ப்ரிக்க இசைப்பயணத்தின் போது தங்கத்தை சேதப்படுத்த முயன்ற
5ιτα σό மீது ஒரு புகார் எழுந்ததே
இது அபத்தமான குற்றச்சாட்டு இசை உலகில் நமது புகழை குழிதோண்டி புதைப்ப தற்காகவே எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு சர்வ
பாயின. இத்தகைய தேச அளவில் இசைக்கலைஞர்களில் சச்சின் தான் ஜென்டில்மேன் இந்த குற்றச்சாட்டுக்கு
of "GPON" "A". E.E.". #6յտ օiց ապա 905 சச்சின் நான் மனச்சாட்சிக்குப் பயந்து ல் என்ன பயன்? - தான் கச்சேரிகளில் மிருதங்கம் வாசிக் னனான என்னைப் றேன் தென் ஆப்ரிக்காவில் நடந்த அந்த க்குமானால், மக்கள் சம்பவம் என் மனதைப் பாதித்து விட்ட
வாழலாமே உண்மையில் மிருதங்கத்தில் இருந்து
அழுக்கை எடுப்பதற்காகத்தான் விர
ல் நகத்தால் சுரண்டினேன் 1ளிடம் ஒரு GlaciärGoTÜ அதைப் போய் மிருதங்கத்தை பண்டும்போது மழை சேதப்படுத்துவதாக தவ னால் விளைச்சலும் - றாக அர்த்தம் எடுத்துக் ugluĽD Úlsofluú இால் நான் என்ன | " န္တီ နှီး'[' + ........႔ရြှိပ္ဈ### 臀 க்கும் :ே அரசரிடம் வீரேந்தர் சேவக் பெரிய TIL (6) மக்கள் அனை E" an ahli
(pl) LJUD 900000IT? ". Gli Guri J., Guri dj J. (GG, GOI GODGAJ | өл шашпа, து காம தே990 - ஸ்தாயியில்தான் பாடுவார். 6s" 616ð sy |Dóð 60 st அன்றைய கச்சோயில் 2}}|{{{ILff. வழக்கத்துக்கு மாறாக சிட்ட முனிவர் பல - கொஞ்சம் அதிக சப்த GUI 鷲 நிதான மாக பாடி தொலைத்து ST, 曲 பிறந்த onflitst, pll Gao. *
சய்ய முடியும்?
எனக்கே இது கவலையளிக்கிறது. அடுத்து வரும் கச்சேரிகளில் இழந்த திற மையை மீண்டும் பெறுவேன்.
இதே பதிலை இதுவரை நாலைந்து
முறை சொல்லி இருக்கிறீர்களே?
(சற்றுக் கோபத்துடன்) அப்படி யானால்யதில் தெரிந்து கொண்டே ஏன் திரும்பத் திரும்ப கேள்வி கேட்கிறீர்கள்?
அதானே பாவம் உங்களைச்
சொல் லயம் வொய்ஸ் பொல்யூஷன் குற்றமில்லை IT என்று சொல்லி, முன் பெல்லாம் கள அனுபவககும் - கச் சேரியில் பாடுவ ஷார்ஜாவில் கச் E". தற்கு அவருக்கு தடை சேரி நடத்திகை 5ம் எவவதமான விதித்து விட்டார்கள் நிறைய காசுடன் உழைத்துப் பயனடை - நமது இந்திய இசை தரும்பி வர உணவையும் உண்டு வாரியம்கூட முதலில் லாம். இப்போது திகளையும் அனுப் கடுமையாக எதிர்த்துப் 9IġI 9 UD R, l
பார்த்தது. ரொம்ப ஆகிவிட்டது.
uTTS 95,56)IT முரண்டு பிடித்தால், அடுத்தமாதம் T600TLD60607 6JT9606.
- அடுத்து கச்சேரி நடத்த Ligjio jGJT) LTGT. 96.6M |bLi95(9)
이 JE LITT GYLD JE U களி லாவது வே காமதேனு மீது மாட்டோம் என்று எச் திறமை காட்டுங் 1560L , oi I 2 LD35|| UTI GJITTIJIH I GENIIQI GJIPT, ? --PYol 256No அவர்களே! இவ் கொண்டு உடனே இாழ் முடிந்த கதை வளவு நேரம் ட்டுக்குப் போய்ச் - இப்போது அவர் கொஞ் பொறுமையாக றிவுரைபகர்ந்தார். சம் அடக்கி வாசிக்கி பேட்டி கொடுத்
ன் வருவான்.) றார் கவனித்தீர்களா?
தற்கு நன்றி, நாங்கள் வரட்டுமா.

Page 20
[、
it. I Lil EU i Ln
S SEASTREET COLOMO.
ஜா 胃青畫」 Ja JJ J. கங்கள் மீ று ெ தற்போது li li hi II தம்பதியின் தொடர்பு நூல்கள் எழுதியுள் நான்
ஒரு நாட்டின் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு உரித்தான வர் கியூபா நாட்டின் அதிபர் "ALIYLGibir, YT Grib r"LITIT,
கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தய ஃபுப் ஜர் சியேரா ஃபட்டிஸ்டாவை கெரில்லாப் புரட்சி ஒன்றின் மூலம் பதவியிலிருந்து இறக்கிவிட்டு 1976ம் ஆண்டு டிசம் பரில் மியூபா தலைவராக பதவி யேற்ற கார்ட்ரோ இன்றுவரை அந்த நாட்டின் அதிபராக இருந்து வருகிறார்
இவர் இன்னொரு வகையிலும் சாதனைக்குரியவர் கியூபாவின் அன்ைடைநாடான அமெரிக்காவின் உளவுப் பிரிவுகளால் மேற்கொள் ளப்பட்ட அதிகப்படியான கொலை முயற்சிகளிலிருந்து உயிர் தப்பியவர்
என்ற பெருமையும் கர்ட்ரோவையே
պեննին Injil | 20.2002
கொக்கு என்றால் அல்லது வெள்ளை ந இருக்கவேண்டும் என்றி EMIIT GNITSAFI LI L'afliIIIII 4 தைச் சேர்ந்ததுதான்
ஆபிரிக்காவில் க ஜக்கான பறவை என்ற நீர் நிலைகளை ஒட்டிய | Ĝia ŜTIA GOY GIVI VILIZEI NO PRAT ANJIA இந்தப் பறவை இனப்டெ மற்ற கொக்கு வகைகளி படுகிறது. பொதுவாக பர பாரம் கட்டுவந்த இரவீந்திரன்ஜெயந்திதப்பதிகரிா
L(ili uli 26.III i E ப்ெகுரியாகக்கொண்டாடு தில் ஈடுபடும். ஆனால் ெ STTT TTTTT TT TTTTT TTTT TTTTTT S TTTTT TTTTT L S LTT T TTTT TTTTTTTTS
ானத்தி இருக்கு அபய அம்பாத்திகள் நந்த na 14. மகிழ்வதில் பிவைக்கு ந்ெதி அந்சேர்த்திருடுறுத்தினர் 閭|蒿 ந்ேதிேஇேருந்துiெஇந்த காத்திருப்புக்கூட ஆயர் அப்பா AKADE ரேய்ன் வேண்டி இருக்கலாம்
ர்ர்ரியம்
iோர்சித்திபார்ம் பிராந்நிதிசா or GERMANM, I ELIMING TEAN, ITALIEN இருக்கும் A. A "..." பர்சிந்தப்ப இந்தியாதுகாக்ரமிகுடும்பம் (காபார துடும் குடிந்து IGE (அடா மற்றுமாறுகள் அது ந்ேதார் நாள் மற்றுபரர் அறி
பொதுகாப்ர்பெற்றுபட்டும்ேகும் எண்ணிகடக்கக் கருதே
மடைந்தளையில் ஒடு மீன் உருமீன் வரையில் வாடி
T
தினமுரசு
flyLLjung
rel
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS LS CLC L L000SLL S L S L SLL L
nogle |
I 7 SEASTREET COLOMBO
INDO
ÜUlüll
வரியில் பிறந்த | Tiri வரும் மிகு து மிகுந்து பற்
r அமெரிக்கா
மிருகங்கள் ான் குழந்ாத பலவற்றையும் ான அவரது தாபாத்திரங் குரங்குகளை எாதுச்செய்து வருகின்றனர்
டப்புகளுடன் கொடுக்கும் ாள் இங்கே TIKAN
W MMA (ILMEN நிகழும் ஜப்பான் நாட்டில் பள்ளிச் சிறார்கள் தொடக்கம் சகலருக்கும் திடீர்
ஒன்றின்போது உயிர் தப்புவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவது ilipik Mir.
ஆரம்பப் LJIL ITAL ஒன்றில் FITTEMI LI TWALI கான நேர பூகம்ப தற்காப்புப் பயிற்சியின்போது மேசைகளுக்குக் * அடங்க் டப்பதையே " என்றீர்கள்
S S S S
RAGNING வந்து
கறுப்பாகவோ றத்திலோதான
லை இந்த கண
ழைக்கப்படுகிறது.
தாவரங்களையும்
உட்கொள்ளும்
ருக்க விடயத்தில்
பிருந்து வேறு வைகள் குறிப்பிட்ட
அலாதிப் பிரியம் னது சகாவுக்காக
இந்தக் கொக்கை
NIT Tel
or LIT
27 ΟΙ
சேர்ந்த Toya நம்பதியினரின் செயல்பிரெபேக்கா பிறந்த நான் தா பர்மோதி
ாநனது இங்ாத்தில் Tgu (2001, 2007)
IALLI கொண்டாடுமின்றார்
இவரை அப்பா அம்மா
ாவியில் வரிக்கும் uit Gleft|LLUit குடும்பத்தின் அப்பம்மா sealhlutiert
ார பெரியப்பா
LäÄni. திருக்கோமா அம்மயா
KILPAILPLI நொபின் TIL TAMA
Il MoMILILLI குடும்பத்திற்றொாள் Mier, LHMÁ ti
சித்தப்பா மற்றும் போன்பேத்திமா
Mota TATUTA: அனைவரும்பாலு பூர மாதா அருள் பெற்றி LILIAN IT&TIGI ĈIO, LITT 9 வாழ்த்துகிறார்கள் தகர்-அம்மப்பு
ாண்ரட்ாதுவம்
பாவபுற்று திருக்கொண்ம்