கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.01.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
DANMARAN SRI LANKAS NA
 
 
 

වාරම්ලර් 22651.27-6\Lift:02,2002

Page 2
GALINGGg GÖSTGÖTU GIGÖNGUA
ஜையின் அம்சங்கள் ஐந்தாகும். அவைகள் பிரதிஷ்டை அபிஷேகம் அர்ச்சனை நைவேத்யம் ஆரத்தி இறுதியாக நமஸ்காரம் என்பனவாகும் அபிஷேகம் என்பது தனக்கு ஒளிதந்த இறைவனுக்கு பெருமையுடன் போற்றி மந்திரம் சொல்லும் போது பால் அல்லாது பஞ்சாமிர்தம் கொண்டு அந்த இறைவனுக்கு (விக்கிரகத்திற்கு சிறிது சிறிதாக மெல்ல முறையாக பயபக்தியுடன் பணிவுடன் நன்றி கலந்த
6∂)ሀ06ù)ዚ உணர்வோடு ஊற்றிக் குளிப்பாட்டுவதே ஆகும் பால் தேன், பழம் ". தயிர் நெய் ஆக ஐந்து அமிர்தங்களையும் கொண்டதே பஞ்!-- தற்குரிய ஒர் சாமிர்தமாகும் பூஜையின் இரண்டாம் நிகழ்வாக இடம் பெறும் அபிஷேக ஆரபடைத்தோர் அது இல்லா ாதனை பல தத்துவார்த்த உண்மைகளை எடுத்துக்காட்டுகிறது. வலியவன் வாழ்வதும்
பக்தனே உனக்குள் அடங்கிப் போய் கிடக்கும் மனசு, புத்தி, சித்தம்பி ஆழிய போதனை அகங்காரம் உள்ளம் என்ற ஐந்து அமிர்தங்களையுமே என்றைக்கோ அழியப் துரைக்கிறது. போகும் உடலுக்குள் கொண்டுள்ளது உனக்குள் இருக்கும் இவ்வைந்தையும் அல்லாஹ் உனக்க பரிசுத்தப்படுத்தி, கலந்து எல்லோருள்ளும் உறையும் இறைவன் ಕ್ವಿ: வீட்டைத் தேடிக் அபிஷேகம் செய்வதே அந்த்ர அபிஷேகம்ஆகும் இதையே உள்ளூரக் குளித்விடாதே தல் தியானம் அல்லது ஐம்புலனின் அடக்கிக் சிவயோகம் செய்தல் எனப்படு கிறது. இந்த உயர் நிலைக்கு உடனடியாக உன்னால் செல்ல இயலாது அத னால் உன் கண் முன்னால் காணும் விக்ரஹத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டியுள்ளது. சிலாபம்-க.பொ.புஷ்பராஜா. SS S SSS SSS SSS S SSS SS SS SS S SS S SS S SS SS SS S SSS SS SS SS SS
EIMillIIIMiss
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு. ஏசாயா 53:5) ஆம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய மீறுதலினிமித்தம் காயப்பட்டார் என்று நாம் ஒவ்வொருவரும் வழி தவறிப்போன ஒவ்வொரு தடவையிலும் சொல்லக்கூடுமோ? அவர் எனது மீறுதலினிமித்தமும் தப்பிதங் களின் நிமித்தமும் கல்வாரிச் சிலுவையிலே நொறுக்கப்பட்டார் எனக்காக என்று திரும்ப திரும்ப சொல்லிப்பாருங்கள்
அன்பானவர்களே நமது நிலைமைதான் என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள் இன்னும் இன்னும் பாவத்திலே விழுந்து கொண்டு பாவத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? நமது வெளியரங்க வாழ்க்கையை கட்டுப்படுத்தினாலும் மாசுபடிந்த நமது அந்தரங்க வாழ்வில் நமக்கு மீட்பளிப்பவர் யார்?
இதற்காகவே பாவமற்றவர் பாவமானார் நம்மை மகிமையில் கொண்டு சேர்ப்பதற்காக இரட்சிப்பின் அதிபதியை தேவன் உபத்திரவத்தினாலே பூர ணப்படுத்தினார் இதனாலே நாம் விடுவிக்கப்பட்டோம் நாம் காயப்படக்கூடாது என்பதற்காகவே அவர் காயமடைந்தார். எனவே நாம் இன்னும் பாவ வழியில் செல்லாமல் நமக்கு வரும் எந்த சோதனையிலும் அவர் எனக்காக காயப்பட்டார் என்று கூறும் போது பெரிய மாற்றத்தை எமது வாழ்க்கையில் Ֆn 688) Աpւգ պլն: தி.தேவன்-மட்டக்களப்பு
எண்ணத்தில் தோன்று
GLib 2 GiñGIT GUERDOJ 98 Li Lilligiĝigi siñGIT Giluö6 GD6ljg 6Glengyösi Han I.
நான்கு விழிகள் திறந்து கொண்டாலும், இரண்டு-இதயங்கள்
στOβουτ π. முடிக்கிடக்கின்றனவே.
கபரமேஷ்வரி-தலவாக்கலை
தினமுரசு வாரம மண் ஆ "மணி ஆண்ட அரசர் DIT DIT GNÍNGB), GITAJIGE, கண முடி காடு போ கல்லறையே சொந்தம் வேண்டாம். . . . பின்லேடன் மணன்' ஆன் விவாதத்தால் வரும் பெரும் தொல்லையில்
கருத்துவாதம் நாெ வாருங்கள் என்ன பட்டம்? பிடிவாதத்தால் வரும் வேடிக்ை
புனிதச் சமரால் நிலமீட்புக்கு J35LIL oli T5LD LlGôl (36) L66
புதுமைச் செய்யத் துணிந்து பயங்கரவாதி பட்டம் தீவிரவாதத்தால் வரும் ஒளிந்திருப்பது
பயங்கரவாதம், எங்களோ Ꮷ Ꭿ5 fᎢ Ꭿ5 ᏧᏂ 600ᎧlᎢg5 தொலைத்ததுதான் அத்துமீறலுக்கு " தெரியாத அமெரி
சாதனையென்றால் ஜனநாயக பட்டம் Επίμοναδι τητη ά α. புதுமையும் வேண்டாம் இவர்களுக்கு ബ " |} புரட்சியும் வேண்டாம் சிசுரேஸ்குமார்-வவுனியா "மா",
துப்பாக்கிகளை
தூர எறிந்துவிட்டு.
அமைதிக்காய் 。 蠶 புரிந்துணர்வோடு நிலவான எமக்குள்ளே 驚 ಇಂಗಕ್ಕೆ
கைக்கோர்த்துக் கொள்வோம் நீங்காத இருள் உயிர்கள் விதி
இந்தப் புத்தாண்டில் பூ வான எமக்குள்ளே எத்தனை உயிர்களை
பிரபாஹர்-ஹப்புத்தளையும். போர் ција) மண்ணில் சாய்த்துவிட்டு 邬 ஹா-ஹயபுததளையூ நித்தம் சாதுகள் போல இங்கு
| . || 1/3535UD ColdFULIUS GOING DIT LID சாந்த மாய் அமர்ந்திருக்கின்றீர்கள் LDUIE6606T வீழ்த்தும் 66). esCESTGOTTGIT GOI-LDSVIGOITTI ஆர்.ஜோதி-கடற்கரைச்
மரப்பிடிகள் தலீபான் மரங்களை வீழ்த்த அமெரிக்க கோடாரியிற்கு ஒத்தூதும் স্তম্ভ மரப்பிடிகள் LDITEJ25 GT வீழ்ந்தாயினும் கடந்த வார முரசை படித்தேன் ஆணிவேர் உயிருடன் நீலப்பட விவகாரம் படு ஜோர். அதன் அஸ்ரின் அனிபா-மாளிகாவத்தை தொடர்ச்சியை எதிர்வரும் காலங்களில் தருவாயா? ஒரு சிறிய வேண்டுகோள் முரசே, எங்கள் பகுதியில் முரசு வந்து ஒரே நாளில் உனக்கு எண் அன்பிற்கினிய வணக்கம் அழிந்து விடுகின்றது. நாங்கள் ஒரு நாள் தாமதித்து சென்றாலும் கிடைப்பதில்லை. உணனை எனககு மிகவும் பிடித்திருக்கி இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வாயா? றது. நீ சுமந்து வரும் ஆக்கங்களில் மன் கிருஸ்ணன், சிவா-மஸ்கெலியா னாதி மன்னன்', 'சிறு கதைகள்' பாப்பா
முத்தான தினமுரசே!
உன் ஆம்சங்கள் அனைத்தும் சூப்பர்
முரசு அனைத்தும் சூப்பர் என்னையும் என் உயிர் முரசே, உன் வாசகராக ஏற்றுகொள் உன் வரவிற்கு ஒவ்வொரு வாரமும் வழிமேல் ஆர்.நித்தியப்பிரியா-கலஹா விழிவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். நீ சுமந்து வரும் அனைத் க்கங்களும் குப்பரோ சூப்பர் リ : *": யானைக்கு அடி சறுக்கினாலும்.? சிறுகதை இவைகள் பிரமாதம் மென் மேலும் உனது
முத்தான முரசில் மலரும் மலர்கள் அனைத்தும் பணி தொடர என் வாழததுககள அவசியமானவை அற்புதமானவை; ஆனாலும் எம்.எஸ். ரமீஷா-பசறை ஆங்காங்கே துளிர்விடும் எழுத்துப் பிழைகள் (முர சு 442 ஸ்போர்ட்ஸ்) என்மனதை புன்ைபடுத்துகின்ற ன. இனியும் இவை தொடராதிருக்க ஆவன P-alकशां ऊँTLE சேரும் முரசில் அச்சுப் பிழையோ, செய்யுங்கள் யானைக்கு அடி சறுக்கினாலும் முர அலலது ஏதாவது பக்கத்தில் அசசாகத தவறி சுக்கு சறுக்கலாமோ? கூடவே கூடாது எம் அபிமான இருந்தால், © በbilÖ56ቨ முகவரிடம் திருப்பிக்கொடுத்து உயிர் முரசுக்கு சறுக்கவே கூடாது விட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் கவனம் செலுத்துங்கள் Utili வேகத்தில் அரிதாக சில ஆவன செய்யுங்கள் தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற்றித்தர தினமுரசு சார்ந்த அனைவருக்கும் இனிய 'கு' ' பற்றி GILDLASILLD पूर्णगा क्लTourin" தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
எஸ்.பத்மா-லோஜினி-கொழும்பு-10 வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÜLöğUBIDGODUNGÖ IKU SLUITIgGDGD இன்று தனவந்தன் தான் தேடும் செல்வம் ஸ்லாம் தனக்கே பயன்பட வேண்டுமென்ற குறுகிய குடன் வாழ முற்பட்டுள்ளான். பார் பலர் தாங்கள் மெய் வருந்தப்பாடு பட்டும் ல்லாது பதை பதைக்கும் போது தனவந்தன் 1றித் தனமாக மாடி வீடு கட்டி மண்ணை
க்கத்தை தாழ்த்தி வாழ்கின்றான்.
வஞ்சிக்கும் செல்வந்தனின் மாட மாளிகை வை வளப்படுத்தி, சீராக்கி செம்மையாக்குவ கருவிதான் செல்வம் இத்தகைய செல்வம் தோருக்கு வாரி வழங்கி வாழ்வளிக்க வேண்டும். வறியவன் நலிவதும் கூடாது அற்புதத் திருமறை அனைத்துலக மாந்தருக்கும் இவ்வாறு எடுத்
த்திருப்பதிலிருந்து பிறர்க்கு நன்மை செய்து கொள் இம்மையில் உன் பாகத்தையும் மறந்து அல்குர் ஆன் (287)
6Tio. sfA., ass66iy-asÁyalp60DgOT-O5.
Bunga.444
ம் கவிதைகளை வார்த்தைகளின் லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 02.02.2002 தப் போட்டி இல444 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
6∂)öቻ LDSOTÜ Gumi GTIGE? போராட்டத்தை வெறுக்கிறேன் P ஆனால், POTIT GÜ) போராளியாய் திரிகிறேன்:
அங்கே ஆளொற்றுமை வேண்டுகிறேன் OJELİT GÜ ஆனால்.
ஆப்கான் இங்கே ஆயுதத்தோடு அலைகிறேன்!
ஜயபாலன்-பிபிலை. லைலா அக்ஷியா அக்ரம்
beড়া । (5(560STITESG)
o ulii susfleistol
இறைவன் படைத்த
plus)|| 36806III"
இரவலாக வாங்கும்
போர் வாடிக்கையாளர்கள்
இவர்கள்.
ஏ.எப்.எம்.றியாட்-முள்ளிப்பொத்தானை
காவுக்கு ԱDLLաՈ3,
பதை
ருப்பது நக்கிறது! ஜனி-மூதூர் போர்ச்சூழல்
மானிடர் மண்ணில் மடிவதற்காக? இயற்கை அன்னையின் பரிசங்கள் இல்லவே இல்லை-சிந்தனையின் புரட்சியால் சிகரமாய் உயரவேண்டிய எமக்கு-வேண்டவே வேண்டாம் இந்த போர்ச் சூழல்
's GOGOI.
E. இராசதுரை ஜாமி-மட்டக்களப்பு
அன்பின் முரசே!
உன் இனிய அனைத்து ஆக்கங்களின் சுறு பார்க்கும்போது பலகோடி வாழ்த் தினை கூறுகிறேன இருந்தும் இப்புத்தாண டில் உன் சேவை ணிடும் மேலோங்க எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக் ፴6ቨ.
சுறுப்பினை
எஸ்.சச்சி-நாராயணபுரம் 蚤盔 அன்பு முரசுக்கு
441 ஆவது முரசில் உங்கள் பக்கம் பகுதியில் கிழக்கில் வெளுக்கும் சாயம்" என்ற கட்டுரை யில் கிழக்கிலங்கையின் முத்த பத்திரிகையாளர் ஒருவரது உண்மைகளை வெளிக்கொணர்ந்த தினமுரசுக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார்.
ஆம், உண்மைகளை எதிர்வு கூறுகையிலும் பத்திரிகைகள் பின்னிற்கக் கூடாது என்பது பத்திரிகைத் தர்மம் அந்த வகையில் முரசுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு அதுதான் உண்மை பணி தொடர வாழ்த்துக்கள்
மல்லிகை வீரீதர்-மூதூர், 蚤 மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு தமிழ் பேசும் இதயங்களை கவர்ந்து வரும் இனிய முரசே சென்ற வாரம் இடம்பெற்ற அம்சங்கள் சிறப்பானவை முயன்றால் வெற்றி சிந்தனைக்கு விருந்தாக அமைந்த அருமையான படைப்பு, மேலும், சமையலறை உபகரணங்களை பராமரிப்பது எப்படி குறிப் புகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்LDLLő,56TÜLI.
DGDI
DUUG,
வரும் FF6) TGT UGO ELDL போவின் செயற்பாடுகள் பொதுமக்களுக்கு குறிப்பாக பஸ் பயணிகளுக்கு உதவுவதை உயத்திரவத்தையே ஏற்படுத்தி வருவது 564 கூடு
இந்த டிப்போவில் தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் பணியாற்றி வருவதாக தெரி
இருப்பினும் பேருந்துகளை சரிவர பரா மரித்து சேவையில் ஈடுபடுத்துவது என்பது சீராக இல்லை. உதாரணமாக கொழும்பு போன்ற தொலைதூர இடங்களுக்கு பயணம் மேற் கொள்ளும் பயணிகள் தமக்குரிய နွား முற்கூட்டியே பதிவு செய்த போதிலும் பல தில்லுமுல்லுகள் இடம்பெறுவதை அவதானிக் கக் கூடியதாக இருக்கிறது. பஸ் புறப்படும் நேரம் குறிக்கப்பட்டிருந்தபோதும் அவ்வாறு நிப்பிட்ட்ெட நேர்த்துக்கு அது புறப்படுவ ஆசனங்களைப் பதிவு செய்த ம் ஏனைய பயணிகளும் வந்து சேர்ந்த ன்னர்தான் வண்டியை ஒட்டும் சாரதி யார்? நடத்துனர் யார் என்பதை அறிய டிப்போ அலு வலர்கள் விசாரிப்புகளில் ஈடுபடுவது வழக்க மாகி விட்டது.
வண்டி புறப்படும் நேரம் கடந்தபின்னர்தான் எந்த வண்டி புறப்படுகிறது என்பது தீர்மானிக்" கப்பட்டு சாரதி, நடத்துனர்கள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு பயணத்துக்குரிய ஒழுங்குகள் நடைபெறுவதும் வழக்கமாகி விட்டது.
கொழும்பு போன்ற தூர இடங்களுக்குச் செல்ல வேண்டிய வண்டி பொதுவாக |jစဲရန္တီ நிலையில் இருப்பதில்லை. பாடாவாரி பஸ்களை தூரப்பயணத்துக்கு ஏற்பாடு செய்வதனால் பயணத்தின் போது வண்டிகள் ရွှံ့စ၈၊ ၂၅ိ ရရှိချွဲခို பழுதடைந்து ஒட மறுத்துவிடுவதுவும் உண்டு இதே போன்று தான் கடந்த 6ம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்குகளுவாஞ்சிகுடி டிப்போவிலிருந்து கொழும்புக்கு பறப்பட வேண்டிய வண்டி காலை 8.30ஐக் கடந்த பின்னர்தான் புறப்பட்டது. மட்டுநகள் டிப்போ வாயிலை பஸ் வந்து அடைந்ததும் தொடர்ந்து பயணம் செய்ய முடியாதவாறு பழுதடைந்து விட்டதாக சாரதியும் நடத்துனரும் கூறி பயணிகளை கீழே இறக்கி விட்டனர். மட்டுமல்லாமல் களுவாஞ்சிகுடியிலிருந்து سان டக்களப்பு வரைக் குமாக பஸ் கட்டணச்
20 ரூபா என்றும் முன்பதிவு செய்த கட்டணம் 15 ரூபா என்றும் மொத்தம் 35 ரூபாவைக் கழித்து விட்டு எஞ்சிய தொகையை பயணிகளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு பஸ்சையும் எடுத் துக் கொண்டு களுவாஞ்சிக்குடி திரும்பி விட் LOI.
பயணிகளின் இரண்டும் கெட் நிலையை உணர்ந்த மட்டக்களப்பு டிப்போ நிர்) வாகி திரு.வை.சிதம்பரநாதன் தனியான ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்து கொழும்புக்கு 鷲」 களை அனுப்பிவைத்தார்.
வ்வாறு காலம் கடந்து பயணத்தை தொடர விரும்பாத பலர் திட்டித்தீர்த்து விட்டு திரும்பிச் சென்று விட்டனர்.
தூர இடங்களுக்குச் செல்வதற்குரிய பஸ் கள் பொதுவாக ஓரளவு செளகரியம் உள்ள தாக இருத்தல் அவசியம். மேலதிகமான 4 يوما கள் செல்வதற்கு இந்த வண்டிகளில் இடமளிக்க லாகாது இருக்கைகளுக்கு ஏற்றவகையில்தான் ஆசனப் பதிவுகள் எடுக்க வேண்டும். ஆனால் இந்த வண்டிகளில் நின்று பயணம் செய்ய GJIT TSITLDT GOT uuGodfl8560) GITALILO STÚDIÓlės கொள்ளு கின்றனர்.
இத்தகைய குறைபாடுகளை நீக்கி தொலைதூரப் பிரயாணிகள் செளகரியமாக பயணம் செய்ய சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
எம்.மகேந்திரன்ஒரு பாதிக்கப்பட்ட பிரயாணியிடமிருந்து
6=}
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. grഞഖലേഴ്സി: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266
ണ്ണങ്ങ27-I-02, 2002

Page 3
நிரந்தரயுத்தநிறுத்தத் தடைநீக்கம் குறித்து ரணில்
அரசாங்கத்துக்கும் விடு தலைப்புலிகளுக்கும் இடையில் நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக இலண்டனில் நோர்வே தூதுக் குழுவினர் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும் அதே வேளை பரஸ்பரம் இணங்கிக் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றை அமுல் செய்வது தொடர்பில் அர சாங்க தரப்பில் இருந்தும் சாதக மான சமிக்ஞைகள் வெளியிடப்பட் டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை எரிக்சொல் ஹெய்ம் உள் ளிட்ட நோர்வே விசேடத் தூதுக்
குழு இலணி டனில் வைத்து அன்டன் பாலசிங்கத்தை சந்தித் தது. கடந்த இரு வாரங் களுக்கு முன்னர் இலங்கை வந் திருந்த போது நோர்வேக் குழுவினர் போர் நிறுத்தம் தொடர்பாக அர சாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் குறித்து பாலசிங்கத் துடன் ஆராயப்பட்டது.
இரண்டு தரப்புக்களாலும் கடைபிடிக்கப்படவேண்டிய போர் நிறுத்த விதிமுறைகள் அடங்கிய ஆவணமொன்றை தயாரிப்பதில் நோர்வே ஈடுபட்டிருப்பதாகவும் இரண்டு தரப்பினரதும் கருத்துக் களைப் பெற்று இந்த ஆவணம் விரைவில் பூர்த்தி செய்யப்படு
மென்றும் ஒஸ்லே தெரிவித்துள்ளன தின் நகலை அடு டன் பாலசிங்கத்த செவ்வாய் அன் குழுவினர் இண g5jᎶlᎢᎶlᎢ6ᏡᎢᎢᎢ .
பாலசிங்கத்தி பெற்றபின்னர் மேலதிகப் பேச்சுக்க கள் அடுத்தவார வருவார்கள் என டுள்ளது.
இதேவேளை விக்கிரமசிங்க ெ பாராளுமன்றத்தி முதலாவது கொ
விடுதலை கோரி களுத்துறைச்
நாட்டில் சமாதானத்துக்கான சூழ்நிலை தோன்றியிருக்கும் இந் தத் தருணத்தில் மனிதாபிமான அடிப்படையில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் 102 சிறைக் கைதிகள் கையொப்பமிட்டு அனுப்பியிருக் கும் இந்தக் கடிதத்தில் இந்த நாட்டில் இரு தசாப்தகாலமாக புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குகாக கடந்த டிசம்பர் 5ம் திகதி மக்கள் ஆணையைப் பெற்று பிரதமராகத் தெரிவாகிய தங்களை சிறைக் கைதிகளாகிய நாங்கள் வாழ்த்துவதுடன் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் சமாதான முயற்சிகள் யாவும் வெற்றிபெற இறை ஆசி வேண்டிப் பிரார்த்திக் கிறோம் எனவும் அந்தக் கடிதத்தில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த அரசினால் வகை தொகையின்றிக் கைதுசெய்யப் பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டு போலியான குற்றச்சாட்டுக் களின்பேரில் நீண்டகாலமாக நாம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டுள்ளோம் திகதி குறிப்பிடப்படாது விசாரணை இன்றி தடுத்துவைக் கப்படல், நீதிமன்றங்களில் ஒரு வருடம் ஆறு மாதம் என நீண்ட காலத் தவணை வழங்கப்படுத்தல் அரச தரப்பு சாட்சிகள் வழக்குத் தவணைக்கு சமுகம் தராமை சட்டவைத்திய அதிகாரிகள் அறிக்கையைச் சமர்ப்பிக்கக் காலம் தாழ்த்துவது பெரும்பாலான நீதி மன்றங்களில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்
இக்காலகட்டத்தி தனையும் இன்றி மாக விடுதலை குடும்பத்தினருடன் வதற்கு வழிசமை வேண்டுகிறோம் கைதிகள் பிரதம யுள்ள கடிதத்தில் 6.
ஐ.தே.க. அர வேலைத்திட்டத்தி விடுதலை சாத்தி நம்புவதாகவும் அ குறிப்பிடப்பட்டுள்
புலிகள் |கிழக்கி
படாமை போன்ற காரணங்களால்
கிழக்கில் புலி
எமது விடுதலை 25 TLD g5 LDIT சென்று விவரம் கின்றது. தொடரும் எமது அவல கின்றனர் படை நிலைகளைக் கருத்திற்கொண்டு காணிப்பின் கீழு
மனிதாபிமான அடிப்படையில்
கட்டுப்பாட்டிலு
சமாதான சூழ்நிலை ". முழுவதிலும் இந்
LDELIDITET32LEDLulle ODES
சமாதானத்துக்கான நல் லெண்ண சமிக்ஞையாக 10 சிங்கள போர் கைதிகள் வன்னி சென்றுள்ள காணாமல்போன படையினர் பெற்றோர் சங்கம் போரால் பாதிக்கப்பட்ட பெண் கள் அமைப்பு ஆகியவற்றின் பிர திநிதிகளிடம் திங்கள் மாலை 6.30 மணிக்கு தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் GNF GÄNGIGOTT GÅ) GO)5 ALIGNfld, S'IL JILGOTT. 10 போர் கைதிகள் கையளிக் கப்பட்ட இந்த வைபவத்தில் உரை யாற்றிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுபதமிழ் செல் வன் தெரிவித்துள்ளதாவது
இன்றும் தேசியத் தலைவரின் பணிப்பிற்கு அமைய மனித நேய அடிப்படையில் நீங்கள் அனை வரும் விடுதலை செய்யப்பட உள் offia, Git.
இலங்கைத்தீவிலே இன்று நடை பெற்றுக் கொண்டிருக்கும் அர்த்த மற்ற போரின் காரணமாக பல்லா யிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் பலநூறு கோடி சொத்துகள் அழிக்கப்பட்
ണ്ണങ്ങ27-I-02, 2002
டும் உள்ளன. இவை தவிர கார ணங்கள் எதுவுமின்றி ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்படுதல், கொடுரமான சித்திரவதைகள், கைதிகள், சிறைக்காவலர்கள் மற்றும் சக கைதிகளால் படு கொலை செய்யப்படுதல் போன்ற நிகழ்வுகள் தென்னிலங்கை சிறை களிலே தொடர்ச்சியாக இடம் பெறும் சம்பவங்களாகிவிட்டன.
வெலிக்கடை, பிந்துனுவெவ, களுத்துறை சிறைச்சாலை சம்பவங் கள் மேலே கூறப்பட்டவைகளுக்கு சில உதாரணங்களாகும். எவ்வா றாயினும் எமது பராமரிப்பில் இதுவரை காலமும் தங்கியிருந்த நீங்கள் அனைவரும் மிகுந்த மனி தாபிமானத்துடனும் தோழமை யுடனும் கவனிக்கப்பட்டு வந்த துடன் எதுவித சித்திரவதைகளோ பகைமை உணர்வோ எதுவும் இன்றி பராமரிக்கப்பட்டுள்ளீர்கள். அத்துடன் உங்களது விடுதலை தொடர்பாக மாறி மாறி பதவிக்கு வந்துள்ள சிங்கள அரசாங்கங்
களுடன் நாம் பல்வேறு முய கொண்டிருந்த மனிதாபிமானக் னது சிங்கள அ SEGNOflä, SÜLLUGBL G தெரிவித்தார்.
10 முஸ்லிம்கள் பட்ட சம்பவத்துட பிரதான இரணி களாகக் கரு தப்
e916ᏡᏓᏝᏧ Ꮷ IᎢ e9li5
La LD,GITIDIT 18ம் திகதி நீதிம இருந்த
கள் இதுவரையி ஆஜர்செய்யப்பட இந்த இரு செய்து நீதிமன் டைக்க வேண்
சியல் முக்கியஸ்
 
 
 
 
 
 
 
 

அதிகாரிகள் இந்த ஆவணத் த வாரம அன டம் ஒப்படைக்க நோர்வேக் கம் தெரிவித்
ன் கருத்தைப் துதொடர்பாக ளை நடத்த அவர் மே கொழும்பு தெரிவிக்கப்பட்
பிரதமர் ரணில் வ்வாய்க்கிழமை b ஆற்றிய தனது Gira)4, afløst 54.
எவ்வித நிபந் எங்களை துரித |சய்து எங்கள் நாங்கள் வாழ் த்துத் தருமாறு எனவும் சிறைக்
Gjëjtësi (puji அச்சம் கலந்த அபிப்பிராயம்
உரையில் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து உறுதி யாக எதனையும் தெரிவிப்பதை தவிர்த்துள்ளார். இது சமாதானத் துக்கான இறுதி சந்தர்ப்பம் என்றும் இதனைத் தவறவிடக் கூடாது என்றும் கூறிய ரணில் விக்கிர மசிங்க அரசும் புலிகளும் தனித் தனியாக போர் நிறுத்தம், மோதல் தவிர்ப்பை கடைபிடிப்பதன் முலம் இலங்கை அரசியலில் சில குழப்ப கரமான நிலைகள் தோன்றியிருப் பதாக கூறியிருக்கிறார். தாங்கள் ஏற்கெனவே வகுத்த கால அட்ட வணைக்கு அமைய சமாதானப் பேச்சுாவார்த்தைகள் ஆரம்பிக்கப் படுவது தொடர்பில் சந்தேகம்
தெரிவித்திருக்கும் பிரதமர் விக்கிர மசிங்க புலித் தடை நீக்கம் குறித்த விடயத்தில் பலராலும் மாறு பட்ட முறையில் வியாக்கியானம் செய் யக்கூடியவாறு தனது கொள்கை விளக்க உரையை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிகள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கினால் தற்போது பயங்கரவாதத்திற்கெதி ராக சர்வதேச ரீதியில் ஏற்பட்டி ருக்கும் கூட்டமைப்பிலிருந்து இலங்கை பின்வாங்குவதாக அர்த் தப்பட்டுவிடுமோ என்று தான் அஞ்சுவதாக பிரதமர் விளக்க மளித்திருக்கிறார். இவரது இந்தக் கருத்தை ஊடகங்கள் பல்வேறு விதத்தில் வெளியிட்டுள்ளன.
EGOITIITLjuilla GeFUE UTGITT EGJITEGUTIILIDIT
ஜனாதிபதியின் செயலாளர் கே.பாலப்பட்டபெத்தி தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதி பதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் ஒப்படைத்துள் ளார்.
எதிர்வரும் மார்ச் மாதத்தி
ருக்கு அனுப்பி லிருந்து தான் ஒய்வுபெறுவதால்
தனக்கு முன்கூட்டிய ஒய்வு விடு முறையை அனுமதிக்குமாறு அவர் சின் 100 நாள் ஜனாதிபதியிடம் விண்ணப்பித் ன் கீழ் தங்களது திருக்கிறார். திருமதி குமாரதுங்க யப்படும் என்று பாலபட்டபெந்தியின் பதவி விலகல்
குறிப்பிட்டுள்ள
ந்தக் கடிதத்தில் GT3. O
கடிதத்தை ஏற்றுக்கொண்டிருக் LP_Uoooo.
இன்னமும் முடிவு எதனையும் தெரிவிக்கவில்லை என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கிறது.
இதேவேளை ஜனாதிபதி செய லகத்தில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாக யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தனது அனுமதி யின்றி ஆட்குறைப்பு எதனையும் மேற்கொள்ள வேண்டாமென ஜனாதிபதி தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படு கின்றது.
வீடுவீடாகச் சென்று விபரம் சேகரிப்பு
ல் மீண்டும் ஆட்சேர்ப்பு யுத்தப்பயிற்சி
கள் வீடுவீடாகச் சேகரித்து வரு Lu760Inf7607 56007 1ள மற்றும் தமது ள்ள பகுதிகள் த விவரம் திரட்
திகள்
டும் வேலைகள் முழுமுச்சாக இடம் பெறுகின்றன.
வீடு வீடாகச் செல்லும் புலிகள் குடும்ப அங்கத்தவர்களினதும் மற்றும் வருமானம் முதலிய விவ ரங்களையும் சேகரித்து வருகின்ற னர்.
இதுபோன்ற குடும்ப விவரங்
களைச் சமர்ப்பிக்குமாறு ஏற்
பல தடவைகள சிகளை மேற் பாதிலும் எமது
G3IIIflögð).5UIII ரசுகளால் புறக் ந்துள்ளது எனத்
--- ~ QUESTU
ாதுத் தேர்தல் டி மடவளையில் )STG)GUG)JFLUL, ன் தொடர்புடைய டு சந்தேக நபர் டும் முன்னாள் நத்த ரத்வத்தை ரு வரும் கடந்த றத்தில் ஆஜரா பாதிலும் அவர் நீதிமன்றத்தில் ിങ്ങെ', ரையும் கைது ல் ஒப்படைப்ப ாம் என அர களிடமிருந்தும்
கெனவே சமுர்த்தித் திட்ட அலு வலர்களுக்கும் கிராம சேவர்களுக் கும் புலிகள் உத்தரவிட்டிருந்த தன்படி அவர்களாலும் அந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டி ருக்கும் நிலையில் புலிகளும் நேர டியாகச் சென்று விவரம் திரட்டு வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
தம்மிடம் ஏற்கெனவே உள்ள விவரங்களின்படி ஒப்பிட்டு வீட்டி
imЈашIm BiHji
56. DejTEnj plena).
சில உயர் மட்ட பொலிஸ் அதிகாரி களிடமிருந்தும் விசாரணைக்குழு வுக்கு கடுமையான அழுத்தம் பிர
யோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
கடந்தவாரம் இந்த இரு வரை யும் கைதுசெய்ய பொலிஸார் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்த
லுள்ளோர் கூறும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பின் அது பற்றி புலிகள் தீவிரமாக விசாரிக் கின்றனர்.
இதேவேளை யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு என்பன ஒரு புறம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வேளையில் மறுபுறம் ஆட்சேர்ப்பு விஷேட பயிற்சிகள், முகாம்களை பலப்படுத்தல், பங்கர்கள் அமைத் தல் என்பன கிழக்கில் தீவிரமாக நடைபெறுகின்றன.
சமீப சில நாட்களாக ஓய்ந் திருந்த வீட்டுக்கொருவர் ஆள் திரட்டும் வேலைகளும் கடந்த சில தினங்களாக மீண்டும் தீவிர மாகத் துவங்கிவிட்டன. வீட்டுக்கு வீடு சென்று அங்கத்தவர்களின் விவரங்களைத் திரட்டுவோர்
வீட்டில் இல்லாத இளைஞர் யுவதி கள் எங்கே அனுப்பப் பட்டிருக் கிறார்கள் என்றும் அவர்களைத் திரும்ப அழைக்குமாறும் கோரி வருகிறார்கள். அத்துடன் வீட்டுக்கு வீடு 10 சாக்குகளும் சேகரிக்கப்படு கின்றன. விஷேட போர்ப் பயிற்சி
களும் இடம் பெறுகின்றன. நிலக் கீழ் கொங்கிறீற் பங்கர்களுடன் புதிய முகாம்களும் விமானத்தாக்கு தலுக்கு ஈடுகொடுக்கத்தக்கதாக மாற்றப்படுகின்றன.
இதே போன்று கிழக்கில் சீரு
போதிலும் இவர்கள் நீதிமன்றத் டைத் தரப்பாரும் தமது நடவடிக் தில் ஆஜராக இருப்பதால் த கைகளையும் தயார்படுத்தலையும் போது கைதுசெய்ய வேண்டாம் தீவிரப்படுத்தியுள்ளார்கள்
என பலர் விசாரணைக் குழு
இரு தரப்பாரினதும் தயார்
விற்கு அறிவுரைகூறி அந்த படுத்தும் தீவிரத்தை நேரில் முயற்சியைத் தடுத்ததாகவும் தெரி காணும் மக்கள் வெகுவாகக் குழம்
விக்கப்படுகின்றது.
L)ù GLITILIGIGITTIA GT,

Page 4
முரசம்
C Élejlyú ELIT Egöjtb. Eg96l
அன்புள்ள உங்களுக்கு, [ 5 ] Ꮿ5Ꮺ5 Ꭰ.
நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதியை சூழ்ந்திருந்த போர் மேகம் தற்போது தற்காலிகமாக கலைந்து சென்றுள்ளது. இந்த அமைதியின் பிரதிபலிப்பு வடக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் தெளிவாகத் தெரிகிறது. விதித்தடைகள் அகற்றப்பட்டு பயத்தாலும் சந்தேகங்களாலும் நிரம்பியிருந்த தலைநகர வாழ்க்கை ஓரளவு சுமூக நிலையை அடைந்திருக்கிறது. தென்னிலங்கை மக்கள் உணரும் இந்த அமைதியின் ஆனந்தத்தை யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இதைவிடப் பன் மடங்கு உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அவர்களுக்கு துப்பாக்கிச் சத்தங்களில் இருந்தும், செல் அதிர்வுகளிலிருந்தும் மீண்டு தமது அன்றாடப் பணிகளை மேற்கொள்ள கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பம் நிச்சயம் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஆனால் இந்த சந்தோஷங்களுக்கு அப்பால் அடிமனதில் ஒளிந்து கிடக்கும் ஒரு அச்சம் கலந்த சந்தேகத்தையும் நிராகரிப்பதற்கில்லை. அது இந்த
அமைதியும் பன்சிரிப்புக்களும் இன்னும்
எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது குறித்துத்தான் காரணம் தற்போது அமுலில் இருக்கும் இந்த அமைதி குறுகிய smoorius 6TTnrou 60au 600 Dru6ODD செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு தரப்பினர்களதும் போர் நிறுத்தம் இரண்டாவது மாதத்திற்கு நீடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது ஒரு பரஸ்பர அமைதியல்ல புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்தார்கள் அரசாங்கமும் மோதல் தவிர்ப்பை கடைப்பிடிக்கிறது.
இந்த நிலைமை நீ தாக்காதவரை நான் தாக்கமாட்டேன்' என்பது போலவே இருக்கிறது வேறு Lorálflő Glgrsörsorrá ti grseilsoTT6) நானும் தாக்குவேன்' என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். எவ்வாறெனினும் தற்போது தோன்றியிருக்கும் அமைதிச் சூழ்நிலை நிரந்தர சமாதானத்திற்கான ஒரு சாதகமான அம்சமென்பதில் சந்தேகமில்லை இந்த நிலைமையை இரு தரப்பும் நேர்மையாக கையாளும் பட்சத்தில் சமாதான முயற்சிக்கான அடுத்த அடியை முன்வைக்கலாம். ஆனால் அதுவரை போர் நிறுத்தம் எந்தவொரு காரணத்தாலும் சிதைந்துபோகாமல் இருக்கவேண்டும். இதற்கான உடனடித்தீர்வு தற்போதைய அமைதியை இரு தரப்பினரதும் உடன்பாட்டுடனான நிரந்தர போர் நிறுத்தமாக பரிணமிக்கச் செய்வதுதான் இதற்குரிய முயற்சியில் நோர்வே அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதென கூறப்படுகின்றது. அந்த முயற்சிக்கு அரசும் புலிகளும் தங்களது பங்களிப்பை உடனடியாக வழங்கவேண்டும்.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ர்தலின்போது வர்க்குறு களை அள்ளி வீசிவிட் அதிகாரத்தைக் கைப்
றிய அளவுக்கு சுலபம
ஆட்சி நடத்தி அத்தனை அவசரத்தில் இர் நாட்டை கட்டி எழுப்பிவிட முடியாது என்பன ரணில் விக்கிரமசிங்க இப்போதே உணர தொடங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் உடன
செயற்திட்டமாக நூறுநாள் அபிவிருத்தித் திட் மொன்றை அறிவித்தது. இப்போது அதில் நான்கி | 9 பங்கிற்கும் அதிகமான காலப்பகுதி கடந் *曼 ஆனால் சமாதான முயற்சி தவிர்ந் வேறெந்த துறையிலும் நான்கில் ஒரு பகு
வெற்றியையேனும் அரசாங்கம் பெற்றிருக்கிற என்பது கேள் விக்குறியே.
முதலில் விலைவாசிப் பிரச்சனை, தற்போ, அரசதரப்புக்கு பெரும் நெருக்கடியாக உருவெடு கோதுமை மா, என்று ಶಿಶ್ಠಿ 60)
துள்ளது. அரிசி வசியப் பொருட்கள் மிக அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளன.
இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத் ஏனைய சகல பொருட்களும் சந்தையில் கூடுத விலையை எட்டியுள்ளன. மறுபுறம் தாம் ஆட்சிக் வந்தால் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக மி சாரத்தைத் தருவதாகக் கூறிய அரசாங்க இப்போது ஒரு மணி நேரத்தில் ஆரம்பித் இரண்டரை மணி நேரமாக மின்வெட்டை அத கரித்துள்ளது.
நீரேந்து பகுதிகளில் மழை இல்லை என் வழமையான கதையே இப்போதும் காரணமா கூறப்பட்டு வருகின்றது.
இவ்வாறிருக்க மார்ச் மாதம் முதல் மின் கட்டணம் வேறு அதிகரிக்கப்பட இருப்பதா 1 ತಿ(ಊಕಿ ಆಗ ಹಲ್ಲು ஜயசூரிய கூறுகிறார்.
உண்மையில் மின் நெருக்கடியை அரசாங்கத்தி னால் உடனடியாக தீர்க்கமுடியாது என்பதை ஏ க்கொண்டாகவேண்டும். எனினும் அதற்குரிய நீண்டகாலத் தீர்வுக்கான திட்டம் ஏதும் அரசாங் கத்திடம் இருப்பதுபோலவும் தெரியவில்லை மின்சாரம் குறித்து மாத்திரமல்ல, ஏனைய விட யங்களிலும் நேர்த்தியான செயற்திட்டம் ஒன்றுடன் தான் அரசு பதவிக்கு வந்ததென நம்ப முடியா விதத்திலேயே அதன் செயற்பாடுகள் அமை துள்ளன.
960 ITU சீர்திருத்தமும் நிர்வாக ஒழுங்கீனா களை சீராக்குவதுமே தனது முதற்பணியா இருக்கும் என்று கூறிவந்த பிரதமர் ரணில் விக்கி மசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களின் செயற்பாடு அல்லது ரணில் விக்கிரமசிங்கவில் வழி நடத்தல் தீர்க்கமான விடயங்களில் எ தளவு வெற்றியை அளிக்கும் என்பது குறித்து அவசரமாகவே சிந்திக்கவேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்
சுமார் 60க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருந் போதிலும் பல அமைச்சுக்கள் கண்டதுண்டமா வெட்டப்பட்டு சிறு சிறு பிரிவுகளாக ஒவ்வொ வரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தபோதிலு அவற்றை நிர்வகிப்பதிலும் ஒழுங்கு முறைப்படுத்து வதிலும் இந்த அமைச்சர்கள் ஒரு மாத கால துக்குள்ளேயே ஏராளமான குளறுபடிகளை செ திருக்கிறார்கள்
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இளம் அமைச் ரும் சிறந்த பொருளாதார விமர்சகர் என்று கருது படுபவருமான ரவி கருணாநாயக்க கூட்டுற மொத்த விற்பனை நிலையத்தை 24 மணி நேரமு திறந்து வைக்க முடிவு செய்தார். எந்தவித ஆய்6 களும் முன்னேற்பாடுகளும் இன்றி எடுக்கப்பட்ட இந்த முடிவு ஐ.தே.க.வின் நூறுநாள் செய திட்டத்தின் முதலாவது தோல்வியாக கருதப்பட கூடிய ஒன்றாகும்.
போக்குவரத்து அமைச்சராக இருந்த காமினி அத்துக்கோரளவின் திடீர் மரணத்தை அடுத்து அவர் வகித்த அமைச்சுப்பதவி பாதுகாப்பு அமைச்ச திலக் மாரப்பனவிடம் ஒப்படைக்கப்பட்டிரு கிறது.
யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் சமயத்தில் அதுவும் பரஸ்பரம்போர் தயாரிப்புக்களி ஈடுபடலாம் என்ற சந்தேகம் நிலவும் இரண்டு தரப்புக்களின் இடையில் போர் நிறுத்தம் அமுலி
genfuir,
இருக்கும் வேளையில் பாதுகாப்பு அமைச்சரின்
தின
 
 
 
 
 

தி பணி எத்தனை தூரம் பாரதூரமானது என்பது டு புரியும். அப்படி இருக்க அவருக்கு மிக
ற் அத்தியாவசிய பொதுமக்கள் சேவையான க போக்குவரத்துத் துறையை மேலதிகமாக த ஒப்படைத்திருப்பது எந்த வகையிலான 臀 நியாயப்படுத்தலுக்கு உட்படும் என்று புரிய 岛 Sligos).
மறுபுறத்தில் சமாதானப் ே
ல் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கு ஏற்பட்டு வருவதாக தோன்றிய போதிலும் ன் கடந்தவாரம் ஜனாதிபதி சந்திரிக்கா குமார ம் துங்க தெரிவித்திருக்கும் கருத்துக்கள் 5.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் சவாலாக
அமையும் என்பதில் ஐயமில்லை.
ராய்ட்டர் செய்திச் சேவைக்கு பேட்டி ற யளித்த திருமதி குமாரணதுங்க ஐ.தே.க. க வுடன் இணைந்து செயற்படுவது தனது வாழ்நாளில் மிகவும் கசப்பான அனுபவம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு புலிகள் தொடர்பாக தனது நம்பிக்கையினத்தை மீண்டும் வெளிப்படுத்தி யிருக்கும் ஜனாதிபதி ஐ.தே.க. மக்களை ஏமாற்றவில்லை என்று கருதும்வரை சமாதான முயற்சிக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். அதாவது அரசாங்கம் மக்களை ஏமாற்று
5
கிறது' என்று ஜனாதிபதி கருதும் பட்சத்தில் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்த முற்படுவார். இன்றும் முப்படைகளுக்கும் ஆணையிடும் அதிகாரம் திருமதி குமார துங்க வசமே இருக்கிறது. அவரே ஆயுதப்
66. GANDINGÖ
படைகளின் பிரதம தளபதி சமாதானப்
பேச்சுக்கள் குறிப்பிட்ட ஒரு கட்டத்தை
அடைந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உணர்ச்சிகரமான வெளிப்பாடுகளால் அதற்கு சிலவரையறை
களை வகுக்க ஜனாதிபதியால் முடியும். மறு புறத்தில் ஜே.வி.பி.யும் பாரிய அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. ஆனால் புலிகள் மீதான தடையை நீக்குவதுபோன்ற சில விசயங்களில் ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர் களின் உதவியுடன் உள்நாட்டு எதிர்ப்பை சமாளிக்கும் விதத்தில் காய் நகர்த்துவதை அவதானிக்க முடிகிறது.
உண்மையில் புலிகளின் தடையை நீக்கி
னால் பிரச்சனையில்லை என்று பீடாதிபதிகள் கூறிவிடுவார்களாயின் அதன் பின்னர் ஜே.வி.பி.யின் கோஷம் பெருமளவில் எடு ULT5 .
D6) i
DJ19Er
ஆனாலும்பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி யின் ஆதரவின்றி சமாதானத்துக்கான அர சியல் தீர்வுத் திட்டமொன்றை நிறைவேற்ற முடியாது. இது கடைசிக்கட்ட சவாலாக இருந்தபோதிலும் இதற்கு முன்னுள்ள விட யங்களைக்கூட அரசு எதிர்த்தரப்பு கருத் தொருமைப்பாட்டுடன் கையாளக்கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பணி சுலபமானதல்ல '? அரசதரபL நனகு உணTநதுளளது. எதிா காலத்தில் தவிர்க்க முடியாமல் போகும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ முடியுமான அவசரத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தி கூடுதலான சபைகளை கைப்பற் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பு திட்டமிடுகிறது.
எவ்வாறெனினும் தற்போதைய நிலையில் பொருளாதாரம், சமூகம் சார்ந்த எந்தவொரு விடயத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற் றத்தை காண்பிக்க அல்லது அதற்கான அறி
குறியைக்கூட காண்பிக்க முடியாத நிலையில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அர சாங்கத்தின் உயிர், தற்போது அவர்கள் கயிற்றின்மேல் நடப்பது போல் முன்னெடுக் கும் சமாதானப் பேச்சிலேயே தங்கியிருக் கிறது. அது தப்பித்தவறி தோல்வியில் முடிய மானால் அதன் பின்னர் அரசாங்கத்தின் இருப்பு பற்றி அதிகம் நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்ற அனைத்து விடயங்களும் தோல்வி கண்டு சமாதானம் மாத்திரம் கிட்டினால் கூட எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை இப்போதே கவிழ்ப்பது குறித்து கனவுகாணத்தேவையில்லை. ஏனெனில் இந்த நாட்டு மக்களுக்கு மற்ற அனைத்தை விடவும் பெறுமதியானது நிரந்தர அமைதிதான். அதனைப் பெற்றுக் கொடுக்கும் எந்தத் தலைவரையும் அவர்கள் நிரந்தரமாக அல்லது மிக நீண்டகாலத்திற்கு அங்கீகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவர் தாண்டவேண்டிய தடைகள் சுலபமானவை அல்ல. உள்நாட்டு அழுத்தங்கள் புலிகளின் இறுக்கமான பிடி இவற்றுக்கப்பால் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மட்டும் மாற்றமுடியாமல் மற்ற அனைத்தையும் செய்யக்கூடியளவு அதிகாரம் மிக்க ஒரு நிறைவேற்று ஜனாதிபதியையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
தற்போதைய நிலையில் திருமதி குமார துங்கவின் கூற்றுப்படி உண்மையான சமாதானத்திற்காக அவர் திறந்த மனதுடன் உதவிசெய்வார் என்றே கருதப்படுகிறது. ஆனால் அந்த உதவியை உதவியாகப்பெறு வதா அல்லது தங்கள் பலத்தைக் காண்பித்து ஜனாதிபதியை பதவி இறக்கிவிட்டு ஜனாதி பதியின் அதிகாரத்தை தமது கைக்கு எடுத்து தீர்வொன்றை நோக்கி செல்வதா என்ற கேள்வி ரணில் விக்கிரமசிங்கவின் முன் னிலையில் இருக்கிறது. அவர் எதைத் தேர்ந் தெடுக்கப்போகிறார் என்று இப்போதே கூற முடியாது. அவரது தேர்வு எதுவாக இருந் தாலும் அதில் ஏற்படப்போகும் தடைகள் ஏராளம் என்பது மட்டும் தெளிவானது.
ണ്ണങ്ങ27-I-02, 2002

Page 5
மரியாதைக்குரிய அமைச்சர் மகேஸ்வரன் அவர்களுக்கு என்ர முதல் கடிதத்தை பிரபா கரன் அவர்களுக்கோ பிரதமர் ரணிலுக்கோ அல்லது டக்ளசுக்கோ எழுதுவதாகத்தான் இருந்தேன்.
ஏனென்டால் எனக்கு அப்பப்ப எழும்புற சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவடைஞ்சு கொள்ளுறதுதான் என்ர கடிதத்தின் நோக்கம் நேற்றுவரை உங்களைப் பற்றி எனக்குச் சந்தே கங்கள் இருக்கவில்லை. இந்த மில்லேனியத்தின் தொடக்கம் வரை எல்லாருக்கும் தெரிஞ்சஓரு யாவாரியாகவே இருந்த நீங்கள் திடீரெண்டு சுழண்டடிக்கிற காத்தில கிளிசறியாச் சருகு மேலெழும்பின மாதிரி சடாரெண்டு எம்பியாகி வீங்கள் அடுத்த வரியமே மந்திரியுமாகினதைப் பாத்து எனக்கு மலைப்பாத்தான் இருந்தது ஆள் வலு சுழியன்தான் எண்ட அபிப்பிராயமுமிருந்தது.
பாளிமெண்டிலையும் பதவியேற்ற நேரத்திலயும் கமெரா உங்களைக் காட்டேக்க நீங்கள் வாயை யாவெண்டு திறந்துகொண்டிருக்கிறதைப்பாத்துத்தான் எனக்குச்சாடை வெக்கம் வந்து அசிங்கமாய்க் கிடக்கு வாயை மூடுங்கோ எணன்டு ஆரிட்டையேனும் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்திவிடவேணும் எண்டு நினைச்சனான். நீங்கள் தெரியாமலதான் வாயைத் திறந்துகொண்டிருக்கிறியள் என்டெனக்குத் தெரியும் நானும் தமிழ் வாத்தியாற்றை வகுப்பில் பேச்சு வாங்கியிருக்கிறன் வாயை மூடுடா இலையான் ஆந்திடப் போகுது எண்டு அவர் அப்பப்ப திட்டேக்க வகுப்பே சிரிச்சு அதில கண மயக்கம் கலைஞ்சு உற்சாகப்பட்டுக் கொள்ளும் கடைசிவரை அவருக்குத்தான் நாங்கள் இலையான் எண்டு பட்டம் வைச்சிருக்கிறமெண்டு தெரியாமல் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார்.
எப்பிடியிருந்தாலும், வாயைத் திறந்து வைச்சுக் கொண்டிருந்தால் இலையான் பூந்திடும் என்ை நினைப்பே இன்டைக்கும் எனக்கு ஒரு அந்தரந்தான் அது ஒன்டைத்தான் உங்களுக்கும் சொல்ல வேணுமென்டு இருந்தனானே தவிர, உங்களைப்பற்றி வேறையொரு விமர்சனமும் எனக்கு இருக்கேல்லை. இன்னுஞ் சொன்னால், சக்தி ரிவியில் உங்கட பேட்டி பாத்ததில இருந்து எனக்குள்ளையும் நடப்பேறின மாதிரிதான்
வன்னிக்குச் சாமான் அனுப்பாட்டில் புனரமைப்பு அமைச்சுக்கு வெளிநாட்டிலிருந்து வாற வளங்களை நிப்பாட்டிப் போடுவன் எணன்டு ஜயலத் ஜயவர்த்தனாவிட்டையும் டக் Too இண்ைடைக்குச்சந்திக்க வேண்டாம் எணண்டு திலக் மாரப்பனவிட்டையும் சட்டவிரோத ஆயுதங்களை உடனடியாய்ப்பறிக்கச்சொல்லிரணிலிட்டையும் எச்சரிக்கை செய்து போட்டுத்தான் வந்திருக்கிறன் எணன்டு நீங்கள் சர்வ சாதாரணமாய்ச் சொல்லிக் கொண்டு போகேக்கையே தலை வணங்காத் தமிழன் ஒருத்தன் கொபும்பில் வந்திருந்து காலுக்கு மேல கால் போட்டுக் கொண்டு கலக்கிறான் எண்ட நினைப்பில் எனக்குத் தலை கிறுகிறுத்துப் பெருமை பொங்கினது உண்மை
குமாரண்ணைக்குப் பிறகு கொழும்பைக் கலக்கிறதுக்கு ஒரு தன்மானத் தமிழனைக் கண்ட பூரிப்பில் உங்களைப் பற்றின பழைய குற்றச்சாட்டுக்களும்கூட உங்கள் வீரத்தின் பகுதிகள்தான் என்று நினைக்க ஆரம்பித்திருந்தேன்.
முன்னாள் மாவட்ட அமைச்சர் ஒருவரின் இனிஷியல் உங்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டதற்கு ஏதோ கள்ள வேலைதான் காரணம் என்றும் எம்பியாகு முன்னம் எத்தனையோ தடவை செக் பொயின்ற்களில் சாமான் கொண்டு சென்ற லொறியை விட்டுவிட்டு நீங்கள் தப்பியோடியதாகவும் வருகிற கதைகளையெல்லாம் உங்கள் வீரத்தின் விழுப்புண்களாகவே
எண்ணியிருந்தேன்.
எல்லாத்தையும் குழப்பி இந்தக் கடிதத்தை எழுதப் பண்ணியது எங்கடை கடைக்கு வாற லெக்சரர் க.என்பவர்தான் அந்தாள் கேள்வியளைக் கேக்கக் கேக்க இந்தாளிட்டைப் படிக்கிற பொடியளும் பழுதாகிப் போகப் போறாங்களே எண்ட பயம்தான் எனக்கு வந்தது. நீங்கள் அதுக்கெல்லாம் கலங்காமல் மறுப்பு விட வேணுமென்ட ஆதங்கத்திலதான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அவசரமாய் எழுதவேண்டி வந்தது. ஏனெண்டால் என்ர மறுப்புகளை அந்தாள் சட்டை செய்யிறதாய் இல்லை.படிச்சதிமிர்
உங்களை நக்கலடிச்சு அவர் கதைக்கேக்கையே சொன்னனான் "சேர், எங்களுக்கிருக்கிற ஒரேயொரு தமிழ் அமைச்சர் அவர். அவரைப்பற்றிநக்கல்கிக்கல் ஒண்டும் வேண்ணாமெண்டு அதுக்கு அவர் சொல்லுறார் கோயில் அமைச்சை மட்டும் ஏன் எடுத்தவராம் புக்கை பொங்கித் திண்னவோ? புணர்வாழ்வு அமைச்சராக எல்லோ வருவனெண்டவர். அதுமட்டுமில்லை, மார்கழி ம் திகதி ரீதர் தியேட்டரை விட்டு டக்ளசை வெளியேற்றுவன் எண்டார். ஜனவரி 15ந்திகதிக்கு முன் ஆமியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றுவன் தரைப்பாதையைத் திறப்பன் ஆயுதக் குழுக்கள் ஒன்டையும் இஞ்சை இயங்கவிடமாட்டன் எண்டெல்லோ பேசினவர். இப்ப அதுகளைப்பற்றிஒரு கதையையும் காணன் புலிகளுடன் பேசவேணும் தடைநீக்க வேணும் எண்டு பத்துப்பதினைஞ்சு வரிசமாய் கூட்டணிக்காறர் செய்துவாற அரசியல் கோஷங்களை முழக்கினபடி இணிஅடுத்த எலக்டின் வரட்டும் எண்ட கணக்காயெல்லே அடங்கிப் போனார். எண்டு நக்கல் சிரிப்போட சொல்லுது மனுசன்
நல்லாய்க் குடுக்கவேனும் எண்டு நான் வாயெடுக்க முந்தி அந்தாள் என்னை அடக்கிப் போட்டுச்சொல்லுது எலக்சனுக்கு முந்திசாமானுக்கெல்லாம் GSTஏன் குடுப்பான் எண்டெல்லே கம்பீரமாய்க் கேட்டவர் இப்ப விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த வெளிக்கிட்டால், அவையை அடக்கிறதுக்கு பொலிசோடையும் ஆமியோடையும் போய்க் கதைக்கிறார். போதாக்குறைக்க புதுசா வந்திருக்கிற மேயர் வேறை விலையுயர்வுப் பிரச்சனை ஒரு முக்கிய பிரச்சனை இல்லை எண்டு பேசுறார். இதெல்லாத்தையும் கேட்டுக் கொண்டு உங்கடை அமைச்சர் என்னவாம் பண்ணுகிறார்?" என்டு கொக்கரிக்குது மனுசன்
நான் சொன்னன் "அமைச்சர் மக்களின்ர பிரச்சனைகளைப் பற்றி அக்கறைப்படாமலில்லை. போக்குவரத்து பாதைக் கவர்டங்களை நீக்க இரவு விமான சேவையை ஒழுங்கு பண்ணினவர்தானே?"
ஓமோம் கொஞ்சநாள் ஓடியிருந்தாலும் அது வெறும் 48 பேரோட மட்டும் ஒடேல்ல அமைச்சரின் 500 கிலோ சாமான்களையும் ஏத்திக் கொண்டுதான் தினசரி ஓடினது" எண்டு (தொடர்ச்சி 17ம் பக்கத்தில்
ണ്ണങ്ങ20-26, 2002 தின
 
 
 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்பவர் தமிழினவாதிகளில் முக்கிய நபராகத் திகழ்ந்த | வர். முன்னொரு காலத்தில் புளொட் இயக் |கத்தலைவர் முகுந்தனுக்கு மிக நெருக்கமாய் இருந்து பின்னர் தம்பி பிரபாகரனை |சுவீகரித்துக் கொண்டு அவரே தமிழினத்தின் விடிவெள்ளி என்று கவிதை எழுதிக்கொண்டி ருந்தவர். அவரது மகன் பொழிலன் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கொடைக்கானல் '? வரைத் தகர்க்க முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்.
பெருஞ்சித்திரனாரின் நினைவிடத்தில் பாவலரேறு தமிழ்க்களம் என்ற பெயரில் அமைப்பொன்று கடந்த சனிக்கிழமையன்று |சென்னையில் துவங்கப்பட்டது. நிலவழகனார், |சொல்லழகனார், இளங்குமரனார் என தூய தமிழ்ப்பெயர் கொண்டோர் பலர் பங்கேற்ற | தி.மு.க தலைவர் கலைஞர் கருணா நிதியும் கலந்து கொள்வதாக இருந்தது. U* ೪೮ செய்தியினை மட்டும் அனுப்பி விட்டு ஒதுங்கிவிட் டார் தமிழினத்தலைவர். மற்றபடி நெடுமாறன், சுப.வீரபாண்டியன், ம யரசன், தியாகு என வழக்கமான தமிழின
கூட விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி விடுவார்கள் otopuTUTUL அதிக |மாக இருந்த நேரத்தில் இதே பாவலரேறு நினைவு தினத்தைக்கொண்டாடுவதாக அறி வித்து, வைகோவை அழைத்திருந்தனர். கடைசி நிமிடத்தில் புரட்சிப்புயல் ங்கிக் கொண்டார். சென்னையில் தங்கியிருந்து அன்டன் பாலசிங்கம் இலங்கை அரசுடன் ಕ್ಲಿಂಕ್ ಆನಿಡ್ತ நடத்த அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையெழ, தமிழகத்தில் புலியெதிர்ப்புக்குரல்கள் உக்கிரமானதன் பின் னணியில் நடைபெற்ற அமர்க்களத் துவக்க விழாவில்,கலைஞர் பங்கேற்பதாகச் சொல்லப்பட் Iடது, பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யிருந்தது. ஆனால் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டார் அவர் பிரபாகரனின் ಙ್ oಿ? |கேறுவதாகக கூறகoகாளரூம புயலே அமை
UT இருக்கும்போது, நமக்கென்ன வந்தது என்று நினைத்தாரோ என்னவோ! கவனிக்க வேண்டிய விஷயமே விடுதலைப்புலிகளுக்
协议 62. 岛 წlbőტ நேரடியாக வக்காலத்து வாங்க தமிழகத்தின் முக்கித்தலைவர்கள் எவரும் தயாரில்லை என்பதுதான்.
செய்தி வெளியானவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டித்து அறிக்கைவெளியிட்டார். இடது, மற்றும் வலது கம்யூனிஸ்டுகள், முதல்வர் பன்னீர்செல்வம், பின்னர் புரட்சித்தலை யென்று ஒவ்வொருவராக மற்றவர்களும் கண்ட | னக்குரல் எழுப்பினார்கள்.
தடை நீக்கப்பட வேண்டும், இங்கிருந்து பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் வாஜ்பேயி :
595 UV5UTG505T05 606.J. V5GBTT 89m. ADI 6NDILLITT
இன்னொரு புலி ஆதரவாளர் பாட்டாளி | மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாசோ, இந்தியாவில் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென்ற தங்கள் நிலையில் மாற்ற மில்லை. பாலசிங்கம் சென்னையில் தங்க அனுமதிக்கப்படலாம்தான், ஆனால் இங்கு தேவையில்லாத பிரச்சனைகள் எழுகின்றன, பேசாமல் அவர் பம்பாயில் தங்கி, தனக்கு ಪ್ಲೀ। சிகிச்சையினையும் பெற்றுக் ಹಗ್ಗಲ್ಲಿ அங்கிருந்தே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டார். தமிழ் நாட்டைவிட அங்கே விடுதலைப்புலி களுக்கு ஆதரவு அதிகம் இருக்கும் என்றார் அவர் வெறுப்பாக சூப்பர் நிலைப்பாடு கருணாநிதியுடையதுதான் எங்களுக்கென்று இதில் கருத்து எதுவுமேயில்லை என்றார் அவர் வாஜ்பேயி அரசு நாட்டு நலன் கருதி எதைச loo அதை நாங்கள் ஏற்றுக்கொள்
DITLD. 6T60T DITT S96JFT சரி, தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் வற்புறுத்திக் கேட்ட போது, எங்கள் கருத்தை தேசிய
IDGosi DUJEr
விடுதலைப் புவிகளுக்கு
ஜனநாயக் கூட்டணியின் ஒருங் கிணைப்புக் கூட்டத்தில் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்றார் அந்த வீரமறவர் திராவிடக்கழகம் மற்றும் பெரியார் திராவிடக்கழகம் போன்ற அமைப்புக்கள் பாலசிங்கத்திற்கு அனுமதிவழங் கப்படவேண்டுமென கோரின. புலிகளின் ஊது குழல் பழநெடுமாறன், அப்படியொரு கோரிக் கையிருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை. எல்லாம் பத்திரிகைகளில் வரும் உடான்ஸ், புலிகளைத்திட்டுவதற்கு இது ஒரு சாக்கு என்றார் முதலில் பின்னர் பாலசிங்கமே அத்தகைய வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்தி வந்தது. அதன் பிறகும் நெடுமாறன் அப்படி ஏதும் அனுமதி கோரப்படவில்லை யென்று சாதித்தார்.
இலங்கையில் சமரசப் பேச்சு வெற்றி பெறக்கூடாது என விரும்பி, எதிர்க் கூச்சல் போடுபவர்கள் உள்நோக்கத்துடன் செயல்படு கிறார்கள். இவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழர்களால் தூக்கி எறியப்படுவர் என்று வேறு எச்சரிக்கை செய்தார். அவரது எச்சரிக்கையினை யாரும்
பொருட்படுத்தவில்லை என்பது வேறு விடயம்.
SS
மேடைப் போராளிகள்தாம் கடந்த ஆண்டு =
மத்திய அரசு விடுதலைப்புலிகளின் வேண்டு கோளை மறுத்துவிட்டது என்று தற்போது தகவல்கள் வந்திருக்கின்றன. ஜெயலலிதா கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் வேளை யில் மத்திய அரசு விரும்பினாலும், சென்னை யில் தற்காலிகமாகக் கூட அன்டனாருக்கு புகலிடம் கொடுக்கப்படும் என்று தோன்ற
Sligo.G).
தமிழகத்தில் அந்த அளவு தமிழினவாதத் திற்கு ஆதரவு என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் மீண்டும் எடுத்துக்காட்டியிருக் கின்றன. கண்ணகி சிலையினை அப்புறப் படுத்தியதற்கு என்ன பெரிய எதிர்ப்பு நடந்து
ட்டது?
கணவனது தவறுகளையெல்லாம் பொறுத் துக் கொண்டு, தன்னிடம் வந்தவுடன் முழுமன துடன் ஏற்று, பின் தவறான ஒரு தீர்ப்பின் ளைவாக அவன் கொலை செய்யப்பட கொதித்தெழுந்து, ஒரு மாநகரையே தீக்கிரை யாக்கிய கண்ணகியினை எந்த அளவு பெண்மைக்கு இலக்கணமாக கருதலாம் என்ற பிரச்சனை ஒரு புறமிருக்கட்டும். அதை வைத்துக் கொண்டு மீண்டும் இன எழுச்சியை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன என்பதைத்தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி, ஏதோ தனக்குச் சொந்தமான கட்டிடத்தில் மாற் றங்கள் செய்வதுபோல், ஜெயலலிதா சாலை விபத்து நாடகமாடி, சிலையினைத் தூக்கிக் கொண்டுபோய் அருங் காட்சியகத்தில் வைத்துவிட்டார். அவசர அவசரமாக மெரினா கடற்கரையில் அந்த சிலை இருந்த பகுதியில் புதிதாக சாலையே போடப் பட்டுவிட்டது. மிக மோசமான அதிகார துஷ்பிரயோகம் அது. ஆனால் தி.மு.க அப்பிரச்சனையைக் கையிலெடுத்தபோது மக்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை? கலைஞர் தமிழனப் பற்று பற்றி அவ்வளவு மரியாதை
(தொடர்ச்சியை 17ம் பக்கத்தில் பாருங்கள்)

Page 6
  

Page 7
55 விடுதலைப் தீர்வென்பது மிக நீண்ட பயணமாக இருந்தபோதிலும்
புலிகளின் அரசியல் பிரிவு
க்கியஸ்தர் சுப.தமிழ்ச் E. SuGörsoflular LDUGUT.6'lü பிரதேசத்தில் விரிவான பத்திரிகையாளர் மகாநாடொன்றைக் கடந்த வாரம் நடத்தியிருந்தார். உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடாக இச் செய்தியாளர் மகாநாடு குறிப்பிடத்தக்களவு
பற்றிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய பாராளுமன்ற அரசு அமைக்கப்பட்டதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமாதகால் யுத்த நிறுத்தத்தை அறிவித்தனர். இதன் பின்னர் அந்த ஒருமாதகால யூத்த நிறுத்தத்தை தற்போது
மலும ஒரு மாதகாலம நீடித்துள்ளனர். புதிய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பாராளுமன்ற ஆட்சியைப் பொறுப்பேற்ற úl GöIGOTIT LDij GUIT6últúli) தமிழ்ச்செல்வன் நடத்திய முதலாவது செய்தியாளர் மகாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளது தற்போதைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தது. புலிகளது அரசியல் பிரிவைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் தமிழ்ச் செல்வனே பெரும்பாலும் தமது தரப்பின் கருத்துக் 35 GGGTGGOOTITLILIŠJE GOD GIT வெளியிடுபவராக இருந்து வருகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரன், ஊடகத்துறையினர் விடயத்தில் மிக அவதானமாகவே நடப்பவர் விரல்விட்டு எண்ணக் கூடியளவு பேட்டிகளை மட்டுமே அவர் இதுவரை காலமும் வழங்கியுள்ளார். அத்துடன் குறிப்பிட்ட சில செய்தியாளர்களை மட்டுமே அவர் சந்தித்துமிருக்கின்றார். இப்பத்திரிகையாளர்களில் அண்மையில் குருதித் தீவு' என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட அணித்தா பிரதாப் என்ற இந்தியப் பத்திரிகையாளர் முக்கியமானவர். இவர் மட்டுமே பல்வேறு சந்தர்ப்பங்களில் திரு.பிரபாகரனுடன் பேட்டிகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஆண்டு தோறும் நவம்பர் மாத இறுதியில் மாவீரர் 6JITTÜ பூர்த்தி ன்போது தமது நிலைப்ப்ாடுகள் தொடர்பாக நீண்டதொரு உரையை நிகழ்த்துவதை திரு.பிரபாகரன் வழக்கமாகக் கொண்டு வருகிறார். புலிகளது அரசியல் பிரிவு
க்கியஸ்தர் சுப. தமிழ்ச்
LDGÄNGUIT GÓLIG GÄ) ஊடகத்துறையினருடனான சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் வடக்கு-கிழக்குப்
ரச்சனைக்கான அரசியல்
காக்கிச்சட்டைக்காரர் ஆண்ட வன் புண்ணியத்தில உயி ரோடு மீண்டு வந்திருக்கினம். கணிணை முடிக்கொண்டு பாலத்தாலை ஜீப்பை விட்டுப் போட்டு பொடியன்கள் ஆயுதத்தோடு சுத்தி நிக்கேக்கதான் திருதிருவென்று விழிச்சவையாம் போர் நிறுத்தம் என்றதால உடனே உயிர் போயிடாது எண்டு நம்பினோம். ஆனாலும் நெஞ்சுக்குள்ள திக் திக் என்று அடித்துக்கொண்டது. தங்களின்ர கெட்டித் தனத்தை சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார் மீண்டுவந்த ஒரு பொலிஸ் அதிகாரி காக்கிச் சட்டைகளோட கட்டுப்பாடற்ற பகுதிக்கு வழிதவறிப்போறளவுக்கு புத்திகெட்டுப் போன அதிகாரிகளை எல்லாம் வச்சுக் கொண்டு யுத்தம்
ஜன27-பெப்.02, 2002
ருக்கின்றதென்பதையே §ಜ್ಜೈ சில பத்திரிகையாளர்கள் : போன்ற
கள்விகளையும் கேட்டிருந்தனர். அவர்களது சில கேள்விகள் தற்போது தோன்றியுள்ள நல்லெண்ணச் சூழல் இனப்பிரச்சனைக்கான தீர்வை கைக்கெட்டிய தூரத்தில் கொண்டு வந்துள்ளது என்ற தோரணையில் அமைந்திருந்ததையும் அவதானிக்க U"亚岛芭, கடந்த காலங்களில் தோன்றிய நல்லெண்ணச் சூழ்நிலைகளில்கூட யுத்த நிறுத்தங்கள் ஏற்பட்டன. அத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் கூட வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
(PUDF15 அத்தியாவசியப் பொருட்களை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பிவைப்பது 6) IGOU ဂြို முன்னேறியிருந்தனவே தவிர, அரசியல் ரீதியாக எவ்வித பேச்சுக்களும் காத்திரமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக் உணவு, மருந்துவகை, ஃபாருள் போன்ற பொருட்கள் அனுப்பிவைக்கப்படவேண்டியது அத்தியாவசியமானதாகின்றது. ஆனால் உணவுக்காகவும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவுமே வடக்கு-கிழக்கில் கடந்த இருபது வருடகாலமாக யுத்தம் இடம் பெற்று வருகிறது என்ற அபிப்பிராயம் ஏற்படாமல் இருக்க வேண்டியதே இன்றியமையாததாகின்றது. வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் மிகவும் வளமான தரையமைப்பையும், கடல்
LD 6L959-SLD959
ಸೆž வருகின்ற யுத்தம் இப்பிரதேசங்களின் அனைத்து மூலவளங்களையும் முடக்கிவிட்டுள்ளது. மிகவும் உன்னதமான நிலையில் கல்வி, தொழில், பொருளாதாரம், 6T60TUS)) DDG) சிறப்புற்றிருந்தவர்களே வடக்கு-கிழக்கு மக்கள் ஆனால் பேரினவாதம் ಙ್ ஆரம்பித்ததும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் ஒன்றன்பின் :P:) பறிபோகத்
தாடங்கின. Ging யுத்தம் என்ற ரீதியில் அவர்களது உயிர்வாழும் உரிமையும் கேள்விக்குறியாகியிருந்தது.
நடத்துற இந்த நாட்டு பாது காப்பாத்தோணும்
(5 LITBITLIGášGÜGLumi முதலில வர்த்தகப் புள்ளிகள் alajmarihut allinj folio. கூட்டிக்கொண்டுபோய் அத்தை விசாரிக்க வழிசெய்தினம் ஆனா வசதிகள் கூட இல்லாமல் இரு கொள்ளாமல் விட்டிட்டினம் வழிநடந்தால் தமிழ் மக்களு நினைச்சாக்கூட ஜயலத்தால் மனுஷன் கொஞ்சம் விழிப்பா குடாநாட்டு கோயில்கள் வெளியேத்த வேண்டும் என்று கொடுக்கிறார் நம்மட கலாச நாட்டுக்குப்போன புனர்வாழ்வு
யுத்தம் எவ்வகையி தளர்வடைந்துவிட தரப்புக்கு மேலும் ஏற்படுத்துவதாகே
ளங்கியிருந்தது வடக்கு-கிழக்கின் கட்டுப்பாடற்ற பகு அத்தியாவசியப் அனுப்பிவைப்பது போடப்பட்ட தடை விடுதலைப் புலிக கொண்டதாக அ6 ஆனால் தமிழீழ தொடர்ந்து பலம ಙ್ அவ்வப்போது வி தரக்கூடிய விதத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வ
இந்நிலையில் இராணுவக்கட்டுப்
யுத்த நிறுத்தம் மற்றும்
பகுதிகளிலுள்ள பொது மக்களே பொருட்களின்மை பாதிப்பை எதிர் ே இத்தடவைத் தைப் பொங்கலை ரணிலின் அமைச் முன்னிலையில் வ விடுதலைப் புலிக கட்டுப்பாட்டுப் ப பொருட்கள் அனுப்பிவைக்கப்ப இது தவிர புனர் அமைச்சர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்த குடாநாட்டுகே ெ பண்டிகையையும் கொண்டாடியிருந் ஏறத்தாள இது ே நிகழ்வுகளே ஜன နှီါးရှီး၏ ெ முன்னணி அரசா ஏழுவருடங்களுக்கு பதவிக்கு வந்தப்ே இடம்பெற்றிருந்த சமாதானம் குறித் எதிர்பார்ப்பு நிலவி யுத்த நிறுத்தம் ஏ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடக்கு-கிழக்கு Q)I LD
Ig. 96 ITG) 560) 6T.
S.
-
(அலசுவது-இராஜதந்திரி)
திகளுக்கு பாருட்களை தொடர்பாகப் தமிழீழ ளையே கருத்தில் மந்திருந்தது. விடுதலைப்புலிகள்
Ot.
ருந்ததுடன், UGOUS
GUIT GOT
தனர்.
பாடற்ற
அத்தியாவசியப்
யால் மிகுந்த நாக்கியிருந்தனர்.
யடுத்து பிரதமர் Fite, si UGUT ன்னியில் தமிழீழ |floor
குதிக்குப்
LGOT, Iர்மாணத்துறை
எ யாழ்ப்பாணக் சன்று பொங்கல்
தார். பான்ற திபதி பாதுஜன ஐக்கிய JOELD h (pólsorfi Tg5 in L. OT ,
GT5 LILILL 山g, படுத்தப்பட்டது.
ாப்புத் துறையை கடவுள்தான்
ன புனர்வாழ்வு அமைச்சரை ந்திச்சு தங்கட பிரச்சினையை
அமைச்சரை கோயிலுக்குக் ன சாமியின்ரை நலன்களையும் ல் யாழ்ப்பாணத்தில அடிப்படை க்கிற அகதி மக்களை கண்டு
இவையின்ர பேச்சை
க்கு ஏதும் நல்லது செய்ய
அது முடியாமல்
இருப்பாராக
ல இருக்கிற சீருடைக்காறரை கொழும்பில டிவிக்கு பேட்டி ர அமைச்சர். ஆனால் குடா அமைச்சரின் பாதுகாவலர்கள்
படையினரும் எல்.ரி.ரி.ஈயினரும் கைலாகு கொடுத்தனர். யாழ்ப்பாணம் நல்லூர்த் திருவிழாவில் ஜனாதிபதி சந்திரிகாவின் பெயரைத் தாங்கியதாக கைவளையல்கள் unilolflüLuci GTILIGOS SAL விற்பனைக்கு வந்தன. ஆனால் அன்று தோன்றிய நல்லெண்ணச் சூழல் ஒ சிலமாதங்கள் மட்டுமே நீத்தது அதன் பின்னர் மீளவும் கொடிய போர் மூண்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையிலான புதிய அரசாங்கம்
சமரச முயற்சிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேசமயம், ஜனாதிபதி சந்திரிகா புதிய ஆட்சியாளர்களை எச்சரித்து வருபவராகவும் இருக்கின்றார். அத்துடன் ஜே.வி.பி என்ற LD53, oft ရှီးနှီး முன்னணியினர் வீதியில் இறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமரச நடவடிக்கைகளுக்கெதிரான
ரசாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் எதிர்காலத்தில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்ப 956060T35 (E54QLULII 6NDIL 959m. 19. ULI
协
இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் சு.ப.தமிழ்ச்செல்வன், மல்லாவியில் ஊடக வியலாளர்கள் முன்பாக வெளியிட்ட கருத்துக்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தட்ை நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முதன்மையானதாக விளங்கியிருந்தது. 驚 (35mfljić)460 u
டுத்திருப்பதன் மூலம் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற நிலையில் எல்.ரி.ரி.ஈயினர் ஈடுபட விரும்புவதையே உணரமுடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கான ஏக பிரதிநிதிகளாக கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட நான்கு தமிழ்க் கட்சி கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அத் தமிழ்க் 3. L'uflös, gin. L'IL GOLDÜL முன்வைத்திருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான
O
。、 不
தடை முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தொன்றல்ல. பொதுஜன ஐக்கிய முன்னணியே அத்தடையைப் போட்டதோடல்லாமல், சர்வதேச சமூகத்திடமும் புலிகள் மீதான தடையைப் போடுமாறு பிரசாரம் செய்திருந்தது. இருந்தபோதிலும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலும் நிராகரிக்காததாகவே இருக்கின்றது. அண்மையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி
ல்ஸை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று சந்தித்திருந்தது. அச்சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் ஆஷ்லி வில்ஸ் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதும் அதன் தலைவர் வே பிரபாகரன்மீதும் தமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களது கோரிக்கைகள் நியாயமானவை என்பதையும் திரு ஆஷ்லி வில்ஸ் ஏற்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில் சமரச முயற்சிகளில் இறங்கியுள்ள புதிய ஆட்சியாளர்கள் ஒரு முற்று முழுதான அரசியல் 995 (960060) US 609, UTOD 61510(8) : விடுதலைப் புலிகள் மீதான அழுத்தங்களை நீக்குவது பற்றியும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. மீளவும் ஒரு யுத்தம் ஏற்படுவதை எத்தரப்பினரும் விரும்புவதாக இல்லை. இரண்டாவது தடவையாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்மாதம் முதல் அடுத்த மாதம் வரை நீடித்துள்ள யுத்த நிறுத்தத்துக்கு அரச தரப்பும் சாதகமான முறையில் VÄG"? இதுவோர் வரவேற்கத்தக்க L6.Jš605 UT56ID gFLDJ முயற்சிகள் குறித்து கூடுதல் 5LDLI3605560) 6T ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது. அடுத்த கட்ட நடவடிக்கையாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை இருதரப்புக்குமிடையே கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகள் மேலும்
"விரிவடைந்து யுத்த அச்சுறுத்தலற்ற
9 (DCPDO (P(957.60 அரசியல் அணுகுமுறை தோற்றம் பெற வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகவிருக்கின்றது. கு
சப்பாத்துக் கால்களுடன் கோயிலுக்குள் ஒடித்திரிஞ்சதை ஒர மாக இருந்து ரசிச்சுப்போட்டு இங்கு வந்து டி.வி.யில பக்திப் பரவசத்தை அள்ளிக் கொட்டுறார். பிஸினஸ் புத்தியை கடவுளிடமுமா.
மகேஸ்வரா உண்ர
ஜனநாயகக் கட்சியின்ர பேரைச் சொல்லி காசு பிடுங்கப்
க் கேட்டு
போகும்.
பார்த்த ரெண்டுபேர் கடைசியில் சீருடைக்காரரிடம் சிக்கிக் கொண்டினம் பம்பலப்பிட்டியில் நடந்த இந்த விளையாட்டில சம்மந்தப்பட்ட ஒருத்தர் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைச்சிருக்கிற நம்நாட்டு ஆசாமியாம் லிவுல வந்து தன்ர கைவரிசையைக் காட்டி கொஞ்சம் காசோட பிரிட்டன் போக நினைச்சிருக்கிறார் போல கிடக்கு கடைசியில விஜயி கலியாணம்போல் போலீஸ் ஸ்கொட்டுடன் புதுமணத் தம்பதிகள் ஊர்வலம் போனவை.
இந்தப் பொன்மொழிக்குரியவரின் 9வது நினைவுநாள் கடந்த 16ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது யாரென்று சிந்தியுங்கள்
உலகில் எல்லார் கருத்தையும் கேள்.
சிந்தி! நன்றாகச் சிந்தி!! நீயாகச் சிந்தி!
யாரும் உனக்காகச் சிந்திக்கமாட்டார்கள்.

Page 8
கொடுத்த கடனை மறந்துவிடுங்கள் 2. GADEG UITGE56f1b6a66ainomi
கொடுத்த கடனை மறந்து விடும்படி உலக நாடுகளை கேட் கிறார் ஆப்கான் தலைவர் ஹமித் கர்சாய். கடந்த 23 ஆண்டுகளாக நடந்த சண்டையில் ஆப்கான்சின்னா பின்னமாகியுள்ளது. முன்பு ஆண்ட தலிபான் அரசு அனைத்து வங்கி களிலிருந்தும் பணத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டது. தற்போது பதிலாகப் பதவி ஏற்றுள்ள கர்சாய் அரசு கையில் காசு ஏதும் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறது. இதற்கிடையே அமெ க்கா, பிரிட்டன், ஜப்பான், சவுதி அரேபியா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உள்ளிட்ட 50க்கும் மேற் பட்ட நாடுகள் ஆப்கானுக்கு நிதி யுதவி செய்ய முன்வந்துள்ளன.
இதற்கான கூட்டம் ஜப்பானில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து
Tefeigu genai
கொண்ட நாடுகள் ஆப்கானிஸ்தா
னுக்கு 10 ஆண்டு காலத்தில் 500 கோடி டொலர் வழங்க முன்வந்துள்
ான சவுதி அரேபிய LLUITES, 98 (895 TL. ஒப்புக்கொண்டுள்ள 'ஆப்கான் மக் களாக யுத்தத்தைத LITirë, 5, 6 floj goja). அறியாமையிலும் உ முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். அ காக இரக்கப்பட்ட தலிபான் ஆட்சியி எந்த உதவியையும்
SOGOG).
அடுத்த நிதிய 10 ஆயிரப் தவைப்படுகிறது.
வங்கியை மீண்டும் கொண்டு வரக்கூட யில்லாததால் உலக நம்பியிருக்கிறே ஆட்சியினர் ஆப்க cílu GLGöIGGOGII 6S (RIJG56T, a GUG,
579)3(5 L 55 (DI சிக்க ဂြိုးကြီး"၊ மாநாட்டில் வேண்டு
BITUTLU.
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தகவல் மையத்தின் மீது தீவிரவாதிகள் கடந்த 22.01.2002 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த 4 பொலீசார் கொல்லப்பட்டனர். கொல்கத்தாவில் நடந்துள்ள முதல் தீவிரவாதிகள் தாக்குதல் இதுதான்.
கொல்கத்தாவின் மையப் பகுதி யில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் பார்க் தெருவில் அமெரிக் கத் தகவல் மையம் உள்ளது.
சமீப காலமாக இந்த மையத் துக்கு மிகப் பலத்த காவல் போடப் பட்டுள்ளது. இரவில் காவலுக்கு நின்றிருந்த பொலீசார் காலையில் காவல் பணியை மேற்கொள்ள இருந்த பொலீசாரிடம் துப்பாக்கி
கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 4 பொவிசார்பவி
களை ஒப்படைப்பதற்காக வரிசை யில் நின்றிருந்தனர்.
காலை 6.30 மணிக்கு இந்தப் பணி நடந்து கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 தீவிரவாதிகள் திடீரென்று ஏகே 47 ரக துப்பாக்கிகளால் பொலீசார் மீது கண்முடித்தனமாக 9, LGOTIT.
இதில் 18 போலீசார் மீது குண்டு கள் பாய்ந்தன. பொலீசார் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளிலேயே தப்பி யோடி விட்டனர்.
இத் தாக்குதலில் 4 பொலீசார் அந்த இடத்திலேயே இறந்தனர். 14 பொலீசார் மிகப் பலத்த காயமடைந் தனர். அமெரிக்க மையத்தின் பாது காவலர் உட்பட சில பொது மக்க ளும் இதில் காயமடைந்தனர். இதில்
பலரது நிலைமை உள்ளது. இவர்க மருத்துவமனையில் ளனர். திடீர் தாக் குலைந்த பொலிச ஓடினர் பலர் அ பொலிஸ் வேனின் மறைந்து கொண்ட னர். கிட்டத்தட்ட 5 அங்கு சிதறிக் கி இந்திய குடிய இன்னும் ஒரிரு நா நிலையில் அமெ மையத்தில் தீவிரவ தாக்குதல் மிகுந்த பெறுகிறது.
தீவிரவாதத்து தியா-அமெரிக்கா துழைப்பு அதிகரி யில் இத் தாக்குத அமெரிக்க உ6 எப்பிஐயின் இய முல்லர் செவ்வா வந்திருந்தார் என் தக்கது.
ாறுவத்தின் தி
TalaüggOGUT
மிலேனியம் சிற்றி வீடமைப் புத் தொகுதியில் ஆயுதங்கள் கைப் பற்றப்பட்டு இராணுவ உளவுப் பிரிவு கப்டன் நிலாம் உட்பட
சம்பவத்தோடு ஆரம்பித்த இரா ணுவத்திற்கும் பொலிசாருக்கும் இடையிலான முறுகல் நிலை இன்னும் முடிவுக்கு வராத அதே நேரம் இராணுவ உயர் மட்டத்துக் குள் பதவிப் போட்டி தீவிரமடைந் திருக்கிறது. புதிய அரசாங்கம் பதவியேற்றால் ஆயுதப் படைகளுக் குள் முக்கிய பொறுப்புக்களை இலக்கு வைத்திருந்த பலர் அவை கிடைக்கமாமல் போகவே உள்ளுக் குள் குத்து வெட்டுக்களில் இறங்கி இருக்கின்றனர்.
தற்போது இராணுவத் தளபதி யாக இருக்கும் லெப்டினட் ஜென ரல், லயனல் பலகல்ல பொது ஐ. முன்னணிக்கு சார்பாக செயல்படு கிறார் என்றும் அவரை கட்டாய
ஒய்வில் அனுப்பிவிட்டு புதிய ஒரு
வரை இராணுவத் தளபதியாக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் அரசாங்கத்தின் கவ னத்திற்குக் கொண்டு வந்திருப்ப தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
S.
வேறு சிலர் கைது செய்யப்பட்ட
இதேவேளை இராணுவத்தின் முக்கிய பதவிகளில் இருந்த பலர் கடந்த காலங்களில் சேவை நீடிப் புக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் சிலரது சேவைக்காலம் திடீரென முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை இராணுவத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான பிரிகேடியர் நீல் டயஸின் சேவை இவ்வருடம் ஏப்ரல் மாதம் 6ம் திகதிவரை நீடிக்கப் பட்டிருப்ப தாக கடந்த வாரம் அவருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அறி விக்கப்பட்டது. இதன் பிரகாரம் அவர் இராணுவ தலை மையகத் திற்குச் சென்று தனது பணியைத் தொடர்ந்தார்.
ஆனால் கடந்த வருடம் நீல் டயசுடன் ஒரேநேரத்தில் சேவை நீடிப்பு செய்யப்பட்ட வேறு 6 இரா ணுவ அதிகாரிகள் தொடர்பில் இதற்கு மாறான நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த 6 அதிகாரிகளினதும் பணி கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள் ளது.
பாலித்த பெர்னாண்டோ பந்துல ரணசிங்க சமரதுங்க, பிஎஸ்எல்திவேரா மற்றும் சாள்ஸ்
ஆகய பாே சேவையே இவ்வு கொண்டுவரப்பட லுள்ள விசேட னில் இந்த அ; பேர் 50 வயதுக்கு கள் குறிப்பிட் தரத்தில் பதவியில் 型、LLómQ லேயே இவர்கள் ஒ பட்டதாக தெரிவி லும் பிரிகேடியர் தில் இதற்கு மாறு கடைப்பிடிக்கப் இராணுவத்திற் கதிரை சண்டையி இந்த சேவை பெற்று இருக்கல கிறது.
இத்தகைய நி சேவைக் காலத் LIT, GTGGIT LIGOLLITJ. J. G. நீடிப்பை தீர்மான படைகளின் தள காப்பு அமைச்சு கூறப்பட்டிருப்பத கிறது எவ்வாெ
அரசாங்கத்தின்
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JIT ಆಸ್ಟ್ಮಿ:- . ܠ ܒ
* üLuige) கள் பல ஆண்டு R T门 பிரவேறெதையும் * புலிகள் இப்போது பேச்சுக்கு வருகிறார்கள் என்றால் அதற்கு வறுமையிலும் காரணம் உண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக நிலையம் தாக்கி ள்ள அவர்களின் அழிக்கப்பட்டதனாலும், அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் உலக நாடுகள் தாக்கப்பட்டதாலும் புலிகள் அச்சமடைந்துள்ளார்கள். அதன் காரண ஆப்கான் மக்களுக் மாகவே பேச்சுக்கு வருகிறார்கள்.
நாடுகள் கூட, ஜனாதிபதி சந்திரிக்கா
lö GITMGMLDITG
செய்ய முடிய
* அமெரிக்காவில் நடந்த தாக்குதலின் எதிரொலியாக எமது இயக்கத்தின் மீது பெரும் நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டன
என்பதை நிராகரிக்கிறேன். அரச பயங்கரவாதத்தைப் பிரயோகிக்கும் ாண்டு பட்ஜெட் ஒரு போக்கிரி அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் ஒரு விடுதலை
கோடி ரூபாய் அமைப்பு நாம் என்ற உண்மை ஒரு நாள் தெரியவரும் ஆப்கான் ரிசர்வ் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன்.
தற்போது நி * அமரர் குமார் பொன்னம்பலத்தின் கொலை ஒரு சதியாகும். நாடுகளைத்தான் - 'து பேச்சு மற்றும் எழுத்துக் கான சுதந்திரத்தை பூரணமாகப் பயன் ாம் முந்தைய படுத்தியமையால் அவர் கொல்லப்பட்டார். அன்னாரின் கொலைபற்றி ான் ராபில் வாங் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோருகிறோம்.
ரத்து செய்து -திருமலை-பா உறுப்பினர்-இரா.சம்பந்தன். JEJ95, சர்வதேச குமார் பொன்னம்பலம், நிமல ராஜன் போன்றவர்களின் "ஆ" கொலைச் சம்பவங்கள் மட்டுமன்றி நீலன் திருச் செல்வம் நிம லன்
T POTUL CUPU AD செளந்தரநாயகம் போன்ற அரசியில்வாதிகளினதும் செழியன் பேரின்ப
நாயகம் அற்புதராஜா போன்ற ஊடகவியலாளர்களினதும் படுகொலை கள் பற்றிய மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்பட வேண்டும்.
H. யாழ்.பா.உ.டக்ளஸ் தேவானந்தா, LÉNE GLIDIT FLIDITE,
ள் அனைவரும் ■ * 200、 ஒரேயொரு தமிழ்க்கட்சி மாத்திரமே இருக்கும். அது சேர்க்கப்பட்டுள் தமிழ் இனத்தின் ஒற்றுமையின் சின்னமாகத் திகழும் புத்திஜீவிகளின் குதலால் நிலை தும் ஊடகவியலாளர்களினதும் அயராத முயற்சியினால் உருவாக்கப் ார் அங்குமிங்கும் பட்ட தமிழ் தேசிய கூட்டமைப் பின் உச்சநிலை அதுவாகவே இருக்கும். ங்கு நின்றிருந்த மட்/பா உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) பின்னால் போய் * மக்களின் விருப்பத்திற்கிணங்கத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தால் உயிர் தப்பி உருவாக்கப்பட்டதாக இதன் தலைவர்கள் கூறுவது உண்மையாக 4 தோட்டாக்கள் இருந்தால், அதனை வலுப்படுத்த வேண்டியதும், செயற்பட வைப்பதும்
டந்தன. ரசுத் தினத்திற்கு
ட்களே இருக்கும்
ரிக்கத் தகவல்
ாதிகள் நடத்திய முக்கியத்துவம்
அரசு தாமதமின்றி நடத்துவதுடன் புலிகள் இயக்கத்தின் ஒத்துழைப்புடன் கு எதிராக இந்
4തെങ് தேர்தல் ஆணையாளர் அமைக்க வேண்டும்.
இடையிலான ஒத் த்து வரும் நிலை ல் நடந்துள்ளது. ாவுத் துறையான க்குநர் ராபர்ட்
யன்று இந்தியா பதும் குறிப்பிடத்
O D
கடியர்களின் ாறு முடிவுக்கு டுள்ளது. இதி தன்மை யாதெ கொரிகளுள் 4 குறைவானவர் பிரிகேடியர் இருக்கக் கூடிய வரம்பு கடந்ததா ய்வில் அனுப்பப் கப்பட்ட போதி ல் டயஸ் விடயத் IT6ዕI @áff6ኽ60å |ட்டிருப்பதால் நள் நடக்கும் விளைவாகவே ய்வுகள் நடை மென நம்பப்படு
லைக்கு தீர்வாக த அடிப்படை ல் வயதை அடிப் ண்ைடு சேவை குமாறு ஆயுதப் திகளால் பாது கு ஆலோசனை கத் தெரியவரு னினும் கடந்த லத்தில் ஜனாத
шобүрлі
P奥、
19ങ്ങ ஒருே
இவர்களது கடமையாகும். ஆனால் தேர்தல் முடிந்து இரு மாதகாலம்
கடந்துவிட்ட பின்பும், கூட்டமைப்பை பலப்படுத்திக் கொள்ள எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
-சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எப்)
* எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை வடக்கு கிழக்கில்
அவர்களின் கட்டுப் பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாக்குச் சாவடி
-பவ்பரல் அமைப்பு அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் * இனப்பிரச்சனை தீர்வுபற்றிய பேச்சு வார்த்தை நடைபெற்று
நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை உள்ளூராட்சித் தேர்தல்கள்
வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு அவசியமற்றவை. பேச்சு வார்த்தைகள் முடியும் வரை இத் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டும். -ரணிலிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
* தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில், திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில், அரசும் எதிர்க் கட்சியும் இணைந்து நல்லதோர் தீர்வை முன்வைக்காவிட்டால், நாம்
95|DITT
பாதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
நினைவுதினக் கூட்டத்தில் பா.உ.இரா. சம்பந்தன்.
* இப்பேச்சு வார்த்தைகள் எந்த முடிவைப் பெறுவதற்காக நடத்தப்படுகின்றன என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியாது. பிரச்சனைக்குள்ளான மக்களுக்கு உரிமை வழங்குவதைத் தவிர்த்து இனவாதத் தலைவர்களுக்கு கப்பம் கொடுப்பதே இப்பேச்சு வார்த்தை
களின் நோக்கம்
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
பதி சந்திரிக்கா குமாரதுங்க பாது காப்பு அமைச்சராக இருந்த போது சேவை நீடிப்பு வழங்கிய பலர் தற்போது ஐதேக அர சாங்கத்தினால் கட்டாய ஒய்வில் அனுப்பப்படுகின்றனர் என்ற கதையே பாதுகாப்பு வட்டாரங்களுக்குள் பரவலாக அடிபடுகின்றது.
இதற்கிடையில் தமது உயர் பதவிகளை பாதுகாத்துக் கொள்ள வும் தற்போதைய பதவிகளை உயர்த்திக் கொள்ளவும் முயற்சி செய்யும் பல உயர்மட்ட இரா ணுவ அதிகாரிகள் முன்னைய அரசாங்கக் காலத்தில் உயர் பதவிகளை வகித்த படை அதிகாரி கள்மீது புதிய பல குற்றச்சாட்டுக் களைச் சுமத்தி அவர்களை இந்த அரசாங்கத்திற்கு எதிரானவர் களாக காண்பிக்க தீவிர பிரயத் தனம் மேற்கொள்வதாக கூறப் படுகின்றது. இந்த முயற்சியின் ஒரு கட்டமாக முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆயுதக் கொள்வனவு களில் பாரிய ஊழல் இடம்பெற் றிருப்பதாகவும் அதற்கு தற்போது
பதவியில் இருக்கும் பல முக்கிய இராணுவ அதிகாரிகளும் உடந் தையாக இருந்துள்ளனர் எனவும் கூறி அவர்களுக்கு எதிராக விசார ணை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத்துக்குள் இருக்கும் ஊழல் பேர்வழிகளை அடை யாளம் காட்ட அதே இராணுவத் துக்குள் இருக்கும் வேறு சிலர் பொலிஸ் வேலை பார்த்து வரு கின்றனர். இந்த திருடன் பொலிஸ் விளையாட்டால் இராணுவத் தலை மையகம் சூடாகி வருகின்றது.
இதேவேளை மிலேனியம் சிற்றி வீடமைப்புத் தொகுதியில் ஆயுதங்களுடன் கைது செய்யப் பட்ட இராணுவ அதிகாரி அரசி யல் காரணங்களுக்காகவே தான் கைதுசெய்யப்பட்டதாகவும் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் போலியானவை யென கூறி பொலிஸாருக்கெதி ராக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்துள் GTTT
ஜன27-பெப்.02, 2002

Page 9
மிழகத்தில் செக்ஸ் டாக் டர் பிரகாஷ் கைது செய் யப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் கூட அவனது நீலப்பட விவகாரம் ஏற்றிவிட்ட சூடு இன்னும் அங்கு தணியவில்லை. நாளுக்கு நாள் இந்த வக்கிரத்துடன் தொடர்பு பட்ட புதியவர்களின் பெயர்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இப்போது இது விடயத்தில் பல அரசியல் முக்கியஸ்தர்களுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டுள் GT3).
இவரது வெப் சைட்டில் உள்ள ஆபாசப் படங்களை நினைத்த மாத் திரத்தில் யாரும் பார்த்துவிட முடி (LI T g5J. tamilseX.com uD pö pJ lib reaindiansex.com என்று பெயர் களில் நிறுவப்பட்டிருக்கும் இவர் களது வெப்சைட்டுக்குள் போனால், உறுப்பினர்களுக்கு மட்டும் என்று
போன்ற நகரங்களில் இவருக்கு புரோக்கர்கள் உண்டு அங்கிருக்கும் மாணவர்களையும் மாணவிகளையும் நைஸாகப் பேசி வளைத்து சென் னைக்கு அனுப்பி வைப்பார்கள் அந்த புரோக்கர்கள். ஒரு பக்கம் அலுவலகங்களில் கெளரவமான பணியில் இருக்கும் பெண்கள் யாராவது இவரது வெப்-சைட்டை பார்த்து, ஆர்வம் மேலிட உறுப்பின
ரது பெயரையும் நோட் போட்டெல் ഞഖ്, ഖിബ്ലെ,
6)լյար, հիayր ցլի GL j1 GT3073601
களில் கம்ப்யூட்ட திருந்தாராம் அ டார்ச்சர் கொடு பெயர் மற்றும் 6 டுமே சொல்லி
Bigaluebang
ராகிவிட்டால், அடுத்து அவர்களை நேரடியாகவே தொடர்பு கொண்டு அழைக்கவும் ஆளனுப்பிவிடு GJITUTITLD.
மீள வழியில்லை ஒரு பக்கம் ஆபீஸ்ல சம்பளம் வாங்குங்க. அதைவிட பத்து மடங்கு உங்களுக்கு நானும் தர் றேன்" என்று ஆசை காட்டு வாராம் தப்பித்தவறி ஒரு முறை இவரது வலைக்குள் விழுந்துவிட் டால் போதும். மீண்டுவருவ தற்கு வாய்ப்பே இல்லை. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரகசிய காமிராக்களில் நிர்வா ணக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டு, அதன் பிறகு அவற் றைக் காட்டியே தொடர்ந்து வந்து போகச் சொல்வாராம்.
"படம் எடுத்து வெப்சைட்டில் போடுவதைத் தவிர, பிரமாண்ட
பளிச்சென்று எழுத்துக்கள் இருக் கும் உறுப்பினராக விரும்புகிறவர் கள் தங்கள் கிரெடிட் கார்டு நம்பர் உட்பட சில முக்கிய விவரங்களை கொடுக்கும்படி கேட்கும். அதன் படியே கொடுத்துவிட்டால், உறுப் பினராகி, இந்த வெப்சைட்டிலுள்ள ஆபாசப் படங்களை தங்கு தடையில் லாமல் ரசிக்கலாம்.
உறுப்பினரல்லாதவர்களை உள்ளே இழுப்பதற்காக சாம்பிளுக்கு சில படங்களையும் போட்டு வைத் திருக்கிறார் பிரகாஷ் இலவச ப்ரிவ்யூ என்ற பெயரில் அடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படங்களில், இவரது வலைக்குள் விழுந்த பிரத் யேக ஜோடிகளின் படம் எதுவும் இருக்காது. மாறாக, தான் எடுத்த நிர்வாண பெண்களின் உடலோடு, தமிழ், இந்தி நடிகைகளின் தலையை ஒட்டு வேலை பண்ணியிருக்கிறார். மாணவ-மாணவிகள் தவிர பணத்துக்கு ஆசைப்பட்டு வருகிற குடும்பப் பெண்களையும் இந்த மன்மத நெட்வேர்க்கில் சிக்க வைத் திருக்கிறார். சென்னை தவிர, புதுவை, கோவை, பெங்களூர்
நெட்வேர்க்கில் பிரகாஷ் விப சாரமும் நடத்தியிருக்கிறார். மேல்தட்டு பிரமுகர்களுக்கு இந்தப் பெண்களை சப்ளை செய்வதையும் வழக்கமாக்கியிருக்கிறார். இவர் களது வக்கிரத்துக்கு தீனி போடும் வகையில் அவர்களை ஒருங்கிணைப் பதற்கென்றே ஒரு கிளப்பையும் உரு வாக்கியிருக்கிறார். குறிப்பிட்ட நாட் களில் முன்னறிவிப்போடு கூடும் கிளப் உறுப்பினர்களுக்கு மது மாது என்று சகலமும் அங்கேயே சப்ளை செய்திருக்கிறார். போதை ஆசாமி களுக்கு வெளிநாட்டு மருந்து வகை களை வாங்கி, சிரிஞ்சில் ஏற்றி விடும் வேலையையும் இவரே செய் திருக்கிறார்" என்கிறார்கள் போலி GDITÍi.
சென்னையைச் சேர்ந்த பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் மாணவி களையும் புகழ்பெற்ற வங்கி ஒன் றில் பெண ஊழியர்களையும் போதைக்குப் பழக்கப்படுத்தியே தன் தொழிலுக்கு இவர் முலதனமாக்கி யிருப்பதற்கும் ஆதாரங்கள் கிடைத் திருக்கின்றன.
பிரகாஷ் நடத்திய செக்ஸ் கிளப் பில் உறுப்பினராக இருந்த எவ
ரது அமைப்பிலு உறுப்பினரை அ விசாரித்திருக்கிற இன்டர்ெ "இந்த கிள ரான எண் தே புறுத்தி அழைத்த தான் பார்ப்போ முறை அங்கே செ தின் மிக அந்தள் பர்கள் மற்றும் வாரிசுகள் அங்ே LDITJ GJITË LIDI ருப்பதை பார் போனேன். இவ்வு பத்து ஆட்களெல் போது, எப்படி ே பிடிக்க முடியும் தானாகவே என பிறகு டாக்டர் சு லாம் தட்டாமல் ே கினேன். என்னை வெப்சைட்டில் என்று பயமாக நேரங்களில் வீட் நான் வேட்டைய பரோடு சேர்ந் சந்தி சிரித்துவிடு
'அகநானூறு, புறநானூறு போல சித்திநானூறு' என்று'சித்தி தொலைக் காட்சி தொடரை வாயாரப் புகழ்ந்திருக் கிறார் முன்னாள் முதல்வர் கலைஞர்.
சித்தி தொடர் நானூறு நாட் களாக-விறுவிறுப்பாகத் தமிழர்களின் இல்லங்களில் வெளியானதை அக நானூறுடன் ஒப்பிட்டது அவருடைய சமயோசித புத்திக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் ஏறத்தாழ எல்லா தொடர்களுமே சித்திக்கு அடுத்தபடி யாகத் தமிழர்களால் ஏகமனதாக வர வேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. தொடர்களுக்கு இல்லங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஏகபோக வரவேற்பைத் தொடர்ந்து பல ரிடையர்ட் நடிகைகள் களமிறங்கியிருக் கின்றனர்.
குட்டி பத்மினி, கே. ஆர்.விஜயா, ரீ ப்ரியா, ராதிகா, ரேவதி, நளினி, யுவராணி, ரூபழந் தாரணி அனுஷா, ராகசுதா உள்ளிட்டோர் பட்டியலின் சமீப வரவு, குஷ்பு மருமகள், கோடீஸ்வரி தொடர்கள் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சராசரியாக இவர்கள் நடிக்கும்
3.27-QL.02,2002
எந்தத் தொடருக்கும் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டதாகத்தகவல் இல்லை. ஆரம்பத்தில் எல்லா மெகா தொடரை யும் 52 வாரம் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு ஏற்படும் விளம்பர மும் பரபரப்பும் 40 வாரங்களுக்குப் பின்பு தான் சூடு பிடிக்கிறது. ஆகவே மேற் கொண்டு 50 வாரங்களாவது தொடரா விட்டால் டி.வி தயாரிப்பாளர்களின் ஆத்மா சாந்தியடையும் வாய்ப்பு இல்லை. ஆகவே எல்லா தொடருமே நூற் றுக்கணக்கான வாரங்களுக்குத் தொடர் கிறது.
மங்கை', 'கன்னி, சொந்தம், வாழ்க்கை, குடும்பம்', 'கோகிலா எங்கே போகிறாள்', 'கிருஷ்ணதாசி, தோழிகள் உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்கள் எல்லாவற்றையும் ஒரு பொதுத் தன்மையில் அடக்கலாம்.
எல்லாவற்றுக்கும் ஏறத்தாழ ஒரு
குடும்பப் பாடல் அத் தொடரின் வலியுறுத்துவதா மனதில் பதிய ே
எல்லா தொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் ரெஜிஸ்டர் ாம் பதிவு செய்து றுப்பினர்களின் மற்றும் தொலை ங்கேத வார்த்தை ல் போட்டு வைத் ரை என்னதான் தும் ஒன்றிரண்டு DIT FAHNEGO)6II LIDL ருக்கிறார். இவ
இருக்கிறது என் கணவருக்குத் தெரிந்தால், வெட்டிக் கொன்றே விடுவார்" என்று இப்போது நடுங்கு கிறாராம் அந்தப் பெண் டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட கார ணமாக இருந்த அவரது உதவி யாளர் கணேஷ் தற்போது சென்னை போலீஸ் கஸ்ட்டியில்தான் இருக்கி றான். அவனை தங்கள் கண்காணிப் பில் போலீஸ் வைத்திருக்கக் கார
ள்ள ஒரு பெண் ழைத்து போலீஸ் 扈 நட் கிளப்
பில் உறுப்பின ாழி ஒருத்தி வற் தன் பேரில் போய் மே என்று ஒரு ன்றேன். சமுதாயத் தான தொழிலதி
பிரமுகர்களின் க சர்வ சுதந்திர பத்துக் கொண்டி த்து அதிர்ந்து |ளவு பெரிய குடும் லாம் இங்கே வரும் பாலிஸ் இவர்களை
என்ற தைரியம் கு வந்தது. அதன் ப்பிடும் போதெல் பாய்வரத் தொடங் க்கூட படம் எடுத்து போட்டிருப்பாரா இருக்கிறது. பகல் க்குத் தெரியாமல் LÜ Ü(3GS. Lä, து என் கதையும் மா என்று பயமாக
ண்டு பெரும்பாலும் லைப்பை பலமுறை இருக்கும். (மக்கள் ÍLTIDT?)
லும் துன்பங்களைச்
TUIDavi
JJ.
ணம் உண்டு. "டாக்டர் பிரகாஷ் வெப்-சைட் நடத்தியது, ஆபாச காசெட்டுக்கள் தயாரித்தது எல் லாமே மிகப் பெரிய நெட்-வேர்க் கில் நடந்திருக்கிறது. தமிழகத்துக்கு வெளியிலும் இதன் பின்னால் அதிர வைக்கும் வகையில் வி.ஐ.பி.க்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அந்த வி.ஐ.பிக்களின் தொடர்பு கணே ஷக்கு நன்றாகத் தெரிந்திருக்கி றது. அதனால்தான் அவனைத் தங்கள் பிடிக்குள் வைத்து விசாரிக் கிறோம்" என்கிறது போலீஸ்,
வி.ஐ.பி. தொடர்பு
குறிப்பாக, புதுவைக்க இந்த விவகாரத்தில் பெரும்பங்கு இருக் கிறது. கடந்த சில வருடமாகவே சென்னையில் இயங்கிவரும் விபசார விடுதிகள், மொபைல் விபசார வாக னங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை யில் நிர்வாண நடன நிகழ்ச்சிகள் என்றுவரிசையாக அடித்து நொறுக் கியது போலீஸ், இம்மாதிரி சமா சாரங்களுக்கு சென்னை சரிப்பட்டு வராது என்பதால், இந்தக் கும்பல் கள் புதுவையைத் தேர்ந்தெடுத்தன. புதுவை நகரின்போஷாக்கான பகுதி யிலேயே வாடகைக்கு பங்களாக்கள்
சுமக்கும் ஒரு இளம் பெண்ணோ, அல்லது தனக்கு இழைக்கும் அநீதிக்குப் பழிவாங்கும் இளம்பெண்ணோ அவ
சியம் சில நேரங்களில் இரண்டு
பெண்களும் ஒரே தொடரில் இருப்பார் SST.
தன்னால் தட்டிக் கேட்க முடியாத அநீதிகளையெல்லாம் எம்.ஜி.ஆர். போன்ற ஒரு கதாநாயகன் தட்டிக் கேட்கும்போது இளவட்டங்கள் எப்படி ஆர்ப்பரித்தனரோ அதே நிலை இப் போது வீட்டில் உள்ள பெண்களுக்கு மாமியாரைத் தட்டிக் கேட்கும் தொடர் கள், காதலித்து ஏமாற்றியவனைப் பழி வாங்கும்தொடர்கள், பெண்குழந்தையை வெறுக்கும் ஆண்களைத் தோலுரிக்கும் தொடர்கள் உள்ளிட்ட பெண்களுக்கான பிரச்சனைகளின் மாயத் தீர்வாக இன் றைய தொடர்கள் உள்ளன. பெண் களுக்கு உளவியல் ரீதியான மன நிறை வையும் சில நேரங்களில் பழிவாங்கிய திருப்தியையும்கூட இத்தகைய தொடர் கள் தருகின்றன.
எண்கள் ஸ்டார் மூவிஸையும் பெண்கள் சித்தி தொடரையும் ஒரே நேரத்தில் ஒரே டி.வியில் பார்க்கப்
—
எடுத்து பாவ காரியங்களை அரங் கேற்றத் தொடங்கின.
வட இந்தியர்கள் போல் தோற்றமளிக்கும் சிலர் இந்த புதுவை பங்களாக்களுக்கு சென்று இறங்கு வதும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசியபடி வீடியோ காமிராக்களு டன் உள்ளே போய் வருவதும் சர்வசாதாரண காட்சியாகிவிட்டது. ப்ளூஃபிலிம்களில் நடிக்க பெண்
களையும் வாட்ட சாட்டமான ஆண் களையும் புதுவையிலேயே வாட கைக்கு எடுத்துக்கொள்ள ஆரம்பித் தார்கள்.
இந்த நிலையில்தான் போலீஸ் கெடுபிடியையும் மீறி சென்னை யிலேயே சாமர்த்தியமாக தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் டாக்டர் பிரகாஷ் முக்கிய போலீஸ் அதிகாரிகள் சிலரும் அவருக்கு உடந்தையாக இருக்க, அவருக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. "புதுவையில் ப்ளூ ஃபிலிம் ஷ9ட்டிங் சக்கைப் போடு போடுகி றது என்று பிரகாஷக்கும் தெரியும். கணேஷ் தவிர, புதுவையில் நடித்த வேறு சில இளைஞர்களையும் சென் னைக்குக் கொண்டுபோய் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர்களை சென்னை போலீஸ் அடையாளம் கண்டுகொண்டு விட்டது. தற்போது அந்த இளைஞர்களுக்கு வலை வீசப்படுகிறது" என்று தகவல் சொல் கிறார்கள் புதுவை போலீஸார்
இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுவையின் ஒரு வாடகை பங்களா வின் காம்பெளண்டுக்குள் பசுமை யான செடி கொடிகளுக்கு மத்தியில் நடந்த ஆபாச வுலிட்டிங்கை, தனது வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்து அதிர்ந்து போய்விட்டார் பக்கத்து வீட்டுக்காரர். உடனே போலீஸுக்கும் தகவல் சொன்னார். போலீஸ் வந்து கும்பலை அள்ளிப் போட்டுக்கொண்டு போய் அடித்து நொறுக்கியது. பங்களா ஒரு அர சியல் பிரமுகருக்குச் சொந்தமானது என்பதால், அவர் ஓடோடிச் சென்று பிரஷர் கொடுத்தார். கடைசியில் அந்தக் கும்பல் விடுவிக்கப்பட்டது. "அந்தக் கும்பலும் பிரகாஷசக்கு ஒரு கிளை போல செயல்பட்டு வந் திருப்பது இப்போதுதான் தெரி கிறது" என்கிறார்கள் புதுவையின் நேர்மையான அதிகாரிகள்
தங்களது வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறுமோ என்ற பயத் தில் உறைந்து போயிருக்கிறார்கள் பல தமிழக அரசியல்வாதிகள்
போட்டி போட்டு E உள்வீட்டுக் குழப்பங்கள் இறுதியில் தொடரைப் பார்ப்பதில் பெண்களே வெற்றி பெற்று ஆண்களைப் பழிதீர்க்கி றார்கள் என்பது என் அக்கம்பக் கத்து விசாரணையில் தெரியவந்த 0 60I60)LD.
இத்தகைய தொடர்களால் பெண் sofar Door a sorrosoflá) g DG D போராட்ட உணர்வுகள் ஊட்டப்பட்டு பின்னர் அதற்கு ஒரு மானசீகமான தீவும் வழங்கப்பட்டுவிடுகின்றன. சின்ன NJugs GGW Guiu as IT GOOTITLDiGi) Gumiu GT6Nu os நாட்டிலிருந்து திரும்பிவரும்கோடீஸ்வர flýgur (palong; slógunuÚré960|un தீர்ந்ததாகவோ, அவளுடைய நல்ல மன தைப் புரிந்து கொண்டு குடும்பமே அவளிடம் மன்னிப்பு கேட்பது போலவோ காட்டி சீரியலை முடிக்கிறார்கள்
சினிமா ஆண்கள் கையில் என்றால் சின்னத்திரை பெண்கள் கையில் அது ஆண்களால் தயாரிக்கப்பட்டாலும் கூட சினிமாவில் கதாநாயகனுக்குக் கிடைக்கிற வெற்றி போல, சின்னத் திரையில் பெண்களுக்கு வெற்றி நிச்சயம்

Page 10
Berlinese). 22.
IC 222 D'ELL'annu GL தமிழ்நாட்டிலிருந்து Durin அந்த இளம் நடிகர் திரையுலகு நிகழ்வுதான் திரையுலகுக்கு வந்தவரு தால் இளைய சமுதாயத்தின் ஆசை எனினும் ஆரம்பம் முதலே அந்த வி நடிக்கும் நடிகைகளிடம் தனது பசு மயக் அவர்களிடம் சில்மிடிங்க சிலரும் அந்த ஆசை ந அவரின் கட்டுடலில் இவ்வாறு நாயகன் இவ்வாறு முழுக் கவனத்தை
சரிவுகளை சந்தித் JIFEJI LILLI JIĠI FlI
இவ்வாறு நடிகர் ஹாசனின் பிறந்தநாள்ை 'ಸ್ತ್ರ್ಯ பொட்டி மாநில அளவிலான தமிழ் பேச்சுப் நிரிை : 'Fy போட்டிக்கு கமலஹாசன் ரசிகர்கள் நற்பணி ஆரம்பத்தில் நடிக் மன்றம் ஏற்பாடு ெதுவது ಹಾ? ஆசைகளை தீர்த்
நேடிகர் கார்த்திக் தாதாக்களால் கடத்தப் Als Traordi A5 FOI I பட்டதாகக் கூறப்படுவதை அவரும் அவரை ஆள் 團T*** வத்துக் கடத்தியதாகக் கூறப்படும் பட அதிபர் காசா மைதீனும் டாவோ அல்லது த
வாலோ தன்னை s பொருள் = 9 லகான் படத்தின் வெளிநாட்டு உரிமையைத் திர மறுதி|ஓமல் al PCE நடிகர் அமீர் கானை கொல்லமுயன்றத்ாவூத் இப்ராஹிம் கட்டாளி சொன்னார் அை அாே கட்டு கொடை நாளாக வாழ்ந்து
నీ பிக்சர்ஸ் என்பது அந்தக் காலத்தில் பெரியபட நிறுவனம் இப்போது அந்தப் பெயரிலேயே ஒரு படத்தைத்
சிந்து அதே போன்ற பெருமையைப் பெற்ற ஏவிஎம்நிறுவனம்
திேருட்டு விடி ஒழிப்புக்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கைவிடுத்துள்ளார் = '=' = —
அேவதான சில நேரங்களில் நமக்கு கஷ்டாவதானி டிராஜேந்தரின் செல்லப் புத்திரள் சம்பரர் அவ்வப்போது அப்பாவின் படங்களில் டான்ஸ் ஆடுவது சண்டை போடுவது பாடுவது என தலை காட்டிக் கொண்டிருக்கிறார் பிப்போது தேவாவின் இசையில் பாடல் ஒன்று பாடியுள்ளார் -
6 அன்னதானம் சிறப்பு பூஜைகள் இலவச உதவிகள் என பகுப்பார்டார் ரஜினிகாந்தின் 5வது பிறந்த நாள் விழா அமர்க்கள்
ாகக் கொண்டாடப்பட்டது
செக்ஸ் டாக்டருடன் தொடர்பு நடிகை தர்
செக்ஸ்டாக்டர் பிரகாஷடன் தன்னைத் மேலும் போலீனிடம் இது தொடர்புபடுத்தி வரும் தகவல்களால் பயந்து பான படங்களை பிரகாஷ் கொடுத்து போன நடிகை ரோரா தற்கொலை செய்து விடுவார் என்ற பயம் ரோே கொள்ள முயற்சித்துள்ளார். ஏற்பட்டிருக்கிறது. இதனால் தனது ríži. Kila தமிழ் திரையுலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இமேஜ் பாழாகிவிடும் சினிமா உல குறி படங்களில் நடித்தவர் ரோஜா அவரும் ம்ெ ேெய தலைகாட்ட முடியாது போலின் 鶯 பருந்தியில் அவரை அறிமுகப்படுத்திய பைரம் நீதிமன்றம் என்றுஅலைய வேண்டியிருக் na டர் செல்வமணியும் நீண்ட நாட்காக காத கும் என்று ரோஜா கருதினார் ஷன் நட ந்ேது வருகின்றனர். இவர்களின் திரு .. தனால் மனம் குழம்பிய நிலையில் Ford தன்னப் பொய்க் கொண்டே இருக்கிறது காணப்பட்டரோ தற்கொலை செய்து
பிரகாஷின் பனனை வீட்டுக்குரோஜாவும் தொளரும் வைக்கு தள்ளப்பட்டிரு | CANae செல்வமணியும் சென்றதாக தகவல்கள் கசிந்|கிறார் துள்ான அப்போது அவரே அறியாமல் பகு திடிரென்று விஷம் குடித்து விட்டில் |யில் ரே பிலிம் விவகாரத்தின் சிக்கிக் கொண்டார் மயங்கி கிடந்து அவரை உறவினர்கள் து கர்ப் தகவல் சிலநாட்களாக சினிமா வட்டாரத்தில் சென்னை அடையாறிலுள்ள தனியார் TGWTAET || பேசப்பட்டு வருகிறது மருந்துவமனையில் சேர்ந்தனர். ஆனால்
S SS SS S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS
E இவருத்தத்தில் இருக்கிறார் விக்ர பெரும் வகுத்தத்தில் இருக்கிறார்சியாள்விக்ரம் கஷ்டப்பட்டுகள்ை வருத்தி நடித்த காசி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குறைவாக வருவத அவர் காதுக்கு வரும் செய்திகள் அவரை பிந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன
மலையாளத்தில் வெளியாக தேசிய விருது வரை அடிபட்ட படத்தின் மேக்தான் காரி மலையாளத்தில் இயக்கிய அதே வினயன்தான் தமிழிலும் இயக்கினார் இந்தப் படத்திற்காக கண்களை இழந்த குருடன் பொவ மிகத் ததருபமாக நடித்து கலக்கியிருக் கிறார் விக்ரம் இதற்காக கண் விழிகளை மே உயர்த்தியவாறு மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.
ஆனால் படத்தின் ரிசல்ட்விக்ரமுக்கு மாற்றத்தைத் தந்துள்ளதாம் தனது நடிப்பும் இளையராஜாவி இசையும் படத்திற்குப்பெரிய பக்க பலமாக இருக்கும் என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார்
மறுத்துள்ளனர். --
குணாஸ்-கோன LIL LI JFITH, N,
பெரிய அளவில் படத்திற்கு ஆதரவு தரா து ஏன் என்று அவர் குழம்பிப் போயிரு கிறார் தமிழ் ரசிகர்களைப் புரிந்து கொள் முடியவில்யை என்று விரக்தியுற்றிரு ar.
ஆனாள் திரைக்கதை சரியில்வை என்று கோபம் பாக்கம் வித்துவான்கள் பெரிக் கொள்கிறார்கள் மண்யாத்தில் எடுத்ததை அப்படியே எடுத்திருக்க
வடாது கொஞ்சமாவது தமிழ்ப்படுத்தியிருந்த வேண்டும் என்று | -।ा सा ग म ग । ताजा।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gjsislam'ingëtë lojunang ju கு நடிக்க வந்ததே ஓர் அதிஷ்டவசமான எனினும் நடிகர் வதியுரிமை என்ற சொல்லின் ஆ க்கு தொடர்ந்து அதிஷ்டம் கைகொடுத்த வார்த்தை கொண்ட படத்தில் நடிக்கும் போது அந்தப்பு நாயகனாக வலம்வர ஆரம்பித்தார் நடிப்பதற்காக வந்தார் வுக்கலக்க பேபி பேபியைகள் யத்தில் கில்லாடியான நடிகர் தன்னுடன் தன்னுடன் அடிக்கி வைத்திருந்த பேய் மீண்டும் ப்பு வார்த்தைகள் மும் அவர்களை ரூபம் எடுத்துக்கொள்ள மனைவியை மறந்து பேபியது ளை காட்ட தவறுவதில்லை நடிகர்கள் என இருந்தார் யகனின் ஆசை வார்த்தைகளை நம்பி ஒரு நாள் இரத்தத்தின் பெயர் கொண்ட படத்தின் இ கட்டுப்பட என்றுமே பின் நின்றதில்லை படப்பிடிப்புகள் நடைபெறும் போது மதிய உள தனது திருவிளையாடல் காட்சிகளில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனே ஒரு முலையில் ம் செலுத்தியதால் அவரது படங்கள் இருந்த நடிகர் தன் செல்போனில் ஒருவருடன் தெர து எனினும் நடிகர் தனது வாலிப கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார் நடிகரின் வே இல்லை அசைவுகளையும் இடையிடையே செல்போன் ஊ நடித்து பறந்து சென்ற : வைத்து யாருடன் பேசுகிற நாயகியாக நடித்த அந்த நாயகியிடமும் குழுவினர் பள்கித்துக் கொண்டனர்.
Ni II i l ஆரம்பித் : உறுதிப் படுத்துவதைப் போ ஆக்கு மரியாதை கொடுப்பவராச்சே நோக் சிறிக்கொண்டு வந்த காரில் பிருந்து இறங்கி ன் ஆசைவார்த்தைகளை நம்பிஅவரின் படியே நடிகரை நோக்கி பாய்ந்து வந்தார் பேபி
போதிலும் பின்னர் சுதாகரித்துக் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்ற நடிகரை தேக் டம் தப்பமுடியாது திருமணம் வரை என்று கொஞ்சல் ஆங்கிலத்தில் கேட்டபடி ஓடிவந்த டிகர் தனது ஆற்றாமையின் வெளிப்பாட் நின்று விடவில்லை தன்னுடைய இரண்டு கரங்களாலு எது மனைவியின் மீது ஏற்பட்ட பாத்தி சிறைப்பிடித்து நடிகரின் கன்னங்களில் சித்தா கிச் முற்றாக மாற்றி விட்டதாகவும் தனது வரா என்ன? பதிலுக்கு தானும் கிச்சா கிச்சா" ஆவி அனைத்தும் தனது மனைவிக்கே தளமே ரிச்சாக்களினால் நடுங்கிப் போய்விட்டது பின்பு போவதாகவும் பத்திரிகைகளுக்குகிறது தனது ரெஸ்ட் ரூம் நோக்கி தூக்கிச் சென்ற நடிகர்
போலவே Na srail ETT LIGIONARITAN மூடப்பட்ட கதவுகள் மதிய போசனத்திற்காக ஒதுக்கப் வந்தT மணிநேரங்கள் தாண்டியும் திறக்கப்படவே வில்லை
கிட்டப் படப்பிடிப்புக்காக அனைவரும் வந்து சேர்து படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியாது பெருமூச்சு இயக்குநர்
இந் நேரத்தில் சிவ பூசையில் கரடி புகுவதை புே திடீரென ஆஜர் ஆனார் ஆசை நாயகனின் ஆசை அனைவரும் அலைபாய வைத்த நாயகியின் வரவால் என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வியே அனைவரது கொண்டிருந்தது அழகிய புன்னகையுடன் படப்பிடிப்புக் முன்னாள் நடிகை தனது கணவன் எங்கே என் இயக்குநரின் நிலைமை தர்மசங்கடமானது இயக்குதா தயங்கி தயங்கி நடிகரின் ரெஸ்ட்கும் நோக்கிப் பர்
நிலமையை விளங்கிக் கொண்ட நடிகை பத்திரா
நோக்கி பாய்ந்து சென்றார். பாய்ந்து சென்றவர் சென் லி பாந்த்ரே தவை தள்ளினார் கதவு திறப்பட்டது நடிகர் அவர் ர் தினம் ஒழுங்காக முடப்படவில்ல்ை கதவு திறப்பட்டதுதான்
அங்கிருந்த அனைவரின் கனர்களும் கதவுகளைத் f மீதும் வீழ்ந்ததும் அவர்கள் இருவரும் என்ன செய் LOUIU என்பதை அவர்களின் தோற்றங்கள் அனைவருக்கும் வெ
தனது மனைவியை கண்டதும் ஆன நாயகன் ாருக்கும் தெரியாமல் முடிமறைந்து விட்ட யடைந்தாலும் உடனடியாக சமாளித்துக் கொண்டு
பழக்கவந்தம் தெரியாத ப்ேபடி கதவை திறக்கிறாயே CATTO PAPAN PEYI, NJË GJITANT 燃 fi### AT MOT ØKONTINAM9 விட்டுக்கு சென்றார் என பதிலுக்கு மனைவியும் ஒரு பொடு போட்டவுடன் து அவரது காதலர் செல்வமணி கூறு ஆனார் தொடர்ந்து தனது ஆக்ரோசப் பு : பேபி நடிகை மீது திருப்பிய மாளவி நடிக ஆ து பாது காவில் அடிபட்டு ஆபரே பொரிந்து தள்ளிார் அவரின் ஆங்கிலப் புலமைை அதேஇடத்தில் வலி ஏற்பட்டதால் சி' வேண்டும் என ஆங்கிருந்தவர்கள் கித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டா என்று அந்தளவிற்கு பபி நடித் மட்டு
கூறினார் விட்டு விடவில்லை நானாக உள் Arsi ாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகை' நினைத்திருந்தால் உன் கணவனை விட சிற T விஷம் குடித்தது டாமிய து அழகன்களை கட்டிலுக்கு கொண்டு வரமுடியும் என் பப்பையில் கட்டிருந்தது ஆனால் ப்ே
ச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது பக்க நியாயங்களை போட்டு உடைத்து இது சில நிமிட என்று கூறினார் தொடர்ந்த இம்மோதலை படப்பிடிப்புக் குழுவினர் அரை " ட்ரக்ட்ருசெல்வமயும் முரண் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கு நின்றதா D பட்ட கருத்துக்களை கூறியதிலிருந்தே நகைச்சுவை நடிகர் தாள் வந்து இரு வரு க்கும் சம
விஷயத்தை முடி மரைக் கூறி பிரச்சனையை முடிவுக்கு கொனர்டு வந்தர்
முயற்சிகள் யாருக்காகவும் எதுவும் பே முடியாது முது C) LINIJIET போட்டுக் கொண்டு நன்றார் பாம் இதெல்லும் சின்
போப்டு சகஜமப்பா
து SLSS LSLS LS LS LS S S S S S S S S S S S LLLLS
LúlligÚlleð sleif
விஜய் டக அழகி சோப்பர நடித்கும் தமிழர் படிப்பு அண்மையில் மாவலிபுரத்தில் நடைபெற் தவறுதலாக குண்டு இறு வெடித்ததில்துணை நடிகை படுகாயம் அடைந்தார்
விவர கட்டத்தை பார்த்து பயந்து பொது ஓடுவதை போலவும் அப்போது அங்குகுண்டுகள் வெ போலவும் காட்சி 山Lú遍Ju QD - ஆயத்தங்கள புள் ரிஸ்டர் அப்பராயனும் பிய மதித்தும் செய்து கொண்டிருந்தனர். படப்பிடிப்பு பயன்படுத்தும் வீரியம் குறைந்த குஞ்டுகளை நில அடியில் புதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்ப தினால் திடீரென குவிடுகள் வெடிக்க ஆரம்பித்தள அப்போது அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் அறிக்கொண்டு சிதறி இடுகள் வெடித்த தளத்திற்கு மிக அருகில் நிற துளி வித தாக்கி எறியப்பட்டதால் படுகாயத்திற்கு உள்ளான அவரது ஒரு கையும் தீயில் கருகியுள்ளது. இதையடுத்து அவர் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார் குருடு வெடிப்பால் அவ் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு படப்பிடிப்பும் உடனடியது ரத்து
LIDITYWYN

Page 11
தமிழ் சினிமாவின்
சின்னத்திரை தடு அத்தி பூத்தாற் போல திரை ஏற்பட்ட திடீர் ஒற்றுமையாலும் அவ அதிரடி நடவடிக்கைகளாலும் தன களின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி El L.
மேலும் இவர்களின் உறுதியான ணமாக தனியார் சாட்டிலைட் டி பரப்பான பொங்கல் சிறப்பு நிகழ்ச் filius III ". விட்டன. தனியார் டிவி சானல்கள் ா போரு அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள் الكاثوليك நீடித்தால் சினிமா எடுப்பதையே வி என்பதை படப்பிடிப்புக் தயாரிப்பாளர்களும் டிவி கமை HLIII si விடுவார்கள்
இதைத் தடுக்க தனியார் புவி Too / To P. படப்பிடிப்பு தளத்தை அனைத்துத் திரையுலகினரும் பேட்டியோ நிகழ்ச்சிகளோ தரக்க
செல்போனில் கதைத்த களையும் கூட நிமிட கிளிப்பிங்குகள் மட்டுமே கொடுக்கலாம் ஆச்சரியம் : பல்வேறு அதிரடி முடிவுகளை கடந்த டிசம்பர் மாதம் உருவா
"TILL inning El EU எடுத்தது
:* பல்வேறு திரைப்பட சங்கங்களை உள்ளடக்கியது இந்தக் கூட்டன :ள்ளை மீறியதும் கமலஹாசன் நடிகை சிம்ரன் உள்ளிட்ட பலர் மீது நடிக் மட்டும் சளைத்த யையும் இது எடுத்தது. கமல்ஹாசன் மீதே நடவடிக்கையா எ மிடங்கள் படப்பிடிப்புத் பக்கம் இருக்கையில் கூட்டமைப்பிள் இந்த முடிவினால் சர் தாங்கவாத் நடின்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரி== ===
களை முடிக்கொள்பார் விக்கின்றன BEFTEGNIGING
பட்ட நேரத்தை விட பல
பிடிப்பு தளத்தில் அடுத்த :" "T. இல்லாததால் தில் முலம் கொண்டு இருந்தார் பதித்தார் மு
படப்பிடிப்பு தளத்திற்கு னைவி தளத்தில் நின்ற ர்ச்சியடைந்தனர். அடுத்து தயாரித்தும்
மனங்களையும் குடைந்து திலும் 7,
தழுவினரை நோக்கி வந்த
இயக்குநரிடம் கேட்டார்
எதுவும் பேச முடியாது
95
ரியாக மாறி ரெஸ் கும் ஒரு காலத் வகத்திலேயே ஆவேசமாக விட்ட நான்கெழு தில் கதவை முடியதால் இருந்தார் அ. மதம் மனைவி உட்பட மாதங்களுக்கு மு உள் இருந்த இருவரின் ஆனால் இப்பே கொண்டிருந்தார்கள் குவரை கைக் சம்போட்டுக் காட்டின. றின்போதுதான்
三|- விரைவில் டும் உனக்கு ܒ ܐܒܪܒ கீகரிக்கின்றன்
ტHayნენ অগ্নি্যুস্তা கிளிண்டரின் ந fyri" நார்கள் ஏதோ ரயகள் தது GULLILILLI எப்படியாவ
bilfiili MilliT, Ir
SYSLSLSYYSSLS SLSLSLS S LLLL SS TTTT TaTTS T கத்தில் STATUD AFC
படங்களில் ஒன்றான அல்லி அர்ஜுனா 1 : 11______________:1 ராட் வெளியிடப்பட்டு இரண்டாம் நாள் Maramat
காட்சிக்கு ஆறுபேர் மட்டுமே வந்திருநர் அம்மன் மு
தனர்
| MONDIT ததால் காட்சி ரத்து செய்யப்பட்டது பழையவில் 9 . ஹிம் படம்
பிரபல டைரக்ட்ரான் பாரதிராஜா 驚 三宅ミ『 வின் மகன் மனோஜ் கதாநாயகனாக கொடு தீவி நடித்த பிப் படத்தை
। साधाओं LI JITTIJIET அமர்த்தலும் :
POLDELTEMA हTका இயக்கியுள் UpLD5T ܐܢܐ ܠܐ ܬܐ ܒ .
T. ". எளியில் ஓர் 5ی
點 ■ ■
62/05 வெளியிடப்பட்ட கவர்ச்சி கர்
இப்படத்தின் முரண்டு பிடித்த
11______________ உரிமையாளர் கணேஷ் புரட்சி மும்தாஜ் இல் தோரனம் பகரை பிடித்து மாவிலை கட்டி விட்ட அவர் கும்
கேபிற் புவி ஒன்றை கோடம்
முவமும் முகத்தைத் த -壘 ஆட்டோக்கள் மும்தான நினை | || || NVT மூலமும் மிகவும் || L|ा। ५), " का ना।
அட்டகாசமாக படத்தில் கும்தான் விளம்பரப்படுத்தி பொர பாபு
பிருந்தார் பாபு கனே எனினும் இதன் மட்டுமா? கூடுதல
நர் இரணடாம் நாள் ஆறாகும்தாஜ் == காட்சிக்கு 5 பேர் பைப் பார்த்து ெ மட்டுமே தனது அடுத்த ப வந்திருந்தது' என்ற படத்திலு ܠܐܢܬܬܐ ܠܐ
தியேட்டர் ஹீரோவின் வே. =ा உரிமையாளரால் முடிவு செய்து பு -ாடு காட்சி Ꭲ5Ꭿ 扈
T ". # L'Etang, Ffr Yr நாடு ". ======== ॥
பட்டது சமிப் gp5 ~: காலத்தில் இது
நான் முதல் தடவை என கூறப்படுகிறது
ಇಂಗಿತ್ತಳೆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெத்தியடி மாற்றம்:
புனர் இடையே ர்கள் மேற்கொண்ட
யார் டிவிசானல் கள் பொலிவிழந்து
விரும்புகிறேன் வருகிற வழி யைக் கானோம் அதற்குள் நடிகர் சங்கத்தின் தடை வந்து விட்டது. இந்தக் கவலைகளை யெல்லாம் முட்டை கட்டி வவைத்துவிட்டு புதுப்படம் ஒன்றில் பக் ஆகியுள் ார் பிரசாந்த் படத்தின் பெயர் ந. நான் காதல்
படத்தைத் தயாரிக்கப் போவது வெற்றிப் படங் களர் தயாரிப்பாளர் ஆர்பிசௌத்ரி ஏற்கனவே பிரசாந்தை வைத்து பூமகள் என்ற படத்தை தயாரித்தவர் தான் சௌத்ரி முதலுக்கு மோசமில்லாமல் அதுவும் ஓடி யது.நீ நான் காதல். படத் தின் மூலம் இயக்குனர் சூர்யா விடம் உதவியாளராக இருந்த ரவி மெளரியா டைரக்டர்
நடவடிக் கார சானல்களில் ஒன கள் பொலிவிழந்து ரினால் திரையுலகே ாது இது இனியும் டுவிட்டு அத்தனை
கையர் உள்ளிட்ட டாது படக் காட்சி
என்பது உள்ளிட்ட ன தமிழக திரைப்
மப்பின் முடிவுகளை கடும் நடவடிக்கை ன்ற அதிர்ச்சி ஒரு
டிலைட் சானல்கள்
Liu Gumi அந்தஸ்துக்கு உயருகிறார் கதை திரைக்கதை வசனம் அறு LJA LILEJELIMA குடையதுதான லெடுக்குப் பாண்டியாக வந்து நந்தாவில் அசத்திய 'ño:* இதில் முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டிருக்
■ 晶T晶 தல் படத்திலேயே பாடகர் தீபன் சக்கரவர்த்தியும் நடிக்கிறார் டும் டும் டும் படத்தில்
வில்லனாக வந்து அசத்திய AI நடிகர் முரளியும் படத்தில் வருகிறார்.
து போது மணிஷர்மாவின் இசையில் வளரவுள்ள இந்தப் படத்தை விை FT LIITLI TATT "T" PE *** சௌத்ரி திட்டமிட்டுள்ளார் படத்தின் பெயர் அசோகா படத் Tinu புதுமையாகத்தான் இருக்கிறது. கதையைச் சொதப்பாமல் க் கிடைத்துள்ளது.
ாதோடு சொல்லுகிறோம்
MANJILI துரங்க ಇಂಗ್ಲಿ படத்தில் முன் ■ அட்ரெஸ் வ்ொள் கன்னிகளுடன் இந்தி நடிகர் ருேவும் தமிழுக்கு ரப் பற்றிய டும்டும் வதந்தியும் சில இறக்குதியாநார் இப்போது றப்பு வேடத் ன் வந்த வேகத்திலேயே புள் ஆகிவிட்டது ஆல் ஆர்டின் அரசன் நடிகரும் இத் TSS TT STTTTTTTTTTT TTT TT T STTTTS S TTTTTT TTT S SZZTSTTTT ST LLSL TSTTTTuS தள போட்டு விட்டாராம் சற்றுலா ஒன் DIKJARJI TALLA निt→si} |}}}| }, காதல் வைரஸ் பரவிக்கொண்டதாம் மி பிப்போது ஒவ்வொருவரா வை டும் டும் கொட்டலாம் எண் செய்திகள் கொண்டிருக்கிறார்கள் இறுதியில் ஒவ்வொரு காலத்துக்கு T நம்ம ॥ LIII டூயட் LIN LILIAN - Pri. பாலும் ாட்டுக்கு பொய்கொடு தான் இருக்க L0),)、 | ATy IIQLARI AVUJIGaMILLAu8). M" லகத்தை குர்டியதும் நியூய படிவாய்ப்பு பீல்டில் நிலைந்து வேண்டும் என்ற விழுமி இது நை திருடிய படத்தில் கன்னா பின்னர் நிறுவனம் தயாக்கு மும் த்ெது ாழியாபிதான்றினார் மந்திரத்தின் பேர் : As 臀 புகை தேவைப் பார்த்த சென்சர்பேட்':
து இது இழுது :
வலையே இல்ெைருப்பு விளம்பரம் விட JITTIJI 鷺 R 'தி திறப்பு விழா நவர்ெ விபரம் 'என்று புகுந்து * J醯 Tlift LATATI 5T FT பில்ட்டால் இருக்கவே இருந்து
S S S S S S S SS SS S SS SS SS SS S S S S S S S CTC TD S LTT D S SLSLTLTTS
ಇಂ॰ಷ್ಟಿ:... றாரே கும்தாஜ்
இயக்ய நான் இழுத்து
இயக்குநருந்து விடுங் னி மும்து தனது படத்தில் நடிக்க தான் ஆத்திரமாபதி டைரக்டர் பாபு ரமான முடிவை எடுத்தம்
| stuff () uni
இருப்பது இ திரு * ■
பாவிட்டால் என்ன அவரை விட் சூப்பர் isir privili
காட்டுகிறேன் பார் என்று சவால் பொருள்படும் ாத் என்ற பெயரில் கேரளத்து குட்டி ஒன்றது. ாக்கத்திற்குக் கட்டி வந்திருக்ார் ■」 விர மற்ற எல்லா அம்சங்களிலும் ஆர் ருர் வுபடுத்துகிறார் இந்த குந்தார் இர .10 விருக்கும் 1ற பெயரில் தான் எடுக்கப் போகும்
ஹிரோயின்ாக நடிக்க வைக்கப் 11 1 էլ իր յեր கனேஷ்
எதிர்பார்ப்பதை விட அவர் நீள் ாகவே வர்ச்சியாட்டம் ஆடியிருக் _n. என்றார்கள் அவரது ஒத்துழைப்
யந்து போன பாபு கணேஷ் Li Lili
கும்தார்க்கு டிம் கொடுக்க செய்து விட்ட
எ போட்டி

Page 12
மாற்றிவிடும்.
இன்றைய நாளில்
மாறிவிடும்.
இருக்கிறது. பொருளாதார அமைப்பிலும் வேர்டம்
தேவைப்படுகிறது. நல்லது
வேண்டும் மன உணர்வுகள் எல்லோருக்
SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS S
கும் உண்டு அதற்கு மதிப்புத் தருவது அவசியம் வீட்டிற்குள் நுழைந்ததுமே கூப்பாடு போடுவதும் கோபம் காட்டுவதும் அறவே கூடாது.
வீட்டில் சில பொருட்கள் அலங்கோல மாக இருந்தால் அதனைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கடுமையான வார்த் தைகளைப் பயன்படுத்தக்கூடாது கோப மான சொற்கள் இன்பமான சூழ்நிலையை
இனிமைச்
இன்பமாக இனிமையாகக் கழியவேண் டிய நேரம் துன்பமாக சோகக் கடலாக சூழ்நிலையை மனைவியும் வேலைக்குப் போய் முற்றிலும் அகற்றுவது எது என்றால் அது பாதிப்பது என்பது நடைமுறை வழக்கமாக கோபம் தான்.அதனால் கோபம் கொள்ள
இருவருடைய வருமானம் அவசியமாகத் 'A'. நடந்து கொள்வது ட்டிலுள்ளவர்களுக்கு பிரச் கணவன் மனைவி இரு வரும் சனைகள் இருக்கக்கூடும் நமக்கு மட்டுமே அலுவலகம் சென்றுவிட்டு விட்டிற்கு வரும் பிரச்சனை உண்டு என்ற எண்ணத்தில் பொழு அவர்களுடைய மனநிலை எவ இருக்கக் கூடாது. விதம் இருந்தால் இல்லறம் நல்லறமாகத் வீட்டிற்குள் வந்தவுடனேயே குளித்து திகழும் என்பதனைத் தெரிந்து கொள்ள விட்டு ஆடையை அணிந்து அமைதியாக வேண்டும் முதலில் உணர்ந்து கொள்ள உட்கார்ந்தாலே மன் இறுக்கம் தளர்ந்து வேண்டியது என்வென்றால் விடும் மனச்சோர்வு எல்லாவற்றுக்கும் அடிப் அன்பு பண்பு பாசம் பொறுமை படையாக அமைகிறது. அதனை அகற்றி உழைப்பு புரிந்து கொள்வது மனம்விட்டுப் விட்டால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் பேசுவது போன்ற உணர்வுகளால் கட் பிரச்சன்ை இருக்கிறதே அதனை டப்பட்டிருக்கும் கட்டடம்தான் இல்லறம் எப்படிப் போக்குவது என்று மலைத்துவிட அலுவலகத்திலிருந்து விட்டிற்கு வரும் வேண்டாம் ஒவ்வொரு விட்டிலும் பிரச் C#? முன் அறையில் காலணிகளைக் சனை உண்டு. அதனை மனம் விட்டுப்
கழற்றி வைப்பது போல அலுவலகச் பேசி தீர்த்துக் கொள்ள முடியும் சிந்தனைகளையும் அங்கேயே அகற்றிவிட மெளனமாக இருப்பதன் முலம் பிரச் வேண்டும். சனையைப் போக்கிட முடியாது மனைவி
அங்குள்ள பிரச்சனைகளை நெஞ்சில் நல்ல துணைவி என்று எண்ணி பிரச் சுமந்து கொண்டு வந்து விட்டிலும் மனப் சனையை பற்றி விவாதித்து நல்ல முடிவுக்கு பாரத்துடன் இருக்கக்கூடாது அலுவலக வரவேண்டும் கடுகடுப்பான முகம் என் மும் விடும் ಇಂ. இரண்டும் வெவ்வே றைக்குமே பிரச்சனைக்குத் தீர்வு தராது. றானவை விட்டிற்கு என்று சில அமைப் மகிழ்ச்சியான முகமே எதனையும் எளி புகள் உண்டு தாகத் தீர்வு காண வைக்கும் அலுவலகப்
விட்டிலும் பெற்றோர் சகோதர சகோ பளுவை மனதில் சுமந்து கொண்டு வந்து தரி இருந்தாலும் அவர்களுடைய மயை விடக்கூடாது மனைவி கூறும் விஷயத்தையும் அதிஷ்ட நாள் செவ்வ போக்கிற்கு ஏற்ப நடந்து கொள்வது மிக காது கொடுத்து கேட்க வேண்டும் Պլա அவசியமாகும். அலுகலகத்திலிருந்து இல்லத்தில் எப்பொழுதும் விட்டுக்கு வரும்பொழுதுமுகத்தில் சோக காற்று வீசிக் கொண்டிருக்க வேண்டுமா ரேகைகளைப் பதித்து கொண்டு வர னால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத் GGNIGIOOSIL ATLID. தும் அனுசரித்தும் போக வேண்டும் அத
இந்தச் சோக கீதம் வீட்டிலுள்ளவர் னால் தான் குடும்பம் ஒரு கோவில் என்ற களையும் சோக கீதம் பாடச் செய்யும் புனிதமானப் பெயரைப் பெற்றது. அதனால் முகமலர்ச்சியுடனும் மனக் இல்லறம் நல்லறமாகத் திகழ்வதற்கு குளிர்ச்சியுடனும் வீட்டிற்குள் காலடி நாமே காரணம் என்பதனை உணர்ந்து எடுத்து வைக்க வேண்டும் மனைவியும் அதற்கு ஏற்றபடி நடந்து கொண்டால் நிச் நம்மைப் போல பணியாற்றி விட்டு வருகி சயம் குடும்பம் குதூகலமாகத் தான் இருக் றாள் என்பதனைப் புரிந்து கொள்ள மே தவிர குறையாக, மனச்சிறையாக
இருக்காது.
diu á
ஐயகோ, உலகம் இருண்டு கிடக்கின்றதே என்று வரலகுப்புகையில் எப்போதாவது தன்னையே வெட்கப்பட்டு விடும்விடுமுறையில் தி வைத்துக்கொண்டு உன் முந்தானைக்குள் கூட்டமாயிருக்கும் . ܢ அந்தச் சூரியன் முகம் முடிய நம் Logos ostly in TGao/ இந்து வயது காலம் குடும்பத்திற்கிடையில் . 1 *** *** நிகழும் இங்கோ அவசரப்பசியில் சந்திப்புகளில் L . ܝ  ܼ இன்னமும் அவிக்காத இட்டிலியை எனக்காய் ஒரு கணமும் It உறங்கி கிடக்கின்றனவே வேகமாய் விழுங்கி நயில்லாதிருந்த 'த்ர் இந்த விழிகள் வேதனையெடுத்த இருபது வயது காலம் தஞ்சு என்றாலும் GJITUCIJE, - 67607 கணிகள் திறப்பது தேன்கொடுத்து இத்தனை காலங்கள் தாண்டி Ι Ε , και και και மட்டுமல்ல துயிலச்செய்தாயே இன்று. இறக உணர்வுகளின் குட்டில் தாயே அலை கடலுக்கு உன் உள்ளங்கள் பிரகாசிப்பதுதான் அந்த ஆறுவயது காலம் அப்பாலிருந்தாலும் " 6)/L) L/GÜ/ *** எல்லோருமிருந்தாலும், * Grift. C (UEI), ରit|1}} இன்னும் համաes/72- நீ அருகிலில்லாததால், *** 2. GUEL) பொறுப்புகள் கூடியதாய் அனாதைக்கால துரத் அதிசயங்களாலும் அளப்பரிய கூறி அவளிப்தைகள்தான் செத்து சாதனைகளாலும் என்னை தள்ளிவைத்து அதிகமாயிருக்கிறது. 芭Q/Q) 9/G))/hi/J,/f)ljihJL JLIL6)/llay)G0)G)J/ தனியனாக்கிய, இல்ல அது எட்டுவயது காலம் எப்போதாவது அக்கிரமங்களாலும் *** D307 ) ஆக்கிரமிப்புகளாலும் பருவமாற்றத்திற்கான ஓய்ந்திருக்கையில் 67 οδή அழிக்கப்படுகின்றது! பக்குவம் சொல்ல சொல்லிவிடு தாயே! LNDG) உடல்களின் அசைவால் நயில்லாமல. நான் இதய அல்ல நம் நிர்க்கதியனாய் தாவிவந்து ''' ჟo //)/ჟ67/გე/ துரமாயிருந்த விரல் குப்ப 들 ஒதுக் புரிந்துணர்வில் தான் பள்ளியில் ο οδή D.G. Elb J/5E LI(6th/ "" մգ ժ3 முந்தானையால் /ђлаў வே கர்ணாநிதி- திமுனு வயது காலம் முகம் முடிக்கொள்கிறேன். 2,736 டயகம கிழக்கு *** ஆகஸா-கத்தார். L -9/(Ա): SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLL LLLLSL
| | | -
-9/61/6 வன். " ***
6.7007 நாகர்
— பெயர் ம.ஆயிசா பானு பெயர்: Cluil: . 6նա5/: 23 ஏஎச்.எம்இர்சாத், ஏஐசுரேஷ்கமல் முகவரி: உன்
- Slug: 17 6նա5 * 28 ஸ்டேஸ்பர ஸ்ரேஜ் முகவரி: * 124/05 முனிசிப்பில் IT p முகவரி:
K.K.P. Road, ஒரு விட்டுத் திட்டம் Karuna-03 வெவஸ்ஸ குரூப் లిg/60) ஸ்டேஸ் வீதி, 11 J,1G0)Gበ கொழும்பு-14 பொழுது போக்கு ]ഞ@T بیبر و | உறங் பொழுது போக்கு பத்திரிகை பொழுது போக்கு ற ஓர் பத்திரிகை வானொலி வானொலி, ரி.வி சி"
GELDL Lú
(அச்சுவி முதற்க UGs、 பொருள் மும் ஏற்படும் உத்தி பதவிகளில் மாற்றங்க
67.6 (UTCyflaf, Girl GyfuLITLAT மாற்றுவது நல்லது அதிஷ்ட நாள் வியாழ
அதிஷ்ட இ இடபப் (கார்த்தி ரோகிணி
)
LDIT GROTouffJ.G. J. Güensus հիշացրրից;օր, հիլյույր அடைவர்.
凯岛啤மிதுன (மிருக ! * திருவாதி
கஷ்டம் உண்டாகும். கூடிய முயற்சி எடுப்ப வியாபாரிகள் குறைந்
அதிஷ்ட இ
asiñTäisas (புனர்பூச ஆயிலிய
ஏமாற்றப்படுவர். பிரச்சனை தோன்றி கல்வியில் கூடிய கவ formansas, 61, GALLIITLJITI அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 05
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fasil GLJ GLJIT607 62/U/GUITUI)
கிடக்கின்றது மனது
ன் தடவுதல்களாயிருந்த
குரலில் ாது சிலிம்பியது ԱյծյD தை முட்கள்?
தேயிருந்து எறிந்ததாலா
விடுதலை கிடைத்து
9/25/76061-72. விடியலை புரியாத நான் L/60) Jyj GLÜLILIJU, ஹிருதயம் அடிக்கும் சவம்
அதிகாலை 3 |ೇ। பூவுடன் சலனத்திருக்கையில் நான் என் படுக்கையுடன் சண்டை *- அதிகாலை-6 கடன்களுடன் ஆரம்பிக்கும் நாளை கடனே என வரவேற்க முயற்சி
*** காலை-9
ப்போகுமென் முகம்பற்றிய புரிபடாத புத்தகங்களுடன்
gl)cm L ாது போயிற்று?
குத்தான் முகமே தெரியாதே ժLIIIւց,
த்தில் வலி எடுக்கும்?
கித் தள்ளிய பின்னும் அழைப்பெடுக்க நாடியதெல்லாம் Dall/GG குற7 நட்பைத்தான் G0)677G)4I/GiÖG2J/TLib Poljanj
தைப் படுத்தவா ரியிலிருந்து கம் வந்தாய்?
மொழிகள் கத்தின்
வயைத் தாண்டியிருந்தால்
ჭ/pვე)
புதிர்களை போடும் ஆசானுக்கு துவுடனாய் துர நின்று வேடிக்கை
*** ഥമി/0-12 இல்ெ இருந்து இறக்கப்பட்ட உணவை մամլյլի Աքայիժնից) கண்டீனில் இடம் தேடி அவஸ்தை
*** பரின்னேரம்-3 ரியூசன் மோகத்தில் பட்ட பெற்றோரின் துரத்தலுக்கு துறவறம் செல்ல துடிக்கும் மனது ഞ്-9/ബിക11)
***
deat-6 சச்சின் ஸ்டைலுடன் பேட்டுடன் நிற்கும் என்னை முரளியாய் "கிளின் போலிடாக்கும் அவனை பாராட்ட முயற்சி
***
னத்தில் பேசிக்கொள்கின்றேன் 20elo
லுடன் மட்டுமல்ல த்துடனேயே குயிலை
மயாக்கிய சந்தோசத்தோடு
விருப்பதுதானே.
தர்ஷினி-மட்டக்களப்பு
l
னி, பரணி.கார்த்திகை ல்) பலவித பேறு வலை குறையும் ரவும் காரியானுகூல யோகஸ்தர்கள் தமது ளை பெறுவர் மாண மாற்றம் உண்டாகும். கள் திட்டமிட்டு கரும
AUGELD: 07.
கை பின் முக்கால், மிருகசீரிடத்து முன் ԼյիGարր ցgolյոց լի, டு வார இறுதியில் ற்படும் உத்தியோக தடைகள் மறையும். உயர்ச்சி பெறுவர். கள் மத்திம இலாபம்
நாள் திங்கள். இலக்கம் 04 ሽዕ። ரிடத்துப் பின்னரை, ர புனர்பூசத்து முன் களில் வெற்றியுண்டு. யசித்தி ஏற்படும். றமுக எதிர்ப்பினால் |6%T6).Jiāāt ჟესტეჩujვს. நல்லது விவசாயிகள் இலாபம் பெறுவர்.
so: 06. Los Lo: து நாலாங்கால்பூசம் எடுத்த கருமங்களில் புணர்டு பொருள் நண்பர்களால் சிலர் தியோகத்தில் சிறு WDLIID, IDIT650/61/II Ժ6II மெடுப்பது நல்லது ள் இலாபம் அடைவர்.
படி படி என்று அம்மா |ി // TIL GOL
ரகுமானின் ஸ்டைவில் இசையமைத்து வெற்றி பெற்ற மனதுடன் படுகையுடன் சமசரம்பண்ணி
மீண்டும் சவமானேன்.
அமி-கல்முனை
பூரம் உத்திரத்து முதற் ܢܵܐ(
கால் கருமங்கள் தாமதமாகும் குடும்பத்தில் வீண் பிரச்சனை யொன்று ஏற்படும் பணவரவு வார இறுதி யில் திருப்தி தரும் உத்தியோக ரீதியாக முன்னேற்றம் உண்டு விவசாயிகள் வியா பாரிகள் முதலீடுகளில் அவதானமாக இருப்பது நல்லது
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 04
assör Gof:
உத்தரத்து பின்முக்கால், அத்தம்
சித்திரையின் முன்னரை உற வினர் பகை மனக்கலக்கம், அன்னியர் உதவி கெளரவம்,குடும்பசிக்கல், உத்தியோக கஷ்டம் மாணவர்கள் கல்வி மேன்மை விவசாயிகள், வியாபாரிகள் முதலீட்டு இலாபம் உணர்டாம் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 03
இAN துலாம்:
N A (சித்திரையின் பின்னரை / சுவாதி, விசாகத்து முன்முக் கால்) வெளியிட பிரயாணம் குடும்ப மகிழ்ச்சி, கணவரால் கவலை செலவு மிகுதியுண்டு உத்தியோகஸ்தர்கள், கவன முடன் செயற்படுவது நல்லது மாணவர் களுக்கு கல்வி மந்தமடையும் விவசாயிகள் 6ĴuJITLU Trfiaj, aŭ perflui @ GUTILULD68) L GAJÍ
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 01 விருட்சிகம்: (விசாகத்து நாலாங்கால் அனு ஷம் கேட்டை முயற்சி பலிதம் குடும்பசுகம், தேகாரோக்கியம் பாதிப்பு பொருள் வரவுண்டாம் உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் மறையும் மாண வர்கள் கல்விச் சிறப்படைவர் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01
ই)
சிலமாதங்களின் முன்னர்தான்
வடு திரும்பினர் மக்கள்
முற்றத்து மண்ணில்
முகம் புதைத்துக்கிடந்தது அந்த அனாதை விளக்கு
அங்கே வந்த ஓர்
ஆன்மீகச் சிறுவன் அதை எடுத்தான் "இல்லை விடு விடு
50560600/60III
கல்வில் தேடும் மனிதா
உண்மையைத் தொலைத்துவிட்டு
பொய்களைப்பாடும் உனக்காக உன் விக்கிரகங்களுக்கு
என்னால் வணாய் வெளிச்சம்தர
முடியாது விடுவிடு" என்று விளக்கியது விளக்கு கோபித்த சிறுவன வசினான் வழ்ந்து கிடந்தது மீண்டும்
வேதனையோடு மண்ணில்.
அங்குவந்தான் ஒரு
வறுமைப்பட்ட பத்தளை வியாபாரி
பொன்கிடைத்ததாய் எடுத்தான் போராடியது விளக்கு
"உன்பொருளுக்காக என்னால்
உருகமுடியாது என் உடம்பு
மண்ணுக்குள் மடிந்தாலும் பரவாயில்லை" என்றது ஒரு விவசாயி கண்டான் மகிழ்ச்சிகொண்டான்
தீபாவளிக்கு உதவும் என்றபடி
குனிந்தெடுத்தான் "விட்டுவடு உண்வட்டில்
இருளைத்தான் பிரசவிப்பேன்
| Gլյոր என்றது.
6)/l67/5/J/Tğ, 6)/lo)/#/74L/)
தலை சொறிந்தான் போனதிசை போனான் அந்த வட்டுக்காரர்கள்
இன்றுதான் வந்தார்கள்
அழுதுகொண்டு
சுவரில் படம் ஒன்றை மாட்டினார்கள் இளையமகன் குனிந்தெடுத்தான்
விளக்கை விளக்கினான் எண்ணையூற்றி திரியிட்டு
படத்துக்கு ஏற்றினான்; போராளித் தோழர்கள் சிலர் மெளனமாக நின்றனர்
விளக்கும் வெளிச்சத்தை
GLOGO/I/7 (36/ பிரசவித்துக்கொண்டிருந்தது.
என் தனுசுஜன்-சண்டிலிப்பாய்
() Nது)
- சூரியன், புதன் வெள்ளி - Gigoloiti. இடபம் - சனி இராகு மிதுனம் - வியாழன் விருட்சிகம்- கேது. சந்திரன்-மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் இந்த வாரம் சஞ்சரிப்பார்
pasejo ћали,
岛g川° முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) கருமங்களில் வெற் றியும் காரியானுகூலம் பொருள் சிறப்பு அன்னியர் உதவியுண்டாம் உத்தியோ கத்தில் சிலர் வீண் சிரமங்களுக்கு ஆளாகுவர். மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாப
DGolgi. அதிஷ்டநாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 02 LDSSVT id: (உத்தராடத்து பின்முக்கால், திரு வோணம் அவிட்டத்து முன்னரை) முயற்சிகளில் வெற்றி சந்தோஷமிகுதி பெரியோர் நன்மை, கடன் பயம் உண்டாம் உத்தியோகத்தில் பதவி உயர்வ களுக்கு இடம்தரும் மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பு ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் முதலீடுகளில் கூடிய கவனம் எடுக்கவும்
அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 04
GjLDLID: அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) இனசன நன்மை காரியசித்தி பிரயாண மிகுதி பொருள் விரயம் அன்னியரால் தொல்லை யுண்டு உத்தியோகத்தில் வீண சிரமங்களை சிலர் எதிர்கொள்வர் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனம் எடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் செவ்வாய்
ஷ்ட இலக்கம் 06 GOTLD: பூரட்டாதி நாலாங்கால் உத்திரம் டாதி ரேவதி) பெரியோர் பகை வீண் கலக்கம் பொருள் விரயம், கடன் பயம் குடும்பத்தில் எதிர்பாரா செலவுண்டு உத்தி யோகஸ்தர்கள் எதிலும் கவனமுடன் செயற் படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை காட்டும் விவசாயிகள் வியாபாரிகள் கூடிய் முதலீடுகளை தவிர்த்துக் கொள்வது நலது அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04
SS SS SS SS SS SS SS
ണ്ണങ്ങ27-1.02, 2002)

Page 13
శ్రీశగ్రe
L T M M M MM r T M M L L T StTLMM M TTaaL L TCM M T TTaaTMM S TLT M A tS
இரு
"ப்ளு அவுஸ் லர்
"இந்த காம்.ெ gTLD GEWILD55555 ESTIGIÖgLUI (54950556'da InGaNIJEana வீடு இருக்கு" "மொத்தம் பத்து
குழந்தைகளைப் பராமரிப்பது என்பதும் ஒரு கலையே, அந்தக் கலையை தாய்மார் தெரிந்திருப்பது மிக அவசியம்
குழந்தை தவழுமுன்னே தாய் இன்னொரு குழந்தையைப் பெற்றால் 5 வயதுக் குழந்தைகூட கவலை கொள் ளும் இதற்கு மனோநிலை ஒரு கார ணம் தன்னை ஆராட்டிச் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சி குலாவிய குழந்தை யைத் தூக்காமல் போட்டியாக வந்த பாப்பாவைத் தூக்கும் போது, பால் ஊட்டும் போது அந்த பாப்பாவிடம் பரிவுகாட்டும் போது, பெரிய பிள்ளை ஏமாற்றம் அடைகிறது. பொறாமை கொள்கிறது. தனக்குக் கிடைக்க வேண் டிய சலுகைகள் பாப்பாவுக்குக் கிடைக் கிறதே என மனம் வெதும்புகிறது. வெறுப்படைகிறது. சரியாகச் சாப்பிடா மல் சரியாகத் தூங்காமல் மன விரக்தி அடைகிறது. இதனால் உடல் உளபாதிப்பு ஏற்படுகிறது. பெற்றோர்கள் இதனை நிவர்த்தி செய்ய வேண்டும். சவலைக் குழந்தைகளை எப்போதும் போல் தூக்க வேண்டும் கொஞ்சவேண்டும் பாராட்ட
வேணடும் சமச்சீரான சத்தான
Glg 3ijLIG Sai
காட்டி தகுந்த
உணவுகளை அன்புடன் பரிவுடன் பாசத் கட்டிக்கிட்டிருக்காங் துடன் கொடுக்க வேண்டும் தனிக் கவ "மொத்தம் எத்த னம் செலுத்த வேண்டும் பாப்பா மேல் - மகள்" என்று அணித அந்தச் சவலைப் பிள்ளை பிரியம் கொள் Gusf 9,6160
ளும்படி ஆவலைத் தூண்ட வேண்டும் பார்த்து, "உங்களுக்கு அப்போது நிலைமை சீர் பெறும் றாள்.
குழந்தைக்குப் போதிய தாய்ப்பால் "நிஜமாவே துெ கொடுத்திருக்க வேண்டும் புழுதி,குப்பை, "(p.56) FLDEFITT5 அசுத்தமான இடங்களில் விளையாட வன் ஐயா தாங்க : விடக்கூடாது. இதனால் நச்சுக் கிருமிகள் சிவகாமியம்மா, மதி உடலில் உட்புகுந்து சத்துக்களைச் சாப் வடைய மகள்தான் சி பிட்டு விடும். குழந்தை மணி தின்னாமல் - வோட மகள் அபி ெ பார்த்துக் கொள்ள வேண்டும். மண சரோஜாம்மா, அவ தின்றால் கல்லீரல் வீக்கம் காணப்பட்டு பொட்டைப் புள்ளை அனிமியா, ரத்தசோகை ஏற்படும். 3, Gour அமீபியாபோன்ற கிருமிகளால் வயிற் - தாங்களே. பார்க் றுப் போக்கு உணர்டாசி பலம் குன்றி வோட தம்பிங்க 6 விடும் ஈ மொய்த்த தின்பண்டங்களை காங்க. அவங்களு வாங்கிச் சாப்பிடாமல் தடுக்க வேண்டும் டுச்சு."
உடலில் போதிய சத்துக்கள் இருக் கும்படி ஊட்டச்சத்து உணவுகளைக் கொடுக்க வேணடும். பால், பருப்பு, கீரை, முளைக்கட்டிய வேகவைத்த தானிய உணவுகள், முட்டை, ஈரல் பழங்களில் பேரீச்சம்பழம், மற்றும் த ಡಾ. கொடுக்க வேண்டும் குழந்தை
மருத்துவம் பார்க்க வேண்டும்.
KMS D SS D SS D SS DSDDS S DS SSDS DS DS SSS LLS LLS L LLLL L L LS
செல்வாஸின்)-
சல்வ்ார் பரிசுப் போட்டி
விட்டமின் ஏ சத்துள்ள மீன்
Iமின்கள் நிறைந்த உணவுகளை யும் இரும்புச்சத்து மிகுந்த கீரை கள் போன்ற உணவுகளையும் கொடுக்க வேண்டும் குழந்தை களைக் குளிப்பாட்டி சுத்தமாக t சுகாதாரமாகவும் வளர்க்க வேண்டும். மருத்துவர் உதவி யுடன் கிருமிக்கு மருந்து 1950ಿತ್ವ கிருமிகளை வெளி "2"o" --lo OTJ B DD S S பரிசுப் போட்டியில் முதலா வது அதிஷ்டசாலியாகத்
தெரிவுசெய்யப்பட்ட செல்வி ஜோ சோபினிக்கு செல்வாஸ் நிறுவன of colourt orth திரு.பி.எஸ்.செல்வரட்ணம் அவர்கள் பரிசினை வழங்குவதை படத்தில் கான்கிறீர்கள்.
தரமான சல் ജൂങ്ങിയെE
UTT guma@受°
ரில் நாடும் ତ୍ବକ୍ସ୍]]
TEMAJ
6Lib
“sfalques, TLIGULDLDIT
O pafi Dibb
691g) "Goormt sö GLITTg5 LorTGOTg5.
No. 4, Nelson Place (Near H.N.B) Velavatta Colombo-06, Tel 552328
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
வர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். ஒருவர் ஒன்றுக்கு 미
"அவரு பிரிஞ்சு பேசிக்கிறாங்க- D
தாமு ஐயாதான் கூட . தாராங்கறது? "அது வெளிநா 66)Us687556(3) 6.J|
அனிதாவுக்கு லெ வந்து கொடுத்துவிட "உங்களைத் தேடிக் கி
ஐயா போன்ல :
Tau அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 02-02-2002
Yh SuuuS S A S SS SuSS SAS A SAS SSTS றான்.
blessungislest Eullth Fuh föbum S2 | cloît Gott GlgorpC C அதிஷ்டசாலியாக மேஜை மேல் வைக்க LUTT: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . தெரிவு Clg: Lú üú To க் கேட்டபோ முகவரி S SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது CUT ருந்தது "ஹாய் S S புகைப் படங்கள்ை| ಸ್ಧಿ' ಘ್ವಿ untir, LUGOIST LUTLD 60)LD | தொழில். அனுப்பினால் பிர ಇಂಗ್ಕಲ್ಲಿ ಇಂgo 2 EDITEND:- Erfen- சுரிக்க உதவும். கொண்டு வந்தாள்.
5ienio-GlauerfluenLiù beitenuo I
நிற பூனைக்குட்டி ை நடந்து வரும்போது
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு போட்டிருக்கிறாள் என்
Sig5 shITIJib LITuljötej elfGibsurri? வவுனியா வாசகிக்கு அதிவர்டம்
"ஐ'ம் சிதாராயு கல்யாணத்துக்கு வர ஸ்டேட்ஸ்ல இருந்தே
ஒன்ை
Binni FGimml
Irfan Glugguib G TEFCA Sè ஆஸ்பத்திரி வெளி வீதி, 43 குடியிருப்பு, வவுனியா,
ரொம்பச் சொல்லிச்சு
மகேஸ்வரன் பாரதி வில் நிறுதி பர்ெ
ണ്ണങ്ങ27-I-02, 2002
இவர்தார் | எப்படி இருக்கு பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் இல்லே இங்கே அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? in இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் LD" 6760TJDITST. அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். ಙ್ಣ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சும்மாரு வாயை வெச் கிட்டு' என்று அதட்டி ன் துரை.
"அவங்க நக்காங்க?" Blas!" பளண்டுல எத்தனை
STH d.
ங்க. இன்னும் முணு 9, " னை பேருங்க மகன், ா கேட்க. ா ஆச்சரியத்துடன் தத் தெரியாதா?" என்
யாது!"
துக்கு முணுங்க. வைர '' மகன். அப்புறம் யம்மா. மதியம்மா தாரா, சிவகாமியம்மா ரண்டாவது சம்சாரம் ங்களுக்கு ரெண்டு Šios . . “GV6 CL6J'a) 1ணத்துக்கு வந்திருந் கலை, சரோஜாம்மா ரண்டு பேர் இருக்
க்குக் கல்யாணமாயி
"வைரு என்னைத்தான் கல்யாணம் செய்துக்கறதா இருந்தது. வெயிட் பண் றேன்னு நான் சொன்னேன். அதுக்குள்ள உன்னைப் பார்த்துட்டான். மனசு மாறிட் டான். அதனால என்ன இப்போ ? வாழ்க் கைல இதெல்லாம் சகஜம்." என்றாள்.
"சிதாரா' என்று உள்ளேயிருந்து அதட் டலாகக் குரல் கேட்க, "மம்மி கூப்பிடற ாங்க நான் போறேன். வைரு இஸ் எக் ரேட். க்ரேட் லவர். ஒரு தடவை எங்க வீட்டுக்கு வா. போட்டோ எல்லாம் காட்ட றேன்!” என்று அனிதாவின் அருகில் வந்து கண்ணடித்துவிட்டுப் போனாள் சிதாரா அமெரிக்காவுக்கே உரிய கோலோன் வாசனை அடித்தது.
அனிதா குழப்பத்துடன் அறைக்குச் சென்று தன் கதவைச் சாத்திக் கொண்டு உடைகளைக் களைந்துவிட்டு, பாத்ரும் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு அதில் மிதந்தாள்.
ஆயிரத்தெட்டு ஷாம்புக்களும் கண்டி ஷணர்களும் லோஷன்களும் வாசனைப் பொடி களுமாக குளிப்பதையே ஒரு வாழ்நாள் கலையாக்கும் அளவுக்குத் திரவியங்கள் ಟ್ವಿಟ್ಜ್ அவற்றைத் தேய்த்துக் கொண்டு அனிதா லேசாகப் பாட ஆரம்பிக்க, கதவு மெள்ளத் திறந்தது!
அனிதா தன் அறை பாத்ரும் தொட்டியில்
அமைப்பை ஆராய்ந்தாள் இரண்டு கதவு இருந்தது.
புடவை உடுத்திக்கொண்டு காரை அழைத்தபோது பிற்பகல் மணி பன்னிரண் டரை இருக்க, அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. 'கால் காயம் ஆறியிருக் மேலும் இன்ஜெக்ஷன் போட்டுக் காள்ள வேண்டுமா என்று கவலையாக இருந்தது. புறப்படும் போது போன் அடித் 岛芭
"அனிதா, நான் மது. எங்கேருந்து பேசறேன் சொல்லு."
தெரியல. நீயே சொல்லு" "உங்க கம்பெனியிலருந்துதான்." "9ÜLJL LLUIT!" "வைரவன் எனக்கு பர்மனண்டா வேலை போட்டுக் கொடுத்துட்டார். நான் எதுக்கு மேல படிக்கணும். அனி. எப்படி இருக்கு"
“எது எப்படி இருக்கு" "கல்யாண வாழ்க்கை." "இப்பத்தானே இரண்டு வாரம் ஆயி ருக்கு"
"போதாதா. ஒரு வாரத்திலேயே டிவோர்ஸ் பண்ணவங்கள்லாம் இருக்காங்க." அனிதா மெளனமாக இருந்தாள்.
சே. அபத்தமா பேசறேன். வைர
வன் மேஜை மேல் அழகான உன் போட்
புருஷன் எங்கே?"
போயிட்டாருன்னு
ான் பார்த்ததில்லை.
இருக்கிறாங்க!”
ட்டுல படிக்குது. ல. இப்பத்தான் வந்
ILDGOT 驚 கொண்டு ட்டு வேலைக்காரன், |ட்டிருக்காங்க வைர கூப்பிடறாரு." என்
பாது, பான் ரிலீவர்
பட்டிருந்தது. அதை து, இணைப்பு விட்டுப்
" என்று குரல் கேட்டு த்தபோது, ஒரு இளம் பணியன் போட்டுக்
யை அலைய விட்டுக் கையில் ஒரு சாம்பல் பத்திருந்தாள். அவள் பணியன் மட்டும்தான் பது தெளிவாயிற்று. மஸ்ட் பி அனிதா. முடியலை. நான் ன் .' என்றாள். TüLš Glymbu . ஆனா. பாதி கட் இட்" என்றாள்.
நீ நல்லா இருக்கே எல்லாம் பிடிச்சிருக்
LDIT?"
தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தபோது, அறைக் கதவ மெள்ளத் திறந்தது. கதவு திறந்ததும் அனிதாதிடுக்கிட்டுத்தன் டவலை வேகமாக உடம்பில் சுற்றிக்கொள்வதற்குள், சிதாரா அவளை நிறைய பார்த்துவிட்டாள். "என்ன இது. ரொம்ப மோசம்' என் றாள் அனிதா
சிதாரா சகஜமாகச் சிரித்து, "என் சோப்பை எடுத்துக்க வந்தேன் கதவு திற ந்திருந்தது. அதுக்குத்தான் ப்ளாஸ் டில் கர்ட்டன் எல்லாம் இருக்கு பாரு. இதை யூஸ் பண்ணத் தெரியுமா?" என்றாள்.
"கதவைச் சாத்திட்டுத்தானே வந்தேன்-அனிதா
"இந்த வீட்டுல எல்லா பாத்ருமுக்கும் ரெண்டு கதவு தடவை வைரு என்னை முழுசா அரைமணி குளிக்கறதைப் பார்த் திருக்கான்." என்றவள், 'இதெல்லாம் சக 蠶 } ஆல் உடம்புதானே" என்று தாரா சொல்ல, அனிதா எச்சில் விழுங்கிக் Claimair Isi.
"வைரவனுக்கு மாலர்னு ஒரு செண்ட் ரொம்பப் பிடிக்கும். அதைப் போட்டுக்க நல்லா காதல் பண்ணுவான் ஸி யு" என்று பறப்பட்டாள்.
அனிதா சொட்டச் சொட்ட காத்தி ருந்து, மேலே குளிக்கத் தைரியமில்லாமல் தொட்டியிலிருந்து இறங்கி வந்து பாத்ரூமின்
டோவைப் பார்த்தேன். உன்னைத் தெய்வமா க்கறாரு உங்களுக்கு மொத்தம் பதி னட்டு கெம்பெனி எனக்கு இங்க பி.ஆர். டிபார்ட் மெண்ட்ல வேலை என்னா கம்ப் யூட்டர். என்னா டேட்டாபேஸ். அப்படியே ஐ வொண்டர் வைரவன் தி கிரேட்" என் றாள் மது தொடர்ந்து "இன்னிக்கு மத்தியானம் லஞ்சுக்கு எங்க ஸ்டாப் அத் தனை பேரையும் கூப்பிட்டிருக்காரு. ஜப் பான் காரங்ககூட" என்றாள்.
"அப்படியா. சந்தோஷம்" 'அணி. நீ ஏன் ஆபிஸே வரமாட் டேங்கறே?"
"முதல்ல வீடு பழகட்டும்" என்றாள் அனிதா
"அப்புறம். என்ன?" 'மது நான் அம்மாவைப்பார்க்கக் கிளம்பிண்டிருக்கேன்"
"99 LDLDIT GODGAJ Gör GOTT ELTÄJ85 LOLDATGAUIT?" 'அமாம்." "அவங்கள்லாம் காஞ்சிபுரம் போயிருக் காங்களே. நான்தானே ட்ரிப் அரேஞ்சு ugarsorgio-Log. Glg mög),
'எதுக்கு" வியந்தாள் அனிதா "கோயில் பார்க்கறதுக்கு இப்ப உங்க வீட்ல யாரும் இல்லை!"
"எங்கிட்ட சொல்லவே இல்லையே. அம்மாவுக்குக் கால் சரியா போய்டுத்தா?- அனிதா கேட்டாள்.
"as it is sist or " "நாய் கடிச்சுது." "அதைபத்தி எதும் சொல்லலை. சரியாகி இருக்கணும் அணி, ரொம்ப தனி மையா இருக்கா உனக்கு?"
"ஆமா." "ஒரு மாறுதலுக்கு ஆபீஸுக்குவாயேன்" பானால்தான் என்ன என்று தோன் றியது அனிதாவுக்கு
எல்லோரும் என்னை ஒதுக்கி விட்டார் களா என்ன. என்னிடம் காஞ்சிபுரம் போவதைச் சொல்லவே இல்லையே?
வைரவனை முதலில் சந்தித்த ஆபீஸ் இல்லை அது : ஆபிஸ் சோளா பக்கத்தில் இருந்தது. மதுதான் அனிதாவை வரவேற்றாள். கறுப்பு வெள்ளைக் கோடு போட்ட பளவுஸ் அணிந்து நீல நிற ஸ்கர்ட் போட்டுக் கொண்டு உதட்டில் லிப்ஸ்டிக் GTSVGUITLO 'ಸ್ಥ್ಯ;
'மது. நீ வேற மாதிரி இருக்கே"
"நல்லாத்தான் க்கு. ஆனா." 'ஆபீஸுக்கு ရှိုးမျိုးါနီ GT5)
ம், கோட்டை ரூம்ல கழற்றி வெச் ಸ್ಧಿ. என்று கூந்தலைப் பின் got of sorror,
"தலையைக்கூட வெட்டிட்ட' அணிதா (og stó6),
'வைரவன்தான் வெட்டச் சொன்னார். கொஞ்சம் இரு ப்ரீயா இருக்காரான்னு பார்க்கறேன்" என்று, அருகே இருந்த போனில் எண்களை ஒத்திவிட்டு ரகசியம் பேசுவதுபோல் கேட்டாள்.
(அளிதா வருவாள்.)

Page 14
சுவேனில் என்ற காட்டில் நண்பா நான் உன்னை ஒன்று மிருகங்கள் இன்பமாக கேட்டால் தவறாக நினைத்துக் || வாழ்ந்து வந்தன. அந்த காட்டின் கொள்ளமாட்டாயே" என்றது பரப்படுத்திக் கெ ராஜாவாக சிங்கம் இருந்தது. அதன் புலி, என்றது சிங்கம் எதிரில் நிற்கக் கூட எல்லா மிருகங் "நீ என்னுடைய நண பணி "அப்படியா நீ களும் பயந்து நடுங்கும். தானே அப்புறம் எதற்காக பயப் தான் இந்தக்
ஆனால், புலி மட்டும் சிங்கத் படுகிறாய்?" என்றது சிங்கம்
கெடுத்தாலும் வி " :ر + திற்கு நண்பனாகயிருந்தது. ஒரு நண்பா நீ இப்படி கர்ஜிக்கும் GIGö
நாள் இரண்டும் காட்டில் வேட்டை போது எனக்கே மிகவும் பயமா இவர்கள் இப்பு
யாட சென்றன. அப்போது மிகவும் ந்ததை அருகி
பயங்கரமாக கர்ஜித்தது சிங்கம் ருந அரு
மறைந்திருந்த முய அப்படியா விஷ ழுடன் இருப்பத இப்பொழுது தொ
நானும் என்னை கொள்ள போகிே தான் என்னையும் நினைத்து கொன சிங்கமும் புலி விட்டு சென்றது தியை எல்லாம் . ஆரம்பித்தது அ பக்கமாக வந்து ஒநாயின் காதில்
ghl.
உடனே புதரை வந்து முயலை சாகும் போது புத்தி வந்தது. கொள்வதற்கும் ஒ அந்த தகுதி இரு செய்து கொண்ட அதன் கர்ஜனை கண்டு புலிக்கு செய்கிறாய்? என்றது புலி சிங்கத்தின் உடம் பயம் வந்துவிட்டது. அருகில் வரும் அதைக்கேட்டதும் ஹ.ஹா. தது. எனவே, அது என்று சிரித்தது சிங்கம் திக் கொண்டாலு "பிரதர் இப்படியெல்லாம் நான் அப்படி இல்லா பயங்கரமாக கர்ஜிக்கவில்லை என் பரப்படுத்தினால் யையும் காணமே எல்லாரும் எங்கே றால் ஒரு பயலும் என்னை கண்டு கதி தான் அவர் போய் தொலைஞ்சான்க?" என்றது பயப்படமாட்டான். எனவே ஒரு என்பதை உணர் f), J. D. பந்தாவுக்காகதான் இப்படியெல் விட்டது முயல்,
ஆமாம் நண்பா எல்லாருக்கும் லாம் கர்ஜிக்கிறேன். எல்லாரும் உங்களுக்கு ே என்ன ஆச்சுன்னு தெரியல. வரவர என்னை காட்டுக்கே ராஜா என முயலாரே சொடு இவன்களுக்கு நம்ப மேல கொஞ்சம் ஒப்புக் கொள்வதே நான் அப்படி புறம் நான்வேறு கூட பயமே இல்லாமல் போய்விட்டது. கர்ஜனை செய்து என்னை விளம் டுமா?
L S L S S L S L LL L L L L L L L L L L
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
1. நீந்தத் ெ நடக்கத் தெரியு
அதுயார்?
2, οι ΠιΙήςύου Π | 2_LLOGILIQ)QUITLD அவன் யார்?
3. உருவமில் ஊரெல்லாம் சு அவன் யார்?
முகத்தில் மட்டு உண்டு அது
5. ஆழ குழி அதிலே ஒரு மு அண்ணாந்து ஐம்பது முட்டை அது என்ன?
6. ஏழு ஊன
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஆனால விதிக்கு ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02.02.2002 மடடன் அவ
வர்ணம் தீட்டும் போட்டி இல: 431 7 கருப்புச்
εξισοτουριστεί ε ιπτσι ρευή காவலுக்குக் ெ *曇鸞° அவன் யார்?
Ց5 IT (ԼՔ ԼDL-! - 8 சிவப்புப்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 429 அளவில்லா டெ
பரிசுக்குரியவர்: 1970?
9. jüuLLT
கே. என் நிரஞ்சன்,
ili L ULLTIGA) 3: ஆர்.டி.எஸ் வீதி, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு 醚
9/6/67 (LITT2
பாராட்டுக்குரியவர்கள்: 10. வாலுள் மலீகிதரன், யு. மயுரன், காற்றுக்குப் பற புதுக்குடியிருப்பு:ஆரையம்பதி தன்னமுனை புனித வாமவிடக்காப்பு||"
கந்தசாமி நிதாசன், எஸ். மகிந்தகுமார், Glan கடற்கரை வீதி, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி பாசிக்குடா வீதி, கல்குடா
S S S ΟΠ Π Π Π ΟΙ
திவ்யா மோகன்ராஜ், சு. சத்தியதர்ஷன், aegire are one mul க. தாசன், шо. gasпеflsofl. egin sí - S S S S S S S I990 III விபுலானந்தவி, பாண்டாரி குளம் வவுனியா அட்டப்பள்ளம் நிந்தவூ-0 |
ததனுஷியா, ஷப்னா சுஹைல், If றோ, க.த.க.வி.கொழும்பு-04. வெலித்தா முஸ்லிம் மகா வித். பலப்பிட்டிய தொகுப்பு: சத்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
ாள்வதால் தான்"
சொல்வதும் சரி காலத்தில் எதற் ாம்பரம் வேண்டி D5). டி பேசிக் கொண் ல் இருந்த புதரில் ல் ஒன்று கேட்டது UID? filJ, in L14 கான காரணம் ந்துவிட்டது. இனி விளம்பரப்படுத்தி ரன். அப்பொழுது மதிப்பர் என்று ர்டது. ம் அந்த இடத்தை முயல் தன்சக் யன்படுத்தி கத்த ப்பொழுது வேறு
கொண்டிருந்த இந்த சப்தம் கேட்
நோக்கி பாய்ந்து டித்து குதறியது.
தான் முயலுக்கு விளம்பரப்படுத்தி தகுதி வேண்டும் ந்து விளம்பரம் ால் தான் மதிப்பு. பில் வலிமை இருந் விளம்பரப்படுத்
ம் மதிப்பு இருக்கு தவர்கள் விளம் தனக்கு ஏற்பட்ட களுக்கு ஏற்படும்
தபடியே உயிரை Կ6 33 یک منبع ፥o ______ر
லிவிட்டார். அப்
சொல்ல வேண் படத்தில் இருப்பது என்ன என்பதை கோடுகளை
இணைத்துக் கண்டு பிடியுங்கள். =====து S S S S S S S S S S S S S S S S S S S S S SS
AqAAS S SLLLSLS S S S S S SAAS S SASAAAA SA AAAAAAAAqS கப்பியூட்டர் சிதற
ill ஜாவா தொழில்நுட்ப அடிப் * காம்ஸர்ச் இந்தியா நிறுவனம் படையில் இயங்க இருக்கும் செல்லு மெடின்ஃபோ மருத்துவ தகவல்
ரியும் மினல்ல, லர் தொலைபேசியே ஜாவாபோன் மையம் தொடங்கியுள்ளது. இதில் ம் மனிதனுமல்ல °ᎠᎢ.
என்று பெயர் கையளவு கம்பி மருந்துகள், மருத்துவமனை, யூட்டர் கேபிள் டிவி கார் கம்பி மருத்துவர்கள் போன்ற தகவல்கள் தவனுககு யூட்டர்கள் போன்றவற்றில் இந்த கிடைக்கிறது. LIGA), தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட * ஜப்பானின் ஸிக்கோ நிறு ஆய்வு நடந்து வருகிறது. வனம் ரூப்புட்டர் என்ற கைக்கடி லாதவன *செல்லுலர் போன், மொபைல் கார கம்ப்யூட்டரை அறிமுகப் றுவான போன் போன்று வயர்லெஸ் லேன் படுத்தியுள்ளது.
முறையான டிஜிட்டல் கம்யூனி * 1985ல் உலகம் முழுவதும் &uിങ്ങെ', கேஷன் தொழில்நுட்ப முறையில் பிரெயின் வைரஸ் பரவியது. 1989ல் ) OLJПШ 604, அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்தியாவில் முதல் வைரஸ் பிரிண்ட் ன்ன? இந்த முறை ஆரம்ப காலத்தில் ஸ்கிரீன்வைரஸ் என்ற பெயரில் தோண்டி ராணுவத்தினர் ஒருவரை ஒருவர் வெளிவந்தது. 1990ல் இரண்டாவது ட்டையிட்டு, தொடர்பு வைத்துக் கொள்வ வைரஸ் ஜோஷி என்ற பெயரில் ார்த்தால் தற்காக டைரக்ட் சீக்வென்ஸ் ஸ்ப் வெளிவந்தது. Gili, ரேட் ஸ்பெக்டரம் என்ற தொழில் * இன்டர்நெட் என்பது உலகள நுட்ப முறையை பயன்படுத்தினதின் வில் உள்ள கம்ப்யூட்டர்களின் ர சுமப்பான், அடிப்படையாகும். தகவல் இணைப்பை குறிக்கும். ள் வர அமெரிக்காவை சேர்ந்த பல இடங்களில் உள்ளவர்கள் I LITi2 மோட்டாரோலா என்னும் நிறு சேர்ந்து ஏற்படுத்திக்கொள்ளும் சட்டைக்காரன் வனம் எஸ்.எம் 56 என்ற பெயரில் கம்ப்யூட்டர் தகவல் பரிமாற்று ட்டிக்காரன். சாஃப்ட்வேர் மோடம் ஒன்றை முறைககு இன்ட்ரர்நெட் என்று
அறிமுகப்படுத்தியிருக்கிறது. GLILIIT.
* குத்துச் சண்டை வீரர்கள் ᎢfᎠᏘ5ᎱᎢ ᏧiᎯ5 ᎧᎢ . նյանն இருவரும் இருமுறை மட்டுமே : கைகுலுக்கிக் கொள்ளலாம். } f(a) IÙ LJ35 JST Gili, i。鷺 G, TGIG : போட்டி ஆரம்பிக்கும் போதும்
| ùL13, J. TGT. சில முக்கிய விதிகள் போட்டி முடியும்போதும்
* குத்துச்சண்டை வளையம் 12 :ooo.": LITT GÖT, சதுர அடிக்கு குறையாமலும், 20 ரைத் தாக்கியதைப் பொறுத்து
:" ಇಂದ್ಲಿ படும் குறைவாக குத்து வாங்கிய s கையுறைகள் ஒவ்வொன்றும் வருக்கு அவர் தாக்கிய விதத்தைப்
எட்டு அவுண்ஸ் எடை உள்ளதாக GLIITIDj G))660 LGIGEG வேண்டும். Sł DGITGOT LI 9 esce so | குத்துச் சண்டை போடும்போது * நடுவர் அல்லது நீதிபதி + i : ఏ- நேரத்தில் வீரர்களை * களின் தீர்ப்பே இறுதியானது. eta 116 gi urte III ಇಂಗಿಸಿ: சிலர் இடிவருவதைய பாத அதை எதிர்த்துக் கேள்வி கேட்க திருப்பீர்கள். இவர்கள் ஒரு சில வினா முடியாது. இதில் செய்யக்கூடாதது
யா-கொழும்பு டிகளுக்கு மேல் இருக்கக் கூடாது. என்று சில விதிகள் உள்ளன.
ஜன27-பெப்.02, 2002

Page 15
ண் டாணி என்று அரு கபிலு ள ள அந்தோனியார் ஆலய மணியோசை நேரம் மாலை 6.30 என்று அறிவித் தது.
சமையல் அறையில் பரபரப் பாக வேலை செய்து கொண்டிருந் தேன். அடடா கரண்ட் கட் ஆகி விடுமே என்று விரைவாக வேலை களை முடிப்பதற்கும் கரண்ட் கட் ஆகவும் சரியாக இருந்தது.
கோயிலுக்குப் போயிருந்த கணவர் வரும் வரை "போர்ட்டி கோவில் கிடந்த கதிரையில் அமர்ந்து வீதியில் செல்லும் மக்களையும் வாகனங்களையும்
IülIsle
வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்துவிட்டு தற்செயலாக நிமிர்ந்த போது என் கணிகளில் பட்டது அந்த நட்சத்திரம்.
நெஞ்சுக்குள் சுளிரென்று ஒரு வலி எப்படி? எப்படி மறந்தேன்? இந்த நட்சத்திரத்தை என் வாழ் வின் இன்பதுன்பங்களை ஆச்சரியங் களை, அதிர்ச்சியை, பகிர்ந்து கொள்ள ஒரு சினேகிதியோ சகோ தரியோ இல்லாத நிலையில், எல்லா மாக என்னோடு பழகிய இந்த நட்சத்திரத்தை எப்படி மறக்க (Մ)ւգլbՖg/?
கண்கள் வெறித்தபடி இருக்க GT GO LID GÖTLD LÍNGGTGGÖT IT j; f) (BLITT f றது. கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு முன்பு நாங்கள் கிராமத்திலே இருந்தோம். அதிலும் மிகவும் ஒதுக் குப்புறமான ஓர் இடத்திலே எம்வீடு அமைந்திருந்தது.
வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில் எமது வியாபார ஸ்தலம் இருந்தபடியால், காலையில் கடை நடத்தச் செல்லும் என் கணவர் விடுதிரும்ப இரவு 9 1/2 மணியாகி விடும்.
பகல் முழுவதும் வீட்டு வேலை கள் சரியாக இருக்கும். மாலை 7 மணிக்குத்தான் ஒய்வு விறாந்தையில் அமர்ந்து 1 வயது மகனை மடியில் போட்டு தூங்க வைத்தபடி 5 வயது நிரம்பிய மகனுக்கு பாடங் களையும் அறிவுரைகளையும் சின்
னச் சின்னக் கதைகளையும் சொல் லிக் கொண்டு கணவரின் வரு கையை எதிர்பார்த்துக் கொண்டி ருப்பது என் வழக்கம்
அணி லும் அப் படித் தான் மகனை மடியில் போட்டபடியே மகனுக்கு கதை சொல்ல நினைத் தேன். நான் படித்த "நாட்டுப்பாடல்" ஒன்று நினைவில் வந்தது ஆக் காண்டிகுருவி (ஆட்காட்டி குருவி) ஒன்று குஞ்சுகளுக்கு இரை தேடிச் செல்லும் போது வேடன் விரித்த வலையில் அகப்பட்டு தன் குஞ்சு களை எண்ணி கண்ணிர் வடிக்கும் கதையை பாடலாகப் படித்திருந் தேன்.
| ||
என்று என்னை விம்மி விம்மி அழு மகள். அக்காச்சி அ அழுதால்தானே பிள்ளை என்று ெ நினைத்த எண் பெரிய கர்ைகளை பார்த்ததும் கணி யால் நித்திரையா கதை முடிநது ᏓᎸ-05 Ib Ꮽ LᎠ Ꮷ56Ꭷ ! அணைத்தபடி நி (LD5G) 5L606) LIT அந்த நட்சத்திரத் "நீ கூறிய கதையை என்று கூறுவது பார்த்து கண்சி
TET நட்சத்திரம். ஒரு நற்றி
■ー 6) Ոլ ցի GMLJI If
அது மற்றைய
Μ
ஆறுதலாக அந்தப்பாடலை கதையாக விளக்கிக் கூறிக்கொண்டி ருந்தேன். சின்னக்கணிகளை அகல விரித்தபடி இரண்டு உள்ளங்கை களிலும் நாடியைத் தாங்கியபடி அமர்ந்திருந்த எண் சின்ன மகளின் கணிகளில் கணிணிர் பெருகிக் கொண்டே இருந்தது.
ஐயோ அம்மா அந்த ஆக்காணி டிக் குருவியை காப்பாற்ற யாரா 6) Iġb) GħI U LIDIT ILLIT IT 95 GITAT e9/ LDLIDIT
statDirgiya-2
(திருமதி
LDT,6ILD BITLfu தொடக்கம் 6 வ கிராமத்தில் வா நாளும் நான் அ தோடு மானசீகம் என்னுடைய ஒரே போய் விட்டான் னால் அவனை கிறதா என்று ே நாட்களில் என் பொழிந்த எண்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS செல்ல திஸ்ஸ தான் தன்னுடை என்று கேட்டு த கொண்டான் அ1 வரத்தொடங்கிவி டிஸ்பிரின்தான்.
முதனி முதலில் நான திஸ்ஸவை சந்தித்து 1958ம் வருடம் நாவலப்பிட்டியை சார்ந்த தேயி லைத் தோட்டத்தில் நான் கடமை யாற்றும் போது பெற்றோரை இழந்து தாய் மாமனால் வளர்க்கப் பட்டு, அவரின் முயற்சியால் அதே தோட்டத்து காரியாலத்தில் கடமை யாற்ற வந்தான் ஜூனியர் தரத்தில் கடமையாற்றுபவர்களுக்கு வசிப்ப தற்காக 4 வீடுகள் ஒரே வரிசையில் கட்டப்பட்டிருந்தன எனக்கு பக்கத்து குவார்ட்டஸ் திஸ்ஸவிற்கு ஒதுக்கப்பட்டது. திஸ்ஸவின் மாம னார் கூடவே வந்து என்னை அவ னுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தனது மருமகன் மிகவும் பயந்த சுபாவம் 2067T67TGJ60T, 6-2, 6095 ULIITON) 9/6/60607 நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமென கூறி விடைபெற்றுக் கொண்டார். அன்றே என்னோடு ஒட்டிக்கொண்டான் இரவு சாப் பாட்டிற்கு பிறகு "மச்சான் இரவில் துணையில்லாமல் தங்குவதற்கு பய மாகவுள்ளது. உன்னோடு தங்கு கிறேனே" என்றான். நான் சரியென் றேன். கொஞ்ச நாட்களில் பில்லி, சூனியம், மந்திரம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை கொண்டவன் என்பதை அறிந்துகொண்டேன். எங்கள் வரிசையில் கடைசி குவார்ட் டஸ்ஸில் ஒரு தமிழ் நண்பர் வசித் தார். இரவு நேரங்களில் அவரும் இன்னொருவரும் சேர்ந்து கரம், சீட்டு என்று பொழுதை போக்கு வோம். அநேகமாக வெளியிடத்தில் வசிக்கும் இரு சிங்கள நண்பர்களும் எங்களோடு சேர்ந்துக்கொள்வார் கள் திஸ்ஸவின் மனப்பயத்தை அறிந்துக்கொண்ட அவர்கள் பயங் கர பேய் கதைகளெல்லாம் சொல்லி அவனைப் பயமுறுத்துவார்கள். அப்படியான நாட்களில் அவனுக்கு
ஜன27-பெப்.02, 2002
சிவராத்திரிதான் இந்த பகிடி வதை ஒரு சுற்று மேலே போய், கூறப்பட்ட தமிழ் நண்பரும் இரு சிங்கள நண்பர்களும் ஒன்றுகூடி யாரோ மந்திரம் செய்தது போல் அவனின் வீட்டு வாசலில் வெத் திலை, பாக்கு பூ மஞ்சள் ஒரு தகடு
என்று வைத்துவிடுவார்கள் வேலை யிலிருந்து வரும் திஸ்ஸ இவற் றைக் கண்டதும் கடைசி வரை வீட்டினுள் நுழைய மாட்டான் அம் மூவரும் ஒன்றுமே அறியாதவர்கள் போல் நடித்து "இது யாரோ உன் விரோதியின் வேலையாகத்தானிருக் கும். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்காவிடில் உன் உயிருக்கே ஆபத்து" என்பார்கள் திஸ்ஸவின் முகத்தை பார்க்க இயலாது பேய றைந்தது போலாகிவிடுவான் நண் பர்கள் "கவலைப்படாதே இதைப் போல எத்தினையோ மந்திரம் சூனி யங்களை பாலா கட்டாடி பார்த்த வர். நீ விரும்பினால் இதற்கான மாற்று வேலையை அவரிடம் செய்து இதை இல்லாமல் செய்து விடு வோம். ஆனால் நீ பயந்த சுபாவம் உடையவனாக இருப்பதனால் நீ வராதே, நாங்கள் எல்லாவற்றை யும் பார்த்துக்கொள்கின்றோம்" எனக் கூறி பணம் பறித்து அதில் குடித்து கொண்டாடலானார்கள் திஸ்ஸ விடம் உணர்மையை புரியவைக்க முயன்றேன். அவன் புரிந்து கொள்ள வேயில்லை, நண்பர்களை இதை விட்டு விடுங்களென்று கேட்டுக் கொணர்டேன். அவர்களும் செவி சாய்க்கவில்லை. நாட்கள் செல்லச்
மாக பாவிக்காதே வில்லை. தனிமைய பிதற்றிக்கொள்வா பத்தில் எனக்கு பிரச்சனைகளை
தின
 
 
 
 
 
 

அணைத்தபடி தாள் என்செல்ல அழுவதால் நானும் [ e91LDLᎠfᎢ IbᎶᏓ) ᎶᎠ சால்லுவா என்று சின்னமகன் தன் கசக்கி உருட்டிப் ணிர் வராதபடி |கி விட்டான். ம் அழுது கொண் ள என னோடு மிர்ந்தபோதுதான் க மேற்கு வானில் தைக் கண்டேன். நானும் கேட்டேன்" போல் என்னைப் மிட்டியது அந்த
நட்சத்திரங்களை
தாகவும் 0
løsøfusar
1ளித்தது. அன்று ருடங்கள் அந்தக் ழ்ந்த ஒவ்வொரு அந்த நட்சத்திரத் மாகப் பேசுவேன் தம்பி வெளிநாடு நட்சத்திரமே உன் ப் பார்க்க முடி கேட்பேன். அந்த மேல் அன்பைப் உறவுப்பெண்
தூக்கத்தை இழந் ய விரோதி யார் லையை பிய்த்துக் டிக்கடி தலையிடி ட்டது எந்நேரமும் அளவிற்கு அதிக
அரபு நாட்டிற்குப் போயிருக்கி றாள் அந்த அபலையின் முகம் உனக்குத் தெரிகிறதா? என்று அழு தழுது கேட்டிருக்கிறேன்.
மெளனமே பதிலாக என்னோடு பேசும் அந்தச் சிவந்த நட்சத்திரம், வார்த்தைகளற்ற அந்தப் பாஷை எனக்கு மட்டுமே புரியும் அதன் பின் பிள்ளைகளின் படிப்பு, தொழில் நாட்டு நிலை என்று பல நிகழ் வுகள் கிராமத்தை விட்டு நகரத் திற்கு வந்தோம் வேலை வேலை என்று யந்திரகதியில் வாழ்க்கை ஓடியது. பிள்ளைகளின் உயர் கல்வி வாழ்க்கை வசதி என்று பல பிரச் சனைகள் அந்த யோசனைகளில் இந்த நட்சத்திரத்தை அடியோடு மறந்து விட்டேன்.
ஆக்காண்டிக் குருவியை காப் பாற்ற யாருமில்லையே என்று கணி ணிர் வடித்த எண் செல்ல மகள் இன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஆனாலும் அவள் இதயத்தின் ஒரத்தில் வலையில் அகப்பட்ட அம்மாக் குருவியின் வடிவம் அப் படியே பதிந்து விட்டதாம். வாரத் தில் ஒரு தடவை தொலைபேசியில் அம்மாவோடு மணிக் கணக்கில் பேசினாலும் வருடத்திற்கு ஒரு தடவை கூட நேரில் பார்ப்பது அரிதாகிப் போய் விட்டது.
அக்காச்சி அழுவதால் தானும்
அழவேண்டும் என்று கண்ணைக் கசக்கிய என்சின்னமகன் நாட்டு நிலை காரணமாக ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் புகுந்து விட்டான். தனிமை என்னும் வேட னின் வலையில் சிறகுகள் சிக்குண்ட நிலையில் நானும் என் கணவரும். கோயில்-நேர்த்திக்கடன்-விரதம் என்று பெரும் பொழுது கழிந்து விடும் மிகுதி நேரங்களில் சன் டிவி, சக்தி டிவி, தூக்கம் இதுவே நிரந்தரமாகிவிட்ட நிலையில்தான் கரண்ட்கட் அடிக்கடி ஏற்பட்டது. போர்ட்டிக் கோவில் அமர்ந்திருந்த என் கணிகளில் மீண்டும் அந்த நட்சத்திரம் தென்பட்டது. பளி ரென்று வெளிச்சம் கணகளைக் கூசவைத்தது. ஒகரண்ட் வந்து விட்டதா? வீட்டினுள்ளே டெலி போன் கிணுகினுத்தது. ஒடிப்போய் எடுத்தேன். ஜெர்மனியிலிருந்து என் மகன் இரண்டு நாட்களுக்கொரு தடவை அம்மாவோடு கதைக்கா விட்டால் அவனுக்கு நித்திரை வராதே? கதைத்து விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தேன். மேற்கு வானில் அந்த சிவந்த நட்சத்திரம் உன் பிள்ளைகள் உன் னிடம் வந்து சேரும் வரை உனக்கு நானிருக்கிறேன் என்று தோழமை யாகக் கண் சிமிட்டியது.
வேலையை ராஜிநாமா செய்து விட்டு வெளியேறிவிட்டேன். விட்டுப் பிரியும் போது அவன் அழுத அழுகை சொல்ல முடியாதது மீண்டும் 64ல், ஒரு நாள் என்னுடன் தோட்டத்தில் வேலை செய்த ஒரு ன்ைபரோடு நாவலப்பிட்டி கடை 西 L விதியில் கதைத்து கொண்டிருந்த போது திடீரென்று "LDJ IIGI. திஸ்ஸ வராண்டோய்" என்று கூறிய நண்பன் காருக்குள் பதுங்கிவிட்டான் அழுக் கடைந்த உடை, கலைந்த தலை, சவரம் செய்யப்படாத முகத்தோடு என் எதிரில் திஸ்ஸ "மச்சான் ಇಂ॥ தெரிகிறதா?" என்றான்
முகத்தில் பெரும் மகிழ்ச்சியுடன்
அந்த கோலத்தில் அவனைப்பார்த்
ததில் எனக்கு என்ன பேசுவ தென்றே புரியவில்லை. அதற்கு இடமளிக்காமல் சுமார் ஒரு பத்து நிமிடங்கள் சம்பந்தமில்லாமல் என்னவென்னமோ கதைத்தான் பிறகு, உன்னை கண்டது எனக்கு எவ்வளவு பெரிய சந்தோஷமும், நிம்மதியும் தெரியுமாவென்று கூறினான் கையில் பணமேதும் இருந்தால் தருவாயா எனக்கேட் டான் கையில் கிடைத்த இரண்டு ரூபா நோட்டை கொடுத்ததும் முகத் தில் மகிழ்ச்சிக்களை நன்றி மச்சான் நான் உயிருள்ள வரை இதையும் உன்னையும் மறக்கமாட்டேன்" என்று கூறிவிட்டு மறைந்து விட்டான். நண்பனிடம் இவன் நன்றாக இருக்
。
என்றேன் கேட்க பில் தனக்கு தானே ான் இந்த சந்தர்ப் ஏற்பட்ட சில முன்னிட்டு நான் TULDavi
D奥、
கிறானென்று நினைத்துக் கொண்டி ருந்தேனே என்ன நடந்தது? என்று விசாரித்தேன். நான் சென்ற சில நாட்களில் மனக்குழப்பம் கூடி, தன் மாமனாலும் கட்டுப்படுத்த
முடியாமல் கைவிட வேலையும் போய் எத்தனையோ வருடங்களாக இப்படித்தான் திரிகின்றான். இருந் தாலும் அடையாளம் தெரிந்து கொண்டு காசு கேட்பான் என் றார் பரிதாபமும் வேதனையும் எனது மனதில் ஏற்பட்டன. பிறகு 80ம் ஆண்டில் ஒரு நாள் எனது சிங்கள நண்பரோடு மொரட்டுவை சந்தையில் வீட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒருவன் இனி இல்லையென்ற அழுக் கான உடைகளோடு சில காட் போட் மட்டைகளை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு பலத்த சத்தமாக தமிழர்களை இலங்கையை விட்டு வெளியேற்ற ஒரு சங்கம் தொடங்கி யுள்ளேன். அதற்கு சிங்கள மக்க ளாகிய நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று சொல்லி கடை களில் காசு பெற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தான் என் முன்னிலை யில் வந்ததும் ஆச்சரியமும் பெரும் மகிழ்ச்சியுடன் என்கையை பிடித்துக் கொண்டு, "மச்சான் சுதா என்னை தெரிகிறதா! நான் திஸ்ஸ என்ற வன், "நீ இங்கேயாயிருக்கின்றாய்? எப்படி இருக்கின்றாய்? குடும்பஸ் தனா? பிள்ளைகள் எத்தனை? என்று கேள்விமேல் கேள்விக்கேட்டுக் கொண்டே போனான் நான் பதில Gülj, U, TLD(360(ểIII. GIG01.j}(39;II 6T6ổi GòT சொல்வதென்றே புரியவில்லை. ஆச்சரியத்தோடு நான் மாத்திர மில்லை பக்கத்திலிருந்தவர்களும் கூட நோக்கினார்கள் "உன்னை சந்தித்து எத்தனை வருடங்கள் கடைசி சந்திப்பின் போது எனக்கு 2 ரூபா தந்தாயே ஞாபகம் இருக்கின் றதா எனக்கேட்டவன், "உன்னை உயிருள்ளவரை மறக்கமாட்டேன். வீட்டில் எல்லோரையும் கேட்ட தாகச் சொல் இன்னொரு முறை
BigTTMODJELUT LOLLEGE STLIL உனது வீட்டிற்கு வருகின்றேன். தமிழர்களை இலங்கையிலிருந்து விரட்ட சங்கம் ஏற்படுத்தியிருப்ப தால் நிறைய வேலைகளிருக்கின் றன. சந்திப்போம்" என மீண்டும் கூறிக்கொண்டே போய்விட்டான். என்னைச் சுற்றி ஒரு வெறுமை, எனது நண்பர் பெர்னாண்டோ எனது தோளில் தட்டி 'புறப்படும்" என கூறினார் நண்பருக்கு திஸ்ஸ் வின் கதையைக் கூறி இவனைப் பற்றி ஏதாவது புரிகின்றதா எனக் கேட்டேன். ஒன்றுமே புரியவில்லை என்றார் நண்பர். இன்று வரைக் கும் இவன் எனக்கும் புரியாத புதி ராகவே இருக்கின்றான். யாருக்கா வது இவன் என்னமாதிரி பைத்திய மென புரிகின்றதா?

Page 16
ைடார்ட் செய்து ரிவர்ஸ் செய்து திருப்பி, கியர் மாற்றி நர்ஸிங் ஹோமின் காம்பெளண்டைத் தாண்டி சாலையில் கலந்த நான்காவது வினாடி.
பின் சீட்டில் குனிந்திருந்த சுதிர் நிமிர்ந்தான் கணிகளைத் தவிர முகத்தின் மற்ற பாகங்களை துணி கட்டி மறைத் திருக்க, ரிவால்வரின் முனையை அவ ளின் ஜாக்கெட்டின் கழுத்துத் திறப்பில் ഞഖഴ്ത്തTഞT;
"லெஃப்ட்ல திரும்பும்மா முரண்டு பண்ணாம உன் முதுகைத் தொட்டுக் கிட்டிருக்கிறது ரிவால்வர். சினிமா துப் பாக்கி இல்லை. நிஜமாவே பொத்தல் போடும்."
மதுலதா அரண்டாள். அதிர்ந்தாள் தடுமாறினாள் வியர்த்தாள்.
"யாயாரு நீ" 'காரை நான் சொல்ற மாதிரி ஒட்டிக்கிட்டே கேளும்மா. சொல்றேன். லெஃப்ட்ல திருப்பினியா, குட் நேரா போய்கிக்கிட்டே இரு ரவுண்டானா வருதா? அதை ஒரு சுத்து சுத்திக்கிட்டு இப்ப நம்ம வந்த ரோட்லயே வாம்மா இங்கேதான் டிராஃபிக்கும் இல்லை. வெளிச்சமும் இல்லை.
அவன் சொன்னபடி செயல்பட் டுக் கொண்டே 'எதுக்காக இப்படி செய்றே? பணம் தானே வேணும்? எவ்வளவு வேணும் சொல்லு வீட்டுக்குப் போகலாம்.
- DEGUT GÜ, EGITIG
リエ カ・g cm I AI இங்கிக்கிட்டிருக்கு
கன்னை கட்டிட்டேன்.
கட்டிட்டேன். காலையம் கட்டிட்டேன் வறியா
A sin
"வருவா சின்ன குழந்தையா? ஸ்பெ ஷல் வார்டு போன் கூட இருக்கு எக்ஸ்டன்ஷன் நம்பர் போனுக்கு பக்கத்திலே குறிச்சி வச்சிருந்தா போன் பண்ணி வேணும்னா கேளேன்."
சித்தி போன் செய்தாள். "ஹலோ அணில்துத் ஹியர்" 'தம்பி, நான் மதுலதாவோட சித்தி பேசறேன். மதுவைக் கொஞ்சம் பேசச் சொல்லேன்"
"பேசச் சொல்றதா? இங்கேர்ந்து புறப் பட்டுப் போயி ஒரு மணி நேர மாச்சே, இன்னும் வரலை அங்கே?"
"வரலையேப்பா." "யாரையாச்சும் பார்க்க வேண்டி
பட்டுக்கோட்டை எடுத்துத் தர்றேன். நம்பு" என்றாள்.
"நம்புறேன். இப்ப நான் சொன்னதை செய்
அந்த சாலையில் இப்போது இவர் களின் கார் மட்டும் அனாதையாகப் போய்க் கொண்டிருக்க, "அப்படியே லெஃப்ட்ல பிரேக் போட்டு நிறுத்து நிறுத்திட்டியா? எங்கே உன் முக்கைக் JA, ITILÉS).”
'எதுக்கு" "இந்த மாதிரி ஒரு செண்ட்டை நீ வாழ்க்கையில மோர்ந்து பார்த்திருக்கவே LDFIL (LLDLDII GLL), "
சுதிர் அவள் முக்கில் ஸ்பிரே செய்ய. திணறினாள் சுவாசித்தாள் வினாடிக ளில் தொய்ந்து லொடக் என்று ஸ்டிய ரிங்கின் மேல் சாய்ந்தாள்
சுதிர் முகமுடி நீக்கி, கதவு திறந்து இறங்கி, முன் கதவைத் திறந்து அவளை அடுத்த சீட்டில் நகர்த்தி ஒருக்கழித்து வைத்து விட்டு ஸ்டார்ட் செய்தான்
இருபது நிமிடங்கள் கழித்து. "ஹலோ தாஸ், நான் சுதிர் பேச றேன். செஞ்சி முடிச்சாச்சி ஏ.சி.ரூம்ல பாப்பா நிம்மதியா தூங்கிக்கிட்டிருக்கு கண்ணை கட்டிட்டேன் கையை பின் பக் கம் வச்சி கட்டிட்டேன். காலையும் கட்டிட் டேன் வர்றியா? சரி. வா."
பத்தரை மணி ஆன போது சித்தி
டி.வியில் கார்ட்டுன் படம் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பாவை உசுப்பி GOTITGi.
"Gigoi Got I, , காணோம்?
'அணிலை பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டுதான் போனா."
"மணி பத்தரை ஆச்சிங்க."
மதுவை இன்னும்
யிருக்கும் பார்த்துட்டு வருவா எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் எனக்கு போன் செய்யச் சொல்லுங்க"
"சரி தம்பி" வைத்து விட்டு, "அங்கேர்ந்து புறப் பட்டு ஒரு மணி நேரமாச்சாம்."
"ஏணி டி நொய்யி நொய்யினினு
மணிக்கு வந்து படுத்ததில்லையா? ரெண்டு மணிக்கு வந்து படுத்ததில்லையா?"
"இப்ப முணுமாசமா ராத்திரி கால்வீட் கொடுக்கிறதும் இல்லை. பத்து மணிக்கு மேல பார்ட்டி, கீர்ட்டின்னு எதுவும் புரோக்ராம் வச்சிக்கிறதில்லைங்க எனக்குத் தெரியும்."
சித்தப்பா டிவியை அணைத்து விட்டு தூங்கிவிட.
சித்தி தூங்கவில்லை, 12 மணி மணி மதுலதா வரவில்லை.
அவரை எழுப்பி, "இன்னும் வரல் லைங்க அவ"
"எங்கயாச்சும் தங்கியிருப்பா ராப் பூரா வெளில தங்கிட்டு காலைல வந்த தில்லையா? என்ன அதிசயமா பயப்படறே 魔”
"இப்பல்லாம் மதுலதா அப்படில்லாம் பணறதில்லைங்க."
"காலைல வருவாகப்சிப்புன்னு துங்கு என் தூக்கத்தையும் கெடுக்காதே."
காலையில் ஏழு மணிக்கு கெளசல்யா வந்தாள்.
"மேடம் இன்னும் தூங்கறாங்களா எட்டரைக்கு செங்கல் பட்ல இருக்கணும். 6I(ԼքLLIIեlժ,"
"நீ வேறம்மா. ராத்திரி போனவ இன்னும் வரலை."
கௌசல்யா வந்த போன்களுக் கெல்லாம், "இப்ப வந்துடுவாங்க. இதோ
வந்துட்டோம்" என்று கொண்டே காத்திருக்
பத்து மணிக்கு அவள் ஷல்ட்டிங்கி வேடிக்கை பார்க்க ஒன்று நின்று கொண்டி தபால்பெட்டியை திற
அள்ளிக் கொண்டு
கெளசல்யா முன்னால்
விட்டு வந்தான்.
அணில்துத் போன்
வரலை?" என்றான்.
"இன்னும் வரலை
சொல்லிவிட்டு வந்த ே
களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே
ஒரு வெள்ளைக் வைப் பற்றி அறிய, ! என்று மட்டும் எழுத பட்டிருந்தது. ஸ்டாம் டியாக பெட்டியில் ே கெளசல்யா பதட் ஊதி, காகிதத்தை எடு
ஒரு சினிமா பத்தி மதுலதாவின் பேட் இருந்து நிருபர் கேட்ட ஒ அதற்கு மதுலதா சொல் சதுரமாக வெட்டி எ யிருந்தது அதற்குக் கையால் சிகப்பாக எ
இத்தனை திமிர்
விற்கு மிகப் பெரிய த கொடுக்கப் போகிறே மேல் உள்ள அகம் மதுலதாவிற்கு மகத்த ofile) 04/TGÜGULÜ GİLİTA affidaDL LLJL JIT'ai-ħlasTuDIT, திருங்கள்-சவப்பெட்டி எங்கள் ரத்தத்தில் எழு
சந்தி கெளசல்யா அல விட்டு சித்தி இன்னும் னாள் சித்தப்பாதான் LA LLUIT 35,
"GLIIGSGS)F3, JALIL) ஆய்டாது பயப்படாம ! சும்மா வெத்து மிரட்ட கமிஷனர் அலுவல வைக்கப்பட்டது.
மதுலதாவிற்கு கண்ணுக்கு முன்னா அப்படி ஒரு இருட் ബിruിഞ്ഞേ. ഞ வைத்து அதன் மே6 யினால் கட்டியிருக்க
அசைத்துப் பார் கால்களும் தனித்தனி பது புரிந்தது. இது 6 இருக்கிறது.
இது என்ன இட இது இரவா, பக நான் எப்போது நர்ஸிங் ஹோமில் போது துப்பாக்கி மு யது, பிறகு எதையோ ஆழ்ந்தது நினைவுக்கு அதன் பிறகு எ6 இங்கே எப்படி LIL ĠLGi?
யாரால்? எதற்க போட்டிருக்கிறார்கள் இது அதே தின புஜத்தில் வலி போட்டது போல. LITT 956 in?.
சித்தி, சித்தப்பா 6 தேடவில்லையா?
அய்யோ! என்ன போகிறார்கள்?
பதிலே தெரியா திற்குள் அணிவகுப்பு கலக்கம் சேர்ந்தது. வ டிக், டிக் என்று நக தில் எங்கோ ஓடுகிற ட D GRİGOfLILIITIL) GJELL அலைகளின் சப்தமு 603, GOLIL Ligi La தில் தோள் பட்டைய GLIJIET FG00 GOST LI JIGI) LI மயக்கமாய் வந்தது. மதுலதா-தி கிரேட்
(கண்ணாமு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதில் சொல்லிக்
*
JSF, GITT GJITFGÚ7a) 蠶 |- IILL)-9 குமபல Sir L
உள்ளே சென்று லரின் படைகளுக்கு கடும் தோல் ரே மேல் வைத்து விகள் கிடைத்தபோதிலும் ஜெர்மன் எதிர்ப்புக் கூட்டணிக்குள் பிளவு ஏற்
செய்து, "இன்னும் படும் என்ற நம்பிக்கையில் போர்க்
ார் என்று பதில் களத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கு
களசல்யா கடிதங் GLOGUTLLLDİTALİ
JU.
மாறு தனது படைத்தலைமைக்கு ஹிட்லர் உத்தரவிட்டான். இதனால் வரில் மதுலதா ' இடங்களில் தற்காப்பில் மட்டும் டனே பிரிக்கவும் - ஈடுபடுவதென ஜெர்மன் படைகள் அடிக்கோடிடப் தீர்மானித்தன. எமக்கெதிராக அவர்
இல்லை. நேர
' - களால் நீண்டகாலம் ஒற்றுமைப்பட்டி '', ருக்க முடியாது ஏதாவது ஓரிடத்தில் த்தாள். அதில் நிச்சயம் பிளவுபடும் அதன் பின்னர் 5035 uMali) 6.Jf5f5f535 I 6TLDs, LUGOLIG, GILGST 9,6ofliö, 9, Gof க் கட்டுரையில் 芭 ೪೮ 路 தத யாக மோத வேண்டிய கட்டாயம் அவர்க ன பதிலும் மட்டும் ரூக்கு ஏற்படும் அத்தகைய சந்தர்ப்பம் க்கப்பட்டு ஒட்டி ழே சில வரிகள் தப்பட்டிருந்தது. பிடித்த மதுலதா
NN
A N. ブダリジ <گ
V hljll
YAYDAYS". 2-EIDIO
A.
مهمتری شماری
லிகள் கிரமமாக அறிவித்துவந்தன. அவற்றைக் கேட்கும் போது ஹிட் லரின் கண்களில் அனல் பறப்புவ தையும், அவனது முகம் கோபத்தால் விகாரமடைவதையும் தான் பார்த் துள்ளதாக ஹிட்லரின் உதவியாளர் ஒருவர் பின் நாளில் குறிப்பிட்டி ருந்தார்.
இந்த சுற்றிவளைப்பு தொடர்பாக ஹிட்லரின் பாஸிஸ் ஜேர்மனியின் டாங்கிப் படையணி தலைமைய கத்துக்கு அனுப்பிய கடிதத்தில் "ஜனவரி 28ம் திகதியிலிருந்து சுற் றி வளைக்கப்பட்ட இந்தத் துருப்புக் கள் அறிந்தோ அறியாமலோ வர லாற்றில் மோசமான போரியல் அனுபவமொன்றை சந்தித்து விட்ட
ーア
N NA
ージ。
ர்ைடனை நாங்கள் ம் தன் அழகின் ாவத்தில் பேசின ான பதில் விரை கிறோம். விரைவில் அதுவரை பொறுத் |டன் இந்தக்கடிதம் தப்பட்டிருக்கிறது.
UUly.95 ஜித் ÇÑ? றினாள் படித்து பெரிதாக அலறி கொஞ்சம் ஸ்டெ
டுவோம் ஒண்ணும்
ருங்க. இதெல்லாம் ல் தான்" என்றார். த்து போன் နှီးနှံ 9-5ULOT (9)LD GJ 60U s5ITLD GUITiä,
களத்தில் ஈடுகொடுக்க வேண்டும் விழிப்பு வந்தது என்று தனது படையதிகாரிகள் மத்தி
o¶ யில் ஹிட்லர் உரையாற்றினான். ள்ேலே கு ை ஆனால் அவனது கணக்கும் இம்முறை
கனமான துணி பலிக்காமல் போனது. ஹிட்லர் எதிர்ப் வேண்டும் புக் கூட்டணியை பலமாக வைத் தாள கைகளும, ö595 T62, LLUIT 9,6ÖT GOTT GJIT GOT UF956) ய கட்டப்பட்டிருப் திரு J62UT 5
ரு கட்டில் போல -ಫ್ಲಿಕ್ಹತ್ಲಿ' முயற்சிகளையும்
மேற்கொண்டது. அதே நேரம் எதிர் 2. பாராதவிதத்தில் ஹிட்லரின் பாஸிசக் DIT ? கூட்டணியில்தான் பிளவு தோன்ற
மயங்கினேன்?
ஆரம்பித்தது. ருமேனியா, பல் கேரியா போன்ற நாடுகளின் அர கர்ந்து மயக்கத்தில் சாங்கங்கள், கடுமையான உள்நாட்டு வந்தது. அழுத்தம் காரணமாக ஹிட்லர் ஆதர "..." வுக் கொள்கையை தளர்த்தத் தொடங்கின. ஆண்டின் இறுதிப் இப்படி கட்டிப் பகுதியில் இத்தாலி கூட்டணியை
? வேறு தினமா? வெளியேறுவதாக அறி
வித்தது. o -°鶯 ஆண்டு ஜனவரி 28ம் திகதிக்குப் பின்னர் ரஷ்ய எல்லையில்
னைக் காணாமல் சுமார் 60 ஆயிரம் ஜேர்மனியப் படைகளை ரஷ்ய இராணுவம் முற்று கையிட்டது. இந்த முற்றுகையை கேள்விகள் மன உடைத்து படையினரை காப்பாற்ற டத்தின வயிற்றில் ஹிட்லர் பெருமுயற்சி மேற்கொண்ட 'மு' போதும், பயனளிக்கவில்லை. அது ற ஒலியும் தூரத் ம்பத்தில் 55 ஆயிரம் பேர் கொல் வின் சப்தங்களும் ஆரமபததில் 35 ஆயிரம் பாது மெல்லிசாய் லபuடனா ஹிடலருககு GLITstä, **。下 களத்தில் கிடைத்த மிகப்பெரும் 'ಸ್ತ್ರ್ಯ தோல்விகளில் ஒன்றாக 驚 கருதப் 'நீ பட்டது; இந்த முற்றுகையில் ஆக
போன் - பட்டு தினசரி கொல்லப்படும் ஜேர் ட்ரெஸ் Sirirassfloor GTSir Gooflá, 608, GOL ) தொடரும்) ஷ்ய மற்றும் மேற்குநாட்டு வானொ
GT GG GGT Għajfuj LLILI
னர். இப்படிப்பட்ட சோதனையை ஒரு சிலரால் மட்டுமே ஒரு தட வைக்கு மேல் தாங்கமுடியும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டி @亚岛芭·
ட்லரின் படைகள் ஏற்கனவே கைப்பற்றி தம்வசம் வைத்திருந்த பல சிறிய குடியேற்றப் பிரதேசங்கள் அமெரிக்கபிரிட்டிஷ் படைகளிடமும், செஞ்சேனையிடமும் கைமாறும் துக் கரமான செய்தி அடிக்கடி ರಾ?? எட்ட ஆரம்பித்தது. எனினும் சளைத்துப் போகாத அவன் சிறைக் கைதிகளினதும் உள்நாட்டு தொழிலாளர்களினதும் உழைப்பை முடியுமானவரை சுரண்டி ஆயுத உற்பத்தியையும் மற்றுமுள்ள போர் தளபாடங்களின் தயாரிப்புக்களையும் அதிகரிக்கச் செய்தான். ஆனால் இராஜதந்திர ரீதியில் அவனது பல கணக்குகள் அந்தக் காலப் பகுதியில் பிழைக்க ஆரம்பித்ததால் இராணுவ ரீதியிலான பல முடிவுகளும் தவறா கவே அமைந்தன. ஜேர்மன் படைகள் நெருக்கடியை எதிர் கொண்டு இருப்பதை அறிந்த ரஷ்யா ஹிட்லர் சற்றும் எதிர்பாரத கோணங்களில் எல்லாம் தனது தாக்குதலை விஸ்தரித் 岛g,
ரஷ்யாவின் நிலப்பரப்பிலிருந்து ஜேர்மன் படைகள் முற்றாக விரட்டி யடிக்கப்பட்டதோடு உக்ரேன் மற் றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருந்த ஜேர்மன் இராணுவம் துண்டாடப்பட்டு பல்லா ரக்கணக்கான வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
ണ്ണങ്ങ27-I02, 2002

Page 17
L L L L LTTS LLTLLLLLT K SS LCT TTLLL SSS LLL LL T அலட்சியமாய்ச்சொல்லுது மனுசன் நிப்பாட்டாமல் இன்னும் செல்லுறார் அந்த லெக்சரர்.உங்கட கப்பலை ஒட விட வில்லையெணன்டுதான் சந்திரிகா அரசாங்கத்துடன் கொழுவுப்பட்டனிங்களாம். இப்பழஎன்பியில் மந்திரியானது கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் தடையில்லாமல் உங்கடை யாவாரத்தை நடத்தத்தானாம். தரைப் பாதையைத் திறந்தால் யாவாரம் பிழைச்சுப் போடுமெணன்டுதானாம் அந்தக் கதையை விட்டிட்டு நீங்களும் அரசியல் கோஷங்களில இறங்கியிருக்கிறியள் எண்டு சொல்லிக் கொண்டு போகுது மனுசன்
எனக்குப் பொறுக்கேலாமல் "சேர், அதெல்லாம் முந்தி வேணுமென்டால் செய்திருக்கலாம். இப்ப அமைச்சரான பிறகு எதுக்கு அவருக்கு வேற பிஸினஸ்?" என்டு கோவமாவே கேட்டன்
அதுக்கு அந்த லெக்சரர் சொல்லிப் போட்டுப் போன விசயங்கள்தான் எல்லாத்துக்கும் உச்சம் மாதிரித் தெரிஞ்சுது கட்டாயம் நீங்கள் மறுப்புவிட வேணுமென்ட அக்கறையில்தான் நான் இந்தக் கடிதத்தையே எழுத வேண்டி வந்தது.
பொங்கலுக்கு முந்தி கொழும்பிலிருந்து பிறைற் ஒவ் சவுத் கப்பலில் ஏழு லொறி ܚܙܘܐ கிழங்கும், 1000மூடை சீனியும் ஏத்தினனிங்களாம்.
ருகுணுபுர கப்பலில அஞ்சு லொறிலோட் கிழங்கும் தேங்காயும் ஏத்தினனிங்களாம். "இந்தா இப்பவும் போய் அம்பிகா களஞ்சியத்தில பார் கிடக்கிற கிழங்குச் சாக்குகள் மூடைகளுக்கெல்லாம் எம்.எஸ். குறிதான் குத்தியிருக்குது எம்எஸ் குறிகுத்தித்தான் அவற்றை எல்லாச்சாமானும் இஞ்சைவாறது.
உன்ர அமைச்சற்றை கெட்டித்தனத்தைப் பாராட்டுற தெண்டால், யூ.என்.பி அமைச்சராய் இருந்து கொண்டு இப்பவும் ஜனாதிபதிக்குக் கீழ வாற அத்தியாவசியத் தேவைகள் திளைக்களத்திட்ட இதுக்கெல்லாம் அனுமதியை வாங்க வேண்டிய விதத்தில வாங்கி வியாபார கொடிநாட்டுற வித்தையைப் பாராட்டு" என்று கொட்டி முழக்குது மனுசன்
நான் வாயடைச்சுப் போனன். உங்களுட்ட இதுக்கெல்லாம் சரியான காரணம் இருக்குமெண்டு தெரியும், கொஞ்சம் குரலைத்தாழ்த்தி "சரிஅவற்றை தொழில் அவர் செய்யிறார்" எணன்டு சொல்லிப் பாத்தன்
பொங்குது மனுசன் "கொழும்பில் 40ரூபா கிழங்கு இஞ்ச ஹோல்சேல் விலையே 150 ரூபா சில்லறைக்கு 200 ரூபா வரை போகுது சீனி கொழும்புல 30 ரூபா இங்க 50 ரூபா விக்கினம் ஒரு கிலோ சீனிக்கு ஏத்துக்கூலி 3 ரூபா எண்டு போட்டாலும் கூட 20 ரூபா அதிகம் வைச்சு ஏன் விக்கிறார்? அநியாய விலைக்குத் தான் யாவாரம் செய்துகொண்டு மக்கள் பிரச்சனை தீர்க்க
மந்திரியானதாய் ஏன் சொல்லுறார்?
இதுக்குள்ள யாழ்ப்பாண மக்களின் கவர்டத்தைப் புலம்பி சிங்களத்திலயும் ரீவிக்களுக்கு பேட்டிவேறை. எண்டு மூச்சு வாங்குது மனுசன்
எனக்கு என்னவோ படிச்சவை உப்புடித்தான் விண்ணாணக் கதையள் கதைப்பினம். தமிழுணர்வும் அவையளுக்கு கொஞ்சம் மட்டுதான் எண்டு எண்ணம். ஆனாலும், சிங்களத்தில நீங்கள் அப்புடி உள்விழுந்து கதைச்சதைப் பாக்க என்னமொ மாதிரித்தான் இருந்தது. குமாரண்ணை எண்டால் எப்பிடி வெருட்டுவர் ஆமிக்காரனோடசேர் சேர்எணன்டு வளவளவெண்டு கதைச்சு சாமான்களை வெளிய எடுக்கிற மாதிரிரீவியிலயும் கதைக்கிறது தமிழ் விரத்தைக் காட்டின மாதிரிவராது தனக்கடாச்சிங்களம் எப்பவும் பிடரிக்கு நல்லதில்லை எண்டுதானே எங்கடஆக்கள் சொல்லுறவை சிங்களத்திலயும் பேசுவன் எண்டு நீங்கள் வெளிக்கிடுறது உங்கடமற்றக் கெட்டித் தனங்களையும் மட்டந்தட்டிப் பேசுறவைக்குத்தான் வாய்ப்பாகிப்போகும்.அதில கொஞ்சம் நீங்கள் யோசிக்க வேணும். ரீவி எணன்டவுடன் ஞாபகம் வந்து யாழ்ப்பாணத்தில பொங்கல் விழா கோலாகலமாய் நடத்தினதையும், சிங்கள மந்திரிமாரையும் கூட்டிவந்து ரீவில எல்லாம் காட்டி வேட்டியும் வெறும் மேலுமாய் என்ன ஒரு தமிழ்ப் பொலிவுடன் நின்றீர்கள்) எவ்வளவு காலத்துக்குப் பிறகு எங்கட கலை கலாசாரத்தை தெற்கும் வியக்கக் காண்பிச்சிங்கசள் எண்டதை அந்த லெக்சரருக்குச் சொன்னால், "சைக்கிள்கடை முதலாளிநாகரத்தினம் മ്മ്"ഏ) பொங்கல்தான் யாழ்ப்பாணப் பொங்கலா?" என்று படாரெண்டு கேக்குது மனுசன்
உப்பிடிக் கதைக்கிறது சரியில்லை. எங்கடைகலை கலாசாரமெல்லாம் காட்டினவைதானே?" σταγή, αν
அதுக்கும் அந்தாள் கோவம் குறையாமல் சொல்லுது "முந்தியும் உப்பிடித்தான் சிங்கள மந்திரியாரைக் கூட்டிவந்து இஞ்ச பொம்பிளைப்பிள்ளையளைக்கும்மியடிக்கச்சொல்லிக் காட்டிப் போட்டுப் பேச்சு வாங்கிறவை பழைய ஏஜெண்டுமார்
மகேஸ்வரன் மந்திரியா வந்தவுடனசிங்கள தமிழ் வித்தியாசம் அழிஞ்சு போச்சா? மந்திரியின் ஏற்பாட்டில ஏதோ ஒரு வீட்டில டாம்பீகமா, பொங்கலைக் േത്). யாழ்ப்பாண மக்களே டாம்பிகமாய் பொங்கலைக் கொண்டாடுகினம் எண்டு அர்த்தமாகிவிடுமா? அப்ப இப்ப முழுச் சனத்துக்கும் தீர்வு வந்துவிட்டதா? மந்திரிமாரைக் கூப்பிட்டு பொட்டு வைச்சு புக்கை குடுத்து சீனடி சிலம்படி வித்தை காட்டி, குமர்ப்பிள்ளைளையளை வரச் சொல்லி கும்மியடிக்க வைத்து போதாததுக்கு சங்கரியண்ணர் வேற ரோஸிக்குப் பக்கத்தில் நின்று புக்கை வாங்கித் தின்ற அந்தப் புளுக்கத்தையும் முகத்தில் காட்டி) இதுகளை மட்டும் ரீவியில் எடுத்துக் காட்டிவிட்டு எல்லா மக்களும் ஆனந்தப் பெருக்கில் திளைக்கின்றனர் என்று அளக்க முற்படுறது ஆருக்கு லாபம்?
அமைச்சருக்கா? சனங்களுக்கா? சனங்களுக்கு அமைதியை அரசு புலிகளுடன் பேசிக் கொண்டுவர வேண்டும். அதுவரை அமைச்சர்களியாட்டங்களைக் காட்டி காசு சம்பாரிக்கும் கடமையிலிருப்பாரா?
மக்கள் விலையுயர்வைக் குறைக்கச்சொல்லிக் கேட்கிறார்கள்; பாதையைத்திறக்கச்சொல்லிக் கேட்கிறார்கள் பாஸ் முறைகளை ஒழிக்கச் சொல்கிறார்கள், சுதந்திரமாய் மீன்பிடிக்க அனுமதி கேட்கிறார்கள்,மின்சாரம் கேட்கிறார்கள் பொருட்களின்தட்டுப்பாட்டைநீக்கும்படி கேட்கிறார்கள். மந்திரியோ விழாக்களைக் காட்டிக் கொண்டு யாவாரத்தை நடத்துகிறார் மற்ற எம்பிமாரைக் கண்ணிலேயே காணமுடியவில்லை. எண்டு விட்டால் கம்பஸில அறுக்கிற மாதிரி அறுத்துக் கொண்டே போகுது மனுசன்
இந்த விதண்டாவாதங்களுக்குப்பதில் சொல்லமுடியாமல் முழிக்க வேண்டியிருக்கு எனக்கு அதிலும் படிச்சவையின்ர விதண்டாவாதங்களுக்கு ஆரால் சொல்ல முடியும்?
நீங்கள் இவையை விடக்கூடாது இல்லாட்டில் தமிழன்ரமானமே கப்பலேறிப் போற மாதிரி கேள்வி கேட்டுத் திரிவினம் தேர்தலுக்கு வேலை செய்த அடிதடிக்காரரையும் வைச்சிருங்கோ அனுப்பிப் போடாதையுங்கோ ஏற்கனவே, சில யாவாரியளைத் தான் உங்களோட அணடி வைச்சிருக்கிறியள் எண்டும் மற்றவையைக் கைகழுவிப் போட்டியள் எண்டும் தேர்தலுக்கு மும்முரமாய் வேலை செய்த யாவாரியள் கணபேர் உங்களை இப்ப அதிருப்தியோட பேசுகினம் அவை இல்லாட்டியும் பறவாயில்லை. அடிதடிக்காரர்அவசியம் அவையைப் பகைக்க வேண்டாம். மற்றது. முக்கியமாய் நொண்ணை பேசித்திரியிறாக்களுக்கு ஒரு மறுப்பறிக்கை விடுங்கோ அதைப்
த்துத்தான் லெக்சரர் மாரோட கதைக்கிறதுக்கும் நான் பொயின்ற்ஸ் எடுக்க வேணும்
மற்றவை பின்பு. என்றும் உங்கள் பட்சமுள்ள சாதாரணன்
26.27-GII.02, 2002 தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(5ம் பக்கத் தொடர்ச்சி)
=விடுதலைப் புலிகளுக்கு.ா
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக்கட்சிகள் Iိမွိုးစို့။ உணர்வை முற்றிலுமாக மழுங்கடித்து விட்டனவே. சுய மரியாதையோ, பார்ப்பன, மற்றும் வட இந்தியர் எதிர்ப்போ, நாத்திகக் கொள்கைகளோ எல்லாமே காற்றில் பறக்க விடப்பட்டாயிற்று. ஜெயலலிதா யாகம் செய் தால் கருணாநிதி மஞ்சள் துண்டு போடு கிறார். மாநிலத்தில் பக்தி UTGJØFUD பெருக் ಇಂಗ್ಲಿಷ್ಠೀ 骼 களும, சாமயாரIணகளும சககையோ போடுகிறார்கள்
பிரதமரானவுடன் இந்தியா வந்த ரணில் விக்கிரமசிங்க சென்னையில் சந்தித்த மிக முக்கியமானவர்களில் ஒருவர் காளியூர் நாராயணன் என்ற சோதிடர்தான். அவர்தான் ਸੀ। பெரும் வெற்றி பெறுவார் என்று அடித்துக் கூறியிருந்தாராம். அதேநாராயணன் தான் ஜெயலலிதா விற்கும் நெருக்கமானவர் ஜெயா டிவியில் தினந்தோறும் ராசிபலன் கூறுபவர். ಇಂಗ್ಲ ಉಲ್ಲ! எதிர்த்து முழக்கமிட்டு : # கண்ணகி, கையில் காறசIலம01னை ஏநதி, கணகள அனல கதக நின்று கொண்டிருக்க, அவரது பார்வையில் பட்டவண்ணமே இன்றைய ஆட்சியாளர்கள் செல்கிறார்கள் (கடற்கரைச் சாலையில்தான் gಠ அரசின் தலைமைச் செயலகம் அமைந் திருக்கிறது.) அது அவர்களுக்கு நன்மை
பயக்காது என்று பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார் நாராயணன்.
அதே சமயம் தான் ஏதும் ஆலோசனை புரட்சித்தலைவிக்கு அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். ஆனால் என்ன நடந்திருக்கும் என நம்மால் ஊகிக்க முடியுமே அப்படி ஆணவத்துடன் நடந்து கொள்ளும் அரசைக் கண்டித்து, மக்களிடம் சிறிதளவும் எழுச்சி இல்லையென்றால், அந்த அளவு எல்லாமே மரத்துப்போய்விட்டது என்றுதான் பொருள். | அது ஒரு புறமிருக்க, கண்ணகி சிலை |பிரச்சனை வந்த நாளிலிருந்து, கலைஞர் |மீண்டும் தமிழின வாதம் பேசத் துவங்கியிருக் |கிறார். கவிதை மழையாய்ப் பொழிகிறார். |தனது கரிசனத்தைக் கொட்டுகிறார். | ♔ത8 மனதில் வைத்துத்தான் பாவலரே றின் அபிமானிகள் அவரை சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மசிவதாக இல்லை. அவருக்குத் தெரியும் ஆபத்து எங்கேயிருக்கிறதென்று மறந்தும் பாரதீய ஜனதாவைப் பகைத்துக் கொள்ள அவர் தயாராக இல்லை.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருநீறு சுவதை எள்ளி நகையாடிய கலைஞர், பார 蠶 ஜனதாதலைவர்களிடமிருந்து கடும் கண்ட னம் வந்தவுடன், வேகமாக ஜகா வாங்கி னார். நான் அப்படிக்கூறவில்லை, யார் மனதை யும் நான் புண்படுத்தமாட்டேன் என்று விளக்க மளிக்க வேண்டியதாயிற்று புலிகளானாலும் சரி, திருநீறானாலும் சரி, தேசீய ஜன நாயக்கூட்டணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் அவர் வாணியம்பாடியி லும், சைதாப் பேட்டையிலும் இடைத்தேர்தல் கள் ஒத்திப்போடப்பட்டுவிட்டன. ஆனால் ஆண்டிப்பட்டியில் நடக்கிறது. அம்மா நிற் கிறார். த.மா.கா, இடது சாரிக்கட்சிகள், காங்கிரஸ் ஆகியவை அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிக்கமாட்டோம், ஆயினும் ஜெயலலிதா விற்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப் போவ தில்லை என்று அறிவித்துவிட்டன.
ஆண்டிப்பட்டி அ.இ.அ. தி.மு.க.வின் கோட்டை-தேவர்கள் அதிக எண்ணிக்கையில்
Doli DJJ:
வாழ்கிறார்கள் போதாக்குறைக்கு ஆயிரக் கணக்கில் புதிய வாக்காளர்கள் அ.இ.அ.தி. மு.க.வினரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறார் கள் அமைச்சர்கள் அங்கே முகாமிட்டு பல் வேறு வளர்ச்சித்திட்டங்களை அசுரவேகத்தில் நிறைவேற்றி வருகிறார்கள் பணம் தண்ணி ராய் ஓடுகிறது. இச் சூழ்நிலையில் ஜெய லலிதாவின் வெற்றியில் சந்தேகம் கிடையாது.
விரைவில், உச்சநீதிமன்றம் குறுக்கிடாமல் இருந்தால் அவர் முதல்வராகிவிடுவார். கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் பல தி.மு.க. வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரே அறிவித்துக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசின் தயவு கருணாநிதிக்கு மிக அவசியம்.
வாணியம்பாடி, சைதையில் முறைகேடுகள் என்று கூறி அவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் களை ஒத்தி வைத்த மத்திய தேர்தல் ஆணையம் அதே போன்ற பிரச்சனை கள் ஆண்டிப்பட்டியிலும் உண்டு என அனைத்து எதிர்க்கட்சிகள் கூறியும், ஏன் அங்கு மட்டும் கண்டும் காணாமல் விட்டிருக்கிறது?
வாக்காளர் சேர்ப்பில் எந்த அரசின் கீழும் முறைகேடுகள் நடப்பது வாடிக்கை. இம்முறை அப்படிப் புகார்கள் வந்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு அதிகாரிகளை அனுப்பி, விசார ணை செய்யச்சொல்லி, இரு தொகுதிகளில் தேர்தல்களை ஒத்தி வைத்ததே தி.மு.க.வை திருப்திப் படுத்தத்தான் என்று நம்பப்படு கிறது.
அதேநேரம் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிடப் போகிறார் என்பதும் முன்கூட் டியே அறிவிக்கப்பட்டிருந்ததால், அத்தொகுதி யில் பிரச்சனை ஏதும் செய்யவில்லை. ஜெய லலிதா முதல்வராகி இன்னும் நான்கு ஆண்டு களுக்கும் மேலாக செங்கோலோச்சப் போகி றார் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அவரது தயவு தேவை. எனவே அவரை ஒரே யடியாக புறந்துள்ள பாரதீய ஜனதாவிற்கு மன தில்லை. இனி அ.இ.அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்யக்கூடாது என தமிழக தலைவர்களுக்கு கட்சி மேலிடம் வாய்மொழி உத்திரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் மத்திய அமைச்சர் வசுந் தரா ராஜே ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். 1999ல் தேசிய ஜனநாயக்கூட்டணியிலிருந்து ஜெயலலிதா விலகியபின் இப்போது தான் முதன்முறை யாக ஒரு பாஜக தலைவர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
நான் அரசியல் பேசவில்லை என்கிறார் ராஜே. இன்னும் சிலர் விடுதலைப்புலிகளை சென்னையில் தங்க விடலாமா என்றறியவே ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறார் அமைச்சர் என்கிறார்கள்.
எது உண்மை என்று தெரியவில்லை. எது எப்படியாயினும் பாஜக- அ.இ.அ.தி.மு.க உறவு மீண்டும் முகிழ்க்கத் துவங்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இப்படிப்பட்டதொரு சூழலில் கலைஞர் நடுங்குவதிலும் வியப்பில்லை.
புலிகளை எதிர்ப்போர் தூக்கி எறியப்படுவர் என்று மாவீரன் நெடுமாறன் பயமுறுத்து கிறார். ஆனால் புலி ஆதரவு அணிதான் கேட் பாரற்று கிடக்கிறது தமிழகத்தில் அடுத்து ஜெயலலிதா என்ன செய்வாரோ என்று அவர்
அப்படியிருக்கிறது தமிழின உணர்வு

Page 18
型圆圆圆回圆圆回回回回圆回回回回回回圆圆圆回回回回回圆圆圆圆圆圆圆圆回回回圆圆回回回回回回
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக் கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றபோது இந்திய அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. எனினும் நடுவர்களின் தீர்ப்பு குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அதி ருப்தி தெரிவித்துள்ளார்.
மேற்படி இரு அணிகளுக்கும் இடை யிலான போட்டியில் நாணயச் சுழற் சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் சவ்ரவ் கங்குலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன் படி ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் களின் அபாரமான துடுப்பாட்டத்தி னால் இந்திய அணி 50 ஓவர்கள் முடி வில் 8 விக்கட் இழப்பிற்கு 28 ஓட்டங் களைப் பெற்றுக் கொண்டது. இந்திய அணியின் சார்பாக இளம் வீரர் தினேஷ் மொங்கியா 75 பந்துகளுக்கு
முகங்கொடுத்து 71 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கி
லாந்து அணியினர் தமது பந்து வீச்சின் போது குறித்த நேரத்திற்குள் 50 ஓவர் களை வீசத் தவறியதால் 49 ஒவர்களில் 282 ஓட்டங்கள் என்றவெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறித்த இலக்கை நோக்கி தமது துடுப்பாட் டத்தை ஆரம்பித்த இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிக்நைட் முதல் ஒவரின் இரண்டாவது பந்தி லேயே ஆட்டமிழந்தார். எனினும்,
தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்
களின் உதவியுடன், மறுமுனையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கள மிறங்கியிருந்த ட்ரஸ்கோதிக் மிகவும் அபாரமாக துடுப்பெடுத்தாடி 121 ஓட்டங்களை பெற்றிருந்த போது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றிருந்து தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் 35 ஓட்டங் களுக்குள் ஆட்டம் இழந்தனர்.
எனவே இங்கிலாந்து 44 ஒவர்களில் 259 ஓட்டங்களுடன் தமது துடுப்பாட்ட வீரர்கள் அனைவரையும் பறிகொடுக்க இந்திய அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அஜித் அகர்கர் சிறப்பாக பந்து வீசி 50 ஓட்டங்களுக்கு
* புலிகள் மீதான தடையை அகற்ற லாம் என்று அஸ்கிரிய பீடம் சொல்லி யிருக்கிறதே?
U595 D.5 GÓ. GJIT GOos-GJIGJ GofuLUIT. ஆமாம், ஜனாதிபதி ஆதரவு குரு மார் ஆதரவு பொதுமக்கள் ஆதரவு தமிழ்க்கட்சிகள் ஆதரவு என்று யார் மீதும் பழியைப் போட்டு நழுவிக் கொள்ள முடியாதவாறு ஒரு சூழ்நிலை இன்றைய அரசுக்கு அமைந்திருக் கிறது. யார் தவறுவிடப் போகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ள மற்று மொரு சந்தர்ப்பம்.
*
* அன்றைய நடிகர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
பி.விக்னேஸ்வரன்-ஹட்டன். டி.எஸ் பாலையா அலட்டிக் கொள்ளாத நகைச்சுவை, வில்லத்தனம், உடல்மொழி அனைத்தாலும் சிறந்த
குணச்சித்திர நடிகராக இன்றும் வியக்க 606)JLÜL/6)JÍ.
** * சிந்தியா, எங்களுக்கெல்லாம்
எப்போது விமோசனம் கிடைக்கும்?
எம்.கே.செல்வரத்தினம்-சீனன்குடா சரியாகச் சொல்லத் தெரிய வில்லை. முரசு ஆசிரியர் எப்போது நிறுத்தச் சொல்கிறாரோ, அப்போது தான் இதை நான் நிறுத்துவேன்.
**
* பஸ்களில் சன நெருக்கடிக்குள் லொள்ளு விடும் ஆண்களைத் திருத்தவே (pl.-ILIT2/T2
ஐ.வதனா-நெலுக்குளம். ஆணர்களாக இருக்கும் வரை முடி யாது (கவிஞர் அறிவுமதி சொல் கிறார்: "ஒவ வொரு ஆணும் பெண்ணாக இருந்து பார்த்தால்தான்
18
"கூந்தலுக்கு வா இருக்கிறதோ இ
உன் மேனிக்கு வி
இருக்கிறது" என்
சொல்லியபடி அ
கழுத்துக்கும் தே இடையில் முகத்ை தேய்த்தான் சரவி "ம். பிதற்ற
ஆரம்பித்துவிட்டீ மஞ்சுளா கேலிய
"பித்தம் தலைக்ே பிதற்றுவதைத் த வழி?
பித்துப் பிடித்து அலைகிறீர்கள்" போலக் காட்டிக் முயன்ற சொற்க இருக்கவில்லை. 3 விக்கெட்டை வீழ்த்தினார் ஆட்ட முதல் பாதி சரி நாயகனாக ட்ரஸ்கோதிக் தெரிவு செய் முகத்தை அவள் LLLLLLL LITT. தோளிலிருந்து 6 எனினும் போட்டியின்போது முனகினான். நடுவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பு "என் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. L' பாதி G இங்கிலாந்து அணியின் வீரர்கள்" போதே மஞ்சுவி பேர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் கெட்டிப்படுவதை இழந்தனர். இதனால், அடுவர்கள் சரவணன் அணிக்கு சார்பாக செயற்பட்டதாக கத்ை lfls j குற்றஞ்சாட்டப்பட்டது. t ?"
ஆட்ட நாயகனாக தெரிவு செய்ப் - 후 பட்ட ட்ரஸ்கோதிக்கின் ஆட்டமிழப்பு ' " பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி சொன்னான் பி
யுள்ளது. இது குறித்து தனது கருத்தை பிடித்திரு க்கிறது வெளியிட்ட இங்கிலாந்து அணியின் அலைகிறேன் எ பயிற்றுவிப்பாளர் டங்கன் ஃபிளட்சர் - சரியல்ல."
"இப்போட்டியின் நடுவர்களின் தீர்ப்பி - அவன் கன்னத்ை னால் நாம் மிகவும் கவலை அடைந் இல் ரிஸ்லரி திருக்கிறோம். இது தொடர்பாக விட்டபடி "LINGSIG போட்டி மத்தியஸ்தர் டெனிஸ் என்னவாம்” என லிண்ட்ஸேவுக்கு கடிதம் ஒன்றை அனுப் ، ہے பினோம்" என்று கூறினார். மேலும், உன்னிடமேயே இது தொடர்பாக இங்கிலாந்து அணித் விடுகிறேன் என் தலைவர் நளிர் ஹசைன் கருத்துக் -"அடங்குகிற ஆன கூறும் போது "சில முடிவுகள் என்று கன்னத்தி எங்களுக்கு பாதகமாகி விட்டது. சில செல்லமாகத் தட் முடிவுகளை கண்டு நான் வெறுப் "இத் படைந்து விட்டேன். இது தொடர்பாக ததனை ஆயுத ஐசிசிக்கும் எழுதியுள்ளேன். என் முனனால் அட றார். இக் கருத்துகளை ஏற்றுக் செய்வதாம்? கொண்ட முன்னாள் இந்திய அணித் ஆயுதங்களா? தலைவர் சுனில் கவாஸ்கர், இங்கிலாந்து LDITD GT606060, அணியின் வெற்றி கொள்ளை பொடி அடிக்கப்பட்டுள்ளது எனறாா போட்டுவிடுகி
எது எப்படி இருப்பினும் இந்திய ■@@ D அணி 23 ஓட்டங்களால் வெற்றி இ தா நிதான் பெற்றுள்ளமையே இறுதி முடிவாகும் வைத்திருக்கிறா காதல் Լրիպլի,") அவன் சுட்டிக்க ★* இடங்களால் அ * அசைக்க முடியாத அலைவரிசை - சிவந்தாள். வெ. சக்திதான் என்று அபர்ணாவும், என்றும் மெளனமானாள் சூரியனோடு இணைந்திருங்கள் என்று "இதோ, இந்த ெ லோஷனும் சொல்லும்படியாகிவிட்டதே.? என்னைக் கொ
எம்.எம்.மிஹலார்-கொழும்பு-10, po ரசிகர் மன்றங்களைக் கலைத்து ஆயுதமதான" எ விட்டு நல்ல நிகழ்ச்சிகளை ரசிக்க நேயர்கள் தயாராவதற்கு இப்படியான இவர்கள் சொல்ல தாவலகள அடிக்கடி நடந்தாலும நல றார்கள் என்னுன் 65/. GUIT Lió, 62/6õi (p6op செத்து விடுவார் அதை நிறுத்துவ
★* * வாழ்க்கையில் வெற்றிபெற-அன்பா? நம்பிக்கையா? விடாமுயற்சியா? பொறு
மையா? எது முக்கியம் * ஒரு சொல்லில் சு முக்கன் புனிதன்-பசறை g;s/ssu நம்பிக்கையோடு விடாமுயற்சி குழந்தை
இருந்தால் வெற்றி நிச்சயம் வெற்றி கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க அன்பு வேணடும் ஒரு வேளை வெற்றி தள்ளிப்போய்க் கொணர்டி ருந்தாலும் அவசரப்பட்டு வாழ்வைக் கெடுத்துவிடாதிருக்க பொறுமை அவ JfLILb.
* உங்களிடம் ஓர் பாதையில் கண்டு நீங்கள் யாது செய் ΟT6η). θig நான் அசடுவ
**
* 'ரெட் படத்தில் அஜீத்தின் 'கெட்அப்
எப்படி?
கே.ரமேஷ்-பொத்துவில் நகள். அஜித் ஆகட்டும், சூர்யா ஆகட்டும். விஜய் ஆகட்டும், பிரசாந்த் ஆகட்டும் ஆரம்ப காலத்தில் தங்களிடமிருந்த மென்மையான காதலர்களைத் துரத் திவிட்டு, கதாநாயக வில்லன்களாகிக் கொண்டிருக்கிறார்கள். நாயகனில், சத்யாவில் வன்முறையை எடுத்துக் கொண்ட கமல், "இதை விட்டா செத்துப் போயிடவேன்" என்று அந்தக் கதா பாத்திரங்களில் சொன்னார். இப்போது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回
F6õ)6ዕI
லையோ, Pr" 2LEUS 2).
இப்போது அவள் அவன் போலிருக்கிறது."
ளுககும தோளுக்குள் முகம் புதைத்து 'இல்லை. இந்த தேவதைக்கு リリ "ம்" என்று முனகினாள். முன்னால் நான்
OOTGOT. அவள் உணர்ச்சி அலைகளில் பலவீனமானவன் என்று
சொல்ல வந்தேன்." என்றபடி அவள் இதழ்களை கைப். அல்ல இதழ்பற்றினான்.
மிதக்க ஆரம்பித்ததை அவன் உணர்ந்துகொண்டான்.
கள்" என்றாள்
5. முழுவதுமாக அவளைத் தன் றினால் கரங்களுக்குள் அடக்கித் அவனிடமிருந்து விடுவித்துக் விர வேறென்ன தழுவினான். கூந்தலை கொள்ள முயன்று திணறினாள்
முகர்ந்தபடி, 'கூந்தலுக்கு மஞ்சுளா, அந்த முயற்சியில் தான் ஒருவேளை நீ சூடும் பூக்களால் அவன் முரட்டுத் தனத்தை }J Tulio மேலும் அதிகரிக்கச் செய்தாள்.
G) SITGI GMT விடுவித்தபோது, கோபத்தில் (flaai) GEITLID அவள் விழிகள் விரிந்திருந்தன.
'முரடு. இப்படியா வீட்டுக்குத் என்று திரும்பிப் போக முடியாதபடி
அடையாளம் வைப்பது? என்று டுக்காமலே சீறினாள்.
அவன் சிரித்தபடி வேல் ன்று கேட்கும் விழியால் எந்தன் I D L GÜ விலாப்புறத்தில் கொத்தாதே"
உணர்ந்தான் என்றான்.
அவன் நெஞ்சில் கைகளால் தித் தன் வாசனை வந்திருக்கலாம். குத்தினாள் அவன்
ஆனால உன்னுடையதேயான இழுத்தணைத்து விழியோடு ராய விட்டபடி இந்த மேனி வாசனை தன் விழியைப் பொருத்தினான். த்துப் பிறகு சொன்னான்.
என்பது சரி. ". "GGIGÜES (GIF, ö. (3), GT GODTG) GOOTLİ öz Luğ5 வெறிகொண்டு ஆடுகிறேன் ့ူကြီ’’ நீ மை
பாா." எனறு அவளை தீட்டியிருக்கிறாயே." என்று
9|ഞഞ്ഞTELIL 9|ഞ#D,T:01, தத் தன் விர "போதும் போதும் புலவர் பும் தடவியும் அவள முகததை நிமிர்த்திச் மொழிகள்." என்று OT சிரித்தாள். சொல்லியபடி அவனைத் றாள். அவள் பல்வரிசை UITij53) தள்ளிவிட்டு விலகி எழ அடங்கி வியந்தான். முயற்சித்தாள். று சொல்" "(фц- வெறியர்களை எனக்குப் அவன் அவளைப் பிடித்திழுத்து ளப் பாரேன் பிடிக்காது" என்றாள் மடியில் அமர்த்திக் கொண்டு,
"மணந்தாலே வெறிப்பவனை "யாராவது 'உன் காதலி யார்?
GÜ டினாள். GT 651607 (G) gFiguIILijP" என்று என்னிடம் கேட்டால் ங்களுக்கு 'அவ்வளவு பலவீனரா நீங்கள்? என்ன சொல்லுவேன்
அவன் கன்னத்தை இரு தெரியுமா?
கரங்களாலும் பற்றிப் பிடித்தபடி கேட்டாள்
14. ILDA) GISO 60I
"என்ன சொல்லுவீர்களாம்" என்றாள் அவன் பிடியிலிருந்து
"La ib, Laodigo in GI GO GOTin திமிறிக் கொண்டே
' எதிரிலுள்ளவர்களின் "முத்துப் பல்வரிசை ஆயுதங்கள். பலங்களைப் பொறுத்தது. முங்கிலனைய தோள்
அவர்களின் தாக்குதல் மாந்தளிரால் செய்த மேனி,
LILU...” வலிமையைப் பொறுத்தது. மயக்கமுட்டும் நறுமணம் ாட்டிய பூனையின் பாயநது தாகரும மையெழுதிய வேல்விழி
ஆற்றலுக்கு முன்னால் எலி அவளே என் காதலி பலவீனமுடையது. நாயின் முறிமேனி முத்தம் முறுவல் கத்தில் பாய்ச்சலுக்கு முன் பூனை வெறிநாற்றம்
பலவீனமானது." C TesGGör G DD மளனமகL "ஏதேது. என்னை மிருக Slugy 600T660M (56ЈШ5 কৃষ্ঠ", 9' ஜாதிக்குள் OTTQU L-G5 MOT DIT GOT 9J GAJGOT, இணைத்துவிடுவீர்கள் (குறள் 13) | | | | | | | | | | |
க் கொணடிருக்கி வந்ததால், பெணகளை வெறும் LIL 56/60601/G) கவர்ச்சி பொம்மைகளாகவும், அழகால் யை நிறுத்தினால் வெருட்டி மயக்கும் மாய மோகி ள் என்றிருந்தால், கள்ள்ள்ளா.க.வும். விடுங்கள்ள்ள். 67Li Lily. வார்ழ்த்தைகள் கூட ஜொள்ள்ளாற்
றில் நீழ்ந்துகின்றன. பிதை தர முடியுமா? என்று காட்டிக் கொள்ள பெரு ★*
* லாராவின் துடுப்பாட்டம் பற்றி?
சுதாஸ் சுதாகரன்-பூண்டுலோயா கிரிக்கெட்டை அந்த விளையாட்டு
ம் நிலாம், பாலாவி முயற்சி எடுத்துக் கொள்வேன்.
* பெண்களைப் பற்றி உங்கள் அபிப்
அழகான பெண் கதைகக வநதால பீர்கள்? சினி-கொழும்பு-0. மிகிறவன் இல்லை
plan
D贝母、
பிராயம் என்ன?
எஸ்.எல்.ராதிகா- சேதவத்த எல்லாவற்றைப் பற்றியும் இதுவரை ஆணர்களின் அபிப்பிராயமே சமுக அபிப்பிராயமாகச் சொல்லப்பட்டு
நுணுக்கங்களுக்காகவே ரசிப்பவர்கள் பலபேர் இருக்கிறார்கள். அந்தளவு பக்குவம் எனக்கில்லை. எப்போதும் நமது அணி வென்றுவிட வேணடும் என்ற முனைப்பிலேயே எனது விளை யாட்டார்வம் இருக்கும். அதையெல் லாம் மீறி நம் அணி தோற்றாலும் பர வாயில்லை இவர் அவுட்டாகிவிடக் கூடாது என்ற பதைபதைப்புடன் பார்க்க வைப்பவர்கள் இருவர் அதில் ஒருவர் லாரா பெண்மை கலந்த ஒரு நளினம் அவரிடமிருப்பதாகத் தோன் றும் பந்துகளை அவர் விளாசுகிற போது நொறுக்கித் தள்ளுகிறார் என றோ பிளந்து கட்டுகிறார் என்றோ நினைக்கத் தோன்றாது. எல்.சுப்ரமணியத்தின் வயலினிலிருந்து கிளம்புகிற கம்பீரமும் குழைவும் போல இவரது மட்டை லயத்திலும் இனிய
சங்கீதம்தான்.
ஜன27-பெப்.02, 2002

Page 19
னவிலங்குகள் சஞ் 9 FT ITLb G9, LLJ LLJL Lin கொடிய வனத்தின்
மையத்தில் ஆசிரமம் அமைத்து நெடுங் காலமாக தவம் செய்து வரும் வசிட்ட முனிவர், எதுவிதமான முன்னேற் பாடுமின்றி மிகக்குறுகிய காலத்தில் கெளசிக மன்னருக்கும் அவருடைய பரிவாரங்களுக்கும் அறுசுவை உண வளித்தார். இந்தக் கைங்கரியத்துக்கு மாமுனிவரின் மகளாகக் கருதப்படும் காமதேனு என்ற தெய்வீகப் பசுவே காரணம் என்பதனை அறிந்த கெளசிக மன்னர், காமதேனுவை தனக்குத்தந்து விடுமாறு முனிவரிடம் கோரினார். இக் கோரிக்கையை ஏற்க முனிவர் முன்வர
Sligos).
இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு பசு கானகத்தின் மத்தியிலிருந்து தவம் செய்யும் முனிவரிடம் இருப்பதைப் பார்க்கிலும் தன்னைப் போன்ற ஒரு மன்னனிடம் இருக்குமானால், நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழ முடியும் என்று மன்னர் முனிவரிடம் எடுத்துக் கூறினார். ஆனால் முனிவர் அதற்கு இடம் தராததுடன் பல
ளக்கங்களையும் கூறினார்.
கெளசிக மன்னன் எத்தகைய விளக்கத்தையும் கேட்க விரும்ப வில்லை. முனிவர்மீது கோபமே மன்ன
ருக்கு ஏற்பட்டது. காமதேனுவை தன் னுடன் வந்திருக்கும் ஏவலாளர்களை அனுப்பி அபகரித்துக் கொண்டு போகப் போவதாக மன்னன் அதிகாரதோர ணையில் கூறினார். வசிட்ட முனிவர் GöstuÚULTIDá), "[Dór GOTC soft Li LDTG) முடியுமானால் காம தேனுவை அபகரித் துச் சென்றுபார்" என்றார் மன்னன் - தனது படைவீரர்கள் பலரை ஏவி முனிவ ரின் ஆசிரமத்தி லுள்ள காமதேனு வைக் கட்டி இழுத் துக் கொண்டு நாடு திரும்புமாறு கட் LGDIGIT LIGILLIT GÖT, LUGODL யினர் அணிவகுத்து ஆசிரமத்துள் சென்று காமதேனுவை கயிறு ရှါgါ[] T தனித்தனர். காமதேனு ஓடிச் சென்று முனிவரிடம் முறையிட்டது.
நிஷ்டையிலிருந்த முனிவர் கண் களைத் திறந்து 'மகளே, உன்னைத் தனக்குத் தந்துவிடுமாறு மன்னன் கோரினான். நான் மறுத்து விட்டேன். அவனோ உன்னை பலாத்காரமாகப் பிடித் துச் செல்லத் திட்டமிட்டுள்ளான். எனவே எந்த விதமான தயவு தாட் சணியமுமில்லாமல் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வாயாக" என்றார். மன்னனுடைய படைவீரர்கள் பலர் வந்து காமதேனுவைப் பிடிக்க முயன்ற போது காமதேனு பலமாக மூச்சு விட்டது. அந்த மூச்சிலிருந்து வெளி யேறிய ஆயுதபாணி களான படைவீரர்கள் நூற்றுக்கணக் கில் தோன்றினார்கள் மன்னர் அனுப்பி வைத்த படைவீரர்கள் அனைவரையும் கொன்றொழித்தனர். இதனைத் தொடர்ந்து காமதேனு முனிவரிடம் விடைபெற்றுக்கொண்டு தேவலோகம் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
தனது படை வீரர்களை வசிட்ட மாமுனிவரே கொன்றொழித்துவிட் டார் என்று கருதிய மன்னர் தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களையும் தனது நூறு புதல்வர்களையும் வசிட்ட முனிவரைக் கொன்று விட்டு வருமாறு
ണ്ണങ്ങ27-QI.02, 2002
S
அனுப்பினார்.
வசிட்ட மாமுனிவர், தன்னையே கொல்லுவதற்கு கெளசிக மன்னர் தனது மக்களையும் ஏவி விட்டதை ஞானதிருஷ்டியினால் அறிந்து ஒரு தெற்பைப் புல்லை எடுத்து மந்திரம் ஒதி ஆசிரம வாயிலில் போட்டார். அந்தத் தெற்பைப்புல் ஓர் ஒளிபொருந் திய தீபம் போல் சுழன்ற வண்ணம் ஆசிரமவாயிலில் நின்றது. முனிவரும்
அந்தத் தம்பத்தின் அருகில் அமர்ந்து Claims in III. Glasitila, ipsis IIIa) ஏவப்பட்டவர்கள் ஆசிரமவாயிலைத் தாண்ட முடியாமல் நின்றனர். முன் னேறவிடாமல் தெற்பைப்புல் தம்பத்தி லிருந்து வெளியேறிய கொடிய வெப்பம் அவர்களைத் தடுத்தது. இதனால் தொலைவிலிருந்த வண்ணமே முனி வரை நோக்கிப் பானங்களைச் சர மாரியாகத் தொடுத்தனர்.
முனிவரை நோக்கிச் செலுத்தப் பட்ட பானங்கள் எவையும் அவரை அணுக முடியவில்லை. அத்தனை பாணங்களையும் தம்பம் தன்னகத்தே இழுத்து எரித்துவிட்டது. முனிவருக் கும் இப்பொழுது கோபம் மேலிட்டு விட்டது. தன் ஒரு கை அசைவிலேயே
கௌசிக மன்னரின் புதல்வர்கள் நூறு பேரையும் படைவீரர்களையும் எரித்துச் gTLDL QUIT5l6LLITir.
தனது புதல்வர்களையும் படைவீரர் களையும் முனிவர் எத்தகைய ஆயுதங்க ளும் பயன்படுத்தாமல் கொன்றொழித்து ட்டார் என்ற தகவல் எட்டியதும் கௌசிக மன்னர் கலங்கினார். தனக் குப் பின் நாட்டை ஆள ஒரு மகன் கூட மிஞ்சவில்லையே என்ற கவலை
அவரை ஆட்கொண்டது. மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பாமல் தன்னுடன் இருந்த அமைச்சர்களிடம் இராச்சியபாரத்தை ஒப்படைத்துவிட்டு துறவறத்தை மேற்கொண்டு நரசிம்ம சிரி என்ற மலைச்சாரலை அடைந்தார்.
பல வருடங்களாக பசி, தாகம், தூக்கம் எதுவுமின்றி கொளகிக மன் னன் கடும் தவமியற்றியமையினால் தேவர்கள் அவர் மீது கருணை காட்டி னார்கள் கெளசிகள் முன்தோன்றிய தேவர்கள் அவருக்கு ராஜரிஷி விஸ்வா
மித்திரர் என்ற ப
60Isr.
ராஜரிஷிப் ப
அளவிறந்த மகாச
பற்றார். அண்டச கங்களுக்கெல்லாப் சித்திகளையும் டெ பினார். முனிவர் 6 கண்களுக்கு ஓர் அ பட்டது. அந்நகரி
வெகுவாக ஈர்த்த மரத்தின் நிழலில் டார் வழிப்பே அழைத்து, அந்த
DUL5600TLILD
அந்த நகரத்தி என்றும், அரசனின் வரன் என்றும் சொர்ணகாந்தரூபி சொன்னான். தக டமே முனிவர், "நீ of soflin scicult திருப்பதாகக் கூறி வந்து பார்க்கும்ப றாள்.
அவனும் உட சென்று மன்னன்
மகரிஷி விஸ்வாமி
தாகத் தெரிவித்தா மகிழ்ச்சியடைந்து 5 flyptoLog Ty TG கூறிப் புறப்படு: தாமதித்துவிட்டது பல்லாண்டுகள் யினால் கடுங் ராஜரிஷி பட்டத்ை பெற்றமையினாலும் சற்று தலைக் க ராகவும் ஆகிவிட்ட சொல்லி அனுப்பி LDGOT SOT Gör g56ör Gof
Scotti floor, Gla, யாக அந்த நகரத்து LO9595 (6.595 (9.3LD gFITUL
மற்றும் உயிரினா உயிரிழக்க வேண் மிட்டார். அவ்வாே அனைத்து மாந்தர் உடல்களை விட்டுப் அவ்வுயிர்கள் அனை செல்ல எங்குமே வில்லை. இதனால், உயிர்களைத் தன. அடக்கிவிட்டார் மாமுனிவர்.
(logii
தின
 
 
 
 
 
 

|ட்டத்தையும் வழங்
படம் பெற்றதுடன்
OOOOO
க்திகளையும் அவர் ராசரத்திலுள்ள உல சென்று அட்டமா |ற்று பூவுலகம் திரும் பரும் வ்ழியில் அவர் |ழகிய நகரம் தென் ன் அழகு முனிவரை
து அங்குள்ள ஒரு 9|LDITIBS old, T600T ாக்கர் ஒருவரை 55ífsör GNU LUGOD TILLIÚN சாரித்தார். ன் பெயர் தங்கமாபுரி பெயர் தங்கேஸ் அரசியின் பெயர் என்றும் அவன் Gui (alsTsotsorgusof, 2 LGM (uffür Logo
| உடனே என்னை டியும் கூறு' என்
னே அரண்மனை தங்கேஸ்வரனிடம்
H
}
Η πιο εί ο
--
சாப்பிட்டவுடன் எனக்குக் குட்டித்துக்கம் போடணும் "அதுக்காக ஒவ்வொரு
15 TT5ún er 60ÖTL6) SFTüüülü (6ü () QüUıq 6760 மடியில குறட்டைவிட்டுத்
தூங்கினா எப்படி?
"எனக்கு சங்கீதப் புயல்னு பட்டம் கொடுத்திருக்காங்களே. GTLÜLILIP"
ரொம்ப சரி. நீங்க
பாடறப்போ, யாருமே வீட்டை விட்டு வெளியே
வர்றதில்லையே!
"GT60T குரலுக்குன்னே அவார்டு கொடுத்திருக்காங்க 3,6u6ofliği filos GITT . . . த்திரர் வந்திருப்ப பாருங்க ராகச் சக்கர ன் மன்னனும் பெரு வர்த்தி அவார்டு
மந்திரிப்பிரதானி ரியாரிடமும் தகவல் Fflur "೮॰ வதற்குச் சற்றுத் 9.
- - எழுதியிருக்காங்க." தவமியற்றிருந்தமை " ட
as Tui, TJJTEGIC த தேவர்கள் மூலம் 5 | | ,
விஸ்வாமித்திரர்  ே /*「 穹、 ாவம் கொண்டவ ஐ 5 : ; 2 இ) を" | ார். இதனால் தான் E 8 ல் ழ் リ。 しーパー。
E. ES 5) E) * யும் உடனடியாக ○ d<]]7 سے سمصر )K\,
65 ; ز ܓܔ -LD. ஓடிவராதமை ୮୯ 'ଈ' }, T6%IL-TT: ALL GOTT 들 al -էջ : ཡི། ། ぷイ)(。 Y2
g)臣 ."אל-2ץ ז ககும் அரசனுககும் = 9 s B N っ等ぐ 上 ノー
கொடுத்தார். e سمي YR ག་། 《2།། வாழும் மனிதர்கள் 与 エー下 al பகள் அனைத்தும் _- டும் என்று சாப "யாழ்ப்பாணத்திலிருந்து
ಛೀ பெண் பார்க்க வர்றவங்க ஒரு A: ': ஸ்பெஷல் கண்டிஷனோட தடோக வராங்களா என்ன அது?
இடம் கிடைக்க "95 Taf), y TüLITGLITL 196n ffig, அந்தரத்தில் தவித்த Σ. Χ. - , து கமண்டலத்தில் அஞ்சு பேருக்கும் வந்து
விஸ்வாமித்திர போகற பிளைட் சார்ஜும்
on to..." னன் வருவான்.) 5 TLD5 ITGO g5 TgSOLDITLD

Page 20