கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.02.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
I NANINAS |NA
DIT
 
 
 

..
DరBCE GT1.03-09, 2002
DIU (DOD I
݂ ݂ ݂ ݂

Page 2
2.CILIOLIGITADO
இறைவா அழகில்லாத உருவங்களை ஒதுக்கா தீர்கள் அவர்களுக்குள் ஆத்மா அலை மோதிக்
கொண்டிருக்கிறது என்பதைக் காட்டவா யானையைப் படைத்தாய் அந்த யானையைப் படைத்த நீயே மாணிக்கவாசகரைக் கொண்டு திருவாசகத்தில் உன்னையே இரண்டு கை யானை என்று சொல்லவும் வைத்தாய் அது மட்டுமா இறைவா! கம்பனையும் படைத்து இரா
jög lao Guara
மாயணத்தில் இராமனை இரண்டு கையுடைய யானை என்றும் நாயகம் கூறி வைத்தாய் இரு கை வேழத்து இராகவன்) இறைவா இவர்கள் லாஹ் அவர் உன்னைத்தான் இரண்டு கைகளைக் கொண்ட யானை எனப் நரகத்தில் போற்றுகின்றனர். அது உனக்கு மட்டும்தான் தெரியும் உன் படைப்பே சாப்பிட்டுக்
ஒரு விந்தை தான் அப்பனே.
யானையை படைத்த நீ அதன் மீது ஏறி அமர எவரும் ஆசைப்பட்டால் அதன் காலைப் பற்றிக் கொண்டால்தான் முடியும் என்பதைக் கூறவா யானைக்கு கால் . . . . . களை படைத்தாய் யானையின் மீது வேறு மார்க்கமே கிடையாது அவர்கள இவர்கள் உல இயல்புதாள் கால் பற்றுவேரைத் தலைக்கு மேல் தூக்கிக் கொள்வது அது என்று பதிலளித்தார்கள் போலத்தான் உனது திருத்தாள்களையும் பற்றினோரை மட்டுமே அவன் வாழ்க்கையில் தனது இறந்து போன தலைக்கு மேல் தூக்கி விடுவாய் என நம்புகின்றேன். அதனால் தான் மாணிக்க சமனாகும் என்று போ வாசகரும் கம்பனும் உன்னை இருகையானை என்றனரோ தெரியவில்லை.
ஏ மானிட ஜாதியே! உன்னோடு பேசும் அவன் யார் தெரியுமா? புதிய புதிய படைப்புக்களை தினந்தோறும் படைக்கும் ஒரு படைப்பாளி அவனுக்கென தனி வரலாறு இல்லை. சிலாபம்-க.பொ.புஷ்பராஜா S SS SS SS SS SS SS SSLSLSS SS SS SSLS SSS SSS SSS SSSSLS SSSS
GOTTLIG
இந்த மக்கள் பொல்லாதவர்கள் கலகக்காரர்கள் வணங்காக் கழுத்துள்ள வர்கள் இந்தப் பணிவேண்டவே வேண்டாம் நிம்மதியும் இல்லை சந்தோசமும் இல்லை என்று கூறி சிலர் மேய்ப்புப் பணியைவிட்டு பணம் சம்பாதிக்க கூடியதும் சொகுசானதுமான தொழில்களில் அமர்ந்து வாழ்ந்து வருவதைக் காணுகின்றோம்.
இவர்கள் பட்டம் பணம் புகழ் என்ற உலக கெளரவங்களினால் இறுமாப் படைந்து தான் சொல்வதெல்லாம் சரியானது செய்வதெல்லாம் வாய்க்கும் என்ற எண்ணத் தோடு செயற்பட்டு மக்களின் விசனத்தினால் வெளியேற்றப்
IL GIñi Ki Gji.
இவர்களால் மக்கள் இடறல் அடையவும் பொருளாசை உள்ளவர்களாக மாறவும் ஆன்மீக வாழ்வு குன்றிப் போகவும் வழி ஏற்பட்டு விடுகின்றது.
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் (தீமோ 6:9)
எனவே ஆஸ்தியும் சம்பாத்தியமும் ஆடம்பரமும், ஆனந்தமும் அனுபவிக்க பிறந்த ராஜாக்களாய் அன்றி அழிந்து போகும் ஆத்துமாக்களை ஆண்டவர் இயேசுவின் வழியிலே நடத்த நல்ல மேய்ப்பர்களாக என்றும் செயற்படுவோமாக சகோ.எஸ். யேசுநாதன்-துறைநீலாவனை.
கவிதைப் போட்டி இல . 442
SLS S S S Li 2.GirSIT Guang GLibligjsi GT பரிசுக்குரிய கவிதை Slušan GUGuğg
(வா) தேடல்
தனிமையில் இனிமை பட்டனையழுத்தியதும்
குழந்தாய் உன் விரலுக்குள்
I GYLLGOT.
குருவே வந்து அமர்ந்திட்டார் குழப்பம் ஏது குதூகலிக்க
காட்டி añGaunruunur GLID? கொம்பியூட்டர் அறிவுக் களஞ்சியம்
நாதியற்று
விதியில்-நாணிற்க
அவர்கள் இந்த மனிதர் பெற்றுக் கொண்டிருக்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய வையுங்கள் அனுப்ப
தினமுரசு வார
கொடுத்திடுமே உனக் கறிவு
um unaus Goryeo-FestösDADTüb-augossl st
பிளிஸ் சொல்லுங்களே! வித்திட்ட. மண்னெடுத்து விளையாடி அன்றும் இன்று விஷமிகளையும் மணல் வீடு தான்கட்டி also
களிமண்ணால் பொம்மைசெய்த இடி TUIT LORSTADITCOT ar när Gas smrt" G3) பாரதியன்று
காலங்கள் மாறிப்போய் Trāsa o.2 கம்பியூட்டர் கல்வியினை இன்றோ.
இருந்துகொண்டே
கருவினிலே கற்றுவந்து ஒத்திகைப் பார்க்கும் இந்த ஒய்யார மழலை யார் மகனோ?
செல்வி-மும்தாஜ்ஏ முத்தலிப்,அனுராதபுரம்
என்னைப் பார்த்து உன் ஆரோக்கியம் கெடு என்றது-கணணி பாரதி
ஹப்பத் தளையூர்-மனோ CEITUITGWaat.
தாராபுரம் நிலாம்-கரம்பை-பா
மார்க்கண்டேய் முரசிற்கு
உண்மை முடிவு
பூமியை
கடந்த தேர்தலின் உண்மை மார்பகங்களை
no மகுடமொன்று பால்குடிக்கும் தெவிட்டாது. தெள்ளு தமிழிலே இளமையின் வாக்கு எண்ணிக்கை assigurasferDululu L. துள்ளல் நடையோடு காத்திரமான படைப்புக்களை பட்டியலையல்ல. கற்றுக் கொள் அள்ளி வழங்கி எமது சிந்தனையைக் கிள்ளிவிட்டுக் |வதைக்கப்பட்டு வாய்க்கரிசி எதற்குப் பால
கிளறிவிடும் முரசே. முத்தாரமே.
முகப்பில் கண் குத்தி உள்ளே. முழுசாய் சல்லடை போட்டால் முடிவில். முகமும் அகமும் மட்டுமே ஏதோவோர் இன்பத்தைச் சுகித்து புரியாத வோர் திருப்தியில் திருப்திப்படுவதை உயிர்த் திராவகம் உணர்த்தும்.
GLUT LI LILLஅப்பாவிகளின் பட்டியலை,
அஸ்ரீன் அனிபாமாளிகாவத்தை
தூங்கிக் கொ பூமியை எழுப்
ப. விநாய
Sumt föð ÍT (FIE
அற்புதம் அமரராகிவிட்ட பின்பும்கூட இத்தனை என் நேசமான முரசுக்கு என் இ அற்புதங்களா உன்னில். (I (OI என்னை நானே 616015/ LI3;/0/ԱԵ L- வாழ்த்து நீ கிள்ளிப் பார்த்து நிஜத்தை உணருவேன். முடிவோடு வசந்த காலத்திற்கு அம்சங்
அர்த்த புஷ்டியான அரசியல் கட்டுரைகளில் எனது முன்கூட்டிய வாழ்த்துக் பானை குளித்து மனசு அதிகம்100 டிக்கிரி திரமடிக்கையில் 56 LIGA) சுமந்து வரும் மண்டல ಇಂ" சாமரம் விசி விசிறிவரும் அனைத்து விடயங்களும் சுகமான '
'éቻዘበበዘJ,60)
தொடர்கதைக் குழிகளுக்குள் விழுந்து எழ G06:Gu. குறிப்பாக என இதயத்தை 盟
' வருடுகின்ற தேன்கிண்ணம், கள எத்தனிக்கைகளாலும்கூட. நிஜம் என்னை விட்டும்' 2.60 ܝ ܬܐ ܕ ܢTä அன்னியமாகும். ஆன்மீகம் UFID நில் கவனி ககு
கவிதைகளுக்குள் அமிழ்ந்து எழுகையில் நிதர் முன்னேறு ಶಿ] 6NTՔ53 சனமாய். துலாம்பாரமாய் கவிதையின் உட்பொருள் ஸ்போர்ட்ஸ் கண் முன்னே காட்சி தருவதாய் நிஜங்கள் இலக்கிய நயம சிந்தியா பதில் GIGI நிறைந்த ஒர் பிரேமை. *OTTO TUTTUUT (URU *** அதிரடி கமர்
வலுக்கட்டாயமாய் வார்த்தைகளை சிறைப் தகவலதள இவைகளோடு T? பிடித்து உன்னை வர்ணிக்க எண்ணுகையில். கவிதைப்போட்டி அனைத்தும் அய்யா வலுவில்லை- வார்த்தைகளுக்கும் எனக்கும்.' ' பணி தொடர வாரம் குடத்துள் விளக்காய் முடங்குபவனல்ல நீ-குன்றில் "9" "ಈಕ್ಷ್ என்றும் தீபமாய் ஒளிர்கின்றாய் நீ. வளர்க வாழ்க! C QyP85956OT LI60TI 956OT —
இது தாராபுரம் நிலாம்-பாலாவி. ΕΕΠ 600TSE 600), LISP 6ΟΠΟ.
SSsD
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்ல
ஏதாவது பக்கத்தில்
அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள்
பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும்
அனுப்பவேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

51Talað TE GALLögmi நாம் செய்யும் கெட்ட காரியங்களில் புறம் பேசு லும் ஒன்றாகும். இதனால் சண்டைகளும் மனஸ் ஏற்படும் மற்றவரின் மனம் வேதனைப்படும் மற்ற ம் வேதனைப்படும்படி பேசுவதை இஸ்லாம் து ஒரு மனிதனின் குறையை அவன் இல்லாத நேர து புறம் பேசுதலாகும்
(ஸல்) அவர்கள் மின்றாஜ் சென்ற பொழுது அல் களுக்கு சுவர்க்கத்தையும் நரகத்தையும் காட்டினான், ல மனிதர்கள் இறந்த மனிதர்களின் இறைச்சியை கொண்டிருந்தார்கள் இதனைக் கண்ட நபி (ஸல்) கள் யார்? இவர்கள் ஏன் இப்படியான தண்டணையை கின்றார்கள் என்று கேட்டார் ஜிபரில் (அலை) கத்தில் புறம் பேசியும் ஒற்றுக்கேட்டும் திறிந்தவர்கள் 1" இதனால் நபி (ஸல்) அவர்கள் "புறம் பேசுவது சகோதரனுடைய இறைச்சியை தின்னுவதற்குச் தனை செய்தார்கள்
எஸ்.ஏ. ஜவாத்-ஏறாவூர்-02.
Igül ELIL2 EG).444
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி ப்படவேண்டிய கடைசித் திகதி 10.02.2002
தைப் போட்டி இல445
மலம், த.பெ. இல-1772, கொழும்பு.
துணிக
ഉ-9ഖTg| கறக கசடறக இறக திரை காட்டும் கற்பவை கற்றபின் சமாதானம்
துணிக. உரிமைகள் பெறுவதில் தம்மினத்துக்குத் தக.
ஏ.எச்.எம்.மௌஜாத்
தரைக்கு உதவாது
பாத்திமா மிஷாரா
அக்குறணை-08
"SB16IDITFg SLóGLOsláEDG)" LIIGUVÕTLITIJGINGONGIT LO, E5, 3 plus
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி ல் நிதி மோசடி இடம்பெற்றதாகவும் கல் விச் செயற்பாடுகளில் பல்வேறு குறைகள் ழுவதாகவும் அந்தப் பிரதேச வாசகர் ருவரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் கடந்த இரு வார முரசில் வெளியாகியிருந் 莎莎。
அந்த செய்திகள் தொடர்பாக குறிப் பிட்ட பாடசாலையின் அதிபர் எஸ். கருப் பையா நீண்ட விளக்கங்களுடனான கடிதம் ஒன்றை முரசுக்கு அனுப்பியிருக்கிறார். அவரது கருத்துப்படி பாடசாலை நிரு வாகம் சிறப்பாக நடக்கிறது என்று வலியுறுத் திக் கூறுகிறார்.
அதிபர் அனுப்பிய கடிதத்தின் சில பகுதிகள் வருமாறு:-
ம்ே 4ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லையென்பது தவறானது காரணம் உரிய ஆசிரியர் பிரசவ லிவில் நின்ற வேளை, தொண்டராசிரியர்கள் அவ்வகுப் பில் பதிற்கடமையாற்றியுள்ளமை நோக்கற் பாலது. மேலும் பிரசவகால லீவென்பது தவிர்க்க முடியாததென்பதும், அரச அங்கி காரம் பெற்ற விடயமென்பதும், நாம் கவனத் திற்கொள்ள வேண்டியவை.
அடுத்ததாக 2002ம் ஆண்டிற்கான மாணவ அனுமதியின்போது நன்கொடை பெற்ற விடயம் முற்றிலும் கல்வித்திணைக்கள சட்ட திட்டங்களுக்கேற்ப உரியவாறு ரசீது வழங்கி நடைமுறைப் படுத்தப்பட்டமை, அனுமதி பெற்ற மாணவர்களின் அனைத் துப் பெற்றோர்களுமே நன்கறிந்த விடயம் அத்துடன் இந்நன்கொடைப்பணி பாட சாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாகவே நிகழ்த்தப்பட்டதென்பதை இங்கு குறிப்பிடுதல் சாலப்பொருந்தும். எனினும் அனுமதியான மாணவர்களின் பொருளாதார நிலைமை களைக் கருத்திற்கொண்டு உரிய பெற் றோர்களிடம் அவரவர் விரும்பிக் கொடுத்த நிதி மட்டுமே நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதென்பதை இங்கு குறித்திடல் வேண்டும் அத்துடன் அனுமதிப்பணமாக மேலதிகமாக இருநூறு ரூபாய் (200) நாம் வசூலிக்கவில்லையென்பதையும் அது
DIT ITILIITLID. ಶಿರಾ Gau6Irlfré-d'All SOGITGI) அன்று 4Gorgofusia), இளமையிற்கல்வி கண்டுபிடிக்கின்றாயா? சிலையிலெழுத்து நம் நாட்டை இன்று நாசப்படுத்துகின்ற. இளமையிற் கம்பியூட்டர் வைரஸ்ஸினை தலையிலெழுத்து VITAS). சு.சுதர்சன்-வதிரி அ.அச்சுதன்-சேனையூ.6 ாழுப்புவதற்கா நீ தேடுவது என்ன? ப் பிடித்து ஆட்சி மாற்றத்தால் வயதில் அமைதியை எதிர்பார்த்து டித்து சமாதானம் தேட-எம்
sai alasula) is Gas? சின்னஞ்சிறு பிஞ்சே ண்டிருக்கும் இணையக் கணனியில்-நீ வதற்கா? தேடுவது தான் என்ன? கமூர்த்தி-மஸ்கெலியா, க.சுதர்சனா-வவுனியா
Insus
னிய முரசே, மந்து வரும் அனைத்து ளும் மிக மிக சிறப்
குறிப்பாக அண்டை த்தில், எக்ஸ்ரே ரிப் வாரம் ஒரு வார்த்தை தகள்', 'சிந்தியா பதில் Wருமையிலும் அருமை,
நிகர் நீயே என்றும் உனது பணி தொடர கிறேன். வாழ்க வளமுடன்.
ரி நிரஞ்சன்
உள்ளத்தை கொள்ளை கொண்ட முரசே நீ வரும் அனைத்து அம்சங்களும் சூப்பரிலும் அதிலும் நான் படித்து சுவைப்பது அதிரடி துரை, தேன்கிண்ணம், பாப்பா முரசு", ஒரு வார்த்தை உன் பணிகள் தொடர என் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்
ஆன் சஜிதா புஸ்பராஜா-நீர்கொழும்பு
வெளிநாட்டிலில் உள்ள வாசகர்கள் கவிதைப் ாட்டியில் கலந்து கொள்ள வேண்டுமாயின் ஃபெக்ஸ் லமாகவோ ஈ-மேயில் மூலமாகவோ தமது கவிதை ளை அனுப்பி வைக்கலாம் உள்நாட்டு வாசகர்கள் ாலட்டை முலம் மாத்திரமே அனுப்பவேண்டும்.
தவறான கருத்தென்பதையும் இங்கு நான் விசேடமாகக் கோடிட்டுக்காட்ட வேண்டி GT5).
மேலும் இன்னும் எமது எதிர்கால வேலைத்திட்டங்கள் பல செயற்படுந் தறு வாயில் இருப்பதால் அவற்றிற்கும் மேற் குறித்த நிதியே பயன்படுத்தப்படவுள்ள தென்பதும் சற்றுப் பொருத்திருந்து பார்க்க வேண்டிய உண்மை
மற்றும் அழகுசாதன விற்பனை பற்றிய விடயம் எமது கல்லூரி ஆசிரியர்களுடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தமை எவ்வித உண்மையுமற்ற செய்தியாகும். இச் செய்தியை எழுதிய மேற்குறித்த நபர் எமது நகரத்தில் அழகுசாதன விற்பனை நிலையமொன்றை நடாத்தி வருவதால் அதீத இலாபப் போக்கை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவு விற்பனை மேம் பாட்டை அடைய இயலவில்லைப் போலும் அதாவது அவரது வியாபார நிலையத்தில், எமது ஆசிரியர்கள் அழகு சாதனப்பொருட் களை நுகர்வதில்லை என்று நினைக் கிறேன் அதனால் அவருக்கு ஆசிரியர்கள் மீதான மனத்தாங்கல் ஏற்பட்டிருக்க லாமோ? என எண்ணத்தோன்றுகிறது. (வியாபார நிலையம் எமது பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது)
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு. தொலைபேசி: 07:4514282 தொலை நகல் (Fax)-074-513266 F-Guouslso: (E-mail):- murasu (a dialogsl.net edimurasu (a dialogs.net
- gift fluit
JIDGori DUIU
GLO3-09, 2002

Page 3
SLOVSTVÍ 24šÚdolí jší
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நிரந்தரப் போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தம் பெப்ரவரி 24ம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படலாம் என்று புலிக ளின் ஆலோசகர் அன்டன் பால சிங்கம் திங்களன்று தெரிவித் திருக்கும் அதேவேளை நிரந்தர போர் நிறுத்த காலத்தின்போது அரச தரப்பு கடைப்பிடிக்கவேண் டும்என புலிகளால் முன்வைக்கப்பட் டுள்ள சில நிபந்தனைகள் தொடர் பில் பாதுகாப்பு உயர்மட்டத்தில் முரண்பட்ட கருத்து நிலவுகிறது.  ாேர் நிறுத்தம் அமுலில் இரு
Jala56flifla luföğEDEUTEGEMIST SJÖLI
கும் போது படைகளை முகாம் களுக்குள் முடக்கிவைக்கவேண்டு மென்றும் ரோந்து நடவடிக்கை களை குறிப்பாக கடற்படை ரோந் துகளை முற்றாக நிறுத்த வேண்டு மென்றும் புலிகள் தரப்பில் இருந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பில் அர சாங்க தலைவர்களும் பாதுகாப்பு
உயர் மட்டமும் இருவேறு கருத்துக்
களைக் கொண்டுள்ளனர்.
கடல் ரோந்துகளை நிறுத்தி னால் ஆயுதக்கப்பல்களை புலிகள் வசதியாக தருவிப்பார்கள் என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி இந்த
நிபந்தனைக்கு உ மென சிலரால் ஆலோசனை ெ ளது எவ்வா குறித்த இறுதிமுடி நிலையில் திங்கம்
இதுக்குழுக்கு
1 ஜனாத் இனாதிபதி வின் தலைவர் ரத்னவை கை தெல்தெனிய விறாந்து பிறப்பு கடந்த பெ
வவுனியாவிஸ் விபச்சார விடுதி
நீதிபதி இளஞ்செழிய நிறுத்தாவிடில் கடுமையான த
சட்டமும் நீதியும் முடங்கிக் கிடந்த வவுனியா மாவட்டத்தில் 75 வீதமான சட்டவிரோதச் செயல் கள் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட நீதிபதி, இளஞ் செழியன் வவுனியாவில் சமுகச் சீர்கேடுகளுக்குக் காரணமாகச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார், வவுனியா நகரில் உள்ள விடுதிகளின் உரிமையாளர் கள், முகவர்களை நீதிமன்றத் திற்கு அழைத்துப் பேசியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத் துள்ளார்.
வவுனியாவில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின் றார்கள். இப்பகுதியில் மக்களுடைய கலாசாரத்தின் புனிதத்தன்மை யைக் கெடுக்கும் வகையில் செயற்படுபவர்களை அனுமதிக்க முடியாது. கலாசாரப்புனிதத்தைப் பாதுகாத்துப் பேணி நடக்க வேணி டியது, இப்பகுதியைச்
3GOLDési égősi eljIGÓLTÓ.
சேர்ந்த அனைவரினதும் கடமை யும் பொறுப்புமாகும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியாவில் உள்ள பல விடு திகள் விபசார நடவடிக்கைக ளுக்குத் துணைபோவதாக நீதி மன்றத்திற்குப் பல முறைப் பாடு கள் கிடைத்திருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன் றம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.
நீதிமன்றத்திற்குச் சட்டவி ரோத நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்து அவற் றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீதிபதியும் குற்றச் செயலுக்கு உடந்தையான வராகக் கருதப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, நீதி மன்றத்திற்கோ அல்லது நீதி பதிக்கோ செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு நீதிபதிக்கு உள்ளது. இதிலிருந்து நான் தவறமுடியாது
Italieldi éigiúildi Builgi, gi. Ií eile III
தோட்ட உட்கட்டமைப்பு விட மைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்றும் எதிர்பா ராத விதத்தில் திருமலை மாவட்ட முதூர்ப் பகுதிக்குத் விஜயம் மேற்கொண்டு புலிகளைச் சந்தித் துப் பேசினார்.
மலையகத் தமிழ் அமைச்சர் ஒருவர் திடீரெனப் புலிகளின் பகுதிக்குச் சென்று புலித் தலை வர்களைச் சந்தித் திருப்பது இதுவே முதற் தடவையாகும் புலிக ளின் பகுதியான முதூர் கிழக்கு, சம்பூர், கட்டைப் பறிச்சான் ஆகிய இடங்களுக்கு புலிகளின் முழுப் பாதுகாப்பு ஒழுங்குடனேயே அமைச்சர் சென்றார்.
சம்பூர் பகுதியின் விடுதலைப் புலிகளின் அலுவலகத்திற்குச் சென்ற அமைச்சர் புலிகளின் திருகோணமலை மாவட்ட நிர் வாகத்துறைப் பொறுப்பாளர் ஜங் கரனுடன் ஒரு மணித்தியாலம் வரை கலந்துரையாடினார்.
அமைச்சர் ஆறுமுகன் மேற் கொண்ட முதூர்ப் பகுதி விஜயம் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அமைச்
GLO3-09, 2002
சர் அரசு அறிந்திருக்கத்தக்க நிலையில் புலிகள் அழைத்ததினால் சென்றாரா அல்லது புலிகள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் தாமாகவே சென்றாரா என்பது தான் அந்த சந்தேகம்
பொ.ஐ.மு. அரசில் அமைச்ச ராகவிருந்தபோது ஆறுமுகன் தொண்டமானின் சகலவித நட மாட்டங்களையும் புலிகள் அவ தானித்திருந்தார்கள் என்பதோடு ஆறுமுகனின் வீடு மற்றும் அலு வலக வரைபடங்களை வைத்திருந் தார் என்று திருமலை கட்டுப்பா டற்ற பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப் பட்டு தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். இவர் புலிகளின் மலையகப் பகுதி நடவடிக்கை களுக்கான முக்கிய உறுப்பினர் என்றும் ஆறுமுகனைக் கொல்லும் உத்தரவு இயக்க மேலிடத்திலிருந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த தாகவும் செய்திகள் வெளியாகி யிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகவே மலையக அமைச்சரின் புலிகளுடனான சந் திப்பும் இணைத்துப் பேசப்படுகிறது.
எனவும் தெரிவி
அங்கு அவர் 35ᎱᎢ ᎧᎫg5Ꭼ
வவுனியா நக வந்து தங்கியிருட் செயற்படுகின்ற ளில் 25 வீதமா முறைப்பாடுகள் DiGi. GTGOT. Gifu. களில் ஈடுபடு அதற்குத் துணை களுக்கு எதிரா எடுப்பதற்கு கடு கள் இருக்கின்ற கள் மிகவும் க இக்குற்றச் செயல 6 மாதச் சிறைத்த முடியும்.
முவின மக்க தமிழ் மாவட்டமா விடுதிகளில் விப கின்றது என்றா வெட்கக் கேடான ளுக்கே தெரிய நடத்துபவர்கள் தால் போதும்
மையில் பொறு
செயற்படுவதற்கு யாது விடுதிகள
வதற்காக வருப கம் இருந்தால் அ
கொடுக்காதீர்க இருந்தால் மா வசதிகளைக் கெ விடுதிகளில் தங் தொடர்பாக மு களை மேற்கொ இராணுவத் டில் இல்லாத வ இருந்து வவுனி
556).
இடைத்த
மட்டக்களப் கரையோர தமி தேசங்களில் இ எவரும் மீன் ஈடுபடக் கூடா வாரம் முதல் o, 810 அதேவேளை பிடிபடும் மீன்கள் கொள்வனவு செ அனுப்புவதற்கு செய்துள்ளனர வெளியார் எ பகுதிகளில் பிடி
0.
தின
 
 
 
 
 
 
 
 

jóGGİNLIGVITSIOONILINGVIRGÍ DÍOLACOB
GljILilio I
LGT LI LI GGIGO GT L LIT ரசாங் கத்துக்கு ரிவிக்கப் பட்டுள் |றனினும் இது வு எடுக்கப்படாத கிழமை நோர்வே அன்ரன் பால
சிங்கத்துக்குமிடையில் லண்டனில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற் றுள்ளன. இது தொடர்பாக கருத் துத் தெரிவித்திருக்கும் அன்ரன் பாலசிங்கம் 24ம் திகதிக்கு முன்னர் நிரந்தர யுத்த நிறுத்தம் குறித்த
தரப்பு உடன்படிக்கையில்
felly ffisgemau
கைச்சாத்திடக்கூடியதாக இருக் கும்மென்று நம்பிக்கை தெரிவித் திருக்கிறார். புலிகளின் கருத்தை பெற்றுக்கொண்ட நோர்வே தூதுக் குழு அடுத்த ஒரிரு நாட்களில் கொழும்புவர இருக்கிறது என
தெரிவிக்கப்படுகின்றது.
TTTTL Laa LLLL T LLLT mL LLTTL TTT
ாதுகாப்புப் பிரி ஹால் கருணா து செய்யுமாறு திமன்றம் பிடி த்துள்ளது.
ாதுத்தேர்தலின்
போது மத்துரட்ட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அமைச்சர் எஸ்.பி, திஸா நாயக்காவை கொலைசெய்ய ஜனா திபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்தனர் என்ற
த்துள்ளார். மேலும் தெரிவித்த
களின் வசதிக்காகச் செயற்படு
கின்ற தனியார் விடுதிகளில் பல
குற்றச் சாட்டின் பேரிலும் வேறு சில வன்முறை சம்பவங்களில் ஜனாதி பதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரி கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அந்த அமைப்பின் தலைவர் என்ற
R வகையிலுமே நிஹால் கருணாட்ணமீது
Ligil Ilicitit ಱLolo
Të Fe FTrietet DITÖÖTLEDEOT 6TEETÖTEõlmonTiñ }
EULL ŞLOL66ÜLGleios
ஐ.தே.க. அரசாங்கம் பதவி யேற்றதன் பின்னர் சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிப்பதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத சலுகை காலத்தில் ஒரு ஆயுதம் கூட
முறைகேடுகள் இடம்பெறுவது
'தி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட குறித்து முறைப்பாடுகள் வந்து
ரில் பொதுமக்கள் வில்லை எனத் தெரிவிக்கப்
பதற்கு வசதியாக கொண்டிருப்பதனால், அவற்றை படுகின்றது.
தனியார் விடுதிக உடனடியாக முடி விடுவதற்குச் இதனை அடுத்து நாடு முழு னவைபற்றி பல சட்டத்தில் இடமிருக்கின்ற போதி வதிலும் காணப்படும் சுமார் 50 வந்தவண்ணமே லும், வன்னிப்பகுதி மக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்ட ார நடவடிக்கை தேவை குறித்து அரசாங்க அதிபர் ஆயுதங்களைக் கைப் கின்ற அல்லது கேட்டுக் கொண்டதனாலேயே பற்ற அரசாங்கம் விசேட திட்ட போகின்ற விடுதி குறைகளை நிவர்த்தி செய்வதற் மொன்றை வகுத்துள்ளது.
க நடவடிக்கை GOLDLITGOT FILE ன. இந்தச் சட்டங் 1ண்டிப்பானவை. ல் ஈடுபடுவருக்கு
ண்டனை விதிக்க
ளும் வாழ்கின்ற கிய வவுனியாவில் சாரம் நடைபெறு
ல் அது எவ்வளவு
து என்பது உங்க
ம் விடுதிகளை பணம் சம்பாதித் ான்ற மனப்பான்
ப்பற்ற முறையில்
அனுமதிக்க முடி ல் தங்கிச் செல் வர்கள்மீது சந்தே வர்களுக்கு இடம் ள். திருப்தியாக
த்திரம் தங்குமிட ாடுக்க வேண்டும். ச்ெ செல்பவர்கள் றையான பதிவு ள்ள வேண்டும்.
பின் கட்டுப்பாட் ன்னிப்பகுதிகளில்
குக் கால அவகாசம் வழங்கப் படுகின்றது. இந்தக் கால அவ காசத்தினுள் குறைபாடுகளை நீக்
நாட்டில் காணப்படும் இவ்
வாறான சட்ட விரோத ஆயுதங் களில் பெருந்தொகையானவை
காதவர்களுக்கு எதிராகக் கடுமை அரசியல் வாதிகளிடமும் அவர்
யான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
----------
எதிரிகளாக எதிர்கொண்ட
சிநேக பூர்வ சந்திப்பு
இதுவரையில் புலிகளும் பாது காப்புத் தரப்பினரும் சந்திக்கும் இடங்களில் மோதலே வெடித்தது. ஆனால் இப்பொழுது யுத்த நிறுத்தமும், மோதல் தவிர்ப்பும் அமுலில் உள்ளதனால் புலிகளும் பாதுகாப்புத் தரப்பினரும் சந்திக் கும் இடங்களில் சிநேக பூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெறு கின்றன. கடந்த வாரம் மட்டக் களப்பு-பொலன்னறுவை எல்லை யிலுள்ள வெலிக்கந்தைப் பாது காப்பு முன்னரங்கப் பகுதிக்குப் புலிகளின் பிரதேச முக்கியஸ் தர்கள் சென்றனர்.
அங்கு சென்ற புலிகளின் வாக
களது கையாட்களிடமுமே காணப் படுகின்றது என்பது குறிப்பிடத்
இடங்களில்
வெலிக்கந்தைப் பகுதி பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகளை சந்தி தனர். சிறு விருந்துபசாரமும் அங்கு இடம்பெற்றது. இதே போன்ற சிநேக பூர்வ சந்திப்புக்கள் மட்டக்களப்பு பட்டிருப்புப் பகுதி யிலும் அடிக்கடி இடம் பெறு கிறது. பட்டிருப்புப் பாலத்தின் எல்லைச் சோதனைச் சாவடிக்கு நூற்றுக்கணக்கான புலிகள் வந்து செல்கிறார்கள்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS
sullsiqë Eel.
ரைப் ப 4ள் கிழக்கு மாகாணத்தில் முஸ் ※、 லிம்களிடமிருந்து புலிகள் வரி
வசூலிப்பில் ஈடுபடுவதாக அமைச் த்தவிற்பனையில் புலிகள்:
தலைவர் பிரபாகரனுக்குப் பகி
ாவுக்கு வரு "ya" i
பு மாவட்டத்தின் ழ் மீன்பிடிப் பிர நந்து வெளியார்
GlLigi:IgAI
கொள்வனவு செய்யக்கூடாது என்று புலிகள் புதியதடையை அமுல் படுத்தியுள்ளதால் ஏற்கெனவே
ரங்க கடிதமொன்றைக் கடந்த
14ம் திகதி வெளியிட்டிருந்தார்.
எனினும் புலிகள் முஸ்லிம் பகுதிகளில் மேற்கொண்டுள்ள
GNETGI GANGST GÍNG) வர்களுக்கு பல்லாயிரக்கணக் வரிவசூலிப்பு நடவடிக்கைகள் தென்று கடந்த கான ரூபாய்களை முதலீடு செய் தொடர்ந்து இடம்பெறுகின்றன. புலிகள் தடை திருந்த முதலாளிமார் பாதிக்கப் பகலில் நேரடியாகவே முஸ்லிம் Tid. பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். நகர்ப் பகுதிக்கு வரும் புலிகள், இந்தப் பகுதியில் இதேவேளை மீன் முதலாளி தாம் கடிதம் அனுப்பியும் சமுக ள மொத்தமாகக் மார் மூலமும் இடைத்தரகர்கள் மளிக்காத வர்த்தகர்களை தமது ய்து கொழும்புக்கு முலமும் ஏழை மீனவர்கள் சுர பகுதிக்கு வருமாறு எச்சரித்து புலிகள் ஏற்பாடு ணடப்படுவதாகக் கூறியே புலிகள் விட்டுச் செல்கின்றனர்.
D. புதிய மீன் கொள்வனவுத் தடையை இதனால் முஸ்லிம் பகுதிகளில் வரும் வந்து தமது அமுல் படுத்தியிருப்பதாகக் தொடர்ந்தும் அச்சம் நிறைந்த
படும் மீன்களைக்
கூறப்படுகிறது.
சூழ்நிலை காணப்படுகிறது.

Page 4
முரசம்
தீராமல் தொடரும் LólgörEFITOJ 65 añEGLg2 அன்புள்ள உங்களுக்கு, tanın Gorağsas müb.
Logopgsoluugrr6ogrr6or LSGörgFrrorin தருவோம் என்று கூறுவதற்கு அந்தத் துறை சார்ந்த அமைச்சர் ஒருவர் தேவையில்லை என்று எதிர்க் கட்சியாக இருந்தபோது ஐக்கிய தேசியக் கட்சி பொது ஜன ஐக்கிய முன்னணியை விமர்சித்தது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதாகவும் பொதுஜன ஐக்கிய முன்னணியிடம் நேர்த்தியான திட்டங்கள் இன்மையே மின் நெருக்கடிக்கு காரணம் என்றும் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஐதேக தலைவர்கள் சாடினர்.
அண்மையில் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் தற்போதைய எரிபொருள் மின்சக்தி அமைச்சர் கரு ஜயசூரிய தாம் முன்னர் கூறிய அதே கருத்தை வேறு விதத்தில் கூறி ESPACE GT 3UGUIT60)LDSOL
வெளிப்படுத்தினார்.
மின்வெட்டு நேரம் இரண்டரை மணித்தியாலமாக அதிகரிப்பது குறித்து அறிவிக்கவே இந்தப் பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டிருந்தது. இதனை ஆரம்பித்த கரு ஜயசூரிய மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது என்பதை நாட்டுக்கு அறிவிக்க மின்சக்தி அமைச்சர் ஒருவர் தேவையில்லை என்று சொன்னார். அவர் இதனை எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் முன்னர் அநுருத்த ரத்வத்தை அமைச்சராக இருந்தபோது அவர் மூலம் எந்தப் பயனும் இன்றி மழைபெய்தால் மின்சாரம் வெயிலடித்தால் மின்வெட்டு என்று எப்படி காலம் கழிந்ததோ அதே போலவே தன்னாலும் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதை அமைச்சர் கரு ஜயசூரிய மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
சுமார் ஒரு வருடத்திற்கு மேல் தொடர்ச்சியாக நீடிக்கும் (தேர்தல் காலத்தில் சில நாட்கள் தவிர) இலங்கையின் மின்சார நெருக்கடியை தீர்க்க எவரும் இன்னமும் ஆக்கபூர்வமாக எதனையும் செய்தது போல் தெரியவில்லை.
தற்போதைய மின்சார நெருக்கடி ஏன் ஏற்பட்டது என்பதை விளக்கும் செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கிறது.
நெருக்கடியைத் தீர்க்க அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைவிடவும் முன்னைய அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு கைகழுவிக்கொள்ளும் திட்டத்திற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது இது வரவேற்கத் தக்க விடயமல்ல பொதுஜன ஐக்கிய முன்னணி தனது ஆட்சிகாலம் முழுவதிலும் ஐ.தே.க வை திட்டியதைத் தவிர இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முன்னேற்றகரமாக எதனையும் Glgiu6giocoso
இப்போது பதிலுக்கு ஐ.தே.க. பொதுஜன ஐக்கிய முன்னணியைத் திட்டிக்கொண்டு இருக்குமாயின் நெருக்கடி ஒருபோதும் தீரப்போவதில்லை. மின்சாரப் பிரச்சனையால் ஒவ்வொரு தனிநபரும் முகங்கொடுக்கும் துன்பங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் தேவையில்லை.
அரசாங்கத் தலைவர்களின் வீடுகளில் இருப்பது போன்ற பாரிய ஜெனரே ட்டர்கள் சாதாரண பொது மக்கள் வீடுகளில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. என்பதை பொறுப்புள்ளவர்கள் மனதில் Claim circumira, бипа. .
மீண்டும் மறுமடலில் "spós "リ@リs"ss
என்றென்றும் அன்புடன், -ghinfhuir.
லங்கை அரசியல் மீன டும்தறிகெட்டுப் போக தொடங்கியுள்ளது. புதிய ஐ.தே.கட்சி அரசாங்க பொ. ஜமுன்னணியிலிருந்து எந்த வகையில் பி தானமாக வேறுபட்டு நிற்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்களோ அதற்கு தலைகீழாகவே யதார்த்தம் இருக்கும் என்பதை உணர்த்த போதுமான சம்பவங்கள் தற்போது அரசியலில் அரங்கேறி வருகின்றன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்தவுடன் தமிழ்மக்களின் பிரதான எதிர்பார்ப்புக்கள் சகலை யும் நிறைவேற்றுவார் என்று நம்பக்கூடிய விதத்தில் அவரது ஆரம்பக் கட்ட செயற்பாடுகள் காணப்பட் டன. ஆனால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் ஆரோக்கியமான எதிர்காலமொன்றை கனவி லேனும் காணக்கூடிய நிலையில் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
1994ம் ஆண்டு பதவியேற்ற திருமதி குமா துங்க தலைமையிலான அரசாங்கம் சுமார் 3 வருட
காலம் முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்கமாக தன்னை அடையாளப்படுத்தி வந்து அதன் பின்னரே இனவாதத்தின் பக்கம் தலைசாய்க்க ஆரம்பித்தது.
தொடர்ச்சியாக 5 வருடங்கள், பல்லின அடை யாளங்கொண்ட ஒரு நாட்டை கட்டிக் காக்கும் போராட்டத்திற்கும் சிங்கள தேசிய வாதத்திற்கும் இடையில் அகப்பட்டு சின்னாபின்னப்பட்ட பொ.ஐ.முன்னணி அரசு கடந்த டிசம்பரில் அதன் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது.
பொதுவாக அரசியலில் காணப்படும் ஒரு அம்சம் இனவாதமோ, தேசியவாதமோ பேசி அதிகாரத் தைக் கைப்பற்றும் சக்திகள் பின்னர் தொடர்ச்சியாக தமது இனவாத தேசிய வாதக் கருத்துக்களை தூக்கிப் பிடித்திருப்பதில்லை. அதன் பின்னர் சகல இன மக்களுக்கும் சகலதும் கிடைக்கும் என்ற தொனியில் கதைக்க ஆரம்பித்து விடுவ துண்டு. இதற்கு இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் ஒரு சிறந்த உதாரணம் தீவிர இந்து அடிப்படை வாதத்தின் துணையோடும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களின் ஆதர வோடும் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் பின்னர் தன்னை சகல சமூகங்களுக்குமான பிரதமராக காட்டிக்கொள்ள முயற்சி செய்தார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது பொ. ஜ.மு. நாட்டின் ஐக்கியம், ஒருமைப்பாடு என்ற கருத்துரு வத்தில் சிங்கள தேசிய வாதத்தின் உதவியைப் பெற முயற்சி செய்தது. ஐ.தே.க. இதற்கு நேர்
எதிரான கருத்தை வலியுறுத்தி சிறுபான்மை மக்கள்
o
தின
 
 
 
 
 

சார்பான கொள்கையை வெளிப்படுத்தியது. இனமத பேதமின்றி பெருவாரியான மக்கள் ரணில் விக்கிரம சிங்கவை தமது ஆட்சியா 'ளராக தெரிவு செய்தார்கள்.
ஆனால் அதிகாரத்தை கைப்பற்றிவிட்ட பின்னர் ரணிலின் தொனியில் குறிப் பிடத்தக்க மாற்றத்தை தற்போது அவதானிக்க முடிகிறது. வன்னிக்கு உணவு அனுப்புதல், பாடசாலை மாணவர்களுக்கு கணித U9, U. ணங்களை அனுப்புதல், சிங்கள அமைச்சர்கள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விஜயம் மேற்கொள்ளுதல் என்று சில மேலோட்டமான விடயங்களை தவிர்த்துவிட்டு இனப்பிர ச்சனையின் மூல வேரோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கத் தலைமை வெளி யிட்டு வரும் கருத்துக்கள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவையாக இல்லை. தமிழ் மக்களின் மரபுவழித்தாயகம் என்ற சொல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது அக ராதியில் இருந்து முற்றாக நீக்கிவிட்டவர்
போல் மஹாநாயக்க தேரர்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டு வருகிறார்.
இலங்கை அரசியலில் சிங்கள தேசிய வாதத்தின் ஆதிக்கம் எந்தளவு ஊடுருவி இருக்கிறது என்பதை உணர புலித்தடை விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க தற் போது காட்டிவரும் அச்ச உணர்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.
தேர்தலுக்கு முன்னர் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து சிறு
GTIGT. IGANDINGÖ
பான்மை மக்களை மகிழ்ச்சியூட்டும்விதத்தில் ஒரு வித்தியாசமான மெளனத்தை கடைப் பிடித்து வந்த ரணில் விக்கிரமசிங்க தற் போது கொஞ்சம் கொஞ்சமாக வாய்திறக்க ஆரம்பித்திருக்கிறார்.
பெரும்பாலும் புதிய அரசாங்கம் புலிகள் மீதான தடையை நீக்குமென்றே எதிர்பார்க்கப் பட்டது. அது இன்னமும் உறுதியான முடிவொன்றை காணாத விடயமாக அரசி யல் அரங்கில் சுழன்றுகொண்டு இருக்கின்ற போதிலும் புலித்தடை முற்றிலுமாக நீக்கப் படும் என்று எதிர்பார்க்க முடியாது.
தற்போது தொடர்ச்சியாக மஹாநாயக்க தேரர்களை சந்தித்து அரசியல் நிலைமை களை விளக்கிவரும் பிரதமர் அந்த தேரர் கள் கோபப்பட்டுவிடக்கூடாது என்ற அதீத அச்ச உணர்வுடன் கருத்து தெரிவிப்பதையும்
DGD i
DJIJEr
இ 《 A.
காணமுடிகிறது.
புலிகள் இயக்கம் மீது தற்போது விதிக்கப்பட்டிருக்கும் தடையில் சில திருத்தங் கள் மாத்திரமே கொண்டு வரப்படும் என்று தேரர்களிடம் ரணில் கூறுகிறார். அவர்களும் ஆசிர்வதித்து அனுப்புகிறார்கள்
புலித்தடையை அரசியலாக்கி அதன்மூலம் லாபம் பெற சில இனவாத சக்திகள் எடுத்த முயற்சிகள் காரணமாக இன்று இந்த விவ காரம் ரணில்விக்கிரமசிங்கவை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புலிகள் மீதான தடையை நீக்குவது என்பது தாய் நாட்டை தமிழர்களுக்கு தாரை வார்க்கும் செயல் என்பதுபோல சாதரண சிங்கள மக்கள் மத்தியிலும் ஊட்டப்பட்டிருக்கும் தப்பபிப் பிராயம் தீர்வு முயற்சியை ஆபத்தான திசையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக் கிறது.
தற்போது ஏற்பட்டிருக்கும் அமைதிச் சூழ் நிலை அல்லது அரசுக்கும் புலிகளுக்குமிடை
யிலான நல்லெண்ண உடன்பாடு பார்த்த பார்வையில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய வர வேற்கத்தக்க ஒரு விடயம் போல் தெரிகின்ற போதிலும் யதார்த்தத்தில் எந்தளவுக்கு இரு தரப்பினரதும் உள்ளத்தில் நம்பிக்கை ஊடுருவி இருக்கிறதென்பதை சிந்திக்கும் போது நிலமை கவலையைத் தருகிறது.
தீர்வு முயற்சியில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் உண்மையான நம்பிக்கை ஏற்பட்டி ருப்பதாக அர்த்தங்கொள்ள முடியாது என்று கடந்த வாரம் இந்துப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதியிருந்தது.
பரஸ்பர சந்தேகங்கள் ஆழப்பதிந்தவை. அவற்றை அத்தனை சுலபத்தில் நீக்கிவிடமுடி யாது. புலிகளும் அரசும் நிரந்தர போர்நிறுத் தம் தொடர்பில் முன்வைத்து வரும் நிபந்தனை கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
வடக்கில் படைகளை முகாம்களுக்குள் முடக்கவேண்டும் என்றும் கடல் ரோந்துகளை நிறுத்தவேண்டும் என்றும்புலிகள் தரப்பினால் நிபந்தனை முன்வைக்கப்படுகிறது. இது தங்களைப் பொறுத்தவரை மிக ஆபத்தான நிபந்தனைஎன அரசாங்கம் கருதுகிறது.
இத்தகையதொரு பின்னணியில்தான் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படு கின்றன.
அரசாங்கம் படைக்கு ஆள் திரட்டு கிறது. இஸ்ரேலிடமிருந்து அதிவேக ரோந்து படகுகள் கொள்வனவு செய்யப்படு கின்றன.
புலிகள் தமது அணிக்கும் ஆள் சேர்க்கி றார்கள் ஆயுதக்கப்பல் வந்து போவதாக தகவல் இல்லாவிட்டாலும் புலிகளின் தரப் பில் முற்றாக ஓய்வெடுப்பார்களென்று எதிர் பார்க்கத் தேவையில்லை.
சமாதான முயற்சி பற்றி நடத்தப்படும் ஒவ்வொரு பத்திரிகையாளர் மாநாட்டிலும் தாங்கள் தேசிய பாதுகாப்பை மறந்து விடவில்லை என்று அரசாங்க தரப்பு பிரதி நிதிகள் கூறுகின்றனர்.
அரசாங்கத்தின் பொருளாதார தடை நீக்கம் குறித்து இதுபோதுமானதல்ல என்ற தொனியில் சில நம்பிக்கையினங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
படிப்படியாக மாறிவரும் இந்த மனநிலை இறுதியில் மோதலில் முடியாது என்று கூறுவதற்கில்லை. சமாதான முயற்சியின் ஆரம்பத்திலேயே அதனை எதிர்மறையாக பார்க்கவேண்டும் என்றில்லை. ஆனால் யதார்த்தம் கவலை தருவதாகவே இருக் கிறது. தமது அமைதியை கலைத்துக் கொள்ளவேண்டுமாயின் இரண்டு தரப்புக்கும் ஒரு சிறு துரும்பு அளவிலான காரணமே போதுமானது. O
an.03-09, 2002

Page 5
சாதாரணன் எழுதுவது.
அண்ணன் அடைக்கலநாதன் அவர்களுக்கு முதல்ல நீங்கள் என்னை மன்னிக்க வேணும் இப்ப ஒரு ரெண்டு வருசமாத்தான் சுழி விட ஆரம்பிச்சிருக்கிற மகேஸ்வரன் அவர்களுக்கு எழுத முந்தி எத்தினையோ வருசமாய்ச் சுழிக்கிற உங்களுக்குத்தான் எழுதியிருக்க வேணும் அதென்னமோ
ଓ82 றுே வேட்டி சால்வையோட மந்திரியை பொங்கல் விழாவில கண்ட புளுகத்தில எழுதிப் போட்டன் விடுங்கோ
விர வசனங்களோட உங்களை ്യധിമ ബ_ധിമ (സ്ക്രൈ சத்தியமா அணன்னை சந்தோசமாய்த் தானிருக்கிறது, திருச்சி திருவள்ளுவர் பஸ் எப்ராண்டில கட்டணக் கழிப்பிட வாசலில் நாலுமுழத்தை மடிச்சுக் கட்டிக்கொண்டு நீங்கள் நின்ைட கோலத்தை நாலு வரிசத்துக்கு முந்திக் கண்ட நான் நீங்கள் என்டெண்டைக்கும் நாடு திரும்பி வரமாட்டீங்கள் எணன்டுதா நினைச்சனான்
1988 இல கொழும்பில் உங்கட கட்சியைத் தேர்தல் திணைக்களத்தில பதிவு செய்த செட்டி குரு ஆக்களிட்டைத் தலைவர் எங்கை எண்டு கேட்க, "அவர் திருச்சியில். வேணுமென்டால் அவரைப் பார்சல் கட்டித்தான் கொண்டுவர வேணும்" என்டு அவை சொன்னதும் ஞாபகம்.
பிறகு 1992 பிரேமதாசா காலத்தில அப்பப்ப நாடு வந்த உங்களையும் ஒருக்காச் சந்திப்பம் எணன்டு விசாரிச்சால்.அதெல்லாம் வவுனியாகலெக்ஷன்வாற நேரமும், ஆமிக் கொடுப்பனவு வாற நேரமும்தான் உங்களைப் பிடிக்கலாம் என்டும் தாறதைப் பெட்டிக்குள்ள போட்டுக் கொண்டு திருச்சிபோயிடுவிங்கள் எண்டும் உங்கடபொடியளே 6)?)(%|
24 தேர்தல்ல தோல்வியடைஞ்சதோட"நாடும் வேண்டாம் மக்களும் வேண்டாம்" எண்டுதான்நீங்கள் திருச்சியில் செட்டிலாயிட்டீங்களெண்டு இங்க எல்லாரும் சொல்ல, நானும் உங்களைப் பிழையாய்த்தான் நினைச்சுப் போட்டன்
ஆனால் 98 இல புளொட் எம்பிசண்முகநாதன் (வசந்தன்) செத்ததுதான் தமிழ் மக்கள் வாழ்வில் திருப்புமுனை எண்டு சொல்ல வேணும் இல்லாட்டில் நீங்கள் எங்க வாறது, "ஈணத்தமிழன் இனத்தை விற்க்னும் மாணித் தமிழன் மண்டிலிட மாட்டான் எணன்டு புல்லரிக்க வைக்கும் விர முழக்கங்களையும் நாங்கள் எங்க கேக்கிறது? ஆமிக்கரனுக்கு ஐடெண்டிகார்ட்காட்டிக் கொண்டு நிக்கேக்கையும் "மானத்தமிழன்" எண்டு நீங்கள் கையைக் காத்தில விசிப் பேசிப் போட்டுப் போனது ஞாபகத்தில வர. மனசுக்குள்ள என்ன ஒரு நடப்பு
படிப்பில குறைஞ்சு, பாக்கிற உத்தியோகங்களும் குறைஞ்சு, வருமானம் குறைஞ்சு வாழுற இடங்களும் அழிஞ்சு, உலக வளர்ச்சிப் போக்குக்கு எதிர்ப்பக்கமாய் ஓடி, எங்களிட் உள்ளதெல்லாம் கெட்டு நீக்கிற நேரத்திலயும் நீங்கள் எலக்ஷனுக்கு முந்தி வந்து நீண்டு இரண்டு மாதமாய் ஏறி முழக்கின ஆவேசப் பேச்சுக்களைக் கேட்டுத்தான் அந்தக் கிறுகிறுப்பில் எங்கட துன்பமெல்லாம் தூசி எண்டு மறந்திருந்தம் தமிழுக்காக உயிரையே தரலாம். இந்தப் பிசாத்து வாழ்க்கை கெட்டுப் போனால் όγασία γρ
நாங்கள் படுற கவிழ்டங்களுக்கெல்லாம் ஒரு ரண்டு மாத மேடைப் பேச்சிலேயே மருந்து தந்து சுகங்காட்டிப் போடுவியள் நீங்கள்
அதுக்காகத்தானே உங்களை அஞ்சு வருசத்துக்கொரு முறையோ, ஆட்சிக்குவாறவை எப்டெடியில்லாட்டி ஆண்டுக்கொருமுறையோ எதிர்பார்த்துக் கொண்டு கிடக்கிறம்
அநியாயமாய் அழிஞ்சு கொண்டு போறமே எண்டஏக்கத்தில கிடக்கிற எங்களுக்கு தமிழ் நாட்டிலயோ கனடாவிலயோ வாழ்க்கையை "செட்டப்" செய்து வைச்சிட்டு "மானத் தமிழன் மண்டியிட மாட்டான் எண்ட தகவலைச் சொல்லிப் போட்டுப் போக வாற உங்களாலதான்சின்னச் சின்னமகிழ்ச்சியேனும் கிடைக்கிறது.
உங்களுக்கு மட்டும் அந்த வசந்தன் செத்து வந்த எம்பி வாய்ப்பு வராமல் போயிருந்தால், இந்த மணன் மக்கள் விடுதலையின்ர மகத்துவமெல்லாம் நாங்கள் அறிஞ்சிருக்கேலுமே? நீங்களே சொல்லுங்கோ அண்ணை
ஆனால் எலக்ஷன் முடிஞ்சபிறகும் ரீவியில் வந்து எங்களுக்கு ஒரு மணிநேரம் காட்சி தந்த நீங்கள்? (அதையே அவை ரண்டு மூண்டு முறை போட்டு எங்களைக் குளிர்விச்சது மேலும் சந்தோஷம்)ரண்டு கையையும் விரிச்சு தமிழ்மக்களுக்கு இதுதான் கடைசி சந்தர்ப்பம் எண்டு சீரியஸாய் சொன்னதைக் கேட்டுத்தான் பயமாய்க் கிடக்கு
அப்பிடியெணன்டால் அண்ணை இனிவராமல் விட்டிடுவியளோ? உங்களுக்குக் கிடைச்ச கடைசிச் சந்தர்ப்பம் என்டா நாங்கள் இதை எடுத்துக் கொள்ளுறது? நீங்கள் வரவேணும் அண்ணை வெற்றி தோல்வியளைப் பற்றி யோசியாமல் நீங்கள் வந்து முழங்க வேணும்
உங்களைப் பற்றியும் லெக்சரர்கவுக்கு நக்கலான அபிப்பிராயம்தான் இவையின்ர நளினங்களைப் பொய்யாக்க வென்டாலும் நீங்கள் திரும்ப அடுத்த ஏலக்ஷனுக்கும் வரவேணும் அப்பத்தான்நாங்கள் ஆரிட்டையும் மண்டியிடப்போகாத விர உணர்வைத் தக்கவைச்சுக் கொண்டிருக்கேலும்
இதுக்கு அந்தாள் சொல்லுது. "உங்கட தலைவரையும் 300 பொடியளையும் tTTT MTM MMTTT MM S MM MMM MMTT M MTT TM MM MTTTG MM கேவலமாயிருக்கப் போகுது?" என்டிட்டு "அதுமட்டுமில்லாமல் மற்றவையும் வந்து எங்களிடம் மன்னிப்புக் கேட்டு மணன்டியிடுவார்களானால் அவர்களையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்" என்டு நீங்கள் தமிழின ஒற்றுமையின் தேவையை உணர்ந்து உயர்வான நோக்கத்தோட பேசினதைக் கொச்சையாய்ப் பேசுது மனுசன் அது கடைஞ்செடுத்த பாசிசமாம் இதுதான்படிச்சாக்களின்ரபிரச்சனை ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு சொல்லைக் கண்டுபிடிச்சுச் சொல்லிவெருட்டிக் கொண்டிருப்பினம்
(தொடர்ச்சி 17ம் பகத்தில்)
G.03-09, 2002 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிணற்றில் போட்டக் கல்லாக இருந்த ஒரு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விதான் அது கடந்த ஜனவரி மாதம் சென்னையில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் உரையாற்றிய அப்பத்திரிகை ஆசிரியர் சோராமசாமி, தமிழகத்தில் உரு வாகும் மூன்றாவது அணி அல்லது மாற்று அணிக்குத் தலைமை தாங்க வரவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார். இத்தனைக்கும் சோ பேசும்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டிருந்தார். தான (BLJJlu கருத்துக்களை அப்படியே எழுதி பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார் சோ. சில பத்திரிகைகள் அக்கருத்தைப் பிர சுரித்தன. ஆனால் ரஜினி தரப்பில் இருந்து வழக்கம் போல் எந்த பதிலும் இல்லை. வெளியே சொல்லப்படாத தகவல் என்ன வென்றால், சோ பேசிய கருத்துக்களில் ரஜினிகாந்துக்கு உடன்பாடு இல்லை என்பது தான். தன்னுடைய எண்ணம் என்ன என்ப தெரிவித்து அவர் சோவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந் துக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கரு தப்படும் சோவுக்கு ஒரு காரசாரமான கடிதம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ரஜனிகாந்துக்கு ஏன் ஏற்பட்டது. இதற்கு காரணம் உண்டு. சோவைப் பொறுத்தவரை அரசியலில் அவருடைய நிலைப்பாடு என்பது ஒரு நிலை
யற்ற தன்மையைக் கொ ஆதரிக்கும் போது அதற்கு ஒரு காரணம் சொல்வார். அவரை எதிர்க்க முடிவு செய் தால_அதறகான காரணததை இலகுவாகக் கண்டுபிடித்து விடுவார். பின்பு அதைத TIL AT LIdli, ()), T600TLC (ILLI ITT, 1996LD
2,6007 தாதலல திமுக தமிழி மாநில காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு சோ பங்காற்றினார். ஜெயலலிதாவைத் கடுமையாக விமர்சித்தார். ஆனால் 2001 தேர்தல் வரும் போது ""?"? காரணததைக கண Լգ-55/III. ՖԼՐԱՔ5 தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். பின்னர் ஒரு நாள் சென்னையில் உள்ள அவரது பத்திரிகை அலுவலகத்துக்கு ஜெயலலிதா, தன்னுடைய தோழி சசிகலாவுடன் விஜயம் செய்தார். மறுப்டியும் ஜெயலலிதாவின் ஆலோசக ராக அவர் மாறிவிட்டார்.
இப்படி, அணி மாறி-அணி மாறி அவர் செயல்படுவது ரஜினிகாந்துக்குப் பிடிக்க வில்லை என்று கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு ரஜினியிடம் பேசியிருக்கிறார். சோவின் செயல்பாடுகள் எவ்வளவு உள்நோக்கம் கொண்டவை என்று எடுத்து முடித்திருப்ப தாகத் தெரிகிறது. ரஜினியும், துக்ளக் விழா : தன்னை நேரடியாக வந்து சோ அழைத்ததால்தான் கலந்து கொண்டதாக கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் சோ பேசியதில், தனக்கு உடன்பாடு இல்லை என்று அவருக்கே கடிதம் எழுதியுள் GYTETIT
ஆனால் இந்த விவகாரங்கள் எதைக் குறித்தும் சோ பேசத் தயாராக இல்லை.
TID6ui
DJIJEr
#ಣಗಿಯಾಗಿಗೆ ಆಕ್ಷ
ண்டது.
அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்தே பேசாத போது அவர் வருவாரா என்பது குறித்து நான் எப்படித் தெரிவிக்க முடியும் என்று கேட்கிறார். ஜெயலலிதாவின் ஆதர வாளரான அவர், ஏன் திடீரென்று ரஜினி காந்தை அரசியலுக்கு அழைக்க வேண்டும்
என்று கேட்ட போது ரஜினியை அழைத்த தற்கும் ஜெயலலிதா அரசுக்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்றார். மூன்றாவது அணி என்பது உடனடியாக நடக்கப் போகும் விவ காரம் அல்ல. அது எதிர்காலத்தில் உருவாக வேண்டியது. அப்படி உருவாகும் பட்சத்தில் அதற்குத் தலைமை தாங்க மக்கள் செல்வாக்கு மிக்க கவர்ச்சிகரமான ஒரு தலைவர் தேவை என்பதால் ரஜினியை அழைத்தேன் என்று
விளக்கமளித்தார் சோ
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று தேவைப் படுகிறது என்பது சோவின் வாதம். அப்படி SISSN SS \ i SK é\SS (ÖS QSSN வென்று விளக்கமுடியாத ஒரு கசப்புணர்ச்சி சோவுக்கு? தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் லஞ்சத்தையும் ஊழலையும் அறிமுகம் செய்த வர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பது சோவின் குற்றச்சாட்டு, அதோடு விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமளித்து அவர்களை வளர்த்து விட்டவர்கள் தி.மு.க. வினர்தான் என்று அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
தற்போது தமிழகத்தில் உள்ள ஆண்டிப் பட்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற விருக்கிறது. அதிமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிடு கிறார். இதில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வர வேண்டும். அத்தகையச் சூழலில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற கருத்து வலுப்பட்டது. அதையும் ஆரம்பித்த வர் இளங்கோவன்தான். ஆனால் தி.மு.க. வானது பாஜக கூட்டணியில் இருக்கிறது. திமுக வேட்பாளரை ஆதரித்தால் அது பாஜகவை ஆதரித்ததற்குச் சமம் என்று கூறி அதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் முட்டுக் கட்டை போட்டன. பின்னர் மூன்றாவது அணி சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்த லாம் என்றார்கள். ஆனால் மதச்சார்பற்ற கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது முன் றாவது அணி என்ற கொள்கையையே எதிர்க் கிறது. அக்கட்சியின் 17வது அகில இந்திய மாநாட்டுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பின் படி முன் றாவது அணி பொருத்தமற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல்
போய்விட்டது.
ტ_i>|[60][ტ No 60)||
மற்றொரு காரணம் என்னவென்றால், ஆண்டிப்பட்டி தொகுதியைப் பொறுத்த வரை, தி.மு.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் செல்வாக்குக் கிடையாது. அத்தொகுதியில் பெருவாரியாக வசிப்பவர்கள் தேவர் இன மக்கள். அவர்கள் ஒட்டு மொத்தமாக இப்போது அ.தி.மு.கவை ஆதரிக்கிறார்கள். இதற்கு காரணம் ஜெய லலிதாவின் தோழியான சசிகலா தேவர் இனத்தைச் சார்ந்தவர். ஆனால் தி.மு.க ஒரு வேடிக்கையான பிரச்சாரத்தில் இறங்கி யிருக்கிறது. அது என்ன?
(தொடர்ச்சியை 17ம் பக்கத்தில் பார்க்கவும்)
5

Page 6
GRAND COM PUTER SAE
133MHz / 200MHz 2.0 GB HDD/ 39 MB Ron 4MB VGA / 14' Color Monitor CDROM / Sound Cord 540u Speaker (Neulu) Key Boards MoUse (Neu)
A Gift for Children to Study & Play Enjoy Audio, Video and Internet
16MB Ram - 1400/=
56K Fax Modem (Int) - 1350/= 10/100 Network Card - 1250/= Epson Stylus - C20SX - 7300/=
FREE Internet & E-mail Connection
FREE installation of Windows, Ms Office, Sinhala/Tamil fonts, Games MP3 Songs & any more....
No. 36, Station Road o
Vella Watte, Col - 06. Hotline : O75 - 557419
|| श्रीविष्णवे परमात्मने नमः | FESTA’s --ീ| n/ மாந்திரீக PUjji ·ლnზი
INTERNATIONAL TRADITIONAL & HOMOEOPATHYMEDICAL & RESEARCH & SERVICE துரதேச மந்திர உட்சாடன ஆஹர்ஷண பிரான தியான யோக ஆன்மீக அலைகள் (Cosmic Vibration) Inc., alth
கல்முனை அக்கரைப்பற்றுப் பிரே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் வாளர்கள் பழிவாங்கப்படும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பரவலான புகார் படுகின்றது.
முஸ்லிம் காங்கிரசின் பிரதேச தலைவ காடையர்களைக் கொண்டு மாற்றுக் க வாளர்களை கடுமையாக அச்சுறுத்தி தெரிவிக்கப்படுகின்றது.
அக்கரைப்பற்றுப் பிரேதேசத்தின் பி na யொன்றின் அதிபர் கடமைக்குச் ெ யாதவாறு தடுக்கப்பட்டிருக்கிறார். இதன தினமும் J. Gü617, காரியாலயத்துக்குச் சென்று மிட்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்ற LLILL LIJ 35J. J55760I LIGIIGITIGIT 30 குறிப்பிட்ட பிரதேசத்தின் பள்ளி சபை தலைவராகவும் இருக்கும் இந்த அத தேர்தல் காலத்தில் பள்ளி வாசலுக்குள் செயற்பாடுகளில் FF(6) LI L- முஸ்லிம் காங்க வாளர்களுக்கு உதவியளிக்கவில்லை என்ற தற்போது அச்சுறுத்தப் பட்டு கூறப்படுகின்றது.
YYLa aY L S S S E E L SSYLSS L LLLLLS LL கிழக்கில் தொடர்ச்சி இடம்பெற்று பல சம்பவங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்
பலமுறை தெரியப்படுத்திய
இதுவரையிலும் அவர் உரி
செலுத்த வில்லையென விசனம் படுகின்றது.
முனிவர்களின் குருகுல வைத்திய பரம்பரை (டாக்டர் "மந்திரயோகி') YOG.DR. T. MYALWAGANAM R. H.M.D-D Acu-(Gaillimh), P.I.S.M (9) if it) REGISTERED BY MINISTRY OF HEALTH SLMCNOO6
விதியினால், அல்லது சதியினால் பிந்த காதலர்கள், கணவன்-மனைவி குடும்பங்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் வந்து உறவாக உதவிபெற தகாத ஆண் பெண் உறவை போதைவஸ்த்தை மறப்பிக்க நியசக்திகளினால் ஏற்பட்ட திராத உடல் நோய், மன நோய் பிரச்சனைகளைத் தித்து எத்துன்பங்களும் அணுகாமல் உடல், வீடு வளவு வியாபார நிலையங்கள் வாகனங்களை காவல் செய்ய காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நிறைவேற கல்வி தொழில் வியாபாரம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு காரியத்தடைகள் ஏற்படாமல் நினைத்த செய்கின்ற போகின்ற காரியங்கள் வெற்றிபெற வேறு நன்மையான காரியங்களுக்கு திங்கில்லாத தெய்வீக மஹா மாந்திாக வசிய வைத்தியங்கள் செய்த கொள்ள வரமுடியாதவர்கள்கடல்கடந்த வெளிநாட்டவர்கள் பதிவுத்தபால், பகளில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனோ தத் துவ மாந்திரிக் அண்மிக மருத்துவ அறிவுரைகளோடு எல்லாமதத்தினர்களுக்குமேற்ற இறைபக்தியோடும் யோகசக்தியோடும் செய்யப்படும் புனித பரிகார பொருட்களை தரித விஷேட தபாலில் பெற்றும் தரதேச ஆகாய ஆஹர்ஷன மந்திர உட்சாடன பிரான தியான யோக அண்ாக அலைகள் மருத்துவ முறைப்படியும் உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
ܛܠܝܬܐ .
நாடுகள் ஒரு ெ ஐரோப்பிய நாடுகள் 5. அமெரிக்கா, கனடா மத்திய கிழக்கு நாடுகள் ரூ. உள்ளுள் 5.
சந்தா செலுத்தி தபாலில் தினமுரச் D.D. Enterprises GTS), LD GOLJULJIlfoi) GT (upg வங்கிக் கட்டளைகளை முகாமையா Welawatta, Colombo-06, Srilanka GTIGSTID கொள்ளலாம். இந்த முகவரிக்கு வ முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரு காசுக் கட்டளையாக வெள்ளவத்ை Qugoi Goorin Manager Thinamurasu' GT6 L156.15%LITassú Thinamurasu Varan Colomb006 என்ற முகவரிக்கு அனு
GURUSACKHY CENTER குரு சக்கி நிலையம்
(INDIAN CLINIC) (இந்தியன் வைத்தியசாலை) KALLADY- BATTICAL0A.(PO) || #6Ủ6UIg [[]L'I_f}{IIỦII. P.O (SRI LANKA) (றிலங்கா)
GusGGuine, distrib உள்நாட்டவர்களுக்கு 06:524872காலை 6 இருந்து இரவு 9 மணி வை வெளிநாட்டவர்களுக்கு 00946524872 காலை 8 விருந்து இரவு 11 மணி வரை LC T TMTLL LTTTTTTLL LLLLLLLT LL TMS REGISTERD BY MINISTRY OF HINDURELIGIOUS&CULTURAL.AFFAIRS
கொழும்பில் மாதத்தில் இருதடவைகள் நேரில் ஆலோசனைகள் பெறலாம்
திருமதிமரியதாஸ்பேனடேற் ராசத்தி) மலர்வு:16.11.44 உதிர்வு:07.02.1988
அன்பின் திருவுருவாய், பண்பின் இலக்கணமாய், பாசத்தின் இருப்பிடமாய், எம் குடும்ப ஒளிவிளக்காய், திகழ்ந்து எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி பார்தனிலே எம்மை விட்டுப்பிரிந்து ஆண்டுகள் பதின்னான்கு போதிலும் எங்கள் அன்புத் தெய்வமே உங்கள் நினைவுகள் எம் இதயத்தை விட்டு எப்பொழுதும் நீங்காது. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக 07.02.2002 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு கொழும்பு புனித வியாகுலமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். உங்கள் பிரிவால் துயருறும் 856 GMTGuir: W.LDiflwg i'r Gï) பிள்ளைகள்: டொறின் சுகந்தினி (பிரான்ஸ்), கிளேரியன் தாஸ் (லண்டன்), டொறின் ஜெயந்தினி (ஜேர்மனி),டொறின் சியாமினி (ஜேர்மனி), கொட்வின் (லண்டன்).ஜெஸ்லின் (லண்டன்),டொறின் டன்சினி (லண்டன்), மருமக்கள்: எஸ்.கொன்சன் (பிரான்ஸ்), எஸ்.மோகன் (ஜேர்மனி) கே. கருணாகரன் (ஜேர்மனி), சி.சர்மிலி (லண்டன்) பேரப்பிள்ளைகள்: சுரோமி, நிகோன், ரெனிசன், வினுஷா, மோனிஷா, டென்சன், நிவேகா, சோபிகா மற்றும் சகோதரர்கள், மைத்துனர்கள் தகவல் விமரியதாஸ் (கணவர்) TPNo 078-6223 (கொழும்பு),044-2088045 (லண்டன்) 044-194193904 (லண்டன்) 061-1920143 (பிரான்ஸ்) 2302-944321 (ஜேர்மனி),060-980905 (ஜேர்மனி)
சிங்கப்பூரில் திருமணப்பதிவு செய்து தி வசதியும் தளபாட சாமான்களோடு கூ முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவர் அவ இலவச விமானநிலைய வாகன வசதி கட்டணத்தில் வ மேலதிக விபரத்திற்கு
NAA VE 10, Anson Road # 5-4 internal Te: Appu, Goes (o 5 gull. 00,65 97.51491 Email: Sakun GSingnet
ரீகத்தை இ திட்டவட்டமர்
மணம் முடிப்ப சில தடைகளர் காதல் தோ:
ற்றுமை குை ருவாய குறைவா, கொடுதத கட வாழ்ககை இனியவையாக அமையவேண்டு வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏ பேச்சைக் கேட்கவில்லையா, பெருவா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவன கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் அ பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந் கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற் 90 அங்கீகாரம் பெற்ற மாந்திரீகப் பிரிவாக 獸 உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெர் சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும்
விளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை உ கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென
24 மணித்தியால தொை T.P. O0941 342463,00941 470 39 வருட மாந்திக துறையில் நி மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ
Ghatsios Gasions in alabas Longlögrfassé ar di SoyGunggil (G Dr PKSaamy J.D. GA, NLP Hon. Prof. (IUMA) Sri Durgaadewi Manthirika
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய နှီ ဇို/
TEL: 0.0941 431137
O
FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIII|:)
BölöLlei ölgöli jLTögül 15TLiguslyn
த்தல் கொழும்புக்
தசங்களில் பெர்துஜன கட்சி ஆதர தொடர்ந்து தரிவிக்கப்பு
ஒன்றினை நடாத்த
வருவதாக பித்து வருகிறார்க
T LIGU) சல்ல முடி
O). Gum IIL
து.
நிருவாக பர் கடந்த அரசியல் ரஸ் ஆத
காரணத
வருவதாக
படும் சமாதான மு
வரும் இத் வொரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாதென ஜனாதிபதி சந்திரிக்கா பணி ஹகீமுக்கு டாரநாயக்க குமாரதுங்க பொதுஜன ஐக் போதிலும் கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்
கவனம் களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற கூட்
மைச சரு ம
தெரிவிக்கப்பு
ருடம் 16 மாதம் 3 மாதம் 2600 (5.1350 (5,700 3100 তথ্য -1550 1005.1800 2O75 গুচি . 1050 1€Jচ - 600 T40 5,375 5,200
வாரமலரை பெறவிரும்புவோர் ப்பட்ட காசோலைகள் அல்ல GIT i 560T (pJ , 16A, Nelson Place, முகவரிக்கு அனுப்பி பெற்றுக் து நேரில் பணம் செலுத்தவும்
ம்புவோர் சந்தாத் தொகையை த தபாற்கந்தோரில் மாற்றும் னும் பெயருக்கு கட்டளையிட்டு 1alar 16:A, Nelson Place, Welawatta, ப்பிவைத்தல் வேண்டும்.
autin 1-2-3 i திகதிகளில் நாட்டிய விழா
தோறும் கம்பர் விழாவை மிகவும் சிறப் பாக நடத்தி வரும் கம்பன் கழகம் இயல் இசை விழாக்களையும் நடாத்தி வருவது தெரிந்ததே. இவ்விழாக்களில் உள்ளூர்க் I 1960il faoi கலைஞர்களும் தமிழ் நாட்டின் தலை ஆதர சிறந்த கலைஞர்களும் பங்குபற்றிச் சிறப்
நடைபெறவிருக்கும் நாட்டிய விழாவில் கொழும்பில் இத்துறையில் சிறப்புற்றுத் திகழும் ஆறு நடன ஆசிரியர்களின் மாணவி ால் அவர்கள் பங்குபற்றி நடனவிருந்தளிக்கவிருக்
SSS SS SS SS SS S SS SS S SS SS S SS SS SSSSS S SSS SSS SS SS SS SS
GFLOTTgTOUT LUUÜGIEDU GOffaš6đấõLITIGIgGU SlI.8.L.BitjegTilil 2-fjel
அரசாங்கத்தின் எந்தச் செயற்பாட்டை விமர்சித்தாலும் தற்போது முன்னெடுக்கப்
Lளாதார செயற்திட்டங்
கின்றனர். வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடை பெறவிருக்கும் நடன விருந்துடன், இறுதி நாளான ம்ே திகதி ஞாயிற் றுக்கிழமை பகல் 10.00 மணிக்கு நாட்டியக் கருத்தரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கிற்கு தமிழ்நாடு திருப் பனந்தாள் ஆதினக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் குகந்தர முர்த்தி அவர்கள் தலைமை தாங்கு கிறார். நம் நாட்டின் முத்த நாட்டியக் கலைஞர்களும் பங்கு பற்றுகிறார்
கம்பன் கழகம் பெப்ர
விருக்கிறது. வருடம்
Gili.
விமர்சிக்கவேண்டுமென்று கூறிய அதே நேரம் அரசாங்கத்தின் சமா தான முயற்சிகள் தொடர்பில் விமர் சனம் எதனையும் தெரிவிக்கக்கூடா தென கேட்டுக் கொண்டார்.
அத்துடன் தேர்தலின் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆதர வாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்களை பாராளு மன்றத்தில் கண்டிக்குமாறும் ஜனாதி பதி கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில் பாராளுமன்றத் தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயற்பாடுகளை நெறிப்படுத்து கிரமசிங்கவின் கொள்கை வதற்கான தனியான குழுவொன்று விளக்க உரையையும் அமைக்கப்படவிருக்கிறது. S S S SS SS S S S S S S S S S S
யற்சிகள் குறித்து எந்த
டத்தில் உரையாற்றிய திருமதி குமாரதுங்க அரசாங்கத்தின் பொரு
களையும் ரணில் விக்
ஸ் நாட்டின் இயற்கை வைத்தியர் சங்கம் (MS) மாற்றீட்டு மருத்துவர்கள் சங்கம் (EMR) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பின்வரும் வைத்திய முறைகள் கீழுள்ள முகவரியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. * ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள்
s
அனேகமான மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள் இவற்றுக்கான செலவினை ஏற்றுக்கொள்கின்றன. (ಡಾಕ್ಷ್ தனி மருத்துவ ரிவும் உண்டு)
* ஆயுர்வேத 'தெரப்பி முறைகள் * ஏழுநிலை மசாஜ் (முதுகு வலி) * ஒற்றைத்தலைவலி மசாஜ் * பிரானசக்தி மூலம் சிகிச்சை * கிசு உப்பு மருத்துவம் *அதிர்வுமுறையிலான சீன மருத்துவம்(அலர்ஜி)
தொடர்புகளுக்கு Dr.இளங்கோ ஏரம்பமூர்த்தி (ஆயுர்வேத இயற்கை வைத்தியர்) Diplin Ayurvedischer Medizin, AMitglied NVS, Praxis Ayurveda Siddha, Bellevuestr. 12
மணம் செய்ய வருபவர்களுக்கு சகல டிய தங்குமிட வசதியும், இலங்கை ர்கள் வசதிகேற்ப செய்து தரப்படும் இலவச காலை உணவு சலுகை TILGODE, BETT.
ING SERVICE onal Plaza, Singapore. 079903 |ფინეს (8ugf] 616 ფერწ.
Tel. Far- 0.065 28:57494. ComSg
3095 Spiegelb. Bern, Switzerland Tel.03.1974.2021 Nat,07641.12021 Fax. 031974.2024
sošlonů (ELIrsolor Lompassů. o o o o o o Suji Jewel le ry Works
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
"." o K Thuraí
Belpbergstrasse-10 3 IL 23. Belp Bern , SLS S LLLL SYSSSLLS TP, OO41-31-8191837 உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்.
D ဖွံဖြိုးမှူး மநடக்காதா என்ற ஏக்கமா unafasil Lugn, Gaarauss-Logogo
கிறதா கையில் பணம் தங்கவில்லையா, ன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப மா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா படுகின்றதா, தான் பெற்றபிள்ளைதன் வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா யா கல்வியில் சித்தி பெறவேண்டுமா, ட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி
கொள்ளலாம், திவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு யும் உடனுக்குட்ன் கிடைக்கிறது
ம் வரையறுக்கப்பட்ட GJ பின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக
க்கு அச்சொட்டான திட்டவட்ட்மான
svisco LesůT, Teihu, DTCBLITTL ஹோமியோபதி சிகிச்சை தமிழ் நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் Dr, gimT. g5luumrassymTgsör DHMS, AMIRSH (LON.) 30012002 முதல் ஐந்து நாட்கள் லண்டன் பாரிஸ், பிராங்போர்ட் நகரங் களுக்கு விஜயம் செய்ய இருக்கிறாள். நீரிழிவு, ஆஸ்துமா முட்டுவாதம், தோல் வியாதிகள் ஆண்மை குறைபாடு, குழந்தை இன்மை மற்றும் நாட்பட்ட வியாதிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
a O79-848O3488 07833,341693 email: homoeocare (a rediffmail.Com 98.4305099 (a) bomobile Conn தொடர்பு:009-984305099 (இந்தியா) 094-160253 (இலங்கை)
து எமது திருவருளே அதுமட்டுமல்ல கரேகைகளையும் தெட்டத்தெளிவாக அனைத்து உலக நாட்டில் வசிக்கும் னுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு ளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த பேசிச் சேவை உண்டு. 5 தேவைகளுக்கு:-
லயான சேவை புரியும் உலக LIJI. கருணாகர பூசனம்
f.G.H. fruf (J.D. G.A.N).JP
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
na Street,
Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
ள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள ண்ைடிய தொலைபேசி எண்கள் 42463,431137,470615. Fax. 34-4831
E-mail:drpksamy (asltnet.lk www.im expolanka, com/drpksami,
அக்டோபர் மாத இலங்கை விஜயம் 24.01.2002 முதல் 27.01.2002 வரை
L JLJ T uYY A L L L L L TMLLTLTTTTTATT LLLTTT
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
DP, ஆறு முகம் அவர்களை கொழும்பில் ஜனவரி 20 முதல் 27 வரை DR.P.ARUMUGAM (SA.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo 11.T.P.074715547074-715546 Glas av Glav - 072664867, - கண்டியிலும் சந்திக்கலாம்
கண்டியில் ஜனவரி 28 - 29 திகதிகளில் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074-474156 கல்முனையில் பெப் 02, 103 திகதிகள் T.M.M. unt Loaf associp so got T.P., O67 29.329 வவுனியாவில் பெப் 09, 10 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) ANN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியாTP04:04,1406
கடிதத்தொடர்பு : RESIDANT TP-06524019 DRIPARUMUGAM NO. 5 1/5, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
O3-09, 2002

Page 7
இ லங்கையின் 54-வது
சுதந்திரதினம் அனுஷ்டிக்கப்படும் இத்தருணத்தில், முழு நாட்டினதும் கவனம் இனப்பிரச்சனைத்தீர்வு பற்றியதாகவே இருக்கின்றது. கடந்த 54 வருட காலத்தில் இலங்கை அரசியல் ரீதியாகப் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்த ஒரு நாடாகவே இருக்கின்றது. பிரதான நெருக்கடியாகவும், முடிவொன்றை எட்டாததாகவும் இனப்பிரச்சனையே இருந்து வருகின்றது. ஒரு சாபக் கேடாகக் கடந்த 54 வருடகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிடில் இலங்கைக்கு எவ்வகையிலும் ஒரு 6óCLDITSECTLD கிடைக்கப்போவதில்லை, என்பதையே அறியமுடியும். பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் 138 வருடகாலம் இலங்கை ஆழப்பட்டிருந்தது. ஆயினும் பிரிட்டிஷாரிடமிருந்து கிடைத்த சுதந்திரமென்பது இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை எவ்வித அர்த்தத்தையும் கொண்டிராததாகவே இருக்கின்றது. அரசியல் உரிமைகளைப் பரிபூரணமாக அனுபவிக்க முடியாது. தமது தனித்துவத்தையும் நிலை நிறுத்தமுடியாது அடக்கி, ஒடுக்கி ஆழப்பட்டுவரும் ஒரு நிலையிலேயே இலங்கையின் தமிழ் மக்கள் இருந்து வருகின்றனர். இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் சிறிதாக ஆரம்பமான இனப்பிரச்சனை, தற்போது நாட்டைத் துண்டாட வைக்குமளவுக்கு விகாரமடைந்துள்ளது. தீர்க்க தரிசனமும், பரந்த அரசியல் கண்ணோட்டமும் இல்லாது குறுகிய இனவாதத்தையே கொண்டிருந்த 9 TefluGJ TGITTU56T SEITIT GOOTLDTG5 G6 இன்றைய சந்ததி இலங்கையர்கள் ஒரு பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். பிரதான பிரச்சனையான இனப்பிரச்சனைக்குத் தீவொன்று எட்டப்பட்டிருக்குமேயானால் இன்று பல்வேறு விதத்திலும் இலங்கை நல்லதோர் வளர்ச்சியைக் கண்டிருக்க முடியும். எத்தனையோ தடவைகள் இனப்பிரச்சனைத் தீர்வு பற்றிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒவ்வொரு தடவையும் அவை குழப்பியடிக்கப்பட்டு வந்தன. தமிழ்த்தலைவர்கள் ஜனநாயக வழிநின்று அரசியல் ரீதியாக இனப்பிரச்சனையை அணுக முன்வந்தனர். ஆனால் அம்முயற்சிகள் பேரினவாத žiti நிராகரிக்கப்பட்டதோடு, தமிழினம் மீது அடாவடித்தனங்களே கட்டவிழ்த்தும் விடப்பட்டிருந்தன.
GODLJIVILTP
G.03-09, 2002
டெலோவும், ஈபிஆர். stab.gtől Luin sülub Glitiről தங்களின்ர மானத்தையும் சேர்த்து சந்திக்கு இழுப்பதாக in Ligonofás asmurfür Luis Tišias LDT முழங்கத் தொடங்கிட்டினம் உந்த ரெண்டு கட்சிகளோடும் கூட்டுச் சேர்ந் தருப்பதால தங்கட நற்பெயர் கெட்டுப்போகுதாம் செல்வத்தாரும் சுரே ஷம் தமிழ் கூட்டமைப்பினர் மாநாட்டில போய் உட்கார்ந்து கொண்டு அசடு வளிய விளக்கம் சொல்லுகினம் ஆயுதங்க ளோடு இயக்கம் நடத்துற நாங்கள் என்ன செய்வது கப்பம் வாங்கித்தான் ஆகணும். இப்போதைக்கு மன்னிச்சுவிட்டுடுங்கள் காலப்போக்கில் கப்பத்தைக் கைவிட்டிடுவோம். கைவிட வேண்டி வரப்போவது கப்பம் வாங்குவதையா கூட்டமைப்
ಛೀ தமிழ் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்ட ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற முடிவுக்கு வந்ததையடுத்தே
னப்பிரச்சனையின் தாக்கம் வகுவாகவே அதிகரித்துள்ளதோடு, அதனை விரைந்து ஒரு முடிவுக்குக்
காண்டு வர வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டுள்ளது. அடிக்குமேல் அடிவிழுந்தால் அம்மியும் நகரும் எனப்படுவதுண்டு. கடந்த இரு தசாப்த காலமாக வடக்கு-கிழக்கில் ஒரு கொடிய யுத்தமாகவே இனப்பிரச்சனை நீடித்துச் செல்கின்றது. அறுபதினாயிரத்துக்குமதிகமான மக்களை இப்பிரச்சனை பலியெடுத்துள்ளது.
இராணுவ அணுகுமுறைகள்
வலுவடைந்தமையால் ஏற்பட்ட தாக்கத்தை வடக்கு-கிழக்குப் பிரதேசம் மட்டுமல்ல, முழுநாடுமே அனுபவித்து வருவதாகவே இருக்கின்றது. எனவே ஆயுதப்போராட்டத்தினால் ஏற்பட்ட பூதாகரமான விளைவுகளே, $çಲ್ಲಿ ஒரு விரைவான
ாவை நோக்கிச் சிந்திக்க வைத்துள்ளது.
54-வது சுதந்திர னம் கொண்டாடப்படும் இத்தருணத்தில், நான்கு வருடங்களுக்கு முன்னர் பூர்த்தியான
ம்பதாவது சுதந்திர தினமும் : விட்டகலாததாகவே இருக்கின்றது. வடக்கு-கிழக்கு யுத்தத்தின் உச்சக்கட்டத்தின் போதே அந்த 50-வது சுதந்திர தினமும் நிறைவெய்தியிருந்தது. வெற்றி நிச்சயம் (ஜயசிக்குறுய்) என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே அமைந்துள்ள 'எ-9 என்றழைக்கப்படும் கண்டிவீதியைக் கைப்பற்ற இராணுவம் போர் தொடுத்திருந்தது. ஆனால் தமிழீழவிடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் மேற்கொண்ட ஓயாத அலைத்தாக்குதலையடுத்து
வெற்றி நிச்சயம் தாக்குதல் தோல்வியைத் தழுவியது. அத்துடன் கண்டியில் ஐம்பதாவது சுதந்திர பொன்விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டிருந்த சமயம் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் செலுத்தப்பட்ட லொறி வண்டியொன்று கண்டி ரீ தலதா மாளிகையின் முன்புறத்தை முட்டி மோதி, அத்தலத்துக்கு பாரிய சேதத்தையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. இச்சம்பவத்தையடுத்தே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி
வாகங்களெல்லாம் அட்டக பார்த்திருப்பியள் அந்தவழியா பக்கம் புதுசா எதையாவது கால் மாதிரி மாபெரும் கொங்ற்ம் முளைக்குது எதிர்காலத்திலகு சொல்லுவதாக இருக்கிறது உ அவசரம் என்று புரியவில்ை சகிதம் இரவு பகலா கட்டுமா Libu ay inili ng salun தொடர்பான செய்திகளுக்கு அனுப்பியிருக்கினம் பொலிஸ் கூட்டிக்கொண்டு பாஸ்போட்டோட வந்து வி கலியானத்தின்ர கதாநாயகனா ஒரு மாதிரியான ஆசாமியாம்
அரசாங்கம் தடைை போட்டிருந்தது. கண்டி ரீ தலதாமா தாக்குதல் இடம் ெ ஆண்டுகள் பூர்த்தி இதையொட்டி கடற் அவ்வழிபாட்டுத் த வழிபாடுகளும் இட தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளுக் TGelli) தலைமையிலான அ தோற்றம் பெறும் ந சூழலில் தமிழீழ வி யக்கம் மீதான த6 பற்றியே முக்கியமா பிரஸ்தாபிக்கப்படுகி இலங்கை இனப்பிர
தீவொன்றைக் கா
தமிழீழ விடுதலைப் மிகவும் இன்றியமை வடக்கு-கிழக்குத் த மக்களிடையே மட்டு தென்னிலங்கைச் சி மத்தியில் கூட தமி விடுதலைப்புலிகளுட பேச்சுக்கள் நடத்த பட்சத்திலேயே
இனப்பிரச்சனைக்கு தீள்வொன்றைக் கா எதிர்பார்ப்பு வலுவை சர்வதேச சமூகம்கூ விடுதலைப் புலிகளு ரீதியான பேச்சுக்க பெற வேண்டுமென் ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக் பாராளுமன்ற ஆட்சி பின்னர் இதுவரை நடவடிக்கைகள் இ தீர்வு குறித்து
உற்சாகமளிப்பவைய இருக்கின்றன.
இனப்பிரச்சனைத்தி Gugg,3661 61ńsun பல்வேறு விடயங்க உள்ளடக்கியதாகே இப்பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் பங்குபற்ற வேண்டி அவசியமானதாகின் காலமும் இராணுவ பெரிதும் தமது பல வந்த விடு அரசியல் UPĖJE, GMÜGODLJở Glag i தருணம் ஏற்பட்டுள்
L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL LLLLLL
தங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L
ரிகை மீது ற்று நான்கு Tålusi GIOI.
வாரம் த்தில் விசேட
பெற்றன.
கும் பிரதமர் 历
சுக்குமிடையில்
6laygrosé தலைப்புலிகள் டயை நீக்குவது 5ü
呜· சனைக்குத் லும் விடயத்தில்
புலிகள் அமைப்பு பாததாகும்.
மிழ்
NLDGü6), III, GT LD50, sit By :ன தகுநத படும்
岛 ன முடியுமென்ற டந்துள்ளது. ட தமிழீழ டன் அரசியல் ir gLio
U6095
Ig, கிரமசிங்க தமது யை ஆரம்பித்த SDSLITIGRTL. எப்பிரச்சனைத்
ாவுக்குரிய ன முறையில் DGITLED
இருக்கின்றன.
மிழீழ
முழு அளவில் தே றது. இதுவரை தியாகவே ததை நிரூபித்து லைப்புலிகள், ம் தமது ய வேண்டிய ாது.
SLS ம் MINY
(அலசுவது-இராஜதந்திரி)
· · ·
:അ.m.--—
n :
N
உடைஇை
தடை ஒரு குறுக்கீடாக
க்கள், உடமைகளுக்
fili
ன்னால விதித்தடை நீங்கி சமாய் போய் வாரத்தப் போறப்போ அலரி மாளிகைப் கிறியளே அஸ்வான் அணை மதில் மாளிகையைச் சுற்றி ண்டு வெடிக்கும் சொல்லாமல் த மதில் நிர்மாணம் என்ன வெளிநாட்டு நிபுணர்கள் வேலை நடக்குது T oiL0a) siuin Gasi Lg. ம்பந்தப்பட்டவையள் மறுப்பு ாத்தான் விசாரணைக்காக பானதென்று கூறி லண்டன் க்கம் தந்தவை குறிப்பிட்ட மாப்பிள்ளையார் கொஞ்சம் லண்டனில் உந்தாள் செய்த
வடக்கு-கிழக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ் அரசியல் சக்திகளுமே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களையே பெரிதும் வலியுறுத்தி நிற்கின்றன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை பேச்சுவார்த்தைக்கான ஒரு தடைக்கல்லாக இருக்கலாகாது. தம்மீதான தடை பேச்சுவார்த்தைகளின்போது
இக்கட்டான நிலைமைகளுக்கே இடமளிக்குமென தமிழீழ விடுதலைப்புலிகள் கருதுகின்றனர். 1977ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டுவரை பதினேழுவருடங்கள் ஐக்கிய தேசியக் ஆட்சியிலிருந்தது. அக்காலப் பகுதியிலும் இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் வலுவடைந்திருந்தன. ஆயினும் புலிகள்மீது தடைகொண்டு வரப்பட்டிருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்கு அதன்மீதான
இருக்கலாகாது என அன்றைய ஐ.தே.க அரசு கருதியது. ஆயினும் 1998ம் ஆண்டு ஜனாதிபதி பொது ஜன ஐக்கிய முன்னணி அரசு புலிகள் மீது தடையைப் போட்டது. அத்துடன் உள்நாட்டில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியாகவும் புலிகள் அமைப்பை ஒரு பயங்கர வாத அமைப்பென்ற பிரசாரத்தையும் சந்திரிகா அரசு முன்னெடுத்திருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களது அபிலாஷைகள் தொடர்பான போராட்டத்தின் வெளிப்படாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்வதன் மூலம் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளையும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்டதாகவே கருதும் நிலை ஏற்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளது இராணுவ ரீதியான செயற்பாடுகள் காரணமாகவே அவர்கள் மீது தடை கொண்டுவரப்பட்டதாக சந்திரிகா அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த இருபது வருடகால யுத்தத்தில் பொதுமக்கள், மற்றும் அவர்களது
Gig T.
Gursos e oitonio
வர்ணச் சேலைகளுமாய்
பாரிய சேதங்களை உண்டுபண்ணும் நடவடிக்கைகளில் அரசபடையினரும் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக கடந்தகாலங்களில் அரச படையினரது நடவடிக்கைகள் அவ்வப்போது அரச பயங்கரவாதம் என்றுகூட அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளால் மட்டுமல்ல. அரச தரப்பு மேற்கொண்ட குண்டு வீச்சுக்கள் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் GTGCTU606) 5ITJ 600TLDIT55 9.L. பாரியளவு சேதங்கள் அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருந்தன. சமரசப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் பட்சத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது
பயங்கரவாத அமைப்பு' என்ற முத்திரை குத்தப்பட்டிருக்குமேயானால், புலிகளோடு பேசுவோர் ஒரு பயங்கரவாத அமைப்புடன் பேச்சு நடத்தப்படுகிறது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டோராகவே இருப்பர். அத்துடன் தமக்கு வேண்டிய தருணத்தில் தமது நலன்களின் பொருட்டு புலிகளை நிராகரிக்கவும் அவர்களால் முடியும். அதேசமயம் தடைசெய்யப்பட்ட அமைப்பு, என்ற பட்டம் களையப்படாதவரை தம்மை ஒரு முழுமையான பங்காளிகளாக பேச்சுக்களில் ஈடுபடுத்துவதில் புலிகள் உளரீதியாகவும் இடைஞ்சல்களை எதிர்நோக்குவர். தம்மீதான தடையை அடிப்படையாக வைத்தே பேச்சுவார்த்தைகளை அரச தரப்புமேற்கொள்கின்றதென்ற எண்ணமும் அவர்களிடத்தே தோன்றும்.
அரச தரப்புக்கூட பேச்சுவார்த்தைகளில் பிணக்குகள், இழுபறி நிலை என்பவை தோன்றும் போது தடை செய்யப்பட்ட அமைப்பென்ற ரீதியில் புலிகளை இலகுவில் நிராகரித்துவிடவும் (vply,4|LD.
இத்தகைய எதிர்மாறான காரணிகளின் நிமித்தமே இரு தரப்பும் கூடுமானவரை நல்ல புரிந்துணர்வோடு பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு எவ்விதத்திலுமான அழுத்தங்களற்ற ஒரு சூழ்நிலை அவசியமானதாகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள்மீதான தடையை நீக்கும் விடயத்தில் அரச தரப்பு எவ்வளவு தூரம் பரந்த LDGOT JLUIT GOT 600LD60) ULI வெளிப்படுத்துகிறதோ, அவ்வளவு தூரம் சமரச முயற்சிகள்கூட குறுகிய கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்குமென்றே எதிர்பார்க்க முடியும். O
அட்டகாசங்களை தாங்கள் நேராப் பார்த்தவையாம் அதனால பெண்ணின் நலன் கருதி கலியாணத்தை நிறுத்த முயற்சி பண்ணினம் கப்பம் எதுவும் கேக்கேல்ல எண்டு சொல்லினம் அப்போ உந்த பத்துலட்சம் கப்பம் கேட்ட கதை எப்படி முளைச்சதெண்டு கேட்கைக்க உது பக்கத்து கோயில்ல கலியாணத்துக்கு வந்திருந்த அமைச்சர் யூபி கிளப்பிவிட்ட புரளியெண்டு சொல்லுகினம் யாரைத்தான் நம்புவதோ,
LL L LLLLL LLL LLTTL T L 0 TTT LLTL TTTaT T TT LL ஒரு பரிதாபத்துக்குரிய சங்கமாக இருந்து இப்போது அதுவும் ஒரு ஆடம்பரமான அரசியல் சங்கமாகப் போய்விட்டது. அண்மையில் வன்னிக்குப்போன சங்க தலைவரின் மனைவி லண்டன் போவது போல் பலசோடி சப்பாத்துக்களும் பட்டு
காட்சியளித்தாராம் யுத்தம் யாரை
சாவடித்தாலும் யாரையாவது வாழவைக்கவும் செய்கிறது இவ்வாரப் outra Guionó கலைஞர் சொன்னது
ஊர் வாயை முடு-அல்லது
உன் செவிகளை மூடு.
ஊர்வாயை மூடுவது கடினம். உன் செவிகளை மூடுவது சுலபம்

Page 8
வன்னிப் பிரதேசத்துக்கான பொருளாதாரத் தடை நீக்கம் என்று இலங்கை அரசாங்கத்தால் பெரிதாக விளம்பரப்படுத்தப் படுவது வெறுமனே ஒரு கண் துடைப்பாகும் என்று வன்னிப்
கடந்த வாரம் மல்லாவியில் வைத்து அளித்த பேட்டியின்போதே இக் கருத்தை வெளியிட்டார். விடு தலைப் புலிகளின் கட்டுப் பாட்டி லுள்ள வன்னிப் பிரதேசத்துக் கென தடை விதிக்கப்பட்டிருந்த
விட்டு பொருள நீக்கி விடுவதனா பலன் என்று அடிகளார் கே
GOTT TTTT .
"இங்கு வாழும்
leiesibelle 5
பிராந்திய பிரஜைகள் குழுவின் தலைவர் வண.எம்.எக்ஸ்.கருணா ரத்தினம் அடிகளார் கடந்த வாரம் தெரிவித்துள்ளார். வன்னிப் பிரதேசத்திலுள்ள அனைத்து உட் கட்டமைப்புகளும் முற்றாக நிர் முலமாக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை மீண்டும் கட்டியெழுப்பு வதற்குரிய அவசியமான பொருட் கள் எடுத்துவரப்படுவதற்கு அனு மதிக்கப்படாதிருக்கும் போது மொத்த அபிவிருத்தியைக் கட்டி யெழுப்புவது சாத்தியமற்றது. என்றும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
வணயிதா கருணாரத்தினம் அடிகளார் 'உதயன்' பத்திரிகைக்கு
"ஒரு நாள் என்ன நடந்தது தெரிய்மா? ஒரு மாடலிங் ஷோ நடந்துட்டு இருந்துச்சு நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டு இருந் தேன். என் ப்ரெண்ட் ஒரு சவால் விட்டா நான் சேர்ல ஏறி நின்னு ஐஸ்கிரீமை நக்கிச் சாப்பிட்டா அவ ளோட வாட்ச்சை தர்றதா சொன்னா நான் கவலையே படலை சேர்ல ஏறுனேன், ஐஸ்கிரீமை அவ சவால் விட்ட மாதிரியே சாப்பிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தாங்க என் டைரக்டர் என்னைத்திட்டினாரு ஆனா வாட்ச் ஜெயிச்சேன் ஏன்னா எனக்கு போட்டினா ரொம்பப் பிடிக்
鷺 என்று சொல்லும் இருபத் தாரு வயது ஐஸ்கிரீம் நேஹா தப்பியா, இந்த வருட மிஸ் இந்
தியா-யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர்.
பிறந்தது வந்தது படித்தது
எல்லாம் டெல்லியில் என்றாலும் மாடலாக நடைபோட வசதியாக மும்பையில் இருக்கிறார். படித்தது வரலாறு புது டெல்லியின் மிகப் பிரபலமான ஜீஸஸ் அன்ட் மேரி கல்லூரியில்
"அழகியா இருக்கிறவங்களுக்கு அறிவு இருக்காது என்கிறார்கள் ஆனால் என்னைப் பொறுத்தவரை யில் அழகியா இருப்பது என்பது ரொம்பக்கஷ்டமான விஷயம். அதுல நிறைய சாமாச்சாரங்கள் அடங்கி யிருக்கிறது. அதுவும் போட்டிகள்ல கலந்துக்கணும்னா அழகு மட்டும் போதாது. பேசறவிதம், பழகுற விதம், பிரச்சனைகளை # விதம்னு எல்லாத்தையும் கவனிக்கி றாங்க அதனால வெறும் அழகு மட்டும் வெற்றியைக் கொடுத்துடற தில்லை" என்று வழக்கமாய் அழகிப் போட்டிகளில் பங்குபெறும் அழகிகள் சொல்லும் சமாச்சாரத்தை அழகான பல்வரிசை தெரிய சொல்கிறார்.
ஆனால் வழக்கமாய் மிஸ் இந் தியா போட்டிகளில் கலந்து கொள் ளும் அழகிகளிலிருந்து இவர் கொஞ் சம்வித்தியாசமானவர் பொதுவாய் இந்தப் கலந்து கொள் பவர்கள் அப்போதுதான் வளர்ந்து வருபவர்களாக இருப்பார்கள் ஆனால் நேஹா மாடலிங் உலகில் பிரசித்தமானவர் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பல விளம் பரங்களுக்கு மாடலாய் இருந்திருக்
S
AIM . 卧 Wn i WWW
பொருட்களுக்கான அத்தடைநீக் கப்பட்டுவிட்டது என்று கூறப்படு வது வெறும் கண்துடைப்பு என்றும் அப்பிரதேசத்துக்கு லொறிகள் போவதையும் வருவதையும் கணக் கெடுப்பதென்பது ஒரு அரசியல் விளையாட்டு என்றும் அடிகளார் வர்ணித்தார்.
தடை தளர்த்தல் அமுலாக்கப் படும் தன்மையினை சீர்தூக்கிப் பார்க்கும்போது, இத்தகைய நடை முறை ஒரு சுமுகமான நிலையை உருவாக்கும் என்று தோன்ற வில்லை" என்று அடிகளார் கருத் துக் கூறியிருக்கிறார்.
"வன்னிப் பிரதேசத்தை கடந்த 12 வருடங்களாக நிர்முல மாக்கி
WILLIANAWIGANTINAWIZ
பந்துதெரியுமா
வசிக்கும் இல்ல வதற்கு ஒரு க மைப்போ இல்ை துக்கான சாலை நீர்நிலைகள் என பராமரிக்கப்படவி LD65) 60T, 6si, L6 மற்றும் சந்தைக ös,芭LLLs இல்லாமையினால் முடியவில்லை. மனைகள் எவற்று கள் எதுவும் தேவைகளைப்பூர் கேற்றபோதுமான படவில்லை. இத்த யில் தடை நீக்கப்
எதுவும் இல்லை சொல்கிறார் நே ஆண்களை பர் 660ÖT GOOTISJUEGO) 6MT இந்த இந்திய அ "ஆண்கள் கள் பெண்கள்தா ணுறு சதவீத ஆ யில்தான் மூளையி பெண்ணாக இரு சந்தோஷம் நே பற்றி கூறும் நா6 வார்த்தைகள் இன ஆண்கள் மே தாலும் நேஹாவுச் நண்பர்கள் உண்டு a Gwygio Ghig TGS), e. தொண்ணுறு ச யா அல்லது மீ வீதமா என்பது இல்லை.
ஆண்களை ை செய்யும் நேஹா
னை, குருவி, ே வன்களுக்கு ' ஓடி விடுவேன்'
விளக்கம் கொடு
கிறார். ரீபோக், ஏர்டெல், மாருதி வேகன் ஆர், மிட்சுபிஷி, லேன்சர் என்று பிரபலமான விளம்பர ங்களில் தோன்றியவருக்கு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வதில் எந்தத் தயக்கமும் இருந்திருக்கவில்லை. இதுவம் வழக்கத்துக்கு மாறான ஒன்று மாடல் அழகிகளின் விதிப்பபடி பிர பலமடைந்தால் பிறகு இதுபோன்ற போட்டிகளில் கலந்த கொள்ள மாட்டார்கள் அதற்கு மிக எளிமையான காரணம் தோற்று விட்டால் அசிங்கம், மார்க்கெட் போய்விடும்.
"எனக்கு அதுபோன்ற தயகம்
5.7 என்றும், 33-24-36 என்று 9IGITG)J356ITITa5L6) sii) குறிப்பு கூறுகி அளந்து பார்த்து நேஹாவுக்கு ஷயம் விளக் படுப்பதற்கு அ டுக்கு "மாடி இறங்கும்போது 3. TGS) 15:16udio 608 கீழே ஓடிவந்: 611555 LD Uly இருக்கும் ெ ஆப் பண்ண இருட்டாயிடும், ! அடிக்கடி செய்ய கிறார் நேஹா, ெ குறும்பு செய்கி பதிலில்லை.
"சரி, மிஸ் இ கள் அதைக் கொ வீர்கள்?
இது ஒரு நி 'ஏழைக் குழர் வேன், வறுமை இப்படியெல்லாம் ஸ்டேட்மெண்டு மிருந்து வரவில்ை பதில்
சந்தோஷமா
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாரத் தடையை ல் மட்டும் என்ன ருணாரத்தினம் ர்வி எழுப்பியுள்
மக்கள் தாங்கள்
என்று சொல் (LLGLDIT I'll ல, போக்குவரத் 1ள் எதுவுமில்லை. வயும் தகுந்தபடி ல்லை. மருத்துவ I GI), J.L. Gli ள் ஆகியவற்றுக் கள் எவையும் தக்கபடி இயங்க அரசாங்கப்பணி |க்கும் தளபாடங் கிடையாது. இத் த்தி செய்வதற் நிதியும் வழங்கப் கைய சூழ்நிலை பட்டு விட்டதாகக்
என்று கூலாக
MOT றி மிகமிக நல்ல ಟ್ಗಳಿಅಹಿಸಂಗೆ USVŠOILOTOTQJM ன் சக்தி தொன் ண்களுக்கு முட்டி 576i நப்பதில் ரொம்ப ஹா ஆண்களைப் கைந்து நல்ல வதான்.
வெறுப்பு இருந் கு நிறைய ஆண் என்று மாடலிங் றது. அவர்கள் தவீதத்தில் சேர்த் முள்ள பத்து சத குறித்து தகவல்
தரியமாக அட்டாக் யப்படுவது நாய், பான்ற வாயில்லா யோ பார்த்தாலே என்று தன்னிலை க்கிறார். உயரம் மற்ற அளவுகள் அவரது அழகின் இந்தியா செய்திக் றது. கண்ணால் க் கொள்ளுங்கள். ரொம்பப் பிடித்த கு அணைப்பதாம் பல பக்கத்து வீட் பிலிருந்து கீழே எல்லோர் வீட்டு யும் அழுத்திவிட்டு விடுவேன் கீழே க்கட்டுக்கு கீழே Duolo 660. விடுவேன். ஒரே து சின்ன வயசுல ம் குறும்பு' என் ரிய வயதில் என்ன றார் என்பதற்கு
தியா ஆகவிட்டீர்
ண்டு என்ன செய்
பரின் கேள்வி
தைகளுக்கு உதவு யை ஒழிப்பேன் பரும் வழக்கமான :ள் நேஹாவிட அவர் சொன்ன
golflü (Burgon.
ULDIGvi DUGU :
கூறி லொறிகளின் தொகையைக் கணக்கெடுத்து விளையாட்டுக் காட்டுவதில் பயன் என்ன?
"LIuss j ()Fü16)559/T 601 EIT CUD தொடங்கிவிட்டது. இருப்பினும் ᏞᎫᏧᎶᏡᎧTᎯ5ᏛᏈᎧlᎢᏞᎫ LJIᎢ g5lᏧ5fᎢᏰ5g5l 6ᏡᎧᎫᎯ5Ꭿ5
வசதிகள் எதுவும் கிடையாது. யூரியா போன்ற பசளைகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகளி டம் பணம் கிடையாது. அவ்வாறு அவற்றை வாங்கினாலும் அவற் றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இடம் எதுவும் இல்லை. கடந்த இரு தசாப்தங்களாக வன்னிக்குரிய மேம்பாட்டுக்கான நிதியை அரசாங்கம் தரவில்லை. ஆனால் மக்களுக்கான அடிப் படைத் தேவைகளை முற்றாக அழித்ததுடன் பொருளாதாரத் தடையை விதிக்கவும் இராணுவ பலத்தைப் பிரயோகிக்கவும் அர சாங்கம் முயன்று வந்திருக்கிறது. "மக்களிடமோ ஏனைய நிறு வனங்களிடமோ பணவசதியும் உரிய கருவிகளும் இல்லாத நிலை யில் அனுமதிக்கப்படும் பொருட் களைக் கொள்முதல் செய்வது எங்ங்னம்? இங்கு அடிப்படையான கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் துரிதம் காட்ட வேண் டும். அதன் பின்னர் தான் பொரு ளாதாரத்தடை நீக்கத்தினால் playof Golduit GOT LIG)6 gold, 3. முடியும்.
"இலங்கையின் கடற்கரையில் முன்றில் இரு பங்கு தமிழர்களின் தாயகத்திலுள்ளது. இருப்பினும் கடற்றொழிலைத் தமது சீவனோ பாயத்துக்குப் பயன்படுத்தும் மீன வர்கள் நிர்க்கதியாக விடப்பட் டுள்ளனர். அவர்களுக்குரிய வாழ்க்கை வழிகள் மறுக்கப் பட் டுள்ள நிலையில் அவர்கள் பிச்சை யெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். அவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவர் களுக்கான சீவனோபாயத் துக்கு வழிவகுக்கப்பட்டால் மட்டுமே
அவர்கள் நிலைமை வழமைக்குத்
திரும்பும்
նitilLննիք: Iflaಣಹವಾಗಿ ೮[ುಕ್ತರಾಖವಾಗಿ
இராணுவக் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் இருந்த காலத்தில் வாய்க் கால்களின் மதகுகள் முற்றாக முடப்பட்டுவிட்டன. இதனால் வன்னியின் இயற்கைச் சூழலின் சமநிலை பாதிக்கப்பட்டு
விட்டது. அண்மையில் பெய்த பெருமழையினால் பெரு வெள் ளம் ஏற்பட்டு இப்பிரதேசம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இருப் பினும் இப்பிரதேசத்திலுள்ள பெரிய குளமான வன்னிக் குளத்தில் அரைவாசிக்குக்கூட தண்ணீர் இல்லை. இராணுவத் தினர் பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்காக பெரு வாரியான மண்ணைத் தோண்டி எடுத்தமை யினால் இந்நிலை உருவானது. புளியங்குளம் முதல் ஓமந்தை வரை யிலுள்ள வயல் நிலங்களில் இரா ணுவம் கணிணிவெடிகளைப் புதைத்து வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்ய முடியாதிருக் கிறது. அவர்கள் வீதிகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது"
"சீமெந்து போன்ற கட்டுமானப் பணிக்கான அத்தியாவ சியப் பொருட்கள் தடை செய்யப் பட்டுள்ள நிலையில் லொறிகளை அனுப்பி வைப்பதானது வெறு மனே ஒரு பொய்த் தோற்றமே அல்லாமல் வேறொன்றுமில்லை. வீடமைப்புகளுக்கான நிதியை முதலில் அனுப்பிவைக்கட்டும். அடுத்து மக்களைக் குடியமர்த் தட்டும். நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்கட்டும் பாடசாலைகள் மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்துக்கேற்ற சாலை களைச் செப்பனிடட்டும். இவை போன்ற உட்கட்டமைப்புக்கான அடிப்படைகளை உருவாக்கப் போதுமான பொருட்களை லொறிகளில் அனுப்பி வைப்பதன் முலம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கட்டும்"
இவ்வாறு வண கருணை ரட்ணம் அடிகளார் தமது பேட்டி யில் தெரிவித்துள்ளார்.
மன்மத ரகசியம்
காதலிக்ககும்போது காதலிக் காக கவிதை எழுதிய பல இளைஞர்கள் சில வருடங்களுக் குப்பின்-கவிதை என்றால் என்ன என்பதையே மறந்திருப்பார்கள் 1000 ரூபாய் பணம் கொடுத்து மனைவிக்காக ஒரு கவிதை எழுதச் சொன்னாலும் இவர்களால் முடி CLITT 35J,
இவ்வாறில்லாமல் காதலித்த போது கொடுத்தது போன்ற நல்ல பரிசுகள், பல இடங்களுக்கு அழைத்துப்போவது போன்ற வற்றைத் தொடர வேண்டும். பிறந்த நாளும், திருமண நாளும் உங்கள் மனைவிக்கு மிகவும் முக்கியம், அதை ஞாபகம் வைத்து பரிசளியுங்கள்.
காவியங்களில் திரைப்படங்க ளில் காண்பது போல் முழு நிறை வான குறைகள் இல்லாத துணையை எதிர் பார்க்காதீர்கள், காதலிக்கும் போது உங்களை மிகவும் நேசித்த முழுமையான ஒரு ஆண்மகனை பெண்ணைச் சந்தித்த சந்தோஷத் தில் இருப்பீர்கள். யாராவது உங் கள் காதலர் காதலியைப் பற்றி
ஏதேனும் குறை கூறினால் உங்க ளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே உங்கள் பார்வை வித்தியாசமாகிறது. உங்கள் காத லர் காதலியும் குறை உள்ளவர் தான் என்பதை உணர்கிறீர்கள். இப்போது உங்கள் நண்பர்கள், உறவினர்கள் கூறியவை உண்மை என நம்புகிறீர்கள். இப்போது காதலரை வெறுக்கத் துவங்கு கிறீர்கள்
முன்னர் 100 சதவீத அப்ப ழுக்கில்லா காதலர் இப்போது 100 சதவீத சுயநலமியாக, சோம் பேறியாக உங்களுக்கு காட்சி தரு வார். அப்பழுக்கில்லாத துணை யைத் தேடுவது, எதிர்பார்ப்பது 100க்கு 100 சதம் காதலை திரு மணத்தை சீர் குலைக்கும் ஒரு வழியாகும்.
தேவைக்கு ஏற்ப நெளிவு களோடு நடந்து கொள்ளுங்கள்" எப்போதும் தான் சொல்வதுதான் சரி என்று ஒருவர் நடந்து கொண் டால் திருமணம் வெகுநாட்கள் நிலைப்பது கடினம்.
O3-09, 2002

Page 9
ப்பான் மக்கள் திடீர் சந் தோஷத்திலிருக்கிறார் கள் காரணம் அவர்கள் ராஜா வுக்கு பெண் குழந்தை பிறந்திருக் கிறது. தற்போதைய பட்டத்து ளவரசர் நாகு ஹிட்டோம சாகோ தம்பதிகள் திருமணமாகி எட்டாண்டுகள் குழந்தை இல்லா மல்தான் இருந்தனர். இப்போது பட்டத்து இளவரசி பிறந்திருக் கிறாள் ஜப்பான் மக்களுக்கு இதில்
டீன்ஏஜ் பெண்கள் இப்படி ஓடி வர முக்கியக் காரணமாய் பெற்றோரோடு ஏற்படும் மோதல் களைத்தான் சொல்கிறார்கள். இம் மோதல்களின் மையம் வறுமை, யந்திரத்தனமான வாழ்க்கை முறை இவற்றில் பொதிந்துள்ளது. இளமை யில் வறுமை கொடியது என்கி றார் ஒளவையார் வறுமையினால் பெற்றோர்களால் கொடுக்க முடி யாதவற்றை வெளியில் தங்கள்
விடுபோரடித்ததுஇழிவந்துவிட்
கள் இங்கிருந்து கள் இங்கும் 15 வைத்திருக்க பிறகு (15 வயதிற் மேஜர் ஆகிவிடு யேறிய பின்பு போக்கே சிவ றால் என்ன ெ இப்பள்ளியின் த ஒருவர்.
இப்படி ஒடி
பெரிய ஆனந்தம் அவர்கள் எப்போதுமே அரச குடும்பத்துடன் உறவாடுவதில் சந்தோஷப்படுவார் 95 GYTI
ஜப்பானின் அரசராக ஆண் வாரிசு வேண்டும். அடுத்ததாக ஆண் வாரிசு பிறந்தால் இந்த இள வரசியின் முக்கியத்துவம் குறைந்து விடலாம். ஆனாலும் ஜப்பானில் அரசிகளும் உண்டு. இருந்தாலும் தொடர்ந்து ஆண் களே பெரும்பாலும் அரச வாரி சாக இருந்துள்ளனர். இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் ஆனால் ஜப்பானில் சாதாரண பெண்களின் நிலை சற்றுக் கவ லைக்கிடமாகவே இருக்கிறது.
ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு பெரியதுதான் இருப்பினும் எல் லாப் பெண்களுக்கும் நல்ல
சொந்த முயற்சியில் ஈட்டி விட வீட்டை விட்டு வெளியேறும் இவர் கள், தஞ்சமடையும் இடம்தான் ஷிபுயாவின் தெருக்கள் தொலை தூர பிரதேசங்களிலிருந்தும் பெண்கள் வருகிறார்கள் வந்த புதிதில் சிறுசிறு வேலைகளில் ஈடுபடும் இவர்கள் நாளடைவில் வேறு வகையிலும் சம்பாதிக்க விழைகிறார்கள் பசையுள்ள ஆண்களின் பார்வையில் இவர்கள் பட்டுவிட்டால் பிறகு காசுக்கென்ன பஞ்சம்? சிறிது காலம்வரை சிறிய அளவில் நடந்து வந்த இது போன்ற சம்பவங்கள் இப்போது பெருகி விட்டதாம்.
பதிமூன்றே வயதுள்ள பியூஜி கூறுகிறாள்:
"வீடு போரடித்து விட்டது. ஒடி வந்து விட்டேன். இங்கு வாழ்க்கை உல்லாச மயமாகத்தான்
SSSS SSTS SMS STS SMSMS qSTSMS STS STS SS SS
வாழ்க்கை அமைவதில்லையே என் கிறது ஒரு ஆய்வு, இந்தக் குறை யின் பின்னணி என்ன? பொருளா தார வளர்ச்சியும் அதனுடனே வளரும் சமுக பணி பாட்டு மாற்றங்களும்தான் இந்த பணி பாட்டு மாற்றங்கள் சில சமயங் களில் விரும்பத்தகாத அம்சங் களையும் கொண்டுள்ளதே!
ஷிபுயா என்றொரு டோக்கி யோவின் பிரதான இடம் வருடத் தில் எல்லா நாட்களிலும் 24 மணிநேரமும் கேளிக்கைக்காரர் களுக்கு சொர்க்கபுரியாக விளங் கும் இடம் இது 20 வயதிற்கு மேற்பட்ட பசையுள்ள ஆணி களுக்கு தங்கள் விருப்பங்களுக் குரிய டிஸ்கொதெகள், பார்கள் பலான பார்லர்கள் (அழகு நிலை யம் என்ற பெயரில் இயங்குபவை) ஏராளம் போதாக்குறைக்கு வீட்டை விட்டு ஓடிவந்த டீன் ஏஜ்கள் கூட்டமும் கூட அங்கு ஏக கும்மாளம் தான். இங்கேதான் டீன் ஏஜ்டீன் ஏஜ்ஜுக்கும் குறை வான வயதுள்ள பெண்களும் கெட்டுப் போகிறார்கள்
அமெரிக்காவில் இதுபோன்ற இடங்கள் பல இருந்தாலும் ஜப்பா னுக்கு இது புதுசு ஜப்பானியர்கள் தங்கள் கலாசாரத்தை மிகவும் போற்றுபவர்கள். ஆனால் இப் போது வளரும் அடுத்த தலை முறை பழசை சிந்திப்பதில்லை. பையன்கள் மட்டுமல்லாது பெண் பிள்ளைகளும் வீட்டை விட்டு ஓடி வந்து லூட்டி அடிப்பது ஜப்பானி யர்களுக்கு அதிர்ச்சி அளிக் கிறது. இது குறித்து டைம் பத்திரிகை விரிவாக ஒரு கட்டு ரையே எழுதியிருக்கிறது.
G.I.03-09, 2002
لیے یہی حیح ہے برے) ہے۔
இருக்கிறது. இசை, நடனம், ஊர் சுற்றல், புதிய புதிய நட்பு புதுப்பது அனுபவங்கள என்று வாழககை இன்பமயமாக இருக்கிறது எனக்கு வீட்டைப் பற்றி இப்போதைக்கு
, ബെuിങ്ങെ'
பியூஜி வீட்டை விட்டு வெளியேற காரணம் தந்தை அவளை அடித்து விட்டார். இதுபோன்ற பெண்களுக் காகவே மெய்ஜி போன்ற வாலிபர் கள் காத்திருக்கிறார்கள். மெய்ஜி யின் வேலை அழகான துடிப்பான பெண்களை திரட்டிக் கொண்டு போய் பலான விடுதிகளில் ஒப் படைப்பது இதில் செம துட்டு என்கிறான் மெய்ஜி அழகு நிலை யங்கள் என்ற பெயரில் இயங்கும் பலான விடுதிகளே இவர்களது எஜமானர்கள் ஒடிப்போன பெண் களுக்கு இதிலும் உடன்பாடுதான். "பெண்களுக்கு காசு சம்பா திக்க ரெடிமேடாக இருக்கிறது அவர்களது உடல், அதை அவர் கள் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது" என்கிறார் டோக்கியோ காவல்துறை அதிகாரி ஒருவர். ஆனால், மைனர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது குற்றம் ஒரு கடையை முடினால் நூறு கடைகள் முளைக்கின்றன. என்ன செய்வது என்று புலம்பு 36 DITñ.
மைனர் பெண்களை அப் படியே பிடித்தாலும் என்ன செய் வார்கள்? அவர்களுக்காக அமைக் கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி களில் கொண்டு போய் விட்டு விடுவார்கள் பல பெண்கள் இப் பள்ளிகள் வீட்டை விட கொடுமை யானவை என்கிறார்கள். அவ் வளவு கண்டிப்பாம் சில பெண்
எல்லோருமே சு ஒரு கட்டத்திற்கு டிற்கு திரும்பி மேலும் இவர்கள் இருப்பதால் ெ அடிக்கடி தொ முடியும் மேலும் வற்றாலும் தெ லாம். எனவே, பு சுற்ற முடிகிறது
எனவே, ஒரு ஒடி வந்தவர்கள் போது வேண்டு திரும்பலாம். அ நிலைகளைப் ே காசில்லாது ே ஆடைகள் தேை வதற்கு இடமில்ல இப்படி பல்வேறு வீடு திரும்புவோ என்றாலும் எப்1 நிச்சயமற்ற வா வயதில் சாத்தி வரத்தை யோசி இது பரவாயில் கிடைக்கும் மட்ட எதிலாவது இரு கேட்டு அதிர இளம்பெண். மட்டற்ற மகிழ் றால் இல்லை.
கிடைக்கின்ற கின்ற நட்புகள் யென்றால் நெ ஏற்பட்ட கதிதான வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் ( அடுத்த சில நிம (ULILIL LII (I, J, வயது செக்ஸ் ெ வயது 14 தான்! சரியானவன் இ 16 வயது கே திருட்டு முயற்சி GLITGOTITGT.
இருப்பினும் பெனர்களின் எ கரித்தே வருகிறது விபரங்கள். இத விவகாரங்களும் என்ன?
மாய்ஜி எனு அவள் தோழிக 35 D. LJ GIGNfIfflai) களுக்கு ஒடிப் 3560)GMTÜ GLUIT GA அதற்கு இவர்க வழிமுறை அதி லில் தங்கள் ெ ஒரு ஆளை மட குறிப்பிட்ட இடத் வார்கள் சிறிது கொண்டிருப்பா திடீரென்று நான ஆளைச் சூழ் கொரில்லா அ கள் அந்த ஆ பறித்துக் கொன ፵5 6ኽ1 . [ 160ûዝ 10 வேறொரு ஆள் LI LIL FJUTAT நிலை போய்க் இளம் அரசியின் களுக்கும் குறைே பண்பாட்டு பெ கொடுக்காதவர் என்ற பெயருக் விட்டதையே
FüDLIGJIGJJE GI EITL
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் ஓடிவிடுகிறார் வயதுவரைதான முடியும், அதன் கு மேல்) அவர்கள் கிறார்கள் வெளி மீண்டும் சித்தம் ன் போக்கு என் சய்ய? என்கிறார்
லைமையாசிரியர்
வரும் பெண்கள்
వ్వెయర్చి
ற்றித் திரிவதில்லை. பிறகு சிலர் வீட் விடுகிறார்கள் ffNL LID GNF GNOG LIITIGST
டர்பு கொள்ளவும் ஈமெயில் போன்ற ாடர்பு கொள்ள
IIILÉGUGUITIDGi) pGIfj. தீவிரவாதத்துக்கு எதிராக ஆதரவு
என்கிறார்கள் நார் அங்கு பட்டினியால் இறக்கும் தறுவாயில் இருந்த மக்களிடையே தீவிர விதத்தில் நாங்கள் வாதத்துக்கு எதிராக பேசி அவர்களது ஆதரவைப் பெற்றார்.
SSS S D S S
முஷாரஃப் கொள்கைப் பரப்பு அமைச்சர்)
ர் கிடையாது எப் டுமானாலும் வீடு து எங்கள் சூழ் பொறுத்தது. பசி,
BLITT GOTT G), ill
DITLDG) (BLITGOTITG). காரணங்களால் ாம் என்கிறார்கள்
படி பயமில்லாமல் ழ்க்கை இந்த சிறு யம்? வீட்டு நில த்துப் பார்த்தால் லை. மேலும் இதில் ற்ற மகிழ்ச்சி வேறு
க்கிறதா என்று
வைக்கிறாள் ஒரு எல்லோருக்குமே ச்சிதானா? என்
ஆட்கள் அமை மோசமானவை ாரிகோ காமிக்கு ன் 15 நிமிடங்களில் விடுவேன் என்று
தெரிவித்த பென் LELJ, Gila) Gaj, ITG)
ாரணம் ஒரு 34 வறியன் காமிக்கு தன் பாய்பிரண்டு
ல்லை என்பதால் ாமிகா வழிப்பறி ஒன்றில் இறந்து
இங்கிலாந்துப் பிரதமர்
தீவிரவாதத்துக்கு எதிராக நாடுகளின் ஆதரவைப் பெற கடந்த மூன்று பற்றோர்களுடன் மாதங்களாக முந்நூறு நாடுகள், தீவுகளுக்கு மேல் பயணம்
கொண்டேயிருக்கும் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், அண்மையில் இங்கிலாந்து சென்றார். அங்கு மூன்று மணிநேரம் இருந்துவிட்டு மீண்டும்
TIL (6) lo u LUGOOTLDTES (ESFIITLIDIT GÓLLUIT
செய்து
360T
உலக அரசியலில் திடீர் திருப் பமாக பாகிஸ்தானின் அதிபராக வப்பட்டால் தங்கு - ஜார்ஜ் புஷ் இன்று பதவியேற்றுக் கொண்டார் அவரின் கொள்கை
பரப்பு மந்திரியாக முஷாரஃப் பதவியேற்றார்.
பெருகிவரும் அமெரிக்காவின்
செலவுகளை குறைக்கவே இந்த மாற்றம் என்று அமெரிக்க தரப்
பில் கூறப்படுகிறது.
"அமெரிக்க தலைவர்கள் தின மும் பாகிஸ்தான் வந்து போவ
பதவியேற்பின்போது முன்னாள் அதிபரைப் போலவே புஷ் ராணுவ உடையில் இருந்தார். "இந்தியாவுடன் நல்லுறவு வளர்ப்பீர்களா?" என்று நிருபர்கள் கேட்டதற்கு "முதலில் முஷாரஃபை
போகிறேன்" என்று நகைச் சுவையாய் பதிலளித்தார் புஷ்
காக பாவெல் இஸ்ரேல் போயிருப்
தற்கு அங்கிருந்து தொலைபேசி யில் பேசுவதற்கு,
பேச்சு தயாரித்து ஃபெக்ஸ் அனுப்புவதற்கு என்று நிறைய செலவு ஆகிறது. புஷ் பாகிஸ்தான் அதிபராவதால் இவையெல்லாம் குறையும்" என்று அமெரிக்க வெளி யுறவுத் துறை அமைச்சர் காலின்பா வெல் இஸ்ரேயிலில் கூறினார். காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற
பது குறிப்பிடத்தக்கது.
ஒடிப்போகும் instilstagnen støLem Gaianuad
ண்ணிக்கை அதி து என்கிறது புள்ளி பாகிஸ்தான் அதிபராக புஷ் ற்கு நேர்மாறான பதவியேற்றதால் Մ.ԳոUհն கொட் உண்டு. அது டம் அடங்கியது காஷ்மீர் பிரச்
சனை தீர்ந்தது என்று புதுடெல்லி ம் பெண்ணுக்கும் யில் நடந்த ஒரு கவிதைப் புத்தக ரூக்கும் ஒரு பழக் வெளியீட்டு விழாவில் வாஜ்பாய்
படிக்கும் இவர் வாழ்த்திப் பேசினார்.
போகும் பெண் இனிமேல் எந்த விஷயத்துக்கும் | 6նITլք Վ960ժ,
ள் கடைபிடிக்கும் அடுத்த அமெரிக்க அதிபர் பின்லேடன்
J. L.'LIT001 g). (pg)
திற்கு வரச்சொல்
நேரம் பேசிக் அமெரிக்காவின் அடுத்த அதி
ார் ஒரு பெண் - UTக யார் வரவேண்டும் என்று லந்து பேர் அந்த அமெரிக்காவில் டைம் பத்திரிகை ந்து கொணிடு - கருத்துக் கணிப்பு நடத்தியது. ட்டாக் செய்வார் அதில் ஒசாமா பின்லேடன் எழு |ளின் பணத்தை பத்தைந்து சதவீத வாக்குகளைப் ண்டு ஒடிவிடுவார் பெற்று முதலிடத்தில் இருக் தீர்ந்த பிறகு கிறார் அமெரிக்கர்கள் பயப்ப்டு வது அவருக்கு மட்டும்தான் என்ப தால் அவர் அதிபரானால் - * இயந்திரம் ஒழுங்காய் இயங் கும் என்று 68.3 சதவீத மக்கள் ருமையை விட்டுக் கூறியிருக்கிறார்கள் இவருக்கு கள் ஜப்பானியர் அடுத்த நிலையில் ஆந்த்ராக்ஸ் கு ஆபத்து வந்து கிருமி இருக்கிறது. இதற்கும் அமெ
இது போன்ற படுகின்றனவோ?.
ft.“ HamLh Lösemö Häömfür
| Fif), GLJ GOOGMf60
கொண்டிருக்க கொண்டாட்டங் வயில்லை. தங்கள்
என்று அந்தக் கருத்துக் கணிப்பு
வாரமலர்
(UDJ-9.
ரிக்க மக்கள் கட்டுப்படுவார்கள் -
அனுமதி கேட்டு அமெரிக்கா பறக்க வேண்டியதில்லை. பாகிஸ் தானுக்குப் போனால் போதும் இது இந்த அரசின் சாதனை இனி பாகிஸ்தான் அதிபர் புஷ்ஷின் யோசனைப்படி எல்லையிலிருந்து படைகள் வாபஸ் பெறப்படும்" என்று அவர் கூறினார். O
சொல்கிறது. மூன்றாவது இடத்தை கோக்கும் பெப்ஸியும் பிடித்திருக் கின்றன.
LIGli EsaúLILIOTEM SUEMEI
9.

Page 10
முதல்வன் பிந்தியப் போன்ற படங்களும் டில் போட்டோ ராயராக பணிபுரிந்த மண்
நனயர் ரகுவுடன் இனைந்து சென்னன் ஆயி t """"""""""""""""""""""Po""""""""""""""""" || informas, juna ரெட்டில் துராம் கவர் போன்ற வெற்றிப்படங்கள்ை தயா லாப் ஒன்றை நிறுவியுள்ளார் சித்த வெங்கடேஸ்வராயம்பட நிறு --T-"F------ வளம் தற்போது சூர்யா ஹீரோவா நடிக்கும் மற்றும் பிரபுதேவாவின் அலாவுதீன் ஆரிய படங்களைத் தயா ரிக்கிறது
|ான்ற படம் சிறந்த பொழுது போர் |கிற்கான படமாக மத்திய அரசால் ------- தெளிவுசெய்யப்பட்டது அதற்கான
கடந்த விருதை இயக்குநர் விக்ரம ரனாதி ாத் துறையில் தனக்ரெ தன பதிகேஆர் நாராயணனடம் இருந்து பிடத்தை பிடித்திருக்கும் விஜயகாந் பெற்ற தின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக -ட்ட்ட்- வெளிவந்துள்ளது t பரீ * மிக சளி பின் ---------- என்னுயிரே பட துவக்க விழாவில் கேஆர்ஜி,
H UMNYA UTTANT UNUFOTUM அறி பிரபு இசையமைப்பா பரளி விசேகர், A நீச்சல் சிலம்பம் S L LL LL S TT YY L SS K YY SS S S LT YL கார்த்தே போன்ற பயிற்சிகளில் தயாரிப்பாளர் சோமிநாதன் SS ஆகியோர் கலந்து கொண்டார்
தேறியுள்ளாராம்
1+1 Molslauf படத்தில் விக்ரமுக்கு S SS SS SS டியாக நடிப்பதற்கு மும்பாயில் இருந்து வந்திருக்கும் pasůLils) தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக பாம் cmss。
* Ang Pa -ܬܐܨ ജീ விம்ா தயாரிக் சூர்யா நடிக்கும் ஜோதிகா Ուր ոգոլի ALII, II, தொடக்க விழா வில் விஜய் விக்ரம்போதிக யூயார் பகு ՈՆարերկլ
MANA KALI HII G உருவான ஆளவந்த EN MI III II flI LI Tim ITAL KE
எனவே தயாரிப்பா ப்போதைக்கு காஸ்ட் கறி விட்டாம் கொ ால்ட்டை இழக்கவு தயாரிப்பா திருவெம்
தமிழுக்கு வருகி
அன்பாயா பிலிம்பன் அசோகா படத்திற்கான பூஜை நடைபெற்றது படத்தின் கதாநாயகனாக ஆக்வு ாடு கதாநாயகிகளை கொண்ட படத் சம்யுந்த வர்மா மலையாத்தில் கொடிகட்டி பர்மாவை தமிழ்த் திரையுலகுக்கு கொண்டு பொதும் மறுத்து வந்த நடிகை தன்னை அறி கைலாஷ் இயக்கும் படம் என்பதால் தமிழுக்கு
பெரிய பட்ரெட்டின் தயாராகும் அசோகா எழுத வசனத்தை பாலகுமாரன் கவனிக்கிறார் இசை அமைக்கும் பொறுப்பை ஆர் ரகுமா
துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அசோகா I
காதோடு சால்லுகிறோம் இஞ்சேருங்கோ இஞ்ருேங்கோன்று தள் *山 中 G JLL』* தொண்ட நா வற்ற செய்த அந் நடிா கைவசம் இருக்கின்ற நான்கு பட ருக்கு மேல் அட்னான்ாங் தயக்கம் காட் Y TTTTT T LLL LLLL ZLLLT LL TTTTLLLLLLL LL வர் அவசரப்படுத்துகிறாராம்பிள் வருட
க்குள் மடும் கொட்டான்று அவருக நெருக்கமானவர்கள் பெறுகிறார்கள் அ சின் நெருசல் நடிப்பால் குஷிப்பட்ட நெஞ்
இருக்கு நெருடலாகத்தாள் இருக்கும்ாள் TTTTTTSTTTSSSTSSSSSTTTTTT SYYZSSS TTTTTTTTTSSZTSZYSKK TSS SYYS STTTTTTSuS வேண்டும் ரும்
GTYT K Y YTT TY YY SYYYY T T T TT T TT T T T T T T TL மட்டும் ந்ைதுக்கொடு பல மாதங்களாக டிஸ்கவுள் டிவிஷன் என்று இழுத்து வந்தத LTT TT TTTTT TTTTTT TTTTT TTTT TTTTTTTTT SZYYY LY T T L L D T T YTT S YTTTTTTTTTTTTTT TTTTTTTTTTTTTTT TTT YTTTTTTTT TTTT TTTTTTTT TTTTLLS L TuT YYS TT Y uu YT YYYu TT T u TT T T TTTTTTTTTT T TTT YTTS 0 S Y TTT T TT T S T TTT TTTTTTTS SYTTTT TT TT SS KK YY TT TTTTT TL
ஆப்பிடுகிறார்
TT TTT TTT TT T TTT TTTTTTT TTTT T LL TT TTTTT ZYY TSTL S KYYY TTTYYYL L L Y T TTT TTTT T TT TTTTTTTT T TT Z uT L SYYYuTuTT TS TTTT TTTL TTT TT L TTT T TT TYTTTTT T T TTT T TTTT TT T TTLS ueTSYYSYYSaSTTTS S S TT TTTS TTTT TSTTTTTTSSTTTLT LTTS STTTS STTTTS S TTLL LYTTTTTTS SSS TTTTS STST TTTKTS S TTT TTTS SSTT STT T TT S YYTTTuTS S TTYS எடுத்த படங்களை தவறான வரியில் விற்க முயற் செய்துள்ளாம் அதற்கு
GJITILISTII
YY T TT TTTTTT Y TTT TTTTTT YTT TTT YYT T TT T TTT SY TTTY TS ருட பேட்டுப்பா இந்த விஷயங்களை நடிகரின் சாதுக்குக் கொண்டுசென்றன டு யால் அவரே வெறும் மெளனத்தை மட்டும் பதிவாகத் தந்துள்ளாராம்
LT LLL S TTT S TTTTY TTT TT SSSYYZYSSYYS LL LL LLL LLL LLLL TTTLLLLS LLLLL T T TT T T YTTTTTT TTTT S TTTTTTT S S S TT T YS TT Y TT S TLTT TTTS நிலநாட்டுகிறா
Elortu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவயான்ை இயக்க பாக இருந்து வரும் மே இறக்குற 前,
கடைசியாக அவர் இயக் யாரும் அவ்வளவு எளிதில் ம யுலகில் நொ புரைக்கு où il
இப்பே
ஹிரா TITI
நோ
அஜித்தின் பந்தா அரித் நடிக்க ரேஷ் கிருஷ் இயக்கத்தில் புதிய படம் என்ற தயாரிக் த திட்டமிட்டார் தயாரிப்பாளர் திருவேங்கடம் அஜித்திடம் சொல்லப் போன சுரேஷ் கிருஷ்ணாவிடம் திரும்ப திரும் LITT
வந் ட்டாரம் இந் நேரத்தில் நரேஷ் கிருஷ்னாவின் இயக்கத்தி ன் எதிர்பார்த்தளவு வெற்றி பெறாததால் பியக்குநரை மாற்றும் BEGGÍTETTjili JT
கூறிவிட்டார் அழித் முத்தமிட்டால்டு
திருவேங்கடம் வில்லை ஒரு வருடம் பொறுத்துக் கொள்ளுங்கள் என அதி 獻 al prio UEA JUU Ua #းနှီ! நடந்தது மனமில்லாமல் தவையை மிது எப்படியும் பொங் ". LS S S LS S SLS S SL S SS SS SS SS SS வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரு
கன்னத்தில் முத்தமிட்டால் இன்னும் வெளியாது ITTI CFLDLICHE |TLD தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது III } ॥॥॥॥॥। जैनाः। தயாரித்தரிக்கும் இதற்கு ஓடியோலிாக கொஞசம் தாமதம T விாம் ஸ்டுடியோவில் அன்மையில் விட்டதால்தான் படம் ரிலீனாக தாமதமாகிறது 'மா
|*( *n、muLL( *)。
SINGLIE * ' இப்படம் இலங்கை இனப்பிரச்னை 蠶 la P) நெடப்பாகவும் புவிகள் தொடர்பானதுமான
உருவாகியுள்ளதால் படத்தை அன In All DTT G C) 蠶 III, III முக்கியதர்கள் எல்லோ
* போட்டுள் இாட்டிக்கொண்டிருக்கிறார் கொ பத்தின் கர்தி டோன் என்பவர் படத்திற்கு சென்சார்போர்ட் சோடிக்கட் 'பாட்டி வைரமுத்துவின் ாட்ே கொஞ்சி நாளாகும் என்பதால் அச் செய்தி என்ன
பெரும் ஆரவ் யாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒடியே விரைவில் திரைக்கு வரவுள்ளது தய பரவவிட்டுள்ளார்கள்

Page 11
கணவனுக்கு கால் பிடித் கணவண் கால் பிடிப்பது
என் புருஷன் அசிங்கம்தான் அழகில்லாத தான படிக்காதவர்தான் அவருக்கு இங்கி தெரியாது தான் ஆனால் நல்ல குணமுடைய என்று திட்டுதலையும் பாராட்டுதலையும் ஒ படியாக கொட்டித் தீர்க்கிறார் தேவயான
சில மாதங்களுக்கு முன்னர் திருட்டுத் தி மனம் முடிந்துக் கொண்ட தேவாளி நண் ஆசைக் கணவன் ராஜகுமாரணை பக்கத்த வைத்துக்கொண்டே தன்னைத் தேடி வரு பத்திரிகையாளரிடம் மேற்படி ஸ்ரேட்மொன் எடுத்து விடுகிறாராம் இதனால் இராஜகுமார செல்வமாக கோபப்பட்டாலும் அதை மனைவி புரி கொள்வதாக தெரியவில்லை. எனவே இப்போதெல்ல யாராவது பத்திரிகை
Tari CL || LINE தேவயாரிையின் பேட் | GDI, GANGAN என்று கேட்டா "நான் வேறு என்
Esigluleið EgjEUIIIM
லு மகேந்திரா ரொம்ப நாளாக அமைதி மீண்டும் தனது கேமராவை களம்
ள் அப்துல்லா பரபரப்பை ஏற்படுத்தியதை முடியாது இந்தப் படத்தில் தான் நிரை ர் பிரச்சனை உருவானது தொடர் பணாவிரதங்கள் என திரையுலகமே அல்
டும் களம் இறங்குகிறார் பாலு மகேத் தமிழில் அல்ல இந்திக்குப் போகிறார்
தேவயாணியை முடிவு செய்துள்ள மலி முகமாக வேண்டும் என்பதா யை அவர் தேர்ந்தெடுத்துள்ள திற்காக இசை அமைப்பவர் யார்
பற்றி முடிவேதும் இதுவை
॥
SSSS SSS S SS SS SSLSLSS SSSS S
FÖLJT LEGLi)
ÉgléfilTLILé505
HEILIT-III
செல்போன் நிறுவனத்தின் சென் உரிமையை நடிகை சிநேகா வாங்கி ர் இந்த நிறுவனத்தை கவனித்துக் வேறு யாரும் இல்லை, சினேகாவின்
யை கவனிப்பதற்காக துபாயிலிருந்து னாவின் அன்ைனன் பாலாஜி
 ான் வியாபாரத்தில் ஈடுபட்
நடிகை சினேகா அவுட்டோர் படப்பிடிப்புக்கள் எல்லா தனது தாய்குத்துடன் தான் நாராம் எனவே முன்பு அன்ை வரும் போது அமைதியாக சில கொஞ்சல் பார்ட்டிகள்
**
A. அடிக்க்டி வர
குடும்பம் மிகவும்
திரைக்கு முன்ன
Tru Tril
தமது கைவரிசையை காட்ட திரை M99 TT
 ார்களாம். அதனால் விய தெரிந்த விந்தைகளை
பொறுப்பை வேறுயாரி TATAU TITUTA விரிந்த கொடுத்து விட்டு திங் சமைத்துக் கொடுப்பவரே
துTபசி Kauainiai இன்பம் தன் பிள்ளைகளும் ெ
டுள்ளாராம் அன Le Oliu MIT
தார்கள் அந்த நட்சத்திர தம்பதியி WILLIT
நடத்திரங்கள் இயக்குநர் நம
ள்களும் ட்டால் Ljólsö flöödiaTM BN நடிகை ரம்ப சொந்தமாக தயாரித்து
படம் திரி ரோனர் இப்படத்தில் கதாநாயகி ஜோதா வைலா ரம்பா நடிக்கிறார்கள் சர் காட்சியில் நடித்தபோது நடிகை ாைகா அடிபட்டது
படத்தின் படப்பிடிப்பு சென்னை பெசன்ட் நத கடற்கரை சாலையில் படமானது முன்று அ இடைவெளிவிட்டு வரிசையாக பங்கள் நிறுத்தப் பட்டு பர் கூரை மீது ஒடும் வில்லா எா NGAWING தே ஜோதிகாரம்ப ஆகியோர் துரத்திச் செல்வது ால் படங்கள் எடுப்பதில் வல்ல போல் காசி படமானது
கதரின் அடுத்தப்பரின் wysi இக்காட்சியில் மீது Gallicationogol * பற்றி அதிகம் பேசப்படுகிறதே திய தாவி இடும் Guit லைலாவின் the யொ அந்தப் படத்தின் நீங்கால் -All III. Lj. அவ வலியால் துடித் தம் Ahli கும் காதல் பற்றி 5.L.I. A திெகதி
து குறித்து at ina சகோதரர் வாக மருத்துவ ாக்கு காதல் மீது அபா Sua குகொண்டு சென்றார் பாக்டர் காதல் பகை Stadiu எடுத்து பாத்தில் கவனமெல்லாவின் காலில் இதில்
மீதுதான் எனக்கும் தேவிக்கும் 1999. பயன் இருப்பதாக வரும்' கிழிந்து
I critrou III கண்டுபிடி வரப்போன்ற மண்வி நிச்சய
பர்ப்பு T. A. காலில் மிச்சை அவிக்கப்பட்டு ԱնԱԱԱԱԼ சம்பந்தமும் இராது என்று தான பட்டது ெ lī வேண்டும் என்று புத்துச் சத்தியம் செய்கிறார் PIUMETA துர கிறினார்
--------"
அந்தத் தொடர்ந்து வைல் பப் மிழித் திரையில் பிடிப்பை ஒத்தி செய்துவிட்டு மும்பை
ர்ெ விமான நிலயத்தில் அறியாத வயசு :
ந்த வருடத்தில் விரு இறு வி விருத்தில் ரின் வர்ணிக்கை தமிழில் இற SSS SS SS S SS S SS SS SS SS
இருந்து ஆகு 鸞 திரத்துவிடப்போகிறார்கள் " இந்த மரம் ால் விப்பு ருெத்தில் ரு:
வந்திழுப்பதற்கு மேற்ப படம் அறியாத III
திறன் எண்ட்டைட்டு' பாரின் அடுத்த மருவில் பெயர் மாந்துடன் தமிழுந்து துே ಡಾ.
IO, O,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தது அந்தக் காலம் து இந்தக் காலம் III செல்வம் வேற இல்ல என் liri. L雷轟 蠶 雪轟TI* ■
வர் வெட்டி விடுகிறாராம் ஆசை
JETËSI.
| எது எப்படியோ என் ரு தான் வெற்றிப்படம் ஒன்றை து தந்த போதும் மனைவி வந்த ல் நேரமோ என்னவோ கைவசம் ம் படங்கள் ஏதும் இல்லாமல் ட மனைவிக்கு பிரவேலை பார்த் III துக்கொண்டிருக்கிறார் இரா து குமாரலர் அண்மையல்
ம் அம்மன் படம் ஒன்றிற்காக ". வேப்பிலை ஆட்டம் ஆடிவிட் Woul) வந்த ஆசை மனைவிக்கு படப் பிடிப்பு தளத்தில் வைத்தே ல் கால் படித்து விட்டாராம் F。
riff TT குமாரன் அடடா நம்ம பெண்களுக் கும் இப்படியல்லவா SIG INIT LIITIT LI FT LI IR JAG வேண்டும்
வாய்ந்தால் நம்ம வர்களை இறைவன்தான்
ாப்பாற்றவோடும்
23. தமிழ்நாட்டிலிருந்து மான்
மாரரின் இளமை ஊஞ்சலாருகிறது ரையுலகின் KJEMISTUIVANOVI LINJIFILIULUI ஆராகியிருந்தர் வரம் ழைத்து நட்சத்திர விருந்து படைப்பதில் அந்த நட்சத்தி Juridiu i Nju Tithë
LLTTT LTT T TSSS T T TTu TTS TTT S LSSSKYT T S SSSTSSSTSYSYZTT TT TTTT LuS
எவரது மனங்களிலும் நீக்க விட்டாலும் இருக்கவில் நடத்தி நடைபெறும் விருதுகளிலும் நிகழ்ச்சிகளிலும் தக்கு குடும்பத்தில் தந்த குலம் யெல்லாம் எல்லோருடனும் பங்கு பாட வேண்டும் உட்பட அனைவரும் து மனதை உடையவர்கள் இந்த மனப்ாக்கு வழி பொதுயில் மிதந்து விண்டி சிட்டுக்களின் தாய்க்குலம்தான் ஆா தான் பெற்ற ருந்த வேளையில் அன்று பற வேண்டும் என்ற பரந்த நோக்குடைா பாலும் வரது கவனத்தையும் திருப்பு ாலும் ஒரு நட்சத்திரவிருந்த ஒழுங்கு படுத்தியிரு துரு குறுங் ார் அந்த விருந்துபசாரத்தில் பெரும்பா சினிமா சித்தபடி வந்தர் ஆஸ்தி
T ■ 島中山山WJ J *I*
கர்திய கண்டதும்
UEU. **
*、 is a sing | ந் பாய்ந்து வந் J ** கும் பாய்ந்து வந்த ஆப்பியன் ASALFAA AAAAAAA
துெ 、 A ni Asli *、 * *
if its குந் அடந்ார் TAIP PALIN இா மீது ஒரு )Ló W、 புற எடும் இடு 、
■ *Ló * இடத்திருநஆம் ஆன்ந்து சென்ற அந்த மதி
saß zur B „ft (, sinnu-o 謁 鳶 「 瀧訓匾 குர்ரும் டு இந்த பிங் ட்பு இத்திவர தின் இருள் உடல்ரும் அங்கே பாடப்பட்டிருந்த ந்ேதிரு இக்கு ஏற்ப ஆட ஆரம்பத்தின் டுெம் இா குளத்தடிகருதும்ஆ *」、「-*
| ஒத்தவும் போட தோள்கள் மேல் இருந்த ஆா ஆன் ஆள் மெடெழே இங்கி நடிகரின் டுள்ங்களோடு தத்தனம் ஆயுத அதே பித்தில் தான் வாரி அன்வரும் நின்துரு இன்கருன்நிலையிருவி எனும்
து நன்றாக இந்துவிட்டுகள் அந்த அறவிடுகள் வெடுங்கள் என்று துெ அனுப்பினுவந்த ஆய்வெடுக் LTTTTT TTSSTTTTSS STTST T TT Tu u u S SSZSSYSSTT S S Orissions __- || ||

Page 12
:'ഝ:-
LEESl5654
அந்தக் காலத்தில் பெண் என்றால் அடுக்களைக்கே உரியவள் என்று பந்தித்து வைத்திருந்தார்கள் பழங்காலத்து பண்டிதர்கள்
*** எந்தக் காலத்திலும் பெண்ணானவள் எல்லையற்ற சக்தியானவள் விந்தையான இக்காலத்திலேயே விடுபட பெண்ணே விழித்தெழுந்திடுவாய்
*** கையில்லையோ கண்ணே உனக்கு காவில்லையோ நடப்பதற்கு од 160)ш у од боју) штiji. பதுங்கி வட்டில் முடங்கி விட்டாய் தன்னம்பிக்கையோ உண்வசமுண்டு தானின்ற பிள்ளைகளுக்கெல்லாம் தலைமை தாங்கி தனக்கோர் வேலையை தனித்திருந்து செய்திடுவாய் எம்மைப் படித்த பஞ்சநோய் எல்லாம் பஞ்சாய்ப் பறக்க பெண்ணே நீ வழித்தெழுந்திட வேண்டுமம்மா
***
ή00376)/ώδίαύόδου ήΤοδήά60), η βι (Τι தலைவன் இல்லை தான் வாழவென கவலையைத் தீர்த்து கணணியமாக கண்ணர் விட்டு கண்துடையாது கண்மணியே உன் மனதை என்றும் கல்லாக்கி இன்றே எழுந்து வாழ்விலும் தாழ்விலும் மனமொருமித்து மக்களுக்காக வாழ்வைத் துவக்க நம்பிக்கையோடு சுய தொழில் புரிய பெண்ணே விழித்தெழுந்திடுவாய்
பி, துஷிதா-வினாயகபுரம் | | | | | | | | | |
து கிடந்தது. 1ಙ್ಗತಿ! ந்தது
பனித்த வழிகளுடன்
GOU இன்றைப் போலொரு அந்திப் பொழுதில் தான்
O)
விட்டெறிந்த கல்லை சத்தமில்லாமல் விழுங்கிக்
அவர்களும் கொண்டது கடைசியாய் இங்கிருந்து சமுத்திரம்
7:07.7 da G 77.0777AG *O
*O அழுத்தங்களில் கரைந்துபோன
அன்று
கூந்தல் நெடுத்த அந்த மார்பழகி நீண்ட நேரம் கடலை உற்றுப் பார்த்தாள் பின் அவனைப் பார்த்தாள் *O
ஒரு சில மணித்துளிகளின் பி ஒட்டியிருந்த மணி தட்டி ஒவ்வொருவராய் எழுந்தார்கள் *O
வடக்கும் தெற்குமாய் இடம் மாறிப் போன திசை வெளியில்
காற்றுக் கலைத்திருந்த எதிரெதிர் ரயிலாய்க்
கேசத்தினுள்ளே கடந்து போனார்கள்
துழாவும் விரல்களின் நுனியில் *O
9/6/60 துரத்தே
தாயின் விரல்
மனதின் jJ.Lf
தின் இறு விடுபட்ட சுதந்திரத்தில்
ஆனந்தத் தாண்டவமாடிற்று
50,767an, போர்த்திருந்த சிறு குழந்தையொன்று
மன வெளிகளுக்குள் *°。 மாறி மாறித் தூது சென்றேன். இங்கி இங்கி அடிக்கும் ago) அலைகள்
/ിഞ്ഞി Iബ|| [])? இறகுகள் ஓய்ந்து விழுந்தன. தச் சுடLD) தத்தித் தத்தி தாவிய போது 9/a)(3) கால்கள் வலித்தன. குரலெடுக்கி அளமையானேன். அவர்களோ, *O
Lõpus 2006/T) உறைந்து கிடந்தார்கள் *O ந்து கிட
சேர்ந்து படுத்திருந்த பன்னொரு நாளில் பேரதிர்வாய் அச்சேதி வந்தது. அவர்கள் காதலர்கள் அல்லவா Զ//(9609 (ITUL/ *O பார்த்தவளின் மீண்டும் நான் பாடலானேன். பார்வையைத் தவிர்த்துவிட்டவன் மனோகவி-திருக்கோவி
----
கால்டு
அன்பே நம் காதல் அதிலே விசாரனைச் உனது அண்ணன்
570/all/id,677d. p 60
இலட்சியம் என்பது நோக்கம் அது மட்டும் தான் இருக்க முடியும் வாழும் பிராணிகளில் நாம்தான் இலட்சியதுடன் வாழ இயலும் அதனால் தான் மனிதனா கப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேணன் டும் என்று மேல் நாட்டு அறிஞர் எட்வட்ஸ் கூறுகிறார்.
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்த ஒரு இலட்சியம் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாகப் போய்விடுவான் என்கிறார் விவேகானந்தர் உன்னதமான இலட்சியத் திற்காக வாழ்வதுதான் வாழ்க்கை
உலகில் எல்லாம் மறைந்து போய் விடும். ஆனால் இலட்சியம் மட்டும் மறை யாது இலட்சியம் தாரகை போன்றது. அதனை கைக்குள் அடக்கிவிட இயலாது. அதனை வழிகாட்டியாகக் கொண்டு பின் தொடர்ந்து சென்றால் போக வேண்டிய இடத்தை அடைந்து விட முடியும்
நம்முடைய இலட்சியம் சிற்சில சம யங்களில் மறையலாம். ஆனால் ஒருநாளும் அழியாது நிலவை மேகம் மறைப்பது போல லட்சியத்தைச் சில குறுக்கீடுகள் மறைக்கக் கூடும். ஆனால் அது மறுபடியும் சிதைவின்றி தோன்றி ஒளி வீசும்
இலட்சியமே உலகின் எஜமானர் அது நம்மை உயர்ந்த இடத்தில் அமர்த்தும் உயர்ந்த இலட்சியங்கள் தான் உயர்ந்த உள்ளங்களை அமைக்கும்
அடிவானத்தை நோக்கிச் செல்லும் போது அது பின்னால் நகர்ந்து கொண்டே இருக்கும் அதேபோல் நம்முடைய இலட்சி யத்தை நோக்கி முன்னேறும் பொழுது தான் பின்னால் சென்று கொண்டே இருக்கும்.
இலட்சியத்தை நேசிக்கிறோம் என்ப தற்கு என்ன அடையாளம் என்றால் அதற்காக வாழ்ந்து காட்டுவதுதான் நாம் உணவு உட்கொள்வதன் பயனாக நீண்ட நாட்களாக வாழ்வது இல்லை.
இலட்சியம் உள்ளவரா நீங்கள்
ஆலோசகராக உனது
பெயர் பி பிரேம்நாத் பெயர்:செல்விபளில Guum. குடும்பத்தினரும் இ 6 JULI 35 G -- Slug; 24 எம். ஜெயந்தா Zİ, J, 7 Jan JJ, JAGD, முகவரி: முகவரி: வயது 罗岛 " P.O.BOX- 929 BLOCK NOOI ” POSTAL CODE-32010 STREET NO- முகவரி: உடைக்குமளவுக்கு வ HAW ALLY HOUSENO- P.O BOX -33|39 சிறைக்கம்பியினூடு KUWAIT CODE NO-30530 DOHA-QATAR புனிதமானது நம் க பொழுது போக்கு AARNAT பொழுது போக்கு டு, " பத்திரிகை, பொழுது போக்கு: பத்திரிகை ரி.வி. 0600 of 60) பேனாநட்பு ՋԱբ60)ւDաT681 606/:
நம்முடைய முளையில் எந்த இலட்சியத் தைக் கொண்டிருக்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் அதிக நாட்கள் வாழமுடியும் தென்துருவப் பணி ஆராய்ச்சியில் ஈடு பட்டவர் ஸ்காட் இவர் இருபது வயதிலேயே மாலுமியானார்.
இவருடைய இலட்சியம் பணியைப் பற்றிய உண்மையைக் கண்டுபிடித்து உல கிற்குச் சொல்ல வேண்டும் என்பது
விருத்தி யானுகூலம் உண்டு பதவி உயர்வளிக்கும் சிறப்படைவர் விவச குறைந்த இலாபம் ெ
தான் அதனால் துருவ ஆராய்ச்சி மேற்
இவரைத் தலைவராகக் கொண்ட அதிஷ்ட நாள் திங்கள்
GELDLú அச்சுவி முதற்க
கொண்ட பயணங்களில் கலந்து கொணன் LIII.
ஆராய்ச்சிக்குழு புறப்பட்டது. அதில் ஐந்து அதிஷ்ட இலக்கம் 01 பேர் இருந்தனர். இதுவரை எவரும் செல் இடபம் லாத தென் துருவப் பனிமலைக்குப் புறப் (கார்த்த பட்டனர் எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் ரோகின பனிப்புயல் வீசியது.
எப்படியும் ஆராய்ச்சியில் வெற்றி காண ATGMU, வேண்டும் என்ற இலட்சியத்தின் காரண மனககவலை மாக மனந்தளராமல் பனியில் ஊர்ந்து தடைகள உண்டாகும் கொண்டே சென்றார் ஸ்காட் தங்களுடன் மேலதிகாரிகளின் தெ
அழைத்துச் சென்ற விலங்குகள் பணியால் வர் மாணவர்களுக்கு விறைத்து இறந்தன. யும் விவசாயிகள்
அதனால் பொருட்களை எல்லாம் இலாபம் பெறுவர் இவர்களே இழுத்துக் கொண்டு சென்ற அதிஷ்ட நாள் பதன் னர் கடுமையான பனிப்புயலையும் கடுகாகக் அதிஷ்ட இலக்கம் 04 கருதி இலட்சியத்திலே கவனமாக இருந்
தார். கடின உழைப்பால் மனித வாடையே மிதுன அறியாத தென் துருவத்தை ஸ்காட் குழு (மிருகச் °°L、 திருவா
ஒருவர் பின் ஒருவராக பணியின் முன்முக் கொடுமைக்குப் பலியானார்கள் இறுதியில் குடும்ப சுக. ஸ்காட் மட்டும் உயிருடன் இருந்தார் ஒரு வெளியிடப்பயணமு: வாரம் வரைக்கும் தான் ஸ்காட் மெதுவாகச் சில பிரச்சனைகள் ஏ சென்று கொண்டே இருந்தார். வர்களுக்கு கல்வியில்
அதன் பிறகு அவருடைய உடலும் தளர்ந்தது. இனிமேல் உயிருடன் இருக்க முடியாது என்று உணர்ந்தார். உடனே தென்துருவம் பற்றிய எல்லா விவரங் களையும் தெளிவாக எழுதினார்.
அந்தக் குறிப்பைக் கொண்டு தென்துரு வத்தைப் பற்றி அறிந்துகொள்ள : தார்.அவருடைய இலட்சியம் நிறைவேறி யது. ஆனால் பணியின் கொடுரம் ஸ்காட் டின் உயிரைப் பறித்துக் கொண்டது.
உயிர் போனாலும் பரவாயில்லை இலட் சியம் நிறைவேற வேண்டும் என்ற நோக்கம் கொண்டு செயல்பட்டு வெற்றியும் பெற் றார். நாமும் இவரைப் போல இலட்சியத் துடன் செயல் பட்டால் நிச்சயம் வெற்றி யைப் பெற முடியும்
விவசாயிகள் வியாட LDSOLOUT.
அதிஷ்ட நாள்
அதிஷ்ட
5ïtèS35 (புனர்பூ վժմ, Քյն வெற்றி பொ உதவி வெளியிட வாச தில் நன்னிலை தே வியாபாரிகள் குறைந் அதிஷ்ட நாள் செய்வ அதிஷ்ட இலக்கம் 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதனே. JUID 67767 அந்நாளில் புனிதச் செயலென்று புவிதனில் ஏதுமில்லை!
பிள்ளையிழந்த,
பெற்றோர்.
பெற்றோரும்
இழந்த பிள்ளைகளும்
阿彌
Øý
|| ||
கணவரையிழந்த கவிதை தேசத்தின் மனைவியாளும் குழந்தை நான் " கவிஞர்கள் எனது மூதாதையர் ! | நிரங்களும் நிழல்களும்
!ട്ടി. கைதியாய் ஆன. சகபாடிகள்.
176067.1/Util விமர்சனம் எனது தாலாட்டு
கணணிரேயான கன்னியரும்
6/67/გ) იგ/კj; ქერი/67////ეტეს தொட்டிலை ஆட்டிவிடாதீர்கள்
சொத்துககமிழந்து
போற்றிய கலையிழந்து
உறவிழந்து தேற்றுவர் யாருமின்றி
2 600 GOLDULÓ GLUTUGOLIDUALİ உறங்க வில்லை என் கவிதையின் இதயத்தில்
இன்னும் மனசுகள் உடைந்து போகும் t இழந்து tramoa நேரம்
அழித்திட எண்ணி வார்த்தைகள் ஆயுதமேந்தி வரிகளாய்த் தொடங்கும் அழிந்திட்டோரும் கவிதையின் சாயலவற்றில் புத்தத்தின் விளைவதுவோ
இல்லை
முன் வினைப்பயணிதுவோ?
ஏங்கித் தவத்து செவிலித் தாய் L),
மொத்ததில் அழியுதிங்கே. திட்டித் தீர்க்கும் போதெல்லாம் எதிர்கால அதிரங்கள் மட்டில்லா மகிழ்ச்சி இது
விலோகேஸ்வரி இன்னுமொரு தாலாட்டென R. L அக்கரைப்பற்று-07
Halo allo).
அழுத பின் சிரிக்கும் குற்றவாளிா)? 1.
சின்னக் குழந்தைக்குள்
ஒரு குற்றவாளியா? சில்லறைத் தனங்களில்லை!
குழுவாக மொழியை முழுமையாக 2007 (U5Lib/ கற்றுக் கொள்ளாததினால்
அத்தான் மாரும் 1ക്ഷം தேசத்தின்
கைக் குழந்தை தான்!
தந்து கவிஞர்கள் எனது மூதாதையர் த் தண்டனை விதித்தாலும். நிஜங்களும் நிழல்களும்
". AG.'
விமையானது நம் காதல். விமர்சனம் எனது தாலாட்டு
சியுமளவுக்கு 6/60/60).6014 fløstø17110A)
தி.ெ தொட்டிலை ஆட்டிவிடாதீர்கள் உரிவை உம்மவர்க்கு முகம்மது ஹாரித்நிமல்ராஜ், மட்டக்களப்பு அட்டாளைச்சேனை 1
னி பரணி, கார்த்திகை (மகம்பூரம் உத்தரத்து முதற்
GÜ) செய்தொழில் கால்) மனக்குறை தீரும் காரி பொருள் வரவு காரி யானுகூலம் குடும்ப மகிழ்ச்சி பொருள் வர த்தியோகத்தர்களுக்கு வுக்கு இடமளிக்கும் உத்தியோகத்தில் முன்
DIT GOOI GJ is, Gil 9, GÜGissus)
னேற்றம் ஏற்படும் வியாபாரிகள் மத்திம ாயிகள், வியாபாரிகள் த்தி
இலாபம் பெறுவர்
பறுவர். அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 02
as staf: (உத்தரத்து பின்முக்கால் அத் கை பின் முக்கால், தம், சித்திரையின் முன்னரை)
மிருகசீரிடத்து முன் பொருள் விரையம் காரியங்களில் விள்ை
தொழில் விருத்தி, கருமங்களில் வெற்றி வெளியார் உதவி, பணக் கஷ்டம் உண்டு உத்தியோகரீதியான தடைகள்
உத்தியோகஸ்தர்கள் விலகும் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சி ல்லைகளுக்கு ஆளாகு ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் ல்வி தேக்கநிலையடை குறந்த இலாபம் அடைவர்
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04


Page 13
திருமணமான அனேகப் பெண்க ளின் பிரச்சனை அவளது பிறந்த வீட் டாருக்கும், கணவனுக்குமான ஒற்றுமை யின்மைதான் தன் வீட்டாரை மனைவி மதிக்க வேண்டும், அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என நினைக்கும் கணவன்மார், அதே மாதிரி மனைவி குடும்பத்தாரிடமும் தான் நடந்து கொள்ள வேண்டும் என உணர்வ தில்லை. இதனால் கணவன் மனைவிக் குள் ஏற்படும் சச்சரவுகள் ஏராளம், உங்கள் பிறந்த வீட்டாரை உங்கள் கணவர் வெறுக்கிறாரா? அம்மாதிரி சந்தர்ப்பங்களில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்.
எதற் கெடுத்தாலும் உங்கள் பிறந்த வீட்டுப் பெருமை பேசாதீர்கள் நீங்கள் உங்கள் பிறந்த வீட்டில் ராணி மாதிரி வளைய வந்திருக்கலாம். உங்களை அவர்கள் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கியிருக்கலாம். அதே மரியாதை புகுந்த வீட்டிலும் கிடைக்கும் என்று எதிர் பார்க்காதீர்கள். அப்படிக் கிடைக்காத பட்சத்தில் உங்கள் பிறந்த வீட்டாரோடு, புகுந்த வீட்டாரை ஒப் பிட்டு விமர்சனம் செய்யாதீர்கள். பிரச்சனைகளுக்கு அதுதான் ஆரம்பம் உங்கள் பிறந்த வீட்டாருக்கு முன் னால் உங்கள் கணவரையோ அவ ரது குடும்பத்தாரையோ விமர்சனம் செய்யாதீர்கள் கூடிய வரையில் அவர்களது நல்ல குணங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள்
உங்களுக்கும், உங்கள் கணவருக்கு மிடையே ஆயிரம் இருக்கலாம். அது உங்கள் பெற்றோருக்குக் கூடத் தெரிய வேண்டாம் தனிமையில் இருக்கும் போது நீங்கள் அவரை ஒருமையில்கூட அழைக்கலாம். ஆனால் உங்கள் வீட் டார் முன்னிலையில் அதைத் தவிருங் கள் எந்தக் கணவனாலும் அதை அத்தனை சுலபத்தில் சகித்துக் கொள்ள முடியாது. மற்றவர்கள் முன்னிலை யில்தான் கெளரவமாக நடத்தப்பட வேண்டும் என்றே எல்லா கணவர்க ளும் எதிர்பார்ப்பார்கள்
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
LULUIT SETIË
குது
இருந்த வைரவனின் கண்ணாடியருகே மல பட்டிருந்தன. எதிரே பு வின் புகைப்படம் இரு உங்களுக்குள் ஏற்படும் flagolj சின்னசண்டைகளைக் கூடியவரை லஞ்சுக்கு GLGloir || || நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் இதோ வந்துள்றேன் உங்கள் பெற்றோரைப் பஞ்சாயத் சென்றாள். திற்கு அழைக்காதீர்கள் என்னதான் அனிதா அந்த அ மருமகன் என்றாலும் மாமனார் அறையைக் கவனித் மாமியாரது தலையீட்டைப் பொறுத்துக் ಙ್ 35 TLS கொ கொள்ள எந்த ஆணுக்கும் பிடிக்காது 5TGOT. ப்ரைவேட் என்று திருமணத்திற்குப் பிறகு புகுந்த பைாது' வீடுதான் உங்கள் வீடு. எனவே சதா சர்வ காலமும் உங்கள் பிறந்த வீட்டைப் பற்றி அங்குள்ளவர்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், புகுந்த வீட்டுப் பிரச்சனைகளுக்கும் - வைத்திறந்து பார்த்த முக்கியத்துவம் கொடுங்கள் கைவிட்டபோது 凯
திருமணத்திற்குப் பிறகு இரு திறந்து கொண்டது வீட்டாரையும் தூரத்தில் வைத்திருப் ν τ பதே உங்களுக்குப் பாதுகாப்பு தூர இருந்தால் சேர உறவு என்பது இங்கே ரொம்பப் பொருத்தம் 2
உங்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகளின்போது உங்கள் புகுந்த வீட்டாரை இழுக்காதீர்கள். அது உங்கள் பிறந்த வீட்டாரின் மீதான அவரது எரிச்சலை இன்னும் அதிகரிக்கும்.
திருமணத்திற்குப் பிறகு உங்கள் பிறந்த வீட்டை நீங்கள் மறந்துவிட வேண்டும் என்றில்லை. அவர்களுக்காக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றில்லை. உதாரணத்திற்கு உங்கள் அம்மாவுக்கு ஒரு சேலை வாங்கினால், கூடவே மாமியாருக்கும் ஒன்று வாங்கி விடுங்கள் மாமியாரை விட உங்கள் கணவர் உச்சி குளிர்வார். கோட்டு அணிவித்து
வீட்டிலுள்ள மற்ற மருமகன்க கைக்குட்டையைப் புே ளோடு உங்கள் கணவரை உங்கள் அமைத்துக் கொடுத்த ஒப்பிட்டுப் பேசுவதை :: DIGITUR (956 JT95USITUSITJ567T,
உங்கள் கணவர் உங்கள் வீட்டாரை பககமாக அவளைசசு மதிக்கிறாரோ இல்லையோ நீங்களும் ರ್ಙ್
协岛芭叫LLüuT芭, அவரது வீட்டாரிடம் அப்படியே நடந்து தான். கொள்ளாதீர்கள் அவரே தலை குனியும் "ஹாய் அனி. அளவுக்கு எல்லோரிடமும் அன்பைப் பகிறதா யாரும் சொல் பொழியுங்கள் நாளடைவில் அவரது சீதள் இயல்பாக நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர் L6 GYÜLIT SOSITSIGÓ” GT விர்கள் "தட்ஸ் ஆல்."
அவள் சென்றதும் கப் பார்த்து, "அனி. காரங்களோட கான், ஸ்டுட் மாத்திக்க வந்ே "பார்த்தேன்" என் அவன் ஆபீஸ் அணி
யாருக்குப்ரைவே காரர்கள் இருப்பார்க
அவர்கள்தான் கா
கிறார்களாமே என்று
கண்ணாடி முன் நிற்
நவநாகரீக மங்கையா
gbyudit 60
சல்வர்களுக்2
TE VAJ
தது. ப்ரேம் போட்டு கொண்டிருக்க, நிஜ
வில்லை. குழப்பமாக atalia உறவு? மார்ை
இதெல்லாம் ஆபிஸில்
மகளிர் மட்டும் 8
அனுப்பினால் போதுமானது
No. 4, Nelson Place (Near H.N.B) Wella watta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
என்ன Curglad "ஒண்ணுமில்லை. இட்ஸ் திங் குழப்பிக்காதே விே யெல்லாம் திறக்காதே ரெண்டு மணி நேரம்
வைரவன் கேட்க,
'இல்லை. நான் அனிதா "குழப்பிக் பாதே. நான் வரு ார்த்துக்கிட்டு @(.
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1772, கொழும்பு
YM SYSuSMASuS SASiS ரொம்ப சாதாரணமான GleF GÖGNINGINGÔI GITTUJub Juli EFGÖGNITI "S" "சிதாராவைப் பா Golu uLuft:
S S தெரிவு செய்யப் "ஓ மை காட் அ முகவரி: S S படுகிறவர்கள் 95LD5 -60)6.JT6)J6ői GELLIT Göt S S புகைப் படங்களை C "உங்களைப் பத்தி
Пl)." தொழில்: . . . . . அனுப்பினால் பிர தே "Slo M Glgnal MI
afia - 010 2il Emiramio-Biosffermio - 6eu Grfio LuEDILlgij gaireDLo g ಇಂಜಿಹಾ 历 "ேகூப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 09-02-2002 o அனி."
சொல்ல ஆரம்பிக்க,
இந்த வாரம் யாருக்கு சல்வார்? SunTrafasileñas dessDigglesanjżLib!
கதவு திறந்து قة الهوة = = = = = = = = = = = = = = = = = = = = =
யர்கள் நுழைந்தனர்.
“LAGMÜLLT GIVITöös யசோதா, இது என்
BiTub Fibol Tri LIfailuujni humčict இவர்தான்
10, மோதரைவீதி, கொழும்பு-15
செல்வி, சிபவித்ரா, அனிதாவை அறிமுக
660T.
அந்த ஜப்பானி
or 03-09, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
கண்ணையும் சின்னது இடுப்பு வரை குனிந்து ப்ரீஸ்டு" என்று மஞ்சள
"அப்புறம் பேசல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்காரங்க வந்திருக் பக. டிஸ்கஷன் நடக்
... Surt." ஐந்தாவது மாடியில் ஆபீஸ் அறையில் ஜாடிகள் வைக்கப் ன்னகையுடன் அனிதா ந்தது. மது அவளிடம் ககளைக் கொடுத்து
இரு நான் அந்த ரிசர்வ் பண்ணனும் என்று சொல்லிச்
ழகான விஸ்தாரமான தாள் யாரோ ஒரு ண்டு வைத்துவிட்டு, என்று கேட்டுவிட்டு விட்டுச் சென்றான். எழுதியிருந்த அறை ரிதா ட். உள்ளே ஜப்பான் ளோ? தயங்கினாள். ான்,பரன்ஸில் இருக் மெள்ள அந்தக் கத ாள். திறக்கவில்லை. னாக எதிர்ப்பக்கம் உள்ளே வைரவன்
அனிதாவிடம் சொல்லிவிட்டு அவர்களுடன்
அடுத்த அறைக்குச் சென்றான். அவன்
கண்களில் கவலை தெரிந்தது.
அனிதா வெளியே வந்தபோது, சீதள்
க, சீதள் அவனுக்கு கொண்டிருந்தாள். ாதிய அளவு தெரிய T6).
என்று அவள் கன் ட்டு அவள் முதுகுப் ற்றி வளைத்துத் தன் 5 4805(p60) IDTT60LJU அனிதாவைப் பார்த்
நீ இங்க வந்திருக் AGDGANG LU. "
"வேற ஏதாவது. ன்றாள்.
, அனிதாவை நேரா
நான் இப்ப ஜப்பான் பரன்ஸ் போகணும். தேன்' என்றான். றாள் அனிதா 2ற உத்தமமாக இருந் அவள் படம் சிரித்துக் அனிதாதான் சிரிக்க
இருந்தது. "இது பத் தொடும் உறவு
260 STILT 6T6IOT GOT . . . " கிறே?"
சும்மா போட்டுக் BITSLDITSOT (556-5606" இருக்கியா-எனக்கு ஆகும்"-
போறேன்" என்றாள் காதே. சொதப் நம்வரைக்கும் டி.வி ந. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு" ர்த்தேன்"- அனிதா
u GTGGTGOT GgFMTGGTGOT IT?” பேசிக்கிட்டு இருந்
T?" 6) LLUIT GOOTÚN LUGGTGGuflösas,
வைரவன் ஏதோ அதற்குள் பஸ்ஸர் இரண்டு ஜப்பாணி
மோட்டா, மிஸ்டர் மனைவி' என்று படுத்தினான் வைர
பர்கள், இருக்கிற பண்ணிக் கொண்டு நிமிர்ந்து, "வெலி ாகச் சிரித்தார்கள். ாம் என்ன" என்று
அறைக்குள் நோட்டுப் பத்தகத்துடன் நுழைந்து கொண்டிருந்தாள். அனிதாவை, ஒற்றுமே நடக்கவில்லை' போல சகஜமாகப் பார்த்துக் புன்னகைத்தாள்
எங்கே போவது? வாசலில் வகைக்கு ஒன்றாக அனிதா வக்கு கார்கள் காத்திருந்தன. சீருடையில் டிரைவர் அவளுக்காகக் கதவைத் திறந்து வைத்தான். பெருமூச்சுப் போல கார் கிளம்பி போலிஸ்காரரின் அருகில் நாமத் திருப் பத்துக்கு நிற்கும்போது டிரைவர் அவளிடம், "சிதாரா அம்மா இந்த கவரை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க. எங்க போகனும்மா' என்றான்.
"எங்க வீட்டுல அவங்கள்லாம் காஞ்சி பரம் போயிருக்காங்க இல்லையா?"
"ஆமாம்மா காலைல போயிருப்பாங்க." "அங்க போங்க." "அவங்க இந்நேரம் புறப்பட்டிருப்பாங்க." "காஞ்சிபுரம் போங்க" என்றாள். "சரிங்க. ஒருநிமிஷம்" என்று காரை சாலையோரத்தில் நிறுத்தினான்.
"ஆபீஸ் போய் வெளியூர் டியூட்டிக்கு பர்மிஷன் கேட்டுக்கிட்டு வந்துள்றேங்க." "கேட்டுக்கிட்டு வாங்க" என்றாள் அனிதா, சிதாரா கொடுத்திருந்த அந்த நீலநிற கவரைப் பிரித்தாள். அனிதாவுக்கு அன்புடன் என்று சிதாரா அதில் எழுதியி ருந்தாள். இவை இனி எனக்குத் தேவை யில்லை கால் கடிதம் மடிக்கப்பட்டு அதனி 60)Lufilâij Gugger Goar GJ Goar GMT GUITLCLITó, 9, oft. சிதாராவும் வைரவனும் பல்வேறு போஸ்க ளில், பல்வேறு ஸ்தலங்களில், அவற்றில் சில வேறு அந்தரங்கமாகவே இருந்தன. என்ன இடம் என்று தெரியவில்லை. வெளி நாடாக இருக்கலாம். பெங்களுராக இருக்க லாம். கோவாவாக இருக்கலாம். பீச்சாங் கரையில் சிதாராவின் முதுகை வைரவன் தேய்த்துக் கொண்டிருந்ததும். அவளை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு சமுத்திரத்தில் ஒடுவதும். You have mar ried a great lover, best of luck GT Gör gp iflg. IT IT IT எழுதியிருந்தாள்.
சற்று நேரத்தில் கார் டிரைவர் திரும்பி வந்து, 'அய்யா சொன்னாருங்க. இப்ப போக வேண்டாம். மீட்டிங் முடிஞ்சு ரெண்டு மணில வந்துருவாராம். அவரும் வர்றதா சொன்னாங்க இப்ப வீட்டுல காத்திருக்கும் படியா சொன்னாங்க."
"டிரைவர். காஞ்சிபுரம்போங்க" என் றாள்.
'அம்மா. நான் போறதில தயக்கம் இல்லைம்மா கார்ல பெட்ரோல் இருக்
குது. ரெண்டு மணில போயிருலாம். ஆனா, அனுமதி இல்லாம போனா என் வேலை போயிரும்மா. ஒரு நிமிஷம்கூட
விடமாட்டாங்க அண்ணாமலைக்கு ஆன
騷 எனக்கும் ஆயிரும்மா' என்றான்.
அனிதாவுக்கு இப்போது காரணமில்லாத கோபம் வந்து "உன் கிட்ட பத்து ரூபா இருக்கா? என்றாள்.
"இருக்கும்மா. அம்பது ரூபாயே இருக் கும்மா." சட்டென்று அதைப் பிடுங்கிக் கொண்டு காரைத் திறந்தாள் எதிர்வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். அந்த பஸ் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று பீச் பக்கம் இடதுபுறம் திரும்பியது. சட்டென்று இறங்கினாள் சில சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள் மெள்ள நடந்தாள் சற்று தூரத்தில் கார் அவளைப் பின் தொடர்ந்தது நேராக ஐஸ் அவுஸ் வரை நடந்தாள்.
வினோதமான கதவுகளை யெல்லாம் திறக்காதே!
தாகம் எடுத்தது. குளிர்பானங்கள் விற்றுக்கொண்டிருந்த பெட்டிக் கடையில் சென்று ஒரு லைம் எடுத்துக் குடித்தாள். டிரைவர் கைகட்டிக்கொண்டு பானட்டின் மேல் தொப்பியை வைத்துக் காத்திருந்தான். ஒரு ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டாள்.
"எங்கம்மா போகணும்?" "பின்னால அந்த கார் வருதில்லை, ஆட்டோக் காரரே"
"அதிலிருந்து தப்பிக்கணும்." கார் டிரைவரிடம் கோபித்துக் கொண்டு, காரில் இருந்து இறங்கி கண்ணில் பட்ட ஒரு ஆட்டோரிக்ஷாவில் ஏறிக் கொண்ட அனிதாவிடம் ஆட்டோரிக்ஷாக் காரர், "ஏம்மா அந்தாளு பேஜார் பண்றா னாம்மா? பேட்டை பக்கம் கூட்டிட்டுப் போய் கீச்சுரலாமா?" என்றார்.
'இல்லைப்பா. அது எங்க கார்தான். எங்க டிரைவர்தான்." என்றாள் அனிதா
'டிரைவர் வெச்சிக்கிட்டு, கப்பல் கணக்கா கார் வெச்சுக்கிட்டு இந்த ரங்க சாமி ஆட்டோல வர்றியா? என்னம்மா சமூக சேவையா, ஏழைபங்காளியாஇல்லைபைத்தியமா?" என்று ஆச்சரியமாகக் கேட்டார் ஆட்டோக்காரர்.
"அதெல்லாம் ஏதும் இல்லை. நீ போறியா?
ஆட்டோ வேகமாகச் சென்றது. திடீர் என்று யு டர்ன் அடித்து எதிர்பக்கம் சென்று சநதுககுள மறைநது, ஐஸ் அவுஸ் பககம နှီးမြှို့မျိုးမျိုးနှီး မျိုး GlousflüJULL
பாது பின்னால் வந்த காரைக் காண வில்லை. ஐம்பது ரூபாயில் பாக்கி இருந்த பணத்திலிருந்து ஆட்டோ சார்ஜ் கொடுத் தாள
"தாங்க்ஸ்ப்பா." என்று சொல்லி, ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொண்டாள் அனிதா
"திரும்ப ஏதாவது சவாரி போகணும்னா வாங்கம்மா. இங்கதான் ஸ்டாண்டுல தாம்மா கெடப்பேன். இது நம்மபேட்டை. Tou Got IT Gug 9,5 DIT Gü u Got GOTT Got GOTT
சொல்லு. கீச்சுரலாம்."
(அளிதா வருவாள்.)

Page 14
UrůUIT digUAE
காளைக்கு எரிச்ச *匈-
"ஏ பெருமைக்கார இலை விடவில்லை. தற்பெருமையும் தை நல்லதற்கில்லை, நீ மிக
என்றது காளை
றந்து சில மாதங்களே ஆன ஒரு ஆட்டுக்குட்டிக்கு உடம்
GLISIGA)Tub கொழுப்பு.
ஆமாம் குழந்தையாக இருக்கிறோம் என்ற ஒரே காரணத்தால் அது மிகவும் சுதந்திரமாகவும், உல்லாசமாகவும் இருந் 芋
அப்போது காலை பதினோரு மணி இருக்கும்.
வீட்டு எஜமானரும் அது குட்டிதானே என்று விட்டு விட்டார். அது எது செய்தா லும் அவர் கண்டு கொள்வதில்லை.
அதனால் ஆட்டுக்குட்டிக்கு ஒரே பூட்டி உழுது கொண்டிருப்பதைப் பார்த் * சபிக்கின்றா கொண்டாட்டம்தான். *匈
தாய் ஆட்டிடம் வயிறு முட்டப் பால் உடனே அதற்கு மகிழ்ச்சி கரை சந்தோஷமாக
கஷ்டத்திற்கு என் ஆழ்ந் என்று சொல்லி விட் துள்ளிக் குதித்த ஓடி
மாலைவரை உழுத வழியில் ஒரு ஆச்சரிய
காலையில் அத6 யடித்து விட்டு சென்ற
புரண்டது.
ஆ ஒரு காளை மாட்டியது. வெறும் வாயை எவ்வளவு நேரம்தான் மெல்லுவது? என் கஷ்டம் பார்த்து கடவுள் உதவி புரிந்துள்ளார்' என்று நினைத்தபடி அந்தக்
ாளையின் அருகே சென்றது. "ஏ முட்டாள் காளையே"
குடிக்கும் பிறகு சிறிது நேரம் அங்கேயே உலவிக் கொண்டிருக்கும், பிறகு சிறிது நேரம் படுத்து உறங்கும். உறங்கி எழுந்த பின் சோம்பல் முறிக்கும் பிறகு வெளியே ஊர் சுற்றக் கிளம்பிவிடும்
சுற்றச் சென்ற இடத்திலும் சுவையான இளம் இலைதழைகளையும் ஒரு பிடிபிடிக்
கும், பிறகு உல்லாசமாக அங்கும் இங்கும் "யாரது? ஆட்டுக் குட்டியை ஒ சுற்றித் திரியும். "நான்தான் ஆட்டுக்குட்டி" கட்டி இழுத்து வந்து
கணிணில் கண்ட மிருகங்களை என்ன விஷயம்" அவனோடு இன் யெல்லாம் கேலியும், கிண்டலும் செய்யும், அம் என்ன ஜென்மமோ நீ பேசிக் கொண்டு வந் தன்னுடைய சுதந்திரத்தை அவற்றுடன் கொளுத்துகின்ற வெயிலில் இப்படி நிலத் "ஆட்டுக்குட்டி கெ
இருக்கிறது. பிரியான கொண்டு போகிறாய
"இல்லை நம்ப
ஒப்பிட்டு, "என்னைப் போன்ற சுகவாசி உலகில் வேறு யார் இருக்கிறாார்? பிறந் தால் என்னைப் போல் பிறக்க வேண்டும்.
வது இல்லையா?"
என்னைப் போல் கஷ்டமே இல்லாமல் தெரியவில்லை" - - - - குடுக்கணும் குட்டியிே சுதந்திரமாகவும், ஆனந்தமாகவும் வாழ காளை எரிச்சலோடு ஆட்டுக்குட்டியை கிறேன் எனபது நேர் வேண்டும். நீங்களெல்லாம் ஒரு பிறவியா? ாாததது காகத் தான் வாங்கிச்
றேன்."
காளை மாடு அ கேட்டுவிட்டு ஆட்டுக்கு என் வாழ்நாளில் என்று காலையில் பெ 5. GODSİ 3 Griffla) 5 GOSI GJOffi.
இப்போது காளை தோடு செல்லத் தொ
"என்னைப் பார்த்தாயா சுதந்திர புரு ஷன் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்று சொல்லுவார்களே. அதேபோல் நான்
எதற்காகப் பிறந்தீர்கள்? பூமிக்கு வெறும் பாரம்" என்று அவற்றின் மனம் புண் படும்படியாகப் பேசிச் சிரிக்கும்.
ஒருநாள் அந்த ஆட்டுக்குட்டி, தனது காலைக் L0L 00L ccMM00LLLSY0G cMMMS SY0 M00L0 M0L LLLLa முடித்துக் கொண்டு வெளியே புறப்பட்டது. ஏதாவது விலங்குகள் தென்படுகின்ற
சிறந்த வர்ணத்திற்கு
குள்ளக்கோழி சதங்கை-அது | 2. ժՂց նւյնGւյԼւ சின்னசேதிகள் அது என்ன? 3. வேலியைத்தான | குதிரை பறக்கி 4 குட்டைப்பனை யம்-அது என்
பேசமட்டும் வர 6. நாலு முலைப் விலை பெட்டி பெட்டி அது | 7 எட்டாத 6ெ | தொட்டில் ஆடு 8. பகலில் துயிலு அலறுவான் அ 9. நரைத்த கிழவி மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் DIT SIT? 90/67. ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09.02.2002 10. ரத்தத்திலே வி வர்ணம் தீட்டும் போட்டி இல: 432 இல்லாதாது அ
έ5, σσταυριτες εμπιτιοευή 595 - GlLu - 3) Gს . 1772, கொழும்பு.
q7 segi 01
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 430 திருதிச் ?
பரிசுக்குரியவர்: Talk 'g
fl. as G362. Tiras Toor, ரயrழபிரி ை
ர்ராகுருயாழி அன்நூர் தேசிய கல்லூரி வழைச்சேனை-05 - - - - - -
பாராட்டுக்குரியவர்கள்: ஏ. ஆர்.எம். றிஸ்வான், ஏ. ஆர். றஸ்லினா,
மெடஹம, விபில 12ம் ஒழுங்கை வெட்டுக்குளம் வீதி, புத்தளம் ஏரியா-51 என் ErtsoIIT6so (:LJesúd, ஜெ. விகாசினி, வில் நெவேதா 6 2/1 மடவள வீதி, கட்டுகஸ்தோட்டை 67.கோயில் வீதி, மஸ்கெலியா வனத்தில் பூமிக்க ஜெயக்குமார், மலர்சாந்தன், யூசௌமியா ஆராய்ச்சி GOLDI) ஆண்டு கொபம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-0.145/30 ஜெம்பட்டார் வீதி, கொழும்பு-13 சுற்றளவில் DOTOT அசள்மிகா, பாத்திமா றுஸ்கா நளீர், மையததை மறை க/காபொக்க த.ம.வி. மடுல்கலை மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மூதூர், o: ഥഞ്ഞത്രെ
ভক্ত . [f]6$LITeড় দেয়া மனோகரன் ராஜி சிவாஜினி, இருக் DITTOTIT பேர் ஆராய்ச்சியி வ/இறம்பைக்குளம், மகளிர் ம.வி. வவுனியா L-L-GTGTLD, நிந்தவூர்-10, 6ðIsr
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை உச்சத்தை அடைந்
னே முளைத்து முன்று அதற்குள் இத்தனை லக்கணமுமா? இது வம் கஷ்டப் படுவாய்"
யா? அட பொறா ழ்க்கையில் கஷ்டம் லை. நான் எத்தனை வாழ்கிறேன் என்று
து பார்க்கத்தான் வரட்டுமா? உன் த அனுதாபங்கள்" டு ஆட்டுக் குட்டி து காளை விடு திரும்பும் ந்தைக் கண்டது. Eடம் தற்பெருமை அந்த ராஜா வீட்டு த ஆசாமி கயிறால் கொண்டிருந்தான். னொரு மனிதனும் 5fᎢ6Ꮇ . ாழு கொழுவென்று
ரி போட வாங்கிக்
T?"
ஆத்தாளுக்குப் பலி
A)Gu GITISIji) QJOTTä. ܓܠ -
த்திக் கடன் அதற் . 30
கொண்டு போகி `2 - ܠܸ
-|つ。
ட்டியை பார்த்தது. イ ・31 அழவே மாட்டேன்,
ருமையடித்த அதன்
ந்த பேச்சுக்களைக்
N. - .34 33 * 22 ܠ ̄ ܓܫ O
மாடு சந்தோஷத் 1-45 வரையான புள்ளிகளை இணைத்து டங்கியது. மறைந்திருக்கும் உருவத்தைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S
நாலுவரிச் செய்திகள்
|* அயோடின் டிஞ்சரின் தன்மை
குே குடலுக் குள் I களைக் கண்டுபிடித்தவர் யார் 1667 தெரியுமா டாக்டரும் அல்ல, யில் சி' விஞ்ஞானியும் அல்ல. அமெரிக்க ஆயிரம் உண்டு- ராணுவ மேஜர் பிராங்க் உட்பரி
என்பவர் தான். பாதுகாப்பான,
ன்டி வெள்ளைக்
மலிவான, சுலபமாக தயாரிக்க
து-அது என்ன?
பில் எட்டுக்கல கூடிய நோய் கிருமி எதிர்ப்பு
23T2 திறன் கொண்டது டிஞ்சர்' என
சத்தம் வரும் இவர் கண்டுபிடித்தார்.
T5-915 6660?
பெட்டி நந்த "ாம் ஆண்டில்" மெக்சி
ஆணடில நயூ ஒடும் குதிரைப் கோவில் அயல் கிரக உடல்கள் T60/60/? கிடந்ததாக செய்திகள் வெளியா UG) தூரத்தில் னது. இதை அமெரிக்க அரசு து அது என்ன? மறுத்தது. அங்கு கிடந்தது கால வான் இரவில் லையை அறிவிக்கும் வெதர் @ தா து எனன? பலூன்கள் என்று தெரிவித்து
குதித்து ஒடுகி விட்டது. LIITIP 1989Q). LITL GUITJFFT GIGOTLIGIñ 1ளர்வது ரத்தம் தொலைக் காட்சிக்கு 9սէդ W୬) ଗt ଜ01ଗ0] ? அளித்தபோது தங்களிடம் உள்ள அயல் கிரக கலம் எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டறியும் ஆராய்ச்சியை ஏரியா 51ல் செய்வ தாக கூறினார். அதன்பிறகுதான் இந்த செய்தி பிரபலமானது
ஏரியா 51ல் அயல் கிரகவா சிகளின் கலம் மற்றும் உடல்கள், இருப்பதை அரசு ரகசியமாக வைத்திருக்கிறது என்று 48 "த விகித மக்கள் நினைக்கிறார்கள் இந்த இடம் ஏவி-6 போன்ற
(191707 1/10? - 6 டுமஐடு பிடு / புரு பின் 9 :பிா 2C975?? III(2) I
பது அமெரிக்கா அதிநவீன உளவு விமானங்களை
என்கிற பாலை உருவாக்கி சோதிக்கும் இடம்தான்
உளவு என்கிறார்கள் சிலர். " ಉ.೧! இப்படி ஒரு உளவு விமானம் இந்த ஆராய்ச்சி தயாராவதையோ, ஏரியா-51 இருப் JL15fᎠᏜfᎢᎯ5 ᏭᏓ05 莎 கு!
பயே உருவாக்கி பதையோகூட அமெரிக் காவின் ம், இங்கு 600 ராணுவத் தலைமையகமான
ல் ஈடுபட்டுள்ள பெண்டகோன் இன்னமும் மறுத்து
வருகிறது.
TUID6ù)f DUr
*
இன்று கேமரா பிலிம் என் றெல்லாம் சொன்னால் உங்க ளுக்கு தெரியும் பிலிம் என்ற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு கிரேக்க மொழியில் பெல்மா என்றால் காலுக்கு கீழே உள்ள மெல்லிய தோல் என்று பொருள் இந்த வார்த்தை ஆங்கிலத்தில் பில் மென் என்று அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பில்மென், பிலிம் அகிவிட்டது. மெல்லிய தோல் போல் இருப்ப தால் இதை பிலிம் என்கின்ற 60III
இங்கிலாந்தில், இளம் வயதி லேயே பிரதம மந்திரி ஆனவர்க ளுள் தற்போதைய பிரதம மந்திரி டோனி ப்ளேயரும் ஒருவர். இவ ரது வயது 44 மிக மிக இளம் வயதில் இங்கிலாந்தில் பிரதம மந்திரியானவர் யார் தெரியுமா? வில்லியம் பிட் 1783ம் ஆண்டில் ஆட்சி பீடம் ஏறியபோது இவருக்கு வயது இருபத்தி நான்கு
விஞ்ஞானிகள் ஏவும் விண்கலன் செல்லும் ராக்கெட்டானது குறைந்தது மணிக்கு 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல் கின்றன.
1972-ல் அமெரிக்கா விண் வெளியில் ஏவிய அட்லாஸ் ராக்கெட் தொடக்கத்தில் 51 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.
1870ல் இங்கிலாந்தில் கண்டு பிடிக்கப்பட்டதுதான் பேட்மிணி டன் விளையாட்டு, ஆனால் இதற்கான விதிமுறைகள் பின் னாளில் இந்தியாவில் உள்ள பூனாவில் உருவாகக்கப்பட்டன.
| QI.03-09, 2002

Page 15
வினையால் ஒரு வெள்ளைப்புறா :
லெப். ரைட். லெப். ரைட் அந்தப் பயிற்சி முகாமின் எணர்திசைகளிலும் எதி ரொலித்தவண்ணம் இருந்தது. அது பயிற்சி முடித்து வெளியேறும் பொருட்டு ஒழுங்கு செய் யப்பட்ட நிகழ்ச்சி, மேடையிலே முப்படைத்தளபதி களுடன் பிரிகேடியர் கபில ரட்னாயக்கவும் கம்பீரமாக நிற்கிறார். அவர் நாட்டின் வடபகுதி யான யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலைப் பகுதியில் பிரிகேடியராகப் பணிபுரிகிறார். நாட்டில் ஏற்பட்ட இனப்பிரச்சனையினால் அவ சரகாலச்சட்டத்தின் கீழ் சிவில் நிர்வாகப் பொறுப் புக்களையும் அவ்வப்பிரதேசங்களுக்குரிய பிரிகேடி யர்களே கவனிக்க வேண்டியிருந்தது.
"சமன் எங்கட ஏரியாவில இருக்கிற குடும்ப விபரம் எல்லாம் எடுத்தாச்சா?
ஓம் சேர். எல்லாருக்கும் ஐசிகொடுக்க வேணும். நாளைக்குக் கொடுக்கிறதா கிராம நிலதாரிட்ட சொல்லியிருக்கு சேர்
ஸ்கொட்டில நாலு பேரை வரச்சொல்லு நான் வெளிய போக வேணும்
அவர் தமக்குத் தேவை ஏற்படும் போது பிக் கப்பில் விரும்பியபடி எங்கும் போய்வர முடியும் அவர் பகுதியில் வசித்த அதிபர் ஒருவரின் மீது அவருக்கு ஒரு கண் அதிபரின் கணவர் வெளி நாடு ஒன்றில் பணிபுரிகிறார். அதிபரை ஒரு முறையாவது அடைந்துவிட வேணும் என மன திலே நெடுநாளாக ஆசை அதிபருக்கு இரு பிள்ளைகள் ஒருவன் ஓஎல்படிக்கும் மாறன் மற்றவன் ஆண்டு ஆறில் பயிலும் மனோ
மாறனுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அரியாலை முகாமில் அவனை தடுத்து வைத்திருந்தார்கள் ஒவ்வொரு நாளும் அதிபர் பார்த்து சாப்பாடு எல்லாம் கொடுத்து விட்டுப் போவார். பல வழிகளிலும் முயன்றும் அவனை விடுவிக்க முடியவில்லை.
*** பியந்த இனிப்போதும் வீட்டில தேடுவாங்க நீபோ. நண்பனின் பேச்சைக் கேட்கக்கூடிய நிலையில் பியந்த இந்த உலகில் இல்லை அவன் போதை உலகில் சஞ்சரித்துக் கொண்டி ருந்தான். அவன் ஒரு போதைப்பிரியனாகப் படிப்படியாக மாறிவருகிறான். வீட்டிலே ஸ்பெ ஷல் கிளாஸ் என்ற போர்வையில் தாய் மாலினியை ஏமாற்றி வெளியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் பாவிப்பதில் ஈடுபடுவது தினசரியாகிவிட்டது. வாழ்வில் பாதியை இழந்த நிலைக்கு அவன் வந்துவிட்டான். அவனுக்கு வீட்டுக்கஷ்டங்கள் ஒன்றும் தெரியாது தந்தை பெருந்தொகைப்பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைப்பார். இதைவிட அவ்வப்போது லீவில் வரும் போது நகைகளாகவும், பணமாகவும், பொருட்களாகவும் ஏராளமாகக் கொண்டு வருவார். அவனுக்கு இவற்றைப்பார்க்கும் போது தந்தையின் தொழிலையே தானும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்மனதில் எழும்
*** மனதில் எழுந்த சோகத்தை அதிபரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிரிகேடியரிடம் பலமுறை சென்று பேசிப்பார்த்தார். பலன் ஒன்றும் இல்லை. அவரின் வார்த்தைப்பிரயோகங்கள் அதிபருக்குப் புதிராகவே இருந்தது. அப்போது தான் பிரிகேடி யரின் உள்நோக்கம் புரிந்தது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான அதிகாரிகளினால்த்தான் இன்னும் எம் பிரச்சனை தீர்ந்தபாடில்லை என மனதினில் GIGoIGOflj.G.J.T6öTLITT.
திடீரென ஒருநாள் மாறன் வீட்டிற்கு வந்தான். "அம்மா என்னை விட்டுட்டாங்கள் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்ர ஐசியை உங்கள வந்து இண்டைக்குப் பின்நேரம் எடுக்கட்டாம்"
ஐயா எங்க? மே ஒபிசெக்கே இன்னவா! சேர் குட்வினிங் எண்ட எண்ட கோமத? நல்லா இருக்கிறோம் சேர் ரொம்ப நன்றி சேர் மகன்ர ஐசி வேணும். எதுக்கு நன்றி நாங்க செய்யறத செஞ்சிட்ட இனி நீங்கதா செஞ்ச வேணும்
என்ன சேர் செய்ய வேணும் எனக்கு நீங்கதான் வேணும் அதிபர் தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்தபடியால் அன்று முதல் அவர் காணாமல் போனோர் பட்டியலில்
O3-09, 2002
(34F Tj, J.LILILLITIT,
***
பட்டியலை எல்லோரும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். யார்? யார்? எந்த ஊர்? என்று ஒன்றும் புரியவில்லை. கொழும்பு பஸ் நிலையத்தில்தான் அந்தப் பெயர்ப்பட்டியல் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் விடயம் : மட்டும் புரிந்து செய்தி பரவத் தொடங்கியது. கொழும்பு- பதுளை பிரயாணப்பாதையில் புளத் சிங்கள என்ற கிராமத்தால் அந்தத்தனியார் பஸ் போய்க்கொண்டிருந்த போது குண்டு வெடிப்பில்: பஸ்சில் பிரயாணம் செய்த அனைவரும் இறந்து விட்டார்கள் என்பது மட்டும் ஊர்ஜிதமாகிக் கொண்டிருந்தது. கமாலினி என்ற பெயரையும் அந்தப்பட்டியல் பரிதாபமாகத் தாங்கியிருந்தது.
பரபரப்பாகச் செய்தி பரவியது.
***
செய்தியை அறிந்து ஊர் மக்கள் திகைத்தனர். அதிபரும் பிள்ளைகளும் எங்கே போயிருப்பார்கள்? அதிபரின் பரிதாப மரணத்தை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அதே போல் மாற : னும் மனோவும் எங்கே போனார்கள் என்பதும்:
*** அவர்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுத்து பியந்தவால் துடுப்பெடுத்தாட முடியாமல் சரியா : கக்களைப்புத் தொட்டது வேகமாக வந்த பந்து ஒன்று அவனின் தலையைத் தட்டிச் சென்றது. அதன் பின் அவனுக்கு நினைவு இல்லை. உடன் : அவன் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டான். அவசர சிகிச்சைப்பிரிவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
இயங்கிக் கொண்டிருந்த வோக்கியை நிறுத்தி: விட்டு சிவந்த கண்களும் தொங்கிய தலையுமாகக் காட்சி தந்தார் கபில ரட்னாயக்க செய்திகளின் சிதறல்கள் அவர் இதயத்தைத் துளைத்துச் சென் : றன. சீரான வாழ்வு சிலந்தி வலையாக ஒரு நொடியில் அறுந்ததை எண்ணி மனம் கலங்கி னார். பஸ் குண்டு வெடிப்பில் மாலினி இறந்தது: ஒரு செய்தி மகன் பியந்த போதைப் பழக்கத்தா: லும் விபத்தினாலும் இனி சுயமாகச் சிந்தித்துச் செயற்பட முடியாமல் சித்தசுவாதீன முற்றவனாக மாறிவிட்டான் என்பது மற்றச் செய்தி. இனி நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன் என: எண்ணினார் கலைந்த தேனீக்களாக அவர் மனம் சம்பவங்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. வீணான பெண்ணாசையும் அதிகாரமும் எனக்கு வினையாக முடிந்ததோ என எண்ணினார்.
***
எண்ணி முடிந்த வாக்குகளின் பெறுபேறு : களின்படி பழைய அரசு மணிகவ்வ புதிய அரசு பதவியேற்றது. புரியாத புதிருக்கு விடை : காணும் முயற்சியில் புதிய அரசு முனைப்புடன் செயற்பட்டது. புத்தாண்டுடன் போர் நிறுத்தம் புரிந்து கொண்டார்கள்
சமன் இன்றைக்கு எங்கட போடரில இருந்து அவங்கட பொயின்ருக்குக் கிட்டப்போய்க் கதைக்க : லாம் எண்டு யோசிக்கிறன்
ஓம் சேர் அவையும் நேற்று வந்திட்டுப் போனவைதானே.
அப்ப என்னோட நீயும், காமினியும், ரஞ்சித் தும் ஆம்ஸ் இல்லாமல் வாங்கோ
ஓ கே சேர்.
சென்றியில அவையோடை கதைச்சுப் போட் டுப் போவோம்.
நல்லது சேர்.
அவர்கள் எதிரே தெரிந்த காவலரணை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காவலரனுக்கருகில் பச்சை வரி உடையில் சிரித்த முகங்களுடன் இரு உருவங்கள் இவர்களை வரவேற்கக் காத்திருக்கின்றன. பிரிகேடியர் நெருங்க நெருங்க எங்கோ பரிச்சயப்பட்ட முகங்களாக ஒ இது மாறன் மற்றது மனோ' அவரின் மனதில் மங்கலாகப் பழைய சம்பவங்கள். கைலாகு கொடுப்பதற்காக பிரிகேடியர் நகர்ந்த வேளை அந்தத் திடீர் சத்தம் எல்லோர் கவ னத்தையும் திசை திருப்பியது கண்ணிவெடியில் ஒரு காலை இழந்த நிலையிலும் மாறனின் கைத்தாங்கலில் கபில ரட்னாயக்க நிமிர்ந்து sópafplfir.
இணைந்த இரு கைகளின் இறுக்கத்தி லும் சமாதானத்திற்கான சரித்திரம் வலுப் பெற்றது. (யாவும் கற்பனை)
திை
 
 
 
 
 
 
 
 
 

ந்த இரண்டு மூன்று தினங்களாய் எனக்கு சுகக்குறைவாக இருந்தது. பருவப் பெயர்ச்சியின் நிமித்தம் லேசாய் தடுமல் தலைவலியோட உடம் பும் அசதியாய் இருந்தது. பெனடோல் மாத்திரை கள் வாங்கிக் குடித்துப் பார்த்தன் அப்போதைக்கு குணமாவது போல் இருக்கும். பழையபடி இர வில் காய்ச்சல் அடிப்பது போல் தோன்றும் இன்று என்னால் படுக்கையை விட்டு எழும்ப முடியாத நிலை அதனால் இன்று வேலைக்குப் போக இயலாது என்று தீர்மானத்தோடு காலை ஏழு மணியைத் தாண்டியும் படுக்கையில் கிடந்த என்னை "என்னங்க நேரமாச்சு எழுந்திரிங் கப்பா வேலைக்குப் போகணும்தானே!" என்ற வாறு போர்வைக்குள் சுருண்டு கிடந்த என்னருகில் வந்தாள் மனைவி
எப்போதும் எழு மணிக்குச் சரியாய் எழுந்து விடும் நான் அவளின் குரல் கேட்டும் சலனமில் லாமல் இருந்ததால் போர்வையை மெல்ல இழுத்து விட்டு என் தலையில் கை வைத்து பார்த்ததும் அதிர்ந்தவளாய் ஐய்யய்யோ காய்ச்சல் இப்படி அடிக்குதே சரி சரி இன்னைக்கு வேலைக்குப் போகாட்டிப் பரவாயில்லை" என்றவாறு ஓடிச் சென்று அவசர அவசரமாய் சூடாய் காப்பி தயாரித்து எடுத்து வந்து குடிக்கச் செய்தாள். குடித்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டேன். "மறுபடியும் படுக்காதீங்க போய் முகங்கழுவிட்டு வந்து புறப்படுங்க ஆஸ்பத்திரிக்குப் போவோம்" என்ற மனைவியின் அன்புக் கட்டளைக்குக் கட் டுப்பட்டவனாய் மெல்ல எழுந்து குளியலறைக்கு போக முற்பட்டேன். அந்நேரம் "மஹா மஹா" என்று யாரோ அழைக்க ஓடிச்சென்று கதவைத் திறக்கும் ஓசை என் காதில் விழுகிறது "அடடே நந்தினியா வா வா' என அவள் வரவேற்கும் நந்தினிக்கு நான் வைத்திருக்கும் பெயர் ஊர்வம்பு எப்போது வீட்டிற்கு வந்தாலும் எவர் கதை யையாவது அளக்காமல் சென்றதாய் நானறி
களில் அவனைப் பார்க்கப்பரிதாபமாக இருக்கும். சிறுவர்கள் மாத்திரமன்றி சில பெரியவர்களும்
இவனை துன்புறுத்துவார்கள் அந்நேரம் அவர்கள்தான் மூளை வளர்ச்சிக் குன்றியவர்களாய் எனக்குத் தோன்றும் அப்போதெல்லாம் ஆண்டவன் மேல் எனக்குப் பொல்லாத கோபம் வருவதும் உண்டு ஏன்தான் இப்படிப் பட்டவர் களைப் படைக்கின்றானோ என ஆத்தரப்படு வேன். இப்படிப்பட்டவனுக்குத் திருமணம் என் றால் நம்பமுடியாத விசயமல்லவா? நந்தினி பொய் சொல்லமாட்டாள் என்பதால் நம்பினேன்.
நான் ஆடை மாற்றிக் கொண்டு வந்தபோது நந்தினி புறப்பட்டு விட்டிருந்தாள். அதற்குள் மஹா என்னை சாப்பிட அழைக்க காய்ச்சலால் கசந்த வாய்க்குள் இரண்டு இட்லியை திணித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டேன் கூடவே மஹாவும் வந்தாள் இருவரும் அருகில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியை நோக்கி மெல்ல நடந் தோம் வழியில் எனக்கு அவன் முளைவளர்ச்சிக் குன்றியவன் என்று தெரிந்தும் துணிந்து அவனைக் கைப்பிடித்த அந்த பெண்ணின் ஞாபகம் கட்டிக் கப் போகிறவன் கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் தட்டிக் கழிக்கிற பெண்கள் வாழும் சமுதாயத்தில், அதுவும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? என்ன மென்மையான இதயம், யாரும் யாருக்கும் வாழ்வு கொடுக்கலாம். ஆனால் ஒருவனின் ஊனத்தை பெரிதாய் எண்ணாமல் தன்னையே தானமாய் வழங்க தன்னலம் கருதாத வர்களால்தான் முடியும் உண்மையில் அப்பெண் சாதாரணப் பெண் அல்ல. பெண் என்னும் பெயரில் அவனுக்காய் மண்ணில் அவதரித்த
(&ს0რ)
கட்டாரிலிருந்து ດວເມອງ நடராஜ்
இன்று யாரைப்பற்றி என்ன சொல்லபோகி
O) D றாளோ! எல்லோர் வீட்டுக் கதையையும் எங்களிடம் D 函 } சொல்லும் அவள் எங்கள் கதையையும் இதே போல் மற்றவர்களிடம் சொல்வாள் என்பது தெரியும். இவளோட அளவிற்கதிகமாய் தொடர்பு Col 35 莎 வைக்க வேண்டாமென்று மகாவிடம் சொல்லி
O) வைத்திருக்கின்றேன். இருந்தாலும் இதற்கென்றே வீடு தேடி வருபவளை போவென்று துரத்தவா முடியும்.
குளியலறையிலிருந்து வெளியே நான் வந்த போது மஹாவும் நந்தினியும் ஏதோ சுவாரஷ்ய LDET "o" "மஹா விசயம் தெரியுமா? இதை உனக்கு சொல்ற துக்காகத்தான் நான் வந்தேன் அதற்குள்ளே மறந்துட்டேன் பார்த்தியா' என அவள் சொன் னது காதில் விழ மேலும் என்ன சொல்ல போகிறாள் என காதை கொடுத்தேன்.
"நம்ம முக்காயி மகன் அதான் அந்தக் கேனப் பய பூராசு அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சி தெரியுமா? பொண்ணு ரொம்ப அழ கானவளாம். என்னால நம்ப முடியலடி எப்படித் தான் அவனுக்குப் பொண்ணு கொடுத்தாங்களோ தெரியல. பாவம் அந்த பொண்ணு. இவனோட எப்படித்தான் குடும்பம் நடத்தப் போவுதோ" மூச்சுவிடாமல் அவள் சொல்லி முடித்ததை கேட்டதும் என் மனைவிக்குப் போலவே எனக்கும் ஆச்சரியம்தான் இந்த பூராக பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குன்றியவன். யார் என்ன சொன்னாலும் செய்வான் முளைதான் வளர வில்லையே தவிர ஆள் நன்கு வளர்ந்திருந்தான் மாடு மாதிரி உழைப்பான் பொறுப்பற்ற பெற் சாப்பாட்டிற்காய் பல நேரங்களில் பல வீடுகளில் இவன் கையேந்தி நிற்பதைப் பார்த்திருக்கின்றேன். நல்ல உடையின்றி, குளிக்கா மல் மஞ்சள் காவி படிந்த பற்களோடு ஒரு பைத் தியக்காரனைப்போல் ஊருக்குள் உலவிக் கொணி L-(UT) JB5/T60,T,
இவனது கோலம் கண்ட சிறுவர்கள் இவனை வம்பிற்கிழுப்பார்கள். இவன் கெட்ட வார்த்தையில் திட்டுவான். பதிலாக சிறுவர்கள் இவனுக்கு கல்
அடியை பரிசாய் வழங்குவார்கள். அந்நேரங்
கருணை தெய்வம்" என எண்ணிக் கொண்டே ஆஸ்பத்திரியையும் அடைந்து விட்டோம்.
எங்களின் முறைக்காக ஆஸ்பத்திரியின் வர வேற்புக்கூட நாற்காலியில் அமர்ந்திருந்தோம். எங்களைப் போலவே இன்னும் சிலரும் அமர்ந் திருந்தார்கள் அந்நேரம் ஆஸ்பத்திரியின் உட்பக்க மிருந்து ஒரு வயதான பெண்மணி வந்தாள். முகத்தைப் பார்த்தேன். அது பூராசின் தாய். அவளை அவ்விடத்தில் கண்டபோது முன்னெப் போதும் இல்லாத மரியாதை தோன்றியது. இப் படியொரு மகனைப் பெற்றதுமன்றி, கல்யாணம் வேறு செய்து வைத்து விட்டாளே! "கெட்டிக் காரிதான்" மனசுக்குள் புகழ்ந்து கொண்டேன். அப்போது "என்னங்க கொஞ்சம் முக்காயி அக்காவுக்கு பின்னால் நிற்கிற பெண்ணைப் பாருங்க அவதான் பூராசின் பெண்டாட்டி" மஹா காட்டித்தந்த அந்தப் பெண்ணை ஆவ லோடு பார்த்தேன். நந்தினி சொன்னது போல் அவள் தேவதை போலவே இருந்தாள் "ச்சே. இப்படி ஒரு பெண்ணை எப்படி பூராசுக்கு கட்டிவைக்க ஏற்பாடு செய்தாங்க?" மஹாவிடம் கேட்டேன்.
"அது ஒண்ணும் பெரிய காரியம் இல்லிங்க நல்ல அழகா இருக்கிறாளா, இந்தத் திமிர்ல எவன் கிட்டயோ பல்ல காட்டியிருக்கா இவ திமிரை அடக்குறதுக்காக எவனோ ஆசை காட்டி மோசம் செய்திட்டுப் போயிட்டான். இப்போ மூணு மாசம் சொந்த ஊர்ல இருந்தா குடும்ப மானம்போய்விடும். அத்தோடு பிறக்கப் போகிற குழந்தைக்கு ஒரு அப்பா வேணும். அவளை பெத்தவங்க புராசோட அப்பனுக்கு கொஞ்ச பணத்தையும் சாராயத்தையும் கொடுத்து பூராசு தலையிலே இவளைக் கட்டி வச்சிட்டாங்க நந்தினி எல்லாவிபரத்தையும் சொல்லிட்டுத்தான் போனாள்" காதுக்குள் இவ்வளவு பெரிய விசயத்தை கிசுக் கிசுத்தபோது என் கற்பனையில் மிதந்த அந்த கருணை தெய்வம் அந்த நிமிஷத்திலேயே கலைந்து போனது. இப்போது போதிய அறிவு இருந்தும் முட்டாள்களாய் போகும் இது போன்றவர்களுக்குள் மூளை வளர்ச்சிகுன்றிய பூராசு ஒரு மாமேதை யாக எனக்குத் தெரிகிறான்!

Page 16
தவி கமிஷனர் மார்த் தாண்டன் களத்தில் இறங் J.SIIIII.
சந்திரஜித் வெறியர்கள் அனுப்பின மிரட்டல் கடிதத்தை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொண்டு லேபரட்டரிக்கு அனுப்பி வைத்தார். மதுலதா வீட்டில் முதலில் சக்கையாய் விசாரித்தார். டிராஃபிக் டிபார்ட்மெண்ட்டிற்கு வெள்ளை மாருதியின் எண் சொல்லப்பட்டது. சந்திர ஜித்தை விசாரித்தார்.
"சில நண்பர்கள் மதுலதா பேட்டில அப்படி சொல்லியிருக்கிறதை என கவனத்துக்குக் கொண்டு வந்தாங்க நேர்ல சந்திக்கிறப்போ அப்படி எந்த விதத்தில குறைஞ்சி போச்சி என் முகம்னு கேட்கச் சொன்னாங்க லாயர் நோட்டீஸ் விடச் சொன்னாங்க மான நஷ்ட ஈடு வழக்கு ஏன் போடக் கூடாதுண்னு கேட்டு ஏதோ பக்குவமில்லாம பேசிட்டாங்க விடுங்கன்னு தான் நான் எல்லார்கிட்டேயும் சொன் னேன்"
"இந்த கையெழுத்து உங்களுக்கு பரிச்சயமானதா இருக்கா, பாருங்க அடிக் கடி உங்களுக்கு லெட்டர் எழுதற யாரா வது ரசிகர் கையெழுத்து மாதிரி இது தெரியுதா?
"செகரட்டரி ராமனைத்தான் கேக்க ணும் நீங்க"
ராமன் வாங்கிப் பார்த்து உதடு பிதுக்கினான் ரசிகர் கடிதங்களைக் கட்டுக் கட்டாகத் தூக்கி வைத்தான் நான்கு
போல அதிகாரிகள் அவற்றைக் கட்ட விழ்த்து ஒன்றைக்கூட விடாமல் அலச ஆரம்பித்தார்கள்
மார்த்தாண்டனுக்கு அங்கேயே போன் வந்தது.
"ஹலோ மார்த்தாண்டன் ஹியர்" "சார், நீங்க அனுப்பி வச்ச லெட்டர்ல ரத்தத்தாலதான் மேட்டர் எழுதப்பட்டி ருக்கு சந்தேகமே இல்லை, ஹ்யூமன் ப்ளட் கைரேகைகள் ஏழெட்டு இருக்கு" "தாங்க் யு யோசனையாய் வைத்தார். "மிஸ்டர் சந்திரஜித், இதுவரைக்கும் உங்களுக்கு எந்த ரசிகராவது ரத்தத்திலே எழுதியிருக்காரா?”
"இல்லை சார் ராமன், அப்படி எதுவும் ரத்தத்திலே எழுதி லெட்டர் வந்திருக்கா?
'இல்லை சார் என்றான் ராமன் "உங்களுக்கு எவ்வளவு மன்றங்கள் இருக்கு?
"ஆயிரத்தி நானூத்திப் பத்து" என் DN GOT UITLD'60T.
"தலைமை எங்கே? "மெட்ராஸ்ல தான்." "தலைவர் அட்ரஸ் கொடுங்க" "இதோ. பெற்றுக் கொண்டு மார்த்தாண்டன் இரண்டு இன்ஸ் பெக்டர்களுடன் ஜீப்பில் புறப்பட ரசிகர் கடிதங்கள் அலசும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.
சங்கரதாஸ் பல் தேய்த்து முடித்த வுடன் போன் செய்தான்
"ஹலோ" என்றான் சுதிர் "சுதிர் நான்தான் ராத்திரி எதுவும் பிரச்னை இல்லையே?
"இல்லை. நாலு மணி நேரத்துக்கு ஒரு தடவை நீ சொன்ன இன்ஜெக்ஷனைப் போட்டுக்கிட்டே இருந்தேன். இப்பவும் தூக்கம்தான்."
"ரூம் கதவு முடிதானே இருக்கு? "ஆமாம். நான் போன் பேசறது அவளுக்குக் கேக்காது"
"அதுக்குத்தான் கேட்டேன். இப்ப துர்க்கா எங்கே இருக்கா?
அப்புறமா
ருக்கு இது சிங்கபூல் El II i
○○ cm。 @リー
Gun Grie
ー。
。
அவ ஆத்தாவோட இருக்கா" "அதாவது புருஷனோட
போட்டு கோவிச்சிக்கிட்டு,
"ஆமாம் புரியுதோ
ஆமாம் போட்டு வைக்கிறேன்." "பேப்பர் பார்த்தியா?"
ΤοMMoML
புரியலையோ
"பார்த்தனே ரெண்டு ராத்திரி ஆச்சி
ஆனா நியூஸ் எதுவும் இல்லையே."
"அமுக்கிட்டாங்க நான் நேர்ல வர்
றேன். உனக்கு வேலை வச்சிருக்கேன்"
சங்கரதாஸ் போனை வைத்துவிட்டு
குளித்து உடையணிந்து தன் அறையை விட்டு வெளியே வந்தபோது கீழே ஹாலில் அவனுக்காக அந்த இளைஞன் கையில் ஒரு சின்ன பார்சலோடு காத்திருந்தான்.
"சுலைமான் ராவுத்தர் கொடுக்கச்
6 | T6ði 601 | | II?"
"ஆமாம் சார்"
"ரொம்ப தேங்ஸ்ன்னு சொல்லு
நான் போன் பண்ணிப் பேசறேன்னு சொல்லு"
பார்சலை வாங்கிக் கொண்டு வெளியே
நடக்குமுன் "ஏய்!"
"அய்யா!
தப்பித் தவறி இ நாலஞ்சி ஊசிகள் உடனே பாதிச்சி
ஆர்டர் ஏற்படுத்தி
தவறுதலா இதை பேவுண்ட்சுக்குப்
ரெண்டு பேருக்கும் வந்துடுச்சி உடனே செஞ்சி கம்பெனின் இந்த அட்வர்ஸ்-எல் மருந்தை தயாரிக் எடுத்துக்கிட்டிருக்க "தடை செய்ய ட்டும் எப்படி கி "தடை செஞ்ச பதுக்கி வச்சி அநிய பேவுண்ட்சுக்கு விச் ஃபிரண்டு ஒருத்த முக்கியமா தேவை fAL GL GM TGGTGGOT GJJ fill LIII."
"அது சரி, யா "நம்ம மதுலத "GIGIGI p GTi ( "நானா? தினம் நாள் போட்டுக்கிட் பிரமாதமா உளற தமாஷா இருக்கும். "மை காட் இட் விபரீதமே புரியுது. ப இங்கே வச்சிக்கிறத
"LDJAL), QuIT, { விபரமா இப்படி உ வில் அமர்ந்து சி கொண்டான் சங்க சங்கரதாஸ் தி சொல்லி முடித்தது முகம் வெளிரிப்போ
"என்ன சுதிர் "இவ்வளவு கெ தண்டிக்கனுமான்) "யோசிக்கிறியா முடிச்சிட்டேன் சுதி கும், அலட்சியத்துக் படுது. மதுலதா உ செத்தும் போயிருப் LLUIT GOT 56000TIL 6000T." "யாரும் கண்டு சொல்றியா தாஸ்?" "நான் சொன்ன ஒட்டை இருக்கான சுதிர் யோசித்து
படுது" என்றான்.
"மதுலதா முர பிட்டாளா?
"இல்லை. அ அறைஞ்சிதான் சா "நான் சொல் பேசினியா?
டுக்கோ ைபிரப
“4 ff), JuluIII.“
"யாராச்சும் என்னைத் தேடி வந்தா. நான் வர லேட்டாகும்னு சொல்லு"
வெளியே வந்து நீல நிற டோயாட் டோவை எடுத்துக் கொண்டு சல்லென்று
சாலையில் வழுக்கினான் பெஸண்ட் நகர் பங்களாவிற்கு வந்து நிறுத்தி இறங்கி
பார்சலோடு வாசலுக்கு வந்து பஸ்ஸர்
அழுத்தினான்.
மாஜிக் ஜயில் இவனைப் பார்த்து விட்டுக் கதவைத் திறந்தான் சுதிர்
"இதென்ன பார்சல்?
"சிங்கப்பூர்லேர்ந்து அப்பா சுலைமான் ராவுத்தார் கிட்டே கொடுத்தனுப்பிச்
சிருக்கார் நான்தான் நாலு நாளைக்கு
முன்னாடி போன் பணிணி அனுப்பச்
சொன்னேன்"
"சரி என்ன இது "இது ஒரு ஊசி மருந்து இதிலே பத்து ஊசி இருக்கு இது சிங்கப்பூர்ல
தயாரிச்சது தயாரிச்ச ஒரே மாசத்தில
இந்த ஊசி மருந்தை தடை செஞ்சிட்டாங்க
%լյրֆլի, ջիլ II ֆփ6իլցի, growgUIII իլ, டேயும் பிடுங்கிட்டாங்க மிச்சமுள்ளதை"
"ஏன்?"
இது ட்யூபர்குளோசிஸ்க்காக விசேஷமா
கண்டுபிடிக்கப்பட்ட மருந்து முப்பது ஊசி தொடர்ந்து போட்டா
ரெக்கவரி தெரியும்."
பிரமாதமான
"பின்னே ஏன் தடை செஞ்சாங்க?"
"டிபி இல்லாத சாதாரண உடம்புக்கு
"ஆமாம் உன்ன இருபது லட்சம் கோம்னு சொன்னே முனு நாளாச்சின்
"குரலை மாத்த "ஆமாம் தாஸ் "39, GNOSÍ GO GNOST 61oljaunլիք"
"ஆமாம்." "GJIT, LJT LUGLJITILI சங்கரதாஸ் வைத்திருக்கும் ஏசி திறந்து உள்ளே வ
கட்டில் மேல் மதுலதா
"சிரின்ஞ்சை எ கையால துவக்கி ை தாஸ் மெதுவான தான் சுதிர் எடுத் மருந்தை லோட் காற்றுக் கொப்பள விட்டு மதுலதாவின் முழுக்கச் செலுத்தி தான
ஊசி குத்தின கண் இமைகள் . சலனமற்ற மயக்க ஏறி இறங்கிக் கொ கால்களும், கண்களு யில் பாவமே என் இருவரும் வெ (கண்ணாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைப் போட்டுட்டா. லயே சிறுமூளையை மெண்ட்டல் டிஸ் இது ஒரு ஹாஸ்பிடல்ல ரெண்டு சாதாரண போட்டு. அவங்க மெண்டல் டிஸ் ஆர்டர் இந்த மருந்தை தடை ய சீல் வச்சிட்டாங்க பெக்ட் இல்லாம இதே கிறதுக்கு முயற்சிகள் ITE,” ப்பட்ட ஊசி உனக்கு டைச்சது?" ாலும் சில டீலர்கள் ாய் லாபம் வச்சி டிபி கிறாங்க இங்கே என் லுக்கு இந்த ஊசி அதி ப்படுதுன்னு அப்பா ன் வாங்கி அனுப்பி -
தோல்வியை நோக்கிப் போய்க்
ாவுக்குத்தான்." கொண்டிருந்தன. ug: நகரங்கள் றே நீ" ரஷ்ய படைகளிடம் வீழ்ந்தன. சில ஒரு ஊசின்னு பத்து தோல்வியை ஒப்புக் -துக்கப்புறம் மதுலதா கொள்வதுபோல் படைகளை வாபஸ் போறாப் பாரு பெற ஹிட்லர் உத்தரவிட்டான். ஆனால் பல இடங்களில் சாத்திய
ருக்கு இங்கே டிபி?
பதான் தாஸ் எனக்கு த்து நாளைக்கு இவளை
IT?"
எல்லாம் சொல்றேன் க்காரு" என்று சோபா கரெட் கொளுத்திக் ரதாஸ்,
* A. /LD, drg5IIT ~9ILJLILA)LGULI - - ய் உட்கார்ந்திருந்தான். மற்றது ששז1%י தெரிந்தும்கூட பேச மாட்டேங்கிறே? எதிர்த்து நிற்குமாறு கட்டளையிட்டு " மதுவிதாவை ஆயிரக்கணக்கான ஜெர்மனி வீரர்
நான் யோசிச்சி கை பலிகொடுத்தான்.
ர் அவளோட திமிருக் தோல்விகளின் தொடர்ச்சியாக
Gig ö, GöEITGM) GUIT GJITö, dál LLUIT OLUL - ஐரோப்பாவின் பல கேந்திர நிலைகள் பா எவ்வளவு புதுமை கைமீறிப் போயின.
தோல்வியடைந்து பெர்லினை பிளாண்ல எதாச்சும் நோக்கி திரும்பிக்கொண்டு இருந்த iனு சொல்லு" ஜெர்மன் படைகள் இடையில் அகப் "இல்லைன்னுதான் பட்ட மக்களை மோசமாக துன்புறுத்
பிடிக்க மாட்டாங்கன்னு
ண்டு பண்ணாம சாப்
-ம்தான் அறைஞ்சி,
LÎl 6uj GJ 6jI." பிக் கொடுத்தபடியே
So
னக் கடத்திட்டு வந்து வேணும்னு கேட்ருக் |ன், கடத்திட்டு வந்து று சொன்னேன்." தானே பேசினே?
ட்டினபடியேதானே
என்ன செய்றான்னும் இந்தத் தோல்வி பயணத்தின் டந்து மதுலதாவை - போது ஆயிரக்கணக்கான மக்கள்
"சித் - கொன்று குவிக்கப்பட்டார்கள். யக்கத்தில் கிடந்தாள் யுத்தத்தில் பல முனைகளில் ஹிட்லருக்கு தோல்வி கிடைத்துக்
டு முதல் ஊசி என் கொண்டிருந்த போதிலும் அவன் வக்கிறேன்" என
துத் தர ஊசியின் வதைக் கூடங்கள் மாத்திரம் எந்தவித செய்து கொண்டு பாதிப்பும் இன்றி இயங்கிக்கொண்டு İ. இருந்தன. சில இடங்களில் போர் விட்டு வெளியே எடுத் தளபாடங்களுக்கும் எரிபொருளுக் fø01 Ital கும் பாரிய தட்டுப்பாடு நிலவிய '' - போதிலும் சித்திரவதைமுகாம்களுக்
LÉ "E. '? எரிபொருள் விநியோகத்தை ண்டிருக்க கைகளும் - குறைக்கக்கூடாதென தனது அதி
' நிலை - காரிகளுக்கு ஹிட்லர் கண்டிப்பான
கிடந்தாள். தோள் - உத்தரவு பிறப்பித்திருந்தான். ச்சி தொடரும்) போரின் பிற்பகுதியில் பல
ଜୋ TLDaluLLGOL, si LS), (6).J., Lost;
சித்திரைவதை முகாம்களில் மனித உடல் உருக்கப்பட்டு அதனால் பெறப்பட்ட சவர்க்காரம் உட்பட உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட் டது. ஹிட்லரின் போர்க் கால நிர் வாகத்தில் காணப்பட்ட ஒரு வெற் றிகரமான அம்சம் அதன் தோல்வியில் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போதிலும் அத
னைக் காரணம் காட்டி உற்பத்தி முடக்கத்தை மேற்கொள்ளாது சகல தையும் வழமைபோல் இயங்க வைக்க அரும்பாடுபட்டான். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றான். இதன் காரணமாக யுத்தத்தின் கடை வருடங்களில்கூட ஜெர்மன் பொரு ளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட வில்லையென வரலாற்று ஆசிரியர் கள் சுட்டிக்காட்டிடுகின்றனர்.
எவ்வாறனெனிலும் ஹிட்லரையும் அவனது கூட்டணியை விடவும்
எதிர்த்தரப்பு பலமாக இருந்தது. நவீனத்துவங்களால் நிரம்பிக் காணப் பட்டது. ஆதலினால் போரின் தோல்வி ஹிட்லருக்கு பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டது. இதுவரை காலமும் ஹிட்லரின் எதிர்தரப்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த அமெரிக்கா பாரியளவில் ஆயுத தளபாடங்களை விநியோகித்ததுடன் ஐரோப்பாவில் தமது படைகளையும் பரவச்செய்தது. 1944ம் ஆண்டின் இறுதிப் பகுதி யாகும்போது ஐரோப்பாக் கண்டத்தில் சிறிய பகுதிகளில் மாத்திரமே ஹிட்ல ரின் ஆதிக்கம் காணப்பட்டது.
பிரேக் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தம் ஐரோப்பாவின் போரை முடித்து வைக்கும் சண்டையாக அமைந்தது.
O3-09, 2002

Page 17
(5ம் பக்கத் தொடர்ச்சி.) -
நீங்கள் இந்திய ராணுவத்திட்டையும் காசுவாங்கி இலங்கை ராணுவத்திட்டயும் காசுவாங்கி வவுனியாவிலயும் கப்பம் வேண்டி புலிகளை அழிக்கும் வேலையிலயும் மும்முரமா இருந்து பிறகு அவர்கள் ஆதரவுடனேயே எம்பியுமாகி எல்லா வேளை களிலும் தமிழ்மக்கள்மானம் காப்பதையே குறியாய்க் கொண்டு செயற்பட்டதைக் குற்றம் சொல்லுது மனுசன்
அதில உள்ள கெட்டித்தனம் ஆளுக்கு விளங்குதில்லை. உங்கட இயக்க எம்பியாக மட்டக்களப்பிலிருந்து 1988 தேர்தலில் தெரிவான கருணாகரன் ஜனா பாளிமெண்டில அவசரகாலச்சட்டத்திக்கு ஆதரவாய்க் கையுயர்த்தேக்கையும் நீங்கள்தான் அவருக்குத் தலைவராயிருந்தனிங்கள் எண்டும் ೧öಗೆ
அதுமட்டுமில்லை. இந்திய ராணுவம் வெளியேறின நேரம் தலைமன்னார்க் கடற்கரையில் ஆயுதங்களைப் போட்டுவிட்டுத் தப்பியோடி இந்தியா போன நீங்கள் அங்கை என்னமோசபீனாவோகபீனாவோ கடத்தினதாயும் மரத்தால ஏறிக் கொப்பால இறங்கினதாயும் ஏதேதோ கொச்சை கொச்சையாய்க் கதையள் சொல்லுது அரசியல்ல கோவமிருந்தால் இப்பிடித் தனிப்பட்ட முறையில் அபாண்டப் பழிகளைச் சுமத்தித் தாக்குதல் நடத்திறதெல்லாம் படிச்சவையின்ர குணம் போலும் எனக்கு அதுகளைக் கேக்கவே காதுகூசுது தமிழன்மானமாய் வாழநீங்கள் வேனும் உங்கடவீரப் பேச்சு வேனும் அதுதான் எனக்குத் தெரிஞ்ச்து.
எனக்குள்ள கவலை எல்லாம் எம்பி ஆன பிறகு உங்களை முழுசாய்க் காணக் கிடைக்கேல்லை எண்டதுதான் எவ்வளவெல்லாம் செய்து முடிக்கத் திட்டம் வைச்சிருந்தனிங்கள் மேடைமேடையாய்ச் சொன்னனிங்கள் இப்ப ஏன் ஒரு பேச்சையுமே காணேல்லை எண்டதுதான் என்ர பிரச்சனை தலைவர் பிரபாகரனும் பிரதமர் ரணிலும்தான் இனிஅதையெல்லாம் பாத்துக் கொள்ளவேனும் எண்டு நீங்கள் விட்டிட்டிருக்கிறதாய்த்தான் நான் விளங்கிக் கொள்ளுறன் அப்ப நீங்களெல்லாம் ஏன்? எண்டு கெக்கெட்டம் விட்டுத்திரியிறவைக்கு உறைக்கிற மாதிரியும், வாயைப் பொத்திற மாதிரியும், உங்கட தற்போதைய வேலைத் திட்டத்தையும் முயற்சிகளையும் எடுத்து
விடவேணும் நீங்கள்
அண்ணையிடமிருந்து நான் எதிர்பார்ப்பது அவ்வளவே.
மிகுந்த பட்சமுடன்
சாதாரணன்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S காணாமல் போன படைவீரர்களின் அறிந்துகொள்ளும் ஆவலில் அம்பாந் பெற்றோர் உறவினர் சங்கம் அண்மையில் தோட்டை எம்பிலிப்பிட்டிய போன்ற தூர வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர இடங்களிலிருந்து வயதான பல பெற் தேசங்களுக்குச் சென்று அந்த இயக்கத்தின் றோர் இந்த வன்னி விஜயத்தில் பங்கேற் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் றிருந்தனர். செல்வன் உட்பட பலரை சந்தித்ததுடன் கடந்த 20ம் திகதி இரவு 7 மணியளவில் புலிகளின் பிடியிலிருந்த 10 சிறைக் கைதிக அனைவரும் மடுவை சென்றடைந்தனர்.
இது வன்னி சென்று =வந்தகதை.க
ளையும் விடுதலை செய்து வந்தமை யாவரும் பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் அறிந்ததே. மாத்திரமே கிளிநொச்சி சென்று புலிகளின் இந்த வன்னிச்சுற்றுப் பயணத்திற்கு தலைவர்களை சந்திக்கமுடியும் என்று தென்னிலங்கையிலிருந்து சுமார் 1700 சங்கத்தின் தலைவர் நாணயக்கார கூறிய பெற்றோர், உறவினர்கள் கலந்துகொண்ட போது பெற்றோர்கள் பலர் தங்களுக்கும் னர். இந்தப் பயணத்தை நடவடிக்கையின் புலிகளை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காத போது காணாமற்போன படைவீரர்களின் ஆத்திரத்தில் திட்டித் தீர்த்தனர். பெற்றோர் உறவினர் சங்கம் என்ற அமைப்பு தங்களுக்கும் கிளிநொச்சி செல்ல அனு ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமைப்பின் மதிப்பதாக கூறியதனாலேயே இந்த தலைவராக ஈ.பி.நாணயக்கார என்பவர் பயணத்தில் கலந்துகொண்டதாக பலரும் கடமையாற்றுகிறார். ஆத்திரத்துடன் கூறினர். இவை எதனையும் இவர் வன்னிக்கு கூட்டிச்சென்ற 1700 காதில் போட்டுக்கொள்ளாத நாணயக்கார பேரையும் போதிய வசதிகள் அற்ற மடுப்பிர அவரது மனைவி மற்றும் வேறு சில தேசத்தில் தவிக்கவிட்டு விட்டு ஒரு சில அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுடன் ரைக் கூட்டிக்கொண்டு கிளிநொச்சி சென்ற வன்னி சென்றார். தாகவும் இந்த பயணத்தை ஒழுங்கு செய்ததில் பாரிய குறைபாடுகள் இடம் பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளின்போது காணாமல்போன ஆயிரக்கணக்கான படைவீரர்கள் புலிகளின் பிடியில் இருப்பதாக கூறப்பட்டுவந்ததைத் தொடர்ந்து அதில் தமது பிள்ளைகளும் இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் பல பெற்றோர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் இந்த பயணத்தில் இணைந்து கொண்டனர். குறிப்பிட்ட குடும்ப அங்கத்தவர்கள் வந்தால் தமது பிள்ளைகள் குறித்த விவரத்தை அறிந்துகொள்ள முடியும் என்று முன்னதாக இந்த சங்கத்தினால் பெற்றோருக்கு நம் பிக்கையூட்டப்பட்டிருக்கிறது.
இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு வரிடமிருந்தும் 500 ரூபா அறவிடப்பட்டது. வன்னியிலுள்ள அகதிக ளுக்கு கொடுப்பதற்கெனக் கூறி மேலும் 500 ரூபா பெறுமதியான உணவு பொட்டலங் கள் பெற்றோரிடமிருந்து சேகரிக்கப்பட்டன. ஒரு வீட்டிலிருந்து இரண்டு பேர் வருவதா யின் அவர்களுக்குத் தேவையான உணவு பணம் என்பவற்றை எடுத்துவருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமது பிள்ளைகள் குறித்த தகவல்களை
GLI103-09, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . )
தற்போது தமிழக முதல்வராக இருப்பவர் பன்னீர்செல்வம் அவர் தேவர் இனத்தைப் சேர்ந்தவர். ஆகவே ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றால் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி இல்லாமல் போய் விடும் என்ற பிரசாரத்தை திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. ஆனால் இப்பிர சாரம் எவ்வளவு தூரம் எடுபடும் என்பது தெரியவில்லை. ஏனெனில் ஒரு புதுயுக்தியை ஜெயலலிதா கையாண்டிருக்கிறார். அவர் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோர வில்லை. எங்கள் வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள் ளன. ஆண்டிப்பட்டிக்கும் இரட்டை இலைக் கும் உள்ள உறவு என்பது அவ்வளவு சாதா ரண உறவல்ல. அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தொகுதிக்கு வராமல் படுக்கையில் இருந்து கொண்டே 1984ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் இறந்து விட்டார். அவருடைய உடலை விமானத்தில் கொண்டு வருகிறார் கள் என்று திமுக கட்டவிழ்த்துவிட்ட பிர சாரம் இங்கு எடுபடவில்லை. இத்தகையச் சூழலில் ஜெயலலிதா ஜெயிப்பது என்பது உறுதியாகிவிட்ட விஷயம். அப்படி அவர் வெற்றி பெற்று முதல்வராகி விட்டால் மூன்றாவது அணி என்பது மறுபடியும் தேவையற்ற ஒன்றாக மாறி விடும்.
இதுவரை விவாதித்த விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேச முடியும். 1991ம் ஆண்டில் இருந்து 1996 வரை நடை பெற்ற அதிமுக ஆட்சியின் போது ரஜினி காந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான உறவு என்பது சீர்கெட்டது. அப்போதைய அதிமுக அமைச்சரான ஆர்.எம்.வீரப்பன் மேடையில் இருக்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ரஜினி பேசினார். இப்படி பேசிய ரஜினி காந்தை கண்டிக்கவில்லை என்று ஆர்எம் வீரப்பன் அமைச்சரவையில் இருந்து நீக்கப் பட்டார். ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே சீர்கெட்டு போன உறவைத் தங்க ளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள் வதற்கு வீரப்பன் முதற்கொண்டு எல்லாக் கட்சிகளுமே பிரயத்தனம் நடத்தின. அவர் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அப்படி எதையும் அவர்
ിruഖിബ്ലെ).
ஆனால் தி.மு.கவுக்கும் தமிழ் மாநில காங்கரசுக்கும் இடையே ஒரு பாலமாக
21ம் திகதி கிளிநொச்சி புலிகளின் காரியாலயத்தில் தமிழ்ச்செல்வனை சந்தித்த போது தாங்கள் சுமார் 3000 பேர் மடு வந்திருப்பதாக நாணயக்கார கூறியிருக் கிறார்.
இது பொய்யென அவரது முன்னா லேயே மற்றொரு என்ஜிஒ பெண்மணி கூறியிருக்கிறார்.
இந்தப் பயணத்தில் நடந்த மிகவும்
ரஜினியின் அரசியல்.
அவர் விளங்கினார். 1996ம் ஆண்டு தேர்தலின் போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக் களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் வைத்த வேண்டுகோள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை அப்போதே கேள்வி எழுப்பியவர்களும் உண்டு. அவர் ஆதரிக்கா விட்டால்கூட திமுக வெற்றி பெற்றிருக்கும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், அந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதா மீது அப்படி ஒரு வெறுப்பு நிலவியது. அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க விரும்பியவர்கள் தி.மு.க. வுக்கு வாக்களித்தனர். ரஜினிகாந்த் மறுபடியும் 1998 மக்களவைத் தேர்தலில் அதே கூட்ட ணிைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோவையில் குண்டு வெடிப்பு நடந்த சூழலில் அவர் வைத்த வேண்டுகோளை மக்கள் புறக்கணித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும் கண் முன் னால் நடந்துள்ள ஒரு கொடுமையான சம்ப வத்தை முழுவதுமாக மறைப்பது போன்று அவருடைய பேச்சு அமைந்திருந்தது. உளவுத் துறை சரியாக செயல்படாததால்தான் குண்டு வெடிப்புகள் நடைபெற்றது என்ற உண மையை அவர் சுலபமாக மறைக்கப்பார்த் தார். தேர்தலில் வெற்றி பெற தி.மு.கவின் எதிரிகள் குண்டு வைத்து, அக்கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கித்தர முயல்கிறார் கள் என்ற அடிப்படையில்தான் அவருடைய பேச்சு அமைந்திருந்தது. அவர் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்ட ஒன்றரை ஆண்டுக்குள்ளாகவே அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. ஆனால் தமிழகத்தில் உள்ள பத்திரிகை களும், சோ போன்ற வேறு சிலரும் ரஜினி காந்த் மிகப்பெரிய செல்வாக்குமிக்கவர் என்ற தோற்றத்தை உருவாக்க முயன்று வருகின்ற னர். தி.மு.க. அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே அமைப்பு ரீதியாக பலம் வாய்ந் தவை அமைப்பு ரீதியாக பலம் இல்லாமல் கட்சியைக் கட்டுவது என்பது அவ்வளவு இலேசான காரியம் அல்ல. அது ஒருபுறம் இருக்க தி.மு.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகள் மீது மக்கள் ஒரேயடியாக வெறுப்படைந்து விட்டனர் என்றும் கூற முடியாது.
ரஜினிகாந்துக்கு தன்னுடைய பலம் என்ன என்பது தெரியும் கடந்த இரண்டு ஆண்டு களாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் தாக்குதலின் காரணமாக சினிமாவே ஆட்டம் கண்டுபோய் இருக்கிறது. ரசிகர்களின் தேவை வேறுவிதமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அர சியலுக்கு அவ்வளவு விரைவில் வந்துவிட மாட்டார் என்று நம்பலாம்.
வேடிக்கையான சம்பவம் இதன் பின்னர் தான் அரங்கேறியது.
தாங்கள் 10 சிறைக்கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ்ச்செல்வன் கூறியதும் அவர்களுக்கு விடுதலைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்கு உரிமைகோரி நாணயக்கா ரவின் மனைவியும் மேற்சொன்ன என்ஜிஒ) பெண்மணியும் கை நீட்டி அடித்து கொள்ளாத குறையாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனை பெரும் விரக்தி நிலையில் தமிழ்ச்செல்வனும் புலி உறுப்பினர்களும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
இந்த வன்னி விஜயத்தின்போது ஒரு சில சிறைக்கைதிகளேனும் விடுதலை செய்யப்படலாம் என்று முன்கூட்டியே எதிர் பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர்களை கிளிநொச்சியில் இருந்து மடுவரையாவது அழைத்துவர எந்தவொரு போக்குவரத்து ஒழுங்கும் பயண ஏற்பட்டாளர்களால் செய்யப்பட்டிருக்கவில்லை. கடைசியில் விடு தலையான 10 பேரும் புலிகள் வழங்கிய லொறியொன்றிலேயே மறுநாள் காலை மடுவந்து சேர்ந்தனர்.
இந்த பயண ஒழுங்குகளுக்காக பலர் நன்கொடை வழங்கியிருந்தனர். சிலிங்கோ நிறுவனத்தலைவர் லலித் கொத்தலாவல ஒரு இலட்சம் ரூபா கொடுத்திருந்தார்.
அனைத்து மக்களாலும் அனுதாபமாக நோக்கப்பட்ட காணாமல்போன படையி னரின் பெற்றோர் உறவினர் சங்கமும் ஒரு வியாபார சங்கமாக ஆகிவிட்டதா என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக் கின்றனர்.

Page 18
型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆国圆圆匣
ஏமார் ܨܚܐ a 22 صبر ?
のアアプー /7) ) வெளிப்பாடு முக وسط/
1743- 2 C_/ مےZ7/7 اہ/ V -1 ..." சூரியனின் சிவப் TL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L ZZTT ST
பின்புறம் சென்று
ENG டெவல்ட் களமாகிறது சார்ஜா) தெட்
கையை உதறிவிட்
இந்தியா-பாகிஸ்தான் இடை யேயான எல்லைப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் மே.இந்திய அணிகளுக் கிடையிலான டெஸ்ட் போட்டிகள் சார்ஜாவில் நடைபெறுகின்றன.
மேஇந்திய-பாகிஸ்தானுக்கு இடை யிலான டெஸ்ட் தொடர் ஒன்று பாகிஸ் தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந் தது. எனினும் அண்மைக்காலமாக இந்திய பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளதால் பாகிஸ்தான் வருவதற்கு பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி மேஇந்திய தீவுகள் அணி தயக்கம் காட்டியது.
எனவே, போட்டிகள் தடைப்பட் டால் பெருமளவு நஷ்டம் ஏற்படும் எனக் கருதிய பாகிஸ்தான் கிரிக்கெட் ' கட்டுப்பாட்டுச் சபை சார்ஜாவில் "சரி பேசாவிட்ட போட்டிகளை நடத்த விரும்பியது. இதற்கு அனைத்து தரப்பினரதும் சம்மதம் கிடைத்ததால் இரு நாடு களுக்குமிடையேயான போட்டிகள் சார்ஜாவில் இடம்பெறுகின்றன.
எனவே, இது சார்ஜா மைதானத் தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியாகவும், போட்டியில் பங்கு பற்றும் எந்த நாடுகளுக்கும் சொந்த விலக்காது, இன்னு மில்லாத மைதானத்தில் நடைபெறும் நின்றாள். அவன் 3வது டெஸ்ட் போட்டியாகவும் குறிப் வைக்கின்ற ஒவ்ெ பிட்ட போட்டி முக்கியம் பெறுகின்றது - நெஞ்சு இடறி
"GLIg IDITLLITUII"
நான் போகின்றே செல்பவன் போ: செய்தான். அவெ திரும்பியது. "போ போகின்றாயா?" பேசின. உதடுகள் எதையுமே உச்சா கட்டளையிட்டது. போர்த்திருந்த த
Jelölő Glói jTöGjögött
IgGyötöIGII
பங்களாதேஷ்-பாகிஸ்தான் அணி களுக் கிடையில் அண்மையில் டாக்காவில் நடை பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது ரசிகர்களின் தாக்குதலுக்கு சொகிப்
அக்தார் இலக்கானார்.
இவ் இரு நாடுகளுக்கிடையிலும் நடை பெற்று வரும் முன்று ஆட்டங்களை கொண்ட இரண் டாவது போட்டியின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 281 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக யூசுப் யொஹனா, யூனிஸ் கான் அப்துல்ரஸாக் ஆகியோர் ஆகியோர் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி முறையே 12 (ஆஇ) 73, 43 (ஆ.இ) ஒட்டங்களைப்
பெற்றனர்.
எனவே 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்று தமது இன்னிங்சை முடித்துக் கொண்ட னர் பங்களாதேஷ் அணி சார்பாக தெனஷார் இம்ராண் 65 ஓட்டங்களையும் அல் சாஹேரியர்
41 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சக்லைன் முஷ்தாக், சஹீட் அப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது அணியின் வெற்றியை உறுதிப்
படுத்திக் கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணியினர் துடுப்பெடுத் தாடிக் கொண்டிருக்கும்போது, பந்து தடுப்பில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் வீரர்கள்மீது ரசிகர்கள் கற்களை வீசி கலகம் செய்தனர். ரசிகர்களால் வீசப்பட்ட கல் ஒன்று, ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானின் அதிவேகப் பந்துவீச்சாளர் சொகிப் அக்தாரின் தலையில் பட்டதால், அக்தார் மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
இதனால், ஆட்டம் அரை மணி நேரம்
மோசம். எப்பதா கள்ளத்தனமான கொள்ளப் போற
The Lating Gigolyat's,
செருமல் செருமி திரும்பியபோது | oż.
பளீரெனத் தெரிய இடைப்பகுதிகளை வெறிப்பது சந்தே நன்றாய்ப்பார். ப அவஸ்தைப்படு. உஷ்ணமாக்கு அ விளைவாய் என்ன உனக்குரியவை எ அப்படியே உனக் மணிக்கும் மேலா எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறே நினைக்கும்போதே
இடை அக் தார் மருத்துவ மனையிலும் அனு என்ன என்ன
மதிக்கப்பட்டார்.
விக்கப்பட்டுள்ளது.
பிந்திக் கிடைத்த தகவலின் படி அக்தார் தற்போது தேறி வருவதாகவும் ரசிகர் ஒருவர் டாக்கா பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் திெரி
கிளர்வுற்றது. அந் அதி உச்சமாய் வ
யல்க்குட்டிகள்
ருப்பதை பார்த்
மனதில் யாரோ ஏடாகூடாக் கவிை
வந்தது. "பெண்ணே விட்டு
முயல்க்குட்டிகளை சிறைக்குள் அடை மிரு கவதைச் சட்ட குற்றமாகும்"
கவிதையை நினை
நிறுத்தப்பட்டதுடன் கொடுப்புக்குள் ந உடனடியாக சிரித்தான்.
வேண்டிக்கிடக்கு வேண்டியதுதானே
"போகலாம்தான்.
இழுக்கிறதே" "என்ன என்ன இ
முயல்" முயலா? என்ன !
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LSL LLLLL LL LLL LL
* இந்த வருட டயறி கிடைத்ததா?
இராம்சுதன்-வவுனியா கிடைத்தது. அதை எடுத்து வைத் துக் கொண்டு, இந்த ஆண்டு முழுவதும் எப்படியும் டயறி எழுதியே தீர்வது என்று தீர்மானித்து முதல் பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு யோசித் தேன். மனதில் உள்ளதை அப்பட்டமாக எழுத முடியாது. இதை யாராவது எப்போதாவது பார்ப்பார்கள் என்பது சங்கடத்தைத் தருவதாக இருந்தது. அதன் பிறகு யாரெல்லாம் இதைப் படிக்கப் போகிறார்கள் என்று கற் பனை செய்து கொண்டு அதற்குத் தகுந்தபடி என்ன எழுதலாம் என்று சிறிது நேரம் யோசித்தேன். முடிவில், இவ்வளவு நேரத்தைச் செலவு செய்து யோசித்து ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருக்க முடியாது என்று முடி வைத்தேன். வழக்கம் போல இந்த வருடமும் முடிந்தபின், இதன் பக்கங் கள் Roughuseக்கே கிழிபடப் போகின் றன என்பதை நினைத்தால் வருத்த மாக இருக்கிறது.
★**
* அநியாயம் அழிந்து நியாயம் எப்போ பிறக்கும்?
ஜெலக்கி-பெரியகல்லாறு 'அ' அழியும் போது அதாவது அகந்தை அழியும்போது
* தமிழ்க் கூட்டமைப்பு என்ன செய் கிறது?
மருத்ரா மணிவேல், செல்வகந்தை ஒரு கிசு கிசு, அந்த நாலுகட்சிக் கூட்டுக்குள் தன் பேச்சாலேயே உருப் படாமல் போன ஒரு முதல்வர் பேச் சாளர் பதவிக்கு சொத்துப் பிரச் சனையால் கட்சியைச் சீர்குலைத்தார் என்று அவரது கட்சிக் காரர்களா லேயே குற்றஞ்சாட்டப்பட்டவர் பொரு ளாளர் பதவிக்கும் கேட்டார்களாம். "கூட்டுக்குள்ளே இருக்கிறதென்றால் இருங்கோ இதுக்குள்ள வேற கட்சிகட்ட வெளிக்கிட்டால் நடக்கிறதே வேறு என்று தலையடி அடித்திருக்கிறார்கள் அந்தக் கூட்டின் யாழ் முதன்மையாள ரும், மட்டு முதன்மையாளரும்.
★ ★ ★ * இலக்கம் 7, சொர்க்கம், மேல் உலகம் இந்த முகவரி உள்ள இடத்திற்கு நீங்கள் போனதுண்டா?
சித்தாரா-புத்தளம். போவேன் என்ற நம்பிக்கைகூட இல்லை.
*** * நீதிக்குப் பின்பாசம்" என்பது தற் போதும் உள்ளதா?
ஏ.எஸ் அஹமத் சிபாத் நிந்தவூர்-1 2-676.737, -95.00 (p607 L1600TLD என்பதும் சேர்த்து
* எண் அபிமான கே.எஸ்.ரவிக்குமார், இவர்களின் முகவரி
5Մ(Մ)ւգ պտո?
stá).6úlö, இதோ தந்தோம் முகவரிகளைக் கேட் அனுப்பிக் கொண் தயவு செய்து நிறுத் கே.எஸ்.ரவிக் குறுக்குத் தெரு,
Gls at 6060 மணிரத்னம், 3 முதல்தெரு, சென்
by isit, 8, . 40 வடக்கு உள் GleF GÖT GOD GOT
* அரச ஊடகங்களி செய்திகள் மிகையாக பதற்குக் கண்காணிப் பட்டிருக்கிறதே?
பி.பிரேம முதலில் அர கர்ைனாபினர்னாவெ காரர்களுக்குப்பதன் நிறுத்தினால் அ முன்னுதாரணமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

圆圆圆圆圆圆画圆圆圆圆圆圆回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
துரங்கள் விட்டு.1
றத்தின்
ங்களில் அந்திச்
பாய் பரவிக்
மெதுவாய்ப்
தோள் ஆரம்பமாகியாச்சா இந்தக்
டுக்கென்று கடற்கரையில் எங்கேயிருக்கிறது
Ι. ΠΘΥΤ, முயல்"
"அது இருக்கிறது. ஆனால் உனக்குத்தான் தெரியவில்லை.
ல் ஒன்றுமில்லை. நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்
ன் திரும்பிச் சிறைபிடித்து
பாசாங்கு வைத்திருப்பவர்களுக்கு தாம்
தலை மெல்லத் பிடித்து வைத்தி பவாகளை
கத்தான் பற்றி ஞாபகம் இருக்காது என்று
TGDI J 60014,67 சொல்லி விட்டு அவன் கணி
Φ ΘΥΠ
மட்டும் போன திசை கண்டபோது அவள்
க்காமல் ஏதோ தலைகுனிந்தாள்.
மனதைப்
ரையை
லும் பிடிவாதமாய்
எடுத்து வாரு அடியிலும்
ளைகளே சுத்த
ன் பெண்களின் மனசைப் புரிஞ்சு ITIS (3GIT" LDGID
ர்டது போக
து போல்
GÖTT GYI, 9/6JGOT
அவளின் நெஞ்சு
காற்றின்
D
OGIGL
կմ)
அவன்
C 酥5, "GIGO GOI பேச்சையே காணவில்லை.
முயலைக் கண்டு பிடித்துவிட்ட
ந்த உஷ்ணத்தின் வெட்கமா அல்லது எப்போது
R”, உன் கைகளால் விடுதலை
', அளிக்கப் போகின்றாய் என்று
காய், ஒரு இறு எனைக் கேட்கின்றாயா
உன்னையே "விடுதலையா, யாருக்கு விடுதலை?
"என்ன கேள்வியிது
鹭.” - முயலுக்குத்தான்"
அவளுககுள முயல், முயல். முயல். இதென்ன
': ಇಂದ್ಲ ಆರು
சிறைக்குள் பைத்தியமாய் ೪೮*೮
தபோது அவன் இன்றைக்கு மட்டுமில்லை.
எழுதிய அந்த ஒன்றைக்குமேதான். ஆனால்
த நினைவில் இன்றைக்குச் சற்றுக் கூடுதலாக
காற்று உதவி செய்கின்றது"
விடு புரியாதது போல உதடு
பிதுக்கினாள் கண்களைச்
சொருகினாள் ச் கொட்டினாள்
தது Dal LIL5 "என்ன புரியவில்லையா? அனேக
LUL9. நேரங்களில் நாங்கள் காற்றுக்கு
நன்றி சொல்வோம் உனக்குத்
த்துப் பார்த்து தெரியாதா நீ குஷி படம்
மட்டுச் சிரிப்புச் uirit&#ബിസ്മെun?
"பார்த்தன்"
體 ffüL "எதைப் பார்த்த"
LTS
நீங்க பார்த்ததை நான் பார்த்தன்" "நீ எதைச் சொல்கிறாய். குஷி படத்தையா இல்லை
ஆனால் காலை
ழக்கிறது" ஜோதிகாவின்."
ம்ம். போதும் இதுக்கு மேல்
உளறல் விளக்கம் தேவையில்லை" என
இயக்குனர்களான
மணிரத்னம், ஷங்கர்
ளை தயவுசெய்து
,ெ வெல்லம்பிட்டிய
இனிமேலும் இதே டு தபாலட்டைகள் டிருப்பதை விக்கி தி விடுங்கள். மார்,10, 15ஆவது சாஸ்திரி நகள், 600 020.
6Ý GOTGM) BEITGV Gof
60T 600 018. |லுமந்த தெரு DIT60I GIT606), 600 017,
*
அரசு சார்பான வருவதைத் தவிர்ப் புக்குழு அமைக்கப்
ாஸ், நீர்கொழும்பு
Den LJ,/h/46/fald
I. Jár 5 fő
கள் வழங்குவதை
துதான சிறந்த
இருக்கும்.
D6AD
உறுமிக் கொண்டே அப்போதுதான் கவனிப்பவள் போல் மேல்ச் சட்டையை இழுத்து விட்டாள் இன்னும் கொஞ்சம் வேகமாய் இந்தக் காற்று வீசக்கூடாதா என ஏங்கியபடியே. "சரி எப்படியோ நீ என்னுடன் பேசிவிட்டாய் அது போதும் என்றவன் தன் நெஞ்சினுள் புதைந்திருந்த அவள் தலையைக் கோதிவிட்டான். திறந்திருந்த அவனின் மார்புப் பகுதியில் பரவிய அவள் விரல்களின் அசைவில் அவன் சிலிர்த்து போனான். உணர்வுப் பிரவாகத்தில் முழ்கிப் ಙ್ಗಃ| அவளுக்கு அசையாச் சாமியாய் இருக்கும் கரனைப் பார்த்ததும் கொஞ்சம் எரிச்சலாயும் வந்தது. "என்ன முயல் என்றீர்கள் விடுதலை என்றீர்கள் இப்போது ஒன்றையுமே காணவில்லை? "நான் தவத்தில் லயித்திருக்கின்றே ன் கலைத்து விடாதே" "என்னது? என்னது? இந்தக் கோலத்தில் தவமா" "ஆம், அது உனக்குப் புரியாது. ஊரும் நண்டுகளின் நகர்வை அனுபவிக்கும் தவம் அதன் தடங்களை பத்திரப்படுத்தும் 1956), L.D." முயலில் இருந்து இப்போது நண்டுக்குத் தாவியாச்சா" என்ன செய்வது தூரத்தேயிருந்து முயல் என்றால் அருகில் வந்ததும் நண்டுகளின் நர்த்தனங்கள் இம்சைப் படுத்துகின்றது. ம்ம்ம். இன்னும் எத்தனை பிராணிகளைத்தான் இந்தப் பிரம்மன் ஒரே கூட்டுக்குள் அடைத்து வைத்திருக்கின்றானோ. "பிராணிகள் மட்டுமல்ல, போதை தரும் பூக்களும் இருக்கிறது. சிலருக்குத்தான் அது கண்களுக்குப் புலப்படுவதில்லை. ம்ம். என்ன செய்வது" "Gago LTlib III GIGIGOGO! சீண்டிப் பார்க்காதே" "சிண்டினால் என்னவாம்" "ஒன்றுமில்லை எனக் கூறிக்கொண்டே கோர்த்திருந்த கரங்களால் இறுக்கினான் இரு உடல்களுக்கும் இடையில் நெரிபட்டு முச்சுத் திணறியது காற்றுக்கு எட்ட இருந்தாலும் கிட்ட வந்தாலும் சித்தம் கலைக்கும் போதையொன்றை
9|ഖങ്ങI fഞഖ&& தொடங்கியபோதே அவள் முகம் அந்திச் சிவப்பாய் மாறத் தொடங்கியது இன்னும் வேண்டும் வேண்டும் என்ற தவிப்போடு உண்டார் கள் அல்லது அடுநறாக்
-GrtuðúpGuná கண்டார் மகிழ்செய்தல்இன்று
(குறள் 1090
|
தி
* பெண்களின் உள்ளம் படுகுழி என் கிறார்களே, அது உண்மைதானா?
ஏ.எஸ்.எம்.ஹசன், வெலிப்பன்ன விழுந்தால் எழுப்பித் துரத்தி விடாதபடி அங்கேயே விழுந்துகிடக்க விரும்புகிறவர்கள் சொல்வது உணர்மை யாகத்தானிருக்கும்.
★*★ * ரஜினி காந்தின் முகவரியைத் தரு வீர்களா?
பி.கருணாகரன், பம்பலப்பிட்டி அட இதையெல்லாமா கேட்டுக் கொணடிருப்பீர்கள்? ரஜினிகாந்த், குப்பர் ஸ்டார். தமிழ்நாடு என்று போடுங்கள் ★** * சிந்தியா அதிக அன்பு கொள்வது 5 June
க.சுதர்சன், செங்கலடி அடுத்தவரும் உங்கள்மீது அன்பு கொண்டுதானாக வேணடும் என்று வற்புறுத்தாதவரை தப்பில்லை.
★** * தமிழ் நடிகைகள் குறித்து சிந்தியாவின் அறிவாற்றலுக்கு ஒரு பரீட்சை, எங்கே யார் யாரென்று சொல்லுங்கள் பார்க்க லாம். குல்பிச் சிரிப்பு, குழிவிழும் சிரிப்பு கொள்ளையிடும் சிரிப்பு?
ஆர்.மனோகரன், கொழும்பு-13 லைலா, ஸ்நேகா, பூமிகா என்ன நான் பாஸா?
GI.03-09, 2002

Page 19
OOOOOOOOOOOOOOO
ராஜ ரிஷி விஸ்வா மித்திரள் கொண்ட கோபத்தின் பய
னாக நகரில் வாழும் அனைத்து உயிர்களும் அதனதன் உடல்களை விட்டுப்பிரிந்துவிட வேண்டுமென்று சாபமிட்டார். அதன்படி பிரிந்த உயிர் களனைத்தும் முனிவருடைய கமண்ட லத்திற்குள் அடங்கிவிட்டன.
தங்கமாபுரி அரசி சொர்ணகாந்த ரூபி தன்நகரத்தின் மக்களனைவரும்
OOOOOOOOOOOOOOOO
இறந்து போவதற்கு என்ன காரணம் என்பதை அவளுடைய கற்பு நெறி யின் மேன்மையினால் உணர்ந்து கொள்கிறாள். உடனடியாக விஸ்வா மித்திரரை அணுகி அவர் கொடுத்த சாபத்தை நீக்கிவிடுமாறு பணிந்து வேண்டுகிறாள். முனிவரோ தான் கொடுத்த சாபத்தை உடனடியாக நீக்க முடியாதெனக் கூறிவிடுகி றார். ஆனால் சொர்ணகாந்தரூபிக்கு அவள் வேண்டும் வரத்தைக் கொடுப்ப தாக வாக்குறுதி அளித்தார்.
முனிவர் கொடுத்த வாக்குறு தியை அடுத்து அரசி இவ்வாறு கோரினார். "முனிவர் பெருமானே நானும் இப்பூவுலகில் ஒரு பெண்ணாகப் பிறந்தவள் தானே! எனவே என்றாவ தொரு நாள் என் உயிரும் பிரிந்து போகத்தானே வேண்டும் ஆனால் என் கணவர் இறந்த பின் நான் மட்டும்தனியாக உயிர் வாழமுடியாது எனக்கு ஒரு மறுபிறவி இருக்குமா னால் இந்த ஜென்மத்தின் நினைவு அடுத்த பிறவியிலும் இருக்க வேண் டும். அதேபோல் இப்பிறவியில் என் கணவராக வாய்த்தவரே அடுத்த பிற வியிலும் என் கணவராக அமைய வேண்டும். இந்த வரங்களுடன் மேலும் சில கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்கும்படி தங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் அடுத்த பிறவியிலும் எனது பத்தாவது வயது முதல் தொடர்ந்து ஆறு வருடங்கள் வரை இரவு வேளைகளில் தங்கமாபுரி நகளிலுள்ள சுந்தரமூர்த்தி கோயிலுக் குச் சென்று ஆலய தரிசனம் செய்து திரும்புவதற்கேற்ற ஒரு தெய்வீகக் குதிரையையும் எனக்களிக்க வேண்டு கிறேன்." இவ்வாறு சொர்ணகாந்த ரூபி விஸ்வாமித்திர மகாரிஷியிடம் வேண்டினாள் முனிவரும்'அவ்வாறே ஆகுக" என்று வரமளித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
விஸ்வாமித்திர மகாரிஷியிடம் வரம் பெற்று அரண்மனை திரும்பிய அரசி சொர்ணகாந்த ரூபி அரண் மனையில் அரசர் தங்கேஸ்வரர்
G.03-09, 2002
இறந்து கிடப்பதைக் கண்டாள். ஆனால் அவளை கணவனை இழந்த சோகம் வாட்டவில்லை. அரசருக்குரிய இறுதிக்கிரியைகளை செய்து முடிப்ப தற்கும் மிகக் குறைந்த அளவிலேயே அரண்மனை ஊழியர்கள் இருந்தனர். அவர்களுடைய உதவியுடன் தன் கண வருக்குரிய இறுதிக் கடமைகளை
முடித்தாள். இவ்வாறு இறுதிக் கடமை
கள் முடிந்ததுடன் அரசி சொர்ண
காந்த ரூபியும் உயிர் துறந்தாள்.
சொர்ணகாந்தரூபி பிரதிஷ்டாபுரி என்ற நகரத்தின் அரசன் சற்குண ராஜாவுக்கு மகளாகப் பிறந்தாள்.
அவளுக்கு சஞ்சீவி மடந்தை என்று பெயர் சூட்டினர் சன் தங்கேஸ்வரன் அதே பிரதிஷ்டா
தங்கமாபுரி அர
புரி நகரிலேயே ஒரு பிராமணனுக்கு
மகனாகப் பிறந்தான் அவனுக்கு ஆதி
சேடன் என்ற பெயர் சூட்டினர் .
சஞ்சீவி மடந்தைக்கு பத்து வயதான போது விஸ்வாமித்திரர் தெடுத்த வரத்தின்படி முற்பிறப்பின்
நினைவுகளெல்லாம் திரும்பின. அத்துடன் விஸ்வாமித்திர மகாரிஷி அளித்த வரங்களும் நினைவுக்கு வந் தன. அப்போது இருந்தே ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் தங்க மாபுரி ஆலயத்திற்குச் செல்ல வேண்டு மென்று நினைத்ததும் தெய்வீகக் குதிரை வந்து சேர்ந்து விடும். அதி லேறி தங்கமாபுரி சென்று சுந்தர மூர்த்திக் கோயிலில் பிரார்த்தனை முடித்து விட்டு அரண்மனை திரும்பு
6T6T.
அடைந்ததும் அ6 வனைத் தேர்ந் முடித்து வைக்க
ராஜா திட்டமிட் அறிந்த சஞ்சீவி
மன்னரிடம் சென்று குத் திருமணம்
LDGOSTIT GIT GOTTGE, GJIT ( நிபந்தனைக்கு கட் எனக்குக் கணவன வர் தங்கமாபுரி தைச் சுற்றிப் பார் ராக இருக்க வே6 ஒருவரைத்தான் ந னாக ஏற்றுக் கொ தங்கமாபுரி நகர திரும்பி வந்தவர் எ ரானால் நமது அர கட்டப்பட்டிருக்(
மணியை வந்து அ அவ்வாறு மணியை னிடம் அழைத்து நான் விசாரித்து அவர் தங்கமாபுரிக் வரா என்பதை சரியான பதிலைக் கணவனாக ஏற்பே பாகக் கூறிவிட்ட மன்னரும் த6 வாயிலில் ஓர் ஆர கட்டி வைத்து விட் போய் கண்டு இருந்தால் இந்த அடிக்க வேண்டும். யிலேயே அந்த சென்று திரும்பிய அவருக்கு எனது சஞ்சீவி மடந்தை 606 ILIGU6 6T6. தண்டோரா போ செய்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை பருவ வயதை வளுக்கேற்ற கண தெடுத்து மணம் மன்னன் சற்குண
டார். இத்தகவல் மடந்தை நேராக
"தந்தையே எனக் செய்வதானால்
வேண்டியவர் எனது டுப்பட வேண்டும். ாக வர வேண்டிய சென்று அந்நகரத் ந்து விட்டு வந்தவ ண்டும். அத்தகைய ான் எனது மணாள ள்வேன். அவ்வாறு ததிற்குச் சென்று வராயினும்இருப்பா எண்மனை வாயிலில் கும் ஆராய்ச்சி H
அரசியல் நீரோட்டத்தில் இருந்து alla ஆயுதக்கலாச்சாரத்தில் நம் பிக்கை கொண்டு விட்டதாக திருவாளர் ஆனந்தசங்கரி அவர்கள் தனது கைப்பட எழுதியிருந்த அறிக்கை ஒன்றை காதில
கந்த சாமியின் பிரத்தியேக 'பக்ஸ்
லக்கத்திற்கு அனுப்பியிருந்தார். இச் செய்தி கிடைக்க பெற்றதும் உடனடியாக செயலில் இறங்கிய கந்தசாமியார் ஆனந்தசங்கரியாரை தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்ட போது அவர் யால காட்டில் இரகசிய இடமொன்றில் öss, Lo Gilgiliud dál GOLö,5Ü Glui) MOBIČNI ಟಿಲ್ಲಿ uolUDD5
கண்டு பிடித்து 9I IBI (95 tol9F6OT (DJ 6IT 6TTTTIT. (LJITGV) 55ITLL9.6V) இருந்து சற்றலைட் மூலம் கந்தசாமியார் = முரசுக்கு பிரத்தியேகமாக அனுப்பிய
நேர்காணலை இங்கே தருகிறோம். கந்தசாமி 6J 600T'LO! {?" மாறி விட்டீர்கள் போலிருக்கிறதே. சங்கரி- ஆம் இடம் புதிது, பொருள் புதிது எனது கையில் இருக்கும் கருவிகள் புதிது. கந்தசாமி- ஏன் இப்படியான திடீர் முடிவை
எடுத்தீர்கள்? சங்கரி IITT சொன்னது திடீர் (UPLGALGAI என்று 17க்கு முன்பிருந்தே தளபதி அமிர் TL-III (p19.6 goal சிவா சொன்ன முடிவு தம்பி பிரபா செய்து ". எனவே, நான எடுககவலலை தன முடிவு கந்தசாமி அரசியல் நீரோட்டத்தில் o ம்மவர்களை பற்றி என்ன 6060Tödlitessit. சங்கரி-நான் நினைக்க என்ன இருக் கிறது? அவர்கள் எல்லாம் சுயலாப அரசியல் வாதிகள், நாடி நரம்புகள் அற்ற மரத்தமிழர்கள் எம்மைப் போன்ற மறத் தமிழர்களின் பெயரை ' வயிறு ူ "?? ಙ್ (U) stålpTT46II, 36un høMOTGIUGUAVITID டிக்க வேண்டும் ಕ್ಲಿ' ಮಂಗ್ಳು
சாலவதெனறால "g, GUT கள அடித்தவரை என் ಶಿಗ್ದಿ
UDSJ 05 I 95 Vol.5 TT GOOTL9 (U50B (E5LD GTITIG வநதால அவரை சொல்ஹெமின் நடவடிக்கைகள் பற்றி
குச் சென்று வந்த சங்கரி இதைப்பற்றி நான் சொல்ல asg Trsü (Cuco . || 676760" : எனது ಜಿಲ್ಲ? (UPL96AJ 35 LIDIPPUD GT GOT LJ35 TON) ESTIG GOTI கூறியவரை எனது இந்த தள்ளாத வயதிலும் கருவியும் ன்" என்று கண்டிப் கையுமாக நிற்கிறேன்.77ம் ஆண்டு
O) &560 OTL). DAS ING AD
எமக்கு மக்கள் வழங்கிய தீர்ப்புக் TGT. தி @ 色 எதராக என உயா உளளவரை ாது 9|TOTOOO நான் செயற்படமாட்டேன். ாய்ச்சி மணியைக் கந்தசாமி. அப்படியானால் புலிகளின் டு தங்கமாபுரியைப் 'ತ್್ CUP627700T LDØ505 GULD OFTTABASI GFLOTTØSTGOTA5 திரும்பிய துடன் ஒற்றுமையாக வாழ முடியும்
LDGoofs) L 61.155. என்று கூறியுள்ளாரே? அவ்வாறு உண்மை சங்கரி இப்படி அவர் சொல்லுவார் நபர் தங்கமாரி : 6) ITT 5 இருந்தால் போதாது என்று தான் சொல்ல
மகள் இளவரசி வேண்டும்
கந்தசாமி- தம்பிக்கு விவேகம் போதா DU LD600TLD (UPL955 阿颅 @ @ Gmüóm - என்றால் விவேகம் உள்ள நீங்கள் என்ன Q BooVRಅಲ சொல்கிறீர்கள்? ட்டு அறிவிப்புச் சங்கரி- ஒன்றை மட்டும் சொல்லி வைக்க விரும்புகிறேன். தமிழீழக் கோரிக் கையை கைவிட்டால் தளபதி அமி
னன் வருவான்.)
ருக்கு நேர்ந்ததுதான் சகலருக்கும் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும்.
கந்தசாமி- அண்மையில் நடந்த தேர்த
லில்கூட புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் அவர்களுடன் பேச வேண்டும் என்ற கோஷத்துடன் தானே போட்டியிட்டீர் கள்? அப்போது உங்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை இருந்ததால் தானே அப்படிக் கூறினீர்கள்?
சங்கரி- ஆம், அப்போது யார் கண்டது
இப்படி விவேகமற்ற விதத்தில் பிரபா செயற்படுவார் என்று தம்பி காட்டில் இருந்து யுத்தம் நடத்தினால் தானே அண்ணன்மார் எங்களுக்கு அங்கே மவுசு ஏற்படும் தம்பியே நேராக அவர்களுடன் பேசினால் யார் எம்மை கணக்கிலெடுப்பார்கள்
கந்தசாமி- சரி இருக்கட்டும் அரசாங்கத்
துடன் பேசி தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வை காண முடியாது என்று கூறு
கிறீர்களா!
சங்கரி நான் அப்படிக் கூறவில்லை.
ஆனால் எமது வரலாறு அப்படித் தான் சொல்கிறது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாள் முதலே எமது தலைவர்கள் பேசிப் பேசி இய லாது என்ற நிலையில் தான் எமது தளபதி அமிர் ஆயுதம் ஏந்துமாறு தம்பிமாரை தட்டி விட்டார்.
கந்தசாமி- தளபதி அமிர்கூட பின்னர் அர
சியலுக்கு வந்து இளைஞர்களால் துரோகி எனக் குற்றச் சாட்டப்பட் டாரே?
சங்கரி- அங்கேயும் இளைஞர்கள் தமது
விவேகமற்ற தன்மையை காட்டி விட் டார்கள் என்றுதான் சொல்ல வேண் டும் தளபதி அமிர் இளைஞர்களை ஆயுதம் ஏந்து மாறு தட்டி விட்டாரே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஆயுதம் ஏந்தப்போவதாக சொல்லவில்லையே. அவரும் ஆயு தம் ஏந்தப் போவதாக நினைத்தது யார் தப்பு? தளபதி அமிரின் தப்பா? அல்லது விவேகமற்ற தம்பி மாரின்
தப்பா?
கந்தசாமி- அப்படியானால், யாழ் மேயர்
துரையப்பா போன்றோரும் தமிழீழம் காண்பதாக கூறவில்லையே. எனினும் ಙ್ಗಣ್ಣಿಲ್ಲ எதிராக அரசுடன் இணைந்து செயற்படுவதாக கூறித் தானே தம்பிமார் மூலம் அவர்களை போடச்செய்தீர்கள்.
சங்கரி (சற்றுக் கோபமாக) உங்களுக்கு
யார் சொன்னது நான் அவர்களை போடச் சொன்னேன் என்று
கந்தசாமி- நீங்கள் போடச்சொல்லாவிட்
டாலும் நீங்களும் அப்போது களத்தில் இருந்தீர்கள் தானே?
சங்கரி-ஆம் நானும் இருந்தேன். ஆனால்
எனது தலைவர்கள்தான் செய்ய சொன்னார்கள். அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேணடும்
கந்தசாமி- சரி. உங்களது இறுதி இலக்கு
Tait of Tarp 9 Suor Lor
சங்கரி இறுதியாகவும் உறுதியாகவும்
சொல்கிறேன். எங்களது இறுதி இலக்கு தமிழீழம் தமிழீழம் தமிழீழம் சந்தர்ப் பம் கிடைத்தால் ரோசியுடன் பொங்கல் சாப்பிட பின்நிற்க மாட்டேன்.
"சங்கரியின் தாகம் தமிழீழ தாயகம்"
கந்தசாமி-நன்றி வணக்கம்

Page 20