கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.02.10

Page 1
VINATRAS SIR ANKAS NATO
 

| ET में था - 17:11 ܩܒ

Page 2
கீதையும்பாத தேசமும்
அறியாமை என்ற இருளை நீக்கி மனித குலத் திற்கு ஞான ஒளியைக் கொடுக்கக்கூடிய நாடு ஒன்று இருந்தால் அது பாரத தேசமே ஆன்மீக மதிப்புடைய நூல்கள் தோன்றுவதற்கு வெகு காலத்திற்கு முன்பு வேதம் உபநீயும் பூரீமத் பகவத் கீதை போன்ற இந்திய ஆன்மீக நூல்கள் தோன்றியிருந்தன. குர்ஆன் பைபிள் போன்ற தர்ம நூல்களில் இருக்கின்ற அனைத்தும், மதிப்பு வாய்ந்த பழங்கால இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசம், காலம் மொழி மற்றும் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொறுத்து மதங்கள் உருவாகின. தர்ம ஸ்தாபகர்கள் தர்ம போதகர்கள் தர்மத் தைப் பரப்புவோர் பகவானைப் பற்றிக் கூறி தர்மத்தை மட்டுமே வளர்த்தனர்.
ஆனால் ஆன்மீகத்தை வளர்க்கவில்லையென்பது மிகவும் வருந்தக்கடியது ஆன்மீகமும் தர்மமும் தனித்தனியாக உள்ளது தர்மம் சிரத்தை மற்றும் சம்பிர தாயங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது ஆன்மீகமானது ஆத்ம ஞானம் பர மாத்மா ஞானம்யோக சாஸ்திரம் மற்றும் மனிதத் தன்மைகளைத் தெரியப்படுத்து கிறது. கீதையானது ஜாதி, தர்மங்களைப் போதிப்பதில்லை. ஆனால் ஆன்மீக வழிகாட்டல் ஒன்றே கீதையின் அடிப்படைக் குறிக்கோள் ஆகையால் இங்கு நாம் கீதை ஞானம் காட்டிய ஒளியில் வேதம், உபநிடதங்களின் சாராம்சத்தைக் காணன் கின்றோம். கீதையின் ஒவ்வொரு சுலோகமும் யோகத்தைத் தெளிவாக்குகிறது. கர்மயோகமே கிதாயோகமாகும்
ஓம் சாந்தி பி.கு. விக்கி-கல்முனை. SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
GTGriep. BijGuai
ஆவி 21:14-9 சாராள் தனது அடிமைப் பெண்ணாகிய ஆகாரை துரத்தி விட்ட வேளையிலே அவள் தான் போகும் இடம் தெரியாமல் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள் அவள் எடுத்துக் கொண்டு போன அப்பமும் தண்ணீரும் செலவழிந்த பின்பு ஆகார் தனது பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். கர்த்தர் பிள்ளையின் சத்தத்தை கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரை கூப்பிட்டு ஆகாரே உனக்கு என்ன சம்பவித்தது பயப்படாதே பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தை கேட்டார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் ஒரு தண்ணீர் துர வைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக் குடிக்க கொடுத்தாள் கர்த்தர் அவாந்தர வெளியிலே ஆறுகளை உண்டாக்குவார் அதாவது வழியில்லாத இடங்களில் வழியைத் திறப்பார் முடியாதவைகளை முடியச் செய்வார். தான் தெரிந்துகொண்ட ஜனத்தின் தாகத்துக்கு வானாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்க வல்லவர் நம் தேவன் ஏசாயா 43, 20 ss. GLONIT, Gäß6stgOg.
கவிதைப் போட்டி இல . 443)= FERஎண்ணத்தில் தோன்று பரிசுக்குரிய கவிதை SLLb 2.GirSIT Guang BLibligjigjsi GT
அதிகமில்லாமல், தபா வியக்க வந்த கவிதைகள் ட. அனுப்பப்
*目
GJ. LLIIIIJ. G. ணத்தினால் இதன் எறிந்து விட்டார்கள் (ஸல்) அவர்கள் ஆப் நீங்கள் எப்படி ம வனும் இவ் உலகை
left 2. 86660T lo
கருவறையில் г. от 1рт в бит и GLIT IT குதப்பித் துப்பியது as 667 Tá cais Gooi. L. affeg DG) ga | பூக்களையும் பிஞ்சுகளையும் இது
Gas 56) Gallai) 1576ôr LITFoopasto
o¶? பதுங்கு குழிகளும்
பரவிய தேசம்
தூக்குகின்றது பிஞ்சு ஒன்று. பார்த்துச் செல்,
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு தனுஷன் கொழும்
வருங்காலம் நிறுத்த புரியாத போதும் விளிம்பு வருங்காலம் யுத்த நிறுத்த க எதைப் பிடித்திருக்கின்றேன் பிதிக்குள் புதைந்த afgjg udta யுத்தத்தை நிறுத்
தெரியவில்லை. பிஞ்சு முகத்தின் பின்னே ஏதோ நடக்கின்றது பூகம்பத்தின் இருப்பா என் மனத்தை ஊனப்படுத்த புன்னகையின் தெறிப்பா அது மட்டும் புரிகின்றது யுத்தமே பதில் கூறு?
இந்தப் பால்யப் பருவத்திலேயே வேண்டுகிறாயே சுலோகம் சுமக்கின்றாயா? உன வேண்டுகே எம்.எஸ்.எம்.நஸார்-குளியாப்பிட்டி ஏற்றுக் கொள்ளு
எம்.காமில்-பாணந்துறை எம். நிர்மலன்-பியகம, - LJ6Oññ 禹 ஆணிவேர்? வாழ்க்கைக்குள் போரா? ::* Galil உன் விழியுள் ஊடுரும் வாழ்க்கைக்குள் போரா பதாதைகளின் அர்த்தம் கலக்கத்தின் ஆணிவேர் போருக்குள் வாழ்வா அடிபட்டுப்போனது
ஒய்வு கொடுத்து விடுங்கள்-நான் ஓடி விளையாட வேண்டும்.
செல்வி நில்கா-கல்முனைக்குடி
எங்கிருந்து தொடங்கிற்று Flgrgaral(JøM
புநிலாவாசன்-அக்கரைப்பற்று-08
ஆனாலும் நீ உயர்த்து ஒரு பீனிக்ஸ் பறவையின்
இ.கோகுலன்-தி
SEFE5Ī) ffe
என்றும் என்மனம் கவரும் தினமுரசே! நினைத்தால்கூட வரமுடியாமல் இருக்கும் எங்களுக்கு நினைத்தவுடன் ஒடிப்போய்
வாங்குமளவுக்கு எமை தேடிவரும் முரசே!
வெளி தோற்றத்தில் எல்லோர் மனதையும் கவரும் உன்னுள்ளே அடக்கமாக ஆனால் அட்டகாசமாக வரும் அத்தனை ஆக்கங்களும் எல்லோர் மனதையும் கவர்ந்து முதல் வரிசையில் நிற்கும் ஒரே பத்திரிகை (முரசு) தினமுரசே இன்றுபோல் என்றும் எல்லோர் மனதையும் ஈர்த்து வைக்க என் வாழ்த்துக்கள் பல
ஆயசோ-பிரான்ஸ்(பரீஸ்)
Ο κ. Ο
ஆருயிர் முரசே!
நீ ஸ்போட்ஸ் பற்றிய தகவல்களில் இன்னும்
பல தகவல்களை தர வாழ்த்துகின்றேன்.
அத்துடன் உண்மைத் தொடர் எக்ஸ்ரே ரிப்போட் போன்றவற்றை நீ தொடர்ந்து தரவேண்டும். நீ ப்ளுபிலிம் டாக்டர் பிரகாஷ் போன்றவர்களின் காம உணர்வை தெரிவித்தாய் அதே போன்று இன்னும் இப்படியான பல தகவல்களை தர பணிந்து வேண்டுகிறேன்.
நிதிபன்-யாழ்ப்பாணம்
என்னுயிர் தினமுரசே!
வாரம் தோறும் நீ சுமந்து வரும் ஒவ்வொரு அம்சங்களும் என்னை சிந்திக்க வைக்கின்றது. அதிலும் சிறுகதைகள், அரசியல் கட்டுரைகள் தொடர் கதைகள், சினிமா செய்திகள், தேன் கிண்ணம் ஏன் இப்போது உலகம் வாழ் தமிழ் மக்கள் பரபரப்புடன் வாசிக்கும் பெண் பித்தன் டாக்டர் பிரகாசின் உண்மையான தகவல்கள் மொத்தத்தில் முரசில் வரும் அனைத்து அம்சங் களும் என்னை கவர்ந்தது வாழ்க தினமுரசு இன்னும் பல நூறாண்டுகள்
கே. உதயச்சந்திரன்-அவிசாவளை,
Ο Χ. Ο
என்றும் தித்திக்கும் முரசே! எமக்கு சந்தோஷம் தருவதென்றால் அது நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் தான் அனைத்து நெஞ்சங்களையும் குஷி படுத்தும் உன் சேவை வளர பல உள்ளங்கள் சார்பாக வாழ்த்துகிறேன்!
நஸ்லியா நெளசாட்-நிககொள்ள
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்ல அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்
த்தல்
ஏதாவது பக்கத்தில் விட்டு,
வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும்.
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Egimei 2.806tik)
ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் வீதி யே சென்றுகொண்டிருந்தார்கள். ர் இடத்தில் செத்த ஆடு ஒன்று கேட் டந்தது. இந்த ஆட்டின் உரிமையாளர்கள் கவலமாக மதித்து இதனை வீசி ஏறிந்து காரணம் என்ன என்று உங்களுக்கு ன்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் "செத்த ஆடு அற்பமானது என்ற கார உரிமையாளர்கள் துச்சமாக மதித்து என பதில் அளித்தார்கள். உடனே நபி உண்மை தான் இந்த செத்த ஆட்டை திக்கிறீர்களோ, அப்படித்தான் இறை
மதிக்கிறார் என்றார்கள்
அப்துல் ராசிக்-இறத்தோட்டை
Bunga).44
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 16.02.2002
தப் போட்டி இல446
லர், த.பெ. இல-1772, கொழும்பு.
இன்னும் உயர்த்து சிறுவனே கழுத்துவரை உயர்ந்த சுலோகம் தலைக்கு மேல் உயர்ந்திருந்தால் போரை நிறுத்துங்கள் எனும் வாச்கம் எம் நாட்டவருக்கும் தெரிந்திருக்குமல்லவா!
எஸ்.பகிரதன்-மட்டக்களப்பு
வேண்டும் மலரச்செய்யட்டும் ாலத்திலும் யுத்த நிறுத்தமும் 5/LDTU மோதல் தவிர்ப்பும் (palpTjö 5 JUILDIT&S) வேண்டாத போருக்கு ாளையாவது முற்றுப்புள்ளி வைத்து நமா? இரு தரப்பும் மெய்யான சமாதானத்தை ஸ்.எம்.சறுக்-மூதூர் மலரச் செய்யட்டும்.
அயாழினி-மட்டக்களப்பு
GT6ör assör GOTIPäessífilsu. . . GIGGS KGBIGATAN EGYifa) முத்தம் பதித்தவர்களை சன்னங்களால் பறிக்க
உறுதியுடன் யார் கொடுத்தார்கள் அதிகாரம்?
GläGags. எப் ஷானாஸ் காலி
என் அன்பு முரசே
நீ முரசு 443ல் "உங் கள் பக்கத்தில்" வட்ட
கொடை சசிவகு மாரன் எழுதிய பண டாரவளை தமிழ் மத் திய கல்லூரியை பற்றிய உணர்மை சம்பவங்கள்
ԱՔՍՅ: 444லிலும் பிரசுரமாகியிந்தது. இது போன்ற வெளியுலகிற்கு வெளிவரா சம்பவங்களை மேன்மேலும் வெளியுலகிற்கு கொண்டுவர என்றும் வாழ்த்தும் வாசகன்
ஹப்புத்தளை-பிஅசோக்
Ο Χ. Ο
வாசகர் மனதை தொட்டு மலர்களின் இதழைத் தொட்டும் வாரமொரு இதழாய் வரும் தினமுரசே நீசுமந்து வரும் அனைத்து விடயங்களும் இனிதிலும் இனிது போர ாடும் நாடுகளின் சமாதானத்திற்கு உறுதுணையாய் நீ வழங்கிடும் சிந்தனை துளிகளும் மனிதனை மாற்றுமளவுக்கு நீ எல்லோர் மனதிலும் இடம்பிடித்துள்ளாய் இதுபோல் பல ஆண்டு பலர் மனதினை கொள்ளை கொண்டு நீடுழி வாழ்க
எம்.அஜ்மீர்-சாய்ந்தமருது-08
CᎠᎹ CᎠ
LD6n)fi P奥、
| விழிப்புணர்வை ஏற்படுத்திய
கன இங்கு நடக்கும் அக்கிரமங்களை தட்டிகேட்க எவனும்
இரு ஆக்கங்கள்
கடந்த இரு வாரங்களாக தினமுரசு உங்கள்பக்கம்" பகுதியில் இடம் பெற்ற பண்டாரவளை மத்திய கல்லூரி பற்றி ஆக்கங்கள் உண்மையில் வரவேற்கத்தக்
இல்லையா என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது அவ்விரு ஆக்கங்களும் எழுதிய வருக்கும் வெளியிட்ட தினமுரசுக்கும் பெற றோர்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம். எவ்வளவோ இன்னலுக்கு மத்தியில் நாங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பு கிறோம். ஆனால் பாடசாலையில் அவர் களைப் பற்றி அக்கறை இல்லாத அதிபர், ஆசிரியர்களை என்ன சொல்லியும் பிர யோசனம் இல்லை. இதற்காக கல்வி அமைச்சு வரை நடவடிக்கை எடுத்தா யிற்று எங்களுக்கு நியாயம் கிடைக்க வில்லை. பலவிதத்தில் திறமையுள்ள மாண வர்கள் பலர் பாடசாலையை விட்டு வெளி யேறிவிட்டனர். பலர் வெளியறேவும் இருக்கின்றனர்.
அவர்களின் திறமைகளை ஊக்குவிக் கும் பொருட்டு நடாத்தப்படும் மாணவர் மன்றம் இலக்கிய மன்றம், உயர்தர மாணவ ஒன்றிய வட்டங்கள், ஒன்றையேனும் முன் னின்று நடாத்த எவரும் இல்லை இங்கே
ஒரு கல்லூரியின் செயற்பாடுகளை வைத்துதான் அக்கல்லூரி மதிப்பீடு செய்யப் படுகின்றது என்பது உறுதியான உண்மை. ஆயினும் இதற்கான செயற்பாடுகளை முன்னின்று நடாத்த அதிபர் ஒருவித முயற சிகள்தானும் எடுக்காமல் இருப்பது விந்தையிலும் விந்தை பின்னர் எப்படி கல்லூரிக்கு உதவி கிடைக்கும் உயர்தர விஞ்ஞான பிரிவின் உயிரியல் பாடத்திற்கு ஆசிரியர் எவரும் இல்லை. அவருக்கு பதி லாக இன்னொரு ஆசிரியரை நியமிப் பதற்கு அதிபர் இதுவரை முயற்சி எடுக்க வில்லை என்பது வேதனை அந்த பாடத் திற்கு
பணம் கொடுத்து தனியார் வகுப்பிற்கு பிள்ளைகளை அனுப்பும் அளவிற்கு பல பெற்றோர்கள் முடியாதநிலையில் இருப்பது தான் உண்மை. ஏதோ பாடசாலைக்கு வந்தால் சரி. இருக்கையில் அமர்ந்துவிட்டு மாத சம்பளத்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு செல்லும் நிலமை உருவாகி உள் ளது. கல்வியை ஆதரிக்காத வளர்ச்சியை ஊக்குவிக்காத எந்த சமுதாயமாவது முன் னேறுமா?
இப்படியாக ஒரு சமூகம் முன்னேறுவ தற்கு ஆவன செய்யாத அக்கறை இல்லாத வர்கள் இருந்து என்ன, இல்லாவிட்டால் என்ன? பாடசாலை நேரத்தில் வகுப்பில் பாடம் எடுக்காது நகரத்தை சுற்றும் ஆசிரியர்கள் கையொப்பம் இடுவதற்கு வருகின்றவர்கள், இவர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத அதிபர் உடனடி யாக இவர்களைப் போன்றவர்களை அற்புறப்படுத்துவதுதான் ஒரு நல்ல முடிவுக் கான தீர்வாகும்.
(இந்தக் கடிதம் பல பெற்றோர்கள் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது)
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 F-GLou'lso: (E-mail):- murasu (Odialogs.net ed murasu (a dialogs.net
GLIM. 10-16, 2002

Page 3
GlaÚ, Beingula) Goliji a TŘIDE
"? இக்கடவுச்சீட்டு செல்லுபடியாகும் நாடுகள் i. W. நாடுகளில் அணி ಅ೦೮NTRIEಜ್ಡgRYug :Sys 彎 மைக் காலத்தில் *** 245 bol This passporas.svári ("-) -52, RENANNswere
at 3al6), Loreturn 蠶 வுச் சீட்டை பெற
விண னப் பரித்த
போது சகல நாடு களுக்குமான கடவுச் சீட்டுக்கு பணம் அறவிட்டு விட்டு ஒரு வழிப் பயண கடவுச் சீட்டை மாத் திரம் வழங்கும் மோசடிகுறித்து பரவலான புகார் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:
சுவிஸ், ஜெர்மனி ஆகிய நாடு களில் இலங்கையில் இருந்து சென்று சுமார் 5வருடங்களாக எந்த வித சட்ட அங்கீகாரமு மின்றி வசிக்கும் குடியேற்ற வாசி களுக்கு அணி மைக் காலமாக அகதி அந்தஸ்துக்கான அனுமதிப் பத்திரம் அந்த நாட்டு அரசாங்கங்
களினால் வழங்கப்பட்டு வரு கிறது.
சுமார் 5000 இலங்கையர்கள் இவ்வாறான அனுமதியைப் பெற வுள்ளனர். இந்த அனுமதி அட் டையை பெறுவதற்காக இலங்கை
35 ஆயிரம் நாவுக்கு ஒருவழிப்
Scoo
Peas Ao4 /O/9 S. SAO M2/S2)
C//ae (342
C)$2- c.7
கடவுச் சீட்டை சமர்ப்பிக்குமாறு |
சுவிஸ் குடிவரவு அமைச்சு கேட்டி
ருக்கிறது.
சட்டவிரோத குடியேற்றக் காரர்களாகவே ஐரோப்பாவுக்கு சென்றதனால் பலரிடம் இலங்கைக் கடவுச்சீட்டு இல்லை.
சுவிஸில் அகதி அந்தஸ்து பெறுவதற்காக வேண்டி தற்போது பலர் இலங்கை கடவுச் சீட்டைப்
பல்கலைக்கழகங்களில்
பாரிய நிதி நெருக்க
பல்கலைக்கழகங்களில் அன் றாடத் தேவைகளுக்குக்கூட பணம் இல்லாதளவு பாரிய நிதி நெருக் கடி காணப்படுவதால் பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து செயல் படமுடியாதளவு இக்கட்டான சூழ் நிலை தோன்றியிருக்கிறது.
பல்கலைக் கழக ஊழியர் hGlbå bT601 J DLIGITU L1600TID தவிர்ந்த வேறெந்த கொடுப்பனவும் பல மாதங்களாக கிடைக்காத நிலையில் நிர்வாகத்தைக்கொண்டு நடத்துவதில் பலத்த சிரமம் எதிர் நோக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது.
பல்கலைக்கழகங்களுக்கு கல்வி மற்றும் கல்விசாரா உபகரணங் களை விநியோகம் செய்யும் நிறு வனங்களுக்கும் தனிநபர்களுக்கு மான கொடுப்பனவுகள், கட்டட
கில் வழங்கப்படாததினால் அத் தகையவர்கள் பல்கலைக்கழ கங்களுக்கான தமது சேவையை இடை நிறுத்தியுள்ளனர்.
திறைசேரியிலிருந்து
பெற முயற்சிக்கி
கடந்த இரண் கொழும்பு அதி: சுவிஸிலுள்ள இ6 அதிகாரிகளினா இலங்கைத் தமிழ
மட்டக்களப்பு
என்ற இடத்திலி
இளைஞர்கள் பு தினால் ஆயுதப்
அழைத்துச் செல்
கள் கடந்த 29ம் வெளியூரைச் ே மகிழுர் என்ற இட கூட்டமொன்று ந6
பணம் தாகக்கூறி இளை
கிடைத்ததும் இந்தக் கொடுப்பனவு அழைத்துச் ரெ
கள் உடனடியாக வழங்கப்படும் என்று பல உபவேந்தர்களினால் கொந்தராத்துக் காரர்களுக்கு எழுத்துமுலம் உறுதியளிக்கப் பட்டிருக்கிறது.
திறைசேரியினால் பல்கலைக்
நிதி ஒதுக்
கழகங்களுக்கான
அங்கு நடைபெற்
போதனையின் 1
சட்ட வி
சட்டவிரோத களை இத்தாலிக் லியாவுக்கும் ப
கீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டி கொண்டு செல் ருந்த போதிலும் அவை இன்னும் கடற்படையினரிட கிடைக்கவில்லைஎன பல்கலைக் தவிர்ப்பதற்காக பு கழக மானியங்கள் ஆணைக்குழு களை கண்டறிந்து
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்குத் தொடர்பில்லை என புவிகள்
SA
திருகோணமலை-கிண்ணியா, மற்றும் முதூர் முஸ்லிம் பகுதிகளில் புலிகளால் மேற்கொள்ளப்படும் வரிவசூலிப்பையும் கப்பப் பணம் பெறுவதற்காக முஸ்லிம்கள் கடத் தப்படுவதையும் கண்டித்து கடந்த வியாழன் வெள்ளி ஆகிய தினங் களில் கடையடைப்பும் பூரண ஹர்த் தாலும் நடத்தப்பட்டது.
யுத்த நிறுத்தமும், மோதல் தவிர்ப்பும் கடைப்படிக்கப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக் கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் சூழ்நிலையில் முஸ்லிம் பகுதிகளுக்குள் வரும் புலிகள் தாம் விரும்பியவர்களிடம் கப்பம் பெற்றுக் கொண்டு அல்லது கப்பப் பணம் பெற முடியாதவிடத்து ஆட் களைக் கடத்திக் கொண்டு செல் கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் முதுரர் கிண்ணியா பகுதிகளி லிருந்து பெரும் எண்ணிக்கையி லான கால்நடைகள் வாகனங்கள் என்பவனவற்றையும் D60 նմ)լb
GLII,03-09, 2002
பொதுமக்கள் சிலரையும் புலிகள் கடத்திச் சென்று கப்பம் பெற்ற
6ዕIII .
சமாதானப் பேச்சுக்கான சூழ் நிலையிலும்கூட முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகளைப் புலிகள் அதிகரித்துள்ளனர். அதனாலேயே ஹர்த்தால், கடையடைப்புப் போராட்டத்தை நடாத்தி நாம் அனுபவிக்கும் தொல்லைகளை வெளி யுலகுக்கு எடுத்துக் காட்ட முன்வந்தோம் என்று முதுரர் கிண்ணியாப் பகுதி முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முஸ்லிம் பகுதி களில் புலிகளால் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் உள்ளூரிலும் வெளி நாட்டிலும் வெளியானதை அடுத்து புலிகளின் கிழக்குத் தலைமை கடந்த முன்றாம் திகதி அறிக்கை யொன்றை வெளியிட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது கப்பம் பெறும் நடவடிக்
கைக்கும் நமது எந்தவித தொடர் அரசும் தாமும் முயற்சிகளில் ஈடுப யில் அதனைக் குழ லும் தீய சக்திகே செயல்களில் தம பயன்படுத்தி ஈடு. முஸ்லிம்களின் பொருட்களைக் செய்து விட்டு பண செல்லுதல், கப் கொள்ளையடித்த அபகரித்தல், பே களைப் பற்றி திற்குக் கொண்டு வி இந்த நடவடிக்கை தற்கான அனுமதி கும் வழங்கவில்லை கணி டிப்பதோடு இருக்குமாறும் த. களைக் கேட்டுக் என்றும் கூறப்பட்(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

İGGUNGTI GJIDTÜTÜ GELEGITIG GEGNTIAGGİ
பயண கடவுச்சீட்டு விநியோகம்
=சிட்டு வழங்குவது முத்திரை குத்தப்படுகிறது. மீண infant is a VISAS இழுத்தடிக்கப்பட்டு டும் புதிய கடவுச் சீட்டைப் பெறு வந்தது. மாறு சுங்க அதிகாரிகள் தெரிவிக்
தற்போது கின்றனர். 2 /944- Cocean) 7A27Mo இலங்கை கடவுச் சுவிஸிலுள்ள ஒருவர் கனடா アー ///?s a e^ヘ-フ சீட்டு வழங்க தூத செல்ல வேண்டுமாயின் அவர் ) بر%3یجر ク/プZ"S ரக அதிகாரிகள் தனது ஒரு வழிக் கடவுச் சீட்டு ஆரம்பித்திருக்கி முலம் கொழும்பு வந்து இங்கு 22 ഭ് ബി ( றார்கள் சகல நாடுகளுக்குமான புதிய சகல நாடு கடவுச் சீட்டொன்றைப் பெற்று ഗcഗ/3ze ? : C_களுக்குமான கட மீண்டும் சுவிஸ் சென்று அங்குள்ள ーエ வுச் சீட்டுக்கென கனேடிய தூதரகமுடாகவே அவர்
640 சுவிஸ் பிராங் கனடா செல்ல முடியும்.
(சுமார் 35000 இந்த நிலையினால் அந்த நாடு ரூபாய்) அறவிடப் களில் உள்ள ஆயிரக் கணக்கான షia படுகின்றது. இலங்கைத் தமிழர்கள் பாதிப்புக் g CRIBED AU ஆனால் இலங் குள்ளாயிரு க்கிறார்கள். அதிகாரி Under the Immigrants & Emil கைக்கு திரும்பி களிடம் இது குறித்து விசாரித்தால் No. 20 of 1948 வருவதற்கான ஒரு அலட்சியமான பதில் வழங்கப் வழி கடவுச் சீட்டே படுவதாக பலர் கவலை தெரிவித்
வழங்கப்படுகன் த' , றது. இந்த கடவுச் சீட்டை வைத் ஜெர்மனி சுவிஸ் ஆகிய நாடு in திருக்கும் ஒருவர் கொழும்பு ay Gilla) o Gil GI oż வந்தால் கட்டுநாயக்காவுக்குள் பிர " அதிகாரிகளும் கொழும்பு Uங்கை தூதரக : குடிவரவு அதிகாரிகளும் கூட்டா
வேசித்ததும் அவரது கடவுச் சீட்
லும அங்குளள GTai கவே இந்த மோசடியில் ஈடுபடுவ ர்களுக்கு கடவுச் L9-G (old Gay LIL. 9 DD3, GTGOTO தாக நம்பப்படுகின்றது.
குரு மண்வெளி கலந்துகொண்ட இளைஞர்களுள் முறைப் படியான புகார்களை நந்து 11 தமிழ் 11 பேர் புலிகளால் அழைத்துச் எழுதிக் கொடுக்கவோ, ஐ.சி.ஆர்.சி. லிகள் இயக்கத் செல்லப்பட்டிருக்கிறார்கள் யிடம் தெரிவிக்கவோ அச்சப்படுவ பயிற்சிக்காக அவர்களில் நோய்வாய்பட்டிருந்த தாகவும் குரு மண்வெளி முகாம் லப்பட்டுள்ளார் 3 இளைஞர்கள் பின்னர் விடுதலை அதிகாரி ஒருவர் தெரிவித் திகதி குருமண செய்யப்பட்டனர். இது குறித்து தார். சர்ந்த ஒருவர் பொலிஸிலோ, ஐ.சி.ஆர்.சியிடமோ இதேவேளை வாழைச்சேனை த்தில் புலிகளின் பெற்றோர் எவரும் முறைப்பாடு யில் இருந்து பயிற்சிக்காக புலி டைபெற இருப்ப தெரிவிக்கவில்லை. சில பெற் களால் அழைத்துச் செல்லப்பட்ட ஞர்களை அங்கு றோர் தங்களது பிள்ளைகளை 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ன்றிருக்கிறார். மீட்டுத் தருமாறு குரு மண்வெளி வந்து சேருநுவர காவல் நிலையத் ற குறுகிய நேர அதிரடிப்படை முகாமுக்கு வந்து தில் கடந்த 31ம் திகதி இரவு சர Tkkk S kTTT S ekkTTkLkTLTkkLkTS TTke ekkY S ekk kTkkekk kkkkS
குடியேற்ற வாசி கும் அவுஸ்திரே டகுகள் முலம் லும் நபர்கள்
ராகுப் பயணம் நடுக்கடலில் அனர்த்கும்
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு புதிய பாதையில்
சென்ற படகொன்றே கடந்த ம்ே
திகதி மாத்தறைக்கு அருகில்
ரங்களில் இருந்து வழமையாக இத்தாலிக்கு செல்லும் படகுகள் தென்பகுதி கடல் வழியை பயன் படுத்துவதில்லை. அண்மைக்கால
ம் சிக்குவதை உள்ள தென்பகுதிக்கடலில் பாறை மாக சட்டவிரோத குடியேற்றக் திய கடற்பாதை யுடன் மோதி விபத்துக்குள்ளானது காரர்களை ஏற்றிச்சென்ற வள்ளங் அவற்றினூடாக நீர்கொழும்பு சிலாபம் பகுதியி கள் சில கடற்படையினரிடம் சிக்கி Po¶ லிருந்து சுமார் 10 பயணிகளுடன் யதையடுத்து இந்த புதிய வழி
TE
இத்தாலி நோக்கிச் சென்ற வள்ளம் தெவிநுவர என்ற இடத்தில் பாறை ஒன்றுடன் மோதியதில் கடலில்
மறுப்பு
கவிழ்ந்தது. இந்த அனர்த்தத்தில் கொல்லப்பட்டவர்களில் 20க்கும்
இயக்கத்திற்கும் மேற்பட்டவரின் சடலங்கள் இது
புமில்லை. புதிய ம் சமாதான டும் இவ்வேளை மப்புவதற்கு முய ள இவ்வாறான
வரை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 20க்கும் மேற்பட்ட சட லங்கள் கடலில் ஆங்காங்கு மிதப் பதை அவதானித்ததாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமேல் மாகாண கரையோ
து பெயரைப் ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܡ
மூலம் பயணம் மேற்கொள்ள எத்தனிக்கப்பட்டிருக்கிறது.
தென்பகுதி கடலில் காணப் படும் பாறைகள் குறித்து போதிய அனுபவம் இல்லாதவர்கள் மேற
படி வள்ளத்தை செலுத்தியமையே
விபத்துக்கு காரணமாக இருக் கலாம் என்று பொலிஸார் நம்பு கின்றனர்.
இந்த அனர்த்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத் தனை பேர் உயிர் தப்பினார்கள்
படுகின்றன. என்ற விபரங்கள் எதனையும் "o":"", ya 2 günleri állanoppilaðinum
கொள்வன வள்ளத்தில் இருந்து குதித்து நீந்தி LOUDI) உயிர் தப்பியவர்கள் தலைமறை பம் பெறுதல், புலிகளின் சிறப்புப் படைய வாகியுள்ளனர். மீனவர்களால் மீட்
ல், நகைகளை
ணியைச் சேர்ந்த ஒரு போராளி கப்பட்ட சிலர் ஆபத்தான நிலை
கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து
யில் மருத்துவமனையில் அனுமதிக்
|ೇ ಇಂಶ್ಲಿ ....?ಕ್ಷ್ களில் ஈடுபடுவ கிளிநொச்சியில் நடநத இந்த o¶? ஒரு வாதத சம்பவத்தில் இராமசாமி அம்பிகை கருக்கு 2 இலட்சம் ரூபாய் வழங்கிய யநாமஎவருக பாலன் எனும் புலி உறுப்பினரே தாக உயிர் தப்பிய ஒருவர் கூறி நாம் இதனைக் பலியானவராகும். அரசும் புலி யிருக்கிறார். இது தொடர்பாக விழிப்பாய் களும் கடைப்பிடித்து வரும் மோத வட்மேல் மாகாணத்தைச் சேர்ந்த மிழ் பேசும் மக் லற்ற சூழ்நிலையில் அகால மர 10 வர்த்தக பெரும்புள்ளி னமான முதலாவது புலி உறுப் களை பொலிஸார் தேடி வருகின்ற
கொள்கிறோம்" டுள்ளது. பினர் இவராவார். O

Page 4
சுதந்திர தினத்தில் ஏன் எமது தேசிய Gryffes EMIGIT GNES GIMTOJEnllašEGGlGuaminGib
அன்புள்ள உங்களுக்கு, GI GOTá, s lib.
வழமை போலவே அரசாங்க தலைவர்களின் வசீகரமான வாழ்த்துச் செய்திகள் மரியாதை அணிவகுப்புகள், பீரங்கி வேட்டுக்கள் போன்ற ஆடம்பர ஏற்பாடுகளுடன் 54வது சுதந்திரத்தினத்தையும் கொண்டாடியாகிவிட்டது. இப்படியொரு தினத்தை கொண்டாடுமளவு நாம் சுதந்திரமாகவும் (Oleg GMT Lumtë, SÉLLUL DITSE 6ÚD வாழ்கின்றோமா என்ற கேள்வி முதலில் எழுப்பப்படவேண்டும். இல்லையென்பதுதான் பதில் அப்படியாயின் எம்மை, இந்த நாட்டை இத்தகையதொரு நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் யார்? தேசிய வீரர்களென எமது முன்னைய ஆட்சியாளர்கள் சிலரைக் கெளரவித்து சிலைகளுக்கு மாலை சூட்டுகிறோமே அவர்கள் உண்மையில் அந்தப் பூமாலைகளுக்கு தகுதியானவர்கள்தானா? எமக்கு சுதந்திரம் வேண்டித் தந்து கடந்த 54 வருடங்களாக στίρ6οιο ει, Γ சய்தவர்கள் ஒரு நாடென்ற வகையில் சமூக பொருளாதார ரீதியில் எங்களுக்கு ஈட்டித்தந்த வெற்றிகள் என்ன என்று சிந்திக்கும்போது மிகவும் கவலைக்குரிய பதிலொன்றே கண்முன் தோன்றுகின்றது.
சுதந்திரம் பெற்று அரைநூற்றாண்டுக்கு
ன்னரும்கூட உலகின் மிகவும்
வறிய நாடுகளின் பட்டியலில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். இன்றைக்கும்கூட இந்த நாட்டில் சுமார் 20 இலட்சம் குடும்பங்களின் மாதாந்த வருமானம் 1000 ரூபாவைவிட குறைவானது. இதேயளவு இளைஞர், யுவதிகள் தொழிலற்று இருக்கிறார்கள் சிறுவர் போஷாக்கின்மை ஆசியாவிலேயே இலங்கையில்தான் அதிகம். மனிதனின் அடிப்படை வாழ்வியல் வசதியான தண்ணிருக்கும் மின்சாரத்திற்கும் மக்கள் படும்பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. கல்வியும், சுகாதாரமும், போக்குவரத்தும் பெயரளவில் மட்டுமே சமூக நல திட்டங்களாக இருக்கின்றன. எமது ஆட்சியாளர்கள் மூன்றாம் தர அரசியல்வாதிகளாக இல்லாமல் உண்மையான இராஜதந்திரிகளாக இருந்திருப்பார்களாயின் எமது பிரச்சனையில் பாதிக்குமேல் எப்போதோ தீர்ந்திருக்கும். அப்படியாயின் எம்மை இந்த நிலைக்கு இட்டுச்சென்ற தலைவர்களைத்தான் நாம் கடந்த திங்கட்கிழமை தேசிய தலைவர்களாக கொண்டாடி மகிழ்ந்தோமா?
மீண்டும் மறுமடலில் על165 הממשלg) 9%ט986 ומש לשוו6
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
னப்பிரச்சனை தீர்வு முயற்சியின்
போது இலங்கை அரசியலி இரண்டு பாரம்பரிய கருத்துருவ கள் நிலவுகின்றன. முதலாவது புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தீர்வு காண்பதே பிரச்சனையைத் தீர்க் இருக்கும் ஒரு வழி என்பது, மற்றையது யுத்தத்தை 569 இனப்பிரச்சனைக்கு மாற்றுத்தீர்வு கிடையாது என்பது இந்த இரண்டு கருத்துக்களுக்காகவு வாதிடுகின்றவர்கள் தங்களை நியாயப்படுத் வாதங்களை முன்வைத்திருக்கிறார்கள்.
புலிகள் ஒரு பலம்வாய்ந்த இராணுவ அமைப்பு அவர்களுடன் போரிட்டு அந்த இயக்கத்தை மு றாக ஒழித்துக் கட்டுவது முடியாத காரியம் ஆ லினால் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவே பொருத்தமான வழியென ஒரு பிரிவினர் கூறு கின்றனர்.
புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு அவர்களு டன் பேச்சு நடத்துவதில் பிரயோசனமில்லை முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி யுத்தம்செய்வே பிரச்சனைக்கான இறுதித்தீர்வு என்பதே இ னொருதரப்பின் வாதம்
தடை த UU (
தற்போது அரசாங்கம் இதில் முதலாவது கருத்தை கொண்டிருக்கி றது. அதனால் புலிகளுடன் பேச முயற்சி எடுத்து வருகிறது. அதேநேரம் இ எண்டாவது கருத்தைக் கொண்டிருப்பவர்களில் அழுத்தம் அரச தரப்பை தீவிரமாக சிந்திக்கவு வைத்திருக்கிறது.
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக் மிடையிலான சமாதான பேச்சுவார்த்தை முன் னேற்றகரமாக போய்கொண்டு இருக்கிறதென்ே இரு தரப்பினராலும் வெளியிடப்படும் அறிக்ை களில் கூறப்படுகின்றது. நோர்வேகுழு புலிக6ை யும் அரசாங்கத்தையும் பொது இணக்கப்பாடு ஒலி நின்பால் இட்டுச்செல்ல முயற்சிகளை மே ©ಹಾಗಣ್ಣಿರು வருகின்றது.
புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இ கைச்சாத்திடலாமென பரவலாக தெ விக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் எம்.ஓ.யூ ஒன்று சம அந்தஸ்துடைய இரு அமைப்புக்க டைக்கிடையில் கைச்சாத்திடப்படுவதே பொதுவா ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வழிமுறை
ஜனநாயக ரீதியிலான அரசாங்கம் ஒன்றிற்கு பயங்கரவாத அமைப்பு என பெயரிடப்பட்டிருக்கு 35 இயக்கத்துக்குமிடையில் செய்துகொள்ள படும் உடன்படிக்கை புரிந்துணர்வு உடன்படிக்ை 0lu601 அழைக்கப்படுவதில்லை. . . . . . .
இந்த நிலைமையைக் கருத்திற்கொண் நோர்வே அரசாங்கம் யதார்த்தமானதொரு தீர்ை இரு தரப்பிற்கும் முன்வைத்திருக்கிறது. அதன்ப LIGO 356T SLD J986060T60)U 55TTVõ6J5
Slast து பிரச் நோர்வேக்கு தெரிவிப்பார்கள். அரசாங்கம் தனது பிரச்சனைை 9560TIUT5 (515 TT 56 Lil LLD FLDITUDIO5(3)LD. 360) இரண்டையும் ஆராயும் ஒஸ்லோ இரு தரப்பாலும் ஏற்கக்கூடிய பொதுவா உடன்பாட்டு ஆவணமொன்றை தயாரிப்பார்கள் இதில் எந்தவொரு தரப்பும் கைச்சாத்திடமா டாது என்று தெரியவருகிறது. நோர்வேயை சாட் வைத்து இந்த உடன்பாடு மீறப்படாமல் இ தரப்பாலும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பே தற்போதைய ஏற்பாடு
எவ்வாறெனினும் இது தொடர்பில் இறு
உடன்பாட்டை எட்டமுடியாதவாறு புலித்தை றுக்கிட்டு நிற்கிறது. புலிகள் தம்மீதான தை |ိပွါး။ உறுதியாக இருக்கிற கள். அரசாங்கம் தற்காலிகமாக மாத்திரே தடையை தளர்த்தலாம் என்ற அபிப்பிராயத்ை மட்டுமே வெளியிட்டு வருகிறது. இவற்றோ ரோந்து நடவடிக்கைகள் இராணுவத்தை முகா களுக்கு முடக்கி வைத்தல் போன்ற சில யங்களும் இறுதி உடன்பாட்டை எட்டுவதில் தை யாக இருக்கின்றன. மேலும் போர் நிறுத்தத்ை | ၂ါးရှိ முறித்துக்கொள்வதாயின் அதை குறைந்த பட்சம் ஏழு நாட்களுக்கு முன்னராவ அறிவிக்கவேண்டுமென அரசாங்கம் நோர்வேயிட சமர்ப்பித்திருக்கும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிரு
கிறது.
எவ்வாறெனினும்புலிகளுடன் ஏதேனும் ஒப்பந்த
தின்
 
 
 
 
 
 
 
 
 
 

செய்துகொள்வதாயின் ஐரோப்பிய யூனியன் போன்ற மிகப் பலம் வாய்ந்த ஒரு மேல்நாட்டு அமைப்பின் உத்தரவாதமின்றி அத்தகைய தொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடா தென அரசாங்க உயர் மட்டத்தில் கருத்து நிலவுகிறது.
புலிகள்மீதான தடை உள்நாட்டில் நீக்கப் பட்டால் அது தமது நாடுகள் அவ்வியக்கம் மீது விதித்திருக்கும் தடையை எந்தவிதத் திலும் பாதிக்காது என்று அமெரிக்கா, பிரிட் டன் உட்பட பல நாடுகள் உத்தியோகப்பூர்வ மாக அறிவித்துள்ளன.
புலிகளும் இந்த சமாதான சூழலில் தம் மீதான தடையை தளர்த்திக்கொள்வதற்கு அல்லது அதனை இயல்பாகவே செயலிழக்கச் செய்வதற்கு பெரும் முயற்சி எடுக்கின்றனர் என்பது தெளிவான உண்மை. இதற்கு சிறந்த உதாரணம் அன்ரன் பாலசிங்கத்தின் சுகயினத்தைக் காரணம்காட்டி இந்தியா வில் பேச்சு நடத்தவேண்டுமென புலிகள் முன் வைத்த கோரிக்கையாகும்.
நாட்டை அங்கீகரிக்க மறுத்துவந்த பலஸ்தீன தலைவர்கள் கடுமையான சர்வதேச அழுத்தங் காரணமாக அதனை அங்கீகரித்தார்கள்
பலஸ்தீனர்களே இஸ்ரேலை அங்கீகரிக் கும்போது கொழும்பில் இஸ்ரேல் நலன் காக்கும் நிலையம் அமைவது பற்றி இலங்கை முஸ்லீம்களுக்கு என்ன பிரச்சனை வேண்டிக் கிடக்கிறது என்று முன்னொரு சந்தர்ப்பத் தில் கேள்வி எழுப்பப்பட்டது. உள்நாட்டில் புலிகள் மீதான தடைநீக்கத்தையும் இதே கோணத்தில் பார்க்க முடியும்.
புலிகள் இடக்குமுடக்கான கோரிக்கை களை முன்வைத்து அரசாங்கத்தை சங்கடத்தில் ஆழ்த்தி அதனை சாட்டாக வைத்து பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்ள முடியாதபடி அவர்களை சர்வதேச அழுத்தத் திற்குள் சிக்கவைக்க ரணில் காய் நகர்த்துகிறார்.
தமிழ் பிரதேசங்களில் பொது மக்கள் ஊடாக அரச எதிர்ப்பு கருத்துக்களை வலுப்பெறச் செய்து தம்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதவாறு மக்கள் மூலமாக உருவாக்கப்படும் சர்வதேச அழுத்தத்திற்குள் அர சாங்கத்தை சிக்கவைக்க பிர
பாகரன் காய்நகர்த்துகிறார்.
உள்ளுரில் புலிகள்மீதான தடை எந்தவித
N இராணுவ நலன்சார்ந்ததுமல்ல அது முற்
இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்து விட்டதென்பது வேறு விடயம். ஒரு வேளை இந்தியா இதற்கு சம்மதித்திருக்குமாயின் அந்த நாடு புலிகள்மீது விதித்திருக்கும் தடை ஒரு வேடிக்கைக்குரிய விடயமாக மாறி யிருக்கும்.
இந்தியாவிலிருந்து கொண்டு இலங்கை அரசுடன் பேசினாலோ அல்லது பேச்சுக்குரிய வழிவகைகளை இந்தியா செய்து கொடுத்தாலோ புலித்தடை அர்த்த மற்றதாகிவிடும். இதனை தெரிந்துகொண்ட இந்திய அரசாங்கம் மறுத்து விட்டது.
அடுத்த விடயம் புலிகள்மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கினால் அது வெளி நாடுகளில் அந்த இயக்கம்மீதான தடையை
GTIGT. IGANDINGÖ
பாதிக்காது எனக் கூறப்படுவது
இங்கே சட்டரீதியிலான பிரச்சனை எதுவும் இல்லை. உண்மையில் இலங்கை அர சாங்கம் புலிகளை தடைசெய்வதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இந்தியா, அமெ ரிக்கா போன்ற நாடுகள் அந்த இயக்கத்தை தடைசெய்துவிட்டன. ஆதலால் உள்நாட்டில் தடை போடுவதும் அதை நீக்குவதும் மற்றை ய நாடுகளுக்கு ஒரு பிரச்சனையில்லைதான். ஆனால் இங்கே தார்மீக ரீதியிலான ஒரு சிக்கல் நிலை தோன்றுகிறது. புலிகள் இலங் கையில்தான் போராடுகிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கமே தடைசெய்யாதபோது அமெரிக்காவில் ஏன் தடை என்று அந்த நாட்டிலுள்ள புலி ஆதரவாளருக்கு கேள்வி எழுப்பும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இஸ்ரேல் உருவாக்கப்பட்ட புதிதில் அந்த
DGDI
D奥、
றிலும் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள் ளப்பட்ட ஒரு தீர்மானமென்று பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன ஒருமுறை குறிப் பிட்டிருந்தார். ஆனால் அந்த தடையை நீக்க அரசாங்கம் ஆழமாய்ச் சிந்திக்கிறது. தாங் கள் பேச்சுவார்த்தைக்கு வர சர்வதேச அழுத் தம் எந்த வகையிலும் காரணமல்ல என்று தமிழ்ச்செல்வன் கூறிவருகிறார். ஆனால் தமது இயக்கம்மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்து கிறார். இங்கேதான் இருதரப்பினரதும் முரண்பாடும் நிலவுகிறது. எப்படி இருந்தாலும் இந்த தடை விவகாரம் இரு தரப்புக்கும் புலிவாலைப் பிடித்த நிலைதான்.
அதிகரிக்கும் பதற்றம்
தற்போது வடகிழக்குப் பிரதேசங்களில் பொதுமக்கள் போராட்டங்கள் பரவலாக நடைபெறுகின்றன. இது அந்தப் பகுதிகளில் ஒரளவு பதற்றமான சூழ்நிலையும் தோற்று வித்திருக்கின்றது.
யாழ் குடாநாட்டில் மீனவர்கள் நடத்திய போராட்டம் சுதந்திர தினத்தைக்கூட கொண் டாட முடியாத அளவு தீவிரத் தன்மையைக் கொண்டிருந்தது. அவர்களது கோரிக்கை தமது மீன்பிடி கடல் எல்லையை விஸ்தரிக்க வேண்டும் என்பதுதான். இந்தக் கோரிக் கைக்குள் அரசாங்கத்துக்கெதிரான கோஷமே முன்னிலைப்படுத்தப்பட்டிருக் கிறது. பேச்சுவார்த்தை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் பேரணி ஒன்று அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக் களப்பு அம்பாறை மாவட்டங்களில் இடம் இறுதி இதுவும் அரச எதிர்ப்பு சாயலையே
5T600TL (155955.
இக்குமுடக்கான கோரிக்கை களை முன்வைத்து அரசாங்கத்தை சங்கடத் தில் ஆழ்த்தி அதனை சாட்டாக வைத்து பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்ள முடி யாதபடி அவர்களை சர்வதேச அழுத்தத் சிக்கவைக்க ரணில் காய் நகர்த்து ADOTIT
தமிழ் பிரதேசங்களில் பொதுமக்கள் ஊடாக அரச எதிர்ப்பு கருத்துக்களை வலுப் பெறச் செய்து தம்மீது அழுத்தங்களை பிர யோகிக்க முடியாதவாறு மக்கள் மூலமாக உருவாக்கப்படும் சர்வதேச அழுத்தத்திற்குள் அரசாங்கத்தை சிக்கவைக்க பிரபாகரன் காய் நகர்த்துகிறார்.
வ்விரு இராஜ தந்திர நகர்வுகளுக்கு மத்தியிலும் அகப்பட்டிருக்கும் சமாதானம் எதை சாதிக்குமென்பதை ဂျိမျိုးကြီးမျိုးဖို့ பார்க்க வேண்டும். O
a 10-16, 2002

Page 5
சாதாரணன் எழுதுவது.
திருமிகு கஜேந்திரகுமார் அவர்களுக்கு, இண்டைக்கும் என் அடங்கமாட்டாத ஆச்சயத்துக்குரிய உங்கள் சாதனைக்கு மரியாதை செலுத்தவும் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தவுமெனவே இந்தக் கடிதத்தை எழுத முடிவெடுத்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்திலஅதிர்ச்சியையும் வியப்பையும் ஒரேயடியாய்த் தந்த விசயங்கள் ரெண்டு
ஒண்டு. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்குள்ள அந்த வர்த்தக நிலையக் கட்டிடங்களுக்கு இடையில் பின்லேடன் நடத்தின பிளேன் பாய்ச்சல். அடுத்தது, ஆனானப்பட்ட எங்கட யாழ்ப்பாணச் சனத்துக்கு நீங்கள் குடுத்த அல்வா. சனத்தைத் தெரியாதுசனத்தின்ரபிரச்சினை தெரியாதுசனம் பேசும்மொழியும் சரிவரத் தெரியாது. நேற்றுவரை யாழ்ப்பாணம் எந்தத் திக்கில் எண்டும் அறிய ஆர்வப்பட்டதில்லை. அது அப்பா பிறந்த ஊரும் இல்லை. அப்பாவின் அப்பா பிறந்த ஊர் அவ்வளவே. இவ்வளவு துர தாரங்களில் இருந்து றிமோட் கொண்ட்ரோலில் எம்பியா வந்த சாதனை லேசான விளையாட்டில்லை. இந்து நூற்றாண்டுக்கே நீங்கள்தான் முன்னுதாரணம் ஆப்கானிஸ்தான்தான்குகை ஒண்டுக்குள்ள இருந்து அமெரிக்க மக்களுக்குப்பின்லேடன் குடுத்த பேதிக்கு எப்பனும் குறைஞ்சதில்லை. நீங்கள் எட்ட இருந்து காட்டிய விளையாட்டும் அந்த அழிவுகளோடஒப்பிடுறதாய் நினைக்கக்கூடாது அந்த இரு வித்தையையும் கண்டுதான் நான் வியக்கிறன் மக்கள் ஆர்? மணன் எது? மண்ணின் வரலாறு எது? மக்களின் வாழ்நிலை என்ன? அந்த மக்கள் வாழ்ந்துவரும்முறை என்ன? தேவை என்ன? எதுவும் தெரியாமலே கம்பஸ் பொடியள் சிலற்றை உற்சாகம் இருந்தால் கதிரை ஒன்டை எடுக்கிறது வலு சிம்பிள் எண்டு இனி of 6 to ஆக்களுக்கும் காட்டித் தந்த முதல் மனிதர் நீங்கள்தான் குமாரண்ணை.அதுதான் உங்கடஅப்பா.எவ்வளவு ஆடிப்பார்த்தவர்.எம்பிசிற்ஒண்டுக்காக எத்தினை காலம் ஏங்கியிருந்தவர். எழுவத்தேழாமாண்டு எலக்சனில், இவையெல்லாம் ஏதோ தமிழீழம்தான் தீர்வெண்டு மேடைமேடையாய்த் தாடி வைச்ச வண்ணை காசி ஆக்களை ஏத்திப் பேசிக் கொண்டிருக்க தானும் தன்ர மேடையளில் எல்லாம் ஹைப்பார்ட் மணியத்தைக் கூட ஏத்தி இந்த இவரும்தான்தாடி வைச்சிருக்கிறார். அந்தக் கள்ளருக்குப் போடுறதென்டால் இவருக்கும் போடுங்கோ எணன்டு போராட்டத்தின் ஆரம்பக்கட்டத்தையே கொச்சைப் படுத்திப் பேசினதால. எண்டைக்கும் இவர் எம்பி ஆகேலாதெண்டு ஒதுக்கி வைச்சிட்டுது சனம் தானாய் senĉese! வாக்களிச்ச சமூகம் கடைசிவரை குமாரன்ணைக்கு அந்த வாய்ப்பைக் குடுக்கேல்லை. ஒரு டசின் பென்ஸ் காரும் உலகமெல்லாம் தோட்டந் தரவுகளும் இருந்தென்ன? பாளிமெண்டில போய்க் குந்த ஒரு சீற் தராத கோவத்தில என்னென்னவெல்லாம் திட்டித் தீர்த்தது மனுசன் கூட்டணிக்காரர் பொடியளுக்கு சப்போர்ட்டாய்ப் பேசுகினம் எண்ட கோவத்தில രം! பொடியளையும் எடுத்தெறிஞ்சு எள்ளி நகையாடினவர் கடைசிக் காலத்திலதான் விளங்கிக் கொண்டவர் பொடியளுக்கும் கூட்டணிக்கும் நடுவில இருக்கிற ஒரு இடைவெளியில் தான் புகுந்து கொள்ள இடமிருக்கெண்டதைக் கப்பெண்டுபிடிச்சார் கொழும்பு ஆட்சிக்காரர்களிடத்தில் அவருக்கும், அவரது கணக்கில்லாப் பெருஞ செல்வத்துக்குமிருந்த குடும்ப நட்பால்சிங்கத்தின்குகைக்குள்ளிருந்தேஉறுமும் வேங்கை | சீற்றுக்கு வேண்டிய செகசால வித்தையைக் கடைசி நேரத்தில கண்டறிந்தார் கொழும்பில் அரச உயர் மட்டமெல்லாம் அவருடைய சினேகிதங்கள் சிறிமாவுக்குக்கூட அவர் பெறாத மகன் எணன்டு செல்லம் "எனக்கு ரெண்டுமகன்மார் ஒருவர் சதுபுத்தா (வெள்ளை மகன்) மற்றவர்களுடித்தா(கறுப்பு மகன்) என்று கொஞ்சும் அளவு சிறிமாவுக்கு அவர் அன்புச் செல்வம் குமாரன்னை கெம்பினார் தமிழ் உள்ளமெல்லாம் புல்லரிக்க அவர் கொன்னைத் தமிழ் நாவில் வீரம் புகுந்து விளையாடியது. நாளும் பொழுதும் அவர் பேப்பரிலும் ரீவியிலும் வீரக்கதை விடுவார் நல்லது கெட்டது அறியாமல் நாமிருந்த வாழ்வுகெட்டு நாயிற் கடையோமாய் ஆனது ஏன் எண்டு புரியாமல் நொந்து நூலாகிப் போயிருந்த வேளையிலே, ஒரு தமிழனாகிலும் உருவாடிக் காட்டுறான் எண்டு ஒரே புளுகம் எங்களுக்கு விதியை நொந்து வீழ்ந்துகிடக்கும் வேளையிலும் கொழும்பிலகுமாரின் நடப்புகளால் நமக்கே வந்த நடப்பாய் குவழிப்பட்டுக் கிடந்தம் உதாரணத்துக்கு செக் பொயின்ற்களெல்லாம் ஐடெண்டி கார்ட் காட்டி அவர்கள் ஜமிச்சம் தவிர்த்துக் கழரும் ஒரு கள்ளன் பொலிஸ் ஆட்டக் கந்தாயம் நமக்கு. இந்த உளைச்சலுக்கு எப்ப விடிவெண்டு நாங்கள் ஏங்கிக் கிடக்க, குமாரண்ணைஒரு செக்பொயிண்டில்ஜடென்டிகார்ட்காட்டமாட்டேன் எண்டுஅடம்பிடிச்சு நிக்க பாதுகாப்புத் தளபதியோ ஜனாதிபதியோ போனடிச்சு அவரை விடச்சொல்ல, “ارومہ (ملاقی என்னை "அரெஸ்ற் பண்ணு"எண்டு அவர் நாண்டுகொண்டுநீக்க, இதென்னடாவம்புஎண்டு பாதுகாப்பு அதிகாரியளே வந்து குமாரன்ணையைக் கெஞ்சிக் கூத்தாடி வீட்டுக்குக் கடட்டிப்போக. இதை அடுத்தநாள் செய்தியில் அறியும் எங்களுக்கு என்ன ஒரு சிலுசிலுப்பு
(தொடர்ச்சி 8ம் பகத்தில்)
o GIů.10-16, 2002 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GlföGü LIöLUj jól
IjsllemajöEflest Elfillilö5Íh
முதலில் ஒரு பெரும் ஒட்டல் முதலாளி ராஜகோபால், பெண்கள் விஷயத்தில் ரொம்ப விக்கான மனிதர் தனது நிறுவனத்தில் பணி புரிந்த ஒரு பெண்ணை தன்னையே திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி, தோல்வி யடைந்து பின்னர் அந்தப் பெண்ணின் கண கொன்று விட்டார் என்று குற்றச் சாட்டு எழுந்தது.
அடுத்து இணைய தளத்தில் செக்ஸ் வீடியோ படங்களை விநியோகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் விவகாரம் தமிழ் வார மாத இதழ்களுக்கு ஏகக் கொண்டாட்டம்
வராத செய்திகளை, பின்னணிகளை எளிய நடையில் எழுதி பல்வேறு மோசடிகளை அம்
பலப்படுத்தி, தனக்கென்று ஒர் இடத்தைப் பிடித்திருக்கின்றது அந்தப் பத்திரிகை
வார இதழாக வந்து இப்போது வாரமிரு முறையாக வெளியாகும் அப்பத்திரிகைதான், பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது போன்ற செய்திகளை நிரம்ப விவரங்களுடன், வர்ணனைகளுடன் வெளியிடும் கூடவே கவர்ச் சிகர படங்களும் புகைப்படங்களும், அத்தகைய கட்டுரைகளை படிக்கும்போது, பலாத்காரத் தில் இருக்கும் கொடுமை மறைந்து போய், பாலியல் உணர்வுகளே மேலோங்கியிருக்கும்.
விதவிதமாக எழுதி, புகைப்படங்களைப் பிரசுரித்து தங்கள் விற்பனையைப் பெருக்கிக் கொண்டிரு க்கின்றன அவை,
எதை வேண்டுமானாலும் எழுதலாம், யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். எத்தகைய புகைப்படங்களை வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்றதொரு நிலைமை இன்று. கேட்டால் போலீசார் வழக்கு பதிவு செய்
pd5(3) விட்டார்கள், அதைப் பற்றிய பின்னணி தகவல் களைத் தருவது எங்கள் கடமை என்கிறார் g, Gi.
விலாவரியாக சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி எழுதுவதனால் அவர்களுடைய வாழ்க் கையே பாதிக்கப்படக்கூடும் என்று அவர்கள் நினைப்பதேயில்லை.
பொதுவாக ஆங்கிலப்பத்திரிகைகள் தாம் அரை நிர்வாணப் படங்களையோ அல்லது சம்பந்தப்பட்ட விஷயங்களையோ பிர
西 ଗ]; சுரிக்கத் தயங்குவதில்லை. தமிழ் இதழ்கள்
தயங்கு 5 ШDур p சற்று பழமைவாதத்தில் ஊறியவை குடும்ப பத்திரிகைகளாகக் காட்டிக்கொள்ளுபவை விர சமான விஷயங்களை ஒதுக்கிவைப்பவை என்ற பொதுவானதொரு கருத்து உண்டு. இப்போது எல்லாமே தலைகீழ் கவர்ச்சிப்படங்கள் வெளி பிட்டு வந்த ப்ளிட்ஸ் இல்லஸ்ட்ரேடட் வீக்லி போன்றவை இப்போது நின்றுவிட்டன. இன்டியா டுடே அவுட்லுக் போன்றவை முழுக்க முழுக்க அரசியல் செய்திகளைத் தாங்கி வரு நாளேடுகள் எப்போதாவது ஒரு முறை ஒரிரு வெளியிடுகின்றன. மற்ற படி பத்திரிகைகளில் செக்ஸைத் தேடுவோருக்கு தமிழ் இதழ்தான் நல்ல தீனி போடுகின்றன. தலில் குமுதம் வார இதழ்தான் இளை Մ) Մ) Ֆլք ஞர்களைக்கு வருவதற்காக விதவிதமாக பெண் களின் கவர்ச்சிப்படங்களை பயன்படுத்தத் துவங்கியது இன்றும் சற்று தாராளமாகவே செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவ்விதழில் பிரசுரமாகின்றன. மற்றபடி கல்கி ஆனந்த போன்றவை அந்தப்பக்கம் போவ
գՍ60)61),
அதிகப் பணம் செலவழித்து இன்டர்நெட் டில் செக்ஸை அனுபவிக்க முடியாதவர்களுக்கு கைகொடுப்பது புதிதாகத் தோன்றியிருக்கும் செய்திப்பத்திரிகைகள்தாம் செய்தியில் எங்கே வந்தது செக்ஸ் என்று கேட்கக்கூடாது கொடு மையே அதுதான் செய்திகளை பரபரப்பாக வெளிவிடுவதாக சொல்லிக்கொண்டு, ஆபாசப் 1:" செய்திகளையும் அள்ளிவிடு
DITIᎢ Ꭿ56lᎢ
இந்தப்போக்கிற்கு முதலில் பிள்ளையார் சுழிபோட்டதே ஜீனியர் விகடன்தான் பாரம் பரியம் மிக்க குடும்பப் பத்திரிகை என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் ஆனந்த விகடன் நிறுவனத்தினர்தான் ஜூனியர் விகடனையும் வெளியிடுகின்றனர். தமிழ்நாளேடுகளில் வெளி
JLD6uDfi LDUIJEr
ஜூனியர் விகடனின் வெற்றியைக் கண்டு பிர மித்துப்போய், மற்றவர்களும் அதே பாணியில் பத்திரிகைகளை கொண்டுவரத் தொடங்கினர். அப்படி வந்தவற்றில் பல முடங்கிப் போயின. மிஞ்சி நிற்பவை நக்கீரனும் நெற்றிக்கண்ணும் Ꮷ5fᎢᏛᏈᎢ .
குமுதத்தில் வரும் கவர்ச்சிப்படங்களும் ஏ ஜோக்குக்களும் போதாதென்று அந்த நிறுவன மும் புலனாய்வுப் பத்திரிகை ஒன்றை தொடங்கி யிருக்கிறது. மற்றவற்றைவிட ஒரு படி மேலே போய் செக்ஸை பிரதானப்படுத்துகிறது குமுதம் ரிப்போர்ட்டர் என்ற அப்பத்திரிகை இருந் தாலும் தன்னைத் தமிழினக் காவலனாகவும் விடுதலைப்புலிகளின் அபிமானியாகவும் பிராமணர்களால் நடாத்தப்படும் ஜூனியர் விகடனைவிட தங்களுடையதுதான் வெகுஜனப் பிரதிநிதி என்றும், ஜெயலலிதாவின் பரம வைரி என்றும் காட்டிக்கொள்ளும் நக்கீரன் தான் இன்று ஜூவிக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இந்த வியாபாரப் போட்டி ஒரு புறம் இருக்கட்டும். இவையெல்லாமே ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கின்றன. சமுக நீதிபற்றி வாய் கிழிய பேசினாலும், செக்ஸைப் பயன்படுத்தி, காசு பார்ப்பதில் தவறில்லை என்று அவை அனைத்தும் நினைக்கின்றன.
பொதுவாக சினிமா செய்திகள், அல்லது பெண்கள் மீதான வன்முறை போன்றவையே பாலியல் உணர்வுகளைத் தூண்ட உதவுபவை. இப்போது சரவணபவன் ராஜகோபால் மற் றும் டாக்டர் பிரகாஷ் விவகாரங்கள் இப்பத்திரி கைகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்து
Gill LGÖI.
GIGGS
கடந்த வாரம் பிரகாஷின் தயாரிப்புக்கள் சில அப்படியே நெற்றிக்கணிபத்திரிகையில் வெளியாயின. ப்ளூ பிலிம்தான் பெண்கள் அமைப்பொன்று உயர் நீதிமன்றத்தில் முறை யிட அந்தக் குறிப்பிட்ட வாரத்து பிரதிகளெல் லாம் பறிமுதல் செய்யப்பட்டன. அது அசர வில்லை. அடுத்த வாரமும் அதே போன்ற படங்களை வெளியிட்டது.
பிரகாஷின் தயாரிப்புக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்திக்கும் போலிசாரே தங்களுக்கு வேண்டிய நிருபர்களுக்கு அவற்றைக் கொடுத்து உதவுகிறார்கள் எல்லோருக்கும் நல்ல வரு மானம் போலிருக்கிறது.
பிறிதொரு பெண்கள் அமைப்பு இப்படி தரக்குறைவாக செய்திகளையும் படங்களையும் வெளியிடும் பத்திரிகைகளைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் நடத்தி அவற்றை பகிரங்கமாக எரிக்க வும் செய்தனர்.
(தொடர்ச்சியை 17ம் பக்கத்தில் பார்க்கவும்)
5

Page 6
Danauas LOTOTGiglig gei Sigil
l'égláš DEE eNJ efluaJTej' LOLIGO LILI6ŭ ĉila DL
சமீப காலமாக மலையக பாடசாலைகளில் அதிகளவான ஒழுங்கீனங்கள் மற்றும் நிதி மோசடிகள் நடந்து வருவதும் அவை சம்பந்தமான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவரு வதும் உடனடியாக அதனை மறுத்து சம்பந்தப்பட்ட பாட சாலையைச் சேர்ந்தவர்கள் அறிக்கைகள் விடுவதும் அதி கரித்து வருகின்றது.
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். சில சம்ப வங்கள் விடயங்கள் சரியான சாட்சிகள் இல்லாமையினால் உண்மையானவையாக இருந்தும் அவை அடிபட்டுப் போய் விடுகின்றன. இன்று மலையகத்தில் பிரபலமாக இருக்கும் பல கல்லூரிகளில் தோட்டப்புற மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. தோட்டப்புற பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரை கற்று திறமை சித்தி யடைந்திருந்தாலும் அவர்கள் மிக சுலபமாக இந்த கல்லூரி களில் நுழைய முடியாது. அப்படியே நுழைவதாக இருந்தா லும் அவர்களால் அதிகளவு பணம் செலவழிக்க முடிவ தில்லை. வசதிக்கட்டணம் ஒரு புறமிருக்க கட்டட நிதி அபி விருத்தி சபை கட்டணம் அப்படி இப்படியென்று பெரிய தொகை வந்துவிடும். இவற்றிற்கெல்லாம் ரசீதுகள் கொடுக் கப்படுவதும் உண்மைதான். ஆனால் இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இப்பணத்தில் பெருமளவு மோசடி, ஊழல் நடப்பதுதான் உண்மை, செலவழிக்கப்படும் பணத்திற்கு சரியான முறையான கணக்குகள் கிடையாது. நிர்வாக சபையின் அனுமதியின்றி அதிகளவு நிதி கையாளப்படுகின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக இத்தகைய
D
ரியவாறு மின்சார வேகம் போல
இது Z IIILD, OL PPAW
A/N *SX/
வெற்றியின் பலனாக எமக்களித்த நிதழ்களை நேரில் கண்டறிய
an
வுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் 100 M க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித
கடமைப்பட்டுள்ளோம்."
உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து தில் முழகவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
லிருந்து திக்குவாயாக
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவி
க்கு ஆனந்தக் கண்ணீரால் நன்
155 ATASIgE 9 AQJALIgE. LD9 AODAYII திக்குவாயிலிருந்து குளமாக்கிய உங்க
கூறுகிறோம்"
பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
T T zSD MLT L S S00 TLT L TTMT TSLL LLLLS பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடாஜகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல், நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்."
பிரான்ஸ் இன்பரின் மடல், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல், "திரத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குளமாக்கி என்னை பெரும் ili. விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
இத்தாலி இன்பரின் மடல் "சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது ELIAUSIM MITAW STANT என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல், ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
கொழும்பு இன்பரின் மடல், புத்திபேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் மாட்சிமை பொருந்திய ஐயா, சூனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக @Julio ச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா"
LTLa TM S LT LL TLLT LL LLLTSSSLTTMLL LLLTT TTTMMT LLLL LSLS "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன்
பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
TT SS LLLLLL LLLL S S SSTTMMML LLLLLLL MMMMMSSSMMM LLTTLS "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையில் DAU யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்."
T S SSLL LLLSS SS STTLLLLLTTM LLLL LL LT0SLLS அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
இணியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? வெளிநாட்டு பிரயாணத்தடையா?. காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் EE L tM MT TTMT T SL00TTS LT S 0 S L S S L S LLLLLLLLS
2 laua, Longiglifossé etatik 2606uñgóg6 நுவரெலியாவில் Dr:PK SaamyԱD.GA, NLP |No. 162, 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) Kandy Road, Sri Durgaadeyi Manthirika A Nuwara-Eliya. Uccada Peedam. ri Lanka. 052-22508,052-35097 வெளிநாட்டார் தொடர்பு 蠶 கொள்ள கொள்ளவேண்டிய தொ பேசி ''g'''. TEL:00941 342463 O1-342463,431137,47065-Fax:34-4831 ΕΑΧ και 0,0941 344831
E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka, com/drpksami.
கல்லூரியின் அதிபர்கள் சியல்வாதிகளின் முழு செயல்படுவதால் இவர்க பயப்படுவதில்லை, கல்வி அரசியல் தலையீடுகள் தனால்தான் அவற்றின் வெகுவாக பாதிப்படைகி கள் மோசடிகள், மற்றும் தனங்கள் அதிகரிக்கின் கற்கவரும் மாணவர்களி இதனால் பாதிக்கப்படுகின் மாணவர்களின் கல்வியி றம் ஏற்பட வேண்டுமான இப்படியான குறைகள் யா பட வேண்டும்.
DGOGL), idi, Gil J. G. பாடடைய வேண்டுமென் சாங்கம் செலவழிக்கும் முறையில் பயன்படுத்தப் அவை இடைத்தரகர்கள் அரசியல் வியாபாரிகள் போய் விடுகின்றன. சில க களங்களில் கூட இப்படி மோசடிகள் நடந்து வ திரிகைகள் வாயிலாக கின்றது. எனவே-மலைய அக்கறையுள்ளவர்கள் அணி வரும் காலங்களிலாவது தவறுகள் நடக்காமல் கொள்ள வேண்டும் வெ களை மட்டும் வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்கள் நே வேண்டுமென மலையக கேட்டுக்கொள்கிறோம்.
LT6JT.
II ERGO DITAESTRIOTET :
அகில உலகில் வாழும் இலங்கைத் த முறையிலும் சமய முறைப்படியிலும் ஒரு எங்கள் சேவைகளில் பதிவு திருமண வசதியுடன் குறித்தநேரத்தில் சிறந்! நீங்கள் விரும்புவதை பெறுவதற்கும் ந துரித சேவைகளுக்கும் எங்களை அ6 அரசாங்க அனுமதிபெற்ற எங்கள் சிங்கப்
S.மோகனதாஸ்-R.பரமசிவம் LAVENDER WEDDING SERVICE BLK-808 FRENCHROAD HO-59. SINGAPORE 200808 TELEPHONE NO. (HP) 65.927.4294 TP & FAX 65-2946580)
65-3720592 E-MAIL WSBOY GHOT MAILCOM
இலங்கை தொடர்புக்கு A, UTGILDGÄ) (TP) 0:1-259344
கனடா தொடர்புக்கு
ரு மோகன ராஜ் (HP) 1416-8586413 (5.P.M. 1416-28.67936
seasrö Grsöl DITUESE Su ji, Jewe
நங்கையர் மனதை கொள்ளை கரட்) தங்க நகைகள் செய்து தொடர்புகட்கு
Belpber GB L23 ||
S T.P, OO41 உங்கள் பழைய நகைக டிசைன்களில் குறித்த த
சிங்கப்பூரில் திருமணப்பதிவு செய்து வசதியும் தளபாட சாமான்களோடு முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவர் இலவச விமானநிலைய வாகன
கட்டணத்தி மேலதிக விபரத்திற்கு
LNGAM, WE 10, Anson Road #154 inte Tel: Appu, sops ( -9|նս, 00,65 975 Email: Sakun GDSin
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ.இப்பழத்தான் மின்சாரம்
5TCITap Triasam
சிலர் அர
ஆதரவுடன் | LLUIT (UI) 35(3) LID
அதிகரிப்ப கல்வித்தரம் றது. ஊழல்
9 LTGIL-9) றன. கல்வி ஒழுக்கமும் Dg). LD600) LIC, முன்னேற் ால் முதலில் வம் களையப்
მიჩluffე) (3upin தற்காக அர 1600Ild D (flu படுவதில்லை. மற்றும் சில கைகளுக்கு வித் திணைக் யான நிதி ருவதை பத் அறிய முடி
னவரும் இனி இப்படியான பார்த்துக் லும் அறிக்கை
நேரத்தினை வீணாக்காமல் ர்மையுடன் நடந்துகொள்ள மாணவர்களின் பெயரால்
சங்குப்பிள்ளை-அட்டன்
மிழர்களுக்கான திருமணசேவை சிறந்த ழங்கு செய்து கொடுக்கப்படும். மேலும் ாம் தங்கும் இடவசதி போக்குவரத்து முறையிலும் நிறைவான சேவைக்கு 1ணயம், நேர்மை, செயல்திறன் மிகுந்த
ழக்கவும்.
நிறுவனத்துடன் தொடர்புகொள்ளவும்.
strasse-10 elp Bern , Viss.
31-8191837 ள நீங்கள் விரும்பிய புதிய ணையில் செய்து தரப்படும்.
ருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல கூடிய தங்குமிட வசதியும், இலங்கை வர்கள் வசதிகேற்ப செய்து தரப்படும். தி இலவச காலை உணவு, சலுகை
Num"L6QD8% asmir.
DIANG SERWIG tional Plaza, Singapore. 079903
GT ser:
4t Tel, Far- OO65 28:57494,
T60s Cl
எமது வாடிக்கையாளர்களுக்கான ஒரு சேவைகளை பூர்த்தி செய்கின் றோம் உலகில் அனைத்து பாகங் களில் இருந்து சிங்கைக்கு வருவ தற்கான விமானபயண சீட்டுகளை பெற்று தருகின்றோம் கீழ்காணும் எங்கள் நிறுவனத்தை தொடர்பு
லண்டன் தொடர்புக்கு
ரு சுரேஸ்குமார் (HP) 44-77-6334359.
திரு (HP) 3362.3589520 33 536204787.
பில், O. O. O. O. O. le ry Works
கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
hurai—
தற்போது அமுலில் இருக்கும் மின்சார நெடிக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் தன்னாலான அத்தனையையும் செய்து பார்க்கிறது.
பொதுவாக இந்தப் பிரச்சனை யைத் தீர்க்கவென எடுக்கப்படும் நடவடிக்கையெனும்போது என்ன நினைப் பீர்கள்? வெளிநாட்டி லிருந்து மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்வது நீண்டகால மின் உற்பத்தித் திட்டங்களை அமுலாக்குவது எண்டுதான் நாம் நினைப்போம். ஆனால் இவற்றை விட வித்தியாசமான வழிமுறையை அரசாங்கம் கையாண்டு பார்க் கிறது.
இந்த மிலேனியம் யுகத்தில் ஒரு நாட்டை ஆட்சிசெய்யும் அமைச்சர் கள், தலைவர்கள் இப்படியெல் லாம்கூட நடந்துகொள்வார்களா என்று நினைக்கும்போது அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. மந்திர தந்திரங்கள் செய்து மழையைவரவழைத்து இந்த நாட் டின் மின் நெருக்கடியை தீர்க்க முடியும் என்று இந்த துறையோடு சம்பந்தப்பட்ட முக்கிய அமைச்சர் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண டிருக் கறார். இதன் பயனாக காரியத்தில் இறங்கிய அமைச்சர் மழையை வரவழைத்து
மின் உற்பத்தி நிலையங்களில் தண்ணிரை சேகரிக்க கதிர்காமப் பகுதி தேவாலயமொன்றின் பூசக ரின் உதவியை நாடியிருக்கிறார். கதிர்காமம் வெடிகிட்டி கந்த என்ற இடத்தில் இதற்கான பூஜை கடந்தமாதம் 1ம் திகதி முதல் ம்ே திகதிவரை நடைபெற்றிருக் கிறது.
இந்த பூஜை முடிவடைந்து ஒரிரு நாட்களில் சில இடங்களில் கடுமையான மழை பெய்தது. (இது வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக் கத்தனால் என று வானிலை அவதான நிலையம் தெரிவித்தது) ஆனால் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் சிறி தளவும் மழை கிடைக்கவில்லை. இதனை அடுத்து அமைச்சரின் உத்தரவின் பெயரில் குறிப்பிட்ட பெளத்த மதகுருவுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப் பட்டு அவர் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது பயணத்திற்கான சகல செலவுகளும் இலங்கை மின்சார சபையினா லேயே ஏற்கப்பட்டது. இந்த மத குரு கடந்த 4ம் திகதி முதல் தொடர்ச்சியாக இரு வார காலம் விக்டோரியா கொத்மல, லக்ஷயான, சமநலவெவ என்று பல நீரேந்துப் பகுதிகளுக் கும் சென்று தனது மந்திரத்தை
SqS S SLLLLS L L L L L L L L L TOTTTTTTTTT S TTT
SHIPS
O. Front Office O House Keeping
O Hotel Maintenance to Cookery to Dress Designing O Spoken English
JULISTON
HOSPITAITY
* கிசு உப்பு மருத்துவம்
D.C. CRASH
C
COURSE
STEWARDS/ COOKS FOR
to Food & Beverage Service
to Montessori Teacher Training
FACULTY FOR LEISURE
MANAGEMENT 7, Sri Gunaratne Ma Watha, Panadura. Te: 074-281556
*அதிர்வுமுறையிலான சீன மருத்துவம்(அலர்ஜி)
தொடர்புகளுக்கு- Dr.இளங்கோ ஏரம்பமூர்த்தி (ஆயுர்வேத இயற்கை வைத்தியர்) Dpin Ayurvedischer Medizin, AMitglied NWS, Praxis Ayurveda Siddha, Bellevuestr. 12
3095 Spiegelb. Bern, Switzerland
Tel.03.1974.2021 Nat.07641.12021 Fax. 031974.2024
றுக்கான முழு செலவும் மின்சார சபையினுடையது. இத்தனைக்கும் இந்த மதகுரு சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்னமும் விசார ணையில் இரு *ಕ್ಷ್
15 ITL LLG) 51 G)0). LD
மின்சார நெருக்கடியை தீர்ப்போம் என்று ஐ.தே.க தலைவர்கள் உறுதியா கக் கூறினார்கள் அமைச் சர் கரு ஜெயசூரியா 6 மாதத்திற்குள் மின்சாரம் தருவதாக வாக்களித் திருக்கிறார். இந்த மதகுரு வின் வாக் குறுதி மரு திரத்தை நம்பித் தான்
Is it i'llí is is =
சுவிஸ் நாட்டின் இயற்கை வைத்தியர் சங்கம் (NW) மாற்றீட்டு மருத்துவர்கள் சங்கம் (EMR) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பின்வரும் வைத்திய முறைகள் கீழுள்ள முகவரியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. * ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள் * ஆயுர்வேத 'தெரப்பி முறைகள் ஏழுநிலை மசாஜ் (முதுகு வலி) * ஒற்றைத்தலைவலி மசாஜ் * பிரானசக்தி மூலம் சிகிச்சை
அனேகமான மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள் இவற்றுக்கான செலவினை ஏற்றுக்கொள்கின்றன. (பெண்களுக்கான தனி மருத்துவ
உண்டு)
|ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா
உள்ளூர்
மத்திய கிழக்கு நாடுகள்
ரூ. 3100 ரூ. 2075
ரூ. 740
&ሀ5,1550 ரூ.1050
ლეს. 375
Աpւգ եւյլն:
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்ல
வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place Welawatta, Colombo-06, Srilanka 67 Göp (p3, 6.Jf3 g5 969) LÜLI) (6) Lupu), j; கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் Manager Thinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Liga 5 guitaia) Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்
GTŮ.10-16, 2002

Page 7
ராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட மகாநாடொன்றில் உரையாற்றியிருந்தார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்த அம்மகா நாட்டில்
விடுதலைப் புலிகளையும் இராணுவத்தில் இணைத்துக்கொள்வதற்குத் தாம் விரும்புவதாக தளபதி லயனல் பலகல்ல கூறியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் எண்ணம் இராணுவத் தளபதி பலகல்லவுக்கு இருக்கலாம். ஆனால் இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழர்கள் இராணுவசேவைக்கோ அல்லது GlumTGÓGM) Gg. GOD6Jö, GöEIT எவ்வகையிலும் புத்தம் புதியவர்களல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ்ஷாரது ஆட்சிக் காலத்தில் தமிழரான ஜெனரல் அன்டன் முத்துக்குமார் இலங்கை இராணுவத்தின் முதலாவது
லங்கைத் தளபதியாக
நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கையின் கடற்படையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரது நெருங்கிய உறவினரான ராஜன் கதிர்காமர் முன்னால் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். விமானப்படையிலும் பல்வேறு உயர் பதவிகளில் விமானிகளாகவும், அதிகாரிகளாவும் வடக்கு-கிழக்குத் தமிழர்கள் பணியாற்றியிருந்தனர். பொலிஸ் சேவையில் அடிமட்டத்தில் (ELDisko Lot, Luini 6AIGOT 岛 : சகலவிதமான பதவிகளையும் வகித்தனர். அத்துடன் திறமைசாலிகளான அதிகாரிகளாகவும் சேவையாற்றியிருந்தனர். ஆனால் காலப்போக்கில் இனவாதம் இலங்கையின் பாதுகாப்புச் சேவையையும் விட்டுவைக்கவில்லை. தமிழர்கள் பாதுகாப்புச் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவதில் பாரபட்சம் காட்டப்பட்டது. சேவை முப்பு, திறமை என்பவற்றின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில் சிங்களவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் காரணமாக புதிதாக பாதுகாப்புச் சேவையில் சேர்வதற்கு தமிழர்கள் முன்வரவில்லை. அத்துடன் ஏற்கனவே பாதுகாப்புச்சேவையில் பதவிவகித்தோரும் அதிருப்தியினால் விரைவாகவே ஒய்வுபெற்றனர். இலங்கையின் முப்படை, பொலிஸ் என்பவை இன்று பெரிதும் fråIG, 6M 6NJİTO, GOD GMT (GUL உள்ளடக்கியதாகவும், அவற்றின் செயற்பாடுகள் அனைத்துமே சிங்கள மொழியையே முதன்மைப்படுத்தியதாகவும் இருக்கின்றது. கடந்த இரு தசாப்தகாலத்தில்
GLI10-16, 2002
இலங்கையின் பாதுகாப்புச் சேவையில் எந்தவொரு தமிழ்மகனாலும் உளத்திருப்தியுடன் சேவையாற்ற முடியாமலேயே இருந்துவந்தது. இராணுவத்தளபதி இலங்கை இராணுவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சேர்த்துக்கொள்ளும் தமது விருப்பத்தை வெளியிட்டிருந்தார். இலங்கையைப் பொறுத்தவரை தற்போது இனரீதியான இருவேறு ஆயுதப்படைகள் இருப்பது போன்ற நிலையே காணப்படுகின்றது. அத்துடன் அவற்றுக்கிடையே யுத்த நிறுத்தம் அமுலிலிருப்பது போன்றே
தற்போதைய சூழ்நிலையும் cúlóIII, Ig, flais Mg, i.
விரல்விட்டு எண்ணக்கூடியளவு உறுப்பினர்களோடு ஒரிரு கைத்துப்பாக்கிகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உருப்பெற்றது. தற்சமயம் ஒரு பெரும் இராணுவமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குகின்றது. பீரங்கிப் படை கவச வாகனங்கள் எறிகணைகள் மற்றும் முழுமையான இராணுவமொன்றுக்கு நிகரான விதத்தில் அனைத்து நவீன ஆயுத தளபாடங்களையும் எல்.ரி.ரி.ஈ அமைப்பு கொண்டுள்ளது. தரையில் மட்டுமல்லாது, கடலிலும் கடற்புலிகள் அணி என்ற பிரிவையும் புலிகள் வைத்துள்ளனர். விமான எதிர்ப்பு அணியும் புலிகளிடம் இருப்பதுடன் கடந்தகால யுத்தங்களில் பல விமானங்கள் வேறு வானூர்திகள் என்பனவும் எல்.ரி.ரி.ஈ அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இது தவிர 1987ம் ஆண்டுமுதல் 1989ம் ஆண்டுவரை ஓர் அந்நியப் படையான இந்தியப்படையுடனும் துணிகரமாகவே சண்டையிட்டு அப்படையை இலங்கையிலிருந்து வாபஸ் பெறவைப்பதிலும் எல்.ரி.ரி.ஈ அமைப்பு வெற்றிபெற்றிருந்தது. இலங்கை ஒரு சிறிய தீவு, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் (26) IS GO), Ágil 1960, LD, மக்களையும் பெரிதும் விரும்புகின்றனர். தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கி இனங்களும் இந்து, பெளத்த இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களும் மிக ஆரோக்கியமாகவே இலங்கையில் வளர்ச்சி பெற்றுள்ளன. இருப்பினும் முற்று முழுதான இன அன்னியோன்யத்தை இலங்கையில் காண முடியாதுள்ளது. இலங்கையில் ஒரு அருவருக்கத்தக்க கட்டத்தை எட்டியுள்ள இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் உரிய விதத்திலான சமரச முயற்சிகள்
நமது போராட்டம் ஆரம்பம் முதலே சிலருக்கு நல்ல லாபம் தரும் யாவாரம் உதுல எங்களின்ர பத்திரிகை யாவாரி மாரும் அடக்கம் தமிழ் சனத் தின்ர நாடி நரம்பை முறுக்கேத் துற மாதிரி தேசிய வாதம் பேசிக் கொண்டிருக்கும் தலைவரின் படம் போட்டு பேப்பர் விற்கிற காலம் போய் இப்போ தலைவர் கையில பேப்பரைக் கொடுத்து அதைப் படம் பிடித்துக் காட்டுற அளவு காலம் முன்னேறிடுச்சு யாவாரஞ்செய்றவை உந்தமாதிரி ஏதாவது டெக்னிக் கையாண்டு பார்க்குறது சகஜம் எண்டாலும் தலைவர் உந்தளவு இறங்கி வந்து போஸ் கொடுக்கிறார் எண்டு நினைக் கைக்க சங்கடமாக்கிடக்கு முன்பு வன்னிக்குப் போன எரிக் சொல்ஹெய்மையே சந்திக்க நேரம் இல்லாதவர் இப்போ போர் நிறுத்தம் என்றபடியால் ஓய்வுல இருக்கிறார் எண்டு நினைக்கிறன் பிள்ளையாரை கொண்டு போய் களுத்துறையில சிறை
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
தற்போது பொதுஜ ஐக்கியமுன்னணி ! ஆட்சியையும் ஐக் முன்னணி பாராளு ஆட்சியையும் கொ புதிய அரசியல் சூ இனப்பிரச்சனைை முயற்சிகள் எடுக்க இம் முயற்சிக்கு உ சமூகமும் முன்வந்: ஆயினும் தென்னி அரசியல் சக்திகள் Gmailgeflö (ung) இனவாத சுயரூபத் வெளிக்காட்டத் ெ ஜே.வி.பி. என்ற முன்னணி தமிழீழ புலிளுக்கெதிரான
மேற்கொள்ள ஆரப் இதன் மூலம் மீளவும் SEG, GJITLOG&G, GAJI கைங்கரியத்தில் ஜே இறங்கியுள்ளது. இராணுவ ரீதியாக அரசியல் ரீதியாகவு விடுதலைப்புலிகள் இனப்பிரச்சனைத் எவ்வகையிலும் வில முடியாதவர்கள் கடந்த வாரம் கிழக தமிழீழ விடுதலைப் ஆதரித்து பத்தாயிரத்துக்குமதி மாபெரும் பேரணிை இப்பேரணியில் எல். அமைப்புடன் பேச்சு சமாதானத்தை ஏற்ப கோஷமெழுப்பினர். கிழக்கில் இடம்பெர் வெறுமனே தமிழ் ம விருப்பத்தை மட்டுப் பிரதிபலிக்கவில்லை சூழ்நிலையினால் நி பாதிப்புக்களை அனு வருகின்ற மக்களின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது.
வச்சிட்டு வந்திருக்கிறார் மகேஸ் சிறையில இருக்குற தமிழ்க் கைது திறந்து வச்சிருக்கிறார் நமது இளைஞர்களையெல்லாம் வெளி தேர்தலுக்கு முன்னர் சொல்லித் தி அங்கே போய் கோயில் கட்டுறார் யளை நிரந்தரமா களுத்துறையி ஐடியாவோ.
இதுவும் மிஸ்டர் குடாநாட்டில செய்யுற கருப்புச்ச பாடு ஒரு பக்கம் கிடக்க இப்போ பிறகு வேறெதையோ கடிச்ச மா பாடசாலை பிள்ளைகளின்ர படி யிருக்கு குடாநாட்டுக்கு பாடப்ப்த் தினசரி உருளைக்கிழங்குதான்போ யில போய்ச்சேர வேண்டிய புத்தக கிடக்குது யாழ்ப்பாண கல்வி அதி
4.LP, Li
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOT
னாதிபதி
u தேசிய
மன்ற ண்டிருக்கும் ஒரு நிலையில் த் தீர்ப்பதற்கான ப்பட்டுள்ளன. தவ சர்வதேச
ள்ளது. WEIGOS, LIGGÖT af G) கடந்த வே மீளவும்
Dg தாடங்கியுள்ளன. மக்கள் விடுதலை விடுதலைப் பிரசாரத்தை
-
- -
(அலசுவது-இராஜதந்திரி)
- ~--_----
- -
பூகோள ரீதியாக நாளுக்கு நாள் மாறிவருகின்ற அரசியல், சமூக, பொருளாதராச் சூழ்நிலைகளில் மொழி, மதம், 蠶 நிறம் போன்ற வேறுபாடுகள் வலுவிழந்து வருகின்றன.
சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் குறிப்பிட்ட "யாதும் ஊரே யாவரும் கேளிர்" அதாவது எவருக்கும் எந்தநாடும் சொந்தமானது; யாவரும்
பித்துள்ளது. D ELDITST60|- ட்டு வைக்கும்
வி.பி.
மட்டுமல்ல;
ம் தமிழீழ
நீர்வு விடயத்தில் &, A GODGAJö, GÜIUL
குமாகாணத்தில usólo 6061
SLDITGOT LD53, st U SLš560IT. 帕帕,吁, க்களை நடத்தி டுத்துமாறு
ற பேரணி
58,6flaÖı
யுத்தச்
றையவே
பவித்து
a Grigid
ப்பேரணி
உறவினர் என்ற காட்பாடே வலுப்பெற்று வருகிறது. பூகோள மயப்படுத்தப்பட்டுவரும் கைத்தொழில், பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக நாடுகளும், ஒருவரை யொருவர் அனுசரித்து வாழும் சர்வதேச குடும்பம் என்ற நிலைப்பாடே வியாபித்து வருவதாக இருக்கின்றது. இலங்கையில் இனரீதியான கெடுபிடிகள் இருந்து வருகின்ற போதிலும் மூவின மக்களும் ஒருவரோடு ஒருவர் பரிந்துணர்வுடன் வாழுகின்ற சூழ்நிலைகள் இன்றுங்கூட இருந்து வருகின்றன.
அரச நிறுவனங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டபோதிலும் அரசசார்பற்ற தனியார் நிறுவனங்களில் இனவேறுபாடுகளற்ற தன்மைகள் பேணப்படுவதாகவும் இருக்கின்றன. இருப்பினும் திருப்தியளிக்கக் கூடிய விதத்திலோ அல்லது பரிபூரணமாக துவேஷமனப்பாங்கற்ற சூழலிலோ சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு காணப்படுவதாக இல்லை.
இராணுவத்தளபதி தமிழீழ
டுதலைப் புலிகளை ஆயுதப்படைகளில் சேர்ப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இராணுவ ரீதியாகத் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த கட்டுக் கோப்புடன் இருந்துவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இராணுவத் தளபதி கொண்டிருக்கின்ற நல்லபிமானத்தையே ஆயுதப்படைகளில் புலிகளையும் சேர்த்துக் கொள்ளும் அவரது விருப்பம் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் தமிழீழ விடுதலைப்
புலிகளை ஒரு பயங்கரவாத
அமைப்பாகவே எப்போதும் சுட்டிக்காட்ட விரும்புவோருக்கும் பலத்த அடி வீழ்ந்துள்ளதையே அறிய முடிகிறது. இன்றைய இராணுவத்தளபதி லயனல் பலகல்ல மட்டுமல்ல, கடந்த இருபது வருடகாலத்தில் அவருக்கு முன்பிருந்த தளபதிகள் பலரும் கூட எல்.ரி.ரீ.ஈ அமைப்பின் இராணுவ பலத்தை வியப்புடன் நோக்கியதோடு, இராணுவத் தீர்வை விட, அரசியல் தீர்வே இலங்கையின் இனப்பிரச்சனைக்கு உகந்தது என்பதையும் திட்டவட்டமாகவே கூறியிருந்தனர். இலங்கையில் சுமார் மூன்று வருடகாலம் வடக்கு-கிழக்கில் நிலை கொண்டிருந்த இந்தியப் படையின் சிரேஷ்ட தளபதிகள் கூட தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான திறமைகளைப் பாராட்டியிருந்தனர்.
விடுதலைப் புலிகளது அரசியல் நிலைப்பாடு மற்றும் அது தொடர்பான உறுதிப்பாடு என்பவையே அவர்களது இராணுவ அணுகுமுறைகள் வாயிலாக வெளிப்பட்டு நிற்கின்றன. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொண்டு நிற்கும் இராணுவத்தின் தளபதி ஜெனரல் பலகல்ல இராணுவத்தில் புலிகளை சேர்ப்பதில் தனது ஆர்வத்தை (olgu stluU(gluJ6TSIIT. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்ற சமூக விரோதச் சக்திகளிலிருந்தும் வேறுபட்டவர்கள், உணர்வுபூர்வமாக தமது இனத்துக்காகப் போராடுபவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் கோதாவில் இருப்போரும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றழைக்கும் போக்கை மாற்றி, அரசியல் நீரோட்டத்திலும் எவ்வித தடைகளுக்கும் இடந்தராது அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதே தற்போது இன்றியமையாததாகின்றது.
O
OS 62 ரர் புரியல்லியே களுத்துறை களுக்கு அங்கு கோயில் கட்டி அமைச்சர் சிறையில இருக்கிற பில எடுப்பன் எண்டல்லோ ரிந்தவர். இப்போ அமைச்சராகி
எண்டால் உந்த தமிழ் பொடி வைக்கத்தான் நம்மவருக்கு
றிய செய்திதான் உந்த ஆள் ந்தை பிஸினசால் சனம் படுற ட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு அமைச்சரின்ர பிஸினஸால் பிலயும் மணி விழத் தொடங்கி 54 in Gштд. (Bologiju kuuaja தாம் அதனால அங்கு ஜனவரி மல்லாம் கொழும்பில தேங்கிக் ாரி ஒருத்தர் கண்ணிர் விடாத
கிழங்குதான் உலகம்
குறையாக சொல்லுறார் படிப்பை பற்றி தெரிஞ்சவைக்குத்தானே தம்பி புத்தகத்தின்ர அருமை புரியும் உந்தாளுக்கு உருளைக்
சுதந்திர தினத்தைக்கூட இருட்டில கொண்டாட வேண்டிய நிலைக்கு நாடு முன்னேறிடுச்சு தேர்தலுக்கு முன்னர் பேசிய விர வசனங்கள் செயல் வடிவம் பெற்றதாத் தெரியல்ல வாழ்க்கைச் செலவு றொக்கெட் வேகத்துல ஏறிக்கொண்டு போகுது உந்த மாதிரி நிலைமைக்கெல்லாம் அம்மையார் யுத்தத்தை காரணம் சொன்னார். இப்போது அமைதி நிலவுது அப்படியிருந்தும் சாமான் விலையேறுவது?ரணில் புதிதாக ஏதும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டு போகுது ஐதேக ஆட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துவிட்டு அம்மை யார் அதிகாரத்துக்கு வந்ததும் நாட்டை விட்டு ஓடிய கொழுத்த ஊழல் பேர் வழிகள் பலர் தமது முன்னைய பொறுப்புக்களுக்கு திரும்பியிருக்கிறார்கள் முன்னர் நிதியமைச்சின் செயலாளராக இருந்து பல கோடி ரூபாயுடன் 94ல் தலைமறைவான பாஸ்கர லிங்கத்தை மறத்திருக்க மாட்டீர்கள் அவர் மீண்டும் நிதி அமைச்சின் ஆலோசகராக வந்திருக்கிறார் 17 வருடம் ஆட்சி செய்த பழைய ஐதேகதான் இப்போதும் ஆட்சிக்கு வந்திருக்கிறதா?

Page 8
iமனியின் தலை நக ஜெ JIT 60 (uff afl600 நோக்கி ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. ஜெர்மன் இராணு வத்தின் முன்னரங்க நிலைகள் தகர்க்கப்பட்டு இறுதிக்கட்ட சண்டை யில் ரஷ்யா தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தது.
1945ம் ஆண்டு ஏப்ரல் 25ந் திகதி பெர்லின் நகரை ரஷ்யப் படைகள் சூழந்து கொண்டு விட்டன. விமா னங்கள் குண்டுமாரி பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்தி லும் ரஷ்யப் படைகள் பெர்லின் நகருக் குள் புகுந்து விடலாம் என்கிற நிலை
எதிரிகளிடம் யுத்தக் கைதியாயப்
Do 20555
A. மறுநாள், ஏப்ரல் 29ந் திகதி ஹிட்லர்-ஈவா பிரவுன் திருமணம் 肠L亚岛g
அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவி யாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட் டான். அதன்படி அறை அலங்கரிக்கப் பட்டது. சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப் ULLITT.
திருமணப் பதிவு பத்திரத்தில் ட்லரும், ஈவா பிரவுனும் கையெ கோயபல்சும், மற் றாருவரும் சாட்சிகளாக கையெ
அமைச்சர்கள், அர் ளர்கள் கூட்டத்தை GOTT GÖT.
அந்தக் கூட்டத் தாவது
"ஜெர்மனி நா போதும் போராடி வேண்டும் என்ற எ கொஞ்சமும் கிடை தையே
போருக்குக் க Tகள தான
ஜெர்மனி நா வீரத்திற்கும், தேச போர் மிகச் சிறந்த இன்று இல்லா வி ஜெர்மனி வெற்றி
இந்தப் போரி நேர்ந்தால், மகிழ்ச் தைத் தழுவுவேன் எதிரிகளின் கையில் 9600L ULI
இவ்வாறு ஹிட் ggggllë: SFITSF6 பின்னர், நாட்டு முறையில் மக்க சாசனம் ஒன்றை
அந்தச் சாசன
பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தான் ஹிட்லர்.
எதிரிகளிடம் சிக்குவதைவிட தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தான்.
தன் முடிவைக் காதலி ஈவா பிர வனிடம் தெரிவித்தான். தற்கொலைக்கு முன் திருமணம்
ட்லரின் முடிவைக் கேட்டு, ஈவா பிரவுன் திடுக்கிடவில்லை.
"வாழ்விலும் உங்களுடன் இருந் தேன். சாவிலும் உங்களுடன் தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்' என்றாள்.
காதலியின் உண்மையான அன் பைக் கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து GELUIT GOTT GÖT.
"பிரவுன்! உன் அன்பு என்னைப் பிரமிக்கச் செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்' என்றார்.
"என்னை உயிருக்கு உயிராக நேசித்தீர்கள். நான் பாக்கியசாலி. இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும்போது உங்கள் மனைவியாகச் சாக விரும்புகி றேன். இதுதான் என் கடைசி ஆசை” என்றாள் பிரவுன்
இந்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக் கொண்டான்.
ஏப்ரல் 21ந் திகதி ஹிட்லரின் பிறந்தநாளையொட்டி பாதாள அறை |Îlậ) : நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற் றும் ராணுவ தளபதிகள் வந்திருந் தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவா பிரவுன் UTly 60TTGT.
S.
(PälüLGOIT.
பிறகு விருந்து நடந்தது. ஹிட்ல 60T B600TLIT), GT Log, 9 (555160TTT356T. ஹிட்லர் தேனீர் அருந்தினான். தங் கள் வாழ்க்கை இன்னும் சில நாட் களில் முடியப் போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப்பாடினார்கள் விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச் சென்றனர். உயில்
காலை 1 மணிக்கு தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினான் ஹிட்லர்.
அவன் கூறக்கூற, ஈவா எழுதிய உயில் வருமாறு:
"வாழ்விலும், தாழ்விலும் என் னோடு இருந்து என் இன்ப-துன் பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடை சிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கெளரவிக்க வேண்டு மென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன்.
நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடு பட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் |Dóros (a)Gu 616ö16060||Júp, FouT606) யும் உடனே எரித்து விட வேண்டும். இதுவே என் கடைசி ஆசை
என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப் பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவே ஹிட்லரின் உயில் தளபதிகள் கூட்டம்
அன்று மாலை தன் தளபதிகள்,
"முதல் உலக சாதாரணப் போர் கொண்டவன் நான் ஆண்டுகள் ஓடி 5 ஜெர்மனி மண் கள் மீதும் நான் பாசமும்தான் என்ன கடந்த 30 அ சக்தி முழுவதை நாட்டின் ே செலவிட்டிருக்கிே இந்தப் போருச் ணம் என்று ய வேண்டாம். ஏெ வெறி கூடாது, செய்ய வேண்டு வலியுறுத்தி இரு
(P50) 2-6)5L இப்படி இரண்டா
ளும் என்று
மூண்டு விட்டது. ந்தப் போர் சந்தித்த பயங்கர மாக்கப்பட்ட பிர கைகள், தரைமட்ட யம்சம் மிக்க நிை யாவும் நம் மீது உ திய கோரத்தாக்கு பிற்கால சந்ததி திக் கொண்டு இ இந்தப் போரு Guit S, 606M UTT3, ஒவ்வொரு ஜெர் (95 LD 0 600TíT ğ ஏற்படும்."
இவ்வாறு இ திக் கையெழுத்த
(ஹிட் 6)
 
 
 
 
 
 
 
 
 

ܠܓܡܠܢ
s 7
ཞི་འཚོ་
ல் அவன் பேசிய வோல்ஸ்ட் ஜர்னல் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் இந்திய டு மக்கள் எப் பாகிஸ்தான் நிருபர் டானியல் கொண்டிருக்க பேர்ல் என்பவர் பாகிஸ்தான் எணம் எனக்குக் தீவிரவாதிகளினால் கடத்தப் ாது சமாதானத் பட்டிருக்கிறார். றன். இரண டு வாரங்களுக்கு ணம் நானல்ல. முன்னர் இவரைக் கடத்திச் சென்ற பாகிஸ்தான் ஆயுதக் குழுவான டு மக்களின் கெளரவத்தை மீட்கும் தேசிய க்திக்கும் இந்தப் இயக்கம் என்ற அமைப்பு இவரை டுத்துக்காட்டு விடுதலை செய்ய வேண்டுமாயின்
ili ji ili i Elfilliji."
Sெ தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஹிட்லர் கூட்டி ព្រោ மனைவி தெரிவிப்பு
டாலும் நாளை பெறும்.
நான் இறக்க - யுடன் மரணத் H ஒரு போதும்
இது உறுதி" லர் கூறினான். rŭo த்தலைவர் என்ற நக்கு இறுதிச் (95.60TT60T. D GAUQUELDITOJ:
கியூபாவிலுள்ள தீவில் தடுத்துவைக் கப்பட்டிருக்கும் அல் கய்தா சிறைக்கைதிகள் சித்தரவதை செய் யப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்றும் அங்குள்ள பாகிஸ்தான் கைதிகள் மீண்டும் தமது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். | சிறைகளில் அடைக்கப்பட்டி ருக்கும் அல்கய்தா கைதிகள் மீது அமெரிக்க சித்தரவதை செய் தால் பத்திரிகையாளர் டானியலை கொலைசெய்யப்போவதாக இந்த போரில் ஒரு அமைப்பு அச்சுறுத்தியிருக்கிறது. ரனாகக கலநது இவரை கைதுசெய்து சங்கிலி அது நடநது 30 பிணைக்கப்பட்ட நிலையில் தலை - "მეს துப்பாக்கியொன்று அழுத் ஐணின் மீதும், மக் தியவண்ணம் தடுத்துவைத்திருக் கொண்ட பற்றும், கும் புகைப்படம் ஒன்றை தீவிர ன வழிநடத்தின வாதிகள் நியூயோர்க் டைம்ஸ் ண்டுகளாக என் பத்திரிகைக்கு ஈ-மெயில் முலம் யும் என் தாய் அனுப்பி வைத்துள்ளனர். | 60 60) LD ji 35 FT 95 g றன்.
(5ம் பக்கத் தொடர்ச்சி )
کےبر
இவர் எங்கு தடுத்துவைக்கப் பட்டிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலையும் கண்டறிய வாஷிங்டன் புலனாய்வாளர்களால் இன்னும் முடியவில்லை.
தேவேளை டானியல் பேர்லை விடுதலை செய்யுமாறு கோரி கடத்தல் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவ தாக அவரது மனைவி மரியான் பேர்ல் தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு
ஞாயிறன்று அளித்த பேட்டியில் யாரோ செய்த கொலைக்கு அப் பாவிகளைப் பழிதீர்ப்பது தவ றான செயல் என்று கடத்தல் காரர்களுக்கு விளக்குவேன் என மரியான் கூறுகிறார்.
6 மாத கர்ப்பிணியான இந்தப் பெண் தான் கடத்தல் காரர்களை சந்திக்க விருப்பம் கொண்டிருப்ப தாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிலும் கடிதம் எழுதியிருக்கிறார். இவரும் ஒரு பத்திரிகையாளர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் டானியல் பேர் லின் கடத்தலுடன் சம்பந்தப்
பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேரை திங்கட்கிழமை இரவு லாகூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றும் இருவரின் பெயர்களையும் பாகிஸ்தான் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குநானே மூலகார நாங்கள் செய்யேலாததை எல்லாம் திரையில் ரஜினி செய்யிறதைப் பாத்து
ரும் நினைக்க னன்றால் போர் யுதக் குறைப்புச்
கிறேன். பாருக்குப் பிறகு
என்ன நினைவு வருமோ அப்பிடி ஒரு மனநிறைவு நாங்கள் பிறகும்றோட்டிலஅப்பிடியே நடுங்கி நடுங்கித்தான் போகவேனும் ஆனாலுமென்ன, குமாரண்ணை எண்டு ஒரு தமிழன் இருந்தார். அவர் செய்தியளைக் கேட்டு நாங்கள் கிறுகிறுத்துப்போக
து உலகப் போர் சாக்கடைக்குள்ள கிடந்து நிலாவைப் பாக்கிற மாதிரி உங்களையும் '' பாக்கிறதுக்கு அப்பாவைப்போலநீங்களும் எங்கடஇயலாமையைச் செய்து
எப்படியோ போர்
காட்டுகிற ஹீரோவா வேஷம் போட வேணும் இல்லாட்டில் அவற்றை
னால் நம் நாடு இடத்தை ஆரும் யாவாரிமார் நிரப்புற மாதிரி ஆயிடும்
விளைவுகள், நாச |ண்டமான மாளி
உங்களுக்கான உசாரைத் தருவதுதான் இந்தக் கடிதத்தின் நோக்கம்
ாக்கப்பட்ட கலை எலக்சன் அறிவிச்சபிறகு யாழ்ப்பாணத்தைப் பாக்க பலாலிக் காம்புக்குள்ள வுச் சின்னங்கள் இருந்து பரக்கப்பரக்க முழிச்சபடி நீங்கள் வந்ததைப் பாக்கேக்க எனக்குச் '' - --ബ
தலை நம்முடைய
னருக்கு உணர்த் சின்ன வயசுதானே? கெதியில் பழகிக் கொள்ளுவியள்
நக்கும். குக் காரணமான
உங்களையும் சனத்துக்குத் தெரியாமல், சனத்தையும் உங்களுக்குத்
ம் போதெல்லாம் தெரியாமல்-இஸ்ரேல்காரனுக்கு ஈக்குவலாய்ப்பேசப்படுறளங்கடசனத்தின் ரிய இளைஞனுக் எம்பியாகி இருக்கிறீங்கள். நீங்கள் விண்ணன் எண்டு காட்ட வேணும் ம், எழுச்சியும் இல்லாட்டில் எங்கட சனத்தைப் பற்றிய மற்றவையின்ர அபிப்பிராயம் மாறிப்போகும். "அரசியல் தற்குறிகள் எண்டு ஆரும் பழிக்க இடமாகும் அவதானம் எண்டு சொல்லவே இந்தக்கடிதம் மற்றபடிவாழ்த்துக்களுடன்
சாதாரணன்
நிச் சாசனம் எழு டான் ஹிட்லர். ர் வருவான்.) ரமலர்
GIů.10-16, 2002
DUIJFr

Page 9
பிடரியைச் சிலித் துக் கொண்டு ஒரு சிங்கம் கர்ஜிக்கிற படத்தை எந்தப் பத்தாண்டு வாழ்த்து அட்டையிலாவது பார்த் திருக்கிறீர்களா?
பத்து வருடங்களுக்கு முன் ஒரு புத்தாண்டு சமயம் தம் நண் பர்களுக்கு ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்து அட்டையில் அந்தக் கம்பீர சிங்கத்தைப் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள் என்ன அர்த்தம் இந்தப் படத்துக்கு என்று அவர்கள் கேட்டதற்கு ஜெயலலிதா சொன்ன பதில் "இனி இந்தச் சிங்கம் மாதிரிதான் நான் எழுந்து நிற்கப் போகிறேன்"
அரசியலில் காலூன்றும் நேரத்திலேயே பல எதிரிகள் தோன்றி ஒரு சின்ன தப்பு செய்ய மாட்டாரா என்று அதி.மு.க. சீனியர்களே கண்ணுக்குப் பன்னீர் விட்டுக்கொண்டு கவனித்து வந்த நேரத்தில்தான், ஜெயலலிதா ஒரு சிங்கமாக எழுந்து நிற்பது என்று முடிவு செய்தார். அதை பகிரங்க மாக அறிவித்ததில்தான் முதல் முறையாக அவரது துணிச்சல் மற்றவர்களுக்குப் புலப்பட்டது. அந்தத் துணிச்சல்தான் இன்று வரை அவரது விசிட்டிங் கார்டாக வும் இருக்கிறது!
"பலர் சொல்வதுபோல் இள வயதில் அவர் அதிகம் கஷ்டப்பட்ட தாக நான் நினைக்கவில்லை. கட்சி அரசியலுக்கு வந்த பிறகுதான் அவருக்குக் கஷ்டங்களே வர ஆரம்பித்தன.
அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை அவர் தாமாகவே ராஜினாமா செய்தார் என்றால், அதற்குத் தரப்பட்ட "ப்ரஷர் கொஞ்ச நஞ்ச மல்ல, அத்தனையையும் அவர் வளர்ந்தார் என்றால் இது தான் அரசியல்' என்பதை அவர் உளமாரப் புரிந்து கொண்டதால் தான்" என்றார் அ.தி.மு.க.வின் முத்த தலைவர் ஒருவர்.
ஜெயலலிதாவின் வளர்ச்சி குறித்துப் பேசும்போது சுவாரசிய மாக ஒரு கதை சொல்கிறார்கள்.
சென்னையில் வித்தியாசமான தத்தெடுப்பு நடைபெற்றது.
நாய், பூனை தத்தெடுப்பு விழா நடத் தியவர்கள் ப்ளுகிராஸ் அமைப்பினர். வாருங்கள் இலவசமாய் நாய், புனை களைத் தத்தெடுத்துச் செல்லுங்கள் என்ற ப்ளுகிராஸ் அறிவிப்பு வந்ததும் ரேஷன் கடையில் நிற்கும் க்யூபோல் கூட்டம் சேர்ந்து விட்டது.
"எங்க வீட்டுல பேச் சுத் துணைக்கு யாருமே இல்லை. ரொம்ப காலமாகவே ஒரு பூனைக் குட்டி வளர்க்கணும்னு ஆசை. எங்க வாங்குறது ணு தெரியாம இருந் தோம். எங்களுக்குப் படிச்ச மாதிரி ஒரு பூனைக்குட்டியை எடுத்துக்கிட் டோம் என்கிறார்கள் சத்யமூர்த் தம்பதியினர்.
"அது என்ன பூனை? எல்லோரும்
பெப்10-16, 2002
எழுச்சிக்கும்
aroline
அவருக்கு மிகவும் வேண்டிய சில நண்பர்கள்
ஜெயலலிதாவின் வெற்றிக்கெல் லாம் அவரது ஜாதக அமைப்பு தான் காரணம் என்று இன்றும்கூட கட்சிக்குள் பேசுபவர்கள் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு- அவர் நடிகையாக இருந்தபோது, ஒரு பேட்டியில் அவரது தாயே ஜாத கப்படி என் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று சொல்லிவிட இவருக்குப் பொறுக்க வில்லை, "நான் ஜாதகத்தை நம்பி இல்லை என் வெற்றிக்கு கடுமை யான உழைப்பை மட்டுமே நம்பி
நாய்தானே வளர்க்கணும்னு நினைப்பாங்க?
பூனைதாங்க நம்ம கூடவே இருக்கும். நாய் எங்கயாவது ஒடிட்டு சாப்பிடற நேரத்துக்கு வரும் என்கிறார் சத்யமூர்த்தி
இரண்டு நாட்கள் வேளச் சேரியில் ப்ளுகிராஸ் வளாகத் தில் நடந்த இந்த தத்தெடுப்பு நிகழ்ச்சியில் பலதரப்பட்ட மக்களை சந்திக்க முடிந்தது. வயதானவர்கள்,
யிருக்கிறேன்" கனமே பளிச் L Tit "
தன் ஆளு முந்துவதை வி எதிலும் உறுதி கும் இயல்பு-இந் அவரது சிறப்பு கிறார்கள் அவ GJIT SEGI.
°5 °仄 யெடுத்து வைத் சந்தித்த ஆரம் ஆலோசனைக் மாக நடந்து தனது தெளிவ GLITFG),667360677 வென்று சொல் தார். அப்போ பாற்பட்ட ஆன உளள ஒரு ந1 தர்ப்பவசமாகக் கொதித்துப் லலிதா
அருகில் ஒரு தது. அதை எடு தலையில் ஒன்று வளவுதான் திக் அவர், பிறகு uിഞ്ഞുണ്ണ"
நிறைய படிக் அவரது இந்த னம்பிக்கைக்குக்
அவருக்கு நெ
முடிவு.
"அவர் ராஜ் இருந்தபோது : தமிழ்நாடு ஹவு தங்க இடம் தர ம வேறென்ன, உ சதி பிறகு ஆ உதவியால் ஒரு தங்கவைக்கப்பட் உதவிக்கு எப்ப னார் தெரியும் ஆர்.வி. ஜனாதி ஒய்வு பெற்ற பி யில் அவர் கு சார்பில் வீடு யாதை செய் தா கிறதா?" என்கிற
டுவித்
சிறுவர்கள், பெ வந்திருந்தனர், ! ல விதிகளை ப்ளுகிராஸ் அன ணமாக நிறைய குட்டிகளை தத் ஆனால் அவர் கொடுக்கவில்ை வந்தால் மட்டுே என்று கூறி விட்
இவங்க ஆ6
 
 
 
 
 
 
 

என்று அந்தக் சென்று கூறிவிட்
மையைப் பிறர் ரும்பாத குணம், பான முடிவெடுக் த இரண்டும்தான் க குணங்கள என ரை நன்கு அறிந்த
சியலில் ஜெஅடி து தேர்தலையும் சமயம் தேர்தல் கூட்டம் மும்முர கொண்டிருந்தது. ான, தீர்க்கமான அவர் விறுவிறு லிக் கொண்டிருந் து கட்சிக்கு அப் ால் செல்வாக்கு பர் எதற்கோ சந் குறுக்கிட்டுப் பேச போனார் ஜெய
ந கரண்டி இருந் த்து அந்த நபரின் போட்டார்! அவ் கு முக்காடிவிட்ட வாய் திறக்கவே
கும் வழக்கம்தான் அசாத்தியத் தன் காரணம் என்பது ருங்கியவர்களின்
LJELIIT GTLDL).LIITE, ஒருமுறை டெல்லி ஸில் அவருக்குத் றுத்துவிட்டார்கள். ட்கட்சி எதிரிகள் ர் வெங்கட்ராமன் நட்சத்திர ஓட்டலில் டார். அந்தச் சிறு டி நன்றி சொன் ா ஜெயலலிதா? பதியாக இருந்து ன்னர், சென்னை டியிருக்க அரசு
கொடுத்து மரி ரே, நினைவிருக் ார் ஒரு அதிமுக,
Söfö6Í óT60li Ljóust தத்து எடுப்பதற்கும் வைத்திருந்தார்கள் BILDÚLÚ GOTT, og IT IT சிறுவர்கள் நாய்க் து கேட்டார்கள்
களுக்கு தத்து பெற்றோருடன் ம தத்து தரப்படும் LTT356T.
சப்பட்டு வாங்கிட்
|ணியன் போன்ற ஜாதி நாய்களில்
அமைச்சர்,
பெரிய ஆட்களுக்குத்தான் என்றில்லை. அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்லும் வழி யில் ஒரு முதாட்டியும் அவரது இளம் பெண்ணும் தள்ளுவண்டி யில் சோற்றுக் கடை நடத்திக் கஷ்டTவனம் செய்து கொண்டிருந் தார்கள்.
பேச அச்சப்படுகிறார்கள் கார ணம், இனம் புரியாத பயங்கள்
சமீபத்தில் ஒருநாள் அவர் களைத் தம் வீட்டுக்கு அழைத்துப் போய் அந்தப் பெண்ணின் திரு மணத்துக்கு 50,000 ரூபாய் உதவி செய்தது பல கட்சிக்காரர்களுக்கே கூடத் தெரியாது!
இதே போல ஜெயலலிதாவின் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். சினிமா பிரமுகர் ஒருவர்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஜெயலலிதா வேறொரு தயாரிப் பாளர். கே.எஸ்.கோபாலகிருஷ் ணன் தரும் சம்பளத்தை விட இரு மடங்கு தருகிறேன். எங்கள் படத்தில்தான் நடிக்கணும்" என்று அழைப்பு விடுத்தார்.
அதற்கு ஜெவின் பதில்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் போல இரண்டு மடங்கு பணம்
டுப் போவாங்க அப்புறம் வீட்டுல திட்டினதும் ரோட்டுல விட்டுரு வாங்க" என்கிறார் நிகழ்ச்சி அமைப் பாளர்களில் ஒருவர். இங்கு தத்துக்கு காத்திருந்த பூனைகள்,நாய்கள் எல்லாம் சாலைகளிலிருந்தும் வீடுகளில் வேண்டாம் என்று விரட்டப் பட்டவைகள்தான் நாய்க் குட்டிகளில் எல்லாம் தெரு நாய்கள் தாம். ஆனால் அல்சேஷன், பொமரே
குட்டி இல்லை. பெரியநாய்களாகவே இருந்தன.
"ஜாதி நாய்க்குட்டிகளை யாரும் தெருவில் போடுவதில்லை. ஆனால் ஜாதி நாய்களை வளர்த்து அவற் றுக்கு நோய் வரும்போது, அல்லது வயதானவுடன் துரத்தி விட்டுவிடு கிறார்கள். அதனால்தான் இங்கிருக் கும் ஜாதி நாய்கள் வளர்ந்தவையாக இருக்கின்றன" என்கிறார் ப்ளு கிராஸ் பொறுப்பாளர் எஸ்.ராகவன். "இப்படி பெரிய நாய்களை தத்து எடுத்தால் புதிய வீட்டில் பழகுமா? "அப்படி பழகக்கூடிய நாய்களை
கஷ்டம் சார் தன்னை ஏன் சி.எம். ஆக்கினாங்கன்னு பன்னீர்செல்வத் துக்கே இன்னும் புரியலைன்னா
உங்களால் தரமுடியும். ஆனால் அவரைப் போல உங்களால் படம் எடுக்க முடியுமா?"
இன்றைக்கு மாநிலம் முழுவதும் அவரைப் பற்றிய பேச்சுதான். ஒரு தனி மனுஷியின் கஷ்டங்கள் போராட்டங்கள் வெற்றிகள் திமுக அரசு தொடுத்த வழக்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் அடுத் தடுத்து அவர் விடுதலையாவது சென்டிமென்டாக மக்கள் மனத் தைத் தொட்டிருப்பதைத் தெளி வாக உணர முடிகிறது. அதிமுக காரர்களே மனசுக்குள் பிரமிக்கும் விஷயம் இது
ஆனால், வெளிப்படையாகப்
"மேடத்தைப் புரிஞ்சிக்கறது
பார்த்துக்குங்க" என்று சிரித்தபடி சொன்னார் ஒரு எம்.எல்.ஏ.
ஒரு பாஜக பிரமுகர் நம்மிடம் சொன்னது இது:
1998ல் அதி.மு.க. எங்களுடன் கூட்டணியில் இருந்த நேரம் ஒசாமா பின்லேடனால் இந்தியா வுக்கு ஆபத்து வரும் என்று அப் போது ஜெயலலிதா சொன்ன போது பலபேர் சிரித்தார்கள் இன்றைக்கு உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது! அவரது தீர்க்க தரி சனம்தான் எங்கள் மேலிடத்துக்கு அவரிடம் பிடித்த விஷயம். அவர் எதிரணியில் இருந்தால்கூட நட்பு பாராட்ட இதுவே காரணம்"
ஆனாலும், சசிகலாவுடனான அவரது இறுகிய நட்பு, நகைகள் புடைவைகள் மீது இருந்த அதிக விருப்பம், பிறகு ஏற்பட்ட அதிக வெறுப்பு திடீர் கோபம், திடீர் சாந்தம் எனப் பல குணங்கள் இன்னும் அவருக்கு நெருக்கமான பலருக்கே புரிந்துகொள்ள முடி யாத விஷயங்கள்தான்.
ஒரு அதி.மு.க. எம்.எல்.ஏ. சொன்னது போல, அவர் ஒர் அர்த்தமுள்ள புதிர்முட்டை ()
மட்டுமே தத்து கொடுக்கிறோம். மற்றவற்றை கொடுப்பதில்லை" என்
றார் ராகவன்.
தனது பத்து வயது மகனுடன் வந்திருந்தார் ராஜேந்திரன், 'வீட்டுல படிக்காம வெளியே போய் விளை யாடுறான், வெளியே போகாதேனா, வீட்டுல விளையாட ஒருநாய்க் குட்டி வாங்கித்தா என்றான். இங்கே கூட்டி வந்து விட்டேன், என்கிறார் ராஜேந் திரன்
நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பூனைகளும் தத்து எடுக்கப்பட்டன. யாராலும் தத்தெடுக்கப்படாத பூனை களும் நாய்களும் நிகழ்ச்சி முடிந்து வெளிவரும்போது நம்மை பரிதாப மாய் பார்த்தன.

Page 10
சிவசக்தி uma iguala ஆறுபடை வீடு நிை
வாள்மதி கடல்புக்கள் உட்பட ஏழு வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள வசதி நிறுத்தி பாண்டியனின் 4வது படமாக வெளிவருகிறது ஆறுபடைவீடு
முர்வோரேடியா நடிக்கும் இப்படத்தில் வடிவேல்ராஜீவ் சார்ளி உட்பட "ே
பவர் நடிக்கின்றார் திரைக்கதை வசனத்துடன் இயக்கும் பொறுப்ாபம் ஏற்றி 曹 "晶轟』 ருக்கிறார் லொக் சிந்து TaoT TITJI படத்தின் பெயருக்கு ஏற்ப முருகன் எழுந்தருளியிருக்கும் * *』
ஒவ்வொரு கிட்டையும் படப்பிடித்துவருள்றனர் அணு மையல்முரளிதவயான சம்பந்தப்பட்ட KIU LYN A LUI JO SAWIJININ ENIM தர்களுடன் படமாக்கப் . . ܕ ܐ al பட்டுள்ளது
._ 1
வில் திரைக்கு வரவுள்ள ரோ R சுட்டம் வருஷ்மெல்லாம்
இது வசதி இரண்டிலும் ஒரு "T
பொது தன்மையை கடைபிடித் స్త్రీ தான் படங்கள் இயக்குநர்கள் ' SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S கூட்டம் படத்திற்காக சுட்
BarTypeñt
இரண்டு படத்திலுமே
JULI AJILI LIL INI
தமிழ் சினிமாவில் மகாலத்து ஹிரான்கள் நட்புடன் என்று கலக்கல் ஆட்டம் OLITICIn u Ency awal nafn அதை உடைக்கும் விதமாக பித்துக் காலத்து இளம் பட்டுள்ள இரு பாடல்க நயமுற ரொக்கள் இருபதுக்கெடுவ நட்புடன் நார்வோரர்ள் இருந்து வருறன் திெசம்பத்தில் மீண்டும் ஒரு எதற்கும் ஓர் மச்சம்
LLID TATA நடிகர் டாட்சியின்போதுகாலில் விக்குழு மட்டும்தான் இ அடிபட்டு ருத்துவின்யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிதபோல் சிரிய ாபி ஆபரேஷன் செய்யப்பட்டியில் கடந்த el வந்த நாயர் மருத்துவனவில் அவர் இரு | UTAWA துெக்கரவர்
தார் நடிகைகள் மருதா
விடு திரும்பிய பிராந்த்தை முன்னணி இளம் நடித்துச் சென்று பார் ஆர்கான ஆா அருணகுமார் ஆகியோர் all for சென்று பார்ந்து நல்ம் விசாரித்தவர் Ju liri i அதிய அவர் தனது நன்குறித்து விர 'இது இது
தியாது பிராந் நெகிழிந்து விட்டாரா * மத்துவம் தெரிகிறது.
Hirilli-final படம் காதலே சுவாசம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்பு சேரன் ஆட்டோகிராஃப் சினிமாவில் ஆபா சினி என்றொரு படத்தைத் துவக்கியதோடு
■ 。 சிரியாவில் தனக்கை செய்யப்பட்ட ஞாபகமிருக்கிறதா அந்தப் படத்தT" ஆபாச காட்சிகளை சேர்த்து படம் வெளி עטו ಗ್ರ படப்பிடிப்பு அடுத்த மது துவத்து= தாக கூறப்படும் புகார் மனுவை வார னியாதானம் என்ற தெலுங்குப் படம்தான் லவ்வான காவல்துறை ஆணையர் பரி
தயாரிப்பாகிறது தமிழில் உ- என்று சென்னை உயர்நீதிமனறம உத்தரவிட் ப்தம்' படத்தின் நாயகி ரித்திகா தலைமுறை படத்தில் சென்னைச் சேர்ந்த எஸ்ளிவபிரா
கண் உணர்மையான பெயரிலேயே உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை நா போது லட்சுமி என்ற தன் உணமை துள்ளார். அதில் தணிக்கை செய்
தார். பின்பு ரித்திகா என மாற்றிக்கொணர்
கள் தங்களிடமிருக்கும் அதிநவீன தி பாழுது ரத்திகா என்றொரு நடிகை வந்திருக்கிறார் AYANG w | o॥ಗಿಸಿ குட்டியத்மினியின் மகள் ரத்திகாரித்திகா 1 அதிபர்களுக்கு படத்தை விற்காக 円 இழப்பத்தில் புலம்புகிறது திரைவட்டாரம்_ம சட்டம் 7வது விதிக்கு எதிரா
தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குநர் ராசு எனவும் ரசிகர்களிள உற்சாகப்படுத் 10] ܒ[ வேந்திரா 96 படங்கள் தெலுங்கில் இயக்கிய இவர் 99 குடள் தணிக்கை செயத பிறகு மினம் வது படத்திற்கு தமிழுக்கு வருகிறார் படம் உன்னையே ஆ காட்சிகளைச் சேர்த்த படத்ை நேசிக்கிறேன். விதியா: வழங்கு ASASASASA S A S A S A S Y S e u YeS K L L L SSS TTTTTTTSYTLLLLS
அச்சம்தவிர் ஒன் டு த்ரி த்ரிரோஸ் என து பற்றி நடவடிக்கை முன்று படங்களில் நடித்து வரு சிறார் ஜோதிகா எடுக்குமாறு மத்திய பிராத்
இருபது லட் தபால் மலையாளத்தில் எடுக் திய தணிக்கை அதிகாரிக் கப்பட்ட படம் கர்னம் ஏறத்தாழ ஒன்றரைக் கும் சென்னை காவல் கோடிக்கு மேல் வசூலாம் துறை ஆணையரகுக்கு
T. J. LĀ, TIGE LEIKAL, EN EITT கொடுத்தார் டி.ஆரின் காதல அழிவதில்லை LIL壘 ஆனால் இதுவரை நிதி கதாநாயகி சார்மி இவர் தமிழ் வாடையே நடிவடிக்கையும் எடுக்க அறியாத சுத்தப் பஞ்சாபி சாமிங் ல்ை தனது புகார் பெண் டிஆர் தன் வாழ்க்கையில் மீது நடிவடிக்கை எடுக் HÄGGMAGLINING சந்தித்த மிகப் பெரிய போராட்டம் தம்பு நீதிமன்றம் உத்
இந்தப் பெண்ணுக்கு தரவிட வேணர் டும்"
l வரம் சொல்லிக் மனுவில் அவர்
கொடுத்தது = தையோடு சமபந்தமில்லா தான்
சேர்த்திருக்கிறார்கள் தம் படத்தில் நான் ரெடி
றார் சங்கவி அதேபோல் ரோஜா பம்மா சப்பம்மாசூலுரு அப்பம்மா போடுகிறார் மும்தாஜ் நம்ம இள ப்பதற்காக சேர்த்துக் கொள்ளப் ரிலும் நாயகிகளை புரட்டி எடுக்
வனுமப்பா S S S S S S S S S S S S S S S SS
in
呜s *) ஆனந்தா நிழல்கள் ரவி பாக்ய த வெண்ணிற ஆடை முந்த ரோடி சிம்ரன் குஷ்பு ஆகியோரும் U.
இது அவருடைய படல் நலது." 邸
பொதுவாக ஆயுளின் உச்சியை
எழுத்தாளர்களிள் போவின் நோக்கித்தாள் செல்லும் ஆனால்
Tria)। 。しっ一つで முனையோ ஆயுள் ஏறி து கேசம்பந்தம் பர டந்து தள்ளி تعال صے سے آشنEl
gó ப்து
வர் படத்திற்காக ருக்கும் ஆப்கன் நேச பாரதடி ஆசை நெஞ்சமே லம் கற்பனையின் ஆர் சென்று விட்டார்
ni Raya ni GL || கொண்டிருந்கிறது ஏற்கனே الاقت பாபடிதரன் படத்தை ஆரம்பிக்கச் சொல்லி
மார் கமல் நான் ங்கிற டைட்டில் ரொம்பு மா இருக்கு வேண்டாம் என்று சொன்ன கையோடு சிம்ான்னு பேர் வர் படம் பன்னரின் திருப்பதிகா த்தில் இறந்ததை உதாரணம் காட்டியிருக்கிறார்கள் ாப்பாளரின் நண்பர்கள் கமலுக்கு அதன்மீது பிக்கை இல்ல்ை என்றாலும் தயாரிப்பாள
வேண்டுகோளுக்கு யெஸ் ால்லிவிட்டார் நரன்'இப் ாது பஞ்ச தத்
ம் என்று ფე)\!
స్త్ర II.
தி விட்டது
டான்
S3. தோல்விக்கு என்ன தா ாம ராயனது அப்புறம் பாரம் பொம் ஒரு படத்தின் வெற்றிக்கு நடிகர் டும் காரமில்லை என்பதை முதலில் புக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தயா பாளர் 'வியைக் கூப்பிட்டு தனக்கு JLILE JIAJj GIJA தம்குறைத்துக் கொள்வதாகச் சொல்லி la ATI LTol al II
Platanganyi gyultly.
புவியை ஆதரிக்கும் பிரபலங்களில் முத் பத்தில் இருப்பவர் டிராஜேந்தர் கூட்டமைப்பு ரின் போக்கு பற்றி பகிரங்கமாகவே விமர்த்துக் ாண்டிருக்கிறார் விஜய்காந்த வளர்ந்திட்டார் வருக்கு வேணா டிவி தேவையில்லாமல் Nu i ம் என் பையன் வம்பரான் இப்பதான் ஹீரோ
அறிமுகமாகிறான் அவனுக்கு கண்டிப்பா | o வைகாதல் அழிவதில்லை படத்துக்ாக இரு முக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியும் சரியா 円 கல அதுக்கான செலவும் அதிகம் இதுவே வில் கொடுக்கலாம்னு சொல்லியிருந்தா என் ததுக்கும் சிலம்பரசனுக்கும் எவ்வளவு பப்ளிட்
டச்சிருக்கும் நான் தனியாவே இதைக்கேட்பேன்கடத
இருந்தால் இன்னும் நல்ல இருக்கும் என்று சென்று ாடல் அதுக்கான ஆட்களையும் தேடிக்கொண்டிருக்தி
ஏதோ நடந்
Mutiloi:Tauruso III. தாரைக் கட்டி
வட்டங்களின் வரு அனைத்து வியர் துே முக்கியத்துவம் படத்தில் விவரமா * 雪「鳶山 - தாய்க்குங்கள்ஆண் வதை தவிர்க்கிறார்
இதனால் பதறிப் தரப்பு அவர அடி முதன்மைப்படுத்தி தேவயானதாக நடிப்புகின் பரம் செய்ந்வரம் இது 山)* இப்போது நிம்மதிப் பெருமூச்சு
எனினும் இங்குவதில் திரைய அவை மோதியத் தெரியவில் விளம்பரம் பண்ணி என்ன ரக ரசிகர் கட்டம் அனுந்தும்

Page 11
eJSAAA AAAA SSSS SJJJS - T____T இ02)தமிழ்நாட் gaggi Laiapolitialliga தமிழ் திரையுலகு இப்பொது வாரிசுக எக மாறியுள்ாது இந்த வாரிகளின் யுக அறிமுகம் செய்து வைத்தார் என்று பாலிவுடன் விள்ங்கும் தந்தை நடிகர்
IL FAMILIANT NA TIKAIFFT, திரையுலகில் தானே தனி இடத்தை
INNAT சந்தித்து வந்தார். ஆகவே எதிர்பார்ப்புடன் நடித்து அண்மையில் வெ போது தனது போடு போட்டுக் கொன நாயகியாக முன்று ரோயர்களில் ஓர்
அந்த முன்றெழுத்துப் படத்தி மேற்கொள்வதற்காக படப்படிப்பி அருகில் உள்ள எந்து நட்சத்திர வெவ்வேறான அறகளை புக் ப
வெளிப்பு படப்பிடிப்பின் முத கப்பட்டிருந்தன் படப்பிடிப்பை முடி ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்றி யோரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சேர்ந்தனர்
sig franses dalamin காட்சிகளில் திருப்தி எற்பட புடன் சேர்ந்து டிஸ்கர் குச் சென்று புது தெம்பு
அறையின் கதவை தட் நிா நடிகை குளியலறைக் யில் காட்சியளித்தார். ப இன் வட்டங்களின் நா aflwynypia. Gall yr Arlywyddwyrain LIN
டுமா
எனினும் தாரித்து ரெஸ் இல் நிற்கின்றீர்கே ஆரம்பித்தார் நடிகையும் தில் தவழவிட்ப ஆம் lui s'y Lynx0 pour v திறன் இந்தப் புத்தகத்ை ஒன்றை கொடுத்து வி
சூர்யா-ஸ்ருதிகா
II I Iii III - " பந் குளியலறை நோக்கி
A வாயினுள் உமிழ்ந்து esingsi yerið 1999ğang Basa IUGNÚ4 Agos \ಣ್ಣಿದ್ಲಿ' LLSL LLLLSSyS TTTTTLT TTLZTTTTT S TT STY L TLL S S L TLLT TTTTTL TLS :யர் தினத்தை முன்னிட்டு என்ழ் \யில் இருந்து வெப்ப குழந்தைகளை அழைத்து பம்பல் கே என்று வத்த வாரி த சம்பந்தம் படம் கார்த்து அவர்கள் படியே அமர் படிப்பிற்குத் தேவையான உதவிகளை யும் வழங்கி அனுப்பியுள்ள
| ի յելի, որ քվել
பேச்சை ஆ நடிகரோ தா மறந்து கதையை ே சென்றார் நடிகையின் த அழகை வர்ணித்தார் சிரிப்பை நடிகரின் வர்ணனை அளவு மீறிச் செல் வர்ணனைக்கு உட்பட்ட நடிகையின் ஒவ்வொரு அங் கொணடன. கட்டிலின் முனையில் இருந்த நடிகை தன்ை மருதத முனையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வந் சிரிப்பால் அலங்கரித்துக்கொண்டிருந்த நடிகையின் |- வித்தியாசமான புன்னகை வழிந்தது. இருவரினது இதயங்களு
蒿 ---- தங்களது இயக்க வேகத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டி
|- தள நடிகரின் இதழ்கள் நடிகையின் இதழ்களோடு
சங்காரம் செய்ய நடிகையின் விரல்கள் நடிகரின் மேனியில் தொலைத்துவிட்டமுத்தைத் தேடி தேடுதல் வடை நடத்திக் கொண்டிருக்கையில் கதவை
தட்டும் சத்தம் இடியாய் வீழ்ந்தது இரு வர் செவிகளிலும் துடித்துப் பதைத்துக் கொண்டு கதவை திறந்தவர்களின் கர்ை முள் நின்றார் படத்தின் இயக்குநர் டிஸ்கவுன் நடத்த வந்தேன் என்று கூறிய LI IE -
கோதோடுசொல்லுகிறோம் அழகிய '' என திரைக்கு வந்து 'தாபாட்டி புகழ் பெற்ற நடிகை இப்போதெல்லா தனது தொடையை குறைத்துக்கொன மகிழ்ச்சியி இருக்கிறா ாம் இதை பார்த்ததொப்பை நடிகை தனக்கு அந்த ரகசியத்தை சொல்லும்படி கேட்கிறாராம் ரங்கே -
La Warang Gagarijsoukoena Gan waar வி
ஸ்பையே தவிக்கிறதை அறிய
է եկել է իր ட்இன் தான் girl, 、
| կյրի կյդ հոր
LINGU குப் பின்பு als latur | || LINGTE
நெய்யான் החקחו
என்ன தான் இனம் நாயகர்களுடன் கட்டி
"" ப புரண்டு "-HMHMTaylt. குவிப்படுத்திய இயக்குநருடன் இருப்பதே oಿ அகமதான என்று நெருக்கமானவர்களிடம் புலம்புகிறா நாம் பத்ரியின் நாயகி, ஏதோ யாருடன் சுகமாக இருந்தாலும்
ானது சரியம்மா டும் டும் கொட்டினால் தான் ஏதும் நிச்சயம்
தானுே இரணர்ரெடழுத்து பு நடிகை முதலீட்டாளர் ஒரு வருடன
விவகாரத்தில் லகரங்கள் செலுத்த வேண்டும் வல்
*
வேண்டும் என தீர்ப்பு :? இரு :
கரங்களை கொடுக்க மறுப்பதோடு, கூண்டுக்குப் போகவும் எனவே மேல் முறையீடு செய்யவுள்ளாராம் நடிகைக்கு நேரமே சரியில்
ானேற முழம் சறுக்கிற கதைபோலத்தான் இருக்குது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LÜLIGI சின் கரங்களுக்கு (pasûlo
தில் நா வரிசை
ாமை மாாப்
ந்த வாரி நடிகரும்
காட்டி வந்தாலும் பூமிகாாட்டிப் படிப்பதில் பல வரி நடிகர் பாரி
வந்த படம் ஒன்றுதற் ாடு இருக்கிறது. படத்தின் ரோஸ் நடித்திருந்தர்
வெளிப்புறப்படப்பிடிப்பை காக தேர்ந்தெடுக்கப்பட்டத்திற்கு டுதி ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் ர்னரியிருந்தார் தயாரிப்பாளர் ல் நாளே பாடல் காட்சிகள் பட்ாம் த்துக்கொண்டு எல்லோரும் தங்களுக்கு வர் அவ்வாறே நாயகன் நாயகி ஆக ஐந்து நட்சத்தி விடுதிக்கு வந்து
gud) BLITT. GLUM. STATUD
AIGA, Italian
ஏனைத் தேடி 'ற LA GOLF til arrispan தமிழில் முருங்காட்டிய மாளவிகாவிற்கு எதிர் பார்த்தள வரவேற்புக் கடைக்கவில்லை ஆத் ட பல நிர் yr yr Eidal y Fflint டார் இல் தமிழ்ப் பட விருந்து * Anax Ernagers perige
| | |լերի 11 || | | | | | | | | டல் நிருந்திருப்
pri TTT
inson, T. II-III IEJ IEI al போபார்ைட்ம் என்ற Law o இண்ன்ர் தமி தில் பெரிய இடத் துக்கு வர முடி
கவலைப்பட்டவருக்கு
நடிகருக்கு அன்று எடுக்கப்பட்ட வில்லை எனவே அது பற்றி நடிகை பான்ன நினைத்தவர் குளியவரை நடிகையின் அறைக்கு வந்தார் கதவு திறக்கப்பட்டது உள்ள்ே
கு செல்லத் தயாராக இரவு உண்ட finali - ITT Ang A ல் படையில் பார்த்தாலே நமது கைதெடுத்துள்ளது
SSS SSS S S S S S S S ESTA GUITIA TM", "PII Yn 2012 (UTC) நடிகை அவர் பிரவு படையில் . 15 DITIETINGTS
AELI FLI DMunébü EITNI). கொண்டநடிகர் என்ன நைட் ஏற்கெனே இலாப
என்ற கேள்வியுடன் பச்சை 醬 தனது குல்பிரிப்பை முத் ' குளிக்கப் போர் ஆயத்தாகிக் LERALITY 閭 எரித்து விட்டு வந்து விடு 量。高」轟晶
படியுங்கள் என்று புத்தகம் 'ನ್ತಿ। டுப் பாய்ந்து சென்றார் ரா விஜயராம்
ராஜா ஜாகார்த்திக் போன் ார்டிருந்த உமிழ் நீரை றோரும் நடிக்கிறார்கள் ஒரு விட்டு சென்ற புத்தகத்தை " மலையாளக் குடும்பத்திற்கும் அந்தாரி நடிகர் சில விட் தமிழக்குடும்பத்திற்கும் இறுை து வெள்ளை நிற துவாயால் துவட்டிய படி குளியலறை நடத்தி குடும் EART பார் நடிகை படப்படிப்பு பற்றி டிஸ்கர் பார் ' தி t கரை மேலும் டிஸ்ரப் பாரின் தீவயதுவட்டிய GA KARAK Kesyon
SIG, HAAR GÅTT
திருந்த கட்டிலின் மறுமுண்யில் வந்து நடிகரு
"... ரம்பித்தார் நடிகை
து ஆறு பாடகராகிறார் சேது புகழ் விக்ரம்
வறு வழியில் கொண்டு பாடு. படும் பாட்டையெல்லாம் டிப்பை வர்ணித்தார் பாருக்கே கேட்கும் படி" வர்ணித்தார் இவ்வாறு சூர்யா நாயகனாக நடிக்கும் பூரி படத்தில் தனது பிறந்த வச் செல்ல நடிகரின் நாள் வைபவத்தில் சூர்யா மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளில் கமும் மெய் சிலிர்த்துக் ஆரம்பிக்கும் பாடல் ஒன்று பாடுவது போன்று ஒரு ளே மறந்து நடிகர் காட்சி படமாக்கப்பட்டது
岛厅 இந்தப் பாடலை படத்தின் கத்தில் இயக்குநர் புஷ்யவாசகள்
எழுத சேது புகழ்
விக்ரம் முதல்
முTI
ாடியுள்
TIFTIT
I litiltill i litir Irilliall II i
瑟 niyang na தயாரிக்கும் தயா
வருடங்களுக்கு முன்பு தமிழில் அந்தப்புரம்' என்ற படத்தை மறுதயாரிப்புச் செய்தார் பிரகாஷ்ராஜ் பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் கூட நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது அந்தப்புரம் அதனைத் தொடர்ந்து படம் தயாரிப்பதில் உறுதியாக இருந்த பிரகாஷ்ராஜ் தயா என்னும் படத்தை டூயட் மூவிஸ் சார்பில் தயாரிக்கின்றார்
'

Page 12
LS SS S SS SS SSL S S S LSS S S
| 2/6/6/ ժL53, அன்புகளால் உண் போர்வையற்ற அழகுகளை L/ILL (LL 1 5205
இதயத்தின் ஓரிடத்தில் உனக்காக வெளுத்துக்கட்டிய இதய வக்கம் எக்கண மென்று வெடித்துச் செதறுகிறது. *** வந்திடுவாயோ இக்கனமென்று திசைகளெல்லாம் ஏக்கம் கொண்ட மனதுடன் வெறிச் சோடிய வெற்றிட மாய் எப்போதும்
கூர்மையற்றுப் போகும் 6/60 L III/600/169) பரிதாபங்களுக்கு கணிப்படு செய்து பார்க்கிறேன் உன் அழகுச் /60) alc0)
என் சுதாகர்-பொத்துவில்-10
Gluu. ஆர். றொலிஸ்கான் 6նա5): 18
முகவரி:
வாழ்க்கையை வளமுடன் வாழ்வதற்கு கட்டாயம் முயற்சி வேண்டும் முயற்சி வெற்றிக்கு வித்திடும் பயிற்சி நம்முடைய முயற்சிக்கு ஆரம்பத்தில் மற்ற வர்கள் வெறுக்கவும், மறுக்கவும் செய்வார்கள் துணையாகவும், இணையாகவும் வரத் தயங்குவார் J. Git.
இதைக் கணிடு நம்முடைய முயற்சியை விட்டுவிடக் கூடாது. நம் உடலோடு பிறந்தது முயற்சி நாம் தனியாக நின்று முயற்சி செய்து வெற்றி பெற முடியும் நம் மிடம் அளவிட முடியாத ஆற்றல் இருக்கிறது. அதனைப் பயன்படுத் தினால் வெற்றி நமக்கேதான்!
சிவாஜி தன்னுடைய முயற்சி யினால் சாம்ராஜ்யத்தை ஏற்படுத் தினார். நெப்போலியன் தன் முயற சியினால் ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். காந்திஜி முயற்சியினால் சுதந்திரத்தைப் பெற்றார்.
"முயற்சியுடையவர் விலக மாட்டார். விலகுகிறவர் முயற்சி செய்ய மாட்டார்" என்று எமர்சன் கூறுகிறார். முயற்சி உடையார்
m
ტბ... நயாக்கரா தேசத்திற்கு ஒரு எரிமலை
ரோக இடிந்த கட்டங்களின்
எலும்புக் கூடுகள் == சொந்தங்களாக LOTI) சிதைந்த உயிர்களின் ' உறைந்த குருதிபடுக் எல்லாம குழ்ந்து கொண்ட கரைந்து ஒழிகிவிட்டது. புகை மேகங்கள் பூக்களிலும் பார்த்த போதும் தென்றல் திசையிலும் செய்தி கேட் போது
சிலுவை சுமந்து வந்து பார்க்கிறேன்! Jø02/LL/LL 2, D ufī. கெளரவிக்கப்படும் *** 6/6δή 6/ οδή பாக்களை கல்லறை தேசத்தில்
· உன்சோகத்தின் எழில் மிஞ்சிய பிரதிபலிப்பு என் οI / Tή/σήό0) 67
LILO 60) LDLIJI I GCOIL ILIÁJA கவிதைகள் GLDG)al புனிதப் படுத்தது நகர்ந்த போது. | մար சோகம் இசைத்து
јадубију.
வறுமை குனியம் விடுகிறது. வலுமிழந்த குழந்தைக சந்தைய மனமெடிந்த பெண் சலனக் காற்றிலாவதும், αργό) / υπη η ΙρΠμή ποδογώδη வந்து காத்திருக்கும் தலிபா 'பிக் சிஸ் வறுமையிலும் வெறு 6//III06061) total/L ժց,
குமுறி குமுறி இதயம் கொதித்துப் போன் உடைந்து போன மனச். அந்த பூமி αγούδινη βιρ απολαμβάση /
அதையும் தாண்ட
உன் நாட்டு
பனிக்காலங்கள் குளிர்
நெருப்பதுண்டம் FUJIT விதைத்ததை அறுக்கி
என்றபோது எங்கோ
வலித்தது.
2 60 371
நீண்ட பாலஸ்தீனம்
#66 ar gyflwr-g Syr
பெயர் ததயா பெயர் 6նա95 * 20 எம்என்எம்ஹஸன் அவஸ்தை பட்டது ம முகவரி: uu : வாழ்க்கையின் வலி
26 சிதம்பரபுரம், முகவரி:
முயற்சி வெற்றியின் பயிற்து
ஆடிப்பாடி மகிழ்ந்த
தெரியாதவர்களா அவு
o" ವಾಣಿ әшәһәбflшп. DGGabG)3. mr GabGoof). |თ 1//ჩვეუ/ ე/ჩვენეს. போக்கு பொழுது போக்கு அம்பாலந்தோட்டை புரியாதவர்களா பத்திரிகை தொலைக்காட், பொழுது போக்கு மரணம் மனிதத்திற்கு பேனாநட்பு தரித்தெ வானொலி பத்திரிகை ***
இகழ்ச்சி அடையார் என்று முதுமொழியும் கூறுகிறது. இந்தப் பரந்த பூமியில் எவருமே முட்டாள்
இல்லை.
ஒவ்வொரு ഖഗ്ര க்கும் தனித் GELDLÚ தன்மை இருக்கிறது. அந்தத் தனித் அச்சுவி
தன்மையைக் கணி டுபிடித் து அதற்கு ஏற்ப முயற்சி செய்தால்
முதற்கா சிறு பி பொருள்வரவு காரிய உத்தியோகத்தில் எ வந்தடையும் மாணவ நிலை பெறுவர் விவ குறைந்த இலாபம் அதிஷ்ட நாள் செவ்வ
அதிஷ்ட
LLII
(கார்த்த
GTIfig. னரை)
முன்னேற்றம் காணமுடியும்
நேற்றுவரை செய்ய இயலாது என்ற நிலைபெற்று இருந்த ஒன்று இன்றைக்கு சர்வசாதாரணமாகி இருக்கிறது. எதற்கும் வரம்பு காட்
முயற்சிக்குப் பிறகு எதற்கும் விடை காண முடியும்
இளமையிலேயே அமெரிக்க நாட்டுத் தலைவராக வர வேண் டும், அடிமைத் தளையை அகற்ற வேண்டும் என்ற உணர்வோடு முயற்சி செய்தார் லிங்கன், ஆனா லும் வறுமை அவரை வாட்டியது. கூலி வேலைக்குச் சென்றார்.
படகு ஒட்டினார். எடுபிடியாக இருந்தார். எங்கே இருந்தாலும், என்ன வேலையைச் செய்தாலும் முயற்சியை மட்டும் விடவே இல்லை; சட்டம் படித்தார். வாதாடுவதில் பயிற்சி பெற்று வழக்கறிஞராக LDT óGOTTñi.
9 մ սպ. ஒவ்வொன றாக சிறப்பு முயற்சி செய்து கொண்டே இருந் I, III fusió, தார். அதன் பயன் அமெரிக்கக் யிடவாழ்க்கை உன் குடியரசு தலைவராக உயர்ந்தார். :: தொடர்ந்த முயற்சியே அவரை விவசாயிகள், வியாட ஜனாதிபதியாக்கியது. நாமும் இப் அதிஷ்ட நாள் வியா படி முயலலாம் அல்லவா! அதிஷ்ட இலக்கம் 05
னேற்றம் பொருள் உதவி ஏற்படும் உத்
அதிஷ்ட நாள் திங்க அதிஷ்ட இலக்கம் 07 BASİTäsas (புனர் பூசம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏன் உங்கள் பங்கு சந்தையில் மனித உயிர்களுக்கு
ஒ. இன்னும் இன்னும் மரணம் நிறைந்த
T 鸞 மாபெரும் வழ்ச்சியோ?
: .AD/7 அரைப்பட்டினிக்கும் அவலத்திற்கும் A6) நாகசாகியின் கல்லறைகள் அடகு வைத்திருக்கும்
கண்டு உன் சமுகத்திற்கு
ன்னும்
. . முள் கிடங்கள்
அட்சரேகை திர்க்க ரேகை கொடுப்பதாய் உத்தேசம்
***
教矶7°、W°·
உங்கள் கனிம வளத்திற்கும்
பரிசோதனைகள் நிகழ்த்திய கணனி மயத்திற்கும்
//ബി.ബി
JLLITIÓLILL. J. ÖJ/Gl) (JLÉ பள்ளத்தாக்குகள் K." காடுகள் கடந்து அவர்கள் W)6)/ ஒரு நிமிசம் செய்தார்கள்
எல்லாம் மறந்து
o: ஒரு புறம் உயிர்க்கொலைகளும் எங்கள் உயிர்பூக்களை மறுபுறம் உணவு பொட்டலங்களும்
தொடுத்து எந்த ஆற்றங்கரையில்
ஒன்றாகத்தானே அகழ்ந்தெடுத்த நாகரிகம்
உனக்காதத்தானே இது?
ஓடி வந்து --
மயிலும் கரம் கோர்த்தோம் அகிலமெல்லாம் அன்பைத்தானே
தோள் கொடுத்தோம் விதைத்தார்கள் கதறி கதறி அல்லாவும் ஈசனும் நியமும் துயருக்கெல்லாம் ஏசுவும் புத்தனும் நாங்களும் தானே சிலரின் இருதயங்களில் சிலுவை சுமந்தோம் இன்னும் இன்னும் இதயம் தொட்டு ஏன் முட்களே
காய்ந்த பிரார்த்தித்தோம். முளைக்கிறது?
膀 ***
ார்கள் இன்னும்கூட
ஹிரோசிமா போல்
என் தாயம்படும்
வேதனையின் ஈராக் பாலஸ்தீனம் போல் ஒரு துளியில் ஆப்கானிஸ்தானும் சரி உன் பங்கு காலத்தின் கண்களில் உண்டுதான். கண்ணராய் வழிய
போது மறந்து தானே மனிதம் (ჭეJგუუწ| 7//%.
பேணுகிறோம். தீர்ப்பளித்து விட்டு
*** திருடனை தேடாதீர்கள்
தவறு செய்தவர்கள் தயவு செய்து
காலத்தின்
கரையில் நின்று
வசந்தத்தைத் தேடுகின்றேன்
காணபதெல்லாம்
தென்றலாக
கண்களுக்குத்
தெரியவில்லை.
***
வசுகின்ற தென்ற aWGó
அசைகின்ற LOJTJE/55677 (Tui) உள்ளமது
அசைகின்றது நிம்மதியைத் தேடி
Π κ.κ.
வளர்ந்து விட்ட
Աal)լոյլի விழுதுகள் இன்றி
தள்ளாடும் நிலையில்
தனி நிலை இழந்து
தவிக்கின்றது.
*** இதயம் அழுகின்றது
இரத்தக் கண்ணராக
நடுவானில்
நட்சத்திரங்கள் வான தேவதையை அலங்கரிக்க
இன்னும் 27 Duf) தனிமையிலே
கண்ணர்த்
துளிகளால்
வதியை அலங்கரிக்க
22 63760/2), LÉ
தண்டனைக் குரியவர்கள் தான் தீர்ப்பை திருத்துங்கள் கேட்கின்றேன் அதனால். அதனால். மண்ணகம் வாழ கொடுத்திடுவாயா? D72. இன்னுமொரு உலகப்போர் வேண்டும். ஏ. ஆனந்தராஜாவேண்டுமா? சு துஷ்யவதனி, வவுனியா மாலைதீவு
னிபரணி, கார்த்திகை ல்) செய்தொழிலில் J J J 6069TL4609TL (T(JLD. னுகூலம் தடைப்படும். ர்பார்த்த நன்மைகள் g, Gr J.Güensu76) plurigaf Ilai Gium Lifa, Gi G5)LG III.
Viu.
U53 to 04.
கை பின் முக்கால் மிருகசீரிடத்து முன் தாழில் நிலை சிறப் ம், பொருள் வரவும் ாகஸ்தர்கள் எதையும் நன்மைதரும் மாண ற்பட்டிருந்த தடைகள் வியாபாரிகள் இலாபம்
இலக்கம் 05.
o: ரிடத்துப் பின்னரை ரை புனர்பூசத்து முன் தொழிலில் முன் சிறப்பு பெரியோர் யோகத்தில் ஏற்பட்டி மறையும் மாணவர் விக்கும் விவசாயிகள் இலாபம் பெறுவர்.
Süd: த்து நாலாங்கால், ஆயிலியம்) தொழில் GLIfGLIT LIG), ல் அனுகூலம் வெளி கும் உத்தியோகத்தில் களுக்கு இடம்தரும் ல் உயர்ச்சி பெறுவர். ரிகள் இலாபமடைவர்
I SITUTO2FEELETO
0.02.2002தொடங்கி 6.02.2002வரை
- A
(மகம் பூரம் உத தரத் து முதற்கால்) தொழிலில் கஷ்டங் கள் தோன்றும் பொருள்வரவு தாமதமாகும். பெரியோர்களின் உதவியுண் டாகும் உத்தியோகத்தில் மாற்றங்களை சிலர் பெறுவர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற் பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 02
56ör Gof (உத்தரத்து பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் சிறப்பு பொருள்வரவு காரியானுகூலம் ஏற்படும் வெளியிட பிரயாணங்களை தவிர்த் துக் கொள்ளவும் உத்தியோகத்தில் மேலதிகாரி களின் உதவிகள் உண்டு மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவசாயிகள் வியா பாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01
Flg|-mail fjögna
துலாம்: (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன்முக் கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் பணவரவு தேக ஆரோக்கியம் சிறந்து விளங் கும் உத்தியோக ரீதியாக இருந்து வந்த தடைகள் விலகும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்.
அதிஷ்டநாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 04 விருட்சிகம்: (விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை) தொழில் நிலை உயர்ச்சியும் பொருள்வரவும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்களில் வார இறுதியில் தடையுண்டு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்வர் விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 05,
சோதிடாமணிதில்லை
- சூரியன், புதன்,
DLulúo — (6666f.
soro - 6).4616).1II til
Lüb - goof.
துனம் - வியாழன், இராகு
- கேது.
13.02.2002 இல் கும்ப சூரியன் சந்திரன் மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛g则叫 மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழில் நிலை முன் னேற்றம், காரியானுகூலம்,பெரியோர் உதவி பொருள் சிறப்புண்டாகும் உத்தியோக ரீதியாக மாற்றங்களை சிலர் எதிர்நோக்குவர். மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டு விவ சாயிகள், வியாபாரிகள்,குறைந்த இலாபமடை
அதிஷ்ட நாள் வியாழன்.
அதிஷ்ட இலக்கம் 03
மகரம்: (உத்தராடத்து பின்முக்கால், திரு வோணம் அவிட்டத்து முன் னரை) தொழிலில் உயர்வும் காரியா னுகூலம் கெளரவம் ஏற்படும் பண வரவு சுமாராக அமையும் உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் விலகும் மாணவர் களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 01
கும்பம்: (அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) மனக் குறை நீங்கும் தொழிலில் உயர்ச்சி யுண்டாகும். பெரியோர் உதவியுண்டாகும். உத்தியோகத்தில் சிலர் தடைகளை எதிர்கொள் வர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள், வியாபாரிகள்
Gaon LILOGOLGuit,
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட் டாதி ரேவதி) முயற்சிக்களில் வெற்றியும், பெரியோர் உதவி பணவரவும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் விழிப்புடன் செயற்படுவது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04
GTů.10-16, 2002

Page 13
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல்
சீமாட்டி. ப்ளெசர்
'குழந்தைகள் மனம் மாற.:ெ
குழந்தையும் தெய்வமும் குணத் தால் ஒன்று அவர்களை பக்குவமாக வளர்ப்பதே தாய்மார்களின் கடமை.
மூன்று வயதில் உங்கள் குழந்தைக்கு உங்களது அணைப்பு தேவைப்படு கிறது. அதே குழந்தைக்கு பத்து பதி னைந்து வயதாகும்போது அது சொல் வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறது.
இதை நீங்கள் புரிந்துக் கொண்டால் உங்கள் குழந்தைகள் உங்களை மிகவும் விரும்புவார்கள்
ஒரு நாளின் சிறு பொழுதையாவது உங்கள் குழந்தையோடு செலவிடுங்கள் இல்லை என்றால் நம்மீது அம்மாஅப்பாவிற்கு அக்கறை இல்லை என்று பிள்ளைகள் எண்ணி விடுவார்கள்
மேலும் உங்கள் குழந்தைகளின் சிறு சிறு செயல்களைகூட மனம் திறந்து பாராட்டுங்கள் புகழ்ச்சிக்கு மயங்காத குழந்தைகள் ஏதும் இல்லை. ஒருபோதும் மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு உங்கள் பிள்ளைகளை திட்டா தீர்கள். இது அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடும். அன்பின் ஆற்றலுக்கு இணையாக உலகில் எதையும் குறிப்பிட முடியாது. அன்பால் எல்லாவற்றையும் சாதிக்க லாம். எனவே உங்கள் குழந்தைகள் தவறு செய்தல் அன்பாக கண்டியுங்கள் அன்பாக எடுத்துச் சொல்லுங்கள்.
* வேப்பம் பூவை ரசம் வைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிறது. உடலில் உள்ள ஒரு சில கிருமிகளும் அழிந்துவிடும்
* குழநதைகள எதையாவது விழுங்கிவிட்டு அவஸ்தைப்படுவது இயற்கை இதற்காகக் கவலைப்பட வேண்டாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிடக் கொடுங்கள் முட்டை கோசைச் சமைத்துச் சாப்பிடக் கொடுங்கள் விழுங்கிய பொருட்கள்
SLL LLLSS SLSS SLSS SLSS SLSS SLSS LSS LSS LS LS LS LS LS LS LSLS LSLS LSL LSL LSL LSL LS
செல்வாஸின்)-
yatsouststusförüs óustig
வயது வந்த அன்பு பாசம் குறையும் போது அதை
飞
வெளியில் தேட ஆரம்பிக்கிறார்கள்
இதன் காரணமாக அவர்கள் தங்களு டன் நெருங்கி பழகும் வாலிபர்களுடன் காதல் கொள்கிறார்கள் வீட்டை விட்டு அவர்களுடன் ஒடிப்போக துணி கிறார்கள் வீட்டில் பாசம் அதிகமாக
இருக்கும்போது பெரிய குழந்தைகளுக்கு
இந்த எண்ணங்கள் அதிகமாக இருப்ப
ിങ്ങെ',
குழந்தைகள் பாசம் காட்டுபவர் களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்
உங்களது அன்பான வார்த்தைகள் தான் உங்கள் குழந்தைகளிடம் நம்பிக் கையை விதைக்கும். அது அவர்களை சாதனையாளர்களாக மாற்றும்
SS SSSSS SSS SSSS SSS SS SS SSS எதுவானாலும் மலத்தோடு வந்து விடும்.
* அதிரசம் செய்யும் போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழத்தையும் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். * இட்லிக்கு மாவு அரைக்கும் போது நான்கு அல்லது ஐந்து ஆமணக்
கம் பருப்புகளை போடுங்கள் இட்லி
பூப் போல் மிருதுவாக இருக்கும். உடம்புக்கும் சிறந்தது.
* பாகற்காயை நறுக்கி அரிசி களைந்த நீரில் ஊற வைத்து பிறகு சமைத்தால் கசக்காது.
* வாழைக்காய்களை நீரிலேயே போட்டு வைத்தால் நாலைந்து நாட் களுக்கு பழுக்காமல் இருக்கும்
நவநாகரீக மங்கையா
фJUDI 601
g560)6Orb
இவர்களுக்கு 畿 լbr16ւD േ} 6LLD
TE VAJ
69:ligop'uncontevo (BLITT 35J LIDIT GOT35||
No. 4, Nelson Place (Near H.N.B) Wella Wyatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
GleF GÖGUITGAuslait GAITIJib sub GFGÖGNITI
அதிஷ்டசாலியாக GluuluñT S S S S S S S S S S S S S S SS S S S S S SS தெரிவு Glց լն ալ: முகவரி S S S S S S S S S S S SSS SSS SSS S S S S S S S S SS SS SS படுகிறவர்கள் 95LDS
S SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS புகைப் படங்களை தொழில். அனுப்பினால் பிர
flög,
2. EUniteUNILO- 65ñeUMLO-blouGnfüllueEOLğ gaireODLO 9, ITI C595 2.g56). LD :பன்ை ஆடுவது வர இருந்த ஜி " 72 02-2002
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
。 -வீட்டில்
ஆட்டோக்காரர்.
அது திருவல்லி தாவுக்குத் தெரியும். வந்திருக்கிறாள். L அறைக்கு இந்த
தாக ஞாபகம். இப் பார்க்கலாமே என்ே இந்தி சினிமா | o॰ ಆF। உதிர்ந்து கொண்டி பெண்கள் அதிகம் இ பெயிண்ட் அடித்தம் கூப்பிட்டது. புறாச் தனை வண்டிகள் ஆட்டோக்களும் எந் கிடைத்த முன்னேறிக் கொ
-
。 “。
ளுக்கு ஒரு அச்சபீஸ் எதிரில் இரு
இருந்தது. அதனரு களாகப் பிரம்மச்3 கட்டப்பட்ட நிறைய சீதாராமனின் 2
o மாடிக்கு வந்திருந் LITsiä. UsLGOgä. SIg துக்கொண்டு இருந் "ವ್ಹಿ” # 'அணி, நியா?" "ஆமாம் சீதா. "LDITLINST606I 6. 'இல்லை. ...' I 'நீ மாத்திரம் கா நீங்கரெண்டு பேரும் ருக்கிறதான்னாசெ உக்காரு."
ஸ்டு லைப் பே தாள்களை ஒழுங்கு சீதாவின் கைகள் ந அறை சுத்தமாக மாரிப் பலகைகளுக் படுக்கை போட்டு, பு காக அடுக்கி இருந் சுவரில் சங்கராச்சா பிகை படம், இவற்று கையாக திவ்யபாரதி ரேடியோ மேல், அணி கல்யாணத்தில் எடு போட்டோ ஒரத்தி கொண்டிருந்தான்.
"என்ன விஷயம். fan (L.
岛
"ஆட்டோவில் 6 'ஆட்டோலயா? டுல பத்து கார் இரு பிடிக்க 960TIST.
uaa உங்களுக்கு எப்ப கல் "என்னவோ ே தது"
"உங்க ஆததுல
LITLD GUITúl(5őGIT.
*Gijjiji EsmInT Julio ULIITIñëîã (ej EFGiosunTÍñi? TLaLaTMLLTL LLLLCLL CLLLLLLTT T TL TTCTLL T
BoitouTub Fibol Ts
utfallLII]ni hluréFéfi [<ঙা’
GBS sig TGI
தல்கஸ்பிடிய, குருனாகலை
செல்வி பாத்திமா ,
I QILIM,10—16, 2002
ரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
டுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் றிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
இருந்தது.
ம்பு பே னுக்கு உங்க கம்டெ டுத்து தெரியுமோ? "தெரியும் சீதா. கொடுக்கலையா?”
"கொடுக்கறதா 6J 60T EFTIT 62 5NT 60T எதுவும் பதில் சொ இருக்கிற கனரா பாங் நாள் இருந்து பார்
LIsl60g LITGi) UGör6.
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOTL TLD LUIT . . . " என்று அனிதா சொல்ல, அவள் Úlgötcolfrá) . . . போறா பார்றா காரை வட்டுட்டு, ருது என்னா சனங் லுத்துக்கொண்டார்
கேணி என்று அணி ஒருதடவை இங்கே சீதா ராமனின் luurTsjögrTGÖT (GUIT GOT பாது அங்கே போய் ற தோன்றியது. விட்டு, கண்களில் ாறு பேர் வெளியே ருந்தார்கள் பர்தா (515.5ITT56T. US 609 சூதி தொழுகைக்கு கள் பறந்தன. எத் ார்களும் பஸ்களும் Hi: கட்டுப் இடத்தில் புகுந்து 100Tly (D65. . . 96)
ஞாபகம்இருந்தது. ந்த சந்தில் மெஸ் கில் புறாக் கூண்டு ாரிகளுக்கென்றே வீடுகள் லுஜிலு கைக்கிள் தது. சீதாராமன், மும்முரமாகப் படித் தான். அனிதாவைப் நம்ப முடியாமல். என்றான்.
ந்திருக்காரா? ன்றாள் அனிதா ால வந்திருக்கியா? வெளிநாடு போயி
[6ö160IIIl 6UT. SIII.
ாட்டுச் செய்தித் ந படுத்துகையில் டுங்கின.
இருந்தது. அல கு நியூஸ் பேப்பர் த்தகங்களை ஒழுங் தான். அதன் மேல் யார் படம், மூகாம் டன் ஒரே ஒரு சலு படம் இருந்தது. தாவும் வைரவனும் த்துக் கொண்ட ல் சீதா நின்று
கள்ல வந்தியா?-
பந்தேன்." உன் புருஷன் வீட் க்கு" லை சீதா' என்றாள்
பத்தே நாள்லயா? யாணம் ஆச்சு?" ான்லியா இருந்
எல்லாரும் காஞ்சி நானும் போறதா ாயிருக்கான், அவ Gofa) (86au 60au LLun (i
உனக்கும் வேலை
சொன்னார் வைர நான் உடனடியாக ல்லலை இப்போ க்லேயே கொஞ்ச த்துட்டு, பாங்க் T606) air GOTT 96 in
ஆபீஸ்ல சேர்ந்துரலாம்னு என்ன சாப்பிடறே?
"கொஞ்சம் தண்ணி கொடுத்தா
Gung,üo."
na. அனிதாவை நேராகப் பார்த்து "என்னவோ மனசில வெச் சுண்டு இருக்கே. சொல்லு அணி." அனிதாவின் கண்களில் நீர் மளமள வென்று உதிர, சீதாவுக்குத் தர்மசங்க டமாக இருந்தது. அவளைத் தொடத் தயங்கினான்.
"என்ன அனிதா. எதுக்காக அழறே உலகத்திலேயே சந்தோஷமான பொண்ணு நீ தானே இருக்கணும்? உனக்கு என்ன குறை இந்தக் கல்யா ணத்தில? என்ன மாப்பிள்ளை நம்ம ஜாதி இல்லைங்கிரதைத் தவிர வேறு என்ன குறை?"
"குறையே இல்லை சீதா. அதான் குறை." என்றாள் அனிதா
'நீ என்னவோ பிலாசபி பேசறே நீ இங்க வந்திருக்கிறது உன் புருஷன் வீட்டுக்குத் தெரியுமோல்லியோ?-சீதா கேட்க,
"தெரியாது." என்றாள் அனிதா
റ്റ-പ്പു
"போன் பண்ணி, கார் அனுப்பச் சொல்லவா?
'இல்லை சீதா. வேண்டாம்" "அனிதா, நீ ஒரு மாதிரி வித்தியா சமா நடந்துக்கறே. உனக்கு உடம்பு சரியில்லையா? தலைவலி ஏதாவதா. ஏன் ஒரு மாதிரி சோகையா இருக்கே? "தெரியலை சீதா நான் சந்தோஷமாவே இல்லை."
"பீச்சுக்குப் போகலாம். வரயா?- ਲੁ (ਲLਲ
"சரி." என்றாள் அனிதா "சரி. கொஞ்சம் இரு மல்லிகானு ஒரு பொண்ணு என்னைத் தேடிண்டு வருவா, இண்டர்நேஷனல் பாங்க்கிங் பத்தி நோட்ஸ் கொடுக்க வருவா, டபிள் எண்ட்ரி சிஸ்டத்தைப் பத்தி ஒரு அருமை யான புஸ்தகம் வெச்சிருக்கா." என் றான்.
சீதா, அருகே இருந்த ஸ்டவ்வில் டீ போட்டுக் கொடுத்தான்.
சுத்தமான கப்பில் டீ அருமையாக இருந்தது. மசாலா போட்ட முந்திரிப் பருப்பு பாக்கெட்டைத் திறந்து ஒரு மெலமின் தட்டில் வைத்து, "இதான் என்னால் கொடுக்க முடியும். சபரி மாதிரி' என்றான் சீதா.
அனிதா அதை முழுவதும் சாய் LLT6.
"உனக்கு ரொம்பப் பசி போல இருக்கு உனக்கு அதான் பிராப்ளம். வைரவன் வீட்டுச் சமையல் சரிப்பட லையா? மெஸ்ல சாப்பிடலாம் வரயா. வத்தக்குழம்பும் வறுவலுமா?"
"olig, SLGOL SLA GloucfCu
வந்தப்புறம்தான் பசிக்கிறது, என்றாள் அனிதா
அப்போது மல்லிகா என்ற அந்தப் பெண் உள்ளே வந்து, "சீதா." என்று செல்லமாக அழைத்தாள் பஞ்சாபி ட்ரஸ் போட்டுக்கொண்டு, மெல்லிய உதடுகளுடன், கழுத்தில் நகை ஏதும்
ல்லாமல் யுவதி
'அணிதா. இதான் மல்லிகா என் கொலீக் பாங்க்ல ரெண்டு பேரும் பரிட்சை எழுதறோம்."-சீதா அறி முகப்படுத்தினான்.
"நீங்க. தி பேமஸ் அனிதா தானே? என்று அனிதாவிடம் கேட்டாள் LDGÄNGSGEIT.
"g, LDIITÚD. . ." "சீ உங்களைப்பத்தி நிறைய சொல்லி யிருக்காரு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கற ஆர்வத்தில்தான் பாங்க் பரீட்சை எழுதத் தீர்மானிச்சதாகூட." "மல்ஸ் சும்மாரு ' என்று அதட்டி னான் சீதா.
"நீங்கதான் அனிதா அவசரப்பட்டுட் டிங்க." என்ற மல்லிகா
"சீதா. அது என்ன முந்திரிப்
பருப்பு? எனக்குத் தெரியாம ஒளிச்சு வெச்சிருக்கே திஸ் இஸ் டுபேட்' என்றாள்.
அவர்கள் இருவரும் பாங்க்கிங் பரிட்சை பற்றிப் பேசிக் கொண்டிருக்க, அனிதா ஆர்வத்துடன் பார்த்தாள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சரீர நோக்க மில்லாத மற்றொரு சிநேகிதமும் இருக்க முடியும் என்பது சந்தோஷமாக இருந்
"மல்லிக்கு ரொம்ப ஆசை. ஒரு நாள் ஐ. ஏ. எஸ். பரிட்சை எழுத ணும்பா. ஒரு நாள் அமெரிக்கா போகணும்பா. ஒரு நாள்."
'சி மாதிரி ஒரு தயிர்வடையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மூணு பொண் பெத்துக்கணும்னு கூட ஆசைப்படு 6lóI. (ELTg, L Cl6.Jő GLGLGT, , , ஸ்வேதா, ப்ரீதா கீதா' என்றாள் LDGÄNGSGEIT.
"அனிதா. உங்களுக்குக் கல்யா ணம் ஆகி எத்தனை மாசமாச்சு?" மல்லிகா கேட்க
"பதினஞ்சு நாள்." என்றாள் அனிதா
5HGUMasT GUIFBLITBT.)

Page 14
காட்டில் கம்பீரமான கொம்புகள் எனது கம்பீரத்தையும் ܒܝ ܗ݈ܝ܂ ql உடலமைப்பு கொண்ட ஆண்மையையும் வெளிப்படுத்துவதாக UITULUI Jö
கலைமான ஒன்று ருக்கின்றன. கண்களில் கூட காந்தம் பான்ற ஒரு ஈர்ப்பு சக்தி இருப்பதும் தரிகிறது. ஆனால் இந்த நான்கு ால்களும் என் உடல்வாகுவிற்குப் பாருத்தமான கால்களே அல்ல. இப் டியா தட்டைக்குச்சி போல் ஒல்லியாக
கலைமான் திரும்பிப்
அங்கே.
360GUIDITGOfloi Gu தயாராக, வாயைத் சிங்கம் நின்று கொ6
அவ்வளவுதான். கலைமான் ஒரு துள்
இருந்தது. அது மிகவும் உல்லாசமாக அந்தக்காட்டில் சுற்றித் திரிந்தது.
90015ITOTT. வயிறு நிறைய இலைதழைகளைத் தின்று விட்டு தண்ணீர் குடிக்க ஒரு நீரோடைக்கு வந்தது. நீர் குடிக்கும் ருப்பது? சதைப் பிடிப்போடு சற்று போது தண்ணீரில் பிரதிபலித்த தன் ருமனாக இருந்தால் எத்தனை அழ
லில் இருந்து புறப்
2W. Oস্ট্যে அதன்கால்கள்
| இயங்க மான் கா
பறந்தது. O அதேசமயம், அ
W இருந்த அந்த சிங்க سكيتسكي الكيم لدعم
േഴ്സ് A || 1939, 2
"X、 நோக்கத்துடன் அ
_' ,'S (El%ے
மானின் அசு சிங்கமும் ஈடு கொ சிறிது நேரத்த காட்டிற்குள் நுழைய *ā
அடர்த்தியான இடையே புகுந்து பு ஒடியது. ஒடிக்ெ வினாடி பின்னால்
அப்போது, கலைமான் ஒரு மோத, அடர்தியா தின் கிளைகளில், அ மாட்டின.
இதென்னடா ே முனகிய கலைமான் களை, மரத்தின் கிை விடுவிக்க முயன்றது ஆனால் எவ்வ
அதனால் மரத்தில்
/ தன் கொம்புகளை 7 N முடியவில்லை.
உருவத்தை ஒருமுறை பார்த்தது. காகவும் உடலிற்குப் பொருந்தக் கூடிய அது J. GOLJ) J. LL
ாகவும் இருக்கும் ச்சே என்கால் இருந்தபோது ளைப் பார்க்க எனக்கே பிடிக்க சிங்கம் அதன்மீ வில்லை. ஒரே அருவருப்பாக இருக் கலைமான் மரண
நினைத்தது.
எத்தனை சுயநல எனது கால்களை எத் ானே நினைத்து வி சிங்கத்திடம் இருந்து
கலைமான் தன் உருவத்தை தணி ணிரில் பார்ப்பது இது முதன் முறை அல்ல. தினமும் சாப்பிட்டு விட்டு நீர் குடிக்கும் போதெல்லாம் பார்ப்பது கிறது என்று குறைபட்டுக் கொண்டது தான். ஆனால் இன்று ஏனோ தன் உடலமைப்பை சற்று கவனம் எடுத்துப் அப்போது
பார்த்தது. அதன்பின்னே மெலிதாக ஏதோ வாவ். நான் எவ்ளோ அழகு டந்து வரும் ஒசையைக் கேட்கவே
"ಸ್ಧಿ?
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
விட்டேனே பாழாய்
C N
கொம்புகளை எத்தை வர்ணித்தேன். ஆனா கள் தானே இப்பொ ணத்தைத் தேடித் கொம்புகள் மட்டும் திருந்தால், சிங்கத்தி ፴,IT GህJ,6ኸT GIGöIGö)6ዕI பாற்றியிருக்கும் என்று அதன் உயிர் பிரிந்த
நாம் அழகாய் றெல்லாம் நினைத் salabalul Galaxill மற்றும் விளையாட்டி மையைக் காட்டுங்க அதன்பின் உங்களை விடுவார்கள்.
GESCO - | Jla)L:
1. குரல் கொடுத் N தரு வான் அவன் மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் 2, காலால மிதித் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.02.2002 காற்றாய உருளு
வர்னம் தீட்டும் போட்டி இல: 433 என்ன?
εξισοτουριστες εμπιστρου ή 3. நீலத் தோட்டத் *醬° பூ அது என்ன?
4. உடைத்துப் பா வர்ணம் தீட்ரும் போட்டி இல: 431 ஒளியுடன் வெளி
பரிசுக்குரியவர்: அவன் யார்? என் எம். அஸ்றா, 5. தண்ணிருக்கு முதலைப்பாளி பள்ளிவாசல்துறை, புத்தளம். பிடிப்பான் தடுக்
வைப்பான் அவன
பாராட்டுக்குரியவர்கள்: 6. உப்பை விழுங்
சு. சுஜீதரன், பாத்திமா சஸ்னா செரீன் நு:மான், உறங்காமல் ஓடி அம்மன் கோவில் வீதி, பண்டாரிகுளம் வவுனியா பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி, கண்டி அவன் யார்?
ஹ சொஹைல் ஸ்கீட், மாட்டினா நியோமி பர்னாந்து, | 7. சங்கீதமும் பா SS S SS SS SS SS செட்டி வீதி, கொழும்பு-11
இமுல்அல்லாமத்தியகல்லூரி உடதலவின்ன செட்டி விதி கொழும்பு-1 | .: ,
எஸ். கவிக்குமார், STSio. (LDTG,60Islfluff, LIITI? பாசிக்குடா வீதி, கல்குடா, ஹொலிரொசரி தம.வி. பொகவந்தலாவ, வாக்கம் வ ரவிச்சந்திரன் திசாந்தன், பாத்திமா ஹன்னாஹ், 岛, ೫೧/೨ ககும ஒ
பாதி வீதி, நீகொழும் நூானியாமுமவீத பயன்வத்ததெனகல் மாவனல்லை. 3' சிவராஜா ஜனனன் எம். எப். பாத்திமா ரிப்னா, பாணடவாகளல
LLUIT IT?
இந்து மகா வித்தியாலயம், திருகோணமலை, மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lিািলী
பார்த்தது.
ல் பாய்வதற்குத் திறந்தபடி ஒரு OTL) () (b5). அடுத்த கணம் ருத்துள்ளி வில் ட்ட அம்புபோல் கியது. அசுர வேகத்தில் டை நோக்கிப்
கோரப்பசியுடன் ம் கலைமானைப் வண்டும் என்ற 0.9) விரட்டியது. வேகத்திற்கு டுத்தது.
ல் கலைமான்
சிங்கமும் நுழைந்
மரங்களின் தந்து கலைமான் காணடே ஒரு திரும்பிப் பார்த்
மரத்தின் மீது இருந்த மரத் தன் கொம்புகள்
தால்லை என்று தனது கொம்பு ளகளில் இருந்து
|ளவு முயன்றும் golj, 414 Од потр
உருவி எடுக்க
போராட்டத்தில்
க்காரன் நான்
பாய்ந்தது. க்கும் தருவாயில்
3.
5
தனை GLIDIT FLD/Tui SS - ட்டேன். என்னை 1-44 வரையான புள்ளிகளை இணைத்து இவ்வளவு தூரம் மறைந்திருப்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். ZS TTTTTT TT LLLLLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L LLLLL LL LLLLLL
தட்டைக் குச்சி என்று வர்ணித்து ! ! ! ! ! ! !
போன இந்தக் -卧LI ին j656). GL - ன அ GIG : போர்னியோ சாராவாக்கில் ழுது எனக்கு மர உள்ள 45,000 சதுரமைல் o! இந்தக் பரப்பளவு நிலம் புரூனே '? நாட்டின் சுல்தானால் ஜேம்ஸ் நிச்சயம் காப் புருக்கிக்கிற்கு நன்கொடையாக நினைத்தபோது 0ДрBJA U LILL-51, e2/01Ug) 奥、 வம்சாவழியினர் இங்கிலாந்திற்கு இல்லையே என் அந்த இடத்தை 1946ல் 魏 :: தான்கொடுத்தார்கள் லும் உங்கள் திற உஇங்கிலாந்து அரசர் ள் மற்றவர்கள் இரண்டாம் சார்லஸ் புகழ ஆரம்பித்து பிரகான்சாவின் இளவரசி
காத்தரினை மணந்து கொண்டதால் பம்பாய் EILAD மும்பை) சீதனமாகக்
கிடைத்தது. அவர் அதை கிழக்கிந்திய கம்பெனிக்கு வருடத்திற்கு 150 ரூபாய்க்கு தகவல குத்தகைக்கு விட்டார். LIIITT?
ITG).
அது
616. LIJI 9 GOL JE JLD என்பது 9 லட்சத்து 5 ஆயிரம் தில் மஞ்சள் மைல்கள் அடங்கிய ஆப்பிரிக்க
பகுதியாகும். இது பெல்ஜியம் த்தேன் நாட்டின் ஒரு பகுதியாக என்றும் வந்தான் இருந்ததில்லை. ராஜா
இரண்டாம் லியோபோல்டின் இடம் சொந்தப் பகுதியாகவே இருந்தது. விழவும் இப்போது இது ஒரு தனி நாடாக
Тшаш6йг 9. பச்சையனுக்கு வயதானால் List திரிகிறான் சிவப்பான் அவன לחדש qđfinan Lauen "gI G).pdf. I
10. துள்ளி வந்தவன் துவண்டு (9(09(UT? 0I IT LISPL297 '6 வான் போகிறான் அவன் யார்? 1997 (9 AU9 it (0.919, 1919 G 8. வான அவன 1. இரட்டைக் குழல் фоеđi) i ) துப்பாக்கிதான் என்றாலும் (90916 (1979, '9 f' IIIT 9 வீடு வெடிக்காது. அது என்ன? திேரிராஜகிரி ! 12 முள்ளுக்கட்டை LIIae fil-q 109 LITUD og 9IGIT B5 GIT தாண்டினால் இனிப்புக்கூடு 19 SEPSEPP (09, "3 499 LUTTSOLGU9709) "I
அது என்ன?
தொகுப்பு: சத்யா
a 10-16, 2002

Page 15
எதிர்பார்ப்புகளுடன் மாற்றமடைந்து எதிரே அதிகமான பொலிஸார்கள் எம்மை
கொண்டு வரும் தற்போதைய நாட்டின் நிலவரங்களை ஊடகத்துறை தகவலின் பிர காரம் அறிந்து கொண்ட எனக்குள் கடந்தகால நிகழ்வுகளும் இவ்வாறான தோற்றப்பாடு களையே கொண்டதாகக் காணப்பட்டமை யினால் பெரியளவான எதிர்பார்ப்பென்று ஏதுமில்லை. இனிமையான அந்த நாளின் வரவிற்காக எல்லோரையும் போலவே மனது ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தது. ஆனால், ஊரின் நிலைமைகள் என்பது.
யுத்த நிறுத்தம், வன்னிக்கான பாதை திறப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தடை நீக்கம் சகலதும் நல்ல முன்னேற்ற நட வடிக்கை என்ற பாராட்டை பெற்றுக்கொண டாலும், ஊரின் நிலைமைகள் என்பது அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கக்கூடியதாகவே காணப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் மூதூர் இறங்கு துறை வரைக்கும் விடுதலை
ரர்கள் வந்து போன தகவல் கிடைக்கப்பெற
நகரிலும், ஊரின் முக்கிய பல இடங்களிலும் வழமையான இராணுவக்கெடுபிடிகளும் தீவிர பரிசோதனைகளும்
நீண்ட நாட்களாகவே இழுபறிபட்டுக் கொண்டிருந்த அந்த விசயத்தை சம்பந்தப் பட்டவருடன் பேசி முடித்துக்கொள்வ தற்காக பெரிய கடை மனையா வெளிப் பகு திக்கு புறப்பட்ட நான் வழக்கமாக முதலில் அடையாள அட்டையை மாத்திரம் எடுத்துக் கொனர்டேன்.
மந்திரவர்த்தை
g) SamGTUIGIG-alus Easmanuunama
அவதானித்துவிட்டார்கள். வேறு குறுக்குப் பாதைகளும் இல்லை. தவிர அடையாள அட்டை வைத்திருந்த எனக்குள் ஏகப்பட்ட பயம். கடந்த கால அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடம்
இப்போ பொலிஸாரும்கூட வந்திருப்பதை கண்டிருப்பார்கள், நண்பன் இல்லை என்றும் பட்டென்று சொல்லிவிட முடியாது தடு மாறிக்கொண்டிருக்க அவன் சர்வ சாதார ணமாகவே அவர்களை நோக்கி முன்னேற க் கொண்டிருந்தான்.
"கேட்டால் என்னடா சொல்லுவே.?" "சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்." மனச்சுமைகளுடன் நடப்பது நடக்கட்டும் என்ற தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெளனமாகவே சந்தியை அடைந்தோம் இரு வரையும் வெவ்வேறு பொலிஸ்காரர்கள் பரிசோதிக்கத் தொடங்கினர். எனது அடை யாள அட்டையை எடுத்துக்கொடுத்ததும் நீண்டநேரமாகவே உற்றுப் பார்த்து என் னையும் உற்றது நல்லதாகப் !ിയെ இப்போ மெல்லிய தாடியும் முரட்டுத்தனமான மீசையும் அவருக்கு சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
"ஆர் மி ஐடேன்டி கோ.?"
எங்கே.?"
மறந்து விட்டேன் சேர்." "மறந்து. ஐடென்டி நம்பர் கியண்ட?” மிகுந்த சிரமத்துடன் முறைப்படி இலக்கங் களை சொல்லிக்கொண்டு வந்த நான் இறுதியில் தடுமாறிப்போனேன். 5 அல்லது 6 என்ற குழப்பம் ஆழமானதொரு நேர்த்தி | யுடன் மனதைத்திடப்படுத்திக்கொண்டு 06ம் இலக்கத்துடன் முடித்துக்கொள்ள அவர் என்னை நிமிர்ந்து பார்த்த அந்த பார்வையில் நான் நொருங்கிப் போனேன். காலம் கற்றுக் கொடுத்திருந்தது அப்படித்தானே.
"வென மொனஹரி ஐடென்டி..?" "கொண்டு வரல." "ஹரி மேஹே தன்ன மினிசு கெளருத்
"தம்ஸட தெருனெத்தே. ஆர் மி ஐடேன்டி
இன்னவாத.?"
மறுபக்கத்தில் அவனைப் பரிசோதித்துக் கொண்டிருக்க வேண்டும் நான் அச்சம் காரணமாக இதுவரையிலும் அந்தப்பக்கம் பார்க்கவே இல்லை. அங்கு தெரிந்தவர்கள் யாருமே இல்லையென்ற பதில் என்னை வீதியின் ஓரத்தில் நிற்குமாறு கட்டுப்படுத்தியது சைக்கிளை உருட்டிக்கொண்டு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த முனியப்பர் சிறு கோயி லின் அருகே நின்று மெதுவாகவே அவனை அவதானித்தேன். பயத்தினாலும் தடு மாற்றத்தினாலும் நடுங்கிப்போனேன்.
எங்கும் அவ்விடத்தில் அவனைக் காண
மின்சார நிலைய வீதியினூடாக தபாற் கந்தோர் சந்திக்கு வரும் போது தூரத்தில் சிஹாரா தியேட்டர் பக்கமாக இருந்து அவன் வருவதைக்கண்டு ஒரமாக ஒதுங்கி நின்று கொண்டேன். ஒரு மாதம் அளவிருக்கும் அவனைக் கண்டு.
"GT60760TLIT LILIII GTGGuj, FG360TITL GLITGOT ஆள் ? சமாதானம் எடுத்து வரப் GLIT 6ofGUIT.?
"உனக்கு நக்கலைவிட்டால் வேறு கதை கிடையாது. ஊர் பக்கமாகப் போய் இருந்தன். இலகுவாக போய்வரக்கூடியதாக இருந்ததால சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன்." மெல்லிதாகவே சிரித்துக்கொண்டான்.
"மூதூர் எப்படி கிடக்கு.? "இப்போதைக்கு நல்லபடியா எல்லாம் இருக்கு துப்பாக்கி சத்தம் மாத்திரம் இல்லை மற்றப்படி ஒரு அச்சம் கலந்த அமைதிதான்." இருவருமே ஒரே பக்கமாகப் போக வேண்டியிருந்தமையினால் மெதுவாகவே சைக்கிள்களை மிதித்துக்கொண்டு பல கதை களையும் பேசிக்கொண்டு மீண்டும் புறப்பட் டுக்கொண்டிருக்க எதிரே,
நீதிமன்ற வீதி நாற்சந்தியில் எங்கும் பரவலாகவே பொலிஸார்கள்.
"அங்க சென்றிகளையெல்லாம் எடுத்துப் போட்டாங்க இங்கே இன்னுமா?"
"நாமளும் மெல்ல மெல்லத்தான் நிலை மையை ஏத்துக்க வேண்டும்."
"மச்சான் ஒரு முக்கியமான விசயமட. "சந்திக்கு முன்னே சற்று தூரத்தில் பைசிக் களைவிட்டு இறங்கி அவன் சொன்னான்.
"GT6ös 60T.?" 'அடையாள அட்டையைக் கொண்டு வரல." அவன் சாதாரணமாகவே சொன்னா லும் எனக்குள் தூக்கிவாரிப்போட்டது போல.
வில்லை. மிகவும் தேவைப்பட்ட நண்பனாக இருந்தமையினால் என்பாட்டில் விட்டுப் போகவும் மனசு இஸ்டப்படவில்லை. எனது பிரச்சனையை முடித்துக்கொண்டு அதில் தலையிட திட்டம் வகுத்துக்கொள்ள, சுமார் ஒரு மணித்தியால இடைவெளியின் பின்னர் என்னைப்போக அனுமதித்து அவர்கள் சென்றுவிட பரபரப்புடன் வரும் போது சற்றுத் தொலைவில், மாகாண சுகாதார அமைச்சிற்கு செல்வதற்காக அமைக்கப்பட் டிருந்த சிறிய கதவின் அருகாமையில் அவன் எனது வருகைக்காக காத்திருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தேன்.
"என்னடா லேட்." "எனக்குப் பரவாயில்லை. உன்னை நெனச் சுத்தான் நல்லா பயந்து போனேன்."
"நான் அப்போதே வந்து விட்டேன்." 1 "ஐடெண்டி கார்ட் இல்லாமல். சிங்களமும் சரியாகத் தெரியாமல்."
"மச்சான் ஒரே வார்த்தையில் சமாளிச்சுப் GIBLJITILL 60."
மீண்டும் எனக்குள் பரபரப்பான குழப்பம் எப்படி.
"அதென்ன மந்திர வார்த்தை.?" "எதுவும் இல்லை என்றேன். ஊரைக் கேட்டார்கள் சொன்னேன். உடனே சிலர் கூடிக்கொண்டார்கள் பலவிசயங்களைக் கேட்டார்கள் எதுவும் தெரியாது என்றேன். எங்கே வேலை என்றும் கேட்டார்கள் வேலை எதுவும் இல்லை 'அதில் இருக்கின்றேன் என்று சொன்னேன் எதுவும் பேசவில்லை மெல்லிதாகவே சிரித்துக்கொண்டு போகச் சொல்லி விட்டார்கள்."
எனக்குள் விடைகாணவே முடியாத ஏகப்பட்ட குழப்பங்கள்
பெப்10-16, 2002 தின
 
 
 

லை ஆறு மண்யிருக்கும். போன போக்சில் நான் நடந்துகொண்டிருக் கிறேன். பொழுது சாய்ந்த நேரமாகையால் சூரியனோடு சங்கமித்த வானமகள் நாணிச் சிவந்திருந்தாள். திடீரென காலநிலையில் ஒர் மாற்றம் கும்மிருட்டு எங்கும் சூழ்ந்து
கொள்ள சில்லெனக் குளிர்காற்று வீசத்
தொடங்குகிறது. பெரும் மழை வருவதற்
"" அறிகுறிதான் அது என்பதை விரை வாக இருப்பிடத்தை நாடிப் பறந்து செல்லும் பறவைகள் உணர்த்திச் சென்றன.
இன்று மழை பெய்தால் எனது நித்திரை என்னவாகும் என்று சற்று யோசிக்கிறேன். நாள் முழுவதும் நடந்து நடந்து கால்கள் இர ண்டும் ஒரே வலியாயிருந்தன. அவ்வேளையில் பார்த்து மழையும் மெலிதாய்த் தூற ஆர ம்பித்தது எங்கேயாவது ஒரு தாவாரத்தின் கீழ் ஒதுங்கலாம் என நினைத்து நடையை விரைவாக்கினேன். அந்த ஊர் எனக்குப் புதிதாய் இருந்ததால் புதிதா கவே தென்பட்டன. இன்னும் நடந்து பிர என நினைத்து பிரதான வீதியின் அருகில் 'ಸ್ತ್ರ್ಯ நின்றிருந்த அந்த ஆலமரத்தின் கீழ் போய்ச் சாய்ந்து கொள்கிறேன். இப்போது மழை சற்று உரத்துப்பெய்யத் தொடங்கியது. இருப்பினும் ஆலமரம் ஒரு குடைபோல் பரந்து விரிந் திருந்ததால் நான் நனையவில்லை.
வீதியில் சன நடமாட்டம் மழைகாரண 1 ᏞᎠᎥᎢᏧ. o¶ துடன் 7 மணிக்குப் பின்பு எவரும் ଗl) நடமாடக் ಶಿ:- ತ್ರಿ! என்ற இராணுவ உத்தர வும் அதற்கு மற்றுமொரு காரணமாயிருந்தது. ೨:ತಿ வரும்போது மழைத் தூறல்களால் ஈரமான எனது தலையைக் கட்டியிருந்த சாறத்தின் நுனியால் துவட்டிக் கொள்கின் றேன். அப்போது எங்கிருந்தோ விரைவாக ஓடிவந்த நாயொன்று நானிருந்த மரத்தின் கீழ் வந்து தஞ்சம் புகுந்தது. அதன் வழமை யான இருப்பிடம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். பாவம், அதுவும் என்னைப் போல ஒரு தெருநாய் தான் என்று நினைத்துக் கொள்கிறேன். என் முகத்தை ஒரு தடவை உற்றுப் பார்த்த அந்த நாய் வாலை ஆட்டி விட்டுத் தன் உடலைப் பலமாக அசைத்து அகற்றியது. நான் என்ன நினைத் وہ 36. அதைத்தான் நிச்சயமாக அதுவும் நினைத்திருக்கும். உடம்பைச் சிலிர்த்துவிட்ட அந்த நாய் தனக்கேயுரிய பாணியில் மரத் தின் அடிப்பகுதிக்குப் போய் மண்ணைச் சிறிதளவு வாரிவிட்டு, முன்னங்கால்களின் மேல் முகத்தை வைத்துப் படுத்துக் கொண டது ஆதரவு தேடித் தன் இருப்பிடத்திற்கு வந்த எனனை அநத நாய குரைததுத துரத்தவில்லை. காரணம் அது மனிதனில்லை. இவ்வளவு கதைக்கிறேனே நான் யார் ges நீங்கள் கேட்கலாம். பெயர் சொல்லிக் ೧॰ಲ್ಲ நான் பெரிய ஆளில்லை. ஊர் ஊராகத் திரிந்து பிச்சையெடுக்கின்ற ஒரு சாதாரணப் பிச்சைக்காரன் நான் இப் போது எனக்கொரு ஐம்பது வயதிருக்கும். பறட்டைத் தலை, முனிவர் தாடி, கிழிந்த சாறன், அழுக்கேறிய சேட் கையில் தடி, காலில் தேய்ந்துபோன செருப்பு தோளில் தொங்கும் ஒரு முட்டை இதுதான் என் உரு வமைப்பு எனக்கென ஒரு காலத்தில் சொந்த ಒಂ। வீடு, அப்பா, அம்மா, சகோதரங்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் எல் லோரும் இருந்தாங்க ஆனால் காலம் செய்த கோலத்தால எல்லாம் மறைந்து போயிற்று கதியிமர் என்னை ஏற்றுக்கொள்ள எவருமே
P55 (U) முன்வரல. எல்லோர் வாழ்க்கையிலும் விளை யாடும் விதி என் வாழ்க்கையில் மட்டும் கொஞ்சம் அதிகமா விளையாடிருச்சு அத னாலதான் எனக்கிந்த அவலம் என்ன செய் ಛೀ" நஞ்சக் குடிச்சு பாடையில போயிருப்பன். ஆனால் அதுக்கும் மனசு Hဖိနှိ၍ அதன்பிறகுதான் இந்த ஆண்டி அவதாரம் எடுத்து அலைந்து திரியிறன்
பாருங்க என்னைப்பற்றி சொன்னதால இரவுச் சாப்பாட்டையும் மறந்திட்டன் மத்தி யானமும் ஒழுங்காகச் சாப்பிடல்ல வாற வழியில கலெக்சன் கொஞ்சம் கம்மியா இருந்ததால ஒரு உளுந்து வடையும், டீ யும் தான் சாப்பிட்டது. அதனால இப்ப பெருங் குடல சிறுகுடல் விழுங்குமாற்போல் சரியான
பசி இடுப்பில் சொருகியிருந்த காசுப்பையை
எடுத்துப் பார்க்கிறன் காசுப் பையெண்டா பெரிசா நினைக்க வேண்டாம் தெருக்கோயில் உண்டியல் மாதிரி கொஞ்சம் சில்லறைக் காசு கிடக்கும் அவ்வளவுதான். பைக்குள் கையை விட்டு ஐம்பசம், ஒருவாயாக 7 ரூபா எண்ணி எடுத்தன், எண்ட நல்ல கால மாகத்தான் இருக்கணும் பக்கத்தில ஒரு சில்லறைக் கடை இன்னும் முடாம இருந்தது. தலையில ஒரு சொப்பிங் பேக்கப் போட்டுத்து கடைக்கு ஓடினேன். அரை இறாத்தல் பானும், இரண்டு வாழப்பழமும் வாங்கிக்கொண்டு
தங்கத்துரை யூலியன் தன்னாமுனை
மீண்டும் மரத்தடியை வந்தடைந்த நான் பசி தாங்க முடியாமல் பழத்தை உரித்துப் பாணைச் சாப்பிடத் தொடங்க பக்கத்தில் படுத்திருந்த நாய் மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்து பெருமூச்சு விட்டது. பாவம் அதற்கும் சரியாகப் பசிக்கும் என்றெண்ணிப் பாணி ஒரு துணர்டைப் பிய்த்துப் போட்டேன். எப்போது கிடைக்கும் என்று காத்திருந் தாற்போல் அதுவும் பாணைக் கவ்விப்பிடித் துச் சாப்பிடத் தொடங்கியது. பசி ஒரளவு அடங்கியதால் முட்டைக்குள் இருந்த தணி ணிர்ப்புட்டியை எடுத்துக் குடித்துவிட்டு தூங்க லாம் என்றெண்ணி முட்டையைத் தலைக்கு வைத்து தூங்க முயற்சித்தேன். என்ன அநியாயம், அப்போது மழை உச்சஸ்தாயியில் பொழிய ஆரம்பித்தது.
இன்னும் அந்த மரத்தின் கீழ் நிற்க முடி யாமல் போகவே அருகிலிருந்த ஒரு வீட்டை நோக்கி ஓடினேன். அந்த வீட்டின் முற் பகுதியில் கிடுகினால் தாவாரம் போல் மேய்ந்திருந்ததால் அதற்குள் போய் நின்று கொண்டேன். அவ்வேளையில் அந்த வீட்டி னுள் இருந்த தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். வழமைபோல் குழந்தையும் உணவை உண்ண மறுக்கவே "அந்தா வாறான் சன்னாசி, இந்தா வாறான் சன்னாசி கெதியெண்டு சாப்பிடு, இல்லாட்டி உன்னையும் புடிச்சிட்டுப் போயிடுவான்" என்று பயமுறுத்தி குழந்தையை சாப்பிட வைத்துக் கொண்டிருந்தாள்(சன்னாசி என் றால் எங்கள் பகுதிகளில் பிள்ளை பிடிக்கிற வன்' எனப் பொருள்படும்) இதைக் கேட்ட எனக்கும் எனது அம்மாவின் ஞாபகம் வந்தது. ஏனென்றால் எனக்கும் இப்படித்தான் என் அம்மா சிறுபராயத்தில் சோறு ஊட்டுவாள். கண்களில் வடிந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டு நான் மெதுவாக வீட்டினுள் எட்டிப் பார்த்தேன். அப்போது என்னைக் கண்ட அந்தக் தாய் இந்தா இருக்கான் சன் னாசி எனக் கூறி குழந்தைக்கு என்னைக் காட்டினான் என்னைக் கண்டவுடன் குழந் தையும் அழுகையை நிறுத்திவிட்டு சாப்பிடத் தொடங்கியது. நானும் ஒரு சன்னாசி ஆகிவிட் டேனே என்ற துக்கம் இதயத்தை அடைந்தா லும் ஒரு குழந்தை நிறைவாகச் சாப்பிடுகிற தே என்று நினைக்கும் போது மகிழ்ச்சி யாக இருந்தது. இந்தப் புது சன்னாசியால் இன்னும் எத்தனையோ தாய்மார்கள் நிம்மதி யாகச் சோறு ஊட்டுவார்கள் என்ற பெருமிதத் துடன் குளிரையும் மறந்து அந்தத் தாவாரத் தினுள் சுருண்டு படுத்துக் கொள்கிறேன்.

Page 16
T. பத்து மணிக்கு துர்க்காவையும், சேது
வையும் இங்கே வரச் சொல்லிடறே, அப்புறம் நான் சொன்ன பிளான் படி.." "தாஸ், எனக்குப் போய் இவ்வளவு பெரிய பொறுப்பைத் தர்றியே. எனக்கு கலக்கமா இருக்கு"
"எனக்கு கலக்கம் எதுவும் கிடையாது. நானே செஞ்சிடட்டுமா சுதிர்?"
"ப்ளிஸ் நான் இங்கேயே இருக்கேன்" "ஒகே வீட்டுக்குப் போறேன். ப்ளட் பாங்க்ல இருந்துவாங்கிட்டு வந்த ரத் தம் இருக்கு அதை வச்சி ரத்தக் கையெ ழுத்தில இன்னொரு லெட்டர் தயாரிக்க ணும் முன்ன மாதிரியே."
'தாஸ், திட்டம் ரொம்ப விபரீதமாப் போய்க்கிட்டிருக்கு."
"விபரீதம்ன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் சுதிர் ராத்திரி பத்து மணிக்கு நான் இங்கே இருப்பேன். நீயும் இருக்கே சேது துர்க்காவும் இருக்காங்க துர்க் காவை மேக்கப் பாக்ஸ் எடுத்துக் கிட்டு வரச் சொல்றே ஒக்கே?"
மெளனமாகத் தலையை ஆட்டி னான் சுதிர்
தனது ஸ்பெஷல் வார்டில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அணில் தூத் போனில் தன் அப்பாவிடம் பேசி GOTIT GöI.
L solis Sisten es
■、
отырыптасады. யேகனும் ரிஞ்சுதா )
இல்லைன்னா நாளைக்குத்தான் வரு வேண்னு சொன்னேன் அப்படித்தானே சொல்லச் சென்னிங்க?"
"கரெக்ட்" சங்கரதாஸ் அவர்கள் இருவரை யும் உன்னிப்பாகப் பார்த்தான்
"மதுலதாவை யாருக்கும் தெரியாம கடத்திக்கிட்டு வந்து இந்த பங்களால வச்சிருக்கேன்" என்றதும்.
"அப்படியா?" என்று இருவரும் ஆச்சரியப்பட்டார்கள்
"இப்போ துர்க்கா நீ என்ன செய்றே அந்த ரூமுக்குள்ளே போ அங்கே மது லதா படுத்திருக்கா மயக்கமா இருக்கா
உடம்புல துண்டு துணி இல்லாம கழட்டு
தலையில், கையில், ! ஆபரணங்களும் இட வளையலும், பிளாஸ் குடியேறின.
வெளியில் சேது" வரச் சொன்னிங்க?"
"இங்கேயே இரு நேரத்தில திரும்பிடுே றேன்." என்றான் சா மேலும் பத்து நிமி யைத் திறந்து கொண வெளியே வந்தாள் ரெடி"
"இது" என்று சங் தலையிலிருந்து பாத இன்ச்சாய் பார்வைை தான்.
"நீ போட்டிருக்கிற கொலுசு இல்லை உன் "ஆமாம் கொலுசு "ஆமாம். மாத்து. கழட்டு அவளுக்கு மாட் நீ மாட்டிக்கோ. அ. விரல்ல இருக்கிற ே உன் விரல் நகத்தில பாலிஷமத் கொஞ்சம் மாப்படுது. பாலிஸ் ரி தொடைச்சிட்டு அே டுக்கோ தொப்புளை
"பாபா, உங்களுக்குத் தெரியும், மது லதா உங்களுக்கு மருமகளா வரப் போறவ உங்களுக்கு மந்திரிகளைத் தெரியும் போலிசை இன்னும் தீவிரப் படுத்தச் சொல்லுங்க பாபா ரெண்டு நாளாச்சி, எந்த தகவலும் இல்லை. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு L JITL 1 FT '
"கேக்காமலா இருப்பேன் போலீஸ், ரொம்ப தீவிரமாத் தான் இருக்காங்க நடிகர் சந்திரஜித் பேரு இதில அடிபடுது அதனால பேப்பர்ல செய்தி எதையும் இது வரைக்கும் தராம இருக்காங்க எப்படியும் இன்னைக்குள்ளே மதுல தாவைக் கொண்டாந்துடுவோம்னு
L@(ILOL சொல்றாங்க"
"எதையோ மறைக்கிறாங்க பாபா." என்று அணில் தூத் சட்டென்று உடைந்து விம்மத் தொடங்கினான்
தாஸ் சொன்ன இரவு பத்து பெஸண்ட் நகர் எப்போதோ உறங்கிப் போயிருந்தது. அலைகள் "ஸ்ஸ்ஸ்" என்று ரகசியம் பேச அழைத்துக்கொண்டிருந் தன தொலைதூரத்தில்
பங்களாவின் உள்ளே சங்கரதாஸ் டின் விஸ்கி, சுதிர் எச்சில் விஸ்கி, சேது சொந்த பிராண்ட் சிகரெட் என்று நேரம் கடத்த.
பத்து பத்திற்கு துர்க்கா வந்தாள். "எதிலே வந்தே?" என்றான் சுதிர் "நீங்க சொன்னபடி பஸ்ஸில." "அம்மாகிட்டே எங்கே போறதா சொல்லிட்டு வந்தே?"
"ஆளை அனுப்பி அவர் கூப்பிட்டு விட்டிருக்கார் என்ன இருந்தாலும் புரு ஷன் இல்லையா, போய் கேட்டுட்டு முடிஞ் சா தரும் பி வர் றேன் ,
உன் டிரெஸ்சையும் கழட்டு அவ டிரெ ஸ்சை நீ போட்டுக்கோ உன்டிரெஸ்சை அவளுக்குப் போட்டு விடு அளவுகள் கரெக்டா இருக்கும்னு தெரியும் எனக்கு அப்புறம் காதுல, கழுத்துல மதுலதா போட்டிருக்கிறதைக் கழட்டி LDFIL, டிக்கோ மேக்கப் பெட்டி எடுத்துட்டு வந்தியா?"
"இதோ"
"அவ இப்ப என்ன ஹேர் ஸ்டைல்ல இருக்காளோ அந்த ஹேர் ஸ்டைலை நீ செஞ்சிக்க இப்ப நீஜடை பின்னியிருக்கிற மாதிரி அவளுக்குப் பின்னி விடு, சுதந்தி ரமா செய்யலாம் நீ அவ பரிபூர்ண மயக்கத்தில இருக்கா எந்த எதிர்ப்பும்
வராது. நீ அவளாகணும் அவ நீயாக ணும். புரிஞ்சுதா?"
"புரிஞ்சுதுங்க. ஆனா ஏன்னுதான்." "உன்னை மதுலதாவா மாத்தி ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போகப் போறேன். போய்ட்டு வந்ததும் அஞ்சி லட்சத்திலே ஒரு லட்சம் போக மிச்ச மிருக்கிற நாலு லட்சத்திலே ரெண்டு லட்சம் தர்றதா இருக்கேன் ஏன் எதுக் குன்னு கேள்வி கேட்டுக்கிட்டு டயத்தை (3GJGUL LJG007680T GolJGNOITL). josj."
"giftig," துர்க்கா மேக்கப் பெட்டியுடன் அறைக்குள் வந்தாள். மதுலதா இளம் பச்சை நிறத்தில் ஸாரி அணிந்திருந்தாள் துர்க்கா அடர்த்திச் சிவப்பில் ஸாரி அணிந்திருந்தாள் இருபது நிமிடத்தில் மதுலதா அடர்த்திச் சிவப்பில் ஸாரி அணிந்திருந்தாள். துர்க்கா இளம் பச்சை நிறத்தில் ஸாரி அணிந்திருந்தாள்
மதுலதா இடுப்பில் அணிந்திருந்த தங்கச் செயின் கழுத்தில், காதில்,
நாலு இஞ்ச் கீழே ச ஜஸ்ட் ஒரு இஞ்ச் கீ சங்கரதாஸ் சொ எல்லாம் செய்து கொ ரும் துர்க்காவை ப அழைத்துப் போய் துல்லியமாக செக் பின், "வா போகலா "சுதிர், மதுலதா மாருதியோட நம்பர் நம்பர் ஸ்டிக்கர் ஒட்ட பிய்க்க வருமில்லே?" "வரும் தாஸ் இரு காரை எடுத்துட்டு 6 "GIGIGS1 GJ IIILIL புரியலை எனக்கு எ "வந்து சொல்லி றேன் சேது"இன்னும் செடட்டிவ் டோஸ் இ ணும் சுதிர் அவளுக் "போட்டுடறேன். பதினோரு மணி தாஸ் ஒட்ட. பக்கத் எந்த காரணமுமே ! வந்ததுமே இரண்டு என்கிற ஒரே பிர திருக்க. கடற்கரைச் யற்ற அந்த இடத்தி காரின் ஒட்டத்தி தன் கைகளில் கி கொண்டதைக் கொ காத துர்க்கா, "எது என்று அப்பாவியா "உன்னைக் ெ றான் சங்கரதாஸ். "என்னது?" "அதாவது மதுல கிறதுக்கு" என்ற சங்க துர்க்காவின் குரல்வ கரங்களால் வலிமை இறுக்கினான்.
விழி பிதுங்கின றுக்காகத் தவித்தா உடம்பு தூக்கிப் டே நிமிட சப்தமில்லாத
NGOOTLIDIT GOTİT GİT.
கழுத்துக்கடியில் முழங்கால்களுக்கு அ கொடுத்துத் தூக்கி வைத்த சங்கரதாஸ் ஸ்டார்ட் செய்து ரிவ துர்க்காவின் கழுத்து இடது சக்கரத்தைக் மாய்ச் செலுத்த.
டப்' என்ற ஏே புகள் முறிகிற சத்த ரத்தம் பீய்ச்சியடிக் தது.
(கண்ணாமூச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று அத்தனை VM ம் மாறி. ரப்பர்
டிக் செயினுமாய்
N
என்னை எதுக்காக
என்றான். நான் அரை மணி வன். வந்து சொல் V. V. V.
கரதாஸ, சந்தன வீரப்பனை அதிர 嵩 'ಸ್ತ್ರ್ಯ? டிப்படை நெருங்கிவிட்டதாகவே துர்க்க நான் தோன்றுகிறது. ஏதோ ஒரு ரக சிய ஆபரேஷனுக்காக அதிர கரதாஸ் அவளை - டிப்படை தயாராவது மட்டும் ம் வரை இன்ச் பளிச்செனப் புரிகிறது. நடிகர் நகர்த்திப் பார்த் ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே I395I LDJ5IGu)J5IT G36)JII : மிகப்பெரிய அதிரடித் தாக்குதல் ፵ጢL__ மாத்தணுமா?" நடத்தி வீரப்பனைப் பிடிக்கும் உன்னோடதைக் வியூகம் அதிரடிப்படையினரால் டு அவளோடதை வகுக்கப்பட்டது. ஆனால் அப் : : போது அந்தத் தாக்குதல் நடத்த இருக்கிற நெய்ல் வேண்டாம் என்று மேலிடத்தி வேடு வித்தியாக லிருந்து தகவல் வந்ததால் தாக்கு மூவரை எடுத்துத் தலை அதரடிப்படையினர் தி ஷேட் போட் மேற்கொள்ளவில்லை. அந்த சம விட்டு இப்படி பயத்தில் மட்டும் எங்களை விட்டி ருந்தால் வீரப்பனை எளிதாகப் பிடித்திருப்போம்" என்று ஆதங் கத்துடன் கூறுகிறார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் அதி ரடிப்படை அதிகாரி ஒருவர்.
நடிகர் ராஜ்குமார் மீட்பு விவ காரத்தில் கோடிக்கணக்கான பணம் கைமாறியது. அதில் ஒரு பகுதியைத் தனது மனைவி தங்கை அண்ணன் மாதையன் குடும்பத் தினருக்கு வீரப்பன் வாரி வழங்கி யிருக்கிறான்
வறுமையில் உழன்று வந்த வீரப்பனது உறவினர்கள் கையில் LILLDATILLIT அவ தாராளமாக பணப்பழக்கம் கட்டணும்" ஏற்பட்டதை அதிரடிப்படையின் ன்ன திருத்தங்கள் ண்டு வந்த பின்ன துலதா அருகில் நிறுத்தி மீண்டும் செய்து கொண்ட ம்" என்றான். வோட வெள்ளை பிளேட் மேல வேற டிட்டியா? சுலபமா
த கேரேஜ்லேர்ந்து பர்றேன்."
போறிங்கன்னே ன்றான் சேது. 'ப் புரிய வைக்கி பத்து நிமிஷத்திலே ஞ்செக்ஷன் போட 色”
க்கு காரை சங்கர
ITILITLDG), 505 ID லட்சம் கிடைக்கும் உளவுப்பிரிவினர் மிகக் கவனமா ப்ெபில் உட்கர் கக்குறிப்பெடுத்துக் கொண்டனர். சாலையில் சந்தடி திடீரென வீரப்பனுடைய உறவினர் i'%.', , , கள் வாங்கிய சொத்து விவரங்ه. ளவுஸ் மாட்டிக் கள் சேகரிக்கப்பட்டன. கோவிந்தப் ஞசம்கூட கவனிக் பாடியைச் சேர்ந்த ஒருவர் முலம் *கு நிறுத்தறிங்க?" உதவிப் பணத்தைப் பெற்றவர்கள் க் கேட்டாள் பட்டியல் தயாரானது. "கு " பிறகு இவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்ட தாவை சாக அடிக் னர்.
தாஸ் சட்டென்று இந்நிலையில் தன்னைக் காட் ளையை தன் இரு டிக் கொடுத்த ஒரு சிலரைக் *-4 வளைத்து கடத்திச் செல்ல வீரப்பன் பாலாறு ள் துர்க்கா, காற் பகுதியில் முகாமிட்டிருக்கிறான் 1. விலுக் என்று = 9) செய்தி அதிரடிப்படையின ாட்டது. ஒன்றரை ருக்கு எட்டவே, அந்தப் பகுதி போராட்டத்தில் முழுவதும் தேடுதல் வேட்டை தீவி
ரப்படுத்தப்பட்டது. ' இதற்கிடையில் அந்தப் பகுதி
6ᏡᏧ5ᏓLᏗLᎠ :பயைச் சேர்ந்த அரசியல் பிரமு ாருக்குத் திரும்பி, கர் ஒருவர் விரப்பனைச் சந்திப்ப ஸ்செய்து சரியாய் தற்கு ரகசியமாக காட்டுப்பகுதிக் கும், முகத்துக்கும் குள் சென்றார். அப்போது அவ குறி வைத்து வேக ரைச் சுற்றி வளைத்த அதிரடிப் T சில எலும் படையினர் தங்கள் முகாமுக்குக் : கொண்டு வந்து முன்று நாட்கள் ற சத்தமும் கலந் அதிரடிப்படை முகாமிலேயே வைத்து விசாரித்திருக்கின்றனர். f தொடரும்) இந்த சமயத்திலதான் சென்னை
TYNNWYMWWWWA, அதிரடிப்படையின்
லட்டஸ்ட் பிளான்
WMAWA
நகர போலிஸ் கமிஷனரும் அதிர டிப்படை தலைவர் பொறுப்பை வகித்த கூடுதல் டி.ஐ.ஜி.யுமான விஜயகுமார் அங்கு விரைந்து வந் 35 IT iii.
பிடிபட்ட அந்தப் பிரமுகர் தான் வீரப்பனுடன் சென்று பேசுவ தாகவும் வீரப்பனை நிச்சயம் சர ணடைய உதவி செய்வதாகவும் உறுதிமொழி அளித்து அதிரடிப் படையின் பிடியிலிருந்து மீணடார். இதனாலேயே கடந்த சில நாட் களாக அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் வழக்கத்தைக் காட்டிலும் வெகு விரைவாகக் காணப்பட்டன. உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் நேரடியாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார் கள். ஆனாலும் வீரப்பன் அவர் களது கண்காணிப்பிலிருந்து தப்பி யோடி மறைந்துவிட்டான். ஆக,
இந்த முறை நிச்சயம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெடி மீண்டும் புஸ்வாணமாயிற்று "பாலாறு பகுதியில் வீரப்பனைச் சந்திக்கச் சென்ற அந்தப் பிரமுகரைத் தொடர்ந்து சென்றிருந்தாலே போதும், வீரப்பனைக் கூண்டோடு பிடித்திருக்கலாம். அதை விட்டு விட்டு, பிரமுகரை மடக்கியதன் முலம் வீரப்பனைப் பிடிக்கும் அரு மையான வாய்ப்பு ஒன்று நழுவிப் போனது" என்று கிசுகிசுக்கிறார் அதிரடிப்படை அதிகாரி ஒருவர். இந்நிலையில் அதிரடிப்படை யினர் கையில் வீரப்பன் குழுவைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டு விட்ட தாகவும் அநேகமாக அது சேத்துக் குளி கோவிந்தனாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி யிருக்கின்றன.
வீரப்பன் மனைவி முத்துலட் சுமி, வீரப்பனிடம் நன்கு அறிமுக மான தமிழ் தேசிய மீட்புப்படை முத்துக்குமார் ஆகியோரை முக்கிய அரசியல் பிரமுகர் ஒரு வருடன் ரகசியமாக அனுப்பி வைத்து வீரப்பனைச் சரணடையச் செய்யும் முயற்சியை மேற்கொள்வது அதிர டிப்படையின் லேட்டஸ்ட் பிளான்! என்கிறார்கள்
GLIů.10-16, 2002

Page 17
ஓர் இனத்தினை ஆதாரப் படுத்துகின்ற காரணிகளில் மொழி, பண்பாடு, கலை, கலாசாரப்பாரம் பரிய தனித்துவங்கள் முக்கியமானவை யாகும். அவை நிகழ்வுகளின் குறியீடு களாக நின்று நாகரீகத்தின் செழுமை யைத் துலக்கமாகக் காட்டுகின்றன. தமிழரின் நாகரீகம் செழுமைமிக்கது: வலிமையானது. ஆயினும் பண்பாட் டுக் காரணிகளைப் பக்குவப்படுத் தாமையும் அந்நிய கலாசாரங்களை யும் ஆர்வப்படுத்த வேண்டுமென்ற பரந்த நோக்கு அல்லது அத்தகைய நோக்குடையவர்களாகத் தம்மை இனங்காட்டிக் கொண்ட தன்மை, பிற நாகரீக ஈர்ப்பு என்பன காரண மாகவும் கால ஓட்டத்தில் தமிழரின் நாகரீகமும் பண்பாடும் பல மாறு தல்களைப் பெற்றுக் கொண்டன.
தமிழரின் பண்பாடு சிதைவுபட் டுப் போனதற்கு நாம் ஒரு வேற்றுக் காரணியையும் ஒப்புவிக்கலாம். மரபு வழி வந்த சமுகச் சட்டங்கள் வரிந்து கட்டிக்கொண்டு சாதியம் பேசியதும் ஆணாதிக்க வட்டத்துக்குள் விடுபட முடியாது நின்றமையுமான
பிற்போக்கு குணாம்சமே அது சமய மேலாதிக்கத்தின் மீதும் பண்பாடுகளின் மீதும் தமிழ்ச் சமுகத்தின் ஒரு சாரார் வெறுப்புற அது வழி வகுத்தது. மரபு, இசை, நடனம், ஓவியம் முதலான கலைகள் உயர் ஜாதியினர்க்கு உரித்தான கலைகள் என்ற" உக்கிர நிலைப்பாடு காரணமாக ஐரோப்பிய கலைப்பண்பாட்டு வடி வங்களின்மீதான தாக்கமும் ஈடு பாடும் தமிழர்களிடையே ஆழமாகப் பரவியது. இவ்வாறு தாழ்சாதியின ரென்று ஒதுக்கப்பட்ட சமுகத்தினர் கல்வியில் உயர்ந்து சமுக நிர்மாணத் தல் முக் கரியம் பெறுகையில் ஐரோப்பிய கலைமுறைமை களின் வளர்ச்சி தமிழர்களிடம் மேலோங்கிய துடன் தமிழர்பண்பாடுகளை இம் மக்கள் உயர்குலம் சார்ந்தது அல்லது சாதீயம் பேசுவதென விலக்கியதும் நாஸ்திகத்தில் உறுதி கொண்டது மான நிகழ்வுகள் இடம் பிடித்ததை நாம் கண்டே ஆக வேண்டும் உண் மையில் சமய அடிப்படைத் தனமும் பிற்போக்குவாதமும் பண்பாட்டில் இருந்து வேறானவை. பணி பாடுகள் நம் தனித்துவ இருப்புக்கும் நிலவு கைக்குமான அடையாளச் சின்னங் கள் என்பதை நாம் ஆழ்ந்துணர வேண்டியது அவசியமாகும். இந்த வகையில் மாவிலை தோரண அலங் கரிப்பும் தமிழரின் நீண்ட காலப் பண்பாடாகும். இப்போதெல்லாம் இது நிறமுட்டிய பொலித்தீனுக்கு மாறி நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது, அலங்காரம் பண்பாட்டுக்கு மட்டுமன்றி அழகுக் குத்தான் என்ற வாதமும் புதியன புகுதல் வழுவல்ல என்ற சமாதான மும்கூட இதற்கு கூறப்படலாம். ஆனால் குருத்தோலையின் இளம் பச்சை நிறமும் மனோரம்பிய அழகு டையது. குளிர்ச்சியான புறச்சூழலைத் தரும் என்பதே இங்கு எனது கருத்து நிலை, ஆனால் நான் சொல்ல வந்த துவோ இக்கட்டுரையின் பிடிவாதமோ குருத்தோலை பொலித்தீன் என்ற இந்த மாறுபாட்டிற்கு முரண்படுவது அல்ல. மாறாக பண்பாடு என்று கருதிக்கொண்டு அல்லது சொல்லிக் கொண்டு குருத்தோலை தோரணம் பின்னுபவர்கள் அதன் குறியீட்டை உணராது வழுவுவதே உள ஆதங்க மாகும்.
குருத்தோலையில் செய்யப்படும் பின்னல்முறை அங்கு நிகழ்வது மரண விடா அல்லது திருமண வீடா என்பதைக் குறியீடாகக் காட்டும். ஆனால் இந்த வேறுபாட்டை கூட கருதாது மனம்போன போக்கில் குருத்துக்குள் பின்னப்படுவது பணி
a 10-16, 2002
பாட்டை மறுக்கும் செயலாகும். இதை விட பொலித்தின் அலங்காரம் உத்த LIDGBILD.
அடுத்து மங்கல விளக்கேற்றுதல் சகல நிகழ்வுகளுக்கும் முன்னதாகச் செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். இது மேல் நோக்கியதாகச் சுடர்களை ஏற்றுவதன் முலம் நிகழ்வு முன் னோக்கியதாக அமைதல் வேண்டும் என்ற உணர்வெழுச்சியைக் குறியீடா கக் கொண்டு செய்யப்படுகின்றது. ஆனாலும் பல்வேறு நிகழ்வுகளில் ஒப்பனைக்கு அதிதிகளைக் கெளர வப்படுத்தும் ஒரு சம்பிரதாயமாக மட்டும்மங்கல விளக்கேற்றுதல் நடந் தேறி வருகின்றது. பல தட்டுக்களை கொண்ட விளக்குகளாயின் முதலில் விளக்கேற்றுபவர் கீழ் நிலைத் தட்டுக்களையே ஏற்றுதல் வேண்டும். இதன் முலம் மேல் நோக்கியதாக சுடர்கள் ஏற்றப்படுவது சாத்தியமா கும். ஆனால் இந்த வரன்முறைக்கு மறுதலையாகவே பல்வேறு நிகழ்வு களில் மங்கல விளக்குகள் ஏற்றப்படு வதை அவதானிக்கலாம். இது எந்த பெளதீக விளைவுகளையும் தராது
என்பது யதார்த்த சிந்தனைக்கு ց Ո
என்றாலும் சம்பிரதாயம் என்பதற் காக பின்பற்றும் மரபினை தவறுக ளோடு செய்கிறோம் என்பது உறுத் தும் நிகழ்வே பிறந்த தின வைபவங் களில் ஒளிரும் மெழுகுதிரியை ஊதி அணைத்து கேக் வெட்டுகிறோம். இப்படி தீபத்தை அணைத்து மங்கல நிகழ்வை ஆரம்பிக்கும் மரபு தமிழர் களிடம் உண்டா? என்பது இங்கு
பாரம்மிக்க வினாவாகவே எழு கிறது. இதற்கு மாறாக தீபத்தை ஏற்றி அந்த மங்கல ஒளியில் கேக் வெட்டலாமே என்னும் கருத்தும் சிலரிடம் உண்டு.
பொதுவாக பண்பாட்டை நோக் கும் போது பண்பாடுகள் குறித்து மாறு பட்ட இரண்டு கருத்துருவாக் கங்கள் உருவாகலாம். அதாவது பண்டை தொட்டு பேணப்படும் மர புரிமைகள்தான் பண்பாடா? அல்லது பண்படுத்துவதன் முலம் காலங்கால மாக மாற்றப்பட்டு நிலை நிறுத்தப் படும் சமுக நிலைப்பாடுகள்தான் பண்பாடா? என்பனவே இவைகளா கும் பண்பாடுகள குறித்து நிலவுகின்ற பலத்தரப்பட்ட வரை விலக்கணங் களுக்கும் கருத்துக்களுக்கும் மத்தியில் சில வேளைகளில் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கலாசாரத்தையும் ஒரே விடயமாகப் பொதுமைப்படுத்தி கருதுவோரும் உளர் ஆழமாகப் பார்க்கும்போது பண்பாடு அகம்
சார்ந்த வெளிப்ப அன்னதானம் ெ பண்ணுதல்) ஆகவு சார்ந்த வெளிப்ப ஆடை அணிகலம் சாரம் என்பது கு கலைகளும் ஆசா கருதுவதாகவும் அ னும் இவை முன் ஒன்று நெருங்கிய ெ திகழ்வதையும் கா6 நிலையில் பேரா ஆர்னல்ட் கருது வி மேலும் திந்தி வரும் பணி பாடு என்று சாதியம், பெண்ணி கருத்துக்களை நி முதலான கருத் திருத்தி நிலைபெற் நலன் குறித்த முை குக்கு தமிழர் பணி வழி திறந்துள்ளன இந்த திருந்திய
(Intellectu
வின் சிட்னி நகரில் பண்பாட்டு முரன பனியர் மனதிலும் GLDGUITGOSTG)LDG0)(II யிலும் மங்கல பணி கள் உயர் சாதிய குறியீட்டுக் கூறுகள் ஏற்படுத்துமே தவிர ஏற்படுத்தாது எ தோன்று கிறது.
பண்பாடு பற்றி கொள்கை யின்படி நிலைப்பண்பாடுகள் கான வளர்ச்சியின் என்பதையும் ஒவ்6ெ தின் பண்பாட்டு வரலாறு என்பவ எனவும் அறிய முடி பண்பாட்டு வளர் வழுவல்கள் வேறு உணர வேண்டிய மான சகல கட்டு கப் பொருளாதார பண்பாட்டு மீறல் செல்கின்றன.
உள்நாட்டு யுத் மாகப் பொருளாத படும்போது பயங்க மாகின்றது. பெ5 ஆணாதிக்கத்தை லெஸ்பியம் அடையா (மரபணு ரீதியில் குடித்தொகையினர் பிறழ் பாலுணர்வு இருப்பதும் கண்ட இது மதிக்கப்பட வே யும் உணர வேண்டு கால வழுவல்களை வழுவல்களுக்குள்
சில கட்டும நின்று அதன் புற கருதிக்கொண்டு பண்பாடு பற்றிய ஆ போல் வழுவி தவிர்க்க முடியாத பாடு கொள்கின்ற மாற்றங்களை ஏற்று அதனை நிலை வேண்டியது தலை
Ποσούρύ:
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடு (உதாரணம் (5ம் பக்கத் தொடர்ச்சி ) |சய்தல், கனம்
ம் நாகரீகம் HP Fiat LITốLIDIÓ...
ாடு (உதாரணம் ஆனால் பிரச் சனையின் ) ஆகவும் கலா
' வேறொரு பரி மாணமும் இருக் ரித்த சமுகத்தின் கிறது. ராஜகோபாலுடைய பெண் ரங்களும பற்றினாசை, அவர் எப்படியெல்லாம் மையலாம். ஆயிபெண்களை வழிக்குக் கொண்டுவந் 1றும் ஒன்றுடன் தார் அல்லது டாக்டர் பிரகாஷ் தாடர்புகொண்டு எந்த மாதிரி செக்ஸ்படங்களைத் ண முடியும் இந் தயாரித்தார் என்பதோடு நிறுத்திக் சிரியர் மத்தியூ கொண்டிருந்தால்கூட சரி பாலியல் து போல மென் உணர்வுகளைத் தூண்டி பணம் திருத்த நிலையே பண்ணுகிறார்கள் அவர்கள் தரம்
'அவ்வளவுதான். மேலும், உலகம்
கொண்டிருக்கிறது.
பிரகாஷின் நிலப்படங்களில் அவர் நடித்ததாகவும், அவரை போலீசார் விசாரணை செய்து வருவ தாகவும் பரவலாக செய்திகள் அந்த நடிகை சுபகாலமாக தொலைக்காட் சித் தொடர்களில் பிரபலமாயிருப்ப
lit.
அவரது பூர்வாசிரம வாழ்க்கை யினை அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்து யாராருடனெல்லாம் அவ ருக்கு தொடர்பிருந்தது என்று விளக்கி, அது குறித்து கேள்விகள் எழுப்பினால் மழுப்புகிறார், திணறு கிறார் என்று தனது புலனாய்வு சாதனையினை தம்பட்டமடித்துக்
யம் மற்றும் சமயக் றுத்துப்பார்த்தல் து நலன்களில்
ற மாற்றப் (சமுக
னேற்றம் போக் ன்பாடும் இன்று தக் காணலாம். அறிவு நிலையில்
முழுவதும் இப்படிப்பட்ட பத்திரிகை கள் இருக்கத்தானே செய்கின்றன, all development) மாறி வரும் உலகில் வெளிப்படையாக ன தம் சாதிய செக்ஸ் விவகாரங்கள் பேசப்படத் க் காட்ட மங்கல தானே செய்கின்றன என்று விட்டு ளுக்கு பதிலாக விடலாம் கண்டும் காணாமல் டைப்பம் பாதணி பெருமுச்சுவிட்டுக்கொண்டு இருந்து
04 GUID.
ராஜகோபால் அல்லது பிரகாஷ் ழாவை ஆரம்பித்த of E. ஒனறும 9600T வாழ்க்கையைப் பற்றி ஏகத்துக்கும் அவுஸ்திரேலியா சரடு விடுகிறார்கள்.முதற்கட்ட விசார ”阿L瓯 இந்த ணைகளிலிருந்தே இரு வருமே ன்படுகை பார்ப் குற்றம் புரிந்திருக்கிறார்கள் என்பது பார்ப்பனியர் - தெளிவாகிவிட்டது. எந்த அளவு என் ஆதரிப்போரிடை பது குறித்து வேணடுமானால் பாட்டு பொருட் சர்ச்சை இருக்கலாம். பினர்க்கே உரிய அவ்வாறு சமுகத்தினை சீரழிக் என்ற முனைப்பை கிறவர்கள் குறித்து "LUI செய்தி வேறு எதையும் 'தும் இயற்கைதான் அதை ன்றே எனக்கு ULILD இப்போது கவனத்தில் கொள்ள
வேண்டாம்.
ஆனால் அவர்களுடன் தொடர்பு ப்பதாகச் சொல்லப்படுவர்களின் Lc0 0Y EG L aL ccMM0 S Y0aLLLL0 M0LL LLL ஒரு வழிப்போக் வெளியிடுவது பல கட்டங்களே நியாயமா என்பது தான் நம்முன் வாரு காலகட்டத எழும் கேள்வி நிலை, பழைமை உதாரணமாகச் சொல்லவேண்டு ற்றின் விளைவுமானால், சரவணபவன் ஒட்டல் யும் இங்கேதான் அதிபர் ராஜகோபாலின் இரண்டா ச்சிகள் வேறுவது மனைவி கிருத்திகா முறுக்கு என்பதை நாம் பிழிந்து கொண்டிருந்த அந்தப் |ள்ளது. இறுக்க ' தனது கணவனையே ஒதுக்கி ானங்களும் சமு-விட்டு அதிபருடன் வாழ்க்கை நடத் மாற்றங்களுமே திக்கொண்டிருக்கிறார். ஒரு Guւգ களுக்கு இட்டுச் யில் தான் ஒரு கூண்டுக்கிளி என்று
ளுககு
கூறியிருக்கிறார். சமுகத்தில் ஏழைப் பெண்கள் எந்த விதமான கொடுமை களுக்குள்ளாக வேண்டியிருக்கிறது, 5TU வீழ்ச்சி Jip ROCC" T? ரவாதம தோற்ற என்பதற்கு இலக்கணமே கிருத்திகா ண்ணிலைவாதம் தான். ஆனால் அவரை ஒரு வில்லி உடைத்தபோது யாக சித்தரிப்பதோடு நில்லாமல், Iளம் இடப்பட்டது. அவரது அழகு அவர் எவ்வாறு 4-10 சதவீதக் ராஜகோபாலை மயக்கினார், அவ இயற்கையிலேயே * சாமுத்திரிகா லட்சணங்கள் உள்ளவர்களாக - இதைப் பற்றி தொடர்ந்து எழுதிக் றியப்பட்டுள்ளது. தொன்ைடே இருக்கிறார்கள் 1ண்டும் என்பதை ராஜகோபால் சிறைக்குப் போய் ம்ெ) இவ்வாறான விட தன்னந்தனியே விடப்பட்ட யும் பண்பாட்டு கிரு த்திகாவின் நிலை எனனவாகும எப்படிப்பட்ட பிரச்சனைகளை அவர் 9, UITUGUITLD. "T
எதிர்கொண்டிருப்பார் என்பது ானங்களுககுள பற்றி ஜூவிக்கு கவலையே இல்லை. நிலைக் குறித்தும் இதைவிட பரம அயோக்கியத் ஆரTதவிர தனம் நக்கீரன் செய்து கொண்டிருப் யவுகள மாயமான பதுதான் வாராவாரம் அந்தப் வழுவிப்போவது பெண் கற்பழிக்கப்பட்டாள் இந்த ாகி விடும் பணி அதிகாரி அந்த அரசியல்வாதி அநா தேவை கருதிய-கரீகமாக நடந்துகொண்டார், அப் க்கொள்வதுடன் - பாவிப் பெண்கள் காமுகர்களுக்கு நிறுத்தி பேண இரையாகிறார்கள் என்று செய்தி யாயதாகும். அதே 'ಕ್ಷ್ LLIIT GI, LOG095 LLIGIØT ஈஞ்சீவி
பொருட்களை
|ய ஸ்பென்ஸரின் வேறுபட்ட பல
தங்கள் காரண
கொள்கிறது நக்கீரன்,
நடிகைகளின் வாழ்வு எவ்வளவு அவலமானது என்பது எல்லோருக் கும் தெரிந்த ரகசியமே. அப்படியிருக் கையில், ஏதோ ஒரளவு நடிப்புத்துறை யில் முன்னேறி தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நடி கையைப் பற்றி கண்டபடி எழுதி சில புகைப்படங்களையும் வெளியிட்டு, அவரது எதிர்காலத்தைப் பாழடிக்க லாமா என்று சற்றும் யோசிக்க வில்லை மனிதாபிமானத்தைபற்றி வாய்கிழியப் பேசும் அந்த இதழ். நடிகைகளைப்பற்றி கிசுகிசுக்கள் வரு வது வாடிக்கை என்பது வேறு விஷ யம். ஆனால் வளர்ந்து வரும் ஒரு டி.வி.நடிகையைப்பற்றி இப்படிச் செய்திகள் வந்தால் எந்தத் தயாரிப் பள்ளர் அவரை தனது தொடர்களில் நடிக்க அழைப்பார்? அவர் வறு மைக்கு மீண்டும் தள்ளப்பட்டால் அவர் எப்படி தனது வாழ்க்கையினை நடத்துவார்? அவர் பிழைப்புக்கு நக் கீரன் போன்ற இதழ்கள் ஏதாவது செய்ய முடியுமா என்ன?
வியாபாரத்திற்காக எவ்வளவு தரம் தாழ்ந்து போகின்றன தமிழ் பத்திரிகைகள் தனது நிருபர் ஒரு வரைக் கைது செய்ததால் நிலை குலைந்துபோய், அடுத்த அம்பு நிறுவனத்தின் முதலாளிமீதே பாயும் என்றஞ்சி நாடெங்கும் நீதி கேட்டு முறையிடும் நக்கீரன், இவ்வாறு தனிப் பட்ட ஒருவரின் கண்ணியத்தினை குழிதோண்டிப்புதைத்து அவரது எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கு வது எந்த வகையில் நியாயம்?
பிரகாஷின் லீலைகள் பற்றி வரிந்து வரிந்து எழுதும் இதே பத்திரி கைகள், பாலுணர்வைத் தூண்டி, இளைஞர்களின் சிந்தனையினை வக் கிரப்படுத்தும் வகையில் திரைப்படம் எடுப்பவர்களை, அத்தகைய நிகழ்ச்சி களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி களைக் கண்டிப்பதில்லை.
குறிப்பாக இன்று எல்லா தமிழ் தொலைக்காட்சிகளிலும் மேல்நாட்டு நடனம் என்ற பெயரில் மிக ஆபாச மான அங்க அசைவுகள் கொண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. பத்து வயது, பன்னிரண்டு வயது சிறுவர்களும் சிறுமியர்களும் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியா மல், அப்படி நடனமாட ஊக்குவிக்கப் படுகிறார்கள்
அவர்களை ஸ்டுடியோக்களிலேயே இருந்து பார்த்து ரசித்து மகிழ் கிறார்கள் அவர்கள் பெற்றோர்கள் இத்தகைய போக்கு ஒட்டுமொத்த சமுதாய சீரழிவின் ஒரு பரிமாணம் தான் இப்பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் இன்னமும் பெண்ணிய வாதிகள் மற்றும் ஒரு சில பத்திரிகை யாளர்கள் மத்தியில் பேச்சளவில்தான் இருந்துவருகிறது என்பது மிகவும் துரதிஷ்டம்தான்.

Page 18
扈匣
ബ്) é秀たノ/ア/テー 29
团圆圆圆回圆圆圆圆圆
அவன் நினைவ
இருக்கும் பெரும்
சோகம்
வேண்டாம் என்
SL L L L L L L LL LLLL LLLL LLLL L L L L L L L L L L L LLLLL TMtTTT TT LL
அவுஸ்ரேலியாவில் நடை பெற்றுவரும் விபீகிண்ணத்திற்கான 3 நாடுகள் பங்குபற்றும் முக்கோண ஒரு நாள் போட்டிகளின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க-நியூசி லாந்து அணிகள் மோதவுள்ளன.
ஏற்கனவே இறுதிப்போட்டியில் பங்குபற்றுவதற்கு தென் ஆபிரிக்க அணி தெரிவு செய்யப்பட்ட நிலை யில், அவுஸ்ரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக தென் ஆபி ரிக்க-அவுஸ்ரேலிய அணிகளுக் கிடையேயான போட்டியானது சுற றுப் போட்டியின் இறுதி லீக் போட்டியாக சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.இப் போட்டி யில் 33 ஓட்டங்களால் அவுஸ்ரே லிய அணி வெற்றி பெற்ற போதும் போனஸ் புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் வகையில் வெற்றி இலக்கை அடையாத காரணத்தால் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்துள்ளது.
இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணியுடன் மோத வேண்டுமாயின் 40 ஒவர்களில் வெற்றி இலக்கை அடைய வேண் டும். அல்லது 226 ஓட்டங்களுக்குள் எதிரணியை வீழ்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துடன் தென் ஆபி ரிக்காவுடனான இறுதி லீக் போட்டி யில் களமிறங்கியது அவுஸ்ரேலிய அணி
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் மிகவும்
6gng5ú GICIíla தென் ஆபிரிக்கா-நியூசிலாந்து
வேண்டாம் என சோகம் காதல் முறிந்த,ெ அவன்தான் பறையறைந்ததுே இரைந்துவிட்டுப் காதல் என்ன ப பeர்' என்று மு காதல் என்ன மு கண்ணாடியா
டமார் என்று 2
காதல் என்ன ம போட்டுவிட்டதும் சிதைவதற்கு? நினைப்பது சுலட கடினம்
காதல் கைப்படு:
காதலை கைவிடு ܠܐ ܓܒ
எதை மறக்க வே
சிறந்த முறையில துடுப்பெடுத்தாடி நினைக்கிறோமே
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் மனம் நின்று நி3
இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். அவுஸ்ரே லிய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அதிகூடிய ஓட்டமாக 51 ஓட்டங்களை பெற்றுக் கொண டார் தெ ஆபிரிக்க அணியின் நிதினி போயே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.
எனவே, 284 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தென் ஆபிரிக்க அணியினர் பதில் துடுப் பாட்டத்தினை ஆரம்பித்தபோது, தென்-ஆபிரிக்க வீரர்களை 226 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தாலே இறுதிப் போட்டிக்கு தெரிவாக முடியும் என்ற நிலையில் அவுஸ்ரேலிய அணியினர் தமது
பாம்பு தன் தோ
GLIITIL GAOITüD!
மனிதர்கள் தம்
மாற்றிக் கொண் மனதை அடிக்க கொள்ள முடியும் ஒரே மனம் ஒரே மாற்ற முடியாது பதிந்தவற்றை மர முடியாது அழித் இயலாது
காரணத்தோடு ால்-மனதில் ரண காரணமே இல்ல பிரிந்தானே!-அது ஏராளமான வலி
களத்தடுப்பை ஆரம்பித்தனர். எனி - விதைக்கிறது ஊ
னும் தென் ஆபிரிக்க அணியினர் வெற்றி இலக்கை அடையாத போதும் சகல துறை ஆட்டக்
இதனால் இறுதிப் போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்பை அவுஸ்ரே லிய அணி இழந்துள்ளது கடந்த 23 வருடங்களாக நடைபெற்று வரும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவா கும் வாய்ப்பை இழந்தது இது மூன்றாவது தடவையாகும்.
* காதலில் தோல்வியடைந்தவர்கள் ஆணிகளை விட பெண்கள்தானே அதிகம். ஏன்?
ஐவதனா-வவுனியா கணபதியின் கேள்வியைப்பாருங்
մի 6)/,
() (Gர் * காதலில் பெண்களால் ஏமாற்றப்படு வதே அதிகம் இருந்தும் ஏன் மீண்டும் மீண்டும் காதலிக்கிறார்கள்?
கணபதி-லிந்துல. வாழ்க்கை என்றாலே ஏமாற்ற மும், கொடுமையும் தண்டனைகளு மாகத்தான் இருக்கிறது. அதற்காக வாழ்க்கையே வேணடாம் என்று சொல்லிவிட முடிகிறதா?
மற்றொன்று, காதலில் ஒருவர் மட்டும் தோல்வியடைவது சாத்தியமே இல்லை.
* @*** @ w பேச்சு பலத்தால் வெல்லும் அர சியல்வாதி பண பலத்தில் வெல்லும் அரசியல்வாதி. இவர்களில் எவர் உண்மையான ஆட்சியை அமைக்கக்கூடி LI JGħI ii ?
பி.விக்னேஸ்வரன்-ஹட்டன். மக்கள் பலத்தால் ஆட்சிக்கு வருகிற வர்களே சொதப்பிவிட்டுப் போகிறார் கள். நீங்கள் வேற. வயித்தெரிச்சலைக் கிளப்பிவிட்டுக் கொண்டு.
18
* பார்த்தாலே பரவசத்தில் 'முன் றெழுத்தில் கேட்ட வார்த்தை எந்த வார்த்தை சிஷ்யா? என்று ஒரு பாட்டில் வருகிறதே. அது எந்த வார்த்தை fjögum?
வீ.கே.ஜெயசுதன்-மூதூர்-02. கேட்ட வார்த்தை இல்லை அது கெட்ட வார்த்தை "கா"-வில் ஆரம்பிக் கும் 'ல்' இல் முடியும் என்று அதை எழுதிய வாலியே பாடல் முடிவில் சொல்லி விடுகிறாரே!
உ0 உ09 * வாய்வலிக்க வாக்குக் கேட்டு வணக்கத்துடன் வாக்குறுதியளித்து சனக்கூட்டம் நடுவே சரமாரியாய் வீசிய உன் இதழ்களின் இனிப்புச்
→ነ606ጊ1ö6ቨ ஆசனம் அமரும் வரையா?
வாசுதேவன் ஆனந்தராஜ்இறம்பொடை இனிப்பு வீசும் இதழ்கள். கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. காதலிக்கு எடுத்து விடுங்கள் சந்தோஷப் படுவார். அதை விட்டுட்டு, வழியில் படுத்துக் கிடக்கும் நாய்க்கு யார் வேண்டுமானா லும் ஒரு உதை கொடுத்து விட்டுப் போகலாம் என்பதுபோல திரும்பத் திரும்ப அரசியல்வாதிக்கு அடித்துக் கொணடிராதீர்கள் வேணடுமானால் வாக்குப் போடுவதற்கு முன்னர்,
காதலுக்கு ஒரு சாதலா? தேர் ே
சுற்றிவந்த காதல் காரர் ஐக் கலிசின் அபாரமான ஒரு நொடியில் துடுப்பாட்ட உதவியுடன் 50 ஓவர் போடலாமா? களில் 5 விக்கெட்டை இழந்து 250 கரம் மீட்டிய வீன் ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். எடுத்து எறிந்த:ே
கை பறித்த பூெை எறிந்து பார்க்கெ நிவுைகளுக்கு குழு சோகத்துக்குள் : கொண்டிருந்தது "G)GJELD GELL 6ĵGAJJALU GLUTT 6876)
அவர்கள் செய்ய வே. என்பதற்கு ஒரு கையெழுத்திட்டு 6 G)57676ILI LIITEJ;
உ0 * முயல் பற்றி உ என்ன?
UGALÉT, அழகானது. ரு eAOV * உங்களுக்கு அரச L6u இல்லாவிட்டாலு லோரையும் பிடிக் உ0 * லைலாவைப்பற்றி 56. மஜ்னுவால் தீவி L/LLQ/W,<%呜 மஜ்னுமேல் காதல் ே தானி இருவரும் .ே என்கிறது அந்த உ( என்கிற கயஸ் ை காடு மேடெல்லாம். தும் அந்தக் கதைய வரலாறு, பைத்திய வது என்னும்போ கிறது. குல்பிச் சி மொழுக் கன்னங்க வரும் லைலா மீ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

画回圆圆回圆圆圆圆回回回圆圆圆圆回圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆。
ாக அவளிடம்
சொத்து
று அவன் ன்னும் அவள்
உதறாதது
தன்று
UITGA) GLITT GOTT GÖT!
ட்ட மரமா றிவதற்கு?
மகம் பார்க்கும்
டடைவதற்கு? 30i LT60607 LIT
பொட்டென்று
ம் மறப்பது
வதைவிட வது கடினம் |ண்டும் என்று ா அதையே னைக்கிறது! ഞഖ ഉിg)
சட்டைகளை டிருக்கலாம் டி மாற்றிக்
DIT ?
குணம் -ஆகவே ஆழப் )3 56վLD துவிடவும்
பிரிவது என்ற ாம் வராது DITLDGÜ
தான் யை இதயத்தில் ர் அறிந்த நொடியில்
L JITGl)
இரத்ததை காலுடைத்து
ணையை கரம் 567?
கசக்கி
DIT LIDTP நசம் கட்டி, ஞ்சம்தேடிக் நெஞ்சம் D6ðIGlp!
flat J33, in
ண்டியவை என்ன ஒப்பந்தம் எழுதி பாங்கி வைத்துக் UITLD.
உ0ர் து அபிப்பிராயம்
எதுன்கஸகொடுவ சியானது.
உ0ர்வ யல் பிடிக்குமா? பன், காரைதீவு-01. ம், அதுவே எல் ம்
e MDV
தா, சாய்ந்தமருது மாகக் காதலிக்கப் அளவுக்கு அவள் காண்டிராததால் ர முடியவில்லை துக் கதை மஜ்னு த்தியம் பிடித்து Wலைநதான எனப a) Għal IT GigADILJLJLL - ம் பிடித்து அலை ஞாபகம் வரு பிப்பும், கொழுக் ளுமாக திரையில் து பைத்தியமாகி LIDIGADA
DՍՖ
ஏன் போகிறாய்?
உதடுகள் இகழ்ந்தாலும் உளளம் சளைக்காது! கனவுகள் கலைந்தாலும் நனவுகள் நழுவாது கள்வடியும் இதழ்களில் அவன் குடித்த நினைவு
வெண்சங்கு கழுத்தினில் அவன் உதட்டின் சுவடு மென் பட்டு மேனியெங்கும் வன் கரம் பட்ட நினைவு நன் மெத்தை மீதினிலே கண் தூங்கா உறவு இப்போது நினைத்தாலும் நெஞ்சு விம்மும் நினைவு வாடிப்போனாள் வதங்கிப் போனாள் பூங்கொடி தேடிப்போக நெஞ்சு சொல்லும் வேண்டாம் என்று வீம்பு பிடிப்பாள்! "சமரசம் காணாத சரசம் உணர்டோ? ஊடல் இல்லாத கூடல் D-68ði GLIT? தோள் மெலிந்த பூங்கொடி தோள் கொடுப்பவனை நாட்டி தேள் கொட்டியதோ உதட்டில்? தேன் கொட்டட்டும் உறவில்? நெஞ்சம் புத்தி போதித்தது
பலர் முகவரி கேட்டு எழுதுகிறார்கள் ஒருவேளை இந்த லைலாவைப்பற்றிக் கேட்டிருந்தீர்கள் என்றால். அந்தச் சிரிப்புக்கு நான் அடிமை,
உ0ள உ0 * இறைவன் நல்லவர்களைச் சோதிப்பது ஏன்?
ஜெலக்கி, பெரியகல்லாறு கெட்டவர்கள் அதையெல்லாம்
"பகைத்தது நானோ அவர்தானே?" "தொட்டாச் சிணுங்கியாய் செல்லாத காரணத்திற்காய் கோபம் கொண்டு சொல்லாமல்போனது
அவர்தானே?" என்றாள் அவள்
"ஒருவர் பகைத்தால் இன்னொருவர் நகைப்பதே உண்மைக் காதல்" விட்டுக் கொடுப்பிலே கிளை விட்டு தளைப்பதே கெட்டிக்
காதல் தீயவன் என்றால்
தூக்கி எறியலாம்! உன்னவன் தீஞ்சுவையானவன்! உன்னையே கொஞ்சிக் கிடந்தவன் கொஞ்சியவனை கெஞ்சலாம் மிஞ்சியவனைத்தான் கொஞ்சக்கூடாது" நெஞ்சம் அவளுக்கு வஞ்சகம் இல்லாது வழிகாட்டியது! அவளுக்கோ நெஞ்சோடு பிணக்கு "எனக்கு உரைக்கும் நெஞ்சே! உனககு அவரைய பகை கக தெரியாதா? துன்ப நோயில் தாங்காது நான் துடிக்க தூங்கிக் கொண்டிருப்பவரை நினைத்துநீ ஏங்கி என்ன பயன்?
இருந்துள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல் நோய் கொய்தார்கண் இல்
அதிகாரம் 125 குறள் 1248
லட்சியம் செய்து கொணடிருப்பு தில்லை என்பதால்
உ0 உ0
* யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும் காலத்திலேயே ஆட்களைக் கடத்திப் பணம் கேட்பதாகவும், வாங்கி வரும் பொருட்களுக்கு வரி கேட்பதாகவும், சிறுவர்களைப் பிடித்துப் போவதாகவும் பத்திரி கைச் செய்திகள் வருகின்ற னவே?
இ.புனிதா, வவுனியா தயவு செய்து சமாதானப் பேச்சுக் களைக் குழப்பிவிடு வது போலக் கேள்விகளைக் கேட்காதீர்கள்
உ () உ0
* நம் நாட்டில் இப்போது நடந்துகொண்டிருக்கும் அர சியல் நிலைமை பற்றிச் சொல்ல கவிதை வரி ஏதேனும் உள்ளதா? கே.ரமேஷ், பொத்துவில் நகர்
"மூச்சை மெலிதாக இழுத்து விடுங்கள் இங்கு எல்லாமே சரியாக உள்ளது" ஆத்மாநாம்
a 10-16, 2002

Page 19
ங்கமாபுரி அரசியான சொர் ணகாந்தரூபி, ராஜரிஷி விஸ்வா
மித்திரர் அளித்த வரத்தினால் பிரதிஷ்டாபுரி மன்னரின் மகனாகப் பிறந்தாள். தங்கமாபுரி மன்னன் தங்கேஸ்வரன் பிரதிஷ்டாபுரியில் ஒரு பிராமண குடும்பத்தில் மகனாகப் பிறந் தான்.
பிரதிஷ்டாபுரி மன்னன் மகளாகப் பிறந்த சொர்ணகாந்த ரூபி, சஞ்சீவி மடத்தை என்ற பெயரிலும் பிராணகுலத் தில் பிறந்த தங்கேஸ்வரன், ஆதிசேடன் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டனர்.
மங்களாம்பிகைக்கு பத்து வயதான தும் அவளுடைய பூர்வ ஜென்ம சம்பவங் கள் யாவும் நினைவுக்கு வந்தன. இரவு வேளைகளில் தங்கமாபுரியிலுள்ள சுந்தர மூர்த்தி கோவிலுக்கு தெய்வீகக் குதிரை யிலேறிப் பயணம் செய்து திரும்புவாள். பருவ வயதினை அடைந்ததும் பிர திஷ்டாபுரி மன்னர் தன் மகள் மங்க ளாம்பிகைக்கு திருமணம் முடித்துவைக்க ஆயத்தங்களைச் செய்யலானார். இவ் வேளையில் மங்களாம்பிகை ஒரு நிபந் தனையை விதித்தாள். தனக்கு மணாள னாக வருபவன் தங்கமாபுரி சென்று அங்குள்ள நிலைகளை அறிந்து திரும்பிய வனாக இருக்க வேண்டும். அப்பேற்பட் டவன் எவனாக இருந்தாலும் அவனையே தான் மணம் முடிக்கப் போவதாக
அடைந்திருந்தான். மணியோசை கேட்ட தும் மன்னன் பெருமகிழ்ச்சியடைந்தான். தன் மகளுக்கேற்ற மணாளன் கிடைத்து விட்டதாகவே கருதிய மன்னன், காவலர் களை அனுப்பி, மணி அடித்தவரை தக்க மரியாதையுடன் அழைத்து வருமாறு Gay Torso Tit.
வதற்கு இளவரசி 8 சேடனை அரண் கொண்டுபோய் வி களுக்கு கட்டளை
பொய் கூறி றச் சாட்டுடன் வெ சேடன், தான் நி
ஆதிசேடனின் அங்க
அரண்மனை வாயிற்புறம் சென்ற காவலர்கள் அங்கு ஒரு பிராமண இளை ஞன் நிற்பதைக் கண்டு ஏமாற்ற மடைந்தனர். மணியை அடித்தது யார் என்று ஆதிசேடனிடம் வினவியபோது, தான்தான் மணி அடித்தாக ஒப்புக் கொண்டான். 'நீ தங்கமாபுரி சென் ருக்கிறாயா' என்று கேட்டனர். "ஆமாம்" என்று தைரியமாகவே ஆதி சேடன் கூறியதும், அவனை அரண் மனைக்கு வருமாறு அழைத்துச் சென்ற னர். அரசவையில் இருந்த மன்னர் ஆதிசேடனை விசாரித்தபோதும் தான் நிச்சயமாக தங்கமாபுரி சென்று வந்த தாகக் கூறினான்.
பார்ப்பதற்கு எதுவிதமான நற் தோற்றமும் இல்லாத இந்த இளைஞன் தனது மகளான இளவரசி சஞ்சீவி மடந்தைக்கு ஏற்ற கணவனாக இருக்க முடியாது என்று மனம் வருந்தினார் இருப்பினும் தன்னுடைய மகளுடைய கோரிக்கைக்கு ஏற்றாப்போல் ஆராச்சி
சென்று வந்ததாக ရုါg, E. மீண்டும் மீண்டும்
LDGOfGO) யின் முன்னிலை லப்பட்டு மீண்டுப் LLULņē55ÜLJL LITT GÖT.
இவ்வாறு பல சேடன் விரட்டியடி மீண்டும் அரண்ம6ை இளவரசியையும் 6 அவனை கோட்டை தூரம் வரை கொ விட்டு வரும்படி களுக்கு கட்டளை தங்கமாபுரி அர அவன் இருந்து தி: மையினால் மறு பி வியில் வாழ்ந்த இ அடிக்கடி எழுந்தன லேயே தான் அர் பார்த்து வந்ததாக
அறிவித்தாள். தன் மகளின் கோரிக் கைக்கு ஏற்ப பிரதிஷ்டாபுரி மன்னன்,' தங்கமாபுரிக்குச் சென்று வந்தவர் எவ ரானாலும் அரண்மனை வாயிலில் கட் டப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மணியை அடிக்கலாம். அவ்வாறு மணியை அடிப்ப வர் இளவரசி கேட்கும் கேள்விகளுக்கு உரிய சரியான விடையை அளித்தால், அவரையே எனது மகள் மங்களாம் பிகைக்கு மணம் முடித்து வைப்பேன்" என்று நகரமெங்கும் தண்டோரா போடு வித்தார்.
பிராமண வீட்டில் பிள்ளையாகப் பிறந்த ஆதிசேடன் கல்வியிலோ ஏனைய கலைகளிலோ நாட்டம் கொள்ளாதவ னாக வீண்பொழுது போக்கிக் கொண்டி ருந்தான். மங்களாம்பிகையின் திருமணம் தொடர்பாக பிரதிஷ்டாபுரி மன்னன் நகரெங்கும் அறிவித்ததை ஆதிசேடனும் கேட்டான். தங்கமாபுரி என்ற வார்த் தையைக் கேட்டதும், குழப்பமடைந்தான், அப்பெயரும் அவனுக்கு அறிமுகமானதாக இருப்பதையும் உணர்ந்தான். ஏதோ தங்க மாபுரி அவனுடைய கனவில் அடிக்கடி 95 TL'lif கருதினான். எப் போதோ அந்த நகரத்தில் சுற்றித் திரிந்தது போன்ற கற்பனைகள் எழுந் தன. அந்நகரம் தனக்கு நன்கு | மான இடம் என்று கருதினான். எனினும் சொர்ணாபுரி அரசியாகவிருந்து இப் பிறப்பில் மங்களாம்பிகை என்ற பெயரில் மறுபிறவி எடுத்திருக்கும் சொர்ணகாந்த ரூபிக்கு முற்பிறப்பு நினைவுகள் திரும்ப வந்ததைப் போல் அவனுக்கு வரவில்லை. ஆதிசேடன் தங்கமாபுரி என்ற வார்த்தையைக் கேட்டது முதல், தனது நண்பர்களிடமெல்லாம்தான் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் மணியை அடிக்கப்போவதாகச் சொல்லத் தலைப் பட்டான். அரசருடைய அறிவித்தல் போன்று தங்கமாபுரி போய்ப் பார்க்காத எவரும் போய் அந்த மணியை அடித்தால், அரசரை ஏமாற்றத் துணிந்த எத்தன் என்று அரசர் தண்டனை கொடுப்பாள் என்று அவனுடைய நண்பர்கள் பயமுறுத் தினர். அவனுடைய பெற்றாரிடமும் சென்று முறையிட்டனர். அவர்களும் எவ்வளவோ புத்திமதிகளைக் கூறியும் ஆதிசேடனைக் கட்டுப்படுத்த முடிய 6ủlậü600).
ஒரு நாள் எவருக்கும் சொல்லாமல், ஆதிசேடன் நேராக அரண்மனை வாயில் சென்று ஆராய்ச்சி மணியை அடித்து விட்டான். அந்த மணி கட்டப்பட்ட நாள் முதல் எவரும் அதனை அடிக்காமை யினால் மன்னன் மிகுந்த வேதனை
மணியை அடித்த இளைஞனை விசாரிப் பதற்கு அந்தப் புறத்திலுள்ள தன் மகளிடமே அனுப்பி வைத்தார்.
ஆதி சேடனைக் கண்டதும் இள வரசி சஞ்சீவி மடந்தை குழப்பமடைந் தாள் அவளை அறியாமல் அந்த இளைஞன் மீது ஒருவகையான பற்றுதல் ஏற்படுவதை உணர்ந்தாள். இளைஞனிடம் "தங்கமா புரியை நீர் போய்ப் பார்த்து வந்திருக்
கிறீரா? என்று கேட்டாள். ஆதிசேடன் "ஆம் நான் அந்த நகரத்தை முழுமை யாகப் போய்ப் பார்த்து வந்திருக்கி றேன்' என்று தைரியமாக பதிலளித்தான். மீண்டும் மீண்டும் தங்கமாபுரி நகரத்தைப் பற்றி பலதரப்பட்ட வினாக்களையும்'அந்த நகரம் எவ்வாறு இருக்கிறது; குடிமக்கள் எப்படி இருக்கிறார்கள்' என்று கேட்டாள். இளவரசியின் கேள்விகளுக்கு பதி லளித்த ஆதிசேடன், தங்கமாபுரி நகரம் மிக உன்னதமான நிலையில் ಏಕ್ಷ್ குடிமக்கள் எக் குறை யுமில்லாமல் கவலைகள் எதுவுமில்லாமல் வாழ்ந்து வருவதாகவும் கூறினான்.
ஆதிசடேனின் பதில்களைக் கேட்ட சஞ்சீவி மடந்தைக்குச் சிரிப்புத்தான் வந்தது. அரண்மனையில் பொய்கூறு வோர் அரச தண்டனைக்கு உள்ளாவார் கள் ஆனால் ஏனோ ஆதிசேடனை தண்டனைக்கு உட்படுத்தி துன்புறுத்து
இருந்தான். தான் சு நிரூபிக்கப்பட்டு கே துரத்தி அடிக்கப்பட 6060TUJL-9) LO 946JLD போன போக்கில் அ திரிந்தான் எப்ப பரிக்கு மீண்டும் ெ பிரதிஸ்டாபுரி ( கூற்றை நம்பும்படி ெ முடிக்க வேண்டும் படுத்திக் கொண்ட மாதங்கள் வரை விட்டு மீண்டும் பி சேர்ந்தான்.
ஊர்வந்து சேர் மாபுரி செல்ல வே அவனைவிட்டு அக எல்லோரிடமும் தங் லும் வழி கேட்பான் தக்க பதில் கூற மு ஒரு நாள் ஆதி லுள்ள ஆலமர நி வண்ணம் சிந்தை தான். அப்போது அ போக்கன் ஒருவ செல்லும் வழி கே ரைப் பற்றி தனக்கு என்று கூறிய வழிப்ே செல்வதற்கு உரிய வேண்டுமானால், அ தான் இருக்கிறது படடண்ததை ஆட பொருந்திய மாமன் தனை அணுகி அவ கோரினால் அவர் : நீதேடும் நயத்தை 9/6NJIT CENTLITOJ LDT 95L உடையவர். அக்காலி பல நாடு நகரங்கை துத் திரும்புவார். அ எவராலும் கண்டு GTGOT (86 ga LGGOT வேண்டுகோள் வி O GÖTGO) GOT gršJ85 LIDTL செல்வார்' என்று :
வழிப்போக்கன் களில் நம்பிக்கை 3 உடனடியாகவே உ பட்டணத்தை நோக் ஆரம்பித்தான் (
| GLIů,1016, 2002 தின்
 
 
 
 
 
 
 
 
 

OOOOOO SS S SS SS SS S S S S S S S S S S S S
விரும்பவில்லை. ஆதி
பிட்டான் என்ற குற் கடந்த தேர்தலில் ளியேற்றப்பட்ட ஆதி போட்டியிட்டு வெற்றி வாகை
சயமாக தங்கமாபுரி - பாராளுமன்றத்தினை அலங்கரித்துக் கொண்டிருக் கும் திருவாளர் விநாயகரை
ல்லோருடமும் சொல் கேள்விகளால் துளைத் தே நம்பிக்கையுடன் தெடுப்பதற்காக அவரது அர ரண்மனை வாயிலில் Лиша) д П ПЛШТАЈШН) до ய அடித்து இளவர பிரத்தியேக காரியாலயங்கள் $கு அழைத்துச் செல் எல்லாவற்றிற்கும் காதிலை பு மீண்டும் துரத்தி கந்தசாமியார் வலைவீசினார் ஆனால், அனைத்து வர தடவைகள் ஆதி வேற்பறை வாசல்களும் முடி க்கப்பட்டும் மீண்டும் யிருந்ததால் அவரது ாயிலுள்ளவர்களையும் படுக்கை அறையில் வைத்து
Ե(9 (օ16)10/11 (ԵԱ) օ16) / ိို (GUITü ရှိူင္ငံ - வாசல் அருகே சென்ற இளவரசி காவலர் கந்தசாமியருக்கு கரகரத்த GILLIT GIT. குரலில் பாடல் ஒன்று தங்கேஸ்வரனாக : வெற்றி-வர் ரென மரணமடைந்த GAJAD 5 total DD-6155 வியில் தான் முற்பிற என்னைச் சேரும்-அதை டத்தின் நினைவுகள் வாங்கித் தந்த பெருமை-எல்லாம்
மயினால் இப்பிறவி புலியைச் சேரும். த நகரத்தை போய்ப் (சுதாகரித்துக் கொணிப கந்த கருதத்தொடங்கி சாமியார் கதவை தட்டுகிறார்) கதவு திறக்கப்படுகிறது. கந்தசாமி- வணக்கம் ஐயா விநாயகர்-வணக்கம் வணக்கம் (ஆச்ச
ரியத்துடன்) கந்தசாமி. உங்கள் தூக்கத்தை தொந் தரவு செய்ததற்கு மன்னிக்கவும். விநாயகர்- இல்லை, பரவாயில்லை, h இன்று பகல் முழுவதும் பாராளு மன்ற ஆசனத்தில் தூங்கியதால் தூக்கம் வராத அவஸ்தையில்தான் பாடிக் கொண்டிருந்தேன். எந்த பத்திரிகைக்கு அறிக்கை கொடுக்க ጫ\\ லாம் என சிந்திக்கிறேன். நல்லதாக போய் விட்டது நீங்களே வந்து Glory, Gl. கந்தசாமி- நன்றி முதலாவதாக உங்கள் " 驚 மக்களுக்கு கொஞ்சம் விளக்குவீர்களா..? :*॰ டமையினால் வேத கொள்ள நாம் என்ன கொள்கை TGOTEJL-9) LO LOGOTLD வீரர்களா? நாம் வக்கீல்கள் நாம் ங்குமிங்கும் அலைந்து வாதடப்போகும் வாதத்தின் சந் ', ' தர்பப்ப சூழ்நிலைகளிற்கும் சாட்சி யங்களுக்கும் ஏற்ப எமது வாதங் 29. NITF180u 50 களை மாற்றிக் கொள்வது போல, தேர்தல் காலங்களில் இருக்கும் T6 அரசியல் o ஏறபதான அலைந்து திரிந்து °иф ಶಿ] luar கொள்கைகளை ரதிஸ்டாபுரம் வந்து தீர்மானித்துக் கொள்ளுவோம். (சுற்றி சுற்றி எதையோ தேடுகிறார்) |ந்த பின்னும் தங்க “ಶಿಕ್ಷ್ தேடுகிறீர்கள் 6OOT (HYLID 6T6IOT GUIT ". ''' : ်”ူ| விநாயகர்- ஆம, கடநத பொது தேர்தல் பகமாபுரிக்குச் செல் விஞ்ஞாபனத்தையாவது தருவோம் எவரும் அவனுக்கு எனத் தேடினேன். அதையும் எமது டியவில்லை. தொண்டர்கள் கசகான காரியிடம் சேடன் ஆற்றங்கரை விற்றுவிட்டார்கள் போல் உளளது.
ழ் அமர்ந்த FOTul6) LTT 6. နှိုးနှီးနှီးမြှို့ பின்பற்றி செல்கிறீர்கள் என்று கூற
டம் தங்கமாபு (UPLULJLOTT ? ட்டான் அந்த நக விநாயகர்- ஒ.அதுதான் தம்பி பிரபா எதுவுமே தெரியாது விற்கு கோபத்தை ஏற்படுத்தாத LITä50.60T "தங்கமாபுரி வழிப்பயணம் அம்மையாரு க்கு வழியை நீ அறிய முகத்தை சுழிக்க வைக்கும் பயணம் தற்கு ஒரே ஒருவன் கதிர்காமருக்கு கோபத்தை ஏற் உச்ஜயனி மாகாளி படுத்தும் வழிப்பயணம். அதாவது சி புரியும் வல்லமை தமிழர்களின் நாடி நரம்புகளை னன் விக்கிரமாதித் பிடித்துப் பார்த்த எமது தலைவர் ருடைய உதவியைக் மாமனிதர் குமாரண்ணர் வகுத்துக் உனக்கு நிட்சயமாக கொண்ட வழிப்பயணம் ஒட்டு உனக்கு காட்டுவார். மொத்தமாக சொல்வதானால் செல்லும் வதுக்கம் பாராளுமன்றம் செல்ல இலகுவான )rija: 6sl6) அம்மன்னர் வழி எதுவோ அதுவே எமது அர ளயும் சென்று பார்த் fuLIGN) LILLIGONISTID. வரைத் தவிர் வேறு கந்தசாமி சூப்பர் கொள்கை. பிடிக்க முடியாது தலைவர் குமாரின் வழியிலேயே அவரிடம் சென்று செல்வதாக வார்தைக்கு வார்த்தை கூறிக்கொள்ளுகிறீர்கள் அப்படி ': ழதது "" தமிழ் E. குறிப்
கூறிய வார்த்தை TOIL. T25 வைத்த ஆதிசேடன் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் *喂 ச்ஜயனி மாகாளி மனுக்கள் அவர் இறந்ததன் பிற்பாடு ' மனுதாரர் இல்லை என்ற காரணத்தால் கி தனது பயணத்தை
தள்ளுபடி செய்யப்பட்டபோது நீங்கள் னன் வருவான்.) எங்கே போனீர்கள்
og og Hosef Te. Ellis ட்டுவரும்படி காவலர்
கந்தசாமி- நன்றி வணக்கம்
விநாயகர் :-(சற்றுக் கோபமாக) யார் சொன்னது உங்க ஞக்கு அவரது வழி யில் அரசியல் பயணம் செய்வதாக வார்த் தைக்கு வார்த்தை கூறினேனே தவிர,ஒரு சந்தர்ப்பத்திலாவது அவர் தாக்கல் செய்த மனுக் களை பார மெடுப்பேன் என்று உங்களுக்கு சொல்லி யிருக் கவிறேனா ? அப்படி இருக்கையில் விணாக மொட்டைத் தலைக் கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போட்டு என்னையும் குழப்பி, நீங்களும் குழம்பி மக்களையும் குழப்புவதை இத்துடன் நிப்பாட்டிக் கொள்ளுங்கள்
கந்தசாமி- சொறி நான் இப்போது
சொன்ன வார்த்தையை தயவு செய்து மறந்து விடுங்கள் (அண்ணாச்சி கூட்டமைப்பு எம்.பி என்கிறதை மறந்து சொறி என்று சொல்லி விட்டேன். பாராளுமன்றத்தில் இதை வைத்தே வெளுத்து வாங்கிவிடுவார்.
விநாயகர்- சரிபரவாயில்லை, அடுத்தது. கந்தசாமி- உங்கள் தலைவர் குமாரின்
கொலை தொடர்பான விசாரணை களில் சில திருப்பங்கள் வந்திருக் கின்றனவே.
விநாயகர்-ஆம்சில திருப்பங்கள் ஏற்
பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்றில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. என்ன அவசரம் அடுத்த தேர்தல் நெருங்கும் போது இருக்கும் அர சியல் சூழ்நிலைகளை ஆராய்ந்து அறிக்கை விடலாம் என எண்ணி யுள்ளேன்.
கந்தசாமி- தலைவர் குமாரண்ணாவின்
இலட்சியங்கள் எதையாவது நீங்கள் எட்டிப் பிடித்து விட்டதாக நினைக் கின்றீர்களா?
விநாயகர்- நிச்சயமாக தலைவர்
அவர்கள் எத்தனையோ வருடம் முயன்றும் எட்டிப்பிடிக்க முடியாத பாராளுமன்ற ஆசனத்தை அவரின் பெயரை சொல்லி நாம் எட்டிப் பிடித்துள்ளோமே..? எமது தலை வர் என்னதான் வீறாப்பாக பேசிய போதும் அவரது பேச்சு ஹன்சாட் அறிக்கையில் இடம்பெற முடிய வில்லை. ஆனால் நாம் சாதித்து விட்டோமே. அது போதாதா..?
கந்தசாமி- சரி நீங்கள் யாழ் மாவட்ட
பா உறுப்பினராக இருக்கிறீர்கள் எப்போது யாழ்ப்பாணம் போகப் போகின்றீர்கள்?
விநாயகர்- யாழ்ப்பாணத்தில் சம்பளத்
திற்கு பிடித்த தொண்டர்களிடம் சொல்லி இருக்கின்றேன். நான் பொதுத் தேர்தல் காலத்தில் ஒடித் திரிந்த காரை சேர்விஸ் பண்ணி வைப்பார்கள், எமது கட்சிக் கொடி J. G06/I J 60006), LJGSof GNOf G06)JLJLJITf7 கள், டிசம்பர் 7ம் திகதி பூட்டிவிட்டு வந்த கட்சிக் காரியாலயத்தை தூசி தட்டி வைப்பார்கள் அடுத்த தேர் தல் திகதி அறிவிக்கப்பட்டதும் நான் அங்கு ஆஜராகி விடுவேன்.
கந்தசாமி-இறுதியாக மக்களுக்கு எதை
சொல்ல விரும்புகிறீர்கள்.
விநாயகர்- மக்களுக்கு ஒன்றை மாத்
திரம் சொல்லி வைக்க வேண்டும் நாம் எப்ப எதை சொல்வோம் என்று எமக்கே தெரியாது. நாம் சொல்வதை உடனடியாக மறந்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். மாறாக ஞாபகத்தில் வைத்திருந்து அதனை எமது அடுத்த அறிக்கை யோடு ஒப்பிட்டு நீங்கள் குழம்பு வீர்களேயானால் நாம் பொறுப் பாளிகள் அல்ல. நன்றி.

Page 20
புனுகுப்புனை இனத்தைச் சேர்ந்த LILIsla Tana floss es Fassa வளாக்கமுடியும் ஆனால் தற்போது ந புனைகளைப் போன்று இவற்றை கொ
கடித்தால் சில கொடிய நொய்
இந்தப் புனை இனம் 10 கிலோ சுண்டெலிகள் புச்சிகள் சிறு பறை SFASTREET COLOMBO போன்றவற்றை El LINTE
III
வெளியில் செல்லும்போது தனது குெ
இந்து
ாந்தனு துரம் பின்றாலும் இந்த திரவத்தின் வர்த்தை வைத்து தனது வசிப்பிடத்திற்கு மீண்டும் திரும்பி வர இந்தப் புனையால் முடியும் இந்த வகைப் புனை வெளியற்றும் திரங்கள் பார்டர்
காலங்களிந்து பொருட்களை உற்பத்தி செய்ய '
பயன்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது இப் பூனை மிகவும் நர்மையாரு | Ս | ՊԿԱՄ ԱՅԿԱ Պ | :
Tule: LUIGI DIE GEGLI
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற
கிரிக்கெட் போட்டியின் போது கையில் காயத்திற்குள்ளான மேற் கித்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பிரயின் லாரா தற்போது தேறி வருகிறார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மெற்கொள்ளும் இந்திய அணியுடனான போட்டிகளில் தன்னால் பங்கு பற்றுக்கூடியதாக இருக்குமென்று லாரா நம்பிக்கை தெரிவித்திருக் சிறார்
தான் அணியில் மீண்டும் இணைந்து கொள்ளக்கூடிய அளவு சுகம் பெற்றிருப்பதாக கூறும் லாரா தனது முழு பங்களிப்பையும் அடுத்து வரும் போட்டிகளில் அணிக்கு வழங்க வுள்ளதாக தெரிவிக்கின்றார்.
டெஸ்ட் போட்டியொன்றில் தனிநபர் பெற்ற அதிகூடிய முட்டமென்ற சாத னைக்குச் சொந்தக்காரரான லாரா கடந்த பருவகாலத்தில் முடிவடைந்த இலங்கை அாயுடனான முன்று போட்டிகளைக் கொணிப டெஸ்ட் தொடரில் 100க்கும் மேற்பட்ட சரா சரி ஒட்டங்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
LLLLLS SLLLLLLSLS MSL LLLLL S LLLLL LL LLLLLLLLS S L MS CC L SLLSLS LSLS LSLSLSLS S LSLSLS GL
L
 

A NGO KITLGLILINGI NG
ற வீட்டுப் பிரானரிகளாக
". வீடுகளில் வளரும் *т. 5789 on அழகோ இரகசியம் நரி மகிழ முடியாது இந்த புனை பாது யாாைன் பிள்ளி போகிறா
ஏற்பட வாய்பருக்கிறது | minimální a
Till I DETAISTITUTIONE
TRANSMITT MIATT UTAWA TYTUJE TITUTINIUIUM II für MLT-II-MT L To al IF HF.
ரும் இந்தப் புனை உணவுக்கா TRUDNIU ப்பிடத்தில் ஒருவகை திரவத்தை ட்ர்
guigi ாயிலை
ாடுக் கடந்து giji
பருருளி இ ** 靈菠 நடுவித விளங்கின் இந்த ரயில் பாதையை *峪 臀 *毽。
சூழ்நிலையில் நடைபெற்ற
ஸ்இடிய | விரு வக்கும்
டு என்று படுவறு நில 、 பிப்ருதய பாயிரம் தொழிலாளிகள் இடு
苷。 பொன்றியல் நகரிலிருந்து கனடாவின் மேற்குக் இரயிலுள்ள
քիիի էլ է : குத்திற்குள் படுத அறைக்கும் வலை மிகவும்
■ 可ü 山」 அக்கும் Prifysgol ஆரம்பத்தில் பந்தியக்கரத்தனமான செயல் என்று பலரும் விசித்தர் எந்தவிதமான *、m、 அமைக்கும் பணியைச் செய்துமுடித்தி
புத்தி செய்யப்பட்டு அதே ஆண்டு நவம்பர் ம் திகதி 1வது ரயில் பயனம் நடைபெற்றது