கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.02.17

Page 1
REEistered as a Nevs Paperin St. Lanka
రైలు 函
அாதிபதியின் எச்சரி
 
 
 
 
 
 

I H. Li 2C)
குே பெப்17-232002
ΟΠΟΙΟΙΟΣ ΙΙ
ғасырдан في ماري والعربي

Page 2
Hügelbläfüä.
"அரிது அரிது மானிடராதல் அரிது. அதிலும் கூன் குருடு செவிடு நீங்கிப் பிறந்தல் அரிது ஒளவைப் பிராட்டி சொல்லி வைத்தது மணிவாசகர் புல்லாகி, பூடாகி
ஏழை எளியோ எனத் தொடங்கி மனிதராய் தேவராய் என பிறவியை வகுத்தவர்
I al III மனிதன் ஒருவனாலேயே தன்பகுத்தறிவு கொண்டு நல்லன செய்ய ရှုချမျို႔မျို 醬 முடியும் என்கிறார்.
மனிதனில் வியாதி, வறுமை அறிவினம் ஊனம் சோம்பல் graj Dimiĝi,
கோபம் பொறாமை, அவா என்னுமிவற்றில் ஏதாவது ஒரு குறை தேவையானவற் இருக்கவே செய்யும் இதற்கெல்லாம் காரணம் அவரவர் செய்து கிறான் (). Tois L TIDONN)SIGIII. - வறியவர்க
எமது நற்செயல்களை இறைவன் ஏற்றுக்கொள்வார் மனித வாழ்வில் கொடுக்கும் அழகிய கடன செய்யும் தவறுகளை வாழ்நாளிலேயே உணர்ந்து திருந்தியவர்களுக்கு மாத் கஷ்டத்திலிருப்போருக் திரம் சுவர்க்கபாதை தானாக வழிதிறக்கும் இல்லையேல் நரக வாழ்வையே கொடு' அனுபவிப்போம் உடலில் தோன்றும்நோய்கட்குவைத்தியரைநாடிமருந்துண்டு கும்படியாக அவன் செய்வு வாழ்கின்றோமோ அவ்வாறு நாம் நல்லநிலையில் இருக்கும் போது நல்ல வற்றை நினைத்து நல்லன செய்து நமது பிழைகளையெல்லாம் இறைவனிடம் ஒப்புவித்துப் பிறவிப்பிணி நீங்கி வாழ்வோமாக
செல்வி.பா.வேலுப்பிள்ளை-வெள்ளவத்தை SSLSLSS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S LS S LS S S S S S S S LS S LS
யோசேப்பு பல பாடுகளையும் துன்பங்களையும் சோதனைகளையும் அனுபவித்தார். இறுதியில் எகிப்திலே உயர் பதவியை அடைந்தார்.
சிறுவனாக இருக்கும் போதே தாயை இழந்தவர் இவரது தந்தை இவர்பால் காட்டிய மிகுந்த அன்பு இவருடைய சகேர்த்ரர்களிடையே பொறாமையையும் கசப்பையும் உண்டாக்கியது ஆக்வே இவரைக் கொல்ல முயற்சித்தனர். ಛೀ அடிமையாக விற்றனர். இவரை வாங்கிய மீதியானியர் எகிப்து அரச அதிகாரியிடம் விற்றனர் தலைவரான போர்த்திப்பார் இவரிடம் பிரியம் கொண்டு தன் காரியங் களையெல்லாம் இவரிடம் ஒப்படைத்தார் தன் துன்பமெல்லாம் இதோடு முடிந்து யோசேப்பு நம்பினான். ஆனால் இன்னும் பல துன்பங்கள் காத் தன், o'i huumiini மனைவி இவர் பால் மோகம் கொண்டு தவறாக நடக்க அழைத்த போது அதற்கு இணங்க மறுத்து விட்டார். அதன் விளைவாக்ச் சிறையில் வாட வேண்டியிருந்தது
கடின உழைப்பும் அடிமை வாழ்வும் சிறைவாசமும் அடங்கிய நீண்டகாலத்திற குப் பின்புதான்யோசேப்பு விடுதல்ை அடைந்தார் கனவில்கூட கற்பனை செய்ய அளவில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதிகாரம் இவரை அகந்தை காள்ளச்செய்யவில்லை இறை ஆவி நிரம்பியவராக ஞானமுள்ளவராக தாழ் மையுள்ளவராக விளங்கினார் தன் எதிரிகளை நசுக்கவில்லை. அன்பே நிறைந்து விளங்கினார் தன்னை அடிமையாக விற்ற தன் சகோதரரை வெறுக்கவில்லை. நிலையிலிருந்த எபிரேயர்களைத் தன் சகோதரர்கள் எனக் கூறிக் கொள்ள வெட்
KILIILGANGAJGOGA),
எனவே அன்பானவர்களே! கர்த்தர் மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள் அவர் உங்களை ஆதரிப்பார் : ஒரு போதும் தள்ளாட்வொட்டார்.
எஸ்தர் லோஜினி இன்பரட்ணம்-வவுனியா
தான தருமங்கள் செய் சுவர்க்கத்தை நெருங்கியிரு கத்துக்கு மட்டும் அவன் து
Esso GertTL Lugo gesuo - 444
பரிசுக்குரிய கவிதை Liib 2 GTSAMT GJEOMJERILLÍ தன்
Galluš ES COMGuğg as Guilleangăicii
Grais ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா
5 от 11 тт.
வையுங்கள் அனுப்பப்பு Effeilijom? sT6örgor Glgi(Ealsör. கவிை சுட்டெரிக்கும் வெயிலில் ᎯᎠ Ꮣ 11 , 11 1 ] .
புரிந்துணர்வு இல்லாமல் புறக்குடத்து நீராக போய் ஒழிந்த பேச்சுவார்த்தை அகக் குடத்து நீராக எங்கள் அகமெல்லாம் குளிர்விக்குமா?
வி. ராகுலன்- ஆரையம்பதி 02.
நாளைய வரட்சிக்காக. வாழ்வின் பாடல் இளையவள் நான் பொம்மை தூக்கும் கண்ணே கனவுகளை சுமந்து சுமந்து. உனக்கு குடம் தூக்க கனத்துப் போவதை விட சொல்லித்தந்தது யார்? நாளைய நினைவுகளை எண்ணி சிரமங்களுக்கு பழகிப் போன நெகிழ்ந்து விடுவது மேல் சிறார்களில் ஒருவரானதாலோ
சுடர்விடும் பூங்கொடியே குட்டைகள் வற்றியதால் குடத்தினில் நீர் நிரப்பி சுமைதாங்கியாக இங்கு செப்பிடும் இக்காட்சி ! என்னை சிந்திக்க வைக்குமா? ஹப்புத்தளையூர் மனோ கோபாலன்
தாகம் எதுவோ! ஊரற்று உறவற்று உணவுதனையற்று அன்று விழிகளில் நீருடன் - அங்கு வருகின்ற இப்பிஞ்சின் தணியாத தாகம் தண்ணீரா? அல்ல
ஆதலால் தா (நான் யு. எல். எம். ரிஸ்வான்- ரிதீகம தார்மீக ".
இரு (ர) : நீர்மறந்து இனியும் தணியுமா. LITÚLIOT மடிமது குடம தாங் வாழ்க்கையில் தடம் குடிநீர் கொண்டு வர கண்ணே- நீ இறக்கி விடுங்கள்
வளரப் போகும்
தொலை தூரம் செல்ல துணிந்து afloruhi Glib இளம் சமுதாயம்
Gas). GLGolf.
மூக்கன் புனிதன்- பசறை பிடிக்கிறாயா P கருகிப் போகுமுன்
H' இநீக்கி விடு.ே
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர் II--4 GBOT - Geoflluqin இளைஞர் எம் சுமையை.
களுக்கு குடி நீர் பிச்சை கை ரமேஸ்
- கேட்கிறாயா.
தித்திக்கும் இனிய படைப்புகளை பொத்துவில் நகள்
லைலா அக்ஷிய அக்ரம் குருனாகல்
அழகு தமிழில் அள்ளி வழங்கும்
இனிய முரசே உனது படைப்புகள் யாவும்
பயனுள்ளவை சிறப்பானவை.'வினையால் ஒரு GNITEFEFDT) EFT : )
வெள்ளைப்புறா மனதை நெகிழ வைத்த அருமை யான சிறுகதை மேலும், நில் கவனி முன்னேறு தந்த இலட்சியம் உள்ளவரா நீங்கள்? சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருந்தது. பிறந்த வீடா? புகுந்த வீடா? இல்லத்தரசியருக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது. மங்களா வாமதேவன்-தங்களா வாமதேவன், மட்டக்களப்பு
அன்பின் முரசே!
தினமுரசு வாசகனாகிய நான் கடந்த நான்கு வருடங்களாக தினமுரசு வாரமலரை சவூதி அரேபியாவில் இருந்து பெற்று வருகின்றேன். தினமுரசு வாரமலரின் வளர்ச்சியையிட்டு இங்குள்ள இலங்கையர்கள் மட்டுமின்றி இந்திய 6)IFT TIL ի (96նիա ரே! தமிழ் நண்பர்கள்கூட தினமுரசு வாரமலரின் ".: EAT... ஒவ்வொரு அங்கங்களையும் ரசிக்கின்றனர். களும் சூப்பர் உனது சேவை தொடர எமது இந்திய தமிழ் நாட்டு பத்திரிகைகளை குறை வாழ்த்துக்கள் சிறுகதை அரசியல் தொடர்|கூறி நம் தினமுரசு வாரமலரை பாராட்டுவது ಘ್ವಿ||":"T"? Gl
:॰? சிங்கள நண்பர்கள்கூட தினமுரசு வாரமலரை பேசும் நெஞ்சங்களை மகிழ்விக்கட்டும் சிங்களத்தில் மொழியாக்கம் செய்து தர வேண்டு மைமைதிலி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் மென கூறுவது உலக அதிசயங்களில் ஒன்று
அன்புடன் முரசு ஆசிரியர் அவர்களுக்கு அறிவித்தல்
கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து உங்கள் ಞ"
呜"& 町岛TQ) - இடம்பெற்று வரும சாதாரணனின் 9, L-51D இ: off "flo திருப்பிக்கொடுத்து தமிழ் வாசகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவ விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
DJ DIO GJETINJST 95 VolGGIT SIT QUESTASJ056MT
மாக இருக்கிறது எமது அரசியல் தலைவர்களின் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில முகமுடிகளை எளிமையான நடையில் அழகான தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற்றித்தர தொனியில் கிழித்தெறியும் சாதாரணனுக்கு மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். எங்கள் பாராட்டுக்கள் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
எஸ்.யோகேஸ்வரன் வவுணதீவு வேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
al
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GGISLÍG|čej G|Gigi digilu BLR
வாணிபம் என்பது ஒரு சமுதாயச் சேவை ல் நேர்மை இருக்க வேண்டும் நேர்மையான ாபாரத்தின் முலம் கிடைக்கும் சம்பாத்தியத்தில் ருக்கு தான தர்மம் செய்ய வேண்டும் ாளில்தான தர்மம் செய்யாது பெரும் பொருளை வத்துவிட்டு மரணிப்பவனை அல்லாவற் விரும்ப
சுவர்க்கம் புகுவதும் அரிது நெறிதவறாது நேர்மையுடன் வாழ்பவனுக்கு றை தரும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்
ருக்கு வாரி வழங்குபவர்கள் அல்லாஹ்வுக்கு ாகவே அதனைக் கருத வேண்டும். காக அழகான முறையில் அல்லாஹ்வுக்குக் கடன்
அப்படிக் கொடுப்பவருக்குப் பன்மடங்கு பெரு TOT
அல்குர் ஆன் 2ே45)
யும் ஒருவண் அல்லாஹ்வை நெருங்கியிருப்பவன் ப்பவன் மனிதர்களை நெருங்கியிருப்பவன் நர ாரமாக இருப்பான்
எம்.சி.கலில்-கல்முனை-05,
gÜELIITILL AEGRU.44
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 23.02.2002 ) தப் போட்டி இல447
பகடைக்காய்களாக பயன்படுத்தி அரசியல்
பட்டனவே தவிர எமது பிரச்சினைகளைத் தீர்த்து விடிவைத் தேடித்தரும் உண்மை யான நோக்கத்துடன் நேர்மையாக செய
நாம் நன்கறிவோம்.
செய்யப்படவேண்டும். அரசியல் தலைவர்
vri, g,6lı. Qab-1772, 6).J.T.C ÇLİı. வெறுமை ցաւn! 673061 வாழ்க்கை சுரண்டியதால் தான் வழுக்கியதைப் போல வெறுமையானோம் அது இந்த குடமும் தொடர்வதால் தான் வழுக்கி விழுந்து வரண்டு போனோம் of Gior...?
இரா. இராமகிருஸ்ணன் to Sir Tஹாலி-எல.
களின் ஆறுதல் வார்த்தைகளை நம்பி
அத்திவாரம். afleirøMorCon! சுமப்பதற்கு பழகிக்கொள் இது தான் அத்திவாரம் இவ்வுலகில் வாழ்வதற்கு இன்னும் பலவுண்டு இவ்வுலகில் நீ சுமப்பதற்கு செல்வி என் தனுஷா
ug, ഞണ്
கொடுமை! சிந்திய கண்ணிருக்கு விடை தரப்போகும் தருணம் இறைவா! ஏன் தண்ணீருக்குத்
sal துரைராஜா பரிமளாதேவி
95 GVANDT
வழியில்லை. தில் எரியும் விளக்கு
டும் கஷ்டம் iՈ505ilա
Лајара). ாரன் ரஜனி- தலவாக்கலை
ஆனால் எங்களுக்குள் உள்ள குறை சுமார் ஒரு மாத காலமாக தினமுரசு வார மலரின் சினிமாப் பகுதியடங்கிய செய்தித் தாள் தொடராக கிடைக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும் நம் முரசின் வளர்ச்சியை பாராட்டுவதோடு. நம் பத்திரிகையின் சகல செய்தித் தாள்களையும் தொடராக அனுப்பு மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாரிஸ் அஹமட், ஜித்தா
பிரச்சினை தீர்ந்து எமது
சிலநேரங்களில் மத்திய கிழக்குநாடுகள் சிலவற்றில் தினமுரசை அனுமதிக்கும்போது சினிமா பகுதி தணிக்கை செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. அந்தநாடுகளில் கலா சாரம் சார்ந்த இறுக்கமான ஊடகக்கொள்கை காரணமாகவே இது இடம்பெறுகின்றது. சினிமா பகுதி அகற்றப்படும்போது அத னோடு இணைந்த தேன் கிண்ணம் போன்ற பக்கங்களும் கிடைக்காமல் போகின்றது இது அந்தநாடுகளின் சட்டத்தோடு சம்பந்தப் பட்ட விடயம் இதே போன்ற புகார்களை தொடர்ச்சியாக எமக்கு அனுப்பும் சகல மத்திய கிழக்கு வாசகர்களுக்கும் எமது
வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர்100 i DUGU :
சாப்தத்திற்கும் மேற்பட்ட காலமாக ாநாட்டு மீனவர்களாகிய நாம் அனுப க்கும் துன்ப துயரங்கள் யாவரும் நிந்த விடயம் காலகாலமாக எம்மை
லாபம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்
லாற்றியவர்கள் எத்தனைபேர் என்பதை
தேர்தலின்போது எமக்கு ஏராளமான வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்பட்டன. நாம் எதிர்நோக்கும் இடர்பாடுகளை தீர்த்து வைப்பதாக பலரும் உறுதியளித் தார்கள். ஆனால் இன்று எம்மை சந்திக்க வரும் அரசியல் பிரதிநிதிகள் சகலரும் எமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோருவதற்காக அல்லது பின் தள்ளி வைக்கும்படி கேட்பதற்காகவோ தான் எம்மிடம் வருகிறார்கள். இதை நாம் இவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. இதற்காகவேண்டிநாம் இவர்களை தெரிவு செய்யவுமில்லை. எமக்குத்தீர்வு வேண்டும் எங்களது ஜீவனோபாயத்தை சுதந்திர மாகக் கொண்டு நடத்த வழிவகைகள்
கலைந்து செல்லக்கூடிய நிலையில் யாழ் மீனவர்கள் இல்லை.
மீன்பிடி எல்லையை விஸ்தரிப்பதற்கு முடியாது என்று கூறும் அரசாங்கம் அதற்கு பாதுகாப்பை காரணம் காட்டு கின்றது. இவ்விடயத்தை நாம் முற்றாக நிராகரிக்கவில்லை. அரசாங்கம் எமது பிரச்சினையின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கும் அதே) நேரம் இதுவிடயத்தில் புலிகளும் தமது அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் . நாம் மீன் பிடிக்க அனுமதி கோரும் கடல் எல்லைக்குள் பாதுகாப்புத் தரப்பினர் நட மாடினால் அந்த இடங்களில் வைத்து அவர் கள் மீது எந்தத்தாக்குதலையும் நடத்தமா டோம் என்று புலிகள் உத்தரவாதமளிப்பார் களாயின் பாதுகாப்புத்தரப்பினரால் வேறு நியாயங்களைக் கூறமுடியாது மீன்பிடிக்க அனுமதித்துதான் ஆகவேண்டும்
எனவே குறிப்பிட்ட நேரத்தில் குறிப் பிட்ட கடல் எல்லைக்குள் எந்த வித தாக்குதலையும் மேற்கொள்ள மாட்டோம் என புலிகள் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் எமது பிரச்சனை தீர அது பேருதவியாக இருக்கும்.
அரசியல் தலைவர்கள் இம்முறையும் அறிக்கைவிட்டு ஏமாற்ற முயற்சிக்கமாட் டார்கள் என்று நம்பும் அதேவேளை
அன்றாட வாழ்வை வளம்பெறச் செய்ய புலிகளும் தம்மாலானதை செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்
யாழ் சுதர்சன், சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: floroppe simouðaust, த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி 07:4514282 Gigmoa Isasi (Fax):-074.513266 F-Gouls: (E-mail):- murasu (Odialogs.net edmurasuda dialogsl.net
try T.
on 1723, 2002

Page 3
அரசாங்கத்துக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பான இறுதி உடன்படிக்கை இன்னும் பூர்த்தி யாக வில்லை என்றும் சில விடயங் கள் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டி இருப்பதாகவும் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்திருக்கும் அதேவேளை, பாதுகாப்பு தளர்வுகளுடன் சம்பந் தப்பட்ட விடயங்களில் மேலும் விட்டுக் கொடுப்புக்களை செய்வது
GLEGIJEGIJji. ListLLLalaigti laguig
ஆபத்தாக அமையும் என்று பாது காப்பு அதிகாரிகளினால் அர சாங்கத் தலைவர்களுக்கு வலியுறுத் தப்பட்டுள்ளது.
நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பாடு தெரிவிக்க வேண்டுமாயின் அரசாங்கம் நிறை வேற்றவேண்டிய நிபந்தனைகளாக புலிகள் குறிப்பிடும் சில விடயங்கள் நேரடியாக யுத்தத்தோடும் அதற் கான தயாரிப்புக்களோடும் சம்பந் தப்பட்டவை என்பதால் இது குறித்த முடிவுகளை நிதானமா
அமெரிக்க பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள்
கவே மேற்ெ என சிரேஷ்ட காரிகள் அரச திற்கு கொணி கடல் ரோ தல் புலிகளை bLIDTL BIS) புலிகளால் முன் கும் சில நிப
( 85
LDLLEGITÜ சேர்ந்த 29 வய கடத்திச் செ விஜயநாதன் வி இவர் அண்மை
டக்களப்புக்கு திeர் விஜயம் வந்த இளைஞ
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச் சின் தென் கிழக்காசியப் பிரிவுத் தலைவர் திருமதி மிக்லாவொஸ் மற்றும் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதரக பிரதி அரசியல் செய லாளர் அலிசென் ஹெம் ஆகி யோர் அடங்கிய ராஜதந்திரிகள் குழுவொன்று செவ்வாய் அன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய் 55),
தற்போதைய போர் நிறுத்தக் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குறித்த தகவல் களை நேரில் கண்டறிவதே இந்த
சந்தித்து உரையாடினர். இதே
வேளை அமெரிக்கத் தூதுவர்
அஸ்லிவில்ஸ் தலைமையிலான குழுவொன்றும் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.
விசேட விமானம் முலம் மட்டக் களப்புக்குச் சென்ற இவர்கள் கல்லடி, காயத்திரி ஆச்சிரமம், திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த துடன் சமுகத் தலைவர்களுடனும் உரையாடினர்.
கடத்திச் செல்
இவர் 3. இரண்டு த.
கொலை முயற்சி தப்பியர் கடந்த ரது குடும்ப உ பல்வேறு கார6 படையில் புலிகள் யப்பட்டிருக்கிறா LᎫᎢᏧ. இவரது ெ ஸாரிடமும் சர் வைச் சங்கத்திட செய்துள்ளனர்.
விஜயத்தின் நோக்கம் என தூத ரக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்போது பிரதேசத்தின்
தமிழ்க் கூட்டமைப்புக்குள்
மதத் தலைவர்கள் அரசியல் வாதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரை பிரிட்டிஷ் அதிகாரிகள்
வேன் விபத்த
பின்னர்
பல சுயேட்சைக் குழு
பாராளுமன்றத் தேர்தலின் அம்பாறை மாவட்ட தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பு உறுப்
மன்ற உறுப்பின சுயேட்சைக் கு அதே கூட்டமைப்
அக்கரைப்பற்றிலிருந்து பொத் பினர்களிடையே இருந்து வந்த மற்றொருவரின் துவில் நோக்கிச் சென்ற வேன் கருத்து முரண்பாடுகள் உள்ளூ தனியானதொ ஒன்று திருக்கோவிலில் இருந்து ராட்சி சபைகளுக்கான தேர்தல் குழு? நிறுவிய அக்கரைப்பற்று நோக்கி வந்த அறிவிக்கப்பட்ட கையோடு சந் ஆலையடிவே பயணிகள் வேன் ஒன்றுடன் சின்ன திக்கு வந்துள்ளது. யிலும் இதே ே முகத் துவாரத் திருப்பத்தில மோதி அம்பாறை மாவட்டத்தின் பல இடம்பெற்றுள்ள யதில் 9 பேர் காயங்களுக்குள் பிரதேச சபைகளில் கூட்டமைப்புக் இவற்றில் 6III)60II. குள் உள்ள கட்சிகளைச் சேர்ந்த பிரதேசசபைப்
கடந்த ஞாயிறன்று இடம் வெவ்வேறு பிரிவினர் தனித்தனிக் ஜூயட்சை அணி பெற்ற இந்த சம்பவத்தில் காய குழுக்களாக நியமனப் பத்திரங் கோவில் பிரதே மடைந்தவர்கள் மட்டக்களப்பு. களை தாக்கல் செய்துள்ளனர். அணியினதும் ே அக்கரைப்பற்று வைத்தியசாலை திருக்கோவில் பிரதேசசபைப் நிராகரிக்கப்பட் களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரிவில் கூட்டமைப்பு பாராளு கிழக்கு மாகா
பெற வேண்டுமெ மட்டக்களப்பில் மீண்டும் ஒரு காட்டி : காங்கிரஸ் நிந்த
TEDİLDöSIZ GİDiği göçü öEyü.
இலங்கையின் ஹர்த்தால் நக ரம் எனப் பெயர் பெற்றுள்ள மட்டக்களப்பு நகரத்தில் மீண்டும் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்
கத்துக்கு அருகில் உள்ள வீதி களால் செல்லவே மக்கள் அஞ்சு கின்றனர் வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் வீரம்மிக்க
சேனை பிரிவுகளு வேட்பு மனுக்க
LuLL GOLD LIL
பட்டுள்ளது. மாணவர் குழுக்களின் கல்விச்சே
பொதுவாக மட்டக்களப்பில் இந்த அச்சத்துக்கு காரணமாகும் பெப்ரவரி இடம்பெறும் ஹர்த்தால்களுக்கு வழமையாக மாணவர் முன்னணி காதலர்கள் தின குறிப்பிட்ட காரணம் குறித்த அல் எல்லாளன் படை என்று பல்வேறு கப் பெயரிட்டு லது அதற்காக அழைப்பு விடுத்த பெயர்களில் ஹர்த்தாலுக்கான பாடசாலை ம வர்கள் குறித்தோ போதிய தெளிவு அழைப்புக்கள் விடுக்கப்படுவ அப்பாவி இளைஞ மக்களுக்கு இருப்பதில்லை. துண்டு. கடந்த வெள்ளிக்கிழமை யும் தீயவழியில்
துண்டுப் பிரசுரங்கள் அல்லது அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் அவர்களது எதிர் சுவரொட்டிகள் முலமாக விடுக்கப் மாத்திரம் மட்டு அம்பாறை வெகு செய்யும் குறுகிய ே படும் அறிவிப்புக்களுக்கு அமை ஜன அமைப்பு என்ற புதிய குழு வர்த்தகர்களுக்கு
யவே ஹர்த்தால் இடம்பெறும்
இம்முறையும் இதே போன்றே
வொன்றின் பெயரில் வெளிவந்
யான நடவடிக்ை
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்
பட்டிருக்கிறது.
மட்டக்களப்பில் ஹர்த்தால்
என்றதும் கிழக்குப் பல்கலைக்கழ
GI. 17-23, 2002
திருந்தது. தற்போது இந்தப் பகுதி கோரி முன்று பெ யில் இயங்கும் அரசசார்பற்ற நிறு தும் மகாநாயக் வனங்களின் கூட்டமைப்பொன்றும் ஜனாதிபதிக்கும் ஹர்த்தால்களை ஒழுங்கு செய்யும் கடிதம் அனுப்பி பணியில் இறங்கியுள்ளது. 2500 ஆண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்களுடன் நடமாட அனுமதித்தல்
களை ஏற்க அங்கம் தயக்கம்
ள்ள வேண்டும் சாங்கத் தரப்பு ஏற்பது தொடர்பி தொடர்கிறது என்பது குறிப்பிடத் பாதுகாப்பு அதி லேயே தற்போதைய சிக்கல் நிலை தக்கது. ங்கத்தின் கவனத்
"3" |(Galilei II. El:Gici.
யுதங்களுடன் ?" தமிழீழ தாயகத்துக்குள் வாழ் அழைக்கவேண்டும் என புலிகள்
வைக்கப்பட்டிருக் , ഞങ്ങTകങ്ങബ് 19U
வதால் முஸ்லிம்கள் விடுதலைப் தன்னிடம் கூறியதாகவும் தெளபீக் புலிகளுக்கு கப்பம் செலுத்தித்தான் தெரிவித்திருக்கிறார்.
த்தல் ) கத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித் B.T. (jelpül: நாவற்குடாவைச் ததாக கடநத வாரம அரசாங்கக
DIÑEGISTEDE
S SS SS SS SS நபர் புலிகளால் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி
நாட்டின் வடக்குக்-கிழக்குத்
'. களுக்கு சென்று திரும்பிய ஐதேக 'திருமலை மாவட்டாராளுமன்ற ந ': உறுப்பினர் கேளம் தெளக் தெரி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வித்துள்ளார். காணப்படும் சட்டவிரோத ஆயுதங் ಙ್' இவர் தனது விஜயத்தின்போது களை மீளப்பெறுவது தொடர்பாக ற்கு முன்னர் திருமலை மாவட்ட புலிகளின் ஆராயவென ஐக்கிய நாடுகள் வகள் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சபையின் ஆயுதக் குறைப்பு தொடர் பில் இருந்து உயிர் ஐங்கரன் மற்றும் முன்னாள் நிபுணர்கள் குழு ஒன்று கால4ளில் இவ பொறுப்பாளர் ரங்கன் உட்பட
டு பலரைச் சந்தித்து உரையாடியுள் வகு து குறித்து பாதுகாபபு D மற்றும் சிவில் அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தியுள்ள ஐநா தூதுக்குழுவினர் தற்போது
பாவனையில் இருக்கும் சட்ட
எங்களின் அடிப் ளார்.
ால் கொலைசெய் இச்சந்திப்பின்போது முஸ்லிம்
ர்கள். இது தொடர் '? கப்பம் வாங்குவது
பற்றோர் பொலி தமது இயக்கமே என்பதை புலிகள் T ங்களை மீளப் பெ
தேசச் செஞ்சிலு ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொண்ட 蠶
மும் முறைப்பாடு தாக தெரிவித்த தெளபீக் தமிழீழ வடிக்கைகள் குறித்து விரிவாக
ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ஆராய்ந்துள்ளனர்.
வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கு பொது மன்னிப்புக் காலம் 匣 கப்பம் செலுத்த வேண்டியது ஒன்றை அறிவித்து ஆயுதங்களை III அவசியம் என்று புலிகள் கூறிய மீளப்பெறுவது, அதுசாத்தியப் . . . . . . . தாகவும் தெரிவித்துள்ளார். படாத பட்சத்தில் கொடுப்பனவு D இது போராட்டத்திற்கு அவசிய ஒன்றை வழங்கியேனும் ஆயுதங் மான ஒரு காரணி அத்துடன் களை மீளப் பெறுவதென்பது இதை கப்பம், பணம் பறித்தல் போன்ற பல்வேறு யோசனைகள் ருககு ஆதரவான என்று இழிவுபடுத்தாமல் வரி அற இவர்களால் முன்வைக்கப்பட்டி ழவை எதிர்த்து -
விடுதல் என்று கெளரவமாக ருக்கின்றன.
ஆதரவாளர்கள்
யேட்சைக் மடவளைக் கொலைகள்
முஸ்லிம் அமைப்பொன்றின் பானற நிகழவு
列、 லையடி வேம்பு பிரிவில் இரு
சதியென்கிறார் ரத்வத்த கடந்த பொதுத் தேர்தல் தினத் ரத்வத்த தனது அபிப்பிராயத்தை தன்று கண்டி மடவளையில் இடம் இவ்வாறு வெளியிட்டிருக்கிறார். களதும் திருக் பெற்ற 10 முஸ்லிம் இளைஞர்களின் இந்தக் கொலைகள் தொடர்பா
Fப்பிரிவின் ஒரு கெ
வட்பு மனுக்கள் II στ ாலை முஸ்லிம் காங்கிரசுக்கு கவோ இதற்கு உத்தரவிட்டது
திரான வேறொரு முஸ்லிம் தொடர்பாகவோ தனக்கு எவ்வித
" அமைப்பின் வேலையாக இருக்க சம்பந்தமும் இல்லை என்று :"! லாம் என்று முன்னாள் பிரதிப் கூறியிருக்கும் அவர், இது முஸ்லிம் ன தீவிர ஆர்வம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் காங்கிரசுக்கு எதிராகச் செயற்
அநுருத்த ரத்வத்தை தெரிவித்துள் படும் மற்றொரு முஸ்லிம் அமைப் Tf. பின் செயலாக இருக்கக்கூடும் க்காக சமர்பித்த கடந்த ::* குற்றப் Hol o: கருதுவதாக தெரிவித்
"", I GÖTTULIGILU னரு ககு வாககு ரு ககறாா
¶! முலம் அளித்தபோதே ஜெனரல் கொலைகள் செய்யப்பட்டு
இ G ILLisis)
தாக தெரிவிக்கப்பட்டதை அவர்
தேரர்கள் ஜனாதிபதிக்குக் கதம்'..
14 in 'ಸ್ತ್ರ್ಯ! பட்ட சிறப்பான பெளத்த பணி '... ': T என போலியா பாட்டு கலாச்சாரங்களுடைய வர - ந்த நாட்டின் லாற்றுப் : ': :": "வாசனையும் ருக்கும் இந்த நாட்டில் அண்மைக் சனைப்படி எங்கேனும் ஓர் இடத் சமுதாயததை காலமாக சில வர்த்தகர்களும் தில் இருக்கலாம் எனறும் கூறி ட்டுச் சென்று அவர்களுக்கு அனுசரனையாகச்
த) நாம் செயற்படும் சில ஊடக நிறுவனங் இதேவேளை இந்தக் கொலை ாக்கம் கொண்ட களும் சேர்ந்து இளைஞர்களை தொடர்பான விசாரணைகள் திராக கடுமை தவறான வழியில் இட்டுச் செல்வ போதியளவு ஊக்கத்துடன் முன் 19àಅಂಗ್ಲ! தாக மகாநாயக்கர்களின் கடிதத் னெடுக்கப்படவில்லை என்று தெரி த்த பிடங்களின தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வித்து சம்பந்தப்பட்டவர்களை 芭 தேரர்கள் இதற்கெதிராக கடும் நட கைது செய்யுமாறு கோரி மடவளை பிரதமருக்கும் வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி யில் கடந்த 9ம் திகதி எதிர்ப்பு 1979. T. யையும் பிரதமரையும் இவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம் எளுக்கு மேற் கோரியுள்ளனர். பெற்றது.
ங்கா முஸ்லிம் ᏠᎢ , e9ᎥᏞᏞ-fᎢ ᎧlᎢ Ꮷ

Page 4
blgilsuli EllythblönGögngi fills []LIññ||LIEllỵ80...2
அன்புள்ள உங்களுக்கு, a goorissip.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு குறிப்பாக இராணுவக் கட்டுப் பாடற்ற பகுதிகளுக்குத் தடை செய்யப்பட்டிருந்த பல பொருட்களுக்குத் தடை நீக்கம் செய்யப்பட்டு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளமை தற்காலிகமாகவாவது வேதனையை அனுபவித்து வந்த மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கக் கூடிய GLub. எனினும் தெய்வம் வரம்தந்தாலும் பூசாரி இடம் கொடாததுபோல இப்போது ஏற்பட்டுள்ள இந்த வரப்பிரசாதத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைக்கு மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளனர். அரசாங்கம் என்னதான் பொருட்களையும் போக்குவரத்தையும் அனுமதித்தாலும் இடையில் நிற்கின்ற ஆயுதம் தாங்கிய குழுக்கள் அப் பொருட்களுக்கும் போக்குவரத்துக்கும் வரியும் கப்பமும் வாங்கி வருகின்றன. அதனால் இப் பொருட்கள் அம் மக்களுக்கு எட்ட முடியாத பெருமடங்கு அதிகரித்த விலைக்கே செல்கிறது. ஏற்கெனவே எவ்வித வருமானமுமின்றி வறுமையின் கடைக்கோட்டிற்குத் தள்ளப்பட்டவர்களாக வாழும் வன்னிப் பகுதி மக்களுக்கு பொருட்கள் சென்றாலும் அவற்றின் விலை வானத்தைத் தொட்டு நிற்குமென்றால் அவர்களுக்கு அது கைக்கெட்டாத நிலவாக வெறுமெனே அண்ணாந்து பார்த்துப் பெருமுச்சுவிடவே உதவும்.
இவ்வாறு தாம் பொருளாதாரத் தடையைத் தளர்த்தியும் மக்கள் அவற்றை அனுபவிக்க முடியாதவாறு இவ் விடுதலை இயக்கங்கள் வரி வசூலிக்கின்றனவென புனர்வாழ்வு அமைச்சார் ஜயலத் ஜெயவர்த்தனா பகிரங்கமாகவே விசனித்துமுள்ளார். இதேவேளை வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் சிலவும், எந்தெந்த இயக்கங்கள் இவ்வாறு வரி அறவிடுகின்றனவெனக் குறிப்பிட்டு அதனால் எத்தகைய விலையேற்றம் ஏற்படுகிறதெனச் சுட்டிக்காட்டியுமுள்ளன. அண்மையில் ஒரு தொலைகாட்சிப் பேட்டி நிகழ்ச்சியில் இதனை எடுத்துக்காட்டி வினவப்பட்டபோது டெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறாகத் தமது அமைப்பும் வரிவாங்குவது உண்மைதானெனப் பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டிருந்தார். எனினும் மக்களின் அவலங்களைப் போக்கவே தாம் உழைப்பதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் மக்கள் மீது மனிதாபிமானமற்ற இந்தப் பலாத்தாரச் சுமையைச் சுமத்துவது அவர்களின் 9Iլ է տրgլpirant 66vլ Ժան பேச்சுக்களையெல்லாம் போலித்தனமானதாகக் காட்டுவதாக உள்ளது. வரி வசூலிக்கும் உரிமை இவ் இயக்கங்களுக்கு எந்தச் சட்டத்தினாலும் வழங்கப்பட்டதல்ல. இது முற்று முழுதும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மக்கள் மீதான பலாத்கார நடவடிக்கையே தாம் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையெனக் சுறிக்கொண்டாலும் ஏதோ ஒருவகையில் ஆயுதங்களைத் தம்மகத்தே தக்கவைத்துக்கொண்டு அவற்றை இவ்வாறான செயற்பாடுகளுக்கே அவர்கள் பிரயோகிக்கிறார்கள். இத்தகைய சில இயக்கங்களை உள்ளடக்கி அமைந்த தமிழர் கூட்டமைப்பு பாராளுமன்றத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்களை வைப்பதில் முன்னிற்கும் இவர்கள் தமக்குள் இருக்கும் இந்த இயக்கங்கள் இத்தகைய மக்கள் விரோத வரிவிதிப்புகளை உடன் நிறுத்தவேண்டுமென நிiப்பந்தம் செலுத்தவோ நிபந்தனையிடவோ முன்வரவேண்டும். இல்லையேல் மக்களின் அவலநிலை குறித்து இவர்கள் வெளிப்படுத்தும் ஆதங்கங்கள் வெறும் நாடக வேடங்களாகவே കൃീബ്, இதேவேளை ஐக்கியதேசியக் கட்சியில் இருந்துகொண்டே தன்னை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகப் பிரகடனப்படுத்திக்கொண்டு பெரும் ஆரவாரம் செய்கின்ற தமிழ் அமைச்சர் ஒருவரும் யாழ்பாணத்திற்கான எரிபொருள் விநியோகத்தில் தனியார்களுடாக வியாபாரம் நடத்தி விலையேற்றத்திற்கும் சீரற்ற விநியோகத்துக்கும் வழிசமைக்கிறாரெனவும், யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்துக்கான கப்பலில் தனது வியாபாரப் பொருட்களை எடுத்துச்செல்லவே முன்னுரிமைகாட்டுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இதையிட்டு அரசாங்கத்தின் மேல் மட்டம் தமது நன்முயற்சிகளுக்கு குந்தகம் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அரசாங்கம் மேற்கொண்ட இந்த நல்லெண்ணச் செயற்பாடானது மக்களை எட்டாத வெறும் பத்திரிகைத் தலைப்புக்களாகவே உறைந்துவிடும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
gdfanfluit.
ற் றுள்ள போதே துற்றி கொள்' என்பது பழமொழி அரசியலில் இது ஒ முக்கிய மான அறிவுரை. காற்றைவிட அரசியலின் மாற்றங்கள் எதிர்பார தவை, வேகமானவை.
எனவே கிடைத்த சந்தர்ப்பத்தில் தம4 காரியங்களைச் சாதித்துவிட வேண்டும்.
சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி கொள்வதுதான் அரசியல் என்று கூறினாலு தவறில்லையெனலாம்.
இன்றைய காலகட்டத்தில் கிடைத்திருக்கு சந்தர்ப்பம் என்ன?
ஆம் சமாதானத்துக்கும், அரசியல் தீர்வுக் மான இன்னொரு சந்தர்ப்பம் இப்போது கிடை திருக்கிறது.
இந்த நாட்டைக் கூறுபோடும் யுத்தத்தில் ரத் ஆறு பாய்ந்துகொண்டிருக்கும் நிலைமையை மாற் யமைக்க அதன் இருதரப்பினருக்கும் கிடை திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை இருவருமே எ துணை பொறுப் போடும், சாதுரியத் தோடு கையாண்டு இந் நாட்டு மக்களின் பேரெதிர்பார் பைப் பூர்த்தி செய்யப் போகிறார்கள் என்பதை தான் யாவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திரு கிறார்கள்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இன
உள்ளூராட்
பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் பேச்சுவார், தையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தற்போ4 தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம் முயற்சியில் யுத்தத்தின் இரு தரப்பினர் மட் மன்றி சர்வதேச சமுகமும் மிகுந்த அக்கறையு ஈடுபாடும் காட்டிப் பங்கேற்க முன்வந்துள்ளை தெம்பூட்டும் விடயமாகும்.
இந்நிலையில்தான் இலங்கையில் உள்ளுரா சித் தேர்தல்கள் தலைதூக்கியுள்ளன.
உள்ளுராட்சித் தேர்தல்கள் நாட்டின் அடிமட் அரசியல் அலகுகளுக்கான தேர்தல்களா விளங்குகின்றன.
மக்களின் அன்றாடத் தேவைகளையும் பிரே சங்களின் நாளாந்தப் பராமரிப்பையும் மையமாக கொண்ட இந்தச் சபைகளின் இயக்கம் மி அத்தியாவசியமான ஒரு தேவையுமாகும்.
இன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை இ தேர்தலானது மற்றொரு சாதகமான வாய்ப்பாகும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பாராளுமன்ற தேர்தலில் பெருவெற்றியீட்டவைத்த மனோநிலையு சூழ்நிலையும் இன்னும் மாறாதிருக்கின்ற நிலையில் தாம் ஆளும் கட்சி என்ற அதிகாரபலத்தோடு இ தேர்தலை முகம் கொடுப்பது ஐ.தே.க. வி வெற்றி வாய்ப்புக்கு மிகவும் சாதகமானது.
இதேவேளை, புலிகளுடனான யுத்த நிறுத்த தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தென்னிலங்கை சிங்கள மக்களுக்கும் பீதிநீங்கிய ஒரு ஒ வுணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பா கொழும்பை மையமாகக் கொண்ட வர்த்த சமுகத்தக்கு இந்தச் சூழல் மிக உற்சாகமானதா இருக்கிறது.
அத்தோடு அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை கான முயற்சிகள் அதுபற்றிய நல்லபிப்பிராயத்தைய தோற்றுவித்திருக்கிறது.
எனவே காற்றுள்ளபோதே ஆாற்றிக் கொள் வேண்டும் என்ற விவேகம் ஆளும் கட்சிக்கு முளைவிட்டுள்ளது.
இத்தகைய சந்தர்ப்பத்தை நழுவவிட்டா பின்னர் நிலைமைகள் மாறிவிடலாம்.
இப்போதே மின்சார நெருக்கடி அரசாங்கத்தி குரல்வளையை நெரிக்கிறது.
விலையேற்றங்களைச் செய்துதான் ஆகவே டிய பொருளாதார நெருக்கடி வலுத்து வருகிற4 விலையேற்றத்துக்கேற்ற ஊதிய அதிகரி களை வழங்க முடியாததும், தொழிற்சங்கங்களி கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததுமான ந நெருக் கடிக்குள் அரசாங்கம் தள்ளப்படு நிலைமை தெரிகிறது.
அபிவிருத்தித் திட்டங்கள் ஸ்தம்பிதம் அடைய கட்டங்கள் தோன்றுகின்றன.
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வேலைத்த டங்களுக்கான கொந்திராத்துக் காரர்களுக்கா கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் இறங்கவும் முற்படலாம்.
இவற்றுக்கெல்லாம் புறம்பாக, தற்போதை யுத்த நிறுத்தம் ஏதேனும் காரணத்தினால் குழம் போகுமானால் அரசாங்கம் மீண்டும் ஒரு பா யுத்த நெருக்கடிக்குள் தள்ளப்படலாம்.
தற்போது யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத் இரானுவ நடவடிக்கைகளுக்கான பெருமள நிதியை அரசாங்கம் தனது நிர்வாகத் தேை களுக்காகத் திசை திருப்பி, நெருக்கடிகை சமாளித்து வருகிறது.
யுத்தம் ஆரம்பித்தால், அப் பெருந்தொ6 நிதியை மீண்டும் யுத்தத்துக்கே கொட்டியிறை வேண்டி யேற்படும்.
எனவே எதிர்காலம் வாய்ப்பற்றதாக மாறி முன் தற்போதய அனுகூலங்களை முழுமையா பயன்படுத்தி உள்ளுராட்சி சபைகளைக் கைப் றிக் கொள்ளவே விவேகமுள்ள எந்த ஆகு
堑
(60)/I
 
 
 
 

கட்சியும் சிந்திக்கும்.
ஐ.தே.க. அதற்கு விதிவிலக்கல்ல. எனவேதான் அடுத்து உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்த முடிவெடுத் திரு.
இதில்தான் துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்த விளைந்திருக்கும் இவ் வேளையில், இங்கு மேற்கொள்ளப்படும் அர சியல் நடவடிக்கைகள், குறிப்பாக அவர்கள் தமது பாரம்பரியத் தாயகமாகக் கூறிவரும் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் நிகழும் அர சியல் நடவடிக்கைகள்பற்றித் தம்முடன் பேசி முடிவெடுக்கப் படவேண்டுமென புலிகள் கருதுகிறார்கள்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் வடகிழக்கு உட்பட முழு நாட்டுக்குமான தேர்தலாக நிகழ்த்தப்படப்போகின்றன.
எனவே வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தம்மிடம் ஆலோசிக்காமல் ஒரு தேர்தலை நடத்த அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்த தானது அரசாங்கத்தின் நல்லெண் ணத் தைக் காட்டுவதாக இல்லையென்ற குறை பாட்டை அவர்களுக் குத் தோற்றுவிப்பதாக அமைந்திருந்தது.
புதிய சிக்கல் முளைத்
in liaigossi
B
D
D
த்
D
த்
Ш.
y அதனால் புலிகள் வடக்குக் கிழக்கில்
உள்ளுராட்சிசபைத் தேர்தல்களை நடத்தக்
" கூடாதெனத் தெரிவித்துள்ளார்கள்.
புலிகளைப் பொறுத்தவரை இத் தேர்
தலை ஏற்றுக்கொள்ளுவதென்பது சங்டமான
தும் நியாயம் கற்பிக்க முடியாததுமான ஒரு
" 6smLuulib.
கடந்த காலங்களில் புலிகள் உள்ளு
* ராட்சி சபைத் தேர்தல்களை நிராகரித்திருந்
* தார்கள். அத் தேர்தல்களில் பங்கேற்க
வேண்டாமென்ற எச்சரிக்கையையும் தமிழ்க்
கட்சிகளுக்கு விடுத்திருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தை கடந்த அரசாங்கம் புலிகளிடமிருந்து கைப்பற்றி அங்கு தமது
நிர்வாகத்தை செயற்படுத்துவதற்காகவும்
அங்கு நிலைமை சுமுகமாக உள்ளதாக உலகுக்குக் காட்டுவதற்காகவும் இத் தேள் தல்களை நடத்தியதாக அதுபற்றி மிகவும் எதிர்ப்புணர்வு கொண்டிருந்தார்கள் புலிகள்.
_- .... கரிக்கும் f [ ம் புலிகள் நிர
itتu,"{;{}{
ஒட்டிய நிலைப்பாட்ணு அவர்களால் எடுக்
gaugisi D
புலிகள் இல Tட்டில் இருக்' " டமைப்பின்
வற்றை : இதரவாளர்களைத் திருது ko வகையில் பதவிகள் வழ
முடியாதுபோய்விரும்
தம்மை மீறி அத் தேர்தலில் பங்கெடுத்த தமிழ்க் கட்சிகள் - தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட - துரோகமிழைத்த கட்சிக LLL GL0MLL TLLLLLTLL T TTL TtLLLT LLTLS
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாநகரசபை மேயர் சரோஜினி யோகேஸ்வரன் தனிப்பட்ட முறையில் புலிகளுக்கு வேண்டப் பட்டவராவார்.
துரையப்பா கொலைச்சம்பவத்தில் தேடப் பட்டவராக தமது வீட்டிற்கு வந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தானே தனது கையால் தேனீர் பரிமாறியிருக்கிறாரென்றும் அதனால் புலிகள் தனக்கு எவ்வித ஊறும் விளைவிக்க மாட்டார்களென்றும் அவரே கூறியுமிருக்கிறார்.
ILD6uvofit
இருந்தும் தமது எச்சரிக்கையையும் மீறி யாழ். மேயர் பதவியை வகித்தமையால் அவர் புலிகளால் கொல்லப்பட்டார்.
அவர் மட்டுமன்றி அவரை அடுத் து யாழ்.மேயர் பதவியை ஏற்ற சிவபாலனும்கூடப் புலிகளால் கொல்லப்பட்டார்.
அத்தோடு யாழ்ப்பாணத்தின் உள்ளு ராட்சி சபைகள் பலதிலும் அதன் உறுப்பினர் கள்மீது கொலைகளும் கொலை முயற்சி களும் மேற்கொள்ளப் பட்டன.
புலிகள் சென்றதடவை இவ்வளவு விரோதமாக எதிர்த்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை இம்முறை தம்மைக் கேட்காது நடத்த அனுமதிக்க மாட்டார்களென்பது தெரிந்த விடயமே.
ஆயினும் அரசாங்கம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தேர்தல்களை அறிவித்துவிட்டது.
தற்போது, புலிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில்தான் அவர்களை எவ்வாறு சமாளிப்பது எனத் திண்டாடுகிறது. அதனால் வடக்கு கிழக்கில் இத் தேர் தல்களைப் பிற்போட முடியுமாவென முயற்சிக் கிறது.
புலிகளுக்கும் அவ்வாறே அத் தேர்தல் களைப் பிற்போடுவதாக அறிவித்துள்ளது.
ஆனால் அவ்வாறு செய்வதில் சில afgassoa5.cft 2 grant go.
புலிகளைப் பொறுத்தவரையில் இந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் எத்தகைய முக்கியத்துவமும் அற்றவை.
அதேவேளை தம்முடனான பேச்சு வார்த்தை பற்றிய விடயத்தை ஆரம்பித்து விட்டு தாம் தமது பாரம்பரியத் தாயகமெனக் கருதும் பிரதேசத்தில் அரசாங்கம் தன்னிஷ்
டப்படி தேர்தல்களை நடத்துவது ஏற்க முடியாத விடயம்.
தமது பாரம்பரியத் தாயகத்திலான அடுத்த பாரிய அரசியல் நடவடிக்கையானது தம்முடனான பேச்சுவார்த்தையில் காணப் படும் இணக்கத்தையடுத்தே மேற்கொள்ளப் பட வேண்டுமென்பதே புலிகளின் நிலைப் LITT LITS5b.
இதனால் தர்மசங்கடத்துக்குள்ளாகி யிருப்பது அரசாங்கம் மட்டுமல்ல, புலிகளின் குரலாக ஒலிப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியல் நிகழ்த்த விளைந்த தமிழர் கூட்டமைப்பினரும்தான்.
ஒருபுறம், புலிகள் நிராகரிக்கும் இத் தேர்தலையிட்டு, புலிகளை ஒட்டிய நிலைப் பாட்டை அவர்களால் எடுக்க முடியவில்லை. புலிகள் இதை நிராகரித்துவிட்டு தம் பாட்டில் இருக்கலாம். ஆனால் இக் கூட்ட மைப்பின் கட்சிகள் இவற்றை நிராகரித்து விட்டால் அவர்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களைத் திருப்திசெய்யும் வகை யில் பதவிகள் வழங்க முடியாதுபோய்விடும். வடக்கு கிழக்கிலான உள்ளுராட்சி சபைகள் பெரும் எண்ணிக்கையான உறுப் பினர்களை உள்ளடக்குவதால் தமது கட்சி யின் அடுத்தமட்டத்தவர்களுக்கும் ஆதர வாளர்களுக்கும் இத் தேர்தலில் தாரளமாக இடமளிக்க முடியும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சிகள் கூட்டாகக் கேட்டதால் தமது முக்கிய உறுப்பினர்களுக்கே வாய்ப்பு வழங்க முடியாது போயிருந்தது.
அந்த மனக் குறைகளைத் திர்க்கும் வடிகாலாக இவ் உள்ளுராட்சிசபைத் தேர்தல்கள் அவர்களுக்கு இருந்தன.
அதனால் பாராளுமன்றத் தேர்தலில் தம்மை ஆதரித்த புலிகள் இதிலும் தம்மை ஆதரிப்பார்கள் என்ற நப்பாசையில் புலிகளின் மனநிலை புரிந்தும் புரியாததுபோல இத் தேர்தல்களில் பங்கெடுக்க விளைந்தனர்.
ஆனால் புலிகளைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலைப் போலன்றி, உள்ளுராட்சிசபைத் தேர்தகளில் தம்மை அரசியல் ரீதியில் பலப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பின் தேவை இல்லை. உள்ளு ராட்சி சபைகள் அன்றாட நிர்வாகத்தை முதன்மையாகக் கொண்டவையே அன்றி அரசியல் அரங்குகள் அல்ல. இதில் தமிழ்க் கூட்டுக் கட்சிகள் பங்குபற்றி புலிகளுக்காக எதையும் சாதிப்பதற்கு இல்லை.
(தொடர்ச்சி 17ம் பக்கத்தில்.)
GTi.17-23, 2002

Page 5
திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு ஆரம்பகாலத்தில இருந்து உங்கட கெட்டித்தனங்கைள அவதானிச்சு வாற ஆள் எண்ட அளவில இந்தச் சமூகம் ஒரு விண்ணனைக் கண்டுகொள்ளாமல் இருக்கு எண்ட கவலைதான் எனக்கு இந்தக் கடித எழுத்தை துவங்கிறதுக்கு முந்தி என்ர கடைக்கு வாற லெக்சரர்கவிட்டைத்தான் என்ர பொங்கு மன எழுச்சிகளையெல்லாம் நான் கொட்டித் தீர்க்கிறது. அந்தாள். இந்தப் புத்திஜீவியள் கதைக்கேக்க காட்டுற நக்கலான பாந்தத்தோட"இப்பிடிக் கண்டதுக்கும் வியக்கிற குணந்தான் எங்களைக் கடைத்தேற விடாமல் பண்ணுது. எண்டு ஏதோ எனக்கு விளங்காததைச் சொல்லவேண்டியிருக்கிறதுக்காய்த்தன்னைத் தானே நொந்து கொள்ளுற மாதிரிமுணுமுணுத்துப்போட்டுப் போகும்.
திறமைகளை மதிக்காத சமூகம் கிரிமினல்களை உருவாக்குது எண்டும் அவர்தான் ஒருக்காச் சொன்னவர்
எனக்கெண்டால், இவையொருத்தருக்கும் இன்னும் விளங்காமலிருக்கிற உங்கடை கெட்டித்தனங்களை எப்பிடிச் சுருக்கிச் சொல்லுறதெண்ட வெப்பியாரந்தான் 2000ஆம் ஆண்டுத் தேர்தல்ல ஆயிரத்திச் சொச்சம் வோட் எடுத்த நீங்கள். தமிழினத்திற்கே துரோகி எணன்டு சுட்டிக்காட்டப்பட்டீர்கள் அப்பவும் இயக்கத்துக்குள்ளேயே உங்களுக்கு முன்னாள் போட்டியாளராயிரந்த டக்ளஸ், ஒண்ணாம் நம்பர்த்துரோகியாய்க் காட்டப்பட்டதுதான் மனதைச் சுட்டது. இயக்கத்துக்குள்ள ரெண்டாம் நம்பராயிருந்துகொண்டு காரியங்களை நடத்திறத்தில இருந்த பாதுகாப்பை அறியாதவரில்லை நீங்கள். ஆனால் பத்மநாபா செத்து அந்தச் செயலாளர் நாயகம் கதிரையைப் பிடிச்சதோடை உங்கட திறமையள் குடத்திலிருந்து குன்றுக்கு ட்ரான்ஸ்பர் ஆச்சு அதுக்குப் பிறகு வேண்டாதவற்றையெல்லாம் வெட்டிக் கழிப்பதுதான் தலைமைப் பதவி எண்ட சிலையைச் செய்யுற வழி எண்டதைக் கணக்காய்ச் செய்து காட்டினிங்கள் கேதீஸ்வரன் வரதர் சுபத்திரன்சுகு,துரைத்தினம் எண்டு முதலுக்கும் ரெண்டுக்கும் போட்டிக்கு ஆக்களே இல்லாத ஒரு அணிக்குத் தன்னேரில்லாத் தலைவனாகிறதைச் சாதிச்சு ଓPip. 48ங்கள் எல்லாம் முடிச்சபிறகு தமிழினத்தின் ஒண்ணாம் நம்பர்த்துரோகிகளில் உங்களுக்கு இடமில்லை எணன்டு தெரிஞ்சு போச்சு ஒரு கட்டத்தில துரோகிப்பட்டியலில் நீங்கள் பத்தாவதுக்கும் பின்னால் தள்ளிப் போயிட்டியள். அங்கயிருந்து நீங்கள் பண்ணின ஜம்ப்'தான் இனிஉங்கட கெட்டித்தனத்தை எடுத்துச் சொன்னால் இந்தச்சனங்களுக்குக் கொஞ்சமாவது விளங்கும் எண்ட நம்பிக்கையை எனக்குத் தந்தது. தலைவரைக் குடுத்தது. உங்களை நம்பிப் பின்னால் நின்ைட ஆயிரம் பேரைப்பலிகுடுத்தது. ஐபிகே.எப் காலத்தில தேசிய ராணுவத்துக்குத் தலைமை தாங்கிப் புலிஅழிப்பில் தீவிரமாய் நீண்டது அணிவகுப்புக்குத் தலைமை தாங்கிக் கழுத்தில் மாலைகளை வாங்கித்தலை நிமிர்ந்து தளபதி நடை நடந்தது, புலியளுக்கெதிராய்ப் பக்கம் பக்கமாய் அறிக்கை விட்டுத் தள்ளினது எல்லாத்தையும் மறவுங்கோ. மன்னியிங்கோ எண்டு ஒரு சின்ன அப்ளை அடடா "கருவாடு மீனாகாது சுங்கான்சுடலைக்குப் போனாலும் சுண்ணாம்பைத் தேடாது ஆட்டக்காரிபின்னால் அறிவுள்ளவன் சேரமாட்டான் எண்டு பேசினவை எல்லாம் அங்கே தமிழ்நாட்டில "அம்மாவே தெய்வம் உலகினிலே என்டு பிளேட்டைத் திருப்பிவிட்டால் அமைச்சர்களாகி விடலாம். ஆகினார்கள் எண்டதெல்லாம் நாங்களும் அறிஞ்சதுதான் ஆனால் இது அந்தமாதிரிச்சாமானியமானதில்லை எண்டது உங்களைப் போல நூறில் ஒரு பங்காவது எதிர்ப்பாய் இருந்து பாத்தவைக்குத்தான் கொஞ்சமண்டாலும் விளங்கிக் கொள்ளேலும் அந்தரத்தில ஒரு வளையத்தில தொங்கி ஆடி இன்னொரு வளையத்தைப் பாய்ஞ்சு பிடிக்கிற மாதிரியான ஒரு மரண விளையாட்டு இது அந்த வித்தையைக் கன கச்சிதமாய்ச் செய்துகாட்டியிருக்கிற ஒண்டுக்காவே உங்களை விண்ணன் எண்டு இந்தச் சமூகம் அங்கீகரிச்சத்தான் ஆகவேண்டும் 2000த்தில ஆயிரத்திச் சொச்சவோட் எடுத்த நீங்கள் 200 இல பதினாலு மடங்காய் பதினாலாயிரத்துச் சொச்சம் வோட் எடுத்தது உங்கட தனிமூளையில்லாமல் வேறையென்ன? ஒரு வளையத்தில ஆடேக்க துரோகி எண்டு வாயைப் பிளந்து பாத்திருந்த சனம், நீங்கள் அந்தரத்திலேயே கையை விட்டிட்டுக் கப்பெண்டு மற்ற வளையத்தைப் பிடிச்ச உடனே 'ஆஹா வீரன் எண்டு கையைத் தட்ட வைச்சதை வேறெந்த நாட்டிலயும் ஆரும் செய்துகாட்டேலாது. நாரந்தனைப் பிரச்சினையில்தான் உங்கட கல்குலேசன் கொஞ்சம் மிஸ்ஸாகிப் போச்சுது காயம் படாமலே பின்னுக்கு நீண்டுகொண்டு "மாவையையும் சிவாஜிலிங்கத்தையும் உயிர்போக விடாமல் காயங்களோடு காப்பாற்றிய மாவீரர் எண்டு உதயனில் ஒரு கிழமைக்கு യിff குடுத்தால் மிச்சத்தைக் கம்பஸ் பொடியள் ஒப்பேத்திப் போடுவாங்கள் எண்டு கணக்காய்த்தான் யோசிச்சனிங்கள். ஆனால், ஆஸ்பத்திரியில் கட்டுப் போட்டுக் கொண்டு குடுத்த விளம்பரத்தால சிவாஜிலிங்கத்துக்கு எப்பன் எகிறிப் போச்சு என்ன செய்ய? இந்தக் கோதாரிப் பொடியளை நம்பிவன்னியைக் கைவிட்டதும் அங்கை நீண்டு எம்பியாகிவிட்ட ஆனந்தனைக் கடைசிவரைகழட்டேலாமல் போனதும் உங்கட ராஜதந்திரத்தில சின்னச்சறுக்கல்தான் (தொடர்ச்சி 17ம் பக்கத்தில்.)
o
தின
GLII. 17-23, 2002
 
 
 
 

அயோத்தி ராமர் கோயிலும்,
அமிழக அரசியலும்
அயோத்தி விவகாரம் மீண்டும் அனல் ಉಜ್ಙಶಿ தொடங்கிவிட்டது. இது இந்திய ਘ கூட்டணிகளையே மாற்றியமைத் தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
mu மசூதி இடிக்கப்பட்டு சுமார் பத்தாண்டுகளான நிலையில் விஸ்வஹறிந்து பரிஷத் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து ராமர்கோயில் கட்டுமானப் பணிகளை 100 கோடிக்கும் மேற்பட்ட செலவில் செய்து கொண்டுள்ளது. இதற்காக விசேஷ தூண் கள், விக்கிரகங்கள், தரைக்கற்கள், கூரைக் கற்கள் போன்ற அனைத்தும் தயாரான நிலை யில் உள்ளது. மார்ச் 12ந் தேதியோ அல்லது இந்த தேதிக்கு சில நாட்கள் கழித்தோ கண் ಇಂಗ್ರಹ ராமர்கோயில் கட்டும் பணி சம்பந் தப்பட்ட இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு விடும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது
என்று வி.ஹெச்.பி.சவால் விட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயை சந்தித்த வி.ஹெச்பி தலைவர்களும், சாதுக்களும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு அருகில் உள்ள, அதே சமயம் சர்ச்சையில் சிக்காத 67 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடமே திருப்பித்தர : என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை சட்ட அமைச்சகத்தை கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு தெரிவிப்பதாகக் கூறி பிரதமர் சமாளித்தார்.
ஆனால் வி.ஹெச்.பி. இந்த விஷயத்தில் மிகவும் உறுதியான நிலையை எடுத்துவிட்டது தெளிவாகத் தெரிகிறது. "மார்ச் 12ந் தேதி மத்திய औणक, பதில் சொல்லக் கெடு தந்துள்ளோம். அதன் பிறகும் நாங்கள் எங்கள் கெடுவை ஒத்திவைப்போம் என்று மத்திய அர சுக்கு உத்தரவாதம் எதையும் நாங்கள் தர : நீதி மன்றத தீாப்புக்கு இடமில்லை" என்று வி.ஹெச்.பி. தலைவர் அசோக்சிங்கால் திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். வடLமாக அறிவதது
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதச் சார் upp தன்மையில் நம்பிக்கையுள்ள- தமிழகக் ಹLಳಿಹಾಗ। தி.மு.க.வும், ம.தி.மு.கவும், பா.ம.கவும் என்ன நிலை எடுக்கப்போகின்ற ன. மத்திய அரசில் தங்களுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ராமர் கோயில் கட்டப்படுவதை வேடிக்கை பார்க்குமா? அல்லது இது நாள்வரை தாங்கள் பேசி வந்த கொள்கையை வெளிப்படுத்தி IVITLoir கோயில் கட்டப்படுவதைத் தடுக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள் GT5.
ஆனால், "அயோத்தி ராமர் கோயில் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை "..." - - - ஏற்போம் என்ற தி.மு.க. நிலையில் மாற்றம் Hမြှုး။ என்று பொத்தாம் பொதுவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித் துள்ளார். மேலும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது ராமஜென்ம பூமி பிரச்சனையில் என்ன முடிவு எடுக்கப் ப்ட்டதோ அந்த முடிவிலிருந்துமத்திய அரசு மாறாது பிரதமர் வாஜ்பேயி நிதானத்துடன் செயல்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த பதில் மார்க்சிய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
uഥൺi
சங்கரய்யாவை அதிகமாகவே கோபப்படுத்தி யுள்ளது. "அயோத்தியில் நீதிமன்றத்தின் கட்டுப் பாட்டில் இல்லாத சார்ச்சைக்கு அப் பாற்பட்ட 61 ஏக்கள் நிலத்தை விஸ்வஹிந்து பரிஷத்திடம் தரலாமா என்பது பற்றி சட்ட அமைச்சகத்தின் கருத்தை கேட்டிருக்கிறார் வாஜ்பேயி.
சட்ட அமைச்சகத்திடம் கருத்துக் கேட்க லாம் என்பது தான் தி.மு.க. கொண்டிருந்த நிலையா? இது தான் தேசிய ஜனநாயக் கூட்டணியின் செயல் திட்டத்தில் கூறப் பட்டிருந்ததா? என்பதற்கு பதில் கூறவேண்டும்" என்று சங்கரய்யா காட்டமாக கருணாநிதிக்கு கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
அயோத்தி விவகாரம் பற்றி தி.மு.க.வில் ஒரு தரப்பினரே உள்ளுக்குள் புழுங்கிய வண்ணம் தான் உள்ளனர். "அயோத்தியில்
sö
6ND
ଗତ!
Աb
தடைகளை மீறி வி.ஹெச்.பி. ராமர்கோயில் கட்ட முயற்சிக்குமானால் அதை மத்திய அரசு தடுக்காமல் வேடிக்கை பார்க்குமானால் அப் போது நிச்சயம் தி.மு.க. பாஜக கூட்டணி யில் இருந்து விலக வேண்டியதாகிவிடும். கொள்கைகளில் எவ்வளவோ பல சமரசங் களைக் கண்ட கட்சி தான் தி.மு.க என்ற போதிலும் இது பெரியார், அண்ணா வழி வந்த கட்சி ஒரு போதும் இந்துத்துவா சக்தி களின் அராஜகத்தை அனுமதிக்காது. உள்ளே இருந்து கொண்டே மத்திய அரசை ராமர் கோயில் கட்ட அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம், நாங்கள் இப்போதே வெளியேறினால் உடனே அ.தி. மு.க. பா. ஜ.க.வில் சேர்ந்து கொண்டு அயோத்தியில் ராமர்கோயில் கட்ட ஆதரவு தெரிவித்து நசுக்க நினைக்கும். ஆகவேதான் பொறுமை காட்டுகிறோம். ஆனால் தி.மு.க. சரியான நேரத்தில் சரியானபடி வெளிப்படும் என்று தி.மு.க. வட்டாரத்தில் முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவித்தனர்.
ஆனால் தி.மு.க வைப் போலில்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை கடுமையாக எதிர்த்து மத்திய அரசை எச்சரித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழக அரசியல் கட்சிகளில் இந்துத்துவா கொள்கைகளுக்கு இசைவான கட்சியாக அ.இ.அ.தி.மு.க வைத்தான் விஸ்வஹறிந்து பரிஷத் கருதுகிறது. ஆகவே தான் அவர் அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவை நேரில் வந்து சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றுள்ளார். இந்து முன்னணி இராம கோபாலனும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தளில் ஜெயலலிதாவிற்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலை வைத்துப் பார்க்கும்போது உத்திரபிரதேசத்தில் இராமர் கோயில் எழு மானால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக் கூட் டணியில் தி.மு.க. நிலைப்பது இயலாத தாகிவிடும். ஏற்கனவே பா. ஜ.க.தி.மு.க. உறவு மோசமடைந்து வரும் நிலையில் பாஜக உறவை துண்டித்துக் கொள்ள ராமர் கோயில் விவகாரத்தை தி.மு.க, பயன்படுத்தலாம்.
(தொடர்ச்சி 17ம் பக்கத்தில்.)
5

Page 6
Ger GreenDrugień6. O GO, GO GO, GO GO
தொடர்புகட்கு
@ K. Thurai
Belpbergstrasse-IO 31 23. Belp Bern , –Swiss.– T.P. OO41-31-8191837 உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்.
Sui Jewellery Works
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
Mälumäemäeoguja nägu.
சுவிஸ் நாட்டின் இயற்கை வைத்தியர் சங்கம் (MS) மாற்றீட்டு மருத்துவர்கள் சங்கம் (EMR) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பின்வரும் வைத்திய முறைகள் கீழுள்ள முகவரியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள் * ஆயுர்வேத 'தெரப்பி முறைகள் * ஏழுநிலை மசாஜ் (முதுகு வலி) * ஒற்றைத்தலைவலி மசாஜ் * பிரானசக்தி மூலம் சிகிச்சை * கிசு உப்பு மருத்துவம் *அதிர்வுமுறையிலான சீன மருத்துவம்(அலர்ஜி)
நிறுவனங்கள் இவற்றுக்கான
ரிவும் உண்டு)
Diplin Ayurvedischer Medizin, AMitglied NVS, Praxis Ayurveda Siddha, Bellevuestr. 12 3095 Spiegelb. Bern, Switzerland
Tel.03.1974.2021 Nat 07641.12021 Fax. 031974.2024
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்கே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
DP, ஆறு முகம் அவர்களை கொழும்பில் ஜனவரி 20 முதல் 27 வரை DRPARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
ভক্ত ভকতো Ly- gyJ LD சந GGGG GUTLD கண்டியில் ஜனவரி 28 - 29 திகதிகளில்
கல்முனையில் பெப் 02, 3 திகதிகள் l', M.M. un LogF) asso (Lp 6026o T.P. 067 29329 வவுனியாவில் பெப் 09, 10 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்)
ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1704:04,1406
9.Gisores Longo மருத்துவக் காப்புறுதி
செலவினை ஏற்றுக்கொள்கின்றன. (ಗಾಳ್ಗಿ தனி மருத்துவ
தொடர்புகளுக்கு- Dr.இளங்கோ ஏரம்பமூர்த்தி (ஆயுர்வேத இயற்கை வைத்தியர்)
No. 10, Reclamation Road, Colombol, T.P. 074-715547,074-715546 Gigi Glov O7266-1867.
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெனிய ரோட் கண்டிTP04474156
RESIDANTTP 065 24019
M.C.S. (CAR ZURCH (
இலங்கைக்கான அ 12/03/2002 அன்று .
அை இலங்கை சேகரிப்பு தினங்கள் இட LDTÍTġ 06-08-2002 5 stilė இடங்
LDITTë 09-2002 Cung பிரி
LDITirë 10-2002 LT6) LDIT Të 11-2002 STST) LDITirë 12-2002 GNU GÖ
GNU, TIL
Oscar -079.6319288, Ranjith Fernando- 041 3 Mohan Fernando - 071 - Munasinghe.079-66565 erbyn Tour's 01-440 71
flÉgmöll: EG
OileisölJLOITET 5. அகில உலகில் வாழும் இலங்கைத் தமி முறையிலும் சமய முறைப்படியிலும் ஒழு எங்கள் சேவைகளில் பதிவு திரும்ண வசதியுடன் குறித்தநேரத்தில் சிறந்த நீங்கள் விரும்புவதை பெறுவதற்கும் நா துரித சேவைகளுக்கும் எங்களை அை அரசாங்க அனுமதிபெற்ற எங்கள் சிங்கப்பு
Sமோகனதாஸ்-R.பரமசிவம் LAVENDER WEDDING SERVICE BLK-808 FRENCHROAD HO-59. SINGAPORE 200808 TELEPHONE NO. (HP)65-927 14294 TIP KEFAX 65-2946580
65-3720592 E-MAIL WIS BOY @ HOT MAIL.COM
இலங்கை தொடர்புக்கு A.ரமேஸ் (TP) O-259344
கனடா தொடர்புக்கு
ரு மோகன ராஜ்
(HP) 1416-8586413 (5.P.M.)
416-28.67936
நீங்கள் நாடுவது வெளிநாட்டு வேலைவாய்ப்பானால் பல வருட அனுபவம் வாய்ந்த முன்னோடிகளையே நாடுங்கள்.
சவுதி அரேபியா பணிப்பெண்
சாரதி சிங்கப்பூர் L600 GL1605, குவைட் LIGOOslIIGILI60öI பஹற்ரைன் L 1600îi'r GYLL606 அபுதாபி புணிப்பெண் GESLUITui LIGOVÝLUGLIGOő GeoLIGOTIT6. பணிப்பென்ை ஜோர்தான் Lu6OffNL u GNL GOOI LDC86)glut LJ 600ïjGLI6001 ஓமான் L1600ïl"JG)Lu6001 \தோஹா கட்டார் பணிப்பெண்
CbLIT.
(DLIIT.
CD5 LITT.
COESLUIT.
(IbLIIT.
CLB5 LITT.
CD bLUNT.
CD5 LITT.
CIBLITT.
CD5 LITT.
(DLIIT.
CIBLITT.
N
12,500/- முதல் 17,500/- முதல் 11,000/- முதல் 12,000/- முதல் 10,710/- முதல் 12,000/- முதல் 12,000/- முதல் 12,700/- முதல் 11,090/- முதல் 10,800/- முதல் 11,650/- முதல் 12,500/- முதல்/
/
டூபாய் ஜூகி இயக்குனர் ரூபா. ஜூகி இயக்குனர் ரூபா. ஒமான்
மேற்பார்வையாளர் ரூபா.
N
11,400/- முதல்
11,625/- முதல் 18,600/- முதல்)
நேர்முகப் பரீட்சை கிழமை நாட்களில் காலை 9.00 - மாலை 500 வரை
சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் காலை 10.00 - பகல் 200 வரை
வயது பணிப்பெண்கள் 20 முதல் 40 வரை ஜகி இயக்குனர்கள் 18 முதல் 3
s
வரை, சவூதி சாரதி 30 இற்கு மேல், ஏனைய நாடுகளிற்கு வயது 20 இற்கு மேல்
இரு வருட ஒப்பந்தம்
உணவு தங்குமிட வசதி, வைத்திய வசதி, இலவசம் பணிப்பெண் ஜகி இயக்குனர்களிற்கு இருவழி விமான டிக்கட் இலவசம் ஆண்களுக்கு ஒப்பந்த கால முடிவில் திரும்பிவர இலவச விமான டிக்கட் கடவுச் சீட்டு இல்லாதவர்களுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள ஆலோசனை வழங்கப்படும். பாஸ்போட் பாஸ்போட் அளவிலான 6 வர்ண புகைப்படங்கள் போஸ்ட்காட்
அளவிலான முழு வர்ண புகைப்படங்கள் இரண்டு சகிதம் நேரில் சமூகமளிக்கவும்
ட்ரான்ஸ் கல்ப் பிரைவேட் லிமிட்டட்
R O UN இலக்கம் 47, இரண்டாம் மாடி ஹொஸ்பிடல் வீதி, கொழும்பு01 ல் ஹோலுக்கு அருமையில்
Since 1991) தொலைபேசி இலக்கங்கள்: 321133,329258,
அரச அங்கீகார இலக்கம்-742
நீங்கள் இதற்கு முன் வெளிநாட்டில் பணிபுரிந்த அனுபவமுள்ளவராக இருந்தால், ஆங்கிலம் அல்லது அரபு பேசக்கூடியவராகவும் இருந்தால்
கூடுதலான சம்பளத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லங்களில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும் ம்ேலதிக விரங்களுக்கு எம்மை நேரில் தொடர்பு கொள்ளவும்
AL/742/Adv/13/14/5/16/200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்த கொள்கலன் LD6OSULLTS 鷺
றப்பட்டு 05/04/2002 கத்தை இலங்கையில் யை வந்தடையும். திட்டவட்டமாகக் கற்றவர் *0ԱՄ ԹԱ5:560-ԿD: - டாக்டர் பி.கே.சாமி அவர்
Issir இதை ஒட்டி எத்
எத்தனையோ சூரிச்சுக்கு அண்மையி y GTIGT கள் பெற்றுள்ளார்.
இச்சேவையில் கெ
96. திலுக்கு இடமில்லை.
ர், ஜெனீவா, லெளஸன் மைக்கு மட்டுமே இட
yp. 68 OT STOIMIT SOM TILL 600T –
即 f Guitë, எண்ணியவளைத் திரு
மணம் முடிப்பதற்குச் சி
), GULGör fou နှီ၏ုံးမျိုး ဂျိမှူး மநடக்காதா என்ற ஏக்கமா
காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி OT குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, செலன் பணவருவாய குறைவா, கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்ககை இனிய்வையாக அமைப்வேண்டுமால்க்சுமி கடாட்சழ்ப்ெறவேண்டுமா, வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளைதன் TL35 (95: ਡੀ ਰੰ8
60SUGUD BILLIOU600V T609, E61606UUT, UD56) LDT - 5LJE5 33 6u(5LLDITë ர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி Winsent-O3 19925739 L 獻 மூலம் தெரிந்து கொள்ளலாம், မြို့နှီးမျိုးစွစ္ကို 600912 கடல் கடந்து செயல்பட கட்டிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு 2223214 மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இது 53/O1-3025838 L6lőgé GAULIÚD, Ř வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான 蠱豐醬
15 சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல
காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உல்தநாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை El III:Illitől (L எமது நிருவாக ii.". "|နိါ" 亚 This வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த
24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P.: 0094.1342463,00941 470615, GEssonsuascerbases:- 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக
மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே. சாமி (J.D.G.AN))
2 aus umbgssé réäheuflöß Dr PKSaamy J.D.O.A. NL.JPNo.162 33, Daily Fair Complex, Hon, Prof (IUMA) Kandy Road, Sri Durgaadevi Manthirika "" || Nuwara Eliya. Uccada Peedlam. SA 052-22508,052-35097.
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள கொள்ளவேண்டிய தொ.பேசி Փօսooeigա தொலைபேசி எண்கள் 01:342463,431137,470615-Fax. 34.4831
ழர்களுக்கான திருமணசேவை சிறந்த ங்கு செய்து கொடுக்கப்படும். மேலும் ம் தங்கும் இடவசதி போக்குவரத்து முறையிலும் நிறைவான சேவைக்கு ணயம், நேர்மை, செயல்திறன் மிகுந்த ழக்கவும்.
நிறுவனத்துடன் தொடர்புகொள்ளவும்.
எமது வாடிக்கையாளர்களுக்கான ஒரு சேவைகளை பூர்த்தி செய்கின் றோம். உலகில் அனைத்து பாகங் களில் இருந்து சிங்கைக்கு வருவ தற்கான விமானபயண சீட்டுகளை பெற்று தருகின்றோம் கீழ்காணும் எங்கள் நிறுவனத்தை தொடர்பு Gătaiatalin.
TEL:00941 431137 E-mail:drpksamy (aslinet.lk PAX: 00941 34.4831 ONwww.inexplanka.com/drpksami.
(un GlaDODIGNIFall gerrazoa)
லண்டன் தொடர்புக்கு திரு. சுரேஸ்குமார் (HP) 44-77-6334359.
CD (HP) 33 62.3589520 33 536204787.
யாழ் இந்து உயர்குல வேளாள பிரித்தானிய குடியுரிமை பெற்றவரும் தனியார் நிறுவனத்தின் முகாமையாளர் (STORE MANAGER) பூரம் ம்ே பாதம் (பாவங்கள் குறைவு உயரம் 54, 34 வயது மணமகனுக்கு பொருத்தமான மணமகளை விரும்புகின்றனர். சகல விபரங்களுடன் விண்ணப்பிக்கவும்
MRS, Jegatheswaran No. 46 BosWallace Colombo-06.
al
Muslim Marriage Service நீங்கள் உங்களின் தரா தரத்திற்கு தகுதியான மண மகனையோ, மணமகளையோ, நாடு பூராவிலிருந்து திருமணம் முடிப்பதற்கு எதிர்பார்ப்பவர்கள் எங்களின் கணணியில் அவர்களுடைய முழு விபரங்களையும் பதிவு செய்து அதன் முலம் தெரிவு செய்யலாம். அதேபோல் மற்றவர்கள் உங்களையும் தெரிவு செய்யலாம் எங்கள் சேவை திருமணம் வரை தொடரும் இரகசியமும் பாதுகாக்கப்படும் விண்ணப்பப்படிவம் பெற 350 பெறுமதியான இரண்டு முத்திரைகளும் உங்கள் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டிய கடித உறையும் அனுப்பவும். Director, N. Noor Imam NP. P.O.BOX 1898,
Colombo.
வேலாயுதம் பரமேஸ்வரி LOGITGy: 05. II. 1941 2.-gliGy: O.O3.2OOO புன்னகைத்த எம் பூமரங்கள் பூப்பூக்க மறுத்தனவோ விண்ணகத்து கண்ணிரும்-எம் விழியை நிறைத்தனவோ வெண்ணிறத்து பால் கொடுத்து-எமக்கு செந்நீரைத் தந்தவரே சித்தங்கலங்கவிட்டு எவ்வுலகம் சென்றிங்களோ
மலையின் உறுதியை உங்களின் மனதில் பார்த்தோம் LDa)Islai GLDGöIGOLDaou-2 silJ. GIslait இதயத்தில் பார்த்தோம் புயலைத்தள்ளிய புறங்கை உங்களுக்கு கர்ணன் பரம்பரை கர்வம் எங்களுக்கு உங்களைப் பெற்றதால்-உங்கள் அன்னைக்கு பெருமை-உங்களால் பிறந்ததால் எங்களுக்கு பெருமை தாயே நீங்கள் வேராய் இருந்து கணவன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் மரு மக்கள் என விழுதுகளைப் பரப்பிவிட்டீர்கள்-அவை விருட்சமாகி உங்களை வேண்டி நிற்கின்றோம் உங்கள் ஆத்ம சாந்திக்காய் நேர்ந்து நிற்கிறோம்.
\ தகவல்:- மகன்-வே.சிவவேல்)
GLII, 17-23, 2002

Page 7
ரச தரப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே காத்திரமான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னேற்றங் கண்டு வருகின்றன. நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெஸன் தலைமையிலான சமரச முயற்சிக்குழு ஒஸ்லோ, லண்டன், கொழும்பு என ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தை கண்டம் விட்டுக் கண்டந்தாவிச் சென்று தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றது. வன்னிக்கானகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனும், லண்டனில் அவரது பேச்சாளரும்
அரசியல் ஆலோசகருமான அன்டன் பாலசிங்கமும், கொழும்பில் இலங்கை அரச தரப்பும், புவியின் வடக்கே ஒஸ்லோ நகரில் நோர்வே அனுசரணையாளர்களுமாக சமரச நடவடிக்கைகள் ஒருவான் வெளிப் பயணமாகவே இருந்து வருகின்றது. இதுவரை நடந்தேறியுள்ள பேச்சுவார்தைகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரச தரப்புக்குமிடையே புரிந்தணர்வு ஒப்பந்தமொன்றைக் கொண்டு வருமளவுக்கு முன்னேற்றங் கண்டுள்ளன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் பட்சத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கும், இலங்கை அரச தரப்புக்குமிடையே ஒரு நிரந்தர யுத்த நிறுத்தம் ஏற்படுவதோடு, சமரசப் பேச்சுவார்த்தைகளை ಛೀ முன்னெடுக்க முடியுமெனவும் நம்பப்படுகின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையை முழுமையாகத் தயார் செய்வதற்கு முன்னோடியாக ஒரு நகல் அறிக்கை தயாராகியுள்ளது. இதில் எல்.ரி.ரி.ஈ அமைப்பும், ஆயுதப்படைகளும் நிரந்தர யுத்த நிறுத்தமொன்று ஏற்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு இரு SJü60)ULLID (ofit (35Tr 2ÜLILஸ்கன்டிநேவிய நாடொன்றைச்
கூட்டுக்காரர்
G.17-23, 2002
உள்ளூராட்சித் தேர் தல் வந்துதுதான் பாருங்கோ கூட்டுக் கட்சிக்குள்ள ஒரு கோழிச் சண்டையே முண்டும் டுது ஆட்தெரிவில இழுபறிப் பட்டு நேரத்துக்குப் போகாம லும் கட்டுக் காசு கட்டாமலும் திருமலை உட்பட ரெண்டு முன்று இடத்திலை கட்சி நிராகரிக்கப்பட்டுப் போச்சு திருமலைக் குளறுபடிக்குச் சம்பந்தமான ஐயாதான் முழுக்காரணமெண்டு சீறிற காந்தா அறிக்கைவிட கூட்டுக்குள்ள யாரும் தனி யறிக்கை விடகூடாதெண்டிருக்க சிறிறவர் வரவர வரம்பு மீறிறாரெண்டு சம்பந்தமானவர் செல்வத்தாரிட்டக் கொம்ப அவரைக் கட்டுப்படுத்த என்னால ஏலாதெண்டு கைவிரிக் கிறாராம் செல்வத்தார். ஆனால் பாருங்கோ கொக்கரிக்கிற
புலிகள் நிராகரிச்ச
சேர்ந்த பிரதிநிதி ஒருவரும் அடங்கிய கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தகால யுத்த நிறுத்தங்கள் ஒரு தலைப் ULFLDITGOT606 (UT56 to, நம்பிக்கையினங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. போதியளவு புரிந்துணர்வோ அல்லது தகுந்த GrgTGAuUIGrgCGI இல்லாதிருந்ததால் முன்னைய யுத்த நிறுத்தங்கள் குறுகிய காலத்தில் முறிவடைந்திருந்தன. ஆனால் இத்தடவை ஒரு நிரந்தர யுத்த நிறுத்தத்தை உறுதியாக ஏற்படுத்துவதன் அடிப்படையிலேயே ஏனைய
Luis SO)613,
கையாளுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீவொன்றைக் காண்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் உத்வேகம் பெற ஆரம்பித்துள்ள இத் தருணத்தில், சிறைக் கூடங்களில் மன்ற
Sls. TJ 606013, of st அடைபட்டுக்கிடக்கின்ற தமிழ்க்கைதிகள் பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. பலவருடகாலமாக வடக்குகிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற ரீதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிறைகளில் வாடிவருகின்றனர். இந்த இளைஞர்களது விடுதலை றித்தோ, அல்லது அவர்கள் தான நீதிமன்ற விசாரணைகள் பற்றியோ கரிசனைப்படாத ஒரு நிலையே காணப்படுகின்றது. தமிழ் இளைஞர்களைப் பொறுத்தவரை அவர்கள் அனுபவிக்கும் சிறைவாசம், தடுப்புக்காவல் போன்றவை அபாயகரமானவையாகவே இருக்கின்றன. விசாரணைகளின் பொருட்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் மீது உரிய
Sls. TJ 606 Tis of நடத்தப்படுவதுமில்லை. அத்துடன் நீதிமன்றங்களில் கூட
தேர்தலொண்டில
விழுந்தடிச்சுப்போட்டுட்டு என் இப்பிடி மல்லுக் கட்டினமெணன் செல்வத்திற் சிறந்தசெ6 எவர் சொல்லியிருந்தாலும் எங்க வரை செல்வந்தான் செல்வமாம் தேசியக் கட்சிக்காரரிட்டயிருந் வாங்கி வைச்சுக்கொண்டு கட் ஒரு கொஞ்ச லகரங்களத்தான் ராமெண்டு வெந்து போய் நிக் பினர்கள் கட்சியெண்டு சேத்து யிருக்கிற பெடியளுக்குக் கஞ்சியூ தாம் ஆனால் சிலபேர் தாங்க கப்பம் வரியெண்டு இறங்கி கெ தக் கையில குடுத்தால் என்ன சு. ளாமல் போயிடுவாராம் இத்த
கைதாகும் தமிழ் நிறுத்தப்படுவதும் சிறைக் கூடங்கள் கைதிகளாக மட்( தீண்டத்தகாத பய போல இனத்துே மனப்பாங்குடனே கைதிகள் நடத்த அவர்கள் வைக்கம் சிறைக் கூடங்கள் கிடைக்கும் தகவ அறிய முடிகின்றது 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் கொழும்பு வெலிக் யில் ஐம்பதுக்கும கைதிகள் படுகெ Golguiu ULUÜLILLGOTİT, சிறைவைக்கப்பட் கதிைகள்மீதான
படுபாதகமாக வி
இச்சம்பவத்தையடு களில் இருக்கும் ! கைதிகளின் பாது குறியாகியிருந்தது களுத்துறை, நீர்ெ போன்ற ஏனைய இருக்கும் தமிழ்க் அவ்வப்போது தம வேண்டி சத்தியாச் 9.60160TOlgin ( மேற்கொண்டு வரு ஆனால் இக் கை: சம்பந்தமாக பாரா போக்கே அரச தர கடைப் பிடிக்கப்பட் ಙ್ சிை தமிழ்க் கைதிகள் விடுதலை வேண்டி குரலெழுப்பிய பே தடவைகள் மூர்க்க 5T55UULL 9 LDU6 இடம்பெற்றுள்ளன ஒரு வருடததுககு LJ600TLITT6U606s L
பிந்துனுவெவப்பகு இருக்கும் புனர்வா மையமொன்றிலிரு இளைஞர்களில் மு படுமோசமான மு: கொல்லப்பட்டிருந்: பண்டாரவளை பிர் கைதிகள் என்றில் புனர்வாழ்வு பெறு வகையிலேயே தமி வைக்கப்பட்டிருந்த ஆனால் இந்த அட் கைதிகள் பிந்துணு முகாமின் பாதுகா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைஞர்கள் 6606). ல் வெறுமனே MLD6ñ)GV); ங்கரவாதிகள்
JSF யே தமிழ்க் படுவதை பட்டுள்ள லிருந்து D56T (PGOLD
போது கடைச் சிறை திகமான தமிழ்க்
606) இச்சம்பவமே
தமிழ்க் (P56UTG15)
1ங்கியிருந்தது. த்தே சிறை தமிழ்க் காப்பு கேள்விக்
காழும்பு, பூஸா இடங்களில் கைதிகள் கூட து விடுதலை கிரகம், பான்றவற்றை நகின்றனர். திகள் (P5LDITGOT FÜLG GOTT GÅ)
டு வருகிறது. றயிலுள்ள தமது
Lö
Tg5. U6)
5560TLDT355 பங்களும்
முன்னர் ரதேசத்திலுள்ள
6)
96). ந்த தமிழ் ப்பது பேர்வரை றையில் தாக்கிக் தனர். துணுவெவவில் UTS வோர் என்ற |ழ் கைதிகள் GOTIT. பாவித் தமிழ்க்
66 ÜLIö(öin
ா
(அலசுவது-இராஜ
...u.au
SLS
-
if
سکے
---.
பொறுப்பாகவிருந்த சில அதிகாரிகளின் ஒத்தாசையுடன் வெளியே இருந்துவந்த கும்பல்களால் மிக மூர்க்கத்தனமான முறையில் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள், ஆணைக்குழு என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் ஒழுங்கான நீதிமன்ற
9FITIJ 6006OOT நடத்தப்படாதிருப்பதோடு, குற்ற
வாளிகளும்
துவரை கண்டறியப்
படாமலேயே இருக்கின்றனர். வடக்கு-கிழக்குப் பிரச்சனை ஓர் உள்நாட்டு யுத்தமாக ஆரம்பமான காலம் முதல் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இலங்கையின் பல்வேறு சிறைக் கூடங்களிலும் பலதரப்பட்ட பாதிப்புக்களையும் எதிர்நோக்கியிருந்தனர். சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்ககைள் போன்றவற்றின்போது கைதான தமிழ் இளைஞர்கள் தென்னிலங்கைச் சிறைக் Galila,6f6 6lgT60GT56slcis) நீண்ட காலமாகவே தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பலதரப்பட்ட அரசியல் வன்முறைகளிலும் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமல், செல்வாக்குடைய அரசியல்வாதிகளால் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த பொதுத் தேர்தலின்போது கண்டி மடவளைப் பிரதேசத்தில் பத்து முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கி நபர்கள் சிலரால் வான் ஒன்றினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இச்சம்வம் தொடர்பாகத் தேடப்பட்டுவரும் முக்கிய சந்தேக நபர்களில் முன்னாள் பிரதிப்பாதுகாப்பமைச்சர் அனுருத்தரத்வத்தையின் இரு புதல்வர்களும் அடங்குகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த இரு பிரதான சந்தேக 15UT56061TWLD 6055
செய்வதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இருவருமே பொலிஸாரின் பிடியில் சிக்காது தொடர்ந்தும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். முன்னாள் பிரதிப் பாதுகாப்பமைச்சர் அனுருத்த ரத்வத்தவுக்கு நெருக்கமான அதிகாரிகள் தலைமறைவாக இருந்து வருகின்ற அவரது இரு புதல்வர்களுக்கும் புகலிடம் வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த பொதுத்
| தேர்தல், மற்றும் அதற்கு முன்னர்
இடம்பெற்ற தேர்தல்கள் என்பவற்றில் கொலைகள் உட்பட
பல்வேறு வடிவிலுமான வன்முறைகளில் ஈடுபட்டோர்
மீது உரிய விசாரணைகளோ,
அல்லது சட்ட நடவடிக்கைகளோ
இதுவரை எடுக்கப்படாமலேயே இருந்து வருகின்றது. ஆனால் எவ்வித குற்றமும் நிரூபிக்கப்படாத நூற்றுக்கணக்கான வடக்குகிழக்குத் தமிழ் இளைஞர்கள் பல வருடகாலமாக சொந்த பந்தங்களைப் பிரிந்து சிறைக் கூடங்களில் வாடி வருகின்றனர். சிறைகளில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் ஒரு புறமிருக்க, கைது செய்யப்பட்டுக் காணாமல் போனோர் பட்டியலிலும் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் இடம்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கே யாழ்ப்பாணக்குடா நாட்டில் செம்மணிப் பகுதியில் பலர் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கூட வெளியாகியிருந்தன. ஆனால் செம்மணி விவகாரம் குறித்த விசாரணைகள் பூர்வாங்கக் கட்டத்தை மட்டும் எட்டியிருந்ததே தவிர விரிவாக எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. Gogg, TGGOTITT, SITGOTITLDs. போனோர், வன்முறைகளில் ஈடுபட்டோர் தொடர்பாக அரச தரப்பின்மீது மலைபோல் குற்றச் சாட்டுக்கள் குவிந்திருக்கின்றன.
னால் இவை குறித்
பிடி ಛೀ... தளர்ந்திருக்கிறது. சிறைக் கூடங்களில் இருக்கும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் விடயத்தில் மட்டும் சட்டத்தின் இரும்புக் கதவுகள் வெகு இறுக்கமாகவே
மூடப்பட்டிருக்கின்றது. O
53. 424
னத்தைக் கொத்தித் தின்ன டுதான் தெரியேல்லை.
வம் என்ன செல்வமெண்டு ட செல்வத்தாரைப் பொறுத்த போன தேர்தலில ஐக்கியமான து ரெண்டு கோடிக்குக்கிட்ட சிக்காரருக்கு கஞ்சல்தனமா தேர்தல் செலவுக்குக் குடுத்தா கினம் நொந்துபோன உறுப் வைச்சுக் கேம்ப் வழிய நிரம்பி த்திறதே பெரும்பாடாயிருக்கு ள் தாங்கள் நெனச்சமாதிரி லக்ஷன்காசில ஒரு ரொக்கத் த்தாடினாலும் கண்டு கொள் னைக்கும் அவர் புத்திசாலித்
LDIGOISE
தனமா எந்நேரமும் அரசியல் பிழைச்சால் விட்ரோ பண்ண ரெடியா ஃபெமிலி எல்லாத்தையும் இந்தியாவில நல்ல வசதியா செட்டில் பணிணி வைச்சிட்டாராம் பாவம் தொண்டர்கள் இது உள் வீட்டு நெருப்பில வெளிவந்த புகை கண்டியளோ மலையகத் தலைவர் அமைச்சர் பதவிய ரிசைன் பண்ணின வேகத்தைக் கண்டு மலைச்சுப்போட்டேனுங்கோ நல்லவேளை, பிறகு அதே வேகத்தில தானே தேடிப்போய் றிசைன் பண்ணினதை வாபஸ் வாங்கி றிவைன் றிவைன்) பண்ணிக்கொண்டார் உள்ளூராட்சித் தேர்தலில மலையகத் தலைவற்ற ஆக்களின்ர பெயர்களை ஆளுந்தரப்பினர் அழிச்சு மாத்திப் போட்டினமெண்டதுதான் ரிசைனுக்கான காரண மெண்டது சரி ரிவைனுக்கான காரணம் என்னவோ அந்த ஆறுமுகனுக்குத்தான் வெளிச்சம்
இவ்வாரப் பொன் மொழி கலைஞருக்குச் சொந்த
மனிதனுக்குப் புரியவைக்க சொற்களைத் தேடாதீர்கள் சொற்களைப் புரிந்துகொள்ள மனிதனைத் தேடுங்கள்

Page 8
ரில் ஹிட்லர் கூட் LT டணிக்கு கிடைத்த தோல்வியோடு அவனுக்கு ஆதர வளித்த அண்டை நாடுகளிலும் பதற்றம் அதிகரித்தது. குறிப்பாக "இத்தாலி விடுதலை இயக்க புரட் 'சிக்காரர்கள்' நாடு முழுவதிலும்
கலவரத்தில் ஈடுபட்டனர்.
புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட முசோலினி, தன் மனை வியுடனும், காதலியுடனும் அண்டை நாடான சுவிட்சர்லாந்துக்கு தப்பி ஒட முடிவு செய்தார்.
இரண்டு ராணுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
r rrrrrr,
11 ↓L | ܐ ܐ ܐ ܐ ܐ ܐ ܐ
படுகொலை ஆனால், வழியிலேயே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கி னார்கள் முசோலினியை கைது செய்தார்கள்
இதைக் கண்ட முசோலினியின் காதலி கிளாரா, அலறிக் கொண்டு, லாரியிலிருந்து குதித்தாள். அவளை யும் புரட்சிக் காரர்கள் பிடித்துக் கொண்டனர்.
முசோலினியின் மனைவி லாரிக் குள் பதுங்கிக் கொண்டதால், அவள் புரட்சிக்காரர்களின் கண்ணில் பட 6,606).
இது நடந்தது 1945ம் ஆண்டு ஏப்ரல் 21ந் தேதி
அன்று, டோங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாரா வம் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டு நாள் கழித்து அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத் துச் சென்றனர்.
மலைப் பகுதியிலிருந்து கீழே இறங்கியதும், காரை நிறுத்தினார் கள் முசோலினியையும், காதலி கிளாராவையும் கீழே இறங்கச் Coleg TGGT 60TTT 567.
கீழே இறங்கியதும், இருவரை யும் நடுரோட்டில் நிற்க வைத்தார்கள்
VNYVOVANY
நிதிடர்
2.91)
A. தங்களைச் சுடப் போகிறார்கள் என் பதைத் தெரிந்து கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று, "முதலில் என்னைச் சுடுங்
கள்' என்றாள்.
இயந்திரத் துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட் டார்கள் இருவர் உடல்களும் குண்டு களால் துளைக்கப்பட்டு, ரத்தவெள்
ளத்தில் மிதந்தன.
முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உட
LI LI LI LI LI LI LI LI Lllll
நிலையில் ஹிட்
LG).
//\/
லையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்ட சென்றார்கள். அங்கு விளக்குக் கம்பத்தில் தலை கீழாகக்
தாங்க விட்டார்கள்
அன்று மாலை, உடல்கள் கீே இறக்கப்பட்டு, அடையாளம் ဂွါးနိ யாத இடத்துக்கு கொண்டு போகப் பட்டு, புதைக்கப்பட்டன.
புதைப்பதற்கு முன், குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து, முசோ லினியின் மண்டை ஒட்டைப் பிளந்து, அவருடைய மூளையை எடுத்துச் சென்று விட்டார்கள், ஆராய்ச் செய்வதற்காக
★★大
30ந் தேதி இரவு 9 மணி.
'இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலி
யும் அவர் மனைவியும் எதிர்ப்பாளர் களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது.
ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். முசோலினி யின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த
வேதனையை உண்டாக்கியது.
அன்றிரவு 12 மணி பெர்லின் நக ரம் முற்றிலுமாக ரஷியப் படைகள்
வசமாகிவிட்டது நேரத்திலும், சுரங் 95 UULGUTTLD GT60TU) IL தகவல் கிடைத்தது ட்லரின் மு மெளனமாக எழுந் களுடன் கை குலு தன் அந்தரங்க உதவி "நானும் ஈவாவும் 6.MLü GUT816 இறந்த பின், எங் ஒரு போர்வையில் ரோல் ஊற்றி எரித் விடுங்கள் எங்கள் கடிதங்கள், டயரி 561, 616 (BUSI, 9 பொருள்களை ே விடாமல் எரித்து வி கூறிவிட்டு, மனை துக் கொண்டு சென்றான்.
அறைக் கதவு வெகு நேரமாகிய படவில்லை. ஹிட் என்ன ஆனார்கள் இருந்தவர்களுக்கு வெளியே நீல திருந்த மந்திரிக கதவைத் திறந்து சென்றனர்.
அங்கே அவர்க 205 (3.9 TUITG
அவர் காலடியி கிடந்தது. அதன்
புகை வந்து ெ அவர் சற்று நேரத் - தன்னைச் சுட்டு
வேண்டும் என்று அ
- தது. அவருடைய
கீழ் அரை அங்குல ரம் விழுந்து, அ கொட்டிக் கொண்
ஹிட்லர், துப் வாய்க்குள் வைத்து குண்டு காதுக்கு அ கொண்டு சென்றி
என்று தளபதிகள்
ஹிட்லரின் வல படத்தை மார்போ இருந்தது. அந்தப் தாயாரின் புகைப்பு ஹிட்லர் கொண் எண்ணி, அவர் ந6 சிந்தினர்.
ஹிட்லர் உடல் வில் சாய்ந்தபடி பி 96 (560LLL LD6060 ளைப் புள்ளிகளே “LDITösgfl" o 600 L = அவள் உடல் நீலம் எனவே அவள் சாப்பிட்டிருக்க ே புலனாகியது.
ஹிட்லர் உடல் லையும் உதவியாள போர்வையில் சுற் அந்த உடல்கை யிலிருந்து தலை தோட்டத்திற்கு து Gun Got Tit, sit.
அங்கே, பெட் GJITLIGOGJulio Glo, I களையும் எரித்து 60Isrfrg,6Í.
சில மணி நே 655 J63 LÜ U60) காணாமல் திகைத் அவர் தற்ெ கொண்டதும், பி தும் பிறகுதான் ே எனினும் ஹிட் தலைமறைவாக இ நீண்டகாலம் நம்பி
(அடுத்த
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றும், எந்த க மாளிகை தகர்க் ம், ஹிட்லருக்குத்
.
கம் இருண்டது. து, தன் தோழர் க்கினான். பிறகு யாளரை அழைத்து, ஒன்றாக இறந்து DITLD . (BIT(h) 56ss J3, 6ft 8 LS3,6061 சுருட்டி, பெட் துச் சாம்பலாக்கி அறையில் உள்ள 356T, GT60 60L ண்ணாடி முதலிய சகரித்து, ஒன்று விடுங்கள்" என்று வியையும் அழைத் தன் அறைக்குச்
சாத்தப்பட்டது. ம் கதவு திறக்கப் பலரும், ஈவாவும் என்று வெளியே த தெரியவில்லை.
ண்ட நேரம் காத்
நம் தளபதிகளும் கொண்டு உள்ளே
st 3, Got L SITs பில், உட்கார்ந்த லரின் உயிரற்ற
ல் ஒரு துப்பாக்கி
நுனியிலிருந்து காண்டிருந்ததால், துக்கு முன்தான் க் கொண்டிருக்க னுமானிக்க முடிந்
வலது காதுக்கு அளவுக்கு துவா
திலிருந்து ரத்தம்
டிருந்தது. JT35 (p606OTOL சுட்டதால் தான், ருகே துளைத்துக் ருக்க வேண்டும் கருதினார்கள். துகரம் ஒரு புகைப் டு அணைத்தபடி படம், ஹிட்லரின் டம். தாயின் மீது டிருந்த பாசத்தை räTUÏTS GİT GEGNÖTIGOfi
இருந்த சோபா ணமாகியிருந்தாள்,
ஈவா வெள் டு கூடிய கருநீல புணிந்திருந்தாள். பாய்ந்திருந்தது. சயனைடு விஷம்
வண்டும் என்பது
GUILD, F6IT e IL
கள் ஒரு கம்பளிப் றினார்கள் பிறகு
ா அந்த 99p
மைச் செயலகத்
ாக்கிக் கொண்டு
ரோலையும், எரி
ஈண்டு இரு உடல்
& 9 TIDuGustád
ம்பை நடிககைகளும், பிரபல
மாடல்களும் மிரண்டு போயிருக்கிறார்
கள். டாக்டர் பிரகாஷ் விஷயம் வெளி வந்தபோது சென்னையில் பிரபல நடிகை களும் நடிகர்களும் நடுங்கியது போன்ற ஒரு நில்ை, மும்பை ஃபிலிம் டிவிஷனின் தலைமைத் தயாரிப்பாளரான பங்கிம் 5 LITT யாதான் இப்போதைக்கு அவர்
"E. 莎娜色 ፴56ቨዘ601 6ህlGህGህ6ü] .
கடந்த ஜனவரி 31 ம் தேதி மாலை இவரது வீட்டையும், அலுவலகத்தையும்
சோதனை செய்தனர். எண்பது லட்ச ரூபாய்க்கான முதலீட்டுப் பத்த ரங்களும் இரு பத்தி ஆறு லட்ச ரூபாய் LL00000L L00000 Saaa TccGLS ZZYS K 0HSG 000LL G மும் கிடைத்தது. இவரி மாதச் சம்பளத்தோடு ஒப்பிடுகையில் பத்து மடங்குக்கு மேலிருக்கும் இப்பணம் ஆவணங்கள் நேர்மையான வழியில் வந்திருக்க வாய்ப்பில்லை என்பது உளவுத் துறையின் குற்றச்சாட்டு
பெப்ரவரி 3ல் தொடங்கி பெப்ரவரி 9ம் தேதிவரை நடக்கும் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் இவர் தயாரித்த ". "ತ್ಯ' ஏழு '' GOLU III IL LI LI L - 3 CUS EEIGOT ADGOT , 359 ரைப்பட விழா தலைவராகவும் இவர்
p தான் பொறுப்பேற்றிருந்தார். திகாரி
FITUESIT U GROOT SPJU W POLIIT SPISSIGESIT யான இவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கும் " திகாரிகள் வநதரு ககும என்று அதகாார்கள அரண்டு போயிருக்கிறார்கள். இந் நிலையில்தான் கபாடியாவின் இன் னொரு முகம் தெரியவந்திருக்கிறது. ? அவர் கில்லாடியாக இருநதருககிறார். அவரது வடடைசி சோதனை போட்டபோது தகவல் தொடர் புத் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண்மணி எழுதிய ஐம்பதுக்கும் அதிகமான காதல் கடிதங்கள் கிடைத் திருக்கின்றன. தவிர, பதினேழு பிரபல பெண மாடல்களின் நர் வாண போட்டோ, வீடியோ படக்காட்சிகளும்
ளு சிக்கி உள்ளன. அதிலிருந்த படங் 4ளையும் ஆட்களையும் பார்த்தபோது சிபிஐ அதிகாரிகள் நம்பவே முடியாமல் 2॰?*॰ அதிலிருந்த தலலாம முனன 阿40%%9T、 சூடான போஸ்களில் இந்த நிர்வாணப் புகைப்படங்கள், வீடியோ படங்களை கபாடியா வெளிநாட்டிற்கு அனுப்பி பணம் சம்பாதித்திருப்பார். அதுதான்
ஹாலிவுட்டைப் பல கவர்ச்சிப் புயல்கள் அசைத்துப் பார்த்ததுண்டுக்ரே டா கார்போ, ஜீன் ஹார்லோ, மே வெஸ்ட் ஆகியோர் சில உதாரணங்கள் ஆனால் அத்தனை பேரையும் விட இன்றுவரை கவர்ச்சிப் பேரழகியாய் விளங்குபவர் மர்லின் மன்றோதான்.
இன்னமும் மர்லின் மன்றோவின் பெயரில் அமைக்கப்பட்ட ரசிகர் மன் | o! கலைக்கப்படவில்லை. இன்றும் உலகெங்கிலிருந்தும் அவருக்கு ஆயிரக் கணக்கான கடிதங்கள் எழுதப்படு கின்றன. இரு மாதங்களுக்கு முன் ஏலத் To விடப்பட்ட அவரது ஷூக்களும் கையெழுத்துப் பிரதியும் எக்கச்சக்கமான தொகைக்கு விலை போயிருக்கின்றன.
ஒருவேளை இளம் வயதிலேயே இறந்தது. அவரது இறவாமைக்கும் காரணமாக இருக்கலாம்
முகத்தில் அப்பாவித்தனம், உடலில்
"ÜD கழித்து அங்கு செக்ஸ் அப்பில் நகைச்சுவைப் பாத் யினர் ஹிட்லரை திரங்களையும் உணர்ந்து கையாளும் இவற்றால் அவர் பெற்றது
துப் போனார்கள்
காலை செய்து RTLD STflö5ÜLILL தரிந்தது.
uit g|T866606), ருக்கிறார் என்று U6uito, si STIGILD
பாரம் முடியும்)
JILD6uvfi DU9
திரையுலக அங்கீகாரம். ஆனால் அன்புக்காக இவர் அடைந்த ஏக்கம்
(தன் தாய்க்குத் தவறான முறையில் பிறந்தவர் இவர் மர்லின் மன்றோவின் தாய் தன் வாழ்க்கையில் பெரும்பகுதியை
மனநல விடுதியிலேயே கழித்தவர்) அந்த
ஏக்கத்தில் தன் பாதுகாப்பு அரண்களை யெல்லாம் அழித்துக் கொண்ட குணம்இவைதான் அவரை சரித்திரமாக்கியது. நார்மே ஜீன் பேகர் (அதுதான்
Sõgib Slug. - 5 Taliã Escrie
அவரிடம் இவ்வளவு சொத்து இருந்த தற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறது உளவுத் துறை, கபாடி யாவின் விஷயத்தைக் கிளறக் கிளற பல பாலிவுட் நடிகைகளும்கூட சிக்கலாம் என்று அதனால் இவ்வழக்கை மும்பை போலீஸ் வசம் ஒப்படைக்கப் போவதாக சிபிஐ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
"அந்த ஆள் இங்கு வந்ததுலேர்ந்து கூட வேல பார்க்குற பொம்பளைங்ககிட்ட தொட்டுத்தான் பேசுவாரு சில சமயம் செக்ஸ் ஜோக்கடிப்பாரு பெரிய பதவியில இருந்ததால பல சினிமாக்காரங்க இவ ருக்கு நெருக்கம். ஆனா இந்த கேஸ் போலீஸ் கைக்குப் போச்சுன்னா விஷ யத்தை வெளியே விடாம ரகசியமாகத் தான் ஹாண்டில் பண்ணுவாங்க ஏன்னா, கபாடியா சாரோட செல்வாக்கு அதிகம்" என்றார், பெட்டர் ரோட்டி லுள்ள ஃபிலிம் டிவிஷன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர். யாருடைய படம் வெளியாகும்? எப்போது கபாடியா படம் எடுத்திருப்பார்? என்று தெரியாமல் பாலிவுட்காரர்கள் தீவிர யோசனையில் Ð GIGIMIT iii K. G.
இவரின் கைது சம்பவம் பாலிவுட் காரர்களை மட்டுமல்லாது, அரசியல் வாதிகளையும் பயமுறுத்தியுள்ளது. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்ச ரான சுஷ்மா ஸ்வராஜும்கூட சில விவ ரங்களுக்காக அதிகாரிகளால் அணுகப் படலாம் என்றே தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மும்பை படவுலகில் திக். திக்தான்.
மர்லின் மன்றோவின் இயற்பெயர்) சிறு வயதில் பல அனாதை இல்லங்களில் தங்கியிருக்கிறார். பிறகு ஒரு தூரத்து சொந்தமான அத்தையுடன் சேரி-வாசம் தன் பதினாறாவது வயதில் ஜேம்ஸ் என்ற அடுத்த வீட்டு இளைஞனைக் கல்யாணம் செய்து கொண்டார். அவன் இவள் குறித்துக் கவலைப்படாமல் கடற்படையில் சேர்ந்து விட்டான்.
அப்போது டேவிட் கானோவர் என்ற புகைப்படக்காரரின் கண்களில் மர்லின் சிக்க விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு திரையுலகம், அடுத் தடுத்து முவரைத் திருமணம் செய்து கொண்டார். முன்றாவது நபரையும் கழற்றிவிட்டபோது, "இன்னும் எவ்வளவு பேரைக் கல்யாணம் செய்து கொள்வதாக இருக்கிறீர்கள்?" என்று ஒரு நிருபர் கேட்டபோது மர்லின் மன்றோ கூறிய பதில்- நான் கணக்கில் ரொம்ப வீக்" காலண்டர் ஒன்றில் அவர் நிர்வான போஸ் கொடுத்ததை அறிந்து கொண்ட ஒரு நிருபர் "நிஜமாகவே நீங்கள் அப் போது எதுவுமே போட்டுக் கொண்டி ருக்கவில்லையா?" என்று கேட்க, "யார் சொன்னது போட்டுக் கொண்டிருந்த தாகத்தான் நினைவு-ரேடியோவை" என்றாராம் அப்பாவித்தனமாக
நடிகர் ஜாக் லெமன் மற்றும் பாபி கென்னடி ஆகியோருடன் அவர் கொண்ட காதல் உலகறிந்தது போதை மருந்து குடி ஆகியவற்றை அவர் நாட திரையுலகம் அவரை ஒதுக்கத் தொடங் கியது. நிராகரிப்பைத் தாங்க முடியாது துடித்தார் அவர் சம்திங்காட்ட சிவ் என்ற படத்திற்கு 32 நாட்கள் கால்ஷிட் கொடுத்து விட்டு வெறும் 12 நாட்களே பணியாற்றியதில் கோபமடைந்த தயாரிப் பாளர் அவர் மீது 750 ஆயிரம் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்தார். நண்பர்கள் எவருமின்றி, திரைப்பட வாய்ப்புமின்றி தூக்க மாத்திரைகளை அருந்தித் தற்கொலை செய்து கொண் டார் மர்லின் மன்றோ (கொலை என்ற சந்தேகமும் இன்னமும் தொடருகிறது) ஆனால் இன்றும் உலகம் அவரது காதல் வலையில் சிக்கி இருக்கிறது.
a 17-23, 2002

Page 9
TTTTTTTT TTTTLT TLHS SLLS LLSLOtH CTTTtLL TTST TLLOL OTOt HL TTTTTTtTL TL TLOLL LLOOBS TTCTTTtT TTT tLLtaLLaLaaa
ஃபோன் காதல், லெட்டர் காதல், பார்த்துக்காதல் பார்க்காமல் காதல் முக்கோணக் காதல், ஒருதலைக் காதல், இன்டர்நெட் காதல் என்று Ꭷ16ᏡᎯ5 ᎧᎫᏛᏈᎯ5ttᎢfᎢ6ᏡᎢ Ꭿ5ᎱᎢ Ᏸ56ᏡᎶᏍ 6ᏡLᎠtᏆ! மாகக் கொண்ட திரைப்படங்கள் காதலுக்குப் பல்வேறு விளக்கங் களைக் கொடுத்திருக்கின்றன.
திரைப்படங்களை விடுங்கள் மக்கள் என்ன சொல்கிறார்கள்
காதல் என்பது வயது சூழல் இரண்டையும் பொறுத்து ஒவ்வொரு வருக்கும் வேறுவேறாக அர்த்தம் கொடுக்கும் என்னைப் பொறுத்த வரை காதல் என்பது மனசின் பகிர்ந்து கொள்ளல், அதாவது அனுப வங்களையும் வழிகளையும் ஒரு ஆணும் பெண்ணும் பகிர்ந்துகொள் வது
இருவரும் ஒருவர் தோளில் மற்றவர் சாய்ந்துகொள்ள உதவும் இதமான உணர்வு அது என்கிறார் தனியார் நறுவனம் ஒன்றில் சிரேஷ்ட கணக்காளராகப் பணி புரியும் 57 வயதான பிரமிளா
தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் விளம்பர முகாமையாளரா கப் பணிபுரியும் சத்தியாவைப் பொறுத்தவரையில் காதல் என்பது ஒரு வானவில் "ஐயோ. அது ஒருவித கலர் புல்லான சந்தோஷம். அப் படியே இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல, அர்த்தமே இல்லாம பேசிக் கிட்டே இருக்கணும் போல தோணும்" என்கிறார் சத்யா
காதலன் எப்படி இருக்கவேண்டு மாம்?'ம், ம். உருக்கத்தில் கொஞ்சம்
இருக்கிறேன் என்று என் தோழிகள் சொல்வதுண்டு நானும் அவரும் சேர்ந்து நடந்தால் உருவ வேற்றுமை பலர் கணிகளை உறுத்தத்தான் செய் கிறது. ஆனால் என் கணவர் என்மேல் வைத்திருக்கும் அந்த அக்கறை போல் என் பிரச்சனைகளை அழகாகப் புரிந்து கொள்வது போல் வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? எங்கள் காதல் வெள்ளி விழாக் கொண்டாடிய பின்னும் திருமண உறவு இப்படி திருப்தியான காத லுடன் இருக்கிறது என்றால் நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்றே அர்த்தம் என்கிறார் விஜி
"காதல் என்பது உடம்பின் இர சாயனம் புல் தானாக முளைக் கிறது. தெருவோரங்களில் அதை யாரும் முயன்று பயிர் செய்வதில்லை. அதுபோல உடம்பும் மனசும் ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு வந்ததன் சமிக்ஞைதான் காதல்" என்று சொல் லும் எழுத்தாளர் பிரபஞ்சன், அதை
pór 663,61
துடைப்பதற்கு
போது உன்
களும் இல்லை
நான்
இன்னும் விளக்குகிறார்.
"உணவு அமைதி பாதுகாப்பான சூழ்நிலை போன்ற வசதிகள் இருந் தால் மட்டுமே காதலிக்க முடியும் அதோடு காதலின் ஆரம்பத்தில் ஒரு பரவசம் உண்டு உடம்பும் முளையும், ரசாயனக் கொந்தளிப்புகளும் காதலர்களை ஆட்டுவிக்கும். இந்த வெள்ளம் வடிய கொஞ்ச நாள் ஆகும். அதன் பிறகே முழுமையான
முன்பெல்லாம் நான் அழுதபோது ருந்தது இப்
விரல்
அழுவதும் இல்லை.
காதல் சாத்தியப்
"ஒரு வருக்ெ கொடுத்து, க உணர்ந்து இருவ Ꭿ5 fᎢ Ꮽ5 ᎶᏍ , Ꭿ5 Ꭲ g5Ꮆ கிடையாது கே சண்டை கிடையா அதிகம்" தத்துவ பார்க்கிறார் 62 LD5, Gili.
"ஒரு தாய் அ குழந்தைகளிடம் அல்லது ஒரு கன யிடம் காட்டும் பரி கள் பெற்றோரி யாதைதான் காத வயதான குடும்பத்
காதல் விஷயத் விகளுக்குள் பல இருக்கின்றன. "க வம். எனக்கு ஒ Gastølst 616 til மதிக்க மாட்டாங்க ப்ரீத்தியிலிருந்து பாய்சன் மாதிரி. க்கும் சந்தோஷம ஃபீலிங்ஸ் எப்படி
போது தான் வலி உருகி கவிதை வரை இருக்கிறார்
"காதலிக்கும்ே தோஷத்துக்காகச் லாம். அவ்ளோ காதலிக்கும்போது ரெண்டு பேர்க் கூடாது. கல்யாண 3, GOOTGIGOf LiD GTGIC இருக்கிறோமோ பணிறப்பவும் இ அனுபவித்துச் ச்ெ
"காதல் விஷய வரை நம் நாட்ட அரசு, சட்டங்கள் என்று அத்தனை : தும் நிமிஷத்துக்கு கிளம்புகிறது அ ஒடுக்கப்படும் வ கவே காதலும் பு களுடன் சேராதே ID), Gift to GFITGOG. சீக்கிரமே காதலி தான் இங்கே காத போகிறார்கள் இ யிலிருந்து அவர் ஒடுகிறார்கள்" என கிறார் பிரபஞ்சன்
மஞ்சள் நிறம் : டிஸ்டர்ப் மீ
அணுகலாம்.
GIGGLINGör GST ITG av 9 GOMAVALI TGJ, !
fiás Epib :
கொஞ்சம் அழனும்
( முகம் காட்டிய அகத்தின் அழகை பவுடர்களும் கிரீமும் மறைத் இன்றைய இளசுகளில் ஒருவரின் மனதை மற்றவர் புரிந்துகொள்வ உருவாகிவிட்டது போலும் காதலுக்கான சிக்னலை இப்போதெல்லா உடைகளின் மூலமே தர ஆரம்பித்து விட்டார்கள் பொதுவாக ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளும் சிக்னல் என்றாலும் வால (பிப்ரவரி-4) இது பொதுமக்கள் (மற்ற இளைஞர்கள், இளைஞகள் அறிவிப்பாக இருக்கும் அது சரி என்ன கலர் உடைக்கு என்ன அ நான் ஏற்கெனவே காதல்ல விழுந்
பச்சை நிறம் ம்ம். நான் ரெடி தகுதியானவர்கள் லவ்
சிவப்பு நிறம் ஏய் ஜாக்கிரதை. இனிமே காதல் கீதல்
சரி சரி. உன் காதலை நான் ஏத்துக்கி கறுப்பு நிறம் ஹராம். ஹாம். லவ் ஃபெயிலியராயிடுச்
ல நிறம் : ஹைய்யா. என் காதலுக்கு அந்தப் பக்க
(ஐயோ. நகருங்க. நகருங்க. நான் முதல்ல என் பச்சை இருந்து வெள்ளைக் கலருக்கு மாறனும் அப்பாடி வெள்ளைக் கலர்
ருள் எந்த சேதியும் சொல்லலைன்னு அர்த்தமாம்.
அஜித் துரு துருப்பில் கொஞ்சம் ----------------
விஜய் கியூமரில் கொஞ்சம் கார்த்திக் லுக்கில் கொஞ்சம் மாதவன். இப்படி எல்லாம் கலந்து கலவையாய் ஒரு
கிறார் சத்யா
விஜிக்கு லுக்கையும் வயசையும் விட அவன் தன்மேல் நிஜமாகவே அக்கறை உள்ள வனா, பிரெண்லி ஆனவனா படபடப்
பின்றி பிரச்சனைகளை மெச்சூர்டா " கப் புரிந்துகொள்கிறவனா இருக்கிற
சூப்பர் ஹிரோ வேண்டும். என்
"இந்தப் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?" என்று பெற்றோர் குறித்து அலுத்துக்
பெரிசுகளுக்கு நம்
கொணர்டதுணர்டா? வாலண்டைன் வாழ்த்து அட்டைகளை டஜன் கணக்கில்
ங்குபவரா நீங்கள்
கீழே உள்ள பதினாறு கேள்வி
2.PREGIlirijali
3. GIT GUGI GOL அட்டைகளை டஜ6 வாங்குபவரா நீங்
4. காலேஜை விட்டு சினிமாபோ என்ற தீர்மானம உங்களுக்கு உண்ட
5, GO)
I GIG GLITGomo GLIGoo - களுக்கு பதிலளியுங்கள் உங்களால 燃
E", "E" காதலிக்க முடியுமா என்று தெரிந்து மொபெட்டுக்கால
D1255 Մ Մ விடும். உரிமையாளரா?
கிறார் விஜி
6. பண்பாடு எ என் கணவர் தனியார் நிறுவனம்
1. "ஐ லவ் யூ" என்று யாராவது
கூறினால் உடனடியாக "நானும் தான்
ஒன்றில் உயர் அதிகாரியாக இருக் என்று சொல்விளா?
கிறார். அவருக்கும் என்னைப் போலவே 48 வயது, ஆனால் முன் தலை வழுக்கை விழுந்து சின்னத் தொப்பையுடன் ஆளும் குள்ளமாக
வேதான் இருப்பார் நானோ ஒரு
சாயலில் நடிகை ஜெயப்பிரதா போல
G.I. 1723, 2002
2. அமீர்கான் அல்லது சல்மான் கான் அல்லது ஷாருக்கானின் முகஜாடையில் கொஞ்சமாவது உங்களுக்கு உண்டா? (ஏதோ ஒரு கான் தானே என்கிற நினைப்பில் அம் ஜத்கான் ரேஞ்சுக்குப் போய் விடவேண்டாம்)
யாராவது சொன்ன இது உலக கிராமம்
7. காதலி வரு மணி நேரத்துக் கடற்கரையில் உ மறைவு ஒன்றை ரி வைத்துக் கொள்ளு DGOLIT?
ിങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TTTTTTTTTT Ttt SLS SLStmH TTTTT TTS LSLS TtH H H TTCCaTTtTS TTT TCLSLS LOLOLSS S S STCTaTTT TTTLL LLL LLLLtaL
படும்" என்கிறார். காருவர் விட்டுக்
· ೨:ಶಿರಾಪ್ತಿ ரும வாழவதுதான பில் பொறாமை ாபம் கிடையாது. து சகிப்புத் தன்மை
ரீதியாக காதலைப் AZ வயதான கலை
Iல்லது தந்தை தன்
காட்டும் அன்பு எவன் தன் மனைவி வு அல்லது குழந்தை டம் காட்டும் மரி நல்" என்கிறார் 35 தலைவி சசிகலா, தில் கல்லூரி மாண வித கருத்துக்கள்
தன் காதலை காதலன் அல்லது காதலிக்குத் தெரியப்படுத்தும் சிறப்புமிக்க ஒரு தினம் வாலன்டைன்ஸ் டே.
காதலைப் பூக்களோடு சொல்வது என்பது நம் முன்னோருக்கு முன்னோர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் வாச னையான விஷயம் அதிலும ரோஜாக் களுக்கும் காதலுக்கும் மிகவும் அதிகப் ாதல் ஒரு கெளர MÇÑ ಸ್ಥಿತಿ 颱 ரு காதலன் இல் ஒற்றை ரோஜாவோ அல்லது ஒரு ரெண்ட்ஸே என்னை கொத்து ரோஜாவோ ஏந்தி நின்று ஐ "என்று சொல்லும் லவ் யூசொன்னதெல்லாம் அந்தக் காலம் லவ் பண்றது ஸ்வீட் Mಷ್ರ! அழகான இதய வடிவ பொக் காதலிக்கிற வரை கேக்களே காதலர்களுக்குக் கிடைக் இருக்கும். அந்த Vகின்றன. அநேகமாக எல்லா பெரிய நக இருக்கும்னு ஒத்தை ரங்களிலும் உள்ள பொக்கே கடைகளில்
க்கடைகளில் கொடுத்துவிட்டால், பிரிசைச் சுற்றிப்புக்களைப் பின்னி அட்ட STOTSOT R ரெடியாகிவிடும் இதயங்கள் உராயும் தினத்தன்று லேசாக இதயம் குலுங்கபூக்களைப்பின்னி அட்டகாசமாக பொக்கேயும் ரெடியாகி விடும்
காதலர் தினத்தன்று காதலின் சின்ன மான சிவப்பு ரோஜாக்களுக்கு இருக்கும் மவுசே தனிதான் ஆனை விலை குதிரை விலை என்பார்களே அந்தக் கதைதான் சிவப்பு ரோஜாக்களுக்கும் எனவே பாஸை வழக்கத்தைவிட சற்றே கனமாக எடுத்து வருவது பெட்டர்
காதலர் தினம் என்று மட்டுமல்ல ழந்தை பிறப்பு வரவேற்பு பிறந்தநாள் ருமணம் தவிர உங்கள் நண்பருக்கு விளையாட்டாகப் பரிசளிக்க விரும்பினால்
முடியாது. பிரியிற ಇಂಗ್ಳು தினத்துக்கான இந்த தெரியும்." என்று ஸ்பெஷல் இதய வடிவ பொக்கேக்கள் எழுதும் சுபோதினி கிடைக்கின்றன.
கள். "ப்பூ இதென்ன பிர பாது ஏற்படுற சந் மாதம் ரோஜாப்பூ மட்டும் செத்துப்போயிட வாங்கிவாங்க இதைவிட
ரவசமா இருக்கும் இன்னும் அழகான டைப்பில் ஒளிவு மறைவு காதல் பொக்கேக்களை நாங் கிட்டயும் இருக்கக் களே தயாரிச்சுக்கிறோம்' : என்று கைவினைக் கலைகளில் }6IIII Đ_fflạ0)IDGIIIITL பெற்ற
G f) avail KV2969TION UGWITTGn.U olaf TGVGV9 '? " Mးရှ။ 鷺 V angå flårørlangt flasiu லகற "ரோஜாக்களினால் அழகுறவரி பத்தைப் பொறுத்த SS S S S S S S S S S S
G) J, Tuil, J., 1568) சைப்படுத்தப்பட்டிருக்கும் இதய 霹 'வடிவ பொக்கே கடைகளில் မှုံး” fáil ar . Vஒவ்வொரு விலைகளில் '913ரு கிடைக்கின்றது குழந்தை உள்
t நிமிஷம் வன்முறைளம் கொண்ட் சில காதலர் E. இப்படி களுக்கு கூடுதல் எபெக்டுக் ன்முறைக்கு எதிரகாக இதய வடிவ பொக்கோ லர்கிறது. பையன்யுடன் அழகான டெடிபியரை என்று ஒரு அம்மாயும் பொருத்தி வைத்துத் தர
ச்ெ சொல்ல மகள் லாம் தரச் சொல்லி விற்
ப்பாள் அதனால்கிறார்கள்
லிப்பவர்கள் ஒடிப் கொத்துடன் இதயவடிவ கேக்கை
ந்த சமுக வன்முறையும் கொடுக்கும்போது காதலி 5ள் தப்பிக்கத்தான்களிடமிருந்து காதலர்கள் இலவச முத்தம் ன்று யோசிக்க வைக் பெறக்கூட வாய்ப்பிருக்கிறது. i. இதயவடிவ பலூனை புங்கொத்துடன் துக் கொண்டதால் சேர்த்துக் கொடுத்து ஜோடியாக சந் பெரும் சிக்கல்தோஷ வானில் பறக்கவும் செய்கிறார்கள் அவர்கள் அணியும் சில காதலர்கள் பலூனுக்குப்பதில் இதய இது காதலர்க்ள வடிவ குஷனைக்கூட வைத்துக் Garston ன்டைன் தினத்தன்று லாம்
அனைவருக்குமான் V சேச் சேர் ரெடிமேடாக கடை ர்த்தமாம்? களிலேயே வைத்துத் தரும் இந்தக் குஷன், தாச்சு. டோண்ட் பலூன் கேக் சமாச்சாரம் எல்லாம் வேண் V நான் ஆசையோடு வாங்கிக் அப்ளிகேஷனோடு கொண்டுவந்த பரிசைத்தான் என் காதலன் அல்லது காதலிக்குக் கொடுப்பேன்."
Tsire föras 6mm
கவலையே வேண்டாம் அந்தப் பரி
ட்டேன் ஐ லவ் யூ S S S S S S S S S S S S S S S S S சு விடுங்க நான் சைக் கையோடு கொண்டு வந்து இந்தப்
று சொல்லிக்கிட்டு
மும் ஒகே கிடைச் 8 தமிழ் சேக்கிழாராகவும் இருக் கக்கூடாது. ஆங்கிலத்தில் பீட்டராகவும் க்கக்கூடாது தடங்கலற்ற தமிங்கி லீஷ் வருமா உங்களுக்கு?
9. பொரும்பாலான நேரம் வீட்டுக்கு வெளியில்தான் சுற்றுவீர்களா?
10. பத்து பைசா சம்பாதிக்க வழி யில்லாவிட்டாலும் "நான் ஒரு சுதந் திரப் பறவை" என்பது போன்ற வசனங் களை வாரிவிடத் தெரியுமா உங்களுக்கு? 11 நிறைய நோட்டுக்களை கைவசம்
க் கலர் சுடிதார்ல உடுத்தினாத்தான்
ன் வாழ்த்து ÖT 56ÖÖT 95 ’G1)
Gi?
கட்டடித்து க வேண்டும் TGOT (UDL-6)
T? ட்சம் ஒரு து நீங்கள்
ன்றெல்லாம் ால் "புல்ஷிட் என்பீர்களா? வதற்கு ஒரு கு முன்பே ள்ள படகு சர்வ் செய்து ம் பொறுமை
TID6ui
(UDU
LS L L L LL LL L LLL
கூட அந்தத் தருணத்தைய பிரதிபலிக்கும் வகையில் பிரத்தியேக டிசைனில் பொக்கேக்கள் இப்போது கிடைக் கின்றன.
" (() (p ഞ]) அப்படித்தான் தோழிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கு ஒரு பூச்செண்டு கொடுக்கத் தயார் செய்யுங்கள் என்று எங்களுக்கு ஒரு போன்கால் நாங்கள் சிறு ஐடியாவுடன் பூச்செண்டைத்தயார் செய்து அதன் நடுவே ஜான்சன் பேபி சோப் பவுடர், எண்ணெய் என்று ஒரு குட்டி கிப்ட் பேக்கையே வைத்துக் கொடுத் தோம் வாடிக்கையாளருக்கு ஒரே சந்தோ ஷம், !
நீங்கள் ஒரு பேனா பரிசளித்தாலும் அதை மலர்களுடன் வைத்துக்கொடுத்துப் பாருங்கள் அந்த மனமலர்ச்சியே தனி தான்' என்கிறார்கள் காதல் நிபுணர்
T
வைத்திருப்பதுண்டா? (நாஸிக் நோட் டுக்கள்)
12 சர்தார்ஜி ஜோக்குகள்-அவற் றிலும் குறிப்பாக "ஏ ஜோக்ஸ் நிறைய GiGLIT, DiGior LTP
13. இந்தப் பெரிசுகளுக்கு நம் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?" என்று பெற்றோர் குறித்து அலுத்துக் கொண்டதுண்டா?
14. நெட்டில் சாட் செய்வீர்களா? அல்லது குறைந்தது அப்படி சொல்லிக்
15 டிஸ்கொத்தேவுக்குப் போனால் உங்கள் காதலி உங்க ளோடு மட்டும்தான் இணைந்து ஆடவேண்டும் என்று எதிர் பார்க்க மாட்டீர்கள் இல்லையா? 16 தடகள வீரரா? (ஒடிப் போக செளகரியம்)
ஒ.கே. எல்லா கேள்விகளுக் கும் பதிலளித்து விட்டீர்கள்? இதில் எத்தனைக்கும் ஆமாம் போட்டீர்கள்? குறைந்தபட்சம் பன்னிரண்டு கேள்விகளுக்கா வது போட்டால் உங்களால் காதல் செய்ய இயலும்
இல்லை யென்றால் வேடிக் கைப் பார்த்துக் கொணி டு கல்லறை ஒட்ட வேண்டியது தான்.
9.

Page 10
எ டாவின் மொதவன் அ ை
மனிதர்களின்
பிரானத
பிரச்சார
■■
தமிழ் திரையுலகில் கடந்தி பு ஆடுதுனா சிவக வல்லவனாக பலம்வந்துகொண்டிருக்கும் டிராஜேந் இல் முத்த புதல்வன் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் காதல் அழி தில்ல்ை என்ற படம் மிக வேகமாக திரை க்கு வரத் தரக் கொண்டிருக் நின்றது
தி வருடங்களுக்கு முன்னர் விட்டிருப்பாஸ்டார் ஆக ரசி தர்களின் இனங்களில் மகிழ்ச் - சிப் பூக்களை வீசிய சிலம்பர
அறிமுகம் ஆகும் காதல் அழிவதில் படத்தின் நாயகியா புதுமுகம்
■「鳶」。
கருதவி அழிவதில்லை படத்தின் தொடக்க விழா als LII, us sor புஸ்க நட்சத்திரங்களும் டெக்னீஷியன்களும் மற். தும் யுஆர் கிம்பரசன் ஆகியோரின் ரசிகர்கள் புங்கள் ாச்சத்து இழப்பு போன்றவை நகர் தொகுதி மக்கள் என பெரும் நானோர் வை இறைச்சிகடைகளில் கொ கலந்து கொண்டும்புவை வாழ்த்தினர் விழாவிற்கு இத்தகைய நிலைமை கோழிகள் வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கி ஏற்படக்கூடாது சைவ உளவை கெளரவிந்தர் பு:ஆர் சாத்தியமாகும் எனவேதான் சிரம முதல் காட்சியைரே தடவையில் நடித்துமுடித்து மன நேரம் அடைபட்டுக் கிடந்ே புதுப் போர்டர்களை ஒரு இரவிலேயே ாருக்கு உபதேசம் செய்கிறீர் சென்னையின் அனைத்து வர்களிலும் ஒட்டி முடித்த என்று கேட்டபோது படத்தில் இச் சிலம்பரசரின் ரசிகர்கள் எனவே மறுநாள் தொடரில்லை அதனால்தான் எ தென்னுள் முழுவதுமே சிம்பு மயமாக காட்சிய சம்மதம் தெரிவித்தேன் எரித்தது வாங்கவில்லை என்று புற்சாக
மந்த்ரா
LYSS K S SS S S SKK SSS S L L S L ரு காலத்தில் விட்டிருப்பப் பு என்னதான் சொல்வியபே
ராத சபாஷ் பாபு இது ஒரு வசந்து
தும் போன்ற படங்களின் மும் தனது என்றால் அவரது மனைவியுட
நடிப்பாற்றலை வெளிப்படுத்திய சிம்பு Boll. . . . . கதாநாயன்னாக களத்தில் குதித்
துள்ளார். அவரின் வருகை 三う。//ア
நல்வரவாகட்டும்
= == == = |
- ݂ ݂
காதலர் ` மீண்டும் தி
( ·
இங்கி தினத்தை உட்பட விரு
அாக முடி
பிந்திய
Rump.
நட்சத்திரங்களின் இ
IDI
பெப்ரரி ஆாதவர்ள்ஸ் | GAN காதலர்களுக்காக கொண்டா பிடித்துக் கொண்ட படுத்தவர் தினம் இன்ப ம் ஆண்டு திருமண வானில் சிறபுதுப் பறக்கும் இனத்துக் கொண்டு குதல் நெருங்களின் பெரு ' முடிவுரை எழுதினார் செய்தி வாசித்துவரும பெட்பு சினிமாவில் மின் வருடங்களின் பின் மீள ஆம் நட்சத்திரங்கள் என்ன III. LII:III. செல்கின்றன எதற்காக மீண்டும் நடிக் siji su galeMajlis விக்கு பதிலளித் து உள்ளத்திலிருந்து- ழிப்பதற்காக
காதல் எது சேர்ந்து வந்துள்ளேன் இன்னமும் வாழ்ற வாழ்க்கையில் மட்டும் ார்களுக்காவும் எனது திற இல்லை எர்த்தில் நினைந்த யப்பாளர்களுக்கவும் அறி கொண்டு தன்மையில வாழ்கிற "* ாடு வாழ்க்ழுைம் துல்தான் GOSA. உலக நாயகனன் பார்வை காதல் இளவரசன் பிரசாந்தி இதயங்களை இணைந்து வை இதயத்தின் சுவாசத்தால் பூப்பது பங்காற்றுகிறது. இது இயங்கரு நாள் T சிறைக்குள்ளும் ே தடவி கெடுக்கும் ** பட்டு பத்து சம்மதிக்ாது இடையழகி சிம்ரன்
இளைய தளபதி விஜய்யம்புவது கண்களால் Ujeru. Gaullus 3 பேசப்படும் வந்தைகளின் மொழி பெயர்ப்புத் தான் ': காதல் ஆர்ட்டுகாலமாக மரக்காது பயிர் இது பரிமாறிக்கொள் வாழும் ஒரே புற காதல்தான் இட்டுச் செல்லும்
அல்டிமேட் ஸ்டா திடமிருந்து தி ரவி :
ஆங்கி விடக்கும் வயாம் உளர் Lulu.
வம் விழித்து கொள்ளும் பொது னகளோடு நட்பையும் தான் காதல் உருவெடுத் தில் 'இருதிறந்து சொல் |- வப்பட்ட நெஞ்சங்கள் சிறகே கட்டியனைப்பதோடும் முந்த ாம் வாரி பந்தின் காதல் காதலன் காதலியையும் கா
| | |
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூண்டிற்குள் மாதவன :) காதோடு
அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் நேற்று நடிகர் ணிை நேரம் கோழிக்கண்டுக்குள் அடைப்பட்டு இருந்தார் இடையழகி நடிகையும் தப் ஆம் சர்வதேச அமைப்பு சைவ உணவின் ஆசியத்தையும் பேட்டி புத்தாண்டு தினத்தன்று
இறைச்சித் தேவைக்காக ஆடு மாடு கோழி பின்னும் பல புக்கா நம்மட அரசியல் கூட
அன்றாடம் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேர்ந்து நட போட்டு விட்ட ம் செய்து வருகிறது சென்று தொலைக்காட்சி நிறுவ அமைப்பின் இந்திய பிரிவு நடிகர் மாதங்ஸ் இத்து திற்கு முன்புபெற்ற பேட்டி என உணவு சாப்பிடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் புகை' அடைத்துவிட்டார்களாம்
எடுக்க விரும்பியது இதற்கு மாதவனும் இழி' ஆங்கிலத்தில் அரசன் எ அதன்படி அண்மையில் சென்னை தான் கோய' வான்புலம் கொண்டிருக் வரவேற்பு மண்டபத்திற்க்கு மருதவன வந்திர தாரேன் என்று நட்பு நடிா அவள் அடிப்பதற்கென்றே அடி உயரம் அ4 நீளம் கொடுத்துவிட்டார்ாம் ஆா
அடி அகம் கொண்ட் கம்பிபோட்ட கோழிக்கண்டு அானை கள் அம்மா ஒன்று அந்த அறையில் தயாராக ந்தது.அதில் அவரை ததுப் பார்ந்த தயாரிப்பா
உள்ளே வைத்தி அடைத்திரர்கள் பிரபல புலப்பு கவிஞர் அதுல் கஸ்பேர் மாதவனை பலவித கோணங்களில் புகைப்படம் பிடித்து தள்ளினபுர்ஆ அரண்நேரத்திற்கும் மேலாக மாதவன் சிண்டு தள அடைபட்டு பந்தர் அப்போது அவர் கோழி கள் பரிதவிப்பதை போன்று பாவனை செய்து நாட்டி
அதன் பிறகு வெளியே வந்த அவர் செய்தி ே யாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தற்போது முதலிடத்தில்
இன்று உணவுக்காக கொல்லப்படும் கோழிகள் எல்லாம் மட்டம ஆட்டிவிடுகிற கோழிப்பன்ைனையில் மோசமான நிலையில் அடைந்து மட்டத்தட்டி | Ial" - விக்கப்படுகின்றன. அவைகளுக்கு மயக்க மருந்து நடித் தரத்தை 2. தராமலே அலகு மற்றும் தங்கள் நீக்கப் சாரிந்துள்ளார் இதை Gallan படுகின்றன் மரபு ரீதியை மீறி கோழி rin TT DET ETT TA || ||
ளை இனப்பெருக்கம் செய்கிறார்கள் "சைன்ாக்கு இதனால் கோழிகளுக்கு முச்சுத் மறுபெயர் கொள
என்றல் அழுத்தம் இதயநோய் 閭LW 』叫轉* ஏற்படுகின்றன. இந்த சூழ்நிலையிலேயே தவமு திட
வப்படுகின்றன இருவரும் க்கு மட்டுமல்ல எந்த பிரானிகளுக்கும் கொட்ட குேப்பா கடைப்பிடிப்பதன் முலம்தான் இது சப்தம்போட் த்தையும் பாராமல் கூணன்டுக்குள் அரை Il-Mali III Li தன் என்றார் தின் NAUJA ள் நீங்கள் மாமிசம் உண்பதில்லையா ால்ாமே சம்
நடிப்புக்காக கூட அசைவத்தை 娜rn* *- ன்னை இதில் நடிக்க கேட்டவுடன் தாம் நடி டிப்பதற்காக சம்பளம் எதுவும் மாக பதிலளித்தார்.
தும் உண்மையை அறிவது தான் தொடர்பு கொள்ள
வைாவின் நாதர் பெயர் இரண்டெழுத்துப் படம் ஆகியவற்றி பிரயோகிந்துள்ளார்களாம்தர தணடனையா என்று தட
முறுகிறார்களாம்
す。 / ஹாம் பாருக்
DJule) lijfsluIT || - ருவாகும் அண்ணி படங்களில் நடிப்பதற்
ாள் நாயகி நதிய
வந்துள்ளார் கட்டிப் பெளர்ணாக
அனிமாவில் முகமா ரசிகர் Tour infort aux ன ஒர் இடத்தைப் நதிய பின்னர் பந்தந்தில் தன்னை திரையுலக வாழ்வுக்கு தற்போது BBC இல் தியா ஏறத்தாழ ஏழு டும் சினிமாவில் தலை
.
வந்தீர்கள் என்று கேட்ட ய எனது விடுமுறையை து மண்னான் இந்தியாவிற்கு ன் மீது பாரம் வைத்துள்ள மைமீது நம்பிக்கை வைத்துள்ள | LILA na ginian
மீண்டும் வர்ைடன் பறந்து
ಸ್ಧಿ: N 8,
li fil Fil II ITAL கு வலியை ஏற்படுத்தினாலும் தியையும் கொண்டுள்ளது ச் சொல்வது ரியாக்குவதும் காதல் தான் நிப்பதும் காதல் தான் புரிதமான ாப்படும் காதல் வாழ்வை உச்சிக்கே
li li தில் இருந்து நல்ல நட்பு அந்த வருத்தப்படு துனாவு நம்பி என்ற கார TE" LI செல்லும் போதுகாதல்ப்புமலர்கிறது பெர்களது
நடிகை ெ மிடுவதோடும் ரக கழுவி விடக்கூடியநல்லு ற்றியமைத்தா
—
தவிாதனையும் நேசிப்பதோடு நின்றுவிடாது காதலையும் நபர்கள் | " | "+pl'~~~~

Page 11
சொல்லுகிறோம். ஜோதிகா, மோனஸ் வழ
குளி படத்தில் மெகரினா என்ற பாடலுக்கு சூறாவளியா செயின் தங்கை மீதா ஷெட்டி ராஜ்ஜியம் மும் தமிழ்த் திரை ந்ேதுதத் யூவிக்கு வழங்கி:ே PUULI MEJIA ARONOMITA WOOTE 'N''|''N''|''N''' வந்து சந்தித்தபோது ரிக்களமான ட்டையிங் ரிக்கென சட் | LLAWGRYMA}} i gyda'r WYF a'r terfyr பித்தியில் நீங்கள் நடித்த முதல் படமான பொதுபரின் S SSTTTTTS TTTTTT S TT TTT TT KTTTSSSTTT TTTTT TTTTTTTTTT TT TT TT TTttTLT T كبير ரின் கால்களில் விழுந்து முன்று மாதத்படுத்தவில்லை என்ற காரணத்தினால் தானா தமிழ்/
நம் வாங்க கட்டமைப்பின் திரைக்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது
மற்றவர்கள் வேணும்னா மார்க்கட் இவ்வா வேறு மொழிக்குதாவயாம் ஆனால் என்னை ாருள்படும் படத்திற்கு பனாம் பொறுத்தவரையில் நடிப்பு எனது வந்து  ாம் எப்வேனுமானாலும் ாஸ்ட் விட்டால்மொழி வேறுபாடு இல்லை.
மனதை நம்பி இருபது லகரங்களை என்று ஒரேபோடு போட்டார் ப்போது கால்ட்கேட்டுப்போனால் கவர்ச்சி முலமா நடிப்பின் கள் என்று அலைக்கழிக்கிறாராம்' ' நள
IV, GLATTFITEIT TE MILLIMITEJIDO DE LUFTKURSOS COUNTY, :*
தான் என்று ஒரே டபடம் மற்றும் வாவிநாயாள்வாயில் பதில் நாட்டமைப்புக்கார்தடா சட்டத்தை FT III ருக்கு மன்னிப்பு தயாரிப்பாளர்களுககு அ | Ii IIIIIIILL. முதலீட்டாளர்கள் 歌
ம் நகைச்சுவை நடிகர்
அண்மையில் உயரமான நடிகர ந்து விட்டாராம் டுப்பாகப் பான பின்னா நடக்கிறதே வேறு என்று பற்ற நடிகர்கள் பரமான நடிகரை கொமடியன் மீது இவ்வளவு வெறுப்பார் அர்த்தம் வரும் படத்தில் முனிவரின்
SS
॥ II, II IN.
தமிழ் தி கால் பதித்து மையால் கதா வர் திரையில் தள் மூலம் த சங்களில் தன பிடித்து வைத் கர் தன்னுடன் களுடனும்
III EPITATL
இவ்வாறு பொழுதொகு செல்லும் அந் நான் முறைப் கும் அல்வா ெ TATT AF KLIK ஆன்ம் நடத்தி | Sa எத்தனை நாட் பது அந்த
ார் அந்த கட்டு அர்னாள் யில் நண்பன் படும் பெயர் நாயகியாக நம் திரபுவதில் LICI, II, 55. போட்ட நடின் S SS SS SS SS கதிதப் ப்ெ
அந்தளவிற்கு திரையுலகப் புள்ளிகள் :ಸ್ಥ್ಯíÑಸ್ಥ್ಯ வளானார் மனோஜ்குமார் ಸ್ಧಿ' எல்லோருக்கு முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந் நடிக்கும் படத்தில் இருந்த போதும் ஹிந்தியில்
ஆனால் விஜய காந்திற்கும் ஜோதிகா நண்பன் பொருள்படும் படத்தில் ம் யட்டே டையாதாம் ஏன் என்று கேட்டால் நடிக்கும்போது நாயகனின் பெண் என்கிறார் இயக்குநர் Jးပြီ ၅မျိုး’ ၊ နွား၇၄ – မှူးကြီး]]
நடிகர் துண்ாலுக்கு சென்னை கிளைமேட் ருத்துக் S DD L LLLL LL LLLLLT L TTTTT YS TTTT S TTTS
ட்டையும் கான்சல் செய்து விட்டாராம்
S SSDSDS S DD D DD DS DD S DD M S M S M S MSM S S u S
ந் நடிக்கும் மகா படத்தை இயக்கும் ரவிராதா STIMMOBILJEM TILLI
NAWA நடிக்கும் நக்மாவுக்கு ஒரு நாள் சம்பளம் ருபாவம ATÁ INTET MAI AU பத்தில் நடிகர் ~ೇ?
நம் படத்தில் தன்ன பிம்மியார் விட்த புங்க சினேகா
துரு அத்தளை பாத்திரங்களுக்கும்திகளின் ா இயக்குநர்
இப்போது தன் பெயரை விா என்று
17
-
ாக்கும் புதிய பத்தின் பெயர்
『I.17-2cm、2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் வரமீதா புகுந்து தூள் கிளப்பிய ஷில்பா ல் தாஸ் பதிக்கவுள்ளார்.ஜோதிகா ரகையை படப்படிப்புத் தளத்தில் MLIrf,4y-Fr
ஐஸ்வர்யா ராப் ல
*
இ 22த தமிழ்நாட்டிலிருந்து மயன் தொரு மேனிக்குத் தாவும் கட்டுடல் நாயகன்
ரயுலகில் வில்லனாக கிப் போனார் நடிகை. இதனால் உறுதியாக கடைப்பிடித்து வந்த தனது நடிப்பு திற கொள்கைகளை மறுபரிசீலனை செய்தார். இதன் முலம் கொள்கை தாயகனாக உயர்ந்த களை தளர்த்தி நடிகரின் கட்டுடலில் கட்டுண்டார் நடிகை அந்தப் நாட்டாமை செய்வ படத்தில் டூயட் காட்சிகளில் மிகவும் தாராளமாக ஒத்துழைத்து மிழ் ரசிகர்கள் நெஞ் நடித்த நடிகை படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் தாராளமாக க்கென தனியிடத்தை ஒத்துழைக்க ஆரம்பித்தார். இவ்வாறு திரையுலகத்தாருக்கு தண்ணி திருக்கும் அந்த நடி காட்டிக்கொண்டு தொடர் கதையாக தொடர்ந்த இருவரினது நடிக்கும் நடிகை நட்பும் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வந்த பின்பும் தொடர்ந்து ாட்டாமை செய்ய கொண்டேயிருந்தது தங்களது நட்பை அரங்கேற்றும் களங்களாக டுவதேயில்லை. பிச் ஹோட்டல் ஆகிய பொழுதுபோக்கு மையங்களை பயன்படுத்தி நாள் ஒரு பெண்ணும் வந்தனர்.
மெணியுமாய் தாவிச் இவ்வாறு ஒருநாள் நடிகரின் காரில் ஏறிக்கொண்ட நடிகை கட்டுடல்நாயகன் சென்னையில் உள்ள பிரபலம் வாய்ந்த பீச் ஒன்றில் நடிகருடன் டிமனாந்த மனைவி இணைந்து தனது இனிய பொழுதைக் கழிக்க விரும்பினார் சனக் காடுத்துவிட்டு முன் கட்டத்தினால் நரம்பி வழிந்த கடற்கரையில் காரை நிறுத்தியவர் ஒருவருடன் குடித் களுக்கு கடற் காற்று இதமாக அவர்களின் மேனியை வருடி
கொண்டிருக்கின் சென்றது. கடல் காற்றின் வருடலில் மெய்மறந்த நடிகை நடிக்ரின் குடித்தனம் இன்னும் விட்டுடலில் கட்டுண்டார் நடிகரும் தனது இருண்டு திரடு கள் தொடரும் என் குரங்களால் நடிகையை சிறைப்படுத்தினார் அதுவரை வாய்மூலம் கடவுளுக்குத் தான் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் இப்போது கைகளி ால் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தர்கள் அசையாது பல்நாயகன் நடித்து நிறுத்தப்பட்டிருந்தான் மெல்லிய அன்புகள் காரினுள் நடந்து வெளி வந்த ஹிந்தி கொண்டிருக்கும் திருவிளையாடலை கடற் கரையில் அடிதன்ற எனப் பொருள் Tெள்ளுப்பாட்டிகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது இதமாக கொண்ட படத்தில் அலகுந்து கொண்டிருந்த காரின் கண்ணாடியையும் துனைத்து |ந்த நடிகை அவர் தமது பார்வையை அடுருவ விட்ட ஜொள்ளுப் பாட்டி கள் கழுமெனப் பேசப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவ் இடத்தை விட்டு நகர்ந்தினர்
விசயத்திற்கு SDSDS DS DSDSDSDS S DS DS SSSSSS BSBS S S S S BSSSSS LSS
■ - 鹭L置山靛 அழிவு பரெடுத் களத்தில் குதித்துள்ள OG POR
ל"להבין ரின் fari அடுத்த வாரிசும் ேேஆரின் அடுத்த வாரகஜ ஏற்கனவே சிலம்பரசன் குறன்ரான் ஆகியோரை திரையுலகில் வலம் வர் வைத்திருக்கும் புராஜேந்தர் இப்போது தனது மகள் பிலக்
யாவையும் திரைப்பட துறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
காதல் அழிவதில்லை என்ற படத்தில் சிம்பு பார்மி ஆகியோரது .¬ உடைகளை டிசைனிங் செய்வதன் தேவானி ருழுவிாருட மூலம் தரைப்பட
TEGISTRITANNIEGT படத்தலும் தனது பங்களிப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு காதல் அழிவதில்லை என்ற பட்த்தின் வெற்றிக்கா ஆரத் திருப்பதாகவும் து சின்றார்
Iul

Page 12
என் பாதையோரங்களில்
எங்காவது பாதச்சுவடுகள் விலகினால்தான் கண்டால் *** L/605ü/60ev{L) வாழ்க்கையின் அர்த்த 'S * 6լյրվիրելի այլ) cm。 "ಕೈ' முக்கிய வார்ப்புக்களை தேடல்
56.
鷲 ԱյL/L////// உன் தனிமைக்குத் " I0ւի அந்த . தகுந்த துணைவேண்டும் 鄭 அசல் செப்பனங்களு
என்பதே என் : , பூமி புழுங்கும் குருதி
நீராய் குரூரம் கொள்கி
。7cmóの 57 L). உனக்கு(ப்) குரு 血、 " அதுவே ". போகும் Փ 607 (6)լյ676/60/լի E. நானாக இருந்தால் "ಫ಼್ o மத்திய வங்கியாகி இறக்கி வைக் என் தாகமுமு ○ /cm / பிரபஞ்சம் முழுவதும்
வைக்கப்படும/ முற்றாகத் திரும் *, GG/01/17 GII) ” 鷲 ரி *** 例 鷲 இந்த இளைய நிலவும் ஏக்கப் பெருமூச்சில் óss。 5. UITUTADT - ADUL9560979. உடைந்து வழிகிறதோ,
*** - PRR
(31. cm。 . ენა გე/ვე)გ)/ உன் பாஷைகளின் உன் உதட்டு
GUIG). AGUL அர்த்தங்களை அறியத்தான் வர்த்தை வரிகளை -9/61/61/10/II /19/ID | ყვეგე/01/ხე), ვუწ. சுவடு கொண்டு தான் நின் நினைவுகளையாவது உண்ணாவிரதம் ~ திராட்சைப் LԱՐմ Սժմ
நிரந்தரமாய் நேசிக்கும் *** மென்மை கொள்கிறதா
பாக்கியத்தைப் பெற்றுத் தா 。 *** அதுவே எனக்கு நான்-உன்
ಙ್ಗಹಿರಾತು JULI HT"|9
#6jf60aj jojoj 35// ##@ LJILJ60OIL JLJL (5)
ஆள்பாதி ஆடைபாதி சிஸ்மிஷங்களைக்கூட காதலுக்கான-சுழி வரச்
'ಇಂಡಿ' இருப்பதுபோல் கருத்தாழமாய் கொண்டிருக்கிறேன்.
***
தென்றலபதி புயல் பாதி ' If all சில நேரங்களில் - - தென்றலாய்த் தீணடி. '?' மட்டும் " தேகத்தை 6/UՄal/03/0//LIGL 607/7.P
GB JGG, எறும்பைப் போல வருடிச் செல்வாய்!
ή βική / ஊர்ந்து-உன் | Jგეy (ჭვე/გერი/ტ, რეჩეს
JøUly usel (lpL/h/áG.D. L/u/6/74 # #or5o. உன் பூவிதழ்
***
என் வாழ்க்கை உன் சுவாச காற்றினை ஐதரில்லா தாவரமாகி ஈர்ப்பு கொண்டு ஆலாபனைப் படுகிறது
*-
உண் புன்னகையால் பிரமை ஜனித்தவைகள் ஞாபக தொழுவல்களா
Quum: Gluluff: | միամ தொனிக்கிறது.
எஸ்.எம். தெளபிக் - : முகவரி: பொழுதுகள் ஒரு கண புவர சந்தீவு-05 காதல் களம் பற்ற-உை ി. 889. நெடுந்தீவு கிழக்கு 鷺 1/60/30// о67 25 26 TT கடT au . Trio-I5 பொழுது போக்கு தெடுத்து செல்ல பொழுது போக்கு பொழுது போக்கு பத்திரிகை ரி.வி.பத்திரிகை வானொலி பத்திரிகை கிரிக்கெட் கோபால் நாதன்-ெ
வருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்ட மும் துயரமும் இருந்துதான் திரும் அதனைத் தங்களுடைய செயல் பாட்டின் முலமாக அறவே அகற்றி விட்டார்கள் அதிகமான துன்பம் நம்மை நெருங்கும்போது இன்பம் துளிர்விட ஆரம்பிக்கும்.
துண் பத்தின் முடிவிலேதான் இன்பத்தின் வாசல் இருக்கிறது என்று
முன்னேற்றம் ஏற்படும் செயல்பாட்டில் உறுதிவேண்டும்: 、 eeSeS MMM MMM SS SS MM MM M M M MM S MMM MM MMMM MMMMMM SS SS M M MMMMMMMMMM SMS MMMMM MSMMS கள் மத்திம
வாழ்க்கையில் நாம் முன் எண்ணினால் மனம் Ᏹ°Ꭲ Ꮨ" Ꮽ1 ] . னேற்றங்களைக் காண்பதற்கும்,உற் முயற்சி மேல் முயற்சி என்ற சாகத்துடன் உழைப்பதற்கும் எடுத் னேற்றப் பாதையில் வேகமாக நடக்கத் துக் கொண்ட இலட்சியம் வெற்றி தோன்றும் பெறுவதற்கும் புது மறுமலர்ச்சியைக் உலகப் புகழ்பெற்ற அன்னை காணி பதற்கும் அடிப்படையாக எமிகா மைக்கேல் அம்மா அயர்
அமைவது முடியும் என்ற வைராக் லாந்தை விட்டு ஆயிரக்கணக்கான LJGGGTG)JUGT BELDITUIT3, -
தர்களின் உயர்வுகள்
கியம்தான் KANGGAOTT LÉ'L LI LILIIGASING) பயணம் களுக்கு கல்வி மந்த
ஆனால் நாம் எடுத்துக் கொண்ட செய்து கடல் கடந்து வந்தார். வியாபாரிகள் குறைந் காரியம் உடனே நிறைவேறாமல் அவர் தங்கிய ஊர் அனாதை அதிஷ்ட நாள் திங்க போனால் தடைப்பட்டுக் கொண்டே களின் சரணாலயம் ஆனது அதிஷ்ட வந்தால் சோர்ந்துவிடும் பணம் எல்லா கஷ்டங்களையும் தாங்கிக் மிதுன் இல்லை, வேலை கிடைக்கவில்லை, கொண்டு அனாதை இல்லத்தை (மிருக மற்றவர்களுடைய உதவி பெற முடிய தொடர்ந்து நடத்திக் கொண்டே வந் () வில்லை என்று எண்ணிக் கவலைப் தார். அனாதைப் பிள்ளைகளுக்காக @ பட வேண்டியதில்லை. ஊர் ஊராகச் சென்று உதவி கேட் ്ഞബട്ട :
ஏன் என்றால் நம்மிடம் எல்லா டார். கஷ்டம் ஏற்படும் உத்
வித செளகரியங்களைப் பெறக்கூடிய யாருடைய உதவியும் இல்லாமல் சக்தி இருக்கிறது முடியும் என்ற தனியாக நின்று எல்லாவித கஷ்டங் செயலாற்றல் உள்ளது. இதனை வைத் களையும் தாங்கிக் கொண்டு துக் கொண்டு செயல்பட்டால் நிச்சய அனாதை இல்லத்தை நடத்திக் காணன் மாக வெற்றி பெற இயலும் பித்தார். காலப்போக்கிலே இவருடைய அதிஷ்ட நாள் வெள்
விடியாத இரவு இல்லை. நல்ல தொண்டு அனைவரையும் கவர்ந்
எதிர்ப்புக்களுக்கு இ களுக்கு கல்வியில் oմloւյց:րսից;օր, հիրյոլ,
வேளை கட்டாயம் வந்தே தீரும் தது. कfऊँ இயற்கையின் அமைப்பிலேகூட வெப்ப எப்படி இவரால் மட்டும் முடிந் மும், குளிரும் மாறி மாறித்தான் தது? தன்னால் இல்லத்தை உருவாக்க
குடும்பத்தில் மகிழ்ச்சி
முன்னேற்றம் உண் கல்வியில் மாற்றம்
வியாபாரிகள் இலா அதிஷ்ட நாள் செவ் அதிஷ்ட இலக்கம் 01
வரும் கோடை காலம் போலவே முடியும் என்று உறுதியாக நம்பி குளிர் காலமும் உண்டு அல்லவா செயல்பட்டதுதான். அதன் பயன்
நமக்கும் மட்டும்தான் கஷ்டம் வெற்றி பெற்றார். மற்றவர்களுக்கு எல்லாம் இன்பம் கட்டாயம் நம்மால் முடியும் உறுதி இருக்கிறது என்று எண்ணிக் யுடனும் கொள்கைப்பிடிப்புடனும், கொள்ள வேண்டாம் ஒவ்வொரு தளராத நெஞ்சுடனும் செயல்பட்டார்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--—
நீ ரசிக்கின்ற t
III சில நாளிகைகளே
GJITVELİ, 6) İTALİ)
e C,
உன் இதயத்தோட்டத்தில்
உன்னைக் 79. நீ சுவாசிக்கும்வரை
நாள் முதலாய் 6)/FLÉ 6)/J-Li. பிறப்பால் வரும் Ա6//ժ: இருப்பேன்/
6/ ஜி. புஷ்பா, வெல்லம்பிட்டிய
|ിക്കുമ வரும் = == == == ===எனது நினைவு வட்டில்
炒 உறவே புனிதமானது *160). இன்றே ೭॥3॥(୭ நீ.
என்பதை அந்தேன் - கணிதானம் செய்துவிட்டு jo நட்சத்திரமாய் ஆனால் நியோ 怯 கபோதியாக அலையத்தயார் வாழ்கின்றாய். அதனை பெண்ணே நீ கணிதானம் மந்துGJELL III) / செய்கிறாய் என்றால்/ எனது soarafa' டுதனால் *** உன் உதடுகள் sணிவழி புகுந்து நீ மரணித்த பின் உன் மு: 2. ா கலந்த E. கணிகளைக் கொண்டு அவை அழியக்கூடாதென்று I് ബ് இவ்வுலகை ரசிக்க ஆசை தண்ணீரில் முகங்கழுவது * கொள்ளவில்லை, காப்பாற்றி வந்தேன். துச்சமென உன் இதயத்தில்தான் நினைத்து உன் ஓரிடம் தரவில்லை அந்த முத்தங்களோ III) 'து' எனக்கு: இன்று கண்ணிரில்
இத்தவாயே உன் சொத்தாக கரைகின்றன.
ன்றி என சொத்தென்று ஏதுமில்லை " நட்பிற்கு தரும் ଝୁଣା 67ვეჩვეჩეს/ குளிர் காலத்தில் நீ L5, UITP ஆதலால்தான் போர்த்திக் கொண்டிருக்கும் //60ї *** @( அங்கங்களில் |"
մաս ஒன்றையாவது எண்ணில் கொடுத்து வைத்தது தான் /ԵԼԸ பொருத்திக் கொண்டு ಘ್ವಿ 9 நட்பு வாழம் மரணிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிய உன்னோடு. உன் இதழ்களா Utézubvat* இனி அதுவரைக்கும் நான் 1ಣಾ " கணிதானம் செய்யும் ரே! 游 என்று கூறியது? E. காரணம் தெரியாமல்
*** க்க வேண்டும்-அவளுக்கு நீ என் நட்பை R 鷺 டும்-அவளுக்கு மதிக்காத போதும் தெரிந்தால் 60蠶 3.
அதற்கும் சம்மதிக்க மாட்டாள் என் உயிர் துடிக்கும் p % நிச்சயமாக./ சத்தம் உன் ஸ்நேகத்தை ஏ.எப்.எம்.றியாட்- பொதுஷ்யந்திமதிக்கிறேன் முள்ளிப்பொத்தானை Cosmicorntonusosim Sugenrollisimmt Gör துதிக்கிறேன் S S S S S S S S SS *- புதைகின்றன.
துள்ளி திரிந்த எண் சந்தோசங்களை ன்னை விட்டு நீண்ட இரவுகள் அள்ளிகொண்டு நீ புறப்பட்டபோது காத தாரம் சிதறிய கனவுகள் உன் நினைவுகளை மட்டும் சென்றாலும் முடியா சோகத்தில் பெறுக்கிகொண்டு
6ர் 67607 2 60 м/тәул67 வழியனுப்பி வைத்தேன் உன்னை Lili அடைப்பட்டு கிடந்த எண் இளமையின் அன்பே.
26970627 சிறகுகள் உன்னை கண்டல்லவா இப்போதாவது சொல் A பியேன் சகியே வனத்தை நோக்கி பறந்தன. புறப்பட தயங்கும் எண் ஒவ்வொரு
பரிய சகியே. இதோ இன்று இரவுகளையும் வழியனுப்புவதற்கு
உன் பிரிவினால் சிறகுகள் மட்டும்மல்ல ஒரு வழியை பாத்துவில் களுதாவளை எண் உணர்வுகளும் பூமியை நோக்கி சுகுமாரன் ரஜனி-தலவாக்கலை TLLLLL
னி பரணி, கார்த்திகை ல் தொழில் நிலையில் பொருள்வரவு மந்தம், டு உத்தியோக ரீதியான Ոnowroungan govoչիլից) விவசாயிகள், வியாபாரி 奥öLQi。
前,
இலக்கம் 04
கை பின் முக்கால், ரி, மிருகசரிடத்து தொழில் கஷ்டம் ல் வெற்றி கிடைக்கும். மையும் உத்தியோகஸ் ாமதமாகும் மாணவர் oLub. Silala tunggi.
இலாபமடைவர்
இலக்கம் 05 û።
சீரிடத்து பின்னரை ரை, புனர்பூசத்து முன் மனதில் கவலைகளுக்கு தம் புதிய முயற்சி கொள்ளவும் பணச் யோகத்தில் மறைமுக மளிக்கும் மாணவர் மாற்றம் உண்டாகும். ரிகள் இலாபம் அடை
இலக்கம் 05
Lasio: துநாலாங்கால்பூசம் எதிர்பார்ப்புக்கள் ம் பணக்கஷ்டம் தீரும் பவும் உத்தியோகத்தில் கும் மாணவர்களுக்கு ற்படும் விவசாயிகள் 60 GJIT
jaungû2.Il66ï LGVi
7.02.2002தொடங்கி 2802.2002வரை
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) எடுத்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் பணவரவு சுமா ராக அமையும் மறைமுக எதிர்ப்புக்களால் வார இறுதியில் மனக் குழப்பம் உண்டாகும் உத்தியோகத்தில் சில மாற்றங்களுக்கு ஆளாகுவர் மாணவர்கள் கல்வியில் கூடிய முயற்சி எடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 03 asgitarfl: உத்தரத்து பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை பெரியோர் உதவி காரியானுகூலம் வெளியிடவாசம் ஏற்படும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வி குழப்பம் தீரும் விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 06
N சித்திரையின் பின்னரை சுவாதி O விசாகத்து முன்முக்கால் மனதில் தெளிவும், வாக்கு வசிகரமும் ஏற்படும் பணக்கஷ்டங்கள் குறையும் வெளியிட பிரயாணங்களில் அவதானம் தேவை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சிற்றத்துக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரி கள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 04 விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை முயற்சிகளில் தடை) பண வரவு தாமதம், உண்டு பெரியோர் உதவி கிடைக்கும் உத்தியோகஸ்தர்கள் எதை யும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர் களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 02
fija III
அனைத்துச் செல்வயென்று எதிர்பார்தேன் நியோ என்னை மறந்து சென்றுவிட்டாய் இருந்தாலும் என உள்ளத்தில்
உன் நினைவு தான்
கும்பம் Gud to
- சூரியன், வெள்ளி - 6) groot இடபம் - சனி இராகு மிதுனம் - வியாழன் விருட்சிகம் - கேது. விருட்சிகம் - கேது.
முலம்பூராடம் உத்தராடத்து முதற கால்) செய்தொழில் நன்மை காரியானுகூலம், பெரியோர் உதவி வெளியிட வாழ்க்கை ஏற்படும் உத்தியோகஸ்தர் கள் எதிலும் விழிப்புடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் ஏற் படும் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 03
மகரம்:
உத்தராடத்து பின்முக்கால், திரு வோணம் அவிட்டத்து முன் னரை பணவரவு தேகாரோக்கியம் திருப்தி தரும் வீண் மனக்கவலையால் வார இறுதியில் பிரச்சனையுண்டு உத்தியோ கத்தில் உள்ளோர் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்வுநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 02 கும்பம்: அவிட்டத்து பின்னரை சதயம் பூர ட்டாதி முன்முக்கால்) தொழிலில் நன்மையும் பெரியோர் உதவியும் ஏற்படும். பிரயாணங்களை தவிர்த்துக் கொள்ளவும் உத்தியோகஸ்தர்கள் மறைமுக எதிர்ப்புக்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு வீண் பிரச்சனை கள் குறையும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 07
ßsOTÚo:
பூரட்டாதி நாலாங்கால் உத்திர
ட்டாதி ரேவதி) எதிலும் கவனமுடன் செயலாற்றவும், விண் பிரச்சனைகள்
தோன்றும் நிலைப்பிரிவுண்டு உத்தியோகத்தில் கஷ்டங்களுக்கு இடம் தரும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 04
GLI, 17-23, 2002

Page 13
நவநாக
LT T T TT TL L L TT T BT L L L TL TLL MMMM LLLL LL AT L M TM L TL TLTLTT TLTLLL L LL LLLLLL
இதில் SIGILISÜLL
முதலிரவு முதல் உறவு தம்பதியர் இருவருக்கும் இன்ப வாசல் திறந்த அனுபவம், கன்னி கழிந்த மணப் பெண்ணுக்கோ இன்பத்தில் துன்பம் ஆம். உடலுறவின்போது பெண்ணுறுப் பில் காயம்பட்டது போல் வலி, ரத்தக் கசிவின் நசநசப்பு அரிதாகச் சிலருக்கு அதிக வலியும் மிகுந்த ரத்தப்போக்கும் கூட ஏற்படும். இது கன்னித்திரை (HYMEN) கிழிந்ததன் விளைவு
இப்படி ஹைமன் சிதைந்தால்தான் சம்பந்தப்பட்ட பெண் கற்புடையவள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை இன்னும் நமது கிராமங்களில் முதலிர வின்போது மணமகளின் உடையில் ரத்தம் படிந்திருக்கிறதா என்று விடிந்த தும் மாமி யார் வீட்டில் பார்க்கிறார் கள் ரத்தம் தெரியாவிட்டால் ரணகள மாகிவிடுகிறது அந்தப் பெண்ணின் வாழ்க்கை அரபு நாடுகளில் நிலைமை இன்னும் மோசம் அவமானம், விவா கரத்து, படுகொலை என எதையும் எதிர்கொள்ள வேண்டும், கன்னித்திரை இல்லாத பெண்கள். இதற்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ளும் பெண் கள் துருக்கி நாட்டில் அதிகம் என் கிறது ஒரு புள்ளி விவரம்
ஒரு பெண ணரின் ஹைமனி திரையை வைத்து அவளது கற்பை அளக்கலாமா? கன்னித்திரை இல்லை யென்றால் கன்னித்தன்மை இழந்தவள் என்பது எந்த அளவுக்கு உண்மை?
"எந்த அளவுக்கும் அது உண்மை இல்லை" என்கிறார் டாக்டர் ஷர்மிளா "இதில் வெட்கப்படுவதற்கு ஒன்று மில்லை. வயதுக்கு வந்த ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும்
செல்வாஸின்
சல்வார் பரிசுப் போட்டி
Scientičtí
ஹைமன் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்" என்கிறார் அவர் அவர் மேலும் கூறும்போது.
கன்னித்திரை கிழியாத பெண்தான் கற்புடையவள். அப்படிப்பட்டவளே தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று பழங்காலத்திலிருந்தே ஆண்கள்
நினைத்து வந்திருக்கிறார்கள் கற்பு
நெறியை வலியுறுத்தி வந்த ஒரு சமு கத்தில் மக்களாக ஏற்படுத்திக் கொண டதுதான் இந்த எண்ணம் ஆணின்
கற்பை அளவிட இதுபோல் ஒரு ஏற் பாடு இருந்திருந்தால் நமது ஆண்களில்
பாதிப் பேருக்குத் திருமணமே நடக்
கTது.
கன்னித்திரைக்கும் கற்புக்கும் முடிச்
சுப்போடுவது சரியல்ல. ஹைமன்
என்பது குடல்வால் (Appendi) போல
ஒரு பயனற்ற பகுதி உடல் ரீதியாகப் பார்த்தால் ஹைமனுக்கு என்று எந்த வேலையும் கிடையாது. சும்மா அது பாட்டுக்கு இருக்கிறது. It is just there அவ்வளவுதான். அதைப்போய் கற்புக் கவசம் அது இது என்பது அபத்தம்
ஒரு பெண்ணுக்குக் கன்னித்திரை உண்டு அல்லது இல்லை என்பதற்கும் கன்னித்தன்மைக்கும் எவ்விதத் தொடர் பும் இல்லை என்பதைப் பெற்றோர் கள் அல்லது குடும்பத்தில் முத்தவர்கள் இளம் பெண்களுக்குச் சொல்லித் தர வேண்டும் வடிவத்திலும் அளவிலும்
நிறத்திலும் ஹைமன் ஆளுக்கு ஆள்
மாறுபடும் என்பது போன்ற தகவல் களை அவர்களுக்குப் புகட்ட வேண்டும். அப்படிச் செய்தால் ஹைமன் குறித்த மூட நம்பிக்கைகளிலிருந்து முதலில் அவர்கள் விடுபடுவார்கள்
ஹைமன் என்பது சமூகத்தின் கவலைக்கு உட்பட்டதல்ல. கணவன் புரிந்துகொண்டவனாக அமைந்துவிட் டால் இது தனிநபர் விஷயமாகிவிடும். அப்புறம் உண்டு என்பதும் இல்லை என்பதும் கவனத்துக்குதவாத பேச்சாகி விடும். விவாகரத்தான மறுமணம் செய்து கொள்கிற பெண்களிடம் கன் னித்திரையை எதிர்பார்க்காத பரந்த உள்ளம் கொண்ட ஆண்கள் தங்கள் புதுமனைவியிடமும் அப்படியே நடந்து கொண்டால் இந்த மூட நம்பிக்கைக்கு (Myth) 9 Lib gig, p"
ஐக மங்கையர்
gby LDIT 61
சல்வர்களுக்தி தலைநகரில் நாடு
TETVAJ
9gi Gors Gungsionsorgi
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
No. 4, Nelson Place (Near H.N.B.) Wella watta, Colombo-06, Tel: 552328
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
தெரிவு செய்யப்
எப்படி..? அந்த வது சொர்க்கம்னு றாளே அது மாதி LDGÄNGSGEIT.
'அணிதா யுே போறா' என்று
GOTTGOT.
"GTIS GlósóUGUITL LDGÄNGSGMT (GELLIT "தெரியல்ல. பண்ணியிருக்கா அனிதா
60)6JOT6AU60) GOTLUL fliği Gı Glg MTGGTGOTIIN ஆளாம். நான் திருக்கலாம் ( கெடைக்கலை" ம "அனிதா பீச் சொன்னா" என்ற "பீச்சுக்கா அ யுங்களேன். எர் ளேன். என் பிர
I r ar
... .
சந்திக்கனும்
"ஆமாம். அவன்." -சீதா
"gff, GAJGT GÖT" போய்தான் பா தாலும், உள்ளுக்கு சொல்லிக்கொண்டு பயம் அனிதாவுக்கு வைரவன் வீட்டுக் ஒன்பதரை ஆகும் சமாதானப்படுத்திக்
மல்லிகாவின் இருந்தது .
சைக்கிள் ரிக்ஷ Gunong. து கோயில் தெருவில் ஒன்று ஒட்டிய வீட்( க்ளாஸ் இருந்தது. வ GleF GOT GOD GOT GJIT GNGOT MTG பிக் கேட்ட டி.எம்.
தன.
மல்லிகாவின் வின் ஆண் வேஷப் வேஷ்டியும் கழுத் :" 60)856) * 6560uLu6m) வைத்திருந்தான். இவர்களைக் வாங்க" என்றான்.
DSVLI600T(b) võUTL இண்டியாவில் அடி உங்களைத்தான் ப lan அழகா இ ஒரு தேவதைக்கை போல பேசிக்கிற யாணத்தை பத்தி லப் பத்திரிகையை
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். இா - - - - - - - - - - - -
Grsuai angi gu ribumi Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி.
ெ தா ழி ნს) : , . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2LELUthanLO-BIBñGULO-GlausfüllueOLö gaitemo
படுகிறவர்கள் தமது
புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
சுேப்பளை அனுப்பிவைக்க வேண்டிப் இறுதித் திகதி 23- 02-2002 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1772, கொழும்பு
கடைசி பக்கத்தை "pril 3, 5 sourist ருக்கு. படிங்க"
'அய்யா. நீ இருக்கியா?" என்ற
"SIGI (un 66 கூப்ட்டா எனக்கு
றான்.
G555 sunt Jib Ulu Tuhaššej EFESÖGNITñP ungIILITEDIT G.IBFalaig, agilsuje lub
Gilm jih trgiumi
Lirferillunni suraréfi è
EhuffüTäft
மைக்கல் மிருனா, 9. சோமசுந்தரம் அவனியூ சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
டுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம்
விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
"விச்சுன்னுத என்று மல்லிகா கி அவள் தலையி இவபேருமல்லிக்க காபி இருக்கும் பா
ரங்கள்லாம்சாப்பிடு
என்றான்.
வெச்சே பேசிக்கி
பிறகு ஸாரி,
காருங்க" என்றான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு கல் (UTGOTLD 3,60TUL DLD "பீலிங் எப்படி? ஏழா
இங்கிலீஷ்ல சொல
பா?" என்று கேட்டாள்
ராப்புக்குப் போகப் சீதா பேச்சை மாற்
போகப் போநீங்க?"
T.
அவர்தான் ப்ளான்
f". Glg To GOTT si
ததி சி அப்படி சிலா ரொம்ப பெரிய கல்யாணத்துக்கு வந் இன்விடேஷன் தான் USS BIT Glg Tàu8). க்குப் போகலாம்னு 6 ਲੁ னிதா ஒண்னு செய் க வீட்டுக்கு வாங்க தரை நீங்க அவசியம்
பயங்கர அரட்டை (olg:T6öIGOTT6öI.
என்றாள் அனிதா ாக்கலாமே என்றிருந் ள்ளே வைரவனிடம் வரவில்லையே' என்ற இருந்தது. என்ன. கு வரவே ராத்திரி தனக்குத் தானே கொண்டாள் அனிதா
வீடு அருகில்தான்
ா வைத்துக் கொண்டு ாசிங்கப் பெருமாள் இருந்தது. ஒன்றுடன் வாசலில் டைலரிங் ாய்ப்பாட்டு கேட்டது. பிநிலையத்தில் விரும் ஸ். பாட்டுகள் ஒலித்
கோதரன், மல்லிகா போல இருந்தான். தில் சங்கிலியுமாக, க க்ராப் வெட்டி, என்கிற புத்தகம்
கண்டதும் "வாங்க ரொம்ப நாள் சிநே னிதாவிடம் "உங்க ÉLIGOGI túlsról IGi) க்கடி பார்க்கறேன். ர்த்ததில்லை. நீங்க ருக்கீங்க. ஏதோ நயில்வர்ற கல்யாணம் |ங்க. உங்க கல் என்று ஒரு ஆங்கி எடுத்து, அதன் 5 85ITL 1960TIT 607. ாத்தைப் பத்தி வந்தி T60T DIT 60T.
கொஞ்சம் சும்மா
Töss unässléff. வநாதன் விசுன்னு பிடிக்காது" என்
ன் கூப்பிடணும்" ண்டலடிக்க,
ல் மொத்தினான். ாபி கொத்தமல்லில ருங்க ரிக்ஷாக்கா பாங்க. அதான் இவ"
உங்களை நிக்க டிருக்கேன். உக்
"இந்த கிதார் யாருது?- அனிதா SL65.
'அய்யோ கேட்டுட்டியா? அறுத் துருவான் அரை குறையா வாசிக்கத் தெரியும். போட்டு உடைப்பான்' என் றாள் மல்லிகா
"இந்த ஞான சூன்யத்துக்கு க்ரெ டிட் டெபிட் விட்டா ஏதும் இவளுக்கு எங்கயாவது கல்யாணம் ஆகுமா சொல்லுங்கோ போய் யாரை யாவது காதல் பண்ணேன்னு தினம் அடிச்சுக்கறேன்" என்றான் விஸ்வ நாதன்.
"அதுக்குள்ள இவளுக்குக் கல்யா ணம் பண்ணாதீங்க. நல்லா படிக்கட்டும்" என்றாள் அனிதா
"கை குடுங்க அனிதா' மல்லிகா கை நீட்டினாள்.
"மல்ஸ் சும்மா சொல்றா. விசு ரொம்ப நல்லா கிதார் வாசிப்பான் என்ன. மாதா மாதம், வாசிக்கிற வாத் தியத்தை மாத்திக்கிட்டே இருப்பான்! ஸ்திர புத்தி கிடையாது. இந்த மாசம் என்ன விசு சின்தஸைஸரா?"- சீதா GESELLIT GÖT.
'இல்லை கிதார்." பிகு பண்ணாமல் கிதாரில் அம்சத் வணி' என்று அவன் சொன்ன ராகத்தை விசு வாசித்துக் காட்டினான். இனி மையாக இருந்தது.
"டென்ஷனைக் குறைச்சுட்டு கமகங் கள் கொண்டு வரலாம்னு இருக்கேன் வீணை மாதிரி சீதா. நான் புதுசா ஒரு ராகம் கண்டுபிடிச்சிருக்கேன் தெரியுமா? கொஞ்சம் கொஞ்சம்சந்திர கோன்ஸ் மாதிரி இருக்கும். பர வாயில்லை வாசிக்கட்டுமா?- விசு GELGE.
"வாசிச்சுத் தொலை" என்றாள் LDGÄNGSGEIT.
விசு வாசிக்கத் துவங்க வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.
சீதாராமனின் ப்ரெண்ட் மல்லி காவின் வீட்டில் அனிதா இருந்த போது போலீஸ் ஜீப் வந்தது. "அட. நம்மை தேடிண்டு போலீஸ் வந்திருக்கு" என் றான் மல்லிகாவின் அண்ணன் விஸ்வ நாதன் அனிதாவுக்குத் திக்கென்றது. அந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் தன் தொப்பியைச் சரி பண்ணிக்கொண்டு GİTGGTGAUIT, “QUITTÉES. . . GJITTÄISE, . . 5, TÚ சாப்பிடlங்களா?" என்றான் விஸ்வ நாதன், மல்லிகா சற்று பயந்து போனாள். சீதாராமன் அனிதாவைப் பார்த்து "உன்னைத்தான் தேடிண்டு வந்திருக்க
ணும் என்ன இது போலீஸுக்கு எல்லாம் சொல்லிண்டு ' என்றான்.
"இங்க அனிதா யாரு?" இன்ஸ் GlučLI GJU Lпт.
"நான்தான்' என்றாள் அனிதா "என்னம்மா இது. உங்களை உங்க வீட்டுல தேடிக் கிட்டு இருக்காங்க சொல்லாம இங்க வந்துட்டிங்க" என்றார் அவர் "சரி. சரி. வாங்க. உங்க ஹஸ்பண்ட் வைரவன் அநாவசியமா கமி ஷனர் வரைக்கும் போய்ட்டார்" என்றார். கான்ஸ்டபிளை விளித்து, "இந்தம்மா இங்க இருக்கறதா வயர்லஸ் ரேடியோல சொல்லிடுப்பா" என்றார் இன்ஸ்பெக்டர். பிறகு உள்ளே வந்து பார்த்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு,"ஏம்மா. நீங்க எத்தனை மணிக்கு வீட்டைவிட்டுக் காணாம போனிங்க? ஏதாவது லெட்டர் கிட்டர் எழுதி வெச்சிங்களா?" என்று விசாரித்தார்.
"BIT Gör GSM GOOTITLDU GUITAS GODGA), GÚOLDT வெளியே போனேன்' என்றாள் அனிதா
"GTLJu?" 'மத்யானம் ரெண்டு மணி இருக்கும்." 'நாலு மணிநேரத்தில்இந்தப்பாடா?
அட ராமா! உங்க ஹஸ்பனட் பெரிய ஆளுதான். ஆனா, இந்த மாதிரி நாலு மணி நேரம் காணாம போனதுக்கெல் லாம் கமிஷனர்கிட்ட சொன்னா நடக் காது. சொல்லுங்கம்மா. நான் அங்கு ஒரு மர்டர் கேஸை விட்டுட்டு ஓடி வந்தேன். ஏம்மா. ஏதாவது வீட்டுல தகராறா?"
"சேச்சே. அதெல்லாம் இல்லை" என்றான் சீதா ராமன்
வயர்லெஸ் ரேடியோவில் தகவல் சொல்லச் சென்றிருந்த கான்ஸ்டபிள் திரும்ப வந்து "அவங்க வராங்களாம். அதுவரைக்கும் இங்கியே இருக்கச் சொன்னாங்க" என்றார்.
"அப்ப நான் வரேன்மா. உங்க ஹஸ் பண்ட்கிட்ட சொல்லுங்க" என்றார்.
"உங்களையும் இருக்கச் சொன்னா ருங்க" என்றார் கான்ஸ்டபிள், அவரைப் பயத்துடன் பார்த்துக்கொண்டு
அனிதாவுக்குப் பிரமிப்பாக இருந் 岛g,
விஸ்வநாதன், “இன்ஸ்பெக்டர். எப்படி நீங்க."
"இங்க வந்தேன்னு கேக்கநீங்களா? இந்தம்மாவோட உறவுக்காரங்க அத் தனை பேர் வீட்லயும் விசாரிக்கச் சொன் னாங்க இங்க சீதாராமன்னு ஒருத்தள் ரூமுக்கு வந்தபோது சைக்கிள் ரிக்ஷா வில போனதா சொன்னாங்க. ஸ்டாண் டுல விசாரிச்சதில, ரிக்ஷாக்காரர் இங்க கொண்டு விட்டதா சொன்னாரு அவரையும் இட்டாந்தோம். பேஜாருங்க இந்தப் பணம் படைச்சவங்கபண்ற கூத்து' என்றார்.
[53NGUMGET GJITHSLUTGITT.)
R

Page 14
ஒருநாள் இருவரும் கடைத் . தருவில் சென்று கொண்டு இருந் ulu
நண்பர்கள் இருவருமே இளைஞர் கள் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிப்பவர்கள்
இவர்களில் அகாய் என்பவன் மிகுந்த இரக்க குணம் கொண்ட வன், பிறரை அன்போடு நேசிப்ப வன், பிறருக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்பவன், எப்
உடனே அக வணங்கினான் ( இறுமாப்புடன் த GONESIT GOOI LITT GÖT.
இரு வரையும் LITT GOD GILLI TG) LJATI வி, அகாயைப் பா ஆயுள் பெற்று வ வாய்" என்று வா
வயோதிபப் பிச்சைகாரன் ருவண் அவர்கள் முன்னே
ண்ணுங்கய்யா" என்று சொல்லி ரண்டு கைகளையும் நீட்டினான்
பொழுதுமே சிரித்த முகத்துடன் இருப்பான்.
இதற்கு நேர்மாறான குணம் அதை வாங்கிக் கொண்ட கொண்டவன் டோனி எப்பொழு அந்த பிச்சைக்காரன் டோனியிடம் தும் கடு. கடு. வென்று முகத்தை கை நீட்டி, "ஐயா" என்றான். வைத்துக் கொண்டு இருப்பான். ஒரு புன்னகையை அவன் முகத்தில் பார்க்க முடியாது. பிறரிடமிருந்து
ண்ட ஆயுளைப் விரைவில் சாகவா ஏன்.?" என்று
"அந்த இை நேரத்துக்கு முன்பு ல்லை, போ. போ" என்று பிச்சைக்காரனுக் உதவியை எதிர்பார்ப்பானே தவிர, எரிந்து விழுந்தான் டோனி பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் சிறிது தூரம் சென்றதும் ஒரு அவனுக்கு வரவே வராது யாரைப் துறவி வருவதை இரு வரும் - - பார்த்தாலும் எரிந்து விழுவான் கண்டனர். வான எனபதறக LLLLLL LL LLL LLL LLL LLLLLLLLSLLLL LL LLL LLL LLL LLL LLLLLLLT STTTTTT TTTTTS
இருக்கின்ற உன்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
கை நீட்டிப் பிச்ை வயோதிகப் பிச் ஒரு பைசா கூட தர் சில்லறை இல்லை M N என்று விரட்டியடி
SAN ஆயுளுடன் இருப்பு ?A. GT Goir GOT GADITL u Lib ܓ̇ܝܼ.
இறைவன் உன குறைத்து விட்டார்.
7 ¬7 ܓܕ 「V "அப்படியா ந தவறு தான் செ
இப்பொழுதே ஓடி
R
E
தப் பிச்சைக்கார பணத்தை தர்மப் வருகிறேன்" என்
அதைக் கேட் துறவி, "இனிமேல் லட்சம் பணத்தை தால்கூட யாதொரு கப் போவதில்லை
குறைந்தது, குறைந்
றார். ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.02.2002 அதன் பிற S) Ifrsorto $L’ - GENoto G3urru - 12. Gleა: 4 134 மரண பயம தொ
£5ী ও তা Cupয় ভােr surrorLocom விட்டது.
த.பெ. இல 1772 இருபத்தி நா Glsrrcւքւoւ: - மும் மரணத்தைப் வர்ணம் தீட்கும் போட்டி இல 432 : பரிசுக்குரியவர்: ஒரு நாள் அ ஏ. எல் எம். றாபி, ததுபேல் அவன் இ பொலன்னறுவ முஸ்லிம் மத்திய கல்லூரி, பொலன்னறுவ அவன் நிை பாராட்டுக்குரியவர்கள்: மரணத்தைக் கூ Մ)ւգ-պտ, Վյ60IITo கந்தசாமி ஜசிந்தன், Gas . gress TGOTT, தில் அவன் பீடிக் ஒந்தாச்சி மடம், களுவாஞ்சிக்குடி பெல் பாஸ்ட் சர்வதேச பாடசாலை,திருமலை,
6T6) சிவலிங்கம் ஜி. காயத்திரி 5fᎢᎶᏍ, e9lᎧᎫ60ᎢfᎢᎶu டிலுக்ஷிகா, 95.95IITI, கொள்ள முடியவி இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவகு/வ தமிழ்ம.வி. ரோசல்ல, சிலாபம்
எஸ். மகிந்தகுமார், யுவேந்திரா-சகானா, இப்படிப்பட்ட பாசிக்குடா வீதி, கல்குடா கமு/இராமகிருஷ்ண வித் அக்கரைப்பற்று இந்த உலகத்த கோ. வினேஸ்வரன், எம்.எஸ். ரமீஷா, சாதிக்க முடியா: நெலுக்குளம், சுற்றுட்ட வீதி, வவுனியா பது/தமிழ் மகா வித்தே பாடசாலை)யசறை
ஏ. ஹரிஸ், என் அர்ச்சனா, 06-ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு ܘܘܘܐ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ണ്ണ
ாய் துறவியை டானி மிகுந்த கும்பி நின்று
தனது ஞானப் த்த அந்த துற த்து, "நீ நீண்ட ளமுடன் வாழ் | ழ்த்தினார் olul LITII 25l விரைவில் ணமடைவாய்" OT ADITIT,
அதைக் கேட்ட ரு வருமே திடுக் LL GÖTT.
டோனிக்கு டி வயிறே பங்கிவிட்டது.
அவன் டால் என்று றவியின் கால் ரில் விழுந்து யா! நான் ருக்கு என்ன கு செய்தேன்? னக்கு ஏன் கிரம் மரணம் அகாய் மட்டும் பெற, நான் ? ஐயோ. ஏன். கேட்டு அழு
ளஞன சறறு ஒரு வயோதியப் து தர்மம் செய் அவன் நீண்ட | ந தால எத கு தர்மம் செய் 1-35 வரையான புள்ளிகளை இணைத்து மறைந்திரு ப்பது
ாக, இறைவன்
6I6ûI6ዕI கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். Mn. LLQUIJOTTIGATIT 60T. SS S SS S SS S SS SS S SS
ஆயுள் குறைந்து *00TLD), 2) Gör Golf LüD
砷
枪
ச கேட்ட அந்த
சைக்காரனுக்கு ரஷியாவில் உள்ள புகழ் LDID (oriiILITLD6), பெற்ற செஞ்சதுக்கம் சிவப்பு போ போ. வண்ணம் கொண்டது. 1917ல் த்தாய். நீ நீண்ட ரஷியாவில் நடந்த கம்யூனிச
தால் யாருக்கு புரட்சிக்கும் இந்த சிவப்பு
தனால் தான நிறத்துக்கும் சம்பந்தம் து ஆயுளைக இல்லை. மத்திய கால என்றார் துறவி நூற்றாண்டிலேயே இங்குள்ள ான் மாபெரும் பூங்கா சிவப்பு ய்து விட்டேன். வண்ணத்திலேயே ச் சென்று அந் வடிவமைக்கப்பட்டது. எனவே ணுககு பதது கம்யூனிசத்துக்கும் சிவப்பு
செய்துவிட்டு வண்ணத்துக்கும் யாதொரு ". சம்பந்தமும் இல்லை.
வலதத - - - - - - - - -- நீ : ஒரு நெப்போலியன் துருக்கி
தருமம் செய் மீது 199ல் படையெடுத்து பயனும் கிடைக் - வென்றான். ஹ"க்கா குடித்து உன் ஆயுள் பழகியிருந்த துருக்கிய போர் தது தான் என் வீரர்கள், போரில் ஏற்பட்ட தீவிபத்தில் அவற்றை இழக்க டோனியை நேரிட்டதால் தங்கள் கைவசம்
றிக் கொண்டு இருந்த புகையிலையை
வெள்ளைப் பேப்பரில் சுருட்டி, கு மணி நேர அதை பற்ற வைத்து புகையாக பற்றியே நினைத் இழுத்தனர். இதுதான் சிகரெட் உடல் எலும்புக் P(U) GJITG5 -24 U LDLI SITU GOOTILD,
臀 மாட்டு முகம் கொண்ட புல் டாக் குக்கு மாட்டு I எதிர்பார்த் முகத்துக்காக அந்த பெயர் வந்துவிடவில்லை. இந்த ந்தே விட்டான். நாய்கள் உண்மையிலேயே மாடுகளோடு நேருக்கு எத்திரு நதால நேராக மோதும் அதனால்தான் புல்டாக் N
வென்றிருக்க என்ற பெயர் நிலைத்து விட்டது NY / .
LDU GROOT LJULJ35 N "A கப்பட்டு விட்ட s N / | মাি:৫২&ৎx^x^*/(\| հՍ6)ՕՆ) לשש 岛 A. கோழைகளால் پر (ر } مجیسی
எதையுமே படிஜ2' { .ܚ 外 a صبر
ޙާހިފަހުވެ.
Z لۍ
QI.17-23, 2002

Page 15
"முன்றாவது 5Ꮮ-6ᏡᎧᎫᏓlᎢᎱᎢ Ꭿ5 காதல் வசப்பட்டாள் அவள் முதல்க் காதல் பள்ளிக்கூடக்காதலாக பத் தாம் ஆண்டில் படலைவரை கூட இல்லை. அந்த அறியாப் பருவத் திலே விஞ்ஞான வகுப்பிலே நிறைய சணடைப்பிடிப்பான அன்று ஒரு காதலர் தினம், அந்தச் சண்டை இறுக்கமாகி, இரக்கமாகி, காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி. அவ்வளவுதான். ஆனாலும் அவன் இன்னொரு பெண்ணுக்குப் பின் னால் தாவியபோது இது பருவக் கோளாறு என்று நினைத்துக் கொண்டாள். அது ஒன்றும் அவ ளைக் காயப்படுத்தவில்லை. முதல்க் காதல் என்பது முழுமையான தொன்றல்ல, அது கனவுகளின் ஆரம்பம், அது நீடிப்பதில்லை. அது நிறைவேறாது போனாலும் வாழ்க்கையைப் பாதிப்பதில்லை. அத்தோடு அது சரி அமுங்கிப் போனது.
இரண்டாவது காதல் அந்த வளாகத்துக்குள் நுளைந்தது முதல் அவளையே சுற்றிச் சுற்றி வந்த அவன் மணிக்கணக்காய் தொலை G3Luf)LLINGŮ G3Luf)j; G), IT GIT GJIT Giii . "யாரோடு?" என்று அம்மா கேட்ட போது "சினேகிதிகளுடன்" என்று அம்மாவுக்கு பொய் சொன்னபோது அவன் மெல்ல அவளுள் புகுந்து கொண்டான். அதுவும் ஒரு காதலர் தினம். ஒருவரை ஒருவர் அங்கி கரித்துக் கொண்டார்கள் அவனை நம்பினாள் நேசித்தாள். காதலித் தாள். ஆனால் அவன்? கனடா போனான். கல்யாணமும் செய்து கொண்டான். "காதலித்தல், பிரிதல் எல்லாம் இன்று சர்வசாதாரணம் தானே" என்று கூறினான். ஆனால் அவளால் அப்படி நினைக்க முடிய வில்லை. வாழ்க்கைமீதே ஒரு பிடிப்பு இல்லாமல் போனது ஏதோ ஆசிரியைத் தொழில் செய்ததால் கொஞ்சம் நிம்மதி காதல் பொய். வாழ்க்கை பொய் இந்த உலகத்திலே எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள். என்று நினைத்துக்கொண்டாள் அவள்!
மூன்றாவது காதல் அவள் எப்படித்தான் மறுத்தபோதும் அவ ளுடைய சம்மதம் கூட இல்லாமல் அவளுக்கும் அருணாச்சலத்துக்கும் திருமணம் செய்து வைத்தார்கள் பெரியோர்கள். அவளைப் பொறுத்த வரை அது திருமணம் அல்ல,
ஊர் உலகத்திற்காக பெற்றோரின் சுமையை இறக்குவதற்காக நடத்தப் பட்ட ஒரு சடங்கு அவ்வளவுதான். அருண்யார்? எப்படிப்பட்டவன்? என்றெல்லாம் அவள் ஆராய
வில்லை. அது அவ ளுக்கு அவசியமும் இல்லை. அருணோடு அதிகமாகப் பேசுவது கிடையாது. வெளியே சேர்ந்து போவது கிடையாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விடுவாள் ஒட்டாத உறவு என்றாலும் இருவருமே மற்றவருக் காக கணவன் மனைவியாக நடித் துக் கொண்டார்கள்
அன்று பாடசாலை முடித்து வீட்டுக்கு வந்தவள் கணிகளில் தற்செயலாகப் பட்டது அந்தக் கட தாசி, அது அவனுடைய டயறியில் இருந்து விழுந்து இருக்க வேண்டும். அதைப் படித்தபோது. அவளுக்கு தலை சுற்றியது கட்டிலில் விழுந் தாள். துக்கம் நெஞ்சை அடைத்தது. அழுதாள். ஆம் அந்த மொட்டைக் கடித்தில் அவளுடைய கடந்த காலத் தைப்பற்றி, காதலைப்பற்றி எல்லாம் தாறுமாறாக எழுதப்பட்டு இருந்தது. இதுவரை இல்லாத ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி இப்போதுதான் முதல்த் தடவையாக தலைதூக்கி இருந்தது. அருணை நான ஏமாற்றி விட்டேனோ? அவர் என் னைப் பற்றி என்ன நினைப்பார்! இந்த வாழ்க்கை இதற்கு பிறகும் தொடருமா? அவளுள் நிறைய கேள்விகள் எழுந்தன. வேதனையாக இருந்தது அழுதாள் கணணிர் தீரும் வரை அழுதாள் அறியாபபருவத் திலே செய்த தவறுகளுககாக சேர்த்து அழுதாள்.
நீண்டநேரத்துக்குப் பின்னர் அவள் தலையை ஒருகரம் ஆதர வாக வருடியது. திடுக்கிட்டு நிமிர்ந் தாள் பக்கத்தில் அருணாச்சலம். பயமாக இருந்தது.
"உடம்புக்கு என்ன தலை வலியா?" "ம் இல்லை.
"அப்போ அம்மா ஞாபகமா?" "ഌ".
"வேற ஏதாவது பிரச்சனையா?"
அதற்குமேலும் அ முடியவில்லை. எடுத்து அவனிட தாள், "ஓ அதுவ முன்னாலை வர்
சாதாரணமாக ெ ளுக்கு ஆச்சரியா "அப்போ நீங்கள் பற்றி என்னட்டை
"எதற்காக கே
தக்கடிதம் உன் இல்லை பொய்யா டுப் போகட்டு உண்ரை கடந்த க கேட்டு உண்ரை ம திக் கொள்ள நான் சிலவேளை நீ யா லித்து இருக்கலா யாராலும் காதலி எப்பவுமே காதலும் போகாத விசயம்; யான அன்பு என்ப காரியத்துக்கு அ உன்னை உணர்பை
கூடியவனை உன்
இனம் காண முடிய இதிலை உண்ரை
இல்ல. நீ என்ரை னைப் புரிஞ்சு கொ எனக்கு அப்படிெ மான விசயமே இ
"ஒமோம்! நீங்கள் அப்பாவுக்கு தெரிஞ்சவரா?" பதிலளித்துவிட்டு எதிர்க் கேள்வி கேட்டான் அவனது
அன்றைய தினசரிப்பத்திரி கையில் வெளியாகியிருந்த தவறி விட்டது விளம்பரத்தை மீண்டும் ஒரு தடவை வாசித்துப்பார்த்தான் தீபன் சிரிப்புத்தான் வந்தது. " என்ற இலக்கங்கள் கொண்ட தேசிய விசேட அடையாள அட்டைகள் பரமேஸ்வராச் சந்திக்கும் இலுப்பை யடிச் சந்திக்குமிடையே தவறி விட்டன. கண்டெடுத்தவர்கள் தயவு செய்து கீழ்க்காணும் முகவரியில் ஒப்படைக்கவும் தகுந்த சன்மானம் வழங்கப்படும்" என குறிப்பிட்டு கீழே முகவரியொன்றும் காணப்பட் டது. தினசரிப்பத்திரிகைகளில் இதுவொன்றும் புதினமான விடயம் அல்ல. தீபன் சிரித்ததற்கும் கார ணம் இருக்கிறது. அந்த அடையாள அட்டைகள் தீபனிடம்தான் இருந் தன. பொறுமையாக தான் வேலை செய்யும் வங்கிக்கு சென்று வேலை முடிந்து விடுதிரும்பி அலுப்புத்திர குளித்து முடித்தபின் பொழுது சாயும் நேரத்தில் அடையாள அடவடிகளை எடுத்துப்பார்த்தான் 'சுவர்ணா நாக ராஜா' என்றிருந்தது. சிரித்தவாறே தனது புதிய ரக மோட்டார் பைக்கை உதைத்தான்.
"மிஸ்ரர். நாகராஜா வீடு இது தானே?" என்ற கேள்வியை அந்த வீட்டு கேட்டில் நின்றவாறு வின வினான் தீபன்
வயதொத்த ஒரு வாலிபன்
"இல்லை-நேற்று ஐசி இரண்டு பரமேஸ்வராச்சந்திக்கு கிட்ட கண டெடுத்தனான். நீங்கள் தானே விளம்பரம் போட்டது?
"வாங்கோ உள் வரவேற்பு பலம "இருங்கோ.
அவவுக்கு இணை யூட்டர் கிளாஸ்' இல் பாக ஏதேதோ பேசி LDITJE, J,TGOTLILILLI அவனுக்கு அக்க
GLII, 17-23, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பளால் பொறுக்க ந்தக் கடிதத்தை நீட்டியபடி அழு ஒருவாரத்துக்கு கடிதம்" என
சான்னான் அவ மாக இருந்தது. ஏன் அதைப் கேட்கேல்லை.?" கவேணும்? அந் OT GOLD LLUIT J, G, GJIT கவோ இருந்திட் ம அதற்காக ாலத்தைப்பற்றிக் னசை புண்படுத் விரும்பேல்லை. ரையாவது காத ம் ஆனால் நீ JLIL_6Îal)3)a). அறிவும் ஒத்துப் TഞT', 0.001 ഞID து அது காரண ப்பாற்ப்பட்டது. யாக நேசிக்கக் Ծrր 606) ցրՈՍյր ց: ITLDGJ (BLIT. ja, தவறு எதுகுமே மனைவி உன் ள்ளுறதென்பது பான்றும் கஸ்ர ல்லை." என்று
அருணி கூறியபோது முதல்த் தடவையாக அவனுடைய கண்களை நேருக்குநேராக சந்தித்தாள். அந்த பார்வை. அதில் ஏதோ ஒரு சக்தி இருந்தது. அது அவள் கண வழி புகுந்து இயத்தைக் தொட்டது. என்ன ஒரு தெளிவு? அவள் உடம் பெல்லாம் புதுவிதமான ஒரு உணர்ச்சி உதடுகள் தடித்தன.
"அருணன் அந்தக் கடிதத்தை நீங். அவன் இடைமறித்தான். "இதோபார் ஒரு பெண் தன்ரை வாழ்க்கையிலை ஒரே ஒரு ஆணுக்கு மட்டும்தான் மனசைப் பறிகொடுக்க
வேணும் இது ஆணுக்கும் பொருந் தும், ஆனால் இப்படி யாராவது இருக்க முடியுமா? முடியாது. கல் யாணத்துக்கு முன்னாலை ஆண்சரி பெண்சரி, யாராவது ஒருவன் மீதோ இருவர் மீதோ விருப்பப்பட்டுத்
தான் இருப்பார்கள். கடைசி ஒரு
விநாடியாவது மனம் தடுமாறி இருப் பார்கள். இதை இல்லை என்று மனச்சாட்சி உள்ள யாருமே சொல்ல முடியாது. அதனாலை அந்தக் கடிதத்தைப் பற்றிய பேச்சை இதோடை நிறுத்திவிடு, "அப்படி என LTல என னை என ரை அன்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளு வீங்களா? கேட்டாள். அவளுடைய கண்களில் ஏக்கம்!
நிச்சயமாக இதோபார் என்ரை வாழ்க்கையிலை அன்பு எனக்கு ஏமாற்றத்தை, புறக்கணிப்பை அவ மானத்தை மட்டும் தான் தேடித் தந்து இருக்கு ஆனால் இப்பெல் லாம் எனக்கு எந்த வருத்தமுமே கிடையாது. ஏனென்றால் எனக்கு தெரியும்
"நீ வாழ்க்கையிலை தூய்மை
யான அன்புக்காக ஏங்கி ஏங்கி வாழுகிறவள் கட்டாயமாக ஒரு நாளைக்கு என்னை புரிஞ்சு கொள் ளுவாய். அப்போ என்ரை காதலை யும் நீ ஏற்றுக்கொள்ளுவாய்! என்று நான் உன்னை நேசிக்கிறன. நிறைய நிறைய நேசிக்கிறன் நீதான் என்னை என்ரை அன்பை ஏற்றுக் கொள்ள வேணும்" என்று அவன் கூறிய போது அவளுக்கு "ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. அவனுடைய நெஞ்சினிலே முகத் தைப் புதைத்துக் கொண்டு அழு தாள் நெஞ்சை அழுத்திய சுமைகள்
எல்லாம் குறைவதைப் போல் இருந்தது. இது நிஜம் இதுதான் நிஜமான அன்பு இதுதான் நிஜமான காதல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட முதிர்ந்த காதல் வாழ் வின் எல்லைவரைக்கும் வரும் காதல் இன்றுதான் அந்த ஸ்பரி சத்தை உணர்ந்தாள். இன்று அவன் கணவனாக. இல்லை இல்லை காதலனாக தெரிந்தான். இன்று தான் அவளுடைய மென்மையான உணர்வுகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. வாழ்க்கையில் காத லைப்பற்றிப் புரிந்து கொள்வதற்கு அவள் இரண்டு தடவையேனும் அனுபவப் படவேண்டி இருந்தது ஏதோ உண்மைதான் மனித வாழ்க் கையிலே இந்த மூன்றாம் காதல் தான் ஒவ்வொருவருக்கும் வேண் டிய காதல் அவசியமான காதல், அந்தக் காதல் அவர்கள் இருவருக் குமே கிடைத்திருக்கின்றது. அப் படியே சுவரைப் பார்த்தாள். அதிலே தொங்கிய தினக் கலண்டர் திகதியைக் காட்டிக் கொண்டு இருந்தது. "பெப்ரவரி-14"
ருக்கு வாங்கோ' ாக இருந்தது. jff SHGJI GOOTIT ாட ஐசிதான் து. அவ இணி டக்கு வெளியில ரு இடமும் ബി:#ിLങേ,
க்கு கொம்பி 10) GL) li " LJL LLJL LLJ
வன் சந்தோச ன் தங்கைமீது அதிகமாக
இருக்கலாம் என ஊகித்துக் கொண் டான் மறுபக்கமாக திரும்பி "சுவர்ணா உண்ரை ஐசி கிடைச் சிட்டுது" என்றான். இதற்காகவே காத்திருந்தது போல் சுவர்ணாவும் உள்ளே இருந்து வந்தாள். இவன் பொக்கற்றிலிருந்த ஐசி இரண்டை யும் அவள் கையில் கொடுத்தான். கண்ணை வெட்டி தாங்ஸ் சொன் னாள். இவனும் பெருந்தன்மை யோடு "நோ மென்சன் ப்ளீஸ் சொன்னான். பின் தமையன் பக்கம் திரும்பி
"மன்னிக்கவேணும் இவ்வளவு நேரமும் தாமதிச்சதுக்கு" மத்தியா னம் தான் பேப்பர் பாத்தனான் வேலையை விட்டுட்டு உடன வரே லTது.
இண்டைக்கு எங்கட பாங்கில ஒவர்ரைம் வேற செய்ய வேண்டி இருந்தது. செய்யாட்டில் அப்பர் சேத்து வைச்சதைத்தான் செல வளிக்க வேணும்!"
LIGIOGT 6. fl.gif
"சின்னவயசிலேயே பொறுப்பா நடந்து கொள்ளுறிர்" அப்போது தான் எதிரில் வந்தமர்ந்த அவளது தாயார் நற்சான்று வழங்கினார். அவளது தந்தையும் அந்த நேரத் தில் வந்தார்.
"தம்பி எந்த இடம்?"
ஊரைச் சொன்னான். தெரிந்த வர்களின் பெயரை கேட்டார். உறவினரை கேட்டபோது அவரை தன் உறவினர் எனக்கூறி குலம் கோத்திரத்தை அவருக்கு உணர்த்தி னான். அவர்கள் திருப்தியோடு தலையை ஆட்டியதை இவன் மன தில் குறித்துக் கொண்டான்.
பின் எழுந்தான். "சரி-நான் போட்டுவாறன்" "ஒருநிமிசம் தம்பி என்றுவிட்டு உள்ளே சென்றவர் ஒரு கவருடன் வந்தார். அவனுக்கு முன்னாலுள்ள ஸ்டுலில் வைத்தார்.
"தம்பி ஒரு பெரிய உதவியை செய்திருக்கிறீர். எங்கட சின்ன பரிசு" என்றார்.
"ஆ. என்ன அங்கிள் இது? இதை எதிர்பார்த்தா நான் இங்க வந்தனான்? அங்கிள் என்றபோது முகத்தை கவனித்தான் எந்த பிர திபலிப்பும் இல்லை.
"நான் போட்டுவாறன்" சொல்லி விட்டு நகர்ந்தான்.
நாளை அவனது திறமையை கட்டாயம் சுவர்ணா பாராட்டுவாள் என்று நினைத்தபோது மனதுக்குள் இனித்தது. ஏனென்றால் சுவர்ணா வின் பெற்றோர் தீபன்மீது நல்ல பிப்பிராயம் வைப்பதற்காக காதலர் களான சுவர்ணாவும் தீபனும் சேர்ந்து ஆடிய நாடகம் அல்லவா இது

Page 16
ங்கரதாஸ் காரை விட் போட்ருக்கானுங்களே
டிறங்கினான். ஷாவைக் நேரத்தில் அழுகைக்கும், ஒ கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு G. As லும் ஒரு ஒரமாக சந் சாக்ஸ் கால்களுடன் சமீபித்து சின்ன ருதி @ சித்திக்கு எத்தனை த
மூன்று போஸ் ஜிப்புகள் மதுலதாவுக்கு நம்மை
டார்ச்சை சிதைந்த முகத்தில் பாய்ச்சி |
ாட்டரி மின்சாரத்தில் அதிக யார்?
முகம் முற்றிலும் அடையாளம் தெரியாத
வகையில் சிதைக்கப்பட்டிருப்பதைப் வெளிச்சம் பாய்க்கம் p LGÜ GLIMIT GÜLİ"
பார்த்துத் திருப்தியோடு தலையாட்டிக் | விளக்குகள் simeAgo ---- எடுத்துச் செல்லப்பட்
கொண்டு. வேகமாக அந்த இடத்தை திரையுலக முக்க
விட்டு அகலும் முன்னால் நம்பர் பிளேட் | எடுத்துக் கட்டின் தெரிவிக்கப்பட்டது.
மேல் ஒட்டியிருந்த வேறு நம்பரின் பான்சிக் லே நபர்களும், போட்டுக் கொண்டு
ஸ்டிக்கரைப் பிய்த்து எடுத்தான். நாயும் வரவழைக்கப்பட்டு Nகளாவுக்கு விரைந்தா
★** GOTITI, GİT.
"நிஜமாவா?" என்று எழுந்தே விட் G கோலாகலம் பொது மக்கள் அ டான் சேது வ எங்கே கிடத்துவது எந் உக்காரு நிஜமாவே அவ உன் |அதனால போலீசுக்கு டவுட் வராது. |வழியாக சவ ஊர்வு பொண்டாட்டியா என்ன? ஏன் இப்படிப் வரவே வராது." என்று அடித்துச் என்று முடிவுகள் எடு பதட்டப் படறே? என்றான் சங்கர சொன்னான் சங்கரதாஸ் செய்தித்தாள்கள் தாஸ், "இங்கே பாரு இந்த சூட்கேஸ்ல "உங்களோட ஒத்துழைச்சா அஞ்சி சிரித்த முகம் கொண்ட ரெண்டு லட்சம் இருக்கு எடுத்துக்கிட்டுப் லட்சத்துக்கு பதிலா பத்து லட்சம் தர் தேர்ந்தெடுத்து மது போய் உன் வீட்ல வச்சிக்க உங்க ரெ றேன்னு சொல்றிங்க அப்புறம் என்ன? என்று தலைப்பு அன ண்டு பேருக்கும் சேர்த்து பத்து லட்சம் நீங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க வானம் பார்த்த தர்றதா சொன்னேன். இப்ப பத்து செய்றேன்." என்றான் உற்சாகமாக விளக்கு திரி இல்லாத லட்சமும் உனக்கு மட்டும்னு ஆய்டுச்சி சேது விழுகிறது, அபாய ச இப்ப செத்துப் போயிருக்கிறது மதுலதா "கடைசி வரைக்கும் இதே ஸ்பிரிட்ல |றிப் படங்களில் நடி உயிரோட் இருக்கிறது துர்க்கா, அதாவது |இரு போய்ட்டு வா. நாளைக்கு இதே இவர் ஒரு பேட்டியில் உன் பொண்டாட்டி அதாவது உன் நேரம் இதே இடத்தில சந்திக்கிறோம்" |நடிகரான சந்திரஜித் னைப் பொறுத்தவரை உன் பொணன் "சரி" என்று சேது சூட்கேசுடன் நடிக்க மாட்டேன் என் டாட்டி கோவிச்சிக்கிட்டு அவங்கம்மா புறப்பட்டுச் சென்றதும் மெளனமாயிருந்த சுதிர் கேட்டான், "என்ன தாஸ், இப்படி
ததைத் தொடர்ந்து ச கர்கள் கொதித்தெழு ளில் சில தீவிர வெறி கையெழுத்திட்டு ஒரு தாவின் வீட்டிற்கு அனு திறமையாக கடத்திச் நாட்கள் ரகசியமாக திருந்துவிட்டு. இன்று யில் மதுலதாவை அவரது காராலே சிதைத்து விட்டுச் செ கள். தவிர மறுபடியு கடிதம் எழுதி வைத் உதவி கமிஷனர் அவர்கள் தலைமை பட்டுள்ள போலீஸ் பன கொலையைப் பற்றி தீவிரமாக விசாரித்து வீட்ல இருக்கா அவங்கம்மாவைப் லட்சம் லட்சமா தூக்கிக் கொடுக்கறே?" கொடுரமான செ பொறுத்தவரை நீ சமாதானமாப் போக "பொறுமையா இரு சுதிர் மதுல ||வெறிபிடித்த அந்த ர கூப்பிட்டு விட்டதால உன் வீட்ல இருக்கா தாவை ஸாரி துர்க்காவை கவனிச்சிப் யும் வருகிறது. நாளைக்கு துர்க்காவுக்கு அதாவது பார்த்துக்கோ நான் வர்றேன். மதுலதாவின் உ ஒரிஜினல் மதுலதாவுக்கு ஒரே ஒரு சங்கரதாஸ் சிகரெட் பற்ற வைத்துக் ரது வீட்டின் முன்பு ட்ரீட்மெண்ட் இருக்கு அப்புறம் ஆஸ் கொண்டு தன் காரில் புறப்பட்டான். முதல் மாலை 4 ம பத்திரில சேர்ப்பேன். நீ புருஷனா பக் ஒரு மணி நேரத்தில் மாருதி நின்ற | மக்கள் பார்வைக்கு கத்தில இருந்து கவனிச்சிக்கணும்." இடத்தில் மூன்று போலிஸ் ஜீப்புகள் அதன் பிறகு மதுல
"எனக்கு எதுவுமே புரியலை." பாட்டரி மின்சாரத்தில் அதிக வெளிச்சம் முறைப்படி சவப் ெ "கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சா பாய்ச்சும் விளக்குகள் காட்சியை எடுத்துக் ஊர்வலமாக எடுத்து போதும்." காட்டின. ஃபாரன்சிக் லேப் நபர்களும், பதற்கான ஏற்பா "ஏன் சார் நீங்க முகத்தை சிதைச் நாயும் வரவழைக்கப்பட்டு. ஒரே கோலா சங்கத்தின் தலைவர் சிட்டதால போலீசுக்கு சந்தேகம் கலம் முன்னணி பிரமுகர்க
ஒரு அதிகாரி ஸ்டியரிங்கில் செருகப் னர்.
மதுலதாவின் வ கீழே கொடுக்கப்பட்
வராதா? மதுலதாவுக்கு வேற அடை
பட்டுக்கோட்டை பிரபாகர்
மதுலதாவின் இ யாளங்கள் இல்லையா?" பட்டிருந்த கடிதத்தை எடுத்து வந்து | லின்.
"சேது நான் ரொம்ப நிதானமா உதவி கமிஷனர் மார்த்தாண்டத்திடம் என்று பத்தி ! நிறைய தகவல் சேகரிச்சித்தான் இந்த தர. அவர் அதைப் பிரித்தார். பக்கமாக செய்திகை திட்டத்திலே இறங்கினேன். எஸ்எஸ்எல்சி முன் கடிதம் போலவே ரத்தக் GLIII GöL'ILDINILL புக்குல மதுலதாவோட ரெண்டு அடை கையெழுத்தில் சிக்கனமான வரிகள் தியும், சித்தப்பாவும் யாளங்கள் என்ன என்ன தெரியுமா? மதுலதா உன் அழகின் மேல் கொண்டு மறுநாள் ஒண்ணு வலது புருவத்துக்கு மேல கொண்ட பங்களாவுக்கு எடுத்து உள்ள சின்ன மச்சம் ரெண்டு வலது அகம்பாவத்தினால்தானே திமிர் தெரு முழுவதும் வெ புறம் மேலுதட்டுல சின்ன மச்சம் மதுல பிடித்து கம்பு நட்டு சு தாவுக்கு நான்தான் பாஸ்போர்ட் வாங்கிக் பேட்டி கொடுத்தாய்? இதுதான் படுத்தினார்கள் பே கொடுத்தேன். அப்போ எஸ்.எஸ்.எல்.சி அதற்கு தண்டனை. LJ LJJU, GAIT GI JITJE G புக் முதல் பக்கம் ஜெராக்ஸ் எடுத்து சந்திரஜித்வெறியர்கள் மேடை அமைக்கப்பு நான்தான் இணைச்சேன் இப்போ தகவல் சொல்லப்பட சித்தி, சித் பார்க்கும்படியாக முஞ்சே கூழ் மாதிரி சிதைஞ்சதும் ரெ தப்பா ஓடி வந்தார்கள் முற்றிலும் வெள் ண்டு அடையாளமும் அவுட் துர்க்காவும், "மதுலதா!" என்று அலறினார்கள் | முடப்பட்ட உடலை மதுலதாவும் ஒரே கலர் ஒரே ஹைட், கொஞ்சம் அழுகை குறைந்த பின், கிடத்தினார்கள் ஒரே அளவுகள், அதனாலதான் துர்க் "கடத்தப்பட்ட தினம் இந்த டிரெஸ் சக்கர நாற்கால காவை டூப் ஆர்ட்டிஸ்ட்டா வச்சிருந் தான் போட்டிருந்தாளா?" இருந்த அணில் தூ, தாங்க கடத்தப்பட்டப்போ போட்டிருந்த "ஆமாம் சார்" துக் கொண்டான். டிரெஸ்ல பிணம் கடத்தப்பட்ட கார் "இது மதுலதாதானே?" னைச் சமாதானப்ப ஸ்டியரிங் ல கடத்தினவங்களோட "வேற யாரு? மது போய்ட்டியேடி |தார். ரெண்டாவது கடிதம் கிடைக்கும். |ராஜாத்தி இப்படி உன்னை கொதறிப் (கண்ணாமூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIITIGÍLÜLIJFLIJI,.." ாரிக்கும் நடுவி ாவும் இருந்தது 1ண்ட சொத்து ட்டால் சொந்தம்
ார்ட்டத்திற்காக 凯
*。 இன்டர்நெட் காதல்- இந்த J L16776/74),(6753,
ಅ॰ கலியுகத்தின் ஸ்பெஷாலிடி அபபடி துலதாவின் பங் ஒரு காதலில் வீழ்ந்த ஒரு பெண்ணின் கள் கூடிப் பேசி கதை இது. இதை ஆசைபொங்க இணைய தளத்திலேயே பகிர *சலிக்கு உடலை ங்கப்படுத்தியிருக்கிறார் அவர் அதில்
எந்த தெருக்கள் estion விஷயம். லம நடததுவது, என் பெயர் ஆலி என் காதல்
த்தார்கள்
மதுலதாவின் வாழ்க்கையின் நாயகன ஜெரமி. புகைப்படத்தைத் 'த'ஆனதற்கு கர தா கொலை" - னம என கணவாதான என மண மத்து. வாழ்க்கையைப் பற்றி கேட்காதீர்கள்.
பூமி, கோயில் அது ஏமாற்றங்கள் நிறைந்தது.
என் கணவர் வாங்கிக்கொடுத்த
தீபம் கைகாட்டி பகு ஆகிய வெற் தவர் மதுலதா
பிரபல முன்னணி டன் இணைந்து பேட்டி கொடுத்
திரஜித்தின் ரசி
தார்கள். அவர்க பர்கள் ரத்தத்தில்
கடிதததை மதுல |ப்பி வைத்துவிட்டு சென்று இரண்டு
எங்கோ வைத் LDi LDLDIISM முறை ஒரு ஆன்லைன் கேமில் ஆரம்பித்தது கொலை செய்து தான் எங்கள் காதல் முதலில் இந்த யே முகத்தைச் விளையாட்டை ஒரு பைத்தியக் ". காரத்தனமாகக் கருதி வெறுத்தேன் ಟ್ವೇ:9:*ಸ್್: ..., , , 6760TUDI 9ml L-iċi5 d5 CU595/C 60T 60T. 9162 IT "T அதில் விளையாடுவதைப் பார்த்து ட இந்த மர்மமான பார்த்து நாளடைவில் எனக்கும்.அதில் ன பின்னணியை ஆாவம ஏறபட நானும அதில் சாட்
வருகிறது. இந்த செய்ய துவங்கினேன். LUGO) GA) j; '? என்னை சாட் மூலம் வசப்படுத்த சிகர்களைத் தேடி - முயற்சித்தனர் எவ்வளவோ பேர் அத்தனை பேரையும் ஒதுக்கினேன். *T: :: (yp4p. ILI6))I6U60)6U., 2.6Ué5I60T LDVé5 {2160TI60DLD வைக்கப்படுகிறது - யான மனிதன் அவன் என்பது மட்டும் ாவை கிறிஸ்துவ எனக்குத் தெரிந்திருந்தது. சாட் ட்டியில் வைத்து செய்த முதல் நாளிலிருந்தே அவன் என் இதயத்தைத்திருடி விட்டான். மற்றும் திரையுலக 岛町 லைனிலேயே இருக்கும் செய்து வருகின்ற ஒரு தடையிலிருந்து எனக்கு அவன் ஆயிரத்து 200 ரோஜாப்பூக்கள் ழ்க்கை வரலாறு அனுப்பினான். இன்டர்நெட்டில்தான் |ளளது. இவை அனுப்பப்பட்டன. இதெல்லாம் பற்பெயர் ரோஸ் 2. I5/65015ċ95695 91L1955 LIDITé5LI LIL GUITLD; :* எனக்கு மிகப்பெரிய
61(5LD57.
சில மாதங்களுக்குப் பிறகு எங்கள் புகைப்படங்களை ஒருவருக் காலை 1050க்கு கொருவர் அனுப்பிக் கொள்ளத் தீர் பந்தபோது அந்த மானித்தோம். அட, என்ன ஒரு ளமாய் தலைகள் ஆண்மை பொங்கும் மனிதர்! எங்கள் டத்தை வரிசை காதல் வலுப்பட்டது. ஒருவரையொரு
-ல் இன்று அவ காலை, 11 மணி னி வரை பொது
ந்தியாக. பக்கம் அமைத்தன. முடிந்ததும் சித் உடலைப்பெற்றுக்
"... வர் மேலும் நேசிக்கத் துவங்கி P முகம் னோம். ஆனால், நேரடியாக சந்
திக்க வேண்டும் என்பதில் அவசரப் LIL6/6606).
வாய்ஸ் சாட் எனப்படும் தொழில்
நுட்பம் ಊಗ್ರ: நாங்கள் ஒருவருக்
: T கொருவர் பேசிக்கொள்ளலாம் என்று DI ABIDAD LINGU --9JL4-g5
வன் பாபா அவ கருத :
. = 15600ILITó56II. SILILllp.G|U olerlI(55/L0.
திக் கொண்டிருந்
அவன குரல்தான எவவளவு ஆறுதல்
தொடரும்) அளிப்பதாக இருந்தது தெரியுமா?
லை என்பதால் ாத் துணியால் லர் படுக்கையில்
இன்டர்நெட் காதல்
நான் ஒரு பெரிய டாலரை. வாங்கினேன். ஒருபுறம் ஆங்கிலத் தில் என் பெயரையும், மறுபுறம் அவ னது பெயரை எகிப்திய மொழியிலும் (அப்போதுதானே பிறருக்கு தெரி யாது) அதில் பொறிக்கச் செய்தேன்.
அதை பாதியாக உடைத்து ஒரு பாதியை அவனுக்கு அனுப்பினேன். இருவரும் அந்த (அரை) டாலரை சங்கலியில் அணியத் துவங்கினோம். மற்றவரின் இதயத்துக்கு மிக
நெருங்கி விட்டோம் என்பதற்காக இன்னொரு அறிகுறியாக இது இருந்
திது.
இத்தனைக்கும் நடுவே என் மனதில் ஒரு பயமும் இருந்தது. நான் மணமானவள் அவனும் தான். சாட்டை நிறுத்திக் கொள்ளலாமா என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால், அவனது பிரிவுதாங்க முடி யாததாகப் பட்டது.
ஒருநாள் அவனுடன் சாட் செய்ய முடியவில்லை என்றால்கூட சாப்பிடப் பிடிக்கவில்லை; தூக்கமும் வர வில்லை. எதன் காரணத்துக்காகவும் அவனை இழக்கக்கூடாது என்பதை மட்டும் முடிவு செய்து கொண்டேன். எனது காதலனும், மிகச் சிறந்த நண்பனும் அவனே, கைகள் படாத புனிதமான காதல் எங்களுடையது. நாம் ரகசியக் காதலர்கள். என்ற பாடலை அடிக்கடிப் பாடி கிளுகிளுத் தோம். நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தாலும், அது எந்த அளவு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.
நேரில் சந்தித்தால் வெறும் பேச்சுடனும், அணைப்புடனும், கண் ணிருடன் அந்த சந்திப்பு முடிந்து விடாது என்பது மட்டும் நிச்சயமாய்த் தெரிந்தது.
நாங்கள் இருவரும் யாரையும் புண்படுத்தவில்லை. ஏனென்றால், நாங்கள் இன்னும் முகம்பார்த்து பேசிக் கொள்ளவேயில்லையே! சாட் டில் சந்தித்து ஒரு வருடமாகி விட் டது. ஒவ்வொருநாளும் கடக்கையில நாங்கள் மேலும் மேலும் நெருங்கி வருகிறோம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகப் புரிகிறது.
கடவுள் என்று ஒருவர் இருந்தால், உண்மையான காதல் வெல்லும் என் பது நிஜமென்றால், வலிந்து திணிக் காமலேயே எங்கள் சந்திப்பு நடக்கும் என்பதை மட்டும் நிச்சயம் நம்பு
றேன்.
இப்படி தன் காதலை வெளிப் படுத்தியுள்ளார் அப் பெண்மணி
GLII, 17-23, 2002

Page 17
(5ம் பக்கத் தொடர்ச்சி.)
இது மாதிரி ஒரு சறுக்கல்தான் உங்களுக்கு மாகாணசபைக் காலத்திலயும் நேர்ந்தது முதலமைச்சர் பதவிகிடைக்காமல் போனது பெரிய பாதிப்புத்தான். ஆனால் 89 தேர்தல்ல எம்பியா வந்தவுடன
எல்லாம் சரிக்கட்டி நிமிர்ந்தியள்.
அதுக்குப் பிறகு படிப்படியா இண்டைய நிலைமைக்கு நீங்கள் உயர்ந்ததைச் சின்ன விஷயமாய் நினைச்சு ஆராவது
உதறிச்சினமென்டால், அவைக்கு எதிர்காலம் உங்கட விசுவரூபத்தைக்
காட்டி விளங்கப்ப்டுத்தும்
வேண்டியிருந்தது.
சும்மா இல்லை, கடநின்ைட எத்தினை பேரை நீங்கள் தியாகம் செய்ய
செட்டைத் தண்ணியைக் காகம் சிலுப்பினமாதிரிகூட நீண்டவையையெல்லாம் ஒரு சிலுப்புச் சிலுப்பிப் போட்டுத்தனிஒரு ஆளாய் பதினாலாயிரத்துச் சொச்சம் வோட் வரைக்கும் வந்துவிட்ட நீங்கள் எப்பிடியெல்லாம் அலுப்புக் குடுப்பியள் எண்டதை ஆனந்த சங்கரியாக்கள் உணரேக்கை நீங்கள் கட்டமைப்புக்குள்ள உங்க இடத்தை அசைக்க முடியாமல் நட்டிருப்பியள் "புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுகிறார்கள் அதுக்கு ஆதரவாக, அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் மக்கள் அமைப்புகளைக் கட்டியெழுப்பவேனும் கூட்டமைப்பை நிறுவனமயப்படுத்த வேணும்"
எண்டு நீங்கள் ஆரம்பிக்கேக்கையே முன்னாள் கூட்டணியினருக்கு
லைற் பத்தும்தான்
கம்பளப் பொடியளே போனடிச்சு தேசியப்பட்டியல்ல உங்களை எம்பியாய் போட்டாலென்ன? எண்டு கேக்கேக்க சங்கரியணன்னரால போனைத் தான்
அடிச்சு வைக்கேலும்
ஆனால் நிம்மதியாய் இருக்கேலாது
கூட்டமைப்பின்ர செயலாளர் பொருளாளர் பதவியைக் குறிவைச்சு உங்கட அடுத்த அறிக்கை பத்திரிகையளுக்கு வரும் உங்களின்ர தேர்தல் கால அற்புதங்களைக் கண்டமூத்தவை. உங்களைக் கம்பப் பொடியளிட்ட இருந்துகழட்டேலுமா என்டு பாப்பினம் ஆனால் எப்பிடிப் பேசவேணும் எப்பிடி அறிக்கை எழுத வேணும் எண்டு நீங்கள் எடுக்கிற கிளாஸிலயும் பழகிற சினேகிதத்திலயும் பொடியள் ஒருநாளும் உங்கள விட்டுக் கழரமாட்டாங்கள் புலிகளைத் தடைசெய்யக்கூடாது எண்டு கனடாவுக்கு கம்பளப் பொடியள் எழுதினதைக் காட்ட "இஞ்சையார் இப்பிடி எழுதவேணும்" எண்டு நீங்கள் திருத்திக் குடுத்ததை இப்பவும் அந்தப் பொடியள் ஒருவித குரு பக்தியோட சொல்லுறாங்கள். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கத் தேவையில்லை, முன்னேறுங்கோ நீங்கள்தான் மந்திரிஜயலத் ஜயவர்த்தனாவோடைகதைச்சு மீன்பிடிக்க ஆமியை அனுமதி தரப் பண்ணியிருக்கிறியள் எண்டு „8 გ/a//fr. சங்கங்களுக்கு கடிதங்கள் எழுதினது நல்லா வேலை செய்யுது போராட்டக் களத்தில ஒரு நிமிஷமும் மினக்கெடாமலே அந்தப் போராட்டத்தில உங்கடமுக்கியத்துவத்தைக் காட்டுற அந்தத் திறமை எப்பனும் குறையாமல்தானே இருக்கு பிறகென்ன, உங்கட கனவுகள் எல்லாம் கட்டாயம் நிறைவேறும்
が2/cm)。 6o/cm_ró
இன்டைய சூழ்நிலையின் சூட்சுமம் விளங்கின ஆள் நீங்கள் புலிகளிட்டயிருந்து விலகி நீண்டு புலிகளுக்காகத் தான் அரசியல் செய்யிறம் எண்டு லாபமடைஞ்ச கூட்டணியின்ர 'றோல் முடியப்போகுது கூட்டணிக்கும் புலிகளுக்கும் நடுவில் நீங்கள் உங்கட
வலது காலை எடுத்துவைச்சிட்டியள்
புலியள் நேர இனிஉங்களுக்குள்ளாலதான் விஷயங்களைப் பாப்பினம் எண்டு காட்ட நீங்கள் செய்யப்போற உள் வேலையளை ஆராலும் பிடிக்கேலாது கம்பப் பொடியள்துணையிருப்பர் எதிர்காலத்தில் கூட்டமைப்பை நடத்தப் போறது நீங்கள்தான் ஒன்டிரண்டுபேர் இடைஞ்சலா இருந்தாலும் கம்பளம் தம்பிமாரைச் சரிக்கட்டினமாதிரி நீங்கள் சரிக்கட்டிப் போடுவியள் இப்ப எங்கடசனமும் பல்கலைக்கழக மாணவரும் இருக்கிற நிலையில் உங்கட கனவுகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் அடக்குமுறைகளற்ற ஜனநாயகச் சூழ்நிலையை மக்களுக்கு ஏற்படுத்தித் தாறதுக்கான உங்கட தனிப்பாதையில் விறுநடை போடுங்கள் தோழரே!
வாழ்த்துக்களுடன்,
அதிகரித்துவரும் உற்பத்தி செலவு காரணமாக தினமுரசு வார மலரின் விலையை 50 சதத்தினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். இந்த விலை அதிகரிப்பு 448வது முரசில் இருந்து அமுலுக்கு வரு கின்றது.
அதன்படி தற்போது 13 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்யப்படும் தினமுரசு வாரமலரின் புதிய விலை 14 ரூபாவாக இருக்கும்.
QLIII.17—23, 2002
அடுத்து வரும் வாரங்களில் முரசு பல புதிய அம்சங்களுடனும் அதிகரித்த பக்கங்களுடனும் மேலும் தரமானதாக வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள் கிறோம்.
கடந்த ஒரு தசாப்த காலமாக முரசுடன் இணைந்திருக்கும் வாசகள் கள் இந்த சிறிய விலை அதிகரிப்பை அங்கீகரிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
-ga/7/fu/i-
(4ம் பக்கத் துெ
மாறாக புலிக வெளிப்படுத்தும் தமிழ் கூட்டை போட்டியிட முை ஏகப் பிரதிநிதிகள் (ഒഡേഞ്ഞ്ജ) കേ ஆபத்து உள்ள
ஏனெனில் உள்ள பெருமள ராட்சி சபைகளி யான உறுப்பினர் கட்சி உறுப்பின செய்யப்பட் UPlọ. அவ்வாறு நிகழ் பன்முகத் தன்ை தேர்தல் பெறுபே கூடியதாக இரு வடக்கு-கிழக்கு மட்டுமே ஏகப் பிர வில்லை என்ற ஏற்பட தமிழ்க் கூ வகுத்ததாகிவிடும்
SIGITribung
உங்கள் அட வாரமலரில் விை அதிகரிக்கப்படவ வரை காலமும் ம அளவில் மாத்திரே ஏறறுவநத நTI விளம்பரதாரர்க அளிக்கத் தீர்மா
பிறந்த நாள் வஞ்சலிகள் வரி றும் வர்த்தக ரீ சகல விளம்பரத்ே முரசு விளம்பரப்ப உங்கள் பத்த உள்ளூரில் ம Nu நாடுகள், மத்த மற்றும் தூரகிழக் வசிக்கும் தமிழ் .ே யும் சென்றடைய மட்டுமல்ல, ஒரே விளம்பரம் செய்வு விபரங்களுக்கு பகுதியுடன் தொடர்
-6 lost (Duty
| நிருபர்கள் தினமுரசு வாரம
அதிகரிக்கப்படவி குறிப்பிடப்படும்
நிருபர்கள் செய்தி சேக அனுபவமுள்ளவர்க
சொந்தக் கையெ 6GT GTLig06
திகதிக்கு கிடைக்கக் ஆசிரியர், தின த.பெ.இ கொழும்பு என்ற முக
91 GVGV5 murasu(Ca
edmurasu (CD dia FF-GLDulli (E-m அனுப்பிை
நிருபர்கள்
-சாதாரணன்
IDIrelaí II. யாழ்ப்பாணம், வவு
அம்பாறை, திரு
*-
இதைவிட முர
ஆகிவிடுா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f ffyraf!).
நராட்சித் தேர்தலில். ரின் செல்வாக்கை
6960) umir GMT I DT35 மப்பினர் இதல் எவதில் புலிகளின் என்ற பிரதிமையை விக்குள்ளாக்கும்
இதனை தெரிந்தும் தெரியாதது போல் நடந்துகொள்ளலாம் என தமிழ்க் கூட்டமைப்பினர் முயன்றனர். புலிகள் இத் தேர்தலை நிராகரிக் கிறார்களென்பதை வெளிப்படுத்திய தும்தான் அவர்களுக்குத் திண் டாட்டமேற்பட்டது. படக்கு-கிழக்கில் புலிகளைச் சமாளிக்கும் கார விளான உள்ளு னங்களைத் தேடிப்பிடிக்கலாயினர். b பெருந்தொகை வேறு யாரும் போட்டியிடாது தெரிவில் மாற்றுக் விட்டுவிட்டால், மற்றைய தமிழ்க் பலரும் தெரிவு கட்சிகளான ஈ.பி. டி.பி, புளொட், பும். ஏற்கெனவே ஈ.பி.ஆர்.எல்.எப். வரதரணி போன் ந்தும் உள்ளன. றவை இச் சபைகளைக் கைப்பற்றி ம கொண்ட ஒரு விடுமென அங்கலாய்த்தார்கள். ற்றையே காணக் அப்படி புலிகள் விரும்பவில்லை க்கும். அதனால் யென்றால் தாம் தமிழர் கூட்டமைப் மக்கள் புலிகளை பென்றோ, தமது சொந்தக் கட்சி திநிதிகளாக கருத களின் பெயரிலோ போட்டியிடாமல், கருத்துக் கணிப்பு சுயேட்சைக் குழுக்களாகப் போட்டி ட்டமைப்பினரே வழி யிடுவதாக அறிவித்தார்கள்.
அவ்வாறே வேட்புமனுக்களைத் ----- தாக்கல் செய்துமுள்ளார்கள்.
களுக்கு இவற்றில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிமட்டும், புலிகளின் மனநிலை ானசெய்தியைப் பந்துகொண்டு தமது கட்சி இத் தேர்தலில் போட்டியிட மாட்டா மான தினமுரசு தெனத் தெரிவித்துள்ளது. ரவில் பக்கங்கள் எனினும் அரசாங்கம் புலிகளின் நிலைமையைக் கவனத்திற்கொண்டு ரு шифта. இது வடக் கு-கிழக்கில் தேர்தலைப் ட்டுப்படுத்தப்பட்ட பிற்போடுவதாக புலிகளுக்கு நம் ம விளம்பரங்களை பிக்கை வழங்கியுள்ளனர்.
கூடுதலானளவு வெறுமனே பிற்போடுவதுமட்டும் ருக்கு சந்தர்ப்பம் புலிகளைத் திருப்திசெய்யுமா என்பது
கேள்விக்குரியது. Eத்துள்ளோம். ஏனெனில் பிறிதொருநாளில் தேள் ாழ்த்துக்கள் நினை வைத்தால்கூட இத் தேர்த விளம்பரங்கள் மற் ಹಾಲಿನ್ತು வேட்புமனுத் தாக்கல் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள், நியிலான உங்கள்
சுயேட்சைக்குழுக்கள் மட்டுமே பங்கு தவைகளுக்கும் தினபற்ற முடியும். அவர்களின் பட்டிய குதியை நாடுங்கள். லிலும் மாற்றம் செய்ய முடியாது.
ஆனால் இம்முறை தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது சில ட்டுமன்றி ஐரோப் உள்ளுராட்சி சபைகளில் சில கட்சி ய கிழக்கு கனடா, கள் ஏக கட்சியாக அமைந்துள்ள காசிய நாடுகளில் தால் அவை அங்கு போட்டின்றியே
JELD GITT FAST 35 GW)GMT தெரிவானவைகளாகின்றன.
மண்டூரில் ஈ.பி. ஆர்.எல்.எப். இலகுவான வழி வரதரணியும், ஏறாவூரில் முஸ்லிம் வழியும் முரசில் காங்கிரசும் ஆலையடிவேம்பில் துதான் மேலதிக ஈ.பி.டி.பி.யும் இவ்வாறு போட்டியின் எமது விளம்பரப் தெரிவாகுபவையாகின்றன. புகொள்ளுங்கள் 蠶 ცf''''a}, a, (P35T GOLDUITGIT T- இச் சபைகளுக்கு இக் கட்சிகள் தெரிவாகியுள்ளதாக தேர்தல் ஆணை யாளர் அறிவிக்க வேண்டியுள்ளது. தேவை அவ்வாறு இவை பிற்போடப்பட்டா லரில் விரைவில் லும், தேர்தல்களை ரத்தாக்கி is sit மீண்டும் புதிதாக வைக்க முடியாத Iருப்பதனால் கீழ் ஒரு நிலைமையைத் தோற்றுவித்துள்
GT bl
Infl6O), GnslatinLu UT Iš
தேர்தல்களைப் பிற்போடுவது கூட அவசரகாலச் சட்டத்தின் முலமே செய்யப்படவேண்டிய ஒன்றா கவே தற்போதைய நிலைமை உள் GIT51
அப்படியானால் மீண்டும் அவசர காலச் சட்டத்தை கொண்டுவர வேண்டிய நிலையேற்படும்.
ஆனால் இதற்கு ஆதரவளிக்க முடியாத இக்கட்டான நிலை தமிழ்க் கூட்டமைப்புக்கு இருக்கும்.
ஆனால் அவசரகாலச் சட்டமின்றி இத் தேர்தலைப் பிற்போடுவதானால் பிறிதொரு புதிய சட்டத்தை உரு வாக்க வேண்டியதாக இருக்கும்.
வடக்கு கிழக்கின் சகல அர சாங்க அதிபர்களும் தத்தம் பிராந் தியங்களில் தேர்தல் நடத்தும் சூழ் நிலை இல்லையென அறிக்கை சமர்ப் பித்தால் அதை ஆதாரமாகக் கொண்டு அரசாங்கம் தேர்தலைப் பிற்போடலாமென்ற ஒரு வழிவகை உண்டு.
ஆனால் அதுவும், போட்டியின் றித் தெரிவாகிவிட்ட சபைகளைப் பொறுத்தவரை கேள்விக்குரிய GLub.
ஒரு நாடுதழுவிய பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு முடிக்கப்பட்டு முன்று மாதத்துக்குள் எவ்வித அசம்பாவிதமுமின்றி, யுத்த நிறுத்தம் நிலவும் வேளையில் அவ்வாறு தேள் தல் வைக்கும் சூழ்ந்லை இல்லை யென்ற அறிக்கையை அரசாங்க அதிபர்கள் வழங்குவதானது அவள் களை ஒட்டுமொத்தமான பொய்யர்க ளாக வெளிப்படுத்துவதாக அமை ub
அத்தோடு அவர்கள்மீதான நம்ப கத் தன்மை சர்வதேச பொது ஸ்தா பனங்களுக்கு மத்தியில் கேள்விக்கிட மானதாகிவிடும்.
இவற்றையெல்லாம் மீறி புலிகளின் விருப்பப்படி இத் தேர்தல்களை வடக்கு கிழக்கில் தட்டிக் கழிப்பது எப்படி?
புலிகளைப் பொறுத்தவரையில் இவற்றையிட்டு அவர்கள் தலையைப் பிய்த் துக் கொள்ளும் அவசிய
ീൺങ്ങഔ.
இது அரசாங்கத்தினதும், தமிழர் கூட்டமைப்பினரதும் தலையிடி, எம் மைப்பொறுத்தவரை இத் தேர்தல் நிகழ்த்தப்படக்கூடாது , அவ்வளவு தான் என்பதே அவர்கள் நிலை.
இப் பினக் கல் புலிகளைச் சமாளிக்காவிட்டால், முதற் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலை இப் பேச்சுவார்த்தைக்கும் ஏற்பட்டுவிட аопiti.
ஆளும் கட்சி தமக்கு வெற்றி வாய்ப்புக்கு கிடைத்த ஒரு சந்தர்ப் பத்தை பயன்படுத்திக்கொள்ள அவ சரப் பட்டு சமாதானத் துக்கு கிடைத்த மற்றொரு சந்தர்ப்பத்திற்கு ஊறு விளைவித்துக் கொள்ளுமா என்ற அச்சத்தை அதன் சாதுரியம் தான் போக்க வேண்டும்.
LTTTT TTTTTTS LLLLL LLL LLL LLL LLL LLLLLL
தேவை. (5ம் பக்கத் தொடர்ச்சி ) ரிப்பில் முன்
i மாத்திரம் தமது
: அதன்பிறகு திமுக தலைமை 1 பெப்ரவரி 28ம் லான கூட்டணிக்கு இரு கம்யூ முன்னர் னிஸ்ட் கட்சிகளும், தமிழ் மாநில கூடியதாக காங்கிரஸ் மற்றும் இ.காங்கரஸ் ஆகிய
வையும் வந்துவிடக்கூடும் என்று அர சியல் அவதானிகள் கணிக்கின்றனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய இந்தப் பிரச்சனையில் காஞ்சி சங்
முரசு வாரமலர்
s). 1772 வரிக்கு தபாலிலோ
dialogs.net
R என்ற :ே ரீஜெயேந்திரா, ail) os IILITS, (86ur அயோத்தியில் சர்ச்சை இல்லாத J5560. பகுதியான எஏக்கள் நிலத்தை மத்திய தேவையான அரசு ராமஜென்மபூமி Ly. PT6TN019. LLD (?U Lங்கள் LI 60) L-ILJU gL 95TT 60T (UP 60) ADULI IT 60T 35) .
சர்ச்சைக்குரிய பகுதி தவிர மீதமுள்ள இடத்தில் கோயில் கட்டுவதில் எவ் வித தடையும் கிடையாது. இப்பிரச் சனை தொடர்பாக மத்திய அரசை மேலும் நிர்ப்பந்திப்போம்" என்று 1णी- List GITITT.
இந்தப் பிரச்சனை தமிழக முஸ் மக்கள் மத்தியில் ஒரு கொந் தளிப்பை மெல்ல, மெல்ல உருவாக் Aula உள்ளது. அயோத்தி யில் ராமர்கோயில் கட்ட எந்தக் கட்சி ஆதரவு தந்தாலும் அந்தக் கட்சி முஸ்லிம்களின் ஆதரவை
(LP முற்றிலுமாக இழந்துவிடும் என்பது தான் உண்மை. ஆகவே ஏற்கனவே தமக்கு இருந்து இடையில் இழந்து
ட்ட முஸ்லிம் மக்களின் ஒட்டுவங்
Gofluum, LD6ör GOTİTİT, Gas T600TLD606),
T, US5/6061T
|
ன் சந்தாதாரர்
G663.
D6uyfi DՍՖ
внBШТеђај ЛITШli Bainufajliji.
கியை கைப்பற்றவும் அயோத்தி பிரச்சனையை தி.மு.க. கையாளக் கூடும்.
ஆனால் அ.தி.மு.க வைப் பொறுத்தவரை உத்திரப்பிரதேசத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வந்தால் அது அயோத்தி விவகாரத் தில் பாஜக வை அனுசரித்துப் போகக்கூடும். அதுவரை தனது முடிவை அமுக்கமாகவே அது வைத் திருக்கும். பொதுவாகவே முஸ்லிம் ஒட்டு வங்கியைப் பற்றி கருணாநிதி அளவுக்கு கவலைப்படாதவர் தான் ೞ? எனவே தான் விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர் அசோக்கிங் காலை எந்த வித தயக்கமும் இல்லாமல் அழைத்துப் பேசுகிறார் ஜெயலலிதா சிறுபான்மையினருக்கு ஆபத்து என்று கருதப்படும் பொடா சட்டத்தை வேகமாக ஆதரிக்கி றார். ஆகவே பாஜக உறவு என்பது அ.தி.மு.க.வுக்கு தேவைப் படும் போது உடனே கைகூடக் கூடியதாகத்தான் உள்ளது. ஆனால் அதே சமயம் மு.க வைப் பொறுத்தவரை பாஜக உறவு என்பது ஒட்டி உறவாட முடியாத உற வாகவே தொடர்ந்து கொண்டுள் ளது என்பது கவனத்திற்குரிய
■

Page 18
迎回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回圓回回回回圓回回回
ܗܘ ܐ ܘ eyのéエノ/ア 「/_öyし) 』
முன்னாள் தென்-ஆபிரிக்க அணி யின் இலக்கு காப்பாளரும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரருமான டேவ் றிச்சட்சன் சர்வதேச கிரிக்கெட் சம் மேளனத்தில் முக்கிய பதவி ஒன்றில்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 42 வயதை எட்டிப் பிடித்திருக்கும் றிச்சட்சன் 1998ம்
ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தென் ஆபிரிக்க அணியின் சட்டபூர்வ வர்த்தகம் சம்பந்தப்பட்ட பிரதிநிதி யாக கடமையாற்றி வந்தார்.
தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க் கையில் 42 டெஸ்ட் மற்றும் 122 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆபிரிக்க அணிக்காக ஆடியிருக்கும் றிச்சட்சன்
350 விக்கெட்டுக
பாகிஸ்தான மேஇநதிய தீவுகள்
அணிகளுக்கிடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொட ரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 244 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை பாகிஸ் தான் அணியின் தலைவர் வக்கார் யூனிஸ் 350 விக்கட் என்ற மைல் கல்லை தாண்டியுள்ளார்.
பாகிஸ்தானில் நிலவும் பதற்ற நிலமை காரணமாக மேஇ தீவுகள் அணி பாகிஸ்தான் வர தயக்கம் காட்டியதால் சார்ஜா மைதானத்தில் முதன் முதலாக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் 170 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சை ஆரம்பித்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ் தான் அணி சகல விக்கெட்டுகளை யும் இழந்து 472 ஓட்டங்களை பெற் றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்
LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLLLL LL LLLLLLLSLLL
* பத்திரிகை, வானொலிக்கு ஆக்கங்கள் எழுதுவேன் அதைப் பார்த்துவிட்டும் கேட்டுவிட்டும் "உனக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்களே?
ஜெலக்கி, பெரிய கல்லாறு வருமானத்தைத் தராத காரியங் களைச் செய்து கொணடிருப்பது முட்டாள்தனமானது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதற்காக குழந்தையைக் கொஞ்சாமலிருக்க முடிகிறதா கல்லில் நார் உரித்தது போல ஒரு ரோசாத் தடியிலிருந்து பூப்பூக்க வைத்து ரசிக்காமலிருக்க முடிகிறதா, உற்சாகமான வேளைகளில் எல்லாம் நமக்கென்று மட்டுமே பாடா மலிருக்கிறோமா.
V V * ஒரு வீரனுக்குப் புகழ் எது?
இ.சூரியகுமார், மான்காடு "யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின், போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது."
V V * சிந்தியா, கவர்ச்சிகரமான விலை என்றால் என்ன?
ரி.ரமேஷ், கொழும்பு-05 துணிக் கடையின் திறப்பு விழாவுக்கு வர மும்தாஜ் கேட்கும் விலை (10 லட்சமாம் ஹையோ)
V V
ாள்தாம்மண்ட்துங்கிரீவுகள்
ளூடன் வக்கார்
அலங்காரங்கள் எ இருக்கின்றதா என G). IIGILIIGI.
முகத்தைத் திருப்பு
திருப்பி சேலையை 298 பிடிகளை எடுத்து எதிரணி செய்து கொண்டா வீரர்களை ஆட்டமிழக்க செய்ததோடு இப்படிக் கண்ணா 2000இற்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் - நிற்பது இது எதத குவித்துள்ளார். றிச்சட்சன், தென் தடவை என்று கு ஆபிரிக்க சூப்பர் கிரிக்கெட் வெப்சைட் இல்லை.
என்ற சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டி எத்தனை நேரம்த ஒன்றின்போது தான் சர்வதேச வாசலையே பார்த் போட்டிகளில் பங்குபற்றிய காலத் கொண்டிருப்பது தில் தனக்கென எந்த விதமான சலுகை - வெயில் இல்லையே களையும் பெறவில்லை என்றும் பாலையாகக் கிடர் போட்டிகளின் போது கிடைக்கும் பரிசுத் தொகைகளை கூட பெறுவதில்லை என்றும் கூறியுள்ளதோடு தன்மீது எந்த விதமான குற்றங்களும் சுமத்தப்பட வில்லை என்றும் பெருமைப் பட்டுக் கொண்டார். இவர் சிறந்த வழக்கறி ஞர் என்பது குறிப்பிடத்தக்கது -
மாலை நேரப் பா உள்ளே வருவாள் பார்க்கிறோம் என் கண்ணாடி முன் பார்த்துக் கொள் திரும்ப வாசலுக்கு வாசலின் வெறுை உள்ளே ஓடி வரு நேரம் நெருப்புச் நகர்ந்தது
தெரு alla யாரு ை செருப்போசை இதயம் பரபரத்துத் வரும்
பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 264 ஓட்டங்களுடன் தங்களது சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
ஏற்கனவே 208 ஒட்டங்களை கால்கள் வாசலுக்
மேலதிகமாக பெற்ற நிலையில் தமது - அவனில்லை. வேறு
இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அவன் செருப்பே பாகிஸ்தான் அணியினர் 76 ஒவர்களை கல்லான அகலிை சந்தித்து 6 விக்கெட் இழப்பிற்கு 225 காத்திருக்கும் சூன ஓட்டங்களை பெற்றபோது தமது அன வாசல் படியிலேே யிர் துடுப்பாட்டத்தினை நிறுத்திக் அமர்ந்துகொள்வா கொண்டனர். எனவே, வெற்றி பெற அவன் நினைவுகே T பெற நுரைத்துப் பொங்
6J 60ØT(b)LD GT GÖTAD 5600 GULDIGI) 35LDg5 இறுதி இன்னிங்சை துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேஇ தீவுகள் அணியினர் வ,ை ங் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 . . ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் 222.း(၂)၊........ချိန်းခ၈။ G), IT GOOTIL GOTT இதன் மூலம் Lum fiat சுயக் குற்றச்சாட்டு தான் அணியினர் 244 ஓட்டங்களால் புரளும், வெற்றி பெற்றனர். இருந்தபோதும் தன்னையே நொந் போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்பில் சில சந்தேகங்கள் எழுப் கழிவிரக்கத்தில் ம பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உடலெல்லாம் பர
இரண்டு டெஸ்ட் தொடர்கள் 'சிந்து உள்ளே கொண்ட மேற்படி போட்டியின் போது மறுபடியும் கண்ண பாகிஸ்தான் அணியின் தலைவரும் முன்னால் சேலை உலகப் புகழ் பெற்ற பந்து வீச்சாளரு :" * மான வக்கார் யூனிஸ் 350 விக்கெட் #? என்ற மைல் கல்லை தாண்டியுள்ளார். கம் சிவந்தாள். இதுவரை 78 போட்டிகளில் பங்கு மு Hap - பற்றியுள்ள வக்கார் மேற்படி சாதனை ' முரட்டுத்
ணைப்பவனை III /T6IIIT பட்டியலில் 9ւմ பிடித்துள்ள வேண்டு
3வது பாகிஸ்தானிய வீரராவர். - - -
பிகு பண்ணிக்கெ
ஏற்கெனவே வசிம் அக்ரம் (414)
அவனிடமிருந்து இம்ரான் கான் (362) ஆகியோர் விடுவித்துக்கொண இப்பட்டிய ରା இடம்பிடித்துள்ளமை வைக்கிறேன் என் குறிப்பிடத்தக்கது. மாற்றுங்கள் என்
* சிம்ரனோடு, விந்தியாவோடு சங்கவி எனது காதலிக்கு யோடு, மும்தாஜோடு, லைலாவோடு வருகிறது இதைச் என்றெல்லாம் இப்போது ஒரு பாடலுக் சொல்ல முடியுமா? கேனும் ஆட வாய்ப்புக் கிடைத்துக் கரமேஷ் கொண்டிருக்கும் புதிய நடனச் சூறா இதெல்லாம்
"கோபம் இல்லாமலி
வளி லாரன்ஸ் பற்றி என்ன சொல் கிறீர்கள்? நீ எவ்வளவு அ
என்று சொல்லிப் V * மாசி மாதத்தில் தவிர உங்கள் ஞ வேறென்ன?
எம்.என்.எம்.மி) மாசி நிலவும் மும் வேசியுறவும் 6 ஆகாது என்ற முது அமைச்சரின் தற்பே இந்த பதிலுக்கும் எந் V மனிதன் தன்னைத்
உணர்கிறான்? எட்வேட் நிஷாந்தன்,
பல்வேறு மிருக யும் வளர்த்து ெ அவை பேசுவதை வேண்டும் என்ற ஒரு துறவிக்குப்பி தெரியும் என்று ே ரிடம் சென்று அை யும் கற்று வந்தா
இகஜேந்திரன், ஹட்டன், கறுப்புதான மச்சம் என்றால், அவருக்கு உடல் முழுக்க அதுதானே!
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

l回圆圆回回回圆圆圆圆回回回回回回圆圆圆回回圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆回圆圆回回回回回
பறவைக் குஞ்சின்
நின்றாள். a)GUITLD FIsluIIIJ, று பார்த்துக்
உடலைத்
அங்கங்கே சரி "
G. டி முன் வந்து னையாவது பகத்தில்
ன் ஆளரவமற்ற துக்
தவிர வாசல் 55).
GIGGS GOT று புரியாமல் நின்று IITGI.
நடப்பாள். D வதைக்கும். NITGI.
சொட்டுக்களாக
LLIG5IT
தொண்டைக்கு
கு ஒடும்.
யாரோ ரை கேட்க
ulib.
I
GJ. ள இதயத்தில் கும். கம் தந்த ச் சித்திர
தான் சரியாக என்று மனம் களை முனகிப்
து கொள்வாள். னம் கதறும் பரக்க மீண்டும் 5 LÜLITT Gili. ாடியின்
மடிப்புகளை பினாள் அவன்
Il-GħLLI நினைத்ததில்
3560ILDIT4
இஷ்டத்திற்கு
D.
ண்டு, பலிந்து டு தேநீர் றா, உடுப்பை றா ஒடிவிடக்
கூடாது அவன் கரங்களுக்குள் கசங்கிவிட வேண்டும். அவன் தரும் வதையையும் வலியையும் வாங்கிக் கொண்டால்தான் இந்த உடம்பின் நோய் தணியும் இதழ்களைப் பார்த்தாள். அவளைப் பார்த்து அவை இளித்தன. இரு இரு அவர் வந்தால்
தெரியும் சேதி என்று முணுமுணுத்தாள். இன்றைக்கு உன்னை நான் காப்பாற்றப் போவதில்லை. JāMLB55 AĪGilī, J. D. போவதில்லை. கடித்துத் துவம்சம் செய்ய விட்டுவிடப் போகிறேன் என்று கறுவிக் கொண்டாள். வெளியே சருகு அசைந்த ஒசை
வாசலுக்கு ஓடினாள். அணில்கள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்தன. மற்றபடி சலனமற்ற தெரு, ஏகப்பட்ட படலத்தைத் தொங்கவிட்டதுபோல வாசல் திரைச் சீலை தூரத் தெரிந்த ஆகாயமும் நிராசையின் நீலத்தோடு, மாலையைக் கடந்து வீதி நள்ளிரவின் சாயல் பூண்டிருந்தது. தெரு முனையில் ஒரிரு முகங்கள் தெரிந்து பின் மறையும் அவன் இல்லை. இமைத்தல் மறந்த கண்களோடு வாசலில் அமர்ந்தாள் தொட்டி நீருக்குள் அழுத்த அழுத்த மேலெழும் பந்துபோல பிடிவாதமாய் மேலெழும் அவன் நினைவு வந்ததும் என்னென்ன செய்வான்
LUGERUITG.
என்ற கற்பனைக்குக் கடிவாளமிட முடியவில்லை. நினைக்க நினைக்க நெஞ்சமும் மேனியும் கொதிப்பதை உணர்ந்தாலும் நினைப்பதை நிறுத்த முடியவில்லை. வராமலே துன்பம் செய்பவன், வந்தும் துன்பம் செய்வான் துன்பத்தையே விரும்புகிறது மனம் துன்பம் போன்ற இன்பம் மனதை வேறெங்காவது திருப்பிவிட முடியுமா என்று பார்த்தாள். வானத்தை அண்ணாந்து பார்த்தாள். இருப்பிடம் நோக்கிக் கூட்டங் கூட்டமாகத் திரும்பும் பறவைகள் வளைந்த சிறகையுடைய பறவைகள் வான இருள் முடுவதற்குள் வசிப்பிடத்தை அடைந்துவிடும் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. கடம்ப மரம் அவற்றின் வசிப்பிடம் அங்கே பசியோடு காத்திருக்கும் குஞ்சுப் பறவைகள் தம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும் LNoi GoGIa Glas GIGa) திணிப்பதற்காக இரையை வாயிலே கவ்வியபடி விரைகின்றன பறவைகள் இந்தக் காட்சியை, இந்தப் பறவைகளை எங்கேனுமிருந்து அவரும் காணமாட்டாரா? பசியோடு காத்திருப்பது பறவைக்குஞ்சுகள் மட்டுமில்லையே! என் பசி அவர் அறியாததா? தங்கள் பிள்ளைகளிடத்தில் கொண்ட அன்பால் அவர்தம் பசி நீக்க விரைந்து பறக்கும் இந்தப் பறவைகளைப் பார்த்தால் அவருக்கு என் நினைவு வராதா? இந்தப் பறவைகளின் பறப்பு அவர் மனதிலும் பரபரப்பை உண்டாக்காமலா இருக்கும்? குஞ்சுகள் பசி தீர்க்க விரையும் இப்பறவைகள் போல அவரும் என் பசி தீர்க்க விரைந்தோடி வருவார்! ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து அளிய தாமே கொடும் சிறைப்
LIDഞഖ சிறைஉற ஓங்கிய நெறிஅயல்
LDDTS 5.5 பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரை கொண்டமையின் விரையுமால் செலவே,
(குறுந்தொகை 92)
SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S SS S SS S S S S S
அடிக்கடி கோபம் மாளிக்க ஒரு வழி
பொத்துவில் நகள் ந பிரச்சனையா. நக்கும் நேரங்களில் முகாயிருக்கிறாய்" பாருங்கள் V ாதலர் தினத்தைத் பகத்தில் வருவது
Gorff, Glas rr (gitou-10. மதியாதார் முற்ற யாபாரி நேசமும் மாழி (புனர்வாழ்வு தைய விரக்திக்கும் சம்பந்தமுமில்லை) V
தானே எப்போது
பரியநிலாவணை-01
கள், பறவைகளை ந்த ஒருவனுக்கு
புரிந்து கொள்ள ர்வம் ஏற்பட்டது. ாணிகள் மொழி ள்விப்பட்டு, அவ த்து மொழிகளை ர் ஒரு தடவை,
Dolor
இவன் வளர்த்துவந்த கோழிகளில் ஒன்று அங்குள்ள குதிரை இறந்துவிடும் என்று நாயிடம் கூறியதைக் கேட்டான். அடுத்த நாளே அந்தக் குதிரையை விற்று நஷ்டம் வராமல் தப்பிக் கொண டான் மற்றொரு சமயம், நாய் அந்த வீட்டிலுள்ள அடிமை சாகப்போகி றான் என்று கோழியிடம் கூறியது. அவசரமாக அடிமையையும் விற்று தான் நஷ்டப்படுவதைத் தவிர்த்தான் இதன் பிறகு ஒரு நாள், கோழிநாயிடம், எங்கள் எஜமானன் இறக்கப் போகி றான்' என்றது. இதைக் கேட்ட எஜ மானன் அலறியடித்துக் கொண்டு துறவியிடம் ஓடினான். துறவியோ வெகு கூலாக "இப்பொழுது உன்னை விற்று நஷ்டம் வராதவாறு பார்த்துக் கொள்" என்றார்.
எத்தனை படிப்புப் படித்தென்ன தன்னை அறிந்துகொள்ளாதவரை எந்த அறிவும் பயன்படாது என்பது நீதி
V V * விஜய், பிரசாந்த், அஜீத் முவரிடமும் சிந்தியாவுக்குப் பிடித்த அம்சம் என்ன? எஸ். சுந்தர்ராஜூ, மாலியொட விஜய் யிடம் கோயம்புத்தூர்க் காரர்களுக்கேயுரிய குசும்பும் துடிப்பும், பிரசாந்திடம் அழகும் அந்த உடம் பையே தூக்கி வளைத்துச் செய்யும் பாய்ச்சல்களும், அஜித்திடம் நடிப்புக்
காக எதையும் செய்யலாம் என்றிருக் கும் அர்ப்பணம்
V V
* சிந்தியா தற்போது தகுதிக்கும், தராதரத்திற்கும் மதிப்பும் மரியாதையும் குறைந்துகொண்டு வருகிறதே? இது காலமாற்றம்தானே?
வீரசிங்கம் ரீதரன், மல்லிகைத் தீவு
யார் சொன்னது? உங்கள் கேள் வியை எந்தக் காலத்தில் கேட்டாலும் யாரும் மறுத்திருக்கப் போவதில்லை.
V V * ஆறுமுகன் தொண்டமானின் ராஜி GOTIITLIDIT?
வி.சந்திரசேகர், பதுளை
தாத்தா வழியில் ஜமாய்க்கிறார். சேகு இஸ்ஸமன் வேறு "முஸ்லிம் காங்கிரசும் இது மாதிரியே மிரட்டப் போகிறார்கள் விரைவில் எதிர்பாருங் கள்" என்று மின்னல் பேட்டியில் சொல்லிச் சென்றிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் ஆட்சிக் கதிரை யில் இருப்பவர்களுக்கு புலிகளைச் சமாளிப்பது சுலபம் என்று தோன்றி விடும் போலிருக்கிறது.
QII, 17-23, 2002

Page 19
O
ரதியுஷ்டாபுரியில் பிராமண வீட்டில் பிறந்த ஆதிசேடன் பலதடவைகள் அரண்மனை வாயிலி லுள்ள மணியை அடித்து இளவரசி யின் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடை கூற முடியாமல் அவமானப்பட்டான்.
இறுதியில் பொய் கூறி இளவரசியை
ஏமாற்றப் பார்க்கிறான் என்ற குற்றச் சாட்டுடன் கோட்டையை விட்டு வெளியேற்றப்பட்டான்.
நான்கு மாதங்கள் வரை பல இடங் களிலும் அலைந்து திரிந்த ஆதி சேடனிடம் "தங்கமாபுரியை அடைய மாமன்னர் விக்கிரமாதித்தனுடைய உதவியை நாடிப் பெற்றால் மட்டுமே சாத்தியமாகும்" என்று வழிப்போக்கள் கூறியவற்றைக் கேட்ட ஆதிசேடன் உஜ்ஜயினி மாகாளிபுரி நோக்கிப் புறப்பட்டான். அரசவையில் மன் னரைக் கண்டு வணங்கி 'மாமன்னர் பெருமானே! என்னுடைய குறையை நீக்கி என் ஆசை நிறைவேற தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்" என்று uGodfl8ONJITSEė, GESELLIT GÖT.
ஆதிசேடனின் தோற்றத்தையும் அவனுடைய உடைகளையும் பார்த்து
அவனுடைய கோரிக்கையையும் செவி மடுத்த அரசவையிலுள்ளோர் எள்ளி நகையாடினர். ஆனால் விக்கிரமா தித்த மன்னரோ அமைச்சர் பட்டியோ ஆதிசேடனுடைய கோரிக்கையை
துச்சமாக மதிக்கவில்லை. அவ
டைய கோரிக்கையில் ஏதோ அவர்கள் உணர்ந் தார்கள். ஆதிசேடனை அவனுடைய நாடு திரும்பி, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்படி யும் தங்கமாபுரி பற்றிய தகவல்களை விரைவாக அறிந்து அவனிடம் தெரி விப்பதாகவும் மன்னர் விக்கிரமாதித் தன் வாக்களித்தார்.
மன்னனுடைய வாக்குறுதியில் முழு நம்பிக்கை வைத்த ஆதிசேடன் தனது ஊரான பிரதிஷ்டாபுரி சென்று தனது வீட்டிலேயே தங்கியிருந்தான்.
அடுத்த நாளே அவருடைய காடாறு மாதம் செல்ல வேண்டிய நாள் என்பதை அமைச்சர் பட்டி மூலம் அறிந்து கொண்ட விக்கிரமாதித்த மன்னர் அவருடைய குலதெய்வமான காளிகாம்பாளை வணங்கி விட்டு அமைச்சர் பட்டியிடம் அரச கடமை களை ஒப்படைத்து விட்டு வேதாளத் தின் உதவியுடன் புறப்பட்டார். தங்கமாபுரி நகரம் எங்கே இருக் கிறது என்று வேதாளத்திடம் மன்னர் கேட்டார். வேதாளத்துக்கோ அந்த நகரம் பற்றி எதுவுமே தெரியவில்லை. எனவே தங்கமாபுரி என்பது ஒரு கற்பனை நகரமே என்று அவர் கருதி 00III,
வேதாளத்தின் தோள் மீது அமர்ந்து வான மண்டலத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு காணகத்தின் நடுவே ஒரு வெட்ட வெளி மைதானம் தென்பட்டது. வேதாளத்திடம் அந்த இடம் என்ன என்பதையிட்டு வினவினார்.
வேதாளம் அந்தத் திறந்த வெளி யின் அற்புதம் பற்றி இவ்வாறு கூறி
'மாமன்னரே, இந்த திறந்த வெளி யின் நடுவே ஓர் கொப்பரை தென்படு வதைப் பார்த்தீர்களா? அதற்குள் நெய் கொதித்துக் கொண்டிருக்கிறது. சுற்றியுள்ள காடுகளில் ஏழுமுனிவர்
QLIM.17—23, 2002
கள் தவம் செய்து கொண்டிருக் கிறார்கள் மதிய வேளையில் அவர் கள் ஏழுபேரும் மத்தியிலுள்ள நெய்க் கொப்பரையை வந்தடைவார்கள் முனிவர்களில் ஒருவர் கொதிக்கும் நெய்க் கொப்பரைக்குள் குதிப்பார்.
கொதிக்கும் நெய்யில் அவர் உயிரிழந்து விடுவார். அவருடைய உடல் அப்படியே கொதிக்கும் நெய்
SS SS SS SS SS
~
முனிவர் தனியாக ரைக்கு அருகில் 606013, 3,600TL LDGT6 தன் ஒடிச் சென் அருகில் நின்ற தள்ளி விட்டு எவ விதமாக நெய்க் வீழ்ந்து உயிர் துற
கண்ணிமைக்கு
யில் வெந்து போய்விடும். ஏனைய ஆறுமுனிவர்களும் இறந்து போன முனிவரின் உடலை வெளியே எடுத்து பகிர்ந்து உண்பார்கள். அதன் பின்னர் எஞ்சியிருக்கும் நெய்யையும் பருகு STT356T,
இதன் பின்னர் ஆறு முனிவர் களும் கொப்பரையை சூழ்ந்து நின்று இறந்த முனிவரின் பெயரை ஏழு தடவைகள் கூறி அழைப்பார்கள்
இறந்து உணவாக உட்கொள்ளப்பட்ட முனிவர் கொப்பரையிலிருந்து உயிரு டன் வெளியே வருவார். இவ்வாறு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு முனிவ ராக வரிசைப்படி கொதிக்கும் எண் ணெய்க் கொப்பரையில் விழுந்து எஞ்சியிருக்கும் ஆறு முனிவர்களா
இந்தச் சம்பவம் னால் துணுக்குற்ற
றைய தினம் நெ வீழ்ந்து மடிய ே மீது குற்றஞ்சுமத்தி LD6DLULULuig,60LDL பதிலாக நெய்க்
வீழ்ந்து இறப்பதற்கு அம்முனிவர் ஏற்ப கிறார் என்று கு அந்த முனிவர் தன் பார்வையின் மூலம பரையில் வீழந்து ம விக்கிரமாதித்தனே ஏனைய முனிவர்க யைக் கூறினார்.
நெ யில் வீழ் துறந்த LDITSls at Go, முனிவர் உயிர் து மாமிசத் SõTGST)
9ഖഞ] உயிர்ெ
|| CYP19 UT இருந்த
இ விக்கிர
|மன்னரு
L606) எடுத்து முனிவர் 600TGT H.LGBr
லும் உணவாக உட்கொள்ளப்பட்ட பின்னர் உயிர் பெற்று எழுந்து விடு வார்கள். இவ்வாறு பல ஆண்டு களாக இக்கைங்கரியம் நடைபெற்று வருகிறது. இம்முனிவர்களை அணுகி அவர்களிடம் தாங்கள் அறிய விரும்பும் தங்கமாபுரி பற்றிய தகவல்களை அறியலாம்" என்று வேதாளம் கூறி யது. இக்கதையைக் கேட்ட விக் கிரமாதித்த மன்னன் அதிசயப்பட் LITT.
வேதாளம் கூறியது போல் தரை யில் இறங்கி அந்த மைதானத்தின் அருகிலுள்ள காட்டில் மரமொன்றின் பின்னால் மன்னன் விக்கிரமாதித்தன் மறைந்திருந்தார். கொப்பரையில் நெய் கொதித்துக் கொண்டிருந்தது. மதிய நேரமானதும் ஏழு முனிவர் களும் காடுகளிலிருந்து ஒவ்வொருவ ராக வந்து சேர்ந்தனர். அன்றைய தினம் நெய்க் கொப்பரையில் வீழ்ந்து தனது உயிரைப் போக்குவதற்கு உரிய
Úlgörsolir நெய்யையும் குடித் பரையை வளைத்து மாதித்தனுடைய பெ கள் அழைத்தனர். பெற்றறெழுந்து மு
அந்த முனிவர்கள் எங்கே இருக்கிறது துக்குப் போகும் ம என்பதைத் தங்களிட கொள்வதற்காகவே நெய்க் கொப்பை இறந்து, உங்கள் உண செய்து என்னை பு மாபுரி செல்லும் தெரிவியுங்கள்." En fló0ITit. (India
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S படப்பிடிப்புத் தளத்தில் கவுண்டருடன் ":JELaga ei
ன்னேறி கொப்ப
சென்றார். இத
கொப்பரைக்கு poflugoyi ရှူး - U LILħIQ LIL u S S S S
டப்பிடிப்புத் தளத்தில் ஒய்வு ரும் எதிர்பாராத - நேரத்தை கழித்துக் கொண்டிருக் கொப்பரைக்குள் கிறார் கவுண்டமணி, அப்போது ஒரு ந்தார். பத்திரிகை ರಾ? GO), LIÓ) லேந்திய படி கவுண்டமணி இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வருகிறார். liiGil=ಇಂದ್ಲು.
"செந்தில்:-
×
அனர்னே பேப்பரில
டைபெற்றமையி வந்தித் திசைப்பார்த்தின் முனிவர்கள் ಅಥ್ರ! கவுண்டமணி என்னடா முள்ளம் க்கொப்பரையில் GIGổi 6)ạWTL1
பணி டி தலையா ண்டிய முனிவர் பற்றி யாராவது கிசு கிசு எழுதி GOTT TG56T. LIDT GOST யிருக்கிறாங்களாடா?
னால் தனக்குப் செந்தில்:- சும்மா போங்கண்ணே
கொப்பரையில் உங்களைப் பற்றி யாராவது கிசு (36)IGIDITI EUG) Élas எழுதுவாங்களா? ாடு : எழுதிறதுக்கு எனனை மாதிரி கொஞ்சமாவது பெர்சனாலிட்டி D05 o Tilo". இருக்கணும் அண்ணே லுடைய ஞானU - கவுண்டமணி- என்னடா, நாயே க நெய்க் கொய் பெர்சனாலிட்டியை பற்றி நீ டிந்தவர் மன்னர் சொல்லுறியாடா. (காலை தூக்கு
என்று அறிந்து கின்றார்)
டம் உண்மை செந்தில்:- கோபிச்சுக் கொள்ள தேங்க அண்ணே. ஒரு எக்ஸ்சாம்
பிலுக்கு என்னைச் சொன்னேன். m விசயத்திற்கு வாங்க
கவுண்டமணி- சரி சொல்லுடா செந்தில் நம்மட அயல் நாட்டில, பேச்சுவார்த்தை அது இது எண்டு பேப்பரில போட்டிருங்கிறாங்க GTT GOOGOOT. கவுண்டமணி- அடிடா சக்கை, சிலோ னில திரும்பயும் பேச்சுவார்த்தை பல்லவியை தொடங்கிட்டாங் களாடா அட மகேஸ்வரா? இந்த முறையாவது எதையாவது சனத் திற்கு கொடுத்து அதுகளையும் நிம்மதியா வாழ நீ தானைய்யா அருள் பாலிக்க வேணும் (வானை நோக்கி கைகளை தூக்கி கும்பிடு கிறார்) செந்தி:- ஏனணர்னே இப்பிடிச் ili, Gla. Tijuco - சொல்லுறீங்க. அடிக்கடி பேச்சு
\\
வார்த்தை அப்பிடி இப்பிடி எண்டு ந்து உயிர் :.ொள்ளுவா U(560LL களா அன்ைனே?
தையே தினசரி கவுண்டமணி. ஆமாடா சலித்துக்
|ண்டு வந்த கொள்கிறார்) அடிக்கடி ஒவ் கள் அவ்வாறு வொரு வரும் ஆட்சிக்கு வர்றப்பு |றந்த வரின் பேச்சுவார்த்தை, சமாதானம்
எண்டு சொல்லிக்கிட்டு வர்றது
ူမျိုးများ தான் சிலோன் பொலிட்டிக்ஸ் TANIL-LLTON, செந்தில் அப்புறம் ஏன் அண்ணே மீண்டும் இடையில குழப்பிக் கொள்ளு
தழ வைக்க றாங்க?
என்ற நியதி கவுண்மணி- நம்மட ஆட்கள் கேட் BOLDLIG GOTIT GÅ) கிறத கொடுக்கிறதிற்கு அவங்கட
மாதித்த ஆட்கள் விடமாட்டாங்க கொடுக் டைய வெந்த கிறதை வாங்கிறதுக்கு நம்மட Glass(u ஆட்கள் சம்மதிக்க மாட்டாங்க
இப்படியே இழுபட்டுப் போட்டு TCP. தங்கட கைகளில இருக்கிறத்தால 5 (DLD இரண்டு பகுதியும் விளையாட 95 தொடங்கிடுவானுங்க, அது சரி GOÖTILGOTT. இப்ப யாரடா பேச்சுவார்த்தை எஞ்சிய பற்றி சொல்லியிருக்கிறது?
விட்டு Glg, Tü செந்தில்:- யாரோ கூட்டுக் கட்சியாம்
அண்ணே. நின்று விக்கிர கவுண்டமணி-அய்யய்யோ திரும்பவும்
IOT TYSL) கூட்டுப் போட்டுக் கொண்டு கூத் மன்னரும் உயிர் துக்கு வந்திட்டாங்களா இப்படித் னிவர்கள் முன் தான் பத்து வருஷத்திற்கு முன்ன
மும் கூட்டு போட்டு வந்து யாழ் பாண தமிழரிட்டை வோட்டுக் கேட்டவங்க, பிறகு கூட்டுக்கு வேட்டுப் போட்டுட்டு எல்லாருமே போயிட்டாங்க இப்ப திரும்பவும்
வந்திருக்காங்களாடா? செந்தில் பத்து வருஷத்திற்கு டம்"தங்கமாபுரி முன்னால வோட்டு வேண்டிக்
அந்த நகரத் கொண்டு எங்கயண்ணே போன ர்க்கம் என்ன G). Ia ருெந்து அறி Il 29 - TIUTO ಕ್ಲಿಕ್ಕಿನ್ತಿ இருக்கிறியே விசுக்கோத்து வாயா Ó6) 6 lb | இவையவங்க எல்லாம் எங்க
ந்ேது போறது நம்மட தமிழ்நாட்டுக்குத் வான தயவு தானேடா வரவேணும் சிலோன் ன்னித்து 515.5 தமிழர்ர பிரச்சனையை வைத்தே
அரசியல் நடத்திறதற்கு தமிழ் நாட்டில கொஞ்சப் பேர் ரெடி யாத் தானே இருக்கிறாங்க
மார்க்கத்தைத் To D Logisori வருவான்.)
செந்தில்- சரி அண்ணே. யாரோ சுரேஸ் எண்டு ஒருத்தர் புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் அவங்க ளோட தான் பேச வேணும் எணர்டு சொல்லியிருக்கிறாரே அண்ணே கவுண்டமணி- அடேய், கொஞ்சம் பொறுடா (ஏதோ யோசிக்கிறார்) செந்தில்:- என்ன அண்ணே யோசிக்
கிறீங்க? கவுண்டமணி- இந்த சுரேஷ் தாண்டா கிட்டத்தட்ட பதினைஞ்சு வரு சத் திற்கு முன்னம் இதே புலிகளை அராஜவாதிகள் எண்டு பேசி னதா பேப்பரில பாத்தனான். இப்ப இப்பிடி பல்டி அடிக்கிறா
5 (31 лі?
செந்தில் ஏன் அண்ணே அராஜக வாதிகள் எண்டு பேசினவர். கவுண்டமணி- நம்மட ஆட்களுக்கு எப்பவும் பொம்பிளையலாலை தான் பிரச்சனையே. புலிக ளின்ர தளபதி கிட்டுவின்ரை உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகியை விஜிதரன் எண்டு ஒருத் தர் பகிடிவதை செய்து போட்டா ராம் அதால அந்த விஜிதர னையே தட்டிப்போட்டாங்க புலி கள் அந்த மாணவனின்ரை இறு திச்சடங்கில வைத்துத் தான் சுரே ஷர் அராஜகவாதிகள் எண்டவர். செந்தில் அராஜகவாதிகள் என் கிறத கேட்டுக்கொண்டு புலி கள் சும்மா இருந்தவங்களோ அன்ைனே. கவுண்டமணி- அடே வெண்டிக் காயா. குறுக்கால வராம முழு arri i GJET Gja) GjGLait LT. செந்தில்- சொல்லுங்கண்ணே. அப்
LApib. கவுண்டமணி- அப்புறம் என்ன அராஜகவாதிகள் எண்டு பேசி அடுத்த நாளே சுரேஷரையும் அவரின்ரை கூட்டத்தையும் புலிகள் விரட்டி விட்டுட்டினம் பதினைஞ்சு வருஷத்திற்கு முன்னம் ஒரு விஜி தரனுக்காகவே அராஜகவாதிகள் எண்ைடு சொன்னவர் இப்ப பல விTதரன்கள் போனாப்பிறகும் ஏக பிரதிநிதிகள் எண்டு சொல் DNT(U5 . செந்தில் ஏன் அண்ணே இப்பிடி பல்டி அடிச்சுக் கொண்டிருக் கிறாங்க கவுண்டமணி அட பனங்கொட்டை வாயா இவர் மாத்திரமில்லை அங்க எல்லாரும் இப்பிடித்தான் பல்டி அடிச்சுக் கொண்டிருக்கிறாங்க செந்தில்-அப்ப அதையும் கொஞ்சம் Gymraba) iku savoirGaMOT GASILIIb. 56 GTLLD68- GL, GLi Ga)T6
காரன் அடிக்கிற பல்டியை சொல்ல நேரம் காணாதுபா டைரக்டர் கூப்பிடுறார் வாடா போவம் செந்தில்- நாளைக்கு சொல்லுவியள்
தானே அணிணே (கவுண்டமணி எழுந்து செல்ல பின்னால் போகிறார் செந்தில்)
LLIITGnyib Esa)CILILLogibD Esfi)LIGRDa

Page 20
ா டி எாக की जाता है। | |-
S SEASTRE COLOMEO nisu u
பு
S S S S S S S S S S S
GLai JLA in LTGR (Pisi பார்ப்பதற்கு மிகவும் அழகானவை சிலவகை மீன்கள் பயங்கரமானை
அரிய கடல் வாழ் உயிரினங் கனடத்தைச் சூழவுள்ள கடற் ப நிறங்கள் வடிவங்களைக் கொண்ட இங்கு காணப்படுகின்றன. சுழியோ இந்தக் கடற் பகுதியில் வாழும் நட்
மீள்களையே படத்தில் க
வடிவங்களிலும் காணப்படும் Gy. மாத்திரமன்றி நீருக்கு மேலும்
இரவில் இந்த மீன்கள்
( ܕܒܬ ܕܗܒܐ.
Int
III
th
i E
into
| լրի
in this
it introl
மதுபானக் கடைகள் என்றால் விக்குகள் பொருத்தப்பட்டு குடிந்து வரும் விதத்தில் மதுப்போத்தல்கள் அடுக்கப்பட்டு ராாளர்கள் மதுஅருந்தக்கூடியவாறு திரைாேள்
போடப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்றி
எந்தவொன்றவும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவே செய்து பாக்கும் மனிதனின் இயல்பான தினத்திற்கு இந்த
மதுபான சான்னமும் ஒரு ஆதரனம்
Ritmi filli II ELNA. R.L.
Man til til
Najs&Sofia Grundsson omstrei
| | | | | | |
in
இங்கே இருப்பது டன் மிகச் சிதி மதுபாக்கடை பாதையரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தொளிபேர்
III || || ||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|| YS SZ LLLLLL LL LLL
GAMAAN K S T uu S uu LLLL L S Y LLS
linn to リ It is
it in T. ܕܘܝܕ -
ம்பு வெள்ாவதை ரெக்சன் பிளஸ், 14 ஆம் பக்கத்தில்
இந்தக் கழிப் பி ாதனைக்குச் சொந்த இரத்தில் 10 அவுன் ஒரு வறுந்த தொழியை
மிடங்கள் ரெக்கன் 动、 * of luntain இந்த பானியர்
ான மிக ே ஆரம்பித்த அவர் அ வயிற்றுக்குள் இங்கி
Tista u III LI நிகழ்ந்திவிட்ட டான் கொண்டார்இவரது
■■■■ 雪*」 கோ முயன்று பார்க்கலாம்
தினமுரசு - LYT-nin Elnurdu. Milli
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாங்கள் வசிக்கின்றன. அவற்றில் சிலவகை வேறு சில விரித்திரமானவை இன்னும்
II. an sifalIIIf ITF :
ܝ̈
*
ததி அழைக்கப்படுகிறது அபூர்வமான கடல்வாழ் உயிரினங்கள் தாவரங்கள் டிகளின் சொர்க்கம் என அழைக்கபடும் சத்திர மீன் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ண்கிறீர்கள் பல்வேறு நிறங்களிலும் ெ த அரியவகை மீன்கள் கடல் அடியில் நார்ெ
நட்சத்திரங்கள்போல் மிதக்கக்கடி IT-TLIET நீரின் மேற்பரப்பில் மிதக்கும் காட்சி
அழகானதாக இருக் கும்.
REALITERAILL
- ■
1" lógi su
。 |AG सा
LL
antini ர்ெபடுகின்ற
SLS S SLL S SLLL S TTTL TT L TTLTLLLLLLL LL LLLLLLLLSYZLLLLLLLS
鷺 SLLLLL LLL S L L T LLTTLTT TL TLTLLLLSSS ZZZZ LLLLL LLLLLLLLS
it, all, Trini finitial
தப் பற்றி அதிக அா நம்பி ်မျိုး
* TAJILI
அத்தா மாற்றும்ா ஆண்டு விடாய பெரி அரு
TIL ATT UTTAA Alltir
sesuatu galing-Pan, Tell
கனடுக்குள் தனது மீடய நடத்து Gruppi Erfurt
உலகில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட மிகச்சிறிய மது பாக்கடைக்கு சொந்தக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக் கும் இந்தப் பெண்மணி தனது கடைக்கு சட்ட அங்கீகாரம் பெற ாதாரத் திரைக்களத்துடனும் தீயணைப்புப் பிரிவினருடனும் போராட்டம் நடத்தவேண்டி ஏற்பட்டது எவ்வாறெனினும் எதிர்ப்புக்களை கருத்தில் கொள்ளாது மதுவரித் திணைக்களம் இவரது கடைக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கியிருக்கிறது.
is still - - * 、、
இந்தி է Ա. Հին: - in
பரும் மின்னர்
蠶|- ni வெறுமனே பந்து
வயிற்றுக் படைத்திருள் பேரா என்ற
■ 「山 | IFEFEF" முடிந்தின் பின் H ாட்டில் சாதனை ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| moun niini மயை அறிந்து III || || || || || T முறி L L L L L L Y S TT uu u Luu le Lilitir ar sin. ni Di
S
III, IV, 25, 2002