கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.02.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TIIIIIIIINAMURASU
SRI LANKAS NATO
இராஜதந்திர யுத்தம் /
 
 
 
 
 

ity, RÓ)
అరegE GTITL24-pTij.02.2002
"I, III
UPUTU
TAMIL WEEKLY II, 48
A. |
画

Page 2
  

Page 3
jñāšESLOTEBOT (IpGaiGDIGIT
3MJEFITTŘlöli 2 uppgillusÕID DIGIEUOGULINGÜ
ஐ.தே.க வை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக புலிகள் இயக்கம் பெரும் பங்களிப்பை வழங்கியது. அதற்கான நன்றிக் கடனை புலிகளுக்கு செலுத்தும் போது நாட்டுக்கும் நாட்டு மக்க ளுக்கும் பாரிய பாதிப்பேற்பட வாய்பிருக்கிறது. அவ்வாறான தொரு நிலையில் தான் மக்களுக் காகவேண்டி தீர்க்கமானதொரு முடிவை மேற்கொள்ளவேண்டி வரும் என்று ஜனாதிபதி சந் திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள் GT Tit.
இந்த அரசாங்கம் உறுதியற்ற நிலையில் காலம் தள்ளுவதாகவும்
தலைவரின் தலைமைத்துவத் ஜனாதிபதி கூறி திற்கு எதிரான குழுவொன்று தற்போது எ கட்சிக்குள்ளிருந்து செயற்படுவ ஒன்றும் கிடைய தாகவும் ஜனாதிபதி கூறியிருக் பதவி ஒன்று மா கிறார். படுகின்றது. ஆத
ஹொறகொல்லையில் உள்ள வடிக் கையில் தனதில்லத்தில் பொதுஜன ஐக்கிய நேரத்தை செல முன்னணி ஆதரவாளர்கள் மத்தி முடியுமாயிருக்க யில் உரையாற்றும்போதே ஜனாதி திருமதி குமாரது
பதி இதனைத் தெரிவித்திருக் கிறார்.
எமது கட்சிக் காரர்கள் சிலர
1994ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மாக்கப்பட்டது. தில் இருந்து தனக்கு மிகப்பெரும் குறித்து கவனம் பொறுப்பொன்று ஒப்படைக்கப்பட் இருக்கவில்லை. டிருந்ததாகவும் இப்போது நிலமை கரு ஜெயசூ
மாற்றமடைந் தருப்பதாகவும்
சக்தி அமைச்சு
சிங்கப்பூரின் வைத்து தரகர் பத்மநாத
பிரதமர் ரணில் இரகசிய சந்திப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை சந்தித்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படு கிறது.
அரசாங்கத்துக்கும் புலிகளுக்கு மிடையில் எதிர்வரும் தினங்களில் கைச்சாத்திடப்படவிருக்கும் புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெறும் சில அம்சங்கள் குறித்து பிரத மரும் குமரன் பத்மநாதனும் கலந்துரையாடியிருக்கலாமென நம்பப்படுகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கை
கை ச் சாத தடப் படுவதல கவே பிரதமரு தொடர் ச் சரியாக முட்டுக் ஆராயந்தார்கள் கட்டைகள் தோன்றி வருகின்றன. கப்படுகிறது.
புலிகளால் முன்வைக்கப்பட்டி புலிகள் இயக் ருக்கும் சில நிபந்தனைகளை துெ. முக்கியஸ்தர் ஏற்பது தொடர்பில் அரசாங்கம் படும் குமரன் பத்ம
பலத்த சங்கடத்துக்குள்ளாகி இருக் கிறது. தடை நீக்கம் உள்ளிட்ட சில விடயங்களில் அரசாங்கம்
தாய்லாந்து உட் களால் தேடப்படு வர்த்தகர் ஆவா
கடைப்பிடிக்கும் தளர்வுப் போக் சத்திர சிகிச்சை குக்கு தென்னிலங்கையில் எதிர்ப்பு முகத்தை மாற்றி அதிகரித்து வருகிறது. இந்நிலை துடன் பல நாடு யில் புலிகள் சார்பாகவும் சில சிட்டுக்களையும் விட்டுக் கொடுப்புகள் இடம்பெறுவ இவர் இறுதியாக தாக நிரூபித்தால் அன்றி அர கTU-T சாங்கத்தினால் புரிந்துணர்வு போல் தகவல் ஒன் ஒப்பந்தத்தை ஏற்க முடியாத நிலை 1-பிருந்தது.
தோன்றலாம். இது தொடர்பா
இநறுமுகவர் தொண்டமாள் கரிகாலனுடன் சந்திப்பு
ஆயுதக்
|பின்னர்
வடபகுதிக் கட
கொழும்பிலிருந்து விமானப் படை ஹெலிகொப்டரில் மட்டக் களப்புக்குச் சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அங்கி ருந்து கொக்கட்டிச்சோலைக்குச் சென்று புலிகள் இயக்க முக்கி யஸ்தர்களை சந்தித்து திரும்பியுள் Go TTTTT.
கொக் கட்டிச் சோலையில் அமைச்சர் ஆறுமுகன் கரிகால னையும் வேறு சில புலிகள் இயக்க முக்கியஸ்தர்களையும் சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
கட்டுப்பாடற்ற மேற்கொள்ளப்படவிருக்கும் அபி
அமைச்சருக்கு
குச் செல்ல புலிகள் இயக்கத்திடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டிருக்கிறது.
அமைச்சர்கள் பலரும் அர சாங்க கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு தொடர்சியாக சென்றும் வரும் நிலையில் இவரும் அங்கு செல்ல
கரிக்கப்பட்டிருக்கிறது.
பெப்.24-மார்ச் 02, 2002
அனுமதி மறுப்பு
இந்துக் கலாசார அமைச்சர் ரி.மகேஸ்வரன் வன்னியில் புலி களின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்
விருத்தி திட்டங்கள் குறித்தே பேசப் நடமாட்டங்கள் கு பட்டதாகக் கூறப்படுகின்றது. கையாக இருக்கும்
கடந்த இரு வாரங்களுக்கு யினருக்கு உத்தரவி முன்னரும் கிழக்கில் புலிகளின் தாக கூறியிருக்கு கட்டுப்பாட்டு பகுதிக்குச் சென்ற அமைச்சர் தில அமைச்சர் ஆறுமுகன் தொண்ட இதற்கு ஏதுவான மான் அங்கு புலிகள் இயக்க புரிந்துணர்வு உடன முக்கியஸ்தர்களை சந்தித்து திரும் இடம்பெறுமென தெ பினார் என்பதும் குறிப்பிடத்தக் புலிகள் சிறுவர் கது. Olg5 T5 GILD 2,450
mpaÜalib õTÄIäljGNG
தூய்மைப்படுத்தபுதிய அ
நிந்தவூர் பகுதியில் பூரீ லங்கா அமைப்பு என்ற முஸ்லிம் காங்கிரஸ்மீது அதிருப்தி அமைப்பொன்றை கொண்ட சிலர் நிந்தவூரில் தூய துளளனா முஸ்லி காங்கிரஸை ஏற்படுத்துவதற்கான முத்த உறுப்பினர்
இந்த இயக்கம் alifíliticiall[ii , , , .i. "...".
Մ)
பிரதேச வாத கு அரசியலிலிருந்து - - - விடுவித்து தூய்ை மோதல் தவிர்ப்பு நிலவும் யொன்றை உருவா காலத்தில் கிழக்கில் அரசாங்க கொண்டதென தெ கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் துெ இயங்கும் பல அரச நிறுவனங்கள் இந்த அமைப்பு மற்றும் அலுவலகங்களில் புலி தலைப்பில் துண்டு
களின் தலையீடு வெகுவாக அதி றையும் விநியோ கடந்த இரு வாரங்களுக்கு முன் கரித்துள்ளது. னர் புலிகள் இயக்கத்திடம் அனு மதி கோரியிருக்கிறார். இவருக் முடிவுகள் என்பவற்றிலும் புலிகள் கான அனுமதி புலிகளால் நிரா தமது தலையீட்டை மேற்கொண்டு
எமது இலக்கை எ அடைந்தே தீருவே ஒயமாட்டோமென பிரசுரத்தில் தெரிவு தது.
சகல நிருவாக செயற்பாடுகள்
வருகின்றனர்.
OITU
தினமு
 
 
 
 
 
 

ăaŭĝ5 junionBLaci
தாகக் கூறுகிறார் அனாதிபதி
ÜL
எக்கு தொழில் து வெறுமனே திரமே காணப் ால் கட்சி நட
ருப்பது அவரை அரசியலிருந்து ஒரங்கட்டுவதற்காகத்தான். இந்த அரசாங்கத்தில் திறமையானவர் களுக்கு இடம் வழங்கப்படவில்லை.
தம்மை அதிகாரத்துக்குக்
ரத்வத்தை கைதாகலாம்!
கிறது. அந்த நன்றியை தீர்க்க நாட்டைப் புலிகளுக்கு வழங்க முயற்சிப்பார்களாயின் மக்களிடம் கூறிவிட்டு உறுதியானதொரு நட வடிக்கை எடுக்க நான் தள்ளப்படு வேன் எனவும் திருமதி குமார துங்க கூறினார்.
கூடுதலான கொண்டுவர உதவிய புலிகளுக்கு விட என்னால் ஐதேக நன்றிக்கடன் பட்டிருக் றது என்றும் JIJ, G) JFITT GÖTGOTITÄT. |ள் இருந்த சதி ல் கட்சி நாச மடவளையில் இடம்பெற்ற பத்து எனக்கு அவை முஸ்லிம் இளைஞர்களின் கொலை
செலுத்த நேரம் தொடர்பாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த கைதாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைகள் தொடர் பாக விசாரணைகளை மேற் கொண்டு வந்த குற்றப்புலனாய்வுத்
யாவுக்கு மின் வழங்கப்பட்டி
* 11
போதைய சாட்சியங்களின் அடிப் படையில் ரத்வத்தையைக் கைது G) FİİLLIGAOIT DIT? GT GOTj 3F LILLDIT அதிபர் திணைக்களத்திடம் வினவி யிருந்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த பதிலில் ரத்வத்தையைக் கைது செய்யப்போதியளவு சாட்சி யங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திணைக்கள அதிகாரிகள் தற்
шр விகள் பேருரு ஆள் திரட்டுவதாக
கத்தில் முன்றா
| Glorfläčšğ IgausiLÓ LIEDLulamit Jasmi: ||
எனக் கருதப் நாதன் இந்தியா பட பல நாடு
போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மாத்திரம் ம் பிரபல ஆயுத சுமார் 500 பேரை புலிகள் தமது 儡 பிளாஸ்ரிக் பாய் போர் பயிற்சியில்
"து தி'து இணைத்துக் கொண்டிருப்பதாக அமைத்திரு Ulu படையினர் அமெரிக்கத் தூது களின் கடவுச் வரிடம் தெரிவித்துள்ளனர். வைத்திருக்கும்
கடந்த வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஆஸ்லி வில்ஸிடம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
தூதுவரின் இந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்
- - - பாடசாலைப் பிள்ளைகள் உள் பாக விளக்கமளித்த இராணுவத் நியூசிலாந்தில் ளிட்ட 450 க்கும் 500 இடைப்பட்ட தினர் : 191 இன்டர் எண்ணிக்கையானவர்கள் புலி அழைத்துச் செல்லப்பட்டிருப்பவர் ரில் தெரிவிக்கப்  ே பயிற்சியில் களின் விபரங்களையும் கையளித் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகக் துள்ளனர். O
iūLIGUNGUă añETŰTLITEů (upgjallað GTěřöfflãEUNES!
லில் புலிகளின் றித்து எச்சரிக் படி கடற்படை பிடப்பட்டிருப்ப D UIT35/35ITUL க் மாரப்பன
தருவிப்பதாகவும் வெளியான அறிக் கைகளை அமைச் சர் மாரப்பன ஆதாரமற்றவையென நிராகரித்திருக்கிறார்.
புலிகள் ஆயுதங்களை இறக்கு வதாக அறியப்பட்டால் முதலில்
ஏற்பாடொன்று எச்சரித்து பின்னர் எச்சரிக்கை படிக்கையிலும் வேட்டுக்களை தீர்த்து இறுதியில் ரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த படையினருக்கு களைக் கடத்து அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக
SÜDLIGÜES GOOGMT
ாக்குதல் என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்
அமைச்சர் மாரப்பன தெரிவித் தார்.
கடந்த நாட்களில் முல்லை தீவுக்கு கிழக்காகவுள்ள கடற் பரப்பில் அதிவேக வள்ளங்கள் சிலவற்றின் நடமாட்டத்தை அவ தானித்தபோதிலும் அவை புலி களின் வள்ளங்கள் தானா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
படையினர் கைதுசெய்த புலி உறுப்பினர்களுக்கு
பொலிஸார் ராஜமரியாதை
DIDiLq புலிகள் இயக்கத்திற்கு ஆட்
பினர்களை மிகுந்த மரியாதையுட
பெயரில் புதிய சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த னும் பாதுகாப்பாகவும் அவர் தோற்றுவித் அந்த இயக்க உறுப்பினர்கள் களது கட்டுப்பாட்டுப் பிரதேசங் காங்கிரஸின் சிலரை இராணுவத்தினர் கைது களுக்கு அனுப்பி வைத்த சம்பவம் ஒருவர் தலை செய்து பொலிஸாரிடம் ஒப் ஒன்று கடந்த 16ம் திகதி இடம் ப்பட்டிருக்கும் படைத்தபோது அந்த புலி உறுப் பெற்றுள்ளது.
தற்போதைய SSS SS SS SS SS SS S1 குறிப்பிட்ட ஒரு இடத்தில் புலி ற்குள் நிலவும் (தொடுகை சிகிச்சைகள் தமது இயக்கத்திற்கு ஆள் டும்ப || * * | . திரட்டுவதாக இராணுவத்துக்கு 9 JB595 35L FIGODULU | | | 8. E. கிடைத்த தகவல் ஒன்ை
ந: 1 நிபுணர் வருை த்த தகவல் ஒன்றை அடுத்து
அங்கு சென்ற படையினர் அவர் கைது செய்தனர். பின்னர் அவர்களை படையினர் ஏறாவூர் பொலிஸில் ஒப்படைத்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடி யாத நிலையில் அவர்கள் அனை வரையும் தகுந்த பாதுகாப்போடு அவர்களது பகுதிகளுக்கே பொலி ஸார் அனுப்பி வைத்தனர்.
க்கும் நோக்கம் பிரபல தொடுகைச் சிகிச்சை விக்கப்பட்டுள் ಸ್ಪೆರಾಗೆ டாக்டர் சசிகாந் ஷேத்
இலங்கை வந்துள்ளார்.
ஆஸ்மா இதய நோய்கள் உட் LL LIG) GIST.ig. (GIS 6ûዘ"
阿 ளுககு தனது
தொடுகை சிகிச்சை முலம் நிவார
ணம் அளித்து புகழ்பெற்ற இவர்
முழக்கமென்ற பிரசுரமொன்
கித்திருந்தது. த வகையிலும்
Tம் அதுவரை அடுத்த ஒரு வார காலத்திற்கு
அந்த துண்டுப் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள
க்கப்பட்டிருந் கிறீன்லன்ஸ் ஹொட்டலில் தங்கி
யிருந்து சிகிச்சை அளிப்பார்.

Page 4
முரசம்
pensituleeu8u (pplugieilulBalaigu (pisi
அன்புள்ள உங்களுக்கு, a Goordi, a lib.
கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் சமுகங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் விரும்பத்தகாத விடயங்கள் தலைதுாக்க ஆரம்பித்துள்ளன.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகானும் முயற்சியாக யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை போன்ற சில முன்னெடுப்புகள் ஆரம்பமாகவுள்ள ஒரு முக்கியமான காலகட்டத்தில் நல்லெண்ணச் சூழ்நிலை அத்தியாவசியமானதாகக் கருதப்படும் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிறுபான்மை சமுகங்களிடையே முரண்பாடுகள் தலைதுாக்குவது
pasapäisGas GuDraFLDraSsGibb, இப்போக்குகள் பாரதூர நிலைமைகளுக்கு
இட்டுச் சென்று கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தையும் பாழாக்கி விடக்கூடும். ஒருபுறம் முஸ்லிம் மக்கள் மத்தியில் கப்பம், வரி, நிதிவசூலிப்பு போன்ற கெடுபிடிகளை நிறுத்தும்படி எதிர்ப்புகள் கிளம்ப, மறுபுறத்தே தமிழ் மக்கள்மீது சில வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதான வதந்திகலும் பரவி முறுகல் நிலையைத் தோற்றுவித்து வருகின்றன. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வைத் தூண்டி நிதானமிழந்த செயற்பாடுகளுக்கு உந்திவிடவும், தமிழ் சமுகத்தினரையும் வதந்திகள் முலம் குழப்பமடையச் செய்யவும் வெவ்வேறு விகஷம சக்திகள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த முனைந்து நிற்கின்றன. கிழக்கைப் பொறுத்தவரை பன்னெடும் காலமாக புரிந்துணர்வோடு சகவாழ்வு நிகழ்த்திவந்த இவ்விரு சமுகங்கள் மத்தியிலும் இனப்பிரச்சினையின் தோற்றத்துடன் பிரித்தாளும் தந்திரங்கள் கையாளப்பட்டு பகமை உணர்வுகள் விதைக்கப்பட்டன.
இந்த சூழ்ச்சியைப் பக்குவமாகக் கையாளத் தவறிய எம் (BLITITL Lil' (BILITdia?'Gill நிகழ்ந்தேறிய அசம்பாவிதங்கள் பரஸ்பர சந்தேகங்களையும் அச்ச உணர்வுகளையும் தோற்றுவித்து, வேறுபட்ட முகாம்களாகப் பிரிந்து நிற்க வைத்தன.
இந்த நிலையை மாற்றி மீண்டும் இச் சமுகங்கள் நம்பிக்கையுடன் தம்மிடையே சமுக பொருளாதார உறவுகளைக் கட்டி வாழ்கின்ற சகவாழ்வு நிலை ஏற்படுத்தப் படவேண்டும்.
69a5560) D&B, ajNIGNOFAGGITTS சீரடைந்து, மேம்பாடடைந்து வந்த இந்த உறவுகளைச் சிதைக்க முற்படும் விசுமத்தனமான இந்த முயற்சிகள் முளையிலேயே முறியடிக்கப் படவேண்டும்.
இதற்கு இவ்விரு சமுகங்களின் பிரமுகர்கள் அக்கறையுடன் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
-gaolmfliuir.
O ஓ.யு - மெமரண்டம் ஒ. அண்டர்ஸ்டாண்டிங் - அத வது புரிந்துணர்வு ஒப்பந்தம் இண்று இலங்கையின் அரசியலின் பெருத்த எதிர்பார்ப்புக்கு உரிய விடய இது.
புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக் மிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கை சாத்திடப்படப் போகிறது என்ற பரபரப்பே இன் ருக்கும் உணர்வலை
ஒருபுறம் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்ை என்ன என்ற மர்மம், இன்னொருபுறம் இ4 நிறைவேறிவிட்டால் சமாதானம் வந்துவிடுமென் அதீத எதிர்பார்ப்பு, மற்றொருபுறம் இது சர்வதே சமுகத்துக்கு முன் புலிகளைக் கட்டிப்போடு தந்திரமா என்ற சந்தேகம், மறுபுறம் இது புலிக | 9 இலங்கையின் இறைமையைத் தாை
வார்த்துக் கொடுத்துவிடுமா என்ற அச்சம்!
இவற்றுக்கு மத்தியில் எதிர்வரும் 24ம் திக இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட படுவதற்காகத் திட்டமிடப் பட்டுள்ளது.
ஆயினும் அது அன்று கைச்சாத்திடப்படும என்ற சந்தேகங்களும் வெளிக் கிளம்பத்தா6 செய்கின்றன.
புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்ர6 பாலசிங்கம் புலிகள் மீதான தடையை நீக்காம பேச்சுக்கு இடமில்லையென இப்போது மறுபடியு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எனவே புரிந்துணர்வு ஒப்பத்த விவகாரத்தி
இத் தடை ஒரு தடையாக எழும் சாத்தியங்க ஏற்பட்டுள்ளன.
இத்தனைக்கும் மத்தியில் அந்தப் புரிந்துணர் ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருப்பது என்ன என் ஒரு கேள்விக்கும் விடைகாண வேண்டியதா வுள்ளது.
இதில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய பூகம்ப என்னவென்றால், "இதுதான் புரிந்துணர்
உடன்படிக்கையின் நகல்", என்று ஒரு 7 பக் ஆவணமொன்று வெளிவந்து கைமாறிக் கைமா அரசியல் வட்டாரங்களில் உலாவந்து கொண்
இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையி உள்ளடக்கங்கள் மிக இரகசியமாகப் பேணப்பட் வந்தவை.
இதனைத் தயாரித்த நோர்வே ஏற்பாட்டு குழுவினர் இந் நகல் வெளிவந்ததுகுறித் திகைப்புற்றுள்ளதுடன் அதிருப்தியடைந்துமுள் Gorii.
ஜனாதிபதிக்குக்கூட முறைப்படி வழங்கப்பட இந்த ஆவணம் ஒருசில முக்கிய அமைச் களுக்குத்தான் தெரிந்திருந்தது.
இதன் வரைபு முழுமையாக பூர்த்தியடைந் விட்டதாவென்றும் தெரியாத நிலையில் வெ வந்துள்ள இவ் ஆவணத்தின் உள்ளடக்கங்க யாவுமே புரிந்துணர்வு உடன்படிக்கைக்கா இறுதியம்சங்களாகக் கொள்ளப்படவும் முடியாத எனினும் வெளிவந்த இவ் ஆவணம் பு துணர்வு உடன்படிக்கைக்கான பல விடய களைக் கொண்டிருக்கிறது என்பதை மட்( ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.
எனவே இவ் ஆவணத்திலுள்ள சில சர்ச்ை குரிய அம்சங்கள் வெவ்வேறு தரப்பினரால் எவ்வ எடுத்துக் கொள்ளப்படப் போகிறது என்பதுதா இப்போது ஏற்பட்டிருக்கும் பீதி,
இதில் முதலில் தொனிக்கும் விடயமென் வென்றால் வெளிவந்த இவ் ஆவணத்தின் பக்கங்களில் எதிலுமே புலிகளின் தடை எடுப்பது குறித்து எவ்வித குறிப்பும் எழுதப் வில்லை.
புலிகள் மீதான தடையை நீக்காவிட்ட பேச்சுவார்த்தைக்கு வழியில்லையெனப் புலிகள் ஆலோசகர் தற்போது வலியுறுத்தியுள்ளமை இதன் விளைவாகவா என்று கருதநேருகின்ற
திை
 
 
 
 
 

அவ்வாறானால் இவ் உடன்படிக்கை திட்டமிட்டதுபோல் இம்மாதம் 24ம் திகதி கைச் சாத்திடப்படுவது சந்தேகமென்ற நிலைமையே தோன்றியுள்ளது.
இதேவேளை இதன் சரத்துக்கள் குறித்த வேறு பல சர்ச்சைகளும் கிளம்புகின்றன.
இரானுவ நடவடிக்கைகளைக் குறிக்கும் 12ம் சரத்தில் இரு பகுதியினரும் எவ்வித தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளிலும்
இதில் இருதரப்பும் தமது படைகளுக்கு ஆட்சேர்ப்பதும் பயிற்சியளிப்பதும் அனுமதிக் கப்பட்டுள்ளது. இவை 2001 டிசம்பர் 24ம் திகதியில் இவ் இருதரப்பு படையணிகளும் கொண்டிருந்த பலத்தையும் தகுதியையும் அவ்வாறே பேணுவதற்கு மட்டுமே போதுமான ஆட்சேர்ப்பும் பயிற்சியுமாக மட்டுப்படுத்தப்பட்டி ருக்க வேண்டுமென்ற ஒரு வரையறை இங்கு விதிக்கப்பட்டுள்ளது.
அரச படைகளைப் பொறுத்தவரை 2001 டிசம்பர் 24ம் திகதி கொண்டிருந்த பலமும் - எண்ணிக்கையும், தகுதியும் பற்றிய ஆவ னரீதியான சான்றுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், மறுபுறம் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எதைச் சொல் கிறார்களோ அதையேதான் மத்தியஸ்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும். இதனால் இந்த வரையறை அரச படைகளை மட்டுமே மட்டுப்படுத்துமேயன்றி புலிகளின் படைப் பெருக்கத்தையும் தரத்தையும் மட்டுப் படுத்தப் போவதில்லையென அவர்கள் குறைகாண்கிறார்கள்
இதையடுத்த பகுதியாக வருவது "நடமாட்டத்துக்கான சுதந்திரம்" என்ற luga.
இருபகுதியினரும் ஆரம்பத்தில் தத்தம் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தங்க வேண்
டும்.
ஒப்பந்தம் அமுலுக்கு வந்து 60 நாட்
ஈடுபடக்கூடாதென்றும் இதற்காக அ) நேரடி அல்லது மறைமுக ஆயுதங்களால் சுடுவது, தேடுதல் வேட்டை நடத்துவது, பதுங்கி D யிருந்து தாக்குவது, படுகொலைகளை மேற்கொள்வது, பணயக் கடத்தல், மக் களின் அல்லது இராணுவத்தின் சொத்துக் களை அழிப்பது, அழிவுகர நடவடிக்கைகள், தற்கொலைத் தாக்குதல்கள், ஊடுருவல் தாக்குதல்கள் ஆ) ஆகாயக் குண்டுத் தாக்கு தல்கள், இ) கடற் தாக்குதல் நடவடிக்கை கள் போன்ற இராணுவ நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தவேண்டுமென்றும் கூறுகிறது. இதில் கடற்படை தனது ரோந்து நட வடிக்கைகளை நிறுத்த வேண்டுமென புலிகள் வற்புறுத்தும் விடயம் ஏற்றுக்கொள்ளப்படாது கடற் தாக்குதல்களை நிறுத்துவதென்ற அளவிலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை புலிகள் இராணுவத் தரப்பையன்றி தனது அரசியல் எதிரிகளை அல்லது காட்டிக்கொடுத்தோர், குற்றம் புரிந்தோர், துரோகிகள் என்று வகைப்படுத் துபவர்கள் மீது மேற்கொள்ளும் படுகொலை கள், அல்லது தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டுமென்பதும் மேலோட்டமாகவே தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனினும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய விடயத்தில் சர்ச்சைக்குரிய பகுதியாக அமைந்திருப்பது சரத்து 1.3 இல் தெரி விக்கப்பட்டுள்ள கருத்தே.
இங்கு இலங்கை ஆயுதப்படைகள் வெளிவாரியான படையெடுப்புகளிலிருந்து இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கும் 95LD&D சட்டபூர்வ உரிமையைத் தொடர்ந்து செயற்படுத்தலாமென ஒரு விதிவிலக் களிக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிவாரிப் படையெடுப்புகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளதானது உள்வாரியான கிளர்ச்சிகளை - அது ஒரு சிங்களத் தீவிரவாதக் கிளர்ச்சியாக இருந்தாற்கூட - கட்டுப்படுத்தும் உரிமையை நிராகரிப்பதாக அமைகிறதென்பதே இாப் கு மாற்றுத் தரப்பினரின் வாதமாக உள்ளது.
அடுத்த பகுதியான படைகளின் பிரிவினை என்ற பகுதியில் புலிகளதும் அரச படை களினதும் நிலைகள் மற்றும் எல்லைக் கோட்டைப்பற்றிக் குறிப்பிடுகிறது.
இதில் தெளிவான எல்லைகள் இல்லாத இடங்களில் அவ்வப் படைகள் தற்போது கட்டுப்படுத்தும் பகுதிகளிலேயே அவையவற் றின் ஆட்சிப் பகுதியாக எடுத்துக்கொள்ளப் படுமெனத் தெரிவிக்கப் படுகிறது.
இத்தகைய ஒரு எல்லை வகுப்பையிட்டு ஒருசில சிங்கள அரசியல் வட்டாரங்கள் இது நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்கும், அரசியலமைப்புக்கு முரணான ஒப்பந்தமென எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
அவர்களைப் பொறுத்தவரை இவை 7 யிவை புலிகளின் பகுதிகள் என்று அரசாங் ப கமே சர்வதேச சமுகத்தின் முன் ஒப்புக் - கொண்டு ஆவணத்தில் கைச்சாத்திடுவது இலங்கையின் இறைமையைத் தாரைவார்ப்ப தாக உணர்கிறார்கள்.
அடுத்த பகுதியான ஆட்சேர்ப்பு பற்றிய பகுதி இன்னுமொரு சர்ச்சைக்குரியதாக ஆகியுள்ளது. JLDGu)fi
DUë
、
களின் பின் ஏ9 கண்டிவீதி வழியாக அரச படைகள் எவ்வளவு தொகையிலும் யாழ்ப் பாணத்திலிருந்து தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப் படுவர்.
ஒரு தரப்பின் தனித்தனி உறுப்பினர்கள் அத்தரப்பு படைத்தளபதியின் அனுமதியுடன் மறுதரப்பிண் பிரதேசத்திலுள்ள தமது உறவினர்களிடம் ஆயுதமும் சீருடையுமின்றிச் சென்றுவர ஒன்றை விட்டு ஒரு மாதத்தில் 3 நாட்கள் அனுமதிக்கப் படுவர். புலிகள் இதற்கு யாழ்- கண்டி வீதியைப் பயன்படுத்த லாம். இதற்குப் புறம்பாக தமது உடனடி உறவினர்களின் மரணவீடு, திருமணம் போன்றவற்றிற்கு சீருடையும் ஆயுதமுமின்றி மறுதரப்பு பிரதேசங்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப் படுவர். இருதரப்பும் தத்தமது குறிப்பிட்ட இராணுவப் பிரதேசங்களுக்கு மறு தரப்பினர் பிரவேசிப்பதை மறுக்கும் உரிமை யைக் கொண்டிருப்பர்.
ஒப்பந்தம் அமுலுக்கு வந்து 60 நாட் களின் பின் அரசியல் வேலைகளுக்காக ஆயுதம் தாங்காத புலிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு கிழக்குப் பகுதி களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப் படுவர்.
இத்தகைய விடயங்களை உள்ளடக்கி யிருக்கும் இந்தப் பகுதியும் நிறையவே சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
ஏ9- கண்டிவீதி வழியாக படையினர் யாழ்ப்பாணத்திலிருந்து எந்தத் தொகை யிலும் தென்பகுதி வர அனுமதிக்கப்பட் டுள்ளதேயன்றி வந்தவர்கள் மீண்டும் அவ் வழியாக யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது படையினரை யாழ்ப்பாணத்தில் வலு விழக்கச் செய்யும் திசையில் மட்டுமே சித் தரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசியல் வட்டாரங்கள் விசனிக்கின்றன.
இதேவேளை ஆயுதமற்ற புலிகள் அரசியல் வேலைகளுக்காக வடக்கு கிழக்கில் சுதந்திர மாக நடமாடலாமென்பது பாரிய ஊடுரு வலுக்கு வழிகோலுமெனவும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.
(தொடர்ச்சி 17ம் பக்கத்தில்.)
GLII, 24-IDTä 02, 2002

Page 5
சாதாரணன் எழுதுவது)
དེ་དག་་་” Un vivo" 爪皆 தமிழ் உணர்வைத் தக்கவைத்திருக்க III/ gan yould உதவும் வாராந்தரிக்
霹 கட்டுரையாளர்களுக்கு
GUDGE அண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை கடைக்கு
、 Gü! வந்த லெக்சரர்க என்னட்டையே பேப்பரை
O A. ԱD- (35. TI வாங்கி மேய்ஞ்சு போட்டு சனத்தின்ரை
ՈՒՇ மூளைக்குள்ளே நஞ்சூத்துறாங்கள் எண்டு
சொல்லிப் பேப்பரை விசிறியடிச்சுப் போட்டு| ק
Y RIMA C வெளிக்கிடேக்கதான். உந்த மாதிரி
ర ஆக்களுக்கு விளங்காத உங்கட bo> முக்கியத்துவம் என்னை உசுப்ப உடன Κ இந்தக் கடிதத்தை எழுத எண்டு ॐ९\^ष्ट्रैः ே |..."."
நாங்கள் இண்ைடைக்கும் தமிழன் எண்டு சொல்லிஒரு கெப்பரோட நினைக்க முடியுதெண்டால் அது ஞாயிறுக்கு ஞாயிறு நீங்கள் எழுதுறதுகளைப் படிக்க முடியிறதாலைதான் என்ன ஒரு தெளிவு என்ன ஒரு விளக்கம் சிங்கள அரசாங்கம், சிங்களக் கட்சிகள், சிங்களப் பேப்பர்கள் எப்பிடியெல்லாம் எங்களைக் கிள்ளுக்கீரையாய் நினைச்சுக் கொண்டு ஆட்டம் போட வெளிக்கிடுகினம் எண்டு நீங்கள் எழுதேக்கை உடம்பெல்லாம் தீப்பத்துற மாதிரி 12/(5ó.
s
எல்லாச் சிங்களவருக்கும் எங்கள் மேலபாயுறது தான் ஒரே சிந்தனை எண்டு தெரிஞ்சால் எப்பிடி நிம்மதியாய் இருக்கேலும் ஆனால், நீங்கள் விடமாட்டியள் ஏதோ ஒரு கட்டுரைக்குள்ள அவைக்கு எச்சரிக்கை இருக்கும்.
இந்த நாட்டில நீங்களும் நிம்மதியாய் வாழவேணுமென்டால் முதல்ல நீங்கள் ஒற்றுமையாகி ஒன்டைத்தரவேணும் அதாவது உங்களுக்குள்ளேயும் ஒரு ஏகப்பிரதிநிதி வேனும் ஒத்த முடிவோட எங்கட ஆள் கேக்கிறதைக் குடுக்க ரெடியாகோனும் இப்பிடி ஒரு தீர்வுக்கு நீங்கள் வராட்டில் இந்த நாடு சிதறிச் சின்னாபின்னமாகிச் சீரழிஞ்சு போறதை ஆராலும் தடுக்கேலாது. எணன்டு ஆணித்தரமாய் நீங்கள் புட்டுப் புட்டு வைக்கேக்க நெஞ்சு புல்லரிச்சுப் போகும். அதிலும், சிதறி சின்னாபின்னமாகி சீரழிஞ்சு. எண்டு வாசிச்சுக் கொண்டு வரேக்கையே ட்ரெயின் கவிழுறது கோயிலுக்க குண்டு வெடிக்கிறது. சண்டைஅங்காலைப்பக்கம் தானேனணன்டு சாமான் வாங்கக் கடைக்கு வேக்குகளோடை வந்தவையெல்லாம் சிதறி வெடிச்சு பீஸ் பீஸாகிறதெல்லாம் கண்ணுக்குள்ள ஒடும். ஆ. இப்ப அவைக்கு வரிவாய் விளங்கும் எண்டு வலு திறுப்த்தியாய் இருக்கும் இந்த அழிவுக்கெல்லாம் காரணம் ஆட்சியில் இருக்கிறவை தான் எண்டது உங்கட எழுத்தில தெளிவாய் விளங்கும். பிறகு கொலைகளைப்பற்றி நமக்கென்ன குற்றவுணர்ச்சி அந்த என்னம்பொண்டுத் தீர்வைக் குடுத்திட்டியள் எண்டால் இப்பிடியான ஆள் அழிவு பொருளாதார அழிவு எல்லாம் நின்ைடிடும் தானே எண்டு எனக்கும் எழுதிற ஆக்களோடு சேர்ந்து கொக்கரிக்கத் தோனும் எங்கட லெக்சரருக்குத் தான் ஒரு அறுப்பும் விளங்காது கதை முடிஞ்ச பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை எண்டு கேட்ட மாதிரி அப்ப என்னதான் வேணுமெண்டிறாங்கள்? எண்டு கேட்டுக் கொண்டு நீக்கும் மனுசன் எனக்கு ஏறிக்கொண்டு வரும், நாங்கள் தனிநாடு கேட்டனாங்கள் தரேலாது எண்டால் என்ன தரப் போகினம் எண்டு அவைதானே சொல்லவேனும் இல்லைச் சாதாரனா மத்திய அரசாங்கத்திடம் நாங்கள் பெறவேண்டியது அதிகாரங்கள். அதை எப்பிடிப் பகிர்ந்து கொள்ள போறம் எண்டது. இது சரிவராட்டில் தனிநாடு தான் எண்டு தண்டு கொண்டு புறப்படுறது வேற கதை அதிகாரங்கள் என்னென்ன வேனும் எப்படியெப்படி வேனும் என்பது பற்றிஉன்ர கட்டுரையாளர்கள் என்ன சொல்லுகினம்? "அதையெப்படி அவை சொல்லுறது என்ன வேனும் என்டு கேக்கிற உரிமை போராடுகிறவைக்குத் தானே இருக்கு
மக்கள் பத்திரிகையாளர்கள் சட்டத்தரணிகள் பேராசிரியர்கள் இன்னுமின்னும் எல்லோரும் சேர்ந்துதானே விடுதலைக்குப் போராடுறம்." "அது சரிதான் எண்டாலும் சுயநிர்ணய உரிமைக்காக களப்பலிகுடுத்துச் சிங்கள அரசாங்கத்தைப் பணிய வைக்கிறவைக்குத் தானே அதைக் கேக்கிற உரிமை இருக்கு "அப்ப நீங்கள் கேக்கிறது என்ன?
அவை கேக்கிறதைக் குடுங்கோ எண்டதுதான்" "ஓஹோ எண்டு இழுத்துச் சொல்லிநிப்பாட்டிப் போட்டுதுமனுசன் பிறகு கொஞ்ச நேரங்கழிச்சுச் சொல்லுறார் அவர் ராசா மேடையில் வந்து நீண்டால் சனத்துக்குத் தெரியுந்தானே பபுன் ஏன் முன்னாலே நீண்டு கொண்டு ராசா வந்தாரே ராசா வந்தாரே எண்டு பாடுவான்?
அதைப் பாடுறது பபுன் இல்லை. கட்டியங்காரன் என்டன் நான் "ஆரோ ஒருத்தர். அவர் தேவைதானா? களப்பலிகுடுக்கிறவை கேட்கட்டும், விமானக் குண்டு போடுறவை குடுக்கட்டும். எண்டால் இடையில் இவை ஏன் நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லுறவை மாதிரி வேசங்கட்டி ஆடுகினம்?"
இப்ப என்ன தான் எழுதோனும் என்டிறியள் சேர்?"
(தொடர்ச்சி 17ம் பக்கத்தில்.)
ᎧlfᎢfl
பெப்.24-மார்ச் 02, 2002 தின
 
 
 
 
 

தமிழகத்தில் ஒரு சம்பிரதாயம் உண்டு மறைந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அரசு சார்பில் கொண்டாடப் | படும். அப்போது அத்தலைவர்களின் சிலைக |ளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று | மாலை அணிவிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு அதே போல் சிந்தனைச் சிற்பி என்று ತಿ′ರು தென்னிந்தியாவின் முதல்
விக்கப்படமாட்டாது என்று செய்திகள்
டிருந்தார். அவர் கூறியதில் உண்மையில்லை என்கிறார் ஜெயலலிதா
பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய தற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய பணத்தொகை சுமார் ரூ.100 கோடி அளிக்கப்படவில்லை என்று அ.தி.மு.க அரசு சமர்ப்பித்த அந்த வெள்ளையறிக்கை மேலும் தெரிவித்தது.
பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கினாலும் பிரச்சனை தீரவில்லை.
# சிங்காரவேலரின் சிலைக்குமாலை
நிதிச் சிக்கவில் தமிழகம்
| Qaasun Augina காரணம் என்ன தெரி யுமா? அரசு கஜானாவில் பணம் இல்லையாம். இச்செய்தியை சாதாரணமானதுதான் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. எப்படிப் பட்ட நிதிச்சிக்கலில் தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு எடுத்துக் காட்டு அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவே போதுமான நிதியில்லை. ஏன் இந்த நிலை.
呜 சட்டப் பேரவைத் தேர்தலில்
அ.தி.மு.க முன்வைத்த முழங்கங்களில முக்கியமானது என்னவென்றால் ஜெயலலிதா முதல்வரானால் தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதுதான் விற்பனையாகாத வீட்டுமனைகள் விற்பனையாகும். வியாபாரம் பல்கிப் பெருகும். தொழில் முன்னேற்றம் அடையும் என்றெல்லாம் பேசப்பட்டது. தமிழக மக்கள் இதை நிச்சயமாக நம்பினார்கள். தி.மு.க ஆட்சியானது மோசம் என்று யாரும் கூறமுடியாவிட்டாலும் அதிமுக ஆட்சி வந்தால்தான் தங்கள் கையில் காசு புழங்கும் என்று நம்பி ஜெயலலிதாவுக்குப் பெருவாரியாக வாக்களித்தார்கள். அ.தி.மு.க வெற்றியும் பெற்றது.
ஆனால், பதவியேற்பு முடிந்ததும் நிதி யமைச்சர் சி.பொன்னையன் பத்திரிகையாளர் களை நட்பு முறையில் சந்தித்தார். அவர் முதலில் வெளியிட்ட தகவல் என்னவென் றால், தி.மு.க அரசு கஜானாவைக் காலியாக்கி விட்டுச் சென்றிருக்கிறது என்பதுதான். பல்வேறு சிக்கன நடவடிக்கைகளுக்குத் தயாராகவில்லையென்றால் அரசை நடத்து வதே கடினம் என்று அவர் தெரிவித்தார். அரசின் நிதி நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையானது சட்டப்பேரவையின் முதற் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் பட்ஜெட் பற்றாக்குறை பானது சுமார் 5,78 கோடியை எட்டியிருக் கிறது என்று அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையின் பின்னணியில் அரசியல் இல்லா மல் இல்லை. முந்தைய தி.மு.க அரசின் மீது ஒட்டுமொத்தமாக பழி சுமத்துவதே அதன் நோக்கம் என்பது விளங்கும்.
உதாரணமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் என்பது 1991 முதல் 1996ம் ஆண்டுவரை 6.66 சதவீதமாக இருந்தது. இந்த உற்பத்தியானது 1996ல் இருந்து 200 பரை தி.மு.க ஆட்சிக் காலத்தில் 6.00 சத வீதமாக குறைந்து விட்டது என்று குற்றம் ாட்டப்பட்டது. தொழில்துறை வளர்ச் 1ன்பது 6.92 சதவீதத்தில் இருந்து 4.14 சத தமாக வீழ்ச்சியடைந்தது என்று அ.தி.மு.க ரசு கூறுகிறது. ஆனால் தி.மு.க ஆண்ட ாலத்தில், தமிழகம் தொழில் துறையில் மகா ாஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று தி.மு.க தலைவர் ருணாநிதி பெருமையுடன் சொல்லிக் கொண் DIGADA J
அதற்குக் காரணம் என்னவென்றால் அரசு வருவாயில் மிகப்பெரிய பங்கு அரசு ஊழியர் களுக்குச் சம்பளமாகவும், ஒய்வு பெற்றவர் களுக்கு ஓய்வூதியமும் வழங்குவதற்குப் போய் விடுகிறது. அரசின் மொத்த வருவாயில் 52 சதவீதமும், வரிமூலம் அரசுக்கு வரும் வரு வாயில் 92 சதவீதமும் இவ்வாறு செலவளிக்கப் படுகிறது என்று அரசு தெரிவித்தது.
இது ஒருபுறமிருக்க மானியங்கள் என்ற பெயரில் பெருந்தொகை செலவிடப்படு
ܠ ܐ .
கிறது. இந்தியாவிலேயே உணவுக்கென அதிக அளவில் மானியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். 1991ம் ஆண்டு ரூ 66 கோடியாக இருந்த இந்த மானியம் பத்து ஆண்டுகளில் ரூ 1540 கோடியாக உயர்ந்துள் ளது. அதே சமயத்தில் விவசாயத்துறையில் உற்பத்தியானது 4.33 சதவீதத்தில் இருந்து 2.66 சதவீதமாகக் குறைந்து விட்டது.
மின்துறையை எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ 4938 கோடியைத் தாண்டி விட்டது. மின்சாரத்தை விநியோகம் செய்யும் போது ஏற்படும் இழப்பீடு காரண மாக ரூ 2000 கோடியும் இலவச மின்சாரம் வழங்குவதன் காரணமாக ரூ 3,208 கோடியும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி எல்லாத் துறைகளிலும் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க தொடர்ந்து கூறி வருகிறது.
அது மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில் அந்த அமைப்புகள் செயல் படுவதற்குப் போதுமான பணம் ஒதுக்கீடு (6ìg [i]|[JüULệúìộù600).
பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியாக flag, got நடவடிக்கைகளை அரசு தொடர ஆரம்பித்துள்ளது. முதல் நடவடிக்கையாக அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த ஆரம்பித்தது. லாபத்தில் இயங்காத சில அரசு நிறுவனங்களை மூடுவதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப் பட்டன. தமிழ்நாடு விவசாய தொழில்துறை முன்னேற்றக் கழகம் மூடப்பட்டது. ஆதிதிரா ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கென தனியாக நடத்தப்பட்ட பள்ளிகளை பொதுப் பள்ளிக்கூடங்களுடன் இணைக்கத் திட்ட மிடப்பட்டது. பின்னர் கிளம்பியதால் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் பிரயாணம் செய்யும்போது அவர்கள் ரயிலில் சென்று வரவேண்டும் என்றும், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது மிகவும் தேவைப்பட்டாலன்றி விமானத்தில் செல்லக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
(தொடர்ச்சி 17ம் பக்கத்தில்.)
5

Page 6
N ܐܠ ܓܠ
GRAND
COM
No. NN
the N
aill LialLibiligibilitill:IrifillEoin
நன்கு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் வாரப்பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு கம்பியூட்டர் டைப்செட்டிங் செய்யக் கூடியவர்கள் உடனடியாக தேவை APPLE COMPUTER ரில் தமிழ் மொழியில் வேகமாக டைப் செய்யக் கூடிய வர்களாக இருத்தல் வேண்டும் கொழும்பு பெரும்பாகத் துக்குள் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்க்கலாம்.
சுய விபரக்கோவை அடங்கிய விண்ணப்பப்படிங் களை 28.02.2002 க்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு ஆசிரியர் தினமுரசு வாரமலர் 16A நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை கொழும்பு-06 என்ற முகவரிக்கு அனுப்பி 6O)6).u öj5 3956)ILD
குறிப்பு: விண்ணப்பங்கள் தபால் மூலம் மாத்திரம் அனுப்பப்பட வேண்டும் நேரில் கையளிக்க முடியாது.
GENARALPSYCOTHERAPHY
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LL SS q SS q K S
கொழும்பில் பெப்ரவரி 17 முதல் 23 வரை
DR PARUMUGAM (SAMP) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street LLLLLS S LLLLL LLLLLLLLS LLLLL S 00 0 000 S 00000 TT LTTT S 000000S கண்டியிலும் சந்திக்கலாம் TUGS G.T. 24 - 25 Sagassa. ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP.074-474156 கல்முனையில் மார்ச் 02, 3 திகதிகள்
T.M.M പ്രസ്ഥഴി ബന്ധ്രാഞ്ഞ TP 06729329 வவுனியாவில் மார்ச் 09, 10 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா 04:20,100
கடிதத்தொடர்பு : RESIDANTTP 065.24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA. SRI LANKA
L SSJ SSS S LS
ഥയെീഖ|| உதிர்வு
23 23
அமரர் ஜயம்பிள்ளை மரியாம்பிள்ளை உயிரைக்காக்க விலைபேசினோமையா! திதி
முடியாமல்போய்விட்டது. எம் கிட்னியைத் தர முனைந்தோமையா!
பொருந்தாமால் போய் விட்டது. O2 வெளியில் இருக்கும் செல்ல பிள்ளைகளை பார்க்கத் துடித்தாயய்யா அதுவும்
முடியாமல் போய் விட்டது. O எங்களுக்கு எங்கள் ஐயா வேணும். O அதுவும் முடியவில்லையே? 2
ஆறாத் துயரில் மூழ்கி நிற்கும் செல்வங்கள் அருமைச் சகோதரர் மாரிமுத்து நிக்கிலாஸ் அன்பு மனைவி ஆரோக்கியம் செல்வ மக்கள், மருமக்கள் திரு திருமதி எம்.எட்மன் (சுவிஸ்) திரு திருமதி எஸ். யோன் இலங்கை) திரு திருமதி வி குணலிங்கம் (ஜெர்மன்) திரு திருமதி எம் பென்ஜமின் இலண்டன்) திரு திருமதி எம். றொபட்இலண்டன்) மற்றும் பேர ப்பிள்ளைகள் உறவினர் தெரிந்தவர்கள் அனைவரும்
தகவல் கடைசி செல்ல மகள் எம். மெற்றில்டாபட்டணிச்சூர்,
மன்னார் வீதி வவுனியா
EL 6COOL IULII உரும்பராயை வசிப்பிடமா அப்புத்துரை 15.02.2002 அன் தங்கரத்தினத்தின் அன்புக் அகல்யா (சுவிஸ்) அணியெ தந்தையும் சுதாகரனின் (ச ஆவார். இவ் அறிவித்தலை உர் ஆழ்ந்த கவலையுடன் அறிய
தகவல்- அகிலன்
தொடர்புகளுக் G) LIDIT GODILI GÜ):- 07 9-58 SS Flughaf 8302 Kloten. Zu
ைேவயாள
due to lugLista sta யாற்றும் மலையா விக சக்தியால் aflugung (slag நடைபெறுவது கெடுத்துக்காட்ட uólo una சான்றிதழ்களை Is airgid.áil
மனித பவமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கை சின்னாபின்னமான எமது குடும்பத்தை 700 க்கு தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்ப og Osirufst DLs "goons "மனித தெய்வமே பங்கள் தெய்வீக சக்தி எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்க
Aupar Magnussöör LDL, inde "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியி திக்குவாயிலிருந்து L/514′′ტრტ ჰAA|
N654 65.7 1065 1957 trolgi, "giga-3.65 பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவை ஆயிரமாயிரம் நன்றிகள்
Asigbución DL, "3. பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐய நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளு வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளி கோடானுகோடி நன்றிகள்
2006.oggTittaa EMIGLIA DLAK), "GBOBOTTI தெய்வகடாட்சம் பொருந்திய ஜயா எனது தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி lila. நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமா
Stateu Seigi upLa, "gis
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளி பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழு ஹட்டன் இன்பரின் மடல்," மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக பெரும் * விடுவித்தமைக்கு கள்
NgeMA OGötusö, DLV, e வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் ச சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்க பதுளை அன்பரின் மடல், போதை அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கனவரை மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினிர்க ால் நன்றியாக இருப்போம்"
esconium sinus D, மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஐ பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தே தொடரட்டும்"
கொழும்பு இன்ப்ரின் மடல் புத் மாட்சிமை பொருந்திய ஐயா, சூனிய ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் எ
monumeroor Grönluissör DDL மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்ட பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்
CampbLOulu "மதிப்பிற்கு கெங்காதரனுக்கு என யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன் உங்களது சேவை தொடரட்டும்."
Am GTIGT OG அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடி வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் த இனியென்ன உங்கள் குறை? திரு Masspírith ólgurgootý56mlun? 15601 gipub erres6u6uppää (5ub 2. Lottpoint Louiten குறிப்பு: இங்கு தீமைய 39 வருட மாந்திரிக துறையின் மாந்திரீக சக்கரவர்த்தி கெள
ரெல்லின் செல்வன் ட
algos Lorigió crés Guñ55 Dr PKSaamyDGA, NLP Hon. Prof. (UMA) Sri Durgaadleyi Manthirika Uhtada Pedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொபேசி TEL 0.0941 342463 FAXA: 00941 344831
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது அ
ப்புத்துரை க் கொணர் கப்பையாறு காலமானார். அன்னார் ணவரும் அகிலன் (சுவிஸ்) ழி ஆகியோரின் பாசமிகு பிஸ்) அன்பு மாமனாரும் ார் உறவினர் நண்பர்களுக்கு
தருகிறோம். மகன்), சுதா (மருமகன்) 历- 01—51°829° 5717, O78-83.2 2560 tha n Str 12
ch, Switzerland.
OUT a 39 கரற்ற சேவை மாந்திரீக தெய் aflug na வேகம் போல tanto E Nies, LD, agfali ாக எமக்களித்த நரில் கண்டறிய
ange ogg Era ni Ar பம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித டுள்ளோம்."
மனின் சக்தியால் பேசும் மழலை ால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து நக்கு எமது கோடானு கோடி நன்றிகள்"
ன் திக்குவாப் குணமாகியது ருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை ந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம் யவள் என்னிடமே வந்து சேர்ந்தார் வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் தது என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
வயதில் அதிசயத் திருமணம்
எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே
குபரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
outling on 6 profit al. கோதரிக்கு திருமளம் தடைப்பட்ட வண்ணம் இருந்த பூச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள 6 Iúil le
EDITSEIGN gg'T LILLIGIOONID Glogg ாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் கிறேன். என்றுமே உங்களை மறவேன்."
த் தலைவலி தீர்ந்துவிட்டது க்கிருந்ததிாத்தலைவலியைக் குணமாக்கி என்னை ரால் நன்றிகள் கத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி தகத்தால் க்கு நன்றிகள்
டிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் ாட நாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி
கம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் தி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை
ன் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக ம் நன்றி கூறுகிறேன் ஐயா
திசய அக்னிகுண்ட பூஜை னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதர் ஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் கூறுகிறோம் ஐயா,
Aon Io on Tana. Laji கரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
Ella uilitas: 9Éa (pia audillídii | தைத் தடுத்து நீண்ட * kanála. நலமுடன் க்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்." ib pBLá aG Gôlisib GaDGoGhujGöigDJDInßleGGonruijCILur?
Gólsó Ggírásólessiorb súlileiserTr? MalsflprlLauffäélyp 9gnLiu Manoironaumüb. 0ിബങ്വേ, 6Lifetതെഞ്ച്, லையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம் | 1.G., auf (J. D. G.A.N).JP
நுவரெலியாவில் 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
lena Street, eld Road mbro 13, nika.
டள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள Bonusoolaulu Gg5 reconsuGBLueFA stsoonassir 1-342463,431137,47065-Fax:344831 E-mail; drpksanayGstnet.lk www.im expolanka, com/drpksami.
bavi
*్య தெய்வீக மருத்துவம்
ய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக
விளம்பரப் பகுதி
effensusleib EGUIRIGDE SLufferialismen
DIEGELDTOT I LOGODT FEUDIGE
அகில உலகில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமணசேவை சிறந்த முறையிலும் சமய முறைப்படியிலும் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும். மேலும் எங்கள் சேவைகளில் பதிவு திருமணம் தங்கும் இடவசதி போக்குவரத்து வசதியுடன் குறித்தநேரத்தில் சிறந்த முறையிலும் நிறைவான சேவைக்கு நீங்கள் விரும்புவதை பெறுவதற்கும் நாணயம், நேர்மை, செயல் திறன் மிகுந்த துரித சேவைகளுக்கும் எங்களை அழைக்கவும்.
அரசாங்க அனுமதிபெற்ற எங்கள் சிங்கப்பூர் நிறுவனத்துடன் தொடர்புகொள்ளவும்
Sமோகனதாஸ்-R.பரமசிவம் எமது வாடிக்கையாளர்களுக்கான LAVENDER WEDDINGSERVCE ஒரு சேவைகளை பூர்த்தி செய்கின் BLK-808 FRENCHROAD றோம் உலகில் அனைத்து பாகங் HO-59 SINGAPORE 200808 களில் இருந்து சிங்கைக்கு வருவ TELEPHONEN0 (HP) (590714294 தற்கான விமானபயண சீட்டுகளை TIP ARFAX 65 - 2946580 பெற்று தருகின்றோம் கீழ்காணும் 65.372O592 எங்கள் நிறுவனத்தை தொடர்பு E-MAIL VS BOY (a HOTMAIL.COM. || Gla, a siromatio.
லண்டன் தொடர்புக்கு
ரு சுரேஸ்குமாள் (HP)44-77-6334359.
இலங்கை தொடர்புக்கு A, GLDGs) (TP) O|-259344
கனடா தொடர்புக்கு திரு மோகன ராஜ்
(HP) 1416-858.643 (5 P.M.)
46-28.67936
பிரான்ஸ் தொடர்புக்கு திரு ரவி (HP) 33 62.3589520 33 536204787.
颜 1960 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள மாந்திரீக வசிய சர்வதேச சமுக தெய்வீக சேவுை (Gov. Apu) கிாததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை LL LY Y S 0 M0 LL 0 0 0 0 0LLS ରା 28 கல்வி தொழில் விவாகம் * ாட்டுப் பிரயாணம் வேறு MLADO முயற்சித் தண்ட கணவன்-மனைவி குடும்ப வாழ்க்கையில் சந்தோசமின்மை, உறவுப்பகை வெளியில் சொல்ல வெட்கமான பிரர் சனை தீய பழக்கம், மனிதத்திமை மருந்தீடு போன்ற ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்னைகளானாலும் "காண்ட்ம் இறைசத்தியால் பிரச்சனைக்குரிய காரணத்தை கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மாந்திரீக தெய்வீக 蠶 நிவித்தியளிக்கப்படுகின்றது. நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால் அல்லது பக்ஸ் பண்ணிவிட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் ே மருத்துவ பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் பூசை தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்க்ள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்
TIRST UNIFILIBERTE LOS (A), MP JP (SIL)|''MEVERIOANNINGPANTTICATION
EFAX Ü6524825 வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம் வெளிநாட்டவர்களின் தொடர்புக்
LLLLLL LLLLLLLLSLG LLSLL L L L L L L LLLLL LL LLLLLL TELIFAX 009946524825.
L T LLLL S MTLtTT T L T TT TT L L L L L LLLLLS ಸ್ವಿ: # (USLD 95 LD49 Dr. R. EuTEIggð, D.H.M.SAMRSH (ON) foi, e color, முட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். artsub ... 20.02.2002-23.02.2002 。 இடம் ஹோட்டல் கிறின் லண்ட்ஸ், பம்பலப்பிட்டி தொலைபேசி 585592, 581986
HOTLINE : O77-6025 13.
ifigiúil léi filling Ií
சிங்கப்பூரில் திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும், இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவர் அவர்கள் வசதிகேற்ப செய்து தரப்படும். இலவச விமானநிலைய வாகன வசதி, இலவச காலை உணவு சலுகை கட்டணத்தில் வாடகை கார் மேலதிக விபரத்திற்கு
LAN GAAMA WEAPOLEONING SERWIG 10, Anson Road #15-14 International Plaza, Singapore. 079903
Tel Appu, கை தொலைபேசி எண்: 9.E.L., 00,659751494t Tel, Fax: 0065285.7494, Email: Sakun GDSinga e Com.sg
L TT r cT TB HLLTT TMTSS L L L L L L L LSLL Suji Jewelle ry Works
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜுவல்லரி வேர்க்ஸ் தொடர்புகட்கு
-Thuraí 4%كل
3 123. Belp Bern , SLS LLLLL SYS
T.P, OO41-31-8191837
உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்.
EJÄIGISÄi 2Iiag:TOEISEST சுவிஸ் நாட்டின் இயற்கை வைத்தியர் சங்கம் (NS மாற்றீட்டு மருத்துவர்கள் சங்கம் (EMR) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பின்வரும் வைத்திய முறைகள் கீழுள்ள முகவரியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள் ஆயுர்வேத தெரப்பி முறைகள் ஏழுநிலை மசாஜ் (முதுகு வலி) * ஒற்றைத்தலைவலி மசாஜ் * பிரானசக்தி மூலம் சிகிச்சை * கிசு உப்பு மருத்துவம் *அதிர்வுமுறையிலான சீன மருத்துவம்(அலர்ஜி) தொடர்புகளுக்கு இளங்கோ ஏரம்பமூர்த்தி (ஆயுர்வேத இயற்கை வைத்தியர்) Dpin Ayurvedischer Medizin, AMitgliedNYS, Praxis Ayurveda Siddha, Bellevuestrl) 3095 Spiegelb. Bern, Switzerland
Tel.03.1974.2021 Nat,07641.12021 Fax. 031974.2024
T24-DT 02, 2002
அனேகமான மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள் இவற்றுக்கான செலவினை ஏற்றுக்கொள்கின்றன. (பெண்களுக்கான தனி மருத்துவ ဂျို့ உண்டு)

Page 7
(LP நிகண்டிப்பிள்ளை
யாருக்கு அரோகரா என்று கூறி சிரசின் மேல் கைகூப்பி வணங்க வேண்டுமென்ற எண்ணமே ஏ-9 கண்டி வீதி திறக்கப்படுகிறது என்ற செய்தி வெளியானதும் மனதில் தோன்றியது. ஏ-9 என்ற இலக்கத்தைக் கொண்ட நெடுஞ்சாலை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப் பெருநிலப்பரப்பினூடாக மத்திய மலைநாட்டின் கண்டி மாநகள் வரை நீண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த நெடுஞ்சாலை கண்டிவீதி எனவும் அழைக்கப்படுகிறது. சுமார் பத்து வருடகாலமாக இவ்வீதி யாழ்ப்பாணத்துடனான தரைவழித் தொடர்புகள் எதுவுமின்றி இருந்தது. இதனால் யாழ்குடா நாட்டின்
வர்த்தக நடவடிக்கைகள் உட்பட அத்தியாவசிய சேவைகள், மற்றும் போக்குவரத்து என்பவை அனைத்துமே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. கடந்த இருபது வருட கால வடக்கு-கிழக்கு யுத்தத்தில் அதிகளவிலான இராணுவ நடவடிக்கைகளைச் சந்தித்த ஒரு நெடுஞ்சாலையாகவே ஏ-9 கண்டிவீதி விளங்குகின்றது.
ஆனால், இப்பெரும் நெடுஞ்சாலை
முன்னர், இங்கே அனைத்து வாகனங்களும் தாமாகவே தரித்து நின்று பயபக்தியுடன் செல்லும் ஒரே ஒரு காவலரண் மட்டுமே இருந்தது.
இருபுறமும் காடுகளடர் முறிகண்டிப் பகுதியில் Kinauna $Â ஒலைகளால் வேயப்பட்ட சிறு குடிசையொன்றில் கோயில் கொண்டிருந்த விநாயகர் ஆலயமே அந்தக் காவலரணாகும். தெற்கேயிருந்து வடக்கே செல்வோரும், வடக்கேயிருந்து தெற்கே செல்வோரும் தமது வாகனங்களை நிறுத்திக் கற்பூரம் ಇಂಟ್ಗ தேங்காய்களைத்
தரையில் அடித்து வழிபடும் முறிகண்டி விநாயகர், ஏ-9 கண்டிவீதியின் ஒரு காவல்
தெய்வமாகவே கருதப்பட்டிருந்தார். னால் காலப் போக்கில் இந்த நாயகர் ஆலயத்தின் முன்பாகச் செல்லும் கண்டிவீதி யுத்தக் கெடுபிடி காரணமாக
வட பிரதேசம் முழுவதுமே சோபை இழக்கலாயிற்று கடந்த வாரம், இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும்
ந்த ஏ-9 கண்டிவி றக்கப்பட்டது குறித்தே விரிவான ಕ್ಲಿಕ್ಗಿ
காடுக்கப்பட்டிருந்தது. ஏ-9 கண்டிவீதி நெடுஞ்சாலை கடந்த பத்து வருடகாலத்தில் வடக்கு-கிழக்கு யுத்தத்தின் பல முக்கிய கட்டங்களைச்சந்தித்ததாகவே இருக்கின்றது. வவுனியாவுக்கு வடக்கே ஏ-9 கண்டிவீதியில் இருந்த அனைத்து
அமைச்சர்
மகேஸ்வரரு க்கு சண்டே லீடர் வழங்கியிருந்த புகழ்மாலையை வாசிக்க உடம் பெல்லாம் புல்லரிக்குது எங்க ளுக்கே தெரியாமல் எங்களின்ர அமைச்சர் எத்தனை கெட்டித் தனங்களை செய்து போட்டார் எண்டு வியப்பாத்தான் கிடக்கு என்ன இருந்தாலும் மணி ணெண்ணெய் பீப்பாய்க்குள் கோட்சூட்டோடு அமைச்சரை இறக்கி வைக்கிற மாதிரி காட்டுன் கீறியிருக்கக் கூடாது ரணிலின்ர தம்பியார் நடத்திற பேப்பரில யூ.என்.பி ஒரு வரை உந்தக் கிழிகிழிக்கினமெண்டால் எங்களின்ர அமைச்சர் மேல பிரதமருக்கு எத்தனை நல்லபிப் பிராயம் இருக்குமெண்டு புரிஞ்சுக்கலாமல்லே
அரசாங்கம் அமைஞ்சு ரெண்டுமாசம் கடக்க முன்னரே
GLII, 24-IIDITä 02, 2002
இராணுவ முகாம்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கியிருந்தனர். இறுதியாக இரு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாயிலான ஆனையிறவில் :: துருப்புக்களைக் கொண்டிருந்த இராணுவத் தளமும் தமிழீழ
டுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டினுள் சூரியக்கதிர் 驚 இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இராணுவம் பிரவேசித்தது. இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வன்னிப் பெருநிலப்பரபிலேயே தனது இராணுவ, அரசியல்
நடவடிக்கைகளை விஸ்தரித்துக்கொண்டது. இதனையடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பையும் ஊடறுத்து
விடுதலைப் புலிகளை முழு
அளவில் முறியடிக்க முன்னாள் பிரதிப்பாதுகாப்பமைச்சர் அனுருத்த ரத்வத்த திட்டமிட்டார். இதன்பொருட்டு வெற்றி நிச்சயம் எனத் தமிழில் அர்த்தப்படும் ஜயசிக்குறுய் என்ற பெயரைக்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் அவர ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதன்மூலம் வடக்கே யாழ்குடா நாட்டிலிருந்து தெற்கே கண்டி மாநகள் வரையிலான ஏ-9 வீதியை முழு அளவில்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதே படைத்தரப்பின் இலக்காக இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சிப் பகுதியில் முகாமிட்டிருந்த ஓயாத அலைகள்' எனப் பெயரிடப்பட்ட தமது தாக்குதல்
மூலம் கடுமையாகத் தாக்கி முறியடித்ததையடுத்து வெற்றி நிச்சயம் படையெடுப்பு தோல்வியைத் தழுவியிருந்தது. கடந்த பத்து வருடகாலத்தில் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்
ஏ-9 கண்டிவீதி பரிதும் பிரபலமானதாக
நம்ம
விளங்கியிருந்தது
வசாயம், கைத் போன்ற நடவடிக் பொறுத்தவரை ெ நீண்டிருந்த ஏ-9
டத்தக்கதா
ளங்கியிருந்தது 驚 கெடு
GÖT GOTTÚGÖT GOTLDT கண்டிவீதிவழியாக தெற்கிற்குமிடைே நூற்றுக்கணக்கான வண்டிகள் அத்திய பொருட்களை ஏற் இந்தநெடுஞ்சாை வளம்மிக்க விவச கொண்டிருந்தன. கிளிநொச்சிக்கப் பரந்தன், ஆனைய்
தேசங்கள் ஏ-9 கை அண்டியவையாக பர puustila, 606пј, (old இந்த உப்பளங்களி செய்யப்படும் உப்பி தரமானதாக இருந்: இது தவிர பரந்தனி இரசாயனத் தொழி சிறப்பாகவே இயங் ஆயிரக்கணக்கான Gol GOUGITiju GOuut ஏ-9 கண்டிவீதிக்குச் தெற்கிலிருந்து வட துறைவரை புகையி காணப்பட்டது. இப் பாதை யாழ்ப்பாண போக்குவரத்துக்கு பிரசாதமாகவே வி அத்துடன் இலங்கை திணைக்களத்துக்கு அள்ளிக் ரயில் பாதையாகவும் விளங்கியிருந்தது.
ஆனால் தற்போது பாதை இருந்தமைக் அடிச்சுவடே இல்லா இப்புகையிரதப்பாை காணப்பட்ட இரும்பு தண்டவாளங்கள், ம சிலிப்பர் கட்டைகள் பதுங்கு குழிகள், க என்பவற்றை அமைப் அகற்றப்பட்டவையாக இருக்கின்றன.
9 LDITIT GJU GJO5LThje
தளத்திலிருந்து ஒப்
ரிசைன் அரசியல் சூடு பிடி வரர் முதலில் மிரட்டினவர் பி முகன் மகிந்த விஜேசேகரா என்று மிரட்டத் தொடங்கிட்டினம் உ பண்ணித் தொலைச்சால் யார்
புனர்வாழ்வு அமைச்சர் Guntil air a torri குடாநாட்டு மக்களுக்காக செல உந்தமாதிரி பிளைட்டுக்கும் ஹே கப்படுமெண்டால் சனத்தை யா
உள்ளுராட்சி சபைத் ஸுக்குள் ஏராளமான உள்வி சமச்சுப் போட்டுது கட்சியின்ர ெ வேட்புமனுப் பறிச்செடுத்து கிழிச்செறிஞ்சலை
pTസഞ്ഞ]
பத்திரங்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால்
தாழில், வர்த்தகம்
USU, GO) 6MTÜ
1995T). எண்டிவீதி மிகவும்
டிகளில் சிக்கிச் முன்னர் ஏ-9 வடக்குக்கும்,
தினமும் : udu
இறக்கின. யின் இரு புறமும் நிலங்களைக்
TG) GAULLö, Gas, றவுப் பிர
ifjétélytely.
டிவீதியை ந்து விரிந்த TOTI (55,507 D 90). GIGOL SÖT TEÚD 65,6JÜD
து. ல் அமைந்திருந்த DEF IT 606) கியதுடன் பர்கள் இங்கு
பெற்றிருந்தனர்.
சமாந்தரமாக ö, GEG, EITTÄJIGG,g; GST தப் பாதையும் புகையிரதப் Dä,356s, GOT ஒருவரப் ங்கியிருந்தது. யின் புகையிரதத் பெருவாரியான குவித்த ஒரு
இது
இந்த ரயில் ST60T மலிருக்கின்றது.
ul)
jöf, GOT IT GUIT GOT GTGGTUGO)6] . FÜLIGöT56íT தற்காக
GEGAJ
ளுக்கு முன்னர் ாணுவத் ரேஷன்
90
ை
L -
சுவது-இராஜதந்திரி)
ܚ- - ܚ - -- -- - ܗܠ ܐ .
H
உலக
யாழ்தேவி என்ற இராணுவ நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. வடக்கிற்கும் தெற்கிற்குமிடையே
ன்பிருந்த பிரபல ரயில் g, 606 Iúilgöl (olulu (SI). யாழ்தேவியாகும். இந்தப் பெயரைத் தாங்கியதாகவே அந்த ஆணையிறவு இராணுவ நடவடிக்கை வடக்கே தென்மராட்சி நோக்கி மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் காலமான இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியாகவிருந்த சிசில்
வைத்யரத்ன இந்த யாழ்தேவி இராணுவ நடவடிக்கையை முன்னின்று நடத்தினார். ஆனால் ஆரம்பித்த வேகத்திலேயே ஒப்பரேஷன் யாழ்தேவி இராணுவ நடிவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது. புலிகள் இந்த இராணுவ நடவடிக்கைமீது தொடுத்த எதிர்த்தாக்குதலை அன்று வடக்கே தங்கியிருந்த ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனும் அவரோடு சென்றிருந்த வேறு பத்திரிகையாளர்கள் சிலரும் நேரில் கண்டிருந்தனர்.
இந்த ஏ-9 கண்டி வீதியில்
இறுதியாக நடந்தேறிய யுத்தமே அக்னிச்சுவாலை இராணுவ நடவடிக்கையாகும். கடந்த ஆண்டின் முதற் பகுதியில் இடம்பெற்ற இந்த இராணுவ நடிவடிக்கைகூடப் படைத்தரப்புக்கு பலமான இழப்பையே கொடுத்திருந்தது. தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய பாராளுமன்ற அரசாங்கம் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குத் தீவொன்றைக் காணும் விதத்தில் பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நல்லெண்ண நடவடிக்கைகளில் பிரதானமானதாகவே ஏ-9 கண்டிவீதியைத் திறப்பது தொடர்பாக தமிழீழ விடுதலைப்
୧୬|Tଥ୍ୟ தரப்புக்குமிடையே ஏற்பட்ட பரிந்துணர்வு காணப்படுகிறது. ஏ-9 கண்டிவீதியில் தத்தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இதுவரை காலமும் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதி வெடிகள், கண்ணிவெடிகள் என்பவற்றை இருசாராருமே தோண்டி எடுத்து பாதுகாப்பான போக்குவரத்துக்கு இருப்பினும் கிளிநொச்சிக்கப்பால் யாழ்ப்பாணம் வரையிலான ஆனையிறவு, தென்மராட்சிப் பகுதியை உள்ளடக்கிய ஏ-9 கண்டிவீதி
திறக்கப்படாமலேயே இருக்கின்றது. முற்றுமுழுதாக அபாயகரமான
ழலிலிருந்தும் விடுபடாமலிருப்பதே
பிரதேசம் றக்கப்படாமைக்கான முக்கிய காரணமாகவிருக்கின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக ஏற்பட்டுவரும் நடவடிக்கைகளில் முக்கியமானதாகவே ஏ-9 கண்டிவீதித்திறப்பு விளங்குகின்றது. ஆயினும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வுக்கான பயணமென்பது மேலும் நீண்ட தூரம் செல்ல வேண்டியதொன்றாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச ரந்தர யுத்த நிறுத்தமொன்றுடன் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்.ரி.ரி.ஈ தரப்பும், அரசுத் தரப்பும் பரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கொண்டு வருவதில் தப்பெண்ணங்களுக்கு இடந்தராமல் ವ್ಹೀ வகையில் ஒரு நகல் ட்டமொன்றைத் தயாரிக்கத் தயாராகவிருப்பதாகவும் நோர்வே அறிவித்துள்ளது. சமரச நடவடிக்கைகள் தொடர்பாக எல்.ரி.ரி.ஈ.க்கும் பிரதமர் ரணிலின் அரசுக்குமிடையே ஏற்பட்டு வரும் நல்லெண்ணங்களின் அடிப்படையில் சமாதான சகவாழ்வு குறித்து முழு நாடுமே மிகுந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்தகால அனுபவங்களை மனதில் நிறுத்தியுள்ள மக்களிடம் இலவுகாத்த கிளியின் கதை இனியும் தொடருமோ? என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.
ரு நிரந்தர சமாதானத்தை QUIẳ1609,ưÎẩ) ஏற்படுத்திவிடவேண்டுமென்பதைக் ಙ್ கொண்டு
நார்வே அரசு கடுமையாகவே உழைக்கின்றது. ஏறத்தாழ இதேபோன்ற பங்களிப்பை மேற்கொண்டே இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்குமிடையேயும் சமாதான ஒப்பந்தமொன்றை நோர்வே கொண்டு வந்திருந்தது. ஆனால் தற்போ ஸ்ரேல், :: மீளவும் கொடிய யுத்தம் மூண்டுள்ளது. சமாதானத்துக்கான பாதை திறக்கப்படலாம் அதில் இருக்கும் தடைக்கற்களும் அகற்றப்படலாம். ஆனால் அப்பாதை மீளவும் மூடப்படாமல், அதன் மீது புதிய 9560)L€5 €5 JD95 (QI5 LD 6)JJ595I
இருப்பதை உறுதி செய்வதன் மூலமே ஓர் அர்த்தமுள்ள சமாதானப் பயணத்தை உறுதியுடன் மேற்கொள்ள முடியும்.
52s. 604 க ஆரம்பிச்சிருச்சு மகேஸ் கு சஜித் பிரேமதாசா ஆறு
ஒவ்வொருத்தராய் ரணிலை பிடி எல்லோரும் ரிசைன் ரசாங்கம் நடத்திறது. ஒரு தடவை யாழ்ப்பாணம்
இலட்சம் செலவாகுதாம் வழிக்கப்பட வேண்டிய நிதி ாட்டலுக்கும் அள்ளி இறைக்
கவனிக்கிறது? தர்தல் முஸ்லிம் காங்கிர டுப் பிணக்குகளுக்கு வழி யலாளர் கையில வச்சிருந்த ஒலுவில் கிராம மக்கள் பாம் ஆளுக்காள் வெட்டுக்
இருந்தால் சரி.
கொத்து அதிகரிச்சுக்கொண்டு போகுது மரம் சாய்ஞ்சிடாமல்
ரவூப் ஹக்கீம் கல்முனை தனிமாவட்டத்தை கைவிட்டுப் டாரோ எண்டு அவரின்ர ஆதரவாளர் ஒருத்தரிட்ட வாய் தவறிக் கேட்டுப் போட்டன் அவர் சொன்ன பதில் கப்பல் இருக் கும் போது கல்முனையை கண்டுகொள்ள மாட்டார் கப்பலை பறிச்சால் உடனே தனிமாவட்டம் கேட்டு மிரட்டுவார்
ஆயுதக் கப்பல் வராத நேரங்களில் கூட கப்பல் வரு குது ஆள் சேர்க்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி புலிகளின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் பாடுபட்டது அந்தக் காலம் இப்ப நிலமை தலைகீழாய் மாறிப்போச்சு புலிகள் ஆயுதம் வாங்கவும் இல்லை ஆள் பிடிக்கவுமில்லை எண்டு இலங்கை
பாதுகாப்பு அமைச்சர் தன்வாயால சொல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டிருக்கு
இவ்வாரப் பொன்மொழி மாவீரன் நெப்போலியன் சொன்னது ஆண்களுக்கு ஆறு மணித்தியாலத் தூக்கம். பெண்களுக்கு ஏழு மணித்தியாலத் தூக்கம் முட்டாள்களுக்கு எட்டு மணிதியாலத் தூக்கம்.

Page 8
உலகெங்கும் காதலர் தினம் அமர்க்களமாகக் கொண்டாடப்படு கிறது. ஆனால் காதலித்துக் கரம் பிடித்தவளைக் கதறக் கதறக் கொன் றிருக்கிறான் ஒரு காதலன். அதுவும் ஆறு மாதத்துக்கு முன்னால் அந்தப் பாதகம் இப்போதுதான் வெளிச்சத் திற்கு வந்திருக்கிறது.
கொலை செய்யப்பட்ட ஜானகி இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த வர். இவரது கணவர் உதயகுமாரும் இவர்களுக்கு கெளதம், கெளசிகன் என்ற துறுதுறுப்பான இரண்டு பையன் கள் இறந்துபோன ஜானகியின் சகோதரி சரஸ்வதியின் தீவிர முயற சியால்தான் இப்போது உதயகுமாரும் அவரது சகோதரி குமுதவல்லியும் போலீசின் பிடியில்
சகோதரியை இழந்து அநாதைக ளாக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு குழந்தைகளுடன் இருந்த சரஸ்வதி யைச் சந்தித்தபோது அழுதழுது வீங்கிய கண்கள், எந்த நிமிடமும் பொத்துக்கொண்டு உடையக் காத் திருக்கும் கண்ணீர், கெளதம், கெளசிகன் எதிர்காலம் குறித்த வேதனை படர்ந்த முகம், இப்படி இருந்த சரஸ்வதி பலவீனமான குர லில் பேச ஆரம்பித்தார்.
"எம் புருஷனோட தம்பிதாங்க o" என் தங்கச்சியும் அவரும் காதலிச்சது தெரிந்ததும் திருமணம் செய்து வைத்தோம். இரண்டு குழந் தைங்க எல்லாம் சந்தோஷமாத்தான் இருந்தது. உதயகுமாரோட அக்கா குமுதவல்லி வந்த பிறகுதான் எல் லாமே கெட்டுப் போச்சு குழுதவல்லி யோட புருஷன் ரொம்ப வருஷமா லண்டன்ல இருக்காரு அதனால உதவிக்குத் தன் தம்பிய குடும்பத் தோட வைத்துக்கொண்டார் குமுத வல்லி வேலைக்கு எதுவும் போகாமல் உதயகுமாரும் சோம்பேறி ஆகிவிட் டார். அதோட குடிப்பழக்கம் வேறு ஒன்றரை வருஷத்துக்கு முந்திதான் குமுதவல்லி சென்னையில் வந்து செட்டில் ஆனார். வந்த கொஞ்ச நாளில் உதயகுமார் குடும்பத்தையும் இங்கே கொண்டு வந்துட்டார். இங்கே வந்த பிறகு உதயகுமார் குடிச்சுட்டு ஜானகியையும் குழந்தை களையும் அடித்துக் கொடுமைப்படுத் தறது வழக்கமாய் போச்சு உன்னால
Տ
கதறல் போராட்டம்
தான் எம்புருஷன் கெட்டுட்டாருன்னு
பழத்தைக்
அது என தக்காளி பழத்து ஆப்பிள் என்று
பிரான்ன போலியன் தன்
ஜானகி, குழுதவல்லியிடம் சண்டை பைன் என்பவருச் போட்டிருக்கிறாள். அதற்காகவும் காதல் கடிதங்க
அடி உதை. இதனால் என் தங்கச் இலங்கைக்கே திரும்ப வந்துட்டாள். ஆனா குழந்தைங்களைப் பார்க் காம அவளால இருக்க முடியலை. இதனால் கணவரையும், குழந்தை களையும் கூட்டிட்டு வர்றதா சொல் லிட்டு மறுபடியும் சென்னைக்குப்
ஏலமிடப்பட்டன. களும் ரூ.60 ஆ
Gin GLIII (1607. GJ
ஒரு கா காதலியின் நினை பிய கட்டடம் தா
ஒரு காதலி தை
Gussolstei. (ELIII 6016) போனவதான். நினைவாக எழுப் இப்ப பொணத்தக்கூட பார்க்க முடி எது தெரியுமா? யலை.' - சொல்லிவிட்டுக் கத மீகாபேகம் தன்
றினார் சரஸ்வதி.
ஹிமாயூனின்
பெரியம்மாவின் அழுகைக்குக் யின் மேல் ஒரு
காரணம் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்ற கெளதமிடமும், கெளசிக்கிடமும் பேச்சுக் கொடுத்
தபோது, படு சுட்டியாய் இருந்த கெளசிக் படபடவென்று பொரிந் தான்.
"ஒருநாள் அம்மாவுக்கும் அப்பா 615 (3)LD 9600TGOL. 9 LDLDIT606), 9|UUT அடிச்சிது அம்மா முக்குல ரத்தம் வந்தது. உடனே அப்பா எங்களை ஒருறும்ல போட்டுப் பூட்டிட்டாரு நாங்க அப்படியே தூங்கிட்டோம். காலைல அம்மாவைத் தேடினோம். காணலை. அப்பாட்ட கேட்டோம். அம்மா ஊருக்குப் போயிட்டான்னு சொன்னார். அம்மா, பெரிய சூட் கேசும் கொண்டு வந்திருந்தர். சின்ன சூட்கேசும் கொண்டு வந் திருந்தா சின்ன சூட்கேசு மட்டும் இருந்தது. அதை எடுத்திட்டு வந்து அம்மா சூட்கேஸ் இங்கே இருக்கு
அம்மா போகல, பொய் சொல்றேன்னு சொன்னேன். அதுக்கு அப்பா'அம்மா போகும்போது எனக்கு இதைக்
கொடுத்திட்டுப் போயிட்டா" என் றார். பிறகு பாத்றும்ல ரத்தம் கிடந்தது. அதுபற்றிக் கேட்டப்போ, ஹேர்-டை சிந்திச்சின்னு அப்பா சொன்னார். அப்பா சட்டை பாக் கெட்லஅம்மாவோட கம்மல் கிடக்கிற தைப் பார்த்தேன். ஆனா அது பற் க் கேட்கல அம்மாவை ஏதோ பண்ணிட்டாங்கீன்னு கெளதம்கிட்ட மட்டும் சொன்னேன். அதன் பிறகு அம்மாவைப் பார்க்கவே இல்லை". இன்னும் அவன் குரலில் மழலை மாற
6606).
போலீஸ் என்ன சொல்கிறது? "சம்பவத்தன்று இருவருக்கும் தக ராறு ஏற்பட்டு, அடிதடிவரை போயுள் ளது. பின்னர் ஜானகியை சமா தானப்படுத்தி இருக்கிறார் உதய குமார் நானும் குழந்தைகளும் இலங் கைக்கு வந்து விடுகிறோம் என்று நயமாகப் பேசி ஒட்டலுக்கு அழைத் துப் போய் இருவரும் மது அருந்தி யுள்ளனர். ஜானகிக்கு இலங்கையில் ஆனந்த் என்ற காதலன் இருப்பதால் அவருடன் சென்று வாழ அவர்
டத்தை எழுப்பின இது டில்லியில் LIIIIG/7G) (G)LDIT 3, Ga) கட்டிய கலை முதல் கட்டடம்
விரும்பி இருக்கி ஆத்திரமான உ தூங்கும் போது துக் கொன்றுவி குமுதவல்லியின் கேசில் பிணத் நாகபட்டினம் போ நிலையத்துக்கு வ போட்டுவிட்டுத் என்கிறார் போலீஸ் சைலேந்திரபாபு.
இந்தக் கொன யுலகுக்குத் தெ கேள்விக்கு மீண் Cudotrit.
"ஜானகியிடமி லும் இல்லாததால் சென்னைக்கு வந்ே வீட்டுக்குப் போன இல்லை. அதுக்கு க்கடைக்காரங்க வல்லியோட புது பிடிச்சேன் ஜான் வந்துவிட்டாள் 5 சொன்னார். அது யோட புருஷன் 2
யும் கேட்டேன்.
வர்றேன்னு போன நாள் கழிச்சுத்தா வர் கதவை சாத்தி விழுந்து கோபத் ஜானகிய அடிச்சே 653,606M LD60 சொல்லி அழுத (LIMG (&suGMLITI) கெஞ்சினாங்க
திருவான்மியூர் செய்தேன். மறுந வங்க, திடீர்னு உ 608; ö. (GG, GUITLÓ கதறி அழுது : கத்தில் புகார்
.ਪੀ. ਲੰ சொன்னாங்க அ செய்த பிறகுதான் குமுதவல்லியையு 95 TP535 - 594 UL ADLD முன்னால் பஸ் எ என் தங்கச்சியின் டிருந்த பத்திரி தேன். நான் ன சுடிதார்லதான் கிடந்தா. இப்ப களை நினைச்ச ஒண்ணுமே பண் சரஸ்வதி மீண்டு GAGLILITÄT.
ஆனால் இந் வமே தெரியா கெளசிக்கும் பி கியை வைத்துக் GELUITGŠGM) GAGGONGITU தனர் அப்பாவிக
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்ற இதுவே தாஜ்மஹாலின் முன்னோடி என்ற சிறப்புக் குரியது.
SM g) a) ENGBAGBILLI LEJ, L, GLI flILLI காதல் கடிதத்தை எழுதியவர் மார்ஷல் டி-லெக்லூர் என்ற பெர்ஷிய ஓவியர்தான். 1865-ம் ஆண்டில் அவர்தம் காதலியான
பூப்பிள் என்று குறிப்பிடுகின்ற ன தெரியுமா? து தான் காதல்
Juli
ஆண்ட நெப் ாதலி ஜோசப் த எழுதிய எட்டு I GADGOSTIL GOfNGÜ எட்டுக் கடிதங் பிரத்துக்கு
லன் தன் பாக எழுப் மஹால்,
காதலன் July 3, LL.D |ட்டத்தரசி 3GOTGJGI ᎠᎧᎠᏛᏈᎠ
LL
G.I.
உள்ளது. இந்தி ய மன்னர்கள் மாலிக்டிவிலடோ என்பவருக்காக அழகு மிகுந்த 56 லட்சத்து 25 ஆயிரம் சொற்
ான்ற பெருமை கள் கொண்ட கடிதத்தை எ
鷺 றார். இதனால் எழுதுவதற்கு வேண்டிய வார்த்தை தயகுமார் அவர் களாகும். கழுத்தை நெரித் காதல் என்பது என்டார் ட்டார். பின்னர் பின், டோபமின், நோரெபினெப் ணையுடன் சூட் ரின் போன்ற ரசாயன பொருட் தை வைத்து. Foo! முளையில் செய்யும் சாகஸம் வது போல, பஸ் தான் என்று 1993ல் கண்டறியப்
ந்து, பிணத்தைப் பட்டது. இருப்பினும் செக்ஸ் தப்பிவிட்டனர்" உணர்ச்சிகளுக்கு ஹைப்போத இணை கமிஷனர் லாம்ஸ் தான் காரணம் என
1968லேயே கண்டுபிடித்து விட்ட ல எப்படி வெளி னர். ரிந்தது? என்ற இத்தாலி நாட்டிலுள்ள டும் சரஸ்வதியே ரோபர்டோ என்பவர் அலெக் ஸான்ட்ரா எனும் பெண்ணைக் ருந்து எந்தத் தகவ காதலித்தார். இருவருக்கும் நிச்சய என் அம்மாவோட தார்த்தம் நடக்கப் போகும் வேளை தேன். குமுதவல்லி -யில் அலெக்ஸாண ட்ராவுக்கு ால் அங்க யாரும் - ரோபாடோ மீது திடீரென்று ப் பிறகு ஒரு ஜவு கோபம் ஏற்பட நிச்சயதார்த்தம் 5 முலமா குமுத தடைப்பட்டது. இது நடந்தது 1994ம் வீட்டைக் கண்டு ஆண்டு அன்றைய தினத்திலிருந்து ாகி இலங்கைக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ன்று குமுதவல்லி ஒரு நாள்கூட தவறாமல் ரோஜா பொய் ஜானகி மலரை 1480 நாட்களுக்கு அனுப் தயகுமார்கிட்டை பினார் ரோபர்டோ, அப்படி இந்தா கூட்டிட்டு யிருந்தும் அலெக்ஸாண்ட் ராவின் வர் பதினைந்து கோபம் தணியவில்லை.
வந்தாரு வந்த வீசி தனது ஆறாவது பிட்டு எங்க காலில் வயதில் சீனாவின் அரசர் ஆனார். தில் ஒரு நாள் -17 வருடம் ஆண்ட பிறகு தமக்குப் ன் செத்துட்டா பிடித்த பெண்ணை மணக்க ரிச்சிடுங்கன்னு அரச பதவி தடையாயிருக்கவே போலீசுக்குப் பதவியைத் துறந்து மடத்தில் ரெண்டு பேரும் சேர்ந்துவிட்டார். அவர் இறந்த பின் அவரின் உடலைப்பதப்படுத்தி ஸ்டேஷனில் புகார் அரச உடையில் சிம்மாசனத்தில் |ள் வரச்சொன்ன அமர்த்தி பாதுகாத்தனர். காதலுக் தங்கச்சி இலங் காக முடி துறந்த மன்னரை தரி டாள் என்றனர். சிக்க நாடெங்கிலுமிருந்து இப் லங்கைத் தூதர போதும் காதலர்கள் வருகிறார் ய்தேன். அவங்க
GI. ப் போங்கன்னு " "موي தோமஸ் அல்வா எடிசன் புறம் அங்க புகார் - மிகப்புகழ் பெற்ற விஞ்ஞானி, உதயகுமாரையும் ஆனால், அவருக்கு காது கேட்
அரெஸ்ட் செய் காது. ஆகவே அவர் தன் காத ஆறு மாசத்துக்கு லிக்கு தந்தி மொழியை கற்றுக் ாண்ட்ல இருந்த கொடுத்தார். தான் அவளை திரு CELUITLIGELLIT (GUITL" மணம் செய்து கொள்ள விரும்பு ககளைப் பார்த் வதை அவருடைய கையில் தான் ச்சுக் கொடுத்த விரல்களால் தந்தி தாளமிட்டு ானகி செத்துக் சொன்னார். அதைப் புரிந்து இந்தக் குழந்தை கொண்ட காதலி அவர் கரத்தில் த்தான் என்னால தானும் தந்தி மொழியில் அவரை முடியலை' என்ற விரும்புவதாகவும் தெரி அழ ஆரம்பித்து வித்தார். காதல் ஜோடி நாடகம் பார்க்கச் சென்றால், எடிசனின் சோகங்கள் எது காதலி கதாபாத்திரங்கள் பேசும் ல் கெளதமும், வசனங்களை தந்தி மொழியில் ாஸ்டிக் துப்பாக் எடிசனின் தொடையில் தட்டி ாண்டு திருடன்- தெரிவிப்பாராம். டிக் கொண்டிருந் காதல் கடிதங்களை எக் 5, காரணம் கொண்டும் கறுப்பு ரமலர் JUDUGU :
மையினால் எழுதக்கூடாது. காதலி அல்லது காதலன் பெயரைக்கூட கறுப்புமையினால் எழுதக் கூடாது. காதலனைப் பார்க்கக் கூடாது அவனுடன் பேசக் கூடாது என்று கட்டளை விதித்தார் தந்தை அப்படியானால் இனியாருவருட னும் பேசமாட்டேன் என சபதம் செய்தாள் IDAG. 65 ஆண்டுகள் UITU) L-90|LD GLU FITLDGÜ DGIGOLDLIT கவே வாழ்ந்து மடிந்தாள். அந்த அபாக்கியவதியின் பெயர் ஏதல்? உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு நாவல் ஆசிரியரான விக்டர் வியூகோ வின் மகள் தன் 20ம் வயதில் ஆல்பர் டுபின் சென் என்ற இளை ஞரைக் காதலித்தாள் 65 ஆண்டு கள் கழித்து (1915ல்) ஏதல் இறந் தாள் ஊமைபோலவே வாழ்ந்து, ஊமையாகவே செத்தாள். இவ் வளவு அதிக காலம், வாயிருந்தும் ஊமையாகவே வாழ்ந்தவர் வேறு யாருமில்லை. 1885-ல் விக்டர் ஹியூகோ இறந்தார். தந்தையின் பிணத்தைப் பார்த்து ஏதல் கண் ணிர் விட்டாளே தவிர அப் பொழுதும்கூட அவள் வாய் திறந்து பேசவில்லை.
முதன் முதலில் 1415ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் டியூக் ஆப் ஆர்லின்ஸ் மன்னர ானார், பிரான்சு நாட்டிலிருந்த தன் மனைவிக்கு தானே வாழ்த்து அட்டையை தயார்செய்து அதில் ஒரு காதல் கவிதையையும் எழுதி அனுப்பினார். இதுதான் முதல் காதலர் தின வாழ்த்து அட்டை
காதலர் தினத்தன்று வாழ்த்து அட்டைகளைத் தாமே தயார் செய்துதான் முற்காலத்தல் அனுப்புவர். பிறகு ஃபிரான்ஸ் நாட்டில் இதய உருவத்தைப் பெரிதாக காகிதத்தில் செய்து அதன் மீது லேஸ் ஒட்டி வாழ்த்து அட்டைகளை தயார் செய்து விற்பனை செய்தனர். அதிலிருந்து காதலுக்கு இதய உருவம் அடை யாளமாகி விட்டது.
பர்மாவிலுள்ள அமரபுரி கோயில் அலாதியான அமைப் புடன் கூடியது. இதன் கோபுரத் தின் வெளிப்புறம் ஏராளமான பிறைகள் இருக்கும். அவை ஒவ் வொன்றிலும் ஒரு சிறிய புத்தர் சிலை இருக்கும். இக்கோயில் போதவ்பாயா என்ற அரசனால் கட்டப்பட்டது. அரசனுடைய காதலி அம்மை நோய்வாய்ப் பட்டாள். அதிலிருந்து மீண்டு அவள் பிழைத்து விட்ட போதிலும், அம்மைத் தழும்புகள் அவருடைய அழகிய முகத்தை கோரமாகச் செய்து விட்டன. அதன் கார ணமாக காதலியிடம் தனக்குள்ள அன்பு குறைந்து விடவில்லை என்பதை காட்டிக் கொள்ளவே இப்படிப்பட்ட அமைப்பில் அவன் ஆலயம் எழுப்பினான்.
கார்ல் வில்ஹெல்ம் என்ப வர் ஜெர்மன் ராஜதந்திரி, கவிஞ ரான இவர் தன் கவிதை யாற்றலை காதல் மனைவியின் புகழ்பாடவே பயன்படுத்தினார்.
ஒவ்வொரு நாளும் நூறு வரிகொண்ட கவிதையைத் தன் மனைவி மீது இயற்றி வந்தார். அவருக்கு ஆறு வருடங்கள் முன்னதாக மனைவி இறந்துவிட் டாள் ஆயினும், கவிதை எழுது வதை நிறுத்தவில்லை. வழக்கப்படி நூறு வரி எழுதி கல்லறை மீது போட்டு வந்தார். மனைவிமீது அவர் இப்படிக் கவிதை எழுதியது எவ்வளவு காலம் தெரியுமா? 44 வருடங்கள்.
GLII, 24-IDTä 02, 2002

Page 9
事 தண்ணீரில் தான் முதலையின் பலம் வெளியில் கொண்டு கட்டியதும் தோளில் அமைதியாக தொங்கிக்கொண்டிருக்கிற பரகுவே நாட்டின் ஜெனரல் டயஸ் என்ற இடத்தில் கிளி படம் இது அங்கு நிலவும் அதிக வெப்பத்தாலும் தீவிரமாக அதிகரி யேற்றத் திட்டங்களாலும் நீர் வாழ் உயிரினங்கள் பலத்த எதிர்நோக்கியுள்ளன. வற்றிப் போன பாரிய நீர்நிலை ஒன்றில் இருந்து முதலைகள் அருகில் உள்ள நகரங்களில் பணத்திற்கு விற்பனை செ இங்கே பணம் கொடுத்து முதலை ஒன்றை வாங்கிச்செல்வதை கிறீர்கள்
அமெரிக்க கனேடிய எல்லையில் உள்ள பஃப்லோ நகரில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. வீதி எங்கும் பனிமழை கொட்டி பனிக்கட்டிகளால் நிரம்பிக் காணப்படுகிறது. வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றால் சில மணி நேரங்களில் வந்து பார்க்கும்போது அவற்றின் பாதிக்கும் மேல் பணியால் முடிக்கொள்கிறது. அலுவலக ஊழியர் ஒருவர் தனது காரை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு காரியாலய நேரம் முடிந்து வெளியில் வந்து பார்த்தபோது அது முற்று முழுதாக பணியினால் முடப்பட்டு கதவைக்கூட திறக்க முடியாத அளவு ஒரு பனிக்கட்டியாக கார் உருமாறியிருப்பதை கண்டார்.
இந்த நாடுகளில் குளிர் கால வெப்பநிலை -10 செல்சியஸையும் விடக் குறைந்து விடுகிறது. காலையில் பார்க்கும்போது கறுப்புநிற தார் விதிகள் பெரும்பாலும் வெள்ளை நிறமாக மாறி பனித்துகள்களால்
ரம்பியிருக்கும்.
தாக்குதலுக்குத் தயாராகிவிட்ட இராணுவ வண்டி என்றா நினைக்கிறீர்கள் இல்லை. இது த
பனிமூட்டத்தில் புறப்பட்ட வாகனங்கள்
தங்கச் சுரங்கங்களுக்குள் செல்ல முன்னர் அவற்
ಅಹTL ಹTi_-1" :":" பனிக்கட்டியாக.
சுரங்கமான 'கல் கூலி சுறங்கப் பகுதிக்குள் செல்வத
in 24-orioz, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பந்து வாயை
பாரு துகள் GJ iiiILLI LI LILL* ԳԱ Մ. Ֆկ MJ FU) . . 06
பிடிக்கபபட்ட பயப்படுகிறது. தான் "ண்
jugperie DDING GLUIT. UTGÖLGEDETTE GİTaipei
வளைகுடா யுத்தத்தின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஜோர்ஜ் புஷ். அமெரிக்க கன்ஸர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் அவரே இருந்தார். அவருக்குப் = பின்னர் கிளிண்டன் இரு தடவைகள் அமெரிக்க ஜனாதிபதியாகினார் மீண்டும் புஷ் குடும்பத்தின் கைக்கு கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஆட்சி கிடைத்தது. பழைய புஷ்வுக்கல்ல அவரது புதல்வரான ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஜனாதிபதியானார். SSSL SSSSSSS SSSS SS SS SS SS SS SS SS SSLS S ዘ0 J, 60) 6û| ஜனாதய தயாகக் ಇಂಗ್ಲ! தந்தை புஷ் பெரும் பாடுபட்டார். தேர்தல் உத்திகள் பிர சாரத் தந்திரங்கள், இராஜதந்திரம் என்று அத்தனையிலும் தனக்கிருந்த அனுபவத்தை மகனுக்குக் கற்றுக் கொடுத்து நாட்டின் தலைவராக்கி GOTIT.
ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஜனாதிபதி யாகியதன் பின்னர் அரசியலில் மட்டுமன்றி தனது அன்றாட வாழ்விலும் o! நேரங்களை தந்தையுடன் களிக்கிறார். இங்கே நீங்கள் காண்பது தந்தையும் மகனும் கோல்ஃப் விளையாடிவிட்டு வருவதைத்தான்.
'நீ முன்னாலே போ, நான் ' வரு கிறேன்" என்பதுபோல்
இருக்கிறது அல்லவா இது.
SSSSSSSSSSS SSSS சேற்று மண்ணை சுரங்கத் (ய துக்குள் இருந்து ஒரு பரக்கில்
ஏற்றிவர முடியும் பேர்த் நகரிலிருந்து 500 கிலோ மீட்டர் கிழக்காக அமைந்திருக்கும் கல்கூலி பிரதேசத்தில் தங்கம் இருப்ப தாக அடையாளம் காணப்பட்டுள்ள -பகுதி 4 கிலோ மீட்டர் நீளமானது 15 கிலோ மீட்டர் அகலமானது. இந்தப் பகுதி தற்போது 650 மீட்டர் ஆழத்திற்கு தோணிடப்பட்டிருக்
-
驚 இந்த ட்ரக் வண்டிகள் தயாராகின்றன. கிறது. இந்தப் பள்ளத்தாக்கிலிருந்தே 14 } இந்த ஒரு ட்ரக்கின் விலை 15 இலட்சம் அமெரிக்க தங்கம் கலந்த சேற்று மண் ட்ரக்கு கே டொலர்கள் இவற்றில் பாவிக்கப்படும் ஒரு டயரின் கள் மூலம் வெளியில் எடுத்துவரப்
பெறுமதி 13 ஆயிரம் டாலர்களாகும் 226 தொன் படுகிறது.
இங்கிருந்து வரு டாந்தம் 8 இலட்சத்து 50 ஆயிரம் அவுண்ஸ் தங்கம் பெறப்படு கிறது. அடுத்த 16 வருட காலத்தில் 300 தொன் தங்கத்தை இந்
GOISS
{60\

Page 10
திரைப்படமாகின்றது சிவாஜியின் வரலாறு
நடிப்புகள் @u) *臀 மறைந்துவிட்ட நடிகர் திலகம் Мал' Win
iன் வாழ்க்கை வரலாற்ற படமாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சிவாஜி பிலிமள்
வழியின் புதல்வாக்ான பாது பிரபு ஆகியோர் பிதறா முயற்சிகளில் டுட்டுள்ளனர் சிவ I Gaffalo பிறந்த இடம் அவரது படங்கள் அவ ரப் புகழின் சரி
என அவரது வாழ்க்கையுடன் தொட ட அனைத்து விஷயங்கும் படமாக்கப்
படவுளானது
நடிகர் சங்க வெப்சைட்
தென் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின்ால் ஏற்பாடு பெட்
எ 2, riu நிகழ்ச்சியில் தெள்ளித்திய நடிகர் சங்
III || || ஆரம்பித்துவைக் பட்டுள்ளது பு நடிகையர் பற்றிய வெண்சட்டை
Многие сыр
காட்டம்ாள் -
Lneg9IL-60
ஒரு காலத்தில் தனது து
டந்த தமிழ் திரா
இக்குநரின் கைவர்
பியர்குநருக்கு தளது
ருொேற்று
NIFl பயன்படுத்தி
all
சங்கத்தவர் விஜயகாந்த் IJ தொடங்கி INJINTITL. வைத்
J.F.F.F.
III, தெப்பாவியன் ஆகியோர் அவ்விழாவில்
உரையாற்றிா
■轟J 」 விழாவை தொகுத்து வழங்கின்
BalbiDT
BEGIULIITETT
JJJIIIIIIIINIIET 〔 இந்த நிர்
புரு பட நிறு வாத்தின் சம்பர்
ாகும் ரு, வம்மா என புத்
இர நவ
■■s T山鳶口 இந்து பார்டி பியா நின்றார் ஆடுள் HiTiTLif
நடித்தி இப்படத்தி மன
ான் ந்ெதி ஆர் ந்த 〔 ■ து 匾山「萬專*
ந்ார்
* படுத்த
எவ்வாறுரு ஆம்மாவி இது குரு வரு * ஆடிரு தேவரு Sதிருஇன் பின்பும் தொடர்ந்து பிாகவே இடு இது டுெத்துவத்துவ ர
பித் திருயில் படம் Ուիլյուր
VYANN
III
al I
--
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'[[Iഞ്ഞിL' 5TI360TT), 360TG) 5600ISOE
புனிகள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம்பு இப்படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கன van கதாநாயகனாக நடிக்கிறார் சேரன்-பாடியா படத்தில் மாண்டாக அறிமுகமான கனல் கண்ணன் ரஜினிகாந்த் சம உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் II vi | I | பணியாற்றியவர்
இவர் கதாநாயகனாக அறிமுக மாகும் இப் படத்தில் கதாநாயகியா புதுமுகம் சந்தோஷி நடிக்கிறார் மற்றும் எம்எல் பாஸ்கர் புதுமுகம் 鬣 னமா ஆகியோரும் நடி
பழனிபாரதி முத்து விஜயன் பாடல்களுக்கு புதிய பிசை யமைப் La mila TNTT DI யமைக்கிறார்
கதை நிரைக்கதை எ ட்டிங் மற்றும் டைரக்ஷன பொறுப்பேற்
றிருப்பவர் கேமகேஷ்குமார்
புணிர்கார்ன படதிறுவனம் தயா ரிக்கும் இப் படம் முழுக்க முழு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கட்டு முயற்சியால் உருவாகிறது வழக்கமான கதைகள் போன்று நாயகனுக்கு முக்கியம் கொடுக்கும் கதையாக இல்லாமல் முழுக்க முழுக்க நகைச் சுவை கலந வேடத்தில் நடிக்கிறார் கல்ை கண்னோ
கிராமப்புற கலைகளில் ஒன்றா நெரு கூத்தில் வரும் கட்டியக்காரன் போன்ற III, III, TAN | L-AMMI FTIT MAIN Kanar
தையிடம் கற்ற வித்தைய்ை
பகிர்ந்து கொள்கிறார் நடிகை
பர நடிப்பால் முன்னா டியை திகழ்ந்த ருடியாவில் முடங்கி ம்ே புறத்திற்கு அழைத்து சென்ற பெருமைக்குரிய அனு பெரும் தால் புடம் போடப்பட்ட புவி அவர் அந்தக் கட்டத்தில் இப் பழம் Solis guar 1 -AUJAUNIJIET ர பதவியாது 、 *、*" nyingi sila RFEFEFEF" 閭山 山」 ** ATLETETTET TIL ATT | . r而 * 動」而* * I
இன்று அந்த பியத்தி நடித்தின் வய J」LL市 * | i i , 省、
க்கிற பாது தமிழ் திை
* * வருவதால் ஆனது மானித்து "" gyfrif EFLEE இர து இயந்ார் அதில் மேற் குறிப்பி நடிக்கும் குடும்பப் பங்ாறு திர
வழங்கி நடிகர் 「鳶市 口L** அறிமுகமது இட பகையும் இயக்குநரின் *、" । Asal Dy gyflaw'r sifili பழனாக கோதார ஆர்ந்த இருவரின் துப் புறம் *、*
ர் செல்ல ஆரம்பித்து இது நிலையில் அண்மையில் ஆங்கி ஒன்று இங்குவதற்கரு இடு ஒன்ரதுனெறிருந்தார் பு ■* ** *毽 公」」 」 ms * 〔臀"
ந்தத்துக்கொண்டார்கள் தீயி தவிப்பிலும் டு குளிலும் விதி வித்து கொடுந்தெரு
ா ஒருவர் சந்தித்து கொள்வா
தா நம் சந்தித்துக் கொ 11 ܠܐ 31ܪ விருது எாந்த ஆயிரம்
ட்டு ராண்டிருக்க ஒருவரும் பு தழுவினர் நெடுக்
in it is G. E. nan ni Ai
ாரு இாரு சிறப்பட்டு
or nui are
■)** நகள் Inui டிரையின் நம்ரு து
வாரு பட்டால் நடு திேருவில் மாறு விரு து 呜、** *、*
■
■。呜
■■ *
■)
* 常 'கு' இது தங் தமி
■■ 」
... gig) is *、呜*
DEUTUU 「à *
■0 m
தயாரிப்பு
ாரம் பாருக்

Page 11
  

Page 12
-- —
சகிக்கப் பழகிவிட்டேனம்மா LAJILIDIT 49 LIIDIDIT இதெல்லாம் தெரிந்தும் நீ
b/60/մար այժoմլն կմ அம்மா உண்மைந்தன் இந்த வெறும் பணத்திற்காக மட்டும் தான ஐரோப்பாவின் குளிரில் இருந்து இந்தப் பிள்ளை புளுங்குவதை அறிவாய அம்மா ၄ ဦးမှது மகனே எனும் வர்த்தைக்காக
எத்தனை ராத்திரி ஏங்கியிருப்பேன் 9/1767-1737 676ordig/9, 9/409, தொலை பேசியை தாக்கினால் எவ்வளவு 5760 a 939 67 adržov காசு அனுப்பி உள்ளாய் எனக் கேட்கும் வழ்ந்த நீயும அம்மா மாறிவிட்டாய் சகோதரங்கள் இப்போதெல்லம் அழுவதென்னமோ ஆயினும் இவர்களின் வர்த்தைகள் என்னை ݂ ݂
ஒரு போதுமே வலி செய்ததில்லை அம்மா என் ரபத்திரிகளின் நி என்னிடம் எப்படியிருக்கிறாய் மகன் கனவுகளும் தான் என்று கேட்டு எவவளவு நாள் தெரியுமா
உங்களது நோக்கிலேயே குறியாம் ქუჩეს) კუჭი). இந்தப்பit. உறையவைக்கும் குளிர் δηρο) நீதானே oż இரவு பக இவை 67605/LC 760 நான் இவ்வளவு துடிப்பதும் அதுதான் Թժանաց: உங்களுக்காகவே மாறியது தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை உன்னால் கூடவா அம்மா என வேதனைகளை, ! அம்மா உன்னால் கடவ புரிந்து ST, தர்ஷ்ஷணி LDL L, GTL LJLL L - கொள்ளமுடியவில்லை SSSS SSSS S
து கை லப் பேச முடியாத ஒரு இடத்திலிரு
நானும் சராசரி கலவை ஜீவராசிதான் எனக்கும் விருப்பு வெறுப்பு வேதனை துயரங்களை எழுத முடியாத படி 67 Gal/GLD 2005). கரங்கள் தணடிக்கப்பட்டு
j16ി16ി ീ11 ി எல்லோரும்
என இதயம் வெடித்து சிதறுவதை துடிக்கின்றன காண, முகவரியைத் தெவை உன்னால் கடவ அம்மா எங்கே ஒரு இடத்திலிருந்து என இருப்பிடத்தை புரிந்து கொள்ள முடியவில்லை Թg//6նօն Աբդ աlծ ապ, எப்படி செய்திகள்
வர்த்தைகளாகி வர்த்தைகளாகி அம்மா ஊரிலிருக்கும் போது குருதி கசிகிறது காண, இச்சிறு பூச்சியை நே மரமேறதே அங்கு போகாதே கனவுகளும் எரிந்து திய்ந்து போன இழந்து போகக் கடல் குப்பையில் விளையாடாதே என ஒருபயங்கரத்துள் இச்சிறு நிழலும் ஆயிரம் கட்டளைகள் இடுவயே வசப்பட்டுக் கிடக்கிறதே என இதயம் எனச் சாபமிட்டுச் ெ இப்போது உன் மகனின் சுவாசிப்புகள் சில தபசுகள் கூட இந்தக் குப்பைகளோடுதான் என் நினைவுகள் எதுவும் நுழையாதபடி
உங்களுக்காக இவை o/otal /a/hopպմ ыon/6/676) лаузотурган விமோசனம் தேடி
is 1ിഞ്ഞ് 1തി ഗ്ര\ഖ9
அலைந்தாயிற்று
வேடமிடும் வித்தைகள் இப்பிரகிருதிக்கு வெகுளிகளும் உயிர்க் இம்மேதினி எதற்கு யாருக்காக இந்தச் சி. யாருக்காக இந்த முள் உயிர்க்காற்று உள்ள இதயச் சமுத்திரத்தில
|றிட்டெழும் மாபெரும் அலைகளா கரைகளை முட்டி மே
Guust: G) LuuLuft: GULLIT: எம்ஏஎம் நபீல் ஆர் சந்திரகலா பிரபாகரன் 6 Jug, 19 6ւյա5 : 21 6նա5 * - முகவரி: இல35, முகவரி: யுனிற்-8 முகவரி இலச்சி லவ்லேன், தே.விதி. நலன்புரிநிலையம் கெய்ஸர் விதி
திருகோணமலை பூந்தோட்டம் 'To': இருப்பேன்; பொழுது போக்கு வவுனியா LITT GEG5 ա:160յպմ մի /3/3յակ பத்திரிகை பொழுது போக்கு த் ' எனக்கான எண் தனி
KM), Go), வானொலி பத்திரிகை
SS SS SS S S S SS S SS S SS SS SS SS S S S
அவர் அலட்சியப் படுத்தியிருந்தால் உன் னத எழுத்தாளராக ஆகியிருக்க முடி պլքո ?
வாய்ப்பு மட்டும் சரியாக அமைந்திருந் தால் நான் இன்று பெரிய மனிதனாக ஆகியிருப்பேன் என்று பலர் அங்கலாய்ப்ப தைக் கேட்கிறோம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது நாம் தான் அதனைச் சரியாகப் (93 G பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர முதற்கா வாய்ப்பு தானே வந்து அமையாது நிலவும்,
நாம் தான் அதனைச் சரியான படி பெரியோர் உதவியுண் தர்கள் எதையும் நிதா தரும் மாணவர்களு வாழ்க்கையில் தோற்று விட்டோம் அமைத்துக் கொள்ள வேண்டும் வாய்ப்பை ಡಾಕ್' என்று கருதி மனம் உடைந்தால் நிச்சய சரியான முறையில் பயன்படுத்த நாம்தான் suit. மாகத் தோற்று விடுவோம் நம்மால் அதற்குத்தக்கபடி மாற்றிக் கொள்ள ஒரு காரியத்தையும் செய்ய முடியாது வேண்டும் வாய்ப்பை விட்டுவிட்டால் என்று நினைப்போமானாலும் அக்காரி அதற்காகக் கவலைப் பட்டுக் கொண்டு யத்தை ஒரு நாளும் செய்ய முடியாது செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய நிச்சயம் வெற்றி பெறவும் இயலாது. மால் சோர்ந்து உட்கார்ந்து விடக்கூடாது. வாழ்க்கை பலவானுக்கோ வேகமா ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை கச் செல்பவனுக்கோ சரியாக அமைவ விட்டுவிடக்கூடாது வாய்ப்பு தான் ஒரு தில்லை. சீக்கிரமோ தாமதித்தோ எப்படி மனிதனை உயர்வடைய வைக்கும் என் யும் வெற்றி பெறக்கூடியவன் யாரெனில் கிறார் ஷேம்ஸ் ஆலன் வாய்ப்பு நம்மிடம் என்னால் முடியும் என்று எண்ணுகிற வர பல வழிகளில் முயன்று கொண்டிருக் வன்தான் என்கிறார் டேல் கார்னகி கிறது.
தோல்வி வருமே என்று பார்க்காமல் வாய்ப்பு வலிய வந்தாலும் நாம் மேலும் முயன்றால் நாமும் மற்ற அறி அதனை உணர்ந்து கொள்வதில்லை ஞர்களின் சிறப்பிடத்தைப் பெற முடியும் வாய்ப்பு நம்மைத் தேடி வரும் பொழுது அந்த நல்ல வாய்ப்பைப் பெற்றுக் அதனைக் கை நழுவ விட்ட பின்பு கொள்ள இயலும் அதனைத் தேடி அலைகிறோம்.
நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் துணிந்து செயல்படாமல் விதியின் (மிருக பற்றி பிடித்துக் கொள்ள வேண்டும் மேல் பழியைப் போட்டு என்ன பயன் வாதிரை புள் சிறிய வாய்ப்புக்கூட சிலரை அறிஞர் விதிக்கும் அஞ்சமால் செயலாற்றுவதுதான் பெரியோர் உதவ களாக்கி இருக்கிறது. வாய்ப்பைப் விதியை வெற்றி கொள்ளும் வழி விதியின் ஏற்படும் பனப் பற்றி பிடித்துக் கொண்டபடியினால் மேல் நொந்து கொண்டு பொன்னான உத்தியோத்தில்
அதிஷ்ட அதிஷ்ட இடப 僖nf藏 ரோகி
னரை) ெ அவதானம் தேவை வீண் பிரச்சனைகை உத்தியோகத்தில் உ பகைத்துக் கொள் மாணவர்களுக்கு 6f6); J. T. LL77.6 677IIIIIIIITL பெறு அதிஷ் அதிவு
மிது
வறியவர்களும் செல்வச் சீமான்களாகி நேரத்தையும் காலத்தையும் வீணாக்கி மாணவர்களுக்கு இருக்கிறார்கள் விடுகிறோம். படும் விவசாயிக சிறிய தீப்பொறி ஓரிடத்தில் பற்றிக் சரியான பாதையில் சென்றால் தான் இலாபம் பெறுவர்
கொள்வதின் முலம் ஏற்படும் நஷ்டம் செல்லவேண்டிய ஊருக்குப் போய்ச் சேர
அதிஷ்ட நாள் புத அதிகமாக இருக்கும். இதைப் போலவே முடியும் இல்லையென்றால் வழி தப்பிப்
அதி
வாய்ப்பும் தொடக்கத்தில் சிறிதாக இருந் போன ஆடு மாதிரி தான் அலைய வேண்டும் 5. தாலும் போகப் போக பெரியதாக வெற்றியும் தோல்வியும் நம்மிடத்தில் அமைந்து சிறப்பான இடத்தைப் பெற் தான் இருக்கிறது. ஒரு முறை சரியாக றுத் தரும். அமையாவிட்டால் மறுமுறை சரியாக அமைய
இளம் எழுத்தாளரான லஸ்டிக் முயற்ச்சியை மேற்கொள்ள வேண்டும் “ 蠶 கன்ஸ் தன்னுடைய முதல் கதை அச் சில நமிடத்தில் அமையும் áitiúil in i
சானவுடன் அளவற்ற மகிழ்ச்சி அடைந் னைப் பயன்படுத்திக்கொண்டால் வாழ் தார் எழுதுவதையே தன்னுடைய தொழி வில் இன்பமலர்கள் பூத்துக் அங்கும் QUIT 4, 3, G4 II 600 LT is. இல்லையென்றால் துயரமே நம்மைச்
கதை வெளிவந்தவுடன் அதையே சூழ்ந்துவிடும் பல ஆண்டுகளை விட வாய்ப்பாகப் பயன்படுத்தினார். அதை நிமிடங்கள் தான் முக்கியம்
இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வி அதிஷ்ட இல: 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னையிடம்
யத்தைப் பிய்த்து ரப்பல் செருகிய தப் படலத்தை
படிச் சொல்வேன் வப்ப
அன்னையிடம்
விகள் நெற்றிப் பெட்டில் வர்கள் தேட்டாக் களிட்ட ந்தக் கொடுர கண்டத்தை படிச் சொல்வேன் வப்ப
DÍ 9/60ffa060T (I/LIŽ
Iணக் குகையுள் |h/):877 Փ վՈ) க்கிக் திக்கித் வழ்ந்து போவதனை தன் வாசலிலிருந்து
ண் கண்ணப் பார்த்திருந்த |ந்தக் கருக்கல் பொழுதை ப்படிச் சொல்வேன் வப்ப
ண் அன்னையிடம்
படிச் சொல்வேன் வப்ப
9/ULIII./ ஒரு கோப்பைத் தணிணி இல்லாது போன நாட்களையும் கெடுத்த தற்காய் அவர்கள் சொல்வது போன சேதிகளையும் உங்கள் குருதியை எங்கனம் யானுரைப்பேன்: கொதிக்க வைத்த கோலத்தை
எப்படிச் செல்வேன் வப்ப தவத்தின் பால் அருச்சுனராய் எண் அன்னையிடம் |'
6)/607GBLOJÉLLI GIBLE60), A6f7607
"6760 J.G.376/
ー教sみ சதங்கைச் சத்தத்தின் பயங்கரவாதி" என்று 12′ தெறிப்பு கை நாட்டிட்டு | (ՄԼ. Լ. Լոմմ/.
உங்களுடம்பை
உம்மா கையேற்கப் போவதை எப்படிச் சொல்வேன் வப்ப என அன்னிையிடம்
எல்லாம் Laynilög, GBLJI GOTIŽ 3677. வட்டக் கலரியை மட்டுமல்ல நீங்கள்
கத்து நின்ற ஆனாலுமென்று கம்யூனிசியத்தின் கனதியையும் தான் என் பிரிய தந்தையே அன்னையிடம் நெருங்கி
9/6/677 ортолларет 67ρδή αρδή.46η/οί ஒற்றிச் சொல்வேன்
போகும் பயணங்களில் தடங்களழந்த து தாண்டியடியைக் கடக்கும் போது
"தாயே எண் நெற்றியில் ஒளிந்து விளையாடிய பரணின்
艮 / @ ஒற்றைத் தரண நிலையும் உன் பூவிதழ்களால் முத்தமிட்டு 包 என்னை ஆற்றுப் படுத்தி 獸 புதிர் கொடுக்கும் புதரும்
s
மட்டுமே ாள்கின்றனர் * நம் வயலை அடையாளமிட்டது. I தக்கத்தை விடுங்கள் விட்ட ` 1* இப்போது நம்முடையதல்ல ரும் போன்ற புதுநெல் LD6007/ 60/71) போவிகளின் புதிர் நாளில் நீங்கள் J காதல் மனுக்கள் இன்னும் பாலுற்றும் புற்றேடு
ஏராளம் வந்துள்ளன. 1ள், நின்ற மரமும் - எப்போது 90.377 எப்படி ஏற்றுக் கொள்வது? GLI1607(35/2 கொடுத்த அங்கே தொங்கத சோகத்தின் இலட்சணங்கள் தாக்கணங்குருவிக் கூட்டுக்காக இதயம் முழுவதும் - ரணங்களாக என்னால் வியாபித்திருக்கையில். அழதிருக்க முடியவில்லை. **
இதயத்தின் வாசல்கள் நேற்றைய பத்திரிகையில் திறந்து கொண்டதும் என பெயர் வந்தது தெரியாத உன்னல் தனி - பின் நிர்வாகச் சேவையில் சித்தியென்று
அறைந்து முடப்பட்டதும் வழுதே Lili உன்னால் தான். என் ஏறுமுகங்களில் என் இதயக் கதவுகளை 1*” கொடுக்கவும் தட்டும் விரல்களுக்கு இறங்கு முகங்களில் |ബ/ ... ஆனால் ご 3 ി கொடுக்கவும் At இடிகளையும் பிரளயங்களையும் 勤 இல்லது போன 2/6 DIT தாங்கிய இதயத்திற்கு உங்களின் தரங்ளையெண் ருந்து ஏது வலி ஒரு சின்ன ஆறுதலாய் a 3 வர்த்தைகள் தடக்க தடக்க 雷 உன் காதல் விளக்கில் வாழ்த்துக் கூறினான் திக் கொண்டே கொஞ்சம் *6 - 01//lu/6w/боy/. 墨 இறந்தும் இறவமலும் lo, சென்று क। argin இந்த விட்டில் ၌} | உறங்க வேண்டும் போலிருந்தது. இனி எந்த விளக்குளையும் 影 அவன் மடியில் 95 GVAVITIT 6ØT. 18/ILI/37/ உங்களை நினைந்தபடியே SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
5aMyń2_FR56ï Lavait
24.02.2002தொடங்கி02.03.2002வரை
னி'பரணி கார்த்திகை குடும்பத்தில் மகிழ்ச்சி ணவரவு திருப்தி தரும் ாகும் உத்தியோகத்தஸ் ரித்து செய்வது நன்மை கு கல்விச் சிறப்புண் ாபாரிகள் இலாபமடை
நாள் செய்வாய் இல0
கை பின் முக்கால் மிருக்கீரிடத்து முன் ாழில் விடயங்களில் னக்கஷ்டம் உண்டாகும். தவிர்த்துக்கொள்ளவும் ளார் மேலதிகாரிகளை மலிருப்பது நல்லது வி குழப்பம் தீரும் ள் குறைந்த இலாபம்
நாள் வெள்ளி இல 06.
o: த்து பின்னரை திரு து முன் முக்கால்) காரியானுகூலமும் க்கம் அதிகரிக்கும். ற்றம் உணர்டாகும். வியில் உயர்ச்சி ஏற் வியாபாரிகள் மத்திம
இல 05.
Legio; த்து நாலங்கால் பூசம் புதிய முயற்ச்சிகளில் 1ற்படும் பொருள் LD, GDL rf|GuLutfi Lugo), ளுக்கு கல்விச் சிறப் யாபாரிகள் குறைந்த
சிங்கம்: /(மகம் பூரம் உத்திரத்து முதற் கால்) தொழில் நிலை சிறப்பும் பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும் கருமங்களில் வீண் தடை வார இறுதியில் ஏற்படும் உத்தியோஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியுயர்ச்சியுண்டு. அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இல:03 as Gör Gofl: உத்தரத்து பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) மனக் குறைநீங்கி மகிழ்ச்சியுண்டாகும். பொருளாதார நன்மையுண்டாகும். வீண்பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளவும் உத்தியோகத்தஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இல 04
துலாம்; (சித்திரையின் பின்னரை, சுவாதி விசாகத்து முன்முக்கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் பொருளாதார ம் சிறந்து விளங்கும் பெரியோர் உதவியுண்டு உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர் விவசாயிகள் வியாபாரிகள் நன்மையடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இல: 06
விருட்சிகம்; விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை தொழில் உயர்ச்சி பொருள்வரவு காரியானுகூலம்
உண்டு உத்தியோத்தில் உள்ளோர் நன்மை அடைவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் குறைவாகப் பெறுவர். அதிஷ்ட நாள் செய்வாய் அதிஷ்ட இல: 02
கும்பம் - சூரியன், புதன் 16 Gordo – 661 i Glf CEL DLÚo - Ogoou இடபம் - சனி இராகு மிதுனம் - வியாழன்
விருட்சிகம் - கேது. சந்திரனி மிதுனம், கர்க்கடம், சிங்கம், கணினி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@ முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால் தொழிலில் கஷ்டங்கள் தோன்றும் பணவரவு சுமாராக அமை யும் வெளியிட பிரயாணங்களில் அவதானம் தேவை உத்தியோகத்தில் உள்ளோர் சிரமங் களை எதிர் நோக்குவர் மாணவர்கள் கல்வியில் ஊக்க மெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வியாழன்
அதிஷ்ட இல: 0.
LD&Do; உத்தராடத்து பின் முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை முயற்சிகளில் வெற்றியும் பொருள்வர வும் உண்டு நீண்ட நாள் ஆசை நிறைவேறும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத் துக் கொள்ளாமலிருப்பது நல்லது மாணவர் களுக்கு கல்வியில் உயர்வுண்டு விவசாயிகள்
வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இல: 03 கும்பம்; (அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால் பெரியோர் உதவி பணவரவு கெளரம் சிறந்து விளங்கும் உத்தி யோகத்தில் மாற்றம் ஏற்பாடும் மாணவர்களுக்கு கல்வித் தடை நீங்கும். விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இல் 01
ßcorüo: பூரட்டாதி நாலங்கால் உத்தரட்டாதி ரேவதி எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் பணவரவு சிற ந்து விளங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகத்தில் மாற்றத்தை சிலர் எதிர் நோக்குவர் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சியுண்டு விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இல:05,
a 24-DTi O2, 2002

Page 13
"பேஷன் வருடத்திற்கு வருடம் மாறி வருகிறது. மாடல்கள் போல் அழகாக தோன்ற முடியவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலையை விடுங்கள்
நீங்கள் புத்திசாலித்தனமாக உங்க ளுக்கு பொருத்தமான உடையை தேர்ந் தெடுப்பதன் மூலம் அழகாக தோன்ற லாம். நீங்கள் குள்ளமாகவோ, ஒல்லி யாகவோ, குண்டாகவோ, உயரமா கவோ இருக்கிறீர்களா? கவலை வேணன் டாம் உங்கள் உருவத்திற்கு ஏற்ப உடைகளை தேர்ந்தெடுத்தால் அழகாக தோன்றலாம். குள்ளமான பெண்கள் உயரமாகத் தோன்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
* கணுக்காலுக்கு கீழே 2 இஞ்ச் இருக்கும்படியாக நீள ஆடையை அணிய வேண்டும்.
* மெல்லிய துணியை தேர்ந்தெடுங் J. GT.
* உங்களது ஆடை அதிகம் 'பிரிண்ட் செய்யப்படாமல் இருப்பது நலம்.
தாக இருக்க வேண்டும்.
* உங்களது ஆடை ஒரே நிறத்தில் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங் 95 GİT,
* அடர்வண்ணத்தை பயன்படுத்தி னால், உடலின் மேல்பாதி அல்லது
தினமும் தேன், எலுமிச்சை சாறு குடித்து வந்தால், எந்த நோயும்
கறிவேப்பிலை, தேங்காய் மிளகாய் மூன்றையும் அரைத்து
துவையலாக சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
ா பச்சை வெந்தயத்தை நல்ல கெட்டித் தயிரில் போட்டு மென்று சாப்பிடுவது சூடு, வயிற்றுவலி, வயிற்றுப் புண் இவற்றிற்கு மிக நல்ல மருந்தாகும்.
ா பாகற்காயை இடித்து சாறு பிழிந்து சொறி சிரங்கு மீது தடவி
வந்தால் குணமாகும்.
LL LL M ML M LL L T L T LL T T T TTL M MM TaaaAL A TMLL M M TaaaA TTLT MMM AA LL
உயரமாகத் தோன்ற வேண்டுமா?
SLSLSLSLSLSTSLSLSTTTT S அவசியமான மருத்துவக் குறிப்புகள்
Qing Glò a வன் இறங்கி வ டியர். உனக்கு இன்ஸ்பெக் போட்டுவிட்டு" கீழ்பாதியில் மட்டும் பயன்படுத்த என்றார் g வேண்டும். "ಅTEಹಲ್ವ o
* கோடு போட்ட ஆடை என்றால் கமிஷனருக்கு C கோடுகள் மேலிருந்து கீழே வருவது ಬಿ-ಸ್ಥ್ போல் ஆடையை தைத்துக் கொள்ள வேண்டும். 55 BU
உயரமான ஹீல்ஸ்களை கொண்ட வெச்சுக்கறேன் காலணிகளையே பயன்படுத்த வேண் ஃபா, கீன்ஸ்பர் டும். O 155 UTCUBala;
* எடை குறைவான மெல்லிய எனறு தன Glgfl தகடுபோன்ற நகைகளே உங்களுக்கு ". Glu அழகு தரும். 131801 SVolus
உங்கள் நிறத்திற்கு பொருத்த மிஸ்டர் வைரவ மான நிறமுள்ள ஆடையை தேர்ந் நிறைய கேள்விப்
தெடுங்கள் ஏதாவது சர்விஸ் தவிர்க்க வேண்டியவை: "தேவையில்
நீங்கள் உயரமாகத் தோன்ற லாம்"
எண்ணினால் கீழே தரப்பட்டுள்ள வற்றை தவிர்க்க வேண்டும்.
* அடர் வண்ணம்கொண்ட உடை களை அணிவது.
* இடமிருந்து வலமாக கோடு . போட்ட ஆடை 鲁
* ஜீன்ஸ் ஆடைகள் | * சமதளமான காலணிகள் * அகலமான பார்டர்கொண்ட ஆடைகள்
இப்போது யார் உங்களை குள்ளம் என்று சொல்கிறார்கள் என்று பாருங் களேன். D
வெற்றிலைக் கொழுந்தில் சுண்ணாம்பு தடவி, வெண்ணெய் அவர்போனது போல் அரைத்து நகச்சுற்றிற்கு வைத்து ராமன் - - GTGGTGOT கட்டினால் குணமாகும் போன் போட்டி ா காது வலிக்கிறதா? குப்பை - எல்லாருமா சேர்ந் மேனி இலையை கசாயமாக்கி 5 சொட்டு நான் இவளை 6 விடுங்கள் வலி மறைந்து விடும் Fi இந்த மாதி
காலில் உள்ள பித்த வெடிப் மாதி : புகள் நீங்க சாறுபிழிந்து எலுமிச்சைத் *” தோலைத் தேய்க்க வேண்டும். : 6,
ா) தலை வலி தீர நெற்றியில் | sીઇ. வெற்றிலை ஒன்றை இரு பக்கமும், அவன் நீட்டிய கை கசக்கி ஒட்டி விட்டால் தலை வலி
"வா அனிதா. ே
நீங்கும். வைரவன் LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L Gof
நான அனத
t OGUK
சல்வார் பரிசுப் போட்டி
மாப்பிள்ளை - பே அவதான் வேண்டா GOTTGÖT,
"இனிமே இங்க
நவநாகரீக மங்கையர் LD[1
GU 6Lub (تاتها را اعتقاniل 6 نام وی به
தகவல் சொல்லிரு லொள்ளு பண்ணா றான் வைரவன்
"அனிதா. வா
JE IVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wella watta, Colombo-06. Tel: 552328
Dabar மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி 69kgU) INGGOTIT Gò GLITg5 LIDIT GOTg5 (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். ண மண மண மண மண மண மண மண மண மண மண எண
நான் மீட்டிங்கை திருக்கேன்" என்ற அனிதா அவர் பார்த்தபோது, மல்ல அனுதாபம் இருந்த
ஸ்வநாதன, அனிதா வர வெள் அகாடமியில எங்க #ಹಳ್ಲಿ ಇಂಗ್ಹ! ஷன் கொண்டு தே “6JJ (66J 6i16fi ĝi;
பான்ல இருப்போப் GlerGüGITGulai Gunyi Eus fGöGum பி.கு: வன்.
| அதிஷ்டசாலியாக "a sofar all Guuft: S SS SS SS SS G 帕 6 岛
| தெரிவு செய்யப் தலையை ஆடி முகவரி. படுகிறவர்கள் தமது நெஞ்சை அடை SS புகைப் படங்களை இருந்தது. மூன்று தொழில்: . . . . . . . . . அனுப்பினால் பிரIதனக்குச் சுதந்திர |சுரிக்க உதவும் அவளுக்கு அதிர்ச்சி 2 Emire80mLO- 65ñGULO-GlauGriffůLIGAMLi getitGTONIO கார் கதவின் க *சுப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 02-03-2002 உயர்த்தி, சென்ன னுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு 0ഞ05g, *(3σέ (:
Sig5 sur yub uniój efGibsuITñ?
வைரவன் கேட்டா
க்கிப் SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SSSS SSS SSS 亚岛 ட்டு. என்
அனிதா மெளன
நுவரெலியா வாசகிக்கு அதிவர்டம் "யார் அந்த வி இவ்வாரம் சல்வார் செல்வி u(8gFISI, *..." பரிசுபெறும் வாசகி இ GS "பேசமாட்டியா
இவர்தான் 204 மகிந்த மாவத்தை, நுவரெலிய | " சுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் எதுக்காக C
ந்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? GUTLDIT?' வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் GILDIGT GOTü விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
A.
"பாரு அனிதா
 
 
 
 
 
 
 
 
 
 
 

தா தலையைத் தாழ்த் டபாய்ச்சு ஆட்டோல ஏறிக்கிட்டுமாயமா GlöEITGRÖTLITIGT. மறைஞ்சு போனதைக் கேட்டதும் Tf..." எனக்கு பேஜாராயிருச்சு உன் மனசில வந்து நிற்க, வைர என்ன வெச் சுக் கிட்டு இருக்கே
அனிதா என்ன அனிதா. ஆர் யு நாட் ஹாப்பி"
ண்ணுமில்லையே? அனிதா மெளனமாகவே இருந்தாள்.
வைரவனுக்கு சலாம்
இன்னும் இரண்டு நாளைக்கு வைர ன் போகலாமா சார்?"
வனுடன் பேச வேண்டாம் என்று தோன் றியது.
"பாரு. உன் பதிலுக்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்க எனக்கு நேர மில்லை. ஜப்பான்காரங்க காத்திருக் காங்க ஆனா, இதை மட்டும் தெரிஞ் சிக்க.என்னை விட்டு எங்கயும்போயிர முடியாது உலகத்தில எந்த மூலையிலும் எனக்கு ஆளுங்க இருக்காங்க தொள சிங்கப் பெருமாள் கோயில் தெருவி லிருந்து டாஸ்மோனியா வரைக்கும். தெரியுமா?
ஸ்பெக்டர். நான் GöI LGTGMé ClgITG) பேர் என்ன?”
என்றார். க் கட்டாயம் ஞாபகம் ஏதாவது ட்ரான்ஸ் வணும்னா என்னை இது என் கார்டு" ங் கார்டைக் கொடுத்
"நைஸ் மீட்டிங் அனிதா ஜன்னல் கதவை இறக்கிக்
உங்களைப் பத் கொண்டு வெளியே பார்த்தாள் டிருக்கேன். வேற "பேசமாட்டியா?"
0. நீங்க போக "யார் அந்த விசு சொல்லு?
GlLDSTOTLD.
முகம் இறுகி, "சீதா து. எனக்கு ஒரு 5555 &n LTg. T?" து சதி பண்நீங்க. 1ங்கெல்லாம் தேட ரி சந்துல. இந்த சுறறு முறறும பாாத ன் விஸ்வநாதனைக்
ஹலோ, என்பேர் ஃப்ரெண்டு GTGOT DI 60)U05 (5)55TLDG), பாகலாம்" என்றான்
1606.Jö; (85LCLSI ன் பண்லாமானுட்டு மனா" சீதா சொன்
வந்தாள்னா உடனே
க. இந்த மாதிரி
ங்க, என்ன?" என்
"சொல்லாட்டி என்ன. கண்டுபிடிச்சுக்கறேன்" ஹாஸ்யமில்லா
நான்
மல் சிரித்தான் "என்ன ஒரு சிறுபிள் | မျိုးမျိုး ளைத் தனமா ஆட்டோவில எல்லாம் OT * ஏறிட்டு வீட்டில் பதினெட்டு கார்
இருக்குது' என்றான்.
"என்ன கோவம்? சிதாரா கழுதை ஏதாவது சொல்லிச்சா?- வைரவன் GESELLE,
கள் இருவரையும் <sslói 56örg,6sló)
நைஸ் மீட்டிங் யு
lö, ALDGOLD LS LLIGIÓlö, போட்டோ காமிச்சா" என்றாள் க்ரூப்போட இசை அனிதா முதன் முறையாக ருக்கு இன்விடே
ன்' என்றான்.
ழமை நாங்க ஜப் என்றான் வைர
ம்' என்பதுபோல்
ாள். அவளுக்கு
து. துக்கமாக ஈணி நேரம் கூடத் 9. " விசயம்." 6700 g) இல்லையென்பது அனிதாவின் கையைப் பற்றி, "நான் ாக இருந்தது. வந்து அப்புறம் எல்லாத்தையும் விவரமா
சொல்றேன். இப்ப வீட்டுக்குப் போ.
புக் கண்ணாடியை
என்ன. வேணும்னா உங்க அப்பாம்மா
5 ML5606
இங்கல்லாம் கூட இருந்துட்டு வரியா. காஞ்சிபுர ஆச்சு உனக்கு' த்திலிருந்து வந்திருப்பாங்க"
வந்துவிட, 'என்னவோ
ாக இருந்தாள் செய்யி. ஆனா, இந்தப் பைத்தியக்கார
வேலை செய்யாதே. மெட்ராஸ்
போலிஸே நம்ம கைல இருக்குது.
STGILDIT?" தெரியுமில்லை." என்று GlgITSCS)
விட்டு இறங்கி கார் கதவைச் சாத்தும் போது, முதன்முதலாக அவனால் சமா ளிக்க முடியாத ஒரு பிரச்சனையைச் சந்தித்த குழப்பம் வைரவன் முகத்தில் இருந்தது.
hJüD68) Glg Tàj6)
9.
நீ கார்லருந்து
"டிரைவர் வீட்டுக்குப் போயிரு” என் DIT 60T
அனிதா, சாந்தோம் வீட்டுக்கு வந்து நேராகத் தன் அறைக்குப் போகாமல், வேலைக்காரங்களுக்கு வரிசையாகக் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்குச் சென் றாள். வேணி, சின்னக் கண்ணாடியில் தலைவாரி பவுடர் போட்டுக்கொண்டு இருந்தாள்.
"அம்மா நீங்களா.." என்று திடுக் கிட்டாள்
வேணி உன் பாட புஸ்தகம் கேட்டேனே"- அனிதா கேட்டாள்
வேணியுடன் துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்து அவளுக்குத் தமிழ் பாடம் சொல்லிக் கொடுத்தாள்
"வியங்கோள் வினை முற்று. அப்படின்னா என்ன?"
"இதெல்லாம் எங்களுக்கு எதுக் கும்மா?" என்று வேணி கேட்டாள். பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
'அம்மா. நீங்க சினிமா பாக்கற துண்டா?" என்றாள்.
"எப்பவாவது. எங்கப்பா அழைச்
சுக்கிட்டு போனா."
'அபிகூட காஸெட்ல படம் எல்லாம் போடுவாங்கம்மா சில படம் பார்த் திருக்கேன் முத்தம் கொடுக்கறதும், ரவிக்கையை உருவறதும். அது என் னம்மா. ஆங்கிலத்தில அப்படிப் படம் எடுக்கறாங்க. சென்ஸார் கெடை யாதா? ம். என்ன சொல்லுங்க. திருவெளையாடல் மாதிரி டாப்பான படம் கெடையாதும்மா, எட்டு வாட்டி பார்த்திருக்கேன், நாகேஸ் காமெ டிக்கே."
கொஞ்ச நேரம் பொறுத்து, "அம்மா நீங்க வீட்டுக்குப் போகலையா?
"எந்த வீடு' "உங்களைத் தேடுவாங்கம்மா." முழுவதும் இருட்டும்வரை அங்கே தான் அனிதா உட்கார்ந்திருந்தாள். பிறகு வேணி சமைக்க வேண்டும் என்பதால், அனிதா அந்த இடத்தை விட்டு நகர்ந்து, பெரிய வீட்டுக்குள் நுழைந்து மெள்ள தன் அறைக்கு வந் STGT.
அறையில் இறைந்திருந்த புடைவை கள் எல்லாம் ஒழுங்காக மடித்து வைக் கப்பட்டு இஸ்திரி போடப்பட்டு இருந் தன. மேஜை மேல் மாலைப் பத்திரிகை கள் இருந்தன. வைரவனின் ஜப்பானிய விஜயம் என்று கொட்டை எழுத்தில் மாலைக்குரல் வைரவனின் பத்திரிகை அதை எடுத்துப் பார்த்தாள் அனிதா, அதில் அனிதா ஸின்தெடிக்ஸ் என்னும் முழுவதும் ஏற்றுமதி நிறுவனத்தில் ஜப்பானிய நிறுவனம் முந்நூறு கோடி முதலீடு செய்ய இருக்கிறது என்றிருந்தது.
(அளிதா வருவாள்.)

Page 14
கொண்டது.
'ஆஹா கொழுத்த நாரை UITULUI ர புசிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் ஆற்றின் நடு வில் நிற்கிறதே. எப்படிப் பிடிப்பது சிறு சலனம் கேட்டாலும் பறந்து
2. ணவைத் தேடியபடி ஒரு நரி காட்டில் அலைந்து திரிந்து எதுவும் கிடைக் காததால், ஆற்றங்கரைக்கு வந்
ஆறு காட்டின் நடுவே சலசலத்து
கடித்தது. நிறை L D500GT3, 9; L-g அவற்றை அகலம யாக்கியது. பிறகு வலுவான கோை
நினைத்தவிதமுடிப்பவன்நார்ஸ்:
மெத்தென்று அந்தக் கோரைப்
சிறிது LIL LITTLDG மிதக்க
* கறறை நாரை ந Iருந்த D) நெருங் 2 U 9 நாரை யது. திச கோரை பார்த்து கோரை என்று 9, Ꭲ 6ᏡᎢ விட்டது. தேடத்
இதர்
ஒடியது. பெரிய ஆறு அது அதில் விடுமே என்ன செய்வது? என்று சுமாரான அளவில் நீர் ஓடிக் நினைத்து அவசரமாக யோசிக்கத் கொண்டிருந்தது. தொடங்கியது.
நரி, ஏதாவது நீர்க் கோழி அது பதுங்கியிருந்தது றையை தயாா
அகப்படுமா என்று ஆற்றைக் கண் கோரைப் புற்கள் அதிகம் வளர்ந் : ::
திருந்த புதர் கோரைப் புற்கள் நதியில் ஒசையின்றி எதுவும் அகப்படவிலலை.
5,601. படுத்திவிட்டு தன ஆனால் ஆற்றின் நடுவில் ஒரே வும் வளர்ந்திருந்தன கவனித்தது.
களால் துளாவியது.
மிகவும் நீளமாகவும் அடர்த்தியாக இதனையும் நா
ஒரு நாரை மட்டும் நின்று மீன் அந்தக் கோரைப் புற்களைப்
களைத் தேடிக் கொண்டிருப்பது பார்த்ததும் பளிச்சென்று நரிக்கு G அடுத்து நா அதன் பார்வையில் பட்டது. ஒரு யோசனை தோன்றியது. " க1 சட்டென்று தன்னை கரை அது மேலும் மெல்லப் பதுங்கி றை அ
阿*U
யோரமிருந்த புதரில் மறைத்துக் கோரைப் புற்களை சத்தமில்லாமல்
oooooo" பயப்படாமல், மீ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
བ────────────ང་།། இந்த சமயத்தி திருந்த நரி தய வைத்திருந்த நா றையை நீரில் 6 மேல் ஏறி அமர்ர் நிறைய தண்டு களை தன் மேல் மறைத்துக் கொள்
கோரைக் கற் சென்றது. அது ந | உரசியபோது நா
இல்லை.
ஆனாலும் அ; கோரைப் புற்களு விட்டது. கற்றைக் யாக நீரில் மித காற்றடித்து முறி விழுகின்றனவே போகட்டும் ஆ கொழுத்த மீ6 "பிடிக்கிறேன் - يا كحيل علي/ رج
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் நாரை அந்தக் ெ ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02.03.2002 பிடித்தது.
sი If Goorpio $L^ - G5) to G3urrL^ - 12. Gl6ს: 435 அதே சமயம்
έ5 οστΟυρ σεν, οι ιπ σιρου ή கோரைக்
த பெ இல . 1772 யிருந்த நரி, குப் கொழும்பு. நாரையின் கழு
Ls) வள்ணம் தீட்ரும் போட்டி இல: 433 '?: நT4
பரிசுக்குரியவர்: பிடியிலிருந்து
செல்வன் மகேஸ்வரன் கனு ஷாந், ஆஸ்பத்திரி வெளி வீதி, குடியிருப்பு, வவுனியா அது விரைவி [[[[T6Ö| 9-600 T6]]|[[d பாராட்டுக்குரியவர்கள்: அன்புக் குழ பாதிமா சன்ஹா, தெ.தட்ஷாயினி, பிடிக்க ஆஸ்பத்திரி வீதி மாவனல்லை. புதுக்குளம்மகாவி.சாஸ்திரிகுழாங்குளம் வவுனியா நேரம் பொறு ஆர். யாசீர், செல்வன் க. செந்தூரன், திருந்து செய6 அல்-மின்ஹாஜ் தேசிய கல்லூரிஹபுகஸ்தலாவ அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15 வெற்றி பெற்ற ரி.எம். நிப்ராஸ், பாதிமா நிஷ்மா நஜிம், சாதனையாளர் மடவள வீதி, கட்டுகஸ்தோட்டை இரத்தினபுர வீதி, பலாங்கொடை இது போன்றது
எம்.ஐ. றிப்கா, பாத்திமா மின்ஹாரா முஸாரிக், Ꮷ Ꭲg56ᏡᎶᏡᎢ Ꭿ5ᏛᏈᎧT அல்-அக்ஷா முஸ்லிம் தேசிய கல்லூரி, கல்பிட்டிபுனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி மானால், நரிை Tüourt SurtuJ6öt, குமாரகுரு கெளதமி, மையுடனும் வி வெலியமுன வீதி, ஹேகித்த வத்தளை டைக் வீதி, திருகோணமலை செயற்பட்டால்
SLLLS
VM தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேகரித்து ஒரு கற்றை வற்றை ஒரு
சத்தம் oIP நதி நீரில்
கோரைப்புல்
மல்ல மிதந்து
ன்று கொண்டி |க்கம் சென் து நாரையை
அதன் காலை சட்டென று
துள்ளி விலகி லோடு அந்தக்
கற்றையைப் அது வெறும்
கற்றைதான்
தெரிந்த பிறகு H நிம்மதி முச்சு பிறகு மீனைத் |டTட தாடங்கியது.
குள்- 4
கியிருந்த நரி, ாரைப்புல் கற்
H
செய்திருந்தது - H முன்பு போல் மிதக்க விட்டது. ரை அலற்சியப் து வேலையைக்
- T- - H پلوپن
I
* H د | முன்றாவது 山 |றையை நீரில் T T 1 سے-- T
ந்தக் கோரைக்
எங்கே பறவை வெளியே செல்ல வழி காட்டுங்கள்
LumTİTė,5956UITLID.
YTTTT TTT LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LL னைத தேடுவ க இருந்தது.
தேவையான பொருட்கள்:
அரை மீட்டர் தடித்த கம்பளித்
J. TI GLUTT I 32/33)
ற்காகவே காத் ாராய் செய்து ன்காவது கற் துணி வதது. அதன - த கொண்டது.
கோரைப் புற்
போட்டு சற்று ன்டது. ற நீரில் மிதந்து ரையின் காலை
ரை பயப்படவே
"இன்று இந்தக் க்கு என்னாகி கற்றைக் கற்றை
போர்டடை கம்பளித் துணியில் வைத்து வரைந்து அதையும் வெட்டி எடுத்துக் கொள்ளுங் 356ain
3 வெட்டிய கம்பளித் துணியை
芭川 : ஒனறு பசை, பெண் சில தத | oż கோல் நான்கு மீட்டர் ரிப்பன்.
அதோ ஒரு செய்முறை
ஒ கார்ட் போர்ட்டில் உங்கள் ன்று : கால்களை வைத்து வரைந்து அப் ாழுத்த மீனைப் " எடுத்துக் கொள்
க1 போட்டின மேல வைத்து ஒட்டும்போதே அதனுள் இந்த ரிப்பனை நுழைத்து ஒட்டிவிடுங் Φ 6Π.
4. இப்போது செருப்பு போடத் தேவை ஏற்படும்போது இப்படி முடிச்சியிட்டு போட்டுக் கொண்டு
ஸ்டைலாக நடவுங்கள்! SSS SS S SS SS S SS S SSS SSS SSS SSS SSS
றையில் பதுங்கி விருகதையும் விடைகளும்
TGÖTC)| LITTLLI : T? H நெருப்பில் பிறந்தவனை பார்க்க முடியும், ஆனால் அவன் "LITT GÅ) நரியின் போகிற இடத்தைப் பார்க்க டுபட முடிய மு'து அவன் யார்?
2. பவளக் கோட்டைக்கு பஞ்சு நரியின் சுவை மிட்டாய் வாசல் அது என்ன?
3 அன்ன நடையில் அழகுப் தகளே! நாரை பயணம் அது என்ன? ரி எவ்வளவு 4 பற்கள் நூற்றுக்கு மேல் ஒன்று மயுடன் காத் கூட கடிக்க உதவாது அது என்ன? டு இறுதியில் 5 தண்ணீரில் இருந்தும் பார்த்தீர்களா? நனையாதவன் அவன் யார்? ன் செயல்களும் 6 ஒலி கொடுத்தால் வழி ன். நீங்களும் கிடைக்கும் ஒலி கொடுத்தால்
வேண்டு உரையாடுவான் இவை என்ன? போல் பொறு 7. பள்ளத்தில் பாய்ந்தவன் முயற்சியுடனும் மேட்டில் திணறுகிறான் அவன் ற்றி நிச்சயம் - யார்
ரமலர் DUQUE
8. ஒடுவான் பாடுவான் ஒற் றைக் காலில் நிற்பான் அவன் LITT?
9. ஒருவர் எழுதியதை இன் னொருவர் படித்தார்.
அது என்ன?
10. மழைக்கு குடை பிடித்தார் 9J GJIT LLUIT IT?
விடைகள்
199DIG III OI (eபாடு ருமே 8 யூ9ழ96 |றயாறு-ழ9றுபாடு புயம்
(குருகு முனய
ППр 'p' Un coefĞI டுரி 6 19மர்ா ? p(0е | 1
GT.24-Dritë 02, 2002

Page 15
"நட்பு புனிதமானது" என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் போலியானது என்பதை விதி எனக்கு வெகு சீக்கிரம் உணர்த் தியது என்னுடைய ஒரே பொழுது போக்கு கவிதை எழுவது தான் அதுவே எனக்கு கிடைக்கும் மன ஆறுதல் கூட பேனாவை தொட்டு எழுத ஆரம்பித்து விட்டால் குடும் பம், உறவுகள், உலகம் எல்லாம் மறந்து விடும் எழுதியதை திரும்பிப் படிக்கும் போது எனக்கே பிடிக்காத வற்றைத் தவிர ஏனையவற்றை பத் திரிகைகளுக்கு அனுப்பி அவர்கள் வடிகட்டி பிரசுரமான கவிதைகள் ஏராளம் அப்படிப் பிரசுரமான சமயம் தான் பிரபா எனக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பி இருந் தார்.
பிரபா பிரபல சிறுகதை எழுத் தாளர். அவரின் பாராட்டு எனக்கு குருநாதர் வைரமுத்துவின் வாயால் வாழ்த்து பெற்றது போன்ற உணர்வை ஏற்படுத் தரியது. மரியாதை நிமித்தம் அவருக்கு பதில் கடிதம் போட்டேன். அதற்கு பிறகு அவர் என் கவிதைகளையும் நான் அவர் கதைகளையும் விமர்சனம் செய்வதுண்டு. என் குடும்பத்தைப் பற்றி விபரமாக எழுதியிருந்தேன். அதே போல என் காதலைப்பற் றியும் எழுதியிருந்தேன். இரண்டு வருடங்களாய் ஒருத்தியை உயிருக்கு
உயிராக நேசிப்பதையும் என் காதலை அவள் ஏற்றுக் கொள்ளா மல் என்னை உதாசீனப்படுத்து வதையும் அவ்வப்போது பிரபா விற்குப் போடும் கடிதங்களில் எழுதி வந்தேன்.
அதே போல் பிரபாவின் கடிதங் களும் என் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும். நாங் கள் ஒருவரையொருவர் நேரில் சந்திக்காவிட்டாலும் கடிதங்கள் உரையாடுவது போலத்தான் இருக் கும். அத்தனை விரிவாக உரிமை யும் அன்பும் கலந்தது தான் எம் நட்பு
அப்படி இருக்கும் போது என் கனவுகளையும் கற்பனைகளையும் கலைத்துவிட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போனாள் நான் உயிருக்கும் மேலாக நேசித்த எண் அன்புக் காதலி,
உடனே பிரபாவிற்கு கடிதம் போட்டேன். நிச்சயமாக நேரில் வந்து தோள் மீது கைவைத்து ஆறு தல் கூறுவார் என எதிர்பார்த்தேன். கடிதம் கூடப் போடவில்லை. அதன் பிறகு நிதானமாக ஒரு மடல் வந்தது. "உங்கள் காதலி உங்களை
QIII, 24-IDTä 02, 2002
விட்டுப் போனதற்காக வருத்தப்பட ஆர்ப்பரிக்கு தேவையில்லை. இந்த இழப்பு ஒரு யில் கால் புதைய நஸ்டமே இல்லை. இறைவன் உங்க கள் மடிப்பு மடிப் ளுக்கு அருளிய வரம் அல்லது வீச்சோடு அவள் பாக்கியம் என்று தான் சொல்ல னத்தை ஒப்பிட்டு வேண்டும். இது உபதேசமா அல் ஓங்கியடிக்கும் கட லது ஆறுதல் கடிதமா? என்பதில் விட அவன் மன எனக்குக் குழப்பம் உருத்தெரியாமல்
உயிருக்கு உயிராக நேசித்தவள் வண்டுகள் ஒலிெ என்னை உதாசீனப்படுத்திவிட்டுப் .. போனது எவ்வளவு பெரிய வேத "GTGGTGOT." னை காதலியைத் தொலைத்துத் "ஏதாவது டே தவிக்கும் காதலனுக்கு இறைவன் "எதைப்பேச கொடுத்த வரமா இது அதற்குப் "இந்தக் கடன
பிறகு கடிதம் போடுவதை நிறுத்திக் சுறுசுறுப்பைப் கொண்டேன். இரண்டு மூன்று அழுக்கைக்கூட கடிதங்கள் வந்தன. ஆனால் பதில் கிற அதன் கொ போடவில்லை. அவரின் கதைகள் பற்றி. ஏன் இ6
பல பிரசுரமாயின படிக்காமல் பற்றி நாளின் பக்கங்களைப் புரட்டிப் போனேன். - ஏதாவது பேசேல் என் கவிதைகள் பலவும் பிரசுர "எனக்கு இ
மாயின. அதிலெல்லாம் என் காதல் நேற்றைப் போ6 துயரின் வெளிப்பாடுகள் நிறை கின்றது. விசே யவே இருந்தன. வழக்கம் போல தோன்றவில்லை. குறைகளை சுட்டிக்காட்டி கடிதம் "காதலுக்கு எழுதியிருந்தார். முன்பு நியாயமாகப் முக்கியம் அவ்வ6 பட்டது. இப்பொழுது கசந்தது. நான் "எவ்வளவு" பேசாமால் இருந்த போது எத் "அதுதான் இ6 தனை நாட்கள் அவர் எழுதுவார் வழமைபோல் கடிதத் தொடர்பை முறித்துக் பார்க்கும் அளவு
ബി.
கொண்டார் திடீரென்று தொடங்கி யது போல நின்று விட்டது எம்
bLLI.
அப்போது எதிர்பாராமல் என்
"நான் உங்கள் 956υ ΠLDΠ2"
JF IT Lj LJ IT LO 60) கொணர் என்ை மாடிக்கு அழைத் அங்கே ஒரு அ கட்டப்பட்டு ெ அயர்ந்து தூங்கி
ID66)
ாகரன் ரீ
கவிதைக்கு இலக்கிய அரங்கு பரிசு அறிவித்தது. அதற்கு இளம் எழுத்தாளர் பிரபா தலைமை தாங்கு வார் என அறிவித்திருந்தார்கள் போக மனமில்லையென்றாலும் என்னை மதித்து கெளரவிப்பவர் களின் நேய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியது என் கடமை அல்லவா? நான் போனேன்.
பிரபா தலைமை தாங்கி அற் புதமாகப் பேசினார் என் கவிதை களைப் இப்படிக் கூட பார்க்க முடியுமா என நானே வியக்கும் வகையில் அபாரமாகப் பேசினார். விழா முடிந்தது. இன்று என் னுடன் தங்கி விட்டுதான் போக வேண்டும் என்றார் பிரபா. இது அன்புக் கட்டளை என்றதும் எவ்வித சலனமும் காட்டாமல் காரில் அமர்ந்து கொண்டேன். விடும் வந்தது. ஹாலில் என்னை உட்கார வைத்து விட்டு உள்ளே போனார். பத்து நிமிடத்தில் என்னைச் சாப்பிட அழைத்தார். நானும் அவரும்தான், மாரியாதை நிமித்தம் "மனைவி ஊரில் இல்லையா" எனக் கேட் டேன். அவர் அதைக் காதில் வாங்கிக் கொண்டாதாக இல்லை.
தாள். "என்ன இவதான் என் ம துடிப்பான இளை இவள் மீது கொன் காதல் என்னோட கணும் என்ற வெ வாழ்க்கையை சூன் வேறு ஒருவனை என்று தெரிந்தும் சு J. GJILIGOTLD LIGOTGO விளைவு இன்று நோயாளி இவள் என்று டாக்டர் ഖിഞ്ഞേ.
ஆண்டவனை இதைத் தா என்று தில்லை. கேட்பது எனக்கு முன் இ கொள் என்பது தா யில் நீங்கள் ரெ. பணிணி இருக்கி GT GO GO) GOTLÜ (BLITTIGA). தைகள் வராமல்
எனக்கு என் என்று புரியவில் நிரம்பி வழிகின்ற வின் பாதங்கை கிறது.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அலை நுரை அவர்கள் நடந்தார் பாய் அலைகளின் கூந்தலின் நளி பார்த்தான் ஓங்கி லின் இரைச்சலை னுள் இரைச்சல் ஏராளமான சிள் பழுப்புவதாய்.
ரேன்
லப்பற்றி அதன் பற்றி ஒரு சிறு 臀 堕s芭š ள்கையின் உறுதி
"(3д, (36лбол"
"நீங்கள் என்னை நேசிக் கின்றீர்களா? காதலை நேசிக்கின் றிர்களா?
"இது என்ன மடத்தனமான கேள்வி? உன்னை நேசிப்பதன் மூலம் காதலை கெளரவிக்கின்றேன்."
"அப்போ வேறு யாரையும் நேசித்திருந்தால்."
"இந்த "இல்" விகுதி எல்லாம் வேண்டாமே. நடந்தது என்னவோ நடப்பது என்னவோ நடக்கப்போ
ள்றைய நாளைப் விசேடம் பற்றி. 行.”
ன்றைய நாளும் தான் இருக் மாய் எதுவும்
நீ கொடுக்கும் TG) 517 GOTIT?"
ன்றைய நாளையும் அலட்சியமாய்ப்
ளை ஒன்று கேட்
H H H H ட முடித்துக் ன ஒய்வெடுக்க துச் சென்றார். V. றையில் கைகள் பண்ணொருத்தி க் கொண்டிருந் = து என்னவோ, அததை மட்டுமே (3|Jჟ;(36)|nr(3up."
"தத்துவத்தை விட்டுவிட்டு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்." "சரி சொல்கின்றேன். வேறு யாரையும் நேசித்திருந்தால் கூட அதன்மூலம் நான் காதலைக் கெளர வப்படுத்தித்தான் இருப்பேன்."
"ஆக உங்களின் ஆழ் மனதில் காதலின் மீதான பற்றுதலே அதிகம் காதலி மீதானதல்ல அப்படித் தானே?"
"இதென்ன விதண்டாவாதம் காதல் வேறு காதலி வேறா?
"நிச்சயமாக காதல் மீது நீங்கள் கொண்ட பற்றினால் தான் இன் றைய நாள் உங்களுக்கு விசேட மாகத் தெரிகின்றது. காதலியின் முக்கியம் அதிகம் என்றால் எல்லா நாளும் போல்தான் இன்றும் இருந் திருக்கும்."
"புரியவில்லை கல்யாணி." "உணர்வுள் உறைந்து மின் | l Gaյլ լոլի ஏதோ ஒரு கணப்பொழு பார்க்கிறீங்க? தில் உணரப்படவேண்டிய விடயங் னைவி காவ்யா களை வெண்கட்டி எடுத்து விளங் மப் பருவம் நான் கப்படுத்த முடியாது சுருக்கமாய் ன்டிருந்த தீவிர கேட்கிறேன். இன்றைய பொழுது காதல் ஜெயிக் கழிந்தவுடன் நாளை நீங்கள் என்
றி எல்லாம் என் யமாக்கி விட்டது.
நேசிக்கிறாள் ட்டாயப்படுத்திக் j, Gaj, ITGO, GL6. இவளொரு மன குணமடைவாள்
னை நேசிக்கப் போவது இல்லையா? நேற்று என்னோடு கைகோர்த்து நடந்தபோது நீங்கள் நெகிழவில் 6) GUILIT2"
"அதுவேறு. இதுவேறு நமது பிறந்த தினங்களை நாம் உணர்ச்சிப்
பெருக்குடன் தானே கொண்டாடி
நம்பிக்கை தர முடித்தோம் அப்போதெல்லாம்
இந்தத் தத்துவ விசாரம் கிளம்ப
அதைக் கொடு ബിസ്മെ(u'
நான் வேண்டுவ
ஒன்று தான்
பளை எடுத்துக் ன் அந்த வகை FlbLJ LIII á fulf ക ബt
"பிறந்ததினம் நமக்கே நமக்கு உரித்தான பிரத்யேக நாட்கள் என் னைப் பூமிக்குத் தந்ததற்காக நீங்க ளும் உங்களைப் பூமிக்குத் தந்த தற்காக நானும் நன்றியோடு இறை
வனைப் பார்க்கும் நாட்கள். ஆனால்,
என்று வார்த் இது அப்படி இல்லை. այ10յն அழுதார் பிரபா நிர்ணயித்த திகதியில் மட்டும்
ன சொல்வது 60)61),
காதலின் உணர்வுகளை மொத்த கர்ைகள் மாக கொட்டிவிடலாமா? இந்தத்
அது பிரபா திகதியில் காதலி இந்தத் திகதியில் ாயும் நனைக் பரிசுகொடு, இப்படி உணர்வுகளை திகதிகளுக்குள் திணித்துக்கொள்வது
|222 OOOடு) ஒரு போலியாய்த் தெரியவில் 60 GULLIII?"
"அதை ஏன் நீ போலியாகப் பார்க்கிறாய்? சொல்ல முடியாது விழுங்கிக்கொண்டு, குரல்வளை வரை வந்து அடைத்து நிற்கும் மெளன விஷயங்களை மடை திற ந்து கொட்டிட அனுமதிக்கப்பட்ட ஒரு நாளாகக் கருதிடலாமே. எத்தனை நெஞ்சங்கள் மடித்து வைத்த மனசைத் திறந்து காட்ட இந்த நாளுக்காய் காத்திருக்
காகெட்டாஞ்சேன்ை
கின்றார்கள் தெரியுமா?"
"ஏன் இந்த நாளில் மட்டும்?" "இது அதற்கான நாள்தானே. பதில் சந்தோசப்படும்படியாய் இல் லாவிட்டாலும் கேட்கப்பட்டதற்கான எதிர்ப்பு கோரமானதாய் இருக் 9, Tg)."
"மொத்தத்தில் கோழைகளுக்கு உதவும் நாள் என்று சொல்லுங்கள் பாவம் இன்றைக்கும் குரல்வளைக் கதவு திறக்கவில்லையென்றால் இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும்."
அதன்பின் நீண்ட நேரம் அவன் எதுவுமே பேசவில்லை. இறுக்கமாய் இருந்தான் புரியாத சஞ்சலத்தின் வெளிப்பாடாய் முகத்தில் தசைகள் சுருங்கின. அமர்ந்தார்கள் அவ னின் தலையை இழுத்து மடியில் கிடத்தினாள் முக்கைப் பிடித் திழுத்தாள் கன்னங்களில் கிள்ளி GOTHIGT,
"GLITGSay Gil Ga Got LITLb flo III. நமக்கு நாமே வகுத்துக்கொண்ட பாதையில் போவோம். அலையின் போக்கில் அடிபட்டுச் செல்லும் மரக்கட்டையல்ல நாம் உணர்வும் உயிரும் நிறைந்த கருத்துள்ள மனித பிண்டங்கள். நல்லது கெட்டதுக் கப்பால் நம்மை நாமே தீர்மானிப் போம் நம்மை நாமே ஆகர்ஷிப் போம். நம்மை நாமே எடுத்துக் கொள்வோம் நமக்காகவே' சொல் லிக் கொண்டே மிகமிக ஆவேசமாய் அவன் இதழ்களைக் கெளவினாள். அவன் உடம்பு என்றுமில்லாதவாறு தகித்தது பரவத்தொடங்கிய உணர் GOLD, Gifhat Lify IIIll.
"அம்மாடி உன் மெளனம் பயங் கரமானது உன் பேச்சும் பயங்கர மானது அதைவிட அதைவிட உன். உன். மகா பயங்கரமானது" என்று அவள் காதில் கிசுகிசுத்தான். பேசி என்னைக் கலைத்து விடாதே என்பதுபோல் அவனை இன்னும் இறுக்கமாய் இறுக்கினாள். ஓங்கி, ஓங்கி அடிக்கும் அலையின் மடிக்குள் ஒரு மோகத் தாண்டவம் மோனத்தாண்டவம், மோகனத் தாண்டவம், அரங்கேறிக்கொண்டி
ருந்தது.

Page 16
டிகர் நடிகைகள் டை ரக டா க ள LITTL GUIT gi) LIf a Gil தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா வைச் சேர்ந்த டெக்னிகல் மனிதர்கள் பெரிய பெரிய மலர் மாலைகளுடன் வந்த வண்ணம் இருந்தார்கள் ரசிகர்கள், ரசிகைகள் கண்ணிர் மல்க வந்தார்கள்.
அத்தனை யையும் இரண டு வீடியோ காமிராக்களும் ஒரு சினிமா காமிராவும் படம் எடுத்துக் கொண்டி ரு நதன
சங்கரதாசும ஒரு மாலையுடன வந்து சோகமாய் துர்க்காவின் உட லின் கால் பகுதியில் போட்டுவிட்டு தனியாய் நின்ற சித்தியிடம் வந்து இத்தனை சின்ன வயசில இப்படி ஒரு சாவு அநியாயம்மா என்கிட்டே மனசு விட்டு எத்தனையோ தடவை சொல்லியிருக்கா மது-சினிமால என்ன என்ன சாதனைகள் உண்டோ அத்தனையையும் சாதிச்சிக் காட்ட ணும்னு" என்று தொண்டை கர கரக்கப் பேசினான்.
LDITGO)Guja) pair GIGuid. கறுப்பு பேட்ச் குத்திக் கொண்டு
ஆயிரக்கணக்கானோர் கலந்து
G), IT GOL GOT ft .
மத தொடர்பான சடங்குகள் டத்தப்
ஒன்றும் குறையில்லாமல்
பட்டு. துர்க்காவின் உடல் இருந்த சவப் பெட்டியின் முடியைப் பொருத்தி, ஆணிகள் அடித்து உள்ளே இறக்கி. மண்போட்டு. பாதிரியாரின் ஜெபத்திற்குப் பிறகு.
முற்றிலும் முடப்பட்டு. தயாராய் இருந்த கொத்தனார் கள் கல்லறை எழுப்பும் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்
*** சென்னை தொலைக்காட்சியில் செய்தியாகவும் படிக்கப்பட்டாள் மதுலதT
ஊர்வலத்தில் ஒரு பிட்டும், மதுல தாவின் மாலை போட்ட புகைப்படமும் ஒரு வினாடி காட்டினார்கள்
டி.வி. பெட்டியின் எதிரே டின் விஸ்கி குடித்துக் கொண்டிருந்த சங்கரதாஸ் சைடில் திரும்பி கதிரிடம் "அய்யோ! பாவம்" என்றான்.
o Go Gong சொல்லிக்கோ என்னால | EG. E. Unwing
a J. En cupos _cm cm cm。 its consing G. Aumenta
53
நூறு மில்லி பாட்டில் ஒன்றை எடுத்துக் காட்டினான். அதில் ஏதோ திரவம் ஆடியது.
"எனன அது? "அமிலம் இங்கிலீஷ்ல ஆசிட்ன்னு சொல் வாங்க சரியா சொல்ல ணும்னா கந்தக அமிலம், ஃபுல் கான்செண்ட்ரேட்டட் ஒரு டிராப் உள்ளங்கையில வச்சா புறங்கை வழியா வெளியே வந்துடும் சுதிர்"
"இதை வச்சி என்ன செய்யப் போறே தாஸ்?"
இவ துர்க்கா இல்லை. மதுல தான்னு சொல்றது முகம்தான் சுதிர் உடம்பு அளவு ரெண்டுபேருக்கும்
ஒனணு தவ மு த லே ரெண்டு பேருக்கும் முக்கியமான வித்தியாசம் முக்குதான் அப்புறம் மதுலதாவுக் குன்னு இருக்கிற ரெண்டு விசேஷ மச்சங்கள். அந்த நிரந்தர அடை யாளங்களை மாத்தறதுக்கும், முக்கை மாத்தறதுக்கும் இந்த பாட்டில்ல உள்ளதில பத்து சதவீதம் போதும் சுதிர் லேசா தெளிச்சாப் போதும் தெளிச்சிட்டு சேதுவைவிட்டு தூக்கிட் டுப் போகச் சொல்லி ஒரு பிரை வேட் நர்சிங் ஹோம்ல அட்மிட் பண்ணச் சொல்றோம். சேதுவே ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு செஞ்சி பக்கத்திலேயே இருந்து கவனிச்சுக்கு வான். தவிர சிங்கப்புர் ஊசியை தினம் ஒண்ணா ரகசியமா போடு வான். மதுலதா பாதி பைத்தியமாய் டுவா தன் அடையாளமும் மாறிப் போய்டுவா. அதுக்கப்புறம் அவ விவ
பட்டுக்கோடை பிரபாகர்
"ஏன் தாஸ், இதை மதுலதாவுக்குக் காட்டினா எப்படி இருக்கும்?"
"காரணமாதான் அவளுக்கு காட் டலை, சுதிர், இப்போ மதுலதாவைப் பொறுத்தவரைக்கும் தான் ஒரு கும்பலால கடத்தப்பட்டு இருபது லட்சம் ரூபாய்க்காக பணயமா வைக்கப்பட்டிருக்கோம் LDL (in தான் தெரியும் சிங்கப்பூர் ஊசி இன் னிக்குத்தான் ரெண்டாவது போட்ருக் கோம் இன்னும் நாலஞ்சு போனதும் LITAR, ..."
"சரி. இப்ப அடுத்த நடவடிக்கை என்ன தாஸ்?"
"போலீஸ் உட்பட கோடானு கோடி மக்களை திறமையா நம்ப வச்சாச்சு சுதிர் மதுலதா செத்துப் போயாச்சு துர்க்காவை மதுலதாவாக் கித் தீர்த்தாச்சு இப்போ மதுலதாவை துர்க்காவாக்கப் போறேன். இதென்ன Gg, fluidTP"
தாஸ் தன் கைப்பையில் இருந்து
ரம் 'ನ್ತಿ? தான்தான் மதுல தான் சால்லவும் முடியாது. சொன்னா யாரும் நம்பவும் போற தில்லை. நம்ப வைக்க எந்த ஆதா ரங்களும் இல்லை. காலம் பூரா பைத்தியக்கார துர்க்காவா வாழ்வா நம்ம சேது அவள் பைத்தியம்ங்கிற தாலே தன்னால அவளோட குடும்பம் நடத்த முடியாதுன்னு சொல்லி அம்மா வீட்ல விட்டுட்டு கட்பண்ணிக் கிட்டு வந்துடுவான். நான் மதுலதா வைப் பார்த்துப் பார்த்து சிரிப்பேன் தினமும்"
சுதிர் சிலிர்த்துப் போனான். 'தாஸ், நீ ஒரு பயங்கரமான ஸாடிஸ்ட்"
"என்ன பேர் வேணாலும் சொல் லிக்கோ என்னால துரோகம் தாங்க முடியாது கொஞ்சம் நம்ம முளை குறுக்கு வேலை பார்க்கக் கூடியது. அதனாலதான் இப்படி வித்தியா மான தணடனை"
"அதெல்லாம் ச
வளவு தூரம் நம்ப
"சேது பணத்
ஆசாமி. முச் சுவ வெளியே ஏன்னா அவன் இதிலே சம் கான் முண்ட முட கொடுக்கணும்னு
னும் தீர்ந்தான். ச கும் பெரிசு அதன
விபரீத புத்தி வரா "போலீஸ் எந் ம்மை நெருங்கிட தாஸ்?"
"சுதிர், கண்ண யாட்டு எனக்கு .ெ என்னைக்கும் தோத் பயப்படாதே.
தாஸ் ஆசிட் பா வைத்துக்கொண்டு ராத்திரி சேது வந் விவரமா பேசிட்டு இ நான் சொன்னப துர்க்காவா மாத் றான் கொஞசம் தயக்கமோ இல்லா
தமிழகத்தின் கான டிஜிபியின் அ அதிகாரிகளின் சு
கமிஷனர் மார்த்த தார்.
பல பிரச்சனை பேசும்போது நட கொலை வழக்கு G) FIT GSI GOTITÄT:
"முழு வேகத்தில் தான் இருக்கோம் எ J. G. D. Goi GLIT அணுகுறோம். இது á (6ዙ, ፴6)Lää606ል), | ரிப்போர்ட் உதவும் அதுவும் உதவலை
Tшр."
ஒரு வாரம் க அந்தபிரைவேட் தனி வார்டில்.
முக்கால் வா பிய்ந்து ஒரே கே மாக. அதற்கான பட்ட நிலையில் துர் மதுலதா டேய்
மாடா? இருபது றியா? தர்றியா ெ என்று டாக்டரின் தT1ெ.
"இந்த கண்றா கணுமா? நான் ே கூடாதா? என்று ருந்தாள் துர்க்க
"வரவர இந் தொல்லை அதிகம என்று அலுததுக
ஆசிட் வீசப்ப முளை பாதிக்கப்ப காக சிகிச்சை மு சிபாரிசு பண்ே ஹாஸ்பிடல்ல ே சிகிச்சை கொடு G) Lu IT INDIGO) LD LIJ IT Li jTUali) LITjLT
மதுலதாவின் பார்த்துச் சொத் மாற்ற ஏற்பாடுகள் ருந்தபோது.
தடீரென று ஜோசப் "ரோஸ் பாவின் பையன் மு 臀 வேணி ( நருங்கின செ முழுக்க எனக்குத் டும்" என்றான் 6 ĜJ, ATiL " LJAŠI. சித்தி, சித்தப்பா சீல் வைத்து ம துக்கள் அனைத் பொறுப்பை வழ கோர்ட்டே ஏற் நியமித்தது.
(கண்ணாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| சேதுவை எவ் து தாஸ்?" க்கு இளிக்கிற - LDs L fT 60 ரம்பத்திலேர்ந்து ந்தப் பட்டிருக் UTo: *T-4-* 160601 FIT அவ "i" 皺 "எங்களை தூக்கில் போடாதீர் கள் இந்தியாவுக்கு மனித வெடிகுண் விதத்திலயும் ~ ', 'ဂျိ அனுப்பி வையுங்கள்" என்று முடியாதில்லே - அமெரிக்க நிருபர் கடத்தல் தொடர் பாக பாகிஸ்தானில் கைதான தீவிர வாதிகள் புலம்புகின்றனர். நிருபர் கடத்தல்
அமெரிக்க நிருபர் டேனியல் 4லையைக்குள் பேர்ல் பாகிஸ்தானில் வைத்து கடந்த
மாதம் கடத்தப்பட்டார். அவரை உ "யோ:ே ருடன் மீட்க அமெரிக்கா, பல்வேறு மதுலதாவை முயற்சிகளை மேற்கொண்ட போதி டெலாம்." என் லும், இதுவரை அவர் விடுவிக்கப்பட
ாமுச்சி விளை ாம்ப பிடிக்கும். நதில்லை அதில.
ட கலக்கமோ - வில்லை
DGü. S S S S
இந்தக்கடத்தல் சம்பவம் தொடர் குற்றப் பிரிவிற் ' முக்கிய தீவிரவாதி ஷேக் உமர்
றையில் உயர்மட் சயீத் மற்றும் சேக் அதில், சல்மான் E ia an lau Cu un தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
லில் நடந்தது. கணவர் 36 வயது
· · · 3. பெர்சி கிப்சன் காலின்ஸ் சினிமா
மற்றும் நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். காதல் கடிதங்கள் என்ற நாடகத்தில் நடித்தபோது ஜோன் . . . . காலின்ஸ் மனதில் இடம் பிடித்து 1ண்டனும் இருந் விட்டார் கிபசன்
அவர்கள் திருமணத்தில்
7360GHL LIb/II
ற்றி 180 பேர் கலந்து கொண்டார்கள்.
டிகை மதுலதா பற்றி வருகையில்
- - - ತಿಗಣ್ಣಗೆ ரும் ஒருவர். மணமக்களை ஈடுபட்டுக்கிட்டுத் வாழ்த்தியவர்களில் காலின்சின் ' - முன்னாள் கணவர்களுக்கு பிறந்த 3
அத்தனையிலும் வரைக்கும் ஒரு குழந்தைகள் குறிப்பிடத்தக்கவர் BLITT GÜLLDIT ILLID
னு பார்த்தோம் எப்படியும் சிக்
மித்து.
ஆஸ்பத்திரியில்.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ் ரமர் ரன்கள் தவர்கள் பெரும்பான்மையாக வசிக் மருந்து போடப் கும் நாடு பிலிப்பைன்ஸ் இங்கு 595 IT GJIT GESELULIL I B GAITLIT LITä5L நாட்டின் தென்பகுதியில் அதிகம்
வசிக்கும் முஸ்லிம்கள் தனி நாடு
எவ்வளவு ெ JLJFDLIT. கேட்டு கிளர்ச்சி நடத்தி வருகிறார் ால்லு சீக்கிரம்” கள். அபுசய்யப் என்று அழைக்கப்
ட்டையைப் பிடித்
படும் கொரில்லா இயக்கம் இதற்கு எல்லாம் பார்க் ഞ്ഞഥ வகிக்கிறது. பாய் சேர்ந்துடக் ஆகவே அந்த தீவிரவாதிகளை அழுது கொண்டி அடக்க பிலிப்பைன்ஸ் அரசாங்கத் வின் அம்மா துக்கு உதவுவதற்காக அமெரிக்க * சனியனோட சிப்பாய்கள் போய் இருக்கிறார் ப்போச்சிச்சை" 3,61.
| () (3ց ց, ': கலகம் நடக்கும் பசிலன் தீவுக்கு
டிருக்குமுகத்துக் புறப்பட்டுச் சென்ற அமெரிக்க சிப்
இவர்களில் ஜேம்ஸ்பாண்ட் நடிகர்
தூக்கில் தொங்குவதைவிடமளித
662 Gerö LITE LOENDE
albaai Dair"
மனித வெ ண்டு
சேக் அதீலிடம் நடந்த விசார ணையில் அவர் தன்னை தூக்கில் போட்டு மரண தண்டனை நிறை வேற்றுவதைவிட இந்தியாவில் மனித வெடி குண்டாக வந்து இன்னும் ஏராளமானவர்களைக் கொன்று தானும் இறப்பதையே பெருமையாக தெரிவித்து உள்ளார். விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் அவர் கூறும் போது, "அமெரிக்க நிருபரை கடத்தியதற்காக என்னை தூக்கில் போட்டு கொன்று விடா தீர்கள். அதற்கு பதிலாக என்னை வெடிகுண்டு மனிதனாக இந்தியா வுக்கு அனுப்பி வையுங்கள். இந்தியா வின் எந்த பகுதிக்கு வேண்டுமானா லும் அனுப்பி வையுங்கள். அங்கு சென்று நான் எனது கடமையை நிறைவேற்றுகிறேன்' என்று திரும்பத் திரும்ப புலம்பி உள்ளார்.
அறுபதுகடந்த நடிகையின் ஐந்தாவது கணவர்
இங்கிலாந்து நடிகை (68 வயது) கள். ஜோன் காலின்சின் 5வது திருமணம் காலின்சின் முதல் கணவர் நடிகர் லண்டனில் உள்ள கிளாரிட்ஜ் ஒட்ட மாக்ஸ்வெல்ரீட் 1952ம் ஆண்டு
நடந்த இவர்கள் திருமணம் சில ஆண்டுகள் நீடித்தது. 2வதாக 1963ம் ஆண்டு பாடகர் அந்தோணி நிலியை மணந்தார். அதுவும் முறிந்தது. பீட்டில்ஸ் இசை கம்பெனி நிர்வாகி ரோனல்டு காஸ் 3வது கணவர். இந் தத் திருமணம் 12 ஆண்டுகள் நீடித் தது. 1984ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள் சுவீடன் நாட்டு பாப் இசைக் கலைஞர் பீட்டர் ஹோம் 4வது கணவர். 1987ம் ஆண்டு விவாகரத்து செய்தபின் இப்போது 5வது கணவரை மணந்து இருக் கிறார், ஜோன் காலின்ஸ்,
முத்தம் தவிர்க்க சிப்பாய்களுக்கு ஆலோசனை
பாய்களுக்கு அங்குள்ள முஸ்லிம் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யோசனை கூறப் பட்டு இருக்கிறது.
பொது இடங்களில் யாருக்கும் முத்தம் கொடுக்கக்கூடாது. முஸ் லிம் பெண்கள் அவர்களாக விரும்பி னால் தவிர கை குலுக்கக்கூடாது என்று சிப்பாய்களுக்கு கருத்தரங்கு நடத்தி ஆலோசனைகள் கூறப்பட்டு இருக்கின்றன. பசிலன் தீவில் அமெரிக்க சிப்பாய்கள் 6 மாதம் தங்கி இருப்பார்கள்.
அங்கு 1 லட்சம் முஸ்லிம்களும், 65 கிறிஸ்தவர்களும்
历
வசிக்கிறார்கள்.
2 Luysmall flair flaily Liljeffe). This
0I மெட்டல் ர்த்து தீவிரமா
'ಕ್ಷ್ T?! போரால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர் 嵩 i, f'GO) GAOL ஹுசைன் பிசாத் இவர் அங்கிருந்து த்தி வக்கீலைப் தப்பி ஓடி வடக்கு லண்டனில் வசித்து க்களை பெயர் வருகிறார் செய்து கொண்
堑 " ", வயதான இந்த வாலிபரின் முளைத் தான் உயரம் 7 அடி 9 அங்குலம். :: இவரது எடை 20 கிலோ ஆகும். ": இவரது ஜூ அளவு எண் 26 ஆகும். ந்தம் சொத்து இதனால் இவர் தாய்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஷடுக்களையே ನಿಜ್ಜೈ அணிகிறார். இதன் விலை
: F°" ಙ್ யும நாவகககும ஹுசைன் பிசாத் ஒருநாளைக்கு 历 :"T முறை சாப்பிடுகிறார். இடை இடையே "நொறுக்குத்தீனி' நாள் ஒன்றுக்கு 5 லீட்டர் தண்ணீர்
முலமாய்
f தொடரும்)
குடிக்கிறார் 9 அடி கட்டிலில் தூங்குகிறார்.
உயர்ந்த மனிதன்'
ஹூசைன் பிசாத் 1999ம் ஆண்டு சோமாலியாவில் இருந்தபோது 7 அடி 1 அங்குலம் உயரம் கொண்டவ ராக இருந்தார். அப்போது அவர் சோமாலியாவின் உயரமான மனித [[[[J." Quff&flö9,üULLIIff.
நாளுக்கு நாள் அவரது உயரத் தில் வளர்ச்சி ஏற்பட்டது. புகலிடம் தேடி இங்கிலாந்து வந்த அவர் 1 அடி 9 அங்குல உயரத்தை அடைந் தார். தற்போதைய உலக சாதனை யான அடி 8 அங்குலத்தை முறி யடித்து உலகத்திலேயே உயர்ந்த மனிதன்' ஆகிவிட்டார்.
GLII, 24-IDTä 02, 2002

Page 17
(5ம் பக்கத் தொடர்ச்சி.)
(4ம் பக்க
"அப்பிடி வாசனத்துக்கு இப்ப என்ன வேனும் என்பதை ] சண்டைபிடிக்கிற இரண்டு பக்கமும் எடுத்துச் சொல்லவும் எதைக் கேட்டுச் சணம் அணிதிரளவேனும் எண்டு காட்டவும் தான் இவையின்ர உறவினர்க த ே தரப்பின் பிரதேச
േ இருக்க வலுைம். அனுமதியைப் 6
"விசர்க்கதையெல்லே சேர்கதைக்கிறியள் அவங்கள் இரத்தம் சிந்திப் 'ಸ್ತ್ರ್ಯ இவ்
GFF G5
്സ്കി, ബിജ്ഞസ്ഥി) ിBസ്ത് ിസ്ക്) ".
போகேலுமே? அவங்களுக்கு எப்பப்ப என்னென்ன எழுதோனுமோ அதை யென்பதால் இ
வடிவாய் எழுதிக் கொண்டிருந்தால் காணும் எல்லாம் அவங்கள் ' எடுத்துத் தருவாங்கள் இவையின்ர கருத்தொண்டும் அவங்களுக்கு கள் நிராகரிக்கி
இவ் ஆவன
as GoGMT di 6 hasinrød
6സ്കൂ, ീബ് 0 எழுத விட்டிருந்தால்
இந்தளவுக்குச் சமாதானச் சூழல் கணிஞ்சிருக்குமோ? மேற்கூறியன
լ ՐՈՐoՐa՝ அவை எழுதிறதுதான் சரி மாற்றுக் கருத்து ஜனநாயகச் சூழல் எண்டு fiါး၊ நீங்கள் அலம்பிக்கொண்டு திரியாதையுங்கோ முதல்ல பேரினவாத கட் டியெழுப்பும் அரசாங்கத்திட்டயிருந்து அதிகாரங்களைக் கழட்டுறவழியைப் " பாக்கோனும் பிறகு தான் மிச்சம் என்டு ஒரே போடாய் போட்டன் ஆள் பகை நடவடிக் ', 'f6', 60%; வதை, பனம்ப
தல், பலவந்த அந்தாளுக்கு விளங்காமலிருக்கலாம் அல்லது விதண்டாவாதத்துக்கு தொல்லைக்குள் நீக்கலாம் எனக்கு வடிவாய் விளங்குது நீங்கள் இப்ப எழுதிறமாதிரி "' எழுதாமல் வேறை என்னத்துக்கு எழுதிறது. உயிரைக் குடுத்துக் களத்தில விடப்படல், நிை சாலைகளிலிருந் நிக்கிறவங்கள் சும்மா விடுவாங்களே மீள இயங்க வை லெக்சரருக்கு ஏதேனும் துரோகக் கும்பலோடகனெக்சன் இருக்கலாம். : கட்ட அதுதான்குழப்பம் பிறகு அவையெல்லாம் எப்பிடி இதுக்குள்ள :မျိုးမျိုး” இருக்கிறது என்டு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிட்டினம் போல கிடக்கு களை தொல்ை
மாற்றியமைத்தல் அவைக்குத் தான் நாளைக்கு என்ன நடக்கும் என்டகேள்வியள் வரும் இராணுவம்
களை புலிகளில் நீங்கள் எழுதுங்கோ பகுதிகளுக்குள்
கொண்டு செல்ல வகைசெய்தல், தாக தத்தம் பு 600 60TEF GIFFT 6 III gȰ. நீங்கள் உயிரோடயும் இருக்க வேணும் தருகோண அன்புடன் சாதாரணன் விதியை24 மணி L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SL TT STTTT TT t 。 மீன்பிடிக் க
Bottosa),
பயங்கரவாத தின் கீழான தேடு கள், கைதுகள் "" ཞི་ தடுத்து ை களை உறவினர்க மதித்தல் போ6 அடங்குகின்றன. இப் பிரிவுகு சர்ச்சைகள் இல்ல றாவது LFlfellna, **கண்காணிப்பு பகுதியில் மற்றொ விடயம் தோன்றிய இப் பகுதியில் asTØosfu Lurram fraEsiGr படுவார்களெனவு ിഖ് Lug5g5 a5 Gorf காணிப்புப் பணிக
ஒவ்வொரு ஞாயிறும் பேப்பர் பாத்துத் தான் நாங்கள் உசாரேத்திக்கொள்ள ിയന്ത്രി,
மட்டக்களப்பு கொக்கட்டிச் 6cm/sのa)。)のた。/ra)のの சந்தித்தபோது.
கொக்கட்டிச் சோலையில் உள்ள புலிகளின் முகாமில் பல மணி நேரம் தங்கியிருந்த ஆறுமுகன் தொண்டமான் அங்கு மதிய உணவு அருந்திவிட்டு தானே சுயமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வலையிறவுப் பாலத்தினூடாக மட்டக்களப்புக்கு வந்தார்.
GLII, 24-IDTä 02, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்ச்சி.)
jEDTiGy2. LajLIzőElő.
ளச் சந்திக்க மறு களுக்கு செல்லும் ாறுத்தவரை படை கையில் புலிகளின் * குச் செல்லும் ப் போவதில்லை சலுகை தமக்கு ம் புலிகளுக்கே டியதுமென அவர் Trasań. மானது 4 பிரிவு 一*· வ அதன் முதலா அடங்குகின்றன. "நம்பிக்கையைக் செயற்பாடுகள்" மைகின்றது. துமக்கள் மீதான கைகளான சித்திர த்தல், ஆட்கடத் நிதிவசூலித்தல், ாாக்குதல் போன்ற ள்ளாதிருத்தல், நலங்கள் திறந்து கொண்டுள்ள பாட து விலகி அவற்றை கசெய்தல், பொது ங்களை மீளக் கை தொகை செறிந்த சோதனை முறை லயற்ற முறையில்
சாராத பொருட் கட்டுப்பாட்டுப் தாங்குதடையின்றி வும் எடுத்துவரவும் இதற்கு உகந்த குதிகளில் சோத ள அமைத்தல்,
ID ഞ ബ- ബഞ് நேரமும் திறத்தல்; தியைத் திறத்தல், ட்டுப்பாடுகளைத்
த் தடைச் சட்டத் தல் நடவடிக்கை
யாவும் நிறுத்தப் வக்கப்பட்டுள்ளவர் 5ள் சந்திக்க அனு ன்ற விடயங்கள்
த்து பெருமளவு ாவிட்டாலும் முன் அமைந்திருக்கும் பணி" என்ற
ரு சர்ச்சைக்குரிய
ள்ளது.
எவ்வாறு கண்
தெரிந்தெடுக்கப் b அவர்கள் எவ்
ல் எப்படி கண் ளில் ஈடுபடுவார்க
ளெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்கெண்டிநேவிய நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக அமையும் இக் கண்காணிப்பு குழுக் களின் தலைமைகளை நோர்வே அரசாங்கம் நியமிக்கும்.
இதில் சர்ச்சைக்குரிய விடயம் எங்கு புலப்படுகிறதென்றால், இக் கண்காணிப்புக் குழுக்கள் ஆறு பிரிவுகளாக அமைக்கப்பட்டு யாழ்ப் பாணம், மன்னார், வவுனியா, திரு கோணமலை, மட்டக்களப்பு, அம் பாறை ஆகிய மாவட்டங்களில் பணி யிலீடுபடுத்தப்படுமெனத் தெரிவிக்கப் பட்டுள்ள போதிலும், இதில் முல் லைத்தீவு மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டமும் சேர்க்கப்படவில்லை.
ஏன் அவை தவிர்க்கப்பட்டன என்பதே இவர்களின் சந்தேகத் தைக் கிளப்பிவிட்ட மற்றைய விடயம். அடுத்ததாக இறுதிப் பிரிவாக அமைந்துள்ளது "உடன்படிக்கை செய்தலும், திருத்துதலும், ரத்தாக் கலும்" என்ற பிரிவு.
இதில் இவ் உடன்படிக்கையில் இருபகுதிகள் சார்பில் யார் கை யெழுத்திடுவது என்பது ஒரு பிரச்சி னைக்குரியதாகிறது.
புலிகளின் தலைவர் கைச்சாத் திடுவதானால் மறுபுறம் நாட்டின் தலைவராக ஜனாதிபதி கைச்சாத் திட வேண்டியதாகிறது. இதற்கு ஜனாதிபதி உடன்படுவாரா என்பது
இதேவேளை பிரதமரான ரணில் கைச்சாத்திட்டால் அதே மட்டத்தில் மறுபுறம் பிரபாகரன் கைச்சாத்திட முன்வருவாரா என்பது கேள்வி
ஆனால் பிரபாகரனன்றி அடுத்த ஒரு புலிகள் தலைவர் கைச்சாத் திடுவதானால் அதில் ரணில் கைச் சாத்திடுவாரா என்பதும் கேள்வி
ஆக, கெளரவம் என்பது இதில் சம மட்டங்கள் எவை என்ற ஒரு சர்ச்சையாக இங்கு உருவெடுக் கிறது.
எனினும் ஒருவேளை ரணிலும் பிரபாகரனும் கைச்சாத்திட்டால், அவ் உடன்படிக்கை ஜனாதிபதியை, அவரின் தலைமையிலான படை களைக் கட்டுப்படுத்துவதாக அமை uquib சட்டபூர்வ அதிகாரத்தைக் கொண்டிருக்கிறதா என்பதும் இன்
னொரு கேள்வி.
ஜனாதிபதியைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கிடையிலான ஒரு ஒப்பந்தத்திலேயே அவள் கைச்சாத் திடலாம் என்ற ஒரு வாதம் முன் வைக்கப் படுகிறது.
அவ்வாறானால் உள்நாட்டு போராளி அமைப்பு ஒன்றுடனான ஒப்பந்தத்தில் அவள் கைச்சாத்திடும் அவசியம் இல்லையென்றாகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை இவ்வகையில் இரு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையேயே நிகழ்ந் துள்ளன.
முதலாவது சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் - இது இந்திய வம்சாவழி யினர் பிரச்சினை தொடர்பாக அன் றைய இலங்கைப் பிரதமர் சிறிமாவோ இந்தியப் பிரதமர் சாஸ்திரியுடன் செய்துகொண்டது.
மற்றையது இலங்கைத் தமிழ ரின் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்துகொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம்.
இவற்றில் உள்நாட்டுத் தலை வர்களன்றி வெளிநாட்டுத் தலைவர் களுடனேயே இந்த ஒப்பந்தங்கள் நாட்டுத் தலைவர்களால் செய்யப்பட் டுள்ளன.
ஆனால் அவ்வாறன்றி பண்டாசெல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் போன்ற உள்நாட்டுத் தலைவர்களுடன் இனப் பிரச்சினை தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந் தங்களும் உண்டு.
எனவே இதில் விதண்டாவாதம் அவசியமற்றது.
சமாதானத்துக்கு எது உகந்த மார்க்கமோ அதை முதன்மைப் படுத்தி சிந்திப்பதே அவசியம்.
எனினும் இந்தப் புரிந்துண்ர்வு ஒப்பந்தத்தில் உள்ள சர்ச்சைகள், நாட்டின் அரசியலமைப்புச் சட் டத்தை மீறாத வகையிலும் புலி களைத் திருப்தி செய்யும் வகையிலும் கையாளப்பட்டு எவ்வாறு தீர்க்கப் படப் போகின்றது என்பதே சமா தானப் பேச்சுக்களுக்கான அடுத்த கதவைத் திறக்க வாய்ப்பளிக்கும்.
இப்போது வெளிவந்திருக்கும் ஆவணம் வெறும் நகல்தான். நிஜம் வெளியாகும்போதே உண்மை நிலை தெரியும். - காத்திருப்போம்.
(5ம் பக்கத் தொடர்ச்சி.)
நிதிச் சிக்கலில்.
போனஸ் விவகாரத்தில் பிரச் சனை சூடு பிடித்தது 8.33 சதவீதத்
துக்கு மேல் போனஸ் வழங்க இய
லாது என்று LI LGJ L LLD T SE,
அரசு மறுத்து விட்டது. சுமார் 15 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோக்குவரத்துத் தொழிலா
ளர்கள் இறுதியாக போராட்டத்தைக் கைவிட வேண்டியிருந்தது.
அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். பொங்கலுக்கு
போனஸ் வாங்க வேண்டும் என்ற
அவர்களின் கோரிக்கையைத் ಅಜ್ಜಿ 踢
அரசு நிராகரித்துவிட்டது.
நிலமை சீரானவுடன் வழக்கம் போல போனஸ் மற்றும் கருணைத் தொகை
வழங்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப் பட்டது. இப்படி சில கோரிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டதையடுத்து வேலை நிறுத்தத் திட்டத்ததை அரசு ஊழியர் சங்கங்கள் கைவிட் டன. ஆனால் பிரச்சனை இத்துடன்
பட உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்த்தப் பட்டது. பின்னர் எதிர்ப்புகள் எழுந்த தும் கைவிடப்பட்டது.
இப்படிப் பிரச்சனைகள் ஒரு புற மிருக்க நிதிச் சீர்திருத்தத்தில் தமிழக அரசு முழு மூச்சுடன் இறங்கியிருக் கிறது. இந்த விஷயத்தில் அரசுக்கு அறிவுரை வழங்கவும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளவும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நிதித் துறை முன்னாள் செயலருமான ஏ.எம் சுவாமிநாதன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. அக்கமிட்டி யம் தன்னுடைய இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால் அதன் மேல் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள் GT5.
சுவாமி நாதன் கமிட்டி தன் னுடைய அறிக்கையை ஆறுமாத காலத்துக்குள் சமர்ப்பிக்கும் என்ற அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அந்த அறிக்கை சட்டப்பேர வையில் வைக்கப்பட்டு விவாதம்
நடைபெறும் அதன் முக்கிய அம்சங் களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு முனையும். தனியார்மயம் என்ற சொல் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் தலையெடுக் கும். கல்வி, மருத்துவம் போன்ற வற்றுக்காக பணம் ஒதுக்காமல் அரசு மெதுவாக அவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற் சங்கங்கள் வலுவிழந்து போய்விட்ட நிலையில் தான் நினைப்பதை மெது வாக அரசு சாதித்து விடும் என்கி றார்கள். இதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். O
முடிந்து விடும் என்பதில்லை.
ஒரு கட்டத்தில் கள் மற்றும் சாராயக் கடைகளைத் திறந்து விட் டால் அதன் மூலம் வருவாய் பெருகும்
என்று அரசுக்கு ஆலோசனை வழங்
கப்பட்டது. ஆனால் பெண்களில் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிவரும்
என்பதால் அது கைவிடப்பட்டது. பின்னர் மலிவு விலை மது என்ற பெயரில் ரூ 5 விலைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது பானம் விற்பனைக்கு வந்தது. தற் போது நகர்ப்புறங்களில் மட்டும் வழங்கப்பட்டு வரும் இந்த மதுபானம் கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்

Page 18
agaga.g. C) இழுத்து இழுத்து کے حس۔ ܘ
ஆசிய கிரிக்கெட் சபைகள்
ஐஸிஸியிற்கு எதிராக போர்க்கொடி
ஆசிய வில 5 | 6η Ι அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பாதக மான முடிவுகளை எதிர்த்து போர்க் கொடி உயர்த்த முடிவு செய்துள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற் றும் ஆசிய கிரிக்கெட் பவுண்டேசன் ஆலோசனைக் கூட்டம் கடந்தவாரம் சார்ஜாவில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ் தான் கிரிக்கெட் சபையின் தலைவர் தாகிர் ஜியா, ஆசிய கிரிக்கெட் பவுண் டேசன் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜக்மோகன் டால்மியா ஆகியோர் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்
"சமீப காலமாக பாதுகாப்புக் கார
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்து உள்ளன. இதனால்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசியக் கண்டத்தில் உள்ள நாடு களுக்கு வர சம்மதம் தெரிவித்து விட்டு பயணத்தை ரத்து செய்யும் நாடுகளுக்கு ஆசியாவில் டெஸ்ட் அந்தஸ்து பெற் றுள்ள நாடுகளின் அணிகள் செல்லாமல் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப் பட்டு உள்ளது.
அணிகளின் சுற்றுப் பயணம்
சந்திக்கும் கிரிக்கெட் சபைகளுக்கு உதவி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போதிய நிதியை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டிருக்
그 or o,
* சிந்தியா காதலர் தினத்தன்று தொலைக்காட்சி பார்த்தீர்களா?
வள்ளிரவி, கொழும்பு-13 பார்த்தேன். பொங்கல், தீபாவளி, சிவராத்திரி போல காலையில் சமயப் பெரியவரின் அருளுரை, அதன் பிறகு நாதஸ்வரம், பட்டி மன்றம், அந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் உணர்த்தும் திரைப்படம் ஏதாவது இருந்தால் அது. என்று விட்டிற் குள்ளேயே குடும்பத்தினரோடு வைத்த கணவாங்காமல் அந்தச் சின்னத் திரைப் பெட்டிக்கு முன்னால்தான் எங்கள் பண்டிகைகள் என்றாகிவிட்டது. இந்த வருடத்திலிருந்து காதலையும் தொலைத்துவிட முடிவெடுத்தாயிற்று.
kl. * எழுத்து, பேச்சு எதற்கு வலிமை அதிகம்?
எட்வேட் நிஷாந்தன், பெரியநிலாவணை-01 எதுவாக இருந்தாலும் பயன் படுத்துகிறவரைப் பொறுத்தது. சில ருக்கு இரண்டும் வேணடாம் பார் வையே போதும்
lk] * அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதற்கு என்ன அர்த்தம்?
சி. மயூரன், மட்டக்களப்பு உங்கள் கைகளால் பள்ளமும் தோணர்டிக் கொள்ளலாம் படிக்கட்டும் கட்டிக் கொள்ளலாம் என்பது
]k] * பிரபாகரன் எடுக்கும் முடிவுகளுக்கு தொண்டனாக இருந்து செயற்படுவேன் என்கிறாரே சிவசிதம்பரம்?
என் முருகவேல், கொழும்பு-06 குடு கண்ட பூனை
kl.
18
| Z இ7) கட்டிவைத்தாலும்
அடங்காமல் திண கொண்டிருந்தது. திவ்யாவிற்கு ஆை கள்ளத்தனமாய் நு காற்று அவன் தெ பார்க்காமல் விட்டு இடங்களிலெல்லா | பரவி அவன் கரங் ஸ்பரிசத்திற்காக இன்னுமாய் ஏங்க முற்றத்தில் காய்ந்: முழுநிலவில் கிரன இறங்கி வருவதாய் வரவேண்டும் என் வெப்பப் பெருமுச்
நேற்றைக்கெல்லாம் இரசித்தபடியே அ அவன் கிடந்தான்.
புரிந்த கைகளை
கிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே விரைவில் கிரிக்கெட் போட்டி கட்டுக்குள் வைத்தி
நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அப்போது தான் ஆசியாவில் கிரிக்கெட் ஒன்றை மிக லாவ வளர்ச்சி அடையும். அவளின்
இதேவேளை இந்திய கிரிக்கெட் முழுக்கவனத்தையு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் உட்பட திசை திருப்பிவிட்( 6 பேருக்கு தண்டனை அளித்த போட்டி மெதுமெதுவாய் அ நடுவர் மைக்டேன்னெஸ் தீர்ப்பு மீறல்கள் அரங்கே குறித்து ஐசிசி கமிஷன் பரிசீலித்து குறிப்பிட்ட GIGOG)a உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனுமதித்துவிட்டு என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் அவள் எச்சரிக்கை துெ
பெரும்பாடாய்ப் ே
"கதையின் சுவாரச கரங்களின் நகர்வு கவனிக்க மறந்துவி
நியுசிலாந்து அணி ஏற்கனவே ஒப்புக் கொண்ட (ஏப்ரல் மாதம்) பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய் தால் இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் ஆனாலுமென்ன i மாதத்தில் செல்ல உள்ள நியுசிலாந்து பயணத்திற்கு இை சுற்றுப் பயணத்தை ரத்து செய்யும்." அங்கங்கே காவல என்றும் கூறியுள்ளது. '?'
சுகனற மோதல் முற்றுகிறது : கிண்டலடி
ஆசியாகண்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் "காவலரணகளா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகள் L உளறுகின்றீர்கள்
ஒன்றாக இணைந்து சர்வதேச கிரிக் பயணம் செய்து ெ கெட் கவுன்சிலின் பாதகமான முடிவு எண்ணமெல்லாம் களை எதிர்க்க முடிவு செய்துள்ளன. ண்களிலேயே தங்க அதோடு மே.இ.தீவுகள் தென் ஆபிரிக்கா ஸிம்பாப்வே நாடுகளின் அதுவென்றால் உ கிரிக்கெட் சங்க ஆதரவையும் கேட்டு சதா காலமெல்லா இருக்கின்றன. இங்கிலாந்து ஆஸ்திரே லியா, நியுசிலாந்து அணிகள் சர்வதேச கடப்பதிலேயே சுற் கிரிக்கெட் கவுன்சிலின் பின்னால் அணிவகுக்கும். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடனான மோதல் முற்றுகிறது.
"ஆமாம். ஆமாம்
"இப்போதுதான் பெருமளவு குறைத் விட்டார்களே”
"அவர்கள் குறைத் * உயிருக்குயிராகப் பழகிய நண்பன் ஆனால் நீ இன்னு ஒருவன் திடீர் என்று பிரிவது ஏன்? சொல்லிவிட்டு ஒ நண்பர்கள் என்றால் எப்படி இருக்க தெரியாதவன்போ
வே சபாபதி ரமேஷ்-கல்லோயா LIITIÜLITGI. o
LGOTFLTL D6-  ைஅ
Աp(Ա) -9|Ո:555605 திருக்குறள் சுருக்கமான உரை 3 டு அவள்
யுடன் கூடிய நூலை எடுங்கள் 79 ' முதல் 83 வரையான ஐந்து அதிகா ரங்களையும் ஒரு முச்சுப் படித்து விடுங்கள் மீண்டும் பின்வரும் ஆறு 'ச்சி போங்க உங் குறள்களையும் இந்த வரிசைப்படியே படியுங்கள் 812, 814,798, 799, 790 80 மல், மற்றவர்கள் க இதன் பிறகு நட்புக் குறித்து வரும் வைக்க ஓடுபவர் கேள்விகளை உங்களுக்கு அனுப்பி ஆனார்? வைத்தால் நீங்களே தெளிவான பதில் 1. களைத் தர ஆரம்பித்து விடுவீர்கள்
lkl * சிந்தியா, பாடசாலைகளுக்கெல்லாம் கலர் ரீவி. கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளாரே?
ஈ.ஜி. ஆனந்த், கல்முனை வீட்டில் படிப்பைக் குழப்பும் ரீவி யிலிருந்து அவர்களை விலகி ஓடும்படி செய்ய அது நல்ல ஐடியாதான்!
1 kl. * மனவலிமையை அதிகரிக்க வழி என்ன?
பலிங்கேஸ்வரன், துறைநீலாவணை எண்ணித் துணிதலும், துணிந்தபின் எண்ணிக் குழம்பாதிருத்தலும்
LK] * குழந்தையின் முத்தம், குமரியின் முத்தம்?
சுதாஸ் சுதாகரன், பூண்டுலோயா ஒன்று மெய் மறக்கும், மற்றதற்கு மெய் சிலிர்க்கும்.
1 kl. * விஜய்யின் ஷாஜகான் எப்படி?
விதாஸ், களுவாஞ்சிக்குடி தன காதலைச் சொல்லத் தெரியா
 
 
 
 

குள்
Guit GOI "எனன, எப்ப பாாததாலும்." இதமாய்ப் "எப்ப பார்த்தாலும் அதே
நினைப்புத்தான்."
ன்னும் சொல்வதற்கே
வைத்தது. வெட்கப்பட்டுக்கொண்டு அவனின் ருந்த முகம் பார்க்கும் கூச்சத்தில் ங்களில் அவன் முகத்தை மடியினுள் புதைத்துக் இறங்கி கொள்வாள் காதுகள் இன்னும் தாய் ஒரு கூர்மையாக இப்படி ஏதாவது
இந்நிலவை
பள் மடியில்
சேஷ்டைகள்
|றைப்படுத்தி
நப்பதே
பாயிற்று ஏதோ
LDITJE j.
| (ჭLJ ჭ: ჟflფს
வன் அத்து
)JLD.
வரை அவனை பின் 'ஏய்" என ufla)
யத்தில்
4,60)(373
LGL LGBT .
தான் இயல்புப்
1!ᎠTᎯ
ᎢᏛᏡᎢ Ꭿ5ᎶiᎢ
ய, பிறகு ஏன் GLIGJ GJI, GL G J SI GI GJI
ன பண்டிதத் நீண்டுகொண்டிருக்கும் அவனோ
TILTTGổi. அவளின் உள்ளத்தை ஊடுருவிப்
III GSI GOT பார்த்தவன் போல் வேண்டும்
அடிக்கடி என்றே மெளனம் காப்பான்.
சய்து உங்கள் "என்ன ஏதோ தடைகள்
Ꭿ5ᎱᎢ ᎧᎫᏍDJ என்றீர்கள், காவலரண்கள்
நிற்கின்றது" என்றீர்கள் இந்தத் தடைகளையும்
காவலரண்களையும் தகர்க்கும்
ண்மைதான். புஜவலிமை தங்களுக்கில்லையோ"
"ID 616ổi "ஏன் இல்லாமல் கனியும் முன்னே
பலரண்களைக் தட்டிப்பறித்தல் தக்கதல்ல
றி வருகின்றது" என்னும் ஆத்ம பலத்தில் என்
|தைப் புஜபலம் பூஜ்யமாய் இருக்கின்றது
து SEGONS (3GSOT"
முட்டாள்களுக்கேது ஆத்ம பலம்"
துவிட்டார்கள் அவன் காதினுள்
D." GIGOT Մ900/ԱՔ930/55/1671
றும் "என்ன என்ன, யாரைப் பார்த்து
நிலாவைப் முட்டாள் என்கின்றாய்" அவன்
ன் கூறியதன் உறுமினான்.
ம் புரிந்து "பின்ன என்னவாம், கனிந்து
விழுந்த பழத்தைப்
சில நிமிடங்கள்
தட்டிப்பறிப்பதென்று தப்புக்
களுக்கு எப்ப கணக்குப் போடுபவர்களை
* திருமணமான பிறகும் கஜோலுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்திருக் கிறதே?
தலையே சேர்த்து ப்படி 'ஷாஜகான்'
எம்.அருள்விஜய், கண்டி காஜல் இதுதான் சரியான உச்சரிப் பாம்!) நடித்த கபி குஷி கபி கம்' (சில சமயம் சந்தோஷம் சில சமயம் துக்கம்) படத்திற்காக அவருக்கு Fire விருது கிடைத்திருக்கிறது. அந்தப் படம் ஒரு முக்கியமான சங்கதியை மிகுந்த உணர்ச்சிகரமாகச் சொல்கிறது. வய தில் முத்தவர்களும்கூட சிறியவர்கள் மனம் புணர்ணாகும்படி பேச உரிமை யில்லை என்பது அது.
வழக்கமாக தமிழ், ஹிந்த சினிமாக்களில் ஆணுக்கும் பெண்ணுக்கு மிடையில், பெற்றோர்க்கும் பிள்ளைக ளுக்குமிடையில் பிரச்சனை ஏற்பட்டால், கதை முடிவில் பெண்ணோ பிள் ளைகளோதான முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொணர்டாக வேணடும். இப்படத்தில் ஷாருக்கானும், ஜெய பாதுரியும் "நீங்கள் எங்கள் கடவுளுக்குச் சமமானவராய் இருந்தாலும் எங்கள் மனமுடையும்படி நடந்துகொள்ள உங்க ளுக்கு எந்த உரிமையுமில்லை" என்றே கடைசிவரை சொல்கிறார்கள் அமி தாப்பே இறங்கி வருகிறார் முடிவு எழுந்து நிற்கிறது.
l
எடுத்துவிடு உன் புதிரை அதை
அறிவீலிகள் என்று கூறாமல் என்ன அறிவுச் சுடரென்றா கூறுவார்கள்?" "எங்கே, எங்கே நீ பெரிய புத்திசாலியென்றால் என் விவேகத்தைச் சோதித்துப் பார்" சோதிக்கின்றேன். நான் கூறும் புதிரை விடுவியுங்கள் LITi sa GUITLD." "அஹற்கஹற்கா" அவன் ஆணவமாய்ச் சிரித்தான்.
"என்ன கொஹற்கஹற்கா" அவள் பழிப்புக்காட்டினாள். "புதிருக்கே புதிரா, எங்கே
விடுத்து பொடிப்பொடியாய் உடைத்து எழுகின்ற தூசுகளை உன் முகத்தில் ஊதிவிடுகின்றேன் "கேளுங்கள் மந்திக்கு வால்நான்கு மதகரிக்கு கால் எட்டுண்டு மங்கைக்கு தனம் இல்லை முயலுக்குக் கொம்பு" இதுதான் புதிர். இதனை விளக்குங்கள் பார்க்கலாம். அவன் ஆழ்ந்து சிந்திப்பவன் போல் சிறிது நேரம் பாசாங்கு செய்தான். பின் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டது போன்ற பொய்யான மகிழ்ச்சியுடன் அவள் காதில் கிசுகிசுத்தான். "பெண்ணே உன் புதிரில் ஒரு வழு இருக்கின்றது" "என்ன வழு "தனம் என வருமிடத்தில் வரவேண்டியது ஒரு விளையாட்டின் பெயர்" இல்லை. அப்படியில்லை. அதுதான் புதிர்" "சரி, புதிர் அதுவாய் இருக்கலாம் | இருந்தாலும் அவ்விடத்தில் பூப்பந்து" என்று பொருத்திப் பார் இன்னும் சிறப்பாய் இருக்கும்" எனக் கூறிவிட்டு அவன் உதிர்த்த விஷமப் புன்னகை, இப்போதும் திவ்யாவை என்னவோ செய்தது. இனி எப்போது வருவான் அவளோடு "பூப்பந்து விளையாட ஓம்பின் அமைந்தார் பிரிவுஒம்பல்;
மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு
குறள் 155)|
۔ــــــــــــــــــــــــــے
* எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று சொல்கிறார்களே அது என்ன சிந்தியா? ரிரூபிணி, ஹட்டன். எழுத்தாளர் நகுலனின் ஒரு வரி "சுசீலாவின் சிறப்பு சுசீலாவிடம் இல்லை."
இந்த வரி என்ன சொல்கிறது என்று யோசியுங்கள். அப்போ அந்தச் சிறப்பு யாரிடம் இருக்கிறது? சுசீலா யார்? சுசீலாவிடம் சிறப்பு இருப்பதாகச் சொல்பவர் எதைச் சொல்கிறார்? இவருக்குச் சிறப்பாகத் தெரிவது உணர்மையில் சுசீலாவினுடையது இல்லையா? இதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கும் உங்கள் சிறப்புக்களை எல்லோரும் ஒரே மாதிரிதான் புரிந்து வைத்திருக்கிறார்களா?. இப்படியே யோசிப்பதை (மணடை கவனம்) நீடித் துக்கொணர்டே இதைப்பற்றி ஏதாவது எழுதத் தோன்றுகிறதா என்று பாருங்கள். நீங்கள் எழுத்தாளர் என் றால் நகுலன் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்னை விட்டு விடுங்கள்
GLII, 24-IIDITrifj;, 02, 2002

Page 19
  

Page 20