கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.03.03

Page 1

G.JIF UKO
"P" OG | ITij 03-09.2002
AT was 9
ரத்வத்தையின்
25
==
அது தான் தினமுரசு

Page 2
GODTÜ GCUIDIGT LÄGGONGIUNGöarna
பயத்தால் தனது கண்களை முடிக்கொண்டு
ருக்கிறான். காலன் அவனது வாழ்வில் எந்த
எடுத்து வந்துவிடுவான் என்பதை அவன் மறந்து விடுகிறான். மேலும் இன்றைய நவீன ஆயுதங்கள் அணுவாயுதம் இயற்கை அனர்த்தம் என்ற புனைகளை அதாவது மகா விநாசத்தை கண்கள் முன்னே பார்த்தும் சிலர் கண்களை முடிக்கொண்டு அறியா மையிலேயே இருந்துவிடுகிறார்கள் அப்படிப்பட்ட அறியாத புறாப்போல் ஆவதினால் அவர்களின் மரணத்திற்கு அவர்களே காரணமாகிறார்கள் நாம் மரணத்தைக் கண்டு பயந்துகொண்டு அழிவைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. ஆனால், ஆத்மீக வாழ்வில் சோம்பேறித்தனம் விளையாட்டுத்தனம் அலட்சியம் ஆகியவற்றை விட்டுவிடுங்கள் என அன்புடன் இராஜயோகிகள் சகலரின் நன்மைக்காகவேண்டி அறியத்தருகிறார்கள் காலன் எச்சமயத்திலும் வரலாம். ஆகவே நாம் ஞானம் யோகம் என்ற இரு இறக்கைகளின் உதவிகொண்டு உயரே பறக்கும்
ஓம் சாந்தி
நேரம் இப்பொழுது வந்துவிட்டது
LLLL TT LLe STT SSLT LL TSS LS SS S SS 0LSLLTL L S 0000S
இன்றுமே அறியாத புறா பூனையின் வருகையைப் பார்த்து பூனை என்னை நோக்கி இப்பொழுது வரவில்லை" என எண்ணுகிறது. ஆனால், பூனை புறாவின் அருகில் வந்து கழுத்தைக் கவ்விப் பிடித்துச் செல்கின்றது. அதுபோல, "காலன் என்பவன் வெகுதொலைவில் இருக்கிறான். இப்போதைக்கு நமக்கு மரணம் என்பது வரப் போவதில்லை" என்ற எண்ணத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டி
னல்கள் வந்த யோடும் அத வதுதான் புத் 5601 IDIT681 ԱpԼ
"எந்த மன நரகத்தில் அ அதனை °Q川
"GIGIGGSIII றானோ அவ எழுப்புவான்"
நிமிடமும் அடி
நபி (ஸல் கொண்டதாக அவருடைய என்றார்கள்
பி.குவிக்கி-கல்முனை
Li 2 GT GT GlGDJ Li LilijsĪGI பரிசுக்குரிய கவிதை ( salušES GONGlugg
முன்னே தடுக்கும் முள்வேலி பின்னே கலக்கும் துப்பாக்கி மரணத்தின் விளிம்பிலும், மார்புடன் குழந்தை மனிதப்பேய் ஒன்று மானுட தெய்வம் மற்றொன்று"
நா. ஜெயபாலன்-பிபிலை
இயந்திரமே உன்னுள் இதயமிருந்தால்.
ஏக்கம் ஆயுத அதட்டலில் ஆட்சி நடக்குது அஞ்சி ஒடியே ஆயுள் தொலையுது அனுதினம் அழுதாலும் அமைதி கிடைக்குமா?
மனிதங்கள் மரித்துப்போன இரா.இராஜாமரணங்கள் மலிந்து விட்ட பொகவந்தலாவை போர் மேகம் சூழ்ந்து கிடக்கும்-இந்தப் பொல்லாத உகலத்திலே துரோகிகள் இயந்திரத் துப்பாக்கியே! உன்னுள் பாசத்தில் ஏங்குது இதயமிருந்தால் நீ இயங்க மறுத்திடுவாய் ஒரு மனது எண்ணத்தில் தோன்று ஓ! நீ வெறும் கருவி மட்டுமன்றே அதைப் பறித்திடத் துடிக்குது அதிகமில்லாமல், தய இயக்கப்படுவது இதயமற்ற மானிடனாலன்றோ? கரு மனது வையுங்கள் அனுப்பப் சி சிந்துஜன்-கொழும்பு-15 எஸ்.பி.கணேஷ்-தாண்டியடி ц, а Тао வாழ்வில் புகழ் LunT G6)CD தினமுரசு தோள்கள் சுமக்குது தாய்மையின் பாரம் இருந்தால் மானத்துடன் இறந்தால் لانکہI[[ விழிகள் நோக்குது எல்லையின் பயங்கரவாதம் விரத்துடன் ()шау (; аут, துரத்தும் துப்பாக்கி தூக்கும் கரங்களுக்கு என்ற இனத்தின் மகள் நான் இறுக அனை ஏனில்லை இவ்வுலகில் இன்னும் ஈரம் மாண்டு போனாலும் GսոGaloi: ροή ιρα, φοςII தெலோஜனா-கொழும்பு-06 மானம் கெட்டு Gսո946), 4) Gổi 20601 LDL இரங்கல் . துப்பாக்கி 以 உன் கையில் ஒர் உயிர் கொல்லி என்னடா மனிதன் நீ?\இவ்வுலகில் என் கையில் ஒர் உயிர் அணு மஞ்சத்தின் மடியில் நீ! உன்னால் முடிந்தால் சுட்டுத்தள்ளு-என்னை மட்டும் இந்த பெண்மையோடு என் வித்தை மட்டும் சுட்டுவிடாதே கொஞ்சி விட்டு இன்
வி.கே.சாமி-கல்குடா சப்பித் துப்பிய சக்கையாய்
ஐந்தறி வீதியில் இவளை இரணியர்கள் கொன்று எலலா கன்னத்தில் முத்தம் பதிப்பவர்கள் குழி தோண்டி சுதந்திர சன்னத்தினால் உயிர் போவதை அறியாரோ புதைக்கப் பார்க்கிறாயா? காரண இலட்சியத்தில் கணபதித்தவர்கள் ஹப்புத்தளையூர்-மனோ Cas. Tu TGANGGI . பகுதத இரக்கமற்ற இரணியர்களைக் காண்பாரோ தங்கை சிதங்கவடிவேல்-மட்டக்களப்பு ஒடச்சுடு LA ADLILIL
ஒடச் சுடுவது பந்தயமானால் ஓடவிட்டுச் சுடுவது பயங்கரம்தானே? EFTEDES སེ་ཡིན་ சோசங்கரலிங்கம்-திருப்பழுகாமம்-02 同 என் உயிரான முரசே, : பிடித்த எதைத் தவறினாலும் இப்போதெல்லாம். இரவானது " டன்னை மாத்திரம் தவற வியாழனை விடிய வைத்தால் எந்தவொரு : விடமாட்டேன் இருந்தும் முக்கியமான வேலையாயிருந்தாலும்கூட கவிதைப் ல வேளைகளில் எண் இருதயத்தின்-உயிரின் இடுக்குகளில் எல்லாம் அனைத்து ரங்களில் நீ தவழாத இனம் புரியாத வோர் அசரீரி குந்தியிருந்து' வளைகளில் அந்த சிந்தித்தால் 'அடா இன்று தினமுரசு வரும், சாகத்தை என்னால் நலிவர் 19 அகமும் முகமும் தாங்கவே முடியாது கார மகிழ்சியினுடைய மறுவடிவங்களாகிவிடுகின் ணம் உனது வித்தியாச ".
பாட்டது போட்டபடியே விட்டது ]و ژ ' ' த' - அம்சங்" | விட்டபடியே கால்கள் மட்டும் காற்றின் LLGUI LI அனைத்துமே பிரமாதம் அதிலும் அரசியல் வேகத்துக்கு சற்றும் சளைக்காது கதைகளி الله LT( الآلي சினிமா தேன்கிண்ணம் பாப்பாமுரசு இலக்கிய லெல்லாம் கூறுவார்களே மின்னல் வேக நயம் சிந்தியா பதில்கள் போன்றன சூப்பர் மென்று அப்படியொரு அசுரவேகத்தில் " உனது பணி மேலும் வளர எனது வாழ்த்துக்கள் கடையினை நோக்கி விரையும். θh II 50)Ι0
சிவபாலன் அகல்யா-மண்டுள்-02 ஒரே முச்சில் அனைத்தையும் படித்து ՄՄ60ժ:
முடித்துவிட்டு ஆசுவாசமாய் மூச்சை வெளியே விட்டுட்டுப் பார்த்தோமேயானால்.
முரசே ஐ லவ் யு.டா
மனம் விரும்புதே உன்னை உன் அனைத்து செய்திகளும் என் நெஞ்சினிலே சங்கமம் பார்த் தேன் ரசித்தேன் துள்ளாத மனமும் துள்ளும் உன்னை சந்தித்த வேளை கண்ணெதிரே தோன் றிய உடன் அனைவருக்கும் கொண்டாட்டம்
ஞாயிறு தோறும் நீ வருவாய் என காத் திருந்தேன் கையில் கிடைத்தவுடன் பார்த்தாலே பரவசம் உலக முதல்வன் நீ இதனாலே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.
வசண்முகநாதன்-இறக்குவானை
மணித்தியாலங்களை விழுங்கி ஏப்பமிட்டிருக்கும் கடிக ம் அப்படியொரு வசீகரம் முரசே உனக்கு
நிகழ்கால சமாச்சாரங்களிலும் குறைவைக்காது. ச தரப்பு ரசிகர்களுக்கும் பந்திபோட்டு சிந்திக்க வை. நீயொரு ரசபாவோபேதமாய் இருக்கின்றாய்.
நுனி முக்கில் விரலை வைத்து வியக்குமளவு தனித்துவமான உன் ஆக்கங்களைக் கண்டு பூரிக் றேன். ஊடகத்துறையிலே முரசே நீ மட்டுமே முந் கொண்டு செய்தி விடயதானங்களைத் தருவத முனைகின்றாய். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள், ! சேவை தொடர்க என்றும் போலவே
தாராபுரம் நிலாம்-கர
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SÜGlasmanan pisang unani H Gumilunamanununungiasi
இன்று குடும்பப் பிரச்சனை கடன் தொல்லை ம் வேறு பல காரணங்களுக்காக தனது உயிரை ாள்பவர்களின் தொகை நமது சமுகத்திலும் காணப்படுகிறது. வாழ்க்கையில் எத்தனை இன் போதிலும் பொறுமையோடும் சகிப்புத் தன்மை னை எதிர்கொண்டு ஏற்றமுடன் வெற்றிபெறு யிருக்கின்றார். சாதுரியமான செயலே தவிர இப்படி கோழைத் வை எடுப்பது கேவலத்திலும் கேவலம் அதையிட்டு இயேசுக்கிறிஸ்து G) FITGSIGI. தன் விஷமருந்தி தற்கொலை செய்கின்றானோ, தாவது விண்ணுலகின் மேலும் ஆணையிட வனது கையில் விஷம் நிரம்பிய ஒரு கோப்பை எப்பொழுதும் குடித்துக்கொண்டே இருப்பான்" நவன் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கின் அரியனை மண்ணுலகின் மேலும் ஆணை ன அல்லாஹ் மறுமையில் பன்றியின் உருவத்தில் யிட வேண்டாம் ஏனென்றால் அது அவரின்
ஆதாரம்-புஹாரி முஸ்லிம் திர்மிதி, நஸாயி,
அவர்களிடம் ஒருவர் தற்கொலை செய்து சிலர் அறிவித்தனர் அதற்கு நபியவர்கள் நான் இல்லை என்றால் இல்லை எனவும் பேசு
னாஸா தொழுகையை) தொழுவிக்க மாட்டேன்" GGITD. விண்ணுலக தந்தையில் விசுவாச
நீங்கள் பொய்ச்சத்தியம் பண்ணா தீர்கள் அது தீயோனிடத்தில் இருந்து வரு பவை என்று இயேசுக்கிறிஸ்து சொல்லி
வேண்டாம் ஏனென்றால் அது கடவுளின்
கால்மனை ஆம் என்றால் ஆம் எனவும்
(ஆதாரம்-அபூதாவுத் son மாயிருப்போம். அயலவருக்கு அன்பு வை.எம். தாஹிர்கரீம்-கல்முனை-06 செலுத்தாவிடினும் தீங்காவது செய்யாதிருப்
GLITTLD.
ஏ. ராசேந்திரன்கிளியன் குடியிருப்பு
LITiranau susibleTej) Grairane
தமிழுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட அந்தத் தனியார் தொலைக்காட்சி சேவையின் பங் களிப்பை நாம் ஒருபோதும் ஒதுக்கிவிட முடியா தென்பது உண்மை முன்பெல்லாம் செய்திக ளிலும் கலையரங்கம் போன்ற நிகழ்வுகளிலும் மட்டும் தமிழைக் கேட்கக் கூடியதாய் இருந்த நிலமையில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி யின் ஆளியை அழுத்தியவுடன் இன்பத் தேன் வந்து காதினில் பாய வைத்த அதன் பெருமை யையும் நாம் மறுப்பதற்கில்லை. இனிமேல் இதுபோன்ற தனியார் தொலைக்காட்சி நிறு வனங்கள் தோன்றினும்கூட முன்னோடி என்ற முத்திரை அதனுடன் ஒட்டிக்கொண்டேயிருக் கும் இத்தனை சிறப்புக்களையும் கொண்ட
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 09.03.2002 )
தப் போட்டி இல449 மலர், த.பெ. இல-1772, கொழும்பு
5T6095 துப்பாக்கி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஏற் நீ நீட்டும் u L i விபத்தின் பின்னரும் வெகு இலகுவாய் ாத்துக் கொள் துப்பாக்கியைப் பார்த்து சுதாகரித்துக் கொண்டு எழுந்த நின்றது ஏனெனில் அந்த ஆக்ரா நதிகூட புருவங்களை உயர்த்த வைத்ததும் உண்மை டும் சுடு நீராய் கொப்பளிக்கின்றது இவ்வளவு மகிழ்வான உண்மைகளுக்குப் பின் த்தமிட்டால் இந்த இளசு பெரிசு நெஞ்சு னாலும் மனதை உறுத்தும் விடயம் என்ன அவள அநாதை, ப்படித் தத்தளிக்கும். வெனில், இன்னும் அதன் "சக்தி அண்டை இ. ஜனா-வவுனியா ஜெசிம்சிகந்தளாய்-02 மண்டலத்திலேயே அதிகம் தங்கியிருக்கின்றதே
சுதந்திரம் என்பதுதான் இப்போதே காத்திரமான சில
Tg595LILITSELD நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்ற போதிலும் ஜீவன்கள் துன்பப்பட்ட நெஞ்சம் எமது கலைஞர்களையும் இலக்கிய வாதிகளை D துடிக்குதடா யும் அறிவு ஜீவிகளையும் முதன்மைப்படுத்தும் மாக உலாவுகின்றன ரத்தபபாசம அனயை நிகழ்வுகள் குறைவென்றே கூற வேண்டும். ü அணைககுதடா குறிப்பாக நாடகப் பகுதியில் முற்று முழுதாகவே lala, Gil GI GO GUTin பாசத்தை உடைதது தென் இந்தியாவின் ஆதிக்கம், இலங்கையிலே Π (36) Πα)LIIIΠι பரிதவிக்கவிட்டுவிடாதே தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரிக்கக் டு விட்டதால் பவிநாயகமூர்த்தி-புகும்பில்ட் | கூடிய இயக்கக் கூடிய கலைஞர்கள் இல்லையா? வி ரீரஜனி-மூதூர் шајуGla,alium. என்ற கேள்வியை எம்முன் நிறுத்துகின்றது. úlifluLDIToTsuG III... அத்துடன் இலங்கையின் தனித்துவ அடையாளங்
களை வெளிக்காட்டும் கலாச்சார நிகழ்ச்சிக ளுக்கு நாம் ஒரு பொங்கலையோ அல்லது தீபாவளியையோ எதிர்பார்த்திருக்க வேண்டி யிருக்கிறது. இது விடயத்தில் தரம்" என்கின்ற வார்த்தைக்குள் ஒளிந்து கொண்டோ "வர்த்த கம் அனுசரனை" என்பவற்றில் மறைந்து கொண்டோ நியாயப்படுத்தல்களை முன்வைக் ფ; ITLDფე) ஆக்கபூர்வமான அடியெடுப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் முன் வைப்பார்களாயின் அதன் ரசிகர்கள் இன்னும் இன்புறுவார்கள் ஈழத்தின் முன்னோடிக் கவிஞர் ஒருவரின் புதல்வரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நிறுவனத்தினால், இலக்கியத்துக்கும் இலங்கைக் கலைஞர்களுக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க வசதி செய்து கொடுக்க முடியும் என
வாரம் தோறும் தவறாமல் என் இதயத்தில் இடம் ல்சுவை அம்சங்கள் தந்து கலக்கோ கலக்கென்று முரசே!
1. வை அம்சங்கள் தேன் கிண்ணம்', 'சிறுகதைகள்' பாட்டி' பாப்பா முரசு' 'ஸ்போர்ட்ஸ்' இவை ம் எமது மனதை குவிப்படுத்துகின்றது. உனது சேவை ம் பூத்துக் குலுங்க உன்னை வாழ்த்தும் அபிமான
வேலு பாக்கியராஜி-டுபாய்.
இனிய முரசுக்கு ாளி வழங்கும் அனைத்து செய்திகளுமே அருமை நமை. குறிப்பாக எமது அரசியல் தலைவர்களுக்கு ன் எழுதும் மடல் வரவேற்கத்தக்கது. அதில்
ன தகவல்கள் கிடைக்கின்றன. "மூன்றாவது காதல்" ம் அருமையிலும் அருமை மேலும் தமிழ்க் பின் தில்லுமுல்லுகளை எல்லாம் வெளிக்காட்டுவதில் ஞ்சுவதற்கு இனியாருமே இல்லை.
சி.பேரின்பன்-நிலாவெளி-02
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள் ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
நம்புகின்றோம். அதையே எதிர்பார்க்கின் றோம்
ஒரு ரசிகனாய் கவியுவன்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு
grബ്ലേഴ്സി 074-514282 தொலை நகல் (Fax):-074-513266 FF-Guouslso: (E-mail):- murasu (@dialogsl.net edmurasu (adialogs.net
DITiä,03-09, 2002

Page 3
புரிந்துணர்வு உடன்படிக்கையில்
ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்பந்தத்தை தனது ஒரு கடிதத்தின் முலம் செல்லுபடியற்றதாக்க முடியு மென தெரிவித்திருக்கும் ஜனாதி பதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நாட்டில் யுத்தமும் சமாதானமும் தனது கையிலேயே தங்கியிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
அரசுக்கும் புலிகளுக்குமிடையில்
ஆயுதப்படைகளின் பலத்தை அதிகரிக்க
அரசாங்கம் விரிவான திட்டம்
இலங்கை அரசாங்கம் அதன் ஆயுதப் படைகளின் பலத்தை அதி கரிக்க விரிவான திட்டமொன்றை வகுத்துள்ளது.
இதன் அடிப்படையில் முப் படைகளுக்குமான ஆட்களை தொடர்ந்து திரட்டுவதற்கும் நவீன ரக ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சிக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரி வித்துள்ளார்.
குறிப்பாக முப்படைகளினதும் உளவுப் பிரிவுகளை மேலும் திற மையாகச் செயற்பட வைக்க அர
6)
CRR
கைச்சாத்தாகி இருக்கும் சமாதான உடன்படிக்கையில் சில குறைபாடு களும் சந்தேகத்துக்குரிய பாரதூர மான அம்சங்களும் இருப்பதாக தெரிவித்திருக்கும் திருமதி குமார துங்க ஒப்பந்தம் குறித்து ஆராய தான் குழுவொன்றை நியமித்திருப்ப தாகவும் அந்தக் குழு தனது அறிக் கையை சமர்ப்பித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோ
சாங்கம் திட்டமிட்டுள்ளது. போர் நிறுத்த காலத்தின்போது புலி களின் செயற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு அதன் உளவு நிறுவனங்களுக்கு ஏற்
கனவே உத்தரவிட்டிருக்கும் நிலை
யில் உளவுப் பிரிவுகளை மேலும்
விஸ்தரிக்க வெளிநாடுகளின்
உதவி நாடப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித் தார்.
புலிகளின் உளவு அமைப் புக்கள் மிகவும் திறமையாகச்
செயற்படுவதால் அதே அளவு
நேர்த்தியான உளவு நிறுவனங் களின் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆயுதப் படைகளுக்குத் தேவை யான நவீன போர்க் கருவிகளை கொள்வனவு செய்யவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்த காலத்தின்போது
சிப்பதாகவும் கூ கிழமை இரவு ெ கள் மத்தியில் 2 பதி, "இந்த நா அதிகாரம் கெ
ஹஜ் பெரு ன்சார வெட் வேர்ைடாமென ஹகீம் விடுத இலங்கை மின் நிராகரிக்கப்ப முஸ்லிம்கள டிகை தினங்கள் பெருநாள் திை 23ம் திகதி ச வெட்டைத் த வாரங்களுக்கு ԺT Մ9վL Ջ/ விடுத்திருந்தார் இது தொட பதில் அளிக்கப் சக்தி எரிபொரு சர் கரு ஜெயகு பிதவித்திருந்து
பிரதமர் GIG கொழும்பு
மைதானத்தில் நடமாடியதுடன்
தெரிவிப்பு)
அக்கரைப்பற்றில் கடந்த இரு
ஆயுதப் படைகளின் பலத்தை விஸ் கள் சிலருடன்
தரிப்பதற்கு புரிந்துணர்வு உடன் நடந்து கொண வாரங்களுககு தமிழ் படிக்கையில் எவ்விதத் தடையும் குற்றச்சாட்டின் புவதி இருவர் ஆட்டோ சார் 1 இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புப் பி திகள் சிலரால் கடத்தப்பட்டுபாலி டட்---------
யல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட தாகக் கூறப்படும் சம்பவத்தை ஆட்சேபித்து கடந்த வாரம் அப்பிர தேசத்தின் பல இடங்களிலும் நடை பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்
| ប្រទាប់ទៅវៀតែទាំ ១ថ្ងៃព្រឹយាលក្ខ័
புவிகள் நிபந்தனையுடன்
களின் போது இனங்களுக்கிடை தமது கட்டுப் பாட்டுப் பகுதி வரிப்பணத்தை யில் வன்முறையை தூண்டிவிட களுக்கு வந்து தொழில் செய்ய செலுத்தினால் பலர் முயற்சி செய்ததாக விசனம் விரும்பும் முஸ்லிம்கள் குறிப்பாக வியாபாரத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. மீன் வர்த்தகர்கள் உரிய வரித் படுமென்று பு ஆர்ப்பாட்டத்தின்போது கோபா தொகையை செலுத்திவிட்டு தமது அனுமதித்துள்ள வேசமாக நடந்துகொண்ட சிலர் தொழில்களை மீண்டும் தொட தி முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு ரலாமென புலிகள் அறிவித்துள்ள சில்லறையாக சேதம் விளைவிக்க முயற்சி செய் GOTft. செய்யும் ஒருவர் துள்ளனர். கிழக்கில் புலிகளின் கட்டுப் வும் மொத்த 6 இத்தனைக்கும் இந்த பாலியல் பாட்டுப் பகுதிகளில் மீன் வியா '. வல்லுறவு சம்பவம் தொடர்பாக பாரம் செய்து வந்த முஸ்லிம்கள் ' பாதிக்கப்பட்ட பெண்ணோ அல் l uai கடந்த ஒரு மாத காலமாக : 9] ததுளளனா லது வேறு எவருமோ இதுவரை தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப் யில் எந்தவொரு முறைப்பாட்டை படவில்லை. F. F. F.
யும் செய்யவில்லை என்பதுடன் இது ஊர்ஜிதம் செய்யப்படாத மீன்களை புலிகளே மொத்தமாகக் ஒரு நிகழ்வாகவே தொடர்கிறது கொள்வனவு செய்து வர்த்தகத்தில் என்பதும் குறிப்பிடத்தகது. ஈடுபடுகின்றனர்.தமதுக்குரிய
flle Gugitij
அந்தப் பகுதியில் பிடிபடும் |
R அரசாங்க 5TO ECONDIGTG5ĪGGDIGIT GIGGličiai || 2:23, 1902
உடன்படிக்கைய
தங்க பிஸ்கட் கேட்கும் சட்டத்தரணிகள்' கொண்டுவரவேண்டுமாயின் பணத் விடுக்கும் வகையி திற்கு மேலதிகமாக தங்க பிஸ்கட்டு கட்சி வழக்குத் களையும் அன்பளிப்பாக வழங்க தீர்மானித்துள்ள
பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவ லில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்
இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பெண் சட்டத்தர இதற்கு மே கட்டுகளை கூலியாகக் கேட்பதாக யில் இருப்பவரின் உறவினர் எவரே படுமாறு முப்பை மட்டக்களப்பில் இருந்து அறியக் னும் வெளிநாட்டில் இருப்பது தெரிய வும் தனது நிறை கிடைக்கிறது. வந்தால் கேட்கப்படும் தங்க பிஸ்கட் த்தை பயன்படு: பயங்கரவாத தடைச் சட்டத்தின் களின் நிறை அதிகரிக்கப்படுவதுடன் ரத்துச் செய்யும் கீழ் கைதாகி சிறையில் வாடும் தமிழ் வேறு பெரிய அன்பளிப்புக்களும் யிடம் கோரிக் இளைஞர்களை தமது வாதத் திற கோரப்படுவதாக பாதிக்கப்பட்ட சிஹல உறுமய மையைப் பயன்படுத்தி வெளியில் வர்கள் தெரிவிக்கின்றனர். கிறது.
DITiä, 03-09, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல சந்தேகத்துக்குரிய அம்சங்கள்
பிருக்கிறார். திங்கட் ஐமு. முக்கியஸ்தர் ரையாற்றிய ஜனாதி டின் நிறைவேற்று GMTL GIGI QIgGID
ஹகியின் Ein HirsBEITüf Faunamů JTailůL
நாள் தினத்தன்று வட அமுல் செய்ய அமைச்சர் ரவூப் த கோரிக்கை சாரசபையினால் டுள்ளது.
ன் முக்கிய பணி ல் ஒன்றான ஹஜ் த்தை முன்னிட்டு ரிக்கிழமை மின் பிர்க்குமாறு பல மன்னரே அமைச் Élb GJ. Ifj. GOJ.
"LITT IJS OF ITS955 LIDIT 35
i É|alitiltigii]]|ll 90Ifillfill
யுத்தமும், சமாதானமும் தங்கி யிருக்கிறது. நான் ஆயுதப்படைகளின் தளபதிகளுக்கு உத்தரவிட்டால் இந்த ஒப்பந்தங்கள் எதுவும் செல்லுபடியா 5 Tg).
நாள் தினத்தன்று வழமை போன்றே மின்வெட்டு அமுல் செய்யப்பட்டது. O
ரணில் விக்கிரமசிங்கவும் பிர பாகரனும் கைச்சாத்திட்டுள்ள புரிந் துணர்வு உடன்படிக்கையில் எனக்கு பாரதூரமான சந்தேகங்கள் இருக் கின்றன" என்று தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு உடன் படிக்கையில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைச்சாத்திட்டதன் பின் னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்பந்தத்தை தன்னிடம் காண்பித்த தாக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
நடவடிக்கை
இலங்கையின் கடந்த இரண்டு தசாப்த கால போரினால் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம் பெயர்ந்துள்ளவர்களின் விபரங் களைத் திரட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் வடக்கு புனர்வாழ்வு அமைச்சும் ஒப்பந்தம்
ஒன்றைச் செய்துகொண்டுள்ளன.
இலங்கையின் உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்தவர்கள் குறித்த முறையான தகவல்கள் எந்தவொரு ஆவணப் பதிவிலும் இல்லாத நிலையில் யு.என்.எச். சி.ஆர் இது தொடர்பான விபரங் களைத் திரட்ட முன்வந்துள்ளது.
படும் என்று மின்
ள் துறை அமைச்
சூரிய முன்னதாக வலிகாமம் தெற்கு பிரதேச போதிலும் பெரு சபையினால் வறிய மக்களுக்கான
Slonomy
காலி முகத்திடல் குடிபோதையுடன் இளம் பெண்
உறுப்பினர்கள் கொழும்புக் கோட் டைப் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டு பிணையில் விடுதலை தகாத முறையில் செய்யப்பட்டனர். TL-ᎱᎢ IᎢ Ꭿ5ᎶlᎢ 6Ꭲ 6ᏡᎢfᎠ Inf) m)Göi Gift :": ಆಗ್ಬ೩॰
ரிவைச் சேர்ந்த 7
தொடர்
னுமதி:
முறையாகச் தொடர்ந்து மீன்
அனுமதிக்கப் கள் தற்போது னர். அதன்படி திக்கு முன்னர் ன் வியாபாரம் 20 ஆயிரம் ரூபா 'IITUITIslJ. GT 75 பரியாகச் செலுத் புலிகள் அறி
O
உறுமய
| suے ساتھ EjTëå856)!
துக்கும் விடு
யப்பட்ட இவர்கள் மருத்துவ பரி
சோதனையின் பின்னர் மறுநாள்
இந்த அதிகாரிகள் முன்னாள்
காலை விடுவிக்கப்பட்டனர்.
til Gofalais Goñi GUGUT Gíslib gainsi
வீடமைப்புத் திட்டத்திற்கான காணி ஒன்றை கொள்வனவு செய்ததில்
பெருமளவு முறைகேடுகள் இடம்
ன் பாதுகாப்பு ஊழியர்கள்
rkorTrejo GodögöII.
பெற்றுள்ளதாக புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது.
காணிக்குச் சொந்தக்காரர் அல்லாத ஒருவரிடமிருந்து சபைக் கும் போதிய முன்னறிவித்தல் கொடுக்கப்படாது போலியான ஆவணங்கள் மூலம் இந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள் ளது.
இந்தக் காணிக் கொள்வனவுக் கென 3, 25 1930 ரூபா பிரதேச சபை நிதியில் இருந்து காசோலை முலம் பெறப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சபையின்
பிரதமர் ரட்னசிறி விக்ரம நாயக்கா முன்னாள் தலைவர் ம.செல்வ
95L60) D.IIIT போது பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுகின்றனர்.
வின் பாதுகாப்புப் பிரிவிலும் ராஜாவும் அதன் முன்னாள் செய ற்றி இருப்பதோடு தற் லாளரும் நேரடியாக சம்பந்தப்
பட்டிருப்பதாக பிரதேசசபை
விடுத்த அறிக் கையொன்றில் குறியிடப்பட்டுள்ளது
ஒப்பந்தம் குறித்த மாறுபட்ட
56(360T LIgor
தடை நீக்கமென பலதும் கிடைத்து
பலிகளும் அரசாங்கமும் செய்து கொண்டுள்ள சமாதான உடன்படிக்கை குறித்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே மாறுபட்ட விமர்சன ரீதியிலான கண்ணோட்டங்கள் நிலவுகின்ற 607.
குறிப்பாக இளைய் சமுகத்தி னர் இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரலாற்று
மிடையில் கைச் முக்கியம் வாய்ந்த வெற்றி என்று ா புரிந்துணர்வு பளகாங்கிதம் தெரிவிக்கும் சட்ட ரீதியி அதேவேளை முத்த சமுகத்தினர்
த்திற்கு சவால் சிஹல உறுமய Tä J. G.) () FLiIII 1. திகமாக இந்த கரித்து செயல் எளிடமும் கோர வற்று அதிகார ஒப்பந்தத்தை று ஜனாதிபதி விடுக்கவும் யாராகி வரு
இந்த ஒப்பந்தத்தில் போற்றி புகழ்ந்து கொண்டாட்டம் நடத்து மளவு எதுவும் இல்லையென அங்கலாய்க்கின்றனர்.
"உயிர்கள், உடமைகள் வாழ் விடங்கள், உறவினர்கள், சுதந்திர நடமாட்டம், கருத்துச் சுதந்திரம் என்று சகலதையும் போராட்டத் திற்காக தியாகம் செய்தோம்.
இப்பொழுது புரிந்துணர்வு உடன்படிக்கை, யுத்த நிறுத்தம் பாதை திறப்பு, சோதனைச் சாவடி களற்ற பயணம்பொருளாதாரத்
விட்டதாக மகிழ்ச்சி கொள்கி றோம். இவையெல்லாம் கடந்த இரு தசாப்பதங்களுக்கு முன்னர் இருந்தவைதானே" என பலர் தமது மனவேதனையை வெளியிட்டனர்.
இருந்ததை இழந்துவிட்டு அவற்றின் ஒரு சிறு பகுதியை மீண்டும் பெற்றுக் கொண்டதை வரலாற்று சாதனையாக சித்தரிப் பது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலென கிழக் கிலங்கையைச் சேர்ந்த பலர் தெரி வித்தனர்.
இவை அனைத்தும் ஏற்கனவே இருந்தவைதான் என்பதை அறி யாத இளைய தலைமுறையினர் இத்தனையும் புதிதாகக் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது சிறுபிள்ளைத் தனமான செய லென பலரும் கூறுகின்றனர்.
பிரச்சனைகளால் உண்டான பிரச்சனைகளை தீர்ப்பதிலேயே இனிமேல் தமிழ் சமுகத்தின் காலம் கழியுமோ என பலர் கவலை
தெரிவித்தனர். O

Page 4
முரசம்
அன்புள்ள உங்களுக்கு, Gan Goords astro.
யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டாயிற்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். முன்றாம் தரப்பு நாடொன்றாக நோர்வே அரசாங்கம் இவ் ஒப்பந்தத்தின் மத்தியஸ்தராக செயற்படுகிறது. இலங்கையில் தமிழீழத்துக்கான பிரிவினைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முன்றாம் தரப்பு மத்தியஸ்துவத்தின் கீழ் புலிகள் தலைவர் பிரபாகரன் முதன் முறையாக கைச்சாத்திட்ட ஒப்பந்தம் இதுவே இதனால்தான் இந்த ஒப்பந்தத்தையிட்டு பாரிய எதிர்பார்ப்பும் அக்கைறையும் காட்டப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் வெவ்வேறு அம்சங்கள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் எழுப்பப் படுகின்ற போதிலும் யுத்த நிறுத்தம் என்ற அடிப்படை அம்சத்தை அத்தியாவசியமான தேவையாக அனைவருமே எதிர்பார்க்கின்றனர். மிகப்பெரும் அனர்த்தங்களை விளைவித்துவந்த இந்த யுத்தம் ஒய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் அனைவருமே நாடி நிற்பது உண்மை. இத்தகைய ஒரு யுத்தமற்ற வாழ்வு தற்காலிக ஏற்பாடாகமட்டும் இருந்துவிடாது நிரந்தரமாக அமையவேண்டுமென்பதுதான் அவர்களின் ஆதங்கம்,
ஆயினும், இந்த யுத்த நிறுத்த உடன்பாடு சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ஒரு முன்னேற்பாடு என்பதை மனங்கொள்வது அவசியம் யுத்தமற்ற வாழ்வும், இயல்பு நிலையும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படமுன்னர் நிலவிய விடயங்களே. தமிழ்ப் பேசும் மக்களின்
வென்றெடுக்கும் நோக்குடனேயே போராட்டங்கள் விளைந்தன. யுத்த ஓய்வு நிரந்தரமாவதென்பதுகூட அரசியல் பேச்சுவார்த்தைகளின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தி மிக விரைவில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஏனெனில், காலம் நீளுமாயின் அதிருப்திகளும் குழப்பங்களும் தோன்றுவதற்கு இடமளித்துவிடும். யுத்த நிறுத்தத்தை வரவேற்கின்ற அதேவேளை அரசியல் தீர்வையிட்டே நாம் வலியுறுத்த வேண்டும். அரசியல் தீர்வு ஒன்றில்தான், நிரந்தர சமாதானமும் தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் அபிலாசுைஷகளும், கெளரவமும் பாதுகாக்கப்பட முடியும் இந்த யுத்த நிறுத்தத்தை சமாதானப் பேச்சுவார்த்தைக்கான வழியாகப் மாற்றுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Anfluir
டந்த வாரம் முரசு குறிப்பிட்டது போலவே அனைத்து அம்சங்களுட ஒனும் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் ஒருபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மறுபுறம் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்டுள்ள
இதுபோல ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை 1995ல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகாவுக்கும் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் செய்யப்பட்டிருந்தது.
அப்போது புலிகள் இலங்கையில் தடைசெய் யப்பட்டிருக்கவில்லை.
எனினும் இப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந் தத்தில் ரணிலும் பிரபாகரனும் இருவரும் ஒரே பத்திரத்தில் கைச்சாத்திடவில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வெவ்வேறு பிரதி களில் இருவரும் தனித் தனியாகக் கைச்சாத்திட்டு மத்தியஸ்த்தர்களான நோர்வே அரசாங்கத்திடம் கையளித்துள்ளனர்.
இவ்வாறு செய்யவேண்டியதற்கான காரணம் புலிகள் இப்போது தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதே.
தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புடன் அரசாங் கத் தலைவர் ஒருவர் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்வதென்பது சட்ட விரோதமானதென்ப தாலேயே இந்த ஏற்பாடு.
எவ்வாறாயினும் இந்த ஒப்பந்தம் மிக இறுக்க LDIᎢ60ᎷᎸbl.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் அதன் விதிகளை எத்தரப்பும் மீற முடியாது.
அத்துடன் ஒப்பந்தத்தின் விதிகள் பற்றிய எந்த வொரு அர்த்தப்படுத்தலையும் நோர்வே மத்தியஸ்து வர்கள்தான் செய்ய முடியுமேயன்றி இவ் ஒப்பந்த தாரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப வியாக்கியானங் கள் வளங்க முடியாது.
இத்தகைய நிலையில் இருதரப்பும் கைச்சாத் திட்ட பின்னர்தான் இவ் ஒப்பந்தம் பகிரங்கப்படுத் தப்பட்டுள்ளது.
சில இனந்தெரியாத முக்கியஸ்த்தர்கள் முலம் இவ் ஒப்பந்தத்தின் நகல்கள் ஏற்கெனவே வெளியே கசிந்திருந்த போதும் அதன் இறுதி வடிவம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுக்குக் கூட இவ் ஒப்பந்தம் புலிகள் தலைவர் பிரபாகரன் கைச்சாத்திட்ட பின்னர்தான் வழங்கப் பட்டதாக ஜனாதிபதி செயலகம் குற்றஞ்சாட்டியுள் ளது.
ஆனால் அவ்வாறு புலிகள் கைச்சாத்திட்டுவிட்ட விடயம் தனக்கே தெரியாதெனவும் புலிகளுக்கு அனுப்பப்பட்ட இவ் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங் களுக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டார்களா என்று தான் வினவியபோதுதான் அவர்கள் கைச்சாத்திட்டே விட்டார்களெனத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக ரணில் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும் ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்ல முன் புலிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பது சர்ச்சைக்குரியதாகும்.
ஏனெனில் நாட்டின் தலைவி என்ற அந்தஸ்தை யும் ஆயுதப் படைகளின் தலைவி என்ற பதவி நிலையையும் இந்நாட்டின் அரசியல் சாசனத்தினூ Lffas 91o1080 Guaoảsao0.Tff.
இந்நிலையில் ஆயுதப் படைகளின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தும் ஒரு உடன்படிக்கையை அவரது எழுத்துமுல அங்கீகாரமின்றி நிறை வேற்றியுள்ளமை தவறு என்ற பிரச்சினை எழுகிறது. அத்துடன் நாட்டின் இறைமை பாதுகாக்கப் பட்டும் அரசியல் சாசனம் மீறப்படாமலும் இவ் உடன்படிக்கை அமைந்துள்ளதா என்பதை உத்தர வாதம் செய்வதற்கும் நாட்டின் தலைவி என்ற வகையில் ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை என்ற எதிப்பும் கிளம்ப வாய்ப்பளிக்கிறது. ஆயினும் ஜனாதிபதி செயலகத்தின் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சரவைட் பேச்சாளர் பேராசிரியர் பீரிஸ், ஒப்பந்தம் குறித்து இம்மாதம் 20ம் 21ம் திகதிகளில் கூடிய அமைச்சர் வைக் கூட்டங்களில் விளக்கமளிக்கப்பட்டு அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதாகவும் ஆனால் அக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி துரதிகஷ்டவசமாக வருகை தரவில்லையெனவும் தெரிவித்திருந்தார் இக் காரணங்களையும் திட்டவட்டமாக நிர கரித்த ஜனாதிபதிச் செயலகம் அமைச்சரவைச் கூட்டத்தில் விசேடமான விடயங்கள் எதுவும் எடுக் கப்படவுள்ளதாவென தாம் கேட்டதற்கு இல்6ை யெனத் தெரிவிக்கப்பட்டதால்தான் ஜனாதிபதி சமுகமளிக்கவில்லையெனவும், அத்துடன் இ6 உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படப் போவ குறித்து அமைச்சரவை நிகழ்ச்சிப் பதிவேட்டிலு குறிப்பிடப் படவில்லையெனவும், மறுநாள் நடந் விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிப யின் அங்கீகாரம் கோரப்படவில்லையெனவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் உடன்படிக்கை கைச்சாத்திட படமுன் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்படவேண் டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நிச்சய செய்திருக்க முடியும்.
இதுவே ஜே. ஆராகவோ, பிரேமதாஸாவாகவே அல்லது விஜயதுங்கவாகவோ, ஏன் ஒருவேை ரணில் ஜனாதிபதியாகவிருந்தாலோ இப்படியொ விடயம் நடந்திருக்க முடியாது.
ஆக, இந் நிகழ்வு வெளிப்படுத்தியுள்ள கேள் உண்மையில் யார் இப்போது இந் நாட்டுக்கு பொறுப்பாக இருக்கிறார் என்பது.
அரசியல் சாசனப்படி ஜனாதிபதியே நாட்டி தலைவியாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண் வராகவும் இருந்தாலும் இன்றைய அரசியல் நிலவ அவரை அதிகாரமற்றவராகவே வெளிப்படுத் கிறது.
அதனால்தான் மற்றொரு நாடான நோர்வேசு ஜனாதிபதியின் அங்கீகாரத்தைப் பெரிதாகக் கரு
அதனால்தான் அவரின் திருத்தங்களுக்கு காத்திருக்காமல் புலிகளின் கைச்சாத்திற்
 
 
 
 

அனுப்பியிருந்துள்ளனர்.
அத்துடன் இவ் உடன்படிக்கையில் யார், எப்போ, எங்கே கைச்சாத்திட்டார்களெனத் தனக்குத் தெரியாதென ஜனாதிபதி வியப்புத் தெரிவித்தபோது, இலங்கையின் நோர்வே தூதுவர் யார் எங்கே எப்போது கைச்சாத்திட் டார்களென்பதைவிட இங்கே பிரபாகரனும் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டுள்ள மையே முக்கியம் எனத் கருத்துத் தெரிவித் திருந்தார்.
ஜனாதிபதியினது கருத்துகள் பற்றிக் கவ னம் செலுத்தாமல் பல்வேறு உலக நாடுகளும் இவ் உடன்படிக்கை குறித்து வரவேற்புத் தெரிவித்துள்ளன.
எனினும் ஜனாதிபதி தனது அங்கீகாரமில் லாமல் தனக்கு கீழுள்ள பிரதமரால் மேற் கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு கட் டுப்பட்டவரா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
அத்தோடு புலிகள் தலைவர் கைச்சாத்திட முன்னர் தனக்குக் காட்டப்படவில்லையென வும் தனது அங்கீகாரம் பெறப்படவில்லை யெனவும் ஜனாதிபதி குறைகூறும் இந்த
ஒப்பந்தம்குறித்து அவர் என்ன கருத்தை வெளியிடப் போகிறாரென்றும், என்ன நடவடிக் கைகளில் இறங்கப் போகிறாரென்றும் அரசியல் அவதானிகள் காத்திருக்கின்றனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்துள் GODgjšESÜLGİ SULJEFUITGÖ (GigaOTÖG
ஆனால் உண்மையில் இவ் ஒப்பந்தத்தில் நாட்டுக்குள்ள நன்மை தீமைகளைவிட இவ் ஒப்பந்தத்தை ஒரு ஆயுகமாகப் பாவித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமாவெ னவே பொதுஜன ஐக்கிய முன்னணி முற்படும். இன்றைய நிலையில் ஜனாதபத அவசரப்பட்டு தனக்குரிய அரசியலமைப்புரீதி யான அதிகாரங்களைப் பாவித்து இவ் ஒப்பந் தத்தைச் செயலிழக்கச் செய்யும் விவேகமற்ற செயலில் இறங்க மாட்டாரெனவே எதிர்பார்க் கப்படுகிறது.
இதற்கு சில முக்கியமான காரணங்கள் 2 LGñIGTGOT.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி அதி காரத்தைக் கைப்பற்றிக் கொண்ட போதிலும் கடந்த பொதுத் தேர்தலில் அவரது பொது ஜன ஐக்கிய முன்னணி படுதோல்வி கண்டது. இப்போது வீசும் ஐக்கிய தேசியக் கட்சிக்கான அலைக்கு மத்தியில் ஜனாதிபதி உண்மையில் இப்போதும் நாட்டு மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தலைவி யாக விளங்குகிறாரா என்ற கேள்விக்கு உள்ளான நிலையிலுள்ளார்.
அவ்வாறில்லையென நிரூபிக்கப்பட்டால் சட்டரீதியாக ஜனாதிபதியாக இருந்தாலும் அவ்விடத்தை அவர் அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பதான தோற்றப்பாடே ஏற்படும். எனவே அவ்வாறான தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் எந்த சந்தர்ப்பத்தையும் வழங் காமல் பரிபாலித்தபடி மீண்டும் மக்கள் செல் வாக்கை கட்டியெழுப்புவதே அவரது தந்திரோ பாயமாக இருக்க முடியும்.
இதனாலேயே அவர் பாதுகாப்பு அமைச்சு முதற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி கேட்ட சகல அமைச்சுக்களையும் வழங்கியிருந்தார். பாதுகாப்பு அமைச்சை வழங்காவிட்டால் பாரிய மக்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்கு ஐ.தே.க. அத் தருணத்தில் தயாராக இருந் ததை உணர்ந்தே அதை மறுப்பின்றி விட்டுக் கொடுத்தார்.
ஆனால் இப்போது இவ் உடன்படிக்கை யினால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படும் பதட்டத்தைக் களமாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சை மீளப் பெறும்படி மக்கள் ஜனாதிபதி யைக் கோரும் நிலையைத் தோற்றுவிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
அதனால் நேரடி நடவடிக்கையில் இறங் காமல், ஆனால்தான் இவ் உடன்படிக்கையில் காணும் குறைபாடுகளை வெறும் கருத்துக்க ளாக மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு, உரிய தருணத்துக்காக காத்திருப்பாரெனவே கூறலாம்.
DGDI
UUUU
இதேவேளை இவ் உடன்படிக்கையை முற்று முழுதாக நிராகரிக்கவும் அவரால் (UPLUIT).
காரணம் முன்னர் அவர் புலிகளுடன் செய்த உடன்படிக்கையிலும் இவ் உடன்படிக் கையின் சில அம்சங்கள் காணப்படுகின்றன. அத்தோடு முக்கியமாக, இவ் உடன்படிக் கையானது இனப் பிரச்சினைக்கு தீர்வு கானும் நோக்கிலானது என்ற அபிப்பிராயம் உள்ளதால் தான் அதை எதிர்ப்பது தன்னை யும் தனது கட்சியையும் இனப்பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகவிருப்பதாக சர்வதேச நாடுகள் மத்தியில் வெளிக்காட்டிவிடும் என்ற அச்சமும் அவருக்கு உண்டு.
மேலும் தமிழ் மக்கள் மத்தியில் இவ் உடன்படிக்கைபற்றி பாரிய எதிர்பார்ப்பிருப்ப தால் அதனை முழுமையாக எதிர்ப்பது தம்மை ஒரு இனவாதக் கட்சியாகச் சித்திரித்துவிடு மென்பதும் மற்றைய அச்சமாகும்.
இதேவேளை நோர்வே மத்தியஸ்துட னான பேச்சுவார்த்தைக்கு தாம்தான் வித் திட்டவர்கள் என்ற காரணத்தால் அதைத் தாமே எதிர்ப்பதில் அவர்களுக்குச் சங்கட முண்டு.
அதனால் இவ் உடன்படிக்கையை முற்று முழுதாக எதிர்க்காது அதன் சில குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் நிராகரிக்கின்ற ஒரு
நிலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள்.
யாழ்ப்பாணத்தை மீட்ட அனுருத்த சிறைக் குள் ஆனால் புலிகளுக்கு மட்டும் வெளியே நடமாடச் சுதந்திரம் என்ற வகையான பிர சாரங்களை இப்போது அவர்கள் ஆரம்பிக் கிறார்கள்.
இதேவேளை ஜே.வி.பி. இவ் உடன்படிக் கையை மிக மும்மரமாக எதிர்க்க விளையும். பிரித்தானியர்களிடம் கண்டி மன்னன் பூனி விக்கிரமராஜசிங்கண் செய்துகொண்ட சரணடைவு ஒப்பந்தத்துக்கு நகரான ஒப்பந்தமென இந்த ஒப்பந்தத்தை ஜே.வி.பி. விமர்சிக்கிறது.
உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் மேடைகள் பாரிய ஒரு மக்கள் எதிர்ப்பைத் தூண்டுவதற்கு அதற்கு வாய்ப்பாக அமைகின் றன.
இவ்வாறான ஒரு எதிர்ப்பலை கிளப்பப்படு மானால் அதற்கு மத்தியில் இவ் ஒப்பந்தத் தின் அம்சங்களை அப்படியே நடைமுறைப் படுத்து வது அரசாங்கத்துக்குச் சிரமமான தாகிவிடும்.
ஒப்பந்தப்படி புலிகள் படிப்படியாக படை களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உலவு வதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடு வதும், செல்வாக்குச் செலுத்துவதும், பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்ச்சிகளை நடத்துவதும் சிங்கள மக்கள் மத்தியில் கிலேசத்தை உருவாக்கப் பிரசாரப்படுத்தப் படும்.
படையினரும் குழப்பத்துக்குள்ளாக்கப் பட்டு விடுவர்.
இதேவேளை புலிகள் இவற்றை யுத்த நிறுத்த உடன்படிக்கைகளின் மீறல்களாக வெளிப்படுத்தி வருவார்கள்.
இந்நிலையில் ஏதாவது ஒரு தருணத்தில் யுத்த நிறுத்தம் முறிவடைய நேரலாம். அல்லது அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கப் பட்டு ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு கலைக்கப் படவும் கூடிய சாத்தியங்கள் தோன்றலாம்.
எனவே இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒருபுறம் குண்டுகளைச் மெளனிக்க வைத் தாலும் மறுபுறம் அபாயகரமான அரசியல் குண்டொன்று அதற்குள் பொதிந்துபோய் உள்ளது.
இதையுணர்ந்து மிக மிகப் பக்குவமாகக் கையாண்டாலே அரசாங்கமும் புலிகளும் யுத்த நிறுத்தமென்ற இந்த தொங்கு கயிற் றைக் கடந்து பேச்சு வார்த்தையென்ற அடுத்த கட்டத்தை அடையலாம்.
Dr. O3-09, 2002

Page 5
  

Page 6
ബ ചേഞ്ഞ സ്ഥnsിബ് ഇ -, -, -, -,
Suji Jewellery Works
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ் STLITLSL(S) -
S-K. ThuraiBelpbergstrasse-IO 31 23. Belp Bern , Swiss. Τ. Ρ. 0.041 - 31-8-191837 உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்.
ಹೌಸಿಂಹರೆಡು ಹೆಜ್ಕೆ
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம். விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்:
Tel፡- 00 65 9 7514941. Tel, Fa: 006.528.57494.
LNGAM, WEDDING SERVICE
TELE: (65) 4533308
மலையாள மாந் கத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர்
GNÓLIE, SEG GALühmisismimit.
கெடு
தலுக்கு இடமில்லை.
*கு மட்டுமே
醬 குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா பணவருவாய குறைவா, கொடுத்த கட்ன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்ககை இனிய்வையாக அமைப்வேண்டுமா, லக்சுமி கடாட்சழ்ப்ெறவேண்டுமா வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், இந்தக்க கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. @U呎 அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட ம்ாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது L6) sú giovujú), TÄ வேலைக்ள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை"உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
கவில் 2 நகர் ப)ை
செய்ய இலகுவான விரைவாக செய்து
NF 100,000 SFR 6)IGOU č. se | 0,000 SFRjb(5 6) (bL ஈ ஒரு மாதத்திற்கான கட்டு ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்றவு avF B/C an5Tri. 90.6ir6Ir6)Iilitaises மேலதிக தொ
&f55յո8
Splitalgasse 1
3O11 Te: O31/3122426 F Nate: 079/
flys, G. மற்றும் வே
ಘ್ವಿ
* முயற்சித் தன்ட
சநதோசமின்மை, உறவுப் சனை, தீய பழக்கம், மனிதத்தீமை மருந்தீடு பே எவ்வித பிரசச்னைகளானாலும் "காண்டம் இ கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ மருத்துவத்தினால் நிவர்த்தியளிக்கப்படுகின்றது தம் பிரச்சனைகளை எழுதினால் uées கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக 覽 பெற்று தம் எண்ணங்கள்ை நிறைவேற்றிக் கெ அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படம்
NáL. LITELS.A.M.PJP
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுே
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 Dഞ്ഞിട്ടിട്ടിurബ ിgrഞബ്ലേഴ്സി 08ഞഖ ഉഞ്ഞത്ര, T.P. O094.1342-463,00941 470615, Gasonsulases basg5:-
39 蠶 மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGAN)
2 ala lonshólfsf gömleuflög Dr.P.K. Saamy), D,G,A, NL.JP |No. 162. 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) Kandy Road, Sri Durgaardewi Mandhirika ||MBERG Read || Nuwara-Eliya
Colombo 3. Uccada Peedlam. ranka. 052-22508,052-35097
0 Lesimplijmri Limiassir Glgesimili u Għesrosirenti (Bouεσστιαuι οροποσίουβι μό στοσσταδείτ 01:342463,431137,470615. Fax. 34-4831 E-mail:drpksamy(0sltnet.lk www.im expolanka, com/drpksami.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய စိုး ဇို/
TEL:00941 431137
O
FAX:009,4134-4831
=lIL Ih m Jaiti ingiolgitalui | — Zა I upგაioე 22.12.1922
| உதிர்வு 10320
திதி2802.2002
பாசத்தின் உறைவிடமே எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே துயர் சூழும்போது எம்மை கலங்காமல் காத்தவரே Grtou GlLDéü6UfTLD STLDěčfTG. கற்புரமாய் கரைந்த
g, LGBT பெருமைக்குரிய தந்தையே, ஆண்டு ஒன்று ஆனபோதும் உமது திருவுருவம் எம்மை விட்டு என்றும் 50T உங்கள் பிரிவால் வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் SS - தகவல்: K.கண்ணன்
நீர்வேலி தெற்கு (ஜெயச்சந்திரன்)
கந்தசாமி DHUINN STR || 36 கோவிலடியைச் சேர்ந்த 51373 LEVERKUSEN,
மரர் கனகசபை தம்பு GERMANY.
கதிரவேலு TP, 02143101864
LLLLLLL LS00LL L LLLLL LL GLLLLLL SS LLLS
MCS CARG
URCO
இலங்கைக்கான அடு 12/03/2002 அன்று புற
அன்று இலங்கைை சேகரிப்பு தினங்கள் இடங்
LDIT Të 06-08-2002 சூரிச், இடங்க
LOITTġ 09-2002 Cursor fC
LDITirë 10-2002 LUIT 6MWGV) Driji 11-2002 லூஸன் LDIT Të 12-2002 Glgat
Olg,[[Lff
Oscar —O79.6319288, V Ranjith Fernando- 041 36 Mohon Fernando - 071-2 Munasinghe.079-66565 erlyn Tour's 01 - 440 71
அமரர் கனகர் க
கல்வயல், !
விழி முடிய தந்தையை (6) வழியனுப்பி வைத்து ஆண்டு ஒன்று ஓடிமறைந்தது வ எண்டுவாழும் நினைவுகள் 6T. மீண்டும் மீண்டும் வருகுது. இ கைதூக்கி மகிழ்ந்ததும், 也
நாங்கள் 11ம் ஆண்டு நீ செல்வன் கந்: (517 5G0III/3), d. உங்கள் துயரால் வாடும் மனைவி, !
தகவல் மகன்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவைகளை பூர்த்தி டன் வசதிகரை காடுக்கின்றோம் ன் வழங்கப்படும் pilio 525 SFR | IIGOIT) 877 SFR
களுக்கும் வழங்கப்படும் க்கு மட்டும்
ர்புகளுக்கு
ո նյւլ
(4! шопцр)
er
X; O31/3119351 139509
ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள
ாவதேச சமூக தெய்வீக சேவுை (Gov. ஓம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை ர்களால் வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம் ha)T9sLa :ெ பிரயாணம், வேறு 476uv{-\D60) குடும்ப வாழ்க்கையில் s யில் செர்ல் வெட்கம்ான பிரச் ன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற நசித்தியால் பிரச்சனைக்குரிய காரணத்தை புராதன தீங்கற்ற தெய்வீக நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் பண்ணிவிட்டுதொலைபேசி மூலம் தொடர்பு வழ் பொருட்களை விசேட தபால் மூலம் |ள்கின்றார்கள் பூசை தபால் செலவுக்ளை |ட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும். SL) THE WEEGAMNTSF.BATTCALOA
SRI LANKA TELFAX 06.5.24825
வெளிநாட்டவர்களின் தொடர்புக்
EL/FAX 0089465-24825,
D SERVICE
நித்த கொள்கலன் ரப்பட்டு 05/04/2002 0Ա ԳԱ5:569ԼԱՐ. ssir
சூர் ச்சுக்கு அண்மையிலுள்ள ot.
ஜெனீவா, லெளஸன் }uftë,
CELUL GÖT
Clg:Győr
புக்கு: /insent- 031 9925739 OO912
223214 3/01-3025838
、ノ சாமி (கண்ணன்) 60/45df Gar/77
ஞ்சிக் குலாவி வாழ்ந்ததும், |க் கண்ணைத் திறந்ததும், மயின் நிழல்படாமல் காத்ததும்,
மறந்தோம் எம் தந்தையை பாது மட்டுமல்ல எப்போதும் ள் நினைவுகளுடன் தான் GUITío!!! னைவு அஞ்சலி
மி திவாகர் '' /aj Gay/7)
மருமக்கள், பேரப்பிள்ளைகள் på) 50482
巴円
alelii)|III Lii
LLLLJLLL LLLLL L AAYAeAAA LLL LLLLL S TMMM TTTTTT LLL
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr.P. osio es ut sesoon . கொழும்பில் மார்ச் 17 முதல் 23 வரை
DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo ITP,074-715547,074-715546 Gigi Gli O72664867. εE GOOTLo- Gy) LD 9F DB GOTLD கண்டியில் மார்ச் 24 - 25 திகதிகளில்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074474156
கல்முனையில் மார்ச் 02, 03 திகதிகள் T. M.M. штLodol assu qup 6o6oг T.P. 067 29329 வவுனியாவில் மார்ச் 09, 10 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1.04:04,1406 கடிதத்தொடர்பு : RESIDANTTP 06524019 DR.P.ARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA
FIAEDaulat Earian Eureitaian LLLLLL LL LLLLLLL LL TTSLLLL LLLLLLLL T
அகில உலகில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமணசேவை சிறந்த முறையிலும் சமய முறைப்படியிலும் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும். மேலும் எங்கள் சேவைகளில் பதிவு திருமணம் தங்கும் இடவசதி போக்குவரத்து வசதியுடன் குறித்தநேரத்தில் சிறந்த முறையிலும் நிறைவான சேவைக்கு நீங்கள் விரும்புவதை பெறுவதற்கும் நாணயம், நேர்மை, செயல் திறன் மிகுந்த துரித சேவைகளுக்கும் எங்களை அழைக்கவும். அரசாங்க அனுமதிபெற்ற எங்கள் சிங்கப்பூர் நிறுவனத்துடன் தொடர்புகொள்ளவும்.
S.மோகனதாஸ்-R.பரமசிவம் LAVENDER WEDDING SERVICE BLK-808 FRENCHROAD HO-59 SINGAPORE 200808 TELEPHONE NO. (HP) 65.927.4294 TP & FAX 65-2946580)
65-3720592 E-MAIL WIS BOY (C) HOT MAIL.COM
எமது வாடிக்கையாளர்களுக்கான ஒரு சேவைகளை பூர்த்தி செய்கின் றோம். உலகில் அனைத்து பாகங் களில் இருந்து சிங்கைக்கு வருவ தற்கான விமானபயண சீட்டுகளை பெற்று தருகின்றோம் கீழ்காணும் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்
லண்டன் தொடர்புக்கு
ரு சுரேஸ்குமார் (HP) 44-77-6334359.
இலங்கை தொடர்புக்கு A.J. Closio (TP) 0:1-259344
திரு மோகன ராஜ் (HP) 1416-858641.3 (5. P.M.) 1416-28.67936
திரு (HP) 33 62.3589520 33 1536204787.
வைத்தியம் :醬 :鷲。
மூச்சுத்தட்டல் * மணிடைச்சளி நெஞசுச்சளி * தடிமனி
இருமல் கன்ை கடி மூக்கடைப்பு பணிசம் தலைவலி தும்மல்
போன்ற குணங்களுக்கு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப் பான, பக்க விளைவுகள் அற்ற ம ரு ந து க ைள க கொன டு கிரந்தியான, குளிரான, சமிபாடு QM 60) L UI II B 2 – 6001 6) ä5 600 6II உண்ணுதல்,குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாராட்டுக் கடிதங்கள் சில ஊசிகள் போட்டும், காஸ் (புகை) பிடித்தும், சுகம் கிடையாமலும், பாடசாலைக்கு ஒழுங்காகப் போக முடியாமலும், ஏன் பரீட்சை எழுதிக்கொண்டுடிருந்த வேளையில் எத்தனை முறை நோயின் கொடுமையினால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நான் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக நிம்மதியாக மூச்சு விடுகிறேன் என்கிறார் வெள்ளவத்தை மூர் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் றொஜர் இமானுவல் என்பவர்.
ஒரு நாள் மருந்துடனேயே இரண்டரை வருடங்களாக இருந்த மாய்ச்சல அறவே போய்விட்டது என்கிறார் காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் லத்தீப் என்பவர்
1992-ம் ஆண்டு தொடக்கம் என்னை வாட்டி, துன்பப்படுத்தி, தற்கொலை செய்ய இருந்த எண்னை ஒரு மாதத்திற்குள் முழு சுகம் அடைய வைத்த Dr. சுறாஜ் சோமசுந்தரம் அவர்களின் வைத திய சேவையைப் பாராட்டுகிறேன , என கிறார் அக்கரைய்பற்று பனங்காட்டைச் சேர்ந்த க. தங்கவேலு மாஸ்ரர்.
ஆறு வருடங்களாக இந்நோயால் பட்ட தொல்லைகள் நீங்கி நிம்மதியாக இருக்கிறேன், என்கிறார் மண்னா எழுத்தூரைச் சேர்ந்த திருமதி மகேஸ்வரி இராஜேந்திரம் என்பவர்
ல வருடத் தும்மல், மூக்கால நீர் வடிதல் பறந்து போனது ன்கிறார் மட்டக்களப்பு பெரிய போரதீவு அண்ணாத்துரை.
ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும்
டொக்டர் சுறாஜி சோமசுந்தரம் அவல் மா சிகிச்சை நிபுனர்
Ph.DHCInd); M.B.B. Sen (Cey) Govt. Reg. No.: A 1553 (1970)
25, சில்வெஸ்டர் வீதி, கல்கிசை மவுண்ட்லேவினியா - (கொழும்பு)
(பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் தியேட்டர்காலிவீதி) (ബി ഉബ് 074.205:2 இவ்விடத்தில் பழைய நோயாளர் களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4மணி முதல் 7மணி வரையும் செவ்வாய், வியாழன், சனி கிழமை நாட்களில் காலை 9மணி முதல் 12மணி வரையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிதாக வரும் நோயாளர்கள் மேற் கூறிய நாட்களிலும், நேரங்களிலும் தொலைபேசி மூலம்(04-201582) தொடர்பு கொண்டு உங்களுக்கு óaflöřGoog goosillä AHLIGyb 151T606 Tub, நேரத்தையும் முன்அனுமதி பெற்றே
GAGLI baum G866oöIGub.
Dr.03-09, 2002

Page 7
ப்பந்தம், இதுவே ஒ இலங்கையில்
அனைவரும் தற்போது
பேசுகின்ற வார்த்தையாக இருக் கின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், எதிர்கால சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக நிறையவே நம்பிக்கையை உண்டுபண்ணியுள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சனைத்தீர்வுக்காக முதலில் கொண்டுவரப்பட்டதே பண்டா-செல்வா ஒப்பந்தமாகும். ஆனால் இந்த ஒப்பந்தம் தயாரான வேகத்திலேயே கிழித்தெறியப்பட்டது. ஜனாதிபதி சந்திரிகாவின்
தந்தையாரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவுக்கும், அன்றைய தமிழரசுக் கட்சித் தலைவருமான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்குமிடையே கொண்டுவரப்பட்டதே பண்டா-செல்வா ஒப்பந்தமாகும். ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அரசியல் புள்ளியாகவும், இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும் விளங்கிய ஜே. ஆர்.ஜயவர்த்தனாவே (yp6OT 60TI GOT DITT பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தான தருணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியாக விருந்தது. ஜே. ஆர். ஜயவர்த்தனா ஓர் இளம் :Ï இருந்தார். கொழும்பிலிருந்து கண்டி மாநகள்வரை நீண்டதொரு பாதயாத்திரையை பண்டா, செல்வா ஒப்பந்தத்துக்கெதிராக ஜே.ஆர்.ஜயவர்த்தனா மேற்கொண்டிருந்தார். இவ் யாத்திரை ஓர் ஒப்பந்தத்துக்கெதிரானதாக இருந்தாலும், அதனூடாகக் கொடிய இனவாதமே வெளிப்பட்டிருந்தது. இலங்கையில் தமிழினம், சிங்கள இனத்துடன் சரிசமமாக வாழ முடியாது என்பதை மிக ஆணித்தர மாகவே உணர்த்தியதொரு SELDITërg TITLIDITS, GGJ UGWäTLIT- (Olg Gi) GJIT ஒப்பந்தத்தின் தோல்வி விளங்கியிருந்தது. இருந்த போதிலும் அன்றைய தமிழ்த் தலைவர்கள் இனப்பிர்சசனைக்குத் தீவொன்றைக் காணமுடியுமென்ற நம்பிக்கையை இழந்து விடவில்லை. பொறுமைகாத்தவர்களாக தொடர்ந்து தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டனர். இதன் பயனாக 1965ம் ஆண்டு
Drijf 03-09, 2002
கூட்டுக் கட்சியில கேட் டிட்டுக் குஷியா இருந்திடலா மெண்டு நினைச்ச கூட்டணிக் காரருக்கு இப்ப குலைப்பன் அடிக்கத் தொடங்கியிருக்குது பாருங்கோ பாராளுமன்றத் தில பெயருக்குப் பேசிட்டு பதுங்கியிருக்காமல் இந்தியா வோடபேசி அங்கயிருந்து பேச்சுவார்தையை நடத்த ஏற்பாடு செய்து குடுக்கச் சொல்லி இப்ப கென்ட்ராக்ட் குடுத்திருக்காம் இந்தியாவுக்கும் நல்ல பிள்ளை தம்பிமாருக்கும் நல்லபிள்ளையா விலாங்குமீன் விளையாட்டுக்காட்டி பதவியோட ஒட்டிக் கொண்டேயிருக்கலாமெண்டு நப்பாசை கொண்டிருந்தவைக்கு நல்லதொரு சோதினை வைச்சிருக்கினம் எங்க இந்தியாவோட எதிர்த்து வாதாட ஏலுதோ பாப்பம் இவைக்கு
யாழ்ப்பாணப் பா.உ ஒருவரில அதிருப்தியடைஞ்ச
அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் தமிழ்த்தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்குமிடையே மற்றுமொரு இனப் பிரச்சனைத் தீர்வு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தமும் இனவாத சக்திகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக தோல்வியைத்
இக்கட்டத்திலேயே தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமது பாராளுமன்ற உரையொன்றின்போது, "சமஷ்டியின் அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்கமறுத்தால், நாளடைவில் இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் ஒரு பிரிவினைக்கான போராட்டம் நடத்துவதை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது போய்விடும்" எனத் தீர்க்க தரிசனத்தோடு கூறியிருந்தார். அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்
எதைக் கூறினாரோ அதன்படியே கடந்த இரு தசாப்த கால வடக்கு-கிழக்கு யுத்தமும் இடம்பெற்றதைக் காண முடிந்தது. டட்லி-செல்வா ஒப்பந்தம் தோல்வி அடைந்ததன் பின்னரே இன ஒடுக்கல் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவே தமிழர்களுக்கெதிராக ஆரம்பமாகின. கல்வி, தொழில் வாய்ப்பு போன்றவற்றில் தமிழர்கள் வெகுவாகவே புறக்கணிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களும் கபளிகரம் செய்யப்பட்டன. அத்துடன் இன ரீதியான வன்முறை களும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கெதிராக விரிவடைய ஆரம்பித்தன. இந்த வன்முறைகளின் உச்சக்கட்டமே 1983ம் ஆண்டின் இனக்கலவரமாகும். இதன்பின்னரே சிங்கள மக்களோடுகூடி வாழலாம் என்ற நம்பிக்கையை வடக்கு-கிழக்கு மக்கள் பூரணமாகவே இழந்தனர். இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பிரவேசத்தின் ஆரம்பக் கட்டத்தோடு இடம் பெற்றதே 1983ம் ஆண்டு இனக்கலவரமாகும். பிரதமர் ரணிலின் உறவினரான ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவிருந்தும், அக்கொடிய இனக்கலவரம் குறித்துப் பாராமுகமாகவிருந்தார். இதனையடுத்து வெடித்த வடக்கு கிழக்கு யுத்தம் மூர்க்கமானதாகவே மாறியிருந்தது. அத்துடன் பல்வேறு முக்கிய அத்தியாயங்களையும் கொண்டதாக அது விளங்கியிருந்தது. 1987ம் ஆண்டில் இனப்பிரச்சனைத் தீர்வைக் கருத்திற் கொண்டதாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் மறைந்த இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்திக்கும், அன்றைய
GUT TË LI
ஜே. ஆர்.ஜயவர்த் கைச்சாத்தானது. இலங்கையில் பிரச்சனைக்குள்ள சிங்கள இனங்களு சமரசத்தை ஏற்படு விடுத்து இலங்ை நலன்களைப் பெரி முதன்மைப்படுத்து ரஜீவ்- ஜே. ஆர். அமைந்திருந்தது. எனவே ஒப்பந்தங் ஏற்படுத்தப்படுவது கொண்டு வரப்பட் தோல்வியைத் தழு காலவரலாறாக இ வந்துள்ளது. இதுவரை காலமும் இனப்பிரச்சனைத் கைச்சாத்தான ஒட் தோல்வியைத் தழு அவை கொழும்பில்
கையெழுத்திடப்பட்டி ஆனால் இத்தடவை அம்சமென்னவெனில் விடுதலைப் புலிகள்
வே.பிரபாகரனுக்குப் ரணில் விக்கிரமசிங் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் தமிழ் மணி கொழும்புக்கு வெளி கைச்சாத்தாகியுள்ள குறிப்பிடத்தக்கது.
வன்னிப் பிரதேசத்தி புரிந்துணர்வு ஒப்பந் கைச்சாத்தானதன் மக்களின் அரசியல் அங்கீகரிக்கப்பட்டது உணர்வு மேலிடுவது கொழும்புக்கு வெளி அரசியல் கண்ணோ பாற்பட்ட விதத்தில் கைச்சாத்தாகியுள்ள அவதானிக்க முடிகி கடந்த கால ஒப்பந்த கொழும்பில் கைச்ச போதெல்லாம் அவற்.
அடு
பெரிய இடம் ரிசைன்பன்ைனச் செ தாமதம் நான் அவரில்லையெ பாதயாத்திரையெண்டு தலைகா நிக்கினம் ஒவ்வொரு எம்பியும் போனவையப் பேசவும் விடயி பிழைப்பு நடத்திறவை வெறும் இருந்திட்டு வந்திருக்கினம் பு
IDSfG) விக்கிறதில இறங்கியிருக்கிறார சொந்த மணி விளங்கேல்ல. இப்ப கொடிகாம இடத்தில இருந்த மணி கிண்டுப் துலாவிப்பாத்தால் அங்கத்தயச் ரிசீட்டுப் போட்டுக் கொண்டு நடத்திறாராம் நாடகத்தை அந்த நிதிக்கு குடுக்கவேணு மெண்டுத
ணண்ணெய் விர்
எண்டு வீரம்
Ta, ír (B.J. ITINaSla)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னவுக்குமிடையே
கியிருந்த தமிழ்,
AGOLG ULI
g|ഖഞg) இந்திய
NLD
தாகவே ப்பந்தம்
T
பின்னர் அவை
வேகத்திலேயே வதும் கடந்த ந்து
இலங்கை
rol Gig TLITUTs ந்தங்கள் ய போதிலும், வைத்தே
லு"
- ܗ*
...............
(அலசுவது-இராஜதந்திரி)
ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் வெடித்தன. ஆனால் கொழும்புக்கு வெளியே தமிழ் மணில் கையெழுத்தான பிரதமர் ரணில், எல்.ரி.ரி.ஈ தலைவர் வே பிரபாகரனுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வடக்குகிழக்கில் பலத்த வரவேற்புக்குள்ளாகியிருந்தது. இதன் மூலம் தமிழ் மக்கள் ஒருபோதும் சமாதானத்துக்கு விரோதமானவர்களல்ல என்பதுவும் நிரூபணமாகியுள்ளது. வன்னியில் கைச்சாத்தான
பண்டாரநாயக்கா குமாரதுங்க இக் கட்டத்தில் வடமராட்சிக் கடலில் பலியான கடற்படை அதிகாரியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகவுள்ளது. ஏனெனில் வடமராட்சிக் கடலில் கொல்லப்பட்டவர் எவ்விதத்திலும் அதியுயர் பதவியிலிருந்த ஒரு கடற்படை அதிகாரியல்ல. கடற்படைக் கப்பலொன்றுக்குக் கட்டளையிடும் தரத்திலிருந்தவரே அந்த அதிகாரியாவார். பொது ஜன ஐக்கிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் புலிகளுடனான
யுத்தத்தின் போது மிக உயர்வான
ଭୌ-titut ଭୁ
ருந்தன. ஒரு முக்கிய
தமிழீழ இயக்கத்தலைவர்
பிரதமர் கவுக்குமிடையே புரிந்துணர்வு
6)
யே தென்பது
ல் இந்த
LD
லம் தமிழ் பிலாஷைகள் போன்ற
GÖT, ய குறுகிய டங்களுக்கு அப் |ந்த ஒப்பந்தம் தயே
5.
ததான க்கு எதிராக
t
- B - - -
SOSYS 62DAS ன்னதாக் கதை வந்ததுதான் டு சாதிக்க சிரமதானம் ட விழுந்தடிச்சுக்கொண்டு பாவம் பாதயாத்திரைக்குப் b)a) III in), GLJ GLING3AL ார்வையாளர்களா மட்டும்
பொலிட்டிஷன்ஸ்
அமைச்சர் இப்ப மணன் ம் இந்த மணன்
எனக்கு விஷயம்
Bari,
பக்கமாக் கெற்பலி எண்ட க்கதான் என்ன ஏதெண்டு sg omfaoi L. G.) Luna னால அமைச்சர் நிண்டு சங்கங்களுக்கும் மண்மீட்பு
பரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்காலப் பேச்சுவர்த்தைகளுக்கான ஓர் ஆரம்பம் மட்டுமேதவிர, இறுதியும் (ply GILDITGOTg56V6). எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரன் பிரதமர் என்ற தரத்திலுள்ள அரசியல் தலைவர் ஒருவருடன் செய்து கொண்ட முதலாவது ஒப்பந்தமாகவும் வன்னிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விளங்குகின்றது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு ஒரு நாள் முன்னதாக வடமராட்சிக் கடற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைக் கடற்படையினருக்குமிடையே எதிர்பாராத மோதல் ஒன்று வெடித்திருந்தது. இதில் ஒரு கடற்படை அதிகாரி உட்பட அப்படையைச் சேர்ந்த ஒரிரு gluumila, sit Glasnija)шLLблit. இருப்பினும் எவ்வித தடங்கலுமின்றி வன்னிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்து ஜனாதிபதி சந்திரிக்கா
ப்பந்தம்
தரத்திலிருந்த அதிகாரிகள் உட்பட கனிஷ்ட அதிகாரிகள் பலர் மும்படைகளிலும் கொல்லப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரது மரணத்துக்கும் ஜனாதிபதி சந்திரிகா அஞ்சலி செலுத்தினாரா? அல்லது பெருமளவிலான மரணங்கள் படைத்தரப்பில் நிகழ்வதைத் தடுக்க அரசியல் அணுகு முறைகளை அவர் முன்னெடுத்தாரா? போன்ற
LULJIŠJU, GİT கேள்விக்குரியவையாகவே இருக்கின்றன. ஜனாதிபதி ஒருவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதும், செலுத்தாமல் விடுவதும் அவரது சொந்தவிடயம். ஆனால் கடந்த வார வடமராட்சி மோதலில் கொல்லப்பட்ட ஒரு கனிஷ்ட அதிகாரியின் மரணத்திற்கு ஜனாதிபதி விசேடமாக அஞ்சலி செலுத்தியுள்ளமை, தற்போதை நல்லெண்ணச் சூழலில் தப்பெண்ணங்களுக்குக்கூட வழியமைத்துள்ளது. இதுதவிர ஜே.வி.பி என்ற மூன்றெ ழுத்துக் கட்சிகூட வன்னி ஒப்பந்தம் குறித்து தாறுமாறான கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துள்ளது. பிரபா-ரணில் ஒப்பந்தம் குறித்து முர ண்பட்ட கருத்துக்கள் ஏராளமாக வர லாம். ஆனால் இந்த ஒப்பந்தமே ஏனைய விரிவான ஒப்பந்தங்களுக்கு வழியமைத்ததாக இருக்கின்ற தென்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் ஏனைய சமரச நடவடிக்கைகளும் சுமூகமாக நிறை வேறுவதை உறுதி செய்யவேண்டியதே ஆளுந்தரப்பின் தலையாய பணியாகின்றது.
σταθή βι
GI TÉ 8,6
விடுறபாடா இல்லை.
நடக்குதாம் அட மகேஸ்வரா மண்ணுக்கு போப்போற உடம்புக்கு ஏன்தான் மணி மேல இவ்வளவு ஆசையோ
கடந்த பொதுத் தேர்தலில் சொற்ப எண்ணிக்கையில வெற்றியை தவறவிட்ட செல்வமான ராசர் கோட்டு வாசல்பக்கம் விசயத்தை கொண்டு போய் நிப்பாட்டியிருக்கிற விசயம் கிழக்கின் சிங்கத்தாருக்கும் அவருக்கு துணைபோன அதி காரிகள் பலருக்கும் வயிற்றில் புளியை கரைச்சிருக்குதாம்
டருக்கு என்னதான் அப்பிடி எங்கட யாழ்ப்பாணத்து அமைச்சரோட சண்டையோ தெரியாது. போன கிழமைதான் ஆளைத் தன்ர கட்சிக்காரனெண்டுகூடப் பார்க்காமல் மண்ணெண்ணை பெரலுக்கு அடைச்சு பென்னாம் பெரிய படம்போட்டு மண்ணெண்ணை மகேஸ்வரனெண்டு பெயர்குட்டி முழுப் பக்கக் கட்டுரையில விளாசு விளாசெண்டு விளாசிக்சுதெண்டு பாத்தால் இந்தக் கிழமையும் அவரை என்னயிருந்தாலும் அமைச்ர் யு.பி விஜயகோனிண்ட கள்ளக் கையெழுத்துப்போட்டு பெர்மிட் எடுத்தத ஆளிண்ட படத்துக்கு மேல அப்பட்டமாக் கொட்டையெழுத்தில போட்டிருக்கக் கூடாது பாருங்கோ எனக்கே கூசுது என்ன இருந்தாலும் இப்ப இவரும் ஒரு அமைச்சரெல்லே ட்டு பாட்
fluir ப்பிடி

Page 8
தப்பித்தவறி தலிபான்களின்
கையில் அமெரிக்கா கிடைத்தால் அந்த நாட்டின் சுதந்திர தேவதையும் ஹிஜாப் முகமூடி) அணிய வேண்டி வரும்
உயர்ந்த கட்டிடங்களை விமானம்
மோதித் தகர்க்குமென்றால் அவற்றை இந்த வடிவில்
அமைததால் என்ன ?
காதலிக்கிறீர்களா..?
தைந்து சதவிகிதத்தினர் காதலிக் கும் போதே செக்ஸ் வைத்துக் கொள்பவர்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி.
காதலிக்கும் போது செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்பது அனைத்துக் காதலர்களுக்கும் மண்டையைக் குடையும் கேள்வி. திருமணத்திற்கு முன்பான செக்ஸ் ஆண்களை எந்த விதத் திலும் பாதிப்பதில்லை. பாதிக்கப் படுவது பெண்கள் மட்டுமே.
காதலிக்கும் போது செக்ஸில் ஏன் ஈடுபடுகிறார்கள் தெரியுமா? செக்ஸ் என்றால் என்ன வென்று அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.
இயற்கையிலேயே காம உணர்ச்சி அதிகமாக உள்ளவர் கள் ஒரு தடவை அது என்ன வென்று பார்த்துவிட்டுப் பிறகு விட்டு விடலாம் என்று நினைப்ப Gufi 35 G.
செக்ஸில் ஈடுபட்டால், பிறகு அந்தக் காதலைப் பிரிக்க முடி யாது என்ற முட நம்பிக்கை
வேறு சோகங்களுக்கு செக்ஸ் ஈடுபாட்டை வடிகாலாக நினைத் துக் கட்டாயமாக அதில் ஈடுபடுப GJËT E Gili.
தங்களுக்குள் செக்ஸ் உறவு உண்டு என்று சொல்லிக் கொள் ளும் பிறகாதலர்களின் பேச்சை நம்பி, தாமும் அதைப் பரீட்சித்துப் பார்த்தால் என்ன என்ற எண் 300TD.
அதற்கு ஒத்துக் கொள்ள வில்லை என்றால் எங்கே தன் காதலன் தன்னை விட்டு விலகி விடுவானோ என்ற பயம்,
காதலன் மீதான இரக்கம் அடிக்கடி அதற்கு அவன் கட்டா யப்படுத்துவதைக் கண்டு மன மிரங்கி, ஒத்துக் கொள்ளுதல்
S.
வன் மினிட் ப்ளீஸ்.
மனதையே ஒப்படைத்த பிறகு உடம்பென்ன என்கின்ற அலட்சிய மனப்பான மை காரணமாக அதற்கு சம்மதிக்கிற பெண்கள்.
காதலிக்கிற காலத்தில் செக் ஸில் ஈடுபட இது மாதிரி இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால் அந்தக் காதல் நிறைவேறாமல் போகும் போது அந்தப் பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்டுகிறாள் தெரியுமா?
சமுதாயத்தில் மதிப்பை இழக் கிறாள்.
காதலன் மோசமான நடத்தை கொண்டவனாக இருந்திருந்தால், அவன் முலம் பல பால்வினை நோய்களை வாங்கிக் கொள் கிறாள்.
கல்யாணமே வேண்டாம் என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறாள்.
அப்படியே வேறு வழியின்றி வேறு நபருடன் திருமணம் செய்து
2"
. | ے
கொண்டாலும், துரோகம் செய் உணர்வு அவளை குகிறது.
அதன் விளைவு தாம்பத்திய உறவு ளாகுகிறது.
எப்போது? யா உடைபடுமோ எ6 விலேயே புழுங்கு மனத்தளவில் கப்படுகிறாள்.
இதையெல்லா SITJG) 5 GUILIT
விதங்களில் பயமற்றது.
காதல் ஒத்து அதைத் தூக்கிே லோடே எப்போ! உங்களுக்குள் ஏற்பட்டு விட்டால் LDGOTLÜLITT GÖTGOLD I எப்படிப்பட்ட இருந்தாலும், அ முடியாமல் தவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6T6060601
JITis 676org) தெரி
கிறதா.
கணவனுக்குத் துவிட்ட குற்ற அரித்துப் பிடுங்
ாக அவர்களது பிரச்சனைக்குள்
ரால் தன் குட்டு ன்ற பய உணர் கிறாள்.
பெரிதும் பாதிக்
ம் தவிர்க்க. னத்தில் முடிகிற ரை ஸ்பரிசங் ளைத் தவிர்த்து டுங்கள்.
காதலனைத் னயிடங்களில், ளியாக சந்திப்ப தத் தவிருங்கள். செக்ஸ் வைத் க் கொள்வதை ங்கள் அன்பை வளிக்காட்டும், லுப் படுத் தும் விஷயமாக னைக்காதீர்கள். தெல்லாம் உங்க க்கு நீங்களே FIT GÜGaSlj, GEIT Gİ ம் சமாதானம் தரு மண த கு முன்பான க்ஸைவிட திரு னத்திற்குப் பிற ன செக்ஸ் பல ாரசியமானது,
ராத பட்சத்தில் றியும் துணிச்ச காதலியுங்கள். சக்ஸ் உறவு ங்களுக்கு அந்த ாது காதலன் GLIITILIGITTE னை விட்டு விலக TJ. G.I. O
IDG)İ DJ 95
கொலம்பியா நாட்டில் ஜனாதிபதி வேட்பாளரைக் காணவில்லை
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கொலம்பியாவில் ஜனாதிபதி தேர் தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் உட்பட 5 பேரைக் FIT 600Tosla)6)Q).
வருகிற மே மாதம் 26ந் தேதி
நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுபவர் இன்கிரிட் பேட்டன் கோர்ட் 1 சத வீதத்துக்கும் குறைவான ஆதர வுபெற்ற அவர் கம்யூனிஸ்டு தீவிர வாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிக்குச் சென்
றார். அதன் பிறகு அவரைக்
FIT 600T QflaÜ60a).
அந்தப் பகுதிக்குச் சென்ற
மேலும் 4 பேரும் காணாமல்
போய் விட்டனர். அவர்களில்
பிரான்சு நாட்டு போட்டோ கிராபரும் ஒருவர்.
கம்யூனிஸ்டு தீவிரவாதிகளிடம்
இருந்து கைப்பற்றப்பட்ட சான் வின் சென்டே நகருக்குச் செல்ல வேண்டாம் என்று ராணுவம் கூறிய யோசனையையும் மீறி அவர் கள் சென்றனர்.
பெண்களுக்கும் léFéf frú மாத்திரை
ஆண்களுக்கான செக்ஸ் மாத் திரை 'வயாகரா' உலகம் முழு வதும் மிக அதிக அளவில் விற்று வரும் நிலையில் பெண்களுக்கும் செக்ஸில் முழு ஈடுபாட்டையும் மனநிறைவையும் தரக்கூடிய மாத் திரை உருவாகி வருகிறது. ஆண் களுக்கான செக்ஸ் மாத்திரை யான வயாகராவை உருவாக்கிய
மருந்துக்கம்பெனிதான் இந்த
பெண்களுக்கான வயாகராவையும் தயாரிப்பதில் ஈடுபட்டு உள்ளது.
ஆண்களுக்கான வயாகரா நீல நிறத்தில் கிடைக்கிறது. பெண் களுக்கான வயாகரா இளஞ் சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படும்.
இந்த இளஞ்சிவப்பு மாத்திரை அடுத்த ஆண்டு மார்க்கெட்டில் கிடைக்கும் என்று கம்பெனி அதி காரிகள் கூறுகிறார்கள். O
பாசிர் அரபாத் மீது
36666 66 (D66).6,0.16m IIIUMáj gFG)
அமெரிக்க முன்னாள் ஜனா திபதி கிளிண்டனின் மனைவி ஹிலாரி, இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அமெ ரிக்க அமைப்புகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு செனட் சபை உறுப் பினர் ஹிலாரி பேசினார்.
அப்போது, களரிண டணி முயற்சியில் நடந்த பேச்சு வார்த்தை முறிந்ததற்கு பாலஸ்தீனத் தலை வர் யாசிர் அரபாத்தான் கார
ÕTLD.
பாலஸ்தீனியர்கள் வன்முறை
யில் ஈடுபட்டதற்கும் யாசீர் அர பாத்தான் காரணம்
ஒரு தலைவர் என்ற முறை யில் யாசிர் அரபாத் தோல்வி அடைந்துவிட்டார். வன்முறையில் ஈடுபடுபவர்களை அவர் கட்டுப் படுத்த இயலாததே அவரது திற மையற்ற தலைமைக்கு ஒரு எடுத் துக்காட்டு.
வணி முறை ஒரு நாளும் வெற்றியைத் தேடித்தராது என் பதை அவர் புரிந்து கொள்ளும் காலம் வரும்
இவ்வாறு ஹிலாரி கூறினார்.
GodišEGITIGINGÖ 35 Lungslumiiras Gižig
அமெரிக்காவில் பிலடெல் பியாவைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் 35 பேர்மீது செக்ஸ் புகார் கூறப் பட்டு உள்ளது.
இது தொடர்பாக கடந்த 2 வாரங்களில் 6 பாதிரியார்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டு உள்ள னர். 13 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் களுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்ததாக அவர்கள் மீது குற் றம் சாட்டப்பட்டது. "கடந்த 50 ஆண்டுகளில் 35 பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட் டன. அவர்கள் யாருமே இப்போது
பணியில் இல்லை. சிலர் இறந்து விட்டனர். சிலர் ஒய்வு பெற்று விட்டனர். சிலர் அவர்களாகவே விலகிச் சென்று விட்டனர் என்று ஆர்ச் டயோசிஸ் செய்தித் தொடர் பாளர் கேதரைன் ரோஜி கூறி GOTIT.
பாதிரியார்களால் செக்ஸ் துன் புறுத்தலுக்கு உள் ளானவர் களுக்கு 90 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையாக கடந்த 10 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கவனத்திற்கு
இந்த வாரம் முதல் உங்கள் முரசில் நெட்டில் இருந்து என்ற புதிய பகுதி ஆரம்பமாகின்றது. இன்டநெட்டில் இருந்து பெறப்படும் சுவையான பயனுள்ள புதிய தகவல்களை உள்ளடக்கியதாக இந்தப் பகுதி அமையும். இதில் வாசகர்களும் பங்கு
பெறலாம்.
எவ்வாறெனில் உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ வசிக்கும் நீங்கள் இன்டநெட் வசதியுடையவராக இருப்பின் நீங்கள் பார்த்து மகிழும் வித்தியாசமான சுவையான அம்சங்களை முரசுக்கு தபால் மூலமோ ஈமெயில் ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். படம் அல்லது தகவல் எதுவாய் இருந்தாலும் சுவையாகவும், புதுமையாகவும் இருப்பின் பிர
சுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
தகவலை அனுப்புபவர் தமது பெயர் முகவரியுடன் சேர்த்து குறிப்பிட்ட விட்யத்தை பெற்றுக்கொண்ட இணைய தள முகவரியையும் அனுப்பி வைப்பது விரும்பத்தக்கது.
நீங்கள் அனுப்பும் தகவல் உள்ளூர் செய்தி பத்திரிகை எதிலும் இதற்கு முன்னர் பிர சுரமாகி இருக்கக்கூடாது என்பது மட்டுமே ஒரே நிபந்தனை
Dr.03-09, 2002

Page 9
  

Page 10
貓 ܠܠܠ ܐ
KNS
క్లాస్ట్రా
سے 5یجیے Elsöguébjössli ரஷாந்த் நடித்து வெற்றி பெற்ற லோ பார்த்தேள் ரசித் தென் ஆரிய படங்களைத் தயாரிந்த ஷெரின் மூவி மேக்காவி சார்பில் ாள்திருவேங்கடம் அதிக பொருட் GyachFVN DEEEF I MIT. IET TE LINT.J. முறையில் ஒரு படத்தைத் தயாரி கிறார் இப்படத்திற்குப் பொருத்தமான பெயர் இன்னும் கிடைக்கவில்
பில் முற்றிலும் மாறுபட்ட காதல் பிளஸ் ஆக்ஷன் ஹீரோவாக அர் குமார் நடிக்கிறார். அவரது ஜோடி பாக இரண்டு முன்னா நடிகை கள் நடிக்கின்றனர் மற்றும் மண் வண்ணன் ராஜன் தெவ் சார் வையாபுரி சாப்ளின் பாலு சோறு ஜாதி எம்எல்ஏதங்கரா நடிக் சின்றனர் என்ராஜ்குமார் இை யாக்க என்பிரான்ாகுமார் வசம் எழுது கிறார் ராஜசுந்தரம் தாரா நடனப்பயிற்சியரின்றனர்களால் கானர் சண்டை
காட்சியளிக்க ரகுமார்தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார் ராமமூர்த்தி ராஜேந்திரள் தயாரிப்பு SLTT TTTTTT TTTT TTT TTTTT S TTTT TTTTTTTT TTTTT LT TT TT TTTT TT TTTTTTT TS விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் அஜித் நடித்த பூவெல்லம்டன் வாசம் சரத்குமார் பிர புதேவா நடித்த பெண்ணன் மனதைத் தொட்டு ஆகிய வெற்றிப்படங்களை டார்ட் செய்துள்ளார் வருகிற ம் திகதி முதல் இந்த புதிய படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடக்கிறது. தொடர்ந்து சென்னை விசாகபட்டினம் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து முடிகிறது. ஜூன் முதல் வரம் படம் திரைக்கு வருகிறது. ஒரே ஒரு பாடல்
காட்சி பிரான்ஸ் நாட்டிவ் படமாக்கப்படுகிறது
N
 
 
 
 
 
 
 
 
 

* சூப்ப ஹிரோ சரத்குமாரும் நெப்போவியதும் நாபா " தென்காசிப் பட்டணம் இந்தப்படம்' AF VIII || || || ஏற்கனவே அமோ வெற்றியைக் கண்ட hynny yw Williw yw Will பத்திரிகை சென்று ஆண்டின் சிறந்த மலையா பட்டனத்தைத் தேர்வு செய்து நதது மாவிட மும் ( * ா எஸ் துவிரா இப்படத்தைத தயாரிக்கி Rail it டைரக்டா வி. சேகர் இயக்கிய பல குடும்பப்படங்களை தய * மாறுதலுக்காகவும் ாளத்தில் பெரும் வெற்றி படிம ' முற்றிலும் நகைச்சுவை நிரம்பிய படமாக இருந்ததாலும் நொய் வைத்தைத் தமிழில் உரு is a puns. If y'all T.
ஏற்கனவே பல na na u na ito o I மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கவருக்கிறார் நவரி ஆர்ட்ஸ்" பானரில் புது (), III XIRI "TI என்ற படம்தான பானுப்ரியா De wraafw III. In III (III), "F" |
உள்ள தரமான கதையைக் கொண்ட படமாம் பிது III WIWIT KONIN நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கின்ற குறித்த ரெத்தில் அவர் படத்தை முடித்து LTLT YT uT S TYS Y STSLLLL LLLL S படங்களில் நடிக்க வேண்டும் என் ஆர்வத்திற்கும் காம
ஆர்கேசெல்வமணியின் செம்பருத்திப் படத்தில் அறிமுக தொடர்ந்து ரஜனிகாந்துடன் விர உழைப்பாளி ஆகிய படங்கள் நடித்து டைரக்டர் விக மiள் உள்ளிடத்தில் எள் டுெ படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகை Tai y MIDI SATU
விருது ஆகியவற்றைப் பெற்ற நடி ரோஜா முதன்முதல்
சின்னத்தினரது தெடர் நதி எங்கே போது
தெலுங்குப்படவுலகில் முன்னணி விட ELITEIJ || || கும் கெ ராதவேந்திரான் ரா வெற்றிப்படங்கள் நந்தவர் தெலுங்கு 山LuWJ ** ** நடிகர்களையும் இயக்கியுள்ள @ mM *」 ally saw LTTU 10 All". மட்டும் துெ இருபத்தைந்து படங்களை இயக் மருறா அப்படிப்பட்ட இயக்குநரான இவர் தனது ரனது
என்னையே நேசிக்கிறேன்" தமிழ் LAGOT டும் படத்தை இயக்கி வரு Angyl Mr. Yn yw'r gan y Wladol
படித்து வளர்ந்த பிள இயக்கும் முதல் தமிழ்
GJ
மப்பும் மத்தாரமுமாகத் தமிழ் படவுலகையே தனது கவர்சியால் நவக்கியவர் மந்திரா திடீரென்று தயாரிப்பாளர் அசோக் III". அவரை இனைத்துக் டிரித்தள வெளியானதால் புதுப்பட ILILI ILI குறைந்து தெலுங்குப் படவுலகிற்குச் சென்று பல படங்களில் ■山鼻* தற்போது மீண்டும் தமிழ் uit vijf asso III was afvuren solo op was AMR
சொந்த வீடு வாங்கித் தங்கியுள்ளார் மந்திரா
சூப்பர் ஸ்டாரின் புதிய படம் பாய
in a பாரில் ஒரு தையின் அடிப்படையில் நாளே |TE}} {{!} தயாந்து நடிக்க முடிவு ச்ெ துள்ளேன் படத்தி ர்ெ LITT TTT
ng ilo o il து இயக்கவுள்ளா விருது
வாத் தயாரிபார இருப்பார் விரைவில் இப்பட தைத் துவக்க இருக்கிரம் இப்படத்தின் மும் வரு லாபத்தின் பெரும்பகுதிய
இந்திர கல்வி அந் டாக்கு அளிக்க முடிவு ெ துள்ளேன் என்று அந்த அறி கையில் திரி | | H III 鷺 *、 ரஜினி நடிக்கவேண்டும் என்ற ஒரு இதி தரப்பினரும் அவர் அரசியலுக்கு வ | வேண்டும் என்று ஒரு தரப்பினரும் III ஒப்பந்தம்ற்ேகு
ார் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாபா புதிய படத்தைத் தயாரித்து நடிக்கவிருப்பதாக இந்தி அறிவி
PROTTITT
ஆண்டுகளுக்கு முன்திரி நடித்து படைப்பாவுக்குப் பிறகு ரஜினி எந்தப் படத்திலும் நடிக்கவிலல்ை அவர் தெர்ந்து படத்தில் நடிப்பாரா அல்லது அரசிகைகு வருவரோ என்று தமி முகம் முழுவதும் எதிர்பார்த்து கொள் 嘻壘」
யி ரசிகர்களும் r நொந்துபோயிருந்தனா தலைவர் படம் வெளிவராத தீபாவளியும் ஒரு பர வளியா என்று கூறி தீபாவளியொங்கல் போன்ற பன்டிகைகளைக் கடந்த ஆர்டுகளாக அவருடைய ரசிகர்கள் நான்பாடாமல் இருந்துவந்துள்ளர்
கறி வந்தனர் சமீபத்தில் jirrak ரகுஷ்னா மும்பைத் வி ஆசிரியர் PIET அரசியலுக்கு | வந்துவது ஆனது' து: படவில் ஒளி வேண்டும் JIJI கூறியிருந்த கரியிருப்பது குறிப்பிட்திந்து
எதற்குமே பதிலளிக் ரஜினி தி சிகர்கள் உற்சாகம் ரென்று து புதிய ன் இதற்கிடையே ஜியின் புதுப்பு அறிவிப்பை வெளியிட்டார் இது குறித்து கேள்விப்பட்டு சமந்து
Tsar வெளியிட்டுள்ள திசையில் பல்வேறு பகுதிகளிலும் பட் *, கூறியிருப்பதாவது மகிழ்ந்தவர் SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLSS LSL LSSL L S L L T S S D S D S LLS DSDS கவுண்டர் விட்டு DS வருஷம் ம காதலுக்கு மயத் ஆரிய படங்கள் மும் படங்களை இயக்கி வழங்கிய பாரில் விாயன் மற்றும்
மல் துதி ஆகியோர் வரிசையில் தற்பொது ாேனத்தில் இருந்து மற்றொரு மலையாள இயக்குநர் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து விறர்
நூற்றிற்கும் மேற்பட்ட படங்கள் இயந்திய வெற்றிப்பட இயக்குதி பூ தேனார்டாள் AA ARS JT Jigji *、 படத்தின் முலம் தமிழ் திரையுலகில் இயக்குத் அழகர் பாரு
இதில் பிரபு ஜெயராம் இணைந்து ■、呜 ராஜா ரீவித்யா வடிவேலு LLLTLLTTTLLLLLLL LTTZT TTTTT S S LLLLLLT TYYTTSSSLSLS உட்படப் பலர் நடிக்கின்றனர் மின்கள் பாடல்கள் எழுது
நேர்புகழ்மன வசனம் எழுத ராக் தி டிஇ

Page 11
இபட்ட பிறகு வந்த புதுகுெக் கண்டு
முதிர் உடனே பணியிடம் ரெம்ப நேரா
ங் டு பற்ற நேர்த்தியைப் பார்த்தேன் ஆதி சித்தை எடுத்து அற்புதா ரிக்காடி Sண்iங்க இளையராஜா சாருக்குப் பிறகு இவ்வளவு ஆழமான ஈடுபாட்டை
திட்ட தான் பார்த்தேன்
என்று ஆனந்தித்து பாராட்டி
Tir
* *
பிரபுவை வியக்க TO TAM வைத்த பரணி இல் அன்று சார் 、、)
issionist பரவரி Արտցին, ாடுக்கு தெரியாமல் அங்கு த பிரபு படத்திற்குப் பின்னர் இசை
பிருக்கிறார்
EFFF ניתוח
தா வெளிவந்த கையோடு படப்பிடிப்பு நடக்கும் நேரங்
ஊழியர்கள் இருவருக்கும்
பின்பு:இந்த விவகாரமும்
குல்ப் சிப்பு நாயகி
ஒரு முறை கோ | "ر
நாயரியின் நகர்வு
ஆனால் அந்த ன்றில்தான்
JITILWELLIT
ாதைப்
H
குள் வேன் குல்பி
鸞 n. கண் பு ராது
1 || இவ்
ஹாட்
0ெ பட்டி ஆகிவிட்டராதிகாவிற்கும் விஜயகாந்திற்கும் இடையே மோதல்
ாட் டிவிகளுக்குப் படங்கள் தரக்கூடாது என வியகாந்த் தலைமையில் பிந்துள்ள நிகர இந்த முடிவு சன் டிவிக்கு எதிரா எடுக்கப்பட்ட முடிவு
LDSDSS 0 LL ZTTSY Y TTTT TYZTTT LLLLLL LL LLtttLL LLLLLL இந்த மோதல் மேலு
பிரித்தாக கரியதாவது
A பத்மபூரி விருது கொடுத்ததற்கா மனோரமாவிற்குப் பாராட்டு * * * தலைவர் விஜயகாந்துடன் பேச நடிகை ரீப்ரியா முயற்சி ெ அவருட பால் பலமுறை பேச முயன்றும் பிதிவண் ஒரு பதில் சுடப் ே
0 யாரும் வரமட்டர் I படங்களில் நடித்தவர் நத்தமான தமிழ்
॥ MALVIRA ERI4Klara MoraviT gvaria romToJ Ĝi J Pli ட0 விழாவடிவியில் காட்டினால் தானே உலகம் முடியும் அதனால் கமல்ஹாசன் ரத் (திப பரீட்ரியா ஆகியோருடன் நானும் இன்னும் பாருடன் சேர்ந்து மனோரமாவிற்கு விழா
SLS000S S 0 L 0 LL YY LYS LLTLLLLLLL LLLLLLLLS ப்ரா அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் ॥ அவருக்கு ஒத்துழைப்புக் ,( ெ ட்பட்டி வருவதை யாரும் தடுக் |ւիկ միTքի, SSLSLSLS S YSL LLLL LL TTSZYY LLLLLLLLS TTTLLL SSS LL LL LSLS S L S L TT LL LLL LL TT LLLLLLLLML S S S L LLLYL TZLLLLLLLZ LLLLLLLTLS
|{{{\{{1|''' {{{{#ifl:Wi (flụm புவியில் in Gli or a புவியில் மட்டும் படம் SLS S S S S S S TT S TTTT LLL TTT LLTLLLLL
III (), (19, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகப்பல்芬 ܠ .
giaoTTT sig
இ 臀
மறுபக்கம்
RingonioziqRGisiniridikili T 0 S L L L LT L S L S S Y L T S L L L L L
குேம் திருபDன வாக்குறுதி அதன் டைரக்டருக்கும் குல்பிசிமி நியமிக்கும் இடையின் நெருக்கமும் வெந்து
afi நிகழும் TTTTTTTT T STTTTTTTTTTTT SYK KST T T TSTT TTTTTTTSYYTL TTTS டையில் ஏதே என்று ஆரம்பம் முதலோக்கத் தொடங்கிவிட்ட படம் வெளி விஸ்வருபமாக வெளிக்கிப்பியது வழமைபோலவே ருவரும் மறுத்திட்டார் ந்த இயக்குநரின் பிடியில் நீக்கித்தவிப்பதை அறியாதவர்ஸ் இ
வில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்து மிகவும் மனோரன் சூழ்நிலை ள் எப்படியிருக்க வேண்டும் என்று ஆளுர்வுபூர்வமாக கற்றுக் கொடுத்தார். இதன் SLTTTT YYTT TT TT TTTTTTTT TTT T TKK TTTT T Y TT Y T TT T L TTTTT LLL படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்தார் மலையானதும் மறுநாள் படப்பிடிப்புவி ாக்கு நாயகியை தனது அறக்கு அழைத்தர் இயக்குனர் அந்ததுரத்திப்பட்டபின்னர் பற்றி விவாதித்தார்கள் என்பதை இடுவரும் தன் அரிவான ால் இந்த நெருக்கத்துக்கு மத்தியில் இதே இக்குளி மற்றொரு இன்ட்ரீம் தி ான ராஜரியுடனும் அன்யோன்யா இருந்து வந்தார்
மனதிலற்றவராகவும் நந்தல் சூரியின் தியாகவும் நடித்ததன் இந்த இயக்குனர் நடிகை ராஜருடம் திருமணம் செய்து கொள்வதாகத் தி ஆடு பிழிந்திருக்கிறார் இயக்குனர் மீதுனபத்தியமாக இருக்கும் ராபர் குல் நடியோடு க்கு இருக்கம் நெருக்கத்தை அறிந்து ஆடிப்போய்விட்டார் பங்குக்கு துளைக்காத ராஜபரிபியக்குனரை தன்னந்துளியே இது பங்காவில் இந்தித்து LLLT TTTTTTTTT TTTTTTT TT TTTT TTTT0 TTTT TTTTTTTTT TTTTTY SYTTTTT TT TTTTTL டுமானாலும் வரலாம் எதை வேண்டுமருது எவ்வளவும் பகிர்ந்து கொள்ளும் யை மட்டும் மறந்து விடுங்கள் என்று இயக்குனரை மடியில் முந்துக் கென்
புலம்பியிருக்கிறார் ராஜபூர்
ட்யில் என்விளவு நாளைக்குத்தின் அந்த இயக்குனருக்கு நிலவு விருந்தவித்து டிருப்பாய் உனக்கும் வயதாகக் கொண்டு போகிறது என்று நடியின் தகுலம் * இயக்குனரிடம் போய் தன்னல் திருமணம் செய்யும் தந்திருக்கிறர்
ால் இயக்குனரின் பீட்டில் பெரிய இடத்து வ ைஎதிர்பார்த்து துடுப் பக்கம் வியிருக்கிறார்கள் வளவுக்கு மத்தியிலும் இயக்குனரோ நாளொரு குல்பியும் பொழுதுதெரு ராபதியும் பல வழியே ஒடரெக்ஷன் செய்து வருகிறார் |-
S SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
ஜயகாந்த்ராதிகா மோதல் முற்றுகிறது
னேரமாவிற்கு விழா எடுப்பது பற்றி போக்க முன்வாதவர் விஜயகாந்த் அதனால் ஹாசனுடன் சேர்ந்து நாங்களே தனிப்பிட்ட முறையில் விழா எடுக்காாேம் என்று MAGIT NA NAVIGNITT ݂ ݂ ரு காலத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து கிெக்கப்பட்ட ராநிகா இப்போது சரக்குமாரைத் திருமணம் செய்து ஏற்பட்டுள்ளது
ா நடிகர்கள் முடிவு செய்ய இதை எதிர்க்க ஆரம்
ராதிகா சுரகிறார் ம் வலுத்துள்ளது
விழா நடந்த வேண்டும் இது EITT
பவில்லை ாேர பகம் நடிகை | VBILDNINGWI
தமிழ்

Page 12
உதடுகளின் விளிம்பில் உட்கர்ந்திருந்த மெளனம்
எங்கு தொலைந்தது எமது நிம்மதி நினைத்துப் பார்க்கிறேன் நினைவு தான் நழ்கின்றன
ܥܠܝܡܐ ܝܠܝ2
5 EDD GSFD
என்று பாரதி கூறியும்
●ቖ... ቆ።
எல்லைக் கற்களாய் െ ബ
6լրժեցօրյա 9,606լալի
L.
உதரம் அமிலத்தால் ജ ഞ/്ബ്
நிரம்பிக்கொள்ள, அாஞ்சலடுகின்றன. மூளையின் விரல்கள் விக்கித்துக்கொள்கின்றன. வழிகள் மட்டும் மூலைமுடுக்கிலெல்லா மதுக்குள் வழ்ந்ததாகவே '' கவிதை முளைக்க
$ጹ።
"cm。。。 தனியொருவனுக்குணவில்லையெனில் திரவன் கற்றுக்கள்
ஜகத்தினை அழித்திடுவோம்." ' . ܠܐ
Bal Go/all//.
கற்றின் பரிசம்
உப்பிக்கிடந்த போதும் மெல்லத்
257|| 9/ഥിബ மரணித்துவிடவில்லை நிரம்பக்கொள் தட்டிக்கெடுக்க
மி எனுரதா கத்திருப்பேன்
ற கண்கள் வசமே ஜவலன் அவற்றைச் சேகரித்து
பதிலாக உந்தன் பின்னல்
மனித அகதிகள் புத்தம் மக்கு ܠܒ ܥܠ ܒ հյցլի օ/gՊա சோகங்களைத் தங்கி பள்ளிப்பருவங்கள் நந்தவனங்கள் துவண்டுவிட்டனர் துப்பாக்கி மெஷின்களைத் 90).j албу бојша, ബ தோழில் சுமக்கின்றனர் ஆகாயமெங்கிலும் கொப்பளிக்கின்றன இமயமாய் உயர்ந்தது ܠܒ ܥܠ ܒ g/0/մաIIa/loyal aյցիկլի , நவன யுகமே கருமேகக் கூட்டங்கள் ܠܬܒܝܐ ܠܒܛ தூய்மையாய் குறிய இதயமே இல்லாத சொகுசு வாழ்விற்கு தாங்கு முஞ்சியேடு மேகத்து மழைத்துளி யுத்த முழக்கத்தால் சோபனம் கூறினாய் விடியாது குளம் குட்டையில் ܠܒ ܝܠ ܒܪ வனத்து வாழ்வில் தினமும் வடிக்கின்ற நிறம் மாறிக்கொண்டன குதாகலமாய் கெழுத்திய கிடைத்த நிம்மதியைக் ܪܵܪܵܐ ബ பட்டாக மத்துப்பு கைது செய்துவிட்டயே Algolia06OTLI அடுக்களைக் கற்களாய் கொலைக்களத்திற்கு பிகை மாதிரி. இணைந்திருந்த குண்டாக மாறின ஒலுவில் சொல்லன்பன் kara மனித இனங்கள் ܠ ܛ ܡ ܠ ܡ எஸ்.எம்.எம்.நசிறுதீன் சில நேரம்
iii i n n i y g m m i l i r அனுபவமுள்ள
அரசியல்வாதி போல மெல்லச் சிரிக்கின்றா6 சூரிய கண்களைத் திர
91ിഗ്രി
காகிதக் கப்பல்கள்
சின்னச்சின்ன ஓடைக
GULAGLILOG
- துடுப்புக்கள். GuLLIT: Gluuium: பெயர் கரையோடு கை கோர் பி.சுதர்சன் ஆர் ராசா ULMKABEER ܪܐ ܪ 6uug 21 Glug: 29 *uu@l: 2& சிறுவர்களின் முகங்கள் முகவரி 1 3/10 முகவரி: passus: P.O.BOX- வஞ்சகமில்லாமல் புன் G)at tutti G.5U, 4 RUE MEHUL. NO:45468- ժovժթայնը (ՄԱ 5ol, கொழும்பு-11 93500 PANTIN - 33. Guri (pg, Gurëg: IFRANCE KSA ஒதுக்குப் புறமான பத்திரிகை பொழுது போக்கு பொழுது போக்கு auf G)ao Ta). oմՄ60ԼՐԱII aնI606/: வானொலி பத்திரிகை
மாமியார் என்றாலே மரும களோடு சண்டை போடுபவர்தான். மனைவி என்றாலே கணவனது சுதந் திரத்தைப் பறிக்க வருபவள்தான். சித்தி என்றாலே குழந்தைகளைக் கொடுமைப்படுத்துபவள்தான்
இப்படி நூற்றுக்கணக்கான அழுத்தந்திருத்தமான அவநம்பிக்கை கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. மற்றவர்களது அபிப்பிராயங் களையும் நம்பிக்கைகளையும் முழுமை யாக ஏற்றுக் கொண்டு விடுவது துடுப்பைத் தூர எறிந்துவிட்டு காற்றுபோகும் திசையில் படகுப் பயணம் செய்வதற்குச் சமமானது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது உண்மைதான் அதற்காக பக்கத்து வீட்டில் கொதிக் கிற ஒரு பானைச் சோற்றுக்கு நமது வீட்டில் கொதிக்கும் வேறொரு பானைச் சோற்றை நசுக்கிப் பதம் பார்க்க மடியுமா?
பெரும்பாலான குழப்பங்களுக் கும் பிரச்சனைகளுக்கும் முலகார ணம் இந்தத் தவறுதான்
Pre occupied mind GT60 y. கிலத்தில் குறிப்பிடுவார்கள் சரியோ தவறோ ஒரு வரைப் பற்றி முன்கூட் டியே ஒரு முடிவுக்கு வந்துவிடு கிறோம். அதே மனநிலையுடன்தான் அவரை அணுகுகிறோம்.
ஒருவரைப் பற்றிதான முடிவு
குறுநில மன்னன் ஒருவன் பேர ரசுக்குக் கட்ட வேண்டிய வரிப் பணத்தைக் கட்டவில்லை.
என் நாடு என் மக்கள் எங்கள் வரவு-செலவுகளை நாங்களே பார்த் துக் கொள்கிறோம் என நெஞ்சை நிமிர்த்திச் சொன்னான் அவன் அக் கம்பக்கத்து சிற்றரசர்கள் அனை வரும் ஒழுங்காக வரிப் பணத்தைக் மகிழ்ச்சிநிலவும் உத்தி கஷ்டங்கள் * ց ցիտիլից) உயற்ச்சி oմաnւյրից,օր Ձaյուն: அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட
GELDL Lú அச்சுவி
முதற்கா மங்களில்
பொருள்வரவு சிறந்து
கட்டிவிடுங்கள் பேரரசருக்கு கோபம்
வந்தால் சிரச்சேதம் செய்யக்கூட தயங்க மாட்டார் என்று எச்சரித்தனர். இடபம் அவனோ, வருவது வரட்டும் மோதிப் பார்க்கத் தயார் என்றான். னரை ெ
முன் னேற்றமும் உன் உதவி கிடைக்கும் னேற்றம் ஏற்படும் பு சிறப்பளிக்கும் விவச எதிர்பார்த்த லாபம் அதிஸ்டநாள் புதன்
அந்தத் துணிவு பேரரசருக்குப் பிடித்துப்போனது தனக்கு வாரிசு இல்லாத காரணத்தால் வீரத்தில் சிறந்த அந்தக் குறுநில மன்னனை தனது வாரிசாக்கிக் கொள்ள முடிவு
செய்தார். அவனை அழைத்து வரச் அதிஸ்ட இல5 சொன்னார் ಙ್ தினவெடுத்த தோள்களில் வீரம் : இருந்த அளவுக்கு மனதில் விவேகம் தொழி இல்லாமல் போனது அவனுக்கு பேர பொருள ரசர் ஏதோ சூழ்ச்சி செய்யும் நோக்கத் :"
துடன் தான் வரச் சொல்லியிருப்பார் என்று நினைத்து உள்ளாடைக்குள் கொடிய விஷம் தோய்த்த குறு @g வாளினை ஒளித்து வைத்துக்கொண்டு : நாள் வியாழ 5TGOT LIDULILLITGOT. அதிஸ்ட இல
தோன்றும் மாணவர் நிலை காட்டும் விவ முதலீடுகளில் கவன
அவன் குறு வாளுடனும் கொலை ETäGa வெறியுடனும் வருகிற செய்தியை புனர்பூ ஒற்றன் முலம் கேள்விப்பட்டார் பேர ஆயிலி * ■ றியும் ெ சர்ச்சே, இவனையா நம் வாரிசாக்க முடிவு செய்தேன்" என்று வேதனைப் உத்தியோக
பட்டார். அவனை நிஜமாகவே தீர்த்துக் கட்டும் முடிவுடன் அவனுக்காகக் காத்திருந்தார்.
எவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்துவிட்டான் அந்த சிற்றரசன்
தடைகள் விலகும் மாற்றங்களைப் பெறு பாரிகள் குறைந்த ல அதிஸ்ட நாள் செவ்வு
அதிஸ்ட் இல 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS S SMS SL S SLSLS S S S S S S S S S LSSS
767, ஏதே கேட்கிறது
இன்று சொந்த உழைப்பில் ஒரு கைக்குட்டைப் பரிசைக் கூட 6730) οδηγού
நினைத்துப் J7133. Արկ, Ա/ /g,
ஆனால் 77 உன் நினைவுகளைக் (ჭჟ77ვეევე 1//კjქმ உன் மெளனத்திலிருந்து மை எடுத்து என் வெண்துளசி வடதிருக்க
கவிதை ஒன்றை ամերժմ Արւդ կրի,
ம்மேல் அழுகின்றத்
ஒழுகிக் கரைந்த தரை.
கிழவி விலாசமில்லாமல் படுத்துறங்க மழையின் அகோரம் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு ஊரெங்கிலும் தாண்டவமாடியது ܪܸܪ
குட்டைகளெங்கும் தவளைகளின் இன்னிசை. வதி தோறும் ஆமைகளின் நடனங்கள். வதிகளை மறித்து
மண்வெட்டிகளின் அட்டகாசம். தடையுத்தரவுக்கான கட்டளை
நீர் வடியாதவரை பயணிக்கவேண்டாமென்று
.இவ்வுலகில் ܪܸܪ துரத்தே. ||@ சிவப்பு நிற வாகனமொன்று என் உயிருக்கே மழையின் இரைச்சலை விஞ்சியது |ჟა 6/86/. எனதுர்ப் பெரியவர் சுகமாய் உட்கர்ந்திருக்க காவல்கரனாய் L|ექტი/ 1pვეri, Jთი) | o/Qಣ காத்துக்கொண்டிருக்கும் எரிமலையாய் குமுறியெழுந்தன 67 οδή ைெகத்தன் மனச் சாட்சியில்லாத -9/6ў(31 / а ла. усту инет угоду (Ви//
பெரியவரைப் பார்த்து.
T
9IMÉLIGOJ
24/7
உந்தன் அணைப்பன்றி σ760/607//οί
என்றுமே உயிர்வாழ முடியாது இவ்வுலகில் தனித்து
EIG) நான்கு சுவரினுள்ளிருக்கும்
5 - გე/გ)6ტ/-
நான் ஒரு கணமேனும் அணைக்க மறந்திடில் அனல் புழுவய்க் கிடந்து அவதியுற வேண்டியது தான்
நான்
தனிச்சிறையினில். 回@
பக்கற்றில் பைசா பணமில்லாவிடினும் பரவயில்லை பார்ப்பதற்கு என் பக்கற்றித்தில் நீ இருந்தால் அதுவே போதும் நீண்ட ஆயுளை நான் பெறுவேன் ΕΘ)
p. 30 32, 17th எண் மதினிலே என்றும்
பட்டுக்கொண்டிருப்பதனால்தான்
நானின்றும் கூடச் சோதனைகளையும் பல தடைகளையும் தண்டி உயிர் தரிக்க முடிகிறது
உனக்கே என்னுயிர் ܪܸܪ
முகம்மது ஹார்த் 676070)|LÓ 9/ÖLÜL/60/Lib/
ஜன்னலையும்
அடைத்துவிட்டுப் படுத்தாலும்
போர்வைக்குள்ளும்
வந்துவிடுகிறது
60 GILL
---
மலர்ந்த
மனசுக்குள் 1/60/607 адаладеш), கொட்டிவிட்டுப்
பூட்டிக்கொள்ளும்
உன் அதரங்களின் 3 L/71530ijdigde அலைபாயும் மனசு
-->
நம்பிக்கைத் தேனில்
981)ബട്ടു)
ബ് ബ് சுவைக்கின்ற 6)լի67նօրի/36//hլ:
இனிக்கின்றன
என இரவுகள்
33 33
அந்திய தேசத்தில்
பிரிவைச் சுவாசிக்கும்
தனிமை நரகத்தால் 〔”、
பொழுது விடிந்தாலும்
இருண்டு கிடக்கும் இந்த வாழ்வியலில் நிலவைத் தேடி
அலையும் பொழுதுகளில்
தேய்ந்து போயிருக்கும்
ஜீவிதம்
---
என்றாலும்
உனக்கான
|6/63/ ტყეევ1ჟ/h/ტ, რეჩვე) உன்னை மட்டுமே
рбії6)//5/9іі
உயிருக்குள்
உட்கர்ந்து *Ջիամ ցtւ
உனக்கு மட்டும் தான்
அனுமதி இலவசம்
மெய்யன் நட்ராஜ்
னி பரணி கார்த்திகை எதிர்பார்த்த கரு வெற்றி கிடைக்கும். விளங்கும் குடும்பத்தில் யோக ரீதியாக இருந்து லகும் மாணவர்கள்
பறுவர் விவசாயிகள்
SOLOII.
க பின் முக்கால்
மிருககிரிடத்து முன் ாழில் சிறப்பும் குடும்ப டு பெரியோர்களின் த்தியோகத்தில் முன் ணவர்களுக்கு கல்வி LINA, GİT GAN LIITILIMI Ifa, Gil டைக்கும்.
பத்துப் பின்னரை திரு புனர்பூசத்து முன்கால் ல உயர் ச் சரியும் தார நன்மையும் உண் ல் அவதானம் தேவை. லருக்கு கஷ்டநிலை ளுக்கு கல்வியில் மந்த Tլից ջր հիարլյրից հի டன் செயற்படுவது
ESD துநாலாங்கால்பூசம் கருமங்களில் வெற் ருள் வரவும் உண்டா த்தில் மகிழ்ச்சிநிலவும் யாக இருந்து வந்த 3)roւյից, օր ցց) հիմից) Galata in ம் அடைவர்
அட்டாளைச்சேனை
flmälasio மகம் பூரம் உத்தரத்து முதற்கால் மறைமுக எதிர்ப்புக்களும் காரியங் களில் தடையும் உணடாகும் பொருள் வரவு சிறிது பாதிக்கப்படும் உத்தி யோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் சிறிது குழப்பநிலை தோன்றும் விவசாயிகள் வியா பாரிகள் மத்திம லாபமடைவர்
அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல . assör Gof உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரைமனக் குறை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் தொழில் ரீதியான கஷ்டங்கள் தீரும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும் மாண வர்களுக்கு கல்வியில் உயர்ச்சி ஏற்படும் விவ சாயிகள் வியாபாரிகள் உரிய லாபம் அடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட் இல. 6
துலாம் சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக்கால் மனதில் சஞ்சலம் பொருள் விர யம் குடும்பத்தில் எதிர்பாரா செலவினம் ஏற்படும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடைப்படும் மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல.
விருச்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை தொழில் உயர்ச்சியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டா ம் வார இறுதியில் சிறந்த நன்மை களுக்கு இடமளிக்கும் உத்தியோகத்தில் ஏற் பட்டிருந்த தடைகள் விலகும் மாணவர்கள் எதிலும் அக்கறையுடன் செயற்படுவது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாப
Logolenuit அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல31
தாராபுரம் நிலாம். டோஹா கட்டார்.
கும்பம் ßsOTún
- சூரியன், புதன் - GAGGIGIf
Gud Llo - GINAGSIGNITI இடபம் - சனி இராகு மிதுனம் - வியாழன்
விருட்சிகம் - கேது. சந்திரன் துலாம் விருச்சிகம் தனு மகரம் இராசியில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
(R)
மூலம்பூராடம் உத்தராடத்து முதற் கால் தொழிலில் கஷ்டநிலை பொருள் தட்டுப்பாடு குடும்பத்தில் செலவினம் ஏற்படும் உத்தியோகத்தில் முன் னேற்றம் சிறிது தடைப்படும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் முதலீடுகளால் உரிய இலாபமடை
GT,
அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல: Loassyrio உத்தராடத்துப் பின்முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை தொழிலில் சிறிது பிரச்சனை தோன்றும் பொருள் வரவு பாதிக்கப்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோக ரீதியாக சிறிது மாற்றம் ஏற்படும் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சி ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
பெறுவர்.
அதிஸ்ட நாள் செவ்வாய். அதிஸ்ட இல. 6 கும்பம்
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூராட்டாதி முன்முக்கால் தொழிலிலும் குடும்பத்திலும் அவதானம் தேவை பணக் கஷ்டத்திற்கு இடமளிக்கும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்களுக்கு இடமுண்டு மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சிநிலை தோன்றும் விவசாயிகள் மத்திம இலாபமடைவர்.
அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட இல.
5sorün
பூரட்டாதி முன்முக்கால் உத்தரப்
டாதி ரேவதி மனதில் சஞ்சலம்
தேகசுகம் பாதிப்பு ஏற்படும் குடும்பத்தில் பணக் கஷ்டங்களுக்கு இடமளிக்கும் உத்தியோக ரீதியாகச் சிலருக்குப் பிரச்சனைகள் தோன்றும் மாணவர்களுக்குக் கல்வியில் மாற்றில்களுக்கு இடமுண்டு விவசாயிகள் வியாபாரிகள் முதலீடு களில் கவனமுடன் செயற்படுவது நல்லது அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல
DITiä, 03-09, 2002

Page 13
இ)இருீஇ
LLT M M TT T MMT TT LL L ML TTT L LLL T TT LL LEL LTTLT T T TTL LL MMM LA L T TTLLLLLL LLLL TM TT L L L L L L LT L LtL
Golg
60)6 ஜப்பானியருடன் வைர கொண்டிருக்க, அவ சம் இருந்தது.
சாப்பிட மறுக்கிறதா குழந்தை.?):
உங்கள் குழந்தை சரியாக சாப்பிட மறுக்கிறதா? நிறைய சாப்பிடும் குழந்தைதான் ஆரோக்கியமானது என்று அர்த்தமில்லை. குழந்தையின் உணவுப் பழக்கங்களை பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன.
உங்கள் குழந்தைகளில் ஒன்று நன் றாக சாப்பிடலாம். இன்னொன்று குறை வாக சாப்பிடலாம். நன்றாக சாப்பிடும் குழந்தையோடு ஒப்பிட்டுப்பார்த்து குறைவாக சாப்பிடும் குழந்தைக்கு வலுக்கட்டாயமாகத் திணிக்காதீர்கள் குழந்தையின் எடையை வைத்து அதன் ஆரோக்கியத்தை மதிப்பிடாதீர்கள் ஒல்லியான குழந்தை ஆரோக்கியமற் றது என்று நினைக்காதீர்கள்
குழந்தை வளர வளர அதன் உண வுப் பழக்கங்கள் தேவைகள் மாறும் ஒரு வயது வரை குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் அதன் பிறகு அது குறைய ஆரம்பிக்கும். அப்போது அது அதன் உடல் தேவைக்கேற்பத் தானி சாப்பிடும் அதற்கேற்ப நிறைய போஷாக்கான ஆகாரமாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் சுவைகள் மாறிக் கொண்டே இருக்கும் சில குழந்தைகள் ஒரே ஐட்டத்தைத் தொடர்ந்து விரும்பிச் சாப்பிடும். ஒரு கட்டத்தில் திடீரென அது வேண்டாம் என ஒதுக்கும். இதைத் தவிர்க்க பெற்றோர் குழந்தைக்கு வெவ் வேறு உணவுகளைக் கொடுத்துப் பழக்க வேண்டும் ஒரே ஐட்டத்தையே தினமும் கொடுக்காமல், இடைவெளி விட்டுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் வயிறு சிறியது அவர்களால் பெரியவர்களை மாதிரி, மூன்று வேளைகளும் முழுச்சாப்பாடு சாப்பிட முடியாது. எனவே குறைந்த அளவுகளில் அடிக்கடி குழந்தைகளுக்கு 2.600TLL OUTLD.
பால் குழந்தைகளுக்கான அத்தியா வசிய உணவு அதற்காக அளவுக் கதிகமாக அதையே கொடுப்பதும் குழந் தைகளின் பசி உணர்வை நீக்கி விடும் பால் மட்டுமே கொடுப்பது என்றில் லாமல், தயிர் பாலாடைக் கட்டி, மில்க் ஷேக் எனப்பல விதங்களிலும் கொடுத்துப் பழக வேண்டும்.
குழந்தைக்கு இரண்டு வயது
ஆரம்பிக்கும்போதே அதைத் தானாகச் புரத்திலிருந்து வரவி
சாப்பிடப் பழக்க வேண்டும் சில தது. டெலிபோன் பெற்றோர் தாம் ஊட்டினால் குழந்தை அடித்தது. அதிகம் சாப்பிடும் என்ற எண்ணத்தில் “ஹலோ." குழந்தையின் நான்கைந்து வயது வரை "அனிதா?-டெடு
கூட ஊட்டியே விடுவார்கள் இந்தப் 一邑
பக்கம் சாப்பாட்டின் மீதான ஈடுபாட் 'அனிதா ஸ்பீக்கி குழந்தைகளிடையே குறைத்து "ஹாய். கணி பார்த்தீங்களா என் சாப்பிடும் நேரம் குழந்தைக்கு LR டி-யில் இருக்
இனிமையானதாக இருக்க வேண்டும். குழந்தை சாப்பிடவில்லை என்ப தற்காகக் காட்டுக் கூச்சல் போடுவது குழந்தையைத் திட்டுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இதெல்லாம் சாப்பாட்டு நேரம் என்றாலே திகில் நேரம் என்ற எண்ணத்தைக் குழந்தை கள் மனத்தில் ஏற்படுத்தி விடும்.
சில குழந்தைகள் சில உணவுகளை அத்தனை சுலபத்தில் சாப்பிடாது. அதற்காக அதைக் கொடுக்காமலேயே விடுவதற்குப் பதிலாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்க வேண்டும் விரைவில் அதை சாப்பிட குழந்தை பழகிக் கொள்ளும்
சாப்பிடும் நேரத்தில் குழந்தையைக் கிண்டலடிப்பது அதன் நடத்தையைப் பற்றி விமர்சனம் செய்வது சரியாகப் படிக்காததைப் பற்றித் திட்டுவது - போன்றவற்றைப் பெற்றோர் செய்யக் John LRT gill
குழந்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் அதற்கு ஒவ்வொன்றைச் செய்யும் பெற்றோரே அதிகம் உதாரணத் திற்கு சாப்பிட்டால் சாக்லெட் வாங்கித் தருவது கதைகள் சொல்லி சாப்பாடு நடந்ததே?
நம்பரெல்லாம் அவ வைரவன் போல இரு யெல்லாம் ட்ரை ப5 வாங்கினது புது நம்
"நீங்க யாரு?" "நான் தான் வி எங்க வீட்டுக்கு நீர்
•ጎዖ ;
ஊட்டுவது போன்று. காலப்போக்கில் "ஒ.ஹலோ. குழந்தையின் மனத்தில் இது பதிந்து 'sid, 3, T606m) விடும் சாப்பிட வேண்டுமென்றால், ஆகணும். டிக்கெட்
அதற்கு ஈடாக வேறு ஏதாவது இன்விடேஷன் கொ செய்தாக வேண்டும் என்று பிடிவாதம் "வர ட்ரை шки ( பிடிக்க ஆரம்பித்து விடும். "L SOM KIðja) Midé
சாப்பாட்டு நேரத்திற்குப் பிறகு - ஆகணும் உங்க குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள் - கூட்டிக்கிட்டு வரலா
கொடுக்கலாம் சாப்பாட்டு நேரம் ட்ரை பண்றேன் நெருங்கும்போது கொடுக்கக்கூடாது. "GTGGTGOT LJUJULIG சாக்லேட் பிஸ்கட் கேக் போன்றவை (US (36JUUDSOTT TÜ அளவோடு கொடுக்கப்படல் வேண் வந்தீங்க?
டும். O "STILJUNG LLUIT?
சல்வார் பரிசுப் போட்டி
பார்த்தபோது ரொம் தாப்பல; கண்ல சோ தனை சீக்கிரம் இட்
Gin. LTT 35
நவநாகரீக மங்கையா
gTLD
ான சல்வர்களுக்கு
TETVAJ
"இத்தனை சீக்கி "கல்யாணம் ஆ கிரம் நான் உங்கை அழைச்சுட்டுப் போே இருப்பீங்க?
அவள் பதில் செ
அனுப்பினால் போதுமானது
No. 4, Nelson Place (Near H.N.B) Vellavatta Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
வன் அறைக்குள் நு புறம் பேசலாம் என்
Guma ...
வைரவன் அந்த வாங்கி யார் பேசறது நான் தான் வி பேசிட்டு இருந்தேன் olgi (lat. anci) வைத்துவிட்டு அணி பார்த்தான் வைரவன் நாம பேசலாம் என்
கொஞ்சம் தீவிரமா தெரிவு செய்யப் -8ܬܘܝ படுகிறவர்கள் தமது துழாவும் காரணத்தை புகைப் படங்களை பதற்றம் இருந்தது. அனுப்பினால் பிர ல்லை. அனிதா 6
சுரிக்க உதவும். இருக்கலாம்.? அது வாதத்துக்கும் பொரு
கூப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 09- 03-2002
வன் சந்தோஷப்படு எ
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு slóði சந்தோஷப்பட
9 Giĥaj GhINTAJ Lib UIIITófà (Laj EF6i6lUITIñP திஹாரிய வாசகிக்கு அதிவர்டம்
அனிதா. பாரு தனக்குக் கிடைச்சி டத்தை அடையாளம்
Eastin GIITIIIIiiiib FGibson JITI
Lurfassunggunib GTEFA []<ঙা’
செல்வி றினோஸியா, தெரியாது. இந்தியா
GWölfluum GOT GUIT GOST
DITriä 03-09, 2002
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
sining Tsi சென்றல் பிளேஸ், திஹாரிய LSão 60Guy Lumi பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அதற்குப்பதிலளி அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? ഖങ്ങിങ്ങ് (, BLഞഖ 曲 இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அனிதா
உன் பார்வை இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா, அதில் இருந்த 6.JGoflőI CLITLCLIT ப் பார்த்தாள். வன் கைகுலுக்கிக் OT afflu GlG) |ll
வீட்டுக்கு போன் i வீட்டினர் காஞ்சி ல்லை என்று தெரிந் வைத்ததும் மணி
ேெபான் குரல் கேட்
]面” ஈடுபிடிச் சுட்டேன் ப்ரெண்டு பி கான், அன்லிஸ்டட் லுக்கு அத்துபடி 55 U60pU BLOUSOU எண்ணி சமீபத்தில
LIGOT...
l9 g TUri, TGULO பக வந்து டிராமா
ாட்டுக்கு வந்தே அனுப்பறேன். டுக்கறேன்." றேன்-1” டையாது. வந்தே ஹஸ்பண்டையும் ILO, ... Glaug. 3, JG IIT? நீங்க. எங்கிட்ட படி எங்க வீட்டுக்கு
606/Të gFITUISISTGVLD ப வருத்தமா இருந் கம் இருந்தது. இத் படி நீங்க ஆகக்
lJúpsoIII? கி இத்தனை சீக் ள ஒருத்தர் கிட்ட
றன். எப்ப ப்ரீயா
ால்வதற்குள் வைர ழைய "பை. அப் று போனை வைக்
(um 60601 2. L(360 து? என்றான். சு அனிதா கூட
என்றான். ட் என்று போனை தாவை நேராகப் கமான். இப்ப றான் வைரவன், | 60T (p55g5 L GÖT. உண்மை யைத் க் கண்டு அவனுக்குப் புரிய Tப்படி வருத்தமாக எந்தவித தர்க்க த்தமில்லை. வைர ன்று ஆணையிட்ட ாதவர்களை இது ததில்லை.
சில பேருக்கு ருக்கிற அதிர்ஷ் கண்டுகொள்ளத் விலேயே ரொம்ப ணு நீ தெரிய
பபது போல வைர மிர்ந்து பார்த்தாள்
606Uri (55, 9 July
உனக்கு ஏதாவது குறையிருந்தா வாயைத்திறந்து சொல்லனும், ஆட்டோ படிச்சு திருவல்லிக்கேணிக்கும் சாந் தோமுக்கும் அலையக் கூடாது. அனிதா. என் மனைவிங்கறதால சமூ கத்தில் உனக்கு ஒரு தனி அந்தஸ்து ஏற்பட்டிருக்கு அதனால சில காரியங் களைத் தான் (olguiu ULUGANITÚD. LUGM)6) போகக் கூடாது திருவல்லிக்கேணில சைடோஜி லேன் மாதிரியான சந்துக் குள்ளல்லாம் நுழையக்கூடாது. சீதாரா மனைப் பார்க்கணும்னா கார் அனுப்பிச்சு அவனை வரவழைக்கணும். நீ போகக் கூடாது. தெரியுமில்லை? ஏன்? என்றாள் அனிதா இதுக்கெல்லாம் ஏன் கிடையாது. எட்டிகெட்னு சொல்வாங்களே. அதா வது பழகும் முறை அது பணக்காரங் களுக்குன்னு எழுதப்படாத விதிங்கள்லாம் இருக்குது. அதைச் சொல்லித்தர முடி யாது இயல்பா வரணும் கொஞ்சநாள்ல உனக்கே புரிஞ்சுபோகும். அனிதா. நான் உன்னை வெளிநாட்டுக்கு ஹனி முன் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி இதுவரை நாம புறப்படாததில உனக்குக்
கோபமா? வைரவன் கேட்டக
'இல்லை" என்றாள் அனிதா உடனே 'அதான் உனக்குக் கோபம்.
அனிதா ஜப்பானிய காண்ட்ராக்ட்டுல
நான் ரொம்ப பிஸியா இருந்துட்டேன்.
கணவன் மனைவிங்கறfதியில இதுவரை பேசவே இல்லை. இன்னிக்குத் தான் அந்த காண்ட்ராக்ட்டை முடிச்சேன். அதனால ஜப்பான் போகப் போறேன். உன்னையும் கூட்டிட்டுத் தான். பிஸி னஸ் கம்ப்ளெஷர் ட்ரிப். இப்ப சொல் அனிதா. சமாதானமாச்சுதானே?"
'எனக்கு எங்கேயம் போக வேண்டாம்" என்றாள் அனிதா
'இல்லை அனிதா. உன் மாதிரி மிடில் கிளாஸ் பொண்ணுங்கள்லாம் இப்ப ரொம்ப தைரியமா இருக்காங்க ஏன் நீ மட்டும் இத்தனை கோழையா இருக்கே? "கோழையில்லை. முட்டாள் நான்' "ஏன் அப்படிச் சொல்றே? 'இல்லைன்னா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு எங்கப்பா அம்மாகிட்ட எதுத்துப் பேசியிருப்பேன்."
இப்ப அதைப் பத்திப்பேசுறது கொஞ் சம் லேட்டு நீ பயப்பட வேண்டாம். என்னைக் கேக்க வேண்டிய கேள்வி தர்மசங்கடமான கேள்வியா இருந்தாலும் கேட்டுரு என்னை.
அனிதா தன் பையிலிருந்து சிதாரா கொடுத்த போட்டோக்களை எடுத்துக் காட்டினாள்
இதான் பிரச்சனையா. சிதாரா பைத்தியம் காட்டினாளா? இது என்ன தப்பா இருக்கா?
இதே மாதிரி போட்டோ நான் காட்டினா அனிதா கேட்டாள்
நான் கவலைப்பட மாட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைப் பற்றிய குற்றப்பத்திரிகைல எனக் அக்கறையே இல்லை. நான் அந்த '? சுத்தினவன்ங்கறதால என் பெண்டாட்டி புனிதமா எனக்கு வந்து சேரணும்னு நான் கட்டாயமா எதிர்பார்க்கக்கூடாது. அதுல அர்த்தமில்லை. இந்தக் நகரத்தில இருக்கிற பெண்களில் கல் யாணத்துக்கு முன்னாடி ஏதாவது ஒரு செக்ஸ் அனுபவம் இல்லாத பெண்கள் நூற்றில் பத்துப் பேர்கூட இல்லைன்னு
ஒரு சர்வேல படிச்சேன்" என்று வைர QIGOT (olg T6)8),
"அந்தப் ಙ್ಗಹಾ। நான் ஒருத்தி' என்றாள் அனிதா
"இதை ஏதோ பெரிய சாதனையா நான் ஒப்புக்க மாட்டேன் அனிதா, நீ என்னை நல்லாப்புரிஞ்சுக்கணும் வாழ்க் கைய ஜாலியா அனுபவிக்கிற ஆள் நான். அதை உனக்குப் பல முறை சொல்லியாச்சு உன்னுடைய கடந்த கால வாழ்க்கையில எனக்கு எந்த அக் கறையும் 60"Ay இப்ப அந்தப் பையன் ஸ்வநாதன். அவன் கன்ஸர்ட்டுக்குக் கூப்பிட்டான். நீ போறதில தப்பு ஏதும் ல்லை. அவன்கூட பேசறதிலயும் தப் ல்லை. ஆனா எனக்குத் துரோகம் செய்தா தப்பு, டென்ஷன் கொடுத்தா தப்பு நீ எங்க போனாலும் '?" சொல்லிட்டுப் போகணும். அந்தப் பதற்றத்தை எனக்குக் கொடுக்காதே என் பிஸினஸ் அப்படிப்பட்ட பிஸினஸ். அதை முழுக்கத் உனக்கு என் குடும்பத்தையும் உனக்கு முழுக்கத் தெரியாது."
"ஆமா எல்லாம் குழப்பம். யாரு யாருன்னு" என்றாள் அனிதா
வேணும்னா ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்துள்றேன்."
வேண்டாம் நானே கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கறேன்" என் றாள் அனிதா
(E}{EsleifT EU[hblIIbs...]

Page 14
ܓܠ கோலமிட்டு விளக்கினை யேற்றிக் கூடி நின்று பராசக்தி முன்னே ஓலமிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்
- சுப்பரமணியப் பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
ள்ளி பள்ளியிலிருந்து தன் மகன் ராஜாவை அழைத்துக்கொண்டு நெல் வய லுக்கு காவலிருக்கும் கணவருக்கு உணவு எடுத்துச் சென்றாள்.
அவர்கள் செல்லும் வழியில் காடும், மலையும் இருந்தது. மாலை நேரமானதால் உடனே வீட்டிற்கு திரும்ப நினைத்தவர்கள் விரை வாக நடந்தார்கள்.
அப்பொழுது காட்டுப் பாதை யில் தூரத்தில் கரடி வருவதை இருவரும் பார்த்தனர். வள்ளிக்கு பயம் வந்து விட்டது எதிரில் வரும் கரடி மகனையும், நம்மையும் கடித்துக் கொன்று விடுமோ என்று ராஜாவை அணைத்துப் பிடித்தாள். ஆனால் அவனோ பயமில்லாமல் தரையில் கிடந்த இரண்டு வெள்ளை
நிற கற்களை எடுத்துக் கொண்டு
அங்குள்ள காய்ந்த இலைகளை நெருப்புப் பொறி உண்டாகி இலை குவித்தான். பின்னர் கற்களை
களில் தீப்பற்றிக் கொண்டது. ஒன்றுடன் ஒன்று இணையும் படி வேகமாகத் தட்டினான். உடனே
அருகில் வந்து விட்டது. தாயும்
OT).
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09.03.2002 வர்ணம் தீட்டும் போட்டி இல: 436 தினமுரசு வாரமலர் த பெ இல . 1772 GlՑ5rrcւքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 434 பரிசுக்குரியவர்: ,rTLiDں6nإe9ى . G8 gg. GTLiD 25. பூனஹல்ல ஹந்தெஸ்ஸ.
பாராட்டுக்குரியவர்கள்: u. Lou]] 6ör, தன்னாமுனை மகா வி. மட்டக்களப்பு
திவ்யா மோகன்ராஜ், தபாற் கந்தோர் வீதி, மன்னாள்
முத்துச்சாமி ஜனனி, சைவப்பிரசாக மகளிர் கல்லூரி, வவுனியா எம். சாம்பவி, தமிழ் மகளிர் மகா வித். பதுளை
எஸ்.எப் முஜாஹிதா, மொ/அ.மு.ம.வித்தியாலயம்,அழுப்பொத்தை
ஏ. ஆர்.எம். றிஸ்வான், மெதகம, பிபிலை.
6TLD. 6TLD. GT.". LJ. B. GOLDLLIT,
கு. கஜாணன்,
ஸாஹிரா தேசிய பாடசாலை, மாவனல்லை. நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயம்
எஸ். கவிக்குமார், எம். எஸ். ரமீஷா,
பாதையில் வந்த கரடி அவர்கள்
பாசிக்குடா வீதி, கல்குடா பது/பசறை தமிழ் மகா வித்,பசறை
மகனும் தீப்பற்றி எ நின்றிருந்தார்கள். நின்று பார்த்த கர ஓடிவிட்டது.
அதைக்கண்ட சமயோசித புத்தியா தோம் என்று மனதிற்
தன் தாயின் நிை ராஜா, "அம்மா விலங்கு தான் அை மிருகங்கள் காட்டில் e9l6ᏡᎧᏗ Ꭿ5ᎶlᎢ 6Ꭲ 6Ꭰ6ᎠᎱᎢ L கண்டால் பயந்து ஒ மனிதர்கள் கற்கை ஒன்று இணைத்து 5T5U LITLU LI555: நானும் அப்படிச் விலங்குகள் இரண்டு வீட்டு விலங்குகள், ! கள் என்பார்கள். அ விலங்குகள் மனிதர்ச் தால் தமக்குத் கொடுப்பதில்லை. கள் இன்னொரு வில் வாகக் கொள்ளுவதா குணங்கள் மாறு எல்லா உயிரினங்க நீர், காற்று இவைக தான் வாழ வேண் மகனின் பேச்சை "ராஜா பிள்ளைக6ை பது எவ்வளவு நல் புரிந்து கொண்டேன் D_GTGITG)Jss J. Git L/7676 மாடுகள் வளர்ப்பதற் திற்கும் உதவியாக கிறார்கள். அவர்கள் திருந்தி கல்வியின் உணர்ந்து பிள்ை வைக்க வேண்டும். தாயம் உயர்வடை படிப்போம். ஒன்றா நன்றாகப் படிப்போ மொழியை ஏற்க ே DIT 6MT.
L76 GOTIT GJGi Gj? பேசிக்கொண்டே வ றார்கள். அங்கு வ வரிடம் காட்டில் ந தைச்சொல்ல அதை தன் மகனின் படிப்பி அவனை அணைத்து
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

niin
வாயிலும் காதிலும் வந்து திருடன் அல்ல விடிந்தால்
நிற்கும் வார்த்தைகள் பலவற்றை மறைந்திடும் பேயும் அல்ல அது வாங்கிக் கொடுக்கும் அது என்ன? என்ன?
2. பசித்தாலும், புசித்தாலும் " உயிர் இல்லாதது உருவம்
வரும் அது என்ன? அற்றது உயிர் வாழ உனக்கு உதவும்
3. தாய் இனிப்பாள், மகள் அது எது?
பேத்தி மணப்பாள் 10. உடம்புண்டு உயிர் இல்லை,
அவர்கள் யார்? கண்ணுண்டு பார்க்க முடியாது
4 குளித்தால் கறுப்பழகி குளிக்கா காதுண்டு கேட்க முடியாது வாயுண்டு
விட்டால் சிவப்பழகி பேச முடியாது அது என்ன?
马suai unf? OTO90, LIII) 'O
5 அரைத்து தள்ளும் வெள்ளை (Gjust 6 இயந்திரங்கள் அவை அனைத்தும் U(91, 8 அழகாய் இருக்கும். Iúil 1159) fin(916) | | [[Ii]] |
அது என்ன? (9m U909 (9-9 6. கையில் ஏறும் உயிர் இல்லா 1990sn's தது காலில் ஏறாது அது என்ன? mபின்கு
7 தினமும் தின்பான் தெரு ரவிகு பரபி 'யா' வோரம் அமர்ந்திருப்பான் அவன் GINTI (9 ° C LITsi? n2009ய91
8 விடிய விடிய ஒடும் தொகுப்பு:கிசந்திரசேகரம்-கரவெட்டி
SSS L L L L L L L L L L L L LSL L LSLS LS LLS SLS LS LS
உலகிலேயே பெரிய முட்டை
உலகிலேயே பெரிய முட்டை
தீக்கோழியின் முட்டை தான். இந்த முட்டை சுமார் 20 செ.மீ நீளமும், 15 செ.மீ.
குறுக்களவும், 15 கிலோ எடையும் இருக்கும்!
ஒரு மனிதனின் தலை அளவு சுமார் 28
கோழிமுட்டைகளின் அளவு! ஒரு
முட்டையைச் சமைத்தால் 8 பேர்கள்
சாப்பிடலாம் முட்டை வேக 40 நிமிடங்கள் ஆகும்!
" | H2, N T తాTదేలేర్ 5 555
அமெரிக்காவில் சங்கீத தந்தி முறை ஒன்று
ரியும் இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு டாலர் பணம் கட்டி
சற்று நேரம் 2 ஒரு பாடலை நீங்கள் தந்தியில் அனுப்பலாம். டி காட்டுக்குள் இ|அந்தத் தந்தியைக் கொடுப்பவர் அப் பாடலை ராகம் போட்டுப் பாடிக் காண்பிப்பார் கணி அவள் மகனின் பார்வையற்றவர்களைக் குஷிப்படுத்தவே இம்முறை உயிர் பிழைத் அதிகமாகக் கையாளப் - - - தள் நினைத்தாள். படுகிறது. பென்குவின் ஒரு
லையைக் கண்ட HEEE E R முரட்டுப் LDഞ്ഞഖ്, ஒரு
ரடி கொடிய பெண்குவின் இடுகின்ற தப்போல LUGU முட்டையை மற்றொன்று திருடிவிடும். இது தவிர D '?" தங்களுக்கு என தனித் தனி ஏரியாவை வகுத்துக் கொண்டு அப்பகுதியில் தில் படிக்கவே மற்ற பெண்குவின்கள் வந் செய்தேன் தால் விரட்டி அடித்து
விடும்.
TTTTTTTTTSSSLL LSL S SLSL S LSL SLL LSL S SLSL SLL SLSL LSL LSL LLLLL L L LS S S SqS S
காட்டு விலங்கு S S S S S S S S S S S S s வீட்டு உறக்கம் பலவிதம் ளுடன் பழகுவ 。
தொல்லைகள் ாட்டு விலங்கு ங்கையே உண ல் அவைகளின்
* ஒரு நாயைத் தொடர்ந்து இது தூக்கத்தில் கும்பகர்ணன் ஸில் நாட்கள் தூங்க விடாமல் செய்தால் என்ற கடற் பிராணியும் தூக்கத்தில் °级 இறந்துவிடும் கும்பகர்ணன் தூங்கிய நிலையி * துருவத்தில் உள்ள வாத்துகள் லேயே தண்ணீரின் உள்ளேயும்
ட்டிருக்கிறது. தூங்குவதற்காக, பனிக் கட்டியில் ளும நெருப்பு ஒட்டை போட்டு அதனுள் படுத்துத் ருக்குப் பயந்து தூங்கும்
ம்ெ என்றான். சிவி பறவை பூமிக் கடியில்
வெளியேயும் சென்று வந்தபடி இருக்கும்.
* பாம்புகள் இரை தேடும்போது
* கேட்ட அவள் ஓட்டையிட்டு உறங்கும். மட்டும் விழித்திருக்கும் | படிக்க வைப் கீரிப்பர் என்ற பறவை | * (Մա9, 90 மணி நேரத் லது என்பதை - மனிதர்களைப் போல் மல்லாந்து திற்கு 15 நிமிடம் என்ற விகிதத்தில்
கிராமங்களில் படுத்து உறங்கும். தூங்கி எழுந்திருக்கும். ளகளை ஆடு * கடல் புறாக்கள் கடல் நீரில் * வெளவால், கிளி தலைகீழாகத் கும், விவசாயத் மிதந்த படியே தூங்கும். தொங்கியபடியே ஒரு காலால் ஏதா
இருக்கச் செய் வாத்துகளும் அன்னங்களும் வது ஒரு கிளையைப் பிடித்தபடி
எல்லோரும் தண்ணிரில் மிதந்து கொண்டே தூங்கும்.
பெருமையை தூங்கும். * ஸ்லிப்பட் என்ற பறவைகள் ளை படிக்க * ஆஸ்திரேலியாவில் தவளை ஒன்றை ஒன்று கட்டியனைத்துக் ருங்கால சமு வாயன் என ஒரு பறவை உள்ளது கொண்டு தூங்கும்.
எல்லோரும் SLSS SS SS SS SS SSS SS SS SSLS SS SS SS SS SS SS SSL SSS S S S S նսգմounմ -ը mլb6Լա ԼIլb6L: மட்டும் பருகி "? உலகில் மொத்தம் 2500 வகை LITT LIDLJ956ITATGU) பாம்புகள் இருந்தாலும் அவற்றில் ԳԱ Մ. Մկ: 216 வகைகளே விஷமுள்ளவை. இந்தி யும் பழிவாங் D, Лп8лөuш யாவில் மட்டும் 62 வகை பாம்புகள் (5LD (5600TLD லுககுச Old of a jana. அவற்றில் 4 பாம்புகளே எந்தவகைப் பாம்புக்கும் கிடையாது. ளி தன் கண அதிக விஷமுடையன. பாம்பிலிருந்து மாணிக்கம் கிடைக்
டந்த சம்பவத் சாதாரணமான பாம்புகளு கிறது என்பதும் பொய். அவனுக்குப் கேட்ட தந்தை டைய ஆயுட்காலம் 5 முதல் 10 பாம்புக்காது' என்பது மிகவும் தவறு. பயன் கண்டு ஆணடுகள் உணவே இன்றி ஏனெனில் பாம்புகளுக்குக் காது * கொண்டார். ஓராண்டு வரை வெறும் தண்ணீர் கேட்காது.
翠 DIT 03-09, 2002

Page 15
9) Jill e? ДрђTON LITTLET 0000 டிசம்பர் மாத சாதாரண தரப் பரீட் சைக்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். எல்லா மாணவர் களும் சந்தோஷமாகக் காணப்பட்டனர். ஆனால் சில மாணவர்கள் தங்கள்
அழகானநாட்கள்.
பள்ளிக்காலம் முடியப்போகுதே என்று கலங்கினர் எவ்வளவு இனிமையான வாழ்க்கை? இந்த அழகான நாட்கள் தொலைகின்றனவா? இல்லை முடிவு பெறுகின்றனவா? என்று ஏங்கினார்கள் மாணவர்கள். நல்ல நண்பர்கள் அந்த நல்ல நட்புக்குள் மலர்ந்த காதல்கள். மனதில் மலர்ந்த காதல்களில் மெளன மான காதல்கள் எத்தனை? பிரியும் காதல்கள் எத்தனை? "சரண் உம்மை இனி எப்போது காண்பேன்? மன ஏக்கத்தோடு சொன்னாள் அபிராமி "கவலைப்படாதே பரீட்சை முடியும் வரை நாம் பிரியமாட்டோம் நம்ம பள்ளிக்கூட நாட்களை என்றும் நான் மறவேன் அபிராமி என்றான் சரணர் "டேய் ஜானுயா அழுறாடா போய் என்னவென்று கேளுடா" என்றான் நண்பன் ஜானுவும் சரணும் நல்ல நண்பர்கள் சுமார் பதினொரு வருட மாக ஒன்றாகவே படிக்கிறார்கள் இவள் அழுவது சரணின் நட்பைப் பிரியப் போகிறேன் என்பதாலா? இல்லை வேறு காரணமுண்டா?
'ஜானு நான் சொல்வதைக் கேளு. பரீட்சை வரப்போகுது. நீ இப்படி அழுதால் எப்படிப் பரீட்சை எழுதுவது? இந்தப் பரீட்சைதான் உன் வாழ்க் கையை நிர்ணயிக்கப்போகுது. இது சாதாரண பிரிவு தான் அழாதே' என்று ஆறுதல் சொன்னான். ஆனால் சரண் எதிர்பார்க்காததை அவள் சொன்னாள் "சரண் நான் பள்ளிக்கால நண்பர்கள் பிரியப்போகிறார்கள் என்று வருத்தப்படல உனக்குச் சொல்லப் பயமாய் இருக்கு என்றாள். "என்ன ஜானு சொல்லு" என்றான் சரண் "நான் ஏமாந்திட்டன் சரண் என்னால பரீட்சை எழுத முடியாது" என்று
நண்பகல் 12.30 மணி திருமலை யில் உச்ச வேகத்தில் பகலவன் தன் தணல்களைக் கக்கிக்கொண்டிருக் கிறான். நகர வீதியில் சன நடமாட்டம் குறைவான நேரமதில் ஓர் நிறுவனத்தில் கடமையாற்றும் ரொஷான் தன்னிட முள்ள அந்தப் பழைய சைக்கிளில் மதியச் சாப்பாட்டிற்காக விரைந்து கொண்டிருந்தான். ஒரு மணிக்கு முன்னதாக மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நோக்கில் விரைவாகச் சாப்பாட்டை முடித்து விட்டு வியர்வை சிந்தியவாறு வேகமாக அலுவலகத்தை நோக்கித் திரும்புகை யில் மின்னல் வேகத்தில் போன லொறி ஒன்று அவனைத் தட்டி விட்டு எதுவுமே நடக்காதது போல் சென்று கொண்டிருந்தது.
அடிபட்டு மயக்கமுற்ற ரொஷா னின் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந் தது. அவனது ஒரே ஒரு சொத்தான அந்த பழைய சைக்கிளும் சில்லுகள் வேறாக்கப்பட்டு உடைந்துகிடந்தது. யாரோ தெரியவில்லை. ரொஷானைக் கொண்டு போய் வைத்தியசாலையில் சேர்த்திருந்தார்கள் மயக்கம் தெளிந்து பார்க்கையில் தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனையும் தன்னைச் சுற்றி அலுவலக ஊழியர் கள் சூழ்ந்திருப்பதையும் கண்டதும் அவன் கண்களிலிருந்து நீர் வடிந்தது. எல்லோரையும் பார்த்து உறவுகளே யில்லாத என் உயிரைக் காப்பாற்றிய தற்கு நன்றி எனக் கூறினான்.
ரொஷான் கூறியதைக் கேட்டவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் விழித்த வாறு உன்னை எங்களில் யாரும் கொண்டுவரவில்லை யாரோ ஒரு பெண தான் ஆட்டோ ஒன்றில் கொண்டுவந்ததாக உனக்கு அருகி லிருக்கும் கட்டில் பெரியவர் சொன் னார் என்றனர். இதனைக் கேட்ட ரொஷான் யார் யாரந்த நல்ல மனசுக் காரி நான் அவளை எப்படியும் பார்த்து நன்றி சொல்லவேண்டும் என்ற போது அருகிலிருந்த அந்தப் பெரியவர் தம்பி உன்னை ஒரு பொம்பிளைப்புள்ள இங்க கொண்டுவந்து வெளியில இருக் கிற ஆக்களிட்ட ஒப்படைச்சிட்டுப் பொடிச் சிக்கு ஏதோ அவசர வேலையாம் எண்டிட்டுப் போயிட்டாள். உடனே
Drijf 03-09, 2002
வாய்விட்டு அழுதாள் ஜானு, அவனுக்கு இப்போது விளங்கிவிட்டது"இங்க பாரு ஜானு நீ அவசரப்பட்டு முடிவெடுக் காதே நான் அப்பவே சொன்னேன் நீ கேட்டியா? காதல் என்ற படியில ஏறும்போது மெதுவாகச் சிந்தித்து
ஏறணும் பின்பு தவறி விழுந்தால் அதனால் ஏற்படும் வலி எப்பவுமே ஆறாது பேசாமல் மனதைத் திடப்படுத் திக்கொள்' என்றான். "சரண் நான் றோயன் மீது எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தன். அவன் என்னை ஏன் ஏமாற்றினான்? சரண் நான் என்னை நினைச்ச நாட்களை விட அவனை நினைச்ச நாட்கள் தான் அதிகம். இப் படிச் செய்திட்டானே" தலை குனிந்த படியே சொல்லிச் சொல்லி அழுதாள். காதலின் பிரிவால் ஏற்பட்ட வலி அதிகம் தான். ஆனால் இவளது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போவது காதலா? கல்வியா? சரண் தனக்குள் ஆராய்ந்து விட்டு 'ஜானு பள்ளிக்காலம் என்னைப் பொறுத்தவரை வானத்தில இரவில் பூத்த நட்சத்திரம் மாதிரி நான் நட்சத்திரம் என்று சொன்னது மாணவரிடையே ஏற்படும் குழந்தைக் காதலை என்று விட்டு மெல்ல நகர்ந் தான் சரண்
ஜானு மெதுவாக நிமிர்ந்து பார்த்
தாள் சரண் ே தான் மனதில் போல் ஒருணர்வு வநதTள அவள புத்திமதி சொன்ன சாவை மட்டும் உறு ருந்தாள் இதனை ராமி போய் சொன தப்பான முடிவுக் சாதிக்க வேண்டிய
நிறைய இருக்கு
கனவாய் நினைச்சு றான் சரண் அ யாகச் சரணின் ( உலுப்பினாள் "எ றாய். நான் தமிழ் ே திக்கு ஒருவன் த அவனைத் தவிர கவோ சுமக்கவோ ஒன்று வருவதை மேலானது" என்ற குமுறலோடு சர பொங்கியது. "சரித சாவடி அந்தப்
காதல் நம்மை வ அதுக்காக நாம செத்துப்போனால் தல் என்று பெரிய ெ பத்திரிகைல வந்தது மாணவி ஜானுயாக LD T 600TLD LD T 600
ரொஷான் ஐயா! நான் அவளை எப்படியாவது பார்க்கணும் டொக்டர் சொல்றதைக் கேட்டால் இன்னும் கொஞ்ச நேரம் நான் வீதியில கிடந் திருந்தா ரத்தம் கூட வெளியேறி என் நிலமையே மோசமாகியிருக்கும். இப்படி ஒரு சூழ்நிலையில என்னுயிரைக் காப் பாத்தின அந்தப் பெண்ணை நான் எப்படியும் பார்க்கணும் அவளுக்கு நன்றி கூறணும் என்று கூறி ஆதங்கப் LILLITGÖT,
சிறிது நேரம் அமைதியாய் தூங்கி
யிருந்த அந்த வயோதிபரை மீண்டும் ரொஷான் எழுப்பினான் ஐயா! அந்தப் பெண்ணை நான் கண்டுபிடிக்க அடை யாளம் ஏதும் இருக்கா? என்றான். வயோதிபரோ தம்பி இந்த வய சில கண்பார்வை எனக்கும் சரியில் லப்பா. இருந்தாலும் நான் பார்த்த மட்டில புள்ள நல்ல அழகு பொடிச் சிக்கு ஒரு இருபத்திமுணு இருபத்தி நாலு வயசிருக்கும். செக்கச்செவே லென்ற தோலுக்கு நல்ல அழகான வெள்ளைச் சட்டையொன்று போட்டி ருந்தவள். வெயிலும் இப்ப அகோரம் தானே மகன் அதால பிள்ளை தலையை நல்லா முடினமாதிரி ஒரு தொப்பியும் போட்டிருந்தாள். இதைவிட எனக்குச் சொல்ல வேறொண்டுமில் லப்பா என்றார்.
சரி ஐயா! நான் மருந்துக் குளிசை களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போறன் யாரும் அந்தப் பிள்ளை வந்தால் இந்தத் துண்டைக் கொடுத்து நான் போயிற்றன் என்று சொல் லுங்கோ எனக் கூறித் தனது முகவரி யைக் கொடுத்துவிட்டுபப் போனான். இரண டு நாட்களின் பின ரொஷான் மீண்டும் வைத்திசாலைக்குத் தனது கால்களுக்கு மருந்து போடச் சென்றபோது அந்த வயோதிபரைச் சந்தித்து ஐயா! என்னைத் தேடி யாரும் வந்தவங்களா? எனக் கேட்டதும் பெரியவர் ஒம் தம்பி, அந்தப் பொடிச்சி
நான் சொன்னனல் உடுப்போட உண்ை வளிட்டை நான் வில் அந்தத் துண்டைக்கு 9 JJ55 LJ LJ GITGITT 20. GOTIK ரிச்சாள் உன்ர ெ போல இரக்கத்தோ தம்பி அவளின்ர கே ரிச்சதையும் பார்த் ஆதரவு என்கிறது பொடிச்சியிட்டதா6 மற்றது அவள் உன்
சந்திக்கோணும் எ வந்தவள். இவற்றை தும் ரொஷானுக்குள் தோன்றியது. அநா இப்படியொரு அ கிடைக்கவில்லையே Gift LT6t.
தனது வைத்தி களை முடித்துவிட வாடகை அறைக்கு எடுத்துக் கொண்டா னது மனம் யார் என்ற கேள்வியும் கொண்டிருந்தது அ நண்பன் கிறிஸ்ரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாய்க்கொண்டிருந் பெரிய தீ எரிவது பிராமி ஜானுவிடம்
Մn L- 61 61/6/6116) ! ாள். ஆனால் அவள் தியாகக் கொண்டி ச் சரணிடம் அபி னாள் "ஏன் ஜானு குப் போறாய்? நீ து இந்தப் பூமியில
FTIT JITGI
GL(mmö Q苏LL மறந்துவிடு" என் வள் முதன்முறை சட்டைப் பிடித்து ன்னடா சொல்லு பண்ணுடா ஒருத் | 601, 616ծ լD6ծrgՊal) யாரையும் நினைக் முடியாது. அப்பிடி
விடச் சாவதே TGT LIT fill LD50Ti, ணுக்குக் கோபம்
ான் விட்டி போய்
பாழாய் போன விட்டு போறப்போ ரன் சாகனும்? நீ அமெரிக்கா தாக்கு காட்டன் எழுத்தில GLITTGA) LIITLIJFTIGO) GO ாதல் தோல்வியால் 6), G (3 T,
வெள்ளத்தில் என்று வருமென்று நினைக்கிறியா? இல்ல அந்த றோயன் தான் உனக்கு கிடைச்சிடுவானா? ஏய் முட்டாள் காதலின் தோல்விக்கு மர ணம் தான் உண்மையான தீர்ப் பென்றால் உனக்கு மட்டுமில்லை இந்த இளம் சமுதாயத்துக்கே அந்த உயி ரைக்குடிக்கும் காதல் வேண்டாம் நீ சாகிறதால உன்னைப் பெற்றவங் கள் உன் சொந்தங்கள் உன்னைச் சுற்றியுள்ளவங்க எவ்வளவு கஸ்டப் படுவாங்க என்று தெரியுமா? உன்னைப் பெத்து வளத்து முட்டை தூக்கி கூலி வேலை செய்து படிப்பிச்சு நாளைக்கு இந்த சமூகத்தில ஒரு பெரிய ஆளாக்கனும் என்ற கனவுடன் உன் பெற்றோர்கள் வாழ்கிறார்கள் உன் பெற்றோர் மட்டுமில்லை எல்லாப் பெற்றோர்களின் மனதிலும் ஏற்படும் ஆசைகளும் அதுதான் ஜானு உனக்கு நல்ல அழகிருக்கு அதைவிட நல்ல குணம் நல்ல கல்வியறிவு இருக்கு அப்புறம் நீ ஏன் சாகணும்? ஜானு சரணை ஒருவித புன்னகையோடு பார்த்தாள் சாதுவாகக் குழி விழுந்த சிரிப்பு வெகு சிரமப்பட்டு உதடுகளில் பூத்தது. பாடசாலை முன் நின்ற வாகை மரம் மெல்லிய காற்றில் அசைந்தது. சரண் மேலும் தொடர்ந்தான் "உனக் குத் தெரியுமா? நம்பிக்கைகள் அதி கரிக்கும்போது ஏமாற்றம் துளிர்விட ஆரம்பிக்கும். ஜானு எனக்குத் தெரியும் காதலின் வலி ஏழு ஜென்மவலியென்று காயத்திற்கு நல்ல மருந்து போட்டால் ஆறிடும். இந்த வலியும் காலப் போக்கில் ஆறிடும். ஏன் கணக்குப் பாடத்தில ஒரு கணக்கு பிழைன்னா அதைத் திரும்பப் புதிய பக்கத்தில எழுதுறதில் லையா? அதே போல நீயும் உன் முடிவிலிருந்து ஒரு புதிய பக்கத்தைத் திருப்பலாமில்லையா?" என்றான் அன் பாகச் சரணர்
ஜானு சரணை நோக்கி "டேய் சரண் நீ சொல்லுறது சரிதான். ஆனால் நீ மட்டும் ஒரு புதிய பக்கத்தை ஏன் இன்னும் திருப்பல?" என்றாள் சிரித்தவாறு நினைச்சேன் நான் அப் பவே நினைச்சேன் நீஇப்படிக்குறுக்குக் கேள்விகேட்பாய் என்று சரி அதைவிடு ஜானு உனக்குத் தெரியும் நான் உன் னுடன் எப்படிப் பழகுறன் என்று இதுவரைக்கும் ஏதாவது மறைச்சேனா?
இல்லை நீ சொன்னது ஏதாவது கேட் கலையா? உன் சொல்லுக்கு மாறாக ஏதாவது செய்தேனா? கிடையாது. இப்ப கூட நீ சாவென்று சொன்னால் நான் செத்துப்போறேன். ஆனால் உன்னை நான் பழைய ஜானுவாகப் பார்க்க விரும்புறன். நீ பரீட்சை எழுத ணும் பிரியப்போகும் நம்ம கல்லூரிக் காலம் நெருங்கிக்கொண்டிருக்குது அந்த நாள் வரும்வரை நீ அழக் கூடாது நீ எல்லாவற்றையும் மறந்து படிச்சு நல்ல பெரிய உத்தியோகம் பார்க்கணும் செய்வியா?"அவள் அவ னைப் பார்த்து அழுதாள் "ஐயோ கட வுளே! உன்னை இனித்திருத்த ஏலாது என்று தலையைக் கையால் தட்டினான். டேய் ஏன் அழுறன் தெரியுமா? இப் படி ஒரு நல்ல நண்பனைப் பிரியப் போறனே என்று தான் நீ என்னை மறப்பியாடா சரணன்?" என்றாள் கனி வாக சரண் சந்தோஷத்தில் சிரித்தான். 'ஜானு கல்வி என்ற செல்வம் உள்ள வரை நான் உன்னை மறவேன் கவ லைப்படாதே" என்றுவிட்டுத் 繫 LIDL ÎNALI சரணை சேர் நாங்கள் சண ரீவியில இருந்து வாறம் கல்வியை வெறுத்து காதலின் தோல்வியால் சாக நினைச்ச மாணவியை விஜய் போல நல்ல அறிவுரை சொல்லிக் காப்பாத்திட்டீங்க.
ங்க காதலைப் பற்றி என்ன நினைக் கிறிங்க? "காதல் என்பது காத்தில பறக்கிற தூசி மாதிரி அந்தத் தூசி கண்ணில பட்டால் வலி கர்ைணில படாமல் போச்சென்றால் மனசுக்குச் சுமையில்லை. ஆனால் இளமை என்ற பூக்களைக் காதல் என்ற தென்றல் தொட்டுத்தான் செல்லும்" என்றுவிட்டு ஒரு தடியை மைக்காகப் பிடித்திருந்த நண்பர்களை நீங்கள் சணன் ரீவியில வேலை பார்க்கிறவங்களா? சரி தான் போங்க என்று விட்டு வகுப்பறையை நோக்கி நடந்தான் சில நாட்களின் பின் பிரியாவிடை வைபவம் நடை பெற்றது. அன்றைய நாளில் தங்களின் புனித நட்பினைப் பிரிய மறுத்து விழிகள் அழுதன. சரண் அபிராமி என்ற நான்கு விழிகளும் கடைசி நேரப் பிரிவில் அழுததே நிஜம் தங்கள் காதலைச் சொல்ல நட்பு என்ற உறவு இருவரது உதடுகளையும் மெளனமாக் கியது ஜானுயா சரணைப் பார்த்துக் கணணிர் சிந்த கல்லூரிப் புறாக்கள் திசையறியாது பறந்து சென்றன.
லே அதே வெள்ளை னப் பார்க்க வந்த யத்தைச் சொல்லி நடுத்திட்டன் மகன். னை அன்பா விசா ருங்கிய சொந்தம் டு கேட்டாள் மகன் ள்விகளையும் விசா தா அன்பு பாசம்
எல்லாம் அந்தப் ன் மகன் இருக்கு
னை எப்படியாவது
ன்று தான் மகன் GALLIG) GOTTLD) GELL
ஒருவித உணர்வு தையான எனக்கு ன்பு இது வரை எனப் பெருமூச்சு
ugTഞ് ഖഞെ
டு அவனுடைய ச் சென்று ஒய்வு ன் இருந்தும் அவ
அந்தப் பெண்? னேயே சுற்றிக் ப்போது அவனது வந்தான் கையில்
ஒரு பொதியுடன் டேய் ரொஷான்! எப்பிடிடா இது? மச்சான் இன்றைக் குத் தான் கந்தளாயிலிருந்து வந்தன். ஸொரிடா இப்பத்தான் கேள்விப்பட்டு ஓடிவாறன் என்றான். இருவரும் விபத் துப் பற்றிக் கதைத்துக்கொண்டிருந் தனர்.
அப்போது கிறிஸ்ரி, நான் நினைக் கிறன் மச்சான் உண்ணில இவ்வளவு றிஸ்க் எடுத்து உதவி செய்து உன்னை அவள் விசாரிக்கிற கதையைப் பார்த்தா
நீ முதல்ல லுக்கு விட்டு இப்ப விபத்தில
காதலாகிற சென்டிமென்ட் போல இருக்கு என்ற போது ரொஷான் "போடா போடா இப்படியொரு நிலை யில எனக்கு உதவிசெய்ததை விட் டிட்டு காதலும் மண்ணாங்கட்டியும்" என்றான். இப்படியே இருவரும் கதைத்
STEDTšaadigm Enggal
துக் கொண்டிருந்துவிட்டு கிறிஸ்ரி விடைபெற்றான்.
மீண்டும் தனிமையில் ரொஷான் படுத்துக் கொண டு சிலவேளை கிறிஸ்ரி சொன்னது போல் அவள் என்னைக் காதலிக்கிறாளோ? மனதில் ஒரு வித சந்தோஷமும் புத்துணர்ச்சியும் அவனது உடல் வலிகளையும் மீறின. எப்படியாவது அவளைச் சந்தித்துப் பேசி அவள் என்ன கூறுகிறாள் என்று பார்ப்போம் என நினைத்துக்கொண்டி
ருந்தவனை வீட்டு வாசலில் அடித்த ஆட்டோ ஹோர்ண திசைதிருப்பியது. கட்டிலை விட்டு எழுந்து நொண்டிய வாறு வலியுடன் எட்டிப்பார்த்தான். ஆட்டோவிலிருந்து ஒரு கன்னிகாஸ்திரி இறங்கினாள் உடனே ரொஷான் "ஜோசப் அண்ணன் மேரி அக்கா எல்லோரும் குடும்பத்துடன் வெளியில போயிட்டாங்க சிஸ்டர் ஏதும் சொல்ல வேணுமா?" என முந்திக்கொண்டான். நான் பார்க்க வந்தது உங்களைத் தான் ரொஷான் என்றதும் வயோதிபர் கூறிய வெள்ளைச்சட்டையும் தொப்பி யும் இது தான் என்று உடம்பெல்லாம் வியர்த்தது ரொஷானுக்கு ரொஷான் நான் தான் உங்கள ஹொஸ்பிற்றல்ல கொண்போய்விட்டனான். ஆனால் எனக்கு ஒரு அவசர வேலை இருந்த தால நான் போயிருந்தேன். இப்ப எப் படியிருக்கு உடம்பு? ரொஷான் அன் னிக்கு கர்த்தர் என்னை அனுப்பி வைச்சமாதிரி அந்த இடத்துக்கு வந்தன். ரொஷான் நீங்க கர்த்தருக்குத் தான் நன்றி கூறணும்" ரொஷானும் ஏதோ கூற முயல்கின்றான். அதனிடையில் ஆ ரொஷான் உங்கட சைக்கிளையும் றிப்பேர் பண்ணியிருக்கன் டிறைவர் அதை எடுத்துக் கொடுங்க! என்றதும் ஆட்டோ சாரதி சைக்கிளை இறக்கி னான். ரொஷான் உங்களைப் பற்றி விசாரிச்சநான் இந்தப் பூமியில யாரும் அநாதைகளில்லை. எல்லோரும் கர்த்த ருடைய குழந்தைகளே! ரொஷான்! கோட் பிளெஸ் யூ ரேக் கெயார் நான் போயிற்று'வாறன் எனக் கூறி ஆட்டோ
வினுள் ஏறும்போது சிஸ். சிஸ்டர்
என்றான் ரொஷான் ஆட்டோ புறப் பட்டது.
அந்த இடத்திலே ரொஷானுக்குத் தலைசுற்றுவது போல் இருந்ததால் அந்த இடத்திலேயே குந்தியவன் 'சே'. நான் இப்படி நினைத்துவிட்டேனே! மனித மனம் தான் எப்படிப்பட்டது. அன்பு பாசம் ஆதரவு என்பதெல்லாம் எந்த வடிவத்திலும் உண்டு என்பதை உணர்ந்தவனாய் தன் நண்பனையும் ஒரு தடவை நினைத்துப் பரிதாபப்பட்ட வாறு உடல் வலியையும் பாராது தேவாலயத்திற்குச் செல்ல ஆயத்தமா னான். தான் நினைத்த பாவத்திற்குக் கர்த்தரிடம் மன்றாடுவதற்காக

Page 16
yg, GLos Curt of st இரண்டு வார்த்தைக ளுக்கு ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருக்க. அருகே தன் நாற் காலியில் அமர்ந்திருந்த சுசிலா காதோடு பாக்கெட் டிரான்சிஸ்டரை அழுத்திக் கொண்டு நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். தாட்டி சிக்ஸ் பார் டூ என்று பனியனில் ஸ்கோள் இருந்தது. 'பரத் கபில்தேவும் அவுட் வி ஆள் கோயிங் டு லூஸ்" என்றாள் கவலை LLUITViu.
டெலிபோனை வைத்த பரத் உள்ளே வந்த மாதவியின் ஜாக்கெட்டைப் பார்த் துக் கொண்டே, "ஆமாம். வெரி. வெரி லூஸ் என்றான்.
"என்னது?" என்று ரேடியோவை அணைத்தாள்.
"தோத்துடுவோம்னு அழுத்தமா சொன்னேன். என்ன மாதவி?
"அன்னைக்கு வந்த கௌசல்யா வந்திருக்காங்க."
"என்னைக்கு வந்த? நான்கூட ஜஸ் கிரீம் எல்லாம் வாங்கித் தந்தேனே, சுசிலா கூட இல்லையே. அந்தப் பொண்ணா? அது கௌசல்யா இல் லைம்மா ஸ்வர்ணலதா நம்ம
பேன்."
“மாதவி, மது லதாவோட செக ரெட்டரி தானே? என்றாள் சுசிலா
"ஆமாம் மேடம்." 'உள்ளே வரச் சொல்லு." மாதவி போக, "சரி, உனக்கு நல்ல ஞாபக சக்தி அதை விட எனக்குக் கொஞ்சம் அதிகம் அன்னைக்கு கௌசல்யாவுக்கு வலது கன்னத்தில அக்கன்னா மாதிரி பொடிசா மூணு பரு இருந்திச்சி. ஏம் ஜ ரைட்" என்ற U5...
உள்ளே வந்த கௌசல்யாவை, "வாங்க உக்காருங்க, அட எங்கே காணோம் சுசி சுத்தமா சரியா போய் டுச்சி பாரு." என்றான்.
"என்ன சரியா போய்டிச்சி? 'கோபம் கோபம் போய்டுச்சின் னேன். உங்க மேடம் கொடுத்த கேசை நாங்க எடுத்துக்காத கோபம் போயிட்டதாலேதானே வந்திருக் கீங்க. இல்லைன்னா வருவீங்களா? பாவம் அவங்களுக்கு இந்த கதி ஏற்பட் டிருக்க வேணாம். கொலைகாரப் பசங்களை இன்னும் போலீஸ் தேடிக் கிட்டுதான் இருக்கு போலிருக்கே." "அது சம்மந்தமாத்தான் வந்தேன் gift."
'மதுலதாவை கடத்திக் கொன்னவங் களை கண்டுபிடிக்கச் சொல்றிங்களா? (Bou GOOTITrias, flö, SEGUIT GOT (&G, G, . Gumt s$ சுக்கே நாக்கு தள்ளுது."
"மிஸ்டர் பரத் நான் ஒண்ணு சொன்னா நீங்க நம்புவீங்களோ. மாட்டிங்களோ..?
"நம்புற மாதிரி சொல்லுங்க
EEE
nie C2:e
One C is 2Mg5Size sig eig niec is
gen Gr இருக்க ரெண்டாவது It is to
த்ெது அன் புதைக்கது 二 cm @cm
"மது லதா உயிரோட இருக்காங்க ளோன்று நான் சந்தேகப் படறேன்." "எஜமான விஸ்வாசத்திலே இப்படி எல்லாம் சில பிரமைகள் தோன்றது சகஜம். நல்லா ரெஸ்ட் எடுத்துக் குங்க. சரியாய் போய்டும்."
"நான் சீரியஸாப் பேசறேன்ங்க பரத்."
"விளையாடநீங்களா? உங்க மது லதா பரமண்டலத்திலிருக்கும் பிதா கிட்டே அடைக்கலம் ஆய்ட்டதை டிவில கூட காட்டினாங்களே. டிவில அவ் 666 ETLDTõTLILDIT GUTü Glg Tsü6) LDITULLITIŠJU, LAS GIM)."
இருங்க பரத்" என்றாள் சுசிலா
"எதை வச்சி அப்படி சொல்றிங்க?"
"நேத்து சாயங்காலம் ஆஃபீஸ்
லேர்ந்து வீடு திரும்பின என் அக்கா."
'கௌசல்யா, இன்னிக்கு எலெக்ட் ரிக் டிரையன்ல யாரோ ஒரு பைத்தியம்டி என் பேரு மதுலதா, என்னை இருபது லட்சத்துக்காக கடத்தினாங்களே. உங்களை கடத்தினாங்களா'ன்னு பாக் கிறவங்களை எல்லாம் கேட்டுச்சிடி. அவசுட்ட வந்த அவ அம்மா தடுத்து தடுத்து பார்க்கறா. இவ கேக்கவே இல்லை. சீட் சீட்டா வந்து கேக் கறா. நல்ல தமாஷ் அவ மூஞ்சைப் பார்க்கனுமே. கோரம். எவனோ
ஆசிட் அடிச்சிட்டானாம். பாவம்.”
'யாரோ பைத்தியம் எதுவோ சொல் லிட்டா சரியாய்டுமா?" என்றான் பரத்
"கேளுங்க சார் மதுலதா கொலை செய்யப்பட்டதும் தகவல் தெரிஞ்சதும் அவங்க சித்தி, சித்தப்பாவோட நானும் ஒடினேன். கடற்கரை ரோட்ல அந்த ஸ்பார்ட்ல கிடந்த மதுலதா கால்ல, அதாவது உள்ளங்கால்ல ஒரே அழுக்கு மதுலதாவுக்கு கால்லன்னு இல்லை, எங்கேயும் ஒரு பொட்டு அழுக்கு பிடிக்காது. கை, காலை அடிக்கடி கழுவவாங்க வீட்டுக்குள்ளே கூட செருப்பு போட்டு தான் நடப்பாங்க" அவங்க கால் எப்பவும் இம்மி அழுக்கு இல்லாம இருக்கும். செத்தப்போ
பக்கத்திலே செருப்புக ஆனா இந்த எக்க என்னை நெருடிச்சி பட்ட இடத்திலே எப்ப என்னவோன் னு நி நெருடலை யார் கிட்டே இப்ப எங்க அக்கா அந் பத்திச் சொன்னதும். ஒரே குழப்பம்."
"இதுல குழம்ப கிறதா படலை."
"இருங்க பரத். தில ஒரு பாய்ண்ட் இ முகம் சிதைக்கப்பட்டு பைத்தியம் முகத்திலே அடிக்கப்பட்டிருக்கு க ஒரு வார்த்தை பைத்தியக்காரப் பெ அழுக்கு இருந்தது ஒ( இதையெல்லாம் வ றப்போ. கௌசல்ய தில நியாயம் இருக் படுது." என்றாள் “கை கொடுங்க ஏற்பட்ட சந்தேகங்கள் தூத்கிட்டே சொன்ே தெரியுமில்லே?"
'அணில்தான் தெ தாகம் எடுத்தப் கொண்டாந்து கொடு ஓணான் என்ன செகு 'பரத்' என்றாள் லும்மா யார் அணில்து "Guru users, T. அவரைத்தான் மதுலத ணிக்கிறதா இருந்த (CELDITL "LITT GODLuci ( விழுந்து. ஆஸ்பத் தினம் ராத்திரி போய் அவரை பார்த்துட்டு கடத்தப்பட்டது."
"சந்தேகங்க6ை Tsar of Gls. Torso Tir
"உங்களை வந்த னார். புதைச்சது மது கிற சந்தேகத்தை : ust Gorg Gls Tsar Gorri uGGOTLò Gg GU6JIT GOT Ognjiću!TI."
“GJITífurt?" "அவர் அப்படித்த இன்னைக்கு அவருக் றாங்க. நாளைக் பாக்கறேன்னு சொன் அட்ரஸ், இது என் பு கொஞ்சம் இதை அன நான் புறப்படறேன்." கௌசல்யா எழு சென்று விட.
'பரத் அவகிட்ே இருக்கு."
'ரெண்டு பாய்ண்
அப்படி பார்க்காதே. அவ சந்தேகப்படி ம இருக்கா, ரெண்ட அதனால செத்தது மதுல தாவை இல்லை @prijë LOJTLDIT?"
"லாரி நிறைய எப்ப வாங்கறது?
"அப்படின்னா அ ரூல்ட் ஆரம்ப கா என்னென்ன செய்ய சொல்றேன். அடுத்த வந்து குறிச்சிக்கோ
(கண்ணாமூச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளும் கிடந்திச்சி.
リéのレーナ2りUU<。
டி சூழ்நிலையோ னைச்சி அந்த "எடுடா துப்பாக்கியை. நம்ம காட்டுக் Lயும் சொல்லலை. குள்ள்ே நமக்குத் தெரியாம எவண்டா த பைத்தியத்தைப் பூமிக்குள்ளே ஒளிஞ்சிருக்கான்." என்ற எனக்குள்ளே படியே அந்த உயரமான உருவத்தின்மீது
பதிந்திருந்த மணலைத் தட்டிவிடுகிறான்.
எதுவும் இருக் டேய் சேத்துக்குளி. இந்தாளு முஞ்சி
யைப் பாருடா அன்னாடம் பேப்ர்ல
பார்க்கற முஞ்சிடா இவனுக்குப் பேருகூட சே. நெஞ்சுல இருக்கு வாய்ல வரமாட் டேங்குது என்று வீரப்பன் சொல்லிக் கொண்டிருக்க
அவங்க சொல்ற ருக்கு மதுலதா கிடந்தா, இந்த கோரமா ஆசிட் டத்தினாங்கன்னு சால்லியிருக்கா T600Tg). STSU6) ரு நெருடல்தான். ggù uffi, ா சந்தேகப் படற கிறதா எனக்குப்
gigolourt. மேடம் எனக்கு ளை நான் அணில் என்அணில் தூத்
இப்ப மண லேடன். இந்த மண்ணையெல்லாம் சுத்தமா உதறித் தள்ளிட்டா பின்லேடன் ஒஸாமா
Gaul GT.
"நான்தான்
பின்லேடன்." என்கிறது அந்த உருவம்
"தோடா ரஜினிகணக்கா டயலாக் வடுது, நம்ம ஆப்கான் தோஸ்து."
"நீ, நீ. சந்தன வீரப்பன்தானே." "நானேதான் ஆமாம். நீ எப்படி இம்மாம் தொலைவு வந்தே."
"அது வந்து வீரப்பா. ஆப்கான்ல D நான் இருக்கிற டோராபோரா ஏரியாவுல ஒரே பீரங்கிச் சத்தம், ரெண்டு காதும் செவிடாயிடும் போல ஆயிடுச்சு காது வலி தாங்கல. தப்பிக்க நினைச்சேன்
பள்ளம் தோண்டினேன். தோண்டினேன். தோண்டிக்கிட்டே இருந்தேன்."
"ஓடினாள். ஓடினாள். வாழ்க்கையின் ஒரத்துக்கே ஓடினாள் மாதிரியா? திச்சா"இந்த '
"GTIA) 4, 9/LinuIIT 4,60) GUIGhF(sh GT (LD57607 நசதாம்." ஞ்சரு எழுதி
6 FGOTLD!" சுசிலா, "சொல் "ஆமா. நீ உசுரோட இருக்கிற பின் ாத? லேடன்தானா? இல்லே, ஆவி ரூபத்துல
வீட்டுப்பிள்ளை. வந்திருக்கியா? நீ செத்துட்டாதா சில ா கல்யாணம் பண பேரு சொல்லிட்டுத் திரியறானுங்களே..?" , , , அணில் தூத் "நான் இன்னும் சாகலை வீரப்பா. லேர்ந்து கீழே என்னோட லட்சியம் நிறைவேறி முடியற திரில இருந்தப்ப வரையில் சாகவும் மாட்டேன். பார்த்தாங்க. "அது இன்னா லட்சியம்." திரும்பினப்பதான் "என்னை மாதிரி உன்னை மாதிரி உலகம் பூரா தலைமறைவா இருக்கிற தீவிரவாதிங்களை ஒண்ணுசேர்த்து ஒரு சங்கம் அமைச்சு தீவிரவாதத்தை அழிக்கிற units, 5 Gigi Toit தா பாவ்லா காட்டிட்டு இருக்கிற அத்தனை பதாவைத்தானாங் நாடுகளையும் பூண்டோடு ஒழிச்சுடனும் Ligon sfuhr . 33°3 (UP* 4 905 "U" கிடைக்குமா
வீரப்பா..?
சொன்னதும்
STö, G. GOD GOT GUITs T grfor "அடங்கொப்புரானே! சாயா இன்னா @ 9. சாயா? உனக்குக் காட்டு மாடு அடிச்சு
பாயாவே தர்றேன் வராத விருந்தாளி வந்திருக்கே பகல் சாப்பாட்டுக்கு உனக்கு - இன்னா வேணும்?" என்கிற வீரப்பன், கு கட்டுப் பிரிக் : "GLu). கு வந்த அவரே அயிட்டங்களை அண்ணாத்தைக்கு" என் னார். இது அவர் கிறான். ட்ரஸ் ப்ளீஸ். "எதுவுமே வேணாம். எனக்குப் புஷ் லைஸ் பண்ணுங்க. ஷோட தலைக்கறிதான் வேணும்." என்
கிறான் பின் லேடன் ந்து கை கூப்பி "மனுசக் கறியெல்லாம்கூடச் சாப்பிடு
வியா?"
ட ஒரு பாய்ண்ட் "இதுவரை சாப்பிடலே. இனி ஆரம்
பிச்சுட வேண்டியதுதான் அது இருக்கட்டும் ட் இருக்கு சுசி. வீரப்பா, நீ எப்படி இருக்கே?
"எனக்கு இந்த லொகேஷன் ரொம்பப் பிடிச்சுடுச்சு இங்கே காட்டுக்குள்ளே சாம் ராஜ்யமே நடத்திட்டிருக்கேன் சாயந்திர மானா மெகா சீரியல் தொல்லை இல்லாம முதல் பாய்ண்ட் போயிட்டிருக்கு " Guni
டிசசா, யாரையாவது கிடநாப பண
நுலதா உயிரோட Eட்டு வந்து இருபது நாள் ஒரு மாசம்னு வது பாய்ண்ட் கூடவே வெச்சுக்கிட்டு அரசாங்கத்துக்குத் அண்ட் புதைச்சது தணிணி காட்டிட்டு இருப்பேன். அவங்க 6T or 60 சொல்றே கிட்ட கதை பேசி, காஸெட் அனுப்பி,
டைம் பாஸ் பண்ணுவேன்."
பின்லேடன் திடீரென்று எழுந்து வீரப்பனை முன்று முறை தழுவி, "அஸ்ஸி
maior Gismootootmi.
|ணம் பரத் கார்
, "ԱՄ அலைக்கும்." என்கிறான் "முதல் ஜெக்ஷன் ഖt = (! செஞ்சிருக்கணும். மறந்துட்டேன். ரியங்களா நாம அப்புறம் வீரப்பா. எனக்கு ஜார்ஜ் புஷ்ஷைக்
ஹம்னு ஒரு லிஸ்ட் கடத்திட்டு வந்து இங்கே வெச்சு அவர் அத்தியாயத்துக்கு முக்கைக் காட்டுப்பூனையை விட்டுப் என்றான் பரத் பிறாண்டச் சொல்லி விளையாடணும்னு
தோணுது முடியுமா வீரப்பா.?" என்று தொடரும்) - கேட்கிறான்.
மீசையை நீவிவிட்டபடி யோசிக்கி றான் வீரப்பன்
"தலைவா, குறுக்கே போசறதுக்கு மன்னிக்கணும் புஷ்ஷை இங்கே கிட்நாப் பண்ணிட்டு வந்து பூனையை விட்டுப் பிறாண்ட வைக்கறது ரொம்ப ஈஸி தலைவா." என்கிறான் சேத்துக்குளி கோவிந்தன.
"அடேய் சேத்துக்குளி. இதுநம்ம போலீஸ் விஷயமில்லேடா, அமெரிக்க போலீஸ் மறந்துடாதே."
"ஆனா, அவங்களும் போலிஸ்தான் தலைவா. அமெரிக்க போலீஸ்கார ங்களுக்கு நம்ம மலையாள நடிகை ஷகீலா நடிச்ச அந்தமாதிரி படங்கள் என்றால்
அல்வா மாதிரி"
சேத்துக்குளி சொன்னதும் அட. ஆமா. என்று முணுமுணுத்துக் கொள் கிறான் வீரப்பன்
"பின்லேடா கவலையே படாதே. நாளைக்கு ராத்திரியே இங்கே நம்ம கூட புஷ் கோப்பைக்களி திண்னு வார்."
இதென்ன குச்சி விரப்பா" "வேப்பங்குச்சி. இதுல பல்வெளக்குனா பல்லு பளிச்சுனு ஆயிடும்!"
"எங்க ஊர்ல ஜெலட்டின் குச்சியில தான் பல்லு வெளக்குவோம்."
"ஜெலட்டின் குச்சியிலபல்லு வெளக்கி ஆஸிட்ல வாய் கொப்பளிச்சு ஆட்டம்பாமை
நாஷ்டா பண்ணுவீங்களா? எனக்கே ஃபிலிம் காட்டறியே பின் லேடா."
இந்தநேரத்தில் சடசடவென்று சிற கடித்து வந்த பறவை ஒன்று வீரப்பனின் காதை உரசியபடி "கீச். கீச்சென்று கத்திவிட்டுப் பறக்கிறது.
"அப்படியா சங்கதி சரிடா செல்லம், நான் பார்த்துக்கறேன்டா கண்ணு." என் கிறான் வீரப்பன்.
"என்ன வீரப்பா, குருவிகிட்டே போய்க் குழையறே.?"
"அது ஒண்ணுமில்லேடா ஸாரிலேடா. சாயங்காலமா அதிரடிப்படைக்காரங்க இந்தப் பக்கமா வரப்போறதா பேசிட்டாங் களாம்! அதுதான் பட்சி வந்து சொல்லிட்டுப் போவுது."
"ம். சுத்தி சாட்டிலைட் கம்ப்யூட்ர்னு வெச்சே எவன் எந்தப் பக்கத்துலேருந்து குண்டு போடறான்னு கண்டுபிடிக்க முடி யலே. நீ காக்கை, குருவியைக் கேட்டே எஸ்கேப் ஆயிடறியே! நீ கிரேட் வீரப்பா. கிரேட்"
"சரி, சரி. வா. அந்தக் காட்டாத்துல குதிச்சு ஒரு குளியல் போடலாம்."
"ஒண்ணுமில்லே. நானும் குண்டு வெச்சு ஃப்ளைட்டை வுட்டு என்னென் னமோ பண்ணிப் பார்க்கிறேன். இந்த அமெரிக்காகாரன் கொட்டம் அடங்க மாட் டேங்குது தாலிபானுக்கு வேற ஆப்பு வெச்சுட்டானுங்க. அதான் என்ன செய்ய லாம்னு யோசிக்கிறேன்."
"இதுக்குப் போயா கவலைப் படறே.? சூப்பரான ஒரு ஐடியா சொல்றேன், கேட்டுக்க, கும்பலோட போய் ஆலிவுட் நடிகன் எவனையாவது கப்புனு அமுக்கிட்டு வந்து உன் கஸ்டடியில வெச்சுக்க. அப் புறம் அவனை வுடனும்னா இதெல்லாம் பண்ணணும்னு அமெரிக்காகாரனுக்கு காலெட் அனுப்பு. அப்படியே ஆடிப் போயிடுவானுங்க."
"தெய்வமே. நீ எங்கியோ போயிட்டே உடனே இதை வொர்க்-அவுட் பணி றேன்." என்றபடி, தான் வந்த குழிக் குள்ளேயே டாட்டா காட்டியபடி இறங்கு கிறான் பின்லேடன் O
DITriä 03-09, 2002

Page 17
தலையெடுக்க விடக்கூடாது எண்டதவிப்புத் தான் அதில
தெரிஞ்சுது
தமிழ் மக்களைக் கடவுள் தான் காப்பாத்த வேணும் எண்டு செல்வா சொல்லிப் போட்டுச் செத்ததைப் போல நீங்களும் கடைசிக் காலத்தில இதைத் தான் சொல்லுறியளாக்கும் எண்டு நாங்கள் குழம்பிப்போய் நிக்க, இந்தா இன்டைக்குச் சொல்லுறியள் சாகும்வரைக்கும் தலைவர் பிரபாகரனுக்குத் தொண்டு செய்து சாகிறதுதான் உங்கட இறுதி ஆசை எண்டு அவர் இருக்கிற திசையை நோக்கிக் ത്ര0):09, ിസ്മൃത്'.ഏ.) (ിങ്
சரி இடையில் கொஞ்சக் காலம் அறளைபேந்திருந்து இப்ப பழையபடி அந்த நாளையத் தெளிவை நீங்கள் அடைஞ்சிருக்கிறியள் எண்டு நான் சந்தோசப்படுறதிலயும் ஒரு சிக்கல் இருக்கு நீங்கள் சும்மா இந்தியாவில நிணன்டு சொல்லேல்லை. உங்களைக் கஸ்டப்பட்டு அங்கையிருந்து கிளப்பிக் கொண்டு வந்து பாலக்கொட்டை மாதிரி எம்பிசீற் ஒண்டைத் தந்தபிறகு தான் உந்தத் திக்கு நோக்கிக் கும்பிடலும் தென்டனிடலும்
செய்திருக்கிறியள்
இதே நாளைக்கு இண்ைடைக்கு இருக்கிற நிலைமையள் குழம்பி வேற ஆரோ ஒருத்தர் மாகாண சுயாட்சியை எடுத்து வைச்சுக்கொண்டு மூத்தோரைக் கணம் பண்ணல் முறையே. அதனால் வாருங்கள் ஐயா உங்களுக்கே சிற் மெய்யா. எண்டு சொன்னால் ஹையா எணன்டு குதிச்சுக்கொண்டு அவருக்கே நீங்கள் தொண்டரடிப்பொடியாழ்வாராகி விடவும் கூடுமென்று உங்கள் வரலாறு சொல்வதால் திறுதட்டமாய் ஒன்டை விளங்கி உங்களுக்குப் பின்னால கோசம் போடேலாமல் கிடக்கு
மற்றப்படி தமிழர்களின் தலைவர் பிரபாகரனுக்கு தொண்டன் நான் எணன்டு மேடையில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு நிக்க, அதே இடத்திலேயே எங்கட பேராசிரியர் தனக்கேயுரிய மர்மமான புலமைத்துவத் தமிழில் சிவசிதம்பரம் எண்டது தனிஆள் இல்லை எண்டு சொல்லி தமிழர்கள் எல்லோருமே தலைவரின் தொண்டர்கள் தான் எண்டதை அவற்றை பாணியிலேயே சக்கரவட்டமாய்ச்சுழட்டி நிறுவ எனக்குத் தேகமெல்லாம் புல்லரிச்சுப் போச்சு
ஞாயிறு பேப்பர்க் கட்டுரையெல்லாம் பாத்திருப்பியள் 45க்கு 75 தொண்டனாய்ச் சேவகம் புரியத்துணிந்த பிறகு எந்தத் தமிழன் இனி ஏலாதென்டு தனிச்சு நீக்கப் போறான் பாக்கிறம். எண்டு உறுமி வேற கருத்து வித்தியாசக்கருத்தெண்டு விண்ணாணம் விடுற துரோகியளைப் போடலாம் மண்டையில் எண்டும்
பொங்கியெழுந்திருக்கினம்
ஏதோ கடைசி நேரத்திலேயாவது நீங்கள் உங்கட துரோகத் தனங்களைக் கைவிட்டு இப்பிடி ஒரே தலைவரின் கீழ் தமிழினத்தை ஒன்று திரட்டி எல்லோரும் ஒன்று போலச் சிந்தித்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை உலகுக்குணர்த்தி ஒன்றே சிந்தனை ஒருவனே தலைவன் எண்டிருந்தால் எத்தினை கொலையள் மிச்சமாகும் எண்ட உண்மையையும் தெளிவுபடுத்தி எங்கட சமூகத்துக்கு விடுதலை வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறியள்
தானும் தப்பி தன்ரைமக்களையும் தப்ப வைக்கிறதுதானே கெட்டிக்காரத் தலைமைக்கு அழகு
மக்களும் எல்லாத் துரோகியளையும் புறமொதுக்கி எழுச்சிபெற்று நிக்கினம் அந்தத் தீக்குளிப்பு ஆவேசத்தில் சேர்ந்து கொள்ளுறது தான்
புத்திசாலித்தனம்
மற்றப்படி மக்களுக்கு முன்னாலா பின்னாலா போறது? சரி பிழையைக் கதைக்கிறதுக்கும் இடம் வேனும் எண்டதெல்லாம் எழுச்சியைக் குழப்ப நினைக்கிறவை எடுத்துவிடுகிற புலுடாக்கள்
மூத்தோர் வாக்கும் முழுநெல்லிக்காயும் லேற்றாய் தான் இனிக்கும். அப்ப கண்டு கொள்ளுவினம் விடுங்கோ
தொண்டர் ஐயாவின் தொண்டனாய்ச் சேவித்தபடி.
(5ம் பக்கத் தொடர்ச்சி)
கிழக்கில் நடைபெற்ற.
ஒரு நாளும் குறைவைச்சதில்ல. ஆரம்பத்தில அள்ளுப்பட்டுப்போன எத்தனையோ புள்ளையஸ் போன இடம் கூடத்தெரியாமல் எப்பிடியெல்லாம் அழிஞ்சுபோயிற்றாங்க! ஆமிக்கார னோட அடிபட்டுச் செத்ததவிட ஆளுக்காள் அடிபட்டு அழிஞ்சநிலமை இனியெண்டாலும் ஒருநாளும் வர க்கூடாது. அது தான் எண்ட விருப்பம்.
இதைவிட பொங்கு தமிழ் நடந்து இரண்டொரு நாளையில புதிய பிரத
DIT iiij 03-09, 2002
மரும் ஊர்ப்பக்கம் வந்து ஆமி, Qumộúì6ü9;ITTTg,606[[[[[ử, 6Tử),ú| LDIT60) யும் சந்திச்சு என்னென்ன நடக்கு தெண்டு கேட்டுத் தெரிஞ்சுகொண்ட துடன் சனத்தின்ர கெடுபிடியைத் தளர்த்துமாறும் சொல்லிப் போட்டுப் போயிருக்கார்
இவ்வளவு காலமும் மன்னம்பிட்டி தொடங்கி கல்முனை அக்கரைப்பத்து வரையும் சந்திக்கொரு தடவை ஏறி இறங்கி ஐ சி காட்டி அவதிப்பட்ட
சாதாரணன்
(5ம் பக்கத் ெ ஆண்டிப்பட்டி மக்களுக்குத் தன் தெரிவித்தார். முதல் தொகுதிய வதும் தமிழ்நாட் யாவில் முதல் வதும் தனது இரு என்றும், அவை உறங்கமாட்டேன் சூளுரைத்தார்.
தனக்கு நே இடையூறுகள் 吕WQ வேறு எந்த அரசி ராது எனவும், தனைச் சூதுகல்வி அதுதான் வெற்ற யும் தனது வர காட்டிவிட்டதாக இக்கட்டில் சிக்கிக் தன்னிடமிருந்து GJ, IT GiGIT GGL IGOST றுக்கொள்ளலாம் தன்மையாக அறி போலக் கலைஞர் வேறு முறைகே ஆணையம் கன விட்டுவிட்டது என மன்றத்திற்குச் என அறிவித்தார். தோல்வியினைக் GAILIJUHI அரசியல்வ மாக ஏற்றுக்கொ அவ்வளவு மனப்ப புளுங்குகின்றார் அஇஅதிமுக விர் ஆண்டிப்பட்ட கோட்டை இரண திமுக வெற்றிபெர் எம்.ஜி.ஆர் இறந்த பிளவுபட்டிருந்த முறை 1996ல் அஇஅதிமுக படு தித்தபோது அப் யில் அஇஅதிமு போது, ஜெயலல வேட்பாளரை நிறு தது பாராட்ட ே எதிர்க்கட்சியின் நிறைவேற்றியிரு 瞄
ஏகததுககும யத்திடம் புகார் கூ உணர்மையிலேயே விட வேண்டியது நினைத்திருந்தா போன்ற இளைஞர் இறக்குவானேன்? விலிருந்து வந்தவ என்பவர் பல ஆ தொகுதியில் திமு நிறுத்தப்பட்டவர். வேண்டிய அவசி வைகை சேகர் அ ஒரேயொரு நாள் பிரச்சாரம் செய்த ரின மக்களின் திலேயே குறியாயி பலனளிக்கவில்ை p_L._LIMIT) 6JF 601 L னத்தைச் சேர்ந்த தைப் பதவியில பிராமணத்திக்கா மாறாக சேகர் தானே என்ற f 莎 D தது அவரது பிர ஆனால், சசிக கீழ் அஅெதிமுக அனைத்து மட்டங் (3G) jJD GLIIT
堑 சாதியினர் வேறு alfTö56lf)5.J. (36).1% என்பது முக்குலத் கள்ளர், ஈசநாட் புடையர் ஆகிய மு சார்ந்தோரை) சு.
ஒண்டையும் இப்பக அங்காலப்பக்கமிரு கூடாக வாற சனங் மில்லாம வந்து ே லாம் ஒரு வருஷ வருஷத்துக்கோ எ லாப்பெடியள் பெட் அழிஞ்சு போகா இருக்கிற காலம் : ருக்கும் தேவை. ஒ வாழ்வு
ଶ୍ରେଟା
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாடர்ச்சி.)
வாக்காளப் பெரு எது நன்றியினைத் தமிழ்நாட்டிலேயே ாக அதை மாற்று டினை அகில இந்தி மாநிலமாக மாற்று பெரும் லட்சியங்கள் நிறைவேறும்வரை என்றும் அவர்
ர்ந்த இன்னல்கள் ILDIT GOTIŠAJ, GM DGA) JÉNG) யல்வாதிக்கும் வந்தி தர்மத்தின் வாழ்வு பினாலும் இறுதியில் பெறும் என்பதை லாறு நிரூபித்துக் பும் தன்னைப் போல கொள்ளும் எவரும் எப்படி நடந்து டுமென்பதைக் கற் என்றும் பெருந் வித்தார். வழக்கம் கருணாநிதி பல் டுகளைத் தேர்தல் ர்டும் காணாமல் ாச் சாடினார் நீதி சல்லப் போகிறேன் ஒரு இடைத்தேர்தல் கூட அந்த 80 ாதியால் கண்ணிய ள்ளமுடியவில்லை. க்குவம் அவர் மனம் என்றால் அது கு வெற்றிதானே!
அஇஅதிமுகவின் ன்டேஇரண்டுமுறை றிருக்கிறது. 1989ல் பிறகு அஇஅதிமுக போது, இன்னொரு தமிழகமெங்கும் தோல்வியினைச் சந் படிப்பட்ட தொகுதி க ஆட்சி நடக்கும் பிதாவை எதிர்த்து த்திவைக்கத் துணிந் வண்டியது தான். கடமையை அவர் கிறார்.
தேர்தல் ஆணை றியதும் சரி. ஆனால் மோதிப்பார்த்து தான் என்று அவர் ல் வைகை சேகர் ரை அவர் களத்தில் அதுவும் மதிமுக ர் சேகர் ஆசையன் ஆண்டுகள் அந்தத் Dக வேட்பாளராக அவரை ஒதுக்க யம்? ஒன்றுமில்லை. ழகிரியின் எடுபிடி தான் தொகுதியில் ார் கலைஞர், தேவ ஆதரவைப் பெறுவ ருந்தார். அதுவும் ல, தேவரினத்தின் பிரமலைக் கள்ளரி பன்னீர்செல்வத் ருந்து விரட்டும் உங்கள் ஒட்டு, அவரும் தேவர் யில் அமைந்திருந் ச்சாரம், லாவின் குடையின் ஆட்சியில் தேவர்கள் களிலும் செங்கோ எதற்காக அந்தச் எந்தக் கட்சிக்கும் ண்டும்? தேவர்கள் தோரை(பிரமலைக் டுக்கள்ளர், அகம் ன்று பிரிவுகளைச் ட்டும், தென் மாவட்
T608T6iy6V), 9I (3g5LDITg5ffi ந்து துறையடிகளுக் களும் ஒரு கரச்சலு பாகுதுகள், இதெல் த்துக்கோ ரெண்டு ண்டு இல்லாமல் எல் டைகளும் அடிபட்டு மல் சந்தோஷமாக
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா.
டங்களில் மறவர் அல்லது பிரமலைக் கள்ளர் மற்றும் அகம்புடையரும், தஞ்சை திருச்சிப்பகுதிகளில் ஈசநாட் டுக்கள்ளர்களும் அகம்புடையரும் அதிக எணணிக்கையில் வாழ் கின்றார்கள் ஆண்டிப்பட்டியில் பிர மலைக்கள்ளர் செல்வாக்கு கொடி கட்டிப் பறக்கிறது. அங்கு தேவர் களுக்கு அடுத்தபடி எண்ணிக்கையி லும்,செல்வாக்கிலும் உயர்ந்து நிற் பவர்கள் தெலுங்கு பேசும் நாயக்கர், நாயுடு உட்பிரிவுகள் அவர்களை நம்பியே மறத்தமிழர் வைகோ தனது வேட்பாளரை நிறுத்தினார். தமிழின வாதம் பேசும் வைகோ இன்னமும் தனது நாயுடு இனத்தை நம்பித்தான் கட்சி நடத்துகிறார்.
கடநத தாதலில அங்கே மதிமுக வாங்கிய வாக்குகளைக் கூட இம்முறை அது பெறமுடியவில்லை. 50 சதம் குறைந்துவிட்டது. அப்படி ஒரு வளர்ச்சி. இத் தொகுதியில் மிகக் கணிசமான எண்ணிக்கையில் வாழும் இன்னொரு சாதி பள்ளர்களாவர். புதிய தமிழகம் ஒட்டுமொத்தமாகத் தாழ்த்தப்பட்ட தலித் இனத்தவரின் முன்னேற்றத்திற்காக என்று பறை சாற்றப்பட்டாலும், பள்ளர் மேம்பாட் டுக் கட்சி தான் அது என்பதே பொதுவான புரிதல், அதன் தலைவர் டாக்டர் கிருஸ்ணசாமியே போட்டி யிட்டும், அது ஐயாயிரத்தை ஒட்டிய எண்ணிக்கையிலேயே வாக்குகளைப் பெறமுடிந்திருக்கிறது.
தேவர்களாகட்டும் நாயக்கர்களா கட்டும், பள்ளர்களாகட்டும், பொது மக்கள் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானால், தொகுதி மேம் பாட்டுக்காக ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையிலேயே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதே பல்வேறு செய்தயாளர்களின் கணிப்பு
வாக்கு வித்தியாசத்தைப் பொறுத் தவரை எம்.ஜி.ஆரை விட ஜெயலலிதா பெற்றிருப்பது அதிகம் தான். ஆனால், 1991ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தவசி இன்னும் அதிக வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். பதிவான வாக்குகளில் 58 சதத்திற் கும் அதிகமாகவே ஜெயலலிதாவிற் குக் கிடைத்திருக்கிறது. ஆனால், எம்.ஜி.ஆரும், தவசியும் அதைவிட அதிகமான சத வாக்குகள் பெற்றி ருக்கிறார்கள்.
சட்டமனி றத் தேர் தலைப் பொறுத்தவரை 40000 வாக்கு வித்தி யாசம் என்பது மனநிறைவைத் தரக் கூடியது தான் என்றாலும், தானே சர்வமும், தனக்கு வாக்களிப்பது மக்களுக்குக் கிடைக்கும் பாக்கியம் என்று கருதக்கூடிய ஜெயலலிதா விற்கு அந்த எண்ணிக்கை சற்று மனக்கிலேசத்தைத் தான் கொடுக்கும், அவரது கட்சியினர் ஒரு லட்சம், குறைந்த பட்சம் 50000 வாக்கு வித்தியாசத்திலாவது வெல்வார் என்று தான் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தார்கள், ஆனால், எத் தனை வாக்கு வித்தியாசத்தில் வென் றால் என்ன? அவர் வென்றுவிட்டார். முதல்வராகவும் ஆகப்போகிறார்
என்பதுதான் முக்கியம் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், தனது
லட்சியங்களில் பத்து சதம் தான் நிறைவேறியிருப்பதாகவும் மீதம் 90 சதத்தினை நிறைவேற்றிய பிறகு தனது சுயசரிதையினை எழுதக் கூடுமென்று கூறினார்.
ஒண்டு தான் எல்லா அவருடைய முக்கிய கனவு ஒன்று ன்றுபட்டால் உண்டு என்ன தெரியுமா? உணர்மையிலேயே
தனது கட்சியினை ஒரு அகில இந்திய
JIDGovori UDJU,
அமைப்பாக்க வேண்டும் என்பது தான். புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை அகில இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகப் பெயர் மாற்றினார். ஆனால், அதை ஒரு அகில இந்தியக் கட்சியாக அவரால் மாற்ற முடியவில்லை. அவர் கண்ட கனவினை நனவாக்குவதே தனது இலட்சியம் என்று முழங்கினார் புரட்சித் தலைவி.
அதிமுக ஏன் அஇஅதிமுக வாகியது என்பதற்குப் பின்னணி வேறு எமெர்ஜன்சி காலகட்டத்தில் பிராந்தியக் கட்சிகளெல்லாம் தடை செய்யப்படக் கூடும் என ஒரு வதந்தி கிளம்ப, அவசர அவசரமாகத் தனது கட்சியின் பெயரை மாற்றிக் கொண் டார் எம்.ஜி.ஆர். தனது கட்சியினை அகில இந்தியக் கட்சியாக மாற்றும் எண்ணம் அவருக்கிருந்ததாக அவர் ஒருபோதும் கூறியதில்லை.அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை என்று அவர் நன்கறிந்திருந்தார். ஜெய லலிதாவிற்கு மட்டும் தெரியாதா என்ன? எம்ஜிஆர் பெயரைச் சொல்லி வேறு எந்த மாநிலத்திலும் கட்சியை வளர்க்க முடியாதென்று? நன்றாகவே தெரியும் பின் ஏன் இப்படிப் புதிதாகக் கூறுகிறார்? அகில இந்திய அளவில் கட்சி வளர்கிறதோ இல்லையோ தான் ஓர் அகில இந்தியத் தலைவராக வளரவேண்டும் என்று முடிவான பின், ஜெயலலிதாவின் கனவு ஒன்றும் அடையமுடியாததல்ல.
இனி னும் காலமிருக் கறது அதற்கெல்லாம். இன்றைய நிலை யென்ன? ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றுவிட்டார். சட்டமன்றக் கட்சி யின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டார். பன்னீர்செல்வம் முதல் வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார் நாள், நட்சத்திரம் பார்த்து முதல்வராகப் பதவியேற் றும் விடுவார். அஇஅதிமுக விற்குச் சட்டமன்றத்தில் அறுதிப் பெரும் பான்மை இருக்கின்றது. வட இந்தியத் தேர்தல்களில் பாரதீய ஜனதா பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. உத்திரப்பிரதேசத்திலும், உத்திராஞ் சலிலும் பதவியிழந்திருக்கிறது. பஞ் சாபில் அதனுடைய கூட்டணிக்கட்சி யான அகாலிதளம் தோல்வியுற்றி ருக்கிறது. பொதுவாகவே காங்கிர ஸிற்கு ஏறுமுகம் இந்தச் சூழலில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் களின் போது தமிழகத்தில் திமுகவை வெட்டிவிட்டு, அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்று கூட பாஜக கணக்குப் போடக் கூடும் முன்னைவிட உறுதியாகக் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பல்வேறு தொந்தரவுகளைக் கொடுக்கலாம்.
1996ல் விட்ட இடத்திற்குப் போய் தங்களது வேட்டையினைச் சசிகலா குடும்பத்தினர் தொடரலாம். எல்லாம் நினைத்துப் பார்க்க மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால், ஒரு பிரச்சனை ஜெயலலிதா முன் இன்ன மும் இருக்கிறது. டான்சி மற்றும் ப்ளசெண்ட் ஸ்டே ஹொட்டல் வழக்கு களில் அவர் நிரபராதி என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து திமுகவினர் உச்சநீதி மன்றத்தில் மனுச்செய்திருக்கின்றனர். அது அவருக்கெதிராகப் போனால்? அளவுக்கதிகமாகச் சொத்துச் சேர்த்து வைத்த வழக்குக் கூட சிறப்பு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், புஸ்வாணமாகத் தான் போகிறது என்பதே பொதுவான கணிப்பு மாறாக உச்ச நீதிமன்றத் தில் எப்படி வேண்டுமானாலும் போகக்கூடும் அதுவும் தலைமை நீதிபதி பரூச்சா சற்றுக் கடுமையான பேர்வழி, யாரையும் சட்டை செய்ய மாட்டார். டான்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பல்வேறு ஒட்டைகள் இருப்பதாகவே கருதப்படு கிறது.
இப்படி ஒரு சிக்கலும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிவேன் என்று சூளுரைக்கிறார் ஜெயலலிதா அதையும் தான் பார்ப்போமே

Page 18
-
亚回回圆圆圆圆圆圆回圆圆圆回回圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆画圆
மாலை வெயில் உ
/// 67) மந்த்ரா குத்துக்கால
முழங்காலில் தலைபு
SSSLSLSLLS LLSSSLSSSLSLSSSLSSLSSLSSLSS LSSSLSLLLLSLLLSTTTTTTTTTTS
இந்திய அணி அபார வெற்றி
இந்திய சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கிடையே நாக்பூரில் நடை பெற்ற 1 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸாலும், 10 ஓட்டங்களினாலும் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப் பெடுத்தாடிய சிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கார்லிஸ் 77 ஒட்டங்களைப் பெற்றார். அனில்கும்ளே 4 விக்கெட்டுக
அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி படு தோல்வியைத் தழுவியுள் 673).
ஜொஹன்னஸ் பர்கில் நடை பெற்ற இப் போட்டியில் அவுஸ்திரே லிய அணி முதல் இனிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 652 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
தென்னாபிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால், "ஃபொலோ ஒன்" நிலைக்குத் தள்ளப்பட்டது அவ்வணி ஞாயிறன்று மதிய இடைவேளைக் குச் சற்று முன் தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை
* ரூபவாஹினி செய்தியில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் எப்படி சிந்தியா?
கே. ஆர்.ஹெலன், மஸ்கெலியா ரூபவாஹினி செய்திகளை ஒருவித மரியாதையோடும் அதை வாசிக்கிற வர்களை பிரமிப்போடும் நாம் பார்த்த காலம் ஒன்றிருந்தது. இப்போது ஒவ் வொருநாளும் ரூபவாஹினிக்கு முன் னால் செய்தி பார்க்க அமர்ந்தாலே எப்போது தடுக்கி விழுந்து தொலைப் பார்களோ என்று பயந்து கொணர்டே யிருப்பதால் அறிவிப்பாளர்கள் எல் லாம் நம் அனுதாபத்திற்குரியவர்கள் ஆகிவிட்டார்கள் பாவம், இவர்கள் சிரிப்புக்குரியவர்களாக மாறுவதற்குள் யாராவது நடவடிக்கை எடுத்து அவர் களை (எங்களையும்) காப்பாற்றினால் நல்லது
OXO * கற்பனை வளத்தில் வல்லவர்கள் கவிஞர்களா? இல்லை காதலர்களா?
பி.கே.ரவி, லிந்துல. கற்பனை வளம் எல்லோருக்கும் உணர்டு, ஆனால், நமக்குத் தெரியவரு வது காதலில் வீழ்ந்த கவிஞர்களின் 6/670,
OXO * ஒப்பந்தம்?
சி.சிவகுமாரன், வட்டகொடை போரின் வெம்மை பொதுமக்க ளாகிய எங்களையும் பாதிப்பது ஒரு புறமிருக்கட்டும். தற்கொலைக் குண்டு தாரிகளாகவும், களப் பலிகளாகவும் செத்தொழிந்து கொணடிருக்கும் நம் இளஞ்சமுதாயத்தின் அழிவை நிறுத்த மனம் வந்து ஒப்புக்கொணடிருக் கிறார்களே. அதைப் பாராட்டியே ஆகவேணடும்.
OX O * சிந்தியா ஆப்கானிஸ்தான் தவறா? அல்லது அமெரிக்கா தவறா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
திருவாசகம் தர்ஷினி, புங்குடுதீவு 10 அமெரிக்கக் கட்டிடங்களைத் தாக்
18
மாலையின் அழகை மனதால கடிததுக ளையும், சஹீர்கான் 3 விக்கெட்டுகளை போதையேறியிருந்த யும் கைப்பற்றினார்கள் இளவெயிலின் தந்தி இந்திய அணி முதலாவது - தென்றல் மீட்டும் ப இனிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப் பிற்கு 570 ஓட்டங்களைப் பெற்றதும், ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதில் சச்சின் டெண்டுல்கர் 176 ஓட்டங்களைப் பெற்றார். இது சச்சின் டெண்டுல்கரின் 28 ஆவது செஞ்சரியாகும் மற்றும் தாஸ் 105 ஓட்டங்களையும், பங்கள் - ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் T. பெற்றார்கள். வண்டுகளின் சுருதி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய குழல் சிவளிகளை சிம்பாப்வே அணி 2 ஆவது இனிங்ஸில் பார்த்துக் கொண்ட அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொற்களில் அடங்க 183 ஓட்டங்களைப் பெற்றது. கிறிப்பர் ஆதியந்தமற்ற பேரழ 60 ஓட்டங்களைப் பெற்றார். அனில் நிறைந்து கிடந்தது. கும்ளே 5 விக்கெட்டுக்களையும் ஹர் உடல் முழுவதும் நா பஜன்சிங் 4 விக்கெட்டுகளையும் கைப் தேனுக்குள் வீழ்ந்து பற்றினார்கள். தித்திப்பில் தத்தளித்
இவ்விரு அணிகளுக்கும் இடையி மந்த்ரா லான 2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர் அவன் நினைவு வந் வரும் ஆம் திகதி வியாழக்கிழமை மனதினுள் இருந்தவி புதுடில்லியில் ஆரம்பமாகிறது = அது நிரம்பி வழிய
ஆரம்பித்தபோது அ வெளியே தலை நீட் தனிமையில் இருக்கு பெண்களைத் தேடி ೧೮ வதுண்டு என்று எங்கோ படித்திருந் பூத்த மலர்களின் ம அவர்கள் வருவார்க் இப்போது அவள் ந அவர்கள் நடையழகு
மலர்களின் ஆவியெ சூழலில் மிதந்த நறு ஒளிக்கடலாக விரிந்
GJITGÖTLD
வயல் வெளிகளில் ( நெய்து வைத்திருந்த
ஆரம்பித்தது.
தேநீர் இடைவேளைக்குச் சற்றுப் பின்னர் தென்னாபிரிக்க அணி 133 ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 360 ஒட்டங்களால் வென்றது.
தென்னாபிரிக்க அணி டெஸ்ட் தெரிந்தது. போட்டிகளில் அடைந்த மிகப்பெரிய அந்த இம்சையை வ இன்னிங்ஸ் தோல்வி இதுவாகும் 1949 ஆரம்பித்தாள். 50 இல் போர்ட் எலிஸபெத்தில் நடந்த புலன்கள் அனைத்து அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தேனால் மனம் விே போட்டியில் தென்னாபிரிக்கா ஒர் களிவெறியை அடை இன்னிங்ஸ் மற்றும் 359 ஓட்டங்களால் கள் குடித்தால்தான் தோல்வியுற்றது. இதுவே அவ்வணியின் ஏறும் காமம் நினை முந்தைய படுமோசமான தோல்வியா வெறியேற்றும் போல கும். என்று எழுதி வைத் 91016060560ШLJ LILI
கிய பின்லேடனைப் பாதுகாத்து வைத் திருந்தது ஆப்கானிஸ்தான் தவறு. ரஷ்யாவுக்கு எதிராக எணர்னணி பின் அவன் தொடும் பே லேடனை வளர்த்துவிட்டது அமெரிக்கா தாளாது முனகிய வின் தவறு ஆப்கானில் ஒருதலைப் இடங்களெல்லாம் uւժան":5 தலையீடு செய்தது ரஷ்யா அந்த வலியைக் கே வின் தவறு அடிப்படை வாதம் பேசிச் அரற்றுகின்றன? சொந்த மக்களையே ஒடுக்கியது இந் மீண்டும் ஆப்கானிஸ்தானின் தவறு. ... எங்கே தொடக்கம் என்று தெரியாத சி. மாய முடிச்சு இது பிரகாஷ்ராஜின் * UITGV 3U தயா' படத்தைப் பாருங்கள் பின்லேட நடுங்கி முச்சு வாங் னிடமும், புஷ்ஷிடமும் லட்சுமியை இத்தனை ரம்யமான அனுப்பி வைக்கலாம் என்றால் அந்த íí நம்பிக்கையை எனக்கும் தாருங்கள்
நினைக்க நினைக்க ஏன் இப்படித் தள்ளி
* தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப் போலில்லை. மறைந்த தலைவர் மகா புருஷர். என்று தற்போது பேசித்திரிபவர்கள் அஷ்ரஃப் உயிரோடிருந்த போது அவரை ஆதரிக் காமல் ஏன் தூற்றிக் கொண்டிருந்தார் கள்?
ஷகீரா றஹீட் சம்மாந்துறை
இறந்தவர்களைப் பற்றிப் புகழ்ந்து * சிந்தியா கடைசிய
பேசுவதே நாகரீகம் என்று எண்ணுவது של "24"ש கையூம் [254D LOUL/ நகைச்சுவையாய்
OX O * தமிழரைத் தாக்குவதும், சிங்கள வரைப் பாதுகாப்பதுமா இந்த நாட்டுப்
பொலீஸாரின் கடமை?
ஆர்.அழகராஜ், சிறிய பம்பக்கொல்ல தோட்டம் தமிழரைப் பாதுகாக்கும் பொலி ளையும், முஸ்லிம்களைப் பாதுகாக்கும்
தெனாலி'யைப் வில்லை. ராமநாதபு நின்றுவிட்ட நந்தா அ வில்லை. ஆனால், ! வந்து விட்டவர்கள் ெ கவனம் எடுத்திருக்க களத்தைக் கூட ஒழுங்
பொலிஸையும் தீர்வில் நாம் கேட்க கொடுப்பவர்கள் անց வேணடும். மட்டும் ஏன் தப்புத்த
CDX CD கொடுக்கிறார்கள்? ' கணவனை மதிக்காத பெண்களைப் வித்தியாசமே சரிவர பற்றி? அவர்களுக்கு தென
கதிர்காமக் கந்தனே இதில் இந்தியாவிலி வந்த குடும்பம் ஒரு துணைக்கு அழைத்
கே.அக்கித் ஆண்டியாபுளியங்குளம்.
மனைவியை மதிக்காத ஆணர்களும் இவர்களும் ஒரே ஜாதி வேறென்ன? OOX O
6) IAITU
 
 
 
 
 
 
 
 
 

ருகி வழிந்தது.
ட்டு தைத்து -
குடித்து
Giii .
9, Gifg)
ன அந்தச் மணம் துகிடக்கும்
இயற்கை | LJ FGO)JF
க்குத் தங்கள் ஊதிப்
குருவிகள்
Tg5 கு எங்கும்
வாகித் îILL திருந்தாள்
60.
வனும் டினான். Шр
கந்தர்வர்கள் அவள் தாள். ணத்தில் ஏறி EGITLD.
ரம்புகளில் 5வது
ரும்ப
ம் பருகிய bfᎢg5ᏞᎠᎥᎢ6ᏡᎢ ந்தது.
போதை Iத்தாலே தைப் பொருள் தவனும என டிருக்கிறான்.
இந்த உடம்பு ாடுகிறது? ாது வலி
ன் இப்போது ட்டு
தோ சுமக்க தச் டி நைந்து குகிறது?
பொழுதில்,
35 GTGGTGGT LILLb
காத்தான்குடி 03 மட்டுமே வந்த பொருட்படுத்த ரக் கரையோடு வவளவு உறுத்த ாங்குளம் வரை காஞ்சம் கூடுதல் வேணடும் சிங் წ7ჟქf (6).Jr/Taე)გე0ქ. பாணத் தமிழை |L//ru// (6).Jr/raეტaეჩქf னரை எண்றை பிடிபடவில்லை லியில் கணடி ' என்றார்கள் ந்து கொழும்பு
சிங்களவரைத் துக் கொணர்டு
Guds
சந்தோஷமான சூழ்நிலையில் இந்த உடம்பு மட்டும் ஏன் துக்கம் தாளாமல் பொங்குகிறது? இத்தனை பாரமாகி ஏன் களக்க வேண்டும்? அவன் ஸ்பரிசத்திற்குத்தான் என்ன ஒரு மந்திர சக்தி அவன் தொடும்போது மட்டும் இந்த உடல் என்னுடையதாக இல்லாமல் போகும் மாயம் என்ன என்னை இந்த உடலிலிருந்து
பிரித்து ஒரு பட்டாம் பூச்சியாக்கிப் பறக்கவிட்டு விடுகிறானே! சாறெடுக்கக் கரும்பைப் பிழிகிற வர்களைப் போல அவனும் இரக்கமில்லாத சுயநலக்காரன் இந்த வெட்கங்கெட்ட உடம்பு ஏன் பிழிபடுவதற்காக ஏங்குகிறது? இடையில் ஒரு கையும் முதுகில் ஒரு கையுமாகச் சுற்றி இறுக்கிக் GNETGI GJITGŐT. நெஞ்சோடு சேர்த்து வாழை மரத்தை நிலத்திலிருந்து பிடுங்குவது போல அடியற்ற மரமாகி அவனிடம் வீழ்ந்து கிடக்கும் என்னையும் அனைத்துப் பிழிவான். அதரம் வழியே சாறு பருகிக் GNETGI GJIT GÖI. மாம்பழத்தின் ஒரு முனையில் துளையிட்டு அதன் சாற்றை முழுவதுமாக உருட்டிக் குடித்து முடித்துவிடுபவன் போல உடலை இம்சை செய்து வெறியடங்குவான். இந்தச் சந்தோஷமான பொழுதில் அந்த இம்சையை வேண்டி ஏன் துக்கப்படுகிறது மனம்? தாகமே அடங்காத சாபம் பெற்றுவிட்டவளைப் போல இந்த உடல் கிடந்து ஏன் இப்படித் தவிக்கிறது? உன் பார்வையால் நீ வேர்களை விகAறாய்? என்பான் என்னைப்
மாங்குளத்திற்குக் காரில் போகிறது. இருபுறமும் குணடுகள் விழுந்து வெடிக்க கார் ஓடிக்கொணடிருக் கிறது. விளையாடுகிறார்களா..? ஒரு சீரியஸான பிரச்சனையைச் சொல்ல நினைத்தவர்கள் கட்டாயம் ஒரு தடவை வவுனியா வரைக்குமாவது வந்து பார்த் துப் போயிருக்க வேணடும் மாதவன், சிம்ரன், நந்திதாதாஸ், பிரகாஷ்ராஜ், முராமசாமி, பசுபதி டெல்லிகுமார் அந்தப்பிள்ளை. எல்லோரது அருமை யான நடிப்பும் மாங்குளத்திற்கு முன்பு வரையான படத்தின் ஜீவனும் வீணாகி விட்டது போல எணர்ண வைத்தது
கன்னத்தில் முத்தமிட்டால்'
OXO
* fjögult! ಶಿಕ್ಷ್ಕಿಲ್ಲ என்ன வழி: ஐ.எஸ். பிரியா, கித்துள். இதை எல்லாக் காலங்களிலும், எல்லோரும் கேட்டுக்கொணர்டே வந் திருக்கிறார்கள் வாழ்க்கையைத் தூக்கி வீசிவிட்டு முழத்துணர்டை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பியோடியவர் கள் அதைக் கண்டடைந்திருக்கிறார்கள் அதெல்லாம் நம்மால் முடியாது. வாழ்ந்தபடியே நிம்மதியாகவும் இருக்க வேண்டும். இற்றைக்கு நாலாயிரம் வருஷத்திற்கு முந்திடாவிடே சிங் என்பவர் நெத்தியடியாகச் சொல்லி யிருப்பது.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS S
பார்க்கும் வேளைகளில் எல்லாம் அந்த வேர்களால் என் சாரம் முழுவதையும் உறிஞ்சி விடுகிறாய்! என்று காதுக்குள் வந்து கிசு
கள்வன் உறிஞ்சி உறிஞ்சி என்னை முழுவதுமாகக் குடித்து முடித்துவிட்டவன் அவனல்லவோ இந்தக் குளுமையான பொழுதையும் எங்கோ இருந்து கொதிப்பேற்றுகிறான்.
ரம்யமான மாலையே கொடிய
இரவையும் அழைத்து வருவது போல, இனிய நினைவுகளைத் தருபவனே தாங்க முடியாத துயரத்தையும் தருகிறான். நிலவுக்குக் கறை மலருக்கு முள் மாலைக்கு இரவு. இன்பம் ஒருபோதும் தனித்து வாராதா? பசுமையான கால்களையுடைய கொக்கின் மெல்லிய முதுகுப் புறத்தைப் போன்ற ஆம்பல்கள். ஆழமான குளத்து நீரிலே மலர்ந்து சிரித்திருக்கின்றன. அந்தக் குண்டுக் குண்டுக் குமுத மலர்களும் இதோ கூம்பி விட்டன. விரிந்து சிரித்த மலர்கள் குவிந்து மறுபடி மொட்டுகளாகி விட்டன. வரவிருக்கும் இரவை எண்ணி மலர்களே சோம்பிவிடும் என்றால் நான் எம்மாத்திரம்? இந்த மாலைக் காலத்தின் கொடுமையே இதுதான் கூடவே கொடிய இரவையும் அழைத்துவருவது GOLIúba, Tij Glasitäélgöt புன்புறத்து அன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே வந்தன்று வாழியோ மாலை; ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.
(குறுந்தொகை:122)
உன் பாத்திரத்தில் கொட்டிக்கொண்டே இரு அது நிரம்பி வழியும், உன் கத்தியைத் திட்டிக்கொணர்டே இரு அது மழுங்கும். பணத்தையும் பத்திரத்தையும் துரத்து உன் இதய இறுக்கம் நீங்காது மற்றவர் அங்கீகாரம் விரும்பு அவர்களின் கைதியாவாய்! கடமையைச் செய், விலகிக்கொள்
அது தான் நிம்மதிக்கு ஒரே வழி./ OOX O
* உங்களுடன் உயிருக்குயிராகப் பழகிய யாராவது ஏமாற்றிய சந்தர்ப்பம் 5 உண்டா?
எஸ். சுகந்தன், வாகரை ெ ஏமாற்றுவார்கள் என்று தெரிந்த யாருடனும் நான் உயிருக்குயிராகப் பழகுவதில்லை. அதையும் மீறி என்னை அழவைத்தால் அவர்கள் தான் வருத் தப்பட வேணும் என்கிற தெனாவட்டு ஆசாமி நான்
OX O
* சிந்தியா வைரம் எப்படி உண்டா
d
றது? ரி. சுமதி, வவுனியா நின்றால் மரம், விழுந்தால் விறகு எரிந்தால் கரி, புதைந்தால் வைரம். OX O
DITriä 03-09, 2002

Page 19
L S S LS S S S S S S S S S SL S LS SL S LS S L S S
60 GT LIT GOAT L LI LIL g யின் இறக்கையில் வண்டுருவில் கொண்டு வந்த மன்னர் விக்கிர மாதித்தன், தங்கமாபுரியிலுள்ள ஆலயத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க எண்ணிக் காத்திருந்தார். அத்தருணத்தில் வானவீதிவழியே பறந்துவந்த மாயக்குதிரையில் ஆல யத்தின் முன்புறத்தில் ஓர் அழகிய இளவரசி வந்திறங்கியதைக் கண்டு வியப்படைந்தார்.
மாயக் குதிரையிலிருந்து இறங் கிய மாது நேராக ஆலயக் கர்ப்பக் கிரகம் வரை சென்று தன்னுடன் கொண்டுவந்திருந்த பூஜைக்குரிய பொருட்களைப் படைத்து பிரார்த் தனை செய்தாள். மன்னர் அப்பெண் தன்னைக் கண்டு கொள்ளாதிருப்பதற
காக மறைவாகவே இருந்து நடை
பெறும் சம்பவங்களை அவதானித்தார்.
தங்கமாபுரி எங்கும் மனித சட லங்கள் பல்லாண்டுகளாகப் பழுது படாமல் கிடப்பதை அன்று பகலில் நகரைச் சுற்றிப் பார்க்கும்போது மன்னர் விக்கிரமாதித்தன் பார்த் திருந்தார். பிரதிஷ்டாபுரி அரசிளங்
தின் அமைப்பு பற்றியெல்லாம் தெளி வாக விவரித்தார். அடுத்தநாளே பிர திஷ்டாபுரி அரண்மனை ஆசார வாசலில் உள்ள மணியை அடித்து, இளவரசி கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் பதிலிறுத்து அவளையே மணம் புரிய ஆசீர்வதித்தார்.
மணியை அடித்த அரண்மனைக் கா னைப் பார்த்து எ பல தடவைகள் மணியை அடித்து னால் துரத்திய 966 D, DJ GOT 5
ng inalula. Sanaig na
அடுத்தநாள் ஆதிசேடன் அதி காலையிலேயே துயில் நீங்கி எழுந்து வேகமாகத்தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவனிடமிருந்த நல்ல ஆடைகளைத் தெரிந்தெடுத்து அணிந்து கொண்டான் கோட் டையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் விக்கிரமாதித்த மன்னரைக் கண்டு வீட்டுக்குத் திரும்பிய தங்கள் மைந்தன், அன்று வரை எங்குமே வெளிச் செல்லாமல் வீட்டில் அடங்கிப் போய் இருந்தவன். அன்று பரபரப் பாக வெளியேறத் துடிப்பதைக் கண்டு அவனுடைய பெற்றார் பெரும் சஞ் சலப்பட்டனர். அவன் கோட்டைக் குள் நடமாடித் திரிவதை அரண்
நிச்சயம் என்றுக இருப்பினும் ஆ 9, 1955 GT6160 TW. இளவரசியிடம் சேர்க்க வேண்டு யிடப்பட்டிருப்பத ஆதிசேடனை மடந்தையின் கொண்டு போய் ஆதிசேடை தும் சஞ்சீவி பு மீது சற்று அனுத "என்ன மீண்டும் என்முன் வந்தி மாபுரியை நீர் க SOTT6ů 95 (g)
。
குமரி சஞ்சீவி மடந்தையை மணம் முடிக்க அந்த ஊரிலுள்ள அந்தண குலத்திலுதித்த ஆதிசேடன் விரும்பிய தையும், அந்த இளவரசி தனது மண மகனாக வரவேண்டியவன் தங்கமாபரி சென்று வந்தவனாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித் திருந்ததையும் மன்னர் மனதளவில் ஆராய்ந்து பார்த்தார். ஆலயத்துக்கு மாயக்குதிரையில் வந்திறங்கியவள் பிரதிஷ்டாபுரி இளவரசி சஞ்சீவி மடத்தையாகத்தான் இருக்க வேண் டும் என்ற முடிவுக்கு வந்தார்.
சஞ்சீவி மடத்தை சுந்தரமூர்த்தி கோவிலில் தனது பிரார்த்தனையை முடித்துவிட்டு சற்றுத் தொலைவி லிருந்த அரண்மனையை நோக்கி நடந்தாள். மன்னர் விக்கிரமாதித்தன் அப்பெண்ணின் கண்களில் படாதவாறு அவளைப் பின் தொடர்ந்தார்.
அந்தப் பிரமாண்டமான அரண் மனையில் எல்லாக் கதவுகளும் திறந்து கிடந்தன. விளக்குகள் எது வம் எரியாவிட்டாலும் இயற்கை ஒளி இருளை அகற்றி எங்கும் ஒளி பரப்பியிருந்தது. அரண்மனை உள்ளே சென்ற சஞ்சீவி மடந்தை அங்கிருந்த ஒரு வீணையை எடுத்து மீட்டினாள். அந்த இனிமையான ஒலி எங்கும் ஒலித்தது. சிறிது நேரம் வீணை இசையில் லயித்திருந்தவள் எழுந்து அரண்மனை வாயிற்புறம் சென்றாள். அங்கே அவள் ஆலயத் தின் முன்புறமாக விட்டு வந்திருந்த குதிரை நின்றது. அதிலேறி அமர்ந்த தும் அக்குதிரை வானில் பறந்து சென்று மறைந்தது.
மன்னர் விக்கிரமாதித்தன் அரண் மனையிலேயே தங்கி அன்றிரவுப் பொழுதைக் கழித்தார். அடுத்தநாட் காலை வேதாளத்தை வரவழைத்து அதன் தோள் மீது ஏறி பிரதிஷ்டாபுரி நோக்கிப் புறப்பட்டார். அந்நகரில் ஆதிசேடன் வசிக்கும் வீட்டைக் கண்டு பிடித்து, ஆதிசேடனைக் கண்டு தங்கமாபுரியில் தான் கண்ட வியப்பூட்டும் சம்பவங்களைக் கூறிய துடன் அந்நகரின் அமைப்பு மற்றும் அரண்மனையின் தோற்றம், ஆலயத்
மனைச் சேவகர்கள் கண்டால் தங்கள் மகனுடைய உயிருக்கே ஆபத்தாகப் போய்விடக்கூடும் என்று பயந்தார் 3,61.
ஆதிசேட்னிடம் எதுவுமே பேச முடியாமல் அவனையே பீதியுடன் பார்த் துக் கொண்டிருந்த அவன் தாய் தந்தையரின் தாள்களை வணங்கி மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கும்படி பணிந்து நின்றான். தன் நெடுநாளை யக் கனவு அன்று நனவாகப் போகி றது என்று பெற்றாரிடம் கூறிக் கொண்டு வேகமாக வெளியேறி GOTT GÖT.
வீதிகளில் காவலர்களுடைய கண் களில் பட்டுவிடாமல் குறுக்கு வழி களால் நடந்து சென்று அரண்மனை ஆசார வாயிலை அடைந்து ஆராய்ச்சி
வந்து ஆதிசேட நின்றாள். தன்னு கணவன் தங்ே என்றுணர்ந்ததும் பணிந்து எழுந் கழுத்தில் கிடந் எடுத்து ஆதிே அணிவித்தாள். தோழிப் பெண்க பெற்றோருக்குத் 60IIT6Í.
பிரதிஷ்டாபுரி சஞ்சீவி மடந்ை அவர்களிடம் தன. வேறிவிட்டதாக கூறினாள். இள தில் கிடந்த முத்து ஆதிசேடனின் வித்ததும் ஆதி முற்பிறப்பு ஞாப விட்டது.
(L.
DITiä, 03-09, 2002 தின்
 
 
 
 

KKKKKKKKK 22922 LS S S S S S S S S S S S S S S S SS OOOO ான் அங்கு நின்ற :يمي: வலர்கள் ஆதிசேட iளி நகையாடினர்.
இவ்வாறே வந்து 2ல் இ
அரசிளங்குமரியி டிக்கப்பட்ட இவன் ண்டனை பெறுவது
:* : |நான் சொல்வ Minist o N. " ఓs GLIITIuliu.
ாவலர்கள் கருதினர் : Trigg LDGoof GOL ம் மரியாதையுடன் கொண்டு போய்ச் ம் என்று கட்டளை எால் வழக்கம் போல் இளவரசி சஞ்சீவி முன் னிலையில் நிறுத்தினார்கள் எ மீண்டும் பார்த்த
இந்த அரசியல் வாதிகள் பேசிறதொண்டும் துண்டறப் புரியுதில்லை பாருங்கோ, ஒண்டப் பேசச் சொன்னால் அதவிட்டுட்டு மற்றெல்லாத்தையும் டநதைகசூ မျို” பற்றிப் பேசிறாங்கள் சிலபேர் எதப் பேசச் சொன்னாலும் அதப் பேசிறதாத் 1'-0 - தொடங்கி தாங்கள் நினைச்ச ஒண்டை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசி LDGof GOL அடித்து = முடிக்கிறாங்கள் உந்த பட்ஜெட் பேச்சுக்களப் பாருங்கோவன் எவன் பட்ஜெட்டப் நக்கிறாயே? தங்க பற்றிப் பேசிறான். ஏதோதோ தன்ர வண்டவாளமெல்லாம் பேசி பட்ஜெட்டில Goirley T. அப்படியா கொணந்து முடிக்கிறான். உவை திருந்திற வழியாக் காணமெண்டிட்டு
கண்டவற்ை அவைக்கொரு போட்டி வைக்க வந்திருக்கிறன் நான் அதுபாருங்கோ, உந்த " - றேடியோவில ஒரு போட்டி வைப்பாங்கள் கொடுக்கப்பட்ட சொல் தவிர்க் வேண்டிய சொல் எண்டு ரெண்டு சொல்லைக் குடுத்து 3 தடவை ஒரே சொல்லச் சொல்லாமல் நிமிஷம் தொடர்ந்து பேசச்சொல்லுவாங்களே, அந்தப் போட்டிதான் போட்டிக்கு நாங்கள் முதலில் அழைப்பது எமது புரட்சிகரக் கட்சியின் புரட்டல் சொரி புரட்சித் தலவர் சுரேஷ் பிரம்மைச் சந்திரரை
வணக்கம் சந்திரர் வாருங்கோ உங்களுக்குக் குடுக்கப்பட்டிருக்கும் சொல் புரட்சி தவிர்க்கப்பட வேண்டிய சொல் எம்பி எங்கே உங்கள் திறமையைக்
காட்டுங்கள் பார்க்கலாம்
சந்திரர் எனக்கு இந்த மேடையிலே பேசச் சந்தர்ப்பமளித்த காபு அவர்களுக்கும் இந்தக் கூட்டிலே கும்மாளம்போடச் சந்தர்ப்பமளித்த கூட்டணித்
தலைவர்களுக்கும், இந்தத் தேர்தலிலே தில்லுமுல்லுச் செய்யச் சந்தர்ப்பமளித்த பல்கலைக் கழக மாணவர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை அர
P ளுக்கு ற்றிற்கு H. '? அனுமதித்த தேசியத் தலைவருக்கும் நன்றி
கூற, எனது சிறனுரையை இங்கே, M இது பிரசாரக் கூட்டமில்லை. உங்களுக்குத் தந்த விடயத்தைப் பேசுங்கோ '?" * வருகிறேன். நான் கடந்து வநத "ಕ್ಷ್ கடந்தபின் மறந்து போன பாதையும் அதுதான். ஆம் அதுதான் புரட்சிப் பாதை எனது கட்சியின் நீண்ட பெயர்ப் பலகையில் எழுதியுள்ள பாதை அந்தப் பாதை ண்ைடுபோனதாலும், கடினமானதாலும், நான் இப்போ j(J, G, LISLG)
தாலு 5 Tg) LD, 15 து குறுககு நுழைந்து சுருகென முன்னேற முயன்றுகொண்டிருக்கிறேன். மன்னிக்கவும் olu gó af ló கூறு புரட்சி என்ற சொல்லைத் தந்து பேசச் சொன்னால் நான் புரட்டலைப் பற் ಗಹಿತಖಗ್ಲರು?'ಲ್ಲ' பேசுவதாக எண்ணி யாரும் மிரட்சி கொள்ளவேண்டாம் அதுக்காக சிெ வி - என்னை இகழ்ச்சி செய்யவும் வேண்டாம். ஏனெனில் நான் இப்போது 驚 T மகிழ்ச்சியாக இல்லை. மகிழ்ச்சியை மயிரிழையில் தவறவிட்டிட்டுத் தவித்துக் கொண்டிருக்கிறேன். யாரிடமிருநதாவது அதைத் தட்டிப் பறிச்சிடலாமாவெண்டு விக்கி 10 விக்கி - திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறேன். யாழ்ப்பாணத் தேர்தலில் நான் தவ
OTL4-59.JPG|D69 (UTPUUI D மாதித்தன் த60 விட்ட மகிழ்ச்சியை என்ர சிஷ்யன் வன்னித் தேர்தலில வெண்டெடுத்ததுதான் னிடம் கூறிய தங்க - வயித்தெரிச்சலத் தாற விஷயம் ஆள றிசைன்பண்ண வைச்சு அந்த எம்பிப்
பதவிய அமுக்கலாமெண்டால் அதுக்கும் வழியில்லாமல்.
நிறுத்துங்கள் நிறுத்துங்கள் தவிர்க்கப் படவேண்டிய எம்பி என்ற சொல்லைப் T பேராசையால் வாயார உச்சரித்துப் போட்டியிலிருந்து விலக்கப் பெறுகிறீர்கள் flu C "I LLIIGD (Ü) 55 III)
LLO ஆதி "-" - புரட்சியைக் கச்சிதமாத் தவிர்க்க முடிந்த உங்களுக்கு பதவியை விட முடியவில்லை, கூறினான். முன்பு என்ன செய்ய? அடுத்து அழைப்பது எமது மாண்புமிகு மண்ணெண்ணை BLITT GUGU GUITLDC) மிக மகேஸ்வரரை மண்ணெண்ணை மன்னரே வருக வருக, உங்கள் வரவு ம் உற்சாகத்து விலையுயர்வாகுக! உங்களுக்குத் தரப்பட்ட சொல் மண்ணெண்ணை தவிர்க்க |LD 92 Piñ வேண்டிய சொல் ரிசைன் பண்ணுதல்-அதாவது ராஜினாமாச் செய்தல் 00 -0 ம.மகேஸ் வணக்கம் என் எண்ணையையே எனக்குப் பேசு பொருளாய்த் ஆதிசேடன் கூறிய தந்ததற்கு மகிழ்சி எண்ணெண்ணெய் விற்றாலும் மண்ணெண்ணெய் தகவல்கள் யாவற்றை கிடாகாதென்பதே நான் கண்ட தேறிய ஞானம் மண்ணிலிருந்து பெற்ற JÚD கூறிக்கொண்டி எண்ணைதான் அது ஆனால் அது வெறும் மண்ணாகிப்போகும் எண்ணையல்ல. க்குப் பொன்னெணனை எனக்கு மண்ணைப் பொன்னாக்கும் நக்கும் போதேசஞ் அது 'கு' ' - -
- ரசவாதத்தைக் கற்றுத்தந்த எண்ணையது கொழும்பில் தாள்க் காசைக் குடுத்து f மடநதை வாங்கி யாழ்ப்பாணம் கொண்டுபோய்த் தங்கக் காசாய் வித்தெடுக்கிற பதுக்கல் இருக்கையை விட் யாபாரம் எனக்கு மட்டுமே தெரிஞ்ச கலை, ஆனால் பாருங்கோ உந்த சண்டே டுக் கீழே இறங்கி லீடரெண்ட என்ர கட்சிக்காறனே என்னை பரலுக்க போட்டுப் படங்கீறிக் 60T முன்னிலையில் கிழியக்கிழிய விமர்சிச்சிருக்கிறானெண்டதுதான் எனக்கு மனவருத்தம் கழுதைக்குத் . . . . தெரியுமா மண்ணெண்ணை வாசனையெனர் டிட் ான் என்ர அலுவலில டைய முற்பிறவிக்' LA L-Ch) Ab 606) T6 இ (3. குறியா இருக்கிறன் எனக்குச் சின்ன வயசிலயே உந்த நாலு ணாணாச் ബ10 ജൂഖ\' சொல்லுலோட ஒரு பற்றுக் கண்டியலோ சின்னணில வாத்தியார் உந்தச் அவனுடைய தான் சொல்லைத் திரும்பத் திரும்ப எழுதச் சொல்லி என்ர விரல மண்ணிலை நாள் தன்னுடைய தேய்ச்சது இப்பவும் அடையாளந் தெரியுது கண்டியலோ அத்தனை ணானாவுக்கும்
தனணு தயசசது 5 Kol J5 TILLIUS L 色 5 முத்து மலையை சுழிபோட்டுச் சுழிபோட்டு எழுதுக்கே எனக்கே எத்தின சுழிபோடுறனெண்டு தெரியாமல் அதிசயமாயிருக்கம் அத்தனை சுழியும் இபப காசாக் கொட்டக்கதான் Fடனின் கழுத்தில் ур) Glg|TLT || விளங்குது அந்தச் சுழியெல்லாம் வெறும் னானாச் சுழியில்லை என்ர தலையில தாடாநது தனது விழுந்திருக்கிற அதிஷ்ட்டத்தின ட சுழியெண்டு எனக்கு இப்பகூட ளை அனுப0 தனது மண்ணெண்ணெய்க்கு எத்தின சுழியெண்டு தெரியாது மண்ணெண்ணையைச் தகவல் அனுப்பி - சிலபேர் மண்ணெண்ணையெண்டுறான் சிலபேர் மண்ணெண்ணெய்யெண்டி நான் சிலபேர் சோர்டின் போமா மண்ணெய்யெண்டிறான். எதுசரி எது பிழையெண்டிறதெல்லாம் என்ர கவலையில்லை. எனக்குக் கவலை என்ர பிஸினஸ் பிழைக்கக் கூடாதெண்டதுதான். ಶಿರಾ-ರು ನಿಶ್ಶುರು மண்ணெண்ணை என்ற சொல்லை முன்று தடவைக்குமேல் கூறியதால் து இலட்சியம் நிறை நீங்கள் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுகிறீர்கள்
மகிழ்ச்சியுடன் என்னை ஆட்டத்தில இருந்தென்ன கட்சியில இருந்து நீக்கினாலும்
கவலைப்படமாட்டன் நான் அனால் 6 j flgog, DL (NI 6)I)6 GI வரசி தனது கழுத் b ஒரு D D 芭 (9 நெருப்பில எண்ணை ஊத்திற வித்தை தெரிஞ்சவன் நான் தமிழ் மக்களுக்கு மாலையை எடுத்து எல்லா உரிமையும் குடுத்து அவையலுக்கு மண்ணெண்ணை விக்கிற உரிமையை கழுத்தில் அணி - எனக்கு மட்டுமே தராவிட்டால் நான் எல்லா எம்பசி வழியவும் ஏறி இறங்கி இந்த சேடனுக்கு தன் நாட்டுக்கு மண்ணெண்ணை குடுக்கக்கூடாதெண்டு பிரசாரம் செய்வன், to sliain in மீண்டு மணன்ணெண்ணைக்காக சொறிசொறி தமிழ் மக்களுக்காக நான் கட்சியை விட்டு
றிசைன்பண்ணவும் தயார் டேக் கேயார்
இன்று இத்துடன் இப்போட்டி முடிவடைகிறது. அடுத்த தடவை சந்திப்போம்
ன்னன் வருவான்.)
வணக்கம் யாவும் கலப்படமற்ற கற்பனை

Page 20