கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.03.10

Page 1
THINAMURASU SRI LANKAS
 

Ej, J,
లరBCE DITT 10-16, 2002
W

Page 2
EIGDI
உடல் என்பது ஒரு பெளதிக மான பொருள் பல பொருட்களின் கூட்டுக்கலவை உடலின் மேற்புறம் புலன்கள் புலன் களின் மேல் மனம் மனதின் மேல் புத்தி, புத்தியின் மேல் ஆத்மா, ஆத்மாவிலிருந்து நேரடியான இணைப்பு புத்தியிடம்தானிருக்கிறது. ஆத்மாவின் ஒளிபுத்தியின் மேல் படருவதால் நம்புத்தியை நல்லமுறையில் வளர்த் §ණු 6 துக் கொள்ள வேண்டும் நல்லபுத்தியுடையவரே சிறந்த ஞானியாக முடியும் அதன் முலமே ஞானத்தை முழுமையாகப் பெறமுடியும் (பகவான் பரீசத்திய சாயி
DOTCONG NÕ ஆன்மீகம்
மிகமிக முக் இந்த உள்ளம் நம கிறது.
நாவை நாம் வீன் கொள்ள வேண்டு கூறுகிறான் நீங்கள் என்னும் மலக்குகள் இதனால்தான் ! கிறார்கள் உடலில் மாமிசப் பு திருத்திவிட்டால் உடல் முழுவது
பாபாவின் அருளுரையிலிருந்து)
கவிதைப் போட்டி இல 47
Tegema
செவ்வாய்க் கிரகம் சென்று உயிர்கள் வாழ்வதற்கு வசதி செய்ய
விஞ்ஞானிகள். ஆனால், செம்மணியில் செத்துமடிந்த o ura, aflair arabărabilă soa, உலகுக்குச் சொல்லியழ எந்த ஞானிகளும் இல்லையே! என்.தனுசுஜன், சண்டிலிப்பாய்.
آلمانان )( (يا "الله Tai |
ரகத்தி
DL ہے.. asa உலகிற்குத் தேவை\ சந்திரன், செவ்வாய் சனி என்று சென்று
அஅரசரெத்தினம்-சேனையூர்-06
ல் ஆராய்ச்சி என்பது
தலவி/கண்டுவிட்டு
விட்டால் உடல் முழுவதும் ெ
நம் வாழ் நாட்களில் ே அல்லாஹ்வின் இரு அமரர்கள் ணித்ததும் நாளை மறுமையில்
ELú) 2 si SM6||OJEL) liggöget GM sluš5 AMGuš5 அல்லாஹ் மனிதர்களை
Gallanoj GSM படைத்துள்ளான். ஆகவே நா 'பரிசுத்தப்படுத்தி பூரண முஃமி தேடல் பிறந்த நாட்டில்
பிழைக்க முடியவில்லை என்று பிறநாடு நாடிச் சென்றால் பிரஜா உரிமை இல்லையென்று விரட்டப்படுவதால் - விண்ணில் புதிய நாடுதேடி - எம்மவர் புறப்பட்டுவிட்டார்களோ
க. விக்னா-திருகோணமலை
ஆராய்ச்சி மனிதனே விண்ணுக்குச் சென்று மனிதனே ஆராய்ச்சி செய்து மனிதனே மனிதனுக்கு அழிவை ஏற்படுத்திக் கொள்வது தான் இந்த விஞ்ஞான உலகில்
எம்.எம்.எம். ஹில்மி-அளுத்கம
எங்கே நிம்மதி தண்ணீர் இல்லா பாதும் நாட்டினிலே ஷ்ணன் கண்ணீரைக்
பன்னீரைத் தேடிப்
சாதனை படைக்கும் Gunflornicu. . . பறந்து நீயும்
விஞ்ஞானிகளே! விண்ணைக்குடைந்து சென்றாயோ? சாதாரணம் என்னும் விஞ்ஞானமானது செல்விக பரமேஸ்வரி எண்னத்தில் தோன்ற பெண்ணின் மனதையறிய -என்னதான் தலவாக்கலை அதிகமில்லாமல், தய
கருவியொன்று கண்டு விஞ்சி விஞ்சிப் போனாலும் வையுங்கள் அனுப்ப
பிடியுங்களேன்! மண்ணிலிருக்கும் நாம் SFLIDTg5 T60,Tún EJ, G, STAGIO 616ñ), GGYCOTTGV côt-LDoigt Titoyejo orgé9u ஒன்றுபட்டால் Ботарлас оштілі தேடல் சாகவேண்டியிருக்கு உண்டுவாழ்வு வேற்றுக்கி அடுத்த கிரகங்களில் தேப் நிதம் நிதம் இயந்திரங்களுக்குத் வறறு
தாராபுரம் நிலாம்-கரம்பை Gyflag இங்கே புறப்பட்டிருக்கும் நீங்கள் தாகறது பூமியில் எல்லாவற்றையும் வரட்சி இதயமுள்ளவர்கள் ராணவாயு தேடிவிட்டீர்களா? மனிதா. மறந்துவிட்டார்கள் Z ITU/e/10 தேடப்படாத முத்துக்கள் இன்னும் பாழ்பட்ட உனது சிவராம்-மட்டக்குளி சழிப்பு 鸞 உறங்கிக்கொண்டே தான் இருக்கின்றன. பாதம்
ஆ. ரஜனிகாந்தன்-ஓந்தாச்சிமடம் பட்டதனால், 560) L தாகள 3.
விண்ணிலும் நிலவுக்குள் நுழையவோ' உறைவிடம் \இனி வரட்சியே. தடையேதுமில்ல்ை
9FUT 60 EST கி. சத்தியசீலன், அமைதிப்பேச்சுக்கள் பூவுலகுக்குள் நுழையவோ அர்த்தமிழந்து போனால் பாவி மனிதனே! Mai மனிதத் தடைகள் தான் F அடைக்கலம் தேடி பாவசசுமைகளை முதுகல எத்தனை? அண்டவெளிக்குத்தான் சுமந்து கொண்டா? அ. சந்தியாகோ-கண்டி போகவேண்டுமோ? சமாதானம வேண்டிச்
சந்திரனிடம் சரணடைந்தாய் எஉமாதாசினி கல்முனை-0 (T சுஜாதா-கொழும்பு-13
தமிழ் பேசும் மக்களின் தரம் உயர் பத்திரிகையான என் அன்புத் தினமுரசு வாரமலரே முதல் பக்கம் தொடக்கம் இறுதிப்பக்கம் வரை முத்துமுத்தான அம்சங்களைச் சுமந்துவரும் நீ வாழ்க வளர்க என் இதயத்தினுள்ளும் உன் மனம் சங்கமிப்பதால் சந்தோஷப்படுகிறேன்! நீ எங்களைக் கவர்ந்துள்ள அம்சங்கள் தேன் கிண்ணம் சிந்தியா பதில்கள் சினிவிசிட் கவிதைகள், சிறுகதை தொடர்கதை அரசியல் இவையாவும் மிக கவர்ந்தவைதான் ஆகவே உன் பணி மென்மேலும் சிறப் பாகத் தொடர என்பாராட்டுக்கள் உரித்தாகட்டும்
சண்முகராஜா அட்டன் ஒரு வாரகா
a.omasmcm cm。
என்னுள்ளத்தைக் கொள்ளை கோண்ட முரசே! நீ சுமந்து வரும் உணர்வொன்று
அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை. நான் ரசிக்கும் சிந்தியா மட்டுமே தொடு
பதில்கள் நில்-கவனி-முன்னேறு லேடீஸ் ஸ்பெஷல் அனைத்தும் அன்றி சுட்டி நிற்கும்
லிருந்து இன்றுவரை இனிமையாகவே இருக்கின்றது உந்தன் சிறப்பை நான் எத்தனையோ
இலங்கையில் மட்டுமல்ல, சிங்கப்பூர், சைப்ரஸ் என்று வெளிநாடு சென்றும் குறிப்பாக அர
கூடக் கைவிடவில்லை. உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ணன் பகுதி பேர்
தேவி, சைப்ரஸ் சினிமா ஸ்பே
களைப் புலப்படு
பெண்ணென்றும் பாராது என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டாய் @ರು வாழ்விை
முரசே பத்திரிகை உலகிற்கு நீ முடிசூடா அரசே! வியாழக்கிழமை எப்போ கின்றன. தொடர் வரும் என்று உன் வரவை எண்ணி ஏங்கித் தவிக்கும் என் இள மனசே நீ
என் கைகளில் கிடைத்து விட்டால் மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்குது என் இனிய முர உயிரே உன்னைப் படிக்கப் படிக்க என்றும் பதினாறு போல் தோன்றுதே , என் வயசே! நீ அகிலமெல்லாம் புகழடைய வேண்டும் என்பதே என் இறுதிமூச்சே சியம் நிறைந்த
என் ஷர்மிளா கொழும்பு-13
போர்ட் வழக்
5ss உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட் வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் 'ಸಿ:
தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும்.
ருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iúil leiglici fillfali, கர்த்தமேல் உள்பரத்தை வைத்துவிடு உறுப்புக்கள் எல்லாவற்றிலும் கியத்தும் வாய்ந்தது உள்ளமாகும் து நாவின் முலம் கெட்டு விடு
இந்த உலகத்திலே நமக்கு உபத்திரமுண்டு ஆனாலும் இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்ததால், அவரை விசு வாசிக்கும் நமக்கு ஜெயம் கொள்ள அதிகாரம் உண்டு வியாதிகள், கஸ்டங்கள் வரலாம். பேச்சுக்களினின்றும் தவிர்த்துக் நாம் செய்யவேண்டியது ஒன்றே நமது சுயத்தின் மேல் அல்லாஹ அல்குர் ஆனில் நம்பிக்கை வைக்காது கர்த்தர்மேல் தேவபலத்தின் மொழிபவைகளை றகிப் அதீத் மேல் நம்பிக்கை வைக்கவேண்டும். பதிவு செய்கின்றார்கள் ' உலத்திலுள்ள மருத்துவர்கள் என்னை ರಾ?"} விடுவிப்பார்கள் என்று கருதுவீர்களானால் ஒரு : 99. வேளை கைவிடப்படலாம் லூக்கா843-47 இந்த கட்டுப் போய் விடும் அதுதான் ' ஸ்த்ரி பன்னிரண்டு வருஷமாய் வியாதியால்
ஆதாரம் புகாரி வேதனைப்பட்டாள் மருத்துவர்களால் அவளை சும் நல்ல தீய பேச்சுக்களை விடுவிக்கமுடியவில்லை. இறுதியாக தன்னை பதிவு செய்துள்ளதை நாம் D. உருவாக்கிய இயேசு கிறிஸ்துவிடத்தில் தனது கண்டு கொள்ளலாம் விசுவாசத்தை வைத்தாள் தன்னை முற்றிலுமாக குத்தறிவு கொண்ட படைப்பாக வெறுமையாக்கினாள் அவளது ஆவி தன்னை நாவைப் பேணி உள்ளத்தைப் உண்டாக்கிய கர்த்தரிடமாய் முறையிட்டது. ன்களாக வாழ வேண்டும் ஆவியிலே நிறைந்து யாக்கோபைப் போல் போராடி எம்.சி.கலில்-கல்முனை-05 நீர் என்னை ஆசீர்வதித்தா லொழிய உம்மை கோவிடேன் என்று ஜெபி தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவ ருக்கும் உண்மையிலேயே கர்த்தர் சமீபமாயிருக் alıp Tir.
அக்ஷாள் கமலா-கல்கிஸ்சை
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 16.03.2002 தைப் போட்டி இல450
மலர், த.பெ. இல-1772, கொழும்பு
ரகத்தில். வயது பேதமின்றி
aflat Gausiliulugării
இல்லை விரைந்த பனிச்சறுக்கு
இல்லை வீறுடன் விரையும்
விந்தை தொடர்கையில் இன்று
0)OA) வயது பேதமின்றி
UGOGU விஞ்ஞானத்துடன்
இணைந்திடின் விளைவு
இல்லை! நாளை எப்படியோ?
ன்ரன்-மட்டுநகள் திக்கம் சி.மதியழகன்-அல்வாய்
EFITEDeu^^.
முரசுக்குப் பாராட்டு. நீ ஒவ்வொரு வாரமும் அள்ளிச் சுமந்துவரும் ம்சமும் எம்மையெல்லாம் வியக்க வைக்கிறது. சுமந்து வந்த அரசியல் துணுக்குகளும், சிறுகதை கிண்ணத்துடன் கலந்து வந்த கவிதைகளும் பிர ாலை மறந்து துள்ளலை வரவழைக்கும் உனது பாராட்டுகிறேன். மீண்டும் தொடரட்டும்.
அஜந்தகுமார், அக்கரைப்பற்று
காலைப் பொழுதில் துள்ளியெழச் செய்திடும்
ம் காத்திருந்து உன்னை விழிக்குள் முழுவதுமாய் த்த இதயத்துடன் எழுகையில் இனம்புரியா என்னை ஆட்டுகின்றதே அது ஏன்? வினாக்களை து நிற்கும் சமூகத்தின் மத்தியில் விடைகளையும் ரசே, நீ தருகின்ற விடயங்களின் உந்துதலில் றை என்னையே புதுவிதமாய்ப் பார்க்கிறேன். யல் அலசல், எக்ஸ்ரே ரிப்போர்ட் சாதார ன்றவை அரசியல் போக்கிற்கு அர்த்தம் கற்பிக்க ர்ட்ஸ் போன்றவை பொழுது போக்கு அம்சங் த, கவிதைகளும், சிறுகதைகளும் இலக்கிய நய நோக்கி புதியதோர் தரிசனத்தைத் தந்து நிற் தும் உன் பணி இவ்விதமே தொடர் வாழ்த்துக்கள்
கு. வதனி, களனி வளாகம்
ச, உனது 448வது இதழில் வெளியாகியிருந்த ாத்தும் பிரமாதம் அத்தோடு இளமுள்ளங்களைக் தமாக நீ தந்திருந்த "காதல் துணுக்ஸ்" சுவார க இருந்தது. மேலும், நரனின் எக்ஸ்ரே ரிப் போலவே புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பற்றி ஒரு தெளிவைத் தந்திருந்தது கவர்ச்சியான சினிமாப் பகுதி ரசிக்கவைத்த இலக்கியநயம்' கிண்டல் தனமான சாதாரணன் எல்லாமே வெகு ஜோர். மேலும் மேலும் முரசும் அதன் ஆக்கங்களும் மெருகூற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும்
ஆர். கோகுலன், பரமேஸ்வராசந்தி, திருநெல்வேலி Logoi
(மீண்டும் மின்நெருக்கடி.)
'மழை பொய்த்ததால், மின்சாரத்தை றையாக வழங்க முடியவில்லை எனக் கூறு தற்கு ஒரு மின்சக்தி அமைச்சர் தேவை யில்லை என்ன, எங்கேயோ கேட்ட பார்த்த வாசகம் மாதிரி இருக்கின்றதா? வேறொன்று மில்லை. தற்போதைய அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அவர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந் திருந்தபோது எடுத்துவிட்ட அம்புகள் தான் இவை அவர் விட்ட அம்புகள் பூமராங் போன்று அவருடைய கட்சியைத் தாக்கும் அளவிற்கு மீண்டும் மின்வெட்டு மிகவும் நெருக்கடிக்குள் ளாகி விட்டது. இருவாரங்களுக்கு முன்பு கூட மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என பத்திரிரகைகளில் வெளிவந்த ஊகிப்புக்களுக்கு முந்திரிக்கொட்டையாய் முந்திக்கொண்டு மின்வெட்டைஅதிகரிக்கும் உத்தேசம் எதுவும் அரசுக்கில்லை. முடிந்தவரை இருக்கும் மின் வெட்டு நேரத்தைக் குறைப்பதற்கே முயற்சிக் கின்றோமே தவிர, அதிகரிப்பதாக இல்லை என அறிக்கை விட்டனர். ஆனால்,அவை யாவற்றை யும் பொய்ப்பித்துக் கொண்டு மீண்டும் மின் வெட்டு ஒரு நாளைக்கு ஐந்து மணித்தியாலங்க ளாக(பகலில் இரண்டரை இரவில் இரண் டரை) அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் யார் ஆட்சி புரிகின்றார் என்பதைப் பார்த்து மழை பெய்வதில்லை என்பது உண்மை தான். ஆனால், ரணிலின் அரசாங்கம் மழையையே முற்றுமுழு தாக நம்பிக்கொண்டிராமல் மின்நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வேறு மார்க்கங்களையும் நோக்கி அடியெடுத்து வைக்கும் என நம்பியிருந்த பொது மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஏமாற் றம் சற்று அதிகமானதே (அந்த நம்பிக்கைத் தீயிற்கு எண்ணெய் வார்ப்பது போல் மின்சக்தி எரிபொருள் அமைச்சர் விடுத்த அறைகூவல்
ஏற்படும் சிரமைங்களைப் பொறுத்துக் கொள்ள எம் நாட்டு மக்கள் போதுமானளவு சகிப்புத் தன்மை உடையவர்கள் என்பதென்னவோ உண்மைதான். ஆனாலும் மேலைத்தேய நாடு களில் இந்தப் பிரச்சனை எவ்வாறு கையாளப் படுகிறது என்பதை முன்னுதாரணமாகக் கொள் எல் நலம். எதற்கெல்லாமோ கண்மூடித்தனமாக மேலை நாட்டுப் பாணிகளைப் பின்பற்றுபவர்கள் ஒரு நாட்டின் முக்கிய பிரச்சனையான மின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அவற்றைப் பின் UDSIGOT ITG GT6óT GOT GAMTID?
மனோகவி, திருக்கோவில் | | |
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
loor (pre sun runsuit, த.பெ.இல-12,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 ஈ-மெயில் (Email): murasu (GDdialogs.net edimurasu (Odialogs.net
:
DITriä 10-16, 2002

Page 3
BIOLOJOTJG) JÓLIä 5.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆரம்பகட்டப் பேச் சுவார்த்தைகள் இரண டரை மாதங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கட்டங்கட்டமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் இடையில் முறிந்துவிடாதவாறு அவதானமாகவும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பேச்சுவார்த் தைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருக்கிறார்.
இதேவேளை புரிந்துணர்வு உடன் படிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பாதை கடினமானது என்பதை மீண்டும் வலி யுறுத்தியதுடன் போர் நிறுத்த உடன் படிக்கை முறிவடையும் பட்சத்தில்
EljToiLonellei
H.L.L.L. EGGBÖLCIDIÓ ரத்வத்தையின் புதல்
இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சியில் மாற்றுக்கருத்ததுக்களைக் கொண்டுள்ள தமிழ் கட்சிகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் விதத்தில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு ஈ.பி.டி.பி. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ். சிவதாஸன் விடுத்திருக்கும் அறிக் கையொன்றில் தமிழர்களின் கணிசமான தொகையினராக இருக்கும் மாற்றுக்கருத்து உள்ளவர்களும் வடக்கு
கிழக்கு மண்ணில் சுமுகமாக வாழ்வதை
உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அனை வரும் முயற்சிக்கவேண்டும் என்று தெரி வித்துள்ளதோடு இப்போது இடைக்கால நிர்வாகம் குறித்துப் பேசும் புலிகள்
சபையை ஏற்றுக்கொண்டிருந்தால் அதன் பின்னரான அழிவுகளைத் தவிர்த் திருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
SS SSSSSSS SSSSSSS SSSSS SSS S
1990ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண
எத்தகையதொரு சவாலையும் எதிர் கொள்ளக்கூடிய விதத்தில் ஆயுதப்படை கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அரசும் புலிகளும் செய்து கொண்ட போர் நிறுத்த உடன் படிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்
சுறுத்தலாக விள படைகளின் தளப அரசாங்கம் செய் இது இவ்வா ஒப்பந்தத்தில் இட சங்கள் குறித்த னிலங்கையில் ே
விறதடர்ை இருந்த வெ. | வெடித்ததில் சிறுப
கலவானை சமன்புர என்ற இடத்தில் காட்டிலிருந்து பெற்றுவந்த விறகுகளைக் கொண்டு தீ முட்டிய போது அவற்றுக்கு மத்தியிலிருந்த வெடி மருந்து நிரப்பப் பட்ட ஒரு இரும்புக்குழாய் வெடித்தில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த முன்று வயதுக் குழந்தை ஒன்று ஸ்தலத்திலேயே உயிரிழந்தது.
கனகவல்லி ஜீவன் ராஜா என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக LTo
சம்பவம் நை அதிகாலை காட் வந்த விறகுகளுக்கு யான பொருளெ அடுப்பிலிட்டு தீழு நேரத்தில் பாரிய னாலான பொரு சிதறியதாகவும், கொண்டிருந்த சி கப்பட்டு உயிரிழந்: பட்டுள்ளது.
கண்டி முஸ்லிம் இளைஞர்கள் பத்துப்பேர் படுகொலை செய்யப்பட்டமை | oTLTur: திங்களன்று தெல்தெனிய நீதிமன்றில் இடம்பெற்ற அடையாள அணி வகுப்பில் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் லொஹான் ரத்வத்த சானுக ரத்வத்த ஆகியோர் அடையாளம் காட்டப் படவில்லை வேறொருவரே அடையாளம் காட்டப்பட்டார். மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் இந்த அணிவகுப்பு பெற்றது. அரசு தரப்புச் சட்டத்தரணி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் சாட்சிகளின் சாட்சியங்கள் முரண்பட்டு நிற்கின்றன. சாட்சிகள் சிருஷ்டிக்கப்பட்டு விட்டன என்று கூறினார்.
இதேவேளை மடவளை முஸ்லிம் இளைஞர்கள் படுகொலைச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு
திருமலையிலும்புலிகளின்
திருக்கோணமலையிலும் புலிகள் தற்போது ஆட்திரட்டல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் திருக்கோணமலை நகரப் பாட சாலைகளில் இருந்து பதினைந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போயுள்ளார்கள்.
பாடசாலைகளில் வந்து பிரச்சாரம் செய்யும் புலிகள் "நீங்களெல்லாம் வீட்டி லிருந்து சும்மா செத்தால் எட்டு நாட் களுக்குத்தான் துக்கம் அனுஷ்டிப்
வார்கள். ஆனால் புலிகளுடன் சேர்ந்து போராடி மரணித்து மாவீரர் பட்டியலில் சேர்ந்தால் காலமெல்லாம் அஞ்சலி செலுத்திக் கெளரவிக்கப் படுவீர்கள்" என்று உணர்ச்சி மேலிட்ட வார்த்தை களைக் கூறி உடனடியாகச் சம்மதம்
ஆட்திரட்டல் நடவடிக்கை ஆரம்பம்
பார்கள் பின்னர் மறந்து போய் விடு
அமைச்சர் ஜெனர தயின் தடுப்புக் 18ஆம் திகதி வை கிறது.
அனுருத்தவி மனைவி லொஹா யோரின் தாயார் அனுருத்தவின் சே நீதிமன்றத்துக்கு வ ணைக்கென அனு கொழும்பிலிருந்து கொப்டர் முலம் க வரப்பட்டிருந்தார். G) JiiJulis Gass Tfal Luqa) | வாறு நீதிமன்றுக்கு கோஷமெழுப்பினர்
தினசர
கொழும்புக் துக்கும் இடையிலான சேவைகள் தொடர்ந்
INGUGI DLGIGM 687.
தெரிவிக்கும் மாணவர்களை அவர்களது ஈடுபட்டுவந்த "ஹெ
வீடுகளுக்கு கொண்டு சென்று பெற்
களின் திருத்த வே
றோரிடம் அனுமதி பெற்று அழைத்துச் பூர்த்தியடையாததா
செல்கின்றனராம்
---------
GansuDIT GOTÜLI GOLLINGGI
LL.D.Lig,
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிரந்தர யுத்தநிறுத்தம் ஏற் பட்டு சமாதானப் பேச்சுக்கான சூழ்நிலை உருவாகிவரும் நிலையில் இலங்கை கடற்படை ஆட்களை திரட்டநடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படைக்கு 10 ஆயிரம் பேரைச் சேர்ப்பதற்கான பணிகள் திங் கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கடற் படைத் தலைமையகம் அறிவித்
துள்ளது.
கடற்படையின் பிரிவுக்கும் தொண்ட தற்போது ஆட் திர வருகிறது.
பதுளை, குருநா மகியங்கனை, கணி பல பிரதேச செ இதற்கான நேர்முக பெறுகின்றன.
மக்களிடம் கடன் வாங்கி டெங்கு இ
ஈடுபடும் இ.செச-சுகாதாரத்துறை பார
மட்டக்களப்பில் ஏற்பட்ட டெங்கு நோயினால் இதுவரை சுமார் ஏழு பேர் இறந்திருக்கிறார்கள், 60 பேர் இந் நோயினால் பிடிக்கப்பட்டுள்ளார்கள், 20 பேர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்
இத்தனை பேர் இறந்தும் பெருந் தொகையானோர் பாதிக்கப்பட்டுமுள்ள நிலையில் டெங்கு அபாயம் இன்னமும் மக்களை நிம்மதியற்றவர்களாகத் துரத் திக்கொண்டிருக்கிறது.
இவ்வளவு நடந்தும் மட்டக்களப் பிலுள்ள சுகாதார அதிகாரிகளோ
மார்ச் 10-16, 2002
அல்லது அநாவசியமான ஹர்த்தால் களுக்கு அழைப்பு விடுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமோ கரிசனை எடுத்ததாகத் தெரியவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக் கிறார்கள்
ஆனால், மட்டக்களப்பின் ஆபத்தான நிலை உணர்ந்த செஞ்சிலுவைச் சங்கம் துரித டெங்கு ஒழிப்பில் ஈடுபட்டுள்ளது. மட்டக்களப்பு நகரத்தைப் 12 வலயங் களாகப் பிரித்து கடந்த 25ம் திகதி தொடங்கிய டெங்கு ஒழிப்புப் பணி மார்ச் 8ம் திகதி வரை இடம்பெறு
கிறது.
ஆரம்பத்தில் இ டெங்கு ஒழிப்புக்கா வில்லை. பொது மக கடன் பெற்றே ரெ தெளிக்க வேண்டிய
இத்தனைக்கும் களப்பில் ஏராளமான மனைகளை நடாத்து சுகாதார அதிகாரி பிற்கான எந்தவித உ
கொண்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gli SMiLEDGDégoule)
LÚilfi blésilflesbll
காது என்று ஆயுதப் கள் கூறியிருப்பதாக வெளியிட்டுள்ளது. ருக்க புரிந்துணர்வு பெற்றுள்ள சில அம் எதிர்ப்பலை தென் கமாக அதிகரித்து
மருந்து
பவி)
வருகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி, அதனுடன் தொடர்புபட்ட பல்கலைக் கழக மாணவர் அமைப்புக்கள் ஒப்பந் தத்திற்கெதிரான தமது எதிர்ப்பை நாடளாவிய ரீதியல் விஸ்தரிக்க நட வடிக்கை எடுத்து வருகின்ற அதேவேளை புரிந்ணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற் றுள்ள சில அம்சங்கள் குறித்து தமது
ஒன்றினைந்த எதிர்ப்பை வெளிக்காட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியும் மக் களி விடுதலை முனி னணயம் கருத்தொருமைப்பாட்டுக்கு வந்துள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொஜமு, உயர் மட்டமும் ஜேவிபியினது தலைவர்களும் கடந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள GOTI.
பெற்ற தினத்தன்று லிருந்து கொண்டு மத்தியிலிருந்த கனதி
ட்டிய போது சற்று த்தத்துடன் இரும்பி ளான்று வெடித்துச் அறையில் உறங்கிக் றுமி அதனால் தாக் தாகவும் தெரிவிக்கப்
EEEEE 1.
birdsor
ல் அனுருத்த ரத்வத் காவல் எதிர்வரும் நீடிக்கப்பட்டிருக்
னி தற்போதைய ண், சானுக்கு ஆகி
முன்னாள் மனைவி)
காதரர் ஆகியோரும் திருந்தனர். விசார ருத்த இம்முறையும் விசேட ஹெலி ண்ைடிக்கு அழைத்து அவரைவிடுதலை பதாகைகளை ஏந்திய வெளியே திரண்டு O
முதூர் கிழக்கு சம்பூரில் உள்ள புலிகளின் அலுவலகத்திற்குப் பொலிஸா ருடன் சென்ற பெற்றோர் கொழும்பில் கடத்தப்பட்ட தமது மகளை கணிணிர் |l ,းါ பொறுப்பேற்றுக்கொண்டனர். கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் கடந்த வியாழனன்று வர்த்தகர் ஒருவரின் மகளான சிறுமி கடத்தப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று வைத்திருந்த வேளை புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட் IL TOT
திருக்கோணமலையிலுள்ள நகரப் பகுதி தமிழ் முஸ்லிம் மக்களுக்கு புலிகள்
அழைப்புக் கடிதங்களை அனுப்பி வரு கின்றனர்.
வரிப்பணம் செலுத்துமாறு கேட்டே இந்தக் கடிதங்கள் அனுப்பப் பட்டிருக் கின்றன. புரிந்துணர்வு சமாதான உடன்படிக்கையில் புலிகள் கப்பப் பணம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தும் புலிகள் தொடர்ந்தும் கப்பம் பெறும் நடவடிக் Ltd. தீவிரமாக ஈடுபட்டுவருகின்ற
|profie Jauarija, gmali
ÕlõpõLGOLL
ான்றையும் சேர்த்து
திருமலை முஸ்லிம்களுக்கும்
சிறுமி கடத்தப்பட்டது தொடர்பான சகல விசாரணைகளையும் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு சிறுமியை கிராம அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பெற்றோரி டம் ஒப்படைத்தனர். தமது பிள்ளையைப் பொறுப்பேற்றுக்கொண்ட பெற்றோர் புலிகளுக்கு வெகுவாக நன்றி தெரிவித்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை, சிறுமியைக் கடத்திய தாகக் கூறப்படும் மதியழகன் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.
GOTft.
இதனடையே மட்டக் களப் பு அம்பாறை மாவட்டங்களிலும் முஸ்லிம் களிடமிருந்து கப்பப் பணம் பெறுவ தற்கான எச்சரிக்கைகள் விடுக்கப் பட்டுள்ளன.
முஸ்லிம்களிடமிருந்து எந்தத் தரப் பினராவது கப்பப் பணம் பெற முயற் சித்தால் அதுபற்றி தமக்கும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினருக்கும் அறி விக்குமாறு படையினர் கேட்டுள்ள
T.
ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள்
ம் யாழ்ப்பாணத்
து சீர்குலைந்த நிலை இந்தச் சேவையில் லிடுர்ஸ் விமானங் லைகள் இன்னமும் மாற்று ஏற்பாடாக முலம் மட்டுப்படுத்
நிரந்தரப்படைப் படைப்பிரிவுக்குமே ட்டல் நடைபெற்று
ல், எம்பிலிப்பிட்டிய L, தம்புள உட்பட பலக பிரிவுகளில் பரீட்சைகள் நடை
தப்பட்ட அளவிலேயே சேவைகள் இடம் பெற்று வருகின்றன. இதனால் விமானப் பயணச்சீட்டுப் பெற்ற பெரும் எண்ணிக் கையான பயணிகள் பயணம் தடைப் பட்டதால் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். விமானத்தின் திருத்த வேலைகள் இன்னமும் பூர்த்தியாகாததால் மட்டுப் படுத்தப்பட்ட அளவே சேவைகள் இடம் பெறுகின்றன என்று அந்த நிறுவனத்தின்
- யாழ். அலுவலக அதிகாரி தெரிவித்
துள்ளார். விமானத்தின் திருத்தவேலை கள் பூர்த்தியாகி வழமையான சேவைகள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர் பார்ப்பதாகவும் திருத்தவேலைகள் பூர்த்தி
மிழ் முஸ்லிம் பயணிகளுக்கு
நாட்டின் பல பாகங்களிலுமிருந்து
H மட்டக்களப்புப் பகுதிகளுக்குச் செல்வ
செ.ச. சங்கத்திடம் பணம் இருக்க ஒருவரிடமிருந்து னிக்கல் மலத்தீன்
ந்தது. மத்தியில் மட்டக் தனியார் மருத்துவ வைத்தியர்களோ, ளா டெங்கு ஒழிப் விகளையும் செய்ய து மக்கள் சீற்றம்
தற்காக கதுறுவெலைக்கு வந்து சேரும் தமிழ் முஸ்லிம் மக்கள் பயணம் செய்வ தற்கு பஸ் இன்றிப் பெரும் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள பல பஸ் டிப் போக்களிலிருந்து கதுறுவெலைக்கான பஸ் சேவைகளை நடாத்த முன் வந்த போதிலும் அவை கதுறு வெலையிலுள்ள சில இனவாதிகளால் தடுக்கப்பட்டுள்ள மணிக்குப் GOTGOTT 5/DI Colo GOGV (9 GNU LD பயணிகள் மாலை 4.30 மணிவரை காத்துக்கிடந்து அவஸ்தைப்பட வேண்டி யுள்ளது.
சில தனியார் பஸ் வாகனக்காரர் களிடமிருந்து அதிகளவு லஞ்சம் பெற் றுக்கொண்டு இ.போ.ச. பஸ்கள் சேவை யில் ஈடுபடுவதைத் தடுத்திருக்கிறார்கள் இதனால், தனியார் வாகனக்காரர்கள் இரு மடங்கு மும்மடங்கு சிலவேளைகளில்
Hegoria:Leif Eritri LGOLOGIII
யடையும் வரை விமானப்படையின் விமானத்தின் உதவியுடன் மட்டுப்படுத் தப்பட்ட அளவிலேயே சேவையை தொடர முடிகின்றது என்றும்-அவர் தெரிவித் துள்ளார்.
திங்களன்று ஐந்து சேவைகள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டபோதும் இரு சேவைகளே இடம் பெற்றன ஐந்து சேவைகளிலும் பயணம் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையான பயணிகள் வந்திருந்தனர். இரு சேவைகள் மட்டுமே இடம்பெற்றதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதற்கும் மேலும் கட்டணங்களை அற விடுகிறார்கள்
கதுறுவெலை இ.போ.ச. பஸ் தரிப்பிடத்தில் மட்டக்களப்பிலிருந்து செல்லும் இயோசபஸ்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அதனை கதுறுவெலை யிலுள்ள பெரும்பான்மை தனியார் வாகனக்காரர்களே கட்டுப்படுத்துகி றார்கள்
ஏற்கனவே இருந்த பொஜமு சார்பு தனியார் பஸ் நிர்வாகத்தினரும், தற் போதுள்ள ஐ.தே.மு நிர்வாகத்தினரும் மிக மோசமான அட்டகாசம் செலுத்துவ தாகக் கூறப்படுகிறது. வாழைச்சேனை பஸ் டிப்போ நடத்துநர்கள் தாக்கப் பட் டும், பஸ் கட்டண விபரப்பட்டியல் கிழித் தெறியப்பட்டுமுள்ளன. பொங்கியெழச் சொன்னால் செய்து காட்டும் மட்டக் களப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கள் இந்த விடயம் பற்றிக் கவனிக்க ansaioa0a0GALIGOT LILLIGONOflaisait ons FGSTID GNAST GOOI GIGGSIII. O

Page 4
முரசம்
suyägösi Лjliubijajliul i Bellaniji. அன்புள்ள உங்களுக்கு Categori:550astro. குடியகல்வு சட்டங்களை மீறியவர்கள் என்ற சந்தேகத்தின் Guflso ususumulU 3,360Srösmo இளைஞர்கள் தடுத்துவைக்கப் பட்டிருக்கிறாள்கள்
இத்தகையவர்கள் பெரும்பாலும் நீள்கொழும்பு சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடியகல்வ சட்டத்தை மீறியமை எனும்போது தமது வாழ்க்கைப்போராட்டத்தின் ஒர் அங்கமாக அல்லது வயிற்றுப் பிழைப்புக்காக இந்த நாட்டை விட்டு கடல் வழியாக வெளியேறி இத்தாலிக்கோ அல்லது அவஸ்திரேலியாவுக்கோ செல்ல முற்பட்டவர்கள்தான் இவ்வாறு சிறையில் sumri@s priressir .
இத்தகைய சட்ட விரோத பயணங்களின் போது பிடிபடும் இலங்கையர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்படுவதில்லை. பல மாதக்கணக்கில் வழக்குகளும் பதிவு
ിg:İnഖട്ടിബ് இதனால் மாதங்களையும் தாண்டி வருடக்கணக்கில் இத்தகைய குற்றச்சாட்டக்களுக்காக சிறையில் வாடுபவர்கள் ஏராளம் குடியகல்வ சட்ட மீறல்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை எனும்போது இந்த நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய குற்றச்செயல் சட்டவிரோதமாக வெளிநாடுசெல்ல முயற்சிப்பதுதானா என்று எண்னத் தோன்றுகிறது. இந்தக் கைதிகள் செய்த காரியம் சட்டவிரோதமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டின் பேரில் வழக்குகளும் பதிவு செய்யாது பிணையும் வழங்காது வருடக்கணக்கில் தடுத்து வைப்பது நியாயப்படுத்த 〔町、 Glasmi GoGo, Gaismisir Gossim, um gól ugi வல்லுறவு போன்ற பாரதூரமான குற்றச் செயல்களுக்கே பிணை வழங்கப்படும்போது குடியகல்வு சட்ட மீறல்களுக்கு பிணை மறுக்கப்படுவது வியப்பான
LLDiਲ6) காணப்படுகின்றது. இது விடயத்தில் தமிழர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகிறாள்கள் என்பதற்காக அல்ல இதனை ஒரு மனிதாபிமானப்
Gloriĝis 60 soruntes eorgimimälesto அணுகவேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுக்களின் பேரில்
றையில் வாடும்
ஆயிரக்கணக்கானவர்களின் விமோசனத்திற்கு சட்டத்துறை ஆவண செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் மறுமடலில் *莎)*
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
னாதிபதி சந்திரிகாவுக்கும் பிரதமர் ரணி 28းနှီးနှီး இடையே ஒ அரசியல் விரிசல் ஏற்பட்டு வருவன இப்போது வெளிப்படையாக அவதானிக்க முடிகிறது.
இது வெறுமெனே சந்திரிகா, ரணில் என்ற இரு அரசிய வாதிகளுக்கிடையிலான விரிசலல்ல, ஜனாதிபதி பிரதமர் என் இரு பிரதான அதிகார உயர் பீடங்களுக்கிடையிலான விரிச என்பதுதான் நாட்டின் அரசியல் யந்திரத்தின் செயற்பாட்டுக் ஏற்படுகின்ற ஒரு இக்கட்டான நிலையாகும்.
இலங்கை அரசியலில் எதிரெதிர்க் கட்சிகளைச்சேர்ந் இரு அதிகார மையங்கள் எதிரெதிர் திசையில் செயற்படுகின் நெருக்கடி நிலை இப்போதுதான் முதன்முறையாத் தோன் யுள்ளது.
இந் நிலை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர் தனா 1978ல் வகுத்த புதிய அரசியல் சாசனத்தின் வாயிலாக தோற்றம் பெற்றுள்ளது.
அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் இரு வெவ்வே தேர்தல்கள் முலம் தெரிவு செய்யப்படுபவர்களாக இருப்பதா ஒரே கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசி இல்லை.
இப் பிரதான அரசியல் பீடங்களில் உள்ள இருவரு ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இல்லாதவிடத்து அரசா கத்தினுள் கொள்கை முரண்பாடுகளும், அதிகார இழு களும், இரகசியம் பேணமுடியாத நிலைமைகளும் நடைமுறைச் சிக்கல்களும் தோன்றும் வாய்ப்பு உண்டு.
Bijliji.
நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுை ஏற்படுத்தப்பட்ட பின் முன்னொருமுறை இத்தகைய நிலைை ஏற்பட்டிருந்தாலும் அது இருதுருவ அரசியல் நெருக்கடிக்கு தள்ளியிருக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவின் காலத்த நடந்த 1994ம் ஆண்டு பொதுத்தேர்தலில், சந்திரிகா பண்ட நாயக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்ன பாரளுமன்றத்தைக் கைப்பற்றிய தருணத்தில் ஜனாதிபதி பிரதமரும் வெவ்வேறு கட்சியினராக இருந்த நிலை ஏற்பட் ருந்தது.
எனினும் அன்றைய ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பி முலம் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட் ஜனாதிபதியென் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.
ஜனாதிபதி பிரேமதாசாவின் அகால மரணத்தையடுத் பிரதமராயிருந்த டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாகப் பொறு பேற்றிருந்தார்.
அத்தோடு அது அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக் நெருங்கிய வேளையாக இருந்ததாலும் ஜனாதிபதி ஒ காபந்து ஜனாதிபதியென்ற நிலைமையில் இருந்ததாலு அதிகார வேற்றுமை பெரிதாகத் தோன்றவில்லை.
ஆனால் இப்போதைய நிலை அவ்வாறில்லை. ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பொன்றால் தெரி செய்யப்பட்டு மக்கள் தீர்ப்பினைப் பெற்றவராகவும், இன்னு நான்கு ஆண்டுகள் ஆட்சிக்காலத்தைக் கொண்டவராகவ 2 at GIri.
அதனால் இன்றைய அரசியல் சாசனத்தின் பிரகாரம் சர் வல்லமையும் கொண்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதி ura, olai oljšanjub Quiggiari.
இப்போதிருக்கும் அரசியல் சாசனத்தின் பிரகாரம், அவ நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவு அமைச்சரவையின் தலைவராகவும், ஆயுதப்படைகளின் பிர தளபதியாகவும் விளங்குகிறார்.
இவை அவருக்கு அரசியல் யாப்பின் பிரகாரம் வழங் LI'LI சட்டபூர்வ அதிகாரங்களாகும்.
அத்தோடு, எல்லையற்ற பல அதிகாரங்களை இந்த யா அவருக்கு வழங்கியுள்ளது.
அதனால்தான் இந்த யாப்பை வகுத்த ஜே.ஆர். ெ வர்த்தனா ஒருமுறை கூறியிருந்தார் தன்னால் ஆணைப் பெ ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர ம எல்லாவற்றையும் இப்போது செய்ய முடியும் என்று.
இப்போது நிலைமை என்னவென்றால் கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று பாரா மன்றத்தைக் கைப்பற்றி ரணிலைப் பிரதமராகக் கென அமைச்சரவையொன்றை அமைத்துள்ளது.
நாட்டின் நிர்வாகத்தைச் செய்வது அமைச்சரவைதா அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிப்பவராக இரு போதும் அவர் அதில் பெரும் எதிர்ப்பேதும் காட்டாமல் ரணில் கோரிக்கைப்படியே நியமனங்களை வழங்கியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அமைச்சாக இருந்த பாதுகாப்பு அை சையும்கூட அவர் விட்டுக்கொடுத்திருந்தார்.
கடந்த அரசாங்கத்தில் சமுர்த்தி அமைச்சராக இரு அவரால் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.பி. திஸநாயக் வுக்கும்கூட இம்முறை மீண்டும் சமுர்த்தி அமைச்ை கொடுப்பதற்கு சிலகாலம் பின்னடித்தாலும் இறுதியாக போது வழங்கியுள்ளார்.
ஆயினும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சுமுக நிலை பேணப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதி தற்போது விரிசல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன பல்வேறு மனக் கசப்புகளும் அதிகாரப் போட்டிக அரசியல் வேறுபாடுகளும் கட்சி நலன்களும் பின்னன லிருந்தாலும் இந்த விரிசல்களுக்கு ஒரு பிரதான களம் அமைந்தது புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் பிரத ரணிலும் நோர்வே மத்தியஸ்துவத்துடன் செய்துகொ தற்போதய யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்ப
DITUSID
ஐக்கியதேசியக் கட்சி பாராளுமன்ற ஆட்சியைக் ை பற்றிய பின்னர் அதனை முடக்கக்கூடிய தனது அதிகா களைப் பாவிப்பதற்கு ஜனாதிபதிக்கு பாரிய சங்கடங் இருந்தன.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற ஜனரஞ்சக அங்கீகாரத்தை அது கொண்டிருந்ததோடு, அரசாங்கம் நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவருமெ நம்பிக்கையையும் பெற்றிருந்தது.
அதனால் அதற்கு எதிராக ஜனாதிபதி தனது அதிக
6.
 
 
 
 
 

களைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு தார்மீக அங்கி காரத்தை வழங்குகின்ற மனோநிலை மக்கள் மத்தியில் இருக்கவில்லை.
இத்தகைய நிலையில் அவர் பாராளுமன்றத் துக்கும் அமைச்சரவைக்கும் எதிராக எடுக்கும் நட வடிக்கைகள் அவரை ஒருநாட்டின் தலைவியாகவன்றி சர்வாதிகாரியாகவே வெளிக்காட்டும்.
இது வெளிநாட்டு நிதியுதவியில் பெருமளவு தங்கி யிருக்கின்ற, தன்னை ஒரு ஜனநாயகப் பாரம்பரியத்
தைக் கடைப்பிடிக்கின்ற நாடாகப் பறைசாற்றுகின்ற ஒருநாட்டின் ஜனாதிபதிக்குரிய பிரதிமையை (இமேஜை சர்வதேச மட்டத்தில் கெடுத்துக் கொள்வதாகவும் அமைந்துவிடும்.
அதனால் அவர் பாரிய சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியவராக இருந்தார்.
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்ட போதும், ஜனாதிபதி பாதுகாப்பு அதி காரிகள் சிலர் கொலைகள் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட போதும், அவரது மாமனாரும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு ற அமைச்சரும் மின்சார அமைச்சருமான அநுருத்த ரத்வத்தயும் அவரது புதல்வர்களும் கைதான போதும் து ஆத்திரமுறாதிருக்க வேண்டியவராயிருந்தார்.
jů ஆயினும் இப்போது அவர் தன் சாணக்கியத்தைச்
செயற்படுத்தச் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
@ அவருக்கு வேண்டியிருப்பது இரண்டு விடயங்களே!
அவரிடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அதைச்
ம் செயற்படுத்தக்கூடிய மக்களாதரவுடனான மனோ
நிலையும், தகுந்த தருணமுமே அவருக்குத் தேவை. அந்த நிலையை உருவாக்குவதற்கான அரசியற்
வு களத்தையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப்
ம் பயன்படுத்தி அவர் உருவாக்க விளைகிறார். ub தன்னை ஒரு அதிகார சக்தியாக வெளிப்படுத் தாது நாட்டுக்கு விளையப்போகும் பேராபத்திலிருந்து வ காக்கவல்ல ஆபத்சகாயனாக வெளிப்படுத்துவதே தி அவரது அரசியல் வியூகமாகும்.
அத்தோடு இந்த ஒப்பந்தம் தனக்கு மறைக்கப் ரே பட்டு கபடத்தனமாகச் செய்து முடிக்கப்பட்டு எல்லாம் ம், முடிந்து கைமீறிப் போனதன் பின்னர் தனக்கு அறிவிக் ம கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டை தன்னை ஒரு பரீதா பத்துக்குரிய நிலைக்கு ஆளாக்கிவிட்டதான ஒரு ப் தொனியில் முன்வைக்கிறார்.
இந்த அணுகுமுறையானது கனசிச்சதமாக அவர் பு கையாண்டுள்ள ஒரு ராஜதந்திரமாகும்.
தன்மீது ஒரு இனவாதியென்ற தோற்றப்பாடு ஏற் ய படாதிருக்கும் பெருத்த அக்கறையோடு சமா ன் தானத்தை விரும்புபவராகவும் அதேவேளை நாட்டிற்குப் ற பொறுப்பாளியாகவும் வெளிப்படுத்தி, தனக்குரிய அதி காரத்தை சூசகமாக உணர்த்தி, தனக்கு மறைக்கப் த் பட்ட ரணிலின் தவறை அம்பலப்படுத்தி நாட்டுக்கு ஞ ஒரு அபாயம் ஏற்படக்கூடுமென்ற கிலேச உணர்வையும் ட பரப்பும் வகையில் நுட்பமாக இததை அவர் வகுத்துள்
இந்த ஒப்பந்தம் குறித்து 11 பக்க கடிதமொன்றை த அவர் ரணிலுக்கு அனுப்பிவைத்து இதனை ஆரம்பித்
är juaraTmii.
அக் கடிதத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன் ச் கைச்சாத்திட்ட பின்னர் ரணில் கைச்சாத்திட வவுனியா செல்லும் கடைசித்தருணத்தில்தான் தனக்கே ஒப்பந் து தம் காட்டப்பட்டதாகவும், அதனால் அதில் திருத்தங் ா கள் செய்யக்கூடிய சந்தர்ப்பம் தனக்கு வழங்கப் க் படவில்லையெனவும் குற்றம்சாட்டி, தனது கட்சியின், ற் லக்ஷ்மன் கதிர்காமரின் தலைமையிலான 20பேர் கொண்ட குழுவொன்று இவ் ஒப்பந்தத்தை ஆராய்ந்த ரு தன் பின் அதில் காணப்பட்ட குறைபாடுகளைத் தான் ம் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் யுத்த நிறுத்தம், மனிதாபிமான நடவடிக்கைகள், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் பற்றி அக்கறை காட்டியுள்ளதேயன்றி க அரசியல் விடயங்கள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை ர் யென்றும், அரசியல் பேச்சுவார்த்தைக்கான ஒரு திகதி, ட கால அட்டவணை, அரசியல் பேச்சுவார்த்தைக்கு த வருவது குறித்த புலிகளின் உத்தரவாதம் எதுவும் இதில் இல்லையென்றும், அரசியல் திர்வெதையும் எட்டா ப் மல் கால வரையறையற்று நீடித்துச் செல்லக் கூடிய ங் தன்மை தெரிகிறதென்றும் கூறுகிறார். 航 இவ் ஒப்பந்தப்படி கடற்படை புலிகளின் ஆயுதக் கப்பல்களைச் சோதனையிடுவது கேள்விக்கிடமாகி ரு யுள்ளதாகவும், இதுகுறித்து எழும் பிணக்குகளுக்கு வ் அன்னியரான நோர்வே கண்காணிப்புக்குழுத்தலைவரே ற தீர்ப்பளிப்பவராக உள்ளாரென்றும், நாட்டின் பாதுகாப் புக் குறித்த ஒரு பிரதானமான விடயத்தில் நாட்டின் ங் இறைமையை மீறும் விதத்தில் அவருக்கு அதிகாரம்
O Gud DUT:
வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
அதுபோல் இருதரப்புநிலைகளுக்குமான எல்லை வகுப்பதிலும் கண்காணிப்புக் குழுத் தலைவரான நோர்வே நாட்டவருக்கே இறுதி அதிகாரமளிக்கப்பட்டி ருப்பது திகைப்பளிக்கிறதென்றும், சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் அன்னிய அரசாங்க மொன்று இலங்கை மண்ணில் எல்லைகளை வகுக்க அதிகாரமளிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை யென்பதுடன் அது ஒரு தனிமனிதருக்குப் பொறுப்பளிக் கப்பட்டிருப்பதாகவும், இது அரசியல் யாப்புக்கு முற்றி லும் முரணானதெனவும் கடுமையாக விமர்சிக்கிறார். இலங்கையின் இறைமையை மீறிச் செயற்படுமள வுக்கு நோர்வே அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட பொறுப்பு மாற்றப்பட்டுள்ள நிலைமையைத் தான் அறியவில்லையென ஆச்சரியம் தெரிவிக்கிறார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய புலிகளின் கட்டுப்பாட்டுக்குளுள்ள மாவட்டங்களில் ஏன் கண் காணிப்புக் குழு நியமிக்கப்பட்வில்லையெனவும், இது அங்கு சித்திரவதை, நிதி வசூலிப்பு ஆட்கடத்தல், ஹிம்சைக்குள்ளாக்குதல் போன்ற பொதுமக்களுக் கெதிரான செயற்பாடுகளுக்கு எதிராக இக் கண் காணிப்புக் குழு தலையிட முடியாதென அர்த்தமாகிற தாவென வினவுகிறார்.
புலிகள் படிப்படியாக வடக்கு கிழக்கின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அரசியல் வேலைகளுக்
காக அனுமதிக்கப்படுகின்ற அதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் வெளியே வரக்கூடிய அடிப்படை மனித உரிமை இவ் ஒப்பந் தத்தில் உத்தரவாதப்படுத்தப் படவில்லையென்றும், அத்தோடு ஏனைய அரசியற் கட்சிகள் போன்றவை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்து கொடுக்கப் படவில்லையெனவும் குற்றம் சாட்டி, இவ்வாறு வகைதொகையற்ற எண்ணிக்கையில் புலிகள் இப்பகுதிகளுக்கு வருவது பாரிய பாதுகாப்பு அச்சுறுத் தலை ஏற்படுத்துமெனவும் எச்சரிக்கிறார்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ரணிலுக்கு அனுப் பப்பட்ட கடிதமாக இருந்தாலும் மக்களுக்கு வெளிப் படுத்தப்பட்ட பகிரங்கக் கடிதமாகவே உண்மையில் அமைந்துள்ளது.
அதேவேளை மறுபுறம் ஜே.வி.பி. இவ் ஒப்பந்தத் துக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் ஒரு பீதியையும் இனவாத உணர்வலையையும் தோற்றுவிக்க ஏதுவாகும்.
இன்னொருபுறம் சிஹெல உறுமய இவ் ஒப்பந் தத்தை எதிர்த்து வழக்குத் தாக்குதல் செய்துள்ளது. இதேவேளை இவ் ஒப்பந்தத்தின் சில ஏற்பாடுகள் குறித்து - குறிப்பாக ஆயுதக்களைவு, பாதுகாப்பு அச் சுறுத்தல் போன்றவை குறித்து இதர ஜனநாயக வழிக்கு வந்த தமிழ் கட்சிகள் சிலவற்றுக்கும் குறை பாடுகள் உள்ளதால் இவ் ஒப்பந்தத்துக்கு அவற்றின் பூரண ஆதரவும் கிடைக்க மாட்டாது.
இந் நிலையில் தோன்றும் ஒரு பதட்ட சூழலில் ஜனாதிபதி தனது அதிகாரங்களை மெல்ல மெல்லப் பிரயோகிக்க விளையலாம்.
இதேவேளை இத்தகைய ஒரு சூழல், ஜனாதிபதி மீதான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை மேற் கொள்ளும் வாய்ப்பை அரிதாக்கி விடும்.
ஏனெனில் இம் மனநிலை பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து கட்சி தாவுவதற்கு சங்கடமான தாக அமையும்.
மேலும் இந்நிலையில் ஜனாதிபதி தூக்கி வீசப்பட் டால், அது நாட்டைக் காப்பாற்ற விளைந்து ஏற்பட்ட ஒரு ஆபத்தாகவே வெளித்தெரிந்து பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஆதரவான சூழலைத் தோற்றுவித்து விடும்.
ஆனால், இந்த அரசியல் நகர்வு எவ்வளவு தூரம் அவருக்கு வெற்றியளிக்கப் போகிறது என்பதுதான் கேள்விக்குரியது.
எது எவ்வாறானாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான மற்றொரு சந்தர்ப்பமும் பாழாகிவிடலாம் என்பதே இங்குள்ள ஆபத்து
இதற்கு வழிவகுக்கப் போவது, ரணிலா, சந்திரிகாவா, புலிகளா, நோர்வேயா, அல்லது இந்த ஒப்பந்தமேதானா என்பது ஆய்வாளர்களுக்குரியது.
DITriä 10-16, 2002

Page 5
சாதாரணன் எழுதுவது.
லண்டனிலிருந்து முழங்கும் ஆனந்தி அக்காவுக்கு சாதாரணன் வணக்கம் ச்சாய். சொல்லேக்கையே என்ன ஒரு நடப்பாய்க்கிடக்கு உலங்குவானூர்திகரந்தடிப்படை குரல் தரவல்ல அதிகாரி எண்டு பிபிசி தமிழுக்குத் தந்த புதுக்கொடையளோட (ஆனந்தி வணக்கம்) என்டதையும் சேர்த்துக் கொள்ளவேனும் அது உங்கடபங்களிப்பு அக்காவின் அந்த முழக்கத்தைக் கேட்டாலே
காணும்.நடந்துவந்த பாதை தன்னைத் திரும்பிப்பாரடா
மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம். என்டெல்லாம் புலிகளின்பாட்டுக்களைக் கேக்கிறபோதுவாற புல்லரிப்பைப் போல ஒரு புல்லரிப்பு தேகமெல்லாம் ஊரும் எங்க அவலங்களை குரல் தளதளக்க நீங்கள் எடுத்துச் சொல்லினங்களையே அழ வைக்கிறதையும் புலிகளின் வீரமான போராட்டத்தை ஆதரிச்சுப் பேசிளங்களைப் புளகாங்கிதப்பட வைக்கிறதையும் புலிகளின் துரோகிகளுக்கு நீங்கள் போடுற போட்டைக் கேட்டு அப்படிப் போடு அக்காவா கொக்கா எண்டு எங்களை ஆனந்திக்க வைக்கிறதையும் எழுத ஒரு கடிதம் காணாது இப்ப எழுத வேண்டி வந்ததுக்குக் காரணம் அண்டைக்கு ஒம்பதே முக்காலுக்கு லெக்சரர் க. வோடநீண்டு பிபிசி கேக்க வந்ததுதான்
ஆனந்தி வணக்கம் எண்டு நீங்கள் அறுத்துறுத்துத் தொடங்கேக்கையே தன்ர நொண்ணையை ஆரம்பிச்சிட்டுது அந்தாள். இலக்கணம் பிழையாம். ஆனந்தியின் வணக்கம் எண்டோ ஆனந்தி தெரிவிக்கும் வணக்கம் என்டோதான் சொல்லவேனுமாம். அதென்னது மொட்டையாய் ஒரு கெப்பர் வணக்கம்? எண்டு நொட்டை சொல்லுது மனுசன் ஸ்ரைல் விழங்காமல் இலக்கணம் விட்டுக்கொண்டு நிக்கிறாக்களோடை என்னத்தைக் கதைக்கிறது. இவர் மாதிரி ஆக்களுக்குத் தங்களைவிட வேற யாரும் பெரிசா மதிக்கப்படுறது பிடிக்கிறேல்லை. அதுதான் நொட்டையும் நொண்ணையும் பிபிசியில் நீங்கள் அழுதழுது யாழ்ப்பாணத்துமக்கள் படுறகஸ்டங்களைத் தொடர் சித்திரமாய்த் தந்தனிங்களெல்லோ? குப்பிலாம்பில் படிக்கிறதும், குண்டுவிழபங்கருக்குள்ள ஒடுறதும் குட்டடுப்பில் சமைக்கிறதும், சுகவீனம் வந்தால் மருந்தில்லாமல் மாயுறதும் எண்டு எங்கடகஸ்டங்களை எத்தினைமுறை திருப்பித்திருப்பிச் சொல்லியிருப்பிங்கள். பாசமலர் சிவாஜி மாதிரிஉருகி உள்ளம் விம்ம நீங்கள் சொல்லிக்கொண்டு வரேக்கையே அக்கா எணன்டு எங்களைக் கதறியழ வைச்சுப் போடுவியள். இந்த மனுசன் சொல்லுது அதெல்லாம் பேர் வாங்கிற நடிப்பாம் ச்சி. இந்தாளும் ஒரு மனுசனோ? எண்டு மகா எரிச்சல் தான் வந்தது எனக்கு சொந்த இனம் படுறதுன்பத்துக்குத் துடிச்சு அதையே அந்த இனத்தைச் சேர்ந்த எல்லோரும் விம்மி வெடிக்கும் விதமாரோசத்தோட பொங்கியெழும் விதமாஉங்கள் உதிரப்பதறலை நீங்கள் வெளிப்படுத்திறத்ல என்ன நடிப்பைக் கண்டுது இந்த மனுசன் கேட்டால் மக்களின்ரகஸ்டத்தை மாத்தோணும் எண்டு உண்மையாநினைக்கிற ஒருத்தர் உப்பிடி மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கமாட்டார் நோய்நாடி நோய்முதல் நாடி மக்களுக்கு என்ன வேணுமெண்டதைச் சரியாய் சிந்திக்கச் செய்திகளைத் தருவார் எண்டு பொடியளுக்குப் பாடம் நடத்திற மாதிரித் தொடங்குறார் எங்கடசனம் எங்கட கஸ்டம் எணன்டு எடுத்துச் சொன்னாலும் உணர்ச்சியே இல்லாததுகளிட்டஎன்ன புத்திமதி வேண்டிக்கிடக்கு?
எங்கட மக்களின்ரகஸ்டத்தைப் பாத்துக் கண்ணிர் உகுக்கிற ஆக்கள்ரகுரல் ஒன்டுதான் எங்களுக்கு ஆமான ஆறுதல் அதையும் கொச்சைப்படுத்திக் கதைக்கிறதென்டால் மரியாதையாய்ச் சொல்லுறன் சேர் இடத்தைக் காலி பண்ணுங்கே ா என்டன் அவற்றை பாணியங்களைத் தாங்கேலாமல்
பொறும் அவவுக்கு நாவல்மரத்திலை ஏறிபாவாடைக்குள்ள நாவல் பழங்களைக் கட்டிக்கொண்டு இறங்கிறதுக்குச் சமாதானம் வேணுமெண்டிறா எங்களுக்கும் அப்பிடியோ? பிள்ளையர் ரண்டையும் இந்தியாவில் படிப்பிச்சு, பிறகு குடும்பமாய் லண்டனில் செட்டிலாகி அங்கையிருந்து இந்தியாவுக்கும் கொழும்புக்குமாய் பிபிசிகாசில வந்து போய்க்கொண்டு வளவு மூலையிலே நீண்டவிலாட்டுமாவில் காப்புடுங்கி உப்பும் துளும் தொட்டுத்தின்னுற காலம் திரும்பிவாறதுக்குச் சமாதானம் வேணுமென்டு ஏங்கினால் சரியோ? அவையின்ரை பிள்ளைகள் லண்டனில் காரோடிக் கொண்டுபோய்ச் செத்தா அழுது துடிக்கிறவையள் இஞ்சத்தைப் பிள்ளையர் செத்துக்கொண்டிருக்கிற சீரியஸ்னெலையும் விளங்கவெல்லோவேனும் வெள்ளையா விடாதை எண்டு ஏதோ உடும்பு புடிக்கிற நாய்க்கு உசாரேத்தி விடுமாப்போல, சனம் சாகச்சாக உருக்கத்தைக் கூடப் பிழிஞ்சு மிச்சமிருக்கிற சனத்துக்கும் உருவேத்தி விடுறதுதானே இவையின்ர வேலை, லண்டனில் நீண்டு கொண்டு இவை தமிழ் விரத்தைப் பாராட்டுவினம் இஞ்ச நாங்கள் செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருப்பம் அதுவும் அவைக்கு தமிழ் மக்களின்ர பிரச்சனையளை தமிழ் மக்களுக்கே எடுத்துச் சொல்லிப் பேரெடுக்கிற உத்தியோகமாகிப் போகும். இனப்பற்றோ தமிழுணர்வோ இல்லாமல் இப்பிடி அலம்பல்கதை கதைச்சிக்கொண்டு போறதை எனக்குச் சகிக்கேலாமல் போச்சு காய்வெட்டுவம் எண்டு பாத்தால், அதுக்குள்ள இன்னும் கீழ இறங்கிச் சில விசயங்களையும் சொல்லிப் போட்டுத்தான் போகுது மனுசன் அதெல்லாத்தையும் எப்பிடி நான் உங்களுக்கு எழுதுவன் அக்கா படிச்சவையில் எனக்கு மரியாதையே இல்லாமல் போகும்படியான கிலிச கெட்ட கதையள் அவை கம்பஸிலயும் இவை கூடிப்பத்திரிகைக்காரர் மாதிரித்தான் ஊத்தைக் கொசிப்படிக்கினம் எண்டு நினைக்க எனக்குச் சீ என்டு போச்சு ஆனாலும், அதுகளைச் சாடைமாடையாய் எண்டாலும் உங்களுக்குத் தெரியப்படுத்தோணும் எண்டுதான்கை கூசக்கடசசிலதை எழுதுறன் நீங்கள் இவைக்கு 5% செய்யோனும் எண்டதைக் கடைசியாய் சொல்லுறன். நீங்கள் சாவகச்சேரி டிறிபேக்கில படிக்கேக்கையே அவருக்கு உங்களைத் தெரியுமாம். ஏன் அதுக்கு முந்தி கச்சாய்றோட்டில சக்தி அம்மன் பள்ளிக்கூடத்தில ஆரம்பப்படிப்புப் படிக்கேக்கையே தெரியுமென்டு சொன்னவர் டிறிபேக் கொலிஜ் கூத்தெண்டு கணக்கச் சொன்னது மனுசன் அதுகள் இந்தக் கடிதத்தில வேண்டாம் வேறை ஒரு உபகதை சொன்னவர் அதைச் சொல்லுறன் மகேஸ் அக்காவோட கோவிச்சுக்கொண்டு மணிபத்தார் சன்னதிக் கோயில்ல போய்
DITriä 10-16, 2002 தின
 
 
 
 
 
 

மட்டக்களப்பு ரவுணுக்குள்ள இருக்கிற ஈபிடிபி புளொட் ஈபிஆர்எல்எப் இயக்கங்க எளின்ர அலுவலகங்களில விடிய விடிய கிடந்து திண்டு குடிச்சி கும்மாளமடிச்ச பலர் இப்ப அங்காலப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்காமல் வேற பக்கமாகத் தலையைத் திருப்பிக் கொண்டு போறத தான் காண முடிகிறது.
புலிப்பொடியன்மாருக்கும் அரசாங்கத் துக்கும் இடையிலான சண்ட சச்சரவுக்கு முடிவு கட்ட நிரந்தர யுத்த நிறுத்த உடன் படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் சனங்களிட்ட |೫೨ நம்பிக்கை புறந்திருக்கு படுவான்கரைப் பக்கமிருந்தும் நிறையப்பேர் பயமில்லாமல் lugara பக்கம் வந்து போறாங்க அதேமாதிரி இங்கால இருக்கிற நிறையப் பேரும் பல விச யங்களுக்காக அங்காலப் பக்கம் போய் பொடி யன்மார கண்டு கதச்சிப்போட்டு போறாங்க இதெல்லாம் இப்ப சர்வசாதாரணம்
ஆனால், என்னவென்றால் இதுக்கு முதல் சன:ள் தானும் தன்ரயாடும் என்று இருக்கக் குள்ள ஏனைய இயக்கங்களின் அலு வலகங் களுக்குள்ள கிடந்து திண்டு குடிச்சி உறவு கொண்டாடி வேலை வாய்ப்புக்கள் அது இதுக்கெண்டு சொந்த பந்தங்களை கூட்டி வந்து முன்னுரிமை கேட்ட படிச்ச கிறவுட்
தான் அவஸ்தையா கிடக்குது மனசுக்குள்ள
பொடியன்மாருக்கும் புதிய ஆட்சில வந் திரு க்கிறவங்களுக்குமிடையில யுத்த நிறுத்தம் வந்து சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங் o: '? ? கூட்டம் Le Gol UGOTOVOJ GITLULULA LIDITADILUGLIITUDIADUOJ, LITT 35 தியளே இதப்போய் எப்பிடி பெரிய விசயம் எண்டு சொல்றது தமிழனுக்கே எரிய வீர குணாம்சங்களில் இதுவும் ஒன்று எண்டு சொல்லி தலையைச் சொறிஞ்சி கொள்ள வேண்டியது தான்.
இதவிட இங்க இருந்து இவ்வளவு காலமும் செயற்பட்ட ஈபிடிபி, புளொட் ஈபிஆர்.எல்.எப். ரெலோ இயக்கப் பொடியன்மாருட பொறுப் பாளர்கள கூப்பிட்டு ஆமிக்காரர் உங்களிட்ட ೩೮ க்கிற ஆயுதத்தை தந்த விபரத்தத் தாருங்கோ என்று கேட்டிருக்கினம்
ஆயுதங்கள ஒப்படைக்கிறதில எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனால், எங்கே |ளாட இருக்கிற பொடியன்மாரிட பாதுகாப் புக்கு என்ன செய்யப்போறியள் என்று இவங்க திரும்பிக் கேட்ட போது அதப்பற்றி இப்ப எங்களால ஒண்டும் சொல்ல ஏலாது. இது மேலிடத்து உத்தரவு எண்டு மட்டும் சொல்லி
யிருக்காங்களாம்.
முந்தியும் இயக்க மோதல்களால் நிறையப் புள்ளயள பலி கொடுத்த ஊரல்லவா இது இனிவரும் காலங்களிலையாவது அப்படியெது வும் ஆருக்கும் நடந்திரக் கூடாது தான்தோன் lஸ்வரப் பெருமாளே எண்டு உண்மையான நோக்கம் கொண்ட பலர் முணுமுணுக்கிற தையும் கேட்கக்கூடியதாக இருக்கு
இதேநேரம் படுவான்கரைப் பக்கமிருந்து பொடியன்மார் ஊருக்குள்ள சுதந்திரமாக வந்து போறாங்க பட்டிருப்பு பாலத்தடியில நிக்கிற அதிரடிப்படைக்காரர்களும், வாகரை மாங்கேணி சோதனைச் சாவடியில் நிக்கிற ஆமிக்காரர்களும் தான் கொஞ்சம் அப்பிடியிப் பிடி கடுமையாக நிக்கிறாங்க மற்றும்படி எந்த இடத்திலையும் கெடுபிடி ஒண்டையும் பெரிதாகக் காணல்ல
இதை விடக் கொழும்பில எங்க பார்த்தாலும் ஓகோ என்று ஒடுற துண்டுதுணியில்லாமல், அதை இதையெல்லாம் அப்பிடியே காட்டுற தமிழ்ப்படங்களை திரையிடக் கூடாதெண்டு உத்தரவு போட்டிருக்குதாம். ஆனாலும், பொடி யன் பொட்டையளால நிரம்ப திரையரங்குகள் ஒகோ என்று பழையபடி உழைக்கத் தொடங்கி Gf2 L'ILLGOT.
இதில என்னடா விசயம் என்றால் நம்மட எம்.பி ஐயா ஒருவர் திரையரங்கிலயும் துண்டு துணியில்லாத இந்தப் படங்களை ஒகோ எண்டு ஓடின்து தான் வெளியே தெரியாத விசயம் உழைக்க வேணுமெண்டால் இதை யெல்லாம் கண்டு கொண்ணக் கூடாது என்கி DITEl S.
இதைவிட என்னடா இன்னுமோரு விசயம் இருக்குதெண்டும் சொல்றாங்க வவுனியாவில நடந்த பொங்கு தமிழுக்கு நம்மட முண்டு எம்.பி ஐயாமாரு க்கும் அழைப்பு விடுக்கப் பட்டதாம். ஆனால், ஜோசப் அண்ணா மட்டும் கலந்து கொள்ளவில்லையாம். கேட்டால் அத விட முக்கிய சந்திப்பொன்று இருக்குது எண்டு ஏற்பாட்டாளர்களுக்கு சொல்லியிருந்தாராம் அப்பிடியெதுவும் இருந்ததாக ஆருக்கும் தெரி யல்ல எண்டு சொல்றாங்க
முந்திய விட கொழும்புக்கு இப்ப நிறைய பஸ்கள் ஓடிப்போகுது நிறையப் பேர் போற தும் வாறதுமாக இருக்கிறாங்க பம்பலப்பிட்டி பாஸ்போட் ஒப்பீஸ் பக்கமும் ஏஜென்சிகள்ற இடமும் தேடி பலபேர் புள்ளையளோட போய் வாறதாக கொழும்புக்குப் போய்வாறவங்க சொல்றாங்க எனக்கெண்டா ஒரு இளவும் விளங்கல்ல பாருங்க
SLS LLLSL LLLLS LL LSL LLLLL LLL LLLL LSL L LSL LSL LSL LLLLL LLL LLLL LSL LSL LSL LLLLS LL LSL LLLLL LL LLLLLL இருந்திட்டாராம் பிறகு லொறிஒடுற குட்டியர் தன்ாைமனுசியை விட்டிட்டு மகேஸ்
அக்காவைக் கட்டினவராம்
கண்டிக்க ஆளில்லாப் பிள்ளை, ஊரில விலாசமாய்த் திரிஞ்சதாம் நாவலப்பிட்டியில் லவி பண்ணிக்கட்டினதாம் கிருலப்பனையில் விடுவாங்கியிருந்து பாங்கில வேலை செய்து பிறகு வெளிநாட்டுக்குப் போகேக்க பிள்ளையர் ரெண்டையும் அந்தநாள் காதல் மன்னன் ஜெமினிகணேசன் (நடிகரேதான்) விட்டில படிக்க விட்டிட்டுப் போனதாம் பிறகு. வேண்டாம் அக்கா அந்தக் கதை வேண்டாம் உங்கட கதைக்கு வருவம் வெளியாக்கள் ஆரும் சந்திக்கேலாமல் இருந்த பிரபாகரனை அவர்காம்புக்குள்ளயே போய் சந்திச்சமுதல் பத்திரிகையாளர் நீங்கள் பிறகு உங்கடதயவில்தான்தராக்கி சிவராமுக்கும்
கிளியரன்ஸ் கிடைச்சது.
அண்டைக்கு உங்களுக்குப்பிடிச்சமுருங்கைக்காய்க்குள்ள றாலும்,பிலாக்கொட்டையும் போட்டுக் காய்ச்சி அதுகள் வைச்ச சாப்பாட்டைச் சாப்பிடுறதுக்கிடையில் மத்தியானமே பஐரோ வந்து ஏத்திக்கொண்டு தம்பு தோட்டத்துக்குத் தலைவரிட்டை அழைச்சுக்கொண்டு
போட்டினம்
தலைவரோட கதைச்சு வந்த பிறகு தான் நீங்கள் என்ர மதிப்பில் மிக உயரத்துக்குப் போட்டியள் இண்டைக்கும் தலைவரோடநீங்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்தப் போட்டோவைப் பாக்கப் பதினாறு கண் வேனும் என்ன ஒரு பாந்தம் என்ன ஒரு பெருமிதம் எங்கட லெக்சரர்கவுக்கு என்ன செய்யவேணுமெண்டு கடைசியாய்ச் சொல்லுறன்
στακόρη, ώβα) η β)ση αγαγασήγαν
பிபிசியில் இருந்து ரெலிபோனில் அக்கா அவரை ஒருக்கா நீங்கள் பேட்டி எடுக்க
வேனும் அவளவு தான்
புலியளின்ரதுரோகப்பட்டியல்ல இருக்கிற தமிழ்க் கட்சித் தலைவர்மாரை நீங்கள் போனிலேயே வெருட்டி உருட்டி குறுக்கு விசாரணை செய்யிற மாதிரி இந்தாளையும் ஒருக்காச் செய்ய வேனும் நீங்கள் உறுக்கிற உறுக்கில இந்தாள் கொட்டமெல்லாம் அடங்கி அப்பிடியே வெல்வெலத்துப் போய் பேச்சுவராமல் நிக்கிறதை நான் கேட்டு ரசிக்க வேணும் எனக்கு அந்தாளின்ரகதையருக்குப் பதில் சொல்லேலாமல் கிடக்கு நீங்கள் தான் சரியான ஆள் போனிலேயே தமிழினத்தின் ஒட்டுமொத்த அதிகாரக்குரலில் நீங்கள் ஒரு வெருட்டுவிட்டியளெண்டால் தான் லெக்சர் அடங்குவார் எனக்கும் பல கடிதங்களுக்குத் தேவையில்லாமல் போகும்.நிம்மதியாய் பிபிசி கேட்டு பேப்பர்களைப் பாத்து எந்தவித மறுத்தான் கருத்துக்களாலும் குழப்பப்படாமல் எங்கள் எல்லோர்க்கும் ஒரே கதியான தமிழ்ப் பெரும் எழுச்சியில் கலந்திருப்பேன் அக்கா ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு.
சாதாரணன்
5
Dolfi

Page 6
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS LS
ూర్తివి
。 S S S S S S S S S S
திருகோணமலை, கன்னியாய் 6ம் கட்டைை
சின்னைா கந்தசாமி
உதிர்வு) O3O4, 1930 20, O2, 1993 12.
ஈழத் திருநாட்டின் எழில் பூத்த திருமண சூழும் இயற்கை வளம் செறிந்த நிலம வெந்நீரூற்றுக்கள் விரைந்து வெளிே
கன்னியாய் எனும் பதியில் கண்ணியமாய் வ
சின்னையா நடராசா சீரெல்லாம் ெ
சிறப்புடன் வாழ்ந்து வந்தாய்! பிறப்பிலுயர் இரத்தினம் எனும் மங்கை மணம்முடித்து மக்கள் பல பெற்று மாணிப டனே பொருளிட்டி மனை சி தரும நெறி வழுவாது வாழ்வாங்கு வாழ் பெருக நல்ல வழிநடந்தாய் நீ. அறுபதுடன் மூன்று அகவைதனைக் அமர வாழ்வைத் தேடி அகமகிழ்ந்து ஏகி என்றென்றும் உன் நாமம் நிலைநின்று 6 பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார்
நண்பர்கள்.
தகவல்: சந்திரன், வினே
LL S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S SSL
V
 
 
 
 
 
 
 
 
 
 
 

O3, 2002
ნსuoენს
|6ტჩნუf
றும் ழ்ந்து வந்த ற்று
60601
SVella Maxi Credit
கவியில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்
ஈ 100,000SFR வரை கடன் வழங்கப்படும் s“ 10,000 SFRöG 6I(HL 6ILIa 525 SFR ஈ ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்  ைB/C காம் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு Vee Credi
Splitalgasse 16 (4o Lomp) 3O11 Bern Te:O31/3122426 Fax: O31/3119351 Nate: O79/7139509
meneunen Longsjorfalsi,
LD50)6NULLUT SITT 鷺 ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாகடர் பி.கே.சாமி அவர்
முண்
எண்ணியவளைத் மண்ம் முடிப்பதற்குச் சி
| || ქley နှီ၏ုံးမျိုး ဖြိုး மநடக்காதா என்ற ஏக்கமா,
காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி 器 குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா பணவருவாய குறைவா, கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்தகை இனிய்வையாக அமைப்வேண்டுமா, லக்சுமி கடாட்சம் ப்ெறவேண்டுமா, பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லைய்ா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா, கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், வெளி கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. @@ அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிதிச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலகநாட்டில் வசிக்கும்
வளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை"உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாள்ர்க்ளின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P. 00941 342463,00941 470615, C5 sonouascerbases:-
39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் OMMCTTMT TTTMTT L TLL Y LLSLSLL TS CTT S SL SL S L SS SLLLLLLL
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
M ld Road Kandy Road, Sri Durgaadevi Manthirika "" || Nuwara Eliya. Uchchada Peediam. ranka. 052-22508,052-35097
வெளிநாட்டார் தொடர்பு 2) sirpinilmiassit Gigirlsru Gesnoiton
கொள்ளவேண்டிய தொ Z வேண்டிய தொலைபேசி எண்கள்
01:342463, 431137,470615. Fax; 34.4831 TEL: 0.0941 431137 E-mail:drpksamy (asltnet.lk ΕAX: 00941 344.831 O www.imexpolanka, com/drpksami.
திரு திருமதி தேவன் -ரஞ்சனி தம்பதியரின் (2) στουςλι
புதல்வி சரண்யா தனது இரணன் LTG15) பிறந்த தினத்தையும், செல்வப் புதல்வன் சன்ஜய் தனது முனறாவது பிறந்த தினத்தையும் 120J2002 அன்று g,60ILIT 6760 உள்ள தமது தாத்தா இல்லத்தில் வெகு , :LDPOLIII
சரண்யா அன்ரனிற்றோ 12.03.2000 சன்ஜய் அன்ரனிற்றோ 16.02.1999
கொண்டாடுகிறார்கள். இவர்களை அன்பு அப்பா ஆசை அம்மா அப் பப்பா,அப்பம்மாதாத்தா, அம்மம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா மார் சித்திமார் அன்ரிமார் ஆசை மாமா, அன்பு மாமி அக்காமார், அண்ணன்மார் தங்கச்சி மற்றும் பூட்டன், பூட்டி, உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருள்பெற்று பல்கலையும் கற்றுச் சீரும் சிறப்புமாக பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்
தகவல் அப்பா, அவுஸ்திரேலியா
DITriä 10-16, 2002

Page 7
தமிழீழவிடுதலைப் கு புலிகள் அமைப்புக்கும்,
பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அரசுக்குமிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து, இரு தரப்புக்குமிடையே நிலவும் யுத்த நிறுத்தத்தைப்பலப்படுத்துவதற்கான 5L6)lly 560556M மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோர்வேயின் முன்னாள் இராணுவத்தளபதி ரொன்ட் புரோவ்டே தலைமையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள்
இயங்கவுள்ளன. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் ஆறு மாவட்டங்களிலும் ஐவரடங்கிய கண்காணிப்புக்குழுக்கள் செயற்படவுள்ளன. இக்குழுக்களில் ஸ்கன்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெறுவர். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையின் ஆயுதப்படைகளுக்கு மிடையே ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தங்கள் குறுகிய காலமே அமுலில் இருந்தன. முன்னைய யுத்த
றுத்தங்களைக் கண்காணித்து ಙ್ விதத்தில் பலம்வாய்ந்த கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இத்தடவை அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்கும் விடயத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான அனுசரணையாளராக மட்டுமல்லாது, யுத்த நிறுத்தத்தைக்கண்காணிக்கும் தலைமைப் பெறுப்பையும் நோர்வே ஏற்றுள்ளது. நோர்வே எண்ணெய் வளத்தின் மூலம் கடந்த சுமார் முப்பது வருட காலத்திலேயே செல்வந்த நாடாக உருமாறியது. எண்ணெய் வளம் நோர்வேயில் கண்டு பிடிக்கப்படுமுன்னர் கடல் வளத்தையே அந்த நாடு பெரிதும் நம்பியிருந்தது. தற்போது செல்வச் செழிப்புடனிருக்கும் நோர்வே, தனது தேவைக்கேற்றாற் போலவே இராணுவ பலத்தைக் கொண்டிருக்கிறதே தவிர, ஏனைய வல்லரசுகளைப் போல எப்போதுமே யுத்த சன்னதம் கொண்ட போக்கு அதனிடம் காணப்படவில்லை. நோர்வேயின் சர்வதேச ரீதியிலான தொடர்புகள் பெரிதும் அபிவிருத்தி, மற்றும் அமைதிப்ப சார்ந்தவையாகவே இருக்கின்றன. மூன்றாம் உலக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு பல்வே விதத்திலுமான :
岛
திட்டங்களுக்கென நோர்வே கோடிக்கணக்கான பணத்தை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றது.
இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் நோர்வே ஆர்வங்காட்ட ஆரம்பித்தபோது இலங்கையின் இனவாத சக்திகள், தமது எதிர்ப்பை வெளியிட்டன. இருப்பினும் நோர்வே தனது பணியிலிருந்தும் பின்வாங்காது புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை எல்.ரி.ரி.ஈ. அமைப்புக்கும், பிரதமர் ரணில் அரசாங்கத்துக்குமிடையே
விக்கிரமசிங்க வ சேர்ந்த பத்திரிை அலரிமாளிகையில் அச்சமயம் 'பேச்! இடையூறுகள் தே யுத்த நிறுத்தம் எ முறிவடையக்கூட பிரதமர் ரணில் வி கூறியிருந்தார்.
பிரதமர் ரணில் வி தெரிவித்த இக்க அலசிப்பார்ப்பது வடக்கு-கிழக்கில்
நடவடிக்கைகள்
ஏற்படுத்துவது வரை தனது சமரச அப்பிரதேசத்தில் முயற்சிகளில் மூண்டமைக்கு மு முன்னேற்றங்கண்டுள்ளது. தேசியக் கட்சிே இருந்தபோதிலும் இந்த புரிந்துணர்வு மூலகாரணமாகவி ஒப்பந்தத்துக்கெதிராகவும் உயர் úl TgLDit Tofli) 6
நீதிமன்றத்தில் சிஹல உறுமயக் கட்சி வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதுதவிர ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணி யுத்த நிறுத்தம் தேவையற்றது என்ற ரீதியில் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றது. வடக்கு-கிழக்கு யுத்தம் சூடேறி, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளுமே ஏற்படாதிருந்த கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதன்மூலமே இனப்பிரச்சனைக்குத் தீள்வொன்றை எட்ட முடியும் என்பதை தென்னிலங்கையின் அனைத்து அரசியல் சக்திகளுமே ஏற்றுக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முன்வர வேண்டுமென ஜே.வி.பி உட்பட அனைத்துக் கட்சிகளுமே கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்துப் பரிசீலிக்க ஆரம்பித்துள்ள தருணத்தில் ஜே.வி.பி. சிஹல உறுமய போன்ற கட்சிகள் போடும் காட்டுக் கூச்சல்
அரசியல் பாடம் 1 இலங்கையின் மு.
நிறைவேற்று அதி ஜனாதிபதியாகவு ஜே. ஆர்.ஜயவர்த் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிக இராணுவரீதியாக தீவிரமாகவே இரு ஜே. ஆர்.ஜயவர்த்
என்றால் போர்; ச சமாதானம்' எனச் ஆனால் இன்றைய விக்கரமசிங்கவின் வித்தியாசமானதா இருக்கின்றது. ச முயற்சிகளில் தட ஏற்பட்டால் கூட முறிவடையக் கூட
விஷமத்தனமானதாகவே பிரதமர் ரணிலின் இருக்கின்றது. இருக்கின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த காலங்களி தமிழீழ ရှီကြီး ဂျီ புலிகள் அமைப்புக்கும் அர அமைப்புக்கும் ஆயுதப்படைகளுக்கு தரப்புக்குமிடையில் மிடையே யுத்த நிறுத்தம் நிறுத்தங்கள் முறி அமுலிலிருந்து வருகின்றது கடந்த ஆயுதப் படையின மாதம் பிரதமர் ரணில் விக்கிர Tá), fl, fl. FF uîGOT மசிங்கவுக்கும், எல்.ரி.ரி.ஈ. கடந்த இருதசாய் தலைவர் வே.பிரபாகர வடக்கு-கிழக்கு பு
னுக்குமிடையே கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கும் அடித்தளமிடப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் ரணில்
எத்தரப்புக்கும் வுெ
க மூர்க்கமானமு இடம்பெற்றிருந்த தனிமனித உயிர், மட்டுமல்ல; அரசி
ECD FECD GOLD, ECU GOLD இருள் இருள்- மின்வெட்டு. என்னே பெயர்ப் பொருத்தம் பார்த்தியளோ நூறு நாளில இருளை அடியோட விலக்கு வன் இல்லாட்டில் தானே விலகிடுவனெண்டவர் ஆட்சி தொடங்கி முண்டுமாகத்
இப்ப
கரண்டா கட்டாகிறது?
மீன்பாடும் தேன்நா பெருவிழா வெற்றிகரமா நட தெரியும் அதில என்ன விஷேல் அமைச்சர்மார்கூட வேகாத வெ சரிசமனா நின்ைபதுதான் பா டிக்கொண்டுவந்து வெய்யில் ஒதுங்கப்போன டீச்சர்மாரைப்
தில ஐஞ்சு மணிநேர மின்வெட்டை அறிமுகப்படுத்தியிருக் கிறார் இங்க வேடிக்கை என்னெண்டால் மின் வெட்டுச் செய்யக்கூடாதெண்டு தனக்குப் பொறுப்பில்லையெண்டமாதிரி மற்றப்பக்கத்தில நல் உபதேசம் செய்யிறார் பிரதமர் கரு என்ன கரண்ட வைச்சுக்கொண்டா கஞ்சல்தனம் செய்கிறார்? கருவைக் கருவறுக்கத்தான் கரண்ட்டக் கையில குடுத்ததா அம்மையார் வேற கிண்டிவிட்டிருக்கிறா பொலிட்டிக்ஸ் எங்கெங்கயோ குரொஸ் கணக்ஷெனெடுக்குது. அதுக்கு நம்ம
மார்ச் 10-16, 2002
ராம் இது பொதுநிகழ்ச்சி இ வேறுபாடில்ல. எல்லாருக்குப் கணம் அவையும் ஓடியந்து ெ சரிநிகர் சமானமாக வாழ்வ தி பாடினது இப்ப இப்பதா6 ணுது ட்ரை ட்ரை சொகுசாய
வீடமைப்பு அமைச்சு பிக்கச்சொல்லி ஒரு விண்ணப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டக்கு-கிழக்கைச் 35 UTGITTU, GİT gal 6A) GODIT சந்தித்திருந்தார்.
ை
2'ம் ை
(அலசுவது-இராஜதந்திரி)
சுவார்த்தைகளில்
ான்றினாலும்கூட,
வ்விதத்திலும் 1: ܢ ܓ ܗ ܠ ܀ത്ത്:- —.-ത്ത
ாது' என்று
விக்கிரமசிங்க சொத்துக்களுக்கும் பாரிய ரணில் விக்கரமசிங்கவுக்குமிடையே
இழப்புக்கள் ஏற்பட்டு (P(9 நாடுமே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு
விக்கிரமசிங்க அதள பாதாளத்'துக்குத் தள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு நல்ல வரவேற்புக்
ருத்தை ஒரு நிலையே காணப்பட்டது. கிடைத்துள்ளது.
அவசியம். எதிர்காலத்தில் Best Guto STs).f. s.r. கடந்த வாரம் கொழும்பில் 鹦画岛
இராணுவ அமைத்தும் இர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்
விரிவடைந்து தரப்புக்குமிடையே யுத்தம் வர்த்தகப் பிரமுகர்கள் கலந்து
கொடிய யுத்தம் மூளுமேயானால் மிகவும் மோசமான கொண்டிருந்த விருந்துபசார ன்பிருந்த ஐக்கிய நிலைக்கே நாடு தள்ளப்பட்டுவிடும். ಇಂಕ್ಜೆ பிரதமர் ரணிலுக்கும், U இந்நிலையில் யுத்த அரக்கனுக்கு TF தலைவா @原岛岛、 கால்கட்டுப் போட்ட ஒரு ரபாகரனுககும ஏக காலத்தில் விக்கிரமசிங்கவுக்கு நடவடிக்கையாகவே புரிந்துணர்வு வாழ்த்துக்கூறப்பட்டுள்ளது. கட்டியவரும், ஒப்பந்தம் இருப்பதை அவதானிக்க தமிழீழ விடுதலைப் புலிகளைப் 56UTG) 5. பயங்கரவாதிகள் எனக்
குறிப்பிடப்பட்ட நிலைமாறி பிரதமர் TGWaflói) 6Ólöf) TLD fråJU, GIÚD எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரனும் இருவேறு இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் என்ற ரீதியில் தற்போது நோக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் : நிகழ்வுகள் என்ற ரீதியில் ဂျိုများ ರಾ?
யல் நடவடிக்கைகளும்
முடிகின்றது.
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர் நிறுத்த அவதானிப்பளர்கள் பிரதமருடன் காலமும் வடக்கு
95 TOT யுத்த நிறுத்தமென்னும் போது ழக்கில் யுத்தச் சூழலே மிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிலவியிருந்தநிலையில் தன தனது ஆயுதங்களை முழுமையாகக் அப்பிரதேசத்தில் தமிழ் மககளது தமிழீழ களைத்துவிட்டார்களென்றோ அரசியல் நிலைப்பாடு குறித்த 60) GT அல்லது தமது போராட்டத்தைக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறியடிப்பதில் கைவிட்டுவிட்டார்களென்றோ விதத்திலேயே பொங்கு தமிழ் தந்தார். கருதிவிடமுடியாது. 96.OLD59, GTGT60555 T600T தன ஒருதடவை சமரசப் பேச்சுக்களை எதிர்பார்த்து முடிகிறது.
எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பட்சத்தில் வடக்கு கிழக்கில் அனைத்து மட்டங்களிலும்
தமது ஆயுதப் போராட்டத்துக்கு
டுகையில், "போர்
எல்.ரி.ரி.ஈயினர் ஒய்வு
மாதானம் என்றால்
கூறியிருந்தார். கொடுத்துள்ளனர் எனக்
தானில் குறியிடுவதே சரியானதாகும் :
நிலைப்பாடு எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகர தமிழீழ விடுதலைப் புலிகள்
கவே 驚 பிரதமர் ரணில் பொங்குதமிழ் வைபவங்களை
LDITST60T விக்கிரமசிங்கவுக்குமிடையே நடத்தி வருவதைக்
ity, God, of ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு பந்தம் காணக்கூடியதாக இருக்கின்றது.
புத்த நிறுத்தம் மேலும் ULDOLID ULF5 லேயே இந்நிலையில் சமரச நடவடிக்கைகள்
ாது என்பதே சமரசப பேச்சுக்களும் தகுநத றித்துப் புதிதாகத் தோற்றம்
விருப்பமாக பரிந்துணர்வோடு பற்று வருகின்ற நல்லெண்ணச்
இடம்பெறுமென்பதை எதிர்பார்க்க சூழலைக் களங்கப்படுத்தாமல்
6) GIG). f. fl. Er (ply. LLD. பாதுகாப்பதே இன்றியமையாத
தென்னிலங்கையில் ஜே.வி.பி, தாகின்றது.
UITGCT uë5 சிஹல உறுமய போன்ற அரசியல் இது விடயத்தில் பிரதமர் ரணிலை
வடைந்தபோது 9. Leflo, Gir J Gofficij - S TUIT விட ஜனாதிபதி சந்திரிகாவே
ஒப்பந்தத்தை எதிர்க்க
it (GGOLDUITs (36.
ஆரம்பித்துள்ள அதேசமயம்,
| மோதினர் கூடுதல் பங்களிக்கவேண்டிய 5L607 VõLDT560TIT.
வராகின்றார். ஏனெனில்
5 95T GULOT3, ஜனாதிபதி சந்திரிகாவும் அந்த நிறைவேற்று அதிகாரம் என்பது புத்தம் ஒபபநதததை முழுமனதுடன அவரிடத்திலேயே இருக்கின்றது. பற்றியைத் தராமல் ஏற்காமலிருப்பதையே அவர் எனவே இனப்பிரச்சனைத் தீர்வு றையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலம் விடயத்தில் அந்த அதிகாரம்
து. அவதானிக்க முடிகிறது. துஷ்பிரயோகம் செய்யப்படாமல்
O L60)LDU, GİT நாடளாவிய ரீதியில் தமிழ் இருக்கவேண்டியதையே ஜனாதிபதி விடுதலைப் புலிகளுக்கும் பிரதமர் உறுதி செய்ய வேண்டியவராகிறார்.
LL0 aLaSLLLLL0LL0L0 S 0 L 0 00 0000 00 00SSYTL 0 Laa Y000LH cccS ஒரு PT பொங்கு : பற்றின அமைச்சர் பொறுப்பாயிருக்கேக்க அந்த விண்ணப்பப் படிவத்தில தமிழே இல்லாமல் போனதுதான் வேதனையாயிருக்கு தமிழுக்குச் சம "ட்டில ஒரு பொங்குதமிழ்ப் அந்தஸ்தெண்டு அரசியல் சட்டம் சொல்ல, அதை அமுலாக்கிற ந்து முடிஞ்சது எல்லாருக்கும் துக்கெண்டு ஒரு அமைச்சையே உருவாக்கியிருக்க இப்பிடித் மெண்டால் ஏசிக்க ரு சிகண்ட தமிழ் அமைச்சரொருவற்ற அமைச்சே தமிழைக்கோட்டை ய்யிலுக்க சாதாரண சனத்தோ விட்டால் யாரிட்டச் சொல்லி அழுகிறது: LFIGOGUL LEGOGIJ3O6) i J.L. விட்டுட்டு தாங்கள் நிழலில பார்த்து ஒரு தம்பி சொன்னா
ங்க ஆசிரியர் மாணாவரெண்ட ஒரே சட்டம்தான் அடுத்த வய்யிலுக்கு நின்ைடிட்டினமாம் மிந்த நாட்டிலேயெண்டு பார ன் பிரக்டிஸில வர ட்ரைபணி பிருந்தால் சுதந்திரம் வருமோ? கிட்டடியில விட்டுக்கு விண்ணப் பப்படிவம் வெளியிட்டதெல்லே
இந்தியாவின் கைக்கூலியெண்டு சொல்லித் துரோகப் பட்டம் சூட்டப்பட்டவருக்கே கூட்டுக்குள்ள இப்ப இந்தியாவைக் கையாளிற பொறுப்பக் குடுத்திருக்காம் பெரிய இடம் இது பரிகாரமா இல்லை பரிகாசமா இல்லை பரிதாபமா எண்டு தெரியேல்லை ஆனால் நம்மாள் நல்லா மாட்டிக்கொண்டார். முந்தி அண்டிவைச்ச சமாசாரங்களுக்கெல்லாம் இப்ப றிவேர்சில கதை சொல்லவேண்டி வரக்க முகத்தை எங்க கொண்டுபோய் வைக்கப்போறாரோ தெரியேல்லை முகமா? இரவல் ஒளியில புகழ் தேடிற சந்திரனுக்கு எங்க சொந்த முகமிருந்திருக்கு? O

Page 8
மகாத்மா காந்தி பிறந்த மண் கதறிக்கொண்டிருக்கிறது. பயங்கர பூகம் பம் ஏற்பட்டு அந்தப் பேரழிவிலிருந்து குஜராத் மாநிலம் இன்னும் முழுமையாக மீளவில்லை. ஓராண்டிற்குப்பிறகு அதை விடவும் கொடுமையான சம்பவங்கள் தற்போது நடந்தேறி வருகின்றன. இந்து முஸ்லீம் கலவரம் அங்கே இப் போது கொழுந்துவிட்டு எரிந்து கொண் டிருக்கிறது. ஞாயிறன்று வரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்ற
60|II,
ஆனாலும் நான்கு நாட்கள் வெறி யாட்டத்திற்கு பிறகு வழமை நிலைக்கு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. இப்போது தாக்குதல்களில் காய மடைந்த முஸ்லீம்களுக்கு மருத்துவ மனைகளில் சிகிச்சையும் மருந்துகளும் கிடைப்பதில் சிக்கல் என்று செய்திகள் வருகின்றன.
இனி அன்றாட சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளில் எந்த முஸ்லீமும் தைரிய மாக போலிசாரை அணுகமாட்டார்கள் நான்கு நாள் கலவரங்களில் போலீசார் அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. ராணுவம் வந்திறங்கிய பிறகே நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.
பிரதமர் வாஜ்பேயி "வன்முறைகள் இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி உலகநாடுகளின் கண்களில் இந்தியா வின் பெருமைக்கு குந்தகம் வந்து விட்டது, ஆயினும் இந்தச் சோதனை
யான கட்டத்திலிருந்து இந்தியா மீண்டு விடும்" என நம்பிக்கை தெரிவித்தார். முதலமைச்சர் நரேந்திர மோடி நடை பெறும் கொடுஞ்செயல்கள் குறித்து சற்றும் வேதனைப்படவில்லை. மாறாக ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. கோத்ராவில் கரசேவகர்கள் மீதான தாக்குதலைக் கண்டு வெகுண்டெழுந்த இந்துக்களின் பதிலடியாகத்தான் இப்படி யெல்லாம் நிகழ்கிறது. இதைவிடவும் அதிக உயிரிழப்போ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்றுதான் நாம் நிம்மதி அடையவேண்டும். அந்த அளவு இந்துக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்றார்.
பெரிய பெரிய கத்திகள், கோடரி கள் மற்றும் பல பயங்கர ஆயுதங்கள் சகிதம் இந்து தீவிரவாதிகள் கொலை வெறியுடன் அலைகின்றனர். கண்ட இடத்தில் முஸ்லீம்கள் வெட்டிக்கொல்லப் படுகின்றனர். கொலைபாதகர்களுக்கு பயந்து எங்காவது பதுங்கிக்கொண்டால் அந்த கட்டடத்திற்கே தீவைக்கப்படு கிறது. சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்திருக்கிறது. அம்மாநிலத்தில் அரசு இயந்திரம் என்ற ஒன்று இருப்ப தாகவே தெரியவில்லை. ஆனால் அங்கு ஆளும் பாரதீய ஜனதா அலட்டிக்கொள்ள வில்லை. தார்மீகப் பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்யத்தயாரில்லை, பிரதமர் வாஜ்பேயி சற்று அழுத்தமாகக் கூட கலவரத்தை ஒடுக்குங்கள் என்று கூறவில்லை. இந்திய-பாகிஸ்தான் பிரி னையின்போது நடந்த கலவரங்களை நினைவூட்டும் வகையில் இன்றைய குஜ ராத் நிகழ்வுகள் இருக்கின்றன. குகை யிலிருந்து வெளிப்பட்ட மனிதன், மீண் டும் குகையினை நோக்கிச் செல்கி றானோ என்று நல்லுள்ளம் கொண்டோர் அச்சப்படும் அளவு விபரீதம்.
1992ஆம் ஆண்டு அயோத்தியில் மூண்ட தீ இன்னமும் கனன்று கொண்டி ருக்கிறது நாட்டின் பல்வேறு பகுதி
களில் அன்று அயோத்தியில் பாபர் மசூதியை ஒரு வெறிக்கும்பல் தகர்த்தது. தொடர்ந்து இந்தியாவெங்கும் இந்துமுஸ்லீம் மோதல்கள் மும்பயில் தொடர் குண்டுவெடிப்புக்கள்.
மதத்துவேஷத்தை வளர்த்து ஆட் சிக்கு வந்த பாரதீய ஜனதாவினால், மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயி லைக்கட்ட முடியவில்லை. அதனுடைய கூட்டணிக்கட்சிகளே அத்தகைய முயற்சியை ஆதரிக்கவில்லை. உத் திரப்பிரதேசத்தில்கூட மக்கள் கோவில் பிரச்சனையில் ஆர்வம்காட்டுவதில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் களில் பாஜக பெரும் தோல்வியினை சந்தித்தது.
தீவிரவாதிகள் மசூதியை இடித்து,
அங்கே ராமர் சிலையினை நிறுவி, வழி படும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்றைய நரசிம்மராவ் அரசு, கோயில் கட்டும் பணியைத் தடுத்துவிட்டது. இன்னமும் அந்தப்பணி அங்கே துவங்கவில்லை. வருடங்களாக திறந்தவெளி
ஒன்பது யில் ஒ
சிறிய கூரைக்குக்கீழ் ராமர் குடும்ப சிலைகள் அங்கே வாடிக்கொண்டிருக் கின்றன.
எப்படியாவது அந்த இடத்தில் ராம ருக்கு மாபெரும் கோவில் ஒன்றை எழுப்பி, இந்து மதத்தின் மேன்மையினை நிலைநிறுத்திக் காட்டுவோம் என்று சூளுரைத்திருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் அல்லாடிக்கொண்டிருக்கிறது. சகோதர சங்கபரிவாரங்கள் ஆட்சியில் இருந்தும் கோயில் கட்ட அனுமதிவர வில்லை. பிரச்சனை வேறு நீதிமன்றத் தில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலையில்தான் எதிர்வரும் 15ஆம் திகதி என்ன நடந்தாலும் சரி கோயில் கட்டும் பணி தொடங்கிவிடும் என்று பரிஷத் அறிவித்திருக்கிறது.
அதற்கு ஆயத்தமாகத்தான் நாட்டின் பலமுலைகளிலிருந்தும் கர சேவகர் களை (அதாவது கரங்களினால் கோயில் கட்டும் திருப்பணியில் ஈடுபடுபவர்கள்) அயோத்திக்கு அழைத்துச் சென்று பதட் டத்தினை உருவாக்கி வருகிறது பரிஷத் ஒரு கட்டத்தில் இலட்சக்கணக்கில் அங்கே தொண்டர்களைக் குவித்து, மைதானத்திற்குள் புகுந்த போலிசாரை யும் மீறி அங்கே கோயிலைக் கட்டத் துவங்குவது என்பதே பரிஷத்தின் திட் டம். ஆனால் அந்த அளவு தொண்டர் களை அவர்களால் அங்கே குவிக்கமுடிய வில்லை. எல்லோரும் வருகிறார்கள் ராமர் சிலையினை தூரத்திலிருந்து பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டுவிட்டு திரும்பிவிடுகிறார்
J,6በ[ .
அப்படித்திரும்பிய ராம் சேவகர் களின் ஒரு குழுவினர்தான் குஜராத் மாநிலத்தில் உள்ள கோதார ரயில் நிலை யத்தில் எரித்துக் கொல்லப்பட்டார்கள்
பெப்ரவரி 27 ஆம் நாள் காலை 8 மணியளவில் அக்கொடுஞ்சம்பவம் நடந் தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியான சபர்மதியை எக்ஸ்பிரஸ் கோத்ரா வந்தடைந்தபோது வெறியர்கள்
முஸ்லீம்களுக்கெதிர எழுப்பியிருக்கின்றன தில்ம விற்பனை ெ நபருடன் தகராறு
தாக்கியிருக்கிறார்கள் லிருந்து எக்ஸ்பிர6 நிமிடங்களில் அது ஒரு வன்முறைக்கும் மீது கற்களை வீசித் ரோல் குண்டுகளும், gTLDTÍsluumas, Gg, Ques, it இரு பெட்டிகள் மீது நிமிடங்களில் அப்ெ Lumél607 57 (ouÎT LDI வர்களில் 40க்கும் ே களும் குழந்தைகளு நிலையத்திற்கருகே பகுதியில் வசித்து சிலரின் திட்டமிட்ட கள் எரிப்பு எனக்க னும் சிலர் பாகிஸ்த மான ஐ.எஸ். ஐத அவர்களை இயக்கி
எப்படியானால் ST மரித்தற்கு பழிவாங் கினர் தீவிரவாதிகள் அவர்கள் இஸ்லாமியர் தாக்கத்தொடங்கின நான்கு நாட்கள் முறை அங்கே கோரத் முஸ்லீம்களின் கடை L6OT, LUIÈj 95 6TITö, 95 குடிசைகளும் கொன உயிருடன் எரித்துக் ராம் சேவகர்கள் திற்கு சென்று வருவ உருவாக்குகிறது என் களில் இன்ட்டெலி மத்திய மாநில அரசு கின்றனர். மத்திய
GOG). அடிக்கடி கலவ குஜராத் மாநிலத்தி சற்று விழிப்பட வேண்டும். ஆனால் ag ITL"LLGSão 600au).
ரயில்பெட்டிகள் தேவையான அள குவித்து மேலும் அச பெறாவண்ணம் திருக்கவேண்டும். இந்திய அளவில் கடையடைப்பு அறி அபாயச்சங்கென்று ஏற்பாடுகள் தீவு ருக்க வேண்டாம 6ýló) GOGU.
முதல்வர் மோடி சமீபத்தில்தான் அ ஏற்கெனவே முதல் UITü ULLGILG) S வில்லை. அடுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோஷங்களை ரயில் நிலையத் பும் ஒரு முஸ்லீம் ய்து, அவரைத் ரயில் நிலையத்தி புறப்பட்ட சில நிறுத்தப்பட்டது. ராம் சேவகர்கள் ாக்கியது. பெட் மில குண்டுகளும் பயணம் செய்த guulsor, do படிகள் தீக்கிரை டனர். கருகிய JLJL ĠLITT GLIGO GT கோத்ரா ரயில் iள ஒரு குடிசைப் நத காடையர்கள் தியே ரயில்பெட்டி படுகிறது. இன் உளவு நிறுவன பின்னிருந்து து என்று கூறு
iன,51இந்துக்க ம் பணியில் இறங் மாநிலமெங்கும் களை மூர்க்கமாகத்
T.
தொடர்ந்து வன் தாண்டவமாடியது. கள் சூறையாடப்பட் ளும், வீடுகளும், நத்தப்பட்டன. பலர் Gla:MGUGULJULLGTi. உத்திரப்பிரதேசத் தே பதட்டத்தினை ாறு பல்வேறு மட்டங் ஜன்ஸ் போலீசார் ளை எச்சரித்திருக் அரசு கவலைப்பட
ங்கள் எழக்கூடிய ாவது, அந்த அரசு இருந்திருக்க அவர்களும்அக்கறை
Tiflis JULLG Lott போலீசாரைக் பாவிதங்கள் நடை டவடிக்கை எடுத் குறிப்பாக அகில ஹெச்பி முழுக் வித்த பின், அது
ணர்ந்து, பாதுகாப்பு .
TỦLI055ỦLJL) lỵ அதுவும் நடக்க
ய ஒரு தீவிரவாதி. முதல்வரானார். ராக இருந்த கேசு யாக நிர்வகிக்க ஆண்டு நடைபெற
l
விருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக படுதோல்வியை அடையும் என்ற நிலை உருவான பிறகு பட்டேல் வீட் டுக்கு அனுப்பப்பட்டார். மோடிக்கு இடப் பட்ட பணி கட்சியை வலுப்படுத்துவது தான,
தீவிர இந்துத்துவக் கொள்கைகளை அமுல்படுத்தி வாக்குகளை பெருக்கிக் கொள்ளவேண்டும். அப்படி ஒருக்கால் வாக்குக்களை பெறமுடியாவிட்டாலும் சரி இந்துத்துவாவை வளர்ப்பதே தனது
அப்படிப்பட்டவர் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும்? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது குஜராத்தில்
மார்ச் 4ந் திகதி இரவு வரை 427 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் மிக அதிகமானவர்கள் முஸ்லீம்கள்தான். முதல் மூன்று நாட்கள் வேடிக்கை பார்த் துக்கொண்டிருந்த போலீசார், கடும் கண்டனங்கள் எழுந்தபின், வேண்டா வெறுப்பாக, கலவரக்காரர்களை அடக் கத்தொடங்கினர். அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் மரித்தது 10க்கும் மேற்பட்டோர் என்று கூறப்படுகிறது.
ஒரு 10 வயது முன்னாள் முஸ்லீம் எம்.பி. காங்கிரசைச் சேர்ந்தவர், உயி ரோடு எரித்துக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர். பின்னர் சம்பவம் குறித்து பேட்டி யளித்த அவரது மனைவி எப்படி தனது கணவர், காடையர்கள் அவர்கள் பங் களாவை சூழந்தபோது, உயர்போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளை யும் டெலிபோனில் உதவி கேட்டு மன் றாடினார், தனது குடும்பத்தினரை மாடிக்கு அனுப்பிவிட்டு கீழ்தளத்தில் மற்றவர்களுடன் இருந்து கொண்டு தாக்குதலை சமாளிக்க எத்தனித்தார், ஆனால் எவ்வாறு அவர் தோற்றுப்போய், 27 பேர் அந்த இடத்தில் உடல்கருகி இறந்தார்கள் என்று கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கிறார். தற்போது வேறு ஒரு உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார், அந்தப் பெண்மணி இன்னமும் தனது கணவரின் உடலை அடையாளம்கண்டு, இறுதிச் சடங்குகள் செய்யக்கூட அவர் அனுமதிக்கப்பட வில்லை. இப்படி குடும்பத்தினரை பறி கொடுத்து அநாதையாக நிற்கும் முஸ்லீம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
ஏராளம், இனி அவர்கள் எப்படித்தங்கள் வாழ்வினை நடத்தப்போகிறார்கள், தலைநகள் ஆமதாபாத்திலேயே முஸ்லிம் கள் கடுமையாக தாக்கப்பட்ட பிறகு அங்கே எப்படி சமூக நல்லிணக்கம் மீண் டும் மலரப்போகிறது, எந்த நகரிலும், எந்தத்துறையிலும் இந்துக்களும், முஸ் லீம்களும் இணைந்து வாழமுடியுமா போன்ற வினாக்களுக்கெல்லாம் இந்தக் கட்டத்தில் எவராலும் உறுதியாக பதில ளிக்கமுடியாது.
நரேந்திர மோடி அரசு பதவி விலக வேண்டும் என்றோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமுல்படுத்தப் படவேண்டுமென்றோ எவரும் கோர வில்லை. அதில் ஒரு சூக்குமம் இருக்கிற 95 TLD
கலவரப்பிரச்சனைக்காக ஆட்சி கலைந்து ஆறுமாதங்களில் தேர்தல் நடைபெற்றால், இந்துக்களின் பெரு வாரியான ஆதரவுடன் மீண்டும்பாஜக ஆட்சிக்கு வந்துவிடுமாம். மோசமான நிர்வாகத்தின் காரணமாக முற்றிலுமாக மக்கள் நல்லெண்ணத்தை இழந்திருக்கும் பாரதீய ஜனதாவிற்கு அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்பதில் எதிர்க் கட்சிகள் மிக கவனமாக இருக்கின்ற னவாம். எவ்வளவு அக்கறை பாருங்கள் இக்கட்சிகளுக்கு நாட்டு நலனில்
வி. எச்.பி யின் முழுக் கடை யடைப்பிற்கு தமிழ்நாட்டில் எந்த ஆதர வும் இல்லைதான். ஆனால் இந்துத்துவ சக்திகளுக்கு ஜெயலலிதாவிடமிருந்து தீவிர ஆதரவு கிடைத்தது. கோத்ரா சம்பவத்திற்கு மறுநாள் மற்ற கட்சித் தலைவர்களைச் சாடி கடும் அறிக்கை விட்டார் அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சம்பவத்தை கண்டனம் செய்திருந்தனர். இவரோ எவரும் கண் டிக்காதது வேதனைக்குரியது, இறந்த வர்கள் இந்துக்கள் என்பதால் வாய்மூடி மெளனிகளாக இருப்பதா, சிறுபான் மையினர் இப்படிகொல்லப்பட்டிருந்தால் எப்படி நீங்கள் எல்லாம் கூப்பாடு போட்டி ருப்பீர்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம், எல்லையில் பதட்டம் நிலவும் இவ்வேளையில், பெரும்பான்மை சமூகம் தாக்கப்படுவதா என்ற ரீதி யில் அவர் அவ்வறிக்கையில் கூறியிருந் தாள்.
1992ல் கூட கரசேவையை ஆத ரித்து, இந்துக்களின் உணர்வு மதிக்கப் படவேண்டும் என்று பேசியவர்தான் இந்த ஜெயலலிதா
சிறுபான்மையினர் மத்தியில் தீவிர வாதம் பெருகுவதை பல கட்சிகள் கண் டும் காணாமலிருந்தன. அதன் விளை வாக நாட்டில் அடிப்படைவாதம் பூதாகார ரூபத்தை எடுத்தது என்பதும் எதிர் வினையாக இந்து தீவிரவாதம் வளர்ந் தது என்பதும் சரிதான். ஆனால் இரு சமூகங்களும் ரத்தக் களறியில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்துக் களைத் தூண்டிவிடும் வகையில் பேச லாமா? யார் அவருக்கு எடுத்துச் சொல் வது? ஆஹா, எவ்வளவு அரிதானாதோர் உண்மையினைக் கூறிவிட்டார் என்றல் லவா பலர் அவரை சிலாகித்தனர். ஆனால் கவலரத்தில் நூற்றுக்கணக்கில் முஸ்லீம்கள் மாண்டது பற்றியோ, காடை யர்களை போலீசார் ஒடுக்காதது குறித்தோ அவர் அதிகம் கவலைப்பட வில்லை. துரதிஷ்டவசமாக, மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டுமென்று மட் டும் கூறிவிட்டு அமைதியாகி விட்டார். பொருளாதாரச் சிக்கல்கள் அதிக LDITes, LD55, 1960 at: 60 L களும் சாதிச் சண்டை ರಾ? பெருகுவது தவிர்க்கவிய லாதது g; flóði . Sh 60 s. 6ú குறைந்தபட்சம் சமூக நல்லிணக்கம் வேண் டும் அதற்கு ஆக்க LJ T 6). LDITG 6I 60 00
சய்யலாம் என்று சிந்திக்கும் தலைவர் கள் இன்றில்லாத துதான் மிகவும் துர
61 LL.D.
DITriä 10-16, 2002
6.
D

Page 9
மரண நிலையம்
விமானம் என்றால் விமான நிலையத்தில் மட்டும்தான் தரை யிறங்க வேண்டும் என்ற விதிமுறையை நிராகரித்துவிட்டு சவச்சாலை ஒன்றில் தரையிறங்கிய விமானத்தையே இங்கு காண்கிறீர்கள் ஃபால்கன் 20 என்ற சரக்கு விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அதனை திடீரென தரையிறக்கவேண்டி ஏற்பட்டது. சர்வ வசதிகளுடன் கூடிய ஒடுபாதையை தேடிப் பறக்கும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்த விமானி டிட்ரொயிட் மாநிலத்தில் உள்ள ஒரு சவச்சாலையில் விமானத்தை தரையிறக்கினார். விமானத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது எவரும் உயிரிழக்கவில்லை. ஆபத்திலிருந்து மீண்ட விமானி சொன்னார். "சவச்சாலைவரை போய்விட்டு திரும்பி வந்திருக்கிறோம்"
east யானை சவாரி குதிரைச் சவாரி என்று ஆரம்பித்து நாய் சவாரி வரை நாகரீகம் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் வளர்ந்து விட்டதோ என சிந்திக்கிறீர்களா.இது ஒரத்துக்கே ஓடினாள் என்பதுபோல சென்னையில் நடைபெற்ற ஒரு öFT芭芭0M நிக வேகம் வேகம் என்று வேகமாக ஒடி வாழ்க்கை ஒரத்துக்கு ஒடிய கார் ஒன்றைத்தான் படத்தில் காண்கிறீர்கள் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த ஞாயிறன்று இடம் பெற்ற கார் ஒட்டப் போட்டியின்போது பிரேஸில் நாட்டு சாரதியின் கார் பாதையை விட்டு விலகி மற்றொரு காருடன் மோதுண்டு பகுதி பகுதியாக உடைந்து பறக்கும் காட்சிதான் இது இந்தக்கார் பாதையை விட்டு விலகி ஏற்படுத்திய தடங்களால் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி Зштtца»ш | விட்டு இடையில் விலகின.
DITriä 10-16, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S S S S S S S S S S S S S S S S S S S
gI III ஆப்கானிஸ்தானின் வடக்கு முன்னணியினர் வசம் இருக்கும் தலிபான் சிறைக்கைதிகள்தான் இவர்கள் இருபது அடி பரப்பளவுள்ள அறைகளுக்குள் இருபதுக்கும் மேட்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இந்தக் கைதிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு மாத்திரமே வழங்கப்படுகின்றது. சிறைக்குள் எவராவது மோதிக்கொண்டால் இருவருக்குமே மோசமான சித்திரவதைகள் உண்டு தப்பிக்க முயற்சித்தால் சந்தேகமின்றி மரண தண்டனை நிறைவேற்றப்படும் இந்த சிறையில் இருந்த வயது முதிர்ந்த சிலர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்படுபவர்களின் பெயர்கள் சிறைக்கு வெளியில் இருந்து அறிவிக்கப்பட்டபோது தங்கள் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறா என்பதை அறிய சோகம் கலந்த வற்றிப்போன
எதிர்பார்ப்புகளுடன் சிறைக்கம்பிகளுக்குள்ளால்
வெளியில் பார்க்கிறார்கள்
fluflaĵöl] (BLITT
மிழகத் தலைநகரான
S S S S S S S SLS SLSLS SLSLSSSLSLS SSSLSLSLS
எந்தவொரு மதமும் போரை அழிவுகளை மனித அவலங்களை ஆதரிப்பதில்லை. ஆனால் உலகில் இடம்பெறும் யுத்தங்களில் 90 சதவீதமானவைக்கு மத ரீதியிலான பிரிவினைகளே அடிப்படையாக உள்ளன. இந்தியாவில் மதக்கலவரங்கள் சகஜமான விடயம்போல் ஆகிவிட்டது தத்தமது மதங்களின் மேலாண்மையை உயர்த்திக் காண்பிக்க பாடுபடும் தீவிர இந்து முஸ்லிம் மதவாதிகள் வன்முறைகளுக்கு தூபமிடுகிறார்கள் அழிவுகள் என்று வரும்போது உபதேசிப்பவர்கள் ஒதுங்கிக்கொள்ள ஒன்றுமறியாதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் குஜராத்தில் சுமார் 60 இந்துக்கள் ரயிலில் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டார்கள் மறுநாள் தொடக்கம் அதற்குப் பழி தீர்க்கும் நடவடிக்கையாக சுமார் 500 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் இந்தக் கொலைகளில் எதையும் மதத்தின் பேரால் நியாயப்படுத்த முடியுமென்றால் மனிதனை விடவும் மதங்கள்தான் வெட்கப்பட வேண்டும் தனது தாய் தந்தை இரண்டு சகோதரர்கள் உட்பட
பலரை மதக்கலவரத்தில் பலி கொடுத்துவிட்டு கடுமையான காயங்களுடன் உயிர் தப்பிய முஸ்லிம் சிறுவனையே இங்கு காண்கிறீர்கள் இவனது எதிர்காலத்தை மதங்கள் பொறுப்பேற்குமா? F
T
து க்ளிக்
(GG) FILLILU
L JLLL LIL LD பழக்கப் படுத்தப் L JILL நாய் ஒன்று சிறுவன் ഗ്ര ഖങ്ങ சில்லு வண்டியில் இழுத்துச்
(FG) கிறது.

Page 10
ரதியுக் ஜொவின் (5606) எது பொலியர் சந்ே பிரதிபுக் Tila - Tali) g IDsilolf javí5|DT?|* PORTA
பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடல் பூக்கள் புகழ் பிரதியுக்ஷ மர்மமான முறையில் கொலை பொலிஸ் உயரதிகாரிகள் பெப்பட்டுள்ளார் சித்தார்த்த ரெட்டியுடனா பிரதிரக்ஷாவின் விசாரணை மேற்கொண்டுள் விதலுக்கு சித்தார்த்த ரெட்டியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்த மயக்க நிலையில் இரு தன் காரனாக இருவரும் தற்கொலை முயற்சி செய்து காதலர் சித்தார்த்து ரெட்டிக் பிரதிக் இறந்து விட்டதாகவும் சித்தார்த்த ரெட்டி குற்ற பல மர்ம முடிச்சுக்களுக்கு பிரிக் இருப்பதாகவும் முதலில் கூறப்பட்டது அவர் சிகிச்சை பெற்றுவர் ால் பிரதிவுக்ஷ்வின் உடலில் பல இடங்களி |ற்றி பலத்த பொலிஸ் கால : அவரின் சாவில் சந்தேகத்தை ஏற்படுத்1 எப்படியோ கட் தியது அதனால் பொலிஸார் விசாரணையை வேறு ாத்தில்' மகிழ்ச்சிக்
டுக்கி விட்டனர். அத்தோடு பிரதியுஷாவின் தாயாரி வேண்டு வானில் மின்னிய இ கேளுக்கிணங்க் பிரண்டாவது முறையாகவும் பிரேத 'குறுகிய காலத்தில் ஆ சேர்ந்து செய்யப்பட்டது. மன்ரோடு சங்கமமாகிவிட்
அப்போது பிரதியுக்ஷாவின் மார்பில் நக்கீறல்களும் பல்லடை விளங்களும் கண்டுபிடிக்கப்பட்டது கழுத்தின் பின்புறத்திலும் இறல்கள் எனப்பட்டன தொடையில் காயங்களும் ள்ளாடையில் ரத்தக்கறைகளும் ஆன உயிரணுக்கள்
உறைந்த அடையாளங்களும் காணப்பட்டன்
எனவே பிரதிபுத்ஷாவை பிரண்டு அல்லது முன்று பேருக்கு மேற்பட்ட கும்பலொன்று பல தடவைகள் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் பலவந்தப்படுத்தி நஞ்சினை ஊசி மூலமேற்றிக்கொலை செய்தி க்க வேண்டும் அல்லது கழுத்தை நெரித்த அடை பாங்களும் இருப்பு
கழுத்தை நெரித்துக் ெ
கமல் விஜயகாந் இரு வரும் மேடைகளில் | வரை ஒருவர் புகழ்ந்துதீன் பெரும் பனிப்போர் நடை தான் இருக்கின்றது
இதில் கமலுக்கு ஆதர போன்றோரும் விஜயா ஆதரவாக நெப்போலியன் றோரும் களமிறங்கும் நித்த அணிகளுக்கு ஆதரவை: திரட்டிக் கொண்டிருக்
கிறார்கள் பிரச்
சனை சூடு பிடிக் /
கும்போது
வட்டில் அ புள்ளது வழி துவுமில்ல
TITI ' தளி
தவி இ VM திரட்ரிகன்ன்ரயேல் 1'lik
didžiai
昏 ாது வாரிசான் அஜி با هم" , ", " آن
ம்ஜோதி கிருஷ்ணாவை இயக்கு نقاطلاق சுட்டுக்
LLJJL LI I III, JILLIĠI GGITT TT ZS SLS S S LSL LSLSSkkkk S STSTu SZSuSS SuSS S கிரு Hi, Ishiai, ရှုး)၊ : வரிடையே பிரச்சனை என்று திருக்கின்றார் * ' ஏறத்தாழ அனைத் துர் அனைத்தும் ■門 Igo, pri MSI செய்தி நாடகங்களும ப தேர்ந்த
ரரே செய்திகளை புகைப்படக்
வெளியிட்டுத்தள்ளிவிட்டன கலைஞர் !!! நியாசமா இருக்கே III என்றால் * வயதில் நடக்கிற " များ)။ காதல் கருத்த' என்கிறார் NA UPOTT புண்ட் பிருபதாகப் |-嘻 ໃສ່ புன்னகை தேசம் தருடைய னெட்டாக மாடலழதிரிஷாவை ஜோடி சேர்ந்திருக்கிறார் ஜோதி கிருஷ்ணா இரண்டுக்கும் நடுவே விரோ என்ற இன்னொரு புது
முகம்
H --
hlumsj Geighálsi ynglesi TT STEFSTörf
நீங்க அறிமுகமான ராதிகா சௌத்ரி இப்போது ஒரு பாடலுக்கு
நடனமாடும் பரிதாப நிலைக்குத் தள்ளப் . பட்டுள்ளார்
ன்ே ஒரு பாடலுக்கெல்லாம் ஆடுறிகள்
ல்ே பெரிந்து தள்ளுகிறார் முதல் பத்தில் கவர்ச்சிய நடித்ததால் தொடர்ந்தும் அதே பணியிலேயே நடி க்கும் படி கேட்கிறாங்க எனது நடிப்புத்திறமையை எப்படிவளிப்படுத்திறது என்றே தெரியல் என்கிறார் அத்தோடு நின் றுவிடாமல் முன் நம்பிறுை பரீதேவியாதிரி நடிப்பது தான
இபம் ஒன்றார் அடபாவம் Lil J. L. பிரபு 屬
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JAG) LILILILI 噶晶- ______ கம் தெரிவித்துள்ளனர். ---- பட்ட திருப்பங்களும் மத்தியில் பெரும்பர
நேரடியாக தலையிட்டு
கும் பிரதியுக்ஷாவின் தநினைவுதிரும்பினால் பகிடைக்கும் என்பதால் ம் மருத்துவமனையை ல் போடப்பட்டுள்ளது
புக்கள் மூலம் நம் கடலில் முழ்க வைத்து ல் அழகிய நட்சத்திரம் முடித்துக்கொண்டு | L-մ) -
Eumi
சினாலும் உள்ளுக்கு பெற்றுக்கொண்டு
லை சித்தி யூனிட் ப்படியே அணி னா க்கு தாவியிருக்கின்றது |ளவு பேசப்படுமா என் எல்லாருக்கும் எழுந்தது
சித்தி வந்த அதே ண்ணாமலை ஆரம்பமா க்கமான நாடகத்தனம் மல் அட்டகாசமான
பின்னரியில் கதை து பாழடைந்த அரணன் தன் மதில் சுவர்களில்
எச்சங்கள் என்று பைக் கிளப்புற மாதிரி |- .ܠ
கொண்டு போகி
ஜெப் பற்றிய கவலை இல்லாமல் பண்ணியிருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு காட்சியிலும்
நாபாரதி -ராஜ்பிரபு இரட்டையர்கள் திரைக்கதைவசனம் எழுத வைத்திருந்தார்கள் ல் பத்திரிகையாளர் பாபுயோகேஸ்வரன் அந்தப் பொறுப்பை எடுத்துக் ாண்டிருக்கிறார்
ல்ல ஆரமமிக்கும்போது துரத்தில் சங்கொவி க்கான விளக்கம் சொல்லப்போற கதைக்கான னோட்டம் மாதிரி மலைக்குகைகளில் வாழ்கிற சாமியார் மாதிரி த்துர ருத்ர தாண்டவம் ஆட விட்டிருப்பதும் பின்னணியும் அட்ட
த வேகத்தோடு சூடு கிளப்புவாரா சிஜேபாளிகர் பொறுத்திருந்து பார்ப்
கோதோடுசொல்லுகிறோம்
இடையழகியின் குடும்பத்தார் முன்பெல்லாம் சென்னை வந்தால் இடையழகியின் வீட்டில் தான்ாம் தங்குவார்கள் இப்போதெல்லாம் அந்தப் பக்கமேதலை வைத்தும்படுப்பதில்லையாம் இடையழகியின்
தங்கை கோனல் வீட்டில்தான் தங்குகிறார்களாம்
அலைபாயும் நடிகர் நடித்த சிம் பன்னும் படத்தில் ஒடியே உரிமையைப் பலகோடிக்கு வாங்கிய நிறுவனம் கன்னத் தில் கைவைத்துக் கொண்டு இருக்கின்றாம். ஏனெனில் எதிர்பார்த்தளவு கசெற்கள் விற்கப்படவில் யாம் அதனால் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுக்க தினத்தால் அவர் ர
· · · தினச் சுருக்கமாக நோ சொல்லிவிட்டாராம்
முன்று ரோஸ்களை வைத்து ஒருரோஸின் அண்ணன் தயாரித்த முடிந்த பாடில்லை அர்னாள் தனது வங்கிக் கணக்குகளையெல்லாம்
விடுவதை அறிந்த தொடையழகி தேரி அண்ணனைக் கழட்டி விட்டாரா அன்ைனன் என்னடா தங்கை எண்டாட
கறுப்பு டான்னரும் மலை dia நடிகையும் ரோஸ் கூட்டத்திற்காக ஆட்டம் போட்டனர். அப்போது ஒர் காட்சிக்காக 5 அடி மீனை அம்ம போட்டுத்துடிக்க விடும் இது நடிகை சரியாகச் சங்கடப்பட்டாராம் அ
I ஜீன்ஸ் நாயகனுகு ஆரம்பம் முதலே அவரது தந்தைக் குலம் கவனித்து வந்தார். ஆனால் இப்போது மனேஜர் ஒருவரை நியமித்துள்ள
தந்தையும் மகனும் வலும் வாயும் வரா வலவோ
to

Page 11
அம்மையப்பா' படத்திற்குப் பத்து பரிண்ட்டுகள்தான் போடப்பட்டனவாம் படத்தின் சாட்டி இஆரிமை நாற்பத்திரெண்டு லட்ச ற்கு விற்கப்பட்டிருக்கிறது ஞ்ெச்கிலத்திற்குத்தெலுங்கு பக்கம் போவதில்லை என்று தீர்
மனித்துள்ளுர்னெத்
தன்னைக் கேட்காமல் வேறு பங்கள் எதையும் ஒப்பர் இடுள்ள வெள்பாம் என நீ ஆக்குத் தட போட்டிருச்
ார் இயக்குநர்கான ஷாஜஹான் படத்தைத் தெலுங்கில் இயக்குகிறார்
அதன் இயக்குநர் ரவி
வருஷமெல்லாம் வந் தம்படத்தை நாற்பது நாட்களில் முடித்திரு சிறார் ட்ைடர் ரவிசங்
தனமும் மு Eநேரம் மட்டுே துரு குகறாராம்
டிகர்
- - -
| Maffin T mTEE ET Ex
KCB GT CGI GANRIFT EE.
என உதறிவருகிறா ராம் ராஜபூர்
மும்தாஜை மட்டும் வைத்து விளம்பரம் செய்தமையால் விவர தயாரிப் பாளர் மீது கடுப்பாக இருக்கிறார் சத்ய
மின்னலே புகழ் கெளதம் இயக்கத்தில் நடிக்கிறார் அஜய்
SS S SS SS SS SS SS SS SS SS SS டிக்கிறார்கள் மற்றும் ராஜீவ் பாஸ்கர் மதன் பாபு ஜனவி
மோனல்-குணால்
மீள் பிரவேசம் செய்கிறார் கவனிக்க திரைக்கன் எழுதி
ஜெரியால் ஒளிப்பதிவு LATGOFILSZULI UTT2250 பாலனும் ■■■- 山 T魯 பாண்டிராஜன் அபிதா நடிக்கும் கணினும் குமரும் நடனத்தை எளிகோதர் கன்னும் கொள்ளையடித்தால் என்ற படம் தயா அம்பி மகேந்திரன் ஆகியோரும் ரிக்கப்படுகிறது இரண்டு நாயகர்கள் நடிக் சணடைப் பயிற்சியை புயல் கும் இப்படத்தில் பாண்டியராஜனுடன் புதுமுகம் வணினனும் கவனிக்க பாடல்
ராகேஷ் நடிக்கிறார் ராகேஷ் ஜோடியாககளை பர விஜய் தாழ்த்துக்குமார் ஆசது பட்நாயகி அபிதாவும் பாண்டிய எழுத வரமருது இசைய
ராஜன் ஜோடியாக லாவண்யாவும் கிறார்.
சொந்தக் குரலில் பாடுகிறார் ப்ரிய
விஜய் ப்ரியங்கா சோப்ரா நடிக்கும் தமிழன் படத்தில் ப்ரியங்கர் பாடலைத் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.
படத்தின் கதைப்படி விஜய்யும், பளியங்கா சோப்ராவும் சந்தோஷமாக இணைந்து பாடி ஆடுவதாக கவியரசு வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார் "ஆள்ளத்தைக் கிர்ணாதே செய்வதே : முத்தம் வைப்பா' என்று ப்ரியங்கா சோப்ரா பாட பிறகு விஜய் முத்தம் கொடுத்து முழு ஆள்ை நிதின்னுபாய் :ே
பப்பா யப்ப " என்று பாட வேண்டும் இப்பாடலையே
ப்ரியங்கா சோப்ரா இருவரும் இனத்து பாடியுள்ளனர்
தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வம் கட்டும் ப்ரியங்கா சோப்ரா இப்பாடலை முதலில் ஆங்லத்திலும் பிறகு இந்தியிலும் எழுதி வைத்துக்கெடுவிட் பிறகு இசை பமைப்பாளரிடம் ஒவ்வொருவரிக்கும் என்ன அர்த்தம்
என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு
ப்ரியங்க சோப்ரா பாடிய பாடலைக் கேட்ட BAFTE || விஜய், இந்தப் பாடல என்னை விட ப்ரியங்கா சோப்ரா நன்றாகப் பாடியிருக்கிறார்" என்று பாராட்டித்தள்ள இறக்கை கட்டிப் பறக்
கிடுமாதிரி இருக்கம் சோப்ராவுக்கு
தமிழ்ப் படவுல்கல் 15 ஆண்டு நந்துவரும்பியக்குநர் இடைவெளிக்குப் பிறகு ஒரே படத்தில் சேரன் அடுத்து இயக் கதாநாயகனும் கதாநாயகியம் வுள்ள படம் பாக்கிஷம் இணைந்து சொந்தக் குரலில்
GLILL26 Awst SYST LIN பாடி நடிப்பது தமிழ ராகச் சேர நடிப் படத்துக்காக மட்டுமே | As A (IPA: - திட்ட என்பது குறிப்பிடத் தக்கது மிடப்பட்டிருந்தது.ஆனால் தவிர திரையுலகில்ஆழ்
போது நாயனருக் முரளி ாசி நடித்துவரும் உலக கிறார் முரியின் தம்பியா அழகிகளுல் முதன்முறை
LINé à eth
AlaKalih FIENTO கதைகளைத் தாடர்ந்து
LI LI HTTILIII
壹r,
ஒரு பாடலில் ரியின் வயிற்றில் டெதிருப்பதிக்கே
கால்ஷிட்டுக்களைக் Tin als Isla di Masar
சேரன் நடிக்ர் நியமிகவாதச் சொந்த து "LITTINGI LA LLIW டிமிதாவிற்கு வில் படி நடிகையும்
ாயபுருடுப்பட்டுள்ளது சோப்ரா தான்
ON ING
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FTibJITELei NJ - sidention? | Lopäčlnmi Loint|
நடிஇைந்த சாம்ராஜ் அவரும் எனது தந்தையும் நெருங் ETபட தயாரிப்பாகிய நிலபகளாக இருந்தனர். எனவே தமிழில் Tஆருவரை ரகசியஅடுத்து நாள் ஆக்க வேண்டிய புதுப் படங்கள் ாதல் திருமணம் திெ அவரிடம்சன்துதந்திருத்துக்கேட்பார் (கெருTடு நடிப் புகு மெருத்தத்தில் அதே சாம்ராஜ் எங்கள் குடும் முழுக்கு போட்டுவிட்ட நண்பராக இருந்து வந்தார்.அவ்ருக்கு திருமண ' என்று அவரைப் பற்றி நிர்வாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் யுலக வட்டாரத்தில் பரபரப்பாக ஆரோக் சாம்ராஜூக்கும் எனக்கும் எந்த செய்தி அலைந்து கொர்டிருந் தொடர்பும் டையாது பிரியம் பத்துக்கு மிறது. இதுபற்றிர்மைய என்றபிறகு அவரது தயாரிப்பில் உருவரும் ஒரு மந்த்ராவில் வடபழனியில் உள்ளு நடிப்பதற்காக என்னைஆன்டுனர்
து ப்ளாட்டில் சிந்தித்துக்கேட்டால் ஆனால் சிலகாரனங்களால் அந்தப்படம் தயா இந்த வதந்திக்கு எப்படி முற்றுப்புள்ளிக்கும் திட்டம் கைவிடப்பட்டது அதற்குப் பிறகு வைக்கறதுன்னு தெரியல" என்று இதுவரை அடுக் பிாம்ராஜை தான் தெரின் கவலையோடு மறுக்கிறார் சந்தித்ததும் இல் பெரியதும் இல்லை
அவர் தொடர்ந்து தற்போது நான் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தபோது ண்ண் முதன் முத கானாஸ்தி கோயிலுக்கு சாகும்பிடப் TMC wIn Taip போனேன் அந்த சமயம் அங்கு தமிழருடத்தில் அசோ சாம்ராஜம்
ESTEST MAGNITIAM அறிமுகம்`
செய்தவர்
வந்திருந்தார் எங்களை போர்த்து தவறாக புரிந்து கொண்டு
அவரை நான் ரகசிய திருமளனம் செய்வதற் காகவே கோயிலுக்கு
வந்திருக்கிறேன்
என்பதாக
பத்திரிஇைருக்கு
செய்தி கொடுத்து
R. J. என்ரர்
S S SSS SSSSS குமார் எம்எஸ் மதிபூரணி சண்முக கியோர் நடிக்கிறார்கள் முவிமேக்கர்ஸ் கதை இயக்குகிறார் விஎஸ்
all is
பூலான் தேவி . . . கெட்டப்பில் சிம்ரன் இரட்டை வேடத்தில்
TT LLTT LLT LLTLLLLLLL LSY L L L S D D LD
मिड्डी ாதிகா
Mill li
"" ("2")
LLLL L TT STTTT TL S TTT TTT S 0 TT TLTLLL L L LS LLLL "" நீ தொடர்ந்து இன்னொது LT L S L KK L S L S Y T LSLS LLLLLL LT S S S KTL
ாரியம்மன் படத்தில் கியோர் நடித்தனர். ாது ஜோதிகாவும் ஓர் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
Lரா ரம்போ ரகுமார் IIIII IIIL என்பவரும் த ITIVIII g
கே. ராஜேஸ்வா JE GJITHNi பட்டி விரலட்சுமி என்ற படத்தி வி
வேடத்தில் நடிக்கிறார் ப்ெபடத்தில் விர கன்னடத்தில் தயாரிக்கப்படும் லட்சுமியாக பூலான் தேவி கெட்டப்பில் பாசிகர் என்ற படத்தில் ஜோதிகா நடிக்கிறார் சிம்ரன் நடிக்கவுள்ளார் SS S S S S S S S S S S S S S LSLS S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS
நடிகைண்னு எதுவும் எழுதலாமா..?
சூலம் தொடரில் சுவலட்சுமியோடு முயற்சிக்கிறாங்க" என்று வருத்தப்படுகிறார் மல்லுக்கு நிற்கும் நிர்மலாவைஞாபகமிருக்கா இவர் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் இஸ்லாமல் என்ன தி க்ருமான பார்வை நம்பி மகள் சின்னத்திரைக்கு வருவதற்கு விலத்தனமான வேலைகள் என பொம்பளை முன்பே படங்களில் நடித்திருக்கிறார் முதல் நம்பியார் மாதிரிசின்னத்திரை வட்டாரத்தில் படத்திலேயே நீச்சல் உடை போட்டுக் பெயர் வாங்கிய நடிகை KNISK SKANII al II
அவரது குடும்பத்தையே சந்திக்கு விழுக்கற | நடிகைன்னா என்னவேணாலும் எழுதிட மாதிரி டாக்டர் பிரகாஷ் விவகாரத்தில் ராதா? அவளுக்கும் மனசு இருக்கு வாழ்க்கை யந்தப்படுத்தி செய்தி பரவிக்கிடக்கிறது. இது இருக்கு இப்படிக் கன்னா பின்னான்னு பற்றி அவரிடம் கேட்டபோது எழுதினா என்ன அர்த்தம் என்னைப் பத்தின் அப்பாவுக்கு ட்ரீட்ம்ெ ஆடுக்கப் சொல்றவங்க நான் நடிச்சதா சொல்ற பன்ப்போது டாக்டர அவரை எனக்குத் வீடியோடேப்பைக் கொணடுவந்து காட்ட தெரியும் அவ்வளவுதான் மத்தபடி அவருக்கும் முடியுமா? வெறுமனே பத்திரிகை பரபரப் னக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் புக்காக சம்பந்தமே இல்லாத என்னொட பட்டுவர் தடிச் படத்தோடவிடில்லை எடுத் வாழ்க்கையை சீரளிச்சிடாதீங்க ப்ளீர்" இப் போட்டு என பேரை ரிப்பேர் பனன்ன என்று கையெழுத்து குப்பிடுகிறார்
সী।

Page 12
  

Page 13
தான் 560) GTGOTI
6) T6 வாழ்க்கையில குது. பல முகங்க ஒரு முகம், கவர்
உங்கள் கணவர் நகரீகம் தெரிந்தவரா? :: 3C5 (po
பழகும் விதத்தில் நடத்தையில், பேச் சில் என சகலதிலும் தன் கணவர் நாக ரிக மானவராக நடந்து கொள்ள வேண்டும் என்றே எல்லாப் பெண்களும் விரும்புவர். ஆனால் பெரும்பாலான கணவன்கள் அப்படி அமைவதில்லை. உங்கள் கண வரும் அப்படித்தானா? உங்களை தர்ம சங்கடத்திற்குள்ளாக்கும் அவரது சில நடத்தைகளும், அதற்கான உங்கள் அணுகு முறைகளும்.
நீங்கள் எப்போது எந்த உதவியைக் கேட்டாலும் அதைத் தட்டிக் கழிக்க ஏதே னும் உடல் நலக் கோளாறைக் காரணம் காட்டுபவரா?
அவரது பிறந்த நாள் திருமண நாள் என எல்லா தினங்களுக்கும் மருந்து மாத் திரைகளாக வாங்கிப் பரிசாகக் கொடுங்கள் மனிதர் நொந்து விடுவார். அடுத்த முறை உங்களிடம் அதே சாக்கைச் சொல்லித் தட்டிக் கழிக்க மாட்டார்.
பொது இடத்தில், உங்கள் தோழிகள் முன்னிலையில் என நினைக்கும் இடங் களில் எல்லாம் கொஞ்சமும் நாகரிகம் பார்க்காமல் பெரிதாக ஏப்பம் விடுப GIUIT?
.எங்க மாமாகூட இப்படித்தான். அதனாலத்தான் எங்க அத்தை அவரை விட்டு ஓடிப் போயிட்டாங்க. என்று சும்மா சொல்லி வையுங்கள் அடுத்த முறை அவர் வாயிலிருந்து வெறும் காத்து Jin L 6 JUTTUJ
பல பேர் சூழ்ந்திருக்க வீட்டில் எல்லா ரும் டிவி பார்த்துக் கொண்டிருக்கி றிர்கள் உங்கள் கணவரோ, டி.வியில் வரும் அழகுப் பெண்களை வைத்த கண எடுக்காமல் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டிருக்கிறார் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று உங்களுக்கு மகா GTIfljJa)IT2
இவர் எப்பவும் இப்படித்தான் டிவில யாராவது புது டிசைன்ல புடவையும், நகையும் போட்டுட்டு வந்துடனுமே! உடனே அதை உத்து, உத்துப்பார்த்து அடுத்த நாளே அதே டிசைன்ல எனக்கும் வாங்கிட்டு வந்துடுவாராக்கும். என்று சொல்லிக் கொள்ளுங்கள் பர்ஸைப் பத்தி ரப்படுத்தவாவது பல் இளிப்பதைத் தவிர்ப் LITTİ ADLİYİ ay, 6.IIII Gulf.
எந்த இடத்திற்கும் குறிப்பிட்ட நேரத் திற்கு வந்து பழக்கப்படாத நபரா உங்கள் கணவர்? அவருக்காக எல்லா இடங்களிலும் காத்துக் கிடப்பதே உங்களுக்கு வாடிக்கை யாகி விட்டதா?
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
அவரது சட்டைப் பாக்கெட்டினுள் ஒரு குட்டி அலாரம் வைத்து விடுங்கள் அதில் நீங்கள் குறிப்பிடட நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாகவே செட் செய்து வைத்து விடுங்கள்
வியர்வை நாற்றம் எட்டு ஊருக்கு வீசி னாலும், அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் எனக்கேன் என்று எல்லார் முன்னிலையிலும் வந்து நின்று விடுகிறாரா? அவருக்கே தெரியாமல் அவரது உடைகள் உள்ளாடைகள் உட்பட அனைத் திலும் மூச்சை அடைக்கும் அளவுக்கு சென்ட்டை அடித்து வைத்து விடுங்கள் நீங்கள் உங்கள் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சம்பந்தமே இல்லா மல் உங்கள் கணவர் திடீரென முக்கை நுழைத்து எதையாவது உளறுகிறாரா?
உங்கள் தோழிகள் அவரைப் பற்றிச் செய்யும் கிண்டல், கேலிகளை அப்படியே அவரிடம் சொல்லி விடுங்கள் அதிகம் பேசாத ஆண்களைத்தான் அவர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொல்லி வையுங்கள்
கடைகளுக்குச் செல்லும் போது அங்கு வரும் பெண்களிடமும், விற்பனைப் பெண் களிடமும் அனாவசியமாக வழிகிறாரா? உடனே அவர்கள் பக்கத்தில் போய் நின்று கொண்டு நீங்கள் எதையோ தொலைத்து விட்டதாகவும், அதற்கு உதவுமாறும் உங்கள் கணவரைக் கூப்பிடுங்கள். அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததும், அந்தப் பெண்களிடம் உங்களவர் ஏதேனும் பணமோ, உதவியோ கேட்டால் செய்ய வேண்டாம் என்று சொல்லி வையுங்கள். அடுத்த முறை கடைக்கு வரும்போது உங்கள் கணவர் பக்கமே திரும்ப மாட்டார்கள் அந்தப் பெனர்கள்
ஐக மங்கையர்
நவநாக்
ઠંડહ5 "லைநகரில் நாடும்
TEVAJ
(94gi IGOTGS Bungsi Lorong,
No. 4, Nelson Place (Near H.N.B) - Wellavatta, Colombo-06, Tel: 552828
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
- . GeFisurgia surgió Eus fisuri. @
956. Laroylurgs | அதிஷ்டசாலி G) LuuLuft S S தெரிவு செய்யப்படு | முகவரி. கிறவர்கள் தமது S S S S S S S S புகைப்படங்களை |தொழில். அனுப்பினால் பிர
f . a mimo-Bima-blasifilium-4 двim je u ThJASSSSSSSLSSSSSSLL LSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSS
கூப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
76- O3-2OO2
Big5 sunt Jib untuhafa Efesios nuntiñP cerflun TGAmnesau Ghentrefershalá (ag esbol gyflenŷzLib!
asistinguib Gimm
Irfan Glumpunih STEFA |<ঙা’
Вmitirali
883,
திருமதி ஏ. ஷர்மிளா
நாவலர் வீதி, அரியாலை
ரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம்
சில ஒருமுகம் பூ மைசூால ஒரு இருக்குது. அ லாளி கூட ஒரு 260Tg), 9LDLDT na நான் ஒரு
வேற்புரை, அறி உரைன்னு எத்த போட வேண்டியி
தனை பேரும்என்
உனக்கு ஷாக்கா னடாது. அத்த டுப் பேசறாளேன்
‚፡* .
- 10
கூட படுக்கைல நினைக்க வேண் இந்த மாதிரி ஏ; இருந்தா சுலபமா, பண்ணிக்கிட்டு இ உன் ப்ரெண்டு 1 என்னை வந்து ே நம்பறியோ இல்ை தான் எனக்கு இ அத்தனை முகங்கள் யும் கடந்து ஒே காதலி
நான் வேற மில்லை. அவங்க ஒரு பஸ் ஸ்டாணி என் நிழல்ல ஒதுங் தான்! ஆனா. நீ தான் என்றான்
அனிதா பே வைரவன் அவள் ப( யில் உட்கார்ந்து ெ களில் நகத்தை அ தாக ஒரு ஸ்கொ
டான்.
"stol () இது
GgFMT GÖTGOTT 6MT.
"எது?"
"குடிக்கறது"
எனக்குப் பிடி
அனிதா முச
கொள்ள, அரை ெ g GargoL (UTL (36 ஸிங்கில் கொட்டி "சிகரெட்டும் வன் கேட்க,
"பிடிக்கலை" "grf... plot நடந்துக்கறேன். அவன் அவசர கழற்றும் போது, டிக்கெட்டுக்கள் அனிதாவைக் கட் இறக்கினான் டெ ಇಂಗ್ಲರುಗಿ ஒடிக்கொ பியேளயரிலிருந்!
சுத்தமான ஓடை
கொண்டிருந்தது. மாகப் புரட்டித் வைத்துக் கொண்ட LSlas ಇಂದ್ಲಿ நெஞ்சில் GOTIT GUT. 96.J601 60 செல்கின்றன என் மாகச் சொல்ல மு வின் அடிப்படை ஆ
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
DITriä 10-16, 2002
۔ـــــــــــــــــے
அவன் காதுகளை
OITU |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்கே இளவரசி, பிராணி அனிதா. ன மாதிரி ஒரு சிக்க
ஆசாமிக்கு தின
வேஷங்கள் இருக் ஜப்பான்கானோட மெண்ட் அதிகாரிங் ஸ்டாக் எக்ஸ்சேஞ் பியன் கூட ஒருமுகம், கர்பத்தி ,பக்டரி |க குடிசைத் தெழி முகம், அப்பா கூட ட ஒண்ணு. சாயங் லக்கியக் கூட்டத்தில ஒரு முகம். வர pé959).L60) IT, g560)6V)60)LD னயோ வேஷங்கள் நக்கு இவங்க அத் னப்பங்கு போட்டுக்க
பீஸ் அறையில் என் ம் பார்த்த போது ருந்திருக்கும். "என் ன சகஜமாத் தொட் று. அதனால அவ
டுத்திருப்பேனான்னு டிய அவசியமில்லை. ாவது எண்ணங்கள் அவளைக் கல்யாணம் நக்க முடியும். ஏன். துகூடத்தான் நேரா கட்டுது அணிதா. லயோ. நீ ஒருத்தி ந்த மேம்போக்கான ளையும் வேஷங்களை
ர ஒரு ஸ்திரமான
யாருக்கும் சொந்த ரூக்கெல்லாம் நான் டு போல. அப்பப்ப கறாங்க. அவ்வளவு
? நான் நிக்கிற பூமி
TLDĉi) (6) LDGMT6OTILDIT 65, க்கையருகில் காலடி காண்டு அவள் கால் ராய்ந்தான் சின்ன ட்ச் ஊற்றிக்கொண்
பிடிக்கலை அனிதா
க்குதே'
ததைத் 蘇 ருப்பிக் J956), TL99595T 69 ண்டாம் என்று அதை TITGOT 606).JPGIGOT. டிக்கலையா? வைர
ன்றாள் அனிதா குப் பிடிச்சமாதிரி
தில் தன் கோட்டைக் inci Gurt, GSLDITGO, ரையில் சிதறின. லிலிருந்து சரித்து பிவிஷன் அர்த்தமில் ண்டிருந்தது. ஸிடி வயலின் இசை போல் வடிந்து புனிதாவை முழுவது gi LDISlci (LDS) |ன், மெள்ள மெள்ள 1ற்றங்கள் ஏற்பட்டு ரம்பி மூச்சு முட்டி 56lt (TISJ0lő,ó)GUITLD அவளால் தீர்மான யவில்லை. அனிதா சகள் எழுப்பப்பட்டு, பிடித்து முடியைக்
கொத்தாகப் பிடித்து ரொம்ப மோசம் நீ என்றாள்.
"ஏன்?" என்றான் வைரவன் "ரொம்ப கொஞ்சறே. போறும். திகட்டறது" என்றாள் அனிதா
"இப்பத்தான் வரவேற்புரையே முடிஞ் சிருக்கு இதுக்கப்புறம் அறிமுக 9-60), 355% LJUDLD 5606060LD 0-60J நன்றியுரை. எத்தனை இருக்கு வைர GANGST GINGET GÖTGOTT GÖT.
அனிதாவுக்கு தன் உடல் முழுவதும் மிதக்க, அந்தத் தருணத்தில் அந்த எச்சரிக்கைக் குணம் எழ, எதிரே காற்றில் ஆடிய திரையைக் கவனித்தாள். 'யாரோ பார்க்கிறா' என்றாள். "பார்க்கட்டும். என் பொண்டாட் டிய நான் ." வைரவன் சொல்ல,
'வைரு ப்ளீஸ் ப்ளீஸ். இங்க வேண்டாம்ப்ளீஸ் " என்றாள் அனிதா “U sot sot GIS 5 ?" GOGJI GJ Goi (LLITsot.
"இப்ப வேண்டாம்." "Sisir Got Tuu?" 'யாரோ பார்க்கறா."
“GLITGRÖTIL AG GNÓGÜGÓ. . . "
"அந்தத் திரை'
வைரவன் ஆயாசத்துடன், "நீ தேற மாட்டே" என்று அந்தத்திரையை விலக்கி "பாரு." என்றான். அங்கே யாரும் இல்லை.
அப்போது டெலிபோன் ஒலிக்க அதை எடுத்து வைரவன் பேச ஆரம் பித்தான்.
'ஜோஷி தானே பேசறது?" என்று Q35. பதற்றத்துடன் எழுந் தான். அவன் முகம் இறுகியது.
"டெலிபோன் இல்லாத ஒரு தீவுக்குப் போகணும்' என்ற அனிதா, வைரவன் தோளைக் கைகளால் மாலையிட்டாள். அவன் கொஞ்சம் ஸ்காட்ச் ஊற்றிக் கொண்டு சிகரெட் பற்ற வைத்தான்
"இப்பத்தான் வேண்டாம்னு சொன் னேன்' என்று அனிதா அதைப்பிடுங்கிய போது, 'அனிதா. அங்கே ஏதோ முக்கிய ப்ராப்ளம் என்றான்."
அனிதா அவன் தோள்களில் சுற்றிக் கொண்டு,"எல்லாம் காலைலபார்த்துக்க லாம்." என்றாள்.
"கொஞ்சம் இரு" என்று டெலி போனில் பதின் மூன்று எண்களை ஒத்தினான்.
அனிதா அவன் கவனத்தைக்கலைக்க முற்பட்ட போது, மறுபடி போன் ஒலித்
岛岛·
'இன்னொரு போன். "படுக்கையி
லிருந்தபடியே அதை எடுத்து "ஹலோ"
என்றான். சட்டென்று எழுந்து உட்
கார்ந்தான். சட்டையை மாட்டிக்
Gla, ITGTLTGI.
அனிதா. எழுந்திரு போகலாம்." "στη βοή"
"நம்ஹனிமூன் இப்பவே துவங்குது வெளிநாடு போறோம். அஞ்சு நிமிஷத் தில கிளம்பு.
வைரவனும், அனிதாவும் வெளிநாட் டுப்பயணத்துக்காக ராத்திரியில் அவசர அவசரமாகக் கிளம்பினார்கள் அனிதா வுக்கு உடுக்கத் துணி எடுத்துக்கொள் ளக் கூட நேரமில்லை.
"எல்லாம் சிங்கப்பூர்ல வாங்கிக்க லாம். நீ புறப்படு. என்றான் வைர வன். பதற்றம் சற்று அதிகமாகவே இருந்தது.
அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டுப் பறப்பட வேண்டாமா?"
"அதெல்லாம் அப்புறம் போன் பண்ணிக்கலாம்." என்றான்.
மீனம்பாக்கம் விமான நிலையம்வரை வைரவனே ஒட்டிக்கொண்டு வந்த காரை அங்கு டிரைவர் பொறுபேற்றுக் கொள்ள. வைரவன் ஆபீஸிலிருந்து மற்றொரு ஆசாமி வந்து நின்றான்.
அவனிடம் ப்ளைட்"சரியான டயத் துல வருதாமா?" என்று கேட்டான் வைர 660T.
“வந்தாச்சு. நீங்க இமிக்ரேஷன் க்ளியரன்ஸ் வாங்கிட்டுப் போன உடனே "ಸ್ಧಿ:
"இமிக்ரேஷன்ல பிரச்சனை இருக் காதே?
இருக்காது. ரீராம்கிட்ட சொல்லி வைச்சிருக்கேன்."
அந்தச் சிப்பந்தி அனிதாவைப் பார்த்து 'அவங்களையும் கூட்டிட்டுப் போநீங்களா?" என்றான்.
"ஆமாம். இங்க எதுவும் தகராறு வந்திடக் கூடாது. ஜோஷி என்ன சொல்றான்? வைரவன்
'எதுக்கும் தயாரா இருக்கணும் GOTT GOT . . . "
வைரவன் இரண்டு சிகரெட்டு களைப் பற்ற வைத்து அணைத்ததை அனிதா கவனித்தாள்.
(316LfigT. GU56uTSŤ |

Page 14
நான் இவன் கால் ரத்தத்தைக் குடிக்கிறேன்" என்றான்.
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்குந்திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்
-சுப்பரமணியப் பாரதியார்
முயற்சி செய்யலாே தன் திட்டத்தை
பாப்பா முரசு சிறுகதை
ப்போதும் வகுப்பில் முதல்
மாணவனாக வரும் ஜெசிந் தன். கடைசி வகுப்பேற்றுத் தேர் வில் முன்றாவது மாணவனாக வந் தான். 'எப்போதுமே முதல் மாணவ னாய் வரும் நீ ஏனடா முன்றாம்
இடத்திற்குப் போனாய்?" என்று அவன் அப்பாவும், அம்மாவும் சேர்ந்து திட்டி யதைப் பொறுக்காமல் ஜெசிந்தன் கோபத்துடன் வீட்டை விட்டு வெளி யேறி காட்டை நோக்கி பயமின்றி நடந்தான் நடந்து வந்த களைப்பில் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தான். தன்னையே அறியாமல் மரத்தின் அடியிலேயே கண் அயர்ந்து உறங்கி 6)ỉ|| LITGổi.
கண்களை விழித்துப் பார்த்த ஜெசிந்தனுக்குப் பாதி உயிரே போய் விட்டது போல் இருந்தது. அவனைச் சுற்றி இரண்டு ராட்சதர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இரு வரும் அவனைக் கடித்துக்குதறிவிடும் வெறியில் இருந்தனர்.
ராட்சதர்களில் ஒருவன் மற்ற
வனைப் பார்த்து "நீ இவனுடைய கழுத்து ரத்தத்தைக் குடித்துக்கொள்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
கைகொட்டி உர
சிரித்தான்.
ஜெசிந்தன் சி ஒன்றும் புரியாமல் தர்கள், "ஏய் உன Ιθούς.0ου(ΙΙΠή σΠ4.
தில் அழாமல் என்றனர்.
நான் சாகப் சாகப்போகிறார் LIITILGLIITLD" G ஜெசிந்தன் மீ கொண்டு,
"என் ரத்தம் | இருவரில் ஒரு ெ செத்துப் போவீர் என் கழுத்து ரத்த கால் ரத்தத்தில் 6 அதைக் குடிப்பவ ணம்தான்" என் உடனே இரண் ஜெசிந்தனின் ச பாய்ந்தனர்!
அப்போது சு மேலே உள்ள படத்திறகு வாணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள சிறந்த வர்ணம் ஜெசிந்தன், "எ ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 16.03.2002 உங்கள் இருவ வர்ணம் தீட்டும் போட்டி இல: 437 இதனால் ஒரு 4 தினமுரசு வாரமலர் உங்கள் இருவரி
த. பெ. இல . 1772 G
Gl&n (Լքւoւ4. חק அவா G
தைக் குடித்துக் வர்ணம் தீட்ரும் போட்டி இல: 435 ᎠᎢ° , . பரிசுக்குரியவர்: யோசிக்கத் தி நிவு ဤဂ္ဂိါး' கள் இருவரும் итвы от ಸ್ಧLDT நஜம, பலப்பரீட்சை ந 320, இரத்தினபுரி வீதி, பலாங்கொடை வரும் முட்டி
பாராட்டுக்குரியவர்கள்: கொண்டு கட்டி யு நிலாவாசன், யோகராசா கலாரஞ்சினி, '? ನಿಲ್ದಿ கமு/இராமகிருஷ்ண பாடசாலை,அக்கரைப்பற்று சரசாலை தெற்கு சாவகச்சேரி தநது உயா
G6 Gu எம்.ஐ. தில் றஸ் பானு, ஆர். வேல்விழி, னது புத்த அல்-மனார் வீதி, மருதமுனை-2 கல்முனை. இகி வித்தியாலயம், மண்டூர் ဦးကြီ 鼩
த நிஸ்ரின், யசீர் அரபாத், தி நத 團 S SS SS SS - ருந்த பொட் உடதலவின்னைமடிகே கட்டுகஸ்தோட்டை வெலித்துறை முஸ்லிம்மவியிட்டிய 1: , சந்தியா, கவசெல்வி பஸ்லினா, " Aura C. |அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய களுமே இருந்த மைத்திரிபாலசேனாநாயக்கமாவத்தை புதிய நகரம் அனுராதபுரம் yITTI. எடுத்துக் கொ6 சு. சத்தியதர்ஷன், எம். எப். பாத்திமா ரிப்னா, மீது கொண்ட ே சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை. நோக்கி நடந்த
f
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
1. விதையில்லாமல் படரும் கொடி, விடிந்தால் மலரும் கொடி அது என்ன கொடி?
2. காலில்லாப் பந்தல், காணுமிடமெல்லாம் களைகட்டியிருக்கும் பந்தல் அது என்ன பந்தல்?
| 3. QznibuLn ()znibuLa புளியங்கொம்படா நின்று தாக்கடா உயிரைப் போக்கடா அது எனன?
பாகப் போவது லும் இவர்களிட
ஏதாவது ஒரு ? என்ற நோக்கில் 4 ஒல்லியாயிருப்பாள்,
செயல்படுத்த == == == == == == == == == == =
ந்த தெரிந்து கொள்ளுங்கள்
அயர்லாந்து ஐஸ்லாந்து
நியூஸிலாந்து ஆகிய நாடுகளில்
பாம்புகளே கிடையாது.
* சிலவகைப் பூச்சிகளின் தலையை வெட்டினாலும், அவை ஒரு வருடம்
வரை உயிர் வாழும்.
* சந்திரனின் பரப்பில் 59%
விதத்தையே நாம் புவியிலிருந்து UTT35 (UPL-UILD.
* முதலாவது சார்க் விளையாட்
போட்டி இடம்பெற்ற நாடு bL1/10/ID -AGlD.
* வண்ணத்துப்பூச்சிதன் பின்னங்
கால்களால்தான் சுவையை அறி கின்றது.
நீ யானை
நீர்யானையின் இரை
இளம் தளிர்கள். அது ஒரே இரவில் 40 கிலோ தழை களைத்தின்று அழித்துவிடும் தாவரங்களுக்கு இது எதிரி
தான் நீர்யானை, ஒருநாளின் பெரும் பகுதியை நீரிலேயே - கழிக்கும். முழு - வதுமாக அமிழநதருநதாலும, * *g@g@L@ எளிதாகச் சுவாசிப்பதற்கு ஏற்றபடி இதன் முக்குத் துளை
ரிப்பதைப் பார்த்து
உயர்ந்திருப்பாள், பிறருருக்கு ஒளிகொடுத்து உயிர் துறப்பாள்
அவள் யார்?
5. பொந்தில் பொந்து புளியம் பொந்து பொந்திலிருக்கும் தேவி
உயிரை வாங்கும் தாவி அது என்ன?
ாருகு நிழிபாடுமிரினகு முழபாரடு 6 Q7 (99 U19 & CICLO USPS) "I
பாத்திமா நஸ்ஹா, அல்புர்ஹான் மு.ம.வி. கலேவெல.
* கடலின் அடித்தளத்தில் வாழும் "ஆங்கலர்" எனும் மீன் தனது திறந்த வாயிலிருந்து ஒளியின் உதவியால் உணவை ஈர்க்கும்.
* பாம்புகள் ஒலியலைகளை அவற்றின் நாக்குகளால் தான் அறிகின்றன.
* நாயின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகளாகும்.
*"நயகரா" நீர்வீழ்ச்சி அமெரிக்கா விலுள்ளது.
A If).J.LIGLIflul GilgÖIIÉGöI "LNG|III Gi as LT 2,351D, எம்.எஸ். ரமீஷா, பது/பசறை தமிழ் மகா வித்தியாலயிம்
(தேசிய
திகைத்த ராட்ச கள் வெளியே நீட்டிக் கொண க்கு சாவதற்கு பய
ப் போகிற நேரத் ரன் சிரிக்கிறாய்?
டிருக்கும். இது இரவு நேரங்களில் நீரிலிருந்து வெளியே வந்து மேயும்
(முதலாவது கலங்கரை விளக்கம்
எகிப்து நாட்டின் புகழ்பெற்ற துறைமுகம் அந்தத் துறைமுகத்தின் பரோஸ் என்னும் கலங்கரைவிளக்கமே உலகில் முதன்முதலாகக் கட்டப்பட்ட கலங்கரைவிளக்கம் - பரோஸ் கலங்கரைவிளக்கத்தின் உயரம் 400 அடி ண்டும் சிரித்துக் இது கி.மு.280ம் ஆண்டில் கட்டப்பட்ட அழகுமிக்க
போகிறேனா? யார் அலெக்ஸாண்டிரியா
கள் என்பதைப் ன நினைத்தபடி
கலங்கரை விளக்கமாகும். 51Ꮈ-955fᎢᎧᎧ Ꭷ .ᏧᏂJᎯ5ᎧT ர் கண்டிப்பாகச் கள். ஏனென்றால் ம் மட்டுமே நல்லது ஷம் கலந்துள்ளது. E ருக்கு உடனே மர
ழத்தை நோக்கிப்
டு ராட்சதர்களும்
கழுத்து ரத்தம் க்கும் போதாது. Пши () ritua) Tip. யார் சக்தியுள்ள கழுத்து ரத்தத்
T6ir GIIa)IIGlD"GIgði
அல்டி மீட்டர் - விமானம் பறக்கும் போது உயரத்தை அளக்கும் கருவி தரியாத ராட்சதர் அமீட்டர் - மின்னோட்டம் அளக்கப் னே தங்களுக்குள் பயன்படும் - - - ந்தினார்கள் இரு அனிமோ மீட்டர் - காற்றின் வேகம்
திசை என்பவற்றை அளக்கப்பயன்
மாதி அடித்துக்
படும் கருவி ': அடியோ மீட்டர் - ஒலியின் அளவை LGSI. J. GOLjung) அளக்கப்பயன்படும் திட்டமே ஜெயித் - பரோ மீட்டர் காற்றின் அமுக்கத்தை ல் உயிர் பிழைத்த - அல்லது நழுவு வீதத்தை அளக்கும் டசதாகளும வைத கருவி.
த்தைப் பிரித்துப் பகலோ மீட்டர் வெப்பத்தின் ங்களும், ரத்தினங் அளவை அளக்கும் கருவி,
அத்தனையையும் காடியோ கிராப் - இருதயத்துடிப்
தன் பெற்றோர் பைக் காட்டும் கருவி பம் மறந்து வீட்டை பைனாகுலோர் - தொலைவிலுள்ள பொருட்களைப் பெரிதாக்கிக்
TULDGabi
(UDU9
உலகிலேயே அதிக நூல் நிலையங்கள் ாரித்துக் கொண்ட தான். இங்கு சுமார் நான்கு லட்சம் நூல் நிலையங்கள் உள்ளன. நூல் நிலையங்களைப் பராமரிக்கும் பாடங்களைச் சொல்லிக் கொடுப்ப தற்காக 103 கல்லூரிகள் உள்ளன. SSS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS
விஞ்ஞானக் கருவிகள்
உள்ளது ரஷ்ய நாட்டில்
காட்டும் கருவி.
குரோனோ மீட்டர் - கப்பலில் வடதிசையைச் சரியாகக் காட்டும் கருவி
எலக்ட்ரோஸ்கோப் - மின்னோட்டத்
தைப் பரிசோதிக்கும் கருவி
ரேடர் கருவி - விமானத்தின் திசை, தூரம் உட்படப் பல்வேறு தேவை களையும் பதியுங்கருவி
ரோபோ - இயந்திர மனிதன், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் இயந்திர மனிதன்
நொட்ஸ் - கடலில் கப்பல், படகு போன்றவற்றின் வேகத்தை அளக் கும் முறை கலோரிப் பேறுமான மீட்டர் - உடல் கொள்ளும் உணவுப்பொருட்களின் வெப்பத்தினளவு
6. LD50 of LDIT Gort, LDL Lissoit IL.
DITriä 10-16, 2002

Page 15
  

Page 16
என்றாள்
ல்லுங்க"
G)LIGöi gʻ) GA)
"Og: I
எடுத்துக் கொண்டு.
"நம்பர் ஒன். மதுலதா கொலையை விசாரிக்கிற போலீஸ் ஆஃபீஸரோட ஒரு அப்பொயிண்ட்மெண்ட் நம்பர் டு Gorgou GouTL 9lă, TGol.III - 905 விசாரணை நம்பர் த்ரீ அந்தப் பைத்தியத் தைக் கண்டு பிடிச்சுச் சந்திக்க முயற்சி நம்பர் ஃபோர் அணில்துத்தோட ஒரு சந்திப்பு நம்பர் ஃபைவ், மதுலதா கொலை சம்பந்தப்பட்ட அவ்வளவு பத்திரிகைச் செய்திகள் அண்ட் கடந்த முணுமாசமா மதுலதா பத்தி பத்திரிகை கள்ல வந்த அத்தனை செய்திகளையும் சேகரித்துப் படித்தல், நம்பர் gflj, Gri). மதுலதாவோட சித்தி சித்தப்பாவோட ஒரு சந்திப்பு நம்பர் செவன் மதுலதா நெருக்கமா பழகின GI JRI JRI (SGIT FT LI சில்லறை விசாரணை இப்போதைக்கு இவ்வளவு தான்." என்றான் பரத்
நரிலா உடனே போனெடுத்து.
முருகேசன் @@象粤厅J? பேசச் சொல்லுங்க ஹலோ சார், குட் மோர்னிங் நான் சுசிலா பேசறேன் நடிகை மதுலதா கேசை விசாரிக்கிறது யாரு? அசிஸ்டென்ட் கமிஷனர் LDITij, தாண்டம் தலைமையிலேயா? சரி அவ ரைப் பார்க்கணுமே இப்பவா? உட னேவா? ஒ வர்றோம் எங்களைப் பத்தி நல்லதா நாலு வார்த்தை GFIGGS வைச்சிடுங்க பொறுமையாப் பேசுவா
சந்தேகம் நான்சென்சுங்கன்னு GTIGST
இ
ரா? சரி வர்றோம். பரத்தா? ரொம்ப வியா கமெண்ட்ரி கேட்டுக்கிட்டிருக் JITI.
போனை வைத்துவிட்டு வாங்க பரத் உடனே வரச்சொல்றார் ஆபீஸ்ல இருக்காராம்."
"உடனேவா? நேரமில்லையே சுசி. 'எதுக்கு" "உனக்கு பணியன் மாத்தக்கூட நேர மில்லையே” என்று புறப்பட்டு.
உதவி கமிஷனர் மார்த்தாண்டம் நரை மீசை வைத்திருந்தார், நரை புரு வம் வைத்திருந்தார். நாளைக்கு மறுநாள் ஃபேர்வெல் பார்ட்டி முடித்துக்கொண்டு ரிட்டையராகிறவர் போலிருந்தார்.
நைஸ் டு மீட் யு யங்மேன். சிட் டவுன் வட் கேன் ஐ டு ஃபார் யு”
தமிழ்ல சில தகவல்கள் வேணும்" என்றான் பரத் சற்றுமுன் குலுக்கிவிட்டு விடுவிக்கப்பட்ட வலது கையின் விழுங்கிக்கொண்டு.
"என்ன சொல்லுங்க?" 'மதுலதா கேஸ்ல ஒரு பார்ட்டி கேட்டுகிட்டதன் பேர்ல ஒரு இன்வெஸ்டி கேஷன்ல இறங்கியிருக்கோம் உங்க ளோட ஒத்துழைப்பு வேணும்"
கொலைகாரங்களைக் கண்டு பிடிக் கிறீங்களா? டஃப் ஜாப் ஐ சே."
"அதில்லை. கொலை செய்யப்பட்ட தும் ஊர் கூடி ஊர்வலம் விட்டு புதைக்கப் பட்டதும் மதுலதாவைத் தனான்னு ஒரு சின்ன சந்தேகத்தைச் சரிபார்க்கணும். அவ்வளவு தான்."
"வாட் நான்சென்ஸ் யு ஆர் டோக்
呜。
■。 叫
திட்டபே என் ரெஸ்
■、 * ** 璽,偲。」
ASIAN, USA, allow ilחוע שששש שחקseשnחששת
*、一、 Meggos, AaaGring...
臧”
அது நான்சென்ஸா இருந்தாலும் விசாரிச்சி விபரம் சேகரிச்சி, உங்க
பார்ட்டிக்குச் சொல்லவேண்டியது KIEJ
"முரு சிதைக்கப்பட்டிருக்கு அத னால, நாளைக்கு வம்பு வரக்கூடாதுன்னு ஒருத்தரை ரெண்டுபேரை இல்லை அஞ்சி பேரை பாடியைப் பார்த்து அடையாளம் காட்டச் சொன்னோம் மிஸ்டர் பரத்
யார் சார் இந்த அஞ்சி பேர்?
"மதுலதாவோட சித்தி சித்தப்பா செகரட்டரி கெளசல்யான்னு ஒரு பொண்ணு, மதுலதா வீட்ல வேலை பார்த்த டிரைவர் வேலைக்காரன் அஞ்சி
தான்யான்னு சொல்லி பாரிக்கிறதிலே உங்களுக் |இல்லையே."
தாராளமா செய்ங் அப்ப நீங்க கொ
ழைக்கனும் 亭r方.”
"என்ன செய்யனும் அந்த ரத்த லெட் stills, grid. If IGLITE ஸ்பாட்டுல எடுத்த சில பின்னு கொஞ்சம் கொ தப்பு சார் கேஸ் LUGOGA)..."
தெரியுமே. என் மு தம் கொலைகாரப்பச தகவல் கிடைச்சாலும் 2 தரப்போறேன். அப்ப முயற்சில கண்டு பிடி சொல்லிக்கப் போறிங் உங்களுக்கு யார் சொன்னா அவரை ெ றேன்."
மார்த்தாண்டம் பர மாதிரியாக நம்பியார் விட்டு 'என்னென்ன ே கொடுங்க. சாயங்கா பாடு செய்றேன். ஏ 430Lj FIT .”
கிடைச்ச அடுத் மேஜை மேல இருக் பரத் எழுந்து கொண்
பேரும் இது மதுலதான்னு கையெழுத்துப் போட்ருக்காங்க"
வேற எந்த வகையிலையும் உறுதி செஞ்சிக்கலையா? மதுலதாவோட Fño LNG LA)."
"பாஸ்போட்ல குறிக்கப்பட்டிருக் கிறது ரெண்டு மச்சங்கள் பரத் வலது புருவத்துக்கு மேல ஒரு மச்சம் வலது புறம் மேலுதட்டுக்கு மேல ஒரு mām முகம் சட்னியாய்ட்டதாலே ரெண்டு மச்சத்தையும் சரி பார்க்க முடியலை
கையாக இரண்டு கை கட்டிக் கொண்டு ம கலைத் தவிர்த்தான்
அணில்துத் DIT GOT
பரத்தும், சுசில காப்பியை எடுத்துக்
நானே உங்க மின்னு இருந்தேன். நீ கௌசல்யா என்கிட்ட திகைச்சிப் போய்ட்ே சந்தேகப்படி மதுல உண்மையா இருந்த "அதிக மகிழ்ச்சி ளாகத் தான் இருப்பி அணில், நேத்து மு துக்கிட்ட முயற்சிகெ இதுவரை கிடைக் உண்மை" என்றான் "என்ன முயற்சி "மதுலதா கொ முக்கியமான போல எல்லாம் அக்கு ே பார்த்தாச்சு பைத் (), on toi IT Go சந்திச்சோம். அ அன்னிக்குத் தான் பார்த்தாங்களாம். பார்த்ததில்லையாம் இறங்கினாங்கன்னு மறுபடி பார்த்தா தா சொன்னாங்க எலெட்ரிக் டிரெயி கிட்டு ரெகுலரா பே பேரை விசாரிச்சே பைத்தியப் பொன லைன்றாங்க பார்த் சொல்லியிருக்கே சித்தி, சித்தப்பா சொத்து கைக்குக்
பட் சிச்சுவேஷனல் எவிடென்ஸ்ணு
ஒண்ணு இருக்கே"
என்ன சார் அது? "மதுலதா காரோட கடத்தப்பட்டா அதே காரால சிதைக்கப்பட்டிருக்கா கடத்தப்பட்டப்போ என்ன டிரெஸ் GLI1 டிருந்தாளோ அதே டிரெஸ்ல செத்துக் கிடந்தா கடத்தின சந்திரஜித் வெறியர் கள் ரத்தத்தில முதல்ல லெட்டர் எழுதி யிருக்காங்க மறுபடி நாங்க தான் செஞ்சோம்னு ஒப்புதல் வாக்குமுலம் மாதிரி ரெண்டாவது லெட்டரையும் கார்ல வைச்சிருக்காங்க. ஸோ. இதில செத்தது மதுலதாதானாங்கிற சந்தேகத் துக்கு இடமே இல்லையே."
ஒப்புக்கிறேன் சார் சின்சியரா ஒப்புக் கறேன். ஏதோ எனக்குத் தெரிஞ்ச வகை யில் இங்க அங்க விசாரிச்சிட்டு என்
பார்ட்டிகிட்ட யோவ், செத்தது மதுலதா
பட்டுக்கோட்டை ரட
கிடக்குதேங்குறதிே றாங்களே ஒழிய வருத்தம் தெரியை களா, செத்தது கேட்டதுக்கு சண்ெ ஏற்கனவே சொ ஒருத்தன வந்துL. கத்தை எழுப்பி துக்குன்னு நீ புறப் ளோ, என்ன "செத்தது போலீஸ் உறுதிய GOT IT av GT šas up றோம். ஆனா ே படறது மாதிரி தான் எனக்குப் றோம்."
(கண்ணா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாலு காசு சம் கு அப்ஜெக்ஷன்
厝,”· ஞ்சூண்டு ஒத்து
2" டர்களோட ஒரு
காப்பி கொலை GLIITILGLIT TIL
'பாலங்கள் விற்பனைக்கு பூச்சி யற்சியால ஏதாச் அமெரிக்காவிலுள்ள பிரபலமான ஒரு கோப்பை தேனீயில் பூச்சி நான்கு பாலங்களை விற்பனை செய்ய விழுந்துவிட்டால் ஒவ்வொரு நாட் ங்ல்ைதான்ே அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித் டுக்கரினதும்ரி-டுக்ஸ்ஷன் எப்படி நீங்க சொந்த துள்ளது. இதன் படி நியூயோக நக இருக்குமென்று ஒரு கற்பனை ச்சதாத் தானே ரத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக் அந்தத் தேனீர் கோப்பையையே இல்லைன்னா - குறையான 5000 மில்லியன் டொலர் தூக்கி வீசிவிட்டு போய்விடுவார் 蠶 களை ஈடுசெய்யபுறுக்கிளின் என்ற 驚 603, ITITIT
பாலத்தை விற்க கேள்வி மனு கோரப் #॰ க்கி எறி ரத்முகத்தை ஒரு பட்டுள்ளது. #? faðir
நியூயோர்க் நகரத்திலேயே பிர 蠶 岛 குடி 99 முதி பலமான மேலும் மூன்று பாலங்கள் '
· H...
புறுக்கிளின் பாலம் அமெரிக்க நக பூச்சியை டிெத்து உண்பா 30 விநாடி உங்க - ரங்களில் ೩೫ ರು.೫೩೦೦gಿರಾರು ನಿಡ್ತ G5 TOTIT , தம் '? masa ஒன்றாகும். 1869ம் ஆண்டு us தேனீரை அமெரிக்கக்காரருக்கும் டு முன்னெச்சரிக் இதன் நிர்மானப் பணிகள் ஆரம்பிக் # சீனக் காரருக்கும் விற்று கப்பட்டு வருடங்கள் தொடர்ச்சியாக விட்டு அந்தப் பணத்தில் புதிதாக இடம்பெற்றது. தேனீர் வாங்கிக் குடிப்பார் இந்தியக்
95 ITU T. -。* பாகிஸ்தான்காரர் இதைவிடவும் ള | குப்பியது. சற்றுவித்தியாசமாக சிந்தித்து இறைச்சிக்காக அறுக்கப்பட ச்சியை தேனீரில் போட்டது இருந்த நிலையில் உயிர் தப்பிய பசு நதியா ESTGOT STOOTIDIG) DIDUD o TTL=19 மாடொன்று தற்போது அமெரிக்காவில் சீனக்காரரையும் இந்தியரையும் மிகவும் பிரபலமாக இருக்கின்றது. முட்டிவிட்டு அமெரிக்காவிடம் 5L60 200 இறாத்தல் 1ಣ್ರ : வாங்கி தேனீர் குடிப்பார் O |ಿಷ್ಕ್ರೀEnt
நிலையத்தில் அறுக்கப்பட இருந்தது. 幽 80 ഗ്രഞ്ചു மதிலிலிருந்து குதித்து அங்கிருந்து : ' களையும் பின்னால் இந்த பசுமாடு உயிர் தப்பியது. அதன் வி 臀 t நொ குெ பின்னர் 14 நாட்கள் வெவ்வேறு இடங் அ' 'கிறது "டு '
களில் சுற்றித் திரிந்து இறுதியில் ' - வோஷிங்டன் நகர சபை அதிகாரி ' ஜனாதிபதி தனது நாட்டுக் ாடுத்துக்குங்க" என் களிடம் வந்து சேர்ந்த இந்த மாட்டை குபோய் : கூறினார். வும் ஆளுக்கொரு முதலில் வாங்கிய இறைச்சிக் BEGODLös இரண்டு கெட்ட செய்திகள் கொண்டார்கள் ಈT50Tತಿತ್ಲಿರಾ! பிடித்துத் தருபவ CP259 TRygbi 1951-94977 979, UD : ருக்கு மட்டு இறைச்சியுடன் 10 ஒருவர் இருக்கிறார் மற்றையது இந்த :ே பணிஸ்கள் தருவதாக கூறியிருந் உலகம் அடுத்தவாரம் அழியப்போகிற டன் அவ சொன்ன E. ஆனால் நகர சபை ஊழியர் தாம் தா சாகலைன்றது -களின் வற்புறுத்தலின் பேரில் மாடு பில்கேட்ஸ் தனது கெம்பியூட்டர் இறைச்சிக் கடைக்கு வழங்கப்படு கெம்பனியான மைக்ரோ சொவ்ட் '? ' வது தடுக்கப்பட்டது. ஊழியர்களிடம் சென்று கூறினார். ழக்க நாங்க எடுத் இந்த விவகாரத்தை அமெரிக்கா இரண்டு நல்ல செய்திகள் ல எந்தப் பலனும் வின் பல பத்திரிகைகள் செய்தியாக ஒன்று எனது பெருமை தெரிந்து தான வெளியிட்டதுடன் ஏதோ அமெரிக்க 35L6GT GIST60601 தனியாக அழைத்துப் எடுத்துக்கிட்டீங்க?" ஜனாதிபதி ஆபத்திலிருந்து உயிர் பேசினார். அடுத்தது நமது கம்பனி லை சம்பந்தப்பட்ட தப்பியதுபோல் மாட்டின புகைப்படங் I யில் பழுதடைந்திருக்கும் சொவ்ட் : களையும்கூட வெளியிட்டிருந்தனர். வெயாரிகளை திருத்தஇலட்சக்கணக் 9. " " - QGracia இந்த மாட்டுக் யத்தைப் பார்த்த y இந்த 'கு கில் செலவழிக்கவேண்டாம். ட அக்காவைச் பெயர் வேறு المفقوا اللاسلاك i இணையத்தில் இருந்து அனுப்பியவள்
, LITഞ്ഞെ Groi). LaFTA, Goir-G)4/7 aprib 1-12
துக்கு முன் னாடி
::ீமன்னித்துவிடு. அ x x
娜 ■
பிச் டு தாம்பரம் ல பாஸ் எடுத்துக் TOTO, மன்னித்துவிடு ಙ್ jGuci பட்டு வர்ற நாலஞ்சு 6T607 6JTTg5 60556TTGV P 60.60) (55,10) 0 0 551 U. ET60II(5ШТЕШ60
யாருமே அந்தப் உன்னை காயப்படுத்தியிருந்தால் ணை பார்த்ததில் என்னை மன்னித்துவிடு ஆதலினால் ": நான் செய்தவைகளுக்கும் :த்துவிடு வப் பார்த்தோம். செய்யத் தவறியவைகளுக்குமாய் நான் செய்த எல்லா தவறுகளுககும
வடக்காமகோர்ட்ல என்னை மன்னித்துவிடு
O என்றேனும் உன்னை நான் இதனை நான் ஏன்
புறக்கணித்திருந்தால் இன்றே சொல்கிறேன் தெரியுமா ? P என்னை மன்னித்துவிடு
I(':IMGMIú0 0 0 000, ISITóil IS T606T 6160 g) 360 () ான் வருத்தப்படு = 'ஐஇ' துலதா செத்ததில na விட்டிருந்தால் நாளை வராமலே போய்விட்டால். நல்லாப் பார்த்திங் கவலைப்பட வைத்திருந்தால் லதா தானான்னு Toro go மன்னித்துவிடு BITLD நேசிப்போரை க்கே வந்துட்டாங்க என்றேனும் என்னை நான் நம்மை நேசிப்போரை ல பங்கு கேட்டு g örgslalúð GufluguGini கட்டி அணைத்து விடைபெறும்
சாவுலயே சந்தே 2009ம் flé g sögftuut ல்லங்கம் பண்ற சிறந்தவனாய் டுட்டியான்னாங்க." எண்ணியிருந்தால் கிட்டாமலே போய்விட்டால், ! சால்ல வர்றிங்க?" '? ஆனால் ஒன்று நண்பனே நான் உன்னை நேசிக்கிறேன் என்றோ
*āT麾。<别 : ဦ,”မှီ என் நேசிப்பு நிஜமானது. என்னை மன்னித்துவிடு என்றோ
ரசல்யா சந்தேகப் நாளை சொல்லமுடியாமல்
து நாங்க புறப்பட என்றும் மறவாதே இணையத்திலிருந்து எடுத்து அனுப்பியவர்: உன் உயர்விலும் தாழ்விலும் gøMLLNLIslu60 Gay GOG III
வெற்றியிலும் தோல்வியிலும்
வெள்ளத்தை
IDTá 10-16, 2002
சி தொடரும்)

Page 17
படுசல்வன் சந்தோஷி)=
மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தர்மராசாபவானி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சந்தோஷ் தனது முதலாவது பிறந்தநாளை 09.03.2002 அன்று ஜேர்மனி Augusburg இல் உள்ள தனது இல்லத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, அம்மா மட்டுவிலில் இருக்கும் அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, மாமா, பெரியப்பாவான தேவராசா, பெரியம்மாவான சந்திரவதனா, வின்சன் அண்ணா, டர்னிகா அக்கா, இந்தியாவில் வசிக்கும் தீபன் மாமா ஆகியோரும், கனடாவில் வசிக்கும் பரண் குடும்பத்தார், செல்வராசா குடும்பத்தார், சிறிக்காந் குடும்பத்தார், சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் தங்கராசா குடும்பத்தார், கொழும்பில் இருக்கும் வீராச்சாமி குடும்பத்தார், ஐயாத்துரை குடும்பத்தார் மற்றும் Оlouбtflдѣт(ђв6iflsü (glagёсg5tр иртиотиртіїав6ії, மச்சான்மார்கள், அக்காமார்கள், அண்ணாமார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சந்தோஷை பல்கலையும் கற்று இறைவன் அருள் பெற்று சீரும் சிறப்புற வாழ வாழ்த்துகிறார்கள்.
தகவல்-மட்டுவிலில் உள்ள ஜனா மாமா.
ITALI. Ungarngii S.A.M.P.J.P SLITETEVE
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும், வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
1960 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள மாந்திரீக வசிய சர்வதேச சமூக தெய்வீக சேவுை (Gov. Appel) கிரததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம், கல்வி தொழில் விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தண்ட கணவன்-மனைவி குடும்பு வாழ்க்கையில் சந்தோசமின்மை உறவுப்பகை வெளியில் சொல்ல வெட்கம்ான பிரச் சனை தியூ பழக்கம், மனிதத்தீமை மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்சனைகளானாலும் 'கான்ட்ம் இறைசத்தியால் பிரச்சனைக்குரிய தாரணத்தை கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாத வாழ புராதன தீங்கற்ற மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளிக்கப்படுகின்றது நேரில் வர முடியாதோர், வெளிநாட்டவர்கள் பிரச்சனைகள்ை எழுதினால் அல்லது பிக்ஸ் பள்ளிவிட்டுதொலைபேசி மூலம் தொடர்பு காண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவ பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை காள்கின்றார்கள். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்.
AMINTS-BATICA OA
SRI ANKA வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம். ::
L L LL LS S L LLS LLL S L S 000000S00000 S
DITriä 10-16, 2002
ஐக்கிய தேசியக் நெருக்கமானவர்களால் ஆங்கிலப் பத்திரிகையா
ஐதேக அரசில் அமைச்சரான இந் அமைச்சர் ரி. மகேஸ் நடவடிக்கைகள் குறித்து விரிவான கட்டுரைத் Jamóg、5崎* リ பத்திரிகை ஒன்றில் அமைச்சர் ஒருவரை
விமர்சனத்துக்கு 2 solutilăgitlu al lui
S SS SS SS SSS SS S
யாழ்ப்பாணத்தில் வாழும்
சொல்லொணாத் துயரங்கை கின்றனர். அத்தியாவசியப் ெ
பொருள், பாண்டங்கள் ஆக்
பாணத்திற்குக் கொண்டு 6
பாதுகாப்புப்பிரச்சனைகள் ஏற்பு
ஆகிய காரணங்களால் பொரு
பாடு அதிகரித்துள்ளது. அத் é55 QU5LD LJITITğ5ITTTLDIT95 0.LULJITJ5g5I
அரசாங்கம் பதவிக்கு வந்தபி
பாண மக்களை வாட்டும் ெ
மீட்சி கிடைக்கவில்லை. இ
களிலிருந்து யாழ் மக்களுக்கு நோக்கத்தில் தான் ஐக்கிய
அதன் தோழமைக் கட்சிகளுக்
ஆதரவு கொடுத்தனர். ஆன
எதுவும் நடைபெறாமல் எதிர்
பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணி
விடுதலைப்புலிகளின் கட்டுப்பா
பிரதேசத்தில் UNTU 95TTLDT GOT
வித்து வாழ்ந்து வந்த தமிழ்மக்க
துடைபதற்கு வேண்டிய நடவ
| 91Yo Timur எடுத்தது. நீண் அந்தப் பிரதேசங்களில் அமுலி
தரத் தடையை நீக்குவதற்
எடுக்கப்பட்டன.
தமிழ் மக்கள் படும் துய
காக புதிய அரசாங்கம் இ
செலுத்தியமைக்கு அரசியல்
கிறது என்பதை மறுக்க மு
சிங்கப்பூரில் திருமணப்பதிவு செய்து வசதியும் தளபாட சாமான்களோடு முறைப்படி கல்யாணஏற்பாடும் அவர் அ இலவச விமானநிலைய வாகன வச
கட்டணத்தில் மேலதிக விபரத்திற்கு
LINUGAMS VVELD I0, Anson Road i 15 interni
Tel Appu, spes (o gütu, OO,65 9754 Email: Sakun G2Singin
Suji Jevel
நங்கையர் மனதை கொள்ளை ெ கரட்) தங்க நகைகள் செய்து ெ தொடர்புகட்கு
- K. T
Belpbergs 3.23. Be ---- SW TP, OO41-3 உங்கள் பழைய நகைகளை டிசைன்களில் குறித்த தவ
GENARALPS அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல DP, ஆறு முகப் . . . . .
DR PARUMUGAM New Ahmed Tourist Inn, Bang Ban
No. 10, Reclamation Road Colombol, T.P. O74. Ht esse GTLip uDTSyJLD
esën puseo lorë 3 ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராெ
isosofilo ci TMM, Llo கல்மு
(தயவு செய்து பதி குத் தெரு ஞான வைரவர் கே RESIDANTT DRPARUMUGAM NO55, KOOLAV
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SHILIGJI
ளச் சுரண்டுவது ட்சிக்கு மிகவும்
நடாத்தப்படும்
சண்டே லீடர் உள்ள தமிழ் |& акаоптағПр. ரனின் Gunnel
ஆதாரங்களுடன் தொடர் ஒன்றை தேக ஆதரவுப் அதே கட்சி
இவ்வளவு தூரம் an annialitiato ாக பலராலும் இந்தக் கட்டுரை
மக்களின் வயிற்றை நிரப்புவதன் மூலம் அவர்களுடைய நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் ஒரு காரணமாகும். இத்தகைய
என்பவரால் எழுத ls DGS
| 60) MOLTOOI GOT PLADGULO 60)6) LI குதிகளை மொழி §: 臀 : க்குத் தருகிறோம். தைக்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியிருக்
கிறது என்று கருதலாம். தமிழ் மக்கள் இன்று வன்னிப்பிரதேசத்தில் வாழும் தமிழ்" அனுபவித்து வரு மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்து
பாருட்களையும், 驚 யவற்றையும் யாழ்ப் செல்வதில் ஏற்படும்
வைப்பதில் புதிய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இது
யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்க
மதிப்பிரச்சனைகள் ரூக்கு ஓரளவு அதிருப்தியை ஏற்படுத் ட்களுக்கான தட்டு தவே செய்துள்ளது. : துடன், விலைவாசி மீன்பிடித் ಇಂಗ್ಡಿ மற்றும் காணாமல் வருகின்றன. புதிய போனவர்கள் தொடர்பான
விருமி டே யாழ0 கள் புதாகாரமாக எழுந்து புதிய அர ருக்கடிகளிலிருந்து ::* எதிர்பார்த் தகைய நெருக்கடி துள்ளன. இப்போதுள்ள அரசாங்கத்தி விடிவு கிட்டும் என்ற னால் இத்தகைய பிரசச்சனைகள்
தேசியக் கட்சிக்கும் கும் மக்கள் அமோக ால், எதிர்பார்த்தபடி
விளைவுகளே ஏற்
தோற்றுவிக்கப்படவில்லை என்றபோதி ம், இந்த அரசாங்கத்தினாலேயே ਸ਼ தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இத்தகைய பிரச்சனைகள் உடனடி யாகத் தீர்த்து வைக்கப்பட முடியாதவை என்பதை யாழ் மக்கள் தெரிந்து வைத் துள்ளனர் என்பதனால் அவர்கள் ஒர ளவு பொறுமையைக் கடைப்பிடித்து வரு கின்றனர்.
து இவ்வாறிருக்க எரிபொருள் போதியளவு கிடைக்காமை, உணவுப் பண்டங்கள் போதியளவு பெறமுடியாமை போன்ற பிரச்சனைகள் மக்களின் துய ரங்களை மென்மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இவற்றைத் தீர்த்து வைப்ப தற்கு அரசாங்கம் மேற்கொண்டும் கால தாமதம் செய்யுமானால் அரசாங்கத்
பதவிக்கு வந்ததும் |ட்டில் உள்ள வன்னிப் துயரங்களை அனுப 1ளின் துன்பங்களைத் டிக்கைகளைப் புதிய ட நெடுங்காலமாக பிலிருந்த பொருளா கு நடவடிக்கைகள்
|ங்களை நீக்குவதற் இத்தகைய கவனம்
காரணமும் இருக் டியாது துயருறும்
திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காழும்பிலிருந்து பெற்றோல் மற்றும் எண்ணெய் போன்ற அத்தியா வசியப் பொருட்களுக்கு போக்கு வரத் துச் சாதனங்கள் சீராக இல்லாமையி னால் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் பயனாக
விலைவாசிகள் பாரதூரமாக உயர்ந்துள்
ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிக் கவே செய்கிறது. ஏனைய பிரதேசங் G, GANG) ooit GTT GYSGOD GANGAumafgou as யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருப்பதற்கு இவைகளே பிரதான காரணமாகும்.
ஆட்சிப் பொறுப்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ப்ாழ்ப்பாணத்திற் கான பிரதிநிதியாகவும், இந்து கலாசார அமைச்சராகவும் உள்ள LILJATI மகேஸ்வரன் அவர்களே! தமது தமருக்கும் தான் சார்ந்த கட்சிக்கும் யாழ்ப்பாண மக்கள் படும் துன்ப துய ரங்களை எடுத்துக் கூறி அம்மக்களுக் a flui ဂြိုးပွါ பொறுப்பு வாய்ந்தவர்.
unginus som båö6st "stsjö sit 960Los சர்' என்று உரிமையுடன் இத்தகைய பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பார் என்று கருதுவது இயல்பா னதே குறிப்பாக எரிபொருள் தொடர் பான பிரச்சனைக்கு அவர் பொறுப்பான வர் என்றில்லாத அவர் இத னைத் தீர்த்து வைப்பார் என்றே கருதுகி றாள்கள். இந்தப் பிரச்சனையில் அமைச் சர் மகேஸ்வரன் எந்தவிதமான அக்கறை யும் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில், இந்தப் பிரச்சனை தொடர் பான நெருக்கடியை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மையாகும். சரியாகவோ, பிழை யாகவோ இப்பிரச்சனைக்கு தீர்வு காண் பதை விட இப்பிரச்சனைக்கான கார ண கர்த்தாவாகவும் அவர் விளங்குகி றாள். இதன் பயனாக மகேஸ்வரன் தானே செல்வாக்கிழந்து வருவதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பழிதேடித் தருகிறார்.
அமைச்சர் மகேஸ்வரனுக்கும் மண் ணெண்ணெய் வர்த்தகத்திற்கும் இடை யிலுள்ள வரலாற்று ரீதியிலான நெருக் கத்தைச் சுட்டிக்காட்டு முகமாக அவ ருக்கு 'மண்ணெண்ணெய் மகேஸ் வரன்' என்று மக்கள் பட்டம் சூட்டி அழைப்பதாகப் பாராளுமன்றத்தில் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு. தவராஜா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
(தொடரும்
ருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல கூடிய தங்குமிட வசதியும், இலங்கை வர்கள் வசதிகேற்ப செய்து தரப்படும் தி, இலவச காலை உணவு சலுகை
DAUG SERVINGE tional Plaza, Singapore. 079903 smrcosusGus sursuriär:
4. T. F. OO65 28:57.494.
Cons
evo o e o o o le Ty Works காள்ளும் நவீன டிசைன்களில் (22 காள்ள சுஜி ஜுவல்லரி வேர்க்ஸ்
hurai-─────────────────────
எழுத்தாளர்கள் கவனத்திற்கு எமது ஒன்றியம் விரைவில் வெளியிடவுள்ள சிறுகதைத் தொகுப்புக்களுக்குப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் இரண்டு சிறுகதைகளையும், இலங்கையில் வாழும் எழுத்தாளர்கள் ஒரு சிறுகதையை யும் அனுப்பி வைக்கலாம். தொடர்பிற்கு
S. Sevokumo,
19/1, Mackeyzer Road, Orr's Hill,
Trincomalee, Sri Lanka. TP. No: 026 22802
ooooooi, foi இந்தியா ஹோமியோபதி வைத்திய நிபுணர்
மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர்
trasse-O
LTG:Ligo, fiume, Tinggarji DHIMSAMIRISH CLON).
lip Bern , Iss
1-8-191837
நீங்கள் விரும்பிய புதிய னையில் செய்து தரப்படும்
YOHO THERAPIYI ான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் και ερες ι Γτσε εσο στ - 1 முதல் 23 வரை S.A.M.P) REG, 9492 Building, Entrance Bankshall Street, 155704-11546 செல்டெல் 07264867 9F 5ES I 395956M) TLD D - 3 Bagereši தனிய ரோட், கண்டிTP04474156
O2, O3 flir beso sor T.I.P.067, 29329
09, 10 திகதிகள் வு செய்து கொள்ளவும்) வில் ஒழுங்கை வவுனியா1704041406 PO65.24019 ADY ROAD, BATTICALOA. SRI LANKA.
உற்று நோக்கி
DGA).
P奥、
26.03.2002 முதல் லண்டன் பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு flélé Mg geflözgasst Mnft. மாறி மாறி வரும் ஆஸ்த்துமா (Asthma) சர்க்கரை வியாதி என்ற டையபற்றிக்ஸ் (Diabetes) எக்ஸிமா (Berema) மலட்டுத்தன்மை Gulai GDLL (Sterrility) gyesíroupé (g(ODUTG, st (Impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற்கொண்டு மனம், மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை ஒரு முழுமையான சிகிச்சையை பாதுகாப்பான பக்க விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கவல்லது முன்கூட்டி பதிவுக்கு AuswirLoir GgTsanas Gudfl: 07984803488 / 07833341693 email: homoeocare G) rediffmail.com GgTLu 0091-9843051 (Gun) 0094776025 (Gorios) L]|[[lại củguủ, 0203.2002 UBẢ 03,03.2002 alø) பாரிஸ் தொலைபேசி: 0610225386,061401882
மார்ச் மாத இலங்கை விஜயம் 20.03.2002 முதல் 23.03.2002 வரை

Page 18
壹圆回圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆画圆圆圆圆圆匣
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி களுக்கான அவுஸ்திரேலிய அணியி லிருந்து நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மார்க்வோ நீக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா ஸிம்பாப்வே அணிகளுடனான ஒரு நாள் போட்டிக் கான 15 பேர் கொண்ட அவுஸ்திரே லிய அணி விபரம் நேற்று வெளியிடப் பட்டது. இதில் மார்க்வோவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றும் ஆஸி. வீரர்களில் ஸ்ரீவ்வோஜஸ்ரின் லாங்கள் ஸ்டுவர்ட் மெக்கில் ஆகியோரும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியி லிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மார்க்வோவின் சகோதரரான ஸ்ரீவ்வோ ஒரு நாள் போட்டிகளுக் கான அணித்தலைவர் பதவியிலிருந்து கடந்த மாதம் விலக்கப்பட்டுள்ளார்.
"மார்க்வோ அவுஸ்திரேலிய ஒரு நாள் அணியின் சிறந்த வீரர்களில்
கார்த்திகா,
உலராத ஆடைகள் உடலோடு ஒட்டியிரு இடுப்பு வளைவில் கு.
ஆற்றில் குளித்துவி ܥ ܐ حسيضيك . ܨ ܐܘ アの匂たノ/ア/テー/ eyのリ
UITGAILLEGGING DIDITÄRANÄGIN
துவைத்துப் பிழிந்து முறுக்கியிருந்த ஆண் தோளிலிருந்தன.
ஒருவர். ஆனால், புதிய தலைமுறை வீரர்களுக்கு சந்தர்ப்பமளிப்பதற்கான உகந்த தருணம் இதுவென நாம் '
பொழுதின் கருதுகிறோம். அந்திப் பொழு
தென்னாபிரிக்காஸிம்பாப்வே - முழுவதும அவளுரு அணிகளுடனான ஒருநாள் போட்டி அசைநது வநதது. களுக்காக அனுபவமிக்க வீரர் களை அவள் அழகினால் யும், இளம் வீரர்களையும் கொண்ட காமமுற்றவனாகச் ஆஸி அணியைத் தெரிவு செய்துள் = கண்கள் சிவந்திருந் ளோம் என்று அவுஸ்திரேலிய தேர் வுக் குழுவின் தலைவர் ட்ரெவோர் ஹோன்ஸ் கூறினார்.
அவுஸ்திரேலிய அணி தென்னா பிரிக்க அணியுடன் 7 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத ಅಜ್ಜೈಆಹಾರ' வள்ளது. இத்தொடரின் முதலாவது ' iuni : மார்ச் 22ம் திகதி நடை ATTET
ԱU/Լ0.
ஏப்ரல் 13ம் திகதி முதல் ஸிம் 'ந்த் ஆை பாப்வே அணியுடன் 3 போட்டிகள் - ஒவ்வொன்றாக எடு கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்தி விரித்துப் போட்டா ரேலிய அணி في 4 دشتيت شتات
கயிற்றின்மீது போட்
முதுகிற்குப் பின்னா பார்வை உறுத்துவ அவள் வேகமாக ந
வீட்டினுள் நுழைந்து
திரும்புவதற்கிடையி
டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது: சரிசெய்துவிட்டுத்
இந்தியா சிம்பாப்வே அணிகளுக் கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கட்டுகளால் வெற்றியீட் டிக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத் தாடிய சிம்பாப்வே அணி, முதலாவது இன்னிங்ஸில் 329 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 146 ஓட்டங் களையும் எடுத்தது.
சிம்பாப்வே அணியின் சார்பில் அதன் முதலாவது இன்னிங்ஸில் டியோன் இப்ராஹிம் (94) அண்டி பிள வர் (92) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இந்திய அணி, செளரவ் கங்குலி (136) விரேந்திர் ஷெவாக் (74), சச்சின் டெண்டுல்கர் (36) ஆகியோரின் சிறப் பான துடுப்பாட்டம் காரணமாக 354 ஓட்டங்களைப் பெற்று சிம்பாப்வே அணியைவிட 24 ஓட்டங்கள் முன்னணி யில் இருந்தது.
இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்வே, இந்திய அணியின் இளம் சுழற்பந்து
* சிந்தியா, ஒற்றுமைதானே பலம்?
தினேஷ்-லிந்துலை. ஆமாம். ஆனால் உள்ளே வேற்று மைகளை அங்கீகரிக்காத ஒற்றுமை ஹிட்லரின் பலத்தைப் போன்றது. స్త్ర
* தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வரலாற்றில் சாதித்தது என்ன?
க. கமால்தீன்-ஏறாவூர்-03 தமிழ் மக்களுக்கான ஏகப்பிர திநிதியைத் தந்தது.
స్దా
* ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மூவரும் முக்கோணங்களில் போய்க் கொண்டிருப்பதால்.
எஸ்.புவனேந்திரன்-சப்ரகமுவ பகல்கலைக்கழகம் பூமியில் வேறெங்கோ ஓரிடத்தில் தான சந்தித்துக் கொள்ளப் போகி றார்கள்
§ပြို)ရွိေ * கப்பத்திற்காகக் கடத்தப்பட்ட பிள்ளை யைக் காப்பாற்றித் தந்திருக்கிறார்களே விடுதலைப் புலிகள்?
ம.விமலா-கொழும்பு-05 கப்பம் வாங்குவதும், பிள்ளை களைக் கடத்துவதும் விடுதலைப் புலி கள் அல்ல என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு, அரசாங்கம் இந்தச் சம்பவத்தைத் திரும்பத் திரும்பத் தன் ஊடகங்கள் மூலமாக அறிவிப்புச் செய்து கொண்டிருந்ததைப் பார்க்க வும், கேட்கவும் சந்தோஷமாக இருந்தது. థ్రెన్స్ట్ర
* இத்தனை சிறிய இலங்கை நாட்டில் ஏன் இவ்வளவு கட்சிகள்?
எம்.ஹிஸான் ஹாஸிஸ், ஹேனமுல்லை.
உலகுக்கே வழிகாட்டும் தமிழன் ஒரே கட்சி விஷயத்திலும் காட்டும் எழுச்சியைப் பார்த்துத் திருந்த வேண்டியது பெரும்பான்மையினர் பொறுப்பு
வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் பந்து பின்புறமிருந்து இரு வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 146 கரங்களால் வலிந்தி ஒட்டங்களில் சகல விக்கட்டுகளையும் பாச்சி. விடுங்கள். ே இழந்தது இரண்டாவது இன்னிங்ஸி அந்தப் பக்கம் அக் லும் சிறப்பாகத்துடுப்பெடுத்தாடி 49 நிற்கிறார்கள் என் ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் கைகளை விடுவித்து துரதிருஷ்டவசமான முறையில் அனில் முயன்றாள். கும்ப்ளேயின் பந்தில் ஆட்டமிழந்தார் அண்டி பிளவர் அரைச்சதம் பெற ಘ್ವಿ""" 'ಆ' ಛೀ சிம்பாப்வேயின் இரண்டாவது இன் கைகளும மேலும் g னிங்ஸின்போது சிறப்பாகப் பந்து வீசிய அவள் தோளின் மீ ஹர்பஜன் சிங் 62 ஓட்டங்களுக்கு ஆறு வைத்து, குளித்துப் விக்கட்டுகளையும் அனில் கும்ப்ளே பளபளப்பாகியிருந்: 58 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டு கனனததை உ களையும் கைப்பற்றினர் பதிலளித்த - அந்த நிலையிலேயே இந்திய அணி ஆறு விக்கட்டுகளை எதிருக்கிறது? G இழந்த நிலையில், 126 ஓட்டங்களைப் செய்தான். பெற்று நான்கு விக்கட்டுகளால் வேலியை யாரும் வெற்றியீட்டிக் கொண்டது. மீறாமலிருப்பதற்கு" * 燃 2-0 சொல்லி, இடையை L S TTaaa TT0aa 0T cS S 0 SSS S SSSS LLL LLLLLS கே. இந்தியா வென்றது. TJETE TE signg goal ரமேஷின் முகவரியைத்தர முடியுமா? பார்த்துவிடப் GUIT தவராசா கமல்ராஜ், கூழாவடி எனறு அவன கர
விடுபடும் முயற்சியி
இல, 14 சேரியர்ஸ் சாலை, சென்னை
ஆனால், உடலுடன் ஆடையென பின்புற
600 035 தொலைபேசி 4320038 நெளிந்தா
క్ష அந்த முயற்சி அவ உசுப்பிவிடும் விதம
* அசத்தல் நாயகி சிந்தியாவே உலக நாயகன் கமலஹாசன் சகலகலாவல்ல மென்மை முழுவை வர் தானே? அவனுடலில் இழை எஸ்.பி.பீற்றர் போல், யாழ்ப்பாணம் பிடியை மேலும் இ ஆமாம் ஆமாம் ஆமாம்! உங்கள் "ஆற்று நீருக்கு இத்
கருத்துக்கு மறுகருத்து ஏது! வாசனையா என்
ప్ర్ర ஈரக் கூந்தலினுள்
* சித்தி மெகா தொடர் பற்றிச் சிந்தியா என்ன நினைக்கிறீர்கள்?
எஸ்.பிரிட்டி, கொட்டகலை, கலெக்டராக இருந்தாலும், கமிஷன ராக இருந்தாலும் ஆணுக்கு அடங்கி நடக்கும் பெண் தான் போற்றப்பட வேண்டியவள் என்பதைச் சொல்ல ராதிகா எதற்கு புருஷனை மதிக்கிற வள் கதாநாயகி மதிக்காதவள் வில்லி என்ற கதை தான் எங்களுக்கு எத்த னையோ ஆண்டுகளாகக் தெரியுமே!
* நீங்கள் இறக்கும்போது அருகில் யார் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள்? இரா.பிரதீபன், off" என்னை விடுங்கள் ஒரு சமயம் தன் படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டு வந்த ஹிட்லர், விறைப் பாக நின்றிருந்த ஒரு வீரரிடம், "சண டையின் போது உனக்கு அருகே குண்டு விழ நேர்ந்தால் நீ யாரை நினைத்துக்கொள்வாய்?" என்று கேட்ட தற்கு அந்தப் படைவீரர் சொன்னது: "தளபதியவர்களே! தாங்கள் என்பக்கத் தில் நிற்க வேணடும்."
ଶ୍ରେଷ୍ମା
* சிந்தியா உங்கள் னைப் பற்றி ஏதா உண்டா?
5T. 5/76/0pւգ-ՍՈ:5 றேன் தனேந்திரே இப்படியுமா செய தென்ன? விவர பிள்ளைகள் ரணர் காரர் இழுத்தடிக்க தில் இப்படிப்போ
* இஞ்சி தின்ற குரங்கை எங்கு பார்க்க GUITLb?
வி. திருவேங்கடம், வவுனியா
அவரவர் வீட்டுக் கண்ணாடியில்
 
 
 
 
 

回回圆圆圆圆圆圆圆圆回回圆回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
ஒளிந்திருக்கும் பேதை
த் திரும்பி t
வுள் தன. கொண்டு. ஏறியிருந்தது. "அதோ ஒடுகிறது. அங்கே போய்
மோந்து பாருங்கள் என்று SIGi குரலில் கோபத்தைக் காட்டினாள்.
வேண்டியதில்லை. அங்கே PI JPG) குளித்த தென்றல்தான் இங்கே Ti வந்திருக்கிறதே. மோகினித்
தென்றல்." என்றபடி அவளைத் - தன் பிடிக்குள்ளேயே திருப்பிவிட :பட்டுச் முயற்சி செய்தான்.
" "நான் ஒன்றும் துவைத்த
ஆடையில்லை. என்னைப் பிழிய °Q16W
உணர்ந்து ந்தாள்.
g, Goroi'r Goofirá, திருகணைமிது
ஈன்று
|35 6006// து உதறி
D )并
முரட்டுக் ழக்கப்பட்டாள் வலிக்கு ST வேண்டாம்." என்றாள் கோபம் படி அநதக குறையாமல்
முயற்சி பலிக்காததால் அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக் ஒட்டியிருந்த கொண்டு வீட்டினுள் நுழைந்தான். 臀 அவன இப்போது யாரும் பார்க்க ಙ್ಕಿಣಿ மாட்டார்களே என்றபடி றுகன. கைகளை விலக்கி அவளை து மோவாயை மறுபுறம் திருப்பினான். - "QM@应),g_öL Dr门 கன்னத்தில் DD ராய்ந்தான். . . . . .
நானுமதான
ன்று கேட்கவும்
என்று S S S S S S S அழுத்திக் சொன்னேன்" என்றான். அவளுடலைத் தன்னோடு பன் போக எத்தனித்தவளின் கையை சேர்த்தான். 噶 எட்டிப் பிடித்தான். அழகிய பூமாலை போன்ற (அகர இழுத்து அவள் முகமருகே இவளது உடலுக்குள் என்னை றார்கள் நெருங்கி, "அடடா, இன்னும் ஈரம் மயக்கிப் பித்தாக்கிவிடும் குறிப்பு களிலிருந்து உலராத கண்கள் ஏன் இப்படி ஒன்றுண்டு பூமாலைக்குள் ) ) LG) அனலை வீசுகின்றன? வெளியே தெரியாமல் நார்
ĜiDG) அவள் கண்களை முடினாள். :" இந்தக் 9607 (jLD9/LD LD69/25/9/LD 2003 LD60/D/55/05/59), க அவள் : இமைகளின் மீது என்னைக் கட்டி இழுக்கிறது. க்கிய வேலையிருக்கிறது. கண்களை LDL-56095 960601 முடிய நிலையில் அவள் அணியில் திகழ்வதொன் ழக்கை உரசிக் Gr என்னும் வார்த்தையால் (குறள்: 1273)
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S
ஜாள்ளரசி சிம்ர து புது கிசுகிசு
எந்திரன், கண்டி சாகத்திலிருக்கி இந்தப் பெண h? -9/o/ii oմա Ոպն օլյացիal) வேறு நடனக் ர் என்ற கோபத் ழி வாங்குவதா?
Gnosi
"என்ன? சீறினாள் "பொறு பொறு. இதோ எனது
ஆடைகளும் முழுதாக நனைந்துவிட்டன. இதைச்
என்ன புதுமுக நடிகையா, வாய்ப்புக் காகப் போய் ஒணடிக்கொள்ள தனது அடுத்த படத்திலும் நாயகியாக விரும்பிப் போட்டிருக்கிறார். படப் பிடிப்பு முடிந்தால் அழைத்துச் செல் கிறார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அழைப்பில்லா மல் இந்தப் பெணணும் ஆஜராகிவிடு கிறது. என்றெல்லாம் வரும் செய்தி களைப் பார்த்து வெறுத்துப் போகி றது மனது அப்பா, அம்மா பேச்சைக்
என்கிறாய்" என்று காதுக்குள் மெல்லப் பாடினான். "இல்லை. நிறைய வேலையிருக்கிறது." என்றாள் நகர்வதற்கு எந்த எத்தனங்களும் GNF di LIITLDGÜ). "எனக்கும்தான் வா உள்ளே போகலாம்." என்றபடி அவளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நடந்தான்.
அவள் எதிர்ப்புகளை முற்றிலுமாகக் கைவிட்டிருந்தாள். ஈரம் சற்றுக் காய்ந்துவிட்ட நிலையில் அவளைப் படுக்கையில் கொண்டு சென்று கிடத்தியவன்
தனது உதடுகளால் அவளை மீண்டும் ஈரப்படுத்தினான். அவள் கரங்கள் இப்போது அவன் கழுத்தைச் சுற்றியிருந்தன. "என்னை விடு" என்றான் அவன் இப்போது "ஏன்?" என்றாள் பிடியை հիլոլDÇÙ: "உன்னை ஆறு தொட்ட இடமெல்லாம் என் உதடுகளும் தொட வேண்டும் அவள் ஆவேசம் கொண்டவளாய் இழுத்து அவன் உதடுகளில் தன் உதடுகளைப் பொருத்தினாள் இருவருள்ளும் தேனாறு பாய்ந்தது. உதடுகளினூடாக இருவர் உயிரும் இடம் மாறியது. கார்த்திகா கனவில் பேசுகிற வளைப் போல "விடுங்கள். வேலையிருக்கிறது" என்று மீண்டும் முணுமுணுத்தாள் அவளது விடுங்கள் என்பதை அவன் தொடுங்கள் என்று சரியாகவே புரிந்துகொண்டான். ஒரு பூமாலை எனத் துவண்டு கிடந்த அவளை அள்ளிக் கைகளில் ஏந்தினான். கள்ளி குறிப்புகளால் எனை மயக்கும் வித்தையை இவள் நன்கறிவாள்' என்றெண்ணியபடி
கேட்டு அலட்சியமாய் நடந்து கொள் ளும் நடனக்காரர் மீது கோபம் கோப மாக வருகிறது. அடுத்த படத்தில் இந் தப் பெண முத்தமும் வாங்கிக்கொண்டு விடுமோ என்று நினைக்கையில் நெஞ்சு பதறுகிறது.
ప్ర్రాక్టో
* சிந்தியா, "பொசிட்டிவ் திங்கிங்" என் கிறார்களே, அது என்னவென்று விளக்க (pL4LDIT?
எம்.எம்.மிஹலார், புத்தளம்
ஒரு குரு சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். "எதிலும் நிறைவைப் பார்க்கத் தெரிய வேணடும் இந்தக் குவளை பாதி தணணிரோடு இருக்கும் போது பாதி நிறைந்திருக் கிறது என நினைப்பவனுக்குக் கடவுள் கதவுகளைத் திறந்து விடுகிறார் என்று சொன்னார் குரு
ஒரு சீடன் எழுந்து சென்று, அந்தக் குவளையிலிருந்த நீர் முழுவதையும் ஊற்றிவிட்டு, "இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?" என்றான்.
"இப்போதும் இந்தக் குவளை வெறு மையால் நிறைந்திருக்கிறது" என்றார் குரு
priä 10-16, 2002

Page 19
ரதிஷ்டாபரி அரசனும் அரசியும் தங்களுடைய மகள் சஞ்சீவி மடந்
தையின் அந்தப்புரம் வந்ததும், அவர்க ளிடம் தன்னுடைய முற்பிறவிக் கதையைக் கூறினாள் முற்பிறவியில் தங்கமாபரி அரசனாகவும் தனது கணவனாகவும் இருந்த தங்கேஸ்வர மன்னனே ஆதிசேடன் என்ற பெயருடன் அந்தணர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் என்று கூறியதும் அர சனும் அரசியும் பெருமகிழ்ச்சியடைந் தாள்கள் இருவருக்கும் சிறப்பாகத் திருமணமும் நடந்தேறியது.
திருமணத்திற்கு மன்னர் விக்கிர மாதித்தனும் வந்திருந்தார். அவரிடம் சஞ்சீவி மடந்தை தங்கள் இருவரை யும் ராஜரிஷி விஸ்வாமித்திரரிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள். விக்கிரமாதித்த மன்னர் வேதாளத்தின் துணையுடன், இமய மலைச் சாரலில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்ந்த மகரிஷியிடம் மணமக்களை அழைத்துச் சென் றார்.
சஞ்சீவி மடந்தையைக் கண்டதும்
விஸ்வாமித்திரமாமுனிவர் தான் கொடுத்த சாபம் நீங்குவதற்கான காலக்கெடு வந்துவிட்டதாக எண்ணி னார். மாமுனிவரை வணங்கிய சஞ்சீவி மடந்தை "மாமுனிவர் பெரு
மானே, தாங்கள் எனக்களித்த வரத் தின்படி, முற்பிறவி நினைவுகள் எதுவும் நீங்காமல் வாழ்ந்து எனது முற்பிறவிக் கணவரையே அடைந் தேன். கருணை கூர்ந்து நாங்கள் மீண்டும் எங்கள் நாடு திரும்பி வாழவும் தங்களுடைய சாபத்துக்கு ஆளான தங்கமாபுரி மக்கள் விமோ சனம் பெற்று மீண்டும் உயிர்பெற்று வாழவும் அருள் பாலிக்க வேண்டுகி றேன்" என்று கேட்டுக் கொண்டாள். சஞ்சீவி மடந்தையின் கற்பு நெறியை மெச்சியமாமுனிவர் அவளு டைய கோரிக்கையை நிறைவேற்றி ஆசீர்வதித்தார். மன்னர் விக்கிர மாதித்தனையம் ஆசீர்வதித்த முனிவர், தம்பதியினரை தங்கமா பரிக்கு அழைத்துச் சென்று பட்டம் சூட்டி வைக்குமாறு கேட்டுக் Cartar rit.
வேதாளத்தின் உதவியுடன் மன் னர் விக்கிரமாதித்தனும் ஆதிசேட
Di 10-16, 2002
<> ィ
7ീ
S
னும் சஞ்சீவி மடந்தையும் தங்கமா புரியை வந்தடைந்தனர். இம்மூவரை யும் அனுப்பி வைத்த மாமுனிவர்
தன்னுடைய கமண்டலத்துள் அது வரை அடக்கி வைத்திருந்த தங்கமா புரி குடிமக்களின் உயிர்களை விடு வித்தார். இதனால் ஆதிசேடன் முதலானோர் தங்கமாபுரியை வந்த டையும் போது அந் நகரத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து
உயிரிழந்த அனைத்து ஜீவராசிகளும் உயிர் பெற்றெழுந்து நடமாடின.
தங்கமாபுரியில் மீண்டும் உயிர் பெற்றெழுந்த அந்நகர மாந்தர், தங் கள் மன்னர் தங்கேஸ்வரனும் அரசி சொர்ண காந்தரூபியும் வந்து விட் டதைக்கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இருவருக்கும் பட்டாபி ஷேகம் நடத்தி அவர்களுடைய
களையும் சூட்டி விட்டு, அவர்களிடம் விடைபெற்றுக கொண்டு மன்னர் விக்கிரமாதித்தன் வேதாளத் தன தோள் மீது ஏறிக் கொண்டு உஜ்ஜ Ŝl6of LDT 5, T6rfu Tio நோக்கிப் புறப் LULL LITT.
அன்றையதினமே 560TS 5TLITOLDITS வாழ்க்கையின் காலக் கெடுமுடிவதனால் நகர எல்லையில் அமைச்சர் பட்டி மன் னரை வரவேற்
பதற்காக ஆயத்தங் களுடன் நின்றிருந் தாள் மன்னர் நகர எல்லையை அடைந் ததும் வேதாளத்தின் தோளிலிருந்து
கீழே குதித்தார். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டு குல தெய்வமான காளிகாதவியின் ஆலயம் சென்று வழிபட்டுவிட்டு அரண்மனை சென்ற
விக்கிரமாதித்த மாமன்னரின் சிம்மாசனத்திலுள்ள பத்தாவது படியில் ஏறி நின்ற போஜராஜ மன்ன ரிடம் இக்கதையைக் கூறிய கனகாபி ஷேகவல்லிப் பதுமை, போஜமகா ராஜனைப் பார்த்து, "மன்னரே, இத்தகைய வீரதீரப் பராக்கிரமச் செயல்களில் மகாசூரராகத்திகழ்ந்த விக்கிரமாதித்த மன்னரின் ஆற்றல்
களில் ஒரு சிறி டம் இருக்குமா? தங்கள் ஏறி கூறியது.
அப்பொழுது விட்டதால் பே றிருந்தார். அவ்வு அரண்மனை திரு அடுத்தநாட் போஜராஜன் க முடித்துக்கொண்
ÉlúDLDITSECTLD COGII கையை அடைந்த
குரிய பூசைகை ஒன்றன்பின் ஒன் படியைக் கடந்து யில் கால் வைத் நின்ற வித்வபூஷ 6NJIGU 95 6000560) ULI
மேற்கொண்டு ே
தடுத்தது.
பதினோராவது "போஜமகாராஜே அரிய அரியனை பதுமைகளும் கூ கேட்டு எமது மா மாதித்த பூபதி அ அதிவீரதீர பரா திகழ்ந்தார் என்ப ÖTO, GT. UGTTUST வராகத் தன்னை னும் சரி அவரவர் உதவி ஒத்தாை 6JJ5g5 6TTGTTTTTT GTGOTI Sir J. Git.
அப்பேற்பட்ட அருங்குணங்களில் யேனும் தாங்கள் ( ரெனில் தாங்க சிம்மாசனம் ஏறல பெருமானின் வற்றை நானும்
ELGOLDL ULL667 கூறும் கதைகள் பாருங்கள்' என்று மன்னரும் தமது அனுப்பிவிட்டு பது
GODILLJÖ, GESEL SEGUIT GO
lof DTSIsfūu 5TTLITUD LIDT5 SV, L. வாது நடத்தி முடி காடாறு மாதம்செ தங்களைச் செய்ய பட்டிவேதாளத்தை வரும் காடாறுமாத ஏற்ற இடம் ஒன் கூறும்படி கேட்டு
வேதாளம் ஒரு அவகாசம் கேட்டு திரும்பி தனது கூறியது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
இ& 3.
ால் சிம்மாசனத்தில் அமரலாம்" என்று
|ளவேனும்
L/భ நள்ளிரவு கடந்து ராஜன் களைப்பற்
டம் விட்டகன்று தன் பி ஓய்வெடுத்தார். ாலை துயிலெழுந்த லைக் கடன்களை
டு பரிவாரங்கள் சூழ
நான் சொல்வ Gigi 6J6VTib GNLITULI. GLITui6onu5 தவிர வேறொன்று
56tusonou
காதில பூ கந்தசாமி
கப்பட்டிருந்த மாளி இட2 ர், சிம்மாசனத்துக் S S S S SS
முடித்துவிட்டு கூட்டுக்கட்சிக்குள்ள தலைவரைத் தேர்ந்தெடுக்கப் பெருஞ்சண்டை முண்டு கடைசியா இதுக்குத் தீர்வு தரக்கூடிய ஆள் காதிலழ கந்தசாமி ாக ஏறி பத்தாவது S S S S S
C தானெண்டு அறிஞ்சு என்னட்ட வந்தினம் ஒரு சிம்பிள் கேள்வி கேக்கறன் பதி 'து' சரியான பதில் சொல்லிறவர் தான் தலைவர் எண்டன் சரியெண்டிச்சினம் ததும அய படியில் ஒவ்வொருத்தராய் கேட்டன்
'து' காபூ முதலில சுரேஷ் பிரம்மைச் சந்திரன் சொல்லுங்க பாப்பம் டி பி இதொரு சின்னக்கணக்கு உமக்குத்தான் நல்லாக் கணக்கடிக்கத் தெரியுமே லே செல்ல விடாது ரெண்டும் ரெண்டும் எத்தனை?
சுயி ரெண்டும் ரெண்டுமெண்டால் எப்பவுமே நாங்கள் ரெண்டு பட்டுக்கொண்டு போகவேணுமெண்டு அர்த்தம் எதையும் ரெண்டாக்கிறதில எனக்கு நல்ல திறமை இருக்கு ஈரோஸில இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். ரெண்டாக நானொரு முக்கிய காரணம் ஈ.பி.ஆர்.எல்.எப்பில இருந்து ஈபிடிபி உடையவும் நான் ஒரு முக்கிய காரணம் ஏன் இப்ப ஈபிஆர்.எல்.எப். ரெண்டாம் உடைஞ்சு ஒண்டு என்னோடயும் மற்றது வரதரணியாகவும் பிரிஞ்சு போய் பெயர் யாருக்கெண்டு தெரியாமல் வழக்கில தொங்கிறதுக்கும் நானே காரணம் ஆனபடியால, எதையும் ரெட்டிப்பாக்கத்தக்க திறமை படைத்த எனக்குத் தான் தலைமைப்பதவி பொருத்தம்
காபூ நல்ல பதில் பரிசீலிக்கிறன் அடுத்ததா அடைக்கலம் கேட்டு நிக்கிற செல்வத்தார்.
செல் கணக்கு மட்டும் கேட்காதேங்கோ காபு நான் வாங்கிற காசுக்
கு மட்டு 5/T Ա |5 நானே கணக்கு வைச்சிருக்கிறதில்லை.
காபூ இதொண்டும் நிதிக்கணக்கில்லை பயப்பாடாதையும் ஒரு சின்னக் கூட்டல், ரெண்டும் ரெண்டும் எவ்வளவு அவ்வளவுதான்! = செல் அட இதே வன்னியில இது எல்லா யாபாரிக்கும் வாய்ப்பாடமாய் சொல்லிக்குடுத்திருக்கிறேனே! ரெண்டும் ரெண்டுமெண்டால், கிடைக்கிற படிக்குரிய பதுமை லாபத்தில ரெண்டு உனக்கு ரெண்டு எனக்கெண்டு அர்த்தம் இங்கிலீஷில் எ, ஏற்கனவே இந்த சொல்லுறதெண்டால் ட்டு ஃபார் மீ அண்ட் ட்டு ஃபார் யு இதப் போய் யாரும் யிலுள்ள பத்துப் வரியெண்டலாம், கப்பமெண்டலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை இதுக்குப் பெயர் செல்வம் தலைமைப்பதவியை எனக்குத் தந்திட்டியள் எண்டால் அண்ணைக்கும் சேத்து ஒரு ரெண்ட வாங்கித்தாறன் காதும் காதுமா வைச்சுக்கொள்ளுங்கோ
காபூ என்ர காதில ஏற்கனவே ஒரு பூ இருக்குது எதுக்கும் யோசிக் கிறன் அடுத்ததா சங்கார முழக்கம் போடுற ஆனந்தரக் கேப்பம்
ஆனந்தர் இதென்ன நீங்கள் எல்லாரிட்டையும் ரெண்டும் ரெண்டுமெண்டு நான் ரெட்டை வேஷம் போடுறதாச் சொல்லிக் காட்டிறியள். நானென்ன ாடி வரும் எவராயி இந்தியாவுக்கு ஒரு மாதிரியும், பெடியளுக்கு ஒரு மாதிரியும் பேசிறனே? நான் களுக்கு வேண்டிய ஒரே மாதிரித் தான் பேசிறதை அவையவை ரெண்டு விதத்தில எடுத்துக் களைப் புரிந்து கொள்ளுறதுக்கு நானே பாடு? நீங்கள் என்னை எம்.பி. சிற்றிலிருந்து றிசைன் தையும் புரிந்திருப் பண்ணச்சொன்னதாவும் ஒரு வதந்தியைப் பரப்பியிருக்கிறியள் போல
காபூ கொதிக்காதேங்கோ அண்ண1பொறுமையாக்கேளுங்கோ தலைமைப் (6)LI (15LD 35 6of GoT பதவிக்குத் தகுதியா எண்டு பாக்கத்தான் அப்பிடி அவையிட்டக் கேட்டணான் ஒரு சிலவற்றை நீங்கள் ஏனதை ரெட்டை வேஷமெண்டு எடுக்கிறியள்? உங்களுக்குத் தலைமை காண்டொழுகினி தாங்குற தகுதியிருக்குதெண்டால் நீங்கள் சொல்லுங்கோ பாப்பம் பதிலை மேற்கொண்டு ஆனந்தர் அதே விஷயம் நானும் இப்ப யார நம்ப? யாரைச் சந்தேகிக்க ÚD. 9 ÚD LIDT LDGÓT GOTT எண்டு தெரியாமல் ரெண்டும் கெட்டான் நிலையிலிருந்து தவிக்கிறன் உண்ட h) MINGŮ VE GİT gs. வீட்டுக்கு ரெண்டகம் செய்யிறவைய ரெண்டாமிடத்தில் வைச்சதால தான் " " வந்த வில்லங்கம் சரி ரெண்டும் ரெண்டுமெண்டால் என்னெண்டோகே "இ" " கிறீர்? நாலு பேர் சேர்ந்திட்டால் புதுக்கட்சியாய் பதியவேணுமெண்டு மிரட்டிப் எனவே நான் பாக்கிறீரா? உதுக்கொரு வழக்குப் போட்டு ஒண்டுமில்லாமலாக்கிப் போடுவன் GTLD (35LG|Ú தெரிஞ்சுதே அந்த இந்தக் கதையை விட்டிட்டு இதுக்கு ஒரிஜினல் விளக்கம் கூறியது போஜ நான் தாறன் கேளும் ரெண்டு நல்ல வோட்டுப் போட்டால் ரெண்டு கள்ள பரிவாரங்களை - வோட்டுப் போடு ரெண்டையும் ரெண்டாம் நம்பரான எனக்கு மட்டும் போடு OLD கூறும் கதை :* தவிர வேற எதையும் கேளாதேங்கோ எனக்கு விசரக் கிளப்பா
றிய கதைகளைக் DGOT GOTITIT GOT 6Ólöf, வர்கள் எத்தகைய kal ng talumag, தைத் தெரிந்திருப் சிந்தை கொண்ட
TL
பதுமை கூறிய காபூ கொதித்தாலும் குதித்தாலும் காரியத்தில கண்ணாயிருக்கிறியள்
இதுவும் நல்ல தகுதிதான் சரி கடைசியாக வினையுறு முர்த்தியாரைப் பதில்
LDIITafjög gör ogg தரச்சொல்லுங்கோ
டணத்தில் தனது வினை: ஒமோம் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறன்
fl60L நீதி ճԱԱՔ ஏகப்பிரதிநிதிகளா அவை இருக்கேக்கை, நீங்கள் ரெண்டும் ரெண்டுமெண்டு
கும் தறுவாயில் பிரிச்சுக் கேக்கிறது சரியில்லைக் கண்டியளோ
வேண்டிய ஆயத் காபூ: இல்லை. இது ஒரு சின்னக்கணக்கு மட்டும் தான். நீங்களாவது
ானார் அமைச்சர் சரியான விடையைச் சொல்லி எங்கட சனத்தின்ர பிணக்கைத் திருங்கோ
ரெண்டும் ரெண்டும் எவ்வளவு?
ழைத்து அடுத்து "ே " '' 6/07/6/167|
TGAU 560055 95423505 aflamat
றக் கண்ட ந்து காபூ சொல்லுங்கோவன்
Clzstatt fift. வினை அதுவோ, அதை என்னட்டக் கேக்காதேங்கோ தம்பி விடுதலைப்
சில நாளிகைகள் புலிகள் எதைச் சொல்லினமோ அது தான் அதுக்கு விடை
fu வேளையில் காபூ சரியான விடை நீங்கள் தான் இந்தக் கூட்டுக்குத் தலைமை தாங்கள்
பிப்பிராயத்தைக் சரியான தலைவர் இது தான் என்ரை தீர்ப்பு
uerb sonuring sinuameOn

Page 20