கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.03.17

Page 1
TUDINAMURASU SRI LI ANKAS NATO
 

JILI ;.¬ 14 1
エ 17-23、2002
| ITAL V

Page 2
| Daiologui Design aa
தாயிற்று என்று கூறி
நெருக்கி வேதனைக்குள்ளாக்கிறது.
Gignano
உள்ளே அழுக்கு உடல் வெளுப்பு உதட்டில் உறவு உள்ளகத்தே பகை; நயமாய் உறவாடல் நஞ்சூட்டும் முழுநோக்கம் அத்தனைக்கும் மொத்தமான உவமானம்
Gabal. மயூாலரட்ணம்
LDLL559TL
அவசியம்
நீ (ஓ)அழிந்தே Glunt . . . வாழ வேண்டிய தலைமுறைகள் வெள்ளைக்குச்சே. உனக்கு - விரலிடுக்குகளில் அடைக்கலமளித்து. ஊதியத்தை. ஊதியழித்துதே பாதியிலேயே கருகிப் போகின்றன!
மும்தாஜ் ஏ.முத்தாலிப், அனுராதபுரம்
இதயத்தி
முக்கனிகளைச் சுவைத்
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடந்த ஒர் மனிதர் மெளத்தாகி மண்ணறையில் வைக்கப்பட்டு விட்டால், அந்தக் கப்ரு அறை உனது வரவு நல்வரவாகுக! நீ இங்கு வந்தது மிக நல்ல
மரணித்து மண்ணறையில் வைக்கப்பட்ட அம் மனிதர்க்காக சுவர்க்கத்தின் வாயிலொன்று திறந்து கொள்கிறது. அதிலிருந்து சுகந்த மணம் பரப்பும் காற்று அவ் மற்றும் இது போன்ற பிற தீய நல்லடியானுக்காக வீச ஆரம்பிக்கிறது.
யாரேனும் கெட்ட மனிதர் மரணித்து கப்ரில் வைக்கப்பட்டு விட்டால் உனது வரவால் உனக்குக் கேடு உண்டாகட்டும். இன்று நீ என்னிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டாய் என்று கூறி
அம்மனிதனுடைய இருபக்க விலா எலும்புகளும் ஒன்றுக்குள் ஒன்று செருகிக்கொள்ளுமளவில் அவனை அந்தக் கப்ரு
மரணித்த ஒருவருக்கு கப்ரு சுவர்க்கத்தின் பூங்காவாக இருக்கும் அல்லது நரகத்தின் படுகுழியாக இருக்கும்
エー」
GASITGI GIM) GODGAILILIITü எனத் தெரிந்தும் உனைத் தள்ளி வைக்க முடியாமல் தவிக்கும் ஆயிரம் கோடி உறவுகளுக்கு நீ அவசியம் தான்!
g|60UUITEIT பரிமளாதேவி, கலஹா
உண்மைகள் உறங்காதபோது பல ரணங்களை மறக்க எண்ணி சில கணங்கள் உன்னை உறவாக்கினேன்! கசியத்தொடங்கியது மெல்ல-கடந்த காலத்து காதல் கதைகள் அல்ல-என்
ஒய்யாரமாய் உதட்டில் ஒட்டிக்கொள்ளும் தீ உன்னை அறியாமலே உன் உயிரைத் தட்டிப் பறிக்கும் பேய்
ஜெ. உதயணன் எழுதுமட்டுவாள் வைப்போம் Gpm viul
O
செய்வது ஆகவே இ ஆன்மீகத் தன்மையும் வனின் 5 L LI புனிதத் 563/, "LIIIQIIեl36II நாளடைவில் புத்தி போகும் மொத்தத்தி இணைந்திருப்பதால்
கடைசியில் விகாரம் முற்றிலும உற்ற நண்பனாகவும் தீயவைக அக்கினி மிகச்சக்தி வாய்ந்தத வேர்கள் அறுக்கப்பட்டு எரிக் ஆன்மா பிரகாசமுற்று ஜொலிக் மற்றும் கவனமாகவும் இருக்கச்
நிலைப்படுவதால் திறமை வெகுவ
ஆதாரம் தர்கீப்
எம்.சி.கலில், கல்முனை-05
கவிதைப் போட்டி இல . 448
துல்லியமாகத் திட்டமிட்டு செய வெற்றி அடைகிறார் தோல்வி
Lilio 2 GM GMT GLIGONIJ Si) Ilıp ögGYGYT Galuš ES EDGAugšg salangas si
தேவை தானா? பணம் கொடுத்து புகைபிடித்து ஆண்மை இழந்து ஆளுமை இழந்து தனக்குத் தானே இடும் கொள்ளி உலகிற்குத் தேவையா இது?
SIGN), 0,688T GROTTGITT GÖT, LDSOT GOTITÄT stégrflässos வெள்ளையண் தந்த வெண்சுருட்டை வாயில் வைத்துதாதீர் ஊத ஊத விரைவில் ஊதிவிடும் உங்களுயிரை
அசந்தியாகோ, கண்டி எப்படி முடிகிறது? எத்தனையோ அடுப்பங்கரைகள் புகையவில்லை ஆனால், நீ மட்டும் நிம்மதியாய் புகைகிறாயே! உன்னால் மட்டும் அது எப்படி முடிகிறது?
பி தயாளினி, கொழும்பு-13
இருந்து இரத்தமே!
சீனிராசா எடிசன், கொழும்பு-12
எச்சரிக்கை
நீ வைத்தால் தீ உண்ணில் பலருக்கு
தால் தான் தித்திக்கும் என்ன
வளைக் கண்டால் இனிமையாக இருக் கும். ஆனால், எந்நேரமும் உன் நினைவாகவே இருக்கிறேனே! என் தினமுரசே! உப்பு இல்லாமல் என் னால் சாப்பிட முடியும், ஆனால், உன்னை வாரமொருமுறை பார்க்கா மல் என்னால் இருக்க முடியாது.
கேறவி நிந்தாவூ-02
தித்திக்கும் முரசே!
எம்மில் ஒருவனுக்கு
கயோகேஸ்வரன், கஹகல்லையூர்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய வையுங்கள் அனுப்ப
தினமுரசு வார
சமக்கு
தேசப் பொருளாதார சீரும் சிறப்புமுற புகையிலைச் செடிக்கு இளமையெல்லாம் பர சேமக்குழிக்குச் சென்றடைவோம் நா
சீதங்கவடிவேல்,
வியாழன் தோறும்
தெவிட்டாத தித்திக்கும் அம்சங்களுடன் எம் கரங்களில் தவழும் தின முரசே! நீ தரும் அத்
தனை அம்சங்களும் G)auff).G)6).Jf).60LIGI. 9 Göl சேவை மென்மேலும்
முரசு ஆசிரியருக்கு
எனது இதய சுத்தியுடன் இனிய தமிழ் வணக்கம் தமிழுக்கு தனியிட மும், தரத்திற்கு முதலிடமும் கொடுத்து உலாவரும் தமிழோடுதமிழர்கள் மட்டு மல்ல தமிழ் பேசும ஏனைய சமுகத் தினரும் விரும்பிப்படிக்கும் சுவை ஏடு முரசு முற்றுமுழுதான உண்மை வாசகர்கள் வரவேற்புக்காகவும் அவர்களது மகிழ்ச்சிக்காகவும் வேறெந்தப் பத்திரி கைகளை விட முரசில் பல பரிசில் திட்டங்களையும் வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்
சேனையூர் அ. gris, uses, Grossf.
வளர வேண்டும் அதில் வாசகர்கள் அனைவரும் பயன்பெற வேணடும் என்று உன்னை வாழ்த்திட விடைபெறும் இவன் என்றும் உன் LITULDIT GUI GJITJ. J. Gji,
அப்துல் கையூம்(எம்எஸ்) காத்தான்குடி-03
முரசே! நீ தினம் தினம் வந்து என் கரம் சேர மாட்டாயா? நீ வரும் திசை பார்த்துப் பார்த்து நீ வந்து சேர்ந்தபின் அந்த காத்திருப்புக் கூட ஏதோ சுகமாய் தோன்றுகிறதே ஆகவே தமிழ் மனங்கள் தமிழ்ச்சொற்களை
என் முத்தமிழ் முரசே!
உனக்கு எத்தனை கோடி வாழ்த் துக்கள் சொன்னாலும் உன் தூய்மை யான சேவைக்கு ஒரு போதும் ஈடா காது நீ சுமந்து வரும் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டிப் புரட்டி னாலும் இன்னும் புரட்ட வேண்டும் எனும் ஓர் ஆசையே!உன் பக்கங்களில் தேன்கிண்ணம் தகவல்பெட்டி, சிறு கதைகள், நில்கவனிமுன்னேறு அர சியல் இவைகள் அனைத்துமே சுவார சியமாக உள்ளன. உன் சேவை பலருக் கும் தேவைபோல் இன்னும் ஒளிமய மாக வாழ்த்தும் இவள்,
ஜெ லக்கி, பெரிய கல்லாறு
O
எழுத்துக்களைச் சரியாகப் பார்க்க வேண்டுமெனில் நீ எம்மை வந்து சேரவேண்டும் என்றும் வாழ்த்தும் இவன்,
ககோகுலதாஸ், வவுனியா
நானும் இன்று என் இன்று உ நிற்கிறேன்.
எத்தனை கரிக்க வாரமெ முரசே!
நீ எத்தனை "இடிப்பாை கெடுப்பார் தரிசனம் இன்று இனியாவது கூட்டி நல்லன மலரும் மக்கள் இத்தனையு முன் வரவேண D. GT LIGOOf
கோடி வந்தனங்கள்
என்றும் உரித்தாகுக!
என்றும் ப்ரியமுடன்,
என்னிதயம் நிறைந்த முத்தான முரசுக்கு என் .
வாரத்திற்றொரு முறை வசந்தங்கள் சுமந்து வரு உன் ஆக்கங்கள் அத்தனையும் பிரமாதம் உன் புகழ் இந்த ஓரிரு வார்த்தைகள் போதாது அனைத்தையும் தேன்கிண்ணம் பகுதி என் மனதைக் கவர்ந்தது என்று உன் புகழ் ஓங்க எண் இதயபூர்வமான வாழ்த்துக்
எம்.ஐ.டிராய்த்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UrĝaITIGO ĝi ĝi.Oni ĝia MILO கர்த்தரின் ஆசீர்வாதம் : ஆதியிலே கர்த்தர் முதலில் பெற் த் தெய்வீகத் தொடர்பால் ஆன்மா தூய்மையும் றோரைப் படைத்து அவர்கள் பாவக்கனியை பறுகிறது. தூய்மையிலும் தூய்மையான இறை உண்டு மரணத்தைச் சம்பளமாக வாங்கிய ன்மை பெறச் செய்கிறது. பழைய பழக்கவழக்க S S S S S S S ப்போதோ ஒரு சமயம் தோன்றினாலும் போது *T鲈T மீட்பரை அனுப்பி பாவத் றவனிடத்தில் இணைந்திருப்பதால் மறைந்து திலிரு ந்து எங்கள் சந்ததியினரையும் பெருகப் தியாகத் இறைவனோடு பண்ணினார் எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் リsup @U恋 GQTL Glpscm *リTJus 'ಸ್ತ್ರ್ಯ நாங்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் LS LLTLTLTTLTLLLLS 00 000 000S LLLLLL Y SZ 00LTL T LLLLLL GL LLLLLL ன் பரம எதிரியாகவும் FoT " : கையால ஆழபபடிந்த திய கபாவங்களன ப்படுகிறது. இருந்த இடம் தெரியாததாகி lu இருக்கின்றார், நாங்கள் எங்கள் பாவங் து தியானம் சுறுசுறுப்புடனும் திறமையுடனும் செய்கிறது மனம் சுலபமாக விரைவாக ஒரு களை விட்டு கர்த்தரின் ஆசிர்வாதத்தைப் பெறுவோம். தேவனுடைய நன்மையும் பிரிய மும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று
க் கூடுகிறது. ஒரு நீண்ட கண்ணோட்டத்துடன்
பின் மனோதிடத்துடன் இறங்குவார். ஆகவே,
பகுத்தறியத் தக்கதாக உங்கள் மனம் புரிகிற
தாலேயே மறு உருவமாகிறீர்கள்
க் கண்டு கலங்க மாட்டார்.
ஓம் சாந்தி
பி.குவிக்கி, களுவாஞ்சிக்குடி
gÜELIITILL SEGU-45
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 23.03.2002 தைப் போட்டி இல451 மலர், த.பெ. இல-1772, கொழும்பு
கொலைகாரன் + எதிரி
TLD சந்தை விலையில் வீழாச் சண்டியன்
கூண்டில் நிற்கா குற்றவாளி சாகும்வரை தூக்கிலிடப்பட கொடுத்து வேண்டிய கொலைகாரன்
புண்பட்ட மனங்களின் நண்பன் மெல்லாம் பொன்னான வாலிபத்தின் எதிரி LDLL 956956TLULU. அஸ்ரின் அனிபா மாளிகாவத்தை
றோமர் 12:2)
பி.அ. ஸ்டாலின், குருநகர், யாழ்ப்பாணம்.
சகா FITEDSusass||
தயத்தைத் திருடிச் சென்றவளே! இனிய முரசே!
உன் வாசகர்களில் ஒருத்தி உன் கண்கள் கண்களில் பார்வையைத் தூண்டின. அதனால் வரவினை வழி மேல் விழிவைத்துக் காத்து என் கைகளில் தவழ்ந்து என் மனதைக் கொள்ள விரைந்து வந்துவிடு உன்னைக் ாது தான் என்னுடலில் உணர்வுகள் தோன்று ரயில் பிடித்துப் போட்ட மீன் நீரைத் தேடித் ால், நான் உன்னிடம் என் மனதைத் தொலைத்து
வரவை எதிர்பார்த்துத் தவிக்கிறேன். டு முரசே! னில் வந்துவிடு
கே.எஸ் கலா முகத்துவாரம், மட்டக்களப்பு
னிமையுண்டோ அவை அத்தனையும் அலங் ரு முறை எம் கையிற் பவனிவரும் இனிய வார
இடித்துரைத்தும் செவி ஏறா நிலையில்
இல்லாத ஏமரா மன்னன் லானும் கெடும்" என்ற வள்ளுவனின் தீர்க்க பலித்துள்ளதல்லவோ? நல்லதை எடுத்துரைக்கும் குணமுள்ளோரைக் சய்தால் பேரும் புகழும் தேடி வரும் சுபீட்சம் மனம் குளிரும் நாடு சிறக்கும்.
எதிர்பார்க்கும் மக்களுக்கு இனியவை செய்ய யது அரசியலார் தலையாய கடன் தொடர்க
நயினையூரான், திருமலை
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள் ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
JIDGovori
இகுடும்)
அரசியல் கைதிகளுக்குச் A Gliftinui Bulgel
தங்களது விடுதலையைத் துரிதப்படுத்துமாறு கோரி களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் கடந்த வாரம் உண்ணாவிரதம் இருந்தமை யாவரும் அறிந்ததே
தமது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இந்தக் கைதிகள் கூறிய ஒரு விடயம் மிகுந்த அவதானத்துடன் கருத்தில் கொள்ளத் தக்கது.
தமிழ்க் கட்சி கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தங்களை வந்து பார்க்கக்கூடாதென கைதிகள் வினயமாகக் கேட்டி ருந்தனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதி கள் எமது மக்கள் பிரதிநிதிகள் விடயத்தில் எந்தளவு நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள் என்பதை அறிய இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. பொதுவாக சிறையில் இருப்பவர்களின் மன நிலை தங்களை யாரேனும் வந்து பார்க்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் தங்களை வந்து பார்க்க வேண்டாம் என குறிப்பிட்டுக் கூறு மளவுக்கு தமிழ்க்கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் வெறுப்புக்கும் கோபத் துக்கும் ஆளாகி இருக்கிறார்கள்
இந்தநிலை ஏன் ஏற்பட்டது? கடந்தகாலங்களில் வெறுமனே போய் சிறைச்சாலை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துவிட்டு வந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்து பிழைப்பு நடத்தும் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பினரின் செயலே கைதிகளை இந்தளவு தூரம் வெறுப்பேரச் செய்திருக்கிறது :
தேர்தல் காலங்களின்போது அரசியல் கைதி களை விடுவிக்க ஏதேதோ வெல்லாம் செய்வோம்: என வாக்குறுதி அளிப்பவர்கள் அதன் பின்னர் அறிக்கைவிடுவதைத் தவிர வேறெதனையும் செய்வ தில்லை. வெறுமனே பத்திரிகை அறிக்கையை கொடுத்து விட்டாலோ பாராளுமன்றத்துக்குச் சென்று நீளிக் கண்ணர் வடித்துவிட்டாலோ கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்து விட்டோம் என்ற திருப்தி இந்த அரசியல் வாதி களுக்கு கிடைக்கிறதோ என்று சந்தேகிக்கவேண்டி யுள்ளது.
இப்போது உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருக் கிறது. அது புனர்வாழ்வு அமைச்சர் ஜயலத் ஜயவர்த் தனவின் முயற்சியினாலேயே கைவிடப்பட்டது என்பதை யாவரும் அறிவர். இதையும் தாங்கள் தான் செய்து சாதனை படைத்ததாக தமிழ்க்கட்சி கூட்டமைப்பினர் உரிமை கோரி அறிக்கைவிடாமல் இருப்பதே அந்த அப்பாவிக் கைதிகளுக்குச் செய்யும் தற்காலிக பேருபகாரமாக இருக்கும்
சதாரூபன், முள்ளியவலை =
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு.
தொலைபேசி: 074-514282
தொலை நகல் (tax)-074-513266
Fr-GhLouision: (E-maill) :- murasu (a dialogs.net edmurasuGdialogs.net
DITriä 10-16, 2002

Page 3
அரசாங்கத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக் கையை மீறும் வகையில் விடுதலைப் புலிகள் செயற்பட்டுவருவதாக அமெ ரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கும் அதேவேளை போர் நிறுத்த உடன்படிக்கையை மதித்து நடக்கு மாறு தமது உறுப்பினர்களுக்கு தலைமைப் பீடம் கடுமையான உத்த ரவு பிறப்பித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் அன்று கொழும்பி லுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில், புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி ஆட் கடத்தல், ஆயுத சேகரிப்பு, கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இவற்றை தவிர்த்து யுத்த நிறுத்த உடன்படிக்கையை மதித்து செயற்படுமாறும் கடுமையான தொனியில் அறிவுறுத்தப்பட்டிருந் தது. இந்தக் குற்றச் சாட்டுக்களுக்கு உடனடியாக பதிலளித்த புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் இவற்றை முற்றாக மறுத்ததோடு போர் நிறுத்த விதிகளை மீறி
இரு கையொப்பத்திற்கு ஆயிரம் ரூபா
கொழும்பு குடிவரவு குடியகல் வுத் திணைக்களத்திற்குச் செல்லும் பாதை நெடுகிலும் நின்று கொணி டிருக்கும் சமாதான நீதிவான்கள் கடவுச் சீட்டு விண்ணப்படிவங்களை நிரப்பிக் கொடுத்து சிபார்சுக் கையெழுத்தும் இட்டு ஒவ்வொருவரிட மிருந்தும் சுமார் ஆயிரம் ரூபாவரை அநியாயமாகப் பெறுவதாகப் பொது மக்கள் கூறுகின்றனர்.
முன்பின் தெரியாதவர்களே பெரும் பாலானோர் துரிதமாகப் பாஸ்போர்ட்
பிரதமர் யாழ்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவிருக்கிறார். அங்கு பொதுமக்கள் அமைப்புக்களின் பிர
திநிதிகளையும் இராணுவ உயரதி
காரிகளையும் சந்தித்து பிரதமர் உரை யாட இருக்கிறார். மிக நீண்டகாலத் துக்குப் பின்னர் அரசாங்க உயர் மட்டத் தலைவர் ஒருவர் யாழ்ப் பாணம் செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மீதான சகல குற்றச்சா
செயற்படும் தமது இயக்க உறுப்பினர் கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந் தார்.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நோர்வேயின் ஏற்பாட்டில் புரிந்துணர்வு உடன் படிக்கை கைச்சாத்தான பின்னர் சர்வதேச சமுகத்திடமிருந்து புலி களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையாக அமெரிக்காவின் அறிக்கை கருதப்படுகின்றது.
நோர்வே தனது போர் நிறுத்த கண்காணிபுப் பணியை ஆரம்பித் துள்ள சூட்டோடு இத்தகையதொரு அறிக்கையை அமெரிக்கா வெளி யிட்டது குறித்து அரசியல் வட்டாரங் களில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக் கப்படுகின்றன.
கொழும்புக்கான வாஷிங்டன் தூதுவர் ஆஷ்லி வில்சினால் விடுக்கப் பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையில் அண்மையில் கைச்சாத்திடப் பட்ட கால வரையறையற்ற போர் நிறுத்த
எடுப்பதற்காக கடவுச் சீட்டுக் காரியால யத்திற்குப் படையெடுக்கின்றனர்.
சந்தர்ப்பத்தைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமாதான நீதவான்கள் எதுவுமே தெரியாதவர் கள் என்றால் ஆயிரம் ரூபா வரை யிலும் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் கள் என்றால் ஆயிரம் ரூபாவிற்குக் குறைந்த தொகையும் அபகரிக்கின்
6ᏡᎢᎱᎢ .
எதிர்வரும் 22ம் திகதி சமர்ப் பிக்கப்படவிரு க்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலா வது வரவு செலவு திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்கவும் பாராளுமன்றத்திற்கு சமுக மளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள் GT5). "வரவு செலவு திட்டத்தின் இரண் டாவது வாசிப்புமீதான விவாதம் 23ம் திகதியில் இருந்து 30ம் திகதிவரை யிலும் அதன்மீதான குழு நிலை விவாதம் ஏப்ரல் 1ம் திகதியில் இருந்து 10ம் திகதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் ஜனாதி
Baita)0 Jugläej flana 61010ó6
ட்ரு. நகரில் நிதி சேகரிப்பு
உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு மட்டக் களப்பில் சிலை எழுப்புவதற்காக அங்கு செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து தலா முவா யிரம் ரூபா கோரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் சகல சிறிய பெரிய தொண்டர் நிறுவனங்களும் கட்டாயம் இந்தப் பணத்தைச் செலுத்த வேண்டு மெனக் கூறப்பட்டுள்ளதாம்.
ஏற்கெனவே மட்டக்களப்பில் பெப்ரவரி 30ம் திகதி இடம் பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்காக சுவ ரொட்டிகள் அச்சடித்த செலவாக ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் தலா 500 ரூபா அறவிடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தில் சுமார் 66 அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அங்கத்துவம் வகிக்கின் DGOT.
மிக வறிய நிலையிலும் அதே வேளை முற்றிலும் தொண்டு அடிப் படையிலும் செயற்பட்டு வரும் நிறு
Drij 17-23, 2002
வனங்கள் புதிய நிதி வசூலிப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளன. பல சிறிய நிறுவனங் கள் ஒன்றியத்திலிருந்து விலகி பொதுப்பணியை நிறுத்திக் கொள்வ
உடன் படிக்கை விதத்தில் புலிகள் தாக எமக்கு நம் கிடைத்திருக்கிறது
வடக்கு கிழக் சிறுவர்கள் உட்பட கடத்திச் செல்வது களை கடத்துவது இருந்து கப்பம் ெ வங்கள் குறித்து அ Ꭿ51ᎶlᎢ ᎧiᎢ6ᎳᎢ .
இத்தகைய ச1 நாட்களில் சற்று ( வும் அறியக் கிை மேலும் குறையுமெ6 கிறோம்.
போர் நிறுத்த தன் பின்னர் பு வடிக்கைகளுக்கா ஈடுபடுவதாக எம கிடைத்துள்ளன.
புலிகளால் மேற்கொள்ளப்பட்டு களவாக தரை பாட்டினால் பே இருந்து சமாதான வரையிலான பய
(முக கிழக்கில் சீரு எச்சரிக்கையோடு செயற்பட்டு வருெ கிறது. கட்டுப்பாட யில் இடம்பெற்றுவ மற்றும் வேறு வலி படுத்தல்களையும் டைத் தரப்பார் த.
La 22.2
Tiña திட்ட விவாதத்
பதி பாராளுமன்ற தாக அவரது ெ கள் தெரிவித்துள் அரசியல் அணி பிரிவின்படி எந்தெ திலும் பாராளுமன் அங்கு உரையாற்ற அதிகாரம் இருக் விவாத முடிவுகளி ளிக்க முடியாது. செலவு திட்ட விவ கொள்ள ஜனாதிப இல்லாத போதிலு மன்றத்தில் எந்த வது என்பது தொட தோன்றி இருக்கிற கடந்த பொது, சின் காலத்தில் பார் தொடரை ஆரம் தவிர ஏனைய ஜனாதிபதி அங் போது பிரதமரின்
SSSS 2-LEIs. தற்கு உத்தேசித்து வருகின்றன.
TERREEEE"
பிேவிருத்திக்
கிழக்கில் இராணுவக் கட்டுப் பாடுள்ள மற்றும் இராணுவக் கட்டுப் பாடற்ற பகுதிகளில் புலிகள் கிரா மிய அபிவிருத்திக் குழுக்கள் என்ற | Qu குழுக்களை அமைத்து
வருகின்றனர்.
கிராமிய அபிவிருத்திக் குழுக்கள் | oIP பெயரில் இந்தக் குழுககள இயங்கும் என்று கூறப்பட்டுள்ள போதும் அது முற்று முழுவதுமாக இயக்க நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே தயார் படுத்தப்படுவ தாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை நச பிரதேசமாக்கப்போ றவுஃப் ஹக்கீமும் ல.மு.கா.வின் கூறிவருகின்றனர். வடகிழக்கு யுத் கப்பட்டு இன்று பல் எதிர்கொன சமுகத்திற்கு புனித திட்டம்தானா உடன கேள்வி முஸ்லிம் லாளர்கள் மத்த ளது.
இன்று முஸ்லி நிறைவேற்றப் முக்கிய தேவைகள் கிழக்கிலிருந்து விர ஆயிரக்கணக்கா அகதிகளாகியிருக்க
 
 
 
 
 
 
 
 

O FLAGGIO LITEIšGÜLC
டுக்களையும் புலிகள்
i-Gliolin நிராகரிப்
பாதிக்கப்படும் செயற்பட்டு வருவ ம்பகமான தகவல்
து பிரதேசங்களில் பொதுமக்களைக் குறிப்பாக முஸ்லிம் தும் அவர்களிடம் பறுவதுமான சம்ப றிக்கைகள் கிடைத்
ம்பவங்கள் கடந்த குறைந்திருப்பதாக டக்கின்றது. இது ன நாம் எதிர்பார்க்
ம் அமுலுக்கு வந்த லிகள் தமது நட ன தயாரிப்புக்களில் க்கு அறிக்கைகள்
தொடர்ச்சியாக வரும் ஆயுதங்களை பிறக்கும் செயற் ார் நிறுத்தத்தில் பேச்சுவார்த்தை ணத்திற்கு தேவை
யான நம்பிக்கை சிதைவடைய வாய்ப் பிருக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் புலிகளுக்கு மாத்திரமன்றி இரு தரப்பிற்கும் பொறுப்புகள் சாட்டப் பட்டிருப்பதை அமெரிக்க அரசாங் கம் புரிந்து கொண்டுள்ளது எவ்வா றெனினும் உலகில் பல நாடுகளால் பயங்கரவாதம் நிராகரிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கம் போர் நிறுத்த நிபந்தனை களை துல்லியமாக கடைப் பிடிப்பதில் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லையாயின் புலி கள் சர்வதேச ரீதியில் மேலும் தனி மைப்பட நேரிடும். அதன் முலம் அந்த அமைப்பு பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் இலங்கையின் தமிழ் சமுகத் திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். இந்த மக்கள் போரின் முடிவைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக் கிறார்கள்.
மறுபுறத்தில் புலிகள் சமாதான பாதையை தேர்ந்தெடுத்துள்ளார் களாயின் பயங்கரவாதத்தின்மீதான நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு
டைத்தரப்பு மிகுந்த
ம் கவனத்தோடுமே
பதைக் காணமுடி ற்ற காட்டுப் பகுதி ரும் பலப்படுத்தல் கையான ஆயத்தப் அறிந்துள்ள சீரு மது முகாம்களைப் ஈடுபட்டு வருகின்ற
R | GÜBREDITELJEVAJÚ LIGIBaj செய்கிறார்கள்
த்திற்கு வரவிருப்ப FLIG).5 G.ILLITU 15
5ኽI6õዘ . மைப்பின் 32 (3)ம் வாரு சந்தர்ப்பத் ன்றத்திற்கு வரவும் வம் ஜனாதிபதிக்கு கிறது. ஆனால் ன்போது வாக்க இதன்படி வரவு ாதத்தில் கலந்து நிக்கு தடை எதுவும் ம் அவர் பாராளு
GOTIT.
என்றுமில்லாதளவுக்கு இந்த முகாம்கள் பலப்படுத்தப்படுவதுடன் கணி காணிப்பும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கட்டுப்பாடற்ற பகுதிகளி லிருந்து கிடைக்கும் தகவல்களே படை யினரை இந்தளவுக்கு உஷாருடன் இருக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தி யிருப்பதாகக் கூறப்படுகிறது.
தார். ஆனால் தற்போது பிரதமர் வேறொரு கட்சியை சேர்ந்தவர் ஆத லால் இந்த நடைமுறை சாத்திய மாவதில் சிக்கல்கள் தோன்றலாமென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
அரசியல் அமைப்பின்படி ஜனாதி பதி அரசாங்கத்தின் தலைவர் ஆத லால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்வதும் சட்ட ரீதியிலான சிக்கல்கள் இருப்பதாக அரசியல் அமைப்பு நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
SSS SSS SSS SS SS SS SS SS SS SS
நடந்து கொள்வதாக LöP சாட்டியிருக்கிறார்.
வந்துள்ளார்களாயின், சுதந்திர ஈழம் என்பது பெற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற ஒன்றென கருதுவார்க ளாயின் ஜனநாயக மனிதாபிமான குணாம்சங்களுக்கு மதிப்பளிப்பார் களாயின் அமெரிக்கா அனுகூலமாக பதிலளிக்கும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன் படுத்தி யுத்தத்திற்கு நிரந்தரத் தீர் வொன்றைக் காண நோர்வே அர சாங்கத்துடன் இணைந்து செயற்படு மாறு அரசாங்கத்தையும் புலிகளையும் நாம் கேட்டுக் கொள்கிறோமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Salamiste 566 ITGRODEAD (UpUsef
கல்முனை பஸ்தரிப்பிடத்தில் வைத்து டாக்டர் ஒருவரது புதல்வி புலிகள் இயக்கத்தின் பிரதேச பொறுப் பாளர் ஒருவரினால் இம்சைக்குள் ளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த யுவதி அவமானத்தினால் தற்கொலை செய்துகொள்வதற்காக நஞ்சு அருந்தி தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டிருக்கிறார்.
கடந்த செவ்வாயன்று நண்பகள்
இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது
குறிப்பிட்ட நபர் இந்த யுவதியின் ஆடைகளை வெட்டிக் கிழித்ததாகவும்
பகிரங்கத்தில் நடந்த இந்த சம்பவத் தினால் அவமானமும் ஆத்திரமும்
அடைந்த யுவதி தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டதாக தெரி விக்கப்படு
கின்றது. O
SS SSSSSSS SS
8.
சொன்னகுைச்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சொன்னதைக் கேட்டு சிறந்த முறை
செயற்படுவதாக புலிகளின் மட்டுஅம்பாறை அரசியல் துறைப் பொறுப்
பாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஆயுதங்களைக் கொண்டிருக்கும் மாற்று இயக்கங்கள் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு யுத்த நிறுத்த உடன் படிக்கையைக் குழப்பும் விதத்தில் giflg. ITavast
ஆசனத்தில் அமர்
பிரச்சனை துப்பாக்கிச் சூடு ഗ്രഖ് 5TUID
ஐ.முன்னணி அர மட்டக்களப்பு புதிய கல்முனைவீதி வாதத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டி
ராளுமன்ற கூட்டத்
பித்துவைப்பதைத்
சுற்றுவட்டமருகில் உள்ள மதுபான சாலையில் ஞாயிறன்று இரவு மது
சந்தர்ப்பங்களில் அருந்திவிட்டு பணம் கொடுக்காமல்
கு சமுகமளித்த ஆசனத்தில் அமர்ந்
ரத்தைப் புனிதப் 6ug5fᎢᎯ5 e916ᏡᏓDᏧ Ꮷ fᎢ இன்னும் சில எம்.பிக்களும்
நத்தினால் பாதிக் வேறு நெருக்கடி ர்டுள்ள முஸ்லிம் பிரதேசமாக்கும் டித் தேவை என்ற
சமுக அறிவிய யில் எழுந்துள்
ம் சமுகத்திற்காக வேணி டிய பல உள்ளன. வடக்கு ட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் ன்ெறார்கள். இதை
செல்ல முற்பட்ட இருவருக்கும் கடை ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்கு
னால் கடை ஊழியர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இரு
வரையும் ஊழியர் தடுத்து நிறுத்த
முயற்சித்தபோது தம்வசம் இருந்த
கைத்துப்பாக்கியினால் சுட்டு விட்டு
தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த இருவரும் சிவில் உடையில்
விட தற்போது கிழக்கிலே முஸ்லிம் காணப்பட்டதாகவும் துப்பாக்கிகளை
களின் இருப்புக்குப் பல சவால்கள் தோன்றியிருக்கின்றன.
இவையெல்லாவற்றுக்கும் உருப் படியான தீர்வுகளை முன்வைக்க வில்லை. சர்வதேச சமுகத்தினால் இன்று சமாதான முன் முயற்சிகள் எடுக்கப்படுகின்ற இவ்வேளையில் முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வ தேச சமுகத்தின் முன் எடுத்துச் செல்வதில் அக்கறை காட்டாது புனி தப் பிரதேச அபிவிருத்தி பற்றிக் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என விசனம் தெரிவிக்கப்படுகிறது. புனிதம் என்பது பிரதேசங்களை மாத் திரம் பிரகடனப்படுத்துவதால் ஏற் படப்போவதில்லை என்று கிழக்கில் முத்த முஸ்லிம் அறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
வைத்திருந்ததாகவும் நன்கு சிங்கள
மொழியில் கதைத்ததாகவும் இந்த சம்பவம் தொடர்பான சாட்சியத்தில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
(மறுப்பு)
டெங்கு ஒழிப்பில் மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவினர் கவனயீனமாக
இருக்கிறார்கள் என கடந்த வாரம் முரசில் வெளியான செய்திக்கு விளக்கமளித்திருக்கும் மாகாண
சுகாதார சேவைகள் பிரதிபணிப் பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தாங் கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மலத்தீன் மருந்து உட்பட உபகர
ணங்களை வழங்கி பலவகையிலும்
உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Page 4
முரசம்
LunTaoai jjam jjgai LudfljjITLUi
објшабдјеujili blinstalih A
அன்புள்ள உங்களுக்கு ܀ 10 57, 7030:01:700(ܕ) பாலஸ்தீனப் பிரச்சினை இன்று மீண்டும் பாரிய இரத்தக் களரியாக உருவெடுத்து அங்கு ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தை அர்த்தமற்றதாக்கி விட்டுள்ளது. முன்பு பயங்கரவாதியாகச் சித்திரிக்கப்பட்ட பின்பு சமாதானத் தீர்வுக்கு மிகுந்த விட்டுக்கொடுப்புடன் ஒத்துழைத்த சமாதானத் தலைவரென மேலை நாடுகளாலேயே மெச்சப்பட்ட பாலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத் இப்போது இஸ்ரேலின் முர்க்கத்தனமான தாக்குதலுக்கும், பாலஸ்தீன தீவிரவாதிகளின் கட்டுமீறிய செயற்பாடுகளுக்கும் மத்தியில் கையறு நிலையில் விடப்பட்டுள்ளார். நீண்ட காலமாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி அயல் நாடுகளில் தலைமுறைகளாக அகதிவாழ்க்கையே அனுபவித்துவந்த பாலஸ்தீன மக்களின் அவல நிலை கருதி தாம் முன்வைத்திருந்த பாலஸ்தீனத்துக்கான விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு, சர்வதேச மத்தியஸ்துவத்தை நம்பி இஸ்ரேலுடன் ஒரு இணக்கத் தீர்வுக்கு வந்த யசி அரபாத், அந்த இணக்கத் தீர்வின் அம்சங்களை நிறைவேற்ற இஸ்ரேல் பின்னடித்தும் சாக்குப் போக்குச் சொல்லி வந்தததுமான நிலைமையில் பாலஸ்தீனத் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாதவராக இருக்க, மறுபுறம் அதே தீவிரவாதத்தைக் காரணம்காட்டி இணக்கத் தீர்வை ஓரம் கட்டிவிட்டு இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதிகளின் மீதும் யசிர் அரபாத்துக்கு எதிராகவும் இப்போது கடும் தாக்குதலில் இறங்கியுள்ளது. அதனால் உண்மையில் யசிர் அரபாத் சர்வதேச சதியொன்றால் ஏமாற்றுப்பட்டுவிட்டது போன்றே ஆகியுள்ளார். மிகுந்த மன உறுதியுடன் தனது நாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிவந்த அவரது போராட்டத்தைக் கைவிடவைப்பதில் பெரும் அக்கறை எடுத்துக்கொண்ட சர்வதேச சமுகம் குறிப்பாக Gomirgo, olahnofisa, a upravimo ஏற்பாட்டாளர்கள் இஸ்ரேலை முழுமனதுடன் பாலஸ்தீனத் தீர்வை
அதனை இதய சுத்தியுடன் நிறைவேற்றச் செய்யவும் தவறி விட்டார்கள். இந் நிலையில் இவ் உடன்படிக்கைக்கு நீண்டகாலமாக பின்னின்றும் முன்னின்றும் உழைத்த இம் மேலைத்தேய நாடுகள் பற்றிய நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகியுள்ளது. இன்று யாசீர் அரபாத்மீது ராக்கெட் தாக்குதல்கள் ஏவப்படுவதையும் பாலஸ்தீனக் கட்டிடங்கள் இடிந்து விழுவதையும், ஆக்கிரமிப்புப் படைகளாக இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனர்களின் பிரதேசத்துக்குள் ஊடுருவிச் செல்வதையும் இந் நிலைமைக்கான ஒட்டு மொத்தமான பழியை யாசீர் அரபாத்தின் மீது சுமத்த முனைவதையும் பார்க்கையில் இச் சர்வதேச மத்தியஸ்துவம் சொந்த நலன்களும் பக்கச் சார்பு நிலையும் கொண்டு செயலாற்றுகிறதா எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. இலங்கையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இன்று சர்வதேச மத்தியஸ்துவத்துக்கு வழியேற்பட்டுள்ளதையிட்டு ஒருபுறம் மகிழ்ச்சி பாராட்டப் படுகின்ற அதேவேளை நாம் சற்று அவதானமாக இருக்கவும் வேண்டியுள்ளது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ԿյժinՊահ:
ப்பந்தம் ஒருவாறு கைச்சாத்தாகி சில காலம் கடந்ததாயிற்று.
ஒப்பந்தத்தின் சரத்துக்களை அமுலாக்கும் நடவடிக்கைகளும் குறையின்றி நடந்தேறி வருகின்றது.
பாதை திறப்பு, பொருளாதாரத் தடை நீக்கங் கள், போக்குவரத்துத் தளர்வு, பாஸ் முறைகள் நீக்கம், மீன்பிடித் தடைத் தளர்வு என்று செயற் பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
புலிகளுக்கும் படையினருக்கும் கைகுலுக்கல் களும் தேனீர் விருந்துபசாரங்களும்கூட நடக்க ஆரம்பித்துள்ளன.
புலிகளின் நடமாட்டமும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதேவேளை யுத்த நிறுத்தத்தைக் கண் காணிப்பதற்கான வெளிநாட்டுக் குழு வருகை தந்துள்ளதுடன் அதன் தலைவர் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தும் திரும்பியுள்ளார்.
கண்காணிப்புக் குழுவில் இருதரப்பினரதும் பிரதிநிதிகள் சிபாரிசு செய்யப் பட்டுள்ளனர்.
கண்காணிப்புக் குழுக்கள் தத்தம் பகுதிகளில் தமது கண்காணிப்புப் பணியை ஆரம்பிக்கவுள்ளனர். இவற்றுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய விடயமாகி யிருந்த இரானுவத் துணைப் படைகளின் ஆயுதக் களைவு பற்றியும் அக்கறை செலுத்தப் படுகிறது.
இதில் அரசாங்கத்தால் ஆயுதம் வழங்கப்பட்டி ருந்த முன்னாள் போராளிக் கட்சிகள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
தாம் இராணுவத்தின் துணைப்படையாக செய லாற்றவில்லையென்றும் தாம் அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகளென்றும் அதனால் துணைப் படைகளிடமிருந்து ஆயுதங்களை மீளப் பெறுவதைப் பற்றிப் பேசும் ஒப்பந்தம் தம்மைக் குறிக்கவில்லை யென்றும் சிலர் கூறுகின்னறனர்.
இவ் ஆயுதங்கள் சட்ட விரோத ஆயுதங்களில்லை யென்றும் தமது பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட ஆவணங்களுடன் கூடிய ஆயுதங்களெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், சட்டபூர்வமான ஆயுதங்களாக இருந்தாலும், ஒப்பந்தத்தில் துணைப்படைகளைப் பற்றித்தான் பேசியிருந்தாலும், அரசாங்கம் இக் கட்சி களிடமிருந்து ஆயுதங்களைத் திருப்பிக் கேட்பதற்கு Աpւգարք,
அவ்வாறு அரசாங்கம் கேட்கும் பட்சத்தில் தாம் அவ் ஆயுதங்களைத் திரும்பக் கையளிக்கத் தயா ரென்றே பெரும்பாலும் இக் கட்சிகள்யாவும் கூறியிருக் கின்றன.
ஆனால் ஒப்பந்தத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருப்பது போல் தமது உறுப்பினர்களை இராணுவத்தில் சேர்த்து வடக்கு கிழக்கிற்கு வெளியே சேவையாற்ற அனுப்பப் போவதில்லையென சகல கட்சிகளும் தெரிவித்துள்
a
அதேவேளை ஆயுதங்களின் பாதுகாப்புத் தமக்கு ஏன் தேவைப்பட்டதோ அதே பாதுகாப்பை தமக்கு அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டுமெனக் கோருகின்றன.
இக் கட்சிகள் வடக்கு கிழக்கில் செயற்படும் தமது அரசியல் உரிமையை வலியுறுத்தி நிற்பதால் இவ் ஒப்பந்தத்தில் எதிர்பார்க்கப்பட்டதுபோல் அவற்றை அப் பகுதிகளிலிருந்து அப்புறப் படுத்துவ தென்பது நியாயமற்றதென்ற நிலைமை அரசாங்கத் துக்குத் தோன்றியுள்ளது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளுக் கும் பிரேமதாசா அரசாங்கத்துக்குமிடையில் இணக்கம் ஏற்பட்ட போது இக் கட்சிகளும் அதன் ஆதரவாளர் களும் இந்திய இராணுவத்தின் பின்னால் இந்தியா வுக்குச் செல்லவேண்டி ஏற்பட்டிருந்தது.
அதுபோல் அவை தென்பகுதிக்கு இடம்பெயரும் மற்றொரு நிலைமை அவற்றுக்கு இப்போது மீண்டும் ஏற்படுமென்றே இவ் ஒப்பந்தத்தில் எதிர்பார்க்கட் பட்டிருந்தது.
கடந்த பொதுத் தேர்தலின்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு லண்டனில் விளக்கவுரை வழங்கிய அரசியல் ஆலோசி கள் அன்ரன் பாலசிங்கம், தாம் யுத்தம் முலமே சமாதானம் முலமோ யாழ்ப்பாணம் வருவார்களென்றும் அப்போது ஈ.பி.டி.பி.யினர் அங்கு இருக்க வேண்ட மெனவும் எச்சரித்திருந்தார்.
ஆனால் எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு இப் முன்னாள் போராளி அமைப்புகளிடமிருந்து ஆயுதங் களை மீளக் கேட்க முடியுமேயன்றி அவர்களை அவர் களிருக்கும் பிரதேசங்களிலிருந்து அகலும்படி கேட்க
plug
எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சாந்ததொன்றாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் அரசாங்கத்துக்குச் சங்கடமான நி6ை உள்ளது.
அவ்வாறான பாதுகாப்பெண்பது எவ்வாறு அமைய மென்பதை தீர்னிக்க வேண்டியதாகவும் உள்ளது. இவை இருப்பினும் ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தின் ர்வாங்க ஏற்பாடுகள் இதுவரை பிரச்சினையின் கழ்ந்தேறி வருகின்றது.
இந்தப் பூர்வாங்க ஏற்பாடுகள் புர்த்தியான பின்ன தான் ஒப்பந்தத்தின் பிரதான யங்கள் அதன் கால அட்டவணைக்கேற்ப நடைமுறைக்கிடப்படும். அவை நடைமுறைப் படுத்தப் படுவதுடன்தான் யுத்த நிறுத்தத்துக்கான கண்காணிப்புப் பணி முழுமையாக செயற்படுத்தப்படும்.
அதன்போதுதான் எவ்வளவு தூரம் இருதரப்பு ஒப்பந்தத்துக்கமைய நடந்து கொள்கிறார்களென்படி புலப்படும்.
அத்தோடு எழுத்திலுள்ள இவ் ஒப்பந்தத்ை நடைமுறையில் செயற்படுத்துவதில் எழக்கூடிய சிக்க களும் வெளித் தெரியும்.
எவ்வாறாயினும் இவ் ஒப்பந்தம் வெறும் யுத் நிறுத்த ஒப்பந்தந்தான்.
இவ் ஒப்பந்தத்தின் சீரான அமுலாக்கத்தினா மட்டும் இனப் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை இவ் ஒப்பந்தத்தின் முலம் பேச்சுவார்த்தைக்குரி சூழலையும் இருதரப்பு நம்பிக்கையையும் கட்டியெழுப் வது மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்று.
இவ் ஒப்பந்தத்திற்கு அடுத்ததாக ரணில், பிரபு இருவரதும் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவா இருக்கும் என்பதுதான் இப்போது யாவருக்கும் உள் கேள்வியாகும்.
 
 
 
 
 
 
 
 
 

இதற்கு இரண்டு விதப்பட்ட பதில்கள் 2 at GIGUI.
ஒன்று இவ் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறை வேறினால் அடுத்த கட்டம் எப்படி நகருமென்ற ஒரு பார்வை.
மற்றையது ஒப்பந்தம் முறிவடைந்தால் அடுத்து என்ன என்ற பார்வை.
சமாதானத்துக்கான ஒரு பாரிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் முறிவடை யக்கூடும் என்ற ஒரு எதிர்மறை சிந்தனையை நாம் கொண்டிருக்காது அது வெற்றி பெற
Blung so Italy (golai to IIGuldiglijdig BigMULLILigugég). Bij gingewijde) 3 Gorflades i gyngaus ülugzilun addam is amul LL LLLL LLLLLL LLLLLL LTTTTL TLLLLL dellendingusiren.
மீண்டும்அமெரிக்கப்பிரதிநிதியொருவர்.இவ்ஒப்பந்தம் GIMPögg JML JUG MED BYGNINGEG GAMGÖBELDIRIGADES GRIJGyGGY தருணத்தில் இத்தகைய கருத்துவெளியிடப்பட்டுள்ளது.
si güurigang Alytaugsburg en Giordašistir, si ஒப்பந்தம் குறித்து இலங்கைப் பிரதமருக்குத் தமது allýglanmö algilaslógst ablusébil, Gljó Halässlast uIässflümuÜuss aläums sangui
Innehaulisischma
வேண்டுமென்றே நாம் விரும்புவோம்.
ஆயினும் இதில் சில தடங்கல்களும் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன.
அவற்றையிட்டு நாம் உதாசீனமாயிருந்தால் இம் முயற்சி மீண்டும் ஒரு தோல்வியாக முடிந்து விடக்கூடும்.
தற்போது அமெரிக்கத் தூதர் ஆர்ஸ்லி வில்ஸ் இவ் ஒப்பந்தம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை எதிர்பாராதளவு கடுமையானதாக அமைந்துள்ளது.
புலிகள் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பதாகவும், ஆயுதங்கள் கடத்துவதாகவும், முஸ்லிம்களிட மிருந்து பணம் பறிப்பதாகவும் தமக்கு ஆதாரங் கள் கிடைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி ஏற் கெனவே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த புலிகள் அவற்றைக் கைவிட்டு இவ் ஒப்பந்தத்தின் சகல அம்சங்களும் நிறைவேற நோர்வே மத்தியஸ்துக்கு ஒத்துழைக்க வேண்டு மெனவும், தமிழீழக் கோரிக்கை ஒருபோதும் சாத்தியமாகாதெனவும் தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.
சில காலத்திற்கு முன்னரும் இலங்கை வந்திருந்த அமெரிக்கப் பிரதிநிதி, தமிழீழமானது பிறிதொரு மயானக் கோளொன்றில்தான் சாத்திய மென வர்ணித்திருந்தார்.
இப்போது கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் இத் தரு ணத்தில் அமெரிக்கத் தூதுவர் இப்படியொரு அறிக்கையை விடவேண்டிய அவசியம் ஏன் வந்ததெனச் சிந்திக்க வேண்டியுள்ளது.
மீண்டும் அமெரிக்கப் பிரதிநிதியொருவர் இவ் ஒப்பந்தம் குறித்து ஆராய ஒரு சில தினங்களில் இலங்கை வரவுள்ள தருணத்தில் இத்தகைய கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தை வரவேற்றிருந்த அமெரிக்கா, இவ் ஒப்பந்தம் குறித்து இலங்கைப் பிரதமருக்குத் தமது வாழ்த்தினைத் தெரிவித் திருந்த அமெரிக்கா, அதில் புலிகளின் பங்களிப் பைப்பற்றி அதிகமாக எதையும் சொல்லியிருக்க வில்லை.
இந்நிலையில் இவ் ஒப்பந்தத்தையடுத்து புலிகளுக்கு மகிழ்ச்சியளிக்காத ஒரு குற்றச் சாட்டை, ஏதோ, மன்னிப்பளிக்கப்பட்ட கைதிக்கு வழங்கும் எச்சரிக்கையின் பாணியில் விடுத்துள்ள தானது அவர்களை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்குவதாக உள்ளது.
எனினும் இதுகுறித்து புலிகளின் அரசியல் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ள பதில் நிதானமானதாகவே உள்ளது.
அமெரிக்காவைக் கண்டிக்கவோ, விசனிக் கவோ செய்யாது.அவர்களின் குற்றச்சாட்டை நிதானமாக மறுத்திருந்ததுடன் இவ் ஒப்பந்தத் துக்கு அமையைச் செயலாற்றும்படி தமது உறுப் பினர்கள் அனைவருக்கும் கண்டிப்பான நெறிப் படுத்தல்கள் வழக்கப்பட்டுள்ளதாகவும் உத்தர வாதம் வழங்கியிருந்தார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தில் கூட்டுவகிக்கும் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ் ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லையெனவும் அதுகுறித்து தமது கட்சி வலியுறுத்தியிருந்த ஏற்பாடுகள் நிராகரிக்கப் பட்டுள்ளனவெனவும், இவ் ஒப்பந் தத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழாதவாறு தடுக்கும் சரத்துக்கள் சரியாக அமுல்ப்படுத்தப் படுவதொன்றே முஸ்லிம்களுக்காக எஞ்சியிருக் கும் பாதுகாப்பென்றும் அதிருப்தி கலந்த கருத் தொன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகைக் களித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் நிறைவேறிய வேளைகளில் மெளனமாக இருந்துவிட்டு இப்போது இவர் இப் படியான கருத்தைத் தெரிவிப்பது அவர் கிழக்கு முஸ்லிம்களின் இன்னல்கள் குறித்துப் பாராமுக மாக இருக்கிறார் என்று எழுந்துவரும் குற்றச் சாட்டுக்களாலேயேயென ஊகிக்க முடிகிறது.
எவ்வாறெனினும் இத்தகைய அழுத்தங்கள் அதிகரித்தால் ஹக்கீம் அரசாங்கத்திடம் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க நிர்ப்பந்திக்கப் படக் கூடும்.
இவற்றைவிட மறுபுறம் மெளனமான இருந்து வரும் மற்றொரு எச்சரிக்கை இந்தியாவாகும். இந்தியா சம்பிரதாயபூர்வமாக இந்த ஒப்பந் தத்துக்கு வரவேற்புத் தெரிவித்தாலும் மேற் கொண்டு எவ்வித கருத்தையும் இதுவரை வெளி uLഖബ.
அதேவேளை பேச் சுவார்த்தைகளை
DGI
DJ Br
ரல்ல,
நடத்துவது குறித்து தென்னிந்திய மாநில மொன்றில் இந்தியா இடம்தரவேண்டுமெனப் புலிகள் விடுத்திருந்த கோரிக்கையை இந்தியா தனது மெளனத்தால் மறுத்து வருகிறது.
உண்மையில் இந்த ஒப்பந்தம் இந்தியா வுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதா, கவலையை அளிக்கிறதா என்ற கேள்வி உள்ளது.
ஏனெனில் இதுவரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது ஆளுமைக்கு உட்பட்ட தாகக் கருதிவந்த இந்தியாவிற்கு தனக்கு மிக அருகாமையிலுள்ள நாடொன்றில், தான் முன்னர் நேரடியாகத் தலையிட்டு தீர்வை ஏற்படுத்த முடியாதுபோய்விட்டதாக இருக்க தொலைதூரத் திலுள்ள மேலை நாடுகள் தீர்வு முயற்சியில் பங்கேற்பதென்பது சற்று ஜீரணிக்கச் சிரமான ஒன்றே.
இதேவேளை உள்நாட்டிலும் சில எதிர்ப்புக் as a plafrontgo.
ஜனாதிபதி இவ் ஒப்பந்தம் தனக்குக் காட்டப் படவில்லையெனவும் அதில் சில குறைபாடுகள் உள்ளனவெனவும் அவற்றில் சில அரசியலமைப் புச் சட்டத்தை மீறும் விதத்திலும் இந்நாட்டின் இறைமையை விட்டுக் கொடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளதாகக் குறை கூறியுள்ளார்.
இதேவேளை சிஹல உறுமய, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் ஜனாதிபதி கைச்சாத்திடாத இவ் ஒப்பந்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானதென வழக்குப் போட்டுள்ளன.
வழக்குடன் நின்றுவிடாது இது நாட்டைப் புலிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் ஒப்பந்தமெனவும் பாரிய ஆபத்தை விளைவிக்கப் போவதாகவும் சிங்கள மக்களுக்கு கிலேசத்தை ஏற்படுத்தும் பிரசாரங்களில் ஈடுபட்டு வரு கின்றன.
தமிழ்ப் பகுதிகளில் புலிகள் நடத்தும் பொங்குதமிழ்நிகழ்ச்சிகளுக்கு எதிரான சிங்கள மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகளை நடத்தப் போவ தாகவும் அறிவித்துள்ளன.
இத்தகைய பிரசாரங்களும் நடவடிக்கை களும் மீண்டும் ஒரு இனக்கலவரத்துக்குத் தூபமிடும் ஆபத்தும் இருக்கவே செய்கிறது.
இதேவேளை இத்தகைய போக்குகள் வலுத்துச் செல்லுமானால் நாட்டில் பதட்டநிலை தோன்றி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மீண்டும் பொறுப்பேற்கத் தீர்மானிக்கலாம்.
அவ்வாறான சூழ்நிலையில் பாதுகாப்புப் படைகள் ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டவையாக வன்றி ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டவையாகவே இயங்கும்.
ஜனாதிபதி ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவ
இதேவேளை இலங்கை அரசாங்கத்தில் கூட்டுவகிக்கும் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர்
ரவூப் விறக்கிம் இவ் ஒப்பந்தத்தில்
முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப் படவில்லையெனவும் அதுகுறித்து தமது கட்சி வலியுறுத்தியிருந்த ஏற்பாடுகள் நிராகரிக்கப் பட்டுள்ளனவெனவும், இவ் ஒப்பந் தத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழாதவாறு தருக்கும் சரத்துக்கள் சரியாக அமுல்ப்படுத்தப் படுவதொன்றே முஸ்லிம்களுக்காக எஞ்சியிருக் கும் பாதுகாப்பென்றும் அதிருப்தி கலந்த கருத் தொண்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகைக் களித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நற்பெயர் குறித்து அவர் இவ் ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய விழையமாட்டாரே யன்றி அதற்குக் கட்டுப்படவேண்டிய கடப்பாட் டைக் கொண்டவரல்ல.
இதன்படி எந்தவெரு பிணக்குக்கும் நோர்வே மத்தியஸ்தர்களின் தீர்ப்பினை ஏற்க வேண்டியவருமல்ல.
எனவே இவ் ஒப்பந்தந்தில் தடங்கல் களுக்கும் இடமுண்டு என்பதுடன் இவ் ஒப்பந் தம் முறிவடைவதற்குரிய வாய்ப்புகளும் இல்லா
இத் தடைகளை சமாளித்தபடி எவ்வா றாயினும் இவ் ஒப்பந்தத்தை நிறைவேற்றி அடுத்த கட்டமான அரசியல் பேச்சுவார்த்தைக்கு நாம் சென்றாக வேண்டியவர்களாக இருக்கி றோம்.
யுத்த நிறுத்தமென்பதே எமக்கு ஒரு தீர் GAIGöIGA).
உத்தரவாதப்படுத்தப்பட்ட ஒரு கெளரவ மான நிரந்தர அரசியல் தீர்வே நாம் ஈட்ட வேண்டிய இறுதி இலக்கு.
அதனை ஈட்டுவதற்கு இந்த யுத்த நிறுத்தத் தைத் தாண்டி அரசியல் பேச்சுவார்த்தைக ளென்ற கட்டத்துக்குநாம் சென்றாக வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை இந்த யுத்த நிறுத்தத்தில் அதிக அக்கறை காட்டினாலும், இதற்கு அடுத்ததாக மனிதாபிமான நடவடிக்கைகள் என்பவற்றையே முன்மொழிந்து வருகிறார்.
அவர் எவ்வித அரசியல் தீர்வை வழங்கத் தயாராக இருக்கிறாரென்றும், அதை இன்றைய முன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றப் பெரும் பான்மை அற்றநிலையில் எவ்வாறு செயற்படுத்த வழிவகை கொண்டுள்ளாரென்றும் எதுவித அறிகுறியும் தெரியவரவில்லை.
இதேபோல் புலிகளைப் பொறுத்தவரையும் அவர்கள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடத் தயாரா என்பது குறித்த உறுதியான பதிலோ, அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு பற்றிய எவ்வித வடிவமோ இதுவரை அவர்களால் வெளிப்படுத்தப் படவில்லை.
எனவே இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறினாற்கூட இதன் அடுத்த கட்டம் என்பது இன்னமும் ஒரு பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியிலான வெற்றிடமாகவே உள்ளது.
DITriä 17-23, 2002

Page 5
என் வியப்பிற்குரிய பழைய தளபதி டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தாடியும் கலைஞ்ச தலையும் கையில் ஏகே'யும் கழுத்தில பைனக்குலரும் புடைசூழத் தோழர்மாருமாய் நீங்கள் நடந்து வாற பவனியைப் பாத்து நான் தலைகனத்துப் போயிருந்த காலம் ஒன்டிருந்தது. இந்த மாதிரி விண்ணன்கள் இருக்கிறதை அறியாமல் சிங்களாக்கள் கொழுவிக்கொண்டிருக்கினம் என்ட நடப்போடை தான் என்ரை அந்த நாள் கதை பேச்சுக்கள் ஒரே ஏத்தக்கமாய் இருக்கும். போதாக்குறைக்கு எங்கட பேராசிரியரும் அப்ப உங்களோடநீண்டவர் கிட்டத்தட்ட ஒரு பிடல்களப்ரோ லெவலில் உங்களை அவர் காட்ட வெளிக்கிட்டது எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் மாக்சிய நிலைப்பட்ட உங்கடை சமூகச் செல்நெறிஅளடாட்டங்களை அவர் நல்லாத்தான் எடுத்துரைப்புச் செய்தவர் ஆனால், இதுகளுக்கோ ஏனைய பல கொலையருக்கோ சமூகம் சந்திச்சஏராளம்மனித உரிமைச்சில்லாபில்லங்களுக்கோ எந்தக் கருத்துப் பதிவுகளும் வைச்சுக்கொள்ளாமல் தமிழ்ச் சமூகத்தில கரிசனை உள்ள ஆளாய்த் தொடர்ந்து இருந்து வாற நுளுந்தல் வித்தையை அவரிட்டைப் பாத்துத் தான்மலைக்கவேனும் அவற்றை கதையை விடுவம் இடதுசாரிப் புரட்சிகரப் போராளிஎண்டு அப்பிடி ஒரு வீரபுருஷனாய் யாழ்ப்பாணத்துக்கை வலம் வந்த நீங்கள் ஈபியாரெல்லெப்புக்குள்ளை உங்கட இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவெண்டு இந்தியாவுக்கு வெளிக்கிட்டதுதான் பிழைச்சுது கடலுக்கை, கூட வந்த கொஞ்சப் பேரையும் காசையும் பறிகுடுத்தியள் அங்கை போய் இறங்கி சூளைமேட்டுச் சூடு வழக்கெண்டு நீங்கள் ஒடுப்பட்டுத்திரிய இஞ்சை உங்கடை தளபதிப் பதவியும் பறிபோய்ச்சது நீங்கள் அங்கை ஜெயிலுக்கை இங்கை புலியள் ஈபியையும் அடிச்சு முடிச்சிட்டினம் சிறையால வெளிக்கிட்ட பிறகும் இஞ்சைவரேலாமல் சென்னையில் நீங்கள் கடையளிலயும் தெரிஞ்சாக்களிட்டையும் கடன உடனவாங்கி உழண்டு திரிஞ்ச நேரம் திரும்பவும் பிள்ளையொன்டைக் கடத்திக் காசு கேட்டதெண்டுபிடிச்சு ஜெயிலுக்கை போட்டிச்சினம் ஹான்ட்கப்போட உங்கடை படத்தையும் பேப்பரில் பாத்து நான் நொந்து போனன். திரும்பக் கொழும்பு வந்து பிரேமதாசாவைக் கப்பெண்டுபிடிச்சதோடை தான் உங்கடை விலாசத்தை உலகத்துக்கே காட்டினியள் அதில இருந்து மேலமேல வந்து ஒரு கட்டத்தில, மலையகத்துக்குத் தொண்டமான் முஸ்லிம்களுக்கு அவர்ரப், தமிழினத்துக்கு டக்ளஸ் எண்டு சொல்லுற அளவுக்கு சக்திமிக்க தமிழ் அமைச்சராய் உங்கடை கெட்டித்தனத்தைப் பொறிச்சுக் காட்டினியள் புலியளே கொஞ்சம் ஆடித்தான் போய்ச்சினம் மற்றத் துரோகியளை இணைச்சு ஒரு கூட்டைக் கொண்டு வரவேனும் எண்ட நெருக்கடி புலியருக்கு உங்களாலதான் உண்டானது என்டதை மறுக்கேலாது. ஆனால் சனங்களின்ரமணத்திறுத்தி எதில வரும் எண்டதை அறிஞ்சு கொள்ளாமல்,
கூட்டங் கூட்டமாய் சுடப்பிட்டுக் கதைச்சும் லைனில் நிப்பாட்டி நிவாரணங்கள் காசுகள் குடுத்தும் வளைச்சுப் போடலாம் எண்டு நினைச்சதில தான் உங்கட சூப்பர் சறுக்கலே நடந்தது. இன்னுமொண்டு கேட்பாரற்று எங்கயோகிடந்த நீங்கள் உங்கட சொந்த முயற்சியால நாட்டின் அமைச்சரவைக்கு வரைக்கும் வந்தது உங்களுக்கு எக்கச்சக்கமான தன்னம்பிக்கையை ஏத்திவிட்டிட்டுது தனிஒரு ஆளாயே தமிழ் மக்களைக் கரை சேர்த்துப் போடுவன் எண்டெல்லாம் கனவும் நினைப்பும் தொல்லை தரத்தொடங்கியிட்டுது உங்களுக்கு உங்கடலட்சியம் என்டு நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்கும் யதார்த்தத்தில நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிற ஓட்டத்துக்குமிடையில் கனெக்ஷனும் இல்லை என்டதே உங்களுக்கு விளங்கேல்லை. புலியருக்கு மாற்றாய் நீங்கள்தான் ஒரு ஆள் எண்டு நினைக்கத்தொடங்கியிட்டியள். அப்பிடியே மற்றவையும் நினைக்கோனுமெண்டு விருப்பப்பட்டியளே தவிர அதுக்கான ஒரு முயற்சியும் இருக்கேல்லை.
மத்தியில் சுடட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி நெடுந்தீவில் தனியாட்சி எண்டு கடட்டமைப்புக்காறர் நக்கலடிச்சமாதிரியே தனியாட்சி என்டால் தான் உங்கடை செற்றப் கலையாது இருக்கிறதைப் பாத்துக் கொண்டால் போதும் என்ட அளவிலேயே உங்கடை தமிழ் மக்கள் மீதான அக்கறை சுருங்கிப் போச்சு அமைச்சராய் உச்சத்தில இருந்த நேரம் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து நீங்கள் ஒரு கூட்டமைப்புக்கு ஒழுங்குகளைச் செய்திருந்தியள் எண்டால் இப்ப உங்கடைநிலைமை எப்பன் தெம்பாயிருந்திருக்கும். முற்பகலில் விலத்தி ஓடின ஓட்டம் பிற்பகல் உங்களைப் பொங்கு தமிழ் எழுச்சியாய் துரத்துது எண்டதை இப்ப விளங்கியிருப்பியளாக்கும் போதாக்குறைக்கு குடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்டு தங்கப்பதுமைப்பாட்டுப் போல ஆயுதங்களை வேற கேட்டிட்டினம் புலியளோ அரசியலிலும் விண்ணன்கள் எண்டு காட்டியிருக்கினம் ஐபிகேஎப் ஜத் துரத்திறதுக்கு பிரேமதாசாவோடை கூட்டை உண்டாக்கினமாதிரிஉங்கடை கொட்டத்தை அடக்க தமிழ் கூட்டமைப்பை உண்டாக்கி இறக்கிவிட்டிருக்கினம் அது சுழண்டு திரிபுது தங்கடை முன்னாள் எதிரிக்காக உங்களுக்குக் கூட நீண்டவையையே வைச்சுக்கொள்ளத் தெரியேல்லை. பிரேமதாசாவோடை கொழுக்கியைப் போட்டுத் தொடங்கினஉங்கடை எழுச்சிக்குத் துணை நின் உங்கடை ஆக்கள்ல ஆர் இப்ப உங்களோடை நிக்கினம்? அவையெல்லாம் எங்கை என்டு கேட்டால் நீங்கள் சொல்லப் போற பதிவில் தான் உங்கட தனித்துவமே அடங்கி நீக்குது லெக்சரர்கவைக்கேட்டால் சொல்லுவார் இரண்டே இரண்டு விஷயத்துக்கு உங்களைப் பாராட்டித் தான் ஆகவேணுமென்டு ஒண்டு அமைச்சராய் வந்த பிறகும் நீங்கள் யாழ்ப்பாணம் போய் நின்ைடது மற்றது. ஆனானப்பட்ட புலியள் எத்தனையோ முறை ட்றைபண்ணியும் அதிலெல்லாம் அவையை ஏமாத்தினஉங்கடை சுழிப்பு எனக்கென்னவோ, யாழ்ப்பாணம் போய் நீண்டும் யப்பாயப்பா ஐயப்பாகையில் காசைக் காட்டப்பா எண்டு சுத்தி நின்ைடஎல்லோருக்கும் காசைக்குடுத்துப் போட்டு வெறுங்கையோடைதிரும்பிவந்ததை எப்படிச் சாதனை எணன்டு சொல்லுறதெண்டு தெரியேல்லை.
Drij 17-23, 2002 தின
 
 
 

சும்மா சொல்லக் கூடாது கிழக்கு மண் குடுத்து வச்சிருக்கு எண்டு தான் சொல்ல வேணும். இந்து கலாச்சார சமய விவகார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் எங்கட மண்ணில் காலடி எடுத்து வச்சிருக்கிறார் அல்லவா?
அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்க ளான ஆறுமுகம் தொண்டமானும், பி.சந்திர சேகரனும் பொடியள்ர கட்டுப்பாட்டுக்குள்ள போய் பல மணிநேரம் ஒண்ணாக் குந்தி யிருந்து, குடிச்சித் திண்டுபோட்டு பேச்சு வார்த்தை நடத்திப் போட்டு வாற விசயங்கள் ஊடகங்களிலவரவர கொதிச்சுப் போயிருந்த அமைச்சர் மகேஸ்வரத்தார் எப்பிடியும் பொடியளச் சந்திச்சுப் பேசவேணும் எண்டு தான் மட்டக்களப்புப் பக்கம் வந்து போயிருக் கிறார்.
தடபுடல் அதிரடிப் பாதுகாப்புடன் மட்டக் களப்பு வந்த அமைச்சர் மகேஸ்வரத்தார் பட்டிருப்பு சோதனைச் சாவடியில அவர்களை இறக்கிப் போட்டுத் தானே தலைவராகவும், அமைச்சராகவும் கொக்கட்டிச் சோலைக்குப் போய் சந்திச்சுப் போட்டார்.
கொழும்பில இருந்து கொண்டு உங்கட கவுன்மென்ற் அப்பிடியிப்பிடி எண்டு பல உத்தர வகளைப் போடுது ஆனால், இங்க அப்படி யெதுவும் நடந்தது அரிது. நேரடியாகவே நீங்கள் பார்க்கலாம் என்று அரசியல் துணைப் பொறுப்பாளர் சுட்டிக்காட்டிய போது கொழும் புக்குப் போய் உரிய நடவடிக்கை எடுப்பன் எண்டு சொல்லிப் போட்டு வந்தாராம்.
இதவிட ஒரு புளுகிலதான் இவர் இங்காலப் பக்கம் வந்தவராம். கொழும்பில இருந்து வெளிக்கிட்டு ஊர்ப்பக்கம்வரக்குள்ள நட்டநடு மத்தியானத்துக்குப் பிறகு தான் வந்தவர் பாருங்க. ஆனால், சில ஊடகங்கள் காலை யில மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில நடை பெற்ற விசேட வழிபாடுகளில கலந்து Glas T6BöTL6JřT ST6BöTL6) SDT Glg T6) Sýlů (ELITŮ. LIT ris85.
முதன்முதலா மட்டக்களப்பு வந்த நம்மட அமைச்சர் DMIDITEJO, i slsff 60FMuff 60) ud விலைக்கு வாங்கிப் போட்டார் பாருங்க. இதத் தெரிஞ்சி தானோ என்னவோ முருகண்டி
il-gidi (5 OgorieJulej LILL
Lo66GüGuy LIgji
யானைப் பார்க்க வரவேணுமெண்டு கேட்ட தற்கு அமைச்சருக்கு அனுமதி கிடைக்காமல் போனது? என்ன சொன்னாலும் முருகண்டி யான் விசயம் தெரிஞ்சவர் தான்.
இன்னுமென்ன என்றால், மட்டக்களப்பு ஜெயிலுக்கை போன அமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 147 பேரையும் பார்வையிட்ட துடன், நீரிறைக்கும் யந்திரம் ஒண்டு வாங்கித் தாறன் எண்டு சொல்லிப் போட்டு வந்திருக் கிறாராம். பெடியள் பெட்டையள வெளியில எடுக்கிறதை விட்டுப் போட்டு நீரிறைக்கும் யந்திரம் வாங்கிக் கொடுக்கப் போவதாகக் கூறியிருப்பது தான் ஒருத்தருக்கும் விளங் கல்ல. இதவிட கொழும்புக்கு வந்த கையோட அறிக் கையொண்டு விட்டிருக்கிறார். மட்டக்களப்பில எஸ்.ரி.எப் காறங்களை அனுப்பிப் போட்டுப் பொலீஸ்காறங்களைக் கட்மையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப் போறாராம். GOLDIT GSF ITGÁN GAOL படாது நல்லாத் தான் கத விடப் பழகியுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை ராவுக்குள்ள இருந்த சாராயக் கடையில போத்தல் வாங்கின ரெண்டு பேர் காசு குடுக்காமல் நழுவ, வாக்கு வாதப்பட்டு, இப்ப சமாதான காலம் தானே ஒண்டும் செய்ய மாட்டாங்கள் எண்ட நினைப் பில கட்டிப்பிடிக்க, இடுப்பில இருந்ததை எடுத்துச் சுட்டுப் போட்டல்லவா போயிருக் கானுகள் இனியும் இப்படி எத்தனை காலம்? எத்தனை சம்பவம் நடக்குமோ தெரியாது. சும்மா சும்மா வாங்கின எந்தக் கையும் சும்மா இருக்காது தானே!
காலயோட்டமடுவிலயும், புலிபாஞ்சகல்லி லையும் அம்பது அம்பது வீடுகள் கட்டஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவசர அவசரமான வேலையில இறங்கியிருக்கிறார். நல்ல விசயம் தான். ஏனெண்டால் அந்தக் காலத்தில இருந்து இந்தக் காலம்வரை இயக்கப் பெடியளுக்கு அவிச்சுப் போட்டு தின்னக்குடுத்து வாற இங்காலப்பக்கத்துச் சனங்களுக்கு கல்ஊடு கட்டி வாழுற அளவுக்கு வசதியில்ல. கஷ்ரப் பட்ட சனத்துக்குக் கட்டாயம் கிடைக்க வேண்டும். தான்தோன்நீஸ்வரா எல்லாம் உண்ட கையிலதான் இருக்குதப்பா
LL L L L L LS SLLLS L LLLSLS L L L L L L LLLL LLLL LLLL L L L L L L L LSL LLLLS LLS L LSL L LLL LLLL LLLLLL L LLLSL L L L L L L L S L L அதையும் விட அந்த நாரந்தனைப் பழியும் அதைவைச்சுக் கடட்டுக்காறர் நாடகமாடக்
குடுத்த வாய்ப்பும் தான் உங்கடை ஆகப் பெரிய வீழ்ச்சியாய் போச்சுது ஒவ்வொருத்தருக்கும் இயற்கை ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கிறது என்டு சொல்லுவினம் உங்களுக்குக் கிடைச்ச சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டிட்டியள் எண்டது
தான் என்ரை விமர்சனம்
இப்பவாவது மறுபரிசீலனை செய்யிறதுக்குக் காலம் கிடைச்சிருக்கு எண்டு எடுத்துக்கொள்ளுவியள் என்டால் சிலதை நீங்கள் யோசிச்சுப் பார்க்க வேணும் உங்கடை வேலைப் பற்றேர்ணில் இருந்த பிழை என்னென்டால் உங்கட வேலையளாலை திருப்திப்பட்டவை கொஞ்சப் பேராயும் எரிச்சல் பட்டவை கடப்பேராயும் இருந்ததுதான் அதிகாரத்தில இருக்கேக்கை உங்க இலக்குக்குப் போய்ச்சேருறதுக்கு என்னென்னத்தைச் செய்துமுடிக்கிறது என்டதை விட்டிட்டு அந்த நேரம் சுத்திநீண்டு
துதிவிடுற ஆக்களில் மயங்கிப் போனியள்
அரசாங்கத்திட்டயும் அண்டிநீண்டு விசயங்களைச் செய்து கொண்டு போறதிலேயே சுகம் கண்டிட்டியள் கடைசிவரை சண்டைபிடிச்சும் சிலதை வாங்கிக்கொள்ளுற கெட்டித்தனத்தைக் காட்டவேயில்லை அல்லது காட்டுவம் என்டு நீங்கள் நினைச்சுக்கொண்டிருந்து அதுக்கிடையில் கவிண்டுபோனியளோ தெரியாது. தமிழ் மக்களின் பொதுநலன் எண்ட அடிப்படையில் ஆத்மார்த்த ரீதியான பலம் உங்களுக்குள்ள இருந்துதெண்டால் சண்டையிடிச்சும் கன வேலையளைச் சாதிச்சுக்கொண்டு போயிருக்கேலும் செய்யேல்லை எண்டதுதான் என்ர குற்றச்சாட்டு அதெல்லாம் முடிஞ்ச கதை இப்ப தமிழ் மக்களின் எழுச்சியைக் குழப்பாமல் (அது உங்களுக்கு ஏலாதெண்டது வேற கதை)தமிழ் மக்களுக்கு வேற கருத்தும் இருக்கெண்டு விண்ணாணம் விடாமல் இதுவரைக்கும் டிமிக்கி குடுத்துப் பாதுகாத்துக் கொண்டது போல உயிரைப் பாதுகாத்துக் கொண்டு ஒதுங்கியிருந்துகொள்ளுறது தான் சரி உங்களைப் போல ஒரு சிலருக்குத் தான் உயிருக்குப் பிரச்சனையே தவிர மற்றெல்லாரும் பரிபூரண சுதந்திரத்தை நோக்கியே பயணப்படுகிறம் எங்கடை உயிருக்குப்பிரச்சனை வாற காலத்தில அதைப் பாத்துக்கொள்ளலாம் தடைகள் போடவேண்டாம் போட்டாலும் நாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. "இது பாசில எழுச்சி இதுக்குள்ள ஜனநாயகத்தைக் கொண்டு வரவேனும் சர்வாதிகாரப் போக்கை எதிர்க்க வேணும் என்டெல்லாம் முயன்று மூக்குடைபட வேண்டாம் என்டு கேட்டுக்கொண்டு.
JL Douvi
DJ Br
அன்புடன் சாதாரணன்
5

Page 6
|„იჩიტზე உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம் ஈ 100,000SFR வரை கடன் வழங்கப்படும் so 10,000 SFRöG 6I(HL orio 525 SFR ன ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR  ைவட்டி வீதம் 9.99%
ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்  ைB/G காட் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு Vea Credit
Splitalgasse 16 (4° Lomp) 3O11 Bern TeO31/3122426 Fax: 031/3119351 Note: O79/7139509
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரப்ல மனோதத்துவ நிபுனர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாய்த்தினரை வாட்டும் உடல் மெலிவு கனவில் சக்தி இழத்தல், பயம் ஞாபகமறதி நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் நித்திரையின்மை, போன்ற தன்னம்பிக்கை இழக்க கர்ணமானவியாதிகளை மனோதத்துவசிகிச்சை மூலம்நீக்கி உங்களையே நீங்கள் வெல்லுங்கள்
SEUAL DISORDES (தம்பத்திய கோளாறுகள்) தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% காரணம் என்பதை 90 : தான் குறைவற்ற ஆண் ட்டேன் என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும், பல் நூற்றுக்கணக்கான் இளைஞர்களை சுகமாக்கிய் ஆதாரங்கள் உண்டு.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உங்களின் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகளை நீ ஜியின்றி விக்க தேவையில்லை முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். 蠶 எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ 器 மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை உயர்தர மூலிகை Mg பெற்று வெற்றி ப்ெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும். Dlilr திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும் னநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளார்கள் நீரழிவு (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோயில் இருந்து முற்றாகக்கமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளை போதல், கிரந்தி நோய், குழந்தை பேறு இன்மை, இன்னும் முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
டுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
(செல்டெல் இலக்கம் மாற்றப்பட்டுள்ளது) DR. PARUM UGAM S.A.M.P. REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11.
TP. O74-722841, O74-75.546 Gerso GLsù: 072-664867
கண்டியில் மார்ச் 24-25 திகதிகளில்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP074-474156
கல்முனையில் மார்ச் 30, 31 திகதிகளில்
T. M. M. urrublon:Sio, essoup gogor . T. P. -- 067- 29329
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) (Vannin) ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ဂြိုးမျို ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074, 21406 கடிதத் தொடர்பு RESDENTTP. 065-24019
DR.P.A.RUMUGAM S.A.M.P. NO. 51/5. Koolavady Road, Batticaloa. SRI LANKA.
31 DTG en Telefelli 5 Görg releaUeli
S) அமரர் திரு. டேவிற் முடியப்பு (முன்னாள் மாணிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர்) | பிறப்பு: 31.12.1929 இறப்பு: 12.02.2002
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த யிர் தந்தையாகவும் அன் பிற்கு இருப்பிடமாகவும் எமது குடும் ளக்காகவும் பிரகாசித்து காலமெல்லாம் கண் அயராது தந்தைக்குத் தந்தையாய் நின்று வளர்த்து ஆளாக்கிய அன்புத்தெய்வமே உம் பிரிவால் துயருறும் யாம் எம் கண் ரைக் காணிக்கையாக்குகின்றோம். எமது வாழ்நாள் தோறும் உங்கள் இனிய நினைவுகள் எம்மைவிட்டு ஒருபோதும் அகலாது
அன்னாரின் பிரிவுச் செய்தி அறிந்து நேரில் வந்தும் தொலைபேசி மூலம் அனுதாபம் க்கும் மலர் வளையங்கள் அனுப்பிய
வர்களுக்கும், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கும் பல வழிகளில் உத
சய்தவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கும் எமது இ
உங்களைப் பிரிந்து தவிக்கும் மனைவி, பிள்ளைகள், மற்றும் உற்றார் உ
தகவல்- றோயின் 41/2916036
otitasois.
உங்கள் வாழ்க்கையை சந் என்னும் நாடி ஜோதிடத்தில் உ அறிந்து எல்லாப் பிரச்சனைக கடவுள் அருளால் நன்மை ே வெளி நாட்டில் உள்ளவர்களும்
&5&DEGAJ TLD.
N Internal
sinau 0. Guvernme
கிரக ே
Logo டியவர்கள் அன்பாக இருக்க காதல் திருமணம் எ வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மன விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமா மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுப காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறி புராதன தீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மரு நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவ தொலைபேசி பக்ஸ் மூலம் தொடர்பு கொ பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று LTLLL L LLLLL SSLLTLL T Tt aa LL LT T T LTTTLaTTtt
LL L SS GLS EA - C - FCE BAIGALASTRI A.
தொலைபேசி/ பக்ஸ் உள்நாட்டவர்களுக்கு (065)24825 வெளிநாட்டவர்களுக்கு 009465-2482
na A DISPELDARKNESS IN
CoEDGAULLUTGIT
umubugoy ug augas MTA) sair af யாற்றும் மலையாள வீக சக்தியால் எ எளியவாறு மின்சா நடைபெறுவது கெடுத்துக்காட்ட வெற்றியின் பலன சான்றிதழ்களை ே sungkasan
o மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கை சின்னாபின்னமான எமது குடும்பத்தை 7000 க்கு தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்ப
மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தி எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்க
Ops Olson Dio, Do அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலி திக்குவாயிலிருந்து உங்களுக்கு ஆள
soos Meng und 666 பெருமதிப்புக்குரிய றயாவுக்கு என்னை சேரவை المالية الممسوس. ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல் "ே "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐய நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளு வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளி கோடானுகோடி நன்றிகள்
500TER SIGIM DL6V, "Do IST
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி túláir நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்
பிரான்ஸ் இன்பரின் மடல், "குறிப்பி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளி பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுத Distön 196örfatör LDL6Ñ, "", மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எ பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்
E5ueólogusó uló, "es "Alsorsasági őrgiliu Litől gult, alat el. A சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்க பதுளை அன்பரின் மடல் "போதை "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் ரால் நன்றியாக இருப்போம்"
som störfurstör undej, " "மரியாதைக்குரிய ஐயா, உங்களிடம் ஜா பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன் தொடரட்டும்.
கொழும்பு இன்பரின் மடல் புத்தி மாட்சிமை பொருந்திய ஐயா குனிய ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான இயல்பாக வாழச் செய்தமைக்கு கள்ளிரால் என் umlümson OsöTLMöı İLGü. திப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி
கொழும்பு இன்பரின் மடல் "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்க உங்களது சேவை தொடரட்டும்."
ALGIILIDITA & DJ GÖLLINGÜI LDL6N, அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியும் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங் இனியென்ன உங்கள் குறை? திரும Maloisgri (búlguncomjögolur? Görgyüb Fasolo Gaugùp dikegb asii pri Laufesce குறிப்பு: இங்கு தீமையா 39 வருட மாந்திரீக துறையில் மாந்திரீக சக்கரவர்த்தி கெளர
GFI GROGGI GOD LI
alas inigdad disusung ( Dr.P.KSaamy J.D.G,A MLJР |No Hon. Prof. (IUMA) Sri Durgaadevi Manthirika || Uchchada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 342463
O
FAX:0094134-4831
- o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாஷமாக்குங்கள் காண்டம் கள் பலாபலனை தெளிவாக ளயும் தீர்ப்பதற்கு வழிகண்டு பறுங்கள். நேரில் வரவும்
தொலைபேசியில் தொடர்பு
ாவத்தை, கொழும்பு-06, எதிர்ப்பக்கமாக 51975.4
ional Theiveega Sakthy Foundation inal Interregious Traditional & Medical &
Divine Service சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Approved Charity ReguMoHA4/BT219
Baurusanas pulonga maoy Eshuntair
தெய்வீக மருத்துவம் |LIäLÍLIg||BATELI
A. ாவும் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் பி ஒன்று சேர வெறுத்த உறவினர்கள்,வேள்ை லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் நாய்,தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில் முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் சந் பிரச்சனைகள், தீயபழக்கம், மனிதத் தீமை, டு சந்தோஷமாக வாழ பிரச்சனைகளுக்குரிய து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது கள் தம் பிரச்சனையை எழுதினால் அல்லது ாடு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்
தெய்விகம் விலங்கா
sono மட்டக்களப்பு ο Αλιάρα α :
KOVO 9 DO பிற்பகல் 2 மணி
நரில் சந்திக்கலாம்
a salanuoubarrio" IFE AND LET LIGHT SHINE"
Jsou II a 39 கரற்ற சேவை மாந்திரீக தெய் ாணியது எண்
ாக எமக்களித்த நரில் கண்டறிய
னைவி பிணக்கு தீரல் மடல் பம்மனின் கிருபையாலும் தங்களது ஆசீர்வாதத்தாலும் அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித டுள்ளோம்."
burocodistön a digungj Guessalib uppsonov ால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து நக்கு எமது கோடானு கோடி நன்றிகள்."
ன் திக்குவாப் குணமாகியது ருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை ந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம் பவள் என்னிடமே வந்து சேர்ந்தார்" வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் து என்னை ஆழ்த்திய உங்களுக்கு
வயதில் அதிசயத் திருமணம்
எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் திருமளத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி கோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த ச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள Lпи."
päev: soorias ாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் ேெறன். என்றுமே உங்களை மறவேன்."
த் தலைவலி தீர்ந்துவிட்டது க்கிருந்ததிராத்தலைவலியைக் குணமாக்கி என்னை y mai gaer fasair." கத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி தகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக SG BMGM."
டிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் ாடநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி
தகத்தில் கூறியது பலிதம் ம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் தி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை
தலித்திருந்தவர் என்ன கூறுகிறார் ன் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது wat uisgraar gamondis) Baer010 was garna
நன்றி கூறுகிறேன் ஐயா திசய அக்னி குண்டல பூஜை னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் ஜயின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் கூறுகிறோம் ஐயா" CNETLIGI GongÖTOna, LISAGİT கரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி
திசயிக்கத்தக்க முடி வளர்ச்சி தைத் தடுத்து நீண்ட கூறிதலுடன் இவ்வுலகில் WWLW க்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்" b Läs GÓNGOGODGANGAusöngo Dušas Gonuiuium? soló egriboiosorub GleiserTr? GADGfp Till Guitasub Gagar Lių Glasrohr GTSAOIrib வேலைக்கு இடமில்லை. லையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம்
f.Gab. Til f” (J.D.G.A.N.JP
33, Daily Fair Complex,
ena Street, eld Road,
13, 052-22508,052-35097
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள ousovrau Ggnsonsucua sisdoressit |-342463,431137,47065-Fax:34-4831
E-mail:drpksamy(0sltnet.lk www.imexpolanka, com/drpksami.
OG)
2002 előIgül: TOTIEGTUIGFEATUDI உள்ளூராட்சித் தேர்தல்
serx
நவீன மயமான கொழும்பு நகர் ஒன்றை
உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும்
மாநகர சபை முதன்மை வேட்பாளர் பிரசன்ன குணவர்த்தன அவர்கள் 32
முன்னாள் பிரதி மேயர்
G0)LJGü) QLIC3g IJTI 9I6)Ifi356mi
JTJ, GF60IIJj60) SIGIsd,6ú 33
ஆகியோரின் இலக்கங்களுக்கு உங்களது பொன்னான வாக்குகளை இட்டு வெற்றிபெறச் செய்யுங்கள்.
Ad-MM, திலிப் குமார்-69/45, சித்தார்த்த வீதி, கிருலப்பனை
OLLãB56TÜL LOITörföll உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
| DRAPS, KUTYYYY
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA. ● 067-50349
சுவிஸ் பேர்ண் மாநகரில், Sui Jewellery Works நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ் தொடர்புகட்கு
S-K. ThuraiBelpbergstrasse-10 31 23. Belp Bern , HSwiss
TP, OO41-31819 1857 உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்
ಕೌÎಹÌಷ fill Illi
சிங்கப்பூரில் திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும், இலங்கை முறைப்படி கல்யாணஏற்பாடும் அவர் அவர்கள் வசதிகேற்ப செய்து தரப்படும் இலவச விமானநிலைய வாகன வசதி, இலவச காலை உணவு சலுகை கட்டணத்தில் வாடகை கார் மேலதிக விபரத்திற்கு
LINCAM, WEDONG SERVICE 10, Anson Road #1514 international Plaza, Singapore. 079903
Tel: Appu, soos Gigersosu Gueff Gissör su, O0,659751494t Tel, Fax-0065285.7494, Email: Sakun @ Singuet Corm. Sig
லண்டன், பாரிஸ் இந்தியா ஹோமியோபதி வைத்திய நிபுணர்
மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் LimiiiiLii oligiuras Jirregoli DHMS AMRSH CLION.).
26.03.2002 முதல் லண்டன் பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்த்துமா (Asthuma) சர்க்கரை வியாதி என்ற டையபற்றிக்ஸ் (Diabetes) எக்ஸிமா (Eczema) மலட்டுத்தன்மைபேரின்மை (Sterrity) ஆண்மைக் குறைபாடுகள் (Impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற்கொண்டு மனம், மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையை பாதுகாப்பான, பக்க விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கவல்லது முன்கூட்டி பதிவுக்கு லண்டன் தொலைபேசி: 07984803488/07833341693 email: homoeocare G) rediffmail. com தொடர்பு 0091-984305 (இந்தியா) 0094-776025 (இலங்கை) பாரிஸ் விஜயம் 30.03.2002 PA} 31.03.2002 வரை பாரிஸ் தொலைபேசி: 0610225386,0611401882
மார்ச் மாத இலங்கை விஜயம் 20.03.2002 முதல் 23.03.2002 வரை
IDI i 17-23, 2002

Page 7
இலங்கை ஆயுதப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும் இடையே யுத்த நிறுத்தம் பலப்படுத்தப்பட்டுள்ள இத் தருணத்தில் ஆயுதமேந்திய ஏனைய தமிழ் அமைப்புக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. வடக்கு கிழக்குப் பிரதேச மக்களின் ஆயுதப் போராட்டம் சுமார் இருபத்தைந்து வருடகால வரலாற்றைக் கொண்டதாகவே இருக்கின்றது. தற்போது அரச படையினரோடு யுத்தம் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, சுமார் ஐந்து அமைப்புக்கள் முழு அளவிலான ஆயுதப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியிருந்தன. வடக்கு கிழக்கு மக்களது நியாயமான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் ஜனநாயக ரீதியான அணுகுமுறைகளுக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் காலப் போக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடாவடித்தனங்கள் வடக்கு-கிழக்கு மக்களது பாரம்பரிய நிலப்பிர தேசங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் என்பவையே தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை ஏற்படுத்திவிட்டிருந்தன. இலங்கையில் 197ம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) இயக்கத்தின் ஆயுதப் போராட்டமே அரசுக்கெதிராக வெடித்த முதலாவது கிளர்ச்சியாகும். ஜே.வி.பி இயக்க ஸ்தாபகர் ரோஹன விஜேவீர தலைமையில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் இந்த ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், போதியளவு மக்களாதரவைப் பெறாத காரணத்தினாலும், உறுதியான அடித்தளமின்மையாலும் ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே அரச UGODLIGE Gísl GOTT GÅ) முறியடிக்கப்பட்டிருந்தது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் என்பவை சகிதமே ஜே.வி.பி தனது போராட்டத்தை ஆரம்பித்தது. அதனிடம் நவீனரக ஆயுதங்களோ அல்லது ஆயுதப் படையினரது கனரக ஆயுதங்களை எதிர் கொள்ளக் கூடிய வல்லமையோ இருந்திருக்கவில்லை. 1971ம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சி ஆரம்பித்த காலத்தில் வடக்கு கிழக்குப் பிரதேசம் ஒரு பரிபூரண அமைதிப் பிரதேசமாகவே விளங்கியிருந்தது. தென்னிலங்கை ஆயுதக் கிளர்ச்சியின் தாக்கம் எவ்விதத்திலும் வடக்கு-கிழக்கில் பிரதிபலித்திருக்கவில்லை. அப்பிரதேசங்களில் ஆயுதப் LGOLúlgorits, l குவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் 1983ம் ஆண்டின் பின்னர்
இந்தியாவில குண்டு வைக்கப் போறாங்களெண்டு எழுதினால் எவனும் விழுந்தடிச் சுப் பத்திரிகை வாங்குவானெணி
வடக்கு-கிழக்கில் ஆயுதப் போராட்டம் வெடித்தபோது முழு இலங்கையுமே அப்போராட்டத்தின் தாக்கத்தை அனுபவிக்க நேர்ந்தது. வடக்கு-கிழக்குத் தமிழ் ஆயுதப் GUITTIT síla, sílúD 016.J6ílüULL உறுதிப்பாடு, மற்றும் நவீனரக ஆயுதங்களைக் கையாளுவதில் அவர்கள் பெற்றிருந்த தேர்ச்சி, இலங்கைக்கு வெளியே இந்தியாவிலிருந்து கிடைத்த ஆதரவு, போன்றவவையே வடக்கு-கிழக்குப் பிரதேச ஆயுதப் போராட்டத்துக்கு வலுவூட்டின. இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ்தேவானந்தா, மறைந்த ஈ.பி. ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா போன்றோர் பாலஸ்தீனத்திலும் ஆயுதப் போராட்டப் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் வேறு சில இளைஞர்களும் பாலஸ்தீனம், லெபனான் போன்ற பிரதேசங்களில் பயிற்சி பெற்றிருந்தனர். இந்தியாவில் தமிழகத்தைப் புகலிடமாகக் கொண்டிருந்த தமிழ்ப் போராளிகள் அங்கு தமது தளங்களை வைத்திருந்தனர். அத்துடன் வடக்கு-கிழக்கிலிருந்து
ரட்டப்பட்ட பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் பயிற்சி OlujDDK0IT. இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் காலத்தில் இலங்கையின் தமிழ்ப் போராளிகளுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலும் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. எனவே தனியொரு ஆயுதப் போராட்ட அமைப்பென்றில்லாது, பல்வேறு ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் வடக்கு-கிழக்கு யுத்தத்தில் களமிறங்கியிருந்தன.
இலங்கையின் ஆயுதப் பல்வேறு கோணங்கள் ஆயுதப் போராட்ட அ நெருக்குதல்களைக் ெ வந்தன. யாழ்ப்பாணப் டச்சுக்ே இலங்கை இராணுவம் கொண்டிருந்த சமயத் வடிவிலமைந்திருந்த அக்கோட்டையைச் சு ஒவ்வொரு ஆயுதப் ே அமைப்புக்களும் தாக்கு நடத்தியிருந்தன. ஒன்றுக்கும் மேற்பட்ட நிலையிலிருந்த வடக் ஆயுதப் போராட்ட அ
அரச படையினருக்கு
flüDLoGlg, TüUGOTLDITBE (26 விளங்கியிருந்தன. இலங்கையின் அரசப பொது எதிரியாகக் க வடக்கு-கிழக்கின் அ போராட்ட அமைப்புக் நாளடைவில் தமக்குள் பாராட்ட ஆரம்பித்தனி பலதரப்பட்ட திருப்பங் வடக்கு-கிழக்குப் பே தலைகாட்டத் தொடர் அத்துடன் ஒரு பலவீ தன்மையும் தோற்றம் மறைந்த தேசிய பந்ே அமைச்சர் லலித் அத் ஒருதடவை கருத்து வெளியிடுகையில் 'அ திறமைசாலிகளாக வ போராளிகள் இருக்கி இப்போராளிகள், மற். அமைப்புக்கள் அனைத் சேர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டிருந்தால் தனி லக்கை அவர்கள் இலகுவாகவே எட்டியி என்று தெரிவித்திருந் வடக்கு-கிழக்குப் பே தனிநாடு, தமிழீழம் குறிக்கோளோடு திர
சிவாஜிக்கு விழா எடு மில்லையெண்டு நாங்கள் நெச்சு விஜயம் தந்த அந்த நடத்சத்திரக் மட்டும் எங்கயோ மிஸ்ஸிங்காம்
அவைக்கு வேற என்ன விஷேச விழ திலதான் சம்திங் உதைக்குது ) மெண்டு சுத்திப்பாத்தன் ஆரும் க டன் எல்லாம் அந்த வல்லவனுக்
அமெரிக்கத் தூதுவர் யெண்டு அறிக்கை விடுறார். ஒப்பந் கப்படேல்லையெண்டு ஹக்கீம் செ ளின்ர ஏக பிரநிதியில்லையெண்டு குழப்பத்துக்குத்தான் வழிதேடுது முஸ்லிம்களுக்குத் தனி மாநிலம் கே Gust:0) Gútu súLGaint a 605 sú:
வாய்திறந்து செப்பியிருக்கிறது ெ
டது மெய்தான் அதுக்காக வழக்கொண டில சிறையில இருந்தபடியே நீதிமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் ஆஜ ராகிக்கொண்டிருக்கிற ஒரு எம்பி புலிகளின்ர பெயரில தமிழ்நாட்டில குண்டுவைக்க ஊடுருவியிருக்கிறதாக் கட்டுக்கதை யளக்கிறது பத்திரிகா தர்மத்துக்கு மெத்தப்பிழைபாருங்கோ விகடச் சஞ்சிகைக்கு ஜூனியரெண்டு முளைச்சவை இப்ப விபரீத மான விகடங்களெல்லாம் விடத் துடங்கிட்டினம்போல இலங்கைப் பெயரெண்டால் எவன் கேக்கப் போறானெண்டு விசாரிக்காமல் எழுதிறது அந்த ஜூனியருக்கு மட்டுமில்லை சீனியருக்கும் சேத்துத் தான் இழுக்குங்கோ
DIT iiij 17-23, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைகளுக்கு லும் இந்த SOLDUL95956IT காடுத்து
காட்டைக்குள்
நிலை
ற்றிவர நின்று LITT TILL நதல்களை
கு-கிழக்கு
GOLDUL556i
DL 606M 905 ருதிய
yLISU
3,61.
T LIGO)560)LD தயடுத்தே 5 (DLD ாராட்டத்தில் JÁGOT. TJULL பெறலாயிற்று. தாபஸ்து துலத் முதலி
EFTg5 TOT 600T டக்கு-கிழக்குப் GOTDGOTIT. றும் அவர்களது துமே ஒன்று
நாடு என்ற
ருப்பார்கள்." தார். Tyffsflæsi ான்ற
GOLDUTOT
ബ
· - —
(அலசுவது-இராஜதந்திரி)
ா
-
போராளிகளாக இருந்தபோதிலும் காலப்போக்கில் தமக்குள் குத்து வெட்டுக்களை வளர்த்து தம்மைத் தாமே பலவீனப்படுத்திக் Glo, TGTLGOTT. வடக்கு-கிழக்கு ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளாகவிருந்த டெலோ அமைப்பின் சிறீசபாரத்தினம், uGGITIITLI OLLDITLDG956)6JOT GÖT, ஈ.பி.ஆர்.எல். எவ் பத்மநாபா ஆகியோர் இயக்கங்களுக்கிடையே நிலவிய முரண்பாடுகள் காரணமாக படுகொலை செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல்களில் ஆயிரக்கணக்கான
அடிமட்ட ஆயுதப் போராளிகளும் கொல்லப்பட்டனர். இம்மரணங்கள் சகோதரப்படுகொலைகள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தன. தமிழ் ஆயுதக் குழுக்களிடையே நிலவிய முரண்பாடுகளே நாளடைவில் வடக்கு-கிழக்குப் போராட்டத்தை பலவீனப்படுத்தக்கூடிய வாய்ப்புக்களையும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையடுத்தே வடக்குகிழக்கின் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தமது ஆயுதங்களை முதல் தடவையாகக் கையளிக்க முன்வந்தன. எல்.ரி.ரி.ஈ உட்பட அனைத்து ஆயுதப் போராட்ட அமைப்புக்களுமே தமது ஆயுதங்களைக் கையளித்து தம்மை முழு அளவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாயின. இருப்பினும் எல்.ரி.ரி.ஈ அமைப்பு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்மீது கொண்ட அதிருப்தி காரணமாக மீளவும் ஆயுத மேந்திப் போராட்டத்தில் ஈடுபடலாயிற்று
இதன் பின்னர் வடக்கு-கிழக்கு
யுத்தம் ஒரு புதிய பரிமாணத்தைப்
வற்றது. எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் பகைமை கொண்டிருந்த தமிழ் அமைப்புக்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுலாக்க வந்திருந்த இந்தியப் படையினருக்கு ஆதர வாகவும், இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் இலங்கைப் படையினருக்கு ஆதரவாகவும் ஆயுதமேந்தின. இதன் காரணமாக வடக்கு கிழக்கின் அப்பாவிப் பொதுமக்கள் ုံးမျိုးမျိုးါ"| கஷ்ட நஷ்டங்கள் எண்ணிலடங்காதவையாக இருந்தன. வடக்கு-கிழக்குப் பிரச்சனையில் ஒரு தெளிவான அரசியல் போக்குத் தென்படாதிருந்த நிலையில் ஆயுதப் போராட்டங்கள் நிறுத்தப்படுவதோ அல்லது ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படுவதோ சாத்தியமாகியிருக்கவில்லை. #I தற்போது தமிழீழ
டுதலைப் புலிகள் அமைப்புக்கும், பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அர சுக்குமிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள பரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கு
ணக்கம் காணப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலேயே தமிழ்க் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் அரச தரப்பு மேற்கொண்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புக்களும் தமது ஆயுதங்களைக் கையளிக்க முன்வந்துள்ளன. ஒரு சீரான அரசியல் தீர்வை எதிர்பார்த்தும், நிரந்தர யுத்த நிறுத்தம் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலுமே தமிழ் அமைப்புக்கள் தமது ஆயுதங்களைக் கையளிக்க இணங்கியுள்ளன. ஆயுதக் கலாச்சாரம் என்பது வடக்கு-கிழக்கு யுத்தத்தின் வெளிப்படாக விரிவடைந்துள்ள தாயினும் இன்று நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் நாசகார ஆயுதங்களின் பாவனை பெருமளவு அதிகரித்து விஷமக் கும்பல்களும்
ப்படைந்துள்ளதையே
அவதானிக்க முடிகின்றது. சர்வதேச ரீதியாக கள்ளச் சந்தைகளில் ஆயுத வியாபாரிகள் செலுத்தும் செல்வாக்கு உலகின் எப்பகுதியிலிருந்தும் எத்தகைய ஆயுதங்களையும் நினைத்த மாத்திரத்தில் தருவிக்கக் கூடிய SITüLIL55606ITLILO ஏற்படுத்தியுள்ளன. எனவே ஆயுதங்களை வைத்திருப்போரிடமிருந்து அவற்றைக் களையலாம். ஆனால் மீளவும் ஆயுதங்களின் பாவனைகள் தோன்றாத விதத்தில் அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புக்களை உறுதியாக கட்டியெழுப்புவதே ஒரு விரிவான ஆயுதக் களைவுக்கு வழியமைப்பதாக இருக்கும்.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL LLLL LL
55S 60/
த்ததில வியாபார நோக்க கொண்டிருக்க விழாவுக்கு குடும்பத்துப் பொண்ணுகள் சிவாஜியின்ர விழாவைவிட அந்த ராத்திரியில யெண்ட ற்பாட்டுக்காறாட்டக் கேப்ப ண்ணில படாததால விட்டிட் நத்தான் வெளிச்சம் முஸ்லிம்களுக்குத் தொல்லை த்தில முஸ்லிம்கள் பாதுகாக் ல்லுறார் ஹக்கீம் முஸ்லிம்க லிகள் சொல்லினம் எல்லாம் ன்ன இருந்தாலும் முன்னர் ட்டுப் பின்னர் தனி மாவட்டம் ப்பாயிருந்தவர் ஏதோ சற்றே ாஞ்சம் சீரியஸ்தான்
பட்டுத் தெளிஞ்சுதான் பண்பாடும் படிக்குதுபோல எங்கட பாழாப்போன சனம் இப்பிடித்தான் திருமலையில வெட்டுப்போட்ட சட்டை போட்டுக்கொண்டு விஷயந்தெரியாமல் போன ஒரு பொண்ணு சட்டை வெட்டப்பட்டுத் திருப்பியனுப்பப் பட்டிருக்கிறாவாம் கண்டிக்க யாருமில்லையெண்டு கண்டபடி நடந்தவைக்கெல்லாம் இப்ப கெடிக் கலக்கமாம் பொங்குதமிழுக்கு விழாவெடுத்தால் போதாது, அதுக்கேற்ற உடை நடையையும் பயில வேண்டித்தான் இருக்கும்
இந்தியாப் படம் வெளிவரமுன்னமே வீடியோக் கொப்பி ஓடின எங்கட மன்னார் மினிசினிமாக் கொட்டகைகளில இப்ப புலிகளிண்ட இராணுவத் தாக்குதல் படங்களெல்லாம் ஒப்பினா ஒடத்தொடங்கிட்டுதாம் தவளைப் பாய்ச்சல் ஓயாத அலைக ளெண்டு சனத்துக்கெல்லாம் ஒரே திறில்தானாம் ஒப்பந்தம் வந்ததால ஒண்டும் செய்ய ஏலாமல் திண்டாடுதாம் பொலிசும் ராணுவமும் மினிசினிமாக் காரரிட்டப்போய் உதெல்லாம் ஒப்பந்தம் முறியும்வரைதான் முறிஞ்சால் முதலாவதா உள்ளுக்குப் போறவர் நீர்தானெண்டு உள்ளூர மிரட்டிப் பாத்தவையாம் ஒப்பந்தம் முறிஞ்சால் தாங்கள் புலிகளோட சேந்து வன்னிக்குப் போயிடுவமெண்டு துணிவாய்ப் பதில் சொல்லிட்டு ஹயாய்ப் படமோடுகினமாம் நம்மாக்கள் துணிஞ்சிட்டான் தமிழன் )

Page 8
SHH S S SS S SS SS SS LLL
ट्ल -
THIER NIETEDSTAT.
* -
BORAN MEIRICEAN||||||||
D26惧37173晶
የነ ‰ጅቄጀሹimmችኝ ................... 4.
கடந்த 11ம் திகதியுடன் அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல் இடம்பெற்று 6 மாதம் கடந் பொதுவாக குறிப்பிட்ட ஒரு சம்பவத்தையோ நபரையோ நினைவு கூர்ந்து கெளரவித்து
வெளியிடுவதுதான் வழக்கம் ஆனால் ஒஸாமா பின்லேடன் செய்த காரியத்துக்கு அவருக்கு ெ முத்திரை வெளியிட்டு போதாது என்று கருதிய அமெரிக்க இணையத் தளம் ஒன்று டொலர் நோட் ஒஸாமாவின் தலையையும் அவரது கெட்டித்தனத்தின் சின்னத்தையும் புகுத்தி வெளியிட்டிருக்க
S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
காதலுக்காக முடிதுறந்த எட்டா தார் வாலிஸ்,
வது எட்வேட் மன்னரைப் பற்றிக் அரசு விருந்தொன்றில் வாலிஸைச் கேள்விப்பட்டிருப்பீர்கள் அவரது சந்தித்தார் எட்வேர்ட் வாலிஸின் லவ் ஸ்டோரி பற்றி மேலதிகமாகக் அழகும்புத்திசாலித்தனமும் எட்வேர்ட் கொஞ்சத் தகவல் டைக் கவர்ந்து விட்டது. இருவரும்
நட்புக்காக அடிக்கடி சந்தித்தனர்.
இங்கிலாந்து ராணியாக அறு பத்திநான்கு வருடங்கள் பதவி வகித் துச் சாதனை புரிந்த விக்டோரியா மகாராணியின் கொள்ளுப் பேரர் தான் இந்த எட்டாவது எட்வேட் 1936ல் இங்கிலாந்து அரசராகப் பதவியேற்றவர்.
பட்டத்து இளவரசராக இருந்த போதே எட்வேர்ட்டுக்கும் வாலிஸ் சிம்சன் என்ற அமெரிக்கப் பெண் மணிக்கும் காதல் அரும்பியது.ஏற் கெனவே ஒரு வரை மணந்து விவாக ரத்துப் பெற்றிருந்தார் வாலிஸ், அதன் பிறகு சிம்சன் என்ற மிகப் பெரிய செல்வந்தரை இரண்டாம் திருமணம் செய்திருந்தார், சிம்சன் நடாத்தி வந்த கப்பல் கம்பனியின் லண்டன் கிளையை நிர்வகித்து வந்
நாளடைவில் நட்பு காதலானது தன் காதலை வாலிஸிடம் சொன்னார் எட்வேர்ட் காதலின் உண்மையையும், உறுதியையும் பார்த்த வாலிஸ், சிம்சனை விவாகரத்துச் செய்துவிட்டு எட்வேர்ட்டைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார். அந்தச் சமயம் மன்னராகவிருந்த ஐந்தாம் ஜோர்ஜ் (எட்வேர்ட்டின் தந்தை) மரணமடைந்தார். எட்வேர்ட் மன்ன ரானார். வாலிஸைத் திருமணம்
செய்து கொள்ளப் போவதாகவும்
அறிவித்தார்.
அதைக் கேட்டதும் அரச குடும்பம் ஆடிப் போனது காதல் விவகாரம் முன்னே தெரிந்திருந்தாலும், அது திருமணம் வரை போகும் என்று
யாருமே எதிர்பா
ஏற்கனவே இ விவாகரத்துப் ெ நீங்கள் மணந்த அந்தஸ்தைப் பெற குப் பிறக்கும் குழ பிறகு மன்னராக GILGausi L lD6ðÍ60TT
p, Gwelo) (65ğ சுவிற்சலாந்து நாட் தெரிவு செய்யப்பட் இரண்டாவது இ வான்கூவர் நகரம்
ஜனா சபையின் குழு ஆண்டுதோறு க சிறந்த Sigali வரிசைப்படுத்தி வரு 39 எடுகோள்களை கொண்டுள்ளது. படுத்தப்பட்ட 20 நகர் நாட்டின் பிராம் வில் மிக மோசமான நக யைப் பெற்றுள்ளது
ஒரு அழகிய யுவதியின் முகத்தின் பாதியை புலி போன்று வடிவமைத்து பெண் புலியாக சித்தரித்திருந்தது இணையத்தளம் ஒன்று கிரபிக்ஸ் (၂ဤ၅ L 昭m is Goof (LG யில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தப் படம் கடந்த ஒரு வருட காலத்தில் அர்த்தம்? அதிகளவிலான வர்களினால் பார்வையிடப்பட்டதாக இந்தப் படத்தை பிர தூண்டில் சுரித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. "இன
S திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைட்டானிக் திரைப்படத்தில் கதாநாயகனும் நாய
இதுவும ஒரு கற்பனை கிராபிக்ஸ் தான்.
இங்கிலாந்துப் பிரதமரான ஸ்டான்லி போல்ட்வின் கறாராகத் தெரிவித்தார். இங்கிலாந்து கிறிஸ்தவ சபையும் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வில்லை. எட்வேர்ட் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
"காதலியா?, மணிமகுடமா? இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந் தெடுங்கள்" என்று அரச குடும்பத் தினரும், பிரதமரும் கண்டிப்புடன் சொல்லிவிட்டனர். காதல் தான் வேண்டும் சாம்ராஜ்யம் தேவையில்லை என அறிவித்தார், எட்டாம் எட்வேர்ட் அதிர்ந்தது இங்கிலாந்து சொன்ன படியே 1936ல் டிசம்பர் 10ம் திகதி முடிதுறந்தார் எட்வேர்ட்
த்திருக்கவில்லை. குமுறை மணமாகி பற்ற பெண்ணை ல் அவர் ராணி முடியாது. அவருக் தை உங்களுக்குப் முடியாது என்று டம் அப்போதைய
தனது உயிரைப் போக்கிக் கொள்ள அனுமதி கேட்டு நீதிமன் புறத்திடம் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.எனமேற்கத்தேய மருத
ஆராய்ச்சி ஒன்று கூறுகின்
இறுதியாக இவ்வாறானதொரு சம்பவம் குறித்து லண்டனில் இருந்து அறியக் கிடைக்கின்றது. லண்ட னைச் சேர்ந்த 40 வயதுப் பெண் டயனா பிரீட்டி இவர் முதுகுத் தண்டு சிறந்த நகரமாக இரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பி ன் சூரிச் நகரம் னால் பக்கவாத நோயால் பாதிக்கப் GİTGITg. பட்டிருக்கிறார். த்தில் கனடாவின் கடந்த ஒரு வருட காலமாக ருக்கிறது. படுக்கையிலேயே கிடக்கும் இவ னிதவள ஆணைக் ருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை மனித வாழ்வுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. கை ா தெரிவு கால் செயற்படாவிட்டாலும் முழுமை றது. இதற்கென யான நினைவாற்றலுடனும் சுய ந்த ஆணைக்குழு சிந்தனையுடனும் இருக்கும் இவர் தன்படி வரிசைப் தனக்கு அளிக்கப்படும் வென்டி களில் கொங்கோ லேட்டர் சிகிச்சைக்கருவி சுவிச்சை லநகரம் உலகின் ஒவ் செய்து உயிரைப் போக்கிக்
என்ற பெருமை S SS SS SS SS SS SSS
உனக்குத் தெரியும்" என்ற அவன், அன்று இரவு வண்ணக்காகிதம் சுற்றப்பட்ட அழகான ஒரு பார்சலை அவளிடம் நீட்டினான். அவளுக்குத்
லை. படுக்கையிலி ) 0ഞTഖഞ്ഞI ഞ4
ஒத்தாள் மனைவி தாங்கமுடியாத சந்தோஷம். ஒ. ர்ஸ் டே அன்னிக்கு வாங்கியே வந்தாச்சா, ரொம்ப ஒரு முத்துநகை தாங்க்ஸ்."-உள்ளம் உருவி அவனைக் போறதா கனவு கட்டிப் பிடித்து முத்தங்களை இதுக்கு என்ன அள்ளித் தெளித்துவிட்டு, அந்த
ாதல் பரிசுக்காகத் பார்சலைப் பிரித்தாள், "LJITL"LLIT Gii. உள்ளே இருந்தது. கனவுகளும் க்கு ராத்தா அதன் பலன்களும் என்ற புத்தகம்
ᎯᎠ ᏪᎰᏌᏴe .
வேடிக்கை
என்று அவன் கேட்டபோது"
இந்தக் கோணத்தில் வேறு இருவரை பார்த்த ஞாபகம் இருக்கும். யாரென்று புரிந்துவிட்டதா?
யும் கப்பலின் முன்புறத்தில் இவ்வாறு
நின்றுகொண்டு ஒருவர் கைவிரித்திருக்க மற்றவர் பின்னாலிருந்து அவரைப் பற்றிக்கொண்டு காற்றைக் கிழித்தவண்ணம் பயணம் செய்யும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். | இங்கே நீங்கள் காண்பதும் அதே டைட்டானிக் கப்பலில் பயணிக்கும் இரண்டு நாயகர்களைத்தான். ஆனால் ஒரு வித்தியாசம் இவர்கள் காதலர்கள் அல்ல. இருவரும் ஜென்ம விரோதிகள், ஆனாலும் என்னமாய் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு கடலில் பறக்கிறார்கள்.
அப்போதைய உலகின் நிலப் பரப்பில் முன்றில் ஒரு பகுதி இங்கி லாந்து சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. காதலுக்காக அதை உத றித்தள்ளினார் எட்வேர்ட் அவருக்குப் பதிலாக அவருடைய தம்பி ஆறாம் ஜோர்ஜ் (தற்போதைய ராணி எலிச பெத்தின் தந்தை) மன்னரானார்.
எட்வேர்ட்-வாலிஸ் திருமணம் 1937 ஜூன் மாதம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சிகரமாக 35 ஆண்டு கள் வாழ்ந்தனர். தனது 77வது வய தில் 1972ம் ஆண்டு காலமானார் எட்வேர்ட் அதன் பிறகு பதினான்கு வருடங்கள் கழித்து வாலிஸ் மரண மடைந்தார்.
சுவிட்சை ஆப் பண்ணட்டுமா. நீதிமன்றத்திடம் கேள்வி
கொள்ள அனுமதிக்க வேண்டுமென சட்டத்தரணிகள் மூலம் பிரிட்டிஷ் உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இப்போது இவரது வேண்டு கோளை ஆட்சேபித்து வைத்திய சாலையின் மருத்துவர்கள் ஆட்சேப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். வழக்கு அடுத்து வரும் ஒரு வார காலத்தில் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்தப் பெண் உயிர் விட இப்போது அவரது கண வரின் உதவியை நாடப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் உயிரைப் போக்கிக் கொள்ள நீதி மன்றம் அனுமதிக்குமா என எதிர்பார்க்கப்படு கின்றது. O
நெட் ஜேக்
குற்றவாளிக் கூண்டில் ரொம்பவும் கூலாக நின்றிருந்தாள் அந்தப் பெண் கணவனுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக அவள்மீது குற்றச்சாட்டு "காபியில் விஷம் கலந்துவிட்டு அதை உன் கணவன் குடிப்பதை டைனிங் டேபிளில் அமர்ந்தபடி பார்த்திருக்கிறாய். உண்மையைச் சொல். அவன்மீது அந்த நிமிடத்தில் துளிகூடவா இர க்கம் வரவில்லை?-நீதிபதி கேட்டார். "ஒரே ஒரு முறை மட்டும் அவனை இரக்கத்தோடு பார்த்தேன். மை லார்ட்" என்றாள் அவள்
"அப்படியா? அது எப்போ?-நீதி பதியின் குரலில் ஆர்வம் தெரிந்தது. "காபி ரொம்ப நல்லா இருக்கு. இன்னொரு கப் கொடுக்கறியா
Ibriä 17–23, 2002

Page 9
ஃபிரான்ஸ் நாட் குளிர்கால காலைப்ெ தான் காட்சியளிக்கும் ஊசி இழைக் காடு பெரு ம்பாலும் பணி
பச்சையை மறந்து உடை தரித்திருக்கும். இத்தகைய மரங்கள் ஈடுகொடுக்கக்கூடியை வருடம் முழுவதிலும் புதுகளகள தொங்கிக்கெ விழைகள் பழு மாட்டாது. இங்கே நீங்க அத்தகைய தொரு க
- மரத்திலிருந்து வெடித்த பஞ்சு காற்றில் ԱIIենյլն Mei கலந்து :"? :
உள்ள படம். ஏதோ ஒரு பக்ரீரியாவை மருத்துவர் படம் பிடித்து வைத்திருப்பதுபோல் இருக்கிறது இரண்டாவது படம். ஆனால் இது இரண்டும் உண்மையல்ல. இவை உண்மையாக இரு வகை மீனினங்க ளேயாகும். மேலே உள்ளதை சிங்க ஆண் ஜெலி பிஷ் (Lionsmanejelly fish) என்றும் கீழே உள்ளதை க்றே பிஷ் என்றும் அழைக்கிறார்கள் வட அமேரிக்கக் கடலில் காணப்படும் இந்த இருவகை மீனினங்களும் அரிதான கடல் வாழ் உயிரினங்கா கணக்கப்படுகின்றன.
எப்பொழுதும் தயார் இ
» D adalai) pooiam LÉNazi Gunflu தீயணைப்புப் படை நிலையத்தின் ஒரு பகுதியைத்தான் காண்கிறீர்கள் இது வொஷிங்டனில் இருக் கிறது. இங்கே 150 தீயணைக்கும் இயந்திரங்கள் சுமார் 1000 தீயணைப் புப் படைவீரர்கள் என்று எப்பொழு தும் தயார் நிலையிலேயே இருக் கிறது இந்த நிலையம் இங்குள்ள 100 இயந்திரங்கள் தகவல் கிடைத்து 3 நிமிடங்களுக்குள் கிளம்பிச் செல் லும் அளவு எந்த நேரத்திலும் தயா ராகி இருக்குமாம்
SSSS SSSS SS SS SS SS SS SS SS SSS SSS - - - - - - - - - - - - - -
SIgh SEtioillelgUi i/
செக் குடியரசில் உள்ள ஒரு செயற்கைக்
கால் நிலையத்தின் செயற்கைக் கால்கள் தொங்க விடப்பட்டு இருப்பதைத்தான் இங்கே கானகி றிர்கள் இந்த நிலையத்தில் விரல், கீழ் பாதம் முட்டங்கால் வரையிலான பகுதி என்று வெவ்வேறு வடிவத்தில் செயற்கைக் கால்கள் செய்யப்படுகின்றன.
இந்த நிலையத்திற்கு அதிக அளவிலான செயற்கைக் கால்களுக்கு ஆபிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்தே கேள்வி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிக அளவு யுத்தம் நடக்கும் நாடுகளில் இருந்துதான் செயற்கைக் கால்கள் கோரப்படகின்றன. இந்தக் கால்களை உற்பத்தி செய்யும் இதே செக் குடி யரசு பாரியளவிலான கண்ணிவெடி தொழிற் சாலைகளையும் கொண்டிருக்கிறது.
鲁
தினசரி சிறிய அளவில் ஒவ்வொரு பா வெறுத்துப்போன ஒரு இந்தோனேசிய Gužī. விடுமுறை எடுக்க நினைத்தாரோ என்னவோ |l,၂#းနှံ ஒன்றை செய்து தனது பேக்கரி முன் இதை எப்படி வாங்கிக்கொண்டு வீடு ெ உள்ளவர் சிந்திக்கின்றார் 70 இறாத்தல் 6 வடிவிலான பாணி காதலர் தினத்தை முன்ன ஒருவரினால் தயாரிக்கப்பட்டது. அதனை தை எல்லாம் அணிவித்து மக்களின் பார்வைக்கா காதலர் தினத்தில் ரோஜாப்பூ மட்டும்தா என்றில்லை. பாணும் கொடுக்கலாம் என்கிற
DITriä 17-23, 2002 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glfafflu Loyib:
டில் உள்ள காடுகள் ாழுதுகளில் இப்படித்
களில் உள்ள மரங்கள் மழையில் அகப்பட்டு முற்றிலுமாக வெள்ளை
குளிருக்கு வெகுவாக வ. சில பிரதேசங்களில் கூட இழைகளில் பணித் ாண்டிருக்கும். ஆனால்
டையவோ உதிரவோ
ள் படத்தில் காண்பதும் ாட்சியைத்தான்
சூரியப் Iñ
நம் நாட்டில் மின்சார நெருக்கடிக்கான பிரதான காரணம் எனக் கூறப்படுவது நீர் மின் நிலையங்கள் வற்றிப் போய் இருப்பதுதான். ஆனால் அவ்வாறான வற்றிப் போன நிலப்பரப்புக்களையே பயன்படுத்தி தேவைக்கும் அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழிமுறை பல தசாப்தங்களுக்கு முன்னரே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
இங்கே படத்தில் காண்பது அமெரிக்காவில் உள்ள ஒரு சூரிய சக்தி மின் உற்பத்தி நிலை யத்தில் சூரிய ஒளியை உறிஞ்சுவதற்காக அமைக் "o" க்கு ULIMIT GULD, 355 LOGOT PAOLU:35 GOGOL 5.5IG) நாளொன்றிற்கு 1000 மெகாவோட்ஸ் மின் சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்படி ஒரு நிலையத்தை அமைத்தாலே !驚 நாடு முழுவதற்கும்
கப்போதும் மழைதான் இல்லை. வெயில் இருக்கிறது: O S S S S S S S S S S S S S S S S S S SS S SS S SS S SS S SS நம் நாட்டு மீனவர்கள் இன்னமும் தூண்டில் ಗಾ। போட்டுக்கொண்டும் கிழிந்துபோன வலைகளுடனும்தான் FITGOT
மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்கிறார்கள் படத்தில் காண்பது அமெரிக்கர்களின் நவீன மீன்பிடி உபகரணம்
கடலில் எங்கே மீன் இருக்கிறது என்று குறிப்பறிந்து 556)|Gl சொல்லும் வல்லமை இந்த இயந்திரத்திற்கு இருக்கிறது. கப்பலில் முன் பகுதியில் தொங்கவிட்டுக் கொண்டே செல்லவேண்டியதுதான் கூடுதலான | ೨೧To! மீன்கள் இருக்கும் இடத்தில் மிக சரியாக சமிக்ஞைகொடுக்கும் இந்த கருவி அந்த இடத்தில் ഖഞ്ഞത്രെ! வீசினால் குறி தப்பவே தப்பாது புளோரிடா மாநிலத்தில் உள்ள இஸ்லாமோ ராடா என்ற இடத்தில்
SS S S S L S S S S S S S S S S S S LS S LS LS
Gzzgée-zzy zic அமெரிக்க விமானப்படை மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் விமானங்களைத்தான் இங்கே காண்கிறீர்கள் பாரியலவிலான கெலரி ஒன்றை உருவாக்கி விமானம் பறந்துகொண்டிருப்துபோல் ஒவ்வொன்றாய் தொங்கவிட்டிருக்கிறார்கள். அமெரிக்க விமானப் படை அதன் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய பல விமானங்கள் இங்கு காட்சிக்காக வைக்கபட்டுள்ளன.
ஆரம்ப கட்ட விமானத்தில் ஆரம்பித்து இன்றைய அதிநவீன விமானம் வரை காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒஸாமா பின் லேடனுக்கு இந்த இடம் தெரியாமல் இருந்து இருக்க வேண்டும் என்று நினைக்கலாம்
BOTT3, 2 ibLuj525) காரர் சில நாட்களுக்கு IR ஒரே முறையாக fil R. ால் வைத்துவிட்டார். ல்வது என்று அரு ଅମ୍) । டையுடன் இந்த இதய ரிட்டு ஜகார்த்தா வாசி கீழாக வைத்த பூக்கள் க வைத்திருக்கிறார்.
கொடுக்கவேண்டும் T
TID6ui
(UDU9

Page 10
KIF ĠLILLI TI
L LT li li ஹவுளி HET IKKE ?
நன் ெ
பெரிய கவுண்டர்
LAN KEMUDIAN LIMIT LA ವಾಸ್ಥ್ தயாரிக்கும் பிர ஆக நடிகை தாரின் பாதுகாப்பில் இ இரவுண்டர் தில் சிறயில் கிரிக்கொண்டு Ai டுட்டி 蠶 * ஷோபனா இப்னு அவரது பாதுகாவலர் என்று சொல் இந்திர நடித்ரா சான் வாங் நாலு வய புரட்டலாம்
Darajuista mTl நடிருக்குக் கல்யான் ப்ரஷர் வந்ததும் எண் பெற்ற வல்லிா WOUT IL*鳥」 நிவிக்கிரம் அவரைப்பகத்துக்கொள்டா பொய்வுப் பொர்ெ மார
வடு இல் பவன் யா வீடுதான் தி என்பதால் இனத்திற்கா ': தி டேல் இப்போதுக்குத் தினம் இல்ல இரு ahli தயாரிப்பவர்கள் og i பிரபு ருகுமா ஆகியர் o U-ಜ್ಡ್ 蠶
ANTILLEGGSTUKJENTITEL
Կելլինի:
S S S S S S S S S S S S S S S
ETT TITA இயந்திரர்கள்
O LInui
புது எடிட்டி பிய் | RTI I Ti Ti
ராஜ் அரபு
ஆப் பயிற்சி அக்பர் இப்போதைக்கு
இது HT"|-- பெரிய திரவன் | தயாரித்த படம்
பந்தர் ரஞ்சி | திர இரு புழு துர வாரிவாள்
ார்பு 、 * | - Այրամ மி ( )
ந்து ஆர்வதும் | NI, II I
ாருக்கும் இடையே நட fit-Tifsir GITTIR "r un soll uruf குரேயில் படமா | | | | III II MII தமிழக UJIUNGLIITTIIN ரகுரு
ருக்கிறது ஆனா ஹீரோ தன்னை படத்தில் நடிக்க கிறது என்பதற். ாட்டினாராம் அவருக்குக் கும் LIFT
■ 「」晶晶」 விட்டதாம்
füHaftsst | LTaisö LOTaÖLi
தமிழில் பல மொழிப் 山L* 酗n'青劃 வெளியிட் ஆர்வ ஆட்
ரவனம் தற்போது தயாரி கும் திரார்ட்மாள் படம்
ாதபுர் நடிகர் பி 而山轟蕩 @」 *,
நாம் ஆடல் பாடல் மென் ஆளாமா ஆகிய அம்
இ இடம்பெறுகிறது
இது விற்காது LINA வந்து ஹாலந்து போலந்து ஆகிய இல் படமான இந்தப் படத்திற்கும்
இல் எழுதி ாரு இருக்கிறார் பிதுங்கி இரு இதில் ஆறு பாடல் இன்னடக் காட்சிகள் இடம் பெருஞ்டு
இரும் ஒரு இளைஞனின்
s ஏற்படும் சம்பளங்களை இப்படம் லுக்குகிறது. தற்புேருனிகாந்தி கதையெழுதி புத்துத் தயாரிக்கும் பாபா என்ற படத்தை டைரக்ட் செய்யும் * Tahal", yar" டாள் -
படத்தை இயக்குகிறார்
|
ரஞ் சிம்ரன் ஆரி பல்லா ஆகியோருடன் இறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jari3.cü fäGIJI மிட்ாமெடி நடிகரின் பெயர் իրել
பத்த விளான படம் ாயின் மற்றைய தியெட்டர்களில் பிடி ஃபிடிே கார J. R. ஏரியாவின் தாமரை தியேட் மட்டும் ஹவுஸ் புள் நெரிசாம் புல் ஆன காரணம் வேடிக்
ல்நாள் முதல் ஷோ புக் கெட்டு ாத்தத்தையும் நாங்களே வாங்கி வர்ட் மெல்லாம் நித்து த படியே நெரிசல் பாணி பருக்கிறார்கள் சிறிய பகம் புயல் ஆக்தியான விக்குநர் என்று MAE CEILY, GA இந்த ஹவுஸ்ஃபுல்
டி பங்காள தோன் ம கட்டி வங்க இப்ப ஷோட்
■■ <二*
LLEO ந்து விடுபட்டாலும் இன்னொரு இாக அது வேறு யாரும்
ன்று எண்ணக்கொண்டிருந்த செய்வது என்று புரியாமல் இஷ்டம் பிரிந்தாலும் அம்
நினைத் தர்ப்பேடுகிற
வறு சொன்னால்தான் ா இருக்கிறார்கள் அதனால் டிய பரிதாப நிலைக்கு நடிகை
5 Lib sed BUEU
விறது C
புதந்தின் நிறுவனமும் இருந்து பெரிய அளவிலும் என்பதால் வெற்றிகரமாக ஒடிக்கொண்டி அடுத்த படத்தின் பெயர் "திருடா இர்நெட்டரின் பெயர் கேண்ட காந்த "..." ஷாஜி கைலாஷ்
தனடெடுத்த நிறுவனத்தின் பின்னொரு பத்தில் ரபுபிரபுதேவாவை வைத்து ஹிட் TITLE FAI Kişi LA KIDUL கம்பைன்ஸ் நிறுவனம்தான் திருடாவை தயாரிக்கி DI PENITORITMAN "OPE அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிை T. படத்தில் ' செய்யப்படவில்லை. ஆனால் இசையமைப்பாள் பு விஷயத்தைக் கேள்விபட்ட நிறுவனம் அஜீத்தான் யுவன்சங்கரை பாாக செய்ததாகச் பிடுபொட்டுஅனுபவிட்டதும் இரிமேல் ாமி என்பவர் கதை, வசனத்தைக் கவரி முகப்படுத்துகிற also வைத்துக் கதை கலக்காக இரு க்கும் ரெட் IL KI. ாத்த து என்று விருது நிறுவனம் முடிவு பள்ளி மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் வகையில் படம்
சரிதாள்
தெல்லாம் ஒரு
EestišERALLIITT?
படத்தின் நாயகி கிரன் படுகெட்டி ாரியாக இருக்கிறாராம் சொன்னதைவிட ட்ராகச்செய்து மாட்டிப் போதுமா இன்று ட்ெடு டைரக்டரைப் பரவசப்படுத்து ராம்
குஜராத்தை சேர்ந்தவர் ரர் படு டர் பழக்க வழக்கங்களை TITJI IL
நிவர்ச்சி எட்டி நடிப்பதில் தயக்கம் டுவதில்லையாம் கொஞ்சம் அப்படி இப்படி க்கச் சொன்னாலும் இதெல்லாம் ஒரு
ா யா என்று ஆச்சாயப்படு' TATI
ரனன் காஸ்ட்யூம்களைப் பார்த்து ஹிரோ விக்ரமே பல கட்சிகளில் வெட் கப்பட்டாராம் முந்தரக்கு ஈடினை இச்சியும் ம்ரன் OTTA 2 ாவைவிட சிறப்பான 41 என்ரிடமிருந்து என்று அறிக்
கெர்ராம் ரன்
ஜெமி வேரியா பிறகு படங்கள் குவியும் என்ற எதிர்
LINN GANRITHINK END நல்ல பங்களாவதுப் பார்த்து வைக்குமாறு புரோக்கர்களி L、L(
ாம்
போதைய ஹீரோ களில் ஜோதிகாவும் சிம்ரனும்தான் எனக்கு நம்பர் ஒன் எதிரிகள் என்று கூறும் கிர
ra, LIT rail எப்படிக் கவிழ்ப் பது என்ற தீவிர யாசனையில் இருக் ாராம் நடிப்பின் மூலம் மார்க் கெட்டை fly நடிகைகளுக்கு எப்படிப்போனா வர்ச்சியை மட்டும் நம்பி இருப்பவர்களுக்கு வர்ச்சிரா சவால் என்கிறது பொலிவுட்
I TI ZE ZI,
KUDU

Page 11
இ22இ கமல் சரிகா விவா SSSS SSSS TLTSTTLLTLL MTTLT LmmLTTL L LLL
H. H. H. H. S SS SS SS SS SS SS SS SS SS SD S DS S S S S S S S கமலும் சாவும் பிரியப் போர்கள் என்பது தாள் தற்போது பொலிவுட் சினிமா வாகன பா திெ இவர்களது பரிவுக்கு il-Frruri Rhin-k" Tir 4, TF1 RITTFFr வி LIII al Lu T TT TTTTT L T TTTTT TTTTT TT TTTTTT TTTTTTTTTTT TTT S TTTTTTTTTTTTS TTTTT TTTTT ார்கள் என்பது மட்டும் உறுதியாவிட்டது
து சகோவும் பொருத்தமான கோடியாத்தான் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள் அவர்களுட ஒரு L T TTTTT T TTT TT TTTTTTT TTTTTT TTT TTTT TTTT TTTTTTT TTTT TT TTTTT TTTTTTTTT TT TTTTTTT | MTHFIKI-AI WN JAVI akiri FNRI, PJ, HI. கற்றிருந்தார் கமல் அதைப் பற்றித் தன் நெருங்கிய பாக்ா LTT L L TTTT T TTTTTT TTT S STTTTT T TT T TTT S TTTTTTTT S TTTTTTTTTTTTS S TTTTTTTTT T All ாக நேர்ந்த தாருடைய குடும்பத்திள் ட்டிருந்த குழப்பங்களினால் மிகவும் பாதிக்கப்ப பாதுகாப் சூழ்நிலையில் அப்போதிருந்தர் சரியாத VIII U. கமல்ஹாசலுக்கும் சரிசாவுக்கும் யோகவெ ா துரித்தது பிறகு அது ரிஷன்ஷிப்பா மாறியது இருவருக்கும் பிரதாயமான பழமையான
ான்கள் விடாது எர்பதால் திருமா ITH THE TRT III நீர்மானித்துச் துே வாழாம் ாபார தான் முடிவெடுத்தார்கள் அ யே ஒன்றாக வழி பித்தார்கள் ானகயில் நிருவரப் பற்றியும் ஏத்துக்கு பரி அவர்கள் கப்படவில் பங்களுக்குச் சரி என்ற பட்டவர்டு பரே
ாந்துத் தொடர்ந்தார்கள் முதல் பறந்து வருடங்களில் இரண்டாவது குழந்தையும் இனிமேலும் திருமளம் செய்துகொள்ளாமலிருப்பது ாரியன் என்று சகா சொன்னவுடன் T TT TTT TTTTTT TTTTTT TTT S TTT TTTTTTTT TTTTTTTTTTTT TTTTTT L T Z TT TTTTTT து மல் சினிமா தொழிலைத் தொடர்ந்தார் ரிகா மனைவியாகத் தன் பணியாளர்
I ாலும் ஆண்டுகள் கழித்து மெஸ்மெல்ல விருவரிடமும் கருத்து வேறுபாடு Hillsil i L T TTTTSZTTTTTTTT T TT T T T T TT T TTT LL TTTT L T L TT TT LZT LT TT K முடியாமல் பொது ற்றுே பிரியாகவே இருந்து பழக்கப்பட்ட ாவுக்கும் அது சூழவை மாறுக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது afirmTINETT, L.I. LiII, III.
ZT TTTTT T T Z TT LL L TTTT T TTTTT TT TT T TTT TT TTTTTTT STTT LLS * ஆரம்பித்தார்கள் டிரங்குவதும் வெவ்வேறுபடுக்கரில் நாள் என்று கேள்வி துட்களாகவே இந்த எதிரும் புதிருமான நிவை தொடர்ந்திருக் TT T TTL T TTT TT TTT TTTTT TTTTT TTTTTTTT TTTTT TTTTTTT TTTTTTT TTTTTTT TT JAL lital al II ா டா விடு மாற ஆரம் |鳴』
MOT LIMIT NOTAMy sylw WIWITI KALITY Gorrin Kristian
மாத் தொழில் தான் என்று Manau fort, firsida flafm வியிருந்து விரும்படி சொல் ஆரம்பித்ததாகக் கூறப்படுறது * வேறுபாடு முதி இன்னும் தொடர முடியாதுள்ள்
சிேத்தின் அடுத்தபடம் திருடா
ரெட்" படத்தின் படுதோல்வியால் துவண்டு ாய்விட்டார் அஜித் மிக மோசமான டைரக் |கு எடுத்துக்காட்டாக அந்தப் படம் அமைந்தது. து ரேட்டை அதிகரிக்க நினைத்திருந்த ரிந்துக்கு ரெட்டின் தோல்வி பெரும் அபுதான்னே வி கொரு நாட் ஆஸ்திரேலியாவில் ஜாலியாக இருந்த அஜித் ருக்கு முன்பு ஏற்படவேண்டா த ரெட் படத்தின் படு ஊத்தல் பற்றித் தகவல் சொல்வியிரு
l Matuk :' ரத்துச் செய்து இதில் சம்மதமில்லை ஆனாலும் ( " M", "-LT" பிரச்சா முற்வேறு பிா அடுத்த படத்திற்குத் தயாராகிவிட்டார். அவர் கப் பொய்விடக்கூடாது என்று ஜயகாந்தை வைத்து வாஞ்சிநாதன் படத்தை எளிர் கொண்டு வி ' ' ' ? "' E. இயக்கவுள்ளார். இதற்டை தாள விர மான சார்லி சாப்ளினைத் தயாரித்த ரோஜா கும் கருக்கும் பிடரி | Opg | NEP Sir Jodius XIII S LLLL LLLL S S LLL S L GTGLLLLLL S S tTLLL LLLLT ■■■ ■■■專T**
ஷங்கர் "? 醬 All II
"हे हैं। TAJ JUPITALINII 'aiff III, III. Éri ETI. புள்ளன பம்மல் கே // ால்கிறார்கள் பந்தம் படப்படிப்பில் ார் ராஜூ சுந்தரம் தான் நடனம் படத்தின் ஆரம்பந்த இந்த உறவு
AKTIWIWITI, III y I'll, Al - *L*墨,°嗣T : காண்டுள்ள அத்தின் விவகாரமும்
ரசிகர்களின் மனதைத் திருடினால் விவாரத்து
FM 9 துபட்டி
IEEE | կլիկն իր III மும்
sipësJTGlai SINGÖTLÖGilgTTEÑEIDEA
Ar LRī ராத்துகவர்ச்சி பரிசீலா தில் 10 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நடித்து வருகிறார்
முன்பொம் மம்முட்டிமே து கா ை மனக் கட்சி படம் இந்த வரவேற்பு படிப்படியாக கு
தொல் எர்டு தமிழுக்கு பிடித்துவிடலாம் என்று தம்புகிறாரா
■■■ 酗罰 山L島 i Tij.
திருப்பதி வெங்கடரலபதி யில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அவர கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ஆன்ற புெ அமைந்துள்ளுதாத படத்தின் எடர் அன்புத் தோல்லையில் பாருள் இருவரும் அண்ணன் தம்புகளாக வருகிறா பைப் பா என்று சென்
இவர்கள் தவிர எழவு வினு வ்ெவிரிநஆட முர்த்தி ஆகிய
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
ஒரு பக்கம் டிவே இன்னெ போகிறது என்பதை நாம் தன்ை கொள்ள முடியும்
nilfiantirGib. il
விந்த இயக்குனர் மண்வி தேவை வலையில் நய்யானமும் செய் கொள்வது தப்பில்டியே என்று பொறுத்துக் கொள்ளுங்கு அந்த நடிகையையும் திருமனும் துெ
TITIN 1722)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரத்த GOTLOTIP
டைரக்டரும் நீர்
பேசப்படும் ந் "YA") MARINITIVO திம்
முன்பே கான்கட்டு
தமிழ்ப் '''L'll till:13, unni, i.
■■ "" || 5 lugara பிங்கேயிருந்து
■ 量 அவிழ்த் விடுகிறாரா ெ it. * விசாரித்ததில் அம்மரிைக்கு வெட்டி -ாப்பு ஒன்று :
J. பேச்வார்த்தை
rt | Awangu
தி ட்டர்
Menawi ANALINEAR
நாந்த ந்ெ ருக்கு பையில் தீவிர ம வாய்ப்புரு
■ 島L高轟 ■ ஒப்பு 醬 o இடம் தமிழில் முடுதிருரு ாகவே இப்படி தாவர த் தவிர்ப்பதற
ா வந்
- - -
UEUl. முன்று புக்க ரு புவான தொண்ட பழ தர துடும்பப பட்ாகித் தயாரித்துவரும முன் மகப் LLL TTTTL TTTT TTTTT TTLTLLLLLLL ZYS L L LLTLL பீட்டாம் பட யாப்பர் LT L SYK L T L SY LL LL LLLLLLLT L L L S LLLLLYS மைக்குக் கிராம் பட கருளின் ம்பளத்தில் பர்ன்டே பேர் சைவ த்ொ கந்துவிட்ட தேர்ந் அத்துடன் நில்லாமல் ஒவ்வொரு நாள் ரட்டிங்லும் ܢܓ7 ஒரு மப்பான தொகையை ஒதுக் கொள்திரம்
था । பெறுதுப் பொறுத்து பத் ■■ * 專LL薊 2. GNETOLICAJE விட்டாம் பிரி அவனே படத்தைத் தயாரிக்கட்டும் நான் வேண்டுமானால் ப்ேரியாக ந் தருகிறேன்" என்று பரிக்ட்டா சொல்வி விட்டா த்ெதல் நாள் ருட்டியல் மீதிப் படத்தை எடுக்க முடியும் இல் இத்தொடு நழுவி விடுவோமா என்று EIA NOTE
பாமா சகோதரர் S SS S S S S S S S S S S S S S S S S S SSS SSS S S SS
மாதவர்ரெய்மா செள் நடிக்கும் ரவி LTLLLLLTTTTTTTTT S S TTTLT TTT L T S L LLLLL S LLTLLL SSSSDDDLL LLLL
year எம்.ரத்னம் அதிக பொருட்விெல் தயாரிக்கும் மிகப் பிற ப்போதுமானத் (OIT"Lolius Pon இந்த படத்தின் இர ம் ஏற்படுத்தும் ாேல்களில் ■、 、
ஆனந்தும் வெள்ளிவிப் படத்த இந்ா ன்லால் ஆகியோரின் படங்களை இவ SS
Yn ysgafiaeth gyfrifiad wyf i'r LFIFA: இந்து வருகிறது
வருகிறார் தமிழில் ஒரு பிடத்த இதனால் இழுத்துப் போர்த்துக் கொண்டு தின் பெயர் 'அன்புத் தொல் அட்
ன்ே தயாரிக்கும் இந்தப் படத்தில் டிகில து கவர்ச்சி இமேஜைத் தகர்த்து அருமையான பர் வடக்கும் வகையில் அவரது பிரான் டர் ஹாத் கூறுகிறார் ராஜனும் சின்னிஜெயந்த்தும் நடிக்றார்கள் ருகிறார்கள் பாண்டிரானுக்கு ஜோடியா
Sசக்கரவர்த்தி,ஆர்கந்தர்ரான் புர் |ी गाय के "सा के काँ செளந்தியன் இந்தப் படத்திற்கு இசையமைக்
ரு பக்கம் ரவ படம் எப்படி இருக்குப்
முடாமலே கற்பனை செய்து பர்த்து
ண்ைடும் காதல் =
இருந்து இப்போது டைரக்டரானவர் அர படத் துட்மார்ரிங் சொன் நடிகையின் து கொண்டாராம் சரி பானம் செய்து
ாாரு சிந்திப்பவர்கள் ஒரு TL ருெவாதத்து மனம் முடிந்தியா'
臀
இது திருந்து
ாம் வார் ஜென்டில்

Page 12
OUIS
கதிரவனும் தான் மிகத் தொலைவிலுள்ளான்
என அவன் கலங்கியதுண்டா?
அன்பே தொலைவிலிருந்து துன்பத்தைத் தரும் வித்தையை நீ எங்கு கற்றாய்?
என்றும் மணம்வசம் மலராக
நீ இருந்து விட்டுப் போ!
1576) a Golgota) (360aura
இருப்பதற்குத் தானே இறைஞ்சுகிறேன்!
GJENIGOL GODILIJÄ, கற்பித்துக் காட்டுகின்றார்கள்
SSSSSS LSLS SSSLS S SSSSSSSSS SLSSS
Pigil
பூமியை முத்தமிட முடியவில்லையே பல முட்களை எண்ணில்
ஏற்றுக்கொண்டு உன்னை
நெருங்கத் தவிக்கிறேன்
9/60 GBL
ஒ. ஒன்று கூற மறந்துவிட்டேன்
கதிரவன் தன் கதிர் முத்தங்களால் சரி பூமிக் கன்னத்தைத் தினம் வருடிச் செல்கிறான் தடம் பதித்துச் செல்கிறான். ஆனால் நீ S S S S S S S SS SS SS SS SS SS S
என்னுயிரின் அசைவில் உண்வரவைக் கண்டேன்
*** உன் இமையசைவில் நான் வழிகளாலே நான் என்னை மறந்தேன் உன் தரம்பத்ய தற்பரியத்தைக் Alth oil விரலசைவில் நான் கொச்சைப்படுத்தி load 5.3a CLITT Gare ೭.೧!
Oggi fu if Jo), 1.5 DIT 69" சொல்ல வேண்டிய வாலிபத்திற்கு (Մ96UՄ9 6/60/ՄL/60/ 60/ ಇಂ। போலியானதொரு நான
jTLDI வடிகாலை இடுகின்றார்கள் நின்றேன் உன் பரத அசைவின் விபரிக்கிறார்கள் η εκ நான் மலர்ந்து நின்றேன் உன்
நிச்சலமான உடல்களுக் o Laoana 35 paa)
ளுக்கு உள்ளத்தால் உணர்ச்சிக் கனவூட்டி மறந்தேன் உன் தோளசைவில்
G. a G 7.360/60) Оoji எதிர்காலங்களையெல்லாம் C? 鄭 600/001/01//60// /60/60/ նյ0) /////// | , , , , Α., με ρ playe738/7c, b/0/0/ :* சாம்பராக்குகின்றனர்! கண்டேன் உன் முக்கசைவில் நான் முகம் மலர்ந்து நின்றேன் கட்டுகிறார்கள் நிலத்தைக் காட்டி ) 0) : அசைவில் ந வாழ்க்கையில் நிடை ಘ್ವಿ தொல்லைகளை மறந்தேன்
| (ՄԱԱԱԱԼ/6/6f/ԱԼ மொத்தத்தில் நாட்கள் நகரும் வசந்தமாக்க வேண்டிய முடிவுரை திட்டுகின்றனர் பொழுதசைவில் உன்னை உன் இரவுகளுக்குக் தாராபுரம் நிலாம், பாலாவி நினைவுகளை நான்
சுமந்து மகிழ்கிறேன்.
திருமதி பிரியா கணநாதன், நோர்
ܠܐ -- -- -- -- -- -TL 2000D 622, 22 607 - 1776.002/60/Leif Erin Solo Ginal பதித்துவிட்டுப் போகமாட்டாயா?
சில நேரம் நான் அழுகின்றேன் எனக்கெதற்குக் காதலென்று ஆனால் கண்ணரில் உன் விம்பம் கண்டு மீண்டும் சிரிக்கின்றேன். ந எனக்கு வேண்டுமென்று
உன் பார்வையைச் சரி இவன்
மேல் பதித்துவிட்டுப் போ
გ/ ეტ| ჟ6უტ/(ჭგუეr/
வட்டகொடை, சி.சிவகுமா
பொழுது போக்கு: பத்திரிகை ரி.வி.
\ر
- - - - - -
பொழுது போக்கு கிரிக்கெட் பத்திரிகை
பெயர் எஸ் கதா Gluluft: Gluuff:
6 Jugii. 26 எச்.எம். றம்சின் ரா. மெய்யழகன் முகவரி: Guu : 17 Slugs: 30
NWOSPA 55. காயர் விதி 140 பிரதான வீதி, LONDONUK ஏறாவூர் -02 கொழும்பு-11
பொழுது போக்கு: பத்திரிகை வானொலி
எப்பொழுதும் கடுகடுப்பாகவும் கோபமாகவும் நடந்துகொள்ளாமல் இருப்பது நல்லது நமக்குக் கீழ் வேலையைச் செய்பவர்களும் மனிதர் கள் என்று எண்ண வேண்டும்.
வாய்கு வந்தபடி திட்டுவதும் கோபப்பட்டு கத்துவதும் கூடாது.
சிறு சிறு குறைகளுக்கு எல்லாம் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் சரியல்ல. இப்படி இருந்தால் நம்மைப்
EGINGUTÜÜGIOITUKlai.
கவிதை நெஞ்சங்களு சிறப்புக் கவிதை நெஞ்சங்களை மேலு ஒவ்வொரு வார பெறும் இவ்வாரம்
இதுதான் நன்மை தீமை என்பதனை அறியச் செய்யும் நன்மையான வழி யைக் காட்டும்.
இந்த அறிவைக் கொண்டு அனை வரிடமும் அன்பாகவும் பாசமாகவும் LDIINGS நடந்து கொள்ள வேண்டும். வியந்த ஒரு சொல் கூறப்படும் சூழ்நிலை இப்பகுதிக்கு கவிதை
தன்மை இடம் ஆகியவற்றைக்கொண்டு
匣
உண்மையை ஆராய்ந்து அறிந்து எச் சரிக்கையுடன் பேச வேண்டும்.
குறிப்பால் உண்மையை விளங்கிக் இன்று நீ கொண்டு அதற்கு எச்சரிக்கையுடன் செயலாற்றுவது அவசியமாகும்.
2ŘEGEDIGT LOglia
வீட்டிற்கு வரவிருக்கிறா உனது நினைவில் தெப்பமாய் நனைந்திரு Óš55, LDT SODAY GAIGDIGIT ಛೀ" நெருங்க
கால்களுக்கு வீட்டு வாசலுக்கு மட்டு
பார்க்க வருபவர்கள் சிறிது அச்சத்
துடனும் எச்சரிக்கையுடனும் நடந்து G) II GIGITita Gil.
பேச வேண்டியதை மட்டும்
பேசிவிட்டு நிறுத்திக் கொள்வார்கள் இவருடைய முகராசி அப்படி அதனால்தான் அவரைப் பார்ப்ப தற்கே அச்சமாக இருக்கிறது என்று பலரும் நம்ப்ை பார்த்துச் சொல்லும் வகையில் இருக்காமல், அவரைப் பார்த்துவிட்டாலே போதும் மனப் பாரம் முழுவதும் குறைந்துவிடும் என்று புகழும்பாடியாக இருக்க வேண்டும்.
நம்மிடம் பேச வருபவர்களை அன் புடனும் மரியாதையுடனும் நடத்துவது மக்கியம் அவர்களுடைய குறைகளைக் கேட்டு ஆவண செய்ய வேண்டும்.
அப்பொழுதான் நம்மீது வைக்கும் அபிப்பிராயம் உயர்வாக இருக்கும். நம்முடைய மதிப்பு மிகவும் மேன்மை பெறும்
"பெரு மைக் கும் ஏனையச் சிறுமைக்கும் தத்தம் கருமே கட்ட ளைக் கல" என்று வள்ளுவர் கூறு கிறார் நம்மிடம் அறிவு இருக் கிறது. உடல் ஆரோக்கியம் உள்ளது.
நடக்கத் தெரிகிறது.
வீதியின் எல்லைவரை நொடிக்கு நூறு முறை
■ **
g5 6.1609. வீட்டிற்கும் வாசலுக்கு நடந்த தூரத்தில் பொட்டு வைத்துத் தி தெருவிளக்கெல்லாம் கண்திறந்து கொள்கி நிச்சயம் நீதான் வந்து கொண் நீ வருவது தெரிந்தது slóð 56örg silga L முகம் கழுவிக்கொண் ழுங்கு படுத்திய வீட்
கண்களுக்குக்கூட கால் வலிக்கிறது:
ண்டும். மீண்டும் | - ஒழுங்குபடுத்துகிறேன் மற்றவர் வாய்முடி இருந்தால் நாம் அவருடன் பேசும்பொழுது அவ . குடைய மனநிலையை பரிந்து Gofa கொண்டு நுணுக்கமாக கவனித்து : GAIUTO அறிவின் ஆழத்தையும் மனதின் தன் சுதந்திரக்கொடியாய்ச்
மையையும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
சுகமாய்த் தெரிகிறாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഉിക്കു മ
எனக்குத் தந்துவிட்டு
மழையாய் நீ வேறோருவன் மேல்
பொழியப் போகின்றாய்.
***
வேதனைகளைச் சுமந்து சுமந்து
நான் சுருண்டு விட்டேன்
***
ந ஏதோவொன்றை காதல் என்று
637/61/61) Այդ ամoi:
~-—
விருப்பமெல்லாம்.
என்னோடிருந்த மேகமே.
நீ அதைப் புரியும் நிலையிலில்லை இந்தச் சமுகத்தோடு சேர்ந்து நிறம் மாறியது
ந தான்
ஆதலால்.
பூக்களின் L/60/60/60.J.L. புராணம் விரும்பிய உனக்கு வேர்களின் கண்ணர் கதை தெரிவது எப்படி?
-
நடந்தது நடந்தும் உனது துரோகச் செயலை மறந்து விட்டு உன்னை வாழ்த்திப் பழகிய நான்
நாகரிகமாகச் இப்போதும் உன்னை சொல்லியிருக்கிறாய் வாழ்த்தியபடி தான்!
*** காதலைக் காதல் என்றே எனது விருப்பமெல்லாம் தெரிவித்திருக்கிறேன் நீ எப்போதும் பூட் நடந்தது 25 JUTGÖR நலமாக இருக்க வேண்டும்
* * * என்பதே
H உறவென்று வந்து என்
என் சாவிலும் உன்
உயிரில் தியிட்டுப் போகிறவளே. நலம் கேட்டபடியே எனக்கு மட்டும் தான் தெரியும் நான் சாவேண்/
. காதலின் வலி
என் தனுசுஜன், சண்டிலிப்பாய் SSSSSSSSS
தாக்கயிழந்த
ஒவவொரு இரவும்
என்னையுமறியாமல்
பேய் விரித்தாடும் உனது நினைவுகள் ***
மனசுக்குள்.
இறுகப்பூட்டிய நினைவுகளுடன்
|್ 1907әул67
தாக்கத்தைக் களவாடுவது?
கண்ணயரும் நேரமெல்லாம்
தாது சொல்ல, தாக்கமலைக்கும் தொலைபேசி கூட
துங்குகிறதே
அக்கரையிலிருந்து
9ഞഥമി) (1111111) நடத்துகின்றாய் நீ
காதலுக்காக
நானோ மெளனமாக
சிலந்தி வலையில்
|ೇ. JG0/G150673.
சிதறாமல்
***
3/4 մ/60/g:
b9/әул) (Аллалатау பய்த்தெறியப்பட்டிருக்கிறது
பிரித்துக் கொண்டிருக்கிறேன்
gör.
IDUGOI8656.06)
Izvori இரு
மடையன் இல்லையென்றால் IJ/JG
மணந்து மண்ணுக்குள் மறைப்பதில் மனம் விரும்புவானா?
மொட்டுக்கள்
முத்துச்சரங்கள் ஆகும்
முன்னரே சமாதிகளாகின்றன/
9/6йцЛ6й) ஆழங்கள்
அர்த்தங்கள் என்பதன்
அடிச்சுவடுகள்
உறவுகளில் ஒன்றை இழந்திருந்தால். மனிதனின்
மனவேதனை உணர்ந்திருப்பான் அவனுக்கென்ன.
) ബ് உயிர்களைப் பறிக்கிறான்!
உருக்குலைந்து போவது நம்
@ö6w(QJ” Ամանն மேற்பகுதியில் (3//ეგე/ვე)/a/1//7რტ/ நல்வளங்கள் இருந்தாலும் அதன் அடியிலே தீயாறு
ஒடிக்கொண்டிருப்பது போல.
களங்கமில்லாத நேசத்திற்காக சிநேகிதர்கள் தந்த தனங்கள் இது *** an கூத்தான தேசத்திற்குள் நமக்காக எங்கொரு மூலையில் இடமிருக்குமோ? துயரத்தால் கனத்த இதயத்தை மயிலிறகுத் துரிகையால் எண்ணெய் தோய்த்து ஒத்தடம் செய்திட ***
BLJLJJ LJJJJJ65) பிணந்தின்னும் கழுகுகள் L) foll, பிடித்துத் தள்ளுகின்றன!
*** காதலிப்பது பாவமா?
அறியாத ഇബ *** அரக்கனும் இ ' உதடுகள் புன்னகை தாக்கமிழந்த LOGOLL LJLJJJ JJ JJ/ உதிர்த்தாலும். ஒவ்வொரு இரவும் தான இதயம் என்னவோ என்னையுமறியாமல் Մ99/10 )、邝 முடிவுற்றவன் இதன் மெட்டு பய வித்த முல்காரணியாகிறான் ஒப்பாரி வைக்கிறது! | |წრიშვ1767)" 9/о/ей என்.ஜெ.நிலா, உடப்பு முகம்மது ஹாரீத் அட்டாளைச்சேனை-1
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS க்கு
என்ற புதிய பகுதி இவ்வாரம் முதல் ஆரம்பமாகின்றது. முரசின் கவிதை ம் மகிழ்வூட்டும் புதிய தேன் கிண்ணமாக இது அமையவிருக்கிறது.
மும் ஒரு கவிஞரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கவிதைகள் இடம் வை. பழனிசாமி எழுதிய நீ இல்லாது தனித்து என்ற கவிதை பிரசுர
சிறப்புக் கவிதைகள் இருப்பின் கவிஞர் பற்றிய சிறு குறிப்போட நீங்களும்
ளை அனுப்பிவைக்கலாம்.
பறவைக்குச் சிறைதானே! வாழ்க்கை T6759, súlílig 5L6). உனது பார்வை STOTëgju JUGOTLIUL(U).
T60TOLD 355 (ÜLD படகைப் பறித்துவிட்டால் பொது தனித்து தங் பயணம் ஏது?
Larala TOTS TOUGOU மனிதனின் மூச்சு குழந்தையின் கதறல் எதுவாக இருக்கும்? i: aana கிறேன். கேட்டிருந்தால். விஞ்ஞான வாய்ப்பாட்டில்
鼩 விழியில் விடையைத் தேடாதே நீயோ துடுப்பை இழந்தவனின் கற்கால மனிதனின் தேராய் வலம்வந்தாய் தவிப்பை தற்கால வளர்ச்சிக்கு. வெறும் வீதியாய் நீ தெரிந்திருந்தால். உச்சரித்த மந்திரம் எது? நான் நிற்க. 加 pfl விடை பெற்றுச் சென்றாய்.
பூதம்பம் பற்றியிழுத்த சரித்திர ஏடுகளில் பூமியைப் பார்த்திருந்தால். சான்றுகளைத் தேடாதே GESELÁSÁVAJ TRIC இருபால் இணைவதே 'ಸ್ತ್ರ್ಯ
959 LDIISUGUT SIGUIT 80T FüÚll (6) QM1560), LLUIT? அகதியின் அவலம் வாழ்க்கையென்றால். காதல். அறிந்திருந்தால். விலங்குகள் கூட வாழ்கிறதே சிந்தையில் செய்த புரட்சி வெடிக்காத 鬣 மொழி படித்த சத்தியம் அல்லவா?
LDGOTI 56060" 9 g60LD 5 TLG) உனது நினைவுகள் நீ வாழ்ந்திருந்தால். : ಇಂಗ್ಳಲ್ಲಿ வீதியில் வரைந்த மாக்கோலமா? GTS II60SVGOL LDIT DD U5) 1UITIT7 நாளை வாசலைப் பெருக்கிப் Si G நீ புரிந்திருப்பாய் sarrassif gör sjöfulsi புதுக்கோலமிட |6)\\\ \\\o &წ. கோ கை கேtத்துக்கொண்டவர்கள். also coso in Disg, St.
# (TøøI இறப்பின் எல்லைவரை gurasilgo பயனவழியில் திருவிழாத் தேரா? இதயங்களும் கைகோத்து வாழ வழிப்போக்கனா? 岛、 ஆண்டுக்கு ஒருமுறை வித்தையை எங்குக் கற்றார்கள்
அனுக்கிரகம் பெற்றுப்போக ITE TOIL பாதையில் நக்கிறாய். IẾ GTGGTGOT காதல் இல்லையென்றால் 1579 சந்தித்த
ஏறிஞ்சி மலரா? காலன் இல்லாத உயிர் மூச்சு குறித்த காலத்தில் Loof gofloor in a LDLC) to காலம் முடிந்துவிடும் 60
பூப்பதற்கு posugi ஓடி வருகிறேன். டு Eshurin | မျိုးမျိုးများ வாழ்வான். உனது so SIL olU()55 06.JTLD6TIUT! DADGAJATGIMI LUTUGES விலை கொடுத்த வர்க்கம் மனிதன் நிற்கிறது. ŠŮLa GR) LÜLa GOGLJÜLJU, DEG,. ESIMTASGAU GTGOT AD f 'ತಿ தறகு உயிர்செய்து வாழ்வான் இல்லாத உன்வீடு உலகத்தின் அதிசயப் இறைவன் இல்லாத
காதல் வெளி ஆலயம்தானே!
பொருளா?
...GO GVITgü LULIGMA956M ஊர்வலமாய் வந்து உன்னை உற்றுப் பார்ப்பதற்கு? எதுவும் இல்லை நீ. எனக்கு என்றே
எனக்கு வாணவெளி
உனது நெருக்கம் எனக்கு வண்ணச் சிறகுகள்
சிறகுகள் சிதைந்துவிட்டால்
நீ இல்லாத நிலம் சூரியனைப் பார்க்காத பூமி
காற்றுத் தழுவாத O, LAYİNİ
ந்த வரிசைகளில் நீ இல்லாத நான்
DITriä 17-23, 2002

Page 13
தம்பதியருக்குள் சண்டை சச்சர வுகள் இல்லாத குடும்பங்கள் அரிது. சண்டைகள் இல்லாத தாம்பத்தியம் சுவாரசியமும் இல்லாதது உங்கள் கணவருடன் நீங்கள் சண்டை போடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
சண்டையின் போது சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பற்றி மட்டுமே பேசுங்கள். நடந்து முடிந்த அல்லது நடக்கப் போகிறவற்றைப் பற்றிப் பேசாதீர்கள். எல்லா உறவுகளும் உங்களிடம் ஒரே மாதிரிப் பழகுவார்கள் என்று நினைக்காதீர்கள் குறிப்பாகக் கணவன் உங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படி எதிர்பார்க்கும் போது தான் சண்டையே ஆரம்பமாகின்றது.
உங்கள் பக்கம் தவறு இருக்கிறது என்று தெரிந்தால் தயங்காமல் மன்னிப் புக் கேளுங்கள். அதில் "ஈகோ" பார்த் துக் கொண்டிருந்தால் சண்டை வலுக் குமே தவிர, சுமுகமாகாது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் சண்டையின் போது உங்கள் குடும்பங் களை இழுக்காதீர்கள். அது மிகவும் அநாகரீகமானது.
சண்டையின் போது நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ, அதை மட்டுமே பேசுங்கள். அதை விட்டுவிட்டு, அந்தச் சாக்கில் உங்கள் கணவரைப் பற்றி உங்கள் வீட்டார், அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என எல்லோர் சொல் கிற அபிப்பிராயங்களையும் சொல்லா தீர்கள்.
தவறு செய்யாத மனிதர்கள் உலகத் தில் கிடையாது. உங்கள் கணவர் தவறு செய்துவிட்டு, அது தெரிந்து உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறாரா அப்போது தான் உங்கள் வீறாப்பைக் காட்ட வேண்டும் என்று முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள் மன்னிக்கிற மனோபாவம் மகத்தானது.
கோபத்தில் உங்கள் கணவரை மிஞ்ச ஆளில்லையா? கோபத்தில் அவர் பேசுகிற பேச்சுக்களைக் கேட்க உங்க ளுக்குக் காது கூசுகிறதா? அவருக்குச்
5 GDOTGuglLaŭ FariñOOLIGO ES
敬
வளர்க்காதீர்கள். அந்த இடத்தை விட்டு
நகர்ந்து விடுங்கள். அவரது கோபம் தணிகிறவரை அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காதீர்கள்.
சண்டையின் போது இருவருமே பேசினால் தான் அது பெரிதாகிறது. எனவே, யாராவது ஒருவர் மட்டுமே அப்போது பேசுவது என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அது நீங்களா. உங்கள் கணவரா என்பதில் மறுபடி yr 60 o'r 68) L (36.1 60 o'r LIT Lib.
காலையில் போடும் சண்டையை மாதக்கணக்கில் நினைவில் வைத் திருந்து மாய்ந்து போகாதீர்கள். அந்த நிமிடத்தோடு மறந்து விட்டு அடுத்து சகஜமாகி விடுங்கள்.
சாதாரணமாக நீங்கள் ஆரம்பிக்கிற பேச்சு சண்டையில் போய் முடியும் போலத் தோன்றுகிறதா? அந்தப் பேச் சுக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொள்ளுங்கள்
உங்கள் சண்டையில் உங்கள் குடும்
பத்தவராகவே இருந்தாலும், மூன்றா
வது நபர்களைத் தலையிட அனுமதிக்க விடாதீர்கள். நீங்கள் இருவர் மட்டுமே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்
எப்பேர்ப்பட்ட தலை போகிற சண் டையாக இருந்தாலும், உங்கள் குழந்தை களுக்கு முன்னிலையில் வைத்துக் கொள்ளாதீர்கள் குழந்தைகளின் தலை தெரிந்தால் உடனே பேச்சை நிறுத்தி விடுங்கள்
கணவரின் காட்டுக் கூச்சலைச் சகித்துத் கொள்ள முடியாவிட்டால், உடனே உங்களை வேறு விஷயங்களில் திசைதிருப்புங்கள். உதாரணத்திற்கு வீட்டைச் சுத்தப்படுத்துங்கள், அயர்ணன் செய்யுங்கள், தோட்டக்கலையில் ஈடு படுங்கள். இப்படி இன்னும் பல.
சண்டை போடும் போது குரலை உயர்த்தாதீர்கள் மெதுவாகப் பேசியும் சண்டை போடலாம். சத்தமாகப் பேசி, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு உங்கள் வீட்டு விவகாரங்கள் தெரிகிற மாதிரி நடந்து கொள்ளாதீர்கள் O
SLLL LSSSSSS SSSSSSS SSS SSSSS SLSSS SLS LS LS LS LS S S SLSS SS SLS S SLS SS
செல்வாஸின்)—"
சல்வார் பரிசுப் போட்டி
கரீக மங்கையர்
gyud T6 SF6
souritasetbég தலைநகரில் நாடு
JE VAJ
W.
69MgOpenGormrevo Gurgu Lont sorg.
No. 4, Nelson Place (Near H.N.B) I Wellavatta, Colombo-06, Tel: 552328
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Elstöbunglest Eulyth Fuh féEU
Golu uLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி.
தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது L 6085 ULILA B 60 6T அனுப்பினால் பிர
aanitanio-Ebitanto-GlauersituamL5 bairanno
சுரிக்க உதவும்.
சிங்கப்பூர் ஏர்ன்
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 23- 03-2002 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-172, கொழும்பு
Toug றாள். *
s e
59, UGM
கிட்டு இருக்கோம்
"இப்ப நாம எா "இந்தடிக்கெட் இரு." என்றான்
அது வைரவனுடன் போது பல பொலீஸ் சலாம் போடுவன அனிதா, ஏர்போட் தெரியும் போல துடன் தான் வைர கள்.
வெளிநாட்டில் வன்?"
"ஒரு வாரம் ரெண்டு வாரம். பொறுத்தது."
"ஜப்பான்ல பெர் பேப்பர்ல போட்டிரு
: இமிக்ரேஷன்,
. . .
பகுதிகளைக் 5Lë சிப்பந்தி அழு அவன் பார்வை பல அலைவதை அனிதா o կflա ராத்திரியில் இத் முடிவெடுத்துத் ே வேண்டும்? பெட்டி
வெறும் என்ன ஹனிமூன் இ *ೇ! 6JT6C அது அனிதா ெ சென்றதில்லை. 6 பெனி விமானத்தை காட்டியிருக்கிறான்
அருகில்.
தானியங்கும் ப சென்று பாலம் அை முதல் வகுப்பு போது, புன்னகையு பெண், அவர்களுக் கொள்ள வாசனை | CF y LGuó) ஒன்ை ஜூஸ் கொடுத்தா மஞ்சளாக இருந்த ருந்த கவுனில் ஒரு
ருக்கைகள் விஸ் ஹெட்போனில் தம் கேட்டது.
'எதுக்காக இ என்றாள்.
வைரவன் பதி
பின்னால் ருந்தான். எப்போ என்று அடிக்கடி வி
蠶 9 வறக, ஆகஸஜ0 GröLGluöL தாயங்களை விள மூடப்பட்டு விமான கப்படத் துவங்கிய மூச்சுவிட்டான்.
"slóði M 66 in
யிருந்து மறைக்கி
S S SSL S LSL S SS SS SSL SSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Big5 sunt Jib untuhafa EFGioGunTñP 85 nTGan 6unTaFa6lafä (a aé9Hg5lsnğzLLib!
GiuGrub psibars எம்.ஸி.எஸ். முயீனா,
Irfan Glannib GJITGĦA
Sè 258, நாவின்ன, உலுவிட்டிகே, காலி
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
DITriä 17-23, 2002
அனிதா
"எல்லாம் ஜப்பா
துடைத்துக் கொ6 அனிதா, fråJ.
விளம்பரங்களைப்
பின்னால் இழு
டும் சத்தம் நேரத்தில் அதன் சு
என்று நெற்றியை
பத்திரிகையைப் பி
நின்றது.
வைரவன் முழுவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Un UGTLDIT?" GT60T
த்திங். நத்திங். விஷயமா பேசிக்
கே போறோம்?"
டப்பார்த்துக்கிட்டு 506.JPT6AJ GÖT. லன்ஸின் டிக்கெட் உள்ளே நுழைந்த காரர்கள் அவனுக்கு தக் கவனித்தாள் டில் எல்லோரையும் வர்கள் இன்முகத் பனை வரவேற்றார்
எத்தனைநாள் வைர
இல்லைன்னா எல்லாம் இவளைப்
u GT6TUT3LLI? ந்தான்."
5ஸ்டம்ஸ் என்று பல
கும் போது கூட கேயே இருந்தான். முறை இங்குமங்கும் கவனித்தாள். அவ வில்லை. ஏன் இந்த தனை விரைவாக தனிலவுக்குப் போக பில்லாமல், படுக்கை ப்ரீப்கேஸுடன் 5 , , η
}ệuậIşülại súìLDIT&Tử. பரிய விமானத்தில் வைரவனுடைய கம் ஒருமுறை கண்ணில் UGOD SITUÓ Iš š56TÜLÓ GÖT
டிகளில் ஏறி மேலே மத்த வாசல் வழி. டில் ஏறிக்கொண்ட டன் வரவேற்ற பணிப் த முகம் துடைத்துக் |டன் கூடிய சூடான றக் கொடுத்தாள். ள். அந்தப் பெண் |ள் வேட்டி போலி கால் தெரிந்தது. தாரமாக இருந்தன. ழ் சினிமா பாட்டுக்
வ்வளவு அவசரம்?"
| Gigmaayos ay GOC). பார்த்துக் கொண்டி கதவுகள் மூடும்? சாரித்தான். தலை ட்டி பயணிகளை வர மாஸ்க் பிரயோகம், து போன்ற சம்பிர கிக்கூற, கதவுகள் பின்னோக்கி இழுக்
தும் தான் வைரவன்
நீங்க என்கிட்டே நீங்க." என்றாள்
ன்ல சொல்றேன்." கைக்குட்டையால் TLATGÖT 6006).JPT6AJ6ÖT. ug: ஏர்லைன்ஸின் த்து வழவழப்பான ரட்டினாள். h:6üULL 6úluoffollo கள் துவக்கப்பட்ட ட்டது. கொஞ்ச தி அதிகமாகியதும் தும் சுதாரித்துக்
கொண்டு அனிதாவின் கன்னத்தைத் திருப்பி முத்தம் கொடுத்தான்.
"வி மேட் இட்." என்றான். "எனக்குப் புரியவே இல்லை." சொல்றேன் அனிதா. ரொம்பப் பணக்காரனா இருக்கிறதாலே எனக் எதிரிகள் அதிகம். அவங்கள்லாம் 蠶 பண்ணி என்னைக் காட்டிக்கொடுக்க முயற்சி பண்றாங்க சில வேளை பதுங் கிப்பாய வேண்டியிருக்கு சில வேளை தலைமறைவாகவும் இருக்க வேண்டி வருது, இது தான் தக்க சமயம்னு பார்த்து."
"61st of g " "அது உனக்குச் சொன்னாப் புரி யாது. கிரேடிட் டெபிஸிட் செக் டிஸ் 6TGÄNGNITÚD LIITTÄJës, fråI GELDIT
கவுண்டிங்.
சாரங்கள்."
"என்ன. இன்ஜின் நின்னுடுத்து?
என்றாள் அனிதா
"ஆமா." என்றவைரவன், ஹோஸ் டஸ்ஸைக் கூப்பிடுவதற்குள் விமான பைலட்டின் குரல், திஸ் இஸ் யுவர் கேப்டன் ஸ்பீக்கிங். அரசாங்க கார ணங்களுக்காக விமானம் நிறுத்தப்
பட்டிருக்கிறது. அரை மணி தாமதம்
எதிர்பார்க்கப்படுகிறது." என்றது.
வைரவன் எழுந்து டாய்லெட்டுக்குப்
GELUIT GOTTGOT.
விமானத்தில் தற்காலிகமாக ஏணி
அமைக்கப்பட்டு ஸ,பாரிஸ9ட்அணிந்த
இருவர் கையில் ரேடியோவுடன் முதல் வகுப்பு இருக்கைகளை நோக்கி வந்த னர். அனிதாவின் அருகில் வந்து இரு Guit. . . “LSIGMOLT GO)6NJITI 6J 6ör STIJG5?" என்று கேட்டார்கள்
"பாத்ரூம் போயிருக்கிறார்." அனிதா சொல்ல அவர்கள் காத்திருந்தார்
95GT.
'எனிதிங்ராங்?"அனிதா கேட்டாள் அதற்கு அவர்கள் பதில் சொல்ல வில்லை. பைலட் அவர்களருகில் வந்து விசாரிக்க- அவர்கள் பாத்ரும் கதவருகில் சென்று கதவைத் தட்டினார்கள் கொஞ்ச நேரமாகியும் கதவு திறக்கா ததை உணர்ந்து, அந்தக்கதவை அவர்கள் சற்றே பலாத்காரம் பண்ணித் திறந்த போது அனிதாவின் இதயம் துடித்தது.
வைரவன் வெளியே வந்து, "என் னது இது?" என்றான்.
"SIGMOLT GODGOJIT GAGÖT, , , üusfGM), GT8, கூட வாங்க." என்றார்கள்
அனிதாவுக்கு இது ஏதும் புரிய ல்லை. "நீங்களும் வாங்கம்மா." என்றார், ஓர் அதிகாரி
அனிதாவுக்குப் பயமாக இருந்தது. அனிதாவைப் பார்த்து "அனிதா பயப் படாதே. ஏதோ கேள்வி கேட்டகத் தான் கூப்பிடறாங்க." என்ற வைர வன், அதிகாரியிடம் "அவள் போகலாம் இல்லையா?" என்று கேட்டான்.
"இல்லை. அவங்களும் வர வேண் டும்."
பிளேனை விட்டுப் படி இறங்கி வெளியே வந்ததும், பத்திரிகை போட் டோகிராபர்கள் சூழ்ந்து பளிச் பளிச் சென்று போட்டோ எடுக்க, அந்த இரு அதிகாரிகளும் வைரவனைப் புஜத்தில் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் செல்ல, ஒரு பெண் போலீஸ் அதிகாரிஅனிதாவின் கரத்தைப்பிடித்து அழைத் துச் சென்றாள்.
"ஜென்டில்மென். இவரை வெறு
மனே விசாரணைக்காகத்தான் அழைச் சுக்கிட்டுப் போறோம்." என்றார் அதி
Tf.
"அப்ப கைது பண்ணலையா?" -பத் திரிகைக்காரர்கள் கேட்க.
"இன்னும் இல்லை." ஒரு நிருபர், அனிதாவடன் தொடர்ந்து வந்து 'உங்க கணவர் அர சாங்கத்தை ஏமாற்றிய விஷயம் தெரி ULDIT?" STGÖTADTTT.
அதற்குள் மனித வெள்ளம் அவர் களைச் சூழ்ந்து கொள்ள, அவர்கள் பிர ளயத்துடன் ஜீப்பில் திணிக்கப்பட்டனர். வைரவன் முகத்தை அனிதா ஒரு முறை பார்த்தபோது, "ஜம்ஸாரி. "என்றான். அனிதாவுக்கு அழுகை வந்தது. வைரவனிடம் அவள் செல்ல அணு மதிக்கப்படவில்லை. போலீஸ் கார் ஒன் றின் பின்பக்கத்தில் அனிதா திணிக்கப் பட்டு, கூட பெண் அதிகாரியும் ஏறிக் கொண்டாள்.
கார் புறப்பட்டபோது பல 體 வந்தபடியே, அனிதாவிடம் கேள்வி
SLLITTS6T .
"உங்களுக்கு விஷயம் தெரியாதுங் கநீங்களா? அவர் சொத்து முழுவதையும் அட்டாச் பண்ணப் போறாங்களாமே? உங்க கணவர் இதைப்பத்தி உங்ககிட்ட ஏதும் சொல்லலையா?"
(BIGUMIGIT GJETHESLUTGITT.)

Page 14
-சுப்பரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
றைமலை அடிவாரத்தில் கருப்பண்ணன் என்னும் பயங்கரமான திருடன் மறைவாக வசித்துவந்தான். அவனிடம் ஆறு சீடர்களும் இருந்தார்கள் கருப்பணி ணன் அவர்களை ஆங்காங்கே கொள் ளையடிக்க அனுப்புவான். அவர் களும் மிக சாமர்த்தியமாகக் கொள் ளையடித்துப் பொன்னையும், பொரு ளையும் கொண்டு வந்து சேர்ப்பார் கள். அவற்றுள் பத்தில் ஒரு பங்கை ஆறு பாகமாகப் பிரித்து அவர்களுக் குப் பரிசாக அளித்து வந்தான். இதில் அந்த ஆறு பேருக்கும் அதி ருப்தி இருந்தது.
அவர்களுள் ஒரு வன் ஒரு நாள், "நாம் கொள்ளையடிக்கும் பொருட்களை கருப்பண்ணன் சாமிக் குக் கொடுக்காமல் நாமே எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம்" எனப் பேசிக் கொண்டிருந்தனர்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
அப்போது அருகில் இருந்த புதரில் ஒரு சலசலப்புஏற்பட்டது. யாரோ இவர்கள் பேசியதைக் கேட்டு
விட்டார்கள் என்கிற பயத்தில் ஆறு
பேரும் தரைத் தேடவாரம்பித் கேள்வி மேல் கேள்வியாக அடுக்
SLL L LLSL LLLLS L LLLLS LLLL LLLLS LLLLLL L L L L L L S L LLLL LLLL L LLLLL L LLLLL L LLLL LLLL L LLLL LLLL L LLLS
வந்தார்கள்
"ஏய் பெண்ணே நீ யார்? உன்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.03.2002
T BB S rr S 00000S
ჯ55 . GlLu . G316ა . 1772 கொழும்பு.
οι πτητι ρου ήτ
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 436
шfla, tj. (a, flu. I o ti. திவ்யா மோகன்ராஜ், தபாற்கந்தோள் வீதி, மன்னார்.
டிராவிட் ஜொனதன் வோல்ஸ் லேன்,கொழும்பு-15, கந்தசாமி நித்தியா கடற்கரை வீதி, ஓந்தச்சிமடம்
எஸ். காயத்திரி நெலுக்குளம் நலன்புரி நிலையம், வவுனியா எல். பாராத் பலாங்கொடை த.ம.வி.பலாங்கொடை
பாத்திமா மின்ஹாரா முஸாரிக்
பாராட்டுக்குரியவர்கள்:
புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி
கு. கஜாணன் ரீசித்தார்த்த றோட் பசேஜ் கிருலப்பனை
ஜெ.நிதூர்ஷா க/ இந்து தேசிய கல்லூரி, புசல்லாவை
எம்.எஸ்.எஸ்.ஜெஸ்மின் கல்/திகழி மு.ம.வி. ஏத்தாலை, புத்தளம் எம்.ஐ.தில்றஸ் பானு
அல்மனார் மத்தியகல்லூரி, மருதமுனை2,கல்முனை.
பாஸ்கரன் ஹனுஷ்யா சாயி சேவா பாலர் பாடசாலை, காரைதீவு(கி.மா)
2.
சிறுமி நடுங்கிப்
Guuit East It, GIG
2தங்கச் 3535J, di கொலு
அவளை ஏற இறக்
படவெனச் சிரித்தா ஒருவன் "ஏ ெ நகையைக் கழற்றி 6 என்றான்.
மீனா பயந்து னாள் பிறகு ஒட ஆறு பேரும் அ பிடித்து கழுத்தில் சங்கிலியைப் பிடித் நிமிடம் அது பாம் களைப் பயமுறுத் சரியம். அந்தச் ச சசியாக மாறி நி3
ஆறு பேரும் களை விட்டுவிடுங் flaðIfÍ.
"உங்களுடைய துரோகம் செய்ய தீர்கள் இந்த மர யிருக்கும் நான் குழந்தை வடிவத் பேசினேன். பை யாராவது அழக கொண்டு வந்து களா? நான் சொ6 முழுமையாக நம் முட்டாள்கள்" என "நாங்கள் அ தவறு தான் என்ப டோம் எங்களை ஒன என ஆறு பேரு நமஸ்கரித்தார்கள். இப்போது அந்த ராட்சசி மன றினாள்
நீங்கள் திருந் யார் தெரியுமா? அ சாமியின் முன்ற என் அப்பா தான் என் அப்பா ஒரு என்பதைச் சொல் மாக இருந்தது. திரவாதியிடம் மாறும் மந்திரத்தி வேறு யாருக்கும் துச் சாப்பிடாம துப் பிழைப்பது இன்றைய தினத் என் அப்பாவுக் அப்படி உதவாம ரும் திருந்தி விடு தனது கழுத்தில் லியைக் கழற்றிக் விற்று வியாபாரம் கொள்ளுங்கள்"
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GÖFGGIUgljičES GELİ) GEGENDLÜHGli
08. நெருப்பில் வந்தவன் அலங்கரிக்க உதவுகிறான். அவன் IIII
09 ஆயிரம் கலைஞர்கள் சேர்ந்து கட்டிய மண்டபம், அருகில் போய் பார்த்தால் இனிப்புச் சுரங்கம் அது 36060? விட்டில் தனியிடம் அது என்ன? 10 விடுவான் பறப்பான் உய 04. மூன்று கண்கள் உடையவன் '? "ಅ" சிறுப்பான். சமையலில் இவன் பங்கு தனி அவன் யார்? Galless
05. தட்தட் என்று தட்டினால், பட்.பட். என்று பதில் தருவான். அவன் யார்?
06. தண்ணீருக்குள் இருப்பவன்,
01. ஒற்றைக்கண மனிதன், ஒடியோடி வேலியடைப்பான். அவன் யார்?
02. இது தொட்டாற்சிணுங்கி அல்ல, தொட்டால் சுருங்கி அது ổi 6012
03. விசில் அடிப்பவனுக்கு
i 35 Gili. (3LJIT GOI IT Gii, "GI Göi. பெற்றோர்கள்
Փ1109 LIOIԱ9 '01 டுவிழ948) 60 99999 மது 80 (90919.9 UT2 "10
1997 90 3560UK5G5 6DU JB95 ATGA) 25 TIA/05 LIDIT LLIT GOT, னக் கன்ைனைக் அவன் யார்? கொண்டு வந்து 07 ஏழு கலரிலே வண்ண "SO LTi Git., GOL மானான், இதயமெல்லாம் எண்ண பாரமற்ா 20
- - IDIT GSIII GS. 9JONGSI LIITI த்துப் பார்த்த -9/6/60T LLUIT IT? (உயி-16 10
தான் நான் இருப்பது தெரிந் உங்களிடம் உதவி = 35 ASİTLİ GOLä, 35 Läs என்று வந்தேன். ல், நீங்களோ G0) GNI LIL ALLI LI G00g5 LI பேசிக்கொண்டி
வித்தியாசமான அடையாளம்)
நரிகள் தாங்கள் சாப்பிட்டது போக மிச்சமிருக்கும் உணவை பூமியில் புதைத்து வைக்கும். அப்போது அடையாளத்துக்காக ' அந்த இடத்தில் சிறுநீர் கழித்து : L- Ta விட்டுப் போகும். Ꭿ5lᎢᎯ5Ꭿ8lᎯ5ᏓolᎯ5fᎢᏛᏈ0Ꭲ0Ꮟ) [ 1 *- = = = = = = = = = ==Ꮙ - -- - - - - - - விடுவீர்களா?" அன்டிலோப்ஸ் எனப்படும் ஒரு வகை கறுப்பு நடுங்கியபடி மான்கள் சிறுநீர் கழித்து அந்த ஈரத்தைத் TGT. தங்கள் பாதங்களில் பரப்பிக் கொண்டு நடக் வளது கழுத்தில் - கின்றன. அதன் பாதச்சுவட்டில் இருந்து வரும்: சங்கிலி பளபளத் anos முலம் தங்கள் இனத்தவர்களுக்கு ாலில் கூட தங்கக் தங்கள் அருகாமையைத் தெரிவிக்கின்றன.
சு இருந்தது. D பேரும் கப் பார்த்து பட ர்கள். அவர்களுள் பண்ணே அந்த
கொண்ட் லெமுர் என்ற மிருகம்
1ங்களிடம் கொடு " தேவையான அளவுக்குச் சிறுநீரைப்
, GJ, LT LEJJ) கழித்து அதன் உருவத்தைக் அழத் தொடங்கி கால்களால் பதித்துவிட்டுப் போகும். ஆரம்பித்தாள் இப்படி அவை தன் இருப்பிடத்தை
வளைத் துரத்தி தங்கள் இனத்துக்குத் தெரிவிக்கின்ற
E. C.
LLUMILätiaikai LELÓG36A1 ಶೌTLಖಕರು பழம் -
றாள். கஸ்பியன்கடல் பகுதி ಇಂಗ್ಡೀ பீரங்கியின் போர் முரசை door " " " - பின்னாலிருந்து தூண்டிவிட்டு எலுமிச்சம்பழம் இந்தியா
நியது என்ன ஆச் 1றுமி மீனா ராட்
உறங்கிக்கிடப்பவன் முதுகில் அன்னாசிப்பழம் பிரேஸில் எஜமானுக்குத் உரசிப்பார்த்து வாழைப்பழம் தென் கிழக்கு ஆசியா
குளிர் காய்ந்து கொள்ளும் பூதமாய் நெல்லிப்பழம் இந்தியா 酥 GO), is နှီးမှီကြီ குறைந்தவன் என்று நினைத்து கொய்யாப்பழம் மத்திய அமெரிக்கா 嵩 ஆப்கான் மக்களை பலாப்பழம் - இந்தியா。* ܐܸܵ ந்தியக்காரர்களா அநியாயமாய் பணயம் வைத்து பப்பாசிப்பழம் மெக்ஸிக்கோ
வல்லரசு என்ற செருக்கில் ய குழநதையைக ' அகதியாக்கி முந்திரிகைப்பழம் பிரேஸில் FIT LLG) விடுவார் சரமாரியாய் உன் விமான மழையைப்மாம்பழம் தென்கிழக்கு ஆசியா னதை அப்படியே பொழிந்து தொகுப்பு:றாமேஸ்வர். 'ಸ್ತ್ರ್ಯ! 9 L சர்ச்சைகளை நீ எழப்பிவிட யாழ்ப்பாணம் நினைத்தது மீண்டும் ஒரு உலக யூத்தம் இதில் "டுக்கு ஒட்சிசன் சிண்டப் த உணர்ந்து விட் அமெரிக்காவும் குற்றிவாளியல்ல னால் அது எரிகின்றது. ஆனால் மெழுகு ஜோர்ஜும் குற்றவாளியல்ல திரியை ஊதும்போது அதனுடன் தொடர்
றும் செய்துவிடாதே" an
ஒசாமாவும் குற்றவாளியல்ல-விரைவில் புற்றிருக்கும் மெ oil (la, TLita)ш விதியென்னும் † 畿 鷺 ணந்து அங்கே இருந்த வீதிக்கு வருவர் பலகோடி மக்கள் விடுகின்றது.
யோ அனுஷாந், தரம்-1 4. GJIT GOOT GONGILQIS GNÍNG) LIGA) IN DIÉ ந்து மீனா தோன் H.၇.၂၏မ္ယငိးကြီး စီစီ ... ဖြိုးနှီးမြုံ ஒளிகள் விட்டீர்கள். நான் E* வாண வெடிகள் உருவாக்கப்படும் தக் கருப்பண்ண போது பல்வேறு இரசாயன உப்புக்கள் வது மகள். 激下 பயன்படுத்தப்படுகின்றன. இவ் இர ருப்பண்ணசாமி, சாயன உப்புக்களே பல நிறங்கள் காள்ளைக்காரர் உருவாகக் காரணமாக அமைகிறது. க்கொள்ள வெட்க I. சவாக காரம தயாரிக்க 5. வான மண்டலத்தில் நட்சத் தனால் ஒரு மந் அலுமிப்பத்திரம் உகந்ததல்ல திரங்களும் கிரகங்களும் அந்தரத் ட்சசியாக உரு சவர்க்காரதயாரிப்புக்கு எரிசோடா தில் உள்ளன. க் கற்றேன். இது - பயன்படுத்தப்படுவதால் அலுமினியப் * நட்சத்திரங்களும் கிரகங்களும் தரியாது உழைத் பாத்திரம் அரிப்புக்குள்ளாகும். ஒன்றையொன்று தம் ஈர்ப்புத் தன்மை கொள்ளையடித் 2 விதைப்பதற்கு குறைந்தது யால் கவர்ந்துள்ளதால்தான் அவ்வாறு ாவம் அல்லவா? இரண்டு வாரங்களுக்கு முன்னர் ள்ளன. இதை விளக்கிய விஞ்ஞானி லிருந்து நீங்கள் "பரக்குவாட் விசிறல் வேண்டும். நியூற்றன் ஆவார்.
உதவக்கூடாது. பரக்குவாட் என்பது ஒரு கரை 6. கடல் நீல நிறமானதாகும். இருந்தால் அவ - கொல்லியாகும். இதைப்பயன்படுத்தி ஆனால் செங்கடல் மட்டும் சிவப்பாக ார்" என்றபடியே களைகள் அழிக்கப்படும். பயிர்ச்செய் இருக்கிறது ந்த தங்கச் சங்கி கையை மேற்கொள்ளலாம். ĜEŭ`aSla) ஒருவகை சிவப்பு நிறத் கொடுத்து "இதை 3. அடுப்பை ஊதுவதனால் எரி தாவர அல்கா வாழுகின்றது. இதுவே செய்து பிழைத்துக் கின்றது. மெழுகுதிரியை ஊதுவத சிவப்ப நிறத்துக்கு காரணம் ஆகும். ΟΙ ΜΟΠΟΙΤ. னால் அணைகின்றது. தொகுப்பு:-கு,நிருசனா-தம்பிலுவில்-02.
TULDavi DITriä 17-23, 2002
DUKUH

Page 15
ராக ஓடிக்கொண்டி ருந்த அந்த பஸ் திடீரென்று தனது
வேகத்தைக் குறைத்துக் கொண்டு நின் றது. ரவி ஜன்னலால் எட்டிப் பார்த் தான், அது ஒரு சோதனைச் சாவடி
"எல்லோரும் உங்கடை ஐசியை எடுத்துக் கொண்டு இறங்குங்கோ என்று சிங்களத்தில் கூறினார் பஸ் நடத்துநர் பஸ்ஸுக்குள் சிங்களம் தெரியாதவர்கள் சிலரும் இருந்திருக்க வேண்டும் தறயுறவென்று முழுசினபடி இறங்கினார்கள். தமிழர்களின் முகங்க
LILÜLILLIT GİT.
ரவி தனது மீசையையும், தாடியை யும் தடவியபடி கடவுளை நினைத்துக் கொண்டான். இப்போ ரவிக்கு முன் நின்றவனின் முறை வந்தது. அவனும் ஒரு தமிழன் தான் நல்ல வாட்ட சாட்டமாக, ஸ்ரைலாகவும் இருந்தான். அவனுடைய ஐசியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்த இராணுவவீரன் பொலிஸ் றிப்போர்ட்டையும் கேட்டான். அவன் அதையும் கொடுத்தான். "பொன்னுத்துரை திவாகரனை பென்னுத் r" 67 Gör up)
ளில் பயம் தெரிந்தது. சிங்களவர்களின் முகங்களில் வெறுப்புத் தெரிந்தது.
எல்லோரும் இரண்டு நிரையாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரிடம் பொலிஸ் ரிப்போர்ட் கேட்டகப்பட்டது. துருவித்துருவிக் கேள்விகள் கேட்கப்பட் டன. அவர்கள் நிச்சயமாகத் தமிழர் களாகத் தான் இருக்க வேண்டும். அடையாள அட்டையில்லாத ஒரு அறு பது வயதுக் கிழவி எச்சரித்து அனுப்
ஆங்கில் எழுத்துக்களைக் கூட்டிக் கூட்டி வாசித்த இராணுவவீரனுக்கு அவன் மீதுள்ள சந்தேகம் தீரவில்லை என்பது தெரிந்தது. ஒரு தடவை அவனை அணில் ஏறவிட்ட நாய் மாதிரி அவனின் கால்முதல் தலைவரை பார்த்த இரா ணுவவீரன்,
"எங்கை போறது?"
"வேலைக்குப் போறன்" என்றான்.
"எத்தனை வயசு?
"முப்பத்திரென "திருமணம் மு "இல்லை" என் இராணுவ வீ தடவை மலர்ந்த Ljødt GAL60)GML Lj சந்தோஷப்படுவாே தோஷம்.
"ஏன் இன்னும் வில்லை?" இராணு "..." -916).16ðIII முடியவில்லை. மு. "இங்கேயே நி3 ஒரு பயங்கர6 பெருமை இராணுவ தெரிந்தது. அந்த இ மற்ற எல்லோரும் ஏறிக்கொண்டார்க இந்த நாட்டில் த
LLLDIT, J, LL6) வேளை பயங்கரவ தின் கீழ் இப்படி துக்கள் இருக்குே அவனுக்குக் காத கடன்பொறுப்போ சனையோ யார் இப்படியும் ஒரு ச வீட்டுக்கு வந் யாகத் தன் தகப்ப எழுதினான் ரவி,
JULIT blL6. பெண் பார்க்கவும். சிவப்போ, யாராக G. M. L/76) 606), 67 மாக ஒரு கல்யாண வும்.
இப்படிக்கு ர6 முப்பத்திரெணி அவனுக்கு அந்தக் முப்பத்தாறு வயது என ன கெதி? "தலைதப்பினது த நினைத்தான் ரவி.
டீரென ஏற்பட்ட மின் வெட்டால் எங்கும் ஒரே இருள் மயம் வீட்டின் ஒரு முலை யில் குப்பி விளக்கை கொழுத்தி வைத்து விட்டு பிள்ளைகளை அணைத்தவாறு இருந்தனர் சாமித்தம்பியும் லெட்சுமியும் இரவின் அமைதியைக் கிழித்துக்
கொண்டு கேட்கும் வெடிச் சத்தம் காதை அடைத்தது. லெட்சுமி. லெட்சுமி
வெடிச்சத்தம் வர வர அருகில கேட் பது போல இருக்கு நாங்க இந்தப் பிள் ளைகள இங்க வச்சிருந்து என்ன செய்வது? வா அந்த வாத்தியார் குடும்பத்தோட நாங்களும் பள்ளிக் கூடத்துக்கு போய் இருப்பம் என்றார். சாமித்தம்பி
பிறகு தனிய நாங்க இருந்து என்னதான் செய்வது இந்தக் காலத்தில சனத்தோட சனமாக இருக்கிறதான் நல்லது வாங்க போவோம் என சிறு கூடையில் மாத்திரம் சில பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியில் வர, சுந்தர் தனது இருதங்கைகளான மாலதி மைதிலி இருவரையும் கையில் பிடித்தவாறு அனைவரும் அந்த இர வில் பள்ளிக் கூடத்தை அடைந்தனர். பொழுதும் புலர்ந்தது. ஆனால் வெடிச்சத்தம் மட்டும் ஓய்ந்த பாடில்லை. கடவுளே எப்போது எங்களை எங்க விட்டோடு நிம்மதியாய் தூங்கவிடப் போகிறாய். எம் நாட்டு மக்களின் அவல நிலை உணர்ந்து இந்தப் போருக்கு எப்போது விடுதலை கொடுக் கப் போகிறாய் கண்கெட்ட கடவுளே கண்ணைத் திறந்து பார் என ஆண்ட வனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் QaL)
இந்த வேளையில் லெட்சுமி. லெட்சுமி. எல்லாச் சனங்களும் பக்கத்து ஊருக்குப் போறாங்களாம். வாத்தியார் குடும்பமும் போகப் போகுதாம் நாங்களும் அவர்களோட போய் அவர்கள் இருக்கிற இடத்தில நாங்களும் இருப்பம் வா என மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றார். தங்கள் உயிரை காக்க விரைந்து சென்ற மக்களுடன் சாமித்
DITriä 17-23, 2002
தம்பி குடும்பமும் சேர்ந்து அந்த
ஊரை அடைந்து காளிகோவில்
மடத்தில் தங்கினர்
ம். என்ன செய்வது சொத்து
சாமித்தம்பியும், ெ குட்டி மைதிலியும்
யாகினர் எந்தப் பு அப்பாவி மக்களு
சுகம் அனைத்தையும் இழந்து ஊர் விட்டு ஊர்வந்தாச்சி இனிமே அந்த காளியம்மாதான் வழி காட்ட வேணும் என்றவாறு மனைவி லெட்சுமியை திரும்பிப்பார்த்தார் சாமித்தம்பி லெட் சுமி வான்வெளியை வெறித்துப் பார்த்தவாறு வாசலில் அமர்ந்திருந் தாள் என்ன லெட்சுமி இன்னும் நீ தூங்கல்லியா? என்றவரிடம் எப்படித் தான் நிம்மதியா துரங்க முடியும். எங்கட காலம் முடிஞ்சு போச்சி இந்தப் பிள்ளைகளின் எதிர் காலம் இனிமே எப்படி அமையப் போகுதோ ம். எனப் பெருமூச்சொன்றை விட்டாள் GG)LJ-L6),
இந்த வேளையில் எங்கிருந்தோ எதிர்பாராமல் இவர்கள் தங்கிய இடத் துக்குள் செல்லொன்று விழுந்து வெடித்தது. அந்த இடத்திலேயே
முழங்காமல் ஏன் னையோ தெரியவில் தங்கையை பறி .ெ மாலதியும் செய்வத டுக் கதறினார்கள்.
együLIII. GTig பாற்ற நினைத்து வந்தோம். ஆனால் ெ எமன் எங்க இருவன் Զ./h/ժ (Մ6/60Մամ) | விட்டான். அப்பா இ யாரப்பா இருங்கா ளும் எங்களை தனி டுப் போறிங்க தரு
தின
 
 
 
 
 
 
 
 

ன்டு" என்றான். டிச்சிட்டியா?" றான். னின் முகம் ஒரு ஜோர்ஜ் புஸ், டிச்சால் எந்தளவு ரா? அந்தளவு சந்
திருமணம் முடிக்க வவிரன் கேட்டான், ல் பதில் சொல்ல ழுசினான். ህ!" பாதியைப் பிடித்த வீரனின் முகத்தில் ளைஞனைத் தவிர (BLJITI LJGiollo) i, பஸ் புறப்பட்டது. ருமணம் கட்டாய
oneo
திரன்
வில்லையே! ஒரு ாதத் தடைச்சட்டத் ஏதாவது ஷரத் மா என்னவோ? ல் தோல்வியோ? என்ன பிரச் ண்டது? கடவுளே ந்தேகமா? தவுடன் உடனடி ணுக்கு ஒரு கடிதம்
ாடியாக எனக்குப் பெண் கறுப்போ, இருந்தாலும் பர னக்கு அவசர ாம் செய்து வைக்க
டு வயது நிரம்பிய கெதியெண்டால், நிரம்பிய எனக்கு நல்ல காலம், ம்பிராசன் செயல்"
MLolfuld, gøMLå செல்லுக்கு இரை ாவமும் அறியாத க்கு மின்னாமல்,
இந்தத் தண்ட லை. தாய் தந்தை காடுத்த சுந்தரும், றியாது வாய் விட்
ட உயிரை காப் ஊரை விட்டு ஓடி சல் வடிவில் வந்த ரயும் விட்டுவிட்டு கொண்டு சென்று னிமே எங்களுக்கு க. அம்மா. நீங்க ய தவிக்க விட்டிட் sjef) LIDTG) SÉGOLLI
னகராசா விடிந்ததும் 5 விடியாததுமாக வானத்
துக்கும் பூமிக்கும் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தார். இவன் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டி ருக்கிறான் எனக்கும் ரோசம் மானம் இருக்கு இந்தக் கந்தப்பனை உண்டு இல்லை என்று ஒரு கை பார்க்காமல் விடமாட்டனர். இதைக் கேட்டுக் கொண்டே அடுப்படிக் குள்ளிருந்து தேநீர் கோப்பையுடன் வந்த மனைவி பொன்னி "இப்ப என்னத்துக்கப்பா இப்படித் துள்ளிக் குதிக்கிறியள் இந்தாங்கோ முதல்ல இந்தத் தேத்தண்ணியக் குடியுங்கோ" என்ற படி கணவனிடம் தேநீர் கோப்பையை நீட்டினாள் கனகராசாவுக்கு இருந்த ஆத்திரத்தில் அவனே குடாக இருந்தான் மனைவியை எரிச்சலுடன் பார்த்தபடி தேநீர்க் கோப்பையை வாங்கி மடக் மடக்கென்று வாய்க்குள் ஊற்றினான் பொன்னி மெதுவான குரலில் தொடர்ந்தாள். "ஏனப்பா அந்தப் புளியமரத்தாலதானே பெரிய
சண்டை எல்லாம். பேசாம விட்டுப் போட்டு உங்கட வேலையைப் பாருங் கோவன், "என்னடி நீ விசர்க்கதை
பல்லோ கதைக்கிறாய், நாங்கள் எத்தனை வருசமாய் அந்தப் புளிய மரத்தைப் பாதுகாத்து வாறம் இடையில் ஏற்பட்ட இடம்பெயர்வால் எல்லாரும் இடம்பெயர்ந்து இந்தக் கிராமத்துக்கு வந்தம் இப்போ அவங் கள் போகச் சொன்னவுடன, இந்தப் பக்கத்து வீட்டுக் கந்தப்பன் என்ர புளியமரத்தையும் சேர்த்தெல்லோ வேலி அடைச்சு வைச்சிருக்கிறான்." என்று ஆவேசமாகக் கூறிய கனகர் இருக்கப் பிடிக்காமல் இரு கைகளையும் பிசைந்தபடி அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். பொன்னிக்குத் தனது கணவன் ஆக்ரோசத்துடன் இருப்பதைக் கண்டு எதிர்த்துப்பேச வலுவின்றி சொல்ல வந்த வார்த்தை களை அடக்கிக் கொண்டாள்
அன்று ஞாயிற்றுக்கிழமை அவளது உறவு முறையான தம்பி சித்திரன் வியர்த்து விறுவிறுக்க பொன்னி அக்கா -என்று கூவியபடி ஓடிவந்தவனின் செய்தியைக் கேட்டு பொன்னி தலையில டித்துக் கொண்டு அவனோடு சயிக்கி
நான் என்ன செய்வேன். என்ன சொல்லி அவளை தேற்றுவேனம்மா திக்கு திசை தெரியாதவர்களுக்கு தெய் வந்தான் துணை என்பார்கள் அந்த தெய்வமும் எங்களை கைவிட்டு விட் டது. இனிமேல் எங்களுக்கு யாரம்மா துணை சொல்லுங்க என அழுதான் சுநதT
அண்ணனின் கரத்தினை பிடித்த வாறு அண்ணா. அண்ணா நாங்க அநாதையாகிட்டோம் அண்ணா. அநா தையாகிட்டோம் இனிமேலும் நாங்க உயிருடன் இருக்கத்தான் வேணுமா? என அண்ணனின் மடியில் முகம் புதைத்து அழுத தங்கை மாலதியின் முதுகைத் தடவிய சுந்தர் தங்கச்சி அழாதம்மா அப்பாவும், அம்மாவும் இறந்திட்டாங்க நாங்களும் இறந்து போனா எங்கட தலைமுறையே அற்றுப் போய்விடும் எங்கட அப்பா அம்மா பெயர் வழங்கவாது நாங்க
ளில் ஏறி புளியமரத்தடிக்கு வந்தவள் பயந்து நடுநடுங்கிப் போனாள்
அங்கே கனகராசாவுக்கும், கந்த னுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கந்தன் பெரிய கத்தியுடன் ஓடிவர கனகராசா பொல்லுத்தடியுடன் எதிர் கொள்ள ஒடிச்சென்ற பொன்னியும் சித்திரனும் உருப்பெருத்த கன கரைப் பிடித்து இழுக்க கந்தனை அவனது மனைவியும் வேறொருவரும் மறிக்க எல்லோரையும் திமிறிக்
கொண்டு வந்த கந்தனின் கத்தி கனகுவின் கையைப் பதம் பார்த்தது.
எஸ்தயா-வவுனியா
அதைக்கணிட அதிர்ச்சியிலிருந்து பொன்னி மீளும் முன்னரே கனகரின் பொல்லுத்தடி கந்தனின் தோழைத் தாக்கியது. இதற்கிடையில் இரண்டு பக்கமிருந்தும் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டு சண்டையும் ஓய்வுக்கு வந்தது
இந்த அனர்த்தம் நடந்து ஐந்து மாதங்களின் பின் கனகராசா தனது வளவைப் பார்க்கப் போன போது அங்கே கண்ட காட்சி அந்த இரும்பு மனதை உலுக்கி எடுத்து விட்டது. ஆம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த இடத்திற்குச் சென்ற விமானத் தாக்குதலில் புளியமரம் இரண்டாகத் துண்டாடப்பட்டு யாருமற்ற அநாதை போலக் கிடந்தது. "என்னால் வீணே நீங்கள் ஏன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும். நான் இல்லாது போனால் இனிமேலாவது நீங்கள் நிம்மதியாய் வாழலாம்" என்று கூறுவது போல் இருந்தது அந்தப் புளியமரம் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கனகராசாவின் கண்களில்கூட கணி ணிர் பணித்திருந்தன. O
வாழ்ந்துதான் ஆகணும்
தங்கச்சி நீ கவலைப்படாத அண்ணா நான் இருக்கேன் உன்ன Y 00Y YS ra J J S LLLL LL LL LLL செய்வது இரெண்டு பேரும் சிற கொடிந்த பறவை போல ஆகிட்டோம் நமக்கு மட்டுமல்ல இந்த நிலை இன்று நம் நாட்டிலே எத்தனை எத்தனையோ பிஞ்சு உள்ளங்கள் தாய் தந்தை சகோதரர்கள் உறவினர்கள் எல் லோரையும் இழந்து ஆதரவற்ற அநா தைகளாக இருக்கின்றனர்.
நீ அழாதம்மா நான் உன்னை நல்லபடியா வாழ வைப்பேன் உன்னை கணி கலங்க விடாது காப்பாற்றுவேன் என தங்கையின் கணிணிரைத் துடைத்து ஆறுதல் வார்த்தை சொன் னான் சுந்தர், ஆனால் அவன் மனசு தங்களை எல்லாம் விட்டுப் பிரிந்த தாய் தந்தை தங்கையை நினைத்து

Page 16
(ର ளியே வந்து பைக்கை 6). செய்தான் பரத் பின்னால் ஏறிக்கொண்ட சுசிலா இப்ப எங்கே பரத்?"
மதுலதாவோட நெருக்கமாகப் பழகின நடிகை சினேகப்ரியா, காலைல போன் செஞ்சேன். ஏ.ஆர்.எஸ். கார்டன்ல ஷூட்டிங்னு செல்லி அங்கே வாங்க பேசலாம்னு சொன்னாங்க. எனவே,
'பரத், அதுக்கு முன்னால ஒரு லிம்கா ப்ளிஸ்."
பாதையோரம் நிறுத்தி வாங்கி, ஸ்ட் ராவை எடுத்துப் போட்டுவிட்டுக் குடித் தாள் சுசிலா அவள் குடித்து முடிக்கும் வரை அருகே பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்த பிளாட்பார புத்தகக் கடையில் பார்வையைப் படரவிட்டான் பரத்
ஒரு சினிமா எக்ஸ்பிரஸ் அட்டையில் மதுலதா சிரித்தாள். அவள் DIT LÍNG) கட்டம் கட்டி "மதுலதாவின் சிறப்புப் பேட்டி-உள்ளே” என்று இருக்க.
"சுசி இங்கே வா, நேத்து முப்பது நாப்பது புத்தகம் வாங்கிட்டு வந்தியே அதிலே இது இருந்திச்சா பாரு"
இல்லைங்க சிறப்புப் பேட்டின்னு போட்ருக்கு வாங்கிக்கலாம்."
வாங்கரி பைக்கன் பெட்டியில் போட்டுக்கொண்டு புறப்பட்டு.
"பாய் ரெண்டு நாற்காலிகளைக் கொண்டா, அப்படியே ரெண்டு கூல்ட் ரிங்ஸ் கொண்டா" என்றாள் ஸ்நேகப்ரியா அபிநயமாய் வணக்கம் வைத்துவிட்டு
ஃப்ளோரில் நிறைய அட்டைப் பெட்டிகளும் கள்ளிப்பெட்டிகளும் அடுக் கப்பட்டிருக்க. நாற்காலி வந்ததும் அமர்ந்து "கிளைமாக்ஸா? சண்டைக் காட்சியா?" என்றான் பரத்
"ஆமாங்க சார் என்ன கேக்கணும் என்னை? போலீஸ்காரங்க நிறையக் கேட்டாங்க நிறையச் சொல்லிட்டேன்." இதைப் பெரிய ஹாஸ்யமாக எடுத்துக் கொண்டு அவள் விலாச் சதை அதி ரச் சிரித்தாள். சுசிலா பரத்தின் காதுக் குப் பக்கமாகச் சாய்ந்து, "லிஃப்ட் யுவர் டர்ட்டி ஐஸ்" என்றாள்.
"கேளுங்க." "செத்தது மதுலதா கிடையாது. எல் லாம் செட்டப்ன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?" என்றான் பரத் அதிர LUT5.
"என்ன சார் இது இப்படி ஒரு குண்டு தூக்கிப் போடறிங்க? இதென்ன சினிமாவா, அவளுக்குப் பதிலா டுப் ஆர்ட்டிஸ்டை போட்டுக்கிறதுக்கு சொல் லப் போனா அவசுட கல்யாணம் பணி ணிக்கிட்டு போய்ட்டா."
"யாரை சொல்றீங்க?" "மதுலதாவோட டூப் ஆர்ட்டிஸ்ட் துர்க்காவைச் சொல்றேன்."
"ஒவ்வொருத்தருக்கும் ஒரு டூப் ஆர்ட்டிஸ்ட் இருப்பாங்களா?" என்றாள் Jigifqa) IT.
"அப்படி இல்லை. சிலருக்குத் தான் பர்ஃபெக்டர் அமையும், ரஜினிகாந்த் மாதிரியே அதே சாயல்ல நளினி காந்த்ன்னு ஒரு ஆக்டர் இருப்பார் பார்த்திருக்கிறீங்களா? அந்த மாதிரி நிறைய சாயல் ஒத்துவர்ற முகமா இருந்தா அவங்களை நிரந்தரமா பயன்படுத்து வாங்க டப்பிங் வாய்ஸ்ல மோகன் சாருக்கு ஒருத்தரே நிரந்தரமா குரல் கொடுக்கிறார் இல்லையா? அது மாதிரி இவங்க இவங்களுக்கு டூப் ஆர்ட் டிஸ்ட்ன்னுவைச்சிடுவாங்க துர்க்காங்கிற பொண்ணு மதுலதாவோட டூப் ஆர்ட் டிஸ்ட் தூரத்திலேர்ந்து நாங்களே சமயங் களிலே ஏமாந்துடுவோம். அவ்வளவு முக ஒற்றுமை"
பரத் சுவாரசியமாய் நிமிர்ந்து அமர்ந் தான்.
துர்க்கா இப்ப எங்கே? "தொழிலை நிறுத்திட்டா எவ னையோ கல்யாணம் பண்ணிக்கிட்டா" 'துர்க்காவைப் பார்க் கணுமே நாங்க."
"புரடக்ஷன் மேனேஜரைக் கேட்டீங் கன்னா அட்ரஸ் வைச்சிருப்பார் ஏக்நாத் வீடியோ மேகசின்ல தேவதை தேடி வந் தாள்" படத்தோட வெள்ளிவிழா நிகழ்ச்சி கள் வரும் அதிலே மதுலதா என்ன செஞ்சா முதல்ல அவளை மாதிரியே டிரெஸ் மேக்கப் செஞ்சி துர்க்காவை மேடையில ஏத்திட்டு எல்லோரையும் ஏமாத்திட்டு அப்புறம் இவ ஸ்டேஜுக்கு
த்ெதது துலத இல்லைன்னு வர்ஜிதம் வகிக்கிட்டுப்பார்த்த
מוש מוחשוחחו זף שפ நடந்திருக்கலும் euring エリ ●C -○。 அமைப்பில இருக்கிற
வந்தா அந்த பகுதியைக் கவர் பண்ணி யிருந்தாங்க."
மேடம். ஷாட் ரெடி" என்று ஆள் GAIUT...
"எதிர்பார்க்காத சில தகவல்களைச் சொல்லியிருக்கீங்க. ரொம்ப நன்றிங்க மேடம்" என்றான் பரத்
துர்க்காவின் விலாசம் பத்தே நிமிடத் தில் கிடைத்தது. அந்த விலாசத்தில் முப்பதே நிமிடத்தில் பைக் பறந்தது.
சின்ன ஒட்டு வீடு பூட்டியிருந்தது 'துர்க்கா கல்யாணமாகிப் GLIITIi டுச்சி அவங்கம்மா வீட்டைக் காலி பணி ணிட்டு மருமகன் விட்டோட போய்ட் டாங்க" என்றது பக்கத்து விடு
கொஞ்சதம் விபரமா சொல்லுங்க.
மருமகன் யாரு? வீடு எங்கே இருக்கு” "சரியாத் தெரியாதுங்க, அந்தப் பையன் போட்டோ பிடிக்கிற ஆளுன்னு
தடவை சொன்னாங்க துர்க்காவைக் கொடுமைப்படுத்தியிருக்கான், கடுதாசி எழுதி வைச்சிட்டு அவன் பின்னாடி ாேய் கல்யாணம் பண்ணிக்கிச்சி ரெண்டே வாரத்துல தகராறுண்னு திரும் பிடுச்சி. அப்புறம் சமாதானம்னு GLITTjff). யாரோ அது முஞ்சியில ஆசிட்டாமே, அதை அடிச்சிட்டாங்கன்னு தகவல் வந்து
எப்ப காலி பண்ணாங்கண்னு கூடத் தெரியாதுங்க."
கிழவி ஓடிச்சி. அப்ப பார்த்தது தான்
மருமகன் பேரு தெரியுமா? தெரியாதுங்க." இன்னும் இரண்டு வீடுகளில் விசா ரிக்க. அவர்களுக்கு இந்த அளவு கூடத் தகவல்கள் தெரியவில்லை.
புறப்பட்டார்கள்.
என்னவோ ஒரு குழப்பம் இருக்கிற மாதிரி தெரியலை?" என்றான் பரத்
ஆமாம் பரத் கொஞ்சம் அந்த ராகம் வீடியோஸ் கடை வாசல்ல நிப் பாட்றிங்களா? ஸ்நேகப்ரியா சொன்ன வீடியோ கேஸட் எடுத்துக்கலாம்." யெஸ்" என்று நிறுத்தினான்.
★**
பரத்தின் விட்டில் ஐந்து முறை திருப்பித்திருப்பி மதுலதா வேஷத்தில் துர்க்கா மேடையேறுகிற அந்த ஒரு காட்சியையே போட்டுப் பார்த்தார்கள்
பரத்தின் உதட்டி ரெட்டிற்கு நெருப்பு ை GELLIT Gili,
"என்ன பாஸ், 6 நீங்க?"
"நீ என்ன நினை "செத்தது மதுல: ஊர்ஜிதமா வச்சிக்கி ஆள் மாறாட்டம் நடந் படிப் பார்த்தா செத் அமைப்பில இருக்கிற GJITLD."
இடிக்குது சுசி ! | மாகிப் போயிட்டா,
ஆசிட் அடிச்சிட்டா வோட அக்கா பார்த் காவா இருக்கலாம்." "அந்தப் பைத்திய பட்டது பத்திப்பேசறது தான்னு சொல்லிக்கி படலையா பரத்? தமே. துர்க்காவோட பாப் பார்த்தா வித் மத்தப்படி கழுதது வரைக்கும் மதுலதா அமைப்பு"
"சரி ஆள் மாறா தாகவே வச்சிக்கலா யார்? அவங்களுக்கு அது அடுத்தக்க டம் நடந்திருக்கா முதல்ல நாம ஊர்ஜி பரத்"
"அந்தப் பொண்ணை சந் தாண்டிடலாம் சு துர்க்காவைக் மிச்ச பாதியைத்
'ரெண்டும் ே றியா? எனக்கென் பைத்தியம் ஆகிட்ட துர்க்காவைக் கணி என்ன என்ன தக் துர்க்கா கா செஞ்சிக்கிட்டா சிட்டு, புருஷன் கொடுமைப்படுத்
வீட்டுக்கு வந்தா மாகப் போனா யாரோ ஆசிட் அம்மா மருமகன் இப்ப எங்கேன்னு ஒரு முக்கிம sy."
"GT606072" 'துர்க்கா கட் பிடிக்கிற ஒருத்த "ஆமாம்" "மதுலதா வ ஒரு போட்டோகி நிர்வாண போ மிரட்டினானே துக்கலையே உ புறம் என்ன செ
(கணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இருந்த சிக வத்துவிட்டு சுசிலா
என்ன நினைக்கி
க்கிறே சுசி" தா இல்லைன்னு ட்டுப் பார்த்தா பிரதியுக்ஷா கொலை செய்யப் திரு " பட்டதற்கான ஆதாரங்கள் அழிக் ?? கப்பட்டு விட்டதாகப்
மற்றும் டாக்டர்கள் மீது அவ துர்க்கா கல்யாண (552-Ш தாயார் குற்றம் சாட்டியுள்
முகத்தில GYTIT iii . s 95 GYT GAULLIT
S S S நடிகை பிரதியக் ஷாவின் த பைத்தியம் துர்க் (1. மறைக்க ஆந்திர ம் தான் கடத்தப் போலீஸ் பல தகிடுதத்தங்களைச் |ம். தன்னை மதுல
தும் வினோதமாய் முதலில் தற்கொலை என்று போலி டியோவில பார்த் ஸ்ார் கூறினர் பிறகு தற்கொலை முகத்தை உன்னிப்
அல்ல கொலை என்று டாக்டர்கள் ' கிறினர். இதையடுத்து பிரேதப் மாதிரியே உடல் பரிசோதனை அதில் கொலை என்று தெரியவர, மீண்டும் பிரே ட்டம் நடந்திருக்கிற தப் பரிசோதனை அதில் தற்
ம் இதை செஞ்சது - 6 QA)
GIGIGI '//??? காலை என்று மாறியது.
ட்டம், ஆள் மாறாட்
பிரதியுக்ஷாவின் காதலர் சித்
இல்லையான்னு தார்த்த ரெட்டியின் தந்தை ஆந்தி தம் செஞ்சாகனும்
ராவில் பெரிய தொழிலதிபர் அவருடைய குடும்பம் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்ப தால் தான் போலிஸ் கொலையைத் தற்கொலை என்று மறைக்கப்பார்க் கிறார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிரதியுக்ஷாவின் தாயார் சரோஜினிதேவி நிருபர்க எளிடம் கூறியதாவது
பிரதியுக்ஷாவும் சித்தார்த்த ரெட்டியும் காதலித்து வந்தனர். தார்த்த ரெட்டியின் தந்தை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். எங்களுக்கும் மிரட்டல் வந்தது.
Ꮽ5ᎱᎢ6ᏡᎢ 6Ꭲ60Ꭲ LᏝᎯ5ᎶᎥᎢ ᏓolᏧ5fᎢᎶᏡᎶᏍ ᏊlᏧᏓuluLᏗ பட்டிருக்கிறாள் பிரதியக் ஷா மருத்துவமனையில் இருந்த போது 9/6).J60)6YTLI LIITIT d85d95 GT60T60)607 6J 60I அனுமதிக்கவில்லை? ஆனால், சித் தாாததைய பாாகக அவருடைய மட்டும் அனுமதித்தது ஏன:
பிரதியுக்ஷா கொலை செய்யப் பட்டதற்கான ஆதாரங்கள் அழிக் கப்பட்டுள்ளன. அவர் அணிந் திருந்த ஆடைகளைத் தடயவியல் துறைக்கு மருத்துவமனை நிர் வாகம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், ஏன் அனுப்ப ഖിബ്ലെ?
ஒரு வாளியில் கால்பங்கு சாணி கால்பங்கு மனித நரகல், இரண்டை
யும் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஒர் இளைஞரின் தலையில் கொட்டி அபி - ஷேகம் செய்தால் எப்படி இருக்கும்? கண்டு பிடிச்சிட்டா நினைக்கவே கூகம் இந்த அசிங் ாண்டலாம்" கம் நிஜமாகவே நடந்திருக்கிறது. றவேறன்னு சொல் இப்படி ஒர் அவலத்துக்கு ஆளான அந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் பிடிப்போம் நமக்கு ஊர்ப் பெண்களை இழிவுபடுத்தி பல்கள் தெரியும்?" மொட்டைக் கடுதாசி போட்டதற்குத் லிச்சிக் கல்யாணம் தான் இந்த தண்டனை' என தங்கள் லட்டர் எழுதி வெச் செயலை நியாயப்படுத்தி கோரஸாய்க்
ரண்டே வாரத்தில ல் கொடுக்கி 6ጊ1 F னான், டுக்கிறது தவணை கிரா
O
தமிழகத்தில் செங்கோட்டைக்குப் 巴戶 பக்கத்தில் உள்ள தவணை கிராமத் தில் சுமார் இருநூறு குடும்பங்கள்
அப்புறம் சமாதான ஜமீன்தார் காலத்துக் கட்டடுப்பாடுகள் ಇಂಗ್ಲಿ' முகுசில இன்னும் இங்கே ஜீவனுடன் இருக் ''' கின்றன. மாதத்தின் கடைசி நாளில் தெரியலை." இங்குள்ள தவசிக் கோயிலில் ஊர்க் தகவலை விட்டுட்டே கூட்டம் நடக்குமாம். இதுதான்
கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷன்
நாட்டாமை -ಶಿ போட்டோ தான் நீதிபதி அவர் கொடுப்பதுதான்
தண்டனை' என்கிறார்கள்.
க்கையில ஏற்கனவே “GLJIT 607 DIT FID (G)3FF# G33, IT, D. 68) ஃபர் குறுக்கிட்டான். தாசில்தாரு க்கு ஒரு மொட்டை டாஸ் இருக்குன்னு - பெட்டிஷன் போயிருக்கு அதில் எங்க கூட கேசை எடுத் ஊரு நாட்டாமையோட குடும்பப் E. பத்தி ரொம்ப
மூச்சி தொடரும்) அசிங்கமா எழுதியிருக்கிறதாம்.
பைத் தயக் காரப் ச்சா பாதிக்கிணறு | vn
Lilloluaisletellai Glassianajula) ஆதாரங்கள் அழிப்பு
செய்து வருவதாகத் தெரிகிறது.
என் மகள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயம் அவ ரது ஆடையில் இருந்தது. ஆடையை அனுப்பினால் எங்கே எல்லா விஷயமும் தெரிந்து விடுமோ என்று தான் மருத்துவமனை நிர் வாகம் ஆடையை அனுப்பவில்லை.
ரெட்டியின் குடும்பத்தினர் தான் சதி செய்து என் மகளைக் கொன்றுவிட்டதோடு, உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். நான் விட மாட்டேன் கடைசிவரை போராடுவேன் என்றார் சரோஜினி தேவி.
பிரதியக்ஷாவை சித்தார்த்த ரெட்டியின் வீட்டினரே ஆட்களை விட்டுக் கற்பழித்து விஷம் குடிக்கச் செய்ததாகவும் இது தெரிய வந்த சித்தார்த்தும் விஷம் குடித்ததாக வும் பின்னர் இரு வரும் சேர்ந்தே மருத்துவமனைக்கு வந்ததாகவும் லேட்டஸ்ட் ஹைதராபாத் தகவல்
கூறுகிறது.
அவரது ஆடையில் விந்து உறைந்திருந்ததும் தெரியவந்துள்
ளது. ஆனால், இந்த ஆடைகளை பாரன்சிக் லேபுக்கு மருத்துவ
|D60)60/ அனுப்பவில்லை.
சித்தார்த்த ரெட்டியின் பண பலமும், ஜாதி பலமும் இதனால் கிடைத்த அரசியல் பலமும் போலி ஸின் கைகால்களைக் கட்டிப் போட்டுவிட்டதாகத் தெரிகிறது. சக நடிகையின் மரணத்தில் பெரும் இரகசியம் நிலவி வரும் நிலையில் தென்னிந்திய சூப்பர் டூப்பர் ஸ்டார்கள் இது குறித்து இதுவரை ஒரு அறிக்கை கூட விட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Iਨ ਨੂੰ இப்படியும் ஒரு தண்டனை
அதை நான்தான் எழுதியிருக்கி றேன்னு நாட்டாமை குடும்பத்தினர் சொல்றாங்க அய்யா. நான் படிக்கா தவன். கவுன்சிலரா இருந்ததால கையெழுத்து மட்டுமே போடத் தெரி யும் என் மீது இப்படி அபாண்டமா பழியைப் போடுறாங்களே? இது நியாயமா?
போன 27ம் தேதி காலை 8 மணி இருக்கும் தீடீர்னு வீட்டு முன்னாடி ஊரே திரண்டு நிக்குது தலையாரி முருகையா என் கையைப் புடிச்சி இழுத்து நிதான்லே நம்முரு பொம்ப ளைங்களைப் பத்தி மொட்டை பெட்டி ஷன் எழுதுனது? என்று கோபத் தோடு கேட்டார். அய்யா. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நாம் போயி எப்படி எழுதுவேன்? வேணும்னா வாங்க எழுதலேன்னு நம்ம குலதெய் வம் முன்னாடி குடும்பத்தோட வந்து சத்தியம் பணிறேன்னேன். அவங்க கேக்குற மாதிரி இல்லை. இவங்கூட என்னலே பேச்சு அடிங்கலேய்னு சொன்னதுதான் தாமதம், ஊர் நாட் டாமை சண்முகவேலும், அவரது தம்பி தலைமை ஆசிரியர் ராமச்சந்திர னும் என்னைப் புடிச்சிக்கிட்டாங்க ராமச்சந்திரனோட மனைவி ராசம் DTGİL p_GİLGİLL GİLİTLDLIG)GIIĞIZ GİTGİ) யிலிலே கரைச்சு வெச்சிருந்த சாணி யையும், நரகலையும் எந்தலை யிலே ஊத்துனாங்க செருப்பாலேயும் அடிச் சாங்க, ரொம்ப அவமானமாப் போச்சு" என்கிறார் கண்ணிருடன்
மார்ச் 17-23, 2002

Page 17
T
தமிழக அரசியலில் தனிமனிதப் பகைமை என்பதும், துவேஷம் என் பதும் திராவிட இயக்கங்களின் வழித் தோன்றலாக வளர்ந்து கொண்டே வருகிறது.
சமீபத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி அதிமுக ஆட்சி பத t விக்கு வந்த பின்பு முதன் முறையா கச் சட்டசபைக்கு வந்தார். அப்போது அவரும், முதலமைச்சர் ஜெயலலிதா வும் பரஸ்பர வணக்கமும் தெரிவித்துக் கொள்ளவில்லை ஒருவரையொருவர் பார்ப்பதையும் தவிர்த்துக் கொண்ட னர். அவர்கள் இருவரும் சபையில் ஒன்றாக அமர்ந்த அந்த சில நிமிடங் கள் கனத்த அமைதி சபையில் நிலவியது.
இருவருக்கிடையிலும் நிலவிவரும் ஆழ்ந்த பகையுணர்ச்சி இரு வரை யுமே இயல்புநிலையிழக்க வைத்திருந் ததை நித்திய சாட்சியாகப் பார்த்த வர்கள் உணர முடிந்தது.
முன்னதாக அதிமுக ஆட்சிக்கு
லும் தொடர்ந்து 60 நாட்கள் சட்ட சபைக்கு செல்லாமல் இருந்தால் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்பதாலேயே ஆளுநர் உரைநிகழ்த்தும் நாளன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி வெறும் ஒன்பது நிமிஷமே சபையில்
வந்ததில் இருந்து சட்டசபைக்கு செல்வதையே தி.மு.க தலைவர் கரு ணாநிதி தவிர்த்து வந்தார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பைக் கூட அவர் சபாநாயகர் அறைக்கு வந்து வருகை ஏட்டில் கையெழுத் திட்டதோடு முடித்துக் கொண்டார். இதற்கிடையே, சட்டமன்ற உறுப் பினர் எவரும் தொடர்ந்து 60 நாட்களாக சபைக்கு வரவில்லை யெனில் பதவி இழக்க நேரிடும் என் பதை தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து சுட்டிக்காட்டி, "ஆகவே தி.மு.க தலைவர் தயக்கமின்றி சபைக்கு வரவேண்டும்" என்று கேட் டுக் கொண்டார். சபாநாயகர் காளி முத்துவின் வேண்டுகோளுக்கு முர சொலியில் நீண்ட கடிதம் எழுதினார் கருணாநிதி
ஆரோக்கியமான அரசியல் நிலைநாட்டப்படவேண்டும் என்று தானே ஜெயலலிதா வெற்றிநாளில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினேன். ஆனால் அவரோ,"திமுக, வும் அதன் தலைவர் கருணாநிதியும் இனி எழுந்து கொள்ளவே முடியாத அளவுக்கு பலத்த அடி வழங்கியுள் ளோம்" என்றார்.
பரவாயில்லை; அதையும் பொறுத் துக் கொண்டு பதவி ஏற்பு விழா விற்கு செல்வதன் வாயிலாக இனியா வது தமிழக அரசியலில் பண்பாடு காத்திட வழிகாட்டுவோம் என்று எண்ணி அன்பழகன் சென்றார். ஆனால் அந்த விழாவில் எதிர்கட்சித் தலைவ ரான அன்பழகனை ஆறாம் வரிசை யில் உட்கார வைத்தார்கள். இதை சுட்டிக்காட்டிய என்னை "பொறா மைக்காரன், புலம்புகிறவன், காழ்ப் புணர்ச்சி கொண்டவன் என்று அர்ச் சனை செய்துவிட்டார். இந்த அர்ச் சனைகள் அவைக்கு வெளியே ஜெய லலிதா வால் செய்யப்படுவது போதாதா? அவற்றை நான் அவைக் குள்ளே அமர்ந்தும் கேட்டுக்கொண்டி ருக்க வேண்டும் என்று ஆசைப்படு கிறீர்களா?
இவ்வாறு கடிதம் எழுதிய போதி
IDI i 17-23, 2002
அமர்ந்திருந்து விட்டு எதுவும் பேசா மலேயே வெளிநடப்பு செய்துவிட்டார். இதற்குப் பின் சட்டமன்ற நிகழ்வு கள் முடிந்து வெளியே வந்த ஜெய லலிதா, நிருபர்களிடம் "கருணாநிதி இவ்வளவு அச்சப்படத் தேவையில்லை. தைரியமாக அவர் சட்டப் பேரவைக்கு வரலாம். யாரும் அவரை எதுவும் செய்துவிடமாட்டார்கள். முதல்வர் இருக்கையில் நான் அமர்ந்திருப்பதை ஒரு நிமிஷத்திற்கு மேல் பார்க்கச் சகிக்காமல் தான் அவர் அவையை விட்டுச் சென்றிருப்பார் போல் தெரி கிறது. ஆரோக்கியமான அரசியல் சூழலையே கருணாநிதி கெடுக் கிறார்" என்றார்.
இவ்வாறாகத் தனிமனிதப் பகைமை இருபக்கமும் அனல் வீசும் நிலையில் கருணாநிதி சட்டசபைக்கு வந்து ஜனநாயகப் பணியாற்றுவதோ, ஜெயலலிதா அவர் கேட்கும் கேள்வி களுக்கு பதில் கூறும் நிலையோ எள்ளளவும் நடக்க வாய்ப்பில்லை என்றே தமிழ் நாட்டின் சாதாரணக் குடிமகன் கருதுகிறான்.
திமுக வினர் ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதாவை இழிவாகப் பேசும் போக்கும், தனிப்பட்ட ரீதியில் தரக்குறைவான பெண்ணாக மக்கள் மத்தியில் ஜெயலலிதா பற்றிய சித் திரத்தை உருவாக்கும் அரசியலையும் நடாத்தினார்கள். அதிமுக வினரும் கருணாநிதியை ஒரு பெரும் பகைவ ராகவும், கொடுமைக்காரராகவும் மக்கள் மத்தியில் ஆவேசமாகப் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
1989ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது இதே மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யக் கருணாநிதி முற்பட்டார். அப்போது ஜெயலலிதாவும் அவரது கட்சியினரும் ஆவேசமாகப் பேசி னார்கள் ஒரு அதிமுக உறுப்பினர் கருணாநதியின் கையிலிருந்த பட்ஜெட்டைப் பிடுங்கினார். இதை யடுத்து திமுகவினரும் அதிமுகவின
ம் சட்டசபையில் கடுமையாக
மோதிக் கொண்ட மேல் தாக்குதல் நன அன்றைய தினம் சந்திரனும் திரு ணாகச குழநது தல்களை ஏற்றன சட்டசபைக்கு வெ தலைவிரி கோல நான் மானபங்க இனி சட்டசபைக்கு லிருக்கும் வரை என்று கோபமாக மொத்த தமிழகமு. பார்த்தது. இந்த தாவிற்குத் தமிழகத் அனுதாபததைய
இந்தச் சம்பவத் 91ம் ஆண்டு தேர் தோல்வியைத் த காந்தி கொலை அதிமுக காங்கிர பெரும் வெற்றிய இந்தத் தேர்தலில்
முகம் தொகுதியில் பேரவைக்குத் தே கருணாநிதி சட்ட செல்ல மறுத்துத் ராஜினாமாச் செ அதிமுக வினர் பங்கப்படுத்தப்பட் யாகக் கருணாநி; உருவக்கூடும், அத சபைக்குச் செல் பொது மக்கள் ம கட்டத்தில் பேச்சு உறுதிப்படுத்தும் வி திமுக உறுப்பின வழுதி சட்டசை அணிந்தே சென் திமுக ஆட்சிக்கு 6 பரிதி இளம் வ வேட்டி கட்டிக் சபைக்கு வந்தார். 91 முதல் 96 அதிமுகவினர் ஆட் லலிதாவின் ஆண மும், உச்சக்கட்ட எடுத்தேன், கவி
5 LATGANOL-ULIT 35 GTIG
எதிர்க்கட்சிக்கார
தும் மதித்ததில்லை அவர் படுதோல்வி
தற்போது ஐந் வெளியின் பின் அ சங்கள் மாறியிரு முதிர்ச்சியும் பக்கு பார் என்று மக்க எதிர்பார்ப்பு நில அந்த எதிர்பார்ப்பு பொய்த்துக் கொன என்ற சந்தேகமும் ஏற்படாமல் இல்ை
முதலில் ஜெய பிக்கையும் ஏற்பட் ஏற்பு நிகழ்ச்சியின் கள் யாரும் தன் க என்று கண்டிப்பு சொன்னார். இது மான அணுகுமுை பட்டது. அதற்கடு கட்சித் தலைவர் வது வரிசையில் தொடர்பாக ஜெ கைப்பட அன்பழ தெரிவித்து மன்னி னார். இதுவும் மாற்றமாகவே அ தப்பட்டது. ஆனால் வித்த போதே ெ கொஞ்சமும் ஏ லாத காரணங்கள் சேர்த்துப் பேசிய D goði Gð)tD36)gli ú ஏற்றுக் கொள்ளு வரவில்லை என
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர். ஜெயலலிதா
CATALOGUTÓDROTECTÓGONOTÜÜLIDEGGÜGIJET ET JELÖLG
க.கே.எஸ் ராமச்
ாவுக்கரசும் அர சென்றவாரத் தொடர்ச்சி.
கொண்டு தாக்கு
ஆனபோதிலும்,
ல்லாண்டுகள் முற்றுகைக்குள் கிடந்து இடர்பட்ட
மாக நிர்ணயிக்கப்பட்ட விலை பெற் றோல் 18 ரூபாவாகவும், மண்ணெண் ணெய் 24 ரூபாவாகவும், டீசல் 33 ரூபா
ரியே ஜெயலலிதா யாழ்ப்பாணத்து மக்கள் புதிய ವಿಕ್ಟ್ರಿ ாக வெளியேறி, அரசாங்கத்தினால் மீட்சி அடைய :" 609V GDULOTILபடுத்தப்பட்டேன் U முடியுமென எதிர்பார்த்தனர். ठ| ஸ் திமுக ஆட்சியி ஆனால், பொருட்களுக்கான GODGN) 91505 nTI LILI 3160T9J LD பழையமாட்டேன்" விலை ஏற்றமும், தட்டுப்பாடும் TLDITGOTS).
பேசியதை ஒட்டு வாழ்க்கைச் செலவின் அதிர்ச்சியோடு அபரிதமான உயர்ச்சியும் கழ்ச்சி ஜெயலலி அவர்களை எதிர்கொண்டுள்ளன. தில் பெருமளவில் இத்தகைய நெருக்கடிகளுக்கு பெற்றுத்தந்தது. ஆளும் கட்சியின் ஒரே திற்குப் பின் நடந்த பிரதிநிதியானவரே
r விளங்குகிறார். அரசாங்க அமைச்சராக விளங்குபவரே கருணையற்ற பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டுள்ள போது சிக்கல்படும் மக்கள் அரசாங்கத்திடம் விடிவு கோரி விண்ணப்பிக்க முடியாமல் அ தவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் மண்ணெண் ணெய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள விலையேற்றமும் மகேஸ்வரன் தனது வர்த்தக மேம்பாட்டுகக்காக இச்சந்தர்ப் பத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்று 5:5599 நம்பவைக்கின்றது. மண் ப்ணெண்ணெய் மகேஸ்வரன் இதன் மூலம் பெரும் பணத்தைத் திரட்டியுள்ளார்
தலில் திமுக படு ழவியது. ராஜீவ் புணர்ட சம்பவம் ஸ் கூட்டணியைப் OLU வைத்தது. சென்னைத் துறை
இருந்து சட்ட ர்ந்தெடுக்கப்பட்ட ப் பேரவைக்குச் என்றும் நம்பப்படுகிறது.
தமது பதவியை மண்ணெண்ணெய், பெற்றோல்
ய்தார். மற்றும் டீசல் ஆகியவை யாழ்ப்பாணத் ஜெயலலிதா மான திற்குக் கட்டுப்பாடாகவே வழங்கப்பட்டு தற்குப் பதிலடி வருகிறது. அத்துடன் இராணுவக் நியின் வேட்டியை கட்டுப்பாட்டுடனேயே இந்த எரி
னால் தான் சட்ட பொருட்கள் வினியோகிக்கப்படுகின் வில்லை என்று றன. இவை மேலதிகமாக வினியோகிக் த்தியில் அக்கால கப்பட்டால் அவை விடுதலைப் புலிகள் நிலவியது. இதை noo சேர்ந்துவிடும் என்பதனாலேயே தமாக அன்றைய இத்தகைய கட்டுப்பாடு கொழும்பில் ர் பரிதி இளம் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க பக்கு பேண்ட் யாழ்ப்பாணத்தில் இப் பொருட்களின் 07 மறுபடியும் விலை அதிகமாக இருப்பதற்கு இவை வந்தபோது தான் கப்பல் மூலம் வடக்கிற்குக் கொண்டு ழதி தைரியமாக செல்லப்படுவதும் ரு காரணமாகும். கொணர்டு சட்ட கள்ளச்சந்தையில் இவை முடக்கப் படுவதனாலும் தட்டுப்பாடு நிலவுகி வரையிலுமான Lறது. இன்று யாழ்ப்பாணத்தில் நிலவும் சிக்காலத்தில் ஜெயமின்சாரத்தட்டுப்ாட்டின் காரணமாக மும் அகமUTவி மக்கள் மண்ணெண்ணெயை அதிகமாகப் #o? பயன்படுத்த : நிலை ஏற்பட்
'-டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு ஒவ்வொ தயும் செய்வார். : 13 'ဂြိုါ களைக் கிஞ்சித் ைெம் தேவைப்படுகிறது. மண்ணெண் இதனால் 96ல்ணெய் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு யைச் சந்தித்தார் வருவதில் தாமதம் ஏற்ப்டும் போது இவற்றின் விலை அதிகரிப்பது தவிர்க்க
SL1556 (DLLD 255LITUTLDITS556) து வருட இடை: எரிபொருள் குவி'கு' கொண்டுசென்ற கப்பலையும், கடற் க வாய்ப்புண்டு படைக்குச் சொந்தமான காவல் படகு வமும் பெற்றிருப் களையும் விடுதலைப் புலிகள் பருத்தித் ள் மத்தியில் ஒரு துறைக் கடலில் தாக்கியழித்ததன் பய வியது. ஆனால் - னாகப் பெரும் மாற்றம் ஏற்பட்டது. மெல்ல மெல்லப் யாழ்ப்பாண மக்களுக்கு கொண்டு செல் ன்டே வருகிறதோ லப்பட்ட மண்ணெண்ணெய்க் கப்பலே தமிழக மக்களுக்கு இவ்வாறு தாக்கியழிக்கப்பட்டதாக 6Ꮑ) . உத்தியோக பூர்வ செய்திகள் கூறின. லலிதா மீது நம் ஆனால், அரச படைகளுக்காகவே எரி து தனது பதவி பொருள் அக்கப்பலில் அனுப்பி வைக்கப் போது அமைச்சர் பட்டது என்ற வதந்தியும் எழுந்தது. லில் விழக்கூடாது இதன் பயனாகக் குறிப்பாக யாழ்ப் டன் ஜெயலலிதா பாணத்தில் மண்ணெண்ணெய்க்குப் ஒரு ஆரோக்கிய பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது பெற் றயாகவே கருதப் றோலியக் கூட்டுத்தாபனத்தில் சேர்த்து த்ததாக எதிர்க் - வைகI-டிருந்த எரிபொருட்களை அன்பழகன் ஆறா ஆயுதப்படையினர் கைப்பற்றிக்கொண்ட அமர்த்தப்பட்டது னர். " நடவடிககைகளுககாக பலலிதாவே தன் ಘ್ವಿ பாருள 'ಕ್ಷ್" ந்தம் து எனறும அறிவிக்கப்பட்டது. 'அ' 'பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் புகடிதம எழுதி தொடங்கியதன் பயனாக யாழ்ப்பாணத் ரவேற்கத் தக்கதிற்கான எரிபொருளை அனுப்பி வைப் தில் போதுமான அக்கறை செலுத்தப் D60601-95 obitulatoo). ாருத்தமில்லாத - யாழ்ப்பாணத்தில் இன்று பெற் றுக்கொள்ளவிய-றோல் ஒரு லீட்டர் 125 ரூபா முதல் 40 ளயும் ஜெயலலிதா ரூபாவாகவும், மண்ணெண்ணெய் ஒரு போது இவருக்கு லீட்டர் 75 ரூபா முதல் 35 ரூபாவாகவும், பிரதியட்சமாக டீசல் 70 ரூபா முதல் 30 ரூபாவாகவும் ம் மனப்பக்குவம் விற்பனை செய்யப்படுகிறது. நெருக்கடி உணரமுடிந்தது ஏற்படுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வ
LID GUDA DJ19r
யாழ்ப்பாணத்திற்குத் தேவையான அளவு மண்ணெண்ணெய் கிடைக்காத போதும் இவ்வருடம் மக்கள் பாவனைக் காக சுமார் 400,000 லீட்டர் வந்து சேர்ந் தது. இதனால், ஓரளவாவது நிலமை யைச் சமாளிக்க ஏற்றவினியோக முறை கடைப்பிடிக்கப்டாமையினால் போதிய பலன் கிட்டவில்லை. இதற்குக் கார ணம் அமைச்சர் மகேஸ்வரனின் அடா வடித்தனமான அரசியல் தலையீடே!
யாழ்ப்பாணத்தில் மண்ணெண் ணெய்க்குத்தட்டுப்பாடும், கடுமையான விலை ஏற்றமும் நிலவுவதற்கு, அதனை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்வ தற்கான போக்குவரத்துச் சாதனங்கள் அரிதாக இருப்பது பிரதான காரணமாக இருந்தாலும் வேறு இரு காரணங் களும் இருப்பதாகச் சுட்டிக் காட்டப் படுகின்றது.
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப் படும் மண்ணெண்ணெய் விநியோகத் தில் நிலவும் சிக்கலும் ஒரு காரணம் என்று கூட்டுறவுக் கடைகள் மூலமாக மண்ணெண்ணெய் மக்களுக்கு விநியோகிக்கப்படுவ தில்லை. அடுத்தது, இப்பொருளைத் தனியார் நிறு வனங்களுக்கு வழங் வதில் கட்டுப்பாடு வகுப்பதற்கு அ காரத்திலுள்ளவர்கள் எடுக் காமை. இவ்விருமுறைகளும் அனுசரிக் கப்பட்டிருந்தால் மண்ணெண்ணெயைப் பெறுவதற்கு மக்கள் இத்தனை சிக்கல் களை எதிர்நோக்க வேண்டியிருக்காது. பதிவு செய்யப்பட்ட தனியார் வர்த்த கர்களுக்கு பாகுபாடு எதுவுமில்லாமல் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வரு கிறது. மாவட்ட அதிகாரத் தரப்பினர் இதில் தலையிட முடியாதபடி அரசியல் செல்வாக்குப்பிரயோகிக்கப்படுகிறது. இத்தகைய அரசியல் தலையீட்டில் ரி. மகேஸ்வரனே சம்பந்தப்பட்டிருக்கி றார் என்று கூறப்படுகிறது.
து தொடர்பாக 'வீரகேசரி" நாளேட்டில் பெப்ரவரி 3ம் திகதி இதழில் வெளியாகியுள்ள செய்தியில், 'அமைச்சர் மகேஸ்வரனின் அரசியல் தலையீட்டின் பயனாகத்தனியார் வர்த்தக முகவர்கள் மண்ணெண்ணெயைத் தொடர்ச்சியாகப் பெற்றுவருகின்ற வேளையில் மக்களுக்கு எதுவும் தில்லை" என்று குறிப்பிட்டுள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் எரிபொருள் ஆகியவை தனியார் வர்த்தகர்களால் மிக அதிகமான விலைக்கே விற்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் தொடரும் மண் ணெண்ணெய்த் தட்டுப்பாட்டால் துயர டையும் மக்கள், பொருள் கொள்வனவு செய்வோர் கழகங்கள் மூலமாகச் சட்ட ரீதியான உதவிகளைப் பெற முயற்சி களை மேற்கொண்டனர்.
யாழ் மாவட்ட நீதிபதி ரிவிக்ன ராஜா அவர்கள் இக்குழுக்களின் கோரிக் கையை ஆராய்ந்து, மண்ணெண்ணெய் வர்த்தகத்தில் தனியார் வர்த்தகர்கள் ஈடுபடலாகாதெனக் கட்டளை பிறப்பித் தார். கூட்டுறவுக்கடைகளின் மூலம் மண்ணெண்ணெய் கட்டுப்பாட்டு விலைக்கே விற்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன் தனிப் பட்ட வர்த்தகர்கள் மண்ணெண்ணெயை விற்பதானால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப் பாட்டு விலைக்கே விற்க வேண்டும் என்றும், விற்பனையைக் கண்காணிக்க விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் SLLGOGIuli LTi.
நீதிபதியின் கட்டளைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் ஊழலுக் குப் பெயர்போன அதிகாரிகளின் துணை யுடனும், அரசியல்வாதிகளின் அணு சரணையுடன் கறுப்புச் சந்தையில் மண் ணெண்ணெய் வர்த்தகத்தைத் தொடர் கின்றனர். பொருளின் விலையும் வகை தொகையின்றி உயர்ந்துள்ளது. நீதி மன்றத் தீர்வின் பின்னர் விலை இரட் LJUTB 9 UTD56/1615, 36/Т66T 95 İ 臀 நன்றி "சண்டே லீடர் (தொடரும்)

Page 18
工国回回圆回
ബം ܀ 7ܬܐܐ
eたノ/ア/テー/ eyの
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மல்லாக்கப் படு: வண்ணதாசன் க வாசித்துக் கொன
-------------------o".
இந்திய, சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளிடையே மொஹாலியில் நடை பெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 64 ஒட்டங்களினால் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப் பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இந்திய அணியின் தலைவர் கங்குலி 86
ஓட்டங்களையும், ராகுல் ட்ராவிட் 66 ஓட்டங்களையும், லக்ஷ்மன் 52 ஓட் டங்களையும், மொங்கியா 45 ஓட்டங் களையும் பெற்றனர். பிரெண்ட் 2 விக்
UITGEGRÜg|TGÖT SINGUOfšGS (UprgatóLITIC
geógUna Gilpi Guióni
பாகிஸ்தான் அணி வீரர்களி டையே கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள கருத்தினை அணித் தலைவர் வகார் யூனூஸ் மறுத்துரைத்துள்ளார்.
அணி வீரர்களிடையே ஒற்றுமை யும், கட்டுக்கோப்பும் காணப்படு கிறது. சகல தெரிவுகளும் ஏகமன தாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணி வீரர்களின் திறமை குறித்து நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவர் கள் சிறந்த பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். போட்டியொன்றில் தோல்வியென்பது ஒரு அங்கமாகும். ஆசிய இறுதியாட்டத்தில் வீரர்கள் திற மைகளை வெளிக்காட்டாதது குறித்து கவலை கொண்டுள்ளேன். என்று கூறியிருக்கிறார்.
வசீம் அக்ரம், சக்லைன் முஷ்தாக் ஆகியோர் அணியில் சேர்த்துக்கொள் ளப்படாதது குறித்து கருத்து வெளி யிட்ட அவர் வசீம் சிறந்த பந்து வீச்சாளர் முஷ்தாக்கம் அவ்வாறே எனினும் அவர்கள் ஆட்டத்துக்கான
* வாராவாரம் பல்வேறு கேள்விகளுக் குப் பதில் சொல்லிக் கொண்டிருக் கிறீர்கள் உங்களுக்குத் தெரியாததுஎன்று எதுவுமில்லையா?
பி.கே.ரவி, லிந்துல "இன்னும் கண்டறியப்படாத உணர் மைகளாக முன்னால் மாபெரும் சமுத் திரம் பரந்து கிடக்கிறதுநான் கடற் கரையில் கிடக்கும் சிப்பி சோகிகளைப் பார்த்து வியந்து பெருமிதப்பட்டு ஓடி யோடிப் பொறுக்கிக் கொண்டிருக்கும் சிறுவனர் இதைச் சொன்னது கூட நானல்ல, மனித சரித்திரத்திலேயே மகத்தான விஞ்ஞானியாகக் கருதப் படும் ஐஸ்க் நியூட்டன்
@馨
* "பெருமையடிப்பது ஒரு கலையாக இருந்தால் நாட்டில் எத்தனையோ பட்ட தாரிகள் இருப்பார்கள்" என்று பண்பலை வானொலிக்காரர்கள் "பெருமையுடன் வழங்குவதாகப் பல நிகழ்ச்சிகளை அறிவித்து வருகிறார்கள். இது பற்றி சிந்தியா என்ன சொல்கிறீர்கள்?
என்.மொஹமட், கண்டி நல்ல காலம் நாங்கள் இத்தாலியில் இல்லை. இத்தனை வேலையில்லாப் பட்டதாரிகளை ஒரு நாடு தாங்கிக் கொள்ள முடியும் என்று தோன்ற
@馨 * சிந்தியா, நீங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக யாரிடமாவது பேச்சு வாங்கியதுண்டா?
ஜெலக்கி, பெரியகல்லாறு பேச்சுவாங்கும் எல்லாச் சந்தர்ப்பங் களிலும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறேனர்.
@韃 * உண்மையான நேசத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?
எம்.புனிதன், பசறை விட்டுக்கொடுப்பும் சேர்ந்ததுதான் உணர்மையான நேசம்
EJOTÖLTG UTGITIG SLUITLiguei
SSLSS S S ASLLSASSJASJJSSLSSSSS SSAASS SS SS
என்னை வெளியே எடுத்து விடுங்க
ஒரு கதையை மு புத்தகத்தை முடி
கதைப் பெண்ணி சோகமும் அவை
வீட்டின் நிசப்தம் கெட்டுகளைக் கைப்பற்றினார். வெட்டவெளித் த பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவளை நிறுத்தி சிம்பாப்வே அணி 48.3 ஓவர்களில் பார்த்தாள் பொ அனைத்து விக்கெட்டுகளையும் " Gl இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. அநதக கூரையை இதில் கம்பெல் 62 ஓட்டங்களையும், பாததபடி படுத் பிரெண்ட் 63 ஓட்டங்களையும் பெற்ற விளிம்புகள் தென் னர். ஹர்பஜன்சிங், மொங்கியா ஆகிய பிரமாணடமான இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் மெல்லமெல்லக் கைப்பற்றினார்கள். அவள் நெஞ்சுக்கு 5போட்டிகளைக் கொண்ட இத்தொட சுரு ண்டு பந்தாக ரில் இந்தியாவும், சிம்பாப்வேயும் தலா தொண்டையை ே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அவிந்தது
கத்தலாம் என்று திறப்பதற்குள் பெ இறங்கிய கூரை கவிந்து 9|ഖഞ്ഞ முடிக்கொண்டது திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த മേയ്ക്കേ *@仄 ° இருந்தது. | = -9|6|16061 (Մ(Ա6նց, இரு ம்புக்கவசமெ கனத்தது. கட்டிலை விட்டுக் பாரத்தில் உடல் உணர்ந்தாள். சிறிது நேரம் El சாயநது நின்று சமாதானப்படுத்த கண்ணாடியைப் தலையும் உடையு கலைந்திருந்தன. அறையிலிருந்து வந்தாள். மைதானம் போல தகுதி பெற்றிருக்கவில்லை. எனினும் ஆளரவமின்றி சார்ஜா தொடருக்கும் நியூஸிலாந்து தொடருக்கும் வஸீம் பங்கேற்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமையலறைக்குச் தண்ணீர் எடுத்து பாத்திரத்தை 6ை
G u GKL * நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் பரிடியாய் கேட்
பணம், பதவி, நாட்டுப்பற்று இம்முன் ಙ್ 15 றில் எது அதிகம் காணப்படுகின்றது? படடகங்கள சு ஆர்.அழகராஜ் சிறியபம்மக்கொல்ல படங்கள், திரைச் தோட்டம் எதுவித அசைவு பட்டி மன்றத்திற்குரிய கேள்வி பார்த்துக் G) SING எனவே நடுவர் பாணியிலேயே சொதப். மண்ணிக்கவும் சொல்கி றேன். நாட்டுப்பற்றை அதிகம் காட்டிக் கொண்டால் தான் பதவி பதவி கிடைத்தால் தான் பணம் பணம் அதிகம் சேர்ந்து விட்டால் பழையபடி நாட்டுப்பற்றைக் காட்டிக் கொள்ள 2. ஆரம்பித்து. ஐயையோ அழகராஜ் மற்றத் தமிழ்க்குழு படைப்புப் பற்றி அ ஒருவர் சொன்ன காப்பாய் அரசிய என்று உணர்ந்த
"ஏதாவது பேசுங்
கத்தவேண்டும் ே அந்த மெளனத் தாங்கமுடியாமல் வெளியே வந்தா
G6767.
@繫 * ஏனைய தமிழ்க் கட்சிகள் ஆயுதங்களை முழுதாகக் கொடுத்துவிடுமா?
ம.விஜயரூபன், மட்டக்களப்பு ஆயுதங்களைக
நீங்கள் உங்களுக்குச் சரியானது பிரச்சனையில்ை என்று படும் ஒரு கருத்தைச் சொல்லப் 'து' 2-1) பாதுகாப்பில்லை என்று உணரும் 'அ' 'கு போது, ஆயுதங்களை வைத்திருக்கும் எங்களிடமிருந்து ஒரு தரப்பிற்குச் சாதகமாகவே உங்கள் டும் கொடுத்தவ கருத்தை நீங்கள் வெளிப்படுத்த முடி உரிமை இருக்கி தியாக எனக்ெ
யும் ஒரு நாட்டில் எதிர் எதிரான இரண்டு தரப்பினர் மட்டும் ஆயுதங்கள் வைத்திருக்க முடியும் என்று நாம் ஒப்புக்கொள்ளும் நிலையில், ஏனைய அபிப்பிராயங்கள் எல்லாம் விழுங்கப் பட்டு விடுகின்றன. இரு தரப்பும் சண்டை செய்யும் போதாவது ஏனைய தரப்பு அபிப்பிராயங்களுக்கு சிறிதளவு இடமிருக்கும். ஆனால், சண்டையினால் இந்த நாட்டைச் சின்னாபின்னமாக்கிய வல்லவர்கள் சமாதானம் பேசுக றோம் என்று காட்டிக்கொண்டால் மற்றவர்கள் முச்சுக் கூட விடமுடியாது. பத்திரிகையாளர் ஒருவர் இதை "சமா தான பாசிஸம்" என்று வர்ணித்திருக் dp/Ti.
சரி. விஜயரூபன் நீங்கள் கேட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

型回圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
திருந்தபடி தயொன்றை
டிருந்தாள்
சதுரக் கல்லில் போயமர்ந்தாள். GTGCT 56007 56007T 5 3 ITLL')_3
மக்கப்
? அந்தக் தென்றலின் அலைவும், கொடுக்க முடியாது
தனிமையும் குருவிகளின் கீச்கிச் சத்தமும் என் பார்வை செல்லும்
இடங்களை அவன்
Glj560I. அழுத்தியது. 9ᏓᏠᎧIIᎢ Ꮷ LᎠ ரிப்பாறையில் அலைத்தபடி ரகசியம் பேசிச் O D. து கூரையைப் சென்ற காறறைய பிடித்து ப சலாகைகளும், முத்தமிட ஆசை கொண்டாள்.
சிரித்தே என்னைக் கொன்று விடுவான்.
ரிந்திருந்த தலையாட்டி நலம் விசாரிக்கும் எதுவும் கேட்கா விட்டாலும் | fG04, 609TLD மரக் கிளைகளுக்கு "ஆமாம், அவன புனனகை ஒனறு திருந்தாள். சந்தோஷமாயிருக்கிறேன்" என்று போதாதா ஆயிரம் கேள்விகளாய் படாத அந்தப் கத்திச் சொல்ல வேண்டும் என்று என்னைக் குத்தித்துளைக்க கூரை GT GOOI GOSfGOT ITGI. அவன் என்னைத் தழுவிக்
ழிறங்கி வந்தது. ள் எதுவெதுவோ
நாக்கி
அவள் வாய் ருஞ்சத்தத்துடன்
வள் மீது
எழுந்தாள். TGï. படியே அந்த மரக்கிளையில் இரண்டு கொள்ள வரும வேளைகளில்
புறாக்களைக் கண்டாள் ''?
ᎫᎶᏍᏜᎶᏡᎶlᎢᏰ5 ᏪᎼᎧllᎠ ᏓᎦ6uᏓolf06ᏡᎢᎶᏡᎢ ஒன்றையொன்று முத்தமிட்டுக் - - - LDs d
கொணி. இல்லை. இல்லை 5 IT007 பார்த்திரு uous” ஒன்றின் இறகை மற்றது தன் நாணத்தின் பாரம் இமைகளை 蠍G அலகால் கோதிவிட்டுக் உயர்த்த விடுவதேயில்லை. ழ இறங் " கொண்டிருந்தது. தழுவிக்கொண்டுவிட்டால் தள்ளாடுவதை எல்லையில்லா இன்ப நிலையில்
நெருங்கிச் சென்று அவற்றோடு பேச்சுக் கொடுக்க விரும்பினாள் டிலருகே பறந்து போய் விடுமோ என்று - தனனைச பயமாக இருந்தது. அநத மயக்கத்தில் கனகள 23, G4, ITGot Tait. திறப்பதெங்கே அவனைக்
மெல்ல ஒசையெழுப்பாமல் நடந்து காண்பதெங்கே?
நான் என்னை இப்புவியை மறந்து விடுவேன்.
பார்த்தாள். சென்றாள். IJs, GG GG iL QALI
J.L. (DL5 (50 ஒரு புறாவின் இறகுகளை மற்றது : தன் அலகால் விலக்கி ஆராய்ந்து இந்தப் பாழும் ஊடல் வேறு G)GJGIf)G3uu கொண்டிருந்தது. வர் G
ந்து கெடுத்துவிடுகிறது.
ஆராயவது பெண் LAADIT GI GOT ஊடலில் முதுகைத்திருப்பி ) 9LLD, நினைத்தாள் மங்கா நின்றால், அவன் மேனி அழகைப் ச்சுறுத்தியது. வசந்தன் உடலைப் பார்ப்பதெப்படி? சென்று பார்த்திருக்கிறேனா நான். அவன் மட்டும் கள்வன் என் |க் குடித்தாள். பொல்லாத வெட்கம் என்னை பின்னழகை வர்ணித்தபடியே பத்த சத்தம் எப்போது விட்டது? வந்து கைச்சிறைக்குள் என்னை டது. அந்தக் கள்வன் மட்டும் என்னைக் வீழ்த்திவிடுவான் ற்காலிகள் J.FILDA LIII i LIII SS Gall gid என் உடலறிந்த அவனுடலை வரிலிருந்த 6)лц6uай! இந்தக் கண்கள் ஒரு போதும் சீலைகள் யாவுமே அவன் தூர இருக்கும் போது அறியவில்லையே. ன்ெறி அவளையே மட்டும் தான் ஆசையாகப் புலவி புறக் கொடுப்பான்
டிருந்தன. பார்த்துக் கொள்ள முடிகிறது. புல்லியினா னிற்பன் கள்" என்று அருகே வந்து விட்டால். அதுவும் கலவி களிமயங்கிக் பாலிருந்தது. கள்ள நோக்கத்தோடு நெருங்கும் காணேன் - நிலவியசிர் தாக்குதலைத் அவன் கண்களை நேர் மண்ணாளுஞ் செங்கோல் வீட்டைவிட்டு நோக்கவே முடியாது வளவனை யானிதன்றோ i. GIGG)GSGu IGOGITG) கண்ணாரக் கண்டறியாவாறு வே இருந்த விழுங்கியபடி நிற்பவனிடம் நான் முத்தொள்ளாயிரம்)
S S S S S S S S S S S S S S S SS
க்களின் ஆயுத ஒப் தமிழ்க்கட்சிகளை எல்லாம் அரசின் ந்தத் தலைவர்களில் துணைப்படைகள் தான் என்று முத் 7ர் நாங்கள் பாது திரை குத்திவிட்டதே இந்தப் புரிந் ல் செய்ய முடியும் துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புலிகள் ல் நாங்களாகவே சாதித்த வெற்றி என்று தோன்று ராம்பாள் மாதிரிக் கேட்டுக் கொண்டே
'o" கிறது. @馨 போனீர்கள் என்றால் நொந்து S S S S S S S S நூலாகிப் போவேன். இதற்கு முயற்சி ப்படுத்த முடியும் சம்பவம் சரித்திரம் சொல்ப Gauja Gogoi, Honey Month 67 Gold) 7607/760 -16/7467/73 QITdioGML LID S S S S S S
பறித்துக்கொள்ளப் பி. விக்னேஸ்வரன், ஹட்டன் களுக்கு எடுக்கவும் அந்த வடிவேலுகளைப் பதி 17, 7 தேன் போல இனக்கும்
து" என்றார் விரக் னிடம் தான் அனுப்ப வேணடும். என்ற அர்த்தத்தில் அது (2) дrлтай алуш)
ன்னவோ, இந்தத் * படுகிறது. தமிழில் "Gun", "(p." எப்படி? GID/160607 ult) f/fll/14 அமைநது விட் 'இராஜப்ரியா உது மற்றப்படி எதிலிருந்து எதுவம் கொட்ட்கலை தது என்பதை வேறு யாராவது தான் செயற்கைத் கண்டுபிடித்துச் சொல்ல வேணடும் தன்மைகள் மிகுந்த ஒரு வேளை pa), Lió முழுவதிலும் காட்சிகளோடு ஒரு அனுபவமும், அதை வெளிப்படுத்தும் சென்டிமெணர்ட் விதமும் ஒன்றுபோலத்தான் இருக்கி கவிதை. றதோ என்னவோ!
@馨 @繫
* மோகம் முப்பது நாள் " சிந்தியா, உங்களை நான் உயிருக் என்கிறார்களே அது குயிராய் காதலிக்கிறேன். அதற்கு நீங்கள்
கூறும் பதில் என்ன?
GTGGTGOT
கை.ரமேஷ், பொத்துவில் நகர்
சோ. சங்கரலிங்கம்,
திருப்பழுகாமம். உயிரெல்லாம் வேண்டாம் உங்கள் இப்படி என ன செலவில் ஒரு ஜெனரேட்டர் வாங்கித் என்ன என்று சுந்த தரமுடியுமா?
DITriä 17-23, 2002

Page 19
வழமை போல் தனது நாடாறு மாத ஆட்சியை மிகச் சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு சில தினங்களே பாக்கியிருந் தன. எனவே, தனது காடாறு மாதகாலத்தை எங்கு சென்று နှီးနှီးနှံ அமைச்சர் பட்டியுடன் ஆலோசித்தார். இருவரும் வேதாளத்தை அழைத்து அதனுடைய கருத்தையும் கேட்க முடிவெடுத்தனர்.
த்த மன்ன ரின் அடுத்த காடாறு மாதத்தை நல்ல றையில் செலவிட ஏற்றவோரிடம் பற் விபரத்தை அறிந்து கூறும்படி கேட்ட னர். வேதாளம் சிலநாழிகை அவகாசம் கேட்டு, மறைந்து நின்று தனது அதிநுட்ப சக்தியால் நல்லதோரிடத்தைத் தெரிவு செய்து மன்னர் விக்கிரமாதித்தனிடமும், அமைச்சர் பட்டியிடமும் தனது முடிவைக்
கூறியது.
உஜ்ஜயினி மாகாளி பட் GuLiG ஆயிரம் காத தூரத்திற் J.LILITA) a 6161 GJITTCTITLÁ என்ற இடத்திற்கு மன்னர் இம்முறை செல்வதே பொருத்தமாக இருக்கும் என்று வேதாளம் கூறியது. அந்த நகரத்தில் என்ன விசேஷம் இருக்கிறது என்று அரசரும், அமைச்சரும் ಙ್' súlgotsslegift. 'வாரணாபுரி நகரம் சோபை இழந்து போய்க் காணப்படுகிறது. அந் நகரத்தில் வாழும் மக்கள் அனைவரும் சூரிய உதயம் கண்டதும் உயிரற்றுப் பிணம் போலாகி விடுகின்றனர். சூரியன் மறைந்ததும் அவர் களனைவரும் பேய்களைப் போல் எழுந்து நடமாடுகின்றனர். ஆகவே, இதற்கான காரணத்தைக் မျိုးနှီ 95 மக்கள் முன்பு போல் சீராகவும், சிறப்பாக
பெரும் கடமையாக இருக்கும். ஆக அத்தகைய ஓரிடத்திற்கு SÄ மாதித்தன் போவதே சாலச்சிறந்தது" என்று வேதாளம் தனது கருத்தைத்
க் கதையைக் கேட்டுக்கொண்டி ருந்த அமைச்சர் பட்டி வேதாளத்திடம் "இத்தகைய துர்ப்பாக்கியமான நிலை வார ணாபுரி மக்களுக்கு ஏற்பட்டதற்கான கார ணத்தை அறியலாமா? என்று வினவினார். அந்த நகரத்திற்கு அத்தகைய நிலை ஏற் படுவதற்கு அந்த நகரத்தை ஆட்சி புரியும் அரசன் கோயில் சொரூபனே காரணம் என்று கூறிய வேதாளம், அதற்குரிய சம்ப வத்தையும் விளக்கியது.
மன்னர் கோயில்சொரூபன் வாரணாபுரி நகரத்தை நீதி வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான் இருப்பினும் அவனுடைய கர்ம வினையின் பயனாக ஒரு சாபத்திற்குள் வீழ வேண்டிய நிலையேற்பட்டது.
ஒருதடவை வேட்டைக்குச் சென்ற மன்னன் கோயில்சொரூபன், நாள் முழு வதும் வேட்டையாடிக் களைத்துப் போய் வனத்தின் நடுவேயிருந்த குளத்தில் றங்கி தாகத்தைத் தீர்த்துக்கொள்ள ரும்பினான். அவன் நீரருந்தச் சென்ற குளத்தில் ஒரழகிய மங்கை நீராடிக் கொண் டிருந்தாள் அவளுடைய அழகைக் கண்டு மன்னன் மதிமயங்கினான். எப்படியாவது அவளை அடைந்துவிட வேண்டுமென்று
டிதுடித்தான். அவளருகே நெருங்கிச் சன்றான்.
தன்னை நோக்கி ஓர் ஆடவன் நெருங்கி வருவதைக் கண்டு அந்தப் பெண் Guy G6JGGÖTLITÚD STGÖT MUGULDITU, ö, கூச்சலிட்டு எச்சரித்தாள். ப்பினும் மன்னன் கோயில்சொரூபன் မျိုးနှီး။ டைய எச்சரிக்கையை செவிமடுக்காது மென் மேலும் அவளை நெருங்கிக் கொண்டே போனான். அப்பெண் குளத்தி லிருந்து வெளியேறி கரையில் வந்து அங்கிருந்த அவளுடைய உடைகளை மாற்றுவதற்கு முன்னரே மன்னனும் அவள் ஓடிச்சென்று அவளை அணைப்ப தற்கு இரு கைகளையும் நீட்டிக்கொண்டே GELUIT GOTT GÖT.
அந்தப் பெண் அரசனை நோக்கி "அடே துன்மார்க்கனே! நாட்டையும், நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்தவேண்
GIETIIII)
நகர
வம் வாழ வழி தேடுவது
6,
டிய ஓர் அரசனான நீ இத்தகைய காமாந்த 95ITU GOTT5 U; U6) gL6069,6
எச்சரித்தும் நீ என்னை அணுகி வந்தாய். எனவே உனக்கும் உன் நாட்டு மக்களுக்கும் நான் சாபமிடுகிறேன். இப்போதிருந்தே நீயும் உன் நாட்டு மக்களும் பகல் நேரத் தில் உயிரிழந்து விடுவீர்கள் மாலையான தும் நீங்கள் எல்லோருமே பேய்களாக மாறி சஞ்சரிப்பீர்கள்' என்று சாபமிட்டாள். வேதாளம் இக்கதையைக் கூறி முடித்த ம்மன்னர் விக்கிரமாதித்தன்'இத்தகைய 醬 சாபத்தைக் கொடுக்கக்கூடிய அந்தப் பெண் யார்?' என்று வினவினார். இவ்வினாவிற்குப் வேதா ளம் 'மாமன்னரே! அந்தப் பெண் அந்த வனத்தில் பல வருடங்களாகத் தவமியற்
juli 2 stillagi -T03,200 தொடங்கி 28.03.2002தி
N மிதுனம்
மிருகசீரிடத்து பின்னரை
றிவரும் ஒரு வாள். அவள் கற்பில் னால் அவளுடைய சா பலித்துவிட்டது” என் வேதாளம் சிபார் த்தகைய விசித்தி பாய்விடலாம் என் மாதித்தன் தீர்மானித் செல்ல வேண்டிய நா சர் பட்டியிடம் இரா படைத்துவிட்டு தனது காளிகாம்பாளைச் செ பெற்று வேதாளத்தி ணாபுரியை நோக்கி நகரின் எல்லை திரத்தில் அன்றிரவுப் Torofu Door sort, வரும் எவரையும் அங் வது தென்படுவார்கள 60TITSW), 1916).J (1560)LL ಫ್ರೌ. அலைந்து கொண்டிரு "இங்கு இரவு தங்குவ குமா? என்று வினவி கூறிய எந்த வார்த்தை மாதித்தனுக்குப்புரிய சைகைகளை வைத் கேயே இரவுப் பொ என்று கருதி வேதா வைத்துக்கொண்டு : அடுத்த நாட்கான விழித்துப் பார்த்த திரத்தில் பலர் உயிர தைக் கண்டார் நகர போதும் அவரால் எந் ருடன் காணமுடியவி
வேதாளத்திடம் ரத்தில் ஒருவர் தானும் LDTLLITFrg, GTIT?" Tait
ந்த நகரத்தில் உயி 961T6T, 2,60ITO) இந்த நகரத்திலில்ை வேதாளத்திடம், "அ தற்போது எங்கேயிருச் LTTT .
வேதாளம் அந்த வாழக்கூடியவரைப் ப :
ன் ஒரே மகளான ச தான் உயிருடன் வாழு 蠶 தன்னுடைய பூர் னாலும், அதி உயர்ந் லும் முனிவர் பத்தினி உட்படாது உயிருடன் வர் இருப்பினும், சர் தோஷம் இருந்தது. ெ லுள்ள ஒரு மலையி ஒருவன் சற்குணவதியை ட்டான். தன்னுடை அவளை அடைத்து வருகிறான். தன்னை: கொள்ளும்படி அவளை சற்குணவதியோ கள் ஒரு நோன்பு நோ மூன்றாண்டுகளுக்கு மணம் முடிக்கலாகாது (ply 55 T6) (DGOTLDITGOT கணவன் தலைசிதறி என்று தந்திரமாக கொண்டு அரக்கனி காப்பாற்றிக் கொண் இவ்வாறு வேதா கதையைக் கூறியது.
GELDL so: அச்சுவினி, பரணி கார்த்திகை முதற்கால்)
மனக்கஷ்டங்கள் தீரும் தொழில் உயர்ச்சியும் பணவரவும் உண்டாகும் உத்தியோகத்தில் மேலதி காரிகளின் ஆதரவு கிடைக்கும் மாணவர் கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர் விவ சாயிகள் வியாபாரிகள் எதிலும் விழிப் புடன் செயற்படுவது இலாபம் தரும் அதிஸ்ட நாள் செவ்வாய், அதிஸ்ட இல5
இடபம்: (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை) குடும்பத்தில் பிரச்சனை எதிர் பாராச் செலவு பண முடங்கல் உண்டாகும் உத்தியோகத் தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி, அதிஸ்ட இல. 6
திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) கொடுக்கல் வாங்கல் சிக்கல், தொழி லில் மறைமுக எதிர்ப்பு பொருள்வரவு குன்றல் உண்டு உத்தியோகத்தில் எதிர் பார்த்த உயர்வுகள் தடைப்படும் மான வர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறு வர் விவசாயிகள், வியாபாரிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும் அதிஸ்ட நாள் பதன்
அதிஸ்ட இல 4 sfräises asid: (புனர்பூசத்து நாலாங்கால் பூசம், ஆயிலியம்) செய் தொழில் நன்மைபொருள் வரவு பெரியோர் உதவி வெளியிடப் பிரயாணம் உண்டு உத்தியோகத்தர்கள் விழிப்பாகச் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் மறையும் விவசாயிகள் on sunt Lunarfissim gorfu (Gavint Luth 960) alii அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட இல 7
DITriä 17-23, 2002
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்மனக்குறைகள் நீங்கும் பெரியோர் உதவி புண்டு பொருள்வரவு சிறந்து விளங்கும் ச உத்தியோகத்தில் உள்ளோர் சில பிரச் சி சனைகளுக்கு ஆளாவார் மாணவர் ட களுக்கு கல்வியில் உயர்வுண்டாகும் விவ க சாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் வ அடைவர்
அதிஸ்ட நாள் திங்கள், அதிஸ்ட் இல .
அத்தம், சித்திரையின் முன்னரை) பெரியோர் பகை வீண் சிர மங்கள் உண்டாகும் தேக சுகம் பாதிப் புறும் பொருள்வரவு சுமாராக அமையும் உத்தியோகத்தில் உள்ளோர் கவனமுடன் நடந்து கொள்ளவும் மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் வந்து சேரும் விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
GEGör Gofl: உத்தரத்துப்பின்முக்கால்
G
அதிஸ்ட நாள் புதன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

auflös LocMoralum சிறந்தவள் என்பத பம் உடனடியாகவே று கூறிமுடித்தது.
செய்ததைப் போல் மான நகரத்திற்கே
LOTT விக்கிர ாா காடாறு மாதம் BITotr Garsijou G56 JourTib
o " as GALINTUI. GALINTUIGONUL (LI UTUg,605 9 L த் தவிர ஷ்ட தெய்வமான வேறொன்று ன்று வணங்கி, ஆசி
உதவியுடன் வார சென்றார்.
காதில பூ கந்தசாமி
லிருந்த ஒரு சத் பொழுதைக் கழிக்க __S། 《2 த்திரத்தை நடத்தி னோக் கண்டிருக்கிறிலோ எப்பவேனும் நீங்கள்? கண்டாலும் நான் அடிச்சுச் சொல்லுவன்
TGOTITLDs), GTGITT நான் கண்ட கனா மட்டும் கண்டிருக்க மாட்டியல், மேல்லோகத்துக்குப் போயிட்டுவந்ததாக் கனாக் ? என்று பார்த்தார். கண்டிருக்கிறியலோ? அங்க எங்கட அரசியல் தலைவர்மாரையெல்லாம் கண்டு கதைச்சிருக்கிறியலோ? பார்வைக்கு எந்த என்று கடவுளே! எல்லாரும் அந்தப்படியே எப்பனும் மாறாமல் இருக்கினம் என்னக் கண்ட உடன 606). ஆவியுருவில் சுத்தி remoter நிண்டெல்லே புதினம் கேக்கினம் நான் புதினம் சொல்லியே களைச்சுப் போனன். வரை நி ਈ அமிரண்ணை ஒரு பக்கம், அவரோட யோகேஸ் அண்ணை அவருக்குத் தேத்தண்ணி வாத்துக் 臀 9 (5 ರಾ? குடுத்துக்கொண்டு சரோஜினி அக்கா, பக்கத்தில மேயர் சிவபாலன், தங்கதுரை எம்.பி, ஆலாலசுந்தரம் BADG) வசதி 60)| ტ}} எம்பி, தர்மலிங்கம் எம்.பி, மதிமுகராசா எண்டு ஒரு கூட்டமே நிக்குது. மற்றப் பக்கம் பாத்தால் "°呜 ஆவி டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா, புளொட் தலைவர் Lúð (Dórgoft súlöály உமா மகேஸ்வரன், உபதலைவர் மாணிக்க தாஸன், இன்னொருபக்கத்தில எங்கட மாமனிதன் ல்லை. அது செய்த குமார் பொன்னம்பலம். தமிழீழத்துக்குக் குரல் குடுத்தவையில முக்கால்வாசிப்பேர் அங்கதான் இப்ப துக்கொண்டு அங் - இருக்கினம். எல்லாரும் இப்ப என்ன நடக்குது நாட்டில, தாங்கள் வழிநடத்தினபடி தங்கட தங்கட ழதைக் கழிக்கலாம் கட்சிகளிண்ட அடுத்தடுத்த தலைவர்கள் கொண்டு நடத்தினமோ எண்டு கேட்டுத் துளைக்கேக் த்தைத் துணைக்கு பதிலச் சொல்லவெண்டுதான் நான் திகைச்சிட்டன் பின்னப் பாத்திட்டுச் சொன்னன், சரி GjGlou டுத்தார். T வேணுமெண்டால் ity * Líu ஒரு பதினைஞ்சு நிமிசும் கடனாத்தாறன், ஒவ்வொருத்தராய்ப் GULÓNG) LDGIST GOTİT 95 Göt போய் நீங்களே நாட்டு நடப்பப் பாத்துக்கொண்டு உங்களுக்கு வேண்டியவையச் சந்திச்சுக் கொண்டு வாங்கோ எண்டு அமிர் அண்ணைதான் முதலில வெளிக்கிட்டவர். அவர் நேர கொழும்பில இருக்கிற *鸣呜呜。臀 கூட்டணிக் கட்சி அலுவலகத்துக்குப் போய் அங்க தங்களுக்க ஏதோ பிணக்குப்பட்டுக்கொண்டிருந்த }0 வீழ்ந்து கிடந்த எம்பிமாருக்கு முன்னால போய் நிண்டு கேட்டார். த்தைச் சுற்றி வந்த அமிர் என்னப்பா சண்டை என்னை யாரெண்டு தெரியேல்லையே? த மணி g៣Tub O LÓ சங்கரி நாங்கள் எம்பிமாரெண்டது உமக்கு முதலில தெரியுமே, எப்பிடிச் சொல்லாமல் கொள்ளாமல் J60)6]), உள்ளுக்கு வந்தீர்? மன்னர், "இந்த நக ಅ॥ திகைச்சுப்போனார், தன்னை அவ்வளவு சீக்கிரம் மறந்திட்டாங்களா எண்டு பிறகுதான் உயிருடன் இருக்க தான் இப்தாதிலழுதந்தசாமிண்ட உருவத்திலஇருக்கிறத உணர்ந்து இப்பிடிமாறுவேகத்தில
GELLITÄT. கதை குடுத்துப் பாத்தால் என்ன எண்டு யோசிச்சார்,
அமிர் ஒமையா, ஒமையா, நீங்கள் மக்களால தெரிவு செய்யப்பட்ட படியால மக்களைச் சந்திக்கிற ரேயொருவர் LDL (Old தில்லையிண்டது எனக்குத் தெரியும். எதுக்கும் ஒரு சில விக்ஷயங்கள ஞாபகப் படுத்திட்டுப் DL60 ITSU 151 60) GV) போகலாமெண்டு வந்தனான்.
அவT தற்பொழுது சங்கரி என்ன எங்கட வயசப் பாத்திட்டு அறளை பேந்தவையெண்டு மட்டுக்கட்டிட்டீரோ? எனக்கு ல," என்று கூறிய வரலாற்றில முலை முடுக்கெல்லாம் பாடம், நீர் படிப்பிக்க வராதயும் கண்டிரோ, ந்த மனிதர் யார்? அமிர் அதில்லையய்யா, அமிர்தலிங்கம் எண்ட ஒருத்தர் உங்கட கட்சியில இருந்தவரெல்லே,
int's ஞபகமிருக்கே? கிறார் 6TGOTO Goi,L' சங்கரி அவன்பாவி எப்பயோ மேல போட்டான், என்னத்துக்கு இப்ப அவன்ட கதைய இழுக்கிறீர்? கரத்தில் உயிருடன் எனக்குத் திண்ணை காலியானதெண்டிருக்க நீர் பழங்கதையக் ற்றி இவ்வாறு கூறி அமிர் அதில்லையையா, கிட்டடியில நடந்த பொதுத்தேர்தலில, ஆளுக்கால் செல்வநாயகத்திண்ட
சன் கோயில்சொரூப பெயரப்போட்டுப் படத்தப் போட்டு விளம்பரம் செய்தியல், ஒரு நன்றிக்குத்தன்னும் உங்கட ற்குணவதி GTGOTUSGT தலைவரெண்டிருந்த அமிர்தலிங்கத்திண்ட பெயர உச்சரிக்கேல்லையே? ID தகுதியுடையவர். ரவிராஜ் ஐசே, இங்கால வாரும் உம்மை ஒருக்கா வடிவாப் பாக்க வேணும். நீர் எதிர்க் ஜென்மபுண்ணியத் கட்சிக்காராண்ட தூண்டுதலிலபேசிறீ போல கிடக்கு அவற்றை பெயரை உச்சரிச்சரிக்கிறதே? தெதய்வ பக் úlgin நாங்கள் பார்லிமண்டுக்குப் போற வழியத் தேடினால் நீள் பரலோகம் போகவல்லோ வழி சொல்லுறீர். ofli சாபத்தி அமிர் சரி, அவரைச் சொல்லிப் பிரச்சாரம் செய்ய வேண்டாம், கடைசி உங்கட கட்சிக்காக 呜 உயிர்நீத்த மனிசனெண்ட வகையில அவற்ற சாவுக்கு யார் காரணமெண்டாவது சொல்லியிருக்க வாழநதுவரககூடிய லாம் தானே? அதில கூடநிண்டு சூடுபட்ட சிவசிதம்பரம் ஐயாதன்னும் சாட்சி சொல்லாமல் குணவதிக் 3D கைகழுவிப்போட்டாரே?
தூரத்திற்கப்பா சிவசிதம்பரம் தம்பிதம்பி, என்னை இழுக்காதயும் உந்த வம்பீல சூடுகண்ட பூனை அடுப்படியை வாழும் அரக்கன் நாடாதெண்டுவாங்கள். நான் அந்தப்படியே இந்தியாவுக்குப் போய் ஐஞ்ஞாதவாசகமிருந்திட்டு USA ng Glgat இப்பதான் தள்ளாத வயதில திரும்பி வந்திருக்கிறன், இன்னொருக்கால் வம்பில மாட்டிவிடாதயும். 9IUCSM155 D L LDGDG)ģ குகையில் அமிர் எல்லாம் சரி, இப்ப அமிரண்ணையப்போல ஒருவர் எங்கட தமிழ்ச் சனத்துக்கெண்டு O)6] |ன்புறுத்தி இருந்திருந்தால் பாராளுமன்றத்தில எங்கட பிரச்சினையை நல்ல நக்கல் நளினங்களோட பிட்டுப் ಶಿಶ್ರಿ ಶ್ರೀ பிட்டுப் பேசியிருப்பாரெல்லே? அதுக்குத்தான்னும் ஆள் இல்லாமல்போனது ஒரு குறையாத் திருமணம் சயது தெரியேல்லையே உங்களுக்கு? இம்சிக்கி DIT GOT ரவிராஜ் இப்ப பேசிற காலமில்லை கண்டிரோ, இப்ப செய்யிற காலம், அவை செயலில காட்டுவினம். தான் மூன்று வருடங் கை தட்டுறது ஒண்டுதான் எங்கட வேலை நீர் இங்கயிருந்து கணக்கப் பேசிக்கொண்டிருக்கிறீர் ற்றுவருவதால் அந்த நல்லதுக்கில்லையெண்டு நினைக்கிறன் நீர் யாரெண்டது உள்ளபடி சொல்லும், எங்க உம்மட I 616, 160). I LLD திரு ஐடென்ரிக்காட்டைக் காட்டும் -
அமிர் எங்கட இடத்தில ஐடென்ரிக்காட்டொண்டும் குடுக்கிறதில்லை. | 9,616) TO LD600TLD
Gör G 666) (ரவிராஜ் பயந்துபோய்) தம்பி. சொறி அண்ணை நீங்கள் எங்க, அங்கால இருந்து வந்த 别 நீங்களோ, ஏன் சொல்லேல்லை முன்னமே, சும்மா பகிடிக்கு நாங்கள் ஏதும் பிழையா
இறந்துவிடுவான் நடக்கிறமோவெண்டு அறிய வந்திருக்றிேல்போல வருங்கோவின் ாககுச சொல்லிக் அமிர் நான் அங்கால இருந்து வரேல்லை, மேல்லோகத்தில இருந்து அப்பாப்பிள்ளை அமிர்தலிங்க மிருந்து தனனைக மேதான் வேற உருவத்தில வந்திருக்கிறன், நல்லது. இது எந்த மட்டில எண்னை வாழ்கிறாள்." மதிக்கிறியலெண்டு தெரிஞ்சுகொண்டன். இது எனக்கு மட்டுமில்லை. பின்னால வரப்போற ாம் சற்குணவதியின் எல்லாருக்கும்தான் நடக்கப்போகுது. ஏதோ பிழைப்புக்கு அரசியல் செய்தாலும் பிழையான அரசியலைச் செய்யாதேங்கோவெண்டு மட்டும் சொல்லிட்டுப் போறன், எனக்கு நேரமாயிட்டுது.
E. Ele கும்பம் - புதன் மீனம் - வெள்ளி சூரியன் GuDLÚo gluú. - இராகு சனி
மிதுனம் - வியாழன் விருட்சிகம் - கேது. சந்திரன் துலாம் விருச்சிகம் தனு மகரம் இராசியில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
ஏலாம்: 岛@ (951-QLILDF (சித்திரையின் பின்னரை முலம்பூராடம் உத்தர அவிட்டத்து பின்னரை சதயம் சுவாதி, விசாகத்து முன் பத்து முதற்கால் மனதில் பூரட்டாதி முன்முக்கால்தொழில் முக்கால்) தொழிலில் பிரச் கவலைகள் தோன்றும் சிறப்புடன் பொருள் வரவுன ன வீண் செலவு குடும்பத்தில் மகிழ்ச் (ՊլյՈGարի լյցից: கொள்வர் பொருள் டாகும் பெரியோர் உதவியுண்டு வீண் ன்மை அன்னியரால் தொல்லையின் வரவு தாமதமடையும் உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும் உத்தியோகத்தர்கள் கும் உத்தியோகத்தர்கள் மேலதிகாரி சிலருக்கு மாற்றம் உண்டாகும் மாணவர் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமலிருப் * கல்வியில் 2|Պւ9III: பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் மந்த
வசாயிகள், வியாபாரிகள் குறைந்த நிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள்
இலாபம் பெறுவர். அதிஸ்ட வியாழன், மத்திம இலாபம் பெறுவர்
ளப் பகைத்துக் கொள்வர் மாண கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது ag ofleja Tulagi, afluITUIfly si
ற்ப இலாபம் பெறுவர் به
நாள் வெள்ளி, அதிஸ்ட் இல. அதிஸ்ட அதிஸ்ட் இல. 6 |DesirÚo: SGOTD: விருட்சிகம்: உத்தராமத்து பின் முக் விசாகத்துநாலாங்கால் கால், திருவோணம், பூரட்டாதி DITOVITOM "TO" PADA அனுஷம் கேட்டை) அவிட்டத்து முன்னரை) ரட்டாதி ரேவதி, மனக்குறை ாழில் கஷ்டங்கள் திரும் பணவரவு பெரியோர் உதவிதொழில் சிறப்பு அன் நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி
து சேரும் பெரியோர் உதவி னியர் சகவாசம் கெளரவக் குறைவு நிலவும் பெரியோர் உதவுவர் பொருள் வரவு ண்டாகும் உத்தியோகத்தில் சிலருக்கு உண்டாகும் உத்தியோகத்தில் மறைமுக சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் மேலதி றமுக எதிரிகளால் பிரச்சனை ஏற் எதிர்ப்புக்கள் தோன்றும் மாணவர்களுக்கு காரிகளின் ஒத்தாசை கிடைக்கும் மாணவர் ம் மாணவர்களுக்கு கல்வியில் :P விவ களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவ ற்றம் உண்டாகும். விவசாயிகள், சாயிகளவயாபாரிகள குறைந்த இலாபம் ாபாரிகள் உரிய இலாபம் அடைவர் பெறுவர் சாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர்
நிஸ்ட நாள் செவ்வாய், அதிஸ்ட நாள் புதன், அதிஸ்ட நாள் வியாழன்,
நிஸ்ட் இல 5 அதிஸ்ட இல 3 அதிஸ்ட இல. 5

Page 20
| LE या |
SEA STRE COLOMB0
FJI In Juli
Rawling in Iraffin||
நான் இது ஆடி 5
| insults
■ L* * விடி பல யாவர் இறுதியா பரம் ஆண்டு
ா பிருந்தத் இட்சியந்
L III
It an *, ** நேரங்களில் இன ( ) பல நேர பர திரத்தில் டுபடும் பிர்துங்குப்பது மர்த்திருப்பு ரேண்டு பின்தரு
at A அதிகரிக்கப்ப ரவி: இப் பிற்கு DALAM ாந்து வந்து ' III U.T. ர்ெ JUODU GYTUNO"
மீறி நீர் தனது
சுயஸ் கால்வாயை திறந்துவைப்பதற்காக மத்தியதரை அதனை நிரு மானித்த பொறியியலாளர் 5 மிப்பெரிய
வருடங்களாக தயாரிப்புக்களில் காண்கிறீர்கள்
ஈடுபட்டிருந்தார். " ° 、
Il III KV) தினமுர
LTLLLLLLLLS LLLLLLTTTS TTLLLLLL TTTS L T TTTTTT S T TLTT SLT TT L
 

அொேக ia lain a datau dusAapa.
■、
SEASTREET COLOMBO 3
Juni ini Il milliminum
உயர்ந்தவர்கள் உலேயே டரான குடிமகள் இந்த நாதந்தினர் தான் இவர்கர்டிங் எனும் ந்ேதிரவாசிகள் இாள் மற்றும்
வாரு நல்நதிய அடியது ரங்களில் வாழும் இந்த பழங்கு முத்தின்
திரும் ரெக் டியூர்கள் தேயளவு ட்டு வரும் டுட் இருந்தத் ந்ேத ஒரு த்ெதிரத்தினர் ருவாண்ட புரண்டி கிய மத்திய ஆபிரிக் நடுரும் வழு ன்றன மிகப் பராமவாத பருவழக்கங்
உலர் பொலினகரனான அமெரிாவிற்குத் தற்போது சவாலா இருக்கு ஒர் இராணுவம்மா னக் குடியரசின் ஆயுதப் படிகர்
சீன ஆயுதப்படை SLLL YYS LLLLL LLLL LL LLL T ZLu Du S S TY LLLLLL LLLLLLLT TTS STTTTTT SLLS L TT L TTTTT T LLLTT TTTTLTTTTLTLLL T LT TY STLLLLLLL LLLLLL கட்டுகிறது மிகப் பெரிய ஆயுதப் படையை சொவியத் குடியரசு பொருந்து WM ( JI, II I J JG II த்ெதகைய பாரிய இரானுவ ஆானை ykyLQINIgAJIL yul. IIInfiliAIMI அமெரிகாவின் d Island augus திப் பாடகர்ை தொடர்ச்சியாக விஸ்தரித்துப்பயிற்சிகளையும் வருகிறது
S S S S S S S S S S
முன்ார் வன பன
ருந்து பம்பாய் துறை முகத்திற்கு ஆபிரிக் காவைச் சுற்றிய கப்பல் பன் செல்ல வேண்டி யிருந்தன இது |IDIDA மேத து மாகும்
இந்தக் கால வாய் அமைப்புத் திட்டம் டான் மையில் கிமு 4 வரை யப்பட்டதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது என ணும் நிர்மானப் பணி 59ல் பிராண்ளைச் சேர்ந்த பேர்டினண்ட் டி செய்ஸ் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது இதன் அமைப்புப் பணிக வின் பொது மார் 20000 அடிமைகள் உயிரிழந்தனர் இந்தத் திட்டத்தை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த கடலையும் செங்கடலையும் இணைக்கும் உலகின் இன்று யெஸ் ாய்களிலொன்றான சுபியஸ் கால்வாயைத் தான் படத்தில் கால்வாயினால் அதிக மைல் நீளமான இந்தக் கால்வாய் 450 அடி அகலமும் லாபம் பெறும் நாடு என கொண்டது இந்தக் கால்வாய் அமைக்கப்படுவதற்கு பது குறிப்பிடத்தக்கது.
血五_2ö,200) LtttLL LLL L L L L SLSST T Y S TST TT TT TMM LL