கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.03.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
مجھے خN محصےANS
NAMURAS SRI LANKAS NAWI
ತಿಳಿI 5.GIG 需
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம் இடு
_gg LDITT 24-30, 2002
PLUS LITT O

Page 2
TITUT
இந்து சமயத்தவர்கள் யாவரும் பிள்ளையாரை முதலில் வழிபட்டே
என்று கூறுகின்றது.
வடிவம் உணர்த்தும் தத்துவம்
றார்.
பரிசுக்குரிய கவிதை
ஊரார் தம் சுகத்தை உறையிலிட்டு-பின் உண்ணிலிட-அதை வேறோர் கரத்தில் சேர்க்கும்வரை காத்திருக்கும் காவலனே! நீ காத்திடினும் அதை உரியவர் பார்க்குமுன் வேறொருவர் பிரித்துப்
தலை யானைத் தலை, உடல் தேவர் கால் மனிதவடிவம் இதன் தத்துவவிளக்கம் என்னவெனில், இவர் எல்லோரையும் பாதுகாத்தருள்வார் என்பதை உணர்த்துகின்றது.
தரித்தருளிய பாசம் படைத்தல் ஒற்றைக் கொம்பு காத்தல் வீணாகக் கொன்றான் என இறைவன அங்குவும் அழித்தல், துதிக்கை மறைத்தல் மோதகம் அருளல் இவ்வாறான ஐந்தொழில்களையும் புரிபவராக வினாயகர் இருக்கின் செயலாகும். ஏனெனில், நட்
இப்படியான பிரணவ வடிவினன் தனது புஜத்தின் பின் உள்ள இரு கரத்தினால் பாசம் அங்குஷம் ஆகியவற்றைக் கொண்டு திக்கு பாவமீட்சி கிடைத்த வரலாறும்
தியனவற்றை அழித்து எம்மைக் காத்தருள்கின்றார்.
பாலசிங்கம் நேசமணி, கல்முனை-01 முயற்சிப்போமாக
கவிதைப் போட்டி இல .49
எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்குவர் புராணச் சான்றுகளின்படி சிவனும் உமாதேவியாரும் யானை வடிவெடுத்துப் பெற்றருளிய முத்த குமாரரே பிள்ளையார் இதனையே சம்பந்தர் பிடியதன் உருவுமை எனும் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர். ஆனந்தமானவர் பஞ்சபூதங்களுக்கு அதிபதியாகக் காணப் படுகின்றார் திருக்குறளில் 'அகர முதலெழுத்தெல்லாம்" - என்று பிள்ளையாரையே சுட்டுகின்றது. இவ்வாறான விநாயக
ᎯᏂᏓ.fᎢgl .
அன்பை
Titjib poni
வணைக்கத் தவறவில்ை
மனிதனால் பல்வேறு
வளர்க்கப்படும் அவ்வுயி இஸ்லாம் கட்டளையிடு போன்றவற்றையும் சிறப் பணிக்கின்றது. அத்துடன் இரக்கம் காட்டுவது நன்
"உயிருள்ளவற்றின்
நற்கூலியுண்டு தீங்கிழைக்கும் சில உயிரினங்கை
எனினும் அவற்றைச் சித்திரவதை செய்
பயக்காத மனிதனுக்குத் தேவையற்ற
"சிட்டுக்குருவியை ஒருவன் அவசி
சிலர் எறும்புப் புற்றுகள் குளவிக்
கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டு
Liba Gie GIGNU Lii LDıy25.gGYGYT Galušies GCMGugÖBB Gallenges தமிழ் உணர்வு "அஞ்சல் பெட்டியே நீ சமத்துவமாய் இருக்கவே சிவப்பு நிறம் பூசுகின்றார்கள்-நீ வன்னியில் அமைந்ததால் உனக்கு தமிழ் உணர்வு வரவேண்டும் என தியாகியர் குருதியை வர்ணமாக பூசிவிட்டார்களோ?
பெகோபாலன்-தலவாக்கொலை
படித்திடும் நாடெல்லோ நம் தாய்நாடு
கே.நீகாந்த்-யாழ்ப்பாணம்)
Surtisold
பிரசவிக்கும் வல்லமையை
எங்கிருந்து பெற்றாய் விபாபு-பாலையூற்று
அமுதசுரபி
95 (56. ITUT
தூதுரைக்கும் கடிதத்தை தூக்கிச் சுமக்கும் நீ
நிதமும்
ஒவ்வொரு நாளும்
நிறைப் பிரசவந்தரும் ஒரு சேமிப்பு வங்கி
அபாயம் அகிலத்தையே ஆட்டிவைக்கும் ஆட்கொல்லி அந்திரக்ஸ் உன் அடிவயிற்றில் அமைதியாய் உறங்கிக் கிடக்கிறதோ
என்.எம்.நெளஷாட்-காத்தான்குடி-05
சிவப்புச் சீதை "பெற்று கொடுப்பதால் நீ ஒரு தாய் கற்றவர்க்கு உதவுவதால் நீ ஒரு கலாசாலை சேர்த்தே வைப்பதால்
தாகத்தால் நாவரண்டநாயொன்
மல்லாது அனைத்து உயிரினங்கள் மீ
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரம
தூது சென்ற நோர்வே போல் \அதிசய அமுதசுரப் சிவப்புச் சாதியானாலும் தபால் ே தூய செய்தி தருவாயா? து பிரபாஹர் சிதையில் விழாச் சீதை நீ 'ரெம் TI jf
இ.ெ Gof ப்புத்தளையுள் நா.ஜெயபாலன்-பிபிலை. ' " |521 վ
260II-J6.160IIUII של செம் ன சரீர வர்
அதிதியின் அமைவிடம அகிலத்தின் ஒற்றுமைக் தபாற்பெட்டி
தபால்காரன் எங்கே? என் வயிற்றில் எத்தனை "அந்த்ராக்ஸ்" பிள்ளைகளை சுமந்திருப்பேன்!
துTது! உள்ளத்தின் சுமையை ஒற்றைத்தாளில் வரைந்தேன் அதை தூது அனுப்பிட
தவமிருந்தேன். அதோ அதை சுமந்து செல்ல காத்து நிற்குது ஒற்றைக்காலில் ஓர் அஞ்சல் பெட்டி
கிருஸ்ணன் சிவா-மஸ்கெலியா
ஆனால்
எத்தனை அறிவாளிகளை கரைசேர்த்திருப்பேன்! எத்தனை காதலர்களை காசில்லாமல் சேர்த்திருப்பேன்!
என் துணையாய் மதிப்பிற்குரிய ஆசிரியர் ெேதன
இன்று யாருமில்லை தெரிவில்லை
கணனி வருகையால்
பி. விக்னேஸ்வரன்-ஹட்டன்
முகமறியா முகவரிகள் என்னுள்ளே தினமும் புதைக்கப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் என் முகவரி தொலைந்துபோமோ
அவர்களுக்கு
இனிய பல சுவையான அம்சங்களை சுமந்து வரும்
STEF5) E FUSU
இனிய முரசே ஆன்மீகம்
தந்த கருத்துக்களும், வாய்ப்பு வெற்றியின் பூரிப்பு ஆக்கமும் சிந்த னைக்கு விருந்து படைத்தது. மேலும் அவசியமான மருத்துவக் குறிப்புகள் பயன்மிக்கதாக இருந்தது. 'மறுபக்கம் நமக்கே நமக்காய் சிறுகதைகள் மிக வும் நன்றாக அமைந்திருந்தது.
மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன், லேக்வீதி, LDLL 95.956 TLL. அன்பின் இனிய முரசுக்கு நீ அள்ளி வழங்கும் அனைத்து அம்சங் களும் விளம்பரங்களும் அனைத்தும் அருமையானவை எமது அரசியல் தலைவர்களுக்கு தமிழ் கட்சிகளுக்கு எழுதும் கருத்து வரவேற்கத் தக்கது. மேலும் மத மொழி இனம் சம்பந்த மாக போடுவதும் அதுவும் நன்றி காதல் கவிதை,சிறுகதைகள் விடுகதை கள் அருமையிலும் அருமை மேலும் தமிழ் கட்சிகள் மற்றைய கட்சிகளின் பிரச்சனைகள் எல்லாம் வெளிப் படுத்துவதில் முரசை நாம் வெல்ல GUILDET
முறப்பஸ்-யாழ்ப்பாணம்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்ல அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத் வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
மனங்கவர் முரசே,
வண்ணப் படங்களுடன் உன் நடுப்பக்கத்தை அலங்கரிக்கும் சினி மாப் பகுதி வழமையாகவே படித்து முடித்தவுடன் மகிழ்வுறும் செய்தி களையே அள்ளிவரும் இருந்தும் உன் 450 வது இதழில் மட்டும் ஒரு சோகம் வேகமாய் வந்தது. ஆம், மல ரத் தொடங்கிய போதே உதிர்ந்து போன புன்னகைப்பூ ஜொலிக்கத் தொடங்கியபோதே எரிந்து விழுந்த இளம் நட்சத்திரம், பிரதியுக்ஷாவின் கொலை அல்லது தற்கொலை பற் றிய செய்தி எங்கள் உள்ளங்களை ஊடுருவிய முள்ளாய் முட்டி நிற்கின் றது. நடிகையர் வாழ்வே சொர்க்க புரி என்று எண்ணி அவர்களைப் பார்த்து பெருமூச்சு விடும் பெண் களுக்கு இது போன்ற சம்பவங்கள் அவர்களின் வாழ்வு எவ்வளவு ஆபத் தானது என்பதையும் எடுத்துக் காட் டும் விதத்தில் மறைந்த நடிகைக்கு தங்கள் பத்திரிகையில் மதிப்பளித்த தினமுரசுக்கு நன்றி!
புளோறிங்டன்-பொத்துவில்.
ஏதாவது பக்கத்தில்
இனியமுர.ே காலத்துக்கும் நீயே சுயவிமர்சன தேவையான மாற் கண்டு உண்மையி றேன். பழையன புகுதலும் எங்குமே போல் நீ புதித "சாதரணன் கடி "சிறப்புக்கவிதை உன்னை நீயே பயனாய்க் கிடைத் என்றே சொல்ல அரைத்த அரைக்கும் எத் தனமான பத்தி மத்தியில் நடப்பிய
JEL: G39;m GNOSTI னின் "எக்ஸ்ரே தத்தை உணர எதிர்மறையான பினும் உண்மை நம்பிக்கைகளில் மாய் ஏமாறாமல்
விட்டு,
O
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

al IIIC III GOI gafjöö GG IDIÓ GIÚGUITA GUIÓ கருணையையும் தன்னகத்தே கொண்டுள்ள இஸ்லாம் என் நாமம் தரிக்கப்பட்ட எண் ஜனங்கள்
757 650au) 15:57,665 15 டத்தை மாத்திரமன்றி விலங்கினங்களையும் "தங்களைத் தாழ்த்தி ஜெபம் பண்ணி என் தேவைகளுக்காக மிருகங்கள் வளர்க்கப்படுகின்றன. முகத்தைத் 95դ: தங்கள் பொல்லாத வழிகளை னங்களுக்கான சகல உரிமைகளையும் ಮಂಗ್ಳ¶©ಶಿ திரும்பினால் அப்பொழுது பரலோகத் துடன், அவற்றிற்கான உணவு நீர் உறைவிடம் திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை ான முறையில் வழங்கும்படி இஸ்லாம் மானிடரைப் GOf)j வாய்பே முடியாத அன்ைத்து உயிரினங்கள் மீதும்பித்து அவ10 தேசத்திற்கு ஷேமத்தைக் மயை ஈட்டித்தரும் செயலாகும் கொடுப்பேன் என்பது தேவனுடைய வாக்கு து புரியப்படும் ஒவ்வொரு (2 நாளா 7:14)
*TJ*
க் கொல்வதற்கு ಸ್ಧಿ:ಸ್ಥ್ ': பதை அது கனடிககனறது. மேலும, வெவதத தங்கும உயிரினங்களை அறியாயமாகக் கொலை செய்வதுப்பட்ட நான்கு காரியங்களையும் மனப்பூர்வமாகச் மின்றிக் கொலை செய்தால், இந்த மனிதன் ဓား၈ဆူ၊ !ါ ..." " '? தான ம் மறுமையில் அது முறையிடும் (ஆதாரம் நஸாயி, தவன கருபையாக எம மதும எமது தசத்தின் கூடுகள் என்பவற்றைத் தீயினால் எரிப்பார்கள் இது மீதும் மனமிரங்குவார், ஆசீர்வதிப்பார் இன்று ஸல்) அவர்கள் நெருப்பினால் தண்டனை வழங்க் இவனுள்ள தேவனுடைய பிள்ளைகளது ஜீவியங் எனக் குறிப்பிட்டுள்ளார்கள் கள் தேவனுக்குப் பிரியமில்லாத விதமாக இருப் ற்கு நீர் H-4-U21. கீழ்ப்படியாத பெண்ணொருத் இஸ்லாத்தில் உண்டு. எனவே, மானிடத்தில் மட்டுபதை நாம் தனித்தனியாக உணர்ந்து மனந் ம் அன்பு செலுத்தி அல்லாஹவின் அன்பைப் பெறதிரும்புவோமாக மனந்திரும்பி எம்மை நாம் பாத்திமா ஷியானி பரீட் அக்குறணை-07 முதலாவது திருத்திக்கொண்டு தேவனை நோக்கி
ஒரு முகமாக மன்றாடுவோமாக அப்போதே ELIT Ea).45 எமது தேசத்திற்கு ஷேமம் வரும்
போதகர் வேதமுத்து ஜோசப், காலி
===========~ তন্ত্র
6555 E GISaldāejjin 5MLIGustaig.
எண்ணற்ற கனவுகளுடன் வளாகத்து வாச லிலே காலை வைக்கும்போதிருக்கும் நம்பிக்கை யும் மகிழ்வும் வெளியேறும்போது இருப்ப தில்லை. நம் நாட்டுப் பட்டதாரிகளுக்கு பட்ட மளிப்புக்களின்போதுகூட புன்னகை செய்ய முடியாதளவுக்கு இறுகிப்போன முகங்களையும், கனத்துப்போன இதயங்களையும் எளிதில் நம் மால் புரிந்துகொள்வது கடினம் வளாகத்தில் கழியும் நாட்களில் அவர்களிடையே காணப்படும் துள்ளலில் நூறில் ஒரு பங்குகூட பின்னான நாட்களில் இருப்பதில்லை வேலை வாய்ப்புக் கான எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வெளி
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 30.03.2002 தப் போட்டி இல452 லர், த.பெ. இல-1772, கொழும்பு
பெட்டி காத்திருப்பு யேறும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை வெறும் ட்டு முகவரிக்கு சேர்க்கும் என்று கரும் பூதமாய் எதிர்கொண்டு நிற்க,சுற்றியிருந் ண தொடர்புபட்டு என் உயிர்-குற்றமின்றி தும் வரும் அலட்சியப் பார்வைகளில் இருந்து ாய்-மிளிரும் நீ சிறையில் பட்ட வேதனையை தப்பித்துக்கொள்ள அவர்களே அவர்களைச் கு-எடுத்துக்காட்டு எழுதிப் போட்டேன். சிறையிட்டுக்கொள்ளும் அவலமும் அனுபவித்த தவராஜா இருதயபுரம் உரிய முகவரியிட்டு வர்களுக்கு மட்டுமே தெரியும். SS அஞ்சல் பெட்டிக்குள் அன்று கொழும்புக் கோட்டைவாசலில் ஏதாவது பந்தல்
பதிலோ, விடுதலையோ முளைத்தாலோ'என்ன பட்டதாரிகள் உண்ணா விரதம் இருக்கின்றார்களா?" என்று கேட்கும் :ண்டு I அளவுக்கு நிலைமை SJUITGIT
மான அசெளகரியங்களுக்கு மத்தியில் (குறிப்
முரசே உன் பாகப் பெண்கள்) இப்பட்டதாரிகள் சத்தியாக்
உதயத்திலிருந்து கிரகங்களில் ஈடுபடுவது விளம்பரத்துக்கா
இன்றுவரை உன்னை கவோ அல்லது வேறு ஏதேனும் அரசியல்
தொடராக லாபங்களுக்காகவோ இல்லை என்பதை முதலில்
தரிசிப்பவள் என்கின்ற நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
பெருமித்துடன் உன் நாளைய சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில்
GGI.j fungi இருக்கப்போகின்றோம் என நம்பி நின்றவர்கள்
ஒவ்வொரு கொட்டும் பணியிலும் பாதையோரத்திலும்
காலம் உன்னை படிகளையும் (நடைபாதைப் பிச்சைக் காரர்களைப்போல்) ம் செய்துகொண்டு கண்ணுற்று நெருங்கிப் படுத்தபடி இரவுகளைக் கழித்து
1ங்களைச் செய்வது மகிழ்ந்தவள் என்கின்ற | 15-20 நாட்களாக தொடரும் போராட்டத்தின்
லயே மகிழ்வுறுகின் மனநிறைவுடன் இம் பின்னணியில் உள்ள சோகத்தினையும் விரக்
கழிதலும் புதியன மடலை வரைகிறேன். தியினையும் நாமும் சம்பந்தப்பட்டவர்களும்
இயல்பு என்றுமாப் நீண்ட வெற்றியின்பின் புரிந்து கொண்டே ஆகவேண்டும். இத்தகைய
பச் சுமந்து வரும் எதிர்பாரா விதமாய்க் போராட்டத்தில் GTGT உண்மைத்தன்மையினை
"நெட்டிலிருந்து கிடைத்த : பதிந்து கிடக்கும் அவர்களில் Ցհանն
பான்ற அம்சங்கள் சறுக்குதல்போல் ST விளங்கிக்கொண்டு இதை 2CD
டிரெண்டதன் அமரர் அற்புதனின் :ெ
: மறைவின் பின் தாரிகளின் பெற்றோர் மட்டுமல்ல எல்லாப்
முத்துச் சிப்பிகள் முரசின் செறிவில் பெற்றோர்களுமே முன்வர வேண்டும். ஏனெ
வேண்டியுள்ளது. - - னில் இன்று 5ம் தரம் படிக்கும் உங்கள் குழர்
கொஞ்சம் நெகிழ்ச்சி O) 5LD 959 LD U19.95 (51D 2. @g斯
தையும் நாளை உண்ணாவிரதம் இருகாத ஒரு
வையே மீண்டும்
தென்பட்டாலும், பின் -
நிலை வரவேண்டும் என்றால் இன்றைய
னையோ சினிமாத்
சுதாகரித்துக் கொண்டு கைக் காரர்களின் மீண்டும் போராட்டத்தினை ஆதரிப்பது நம் ஒவ்வொரு
அரசியலை மாறு எழுந்து நின்றது. வரினதும் *蠶 o
56 samt Osnob - 13. : இதே ===தி:
' ' காலத்திற்கேற்ற
L000|LILI6) 10 ძნდlbძნტ (ჭჟ; mayup (3LJprვს ய் தோற்றமளிப் புதுப்புதுல் நாங்கள் அதீத அங்கங்களையும் ழுந்து பின் அதிக உன்னுள் ன்னதாகவே தட்டி உள்வாங்கியபடி விடப்படும் ஒரு மென்மேலும் வீறுநடை சமிக்ஞை என்றே போடவேண்டும் என
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு தொலைபேசி: 07:4514282 தொலை நகல் (Fax)-074,513266 FF-olduslii (E-mail):-
* டும் கர்த்தரிடம் murasu (a dialogs.net GJ GIITiig, go GO LUGOSf. பிரார்த்திக்கின்றேன். edimurasu (a dialogs.net
குவினிதா -91556%26IT GELDGOTT
கல்கி ്ഞ സി.
ason of sortrain.
DITriä 24-30, 2002

Page 3
bllEllL'E 2-6ÍGI
திருப்பியழைக்கும் சூழ்நிலை இல்
பிறநாடுகளில் அகதிகளாகக் குடியேறியிருக்கும் ஈழத் தமிழர் களை மீண்டும் தாயகம் கொண்டு வந்து பெரிய அளவில் திட்டமிட்டுப் புனர்வாழ்வு அளிப்பதற்கேற்ற சூழ்நிலை தற்போது முழுமையாக
இல்லை என்று அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் பிர திநிதி கூறியிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளின் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி யான "நீல் நைட்" கடந்த வியாழக்
கிழமை கிளி தலைப் புலிகள் வுப் பொறுப்ப செல்வனோடு துரையாடலின் கூறினார்.
|siglă, lă06/III,II,Illii
តែ៣៣unoffi១៣L
காத்தான்குடி கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரிடமிருந்து பல லட்ச ரூபா பெறுமதியான மீன்பிடிப்படகு, இயந்திரங்கள், வலைகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் உட்படப் பிடிக்கப்பட்ட பெருந் தொகையான மீன்களும் ஆயுத பாணிகளால் அபகரிக்கப்பட்டுள்
6ኸI 60¶ .
இதனைக் கண்டித்தும் சமா தான யுத்த நிறுத்த உடன்படிக்கை யின் பின் முஸ்லிம்களின் மீது தொடரும் அடக்குமுறைகளைக் கண்டித்தும் கடந்த வெள்ளியன்று காத்தான்குடியில் ஆர்ப்பாட்ட மொன்று நடைபெற்றது.
சர்வதேச யுத்த நிறுத்த கணி காணிப்புக்குழுவினரிடமும் இச் சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள் ளது. முஸ்லிம்கள் மீது தொட ராக இடம்பெறும் பல்வேறு வகை யான நெருக்கடி பற்றியும் முதன் முறையாக யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவிடம் முறையிடப் பட்டுள்ளது.
இதேவேளை வாழைச்சேனை ஒட்டமாவடி முஸ்லிம் மீனவர்களின் நான்கு படகுகளில் இருந்து மீன் பிடி வலைகள் பற்ரறிகள், மீன்பிடி உபகரணங்கள் பெருந்தொகை யான டீசல் பிடிக்கப்பட்ட மீன்கள் என்பன கடலில் வைத்து ஆயுத பாணிகளால் சூறையாடப்பட்டுள்
|aliei Gl|Gării
தமக்கு வேண்டியவர்களாக இருந்தும் பல அரச அதிகாரிகள் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கடமையாற்றுவதால் அவர்களை உடனடியாகத் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு வந்து பணிபுரியுமாறு புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட 'விசு"வாசமான அரச அதிகாரிகளை நகரப்பகுதி களிலிருந்து விடுவிக்குமாறும் ஏற்ற இடமாற்ற ஒழுங்குகளைச் செய்யு மாறும் மேலதிகாரிகளுக் குப் புலிகள் தரப்பிலிருந்து அறி
இடமாற்ற உத்தரவு
வுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நகரில் யாற்றும் பலருக்கும் கொக்கட்டிச் சோலை போன்ற மட்டக்களப்பின் புலிகளின் ஆளுமையின் கீழுள்ள தளப்பிரதேசங்களுக்கு ச் செல்ல வேண்டிய கட்டாயமேற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. புலிகளின் புதிய உத்தரவின் பேரில் வைத்தியர்
கள் உட்படப் பல்வேறு துறை யிலுள்ள உயரதிகாரிகளும் புலி
95LGOLD
Lilio (pe DVDÜLITT
ΘΥΤ
சம்பவ தின LD500 flu616) slav 4. துக் கொண்டி சுற்றிவளைத்த சிலர் படகிலி வரையும் ஆயுத மடக்கிப்பிடித்து லிருந்த சகல சூறையாடிவிட் வெளியே முச்சு எச்சரிக்கை செ றுள்ளனர். இ வாழைச்சேவை முறையிடப்பட்டு இதனிடைே வாழைச்சேனை களில் பரவலா
மக்களுக்காகப்
கூறி முஸ்லிம்க மீறாதே கப்பம் முஸ்லிம் உற6 காதே" என்ற
கூடிய சுவரொட்
கின்றன.
EFI
இலங்கையு
களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக் ஒத்துழைப்புக்க
குச் சென்று கடமை புரியவேண்டி யுள்ளது.
மேலும் அதிகரி
வேயின் அனுச
போது ஆரம்பி """ہر"""
s செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறிச் செயற் படும் புலி உறுப்பினர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கு மாறு தலைவர் பிரபாகரன் உத்தர விட்டிருப்பதாகப் புலிகளின் அர சியல்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் கூறியிருக் கிறார்.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் தமது உறுப்பினர்கள் சிலர் அதனை மீறி நடப்பதாகச் சில குற்றச்சாட்
டுக்கள் தெரிவிக்கப்பட்டதாகவும்
அது குறித்து விசாரணையை நடாத்திய போது புலிகளின் பெய ரைப் பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்கள் சில இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை அறிந் ததாகவும் தமிழ்ச்செல்வன் தெரி வித்துள்ளார்.
மல்லாவியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்துச் சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி
யின் போதே தமிழ்ச்செல்வன்
அவ்வாறு தெரிவித்தார்.
போர் நிறுத்தத்தை மீறும் இயக்க |ப்பினர்களுக்குக் கடுமையான
DITriä 24-30, 2002
ரசாங்கமும் புலிகளும்
ஒப்பந்தத்தை மீறுவோருக்கு 560II joil Of
தமிழ்ச்செல்வன்.
3F UDIT 35 IT GOT (UP ULI ஆதரவு வழங் இராணுவ ரீதிய களை அதிகரி
தாகத் தெரிகிற அவதானிகள் ெ
அமெரிக்கா
தண்டனை வழங்குமாறு பிரதேச காரிகள் இருவ
தலைவர்களைத் தேசியத் தலைவர் டிற்கு விஜயம் ெ பிரபாகரன் எழுத்து முலம் கேட் கரவாதத் தாக
டுள்ளார். அந்தத் தண்டனை சில
வேளைகளில் மரண தண்டனை யாகக் கூட இருக்கலாம் எனத்
தமிழ்ச்செல்வன் விவரித்தார்.
இலங்கையுடன் மேலும் நெரு ஆயத்தமாவதன் நம்பப்படுகிறது.
|கிழக்கு வளாக நாடக
கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையினர் 61(U, LTD தம் நடாத்திவரும் உலக நாடக ಶೌ! விழா நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் 2627ம் திகதிகளில் நடைபெறவுள் 6ቨ6ûዝ .
இம்முறை நாடகதின விழாவில் சிறுவர் நாடகங்களுக்கு முக்கியத் துவமளிக்கப்படுகின்றது. அரங் கியல் சார்ந்த நடைமுறைகளை ஒர் செயற்பாட்டுக்கல்வியாக மாண வர்களுக்கு வழங்கும் நோக்குட னும், மாணவர்களின் ஆளுமை களை, ஆற்றல்களைஆக்கத்திறன் களை நன்கு வளப்படுத்திச் செயற்படுத்தும் நோக்குடனும்,
LDITGOTOIsi J. GIslaöI நிர்வாகத்திறன் . கள் எனும் நடை நாடக விழா இ LDITGOOTG)JIT3567 வெளிப்படுத்து இசையணி, வட பாரம்பரிய 6 நிகழ்ச்சி, சிறுவ லிசை நிகழ்ச்சி, தெருநாடகம், நி நாடகம் என்பன நிகழ்வுகளாக வகையில் ஒழுங் ளப்பட்டு வருவ பல்கலைக் கழகம் குறிப்பில் தெரிவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 4.Sistë ilësi episll!
நாச்சியில் விடு ன் அரசியல் பிரி ாளர் சுபதமிழ்ச் இடம்பெற்ற கலந் போது இவ்வாறு
ந்தன்று இரவு 230 டலில் மீன் பிடித் நந்த படகுகளைச் ஆயுதம் தாங்கிய தந்த ஒவ்வொரு BilᎯ56ᏡᎧlᎢ Ꭿ5 Ꭿ5ᎥᎢ LᏓᎸ . க்கொண்டு படகி பொருட்களையும் டு இவை பற்றி பிடக் கூடாதென்று ய்து விட்டுச் சென் ச்சம்பவம் பற்றி IL GLUIT a SamsNaN) |ள்ளது.
ய ஒட்டமாவடி
போன்ற பகுதி
க "தமிழ் பேசும் போராடுவதாகக் ளின் உரிமையை அபகரித்து தமிழ் வைச் சீர்குலைக்
வாசகங்களுடன் டிகள் காணப்படு
அகதிகள் நாடு திரும்புவ தற்கு உடனடியாக எத்தகைய ஏற் பாடுகளையும் செய்வதற்கு அனு சரணையாக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் பேச்சுவார்த்தை முலம் ஒரு தீர் வுக்கு வருவதற்கு ஏற்ற சூழ் நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அவர், அகதகளைப் பொரியளவில் அழைத்து வந்து மீள்குடியேற்றம்
அமெரிக்கா உட்பட எந்த வொரு சக்தியின் அச்சுறுத்தலுக்கும் தாங்கள் தலைவணங்கப் போவ தில்லை என்று புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான கரிகாலன் தெரி வித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு
அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை
செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை இன் னும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள அகதி களோ உள்நாட்டில் இடம்பெயர்ந் துள்ள அகதிகளோ தாங்களா கவே முன் வந்து மீள் குடியேற் றத்திற்கு முயற்சித்தால், தமது அமைப்பு உள்ளூரில் உள்ள அகதி கள் அமைப்பின் அதிகாரிகளின் உதவியுடன் அகதிகளின் பாதுகாப் புக்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொடுக்கத் தயாராகவிருப்பதாக வும் தெரிவித்தார்.
வெளியிட்ட கரிகாலன் இலங்கை இனப் பிரச்சனையின் இந்தியா கூடுதல் பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று கோரியிருப்ப துடன் புலிகள் மீது அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்துள்ளார்.
1 ( வேளையில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட அன்வர் முஹம்மத் ஸியாம் எனும் படைவீரரை விடு வித்துத் தருமாறு கோரிப் புலி களின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட
IGUlrallel
பலருக்குக் கடிதம் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட படைவீரரின் மனைவியும், ஒட்டமாவடி முஹிய் யித்தீன் ஜும்மாப் பள்ளி நிர்வாகத் தினரும் அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில்,
மட்டக் களப்பு-மாங்கேணி இராணுவமுகாமில் கடமையாற்
== == == == == == ==-1றிய மேற்படி படைவீரர் கடந்த ாணுவ ஒததுழைப்பை மெரிக்கா அதிகரிக்கும்
டனான இராணுவ ளை அமெரிக்கா கவுள்ளது. நோர் ரணையுடன் தற் க்கப்பட்டிருக்கும் ற்சிகளுக்கு முழு தம் அமெரிக்கா பிலான தொடர்பு கவும் விரும்புவ து என அரசியல் தரிவிக்கின்றனர். பின் சிரேஷ்ட அதி ர் யாழ்குடாநாட் ய்திருப்பது பயங் குதலுக்குப் பின் அமெரிக்கா ங்கிச் செயற்பட அறிகுறி என
ஒழுங்கமைப்பு ஆக்க வெளிப்பாடு முறைகளுக்கூடாக டம்பெறவுள்ளது. ன் ஆற்றல்களை ம் பணி பாட்டு மோடிக் கூத்து ாத்திய இசை நாடகம், மெல் ஆங்கில நாடகம் கழ்ஒவியம், நடன GITGOA), LDTGOGA)
நடாத்தப்படும் கள் மேற்கொள் தாகக் கிழக்குப் விடுத்த செய்திக் க்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணிலுடன் நடாத்திய பேச்சுவார்த் தைகளின் போது இலங்கைக்குப் போக்குவரத்து விமானங்களைச் சேவைக்கு வழங்கி உதவுவது தொடர்பாகவும் வேறு மனிதாபி மான உதவிகளை வழங்குவது பற்றியும் விரிவாக ஆராயப்பட்ட தாகச் செய்திகள் தெரிவித்தன.
இதேவேளை, யாழ் கண்டி விதிப்பிரதேசங்களில் புதைக்கப்பட் டிருக்கும் கண்ணி வெடிகளை அகற்றிப் பாதையைப் போக்கு வரத்திற்காகத் திறக்க வசதியாகக் கண்ணி வெடிகளை அகற்றும் நிபுணர்களை இங்கு அனுப்ப அமெரிக்கா முன்வந்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின்
----- தெற்காசிய விவகாரங்களுக்குப்
பொறுப்பான உதவி அமைச்சர்
கிறிஸ்டினா ரொக்கா பலாலியில்
ரணிலுடன் நடாத்திய கலந்துரை யாடலில் இது பற்றி ஆராயப்பட்
L SYSY000L LS S a00SLLSLLLLaS SL LS0J0cc டது. கண்டி வீதி மற்றும் தென் மராட்சிப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற அமெ
ரிக்கா உதவி வழங்கத் தயா ரென்றும்இப்பணிக்காகக் கண்ணி வெடிகளை அகற்றும் நிபுணர் களை அனுப்ப அமெரிக்கா விரும்புவதாகவும் கிறிஸ்டினா
仍 西 L.
தெரிவித்தார். இதனை பிரதமர் ரணிலும் ஏற்றுக்கொண்டு படை யினரின் கண்ணிவெடி அகற்றும் பிரிவைப் பார்வையிட கிறிஸ்டினா வைப் பிரதமர் அழைத்துச் சென் என்றும் தெரிவிக்கப்படு
D5).
பெப்ரவரி மாதம் 22ம் திகதியன்று புலிகளால் கடத்திச் செல்லப் LILL LITT.
யுத்தநிறுத்தம் அமுலிலிருந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படும் போது இந்தச் சம்பவம் இடம் பெற்றிருப்பது கவலைக்குரியது. புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள் (TOT ம்பிக்கையிலேயே அச்ச என்ற ந மின்றி அவர் பொதுமக்களிடம் சென்ற சமயம் கடத்தப்பட்டுள் ογΤΠ ή ,
LIIGUT 95 GYTI GOT 6ቨ 6ቨ புலிகளின் பிடியிலுள் அவரை மனிதாபிமான அடிப் விடுவித்துதவுமாறு கோருகின்றோம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஏப்ரவரி GjLLILJEl) பொங்குதமிழ்
திருகோணமலையில் நடை பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வை யடுத்து யாழ்குடா நாட்டில் எதிர் வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் பொங்கு தமிழ் நிகழ்வைப் பிர மாண்டமான முறையில் நடாத்து வதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுகம் ஏற்பாடு செய்யும் இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் பாட சாலை மாணவர்கள், அரசார் பற்ற அமைப்புக்கள்,சமுகப் பொது நல அமைப்புக்கள், தொழிற்சங் கங்கள் உட்பட குடாநாட்டிலுள்ள சகல பொது மக்களையும் ஒன் றிணைக்க வைக்கும் பிரமாண்ட மான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

Page 4
முரசம் (பிரதமரின் யாழ் விஜயம்)
அன்புள்ள உங்களுக்கு
NGoordssib.
நீண்ட காலத்துக்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தலைவரான பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்று அம் மக்களின் நிலைமையைப் பார்வையிட்டதென்பது மெச்சத்தக்க ஒரு விடயமே. தனது நாட்டின் ஒரு Lig, guman unpluranib araiso நிலையில் உள்ளது, அங்குள்ள மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், யுத்தமென்ற பெயரில் அம் மக்களுக்கு மறுக்கப்படும் பொருட்களும் வழங்களுமின்றி, நீண்ட காலமான இரானுவக் கட்டுப்பாட்டின்கீழ் என்ன இன்னல்களை முகம் கொள்கிறார்கள் என்பதை நேரில் கான அவர் விழைந்தது அக்கறை மிக்க ஒன்றே. ஆயினும் வெறுமனே தனது ucmL。Juscm 山。 cm。 மீறல்களில் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்துவதுடன் நில்லாது தெற்கிலுள்ள இதர மக்கள் அனுபவிக்கும் சகல செளபாக்கியங்களும் முழு அளவில் இல்லாவிட்டாலும் முடிந்த அளவிலாவது அவர்களுக்கு உடனடியாகக் கிட்ட என்ன வழிவகை செய்ய முடியுமென அவர் சிந்திக்க வேண்டும். யாழ் நகரில் நின்று தடைசெய்யப்பட்டிருக்கும் புலிகளை ஜனநாயக அரசியலுக்கு வரவேண்டுமென வேண்டிக்கொண்டது வெறும் வேடிக்கையாகவோ ராஜதந்திரமாகவோ முடிந்துவிடலாகாது. யுத்தத்தை நிறுத்திக்கொண்டு வெறுமனே ஜனநாயகத்துக்கு வருவது அவர்களுக்குச் சாத்தியமென்றால் இந்த யுத்தத்தின் பின்னணியான இனப்பிரச்சினையென்பது போலியானதென்றே அர்த்தப்படும். உண்மையில் இங்கு சமாதானம் ஏற்படுவதென்பது வெறுமனே யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வது முலமோ, அல்லது மக்களுக்குத் தடைப்பட்டிருந்த பொருட்களையும் வசதிகளையும் திறந்து விடுவதன் முலமோ அல்ல. இந்த யுத்தத்தின் முலகாரணமான Soviniyäafooräs osavijoupitsi அரசியல் திர்வொன்றைக் கானுவதன் முலம்தான். எனவே ஜனநாயக அரசியலுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை இனப்பிரச்சினைக்கான ஒரு அர்த்தமுள்ள தீர்வைத் தான் முன்வைக்க வேண்டுமென்பதிலும் பிரதமர் அக்கறை செலுத்த வேண்டும். இந்த யுத்த நிறுத்தத்தால் மக்கள் இப்போது பெற்றிருக்கும் அனுகூலங்கள் யாவும் நாளை இது ஒரு அரசியல் தீர்வை எட்டாது போகுமானால் மீண்டும் அடைபட்டுப் போகுமென்பதுடன் அதற்கும் அவரே உத்தரவிடுபவராகவும் ஆகிவிடக்கூடும். புன்னகை பூத்த முகத்துடன் யாழ் மக்களுக்குக் ഞsuരൈn ഞിന്റെ ബിബ് முகத்தில் புன்னகையைக் காணக்கூடிய ஒரு அரசியல் தீர்வைத் திறந்த
para a passadas GeraiGib. எவ்வாறாயினும் இப்படியான ஒரு நல்லெண்ண விஜயத்தின் முலம் யாழ். மக்களுக்கும், சர்வதேச சமுகத்துக்கும் சமாதானத்துக்கான தனது விருப்பத்தையும் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டிய பிரதமர் பாராட்டுக்குரியவரே பிரதமர் தனது நல்லெண்ணத்தைப் படைத் தரப்பினருக்கும் உணர்த்தியுள்ளதானது
passafrastro Gas Glassroom பெருமளவு குறைக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்த கட்டமான பேச்சுவார்த்தைகளையிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அவர் இறங்குவாரென எதிர்பார்ப்போமாக
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் Կյժinհաir.
மைதியை நாடி மேற்கொண்ட யுத் நிறுத்த உடன்பாட்டுக்கிடையே சென் வாரம் சற்று ஆர்ப்பாட்டம் மிக் தாகத்தான் ஆகிவிட்டது. ஒருபுறம் பொங்குதமிழ் எழுச்சி விழாக்கள் கொண்ட டப்பட்டு தமக்கான ஆதரவும் தமது ஆளுமையும் வெளி காட்டப்பட்டுக்கொண்டிருக்க மறுபுறம் இவ் ஒப்பந்தத்தா பேராபத்து விழையப் போகிறதென்ற கிலேசம் கிளப் பட்டுக்கொண்டிருக்க இடையில் பெரும் திண்டாட்டத்துக் உள்ளான நிலைமையில் சிக்கியிருந்தவர் வேறுயாருமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான்.
தான் முட்டாளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவு கையாலாகாதவனாகிப் போய்விட்டதாகவும் சித்திரிக்க பட்டுக்கொண்டுவந்த நிலைமையை யாரும் எதிர்பார்க்கா ராஜதந்திரப் பாய்ச்சலொன்றின் முலம் முறியடித்து விமர்சி தோரை வாயடைத்து நிற்க வைத்துவிட்டார் சென்ற வார ஆம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழுத்த ராஜதந்திர நகர்வு அது.
அதுதான் அவரது யாழ் நகர் விஜயம்
இந்த யாழ். நகர் விஜயத்தின் முலம் ஒருபுறம் தமி மக்களுக்கு தான் ஒரு சந்தேகத்துக்கு இடமற்ற சம தானப் பிரியன் என்ற செய்தியை வழங்கியிருக்கிறார்.
சுமார் 20 வருடங்களில் இப்படியொரு அரசாங்கத்தி அதிபெரும் தலைவர் யாழ்ப்பாண மண்ணில் கால் வைத்த இதுவே முதல்தடவை
ஏற்கெனவே பொருளாதாரத்தடை மீன்பிடித் தை போன்றவை நீக்கப்பட்டு போக்குவரத்துத் தடைகள் கை யப்பட்டு கொழும்புக்கான பிரதான வீதியைத் திறக்கு ஏற்பாடுகள் முனைப்புடன் நிகழ்ந்துகொண்டிருக்கு வேளையில் பிரதமர் தானே நேரில் யாழ்ப்பாணம் விஜய செய்ததானது தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கைை விதைக்கும் பாங்கிலமைந்துள்ளது.
இதில் விடுதலைப் புலிகள் முலம் தான் தமி மக்களுக்கு ஒரு நம்பகமான தலைவராக எடுத்துரைக்க படுவதற்குக் காத்திருக்காமல் தானே முன்சென்று யா |l များ நின்று விடுதலைப் புலிகள் ஜனநாயக அரசிய நீரோட்டத்துக்கு வரவேண்டுமெனத் தான் ஆவலுட எதிர்பார்ப்பதாகக் கூறியிருப்பது ஒருபடி முந்திவிட் அரசியல் பாய்ச்சல்,
இதேவேளை அங்குள்ள படைத்தரப்பினருக்கு யுத் நிறுத்த மீறல்கள் சில ஏற்படுமாயினும் பொறுமைகாத் தமது தரப்பில் இவ் யுத்த நிறுத்த விதிகளுக்கு எவ்வி தவறும் விழையாது பார்த்துக் கொள்ள வேண்டுமெனவு சர்வதேச சமுகத்துக்கு தாம் எவ்வித நேர்மையோ நடந்துகொண்டதாக வெளிப்படுத்த வேண்டுமெனவும் அ வாறான நடத்தை முலம் புலிகளையும் யுத்த நிறுத்த துக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு நடக்க நிப்பந்தப்படுத் முடியுமெனவும் ஒரு அறிவுறுத்தலை விடுத்துள்ளதான அதையும் பகிரங்கமாகவே ( சர்வதேச சமுகத்தின் செ களில் தாராளமாக விழக்கூடியதாகவே ) விடுத்திருந்த இந்த ராஜதந்திரத்தின் மற்றொரு அம்சம்.
இவை ஒருபுறமிருக்க மறுபுறம் அவர் கைக்கொண் ராஜதந்திரம் என்னவென்றால்-அவர் விழுத்திய இரண்ட வது மாங்காய் என்னவென்றால் - இலங்கைக்கு விஜய செய்த தென்னாசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கான சந்திப்பதற்கான இடமாக யாழ்ப்பாணத்தைத் தெரிவு செ 5ől
இது அமெரிக்கா இப்போதைய சமாதானப் பேச்சு களில் எந்த அளவு அக்கறை கொண்டுள்ளதென்பன வெளிப்படுத்தும் அடையாமாக அமைந்துள்ளது.
அதனை அமெரிக்கப் பிரதிநிதி ரொக்காகூட "இலங்ை பற்றி நிட்சயமாக எமக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது, நா மிக நெருக்கமாக இவ் விடயங்களை அவ தானித்து கொண்டிருப்போம்" என நேரடியாகவே கூறியுள்ளார்.
யாழ். மண்ணில் அமெரிக்க உயரதிகாரி ஒருவை பிரதமர் சந்தித்ததானது அமெரிக்காவும் அதனுடனா சர்வதேச சமுகமும் தனது முன்னெடுப்புகளுக்கு பின் மாக உள்ளதென்பதைப் பறைசாற்றுவதாகவுள்ளது.
அதேவேளை புலிகள் இவ் ஒப்பந்தத்தை முற துக்கொண்டு மீண்டும் யுத்தத்தில் குதித்துவிடுவார்களென் நம்பிக்கையினக் கருத்துகளுக்கு தான் பலத்த ஒ ஏற்பாட்டோடுதான் இந்தப் பரீட்சையில் ஈடுபட்டுள்ளாரெ வும், புலிகள் மீறினால் எவ்வாறு வழிக்குக் கொண்டுவரப் வார்களெனச் சொல்லாமல் சொல்லும் விதத்திலும் இ அமைந்துள்ளது.
இதையேதான் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சமாதா பேச்சுவார்த்தைகள் முறித்துக்கொள்ளப்பட்டால் எமச் உலகின் சக்திமிக்க நண்பர்களின் பின்பலம் உள்ளதென துணிவாகச் சொல்லியிருந்தார்.
இங்கு உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் இருக்கவே செய்கின்றன.
பிரதமரைச் சந்திக்க யாழ் சென்ற அமெரிக்க உ திகாரி வெறுமனே செல்லவில்லை. அவருடன் கூ சென்றது அமெரிக்கத் தூதுவர் ஆர்ஷ்லி வில்ஸ் மட்டுமல் அமெரிக்க கடற்படை அதிகாரியான பிரிகேடியர் ஜென டிம் கோம்லேயும்கூட
இக் கடற்படை அதிகாரி இலங்கைப் பாதுகாப் படைக்கு அவசியமான இராணுவத் தளபாடங்கை இயக்கும் தொழில்நுட்பப் பயிற்சி முதற்கொண்டு பலவற்ை பயிற்றுவிக்கவே வருகை தந்துள்ளாரென்பதையும் இா தெரிவித்துள்ளார்கள்.
இதில் அவதானிக்க வேண்டிய விடயமென்னவென்ற ஒருவேளை மீண்டும் ஒரு யுத்தம் முண்டால் நிச்சயம் எ பார்க்கக்கூடிய யாழ்பாணத்தின் மீதான புலிகளின் தா: தலில் பிரதானமான தந்திரமாக அமையக்கூடியது க முற்றுகையே
அமெரிக்கக் கடற்படை உயரதிகாரி யாழ்ப்பாணத்து விஜயம் செய்ததானது இத்தகைய ஒரு சூழ்நிலையை மு கொடுக்க இராணுவத்தைத் தயார்ப்படுத்தவும், அதற்
தேவையான ஒத்தாசைகள் பற்றி மதிப்பிடவுமாக இரு
 
 
 
 
 
 
 
 

முடியாதா என்ற கேள்வி இயற்கையானதே.
ஆயினும் தன்னோடு இக் கடற்படை அதிகாரியும் யாழ். விஜயம் செய்தது ஒரு தற்செயலான நிகழ்வேயென கிறிஸ்டினா ரொக்கா பதிலளித்துள் எாது ஒரு சம்பிராயபூர்வமானதே.
இதில் மற்றொரு விஷேட அம்சமென்னவென் றால் யாழ்ப்பாணத்துக்கு இத்தகைய ஒரு உயர் அதிகார மட்டக் குழு விஜயம் செய்திருப்பது கெடுபிடி யுத்தத்தின் பின்னான அண்மைய வரலாற்றில் இதுவே முதற்தடவையும் கூட
அத்தோடு இதில் பரபரப்பாக அமைந்த விடய மென்னவென்றால் இவர்கள் தமது சொந்த இரா இணுவ விமானமான யு.எஸ். ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் ஹேர்குலஸ் சி - 180' என்ற விமானத்திலேயே யாழ்பாணத்துக்கும் பயணம் செய்துள்ளதுதான்.
இது ஒரு சுதந்திரத் தன்னுரிமையை அமெரிக்கா இலங்கையில் பெற்று வருவதாக உணர்த்துவதாய் உள்ளது.
பின் லேடனின் செப்டம்பர் 11 அமெரிக்கத்
岛
தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தப் பிரகடனத்தை மேற்கொண்ட த அமெரிக்கா அதை முன்னிறுத்தி ஆப்கானிஸ்த்தான் - மீது படையெடுத்தது மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் தலைதூக்கியுள்ள இத்தகைய பிரச்சினைகளில் மிகுந்த அளவிலான நேரடி ஈடுபாட்டைக் காட்டத் தொடங்கியுள்ளது.
L பிலிப்பைன்ஸ் கிளர்ச்சிகளைக் கட்டப்படுத்த அந்நாட்டுப் படைகளுக்கு உதவியாக அமெரிக்கா ம் தனது துருப்பினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி த் யுள்ளமையும் இங்கு எடுத்து நோக்கத்தக்கதே.
இத்தகைய பின்புலத்தில் இதுவரை நோர்வேயின் மென்போக்கான ஏற்பாட்டாளர் என்ற செயற்பாட் டுக்கு மேலதிகமாக அமெரிக்காவின் வன்மையான ஒரு நெருக்குதற் போக்கு தற்போது தலையெடுக்க
த ஆரம்பித்துள்ளது.
இதனை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கத்
தூதுவர் ஆர்ஷ்லி வில்ஸ் அண்மையில் வெளியிட்ட
புலிகள் மீதான எச்சரிக்கும் பாங்கிலான அறிக்கையே.
曲 புலிகள் ஆயுதம் கடத்துவதாகவும், முஸ்லிம் களிடமிருந்து நிதி வசூலிப்பதாகவும், பயிற்சிக்கு சிறுவர்களைச் சேர்ப்பதாகவும் தமக்கு நம்பகரமான அறிக்கைகள் கிடைத்துள்ளன வெனவும், புலிகள் அவற்றைக் கைவிட்டு ஒப்பந்தப்படி செயற்பட வேண்டுமெனவும் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அமெரிக்கத் தூதுவர் எச்சரித்திருந்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து வழமை யாக அநாயசமாக இருக்கும் புலிகள், இதனைச் சற்று அக்கறையுடன் நோக்கி மிக நிதானமான மறுப்பை விடுத்திருந்தார்கள்.
யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செவ்வனே கடைப்பிடிக்குமாறு தமது உறுப்பினர்களுக்குக் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள தாக புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பால சிங்கம் இதுகுறித்து உத்தரவாதம் வழங்கியிருந்தார். அதற்குப் பதிலாக மகிழ்ச்சி தெரிவித்த அமெரிக் கத் தூதுவர் ஆர்ஷ்லி வில்ஸ் புலிகள் இவ் உத்தர வாதத்தைக் காப்பாற்றுவார்களெனத் தாம் எதிர் பார்ப்பதாகக் கூறியதன் முலம் இதனைப் புலிகள் தமக்கு அளித்த உத்தரவாதமாக மிக சாமர்த் தியமாக மாற்றிக் கொண்டார். 鹉 இதேவேளை அவரது அறிக்கை புலிகள் மீதான ஒரு எச்சரிக்கையில்லையெனவும் முன்னர் பயங்கர வாதாத்திலீடுபட்டு பேச்சுவார்த்தைகளை முறித்த ஒரு அமைப்புக்கு வழங்கக்கூடிய தன்மைகொண்ட அறிக்கையேயெனத் தனது அறிக்கையை அவர் மீண்டும் நியாயப்படுத்தினார்.
இந்த அறிக்கை சில தமிழ் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுபற்றி வினவியபோதும் இது புலிகளுக்கு விடப்பட்ட அறிக்கை, தமிழர் களுக்கல்ல, தாம் புலிகளையும் தமிழர்களையும் ஒன் றாகப் பார்க்கவில்லையெனப் பதிலளித்திருந்தார்.
இத்தகைய ஒரு பிடிவாதமான நிலையை வெறும் அறிக்கை ஒன்றிலேயே சாதிக்கின்ற அமெரிக்காவின் ஈடுபாடு எத்தகையதாக இருக்கும் என்பதுதான் இப்போது தலைதூக்கியுள்ள கேள்வி
இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்கத்
Dono UDUUG,
தெற்காசியத் துணை ராஜாங்கச் செயலாளர் கிறிஸ் டினாவின் தொனியும் இதிலிருந்து அதிகம் வேறுபட alabanao.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுக்கு அதிகரித்த ஈடுபாடு உள்ளதாகக் கூறும் அவர் அந்த ஈடுபாடு என்ன என்பதையிட்டு எதுவும் தெரிவிக்க வில்லை.
அவரது விஜயம் பிரதமர் ரணிலுக்கு அமெரிக்க ஜனாதிபதியினதும் அமெரிக்க ராஜாங்கச் செயலாள ரதும் ஏதோ ஒரு முக்கிய செய்தியைக் காவி வந்ததாகவே தெரிய வருகிறது.
இதேவேளை பிரதமர் ரணிலும் மிக விரைவில் அமெரிக்க விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், மற்றும் ராஜாங்கச் செயலாளர் கொலின் பவெல் ஆகியோரைச் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடாகியுள்ளது.
இவையாவும் நோர்வேயின் மென்மையான பங்களிப்புக்கு அப்பால் அமெரிக்காவின் வலுத்த ஒரு ஈடுபாட்டைக் கட்டியம் கூறுபவையாகவே புலப்படு கின்றன.
இந்த வகையில் புலிகளுக்காகத் தாராளமான விட்டுக் கொடுப்புடன் நடந்தாலும் தான் ஒரு வலுவான முன்னேற்பாட்டுடன்தான் செயற்படுவதான ஒரு தோற்றப்பாட்டை அவர் இப்போது காட்டியுள் GTATA
எனினும் அமெரிக்காவின் இத்தகைய ஈடுபாடு மறுபுறத்தில் இந்தியாவுக்கு எத்தகைய உணர்வினை உறுத்தப் போகிறது என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
இலங்கை விடயத்தில் இந்தியா புறக்கணிக்கப் பட முடியாத முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் நாடு.
இலங்கையின் இனப்பிரச்சினையிலும் அதன் விளைவான யுத்தத்திலும் இந்தியா தொடர்ந்து நேரடியான ஈடுபாட்டைக் காட்டிவந்த நாடு.
தவிர இலங்கைத் தமிழரோடு கலாசர ரீதியிலும் உணர்வுபூர்வமாகவும் ஈடுபாடு கொண்ட ஒரு தமிழ்ச் சமுதாயமும், மாநில அரசாங்கமும் அங்குள்ளது மட்டுமன்றி கணிசமான இலங்கை அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்திருக்கும் நாடு.
இலங்கையின் இனப்பிரச்சினை இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. அதற்குமேலாக இந்திய அரசியல் - குறிப் பாக தமிழ் நாடு அரசியல் இலங்கைப் பிரச்சினை யைத் தம் சொந்த அரசியலில் கையாண்டும் வந்துள்ளது.
அதேவேளை, தென்னாசியப் பிராந்தியத்தில் தன்னாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளுவது இந்தியாவின் பூகோள அரசியல் தேவையாகவும் உள்ளது.
இவற்றைவிட இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முலம் மாகாணசபைச் சட்டமுலமென்றொரு தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்தி அதனை அமுலாக்குவதற் கான உத்தரவாதியாக நின்றதும் இந்தியாவே.
அவ் உத்தரவாதத்தை அது இன்றுவரை வாபஸ் பெற்றுக்கொள்ளவும் இல்லை.
இதைவிட இவ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் திருகோணமலைத் துறைமுகம் சீனன்குடா எண் ணைக் கிணறுகள் போன்றவை இந்திய நலனுக்குக் குந்தகம் விளைவிக்காததாகப் பேணப்படுவதும் மற்றும் வொய்ஸ் ஒப் அமெரிக்கா போன்றவை இலங்கையில் நிறுவப்படுவதைத் தடுத்தல் ஆகிய விடயங்களும் உடன்பாடு காணப்பட்டிருந்தன.
அத்துடன் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய புலிகள் உறுப்பினர்கள் இந்தியாவால் தேடப்படுபவர் களாக அறிவிக்கப்பட்டு, இலங்கையிடம் அவர் களைக் கையளிக்கும்படி கோரப்பட்டதுடன் நில்லாது இன்டபோல் போன்ற சர்வதேச உளவு நிறுவனங்களின் உதவியும் இந்தியாவால் கோரப் பட்டுள்ளது.
இந் நிலையில்தான் இப்போது புதியதொரு அரசியல் பிரவேசமாக அமெரிக்காவின் ஈடுபாடு இலங் கையில் கணிசமான அளவு வலுத்து வருகிறது.
இந்தியாவின் மறுபுறம் ஆப்கானிஸ்தானில் அண் மையில்தான் அமெரிக்கா பாரிய மிக முர்க்கமான தாக்குதல் நடவடிக்கையை நடத்தி தன்னை அங்கு நிலைநிறுத்தியும் உள்ளது.
இப்போது இலங்கையிலும் அதன் பிடிமானம் பெருகுவது இந்தியாவுக்கு நெருக்கடியான விடயம், ஆனால் இலங்கையுடனான அரசியல் பேச்சு வார்த்தைகளுக்கு புலிகள் இந்தியாவில் இடம் கேட்ட தற்கும் இந்திய மெளனத்தாலேயே மறுத்து வரு கிறது.
புலிகளைத் தடை செய்துள்ள நிலையில் இந்தியாவுக்கு இக் கோரிக்கைக்கு உடன்படுவது முடியாத காரியமாகும்.
அவ்வாறு, இப்போது இலங்கையில் நிகழும் சமாதான முயற்சிகளில் சம்பந்தமற்றிருப்பதும்கூட இந்தியாவை ஒதுக்கிவிட இடமளிப்பதுடன் அமெ ரிக்கா போன்ற பிற சக்திகள் தலையிடுவதற்கும் வழி சமைப்பதாகிவிடும்.
இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவின் வருகையை விரும்பாத அதேசமயம் இந்தியாவுக்கு காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் கையுதவி தேவையாகவும் உள்ளது.
காஷ்மீரில் அமெரிக்கா உதவுவதாக இருந்தா லும் அது தனது இன்றைய சுலோகமான "பயங்கர வாதத்தை முறியடித்தல்" என்ற ரீதியிலேயே உதவ வும் வேண்டும்.
ஆனால் அதையே சொல்லிக்கொண்டு அமெ ரிக்கா இலங்கையில் தலையிடுவதை தடுக்கவும் வேண்டுமென்ற நிலை இந்தியாவுக்கு
இப்போதோ, இதுகுறித்து இந்தியா மேற்கொண்டி ருக்கும் ஒரேயொரு ராஜதந்திரம் மெளனம்தான்
மெளனங்கள் எப்போதுமே சம்மதமாக அர்த்த DIT Galgóliáb60a0
DITiä, 24-30, 2002

Page 5
சாதாரணன் எழுதுவது.
பத்திரிகைத்துறைக்கில்லாடி வித்தியாதரன் அவர்களுக்கு Δραγγαβαθμό βγάχήάγγη இண்ைடைக்கும் பத்திரிகைத்துறையில் நான் வியக்கிற ஒரே ஆள் நீங்கள்தான் நானும் இப்ப பத்திரிகைக்கு எழுதிறவன் எண்ட வகையில் ஒரு பத்திரிகையாளனால இப்பிடியும் உச்சேலுமா? இப்பிடியும் சுழிக்கேலுமா? எண்டபிரமிப்புகள் அடங்காமல் அண்ணையாணை சொன்னால் நம்ப மாட்டியள் உங்கள் மேல எனக்கிருக்கிற பக்தியாவேசத்துக்கு நீங்கள் இருக்கிறதிக்கு நோக்கி நெடுஞ்சாணி கிடையாய் விழுந்து கும்பிடவும் நான் தயார் நீங்கள் இஞ்சைதான் நீக்கிறியளோ அல்லது பெண்சாதி பிள்ளையளைப் பார்க்கக் கொழும்புபோட்டியளோ தெரியாது எங்கை நீண்டாலும் என்ாைகும்பிடு உங்களுக்கு மாறிமாறிவேற வேற ராணுவ ஆட்சியாளர்கையில் அல்லாடுறயாழ்ப்பாணம்மாதிரிஒரு இடத்தில தொடர்ந்து நிக்கேலாமல் சுணங்காமல் உதயனைக் கொண்டு வாற வித்தை உங்கள் ஒருத்தருக்குத் தான் தெரியும் ஐயிகேஎப்கொண்ட்றோல் என்டாலும் அண்ணை சமாளிப்பியள் பிறகு புவிகொண்ட்றோல் எடுத்தாலும் உங்கடை செல்வாக்குத்தான் அதுபோய் ஆமிக் கொண்ட்றோல் வந்தாலும் அண்ணையின்ரை கெட்டித்தனத்தாலையாழ்ப்பாணத்தாற்றை பேப்பர்ப்பசிக்கு உதயன்தான் ஒரே கதி அண்ணை ஒரு சொல்லுச்சொன்னால் ஆமிக் கொமாண்டரும் என்னவேணுமெண்டாலும் செய்வார். உதயன் பேப்பரைக் கையில் குடுத்திட்டுவோசிச்சுக் கொண்டிருங்கோ போட்டோஎடுக்கவேனும் எண்டால் ஒருத்தருக்கும் தலையைக் காட்டாத தலைவர் பிரபாகரனும் உங்கட ஒரு சொல்லுக்காக போஸ் குடுக்க உடனே ரெடி ஐம்பதினாயிரம் சம்பளம் வேணும் இல்லாட்டி தனியா அடுத்த பிறெஸ் போடுவன் எண்டாலுடனை உதயன்பொப் உங்களுக்குப்பணிவர் மினிசினிமாக்காரர்கலாசாரத்தைச் சீரழிக்கினம் பிடிச்சு விசாரியுங்கோ எண்டால் ஈபிடிபிகாரர் செய்வினம் "மினிசினிமாக்காரர் தங்களைக் காட்டிக்குடுத்தது ஆரெண்டு விளங்கி விபச்சாரத்திற்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எண்டு போஸ்டர் அடிச்சு ஒட்டினது உங்களுக்குத் தெரியும் இப்பிடிசினிமா சினிமாப்பாட்டு டிஸ்கோ நடனங்களுக்கெதிராக கலாசாரப் பக்தியைக் காட்டிக் கொண்டே அண்ணைக்கு லாபம் சுவறுமொன்டால் கலாசார காண்பியத்துக்கு மக்களைக் கொண்டு வந்து நிப்பாட்டுறது அண்ணா ஊருக்குத் தெரியாது, அது உங்கடசாதனைதான் எண்டது உங்கட பெருமை ஊருக்கு விளங்கேல்லை குடத்திலிட்ட விளக்கு நீங்கள் அதைக் குன்றில் ஏத்திவைக்க வேண்டியது அண்ணன் திறமைக்கு அடி வணங்கும் இந்தத் தம்பியின் கடமை யாழ்ப்பாணத்தை எரிச்ச எங்கடலைபிரியையே எரிச்சகட்சித்தலைவருக்கு யாழ்ப்பாணத்திலவிழா எடுக்கிறம் பேரினவாதக் கட்சியளுக்கு யாழ்ப்பாணத் தமிழர்மத்தியில் எந்நாளும் இடமில்லை எண்டிருந்ததை மாத்திக்காட்டியிருக்கிறம் புலிக்கொடி பறந்த தெருவெங்கும் பச்சைக் கொடி பறக்க விட்டிருக்கிறம் சினிமாப்பாட்டுகள் ஆபாசம் லொத்தர் சீட்டுக்கள் சுரண்டல் ஆட்டம்பாட்டம் எல்லாம் கலாசாரச் சீரழிவாய்த் தெரிஞ்சதை இண்டைக்குக் கலாசார காண்பியமாக்கி விந்தை புரிஞ்சிருக்கிறம் கண்டிய நடனம் தொடக்க அறிவிப்புச்சிங்களத்திலை எண்டு வாழைப்பழத்திலஊசி ஏத்தினமாதிரிக் குடுத்திருக்கிறியள் அலுவலை விளக்கமில்லாத ஆக்கள் யாழ்ப்பாணச் சனத்தை இப்பிடிமாத்திக் காட்டினது மண்ணெண்ணெய் மந்திரியாற்றை கெட்டித்தனம் எண்டுபிழையாய் விளங்குவினம் ஆனால் அந்த மண்ணெண்ணெயாரின்ரைவெற்றியே உங்கடவியூகம்தான் எண்டது அவருக்கும் உங்களுக்கும் தான் தெரியும் திருகோணமலையிலிருந்து வந்த நீங்கள்தான் யாழ்ப்பாணத்தானுக்கு இனஐக்கிய கலாசாரத்தையயும்
பழையதை மறக்கிற பண்பையும் சொல்லிக் குடுக்க வேண்டியிருந்திருக்கு உதயனில் உங்கட அரசியல் தலையங்கங்களுக்குள்ளால நீங்கள் குடுத்த அரசியல் விளக்கங்களுக்குள்ளாலதான் மெல்ல மெல்ல ஒரு சமூகத்தையே முன்னேற்றப்பாதையில் மாத்த முடிஞ்சிருக்கு தமிழ் கட்சிகள் எவ்வளவு கேவலமானவை எண்டும் யுஎன்பிஎந்தளவு முற்போக்கானதெண்டும் யாழ்ப்பாணத் தமிழன் ஆதரிக்க வேண்டியது யுஎன்பியைத் தான் எண்டும் எவ்வளவு பக்குவமாய் எடுத்துச்சொன்னியள் பரிபாரிமார் வாழைப்பழத்துக்குள்ள கோரோசனைக்குளிசையை வைச்சுத்தாற மாதிரி என்ன ஒருநாகுக்காய் பேரினவாதக் கட்சிஒன்டையாழ்ப்பாணத்துக்குத் தீத்தி விட்டிருக்கிறியள் வெறும் சண்டியரை வைச்சுக் கொண்டுமண்ணெண்ணெயாரால இதைச் சாதிச்சிருக்கேலுமே? அவைக்கொரு எம்பிகிடைச்சது உங்கட எழுத்தின்ரசாதனையெண்டு இஞ்ச ஆருக்கண்ணை விளங்கப் போகுது? இந்தப்படிச்சமனுசனெண்டபேரில் திரியிற லெக்சரர்க சொல்லுறார் எங்கடநாட்டுப்பத்திரிகைத் துறையில் பத்திரிகைக்காரன் நேர்மையினத்தை அறிமுகப்படுத்தினது நீங்கள்தானாம் அதிகாரமும் பலமுமாயிருக்கிற புலியளுக்கும் ஆமிக்கும் அரசாங்கத்துக்கும் வாலாயமாய் அவையை அனுசரிச்சு உங்கட பிழைப்பைப் பார்த்துக்கொள்ள எழுதுவியளாம் மக்களின் நலனைப்பற்றிஉங்களுக்கு எந்தவித அக்கறையான கருத்தும் இல்லையாம்.உதாரணத்துக்கு நீங்கள் எழுதிற வித்துவான்பதில்கள்ல ஒரு கேள்விக்கு பால் ஆடையுடனும் குடிக்கலாம் ஆடைநீக்கியும் குடிக்கலாம்ஜி இந்த இரட்டை அர்த்த ஜோக்குகள்தான் உண்மையில் நீங்களாம் எண்டெழுதிக்கொண்டே வேற இடத்திலபேர் வாங்க கலாசாரச்சீரழிவு எண்டும் தள்ளுவியளாம் எந்த வளமாயும் சுழண்டுநீக்கலாம் எண்டபத்திரிகை விபச்சாரமாம் நீங்கள் செய்யிறது எங்கட லெக்சரரின் பிரச்சினை இதுதான் மற்றாக்களின்ரகெட்டித்தனத்தை அங்கீகரிக்க மனம் வராது தாங்கள்தான் விசயம் தெரிஞ்சவை எண்டு நிப்பினம் எங்களுக்கெண்டு இப்ப ஒரே மந்திரியாயிருக்கிற மண்ணெண்ணெயாரை இந்த எழுப்பு:எழுப்பித்தந்தது ஆர். அவற்றை ஏமிலாந்தித்தனத்துக்கு அண்ணையின்ரதேர்தல் வியூகமில்லாட்டா ஆளெங்கை எம்பியா வாறது? அதிகாரத்தோடை இப்பிடிச்சாமானெங்கை ஏத்திறது? எம்பியா வந்த பிறகும் விடாமல் அவருக்குத்தான்புணர்வாழ்வு அமைச்சுக் குடுபடவேணுமெண்டு உதயனில் நீங்கள் தொடர்ந்து எழுதிவந்தனிங்கள். ஆனால் அதுஜயலத் ஜயவர்தனாவுக்குப் போச்சுது மொக்குகள்தான் உடனஅதை எதிர்த்தெழுதி மூக்குடைபடுவினம் கொழும்பில் நீண்ட உங்கட பொஸ் உடனடியாஜயலத்தைப் போய் பார்த்துகழுத்திலமாலையைப் போட்டுகாலில் விழுந்திட்டார். இந்த ஓட்டம் தான் உங்கட திறமை லெக்சரர்"உதயன் வாசிக்கிறேல்லைப்போலை அதுதான் யாழ்ப்பாணத்திலயுஎன்பிவெண்டதெப்படி எண்டு அவருக்குச் சரியா விளங்கேல்ல. அதாலை அண்ணையின்ர ஓட்டமும் அவருக்குப் பிடிபடேல்லை. எலக்டின் நேரம் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு நீங்கள் எழுதினபொழிப்பும் பிறகு அந்த உரைக்கு பாலசிங்கம் லண்டனில் இருந்துதந்தபொழிப்புக்கு மேலும் ஒரு பொழிப்புரை நீங்கள் தந்ததும் மக்களுக்கு வடிவா விளங்கி வாக்களிச்சவை இவைதான் அலட்சியமாய் வாசிச்சோ வாசிக்காமலோவிட்டிட்டுஉங்களை மொக்கனாய் மட்டந்தட்டப்பாக்கினம் பதினாறு வயதினிலே படத்திலடாக்குத்தற்றை பேச்சுக்கு எங்கட ரஜனிபொழிப்புச்சொன்னமாதிரி
சமாதானத்துக்கு எதிரான ஆக்கள் எண்டு தலைவர் எதைச் சொல்லுறார் என்டால். எண்டு நீங்கள் குடுத்த விளக்கத்தில எனக்கு யாழ்ப்பாணத்திலயும் யுஎன்பிதான்வெல்லவேணுமெண்டு Up DI
Driä 24-30, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொந்த மண்ணில சுதந்திரமா Gun (9) துக்கு யாருக்குத் தான் விருப்பமில்லை அதுக் காகத் தானே இத்தனை காலமும் ஆயிரக்கணக் ல பொடியள் பொட்டையளையும் பொது சனத் தையும் பறிகொடுத்து எப்படாவிடிவு கிடைக்கும் எண்டு காத்துக் கிடக்கிறம்.
இந்த நாளையில தொடர்ற சந்தோசமான ရိုးမျို தொடர வேணும். அது தான் எல்லாற்ர விருப்பமும், ஆனாலும், ஊர்ப்புக்கம் தொடர்ற சில கசப்பான சம்பவங்கள நினைக்கக்குள்ள கவலையாகவும் இருக்குது.
ஏனெண்டால், களுவன்கேணியில காம்பூக் GiGMT (QEdjem - Oct Gloucflu6l6AJ GJE, g, GT Ŝlogo
ருககIற 亚莎 குண்டு வெடிச்சதில இருந்து ரவுணுக்குள்ள சாராயக்கடையில காசு குடுக்காமல் போத்தல் வாங்கிப்போட்டு இடுப்பிலசொருகி வச்சிருந்த தைத் தூக்கிச் சுட்டுப் போட்டுப் போன சம்பவங்கள் வரை இன்னும் நிறையத் தெரிஞ்சும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்
■@@人
இந்த ரெண்டு விசயத்தையும் கண்டிச்சு நம்மட கூட்டமைப்புக்காற எம்.பி மார் கண்டனக் கூட்டமும் நடத்தினவங்க, நல்ல விசயம் தான். அநியாயம் எங்க நடந்தாலும் கண்டிக்கத்தான் வேணும். அதில பாரபட்சம் இருக்கக்கூடாது. அதேநேரம் சமாதானச் சூழலை எவரும் குழப்பி விடக்கூடாது.
இதே மாதிரி காத்தான்குடியில இருந்து கடலுக்கு மீன்பிடிக்கப் போனவங்கட எஞ்சினும் வோட்டும் அநதபபககததால வநதவங்களால பறிக்கப்பட்டிருக்குதாம். இது காத்தான்குடியில ': ருகக வேணுolமண (5LDLID Võ5U556) இதெல்லாம் கசப்பாத்தானே இருக்கும். இனிமே லாவது இப்படியேதும் நடந்துவிடாமல் பாக்க வேணும் எண்டது எல்லாருக்கும் பொருந் தும்.
இதைவிடச் சர்வதேச கண்காணிப்புக் ಅಲ್ಲೂಕಿ இதுவரை வநது UTDI DDT515, Josilo 35ILIT, 5, N55TDT, போகர் எல்லாரையும் சந்திச்சி நிறைய நேரம் கதச்சுப் போட்டுப் போயிருக்காங்க அடுத்தவாரம் முதல் நிரந்தரமாத்தங்கியிருந்து கண்காணிக்கப் போறம், ಫ್ಲಿ? 5jë e GjGJIT விடமாட்டம் எண்டும் சொல்லியிருக்காங்க
நடந்தா உண்மையாகவே எல்லாருக்கும் சநதோசம தான
கண்காணிப்பேயில்லாத ஆருக்கும் கரச்சல் இல்லாத காலம் ஒண்டு தான் எங்களுக்குத் தேவை. இதையெல்லாம் யாரிட்டப் போய் சொல் லுறது எண்டு சனங்கள் புறுபுறுக்கிறதிலையும்
யாயம், சட்டம் சம்பிரதாயம் எல்லாம் சனங்களுக்குக் கிடைக்காத விசயங்கள் தானே எண்டு யாராவது திருப்பிக் கேட்டால், ஒருத்த ட்டையும் சொல்றதுக்குப் பதில் இருக்காது. தைவிட நாவலடிக்கடக்கரையோரம் அன்னை பூபதிக்குச் சிலை எழுப்புற விடயத்தை ஆமிக்காறர் கண்காணிப்புக்காறர்களின்ர காதில போட்டிருக்கிறார்களாம். குழுவில இருக்கிற பொடியள்ர பக்கத்து ஆளான சின்னையா அண்ணனையும் தங்கட ஜீப்பில ஏத்திக்கொண்டு போய் காட்டியிருக்காங்களாம். அவர் என்ன சொன்னார் எண்டது மட்டும் தெரியாது.
தங்கட கட்டுப்பாட்டுப் பகுதிகளில இப்படி யான விசயங்கள செய்ய அனுமதிக்க முடியா தெண்டு ஒற்றைக்காலில் நிற்கிறார்களாம் ஆமிக் காரர். ஆனால், பொடியன்மாரோ இதக்கணக் கில எடுக்காமல் "சனங்கள் விரும்பிச் செய்யிற வேலையைத் தடுப்பதற்கு இவர்கள் யார்?" என்று முறுகிக் கொண்டிருக்கிறார்களாம்.
அதேநேரம் அன்னைபூபதி தின வைபவங்கள் அவங்கட பக்கம் இவங்கட்பக்கம் எண்டு இல்லா மல் எல்லா இடத்திலயும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த மாமாங்கத்தில சுழற்சிமுறை உண்ணாவிர தப் போராட்டங்களும் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பகுதியாக நடக்குது
இவ்வளவு காலமும் அன்னை பூபதி தின வைபவங்கள் படுவான்கரைப் பக்கம் தான் சிர மதானம், விளையாட்டுப் போட்டி, உண்ணாவிர தம் எண்டு நடந்தது. இந்தமுறை சமாதான காலமெண்டதால ரவுண்பக்கமும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்குது.
இதெல்லாவற்றையும் விட முக்கிய விசயம் என்னடா என்றால், போன கிழம அவசரமாக ஊர்ப்பக்கம் வந்து போன அமைச்சர் மகேஸ் வரன் எஸ்.டி.எவ் காரங்கள வெளியில தூக்கிப் போட்டுத்து பொலீசாரக் கடமையில நிப்பாட்ட நடவடிக்கை எடுக்கப் போறன் எண்டல்லோ சொன்னவர். ஆனால், அவர் வந்து போனதுக் குப் புறகுதான் பட்டிருப்புப் பாலத்தடியில் எஸ்.ரி.எவ் காரங்கட அட்டகாசம் கூடிப்போயி ருக்குது.
இந்த மனிசன் எங்க போய் எதில தொட்டா லும், "ஒரு ராசி தான்." ஆனால், சனங்களுக்கு மட்டும் கரச்சலெண்டால் சொல்லி 研向5L "t சொந்தங்களுக்கு சாமான்ர விலையைச் சாட்டி என்ன பாடு படுத்தினவர் எண்டது எங்களுக்குத் தெரியாதா? இதைவிட திரும்ப என்ன நடக்குதெண்டு மட்டும் தயவு செய்து கேக்காதீங்க.
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S விளங்கியிட்டுது இந்தப்படிச்சவைக்குத்தான் ஒரு சுடலையும் விளங்கிறேல்லை. உங்கட பேப்பரில் பொடியளை ட்ரெயினிங் எண்டு எடுத்துநாலாயிரம் அஞ்சாயிரம் சம்பளம் குடுத்திட்டு வேலையில் புழிஞ்சு தள்ளுறியளாம். நீங்கள் ஏஜியெம் பிளஸ் எடிட்டர் எண்டு அம்பதாயிரம் வாங்கிறியளாம்மனுசிபிள்ளையளை எல்லாம் கொழும்பில் செட்டில் பண்ணிட்டியளாம். பொறாமையில் சொல்லுது மனுசன் உங்கடமூளைக்கும் பேப்பரைவைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்து மூளையைப் போட்டு ஆட்டுற ஆட்டுக்கும் அம்பதாயிரம் சின்னக் காசு தான் உதயனுக்காக லோன் எடுத்து அச்சுமிசின் இறக்கி அது கொழும்பில் வந்து இறங்கியிருந்த நேரம் 2000ம் ஆண்டுமே மாதம் புலியள் தென்மராட்சிஒப்பரேஷன் தொடங்கிட்டினம் அவை யாழ்ப்பாணத்தைப் பிடிச்சினமெண்டால் அச்சு மிசின் அவையின்ரகைக்குப் போயிடும் எண்டதைக் கணக்காய் தெரிஞ்சநீங்கள் மிசினைக் கொழும்பிலேயே வைச்சுச் சுடரொளியைத் தொடங்கியிட்டியள் அதைத்தலைவர் வாசிக்கிற போஸிலபடமும் போட்டு 'சுடரொளிஎன் உயிர் எண்டும் விளம்பரம் செய்து அப்ப உதயன் என்ன உடம்பொ? எண்டுகவின்ர நக்கல் பிரபாகரனை விளம்பரத்துக்குப்பாவிச்சமுதல் ஆள் எண்ட பெருமையையும் அண்ணை எடுத்தப்
போட்டியள்
இந்தச்சுழியொண்டும் விளங்காமல் தமிழீழப்போராட்டத்தால் முன்னேறின.ஆக்கள் நீங்களும் உங்கட 'சப்றா குடும்பத்தினரும் தான் எண்டு நொட்டைவிடுறார் லெக்சரர்
சப்றாயினான்ஸ் கொம்பனி சுருட்டலும் ஓட்டமும் எண்டு ஒரு கட்டுரை எழுதிறதெண்டால் சொல்லும் நான் விபரங்கள்தாறன் எண்டு நீக்குது மணிசன் அந்தக் கொம்பனியால செத்துச்சீரழிஞ்சு போன பலபேற்றை கதையை ஏன் இன்னும் நீங்கள் எழுதேல்லை எண்டும் கேக்குது பிறகு பத்திரிகைக்குள்ளாலசமுதாய நீதியை நிலைநாட்டஉழைக்குமாப் போல ஏன்வேசம் போடுறியள் எண்டும் ஆவேசமாய் மனுசன் கத்துது அந்தக் கதையெல்லாம் எங்களுக்கெதுக்கு எத்தினை நெருக்கடிக்குள்ளால் நீங்கள் உங்கட செய்தியளை எழுதிகாலமைத்தேத்தண்ணியோடஎங்களுக்குப்பருக்கிவாறியள் என்பது இவைக்குத் தெரியாது உள்குட்சுமங்கள் விளங்காமல் கதைப்பினம் மாவீரர் தினச் செய்தியை உதயனில் பிரசுரிக்கக்கூடாது எண்டு ஆமியிட்ட இருந்து எவ்வளவு நெருக்குதல் அண்ணை என்ன செய்தியள் ஒரு பக்கத்தில கொமான்டர் பலகல்ல படம் போட்டுநியூகம் அங்கால வேண்டிய அளவுக்குப் பிரபாகரன் படம் போட்டு உரையையும் கொண்டு வந்த கெட்டித்தனத்தை வேறயார் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்வினம்? தொண்ணுற்றேழாம் ஆண்டு சித்திரை வருசப் பிறப்புக்கு 52வது படையணியிரிகேடியர்காமினி ஜெயசுந்தரவுக்கு மக்களிட்டை நெருங்கிறதுக்கான விளையாட்டுப்போட்டிஐடியா குடுத்தது நீங்கள் விளையாட்டு உத்தியோகத்தர்மாரையும் செலக்ட்பண்ணிக்குடுத்திட்டு போட்டி நடந்த அண்டு ஆள் மாறிட்டியள் நீண்டிருந்தால் புலிக்குப்பதில் சொல்லேலுமே? அப்ப அங்க பக்கத்திலயே புங்குடுதீவில் நீண்டது தூயவன் உடனகடப்பிட்டனுப்பியெல்லே கேள்வி வந்திருக்கும் ஆமிக்கும் தண்ணிகாட்டி
ILDoubs
DUGU :
(தொடர்ச்சி 17ம் பக்கத்தில்)
5

Page 6
pgGUITO DISTIG GINTI
V.
புங்குடுதீவு 05, கிருபாகரன்giraf Gof தம்பதியர்களின் செல்வப் புதல்வன் ஜஸ்வின் தனது பிறந்த நாளை 3. GOTLIT GAGG) o 6T 6MT தனது இல்லத்தில்
súlipfls05. LITGö. கொண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா, அம்மா அக்கா, DILDsolomst, LDITLE LOTT, GufluúðLoftloftst, GUfluÚUTLDITT, சித்தி-சித்தப்பா மற்றும் லண்டனில் வசிக்கும் சித்தப்பாசித்தி
காழும்பில் Suflágín SPN தாத்தா, அப்பம்மா குட்டி சித்தப்பா மற்றும் அம்மம்மா பூட்டன், பூட்டி b0My DIN வசிக்கும் பெரியத்தை GufluDITLDI,
GONG GIÓli 6 வசிக்கும் C_செல்வன் ஐஸ்வின் ) சின்னத்தை-சின்னமாமா, கோண்டாவிலில் வசிக்கும் பெரிய தாத்தா, அம் மம்மா மற்றும் உற்றார், உறவினர் அனைவரும் நயினை நாகபூஷணி அம்மன் அருள் கொண்டு பல்கலையும் பெற்று 鑿 வாழ்க என வாழ்த்துகிறார்கள் தகவல் VNPகரன் சித்தப்பர்-SPN& Coகொழும்பு-11
... Wella Maxi Credit
சுவியில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றேரம்
ஈ 100,000 SFR வரை கடன் வழங்கப்படும் ser 10,000 SFRjbejji SICIL sorino 525 SFR  ைஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR  ைவட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்  ைB/G காட் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு
of55յո8ցn ճյվ
Vea Credi
Splitalgasse 16 (4° Lortup) 3O11 Bern Te: O31/3122426 Fax: O31/3119351 Nate; O79/7139509
❤ diúranullIII ëIúLIfigijani பிரமனாய் நின்று எங்களை பரிவுடன் அழைத்து-பரணியில் நாம் சீருடன் வாழ பார்முகம் காட்டி மனிதரில் – 6TPIGEGI குடும்பம் மங்காத விளக்காய் - என்றும் கண்களில் நிறைந்த நீருடன் - நாங்கள் 2002 நெஞ்சினில் கனத்த நினைவுடன் வாழ்நாள் முழுவதும் எம் மனதினில் வாழ்ந்திடுவீர்.
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள் அகிலன்
அகல்யா
அணிமொழி மருமகன் சுதாகரன்
தகவல் அகிலன் (சுவிஸ்),Mob-079-5855717
Sui Jewel
நங்கையர் மனதை கொள்ளை ெ கரட்) தங்க நகைகள் செய்து ெ தொடர்புகட்கு
Toto K. TI Belpbergs 31.23. Be HSW TP, OO41-3 உங்கள் பழைய நகைகளை டிசைன்களில் குறித்த தவை
உங்கள் வாழ்க்கையை சந் என்னும் நாடி ஜோதிடத்தில் உ அறிந்து எல்லாப் பிரச்சனைக கடவுள் அருளால் நன்மை வெளி நாட்டில் உள்ளவர்களு கொண்டு பார்க்கலாம்.
Ս6WhuԱ5ճաՈա (3550 UAu/1, வாழ்க்கை இனியவையாக அமையவேண் வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை
பச்சைக் கேட்கவில்லையா, பெருவி குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்கவ 哑L亚岛33 துர்க்கையின், பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரி கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெ 90 அங்கீகாரம் பெற் ம்ாந்திரீகப் பிரிவாக அதி உன்னத தே மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் )ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா BESIT GODIL 9 JU60) LUOTSV gTSE GEBIH 95 999 TU14|| எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு
வளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை" கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலா
வெளிநாட்டவர்களுக்கென 24 LD6oof,5g5unso Gg5T6o T.P. O0941 342463,009.4147
39 蠶 மாந்திரீக துறையில் மாந்திரிக சக்கரவர்த்தி கெளரவ
Għal Tasiosa Għal 6i6i62 LITd alabas Longlöggnifas å gå asyGuidig ø (G. Dr.P.K. Saamy. D.G.A NLUP || No.
Sri Durgaadeyi Manthirika Uhtada Peedam
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய နှီစိ'//\
TEL: 0.0941 431137
O
PAX: 00941 344831
9IDI i l'IDi.
(இளைப்பா
தோற்றம்
fd : 25 71. ஆண்டிரண் 06 EN DIT எம்மனதில் 1925 Driklas Tsoirs of as as
உங்கள் ஆத்மா சாந் அன்பு கணவன், மக்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

er y Works ள்ளும் நவீன டிசைன்களில் (2) ள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
rai asse-LO
Bern ,
-819 1837 நீங்கள் விரும்பிய புதிய ாயில் செய்து தரப்படும்.
தாஷமாக்குங்கள் காண்டம் பகள் பலாபலனை தெளிவாக ளயும் தீர்ப்பதற்கு வழிகண்டு பறுங்கள். நேரில் வரவும். தொலைபேசியில் தொடர்பு
aaralii (IIIII||||||||||||||| ாவத்தை, கொழும்பு-06,
கக் கற்றவர் கசாமி அவர் ஒடடி எத
in or is is
引
T (USLDOTG LDSLESTEST STSTD 06.05LDIT GRÄNSERT Tour-doors. நறகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, டன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் ாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா ல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி நது கொள்ளலாம், இந்தக்க o சட மாந்திரீக உச்சாட்ட பிரிவு bறியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இது 呜呜uuLL | Ն | Ա Եl A) bailiúlait வெற்றி s |ற்றிக்கு அச்சொட்டான திட்டல்ட்மான அது எமது திருவருளே அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு ாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த லைபேசிச் சேவை உண்டு. 0615 தேவைகளுக்கு:
நிலையான சேவை புரியும் உலக
பேராசிரியர் கருணாகர பூசணம் Gas, artif (J.D.G.A.N.jp
33, Daily Fair Complex, hena Street, field Road ombo 13, anka, 052-22508,052-35097 OLsipilmiaser GigmLiu Gameter வேண்டிய தொலைபேசி எண்கள் 01:342463, 431137,470615. Fax:34-4831 E-mail:drpksamyGsltnet.lk Nwww.imexpolanka, com/drpksami.
CODOGGET
ய ஆசிரியை)
5.2002 : சென்றாலும் 75 KAJ GaurTuliu 03 திந்துவிட்ட
Slfson 2000 பகுகின்றோம்.
படையப் பிரார்த்திக்கும்,
மக்கள் பேரப்பிள்ளைகள்
National Theiveega Sakthy Foundation International Interregious Traditional & Medical &
Divine service சாவதேச சமுக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No-HA4/BT219
oxaalzu, Guurscona elongstoot fabourtad
தெய்வீக மருத்துவம் ITAL LUIT Bangli S.A.M.S. கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய்,தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந் தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்க மான பிரச்சனைகள், தீயபழக்கம், மனிதத் தீமை, மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சனைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது. நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம் பாதுகாக்கப்படும்) | ဖွံ့ဖြုံဖွံ့ဖြိုဖို့ငှါ ဖွဲ|| SRI LANKA தெய்விகம் குலங்கா HEAFFICE SS SL LSS S SSSCS CC L L LS0S L S LL S LL LL LM LLLL LLLLLL Ꭼ3 ᏃsᎢ ᎢᏗ CzsᏗ ,Ᏻ 2Ꭺ ᏚᎬs 1 LAs ᏂᏚᎫ Ꭸ< As . மட்டக்காட்ட 'லங்க. தொலைபேவி / பன்களில் உள்நாட்டவர்களுக்கு:- (O65) 24825 வெளிநாட்டவர்களுக்கு:- OO9465-24825
"வாழ்வினருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" LSLLL LLGLGLL LL SL E LLLLLL L L LL LL LLLL E LLLL S LG LLLLLLG GLG LLL S
லண்டன், பாரிஸ்
இந்தியா ஹோமியோபதி வைத்திய நிபுணர்
மாறாத நோய்களை எல்லாம் ஹோமி
மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் LTiLi9iIII, Iggi DHMSAMRSH (LON).
26.03.2002 முதல் லண்டன் பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்த்துமா (Asthuma) சர்க்கரை வியாதி என்ற OLLupils so (Diabetes) is stillor (Eczema) (DVLG 55 or soldபேரின்மை (Sterrity) ஆண்மைக் குறைபாடுகள் (Impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற்கொண்டு மனம், மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையை பாதுகாப்பான, பக்க விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கவல்லது முன்கூட்டி பதிவுக்கு லண்டன் தொலைபேசி: 07984803488/07833341693 email: homoeocare G) rediffmail. com
தொடர்பு 0091-984305 (இந்தியா) 0094,776025 (இலங்கை) Urfici) aîgu'à 30.032002 PAC}31.032002 Gior பாரிஸ் தொலைபேசி: 0610225386,0611401882 ார்ச் மாத இலங்கை விஜயம் 20.03.2002 முதல் 23.03.2002 வரை
GENARALPSYCHOTHERAPHY
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே
வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr.P. se gou pesso solesnurftes estod esimir .
கொழும்பில் மார்ச் 7 முதல் 23 வரை DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Ban P. Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo. TP,074-715547,074.7.15546 Gigi Gli O72664867. ண கண்டியிலும் சந்திக்கலாம்
LLS LL TLLG MM LLL LL G 0 S S S S TT TTA TLMT TLLMe ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074474156 கல்முனையில் மார்ச் 30, 31 திகதிகள் L LLLLS LLLSS LL L LLa S GG G MMM BBBLL S S LL LS S000S00000J வவுனியாவில் ஏப்ரல் 06, 07 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா 04:04,1406
கடிதத்தொடர்பு : RESIDANTTP 065. 24019
NO, 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA
॥ श्रीविष्णवे परमात्मने नमः॥ fo-nif ( (ീ സ്ത്രജ് INTERNATIONAL TRADITIONAL&HOMOEOPATHYMEDICAL&RESEARCH&SERVICE
TLTT TT LLL T TTLLL LLLLLLLT TTL LLT TMM TTTT (Cosmic Vibration) Dobaalib
முனிவர்களின் குருகுல வைத்திய பரம்பரை (டாக்டர் "மந்திரயோகி') YOG, DR, T, MYALWAGANAM R.H.M.D-D Acu-(e)aidh), P.I.S.M (0)19IIII) REGISTERED BY MINISTRY OF HEALTH SLMCNO,Oe
விதியினால், அல்லது சதியினால் பிரிந்த காதலர்கள், கணவன்-மனைவி குடும்பங்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் வந்து உறவாக உதவிபெற தகாத ஆண் பெண் உறவை போதைவனல்த்தை மறப்பிக்க தியசக்திகளினால் ஏற்பட்ட திராத உடல் நோய் மன நோய், பிரச்சனைகளைத் தித்து எத்துன்பங்களும் அணுகாமல் உடல் வீடு வளவு வியாபார நிலையங்கள், வாகனங்களை காவல் செய்ய காதல் TLTLL TTTtLMLLLLLL LLLLLLTTTTTT TMMTT TMMS TTLLLLSS வியாபாரம் வெளிநாட்டுப் பிரயாணம், வேறு காரியத்தடைகள் ஏற்படாமல் நினைத்த செய்கின்ற போகின்ற காரியங்கள் வெற்றிபெற வேறு நண்மையான காரியங்களுக்கு திங்கில்லாத தெய்வீகமஹா மாந்திாக வசிய வைத்தியங்கள் செய்து கொள்ள வரமுடியாதவர்கள்கடல்கடந்த வெளிநாட்டவர்கள் பதிவுத்தபால் பகளில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனோ தத்துவ மாந்திரிக் அணிக மருத்துவ அறிவுரைகளோடு எல்லாமதத்தினர்களுக்குமேற்ற இறைபக்தியோடும் யோகசக்தியோடும் செய்யப்படும் புனித பரிகார பொருட்களை துரித விஷேட தபாலில் பெற்றும் தரதேச அகாய அஹர்ஷண மந்திர உட்சாடன bylo uno Guina obou do Monosah மருத்தவ முறைப்படியும் உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
GURUSACKHY CENTER குரு சக்கி நிலையம் SANA (INDIAN CLINIC) (Bush OGISING)6) N ԱՆ KALLADY-BATTICAIOA (P.O.) I saiba), IDL LATINI, RO
(SRI LANKA) (ரீலங்கா)
GOuml', Amb
LL LLTLL S LLTLTLL CC0S00CL0LLMM 0LL LLLLLL 0 LLLLL LLLLLL LMMLL S LLLTT L000LLLLLLL LLTLMLT L MTL TLLLL 00 LL LLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS L LLLLLLLTLLLLLLL LLLL SS LLLLLSS LLLLLLL LL LLLLL LL LLL LLLLLLLL L LLLLL LLLLLL
LTLTLLLLLLL LLLTT TTTTT LLLT TLTLLTTT TLLLLS
ΆNN S3
rowing?
Driär 24-30, 2002

Page 7
மெரிக்காவின்
LUL பிராந்தியத்திற்கான
துணைச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த தருணத்திலேயே கிறிஸ்டினா ரொக்கா அங்கு சென்றிருந்தார். கிறிஸ்டினா ரொக்கா தெற்காசியாவில் அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதியாவார். இராஜதந்திர ரீதியில் இவரது பதவி மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது.
கொழும்பிற்கு வந்து சேர்ந்த மறுகணமே கிறிஸ்டினா ரொக்கா யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார்.
ந்த யாழ்ப்பாணப் பயணம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகமுக்கியத்துவம் மிக்கதாகவே இருக்கின்றது. இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையேயான சமரச முயற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டும் விதத்திலேயே யாழ்ப்பாணத்திற்குத் தாம் விஜயம் செய்ததாக கிறிஸ்டினா ரொக்கா தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதுடன் மட்டும் நிற்கவில்லை. யுத்தத்தினால் élő Got Túl sör GörüULGü GuTusit GT யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களை அவர் நேரில் சென்று umTİT GODGAJUGLILITÄT. இந்த இடங்களில் தென்மராட்சியில் சாவகச்சேரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவுகள் மிகப் பாரதூரமானவை எனவும் கிறிஸ்டினா தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இறுதியாக நடந்தேறிய யுத்தம் தென்மராட்சிப் பகுதியைச் சுட்டெரித்து விட்டிருந்தது. ஆனையிறவு இராணுவத்தளம் விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சியடைந்ததையடுத்து வடக்குப் புறமாகப் பின்வாங்கிச் சென்று தென்மராட்சிப் பகுதியில் இராணுவம் நிலைகொண்டது. இதன் பின்னர்,அக்கினிச் சுவாலை என்ற இராணுவ நடவடிக்கையோடு மீளவும் ஆனையிறவு நோக்கி முன்னேற எத்தனித்த போது முண்ட யுத்தத்திலேயே தென்மராட்சி மிகப் பாரதூரமான பாதிப்பை எதிர் நோக்கியது. இப் பாதிப்பே அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்டினா ரொக்காவையும் மனம் நெகிழ வைத்திருந்தது. கிறிஸ்டினா ரொக்காவின் கண்ணில் வெகுவாக இடம்பிடித்தது தென்மராட்சிப் பிரதேசமாகும். ஆனால், யாழ்ப்பாணத்தின் ஏனைய
DIT iiij 24-30, 2002
பிரதமற்ற யாழ்விஜயத்தில பிரபல்யமடைய எங்கட தமிழ் அரசியல்வாதிகள் பட்டயாடு பெரும் um trú Guná arabl. aragosum பொங்குதமிழுக்கே முகம் கட்டாத கூட்டணித் தலைவர்களெல்லாம் If it is idir பின்னால உரசிக்கொண்டு போய் டிவியில விழ முண்டியடிக்கினம். சங்கரியாற்ற திறிலைச் சொல்லி வேலையில்லை. ராணுவமுகாமுக்கையும் கூடப்போய் கலிபர் கிலி ரெல்லாம் ஆடாமல் இருக்குதாவெண்டு ஆட்டிப்பாக்கிறதும் லொத்தர் சிட்டெடுக்கிறதுமாய் என்ன அமர்க்களப் படுத்திப் போட்டார். அதில பாருங்கோ, யாழ் மண்ணில சிங்கக் கொடிபறக்க கண்டிய நடனத்தோட லொத்தர் சபைநடத்தின கலாசார விழாவும் கண்ணுக்க உறுத்தாத அளவு மெய்மறந்துபோய் நிண்டிச்சினம் எங்கட தமிழ் மறவர்கள்
யாழ்ப்பாணத்துக்கு தரைவழிப் பாதை திறக்கிறதில எல்லாற்ற கவனமுமிருக்க, ரெயில் பாதையை அமைக்கச்சொல்லி எங்கட
பகுதிகளான வடமராட்சி, வலிகாமம் ஆகியவை கூட மிகப் பாரதூரமான யுத்த வடுக்களைத் தாங்கியவையாகவே இருக்கின்றன. இந்த வடுக்கள் கடந்த இரு தசாப்த கால வடக்கு கிழக்கு யுத்தத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பேரழிவுகளை அமெரிக்க அரசும் நேரில் காண்பிப்பவையாகவும் இருந்தன. அமெரிக்காவின் தெற்காசியப் பிரதிநிதி கிறிஸ்டினா ரொக்கா யாழ்ப்பாணம் போயிருந்த வேளை, பலாலி விமானத் தளம் ஓர் அமெரிக்க இராணுவத் தளம் போலவும் காட்சியளித்தது. அமெரிக்க இராணுவத்தின் விசேட
I
படையணியைச் சேர்ந்த ஜெனரல் டிம் கொம்லேயும், கிறிஸ்டினா ரொக்காவுடன் யாழ்ப்பாணம் போயிருந்தார். இந்த இருவருமே இராணுவப் போக்குவரத்து விமானமான இராட்சத ஹேர்க்குலிஸ் சி-134 ரக விமானத்திலேயே பலாலிக்குப் போயிருந்தனர். இந்த ஹேர்க்குலிஹ் ரக இராட்சத
மானங்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் 5 (DUL55606M UILD, 96 ITB GTS). பொருட்களையும் ஏற்றியிறக்குவதில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பலாலியில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை விமானப் படை விமானங்களுடன் ந்த ஹேர்க்குலிஸ் விமானமும் ன்றிருந்ததை அவதானித்த போது ஒரு சர்வதேச இராணுவத்திற்கு நிகரான விதத்தில் பலாலி விளங்கியிருந்தது. தம்முடன் அமெரிக்க விசேட படையணித் தளபதி டிம் கொம்லே யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்தது பற்றிக் குறிப்பிட்ட அமெரிக்க இராஜங்கப் பிரதிநிதி கிறிஸ்டினா ரொக்கா, இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே நீண்ட காலமாக இராணுவரீதியான தொடர்புகள் நிலவி வருவதாகவும், இதனடிப்படையிலேயே தற்போதைய யாழ்ப்பாண நிலவரத்தை அவதானிக்க அவர் அங்கு வந்திருந்ததாகவும் கூறினார். எனவே, அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதி கிறிஸ்டினா ரொக்காவின் பலாலிப் பயணம் பிரதமர் ரணில் அரசாங்கத்தின் வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கான ರಾ? தீர்வு முயற்சிக்கு ஆதரவளிப்பதாகவிருந்த அதே சமயம், தளபதி கொம்லேயின் பயணம் இராணுவ ரீதியாக முக்கியத்துவம் பெறுவதாகவும் விளங்கியிருந்தது. எது எவ்வாறான போதிலும், பலாலி விஜயத்தின் பின்னர் கொழும்பு திரும்பிய தெற்காசியாவிற்கான அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதி கிறிஸ்டினா ரொக்கா, தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் தீர்வு
எங்க போனாலும்
வேனும்?
சங்கரியார் யாழ். வந்த பிரதமர் விஷயம்தானேயெண்டு நான் ெ வாங்கித்தறதாச்சொல்லி உறங் அந்தநாள் ஆசைகள் இன்னு கொமண்ட்டடிக்கிறார் அவற்ர பூர் எங்கடசனம் இப்படித்தான் பாரு கேட்டிட்டுப் போகவேண்டியதுத
இதுவும் அந்த ஆனந்தமான மனவேதனைதான் முண்டு வா மேல வங்கியில பதுக்கிப்போட்டு Gurraoas súb6 Dg3ärgbläsa:NOTTO II in நாரந்தனச் சம்பவத்தில மோசம்பே வேண்டியிருந்ததாம்? வட்டு டு ந் தானே வேனும், தலைவரா
பிரதேசசபைத் தேர்தல் பிர
நடவடிக்கைகளில் ஆர்வத்தை வெகு பாராட்டியிருந்தார் அத்துடன், எல்.ரி நடவடிக்கைகள் தி அமையும் பட்சத்தி போட்டு வைத்துள் அமைப்புக்கள் பட்டி எல்.ரி.ரி.ஈயை நீ தயாராகவிருப்பதா ரொக்கா கூறியிரு யாழ்ப்பணத்திற்கு
மற்கொண்ட பய பின்னர் கொழும்பி வெளியிட்ட கருத் அமெரிக்கா மட்டு சமூகம் அனைத்து இனப்பிரச்சனைை கொண்டுள்ள ஆர் வெளிப்படுத்துபை
யாழ்ப்பாணத்தில்
விக்கிரமசிங்க அர நிலவரங்களைப் ப சமயம் சர்வதேச பிரதிநிதியாக கிறி ரொக்காவும் யாழ் இன்றைய நிலவரத் உற்றுநோக்கியிரு #LDITİT Q(U5ug. 6J( ன்னர் யாழ்ப்பான இலங்கையின் அர ஒருவர் பயணஞ்ெ இதுவே முதல் தட 1982ம் ஆண்டில் அ பிரதமராகவிருந்த வடக்கிற்கு விஜய அவருக்குப் பின்ன பிரதமர் ரணில் வி முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு செய்திருந்தார். தென்னிலங்கையுட ரீதியாக எவ்வித ( இல்லாதிருந்த நி3 ரணிலின் வடபகுதி நடவடிக்கைகள் ெ நிறையவே நம்பிக் இருக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்டிவரும் IT5Ú
ரி.ஈ அமைப்பின் ருப்திகரமானதாக
அமெரிக்கா ா பயங்கரவாத யலிலிருந்து கிவிடுவதற்குத் வும் கிறிஸ்டினா ந்தார். lfssol, son னமும், அதன் ல் வைத்து அவர் துக்களும் sü6); FTSIGg, மே இலங்கை பத் தீர்ப்பதில் வத்தையே பயாக இருந்தன. ரதமர் ரணில்
-ಕ್ತಿ
குள்ள ார்வையிட்ட அதே சமூகத்தின் ஒரு
ஸ்டினா பாணத்தின்
ഞg
நதார்.
நடங்களின் ாத்திற்கு சாங்கத் தலைவர் சய்திருப்பது வையாகும். ன்றைய ஆர்.பிரேமதாஸா செய்திருந்தார். தற்போது க்கிரமசிங்கவே
U LJULJ GOOTLD
ன் அரசியல் தொடர்புகளுமே லயில் பிரதமர்
விஜயம் சமரச தாடர்பாக கையூட்டுவதாகவும்
SS
(அலசுவது-இராஜதந்திரி)
-
- -
- ܐ - ܚܝ ܝ
இருபது ಇಂದ್ಲಿ முன்னர்
தென்னிலங்கையி பிரதமர்களாகவும்,
அரசியல் ரமுகர்கள் பலருமே வடபகுதிக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்தனர்.
ருந்து
LITT LQU UIT GOOT LDö956ît Gin. Lஅவர்களுக்கு மாலை, மேள, தாள மரியாதைகளுடன் அமோக வரவேற்பளித்திருந்தனர். ஆனால், தமது வடபகுதிப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியதும் "மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது”
போலவே தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் நடந்து கொண்டனர்.
தென்னிலங்கையில் அரசியல் தலைவர்கள் மீது வடக்கு கிழக்கு மக்கள் நம்பிக்கை வைத்திருந்த காலகட்டத்தில் அம்மக்களது அரசியல் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்குமேயானால் கடந்த இரு தசாப்த காலப் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், குறுகிய இனவாத சக்திகளுக்கு இடமளித்து, அவற்றிற்குப் பணிந்து போனதன் காரணமாகவே இனப்பிரச்சனை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியிருந்தது. பிரதமர் ரணிலும், அமெரிக்க இராஜாங்க அமைச்சுப் பிரதிநிதி கிறிஸ்டினா ரொக்காவும் யாழ்ப்பாணப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியதும், புதிய சர்ச்சையொன்று முளைவிட்டிருந்தது. ஜனாதிபதி சந்திரிகாவைச் சந்திக்காது கொழும்பு வந்து சேர்ந்ததுமே நேரடியாக யாழ்ப்பாணம் சென்று பிரதமர்
■ー
ரணிலைச் சந்தித்ததுடன், அங்குள்ள மக்களையும் கிறிஸ்டினா ரொக்கா சந்தித்திருந்தார். இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியே அந் நாட்டின் தலைவராவார். எனவே, அவரையே அமெரிக்கப் பிரதிநிதி முதலில் சந்தித்திருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டதுடன், யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு திரும்பிய கிறிஸ்டினா ரொக்காவைத் தமது அலுவல்களைக் காரணம் காட்டி ஜனாதிபதி சந்திரிகா சந்திக்க மறுத்திருந்தார்.
GÜ
கிறிஸ்டினா ரொக்காவின் யாழ்ப்பாண விஜயம் வடக்கு கிழக்குப் பிரச்சனைத் தீர்வுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதாக மட்டும் இருக்கவில்லை. தென்னிலங்கை அரசியல் நிலவரத்தை நன்கு நாடி பிடித்தறிந்ததாகவும் இருக்கின்றது. அரசியலமைப்பும் அதன் பிரகாரம் ஜனாதிபதியும் எத்தகைய அதிகாரங்களையும் கொண்டிருக்கலாம்.
ஆனால், இன்று உலகின் கவனம் ஜனாதிபதி சந்திரிகா மீதோ அல்லது அவரது அதிகாரங்கள் மீதோ திரும்புவதாக இல்லை. இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதிலேயே உலக சமூகத்தின் ஆர்வம் பெரிதும் வெளிப்பட்டு நிற்கின்றது. ஏழு வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமல்ல; சர்வதேச சமூகம் கூட ஜனாதிபதி சந்திரிகா இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் எனப் பெரிதும் நம்பியது ஆனால், இன்று வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமல்ல, முழு உலகுமே சந்திரிகா அம்மையார் மீது நம்பிக்கை இழந்துள்ளது. அதே சமயம் பிரதமர் ரணில் விக்கிர மசிங்க இனப் பிரச்சனையைத் தீர்க்க எடுத்து வரும் முயற்சிகளை உலக சமூகம் மிக உன்னிப்பாகவே கவனித்து ஆதரவளித்தும் வருகிறது. இதன் பிரதிபலிப்பாகவே அமெரிக்க இராஜாங்கப் அமைச்சுப் பிரதிநிதி கிறிஸ்டினா ரொக்கா இராட்சத ஹேர்க்குலிஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து நேரடியாகப் பலாலி சென்றிறங்கிய சமாச்சாரமும்
விளங்குகிறது. O
த்துறை ட்டக் கோரிக்கை விட்டது நல்ல ால்ல ஆசிரியைகளுக்கு மாற்றல் எல் பெட்டிகளில கூட்டித் திரிஞ்ச i aufanań Gumo6hangxi (6 வீகம் தெரிஞ்ச நண்பர் ஒருத்தர். ங்கோ, பாட்டு நல்லாயிருந்தால் பாடுறவற்ர முஞ்சியப்பற்றி
வர் வருத்தப்பட்டுச் சொன்ன ஒரு னம் வித்து ஐம்பது லகரத்துக்கு
ஒருசதமும் ஈயாமல் மாமுட்டை சேனைக்கு அதிபதி தான்தான் னவங்களுக்குக்கூடக் காசிறைக்க ய் வேஷம் போட்டால் குலைக்கத் ந்தால் காசு இறைக்கத்தானே
myrkuasairfao en son afagauninkuasai
'rafaí graióire, '''
apapupuứas SabóiaSis
வந்தாலும் சில சுவையானதுகளும் கிடைச்சிருக்குதுங்கோ. இது ஒரு சுவரொட்டியில இருந்தது. 'சந்திரிகா நோட்டி,
*u Avorí lu/rošálapčanú rubĽet" செம்மை அடிதான் ஆனால் நகைச்சுவையாயில்லை?
சந்திரன் இப்ப பிளேற்றை மாத்திக்
கதையளக்கிறாராம் தான் ஒருக்காலும் அவைய ஏகபிரதிநிதியெண்டு சொல்லேல்லை ஆனால் மற்றவை சொல்லேக்க எதிர்க்கேல்லை யெண்டு இந்தியாவில தடைப்பட்டிட்டு இப்ப திரும்பி வந்திருக்கிற
தன்ர முன்னாள் தாய்க் கட்சித் தலைவரிட்டக் கதை சொல்லியிருக்
வாயசைச்சனான். ஆனால்
அது தன்னம்பிக்கை
கிறாராம். ஏன் உதைக் கரிகாலனைச் சந்திக்கேக்க அவரிட்டையும் ஒருக்கால் சொல்லிப்போட்டு வந்திருக்கலாமே பஜனையிலகுந்தியிருந்து
பாட்டுப் பாடேல்லையெண்டு அவரிட்டச்
சாதிச்சு இப்ப எந்த நாட்டிட்ட என்ன சேர்ட்டிபிகெட் வாங்கப்போறாராம்? இவ்வாரப் பொன்மொழி கவிஞர் வாலி சொன்னது: என்னால் இயலுமென எண்ணுவேனாயின்
என்னால் மட்டுமே இயலுமென எண்ணுதல் தலைக்கணம்

Page 8
அமெரிக்க ஜன டபிள்யூ புஷ்ஷின் வீடறிந்தகுடிகாரிக உலகறிந்த குடிகாரப் யுயர்வு பெற்றிருக்கி
மதுபானக கடை அருந்திவிட்டுப் பண செல்ல முற்பட்ட பே [[III (III) mộủ Qu[[[W6 கொடுத்த சம்பவத்ே உத்தம புத்திரிகளின் நாளில் உலகம் முழுவி அந்த சம்பவத்தோடு மாரைக் கண்டித் அமெரிக்கப் பத்திரி
வெளியிட்டிருந்தன. 956s Gi) GILö, GM) ITGW) யொன்றில் மீண்டும் ஒ ܕ ܕ ܐ . மதுபானக் கடை ஒன்றில் ஜனாதிபதி புஷ்ஷின் மகள்மாள் இருவரும்
குடிபோதையில் விழுந்து கிடக்கும் காட்சி 1994 of 9 (5 S SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SS SS SS SS SS SS SS SS SS LJ 95 TTT.
கருவில் வளரும் குழந்தைக்கு :
மதுபானக்கடையொ
aprilis Turai :
விஞ்ஞானமும், மருத்துவ உலகும் மேற்கொண்டிருக்கிறார்கள் நாளுக்கு நாள் நிகழ்த்திவரும் சாதனை கருவில் விளரும் குழந்தைகளின் உடற் 1994ம் ஆண்டு .ெ
ஒளுக்கு மத்தியில் அமெரிக்க சத்திர குறைகளை நிவர்த்தி செய்யச் சத்திர பல்கலைக்கழகத்தில்
ழகத்தின் மழு : நிபுணர்கள் D.LL.D உறுப்புக்களில்
அண்மை செய்து காட்டினார்க மேற வாறான சிகிச்சைகளி கும் அறுவைச்சிகிச்சை கள் குறைமாதத்தில் பிற
ஒன்று ஒட்டுமொத்த மருத்துவ உலகையே CllpÚ லிர்க்க வைக்கிறது. படிப்படியாக விருத் இயடைந்து வந்த சத் திர சிகிச்சை மருத்துவ முறை காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட அதிசயங்களை நிகழ்த்தி வந்திருக்கின்ற ப்ோதி டிம் இப்படியொரு அதி சயத்தை நிகழ்த்த முடி ா என்று நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்
இதுவரை காலமும் பூமியில் ஜனனித்த பகளுக்குத் தான் சத்திர்சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இப்போது கர்ப்பத்தில்
அற்ற நிலையில் பிறப்பு ல பிரச்சனைகள் எழ தனால், இத்தசை கள் தொடர்பாக அமெரி சைகள் எழத் தொடங் சிகிச்சைகளைத் தொடர லம் குறைகளைத் வற்றியைப் பெறமுடி மருத்துவ ஆராய்ச்சி ಙ್ சிசுக்களுக்கு சய்வது தொடர்பா றைக் கடந்தவாரம் நட இப்போது இந்தத் சிகிச்சை செய் ELL BIO), YMc KL0 LLLLLL SLLLL LLLLLLLL0 0LLL T KSLLLLLL0 SYS 0LTLL cLTLLTLLL SYY sflasit 1981. : சத்திரசிகிச்சை 醬 விட்டது. கிறது. இது மருத்துவ costs, as "Curti கருவின் உடல் மேற்பரப்பில் காணப்பட்ட காலத்தில் மேற்கொ6 ? குழந'கு' சிறிய குறைபாடுகள் மாத்திரம் அடையாளம் அதிசயிக்கத் தக்க சர் னியா மருத்துவர்கள் சத்திர சிகிச்சை காணப்பட்டு ஆரம்ப நாட்களில் அறுவைச் வர்ணிக்கப்படுகிறது.
SS S SS SS SS SS SS SS SS
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, முன்னே பின்ன ஸ்ரூடியோ நான் உரு வாக்கிய நான் காலேஜ்லபடிச்சிட்டு காலேஜ் பக்கமே போனதில்லை. ஆனால், கோர்டிங் கொம்பன பசங்கதான் என்னைச் சுத்தி வர பாட்டுப்பாடுவதிலே ரொம்ப இஷ்டம் போது அவர்களு
q TS TTT TT TTTT T LLL L LLLLL LSST LT LL LLLT LLLLLLLLS LLLSL LLLLLLT TTT LSL LSLS == பிடிச்சுப் G
உலகமே வருது 6) Մոլու: . ܕ ܢ ரெக்கோர்ட் சந்தோஷமா இருக்கு சொன்னா
- av4, Gld 9 til 3, Lssir li (g) LI பதினா ாலே வர்றது கஷ்டமா கோர்டிங் is is TP அல்பம் 199 இல்லை. ஐ என்ஜாய் C*
உலகமே தன் naam தெரியுமே நாள் என்று மிகுந்த தன்னம் Ο Φ0ύΤ90). மிகையுடன் சொல்லும் பிறகு நட பெண் பாப் உலகின் இன் | Iսոն Աու9
மறய மகாராணி பிரிட்னி பெயர் மகாராணியாக இருந் ாறும் அவருக்கு ஒரு இள மக்கான வயது தான் 1. இருபத்தொரு வயதுக்கு அவர் செய்துள்ள காரியங்கள் பெரியவை, அவர் வெளியிட் முதல் பாடல் தொகுப் | GLILs algðör Glert t. ாக்கு இரண்டு பிரிவுகளில்
ாமி விருதுக்கான சிபார்சு is and is
கிடைத்தன. எம்.டி.வி அவரது Eப்பாவின் விருதுகள் கிசுகிசு அவு தை அந்தத் தொகுப்பு சர்வில்லிய வென்றது. இந்த முதல் பாடல் GI60IUgJ.
தொகுப்பை அவர் தயாரிக்கும் இதுல
து அவருக்கு வயது "
'ாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு புதல்விகளும் ாய் இப்போது பெண்களாய் பதவி ார்கள் யொன்றில் மது ம் கொடுக்காது 560L of 60LD ல் பிடித்துக் தாடு இந்த இரு தும் புகழ் ஒரே பதிலும் பரவியது. தந்தை புஷ் மகள் ததாக வெல்லாம் |கைகள் செய்தி சரியாக 20 நாட் LD5 UITGOTë FIT 606) ரு ரகளை அங்கு ரு பெண்ணைப் தாக்கினார் என்று
நாட்களில் அமெ சுழிக்கும் அளவு ன்றில் அட்டகாசம் ல் முறையிடப்பட் ாந்த மாநிலமான
LUULUL() 6555. டனிஷன் நெஷ்வில் நத்துவர்கள் கருவின் சத்திரசிகிச்சை ஸ். ஆனால் இவ் ன் பின்னர் குழந்தை ப்பது, கண்பார்வை து போன்று வேறு
ஆரம்பித்தன. ய சத்திர சிகிச்சை க்காவில் பலத்த சர்ச்
ANGOT. ாக மேற்கொள்வதன் தவிர்த்துப் பூரண யும் எனக் கருதிய நிறுவனம் கருவிலி அறுவைச்சிகிச்சை ன போட்டியொன் ாத்தியது. துறையின் உச்சக் நாட்டப்பட்டிருக்கிற நதையின் மூளையில் கொள்ளப்பட்டிருக் உலகில் இதுவரை | 6TÚULL LSl5A|LD
திரசிகிச்சை என
டெக்ஸாஸிலேயே இதுவும் இடம் பெற்றது. அன்றைய தினம் இருவரும் நிறைபோதையில் இருந்தனர். கடையில் களியாட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது போதை தலைக்கே றிய புஷ்ஷின் புதல்விகள் தாம் எங் கிருக்கிறோம் எனத் தெரியாமல் மேலா டைகளைக் களைந்து எறிந்துவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
இரண்டையும் ஏன் தான் பெற்
SSAAAASSLLAALSASSSSLAAL LSLASLA ASLLS
GITT SODiferi
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகக்கூறும் பழமொழியை ஓவியமாக்கிப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் இது.
றோமோ என புஷ் தலையில் கைவைத் துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் இதே தொடர் "மதுபானச்
FLDUGUI, oft"
இங்கே படத்தில் காண்பதும் அப்படி யான ஒரு காட்சியைத் தான். விழுத்து வதற்கு வேறுயாரும் அகப்படவில்லை என்பதனாலோ என்னவோ குடி போதை யில் சகோதரிகள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்துகிடக்கிறார் J56በ .
அப்பனின் பெயரைக் கெடுப்பதற் கென்றே வந்து வாய்த்திருக்கிறார்கள்
வற்றிக்குப்
ஒரு ஆணின் உடம்பை முற்றிலுமாக வர்ணப்படுத்தி அதே உடம்பின் பின் பகுதியில் ஒரு பெண்ணை அட்டகாசமாகக் கீறி இருக்கிறார்கள்
பாடல்கள் ரெக் க்குக் கொடுத்த க்கு ரொம்பப் LJTij J. D. LG607 பண்ணலாம்னு க. அப்ப எனக் று வயது ரெக் ல்லாம் முடிஞ்சு ல் வெளிவந்தது. அப்புறம் நடந்த D./BJ 35 (GIU5 35 (955
தான், அதன் த விஷயங்கள் உலகின் சரித் எழுதப்பட்டுவிட் Iயின் இரண்டா ம் "அப்ஸ். ஐ பன்" அதாவது ண்டும் செய்து அவர் சொன்ன தப் பாடல் அல் று பிரிட்னிக்குப் ம் புகழையும் கூடவே நிறைய b) GIT Li Jib,,,,,
முதல் பிரபல ருக்கும் இளவர ஸுக்கும் காதல்
கொஞசம் கூட இல்லை, வில்லி G8) GMT LUJ LJ Ti 3.
Dobi DUIJr.
இந்தப் படம் இதைவிட விரிவானது. ஆனால் முரசு வாசகர்களுக்கு இதுவே போதுமானதெனக் கருதியதால் சற்று தணிக்கை செய்தே
வெளியிட்டிருக்கிறோம். S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SSS SS SS SS SS S
கணும்னு ஒரு பார்ட்டிக்கு வரச் சொல்லி இன்விரேஷன் அனுப்பியிருந் தார். எனக்குப் போக முடுடியலை, வர முடியலைன்னு அவருக்குத் தக வல் அனுப்பியிருந்தேன். இது எப் படியோ பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சு லவ் அது இதுன்னு எழுதிட் டாங்க பார்க்காத போதே இப்ப டின்னா ரெண்டு பேரும் பார்த் திருந்தா என்னாயிருக்கும்? என்று சத்தமாய் சிரித்துக் கேள்வி கேட்கி றார் பிரிட்னி,
அடுத்தது பாப் உலகுக்கு வந்த பிறகு மார்பக ஒப்பரேஷன் செய்து பெரிதாக்கிக் கொண்டார் என்ற வதந்தி பிரிட்னியின் பதில், சில்லி, பிரிட்னி இப்போது பெரிதாக வாங்கியிருப்பது ஒரு பங்களா, முப் பது லட்சம் அமெரிக்க டொலர்கள் கலிஃபோர்னியாவில் இருக்கிறது. அவருக்கு அதில் மிகுந்த சந்தோ
D, o பெரிய நீச்சல் குளம் இருக் கிறது. பாத்ருமே ரொம்பப் பெரிசு ஐ லைக் இற் என்கிறார் சிறு பிள்ளை யின் உற்சாகத்தோடு,
பிரிட்னிக்குக் காதல் உண்டா? இப்போது ஒரு நிலையான போய் ஃப்ரெண்ட் இருக்கிறார், ஜஸ்டின் டிம்பர்லேக், அவரும் பொப் பாடல் உலகைச் சேர்ந்தவர் தான் கல் யாணம் பற்றி இப்போது யோசிக்க
Gofab Go) GAULINT tr).
ஆனால், இருவரும் எங்கே சென் றாலும் ஜோடியாகத் தான் செல் கிறார்கள்
"நாங்கள் ரெண்டு பேரும் ஒண்ணா சுத்தினாலும் நான் இன்னும் கன்னிதான்" என்று அடித்துச் சொல் கிறார் பிரிட்னி ஆச்சரியம் தான், நம்புவோம்.
இரண்டு விஷயங்கள் பிரிட்னிக்குப் புகழைச் சேர்த்திருக்கின்றன. ஒன்று அவரது சமீபத்திய இசைத் தொகுப்பு விற்பனையில் மைக்கேல் ஜக்சனில் அல்பத்தை மிஞ்சியுள்ளது மற் றொன்று அவர் நடித்த ஹொலிவூட் படம் "குறொஸ் ரோட்ஸ்" தியேட்டர் களில் ரிலீஸாகியிருக்கிறது.
"நடிக் கறதென்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும் பாடாமல் விடி யோக்களில் நடித்திருக்கிறேன். ஆனால், முழுப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம் என் கிறார் பிரிட்னி,
பிரிட்னிக்கு எல்லாமே வித்தியாச மான அனுபவங்கள் தாம் சமீபத்தில் ஒரு ரசிகர் அவருக்கு ஐம்பது லட்சம் டொலர்களைக் கொடுக்க முன்வந் தார்.
எதற்குத் தெரியுமா? அவருடன் இரவைக் கழிக்க
இதற்குப் பிரிட்னியின் பதில் அடக் கடவுளே.
Drij 24-30, 2002

Page 9
மாபெரும் பூசணிக்காய்
என்றால் அப்படி ஒரு வளர்ச்சி பொதுவாக 2 கிலோ முதல் 5 கிலோ வரை வளரும் இந்தப் பூசனிக்காய் இனம், ஆனால் படத்தில் இருக்கும் அதிஷ்டசாலிகளின் தோட்டத்தில் வளர்ந்த பூசணிக்காய் 3751 கிலோ எடைவரை வளர்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது.
ஜியோல் ஹொலாண்ட் என்ற வொஷின்டன் வாசியின் வீட்டில் வளர்ந்த பூசணிக்காயில்தான் அவரது குழந்தைகள் ஏறி அமர்ந்திருக்கி றார்கள். இதன் பிரமாண்டத்தைக் காட்டுவதற்காக அருகில் சாதார ணளவில் வளர்ந்த பூசணிக்காய்களும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பூசணிக்காயில் உள்ள விதை ஒன்று சராசரியாக 25 மில்லிமீட்டர் நீளமும் ஒரு அங்கு அகலமும் கொணி
- - - - - - - - - ست كذلك ست تلك شات كذلك
பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் இந்த மீனிடம் பயப்படும் படியாக எதுவும் இல்லை. சுறா மீனைப்போல காணப்படும் இந்த மீன் வகையை ட்ரு ய்ஸ் பிஷ் என்று அழைக் கிறார்கள் வட அத்திலாந்திக் சமுத்திரத்திலும் கடுங்குளிர் நில வும் நோர்வே நாட்டை அண்டிய கடற்பரப்பிலும் தாராளமாகக் காணப்படும் இவ்வகை மீன்கள் 100 முதல் 150 கிலோ எடை வரையில் வளரக் கூடியவை.
ஆபத்தான மீனினம் போல தோன்றினாலும் இவை மிகவும் சாதுவானவை. இதனால் பல ஸ்கென்டினேவிய நாடுகளில் இந்த வகை மீன்களை வீட்டு நீச்சல் குளத்திலும்கூட சிலர் வளர்க்கிறார்கள் O
ஆபிரிக்க ஒட்டகங்கள்
மத்திய கிழக்குப் பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்களுக்கும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் உள்ள பாலைநிலங்களில் வாழும்
மார்ச் 24-30, 2002
L- -- -- -- -- -- - .
ஒட்டகங்களுக்கும இல் கள் காணப்படுகின்ற களைவிடவும் ஆபிரி உடலில் கூடியளவு சேமித்து வைக்கும் வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AAAAA
பெருங் குடிமகனின் பெயர் ஜேன் சோல்பேர்க் நோர்வே நாட்டுக்காரர். அவருக்கு பொழுது போக்கு பியர் போத்தல்களை வெவ்வேறு
சேமிப்பதுதான். உலகம் முழுவதிலும் விற்பனையாகும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 600 6116)j, [[]] | 601 LÎIIII லேபல்களை இவர் தனது அறையில் சேமித்து வைத்திருக்கிறார். கூடியளவு பியர் போத்தல்களை சேமித்தவர் என்ற பெருமையுடன் இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இ டயில் ஒரு சில வேறுபாடு அத்துடன் வளர்ச்சியிலும் ஆபிரிக்க ஒட்டகங்கள் மத்திய கிழக் ன மத்திய கிழக்கு ஒட்டகங் : உள்ளவற்றைவிட சற்றுப்பெரிதாக வளரக்கூடியவை க்க ஒட்டகங்கள் தனது லிபியா நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்படும் ரை அதிக நாட்களுக்கு of , i. களைத்தான் படத்தில் காண்கிறீர்கள் இவை தனி லமை கொண்டவையாம் யாருக்குச் சொந்தமானவை.
| όνούυόδού :
வெளிச்சம் ) ݂ ݂ ݂ ݂
(i. மிகப்பெரிய அனல் மின் உற்
பத்தி நிலையத்தைத்தான் படத்தில் காணி கிறீர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இது அமைந்திருக்கிறது. ݂ ݂ 368 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைந் திருக்கும் இந்த மின் உற்பத்தி நிலையத்தி லிருந்து நாளொன்றுக்கு 4000 மெகாவோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கே தான் உலகின் மிகப்பெரிய சிம்னியும் காணப் படுகின்றது.
அது 259 மீட்டர் உயரமானது அதுமாத்திர மல்ல உலகின் மிகப்பெரிய குளிரூட்டி (கூலர்)யும் இங்கேதான் இருக்கிறது. அது 15 மீட்டர் உயரமானது இங்கு காணப்படும் ஒரு சிம்னியினூடாக வெளியிடப்படும் அனல் சக்தி யைப் பயன்படுத்தி 660 மெகாவோட்ஸ் மின் சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்
இலங்கையின் ஒருநாள் மின்சாரத்தேவை 1300 மெகாவோட்ஸ் என கூறப்படுகின்றது. இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் நியூயோர்க் நகருக்கு பூரண மின்விநியோகத்தை மேற்கொள்ளக்கூடப் போதாதென கூறப்படுகின்றது.

Page 10
ട| ':n H2Cl5 EE
allisi. IGR : Le gloisi Koš வயம் ஆடுவர் ஒரே
L TT TTTT T S T TT S TTT TTTT Y L Y uTT Y T TT T LLTT T SY YYT TTTTYY இருசி கருைசின் வழிது' 'இரு ஆதித்திரும்
த்ர்களிடமிருந்து கவிரு - Srவர்யத் nos Antanarului P ர்வர்யம் மு நடிால் மட்டுமே தன்வீர் ந. குடியிருக்க இயலுமான தாயின் எதிர் தி ரியான வயது இருவருக் I al-Tlfir, Ert 1. திற்கு வரத் III III rail III WIEN) {
| iा ஐய்வர்
Gl. டத்திய luar
YFFFFF முண்டு *
திருவிகள் துெ
լքել էիր։-ի துப்
பெற்ற
üyülü yaprisleri nangaralunalaunti ang
臀 பந்தியுஷாவைப் 黜。 Grcia WA வழக்கி து FüFL JANT |( 、 இந்த இத்'இ இது ni Bl க ஹைதராபாத்தி 蠱 呜 வேண்டும்
sjaj ாதிரும் தோல்வியல் li iai நாயுடுவது
■* "*"J贏 நீர் திருக்கு
இரவிட்டா
இற்டையில் பிர
ஆயுடிவ ஒன்றிற்கும் இது பாப் இல்லுறவுக்குட்படுத்
தி டு செய்
துரு என்ற டுக்
finala PIPPONU
Α
O
பகாத்தின் ரா ா முடிவுறும் தருவ ானது அடுத்த படத் ாவேலை இப்போதே
ாகிவிட்டது
புடன் சினி கிரிே
*「MW @ 」 LIITTAN LA PARAFTIG
பேரில்தான் வந்தர் ஆகிய இது படங்களும் தீயிே ք էլ լեյ
புதி படத்தை விக்ரமன் விக்குவர் என்று தெரி திறது சிந்துப் பிள்ை எரியுடன் கூடிய இதய
என்று தெரி துஆது ே டன் இது பிரியற் ரிய வானத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS == õsifiuõlleõppis Eins நேரத்தில் இரண்டு கனவன்மாருடன் வாழ்ந்தார்ஆறும் பழைய செய்திகள் அப்போ
வட்டத்தில் அடிக்கடி அடிபட்டது இப்போது அம்மாவிற்குப் போட்டியாத் திருமண கா
நிற்கு முதலில் ஆ மலர்ந்தது அவரைத் தரம் பிப டிவு செப்
த்தை சரி எனத் திரும்பத் திரும் ேெபாய்விட் ப்பையும் மீறி தன்வீரிடம் சரணடைந்தார்
குழந்தையொன்றும் பிறந்தது பிறகு தான் தன்வீரின்
கும் அழகா
தொடங்கியது போதைப் பொருளுக்கு அபு அவர் ஐஸ்வர்யத்துடர் டுெமை နှီး” ாடுபட ஆரம்பித்தார் is பத்திற்குரேவுகள் நியூமாயின. அவரது பின் பின்மகள் அனைத்தும் இந்த இயங் பங்கு ரெத்துப் பாத்துவது புரதுரமான 'சி MITA, து தன்வி
தொழில் நண்பர்கள் பலருக்கு வெர்பந்தை விருந்து வர் ஆனந்தர் புத்தில் பிரித்துப் பார்த்த நடிகையினால் இயலாத ந்ட்த்தில் நீர விட்டு LtTTT TT tTTLL T YYYYY TttTTT TTYTTT SYY LLTLLTTTYYTTLT TTTTYS
ம்ே ராபட்டு அந்தப் பக்கத்திலிருந்து பிெல் வந்தி அதன் பின்னர் கொடியூட்ட கொம்பனியொன்றில் வேலைக்கு இந்து -鼻鯰 அதிய வனத்துப் பட்டர் அலுவ அறையில் ஆந்திழுதலுகள் இருவ
ஒரே விட்டில்ாடு செத்து
டர்ந்த மரபு அழைக்கப்பட்ட அந்தத் தொழிலதிபர் டிவிலத் திருவி ந்டுெ விேருது திண்ட் நடிக்இ
கா இருந்தபோதிலும் இவப் பொத்தில் இம்மா தாடங்கவேஅவருக்கும் குட்பை சொன்னா
தொழிலதிபர் வயிற்றில் வழங்கிய பரிசைப் பட்டியின் உதவி
ட்வர்யம் பாட்டி விட்டிற்கே குடிபெயர்ந்துரு
நிலையில்தான் காலஞ்சென்ற நிழர் கத்தே III || || || ஆ என்பவருடன் ஆவியத்திற்கு நெருக்கம் ஏற்பட்டது. சில அந்த மாதிரியான கத்திற்கு மட்டுமே இவப் பயன் வந்த நடிகை அவரையே திருமணம் செய்து கிெ
போவதாகக் கூறியிருக்கிறார் இவருடனாவது நொ
வாழ்ந்தால் சரி என்கிறது J'AINM i Tri
சரத்குமார் \தினர்
முன்னுக்கு முரனாக 卤( * பொலியார் கைதுசெய்தனர்
அவர் மீது கொலை
வல்லுறவு மற்றும்
_ வெகுத் Esi தூண்டுதல் போன்ற
பிரிவுகளின் கீழ்
பாரா வழக்குப் பதிவு செய்தனர். ANIMIT விர விசாரனை மாஸ்திரேட்டின்
தல்வர் சந்திர வீட்டில் ஆர் இந்தனர் இதைத் படுத்தப்பட்டு சிறை
னைக்கு மாற்றப் யில் அடைக்கப்பட்டார்
இந்நிலையில் பி தியுஷா வழக்கை சிபி | ITALI, Grafi
என்று ஆந்திர மாநில் எதிர்ந்தட்சிகள்
வித்தார் ாதியுஷாவின் மரம் குறித்து என்று ■』 ரயுலகினர்
சந்தித்துக் கேரி வழக்கு ெ
ணை நடாத்ரின் சித்தார்த
விடுத்துள்ள
கல்கி பதவரின் தீவிர பக்தரா படம் படு இப்போது அம்மாவின் தீவிர பத்தர்
". விலைக்கு அதிமுக உறுப்பினராகிநொண்டர
தினத்தன்றே ஆண்டிப்பட்டி தேர்தலில் ஜெயலலிதா
அதிக விவைக்கு மேற்கொண்டார் எந்த ஆர் போல ம
அசத்தினார் அதிமுக பிரமுகர்களுக்கு னனி மானுலு திரரிகளில் அரைப்ப என் சிந்தித்து அதி: கரூர் நடிகை வலதTUE தேர்தலில் ால் ஏற்பட்ட புயல் தாது சற்றே ஓய்ந் ಸ್ಧಿ* ஸ்ளது இந்த நிலையில் நீண்டும் நடிக்க ஒரு வரம IJLI அநுமதி டுள்ளாரம்
விட அழகியின் கவை է Լյլ կիր பராவிட்டாலும் L III அழகியும்கன்னத்தில் முத்தமிட்டாலும் ரோக்களுடன் நடிப்பதில்லை என்ற வைப்பற்றுவிடவிே நந்தித் தாஸ் வேக முடிவில் தீவிரமாக இருக்கறாராம் தமிழ் ஹீரேரியின் வரின்சக்கு இதிக விலக்காக விஜயகாந்த்துடன் வேரிக் கொண்டிருக்கிறார் ஆனதும் நீர் ஒரு படத்தில் நடிக்கிறார்.ஆனால் இதில் தாஸ் கவலையுடன் தநன் இருந்திரர் டப்பு ரொம்பவே அதிகமாம் பிற ಇಂಗ್ಡಿ பிறகு தமிழ்
SDS ■ ■ FFFFFFFFITTE * AEiG Jura நடிகரின மர்மது : தட்பு கள் அதிகரித்துக்கொண்டே வருவதால் என்ன்ர்திவைத் திறந்து உதார வைத்
NYUM படம் ார் ஓடுகிறார் துப் பேசினால் டப்பந்ததைகளைக் கெர் ஊரும் சில முன் நடித்தள் இதனால் வந்து கொட்டுகிறார்ந்இதனால் திரளி
ருகு படத்துக்குப் படம் புது நடிகைகள் உள்ள இரண்டு படங்களில்நிடைத்ததல்ல புர் ஆகிறார்களாம் து கொள்ளக்கடந்து என்பதில் திவிரமா
காதலுக்கு மரிா ட்டில் வந்தரமான
30, 2002

Page 11
நான்சினிமாவைவிட்டு இதுங்கத் தயார்-கம் பல புதியவர்களும் இளைஞர்களும் சினிமாவுக்கு வந்து தொடங்கினால் நானும் குவியத்தொடங்கினால் நான் விலகிக் கொள்ளத் தயார் என்று ராம் விளக் கொள்ளத்
நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
நடிகர் மம்முட்டி அம்சவிர்ந்தன் ஆகியோர் நடித்த புகுதலும் என் சுரேஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை மொழி வினை மப்பில் உருவாகியுள்ள ஜூனியர் சீனியர் படத்தின் KATI GANSFIITÄJIL
டல் கேசட்வெளியீட்டு விழா சென்னையில் kijä.
轟壘 தல்ல, திரணம் வ்விழாவில் நடிகர் கமல்ஹாசன் இளைஞர்கள்தா . 11 விருந்தினராக கலந்துகொண்டு சினிமாவுக்குத்
கேட்டை வெளியிட்டார் நிகழ்ச்சியில் துர் பேசுகையில், ݂ ݂ நிகழ்ச்சியில் நடிகர் சத்ய
III saying GNATO COUNT MILLIAM பாது பல விஷயங்களைப் பேசினார்
என்னுடைய நண்பர்களில் வெளிப்
பட்ா பேசும் ஒரு பால் சத்ய
ாரம் ஒருவர் தியந் தொப்பி
LGPL :::: தொப்பி போட மாட்டார்
திரும் நானும் பழைய
வர்கள் படி புதியவர்களும் இள
鳶 Wúj 鳶
குவியத்
இயக்குநர் Futur L.
மனோரமா டிராந்த NGTING நசீன தொடர்ந்து தமிழ் EIGINEAR
ார் நெப்போவியள் இடம் பெறு
பாது சாதனுளாளர்களின் பொது புத்தகம் சின்னர் தமிழ் திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு படைத்துள்ள் நடிகை மனோராபொ ன்ன புத்
போல் வட இந்திய இயக்குனர் சத்யஜித்ர பெயர்
இந்திய அளவில் சாதனை படைத்தவர்களுக்கா
LIElijallajölli
ம்ே வந்தாலும்
■■ *噶」 படம் வருகிறது அதற்குப் பெயர்
T வi என்று இத்துள்ளர் பர்கள் allsta na வெப்பது தமிழ் 'ருக்குப் புதிதல் படிச்சேரி == ॥ என்று jūčili ' வந்து விட்டன. அந்த பாது மீண்டும் பல சிக்க ஆரம்பந்து விட்டனர் நமது தயாரிப்பர் 』 TTTTTTTTTTTTNNJV AAN SAATTIVA namune arawan
■區壘壘 காலம் இப்போது வாயில் எது வருகிறதோ அதுதான டைட்டில் :- என்று ஒரு எடுத்தவுடன் அதே ரகத்தில் இப்போது இன்னெ படத்திற்கும் டைட்டில் வைத்து :
t றும் இதில் ஜோடி செரு RaJ DE LIA J, J Aliĝi பல சம்பந்தப்பட்ட பல *前 *m, செய்துவிட்டதாகவும்:
for som
ாடி நடிகர் தாமு
டார் ரற்ன்ே या था। சமீபத்தி பிரசாரம் யில் பேசி ாக முன் பாவுக்கு
Pla In ஆசையை ரஜினி
தய பொய் தீது விரு LILIHFM
கெடுத் உதவி இயக்குநராக
முலம் ஐஸ்வர்யா ரஜின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவை அப்படிப்பட்டார் வர்கள் நிறைங்களில் நடிப்பதன் மும்
கள் வந்தால் என்னைப்
தயார்
Il
னைஞர்க
பாட்டுக்
எண்ணிக்கை அதிகரி என்ற ஒன்று ரத்தான் ெ கட்டுப்படுத்தும்போது அதை பு மாக, அர்த்தத்தோடு செய்யவே
வெறி MT MD, LAP | Grans வெற்றி அதற்காக
திரைப்படங்கள் IN TRON ரிக்கைகளை அதிகரித் போன்ற வயதானவர்கள துக் கொண்டி ' மாவை விட்டு
LI LI IL நான் சந்தோ சில சிரிமா பார்டிதர்கள் உங்க அப்பன்
டிப்படுவேன் செத்தால் மோட்சம் கிடைக்கும் என்ற ரீ
இதை வெறும் பழைய பஞ்சாங்கத்தையே பாடி ୩/TTT#'for', கொண்டிருக்கிறார்கள் - ܐ --
ஜாஸ்த்திற்காக அப்படிப்பட்டவர்களால் சிரி
Grills,
i lawan போன்ற
வுக்கு பலன் கிடையாது சினிமா கட்டிக் காப்பதில் ஒரு துரும்பை கூட தூக்கிப் போ Afo".
அவர்கள் அவர்ால் Q(
பெரித்தனம் தான் வளரும்
நான சிரியாவின் நல் ரன் எந்தப் பக்கத்தில் ாந்த நிலையில் இருந்தும் நாள் மரபு ரசிக் 呜 ■
ாசன் S SS SS SS SS SSSS ШТВЕН цена шта நடிகர் பிரேதா ஆகியே
law Griff Sri Gior
ருக்கின்றன
டாத அளவில் இதுவரை
■r』 h J蘭』 血青山Jrs轟
வகையில் ராரு நெப்போ யார் என்ற தமிழ் பட இயக்கு னர் புதிய அவை என்ற படத் தில் வகையான பொறுப்பு கனா ரசாதனை புரிந்திருர்ரர் இதை நிரந்த வசனம் பாடல்கள் பிற நடிப்பு நடம் டர்ட் ஒளிப்பதிவு படத்தொகுப்பு தயாரிப்பு கத்தில் இடம் பெற்றிருக்கிறது E S S S LLLLYSZ ன்ன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது ஓப்பன சில அலங்கரம் என பட்டியல் ா விதா ரெகார்டில் நடிகை பா தி நீள்கிறது
விக்ரம்சூர்யாபாலா வருஷமல்லாம் வசந்தம்
** 雷m@」、1***酗 」。 கொடுத்தபா : திரும் வந்தம் :
து முதல்பிரு படங்களின் தி: மி முடித்துவெளி இடு
இற *曹單鬍
Kini sem gia T
து
"#o விக்ரம் ** ஆகிய திட்டமிட்ட 蠶 'தாபாலாவின் அந்த தில் படத்த முடித்துட்
புத்த விரதுர 'திர மிச்சப்படுத் :
KENA istill AIFF fi தான் 'ನ್ತಿ। ■ ■ ■山量|山l。 க்ரம் ஆ முருக்கு ாகிறார் துெ JAV ஏற்று மாதிரியர் தீவி 'வதுர மாத்ரே
Mr RTI at:TI தனது " மந்து Fileiro
இயக்கப் போகிறார்: ":
மே மாதம் பு GAN "*、 வாழ்த்துவம்
Kırıklı),
Jellel
Daja T. 256MM EBuLIšESTETTEdoDmit
திரியின் முத்த மகள் ஐவர்யா முறைப்படி பரத நாட்டியம் கற்றவர் மேற்கத்தேய நடனத்திலும் தேர்ச்சி பெற்றவர் செந்தக் குரலில் பாடலும் பாடியிருக் கிறார் சமீபத்தில் தாயார் லதா ரஜினி தயாரித்த சாரல் பாடல் கெளட்டில் நண்பன என்ற ஒரு தத்துவப் பாடலை ஐஸ்வர்யா சொந்தக்
குரலில் பாடியிருக்கிறார் ல் இயக்குநராக வேண்டும் என்பது ஐஸ்வர்யாவின் எண்னமாக இருந்தது யிடமும் லதா ரஜினியிடமும் இவர் கூறினார் பின்னர் இக்குநர் ரேஷ் கிருஷ்ணா
தத் தெரிவித்தார் அவரது ர்வத்தைப் புரிந்து கொண்ட் வுேகிருஷ்னர் தனது ஒப்புக் கொனா இனா பத்தின் மாற்றவிருக்கிறார்
அவரைச் சேர்த்துக் கொ
உதவி பியக்குநராகப் ப

Page 12
9/6)/67 шата
T
வாழக்கையே போய் விட்டது என்று நினைத்துத் துவண்டுவிடுகிறோம் தேர்வு வேறு வாழ்க்கை வேறு பரீட்சை என்றால் வெற்றியும் தோல்வியும் இருக்கும்
"தோல்வி என்பது ஒரு வகைக் கல்வி அங்கு எப்பொழுதும் உண்மை வலியுறுத் தப்படுகிறது" என்று கூறுகிறார் பிக்சர் என்ற அறிஞர் கல்வி கற்கும் காலத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கல்வி கற்பது சற்றுக் கடினமாக இருந்தாலும், விட்டுவிடக் கூடாது கல்வி கற்பதை நம்முடைய கடமையாகக் கொண்டு
தேர்வில் தோல்வியடைந்து LITal)
விட்டால், எதுவும் எளிதாகிவிடும் கல்வியைக் கற்கா விட்டால் இறுதியில் துன்பப்பட நேரிடும் என்பதனைக் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கல்வியின் வேர் கசப்பாகத் தானிருக் கும். ஆனால், அதனுடைய பழமோ இனிமை யானது என்று கூறுகிறார் அரிஸ்டோட்டில், தோல்வியால் நமது வலிமை மட்டும் வளர் வதில்லை.
தோல்வியினால் அறிவும் அதிகம் வளர்கிறது. எனவே கல்விப் பருவத்தில் சோர்ந்து விடாமல் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
கல்வி என்னும் படகில் ஏறிக் கொணி டால் வாழ்க்கை எனும் கடலைக் கடந்து விட முடியும் வெற்றியும் தோல்வியும் நம் மிடமே இருக்கின்றன. தேர்வில் தோல்வி யடைந்தால் வாழ்க்கையிலும் தோல்வி யடைய வேண்டும் என்பதில்லையே!
டால்ஸ்டாய் படிக்கும் போது தேர்வில் தோல்வியடைந்தார். அவருடைய கடின மான மண்டையோட்டிற்குள் கல்வி அறி வைப் புகுத்துவது என்பது எளிதல்ல என்று அவருடைய ஆசிரியர்கள் கைவிட்டுவிட்டனர். ஆனால், அவரோ அறிவின் கருவூல
jiny Ben GIndiana Bou
மாய் உலகம் கண்டிராத இரண்டு நவீ னங்களை எழுதி உயர்வடைந்தார். இன்றும் டால்ஸ்டாயின் அறிவுரைகள் உலகமெங்கும் பயன்படுகிறது.
வின்சன் சர்ச்சில் பள்ளியில் பயிலும் போது மூன்றுமுறை தோல்வியடைந்தார்.
ஆனால், இன்றோ சர்ச்சிலின் ஆற்றலை
மேற்கோள் காட்டாத அரசியல் வாதிகள் ஒருசிலரே இருப்பார்கள் வரலாற்றிலே இடம்பெற்றுவிட்டார் சர்ச்சில் இந்தளவு எப்படி உயர்வு பெற்றார்?
தேர்வு வேறு வாழ்க்கை வேறு என் பதனை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் அல்லவா ஒரு முறை தோல்வி அடைந்து விடுவதன் மூலம் எப்படி நம்முடைய வாழ்க்கை வறண்டுபோகமுடியும்?
தோல்வி என்ற ஒரு வழி இருக்கும்
SULOgi. தகுதியுடையவன் ஒரு பிரிவி அனிடம் கூறிக்கொண்டிருந்தது சிறியவர்கள் நாம் சினேகிதியே இள 9/6/60ї ಸ್ಧಿ' i fjalë புவதிகளே Lísal/ll. --J#alli. " LEGO. சித்துப் a i je) நாகரிகமாகவும் உடுத்திருப்பான ' சிந்தித்துப் உணர்ச்சிகளைச் சுருக்கி 4ளம் கேட்கிறார் அந்தச்
El fa , E.E.L.L. உண்மையினை L . ,27 என்னவென்கின்றாயா? சிங்கரமா ಇಂತೆ! கொள்ளுங்கள் சிங்களமும் பேசும் படித்த "ಫ್ತ್' **
தேத s 』みcm 6/6/2006 Փ6//// Ք D/h/ நமது ஆசையே |* இனத் தமிழ் மக இரவொன்றை என்னுடன் கழித்திடு தாக்கம் தே நமக்கு அழிவைத் அடுத்த நாளே தருகிறேன் தலை அன 2Ս6/603, சிரித்துச் சிரித்துப் பேசி என்கிறான் தண்மதி ப 2,337/6 logo). L.P. சினேகமாகப் ԱՄ9տ L/G]lth 9/62/60 ரசித்த அர் ԵԼՈg/ பண்புடையவன் பேல் /த்தி/ப் 27 799563/60)/ // LOJ,// பரிதாபத்திற்குரியவன் J/5 இச்சையே நமக்கு குை *** '' இயமனாவது புத்திசாலி மனிதன் '' " றிக்கொண்டிருந்தது நீ கூற ந/ Լրիածիջիճ06լար : o Chu நான் ". Iது அந்தஸ்துக்கட்கு | | | | lja, allo) காமமே நமக்கு SSSS SSSS SSSSSSS SSSSS SS SS SS SS SS SS LJLJL'60)J 6) கல்லறை கட்டுவது கலைய மறுக்கின்றனவே மட்டுமா? Gyllua habanalula என சந்தேசத்திற்கும் பதிவில் *** நிம்மதிக்கும் *** பெண்களே நான் மென்றுமென்று முழித்து ஆண்களுக்குள் எந்த காதல் தொலைந்து போனதற்காய் அசைபோடும் அதிசயமுமில்லை என் வாழ்வை உன் நினைவுகளை மூன்று மா ஆண்களே! தரவிலக்கி விடுகிறேன் நான் * பெண்களுக்குள் எந்தப் தேனி சிந்தும் மாலைகள் βογάβίβ T களித்துப் புதுமையுமில்லை உன் தோள் சேரக் கத்திருக்கும் நிை P கனவு கண *** போது உன்னாப் உதிர்க்கப்பட்ட ഇ 60 #6601)ബ16' *** தேடலில் இறங்கி * என தேன்கூட்டை நான் நின்ை தேய்ந்து போனவர்களே * " கலைத்துவிடதே! பெண்ணுக் என்னதைக் கண்டீர்கள்? பக்கத்தை நீ தொடங்கி விடு ഉി ി எய்ட்ஸ் என்னும் கெடுக்கமாட்டாயல்லவா? GL100000III. இயமனைத் தானே. உன் காதலி பற்றி நீ கூறிய புதுவாழ்வை-வேரோடு - - -
எஸ்.தமிழாம்பிகை பின்னும் மறந்துவிடு என நினைவை இருண்ட ஜெகன் | hlÓllLLIól. GJE EGJË EGJI நல்லூர் GleF GITLÁN LLUIT. Gyja
H H H H H H H H I DET
U/24 Li Lil JāL 00/2003. I போன்று
தேர்தல் பிரகடனம்
கவிதை நெஞ்சங்களு
சிறப்புக் கவிதை
ஒரு கண்ணுக்குள் இன்னொரு கண்ணை தொலைத்துவிட்டு ஒளிக்காகத் தடவித் தி - குருடர்கள் எமது பெயர்: ஜி. கல்கி Quuft: பெயர் அரசியல்வாதிகள் ճմա5/: 18 9 Grio. A litir 616በ}. குணகுமார் முகவரி: 6նա513 25 ': கல்லறைகளில் STQMAN GATA - 12 || ||pessouffl: Tala மேற்கு "... 160/FREDRISTAD 66 தர்மலிங்கம் விதி (, ) மண்டையோடுகளுக்கு NORWAY Gölf) கலிகைச் சந்தி, இத்தீவின் தேர்தல்
6.21666TILLET கரவெட்டி ബ17:11, 11 பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு .ாகவே தெரியும் பத்திரிகை ரி.வி பத்திரிகை பத்திரிகை ரி.வி.
நெஞ்சங்களை மேலு ஒவ்வொரு வாரழு பெறும் இவ்வாரம் நலங்கிள்ளியின் மொ இவ்வாறு வாசித் போடு நீங்களும் இப்
இந்த உலகத்தின் எல் துயரங்களையும்
போது வெற்றி என்ற வழியும் இருக்கத்தானே எல்லாக் கொடூரங்கள்
செய்யும் இராஜாஜி பி.ஏ. வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் முதலில் தோலிவியடைந்தார். பின்புதான் தேர்வில் எழுதித்தேறினார்.
தோல்வி வந்துவிட்டதே என்று துவண்டு விட்டாரா என்ன. மீண்டும் முயன்று
வெற்றி பெற்றுமேதையாகத் திகழவில்லையா? அறிஞர் அண்ணாவும் பள்ளியிறுதி வகுப்பில் தோல்வி அடைந்தவர் தான். ஆனால், அறிஞர் என்ற பட்டம் அவரைத் தேடிவர Gjatja)GULLIT ?
தோல்வியைக் போயிருந்தால் இத்தகைய உயர்ந்த புகழி டத்தைப் பெற்றிருக்க முடியுமா? ஈன்ஸ்டின் தன்னுடைய பதினாறாவது வயதில் பாலிடெக்னிக்கில் சேருவதற்கான தேர்வில் தோல்வியடைந்தார். ஒரு முறை தோற்ற வர் எவருமே கண்டுபிடிக்காத தொடர்பு நிலைக் கோட்பாட்டைக் கண்டு பிடிக்கவில் GO) GULLIII?
கணிதத் தந்தை ராமானுஜம் கல்லூரியில் தோல்வியடைந்தவர் தான் தோல்வியடைந்த
கணி டு சோர்ந்து
போதிலும் சிறந்த புகழ் பெற்ற கணித
மேதையாகவில்லையா? இதற்குக் காரணம், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் முயன்றுநின்று வெற்றி பெற்றது தான்.
இந்த உண்மையான சம்பவங்கள் எல் லாம் எதைக் காட்டுகின்றன என்றால் தேர்வில் தோல்வி அடைவதால் வாழ்க்கை போய்விடாது என்பதைத் தான்
முயன்று முயன்று முன்னேறுங்கள்
也 கை
அவமானங்களையும், நான் உட்கார்ந்தபடிே
தங்கள் மீதே உண்டா மனோவேதனையால் இளைஞர்களிடமிருந்: கொந்தளித்தெழும் இரகசியத் தேம்பல் ஒ கேட்கிறேன்.
தாங்கள் ஈன்றெடுத்த ழந்தைகளாலேயே காடுமைப்படுத்தப்பட உதாசீனம் செய்யப்பட் மெலிந்து பரிதாபமாக கொண்டிருக்கும் தாய்மார்களின் கேவலமான வாழ்க்கை காண்கிறேன்.
பொறாமையினால் ஏர் Tifliğ; GF GODAU LAULD, முடி மறைக்கப்படும் ஒரு தலைக்காதலையு இந்த உலகத்தின் கா காண்கிறேன்.
போரின் செயல்முறை மரண வேதனையையு. கொடுங்கோன்மையை
ாத்தியாகம் செய்
களையும், கான்
கடலிடத்தே பஞ்சத்தி கொடுமையைக் காண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு
--—
fi၍ကြီး துயரம்
丽
பிறந்து விட்டேன்.
மூச்சிரைத்தாய் அம்மா எதிரொலிக்க L/ტენტ © சுமைதனைச் சுகமாக்கி உன் குஞ்சு ಇಂಕ್ முடியவில்லை ಇಂಗಿತಿ... பெற்றெடுத்து என்னை உயிர் வாழ வேணுமென்று 77,776 உதிரத்தை ஊட்டி விம்மலுடன் அயல் தேசம் LIL 5. g//h/ 961/6/7oլիլլոս/
LLJJJJJJJJJ LJJJ Li ஏற்றிவிட்டாய்
of (a) III(1дује). 62/D/, // (BJ) / பஞ்சுப் பதமதில் ***
(AE) முத்தமிட்டு எனை ஏறிய நான்
பிரிவுகள் நிரந்தரமல்ல நடக்கவிட்டாய்
''': எனக்கும். சேர வேண்டுமென்று
". 61/u/g ՎԱՍ)/ժ,6060/ நடந்த/ப்
2. வசந்தங்கள் நான் அடைய அம்மனவள் G//JG Gal
. . . . அறிமுகம் செய்தாய் தக்குறியில் 哆 பருவத்தில் வந்தாலும் y F/0607 9ւ//(կg/w6/. : 6) //L/ வலிபனாய் நான் 0." of Gill மலர்களால் தான் வளர எப்போது திர்ப்பேனோ? நீ கேட்ட அந்தப் பசுமையே தந்தையுட " JÄ, JA/JG)) உயிர் பெறுகிறதடி. IAC பாத்த மானிடத்தில் 007 *** ծԱ50ֆly Լ/ւ//LD6ն மறுபிறப்பு உண்மையெனின்
மடல்கள் எழுதி வளர பட்ட கடன் தீர்க்க
枋 Lili உப்புச் சுத்தித் PO3. எம மன மறுபடியும் படப்வேன்
ಙ್ಗಾ। ԱDL) (U//ժ) அம்ம உன மடியில். யன்ற தோழி. JI Liż, GDJ, J GO3/I - நாதாஸன், கோளாவில்-01 தங்கள் மாணவத் தோழிகளாகவே யுத்தமது பிரசவிக்க ரு நாள் வாழ எம் தேரு (3060 பேசலாம் எனக் செறிந்த நட்பே டோமே. சரித்திரம் படைக்கட்டும்
2.2". R ாக்கவில்லை Ali Luo/LOVIJI LDII piżiji, LI JILg / ಡಾ. எண்பார்களே! லைலா அக்ஷியா ՅծՄա, O GOTO சத்தம் எழுப்பியது கற்று
(9,0560TT56V. உன் சிரிப்பு செவி հ/ք՝ SSL S S SS S SS S S S S LSL S LSS SS SS SS S LSLS S S SLS
மனிதத் தலைகளுக்கு விலை பேசப்படும்
இங்கே மனித இதயங்களில் ஒட்ை செயற்பாடுகள் சல்வடை 6 //ւմլյլն)
|-9|5//ժԺՈՍմ: சல்லடைகளுக்கு மேல் நின்று சண்டித்தனம் புரியும்
ചെ1) ീഥെ மெய் வாக்குறுதிகளாய் மேடைகளையும் துண்டுப்பிர *Սեl3606/կմ: அலங்கரிக்கப் படையெடுக்கும்
கூலிப்படைகளுக்குக் Ill III
GJ/1600/ /LLL) ஆக மொத்தத்தில்
சராய புட்டிகளோடும் இன்னுமோர் அரிவளர்களோடும் தேர்தல் நடகம் அடிக்கடி கைகுலுக்கிக் அரங்கேறும் ബ11.ബി அதில் எங்கள் இயலாமை
6նգ ժԼւմՍւն)
L
///силу лилий "வடிகட்டிய முட்டாள்கள்" Jia J/15/U6007th என்று
மனிதம் குழி தோண்டிப்
முத்திரை குத்தப்படும் புதைக்கப்பட்டு
க்கு
என்ற புதிய பகுதி சென்றவாரம் முதல் ஆரம்பமாகியது. முரசின் கவிதை
மகிழ்வூட்டும் புதிய தேன் கிண்ணமாக இது அமைகின்றது.
pம் ஒரு கவிஞரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கவிதைகள் இடம் அமெரிக்கக் கவிஞர் வால்ட்விட்மனின் கவிதைகள் முன்று கவிஞர்
ழிபெயர்ப்பில் தரப்படுகின்றது.
து வியந்த சிறப்புக் கவிதைகள் இருப்பின் கவிஞர் பற்றிய சிறு குறிப்
பகுதிக்கு கவிதைகளை அனுப்பிவைக்கலாம்.
முன்னூறு நாட்கள்
ஏறாவூர் சரிபா ரஹ்மான் L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
அளரெங்கும் சவேலம்
சுகம/ கரை
புகுந்து இதயத்தை இரண்டாய் கிழித்தது நேற்று கற்றுப் புகுந்த தடயமில்லை அங்கு நிசப்தம் குடியிருக்கிறது கதப் புகுந்த காயம் இதயத்தில் சொட்டு ரத்தமே எஞ்சியிருக்கிறது வட்டிற்குள் தொலைத்துவிட்டு காதலில் தேடுகிறேன் என் சொந்தங்களை சந்தங்களில்) வெயிலில் நின்றேன் கடவில்லை குரியன் மழையில் நனைந்தேன் ba/76). Лайбоса алш).joyal அந்தப் அதிக வசம் என்றார்கள் எனக்குத் தெரியவில்லை எண்ணிதயம் மட்டுமல்ல உணர்ச்சிகளும் தொலைந்து விட்டன உ(என் காதலில்
பி. விக்னேஸ்வரன், ஹட்டன்
: உயிர்வாழ வேண்டியவர்களைக் காக்கும் பொருட்டு, உயிர் போக்கத்தக்க,
உதவாதவர்களை கடலிலே வீசி எறிவதைக் காண்கிறேன்.
உழைப்பாளர்கள், ஏழைகள் நீக்ரோக்கள் இத்தகையவர்கள் மீது, திமிர் பிடித்த அகங்காரம் கொண்ட காவிகள்,
விசி எறியும் உதாசீனத்தையும், | EITör a, ijoli பார்க்கிறேன். பங்கப்படுத்தும் தாழ்ச்சியையும் | கலவாக கூடங்களை நான் காண்கிறேன். முற்படுபவன் என DIT Т60) (5100) (5Ј).059 TLLLLLL5Tibó.
லேவிதமான கேள்வியற்றேன் கேவலங்களையும் வேதனைகளையும் U, a GMT GOLDLIĠaUĠ INSI நான் அமர்ந்தபடியே புறத்தே காண்கிறேன். |॰" லேயே
60L BIT007 கண்டுகேட்டு மெளனமாகவே இருக்கிறேன். நீ"
FE — He25.5/10/6ITILJLJG)J(BOOTIL, GTSTITTGUIT
கடைசிப் பிரார்த்தனை அல்லன் (6. E60)Ligslustus 1673 (579, 6)LDoor GDLDLUTO அவைகளோடு எனக்குப் பொதுவாக
வலிமை வாய்ந்த கோட்டை போன்ற என்ன உறவுண்டு A、 வீட்டின் சுவர்களிடை இருந்து அல்லது அவைகளை அழிப்பதனால் இறந்து | பூட்டப்பட்ட பூட்டுக்களின் பிடிப்பிலிருந்து என்ன பயனுண்டு?
| நன்கு முடப்ப்ட்ட கதவுகளின் 60Li, ಙ್ bறு மேலே மேே மான்ஹாட்டன் நகரத்திலும் நான் விடுதலை பெற்று மேலே மேலே அமெரிக்காவின் ஒவ்வொரு எடுத்துச் செல்லப்பட வேண்டும். நகரத்திலும் படும் சையின்றி நேராக, நான் ஊர்ந்து நிலப்பரப்பிலும் கடல் மேலும் : DTIT35, D. நது ಮಂಗ್ಳ9 மெல்லிய குரலோசையோடு : 'ನ್ತಿ। " 60T glassists. கனிவென்னும் சாவியால் பூட்டுகளைத் R
திறந்து, LU
At on 560) 6TL), : கதவுகளைத உபதேசங்களின்றி
மென்மையாக மனவெழுச்சிச் சட்டதிட்டங்களின்றி ԱLD காண்கிறேன். | சிறிதுமில்லாமல் பொறுப்பாளர்களின்றி #?" ஒழிேவெய்தும் தசையே வாக்குவாதமின்றி
ற07 உன் பிடிப்பு வலிவானதே! தோழமைமிக்க, மேலான அன்பினது 防 | ஒ என் அன்பே கல்விச் சாலைகளை மட்டுமே
உன் பிடிப்பு வலிவு மிக்கதே நான் நிறுவ முற்படுவேன்.
Dmitä 24-30, 2002

Page 13
t T. aan போலத்தான் ( எழுந்துவிடப் .ே
கெட்ட சொப்பன
முன்னால் ஜீப் கருச்சிதைவு 566),666
கர்ப்பத்திலுள்ள கருவானது உயி ருள்ள அசையும் ஜீவனாய் மாறு வதற்கு முன்னரே சிதைவதையோ, கலைவதையோ கருக்கலைவு அல்லது கருச்சிதைவு என்கிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. கருச்சிதைவின் அறிகுறிகள்
அடிவற்றில் வலியும், உதிரப்போக் கும் இதன் முக்கிய அறிகுறி. அடி வயிற்று வலி கர்ப்பப்பை சுருங்குவதால் ஏற்படும் உதிரப்போக்கு கருமுட்டை பிரிவதால் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் உடனடி யாக மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ள வேண்டியது முக்கியம்.
கருச்சிதைவில் பல வகைகள் உண்டு. அவை. பயமுறுத்தும் கருச் சிதைவு
கர்ப்பம் உறுதியான பிறகு லேசான அடி வயிற்று வலியும், இடுப்புவலியும், அடிக்கடி சிறுநீர் போதலும், லேசான உதிரப் போக்கும் இருக்கும் முறை யாக சிகிச்சை மேற்கொண்டால் இந்தக் கருச்சிதைவைத் தவிர்க்கலாம். தவிக்க முடியாத அல்லது முழுமை யற்ற கருச் சிதைவு
வலி கடுமையாக இருப்பதோடு, அதிகமான இரத்தப் போக்கும் இருக் கும். மேலும் சில சமயங்களில் கர்ப்பப் பையின் கழுத்துப் பகுதியின் வழியாக முட்டை துருத்திக் கொண்டிருக்கும். கருத்தரித்ததில் ஒரு பகுதி வெளி யேற்றப்பட்டால் அதனை முழுமை யற்ற கருச்சிதைவு என்கிறார்கள் முழுமையான கருச்சிதைவு
முட்டை முழுவதுமாய் வெளி யேற்றப்பட்டால் அதனை முழுமையான கருச்சிதைவு என்கிறார்கள் கருப்பை கழுத்துக் கருச் சிதைவு
இவ்வகையில் கருச்சிதைவில் கரு வற்ற கருப்பொருட்கள் கருப்பையின் கழுத்துப் பகுதியில் தங்கி விடும். இத னால் உதிரப் போக்கோடு சிறிது வலியும் இருக்கும்.
SLLLSLSS SS SLSS SLSS SLSS SLSS SLSS SLSS SLSSSLS LSSSLL LSSS LSL LSL LSL LSLS LSL LLS L LSL LSL LSS
தவறிய கருச்சிதைவு "GOLT5Lif
இவ்வகையில் கருச்சிதைவிற்கான "GTGOTöE STg5 அறிகுறிகள் தோன்றி, பின்னர் "எனக்கும் ஏது மறைந்து விடும். ஆனால் முட்டையின் ஏர்போட் !-l; " எந்தவொரு பகுதியும் வெளியேற்றப் ತೀಕ್ಷ್ படாது முட்டை இறந்து கருப்பையி 1; Guri (36)Gu தங்கிவிடும் Ts) பத்திரிகையி சிகிச்சை முறைக கருககலைய (3u ஒரு தாய்க்கு சிகிச்சைக்காகக் கருக் ஜாதகக் குறிப்பெல் கலைப்பு செய்வதே இது கடுமையான ருந்தது." இருதய நோய், வலிப்பு நோய் நாள்பட்ட gnsslóði o.sft('s
சிறுநீரக அழற்சி கடுமையான மிகை ரேடியோபுரியாமல் இரத்த அழுத்த நோய் புற்று நோய் கொண்டிருந்தது. போன்றவை இருந்தால் இது செய்யப் டுகளைக் கடந்து படும். Songoauslä Gnft சட்ட விரோதக் கருக் கலைப்பு GAUSFITS, LDLJä5 GELD SIJI
சட்டத்திற்குப் புறம்பாக முறை தவறிய வழியில் உருவாகிய கர்ப்பத் தைக் கலைப்பதைக் சட்ட விரோதக் கருக்கலைப்பு என்கிறார்கள். இதில் பல சமயங்களில் தாயின் மரணம் தவிர்க்க முடியாமல் போவதுண்டு. சிகிச்சை
கருச்சிதைவு ஏற்பட்ட தாய்மார் - களுக்கு முறையான சிகிச்சை அவசியம் இல்லாவிட்ால் கருப்பையில் தங்கி விட்ட கருப்பொருட்கள் தொற்று நோயால் தாக்கப்பட்டுத் தாயின் வாழ் விற்கேகூட உலை வைத்துவிடும். தொற்று நோய் கருச்சிதைவால் கருப் பையில் சீழ்கட்டி ஏற்படலாம். கருச் சிதைவு ஏற்பட்ட பிறகு இரண ஜன்னி ஏற்படலாம். இது கருச்சிதைவு ஏற் "தண்ணி தாக பட்டு ஆறு முதல் பனிரெண்டு நாட் : களுக்குள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் - கலாம். டிரைவர் கருக்கலைப்பின் சிக்கல்கள் தண்ணி இருக்குத
கர்ப்பப்பையிலிருந்து கருப்பொருட் "ஆயிருச்சே கள் வெளியேற்றப்படும்போது கர்ப் "GTGGTGOT 95 TOT 600 பப்பை ஒட்டை விழும்வாய்ப்புகள் லிருநது எங்களை அதிகம். அவ்வாறு ஏற்பட்டு விட்டால் அனிதா கேட்டாள்
அந்தத் தாய்க்கு அவசர சிகிச்சைசெய்ய தெரியாதா ? வேண்டும். கர்ப்பப்பையில் ஏதேனும் தெரியாதும் பாதிப்பு நிகழ்ந்திருக்கும் என்று கருதி சொல்லுவா
னால் ஸ்கேன் முறையில் அதனை பரி அந்தப் பெண் அதி
கார் நின்ற இட சோதிக்க முடியும் O Gungaiolónia,
= " GUMA
|Garepoprayој வைரவனை வேறு சென்றிருக்க வே உள்ளே அை | წ6სრ01/fit பரிசுப் போட்டி
ujft ULLIT Gir. 60656. நவநாகரீக 'களுக்கு e
no seö6. LLUD 6. Bg59, GUITGV 0. "லைநகரில் inb (} இ "UuÜULTori
இப்ப அரஸ்ட் பண TELVA ·¶ - L95LT (Lp6OT 6OTT6 I No. 4, Nelson Place (Near H.N.E) | Wellavatta, Colombo-06, Tel: 552328 ராத்திரி
மகளிர் மட்டும்:
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வீடு GT LÄGG இரு வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். “g Tsi, GgTLDGA) கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி : 69.googonovo 0 (பதிவுத் ಮಂ॰aaaa...
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். "BLOUİT தெரி |Far EEE---- தான் தெரியும்.
6laFeib6uITGrujlaii GuITIyib eub afsibGumili *@T "Sls Ty 6069 Golu uLuft: | அதிஷ்டசாலியாக கிட்டுப் போயிரு LJ ILIT: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , தெரிவு செய்யப்படு அடையாளம் தெரி முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் 岛"岛屿 கொண்டு விட்( . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . L60) esúLunii 9560) 6MT கூறிய அந்தப் |தொழில். அனுப்பினால் பிரI தொடர்ந்து "ஏ a L, தீங்க. காலையி alocheolo-proto-Slausflugol gaiano ër MI55 D.56. LD வரேன்னிருக்காரு "பன்ை ஹப்பில்வக்கவேண்டி இறக்க திகதி "30-03-2002 | சாந்தோம் அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு போது, வீடு மு
95560601 stress ருக்க- வைரவனி பார்ட்டிகளில் ஒ
L L S L S L S S S S S S S S S S SS S S L S S S S S S S S S S S S S S S S SSS S SS எரிந்துகொண்டி
EEEEEEEEEEEEEEEEEEEE
Big slurry buries. Feisurff ausafun GITFalaba egse Lib!
Dmiri 24-30, 2002
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
Rasi Gırı Oyub AF Gibson ITIM Dr, as DC3sosrosif, வியந்தாள் பரிசுபெறும் வாசகி flay anstgsfløst Baliño II GM சாம்பல் தோட்டம், நெளுக்குளம், வவுனியா OMGITö, (6,856T 6Tífald LMSMLMMTHHM MML MMTMT MTMLL LTtLLMLLTTL ML LLLLTS TMLL LLTLL MLLLTLL MLLLLTTtMLLLLL E. அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? அனிதா of இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் ENT GÖT 9 AJ60) 6MTë
"என்ன ஆச்
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேகம் பிடிக்க, தா வுக்கு எல்லாம் தான்றியது. "இதோ கிறேன்- இந்தக் திலிருந்து" V 606AJU GAUGOT 91 604295 MOT . ங்க?" என்றாள். 6 ...." தெரியாதே? தெரியாதும்மா. க்கு. நீங்க தான்
ĜLTIGO GAJ LDMT60) SV ĝi, Justift:50; 5601-5606) ட்டிருந்தது. உங்க லாம் கூடப் போட்டி
இருந்த வயர்லெஸ் STSITULITSU(3uglä. Sufu Guru Guri நிசப்தமான நெடுஞ் சல்ல, அனிதாவுக்கு நம்போல இருந்தது.
R
ம்." என்றாள். ஷன்ல போய்க் குடிக் SFTIT, UNTILL GIUGNU T?"
த்துக்காகப் பிளேன் இறக்கிட்டாங்க?" -
பங்களுக்கு?" IT, ..." 曲5,"
3. Tf. த்தில், தட்டி போட்டு si LL ALL GLBT லையம் இருந்தது. திசைக்குக் கூட்டிச் ண்டும். த்துச் செல்லப்பட்ட பஞ்சில் அமர்த்தப்
நடுங்கின. ஜூரம் டுகள் நடுங்கின. LDLDIT, , , ) silö606I T600T (ply UTS), 2-D MT6), gü-96ötsú) தான் உங்களைக் பும். பயப்படாதீங்க, Bougo) or us..." TG) 5 st குப் போங்கம்மா. குது?
என்றாள்
TQug GUIT 6ör UGK är 68 GT
ாது. அவருக்குத் அவர் எங்கே?" பண்ண அழைச்சுக் காங்க. உங்க வீடு மில்லே! நான் கார்ல iறேன்." என்று பெண் அதிகாரி, கேயும் போயிடா | மறுபடியும் எஸ்.ஐ, .." என்றாள். ட்டுக்குச் சென்ற வதும் ந்தன. நடுநிசியில் காத்துக் கொண்டி ன் பிரசித்தி பெற்ற று நடக்கிறதோ. னிதா இல்லையே மண்டையில் நீல றனவே! ஏன் உஒரு நிற்கிறது? ள வந்ததும், தாமு நீதித்தார். ' - அனிதா
"வைரு எங்கே?' என்றார் தாமு. "அவரை யாரோ அதிகாரிகள் வந்து கூட்டிண்டு போயிட்டாங்க."
"எங்கே? "அராஜகம். அநியாயம். அரசாங் கத்து அக்கிரமம்." “uflueOV." "Guslugugoljub 6061T6.606ID கைது பண்ண வந்திருக்காங்க வைர வனை ஏர்போட்டில துரத்திட்டு வந் திருக்காங்க எதுக்குன்னு சொல்லமாட் டேங்கறாங்க. ஏதோ பெரிய ஊழ GUITLD!"
"உங்களுக்குத் தெரியாதா? "இப்ப மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு. அவரை இன்டென்ஸிவ் கேர் யுனிட்டுக்குக் கொண்டு போக ணும். சரோஜாம்மா மயக்கம் போட்டுட் டாங்க என்னைக் கூட அரஸ்ட் பண்ண லாம். போலீஸ் விசாரணைக்கு வரச் சொல்லியிருக்காங்க."
"எனக்கு எதும் புரியவே இல்லையே ETT (Up GFTIT."
வேண்டாம் வேண்டாம். இந்த அரசியல்வாதிங்க கிட்ட எதும்வச்சுக்கா
திங்கனணு படிச சுயபடிசசுச சொன னேன். ரெண்டு பேர்கிட்டயும் மாமனா ரும் கேக்கலை. ஓம் புருசனும் கேக் கலை, நீ பயப்படாதே அனிதா. இதெல் லாம் பணக்கார வீட்ல சகஜம், ஏகப்பட்ட சொத்துச் சேத்தா இதுதான் ப்ராப்ளம்.
ஜெயில் கட்டப் பணமும் கொடுப் CELUITLD. . . Gum (ColumTLD."
UITUITUUITV5 Q)(1559) ஆக்ஸிஜன் குழாய் மூக்கில் 5üUL(), (VL9 LD500Teit el, LDUGV söt Gról i. ஏற்றப்படுவதைக் கவனித்து அருகில் சென்றாள் அனிதா போலீஸ்காரர்களும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறிக்கொண் LTT, off,
சரோஜாம்மாவைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து உட்காரவைத்தார்கள் அனிதாவைப் பார்த்ததும் "வைரு எங்கே?' என்றாள் சரோஜா,
அனிதா கவலையிடன் தெரிய லைம்மா.அவசரமா ஏர்போட் போக ணும். ஜப்பான் போலாம்னு அழைச் Sir Grör (6) GUIT GOT ITT, LIGGIT rör upůIUL
இருந்தது. பாதில நிறுத்தி யாரோ உள்ள வந்து எங்க ரெண்டு பேரையும் பளேனை விட்டு இறங்கச் சொல்ல, அவரை வேற கார்ல அழைச்சுண்டு போயிட்டாங்க. அப்பா உடம்புக்கு GTGOT GOT?"
"அதிர்ச்சில அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு இது ரெண்டா வது போச்சு. எல்லாம் போச்சு!"
அதிகாரிகள் இந்த இடத்தின் செல்வச் சிறப்பையும் சிறிதும் மதியாது நடமாடிக்கொண்டிருந்தார்கள் அலுமாரி கள் திறந்திருந்தன. காகிதங்கள் இறைந்திருந்தன.
“LS GINGIN) GAUL", GLDGGGTGGT, , , GTSÄN GAOIT சாவியும் இல்லையே. இந்த பீரோக் கள் எல்லாம் திறக்கணும்."
"எனக்கு எதும் தெரியாது. என் புருஷன் உயிர் தான் இப்ப முக்கியம்" என்றாள் சரோஜா கோபத்துடன் "வைரு. வைரு. எங்கடா போயிட்டே என் மகன் வராம எதும் சொல்லமுடி LLUIT 35 . "
தாமு, அனிதாவைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல,. ஒரு அறையில்
ک%/
சிவகாமி, மதியக்கா, அபி, சிதாரா
அனைவரும் குழுமியிருந்தார்கள். வேணி தேவையில்லாமல் அழுது கொண்டிருந் தாள். அனிதா வந்ததும் கோரஸாக "வைரு எங்கே?' என்று விசாரித்தார்
95GT.
"எல்லோரும் தயாரா இருங்க. அதிகாரிங்க வீட்டையே தொம்சம் பண் றாங்க, அதனால் நாம் மவுண்ட் ரோடுல இருக்கிற நம்ம இண்டர் நேஷனல் ஓட்டல்ல போய் இருந்துக் கிறது நல்லது" என்றார் தாமு.
"தாமு. என்ன நடக்குது இந்த வீட்டில? என்றாள் சிவகாமி
"சொத்து அத்தனையும் அட்டாச் uszár pri Pál és GITITLb, , , 15608 Pál éseit (VITLb எங்கே இருக்கு?
"லாக்கால இருக்குது. பாதி இங்க தான் அலமாரியில இருக்கு"
எந்த அலமாரி' 'ஏதோ ஒரு அலமாரி. இப்ப நகைங்க முக்கியமில்லை. தாமு, நாம எல்லோரும் ஜெயிலுக்குப் போவோமா?" என்றாள் சிவகாமி
அபி விசித்து விசித்து அழுது கொண்டிருந்தாள். அவள் விரல் சப்புவ தைக் கவனித்து சிவகாமி திருத்தி னாள் அபி, அனிதாவைக் கட்டிக்
Cla, T6YTLT6Y,
(GBIGAMBIT GULL BESLUTGITT...)

Page 14
S_"
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ? -அட மண்ணில் தெரியது வானம்; அது நம் AJ&#ÜLULGJITeSmĜBIT
-சுப்பிரமணியப் பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
தொழிலாகக் கொண்ட
வன் வாரன் ஒரு சமயத்தில் அவனுக் குப் பாவங்கள் செய்வதில் வெறுப் பேற்பட்டது. ஆனாலும், அவனால்
பாவங்களைச் செய்யாமல் இருக்க
முடியவில்லை. அது நாளடைவில் அவனுக்கு ஒரு வருத்தத்தை ஏற்
படுத்தியது. இந்தச்சிக்கலில் இருந்து எப்படி விடுபடலாம் என்று அவன்
யோசித்தபோது, மகான் படேகர்
ஞாபகத்திற்கு வந்தார்.
ஒரு நாள் அவரைப் போய் சந் தித்த வாரன், "ஐயா! நான் ஒரு பாவி, நான் செய்த பாவங்களுக்குக்
கணக்கேயில்லை. ஆரம்பத்தில் இனிப் பாக இருந்த பாவச்செயல்கள், நாள
டைவில் கசப்பாகி விட்டன.அவற்றை
விட்டுவிட வேண்டும் என்று தான்
வில்லை. ஒரே குழப்பம்" என்றான்
"பாவச் செயல்களை விட்டுவிட வேண்டியது தான் உன் விருப்பம் ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. உனது ஆயுள் இன்
шGLJI.
வங்கள் செய்வதையே
பார்க்கிறேன். ஆனால், விடவும் முடிய
னும் ஏழு நாட்கள் தான்" என்றார்
"ஐயோ! சுவாமி தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?" என்று அலறியே
விட்டான் வாரன்
"உண்மைதான் நீ உயிருடன்
அதைக் கேட்ட வாரனுக்கு தூக்கி య வாரிப் போட்டது.
இருப்பது இனனும் ஏழு நாட்கள்
தான். உன் ஆயுள் பலன் எனது
நீ பாவங்களைச் செய்வாயோ அல் லது செய்யாமல் இருப்பாயோ, நீ
| 0 \ \
έ5, σσταυριτες
உள்ள படத்திற்கு வானம் திடடி தபாலடடையில் ஒட்டி அனுப்பங்கள சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 30.03.2002
வர்ணம் தீட்டும் போட்டி இல: 439
595 - GlLu . G316ს . 1772 கொழும்பு.
6) Irror Logo fr
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 437
Lurfluge ĝi, Ĝ95, rifluLI Go I rifo. று ஸ்லான் முகமட் நளின், மூதூர் மத்திய கல்லூரி, (தேசிய பாடசாலை) மூதூர்,
. கிருஷ்ணாகள், நீதிமன்ற வீதி, திருகோணமலை
ஆதீபா,
சீவலி மாவத்தை டீரிதெவல, மாத்தளை எம்.ஐ.இஸ்னா, புத்தளம் வீதி, ஜயபிம, சிலாபம்
பே. சுமன், கொட்டனக இராஜகடலுவ
பாத்திமா நிஷ்மா நஜிம்,
பாராட்டுக்குரியவர்கள்:
இரத்தினபுரி வீதி,பலாங்கொடை
எஸ்.தீனதயாளன், இராகலை
எம்.எப்.பாத்திமா நுஸ்றா, பிரதான வீதி,மாத்தளை
வி.ராகுலன், பரமனைனார் கோவில் வீதி, ஆரையம்பதி-01. எம்.ஆர்.எம். யாஸிர், பள்ளி வீதி, ஹபுகஸ்தலாவை, நாவலப்பிட்டி
u. சகானா, SS கமு/இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை, அக்கரைப்பற்று
அவர் தான் உனக் அளிக்கக்கூடியவர்
வாரனர் கொண்டே வீட்டிற்
அவனது மனைவிய போய் விழுந்தான்
برگر اگر A // / / / / / |
"தெய்வமே எ விடு என்னை மண் சொல்லிப் புரண் தான்.
இரண்டு நாட் ஆகாரமின்றி, பூ கிடந்தான்.
மனைவி மற்று களின் வற்புறுத்தல் அவ்வப்போது நீர்
FITILLITGT.
மறுபடி கடவுளி
ஸ்லோகம், மந்திர
படேகர் கெடு நாளும் முடிந்தது. அவனுககு ஆசச LD5IIgÍ LIGL31 'ggur lf)! Følln வில்லை. தாங்கள்
நாட்கள் முடிந்தும்
இருக்கிறேன். இது படி?" என்று ஆச்ச LITGI.
'வாரன்! நீ சா உண்மைதான். கடற் நீ என்னென்ன செ ரெல்
"ஐயா! நான் ெ கெல்லாம், கடவு விழுந்து பாவமன அழுது கொண்டிரு மறறும உச்சாடன உச்சரித்துக் கொன ஒரு சிறு கடுகள் கடந்த ஏழு நாட்க வில்லை" என்றான் அதைக் கேட் LDJ, IT GöT LJG3L.gs it, " ணம் நெருங்கிக் ெ என்று தெரிந்தவுட பீறிட்டு வரும் க பார்த்தாயா? எப்ெ மானாலும், எந்த ே மானாலும் மரணம் என்ற பயம் ஒரு மன அவன் தன் வாழ்வு LIDIT LLIT GOT. 9/25607 பாவம் என்ற நோ ணம் என்ற மருந் GGOIGS, Ð GöIGO) GOTL) அந்த மருந்து நன செய்து விட்டது" 6 தன்னை மனித படேகருக்கு மனம தெரிவித்தான் வா
இனி அவன் மாட்டான் என்பதை Աpւգ պIDIT?
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W W W Einegli bll Helli
01. பூ உறங்குது பொழுதும் 07. நனையும் முன்கறுப்பு W. E." IDG in நனைந்தபின் வெளுப்பு அது X உறங்கவில்லை, நான் யார்? இ
02. கிளையில்லாத மரத்தில் 08. இருந்த இடத்தில் இருந்தபடி
எலும்பில்லாத மனிதன் வலையில் இரை பிடிப்பவன், ஏடாகூடம் செய்கிறான். அவன் யார்? அவன் யார்? O9. சந்தோஷத்திலும் சோகத்திலும் 03. தண்ணீருக்குள் உல்லாசம் பொங்கும் அருவி
தரைக்கு வந்தால் போகும் : குப் பாவ மன்னிப்பு சுவாசம, அது எனன? 10. மேலாக கரடுமுரடன் உள்ளே " என்றார் படேகர். 04. துள்ளிக்குதிப்பான் ஆனாலும் கனிந்தவன், அவன் யார்? அலறியடித்துக் தூரம் அதிகமில்லை த ஓடினான். நேரே 05 : uTiña ற்றி வெள்ளைச் Omớinniu (91 - 0 |091299 30
ன் புஜையறையில் | GTII?/1606)19. disDMI (ol0161160)011% பின் புஜையறையில் காவல், அது என்ன? Fலழி 80 mmபிm 06:6ெ 10 அரை விரல் உயரக் ஓபி-16 90 1980n -விஜயன் 90 குதிரைக்கு ஆறு அடிக்கு மேல் 1909 reg's to 1999, 'EO
வால், அது என்ன? 199ng)-(9095 ZO [Ꮺ 1ᎦᎮ ' 10
பணிச்சிறுத்தைகள் இமய மலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன குறிப்பாக இமய மலையின் இந்துகுஷ் அட்லஸ் மலைகளின் ஊசியிலைக் காடு களுக்குள் இவைகளைப் பார்க்கலாம்
17 ஆயிரம் அடி உயரத்தில் 9ILITI535 LJGOTIGOLLI35 35/Ts5/36/35 GoldbITG001 (I) ர்ந்த பணியைத் தாங்கிக் கொண்டு
இவை உயிர் வாழக் கூடியவை. இதன் தோல் மிகவும் அடர்த்தியாக இருப்பு தால் இவற்றை மனிதர்கள் தோலுக் காக வேட்டையாடுகின்றனர். ஆனால் பணிச்சிறுத்தைகளை வேட்டையாடு
றுததை /^\,,,,,,,,,,,,,,,,,,, வது தடைசெய்யப்பட்டுள்ளது. யாடு மற்றும் கம்பளி ஆடுகள் தான் பணிச்சிறுத்தை பாய்ந்து சென்று இரை கிடைக்காவிட்டால் இவைகளை இரையை வேட்டையாடக் கூடியது 5 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப்
வினை மன்னித்து இவற்றின் விருப்பமான இரை மலை பகுதிகளில் கூடப் பார்க்கலாம்.
ள்ே அeDOவிமானம் போல.ODe
கள் வரை அன்ன | na பறவைகளுக்கு போட்டுக் கொண்டு விடுகிறது. ஜையறையிலேயே நீண்ட கழுத்து இருப்பது சாதகமான உணவுக்காகவும், இனப்பெருக்கத்
அம்சமாக இருக்கிறது. இதனால் திற்காகவும் இவை இடம்பெயரும் ம் வேலைக்காரர் நீளமான தாவரங்களையோ அல்லது பிளமிங்கோ பறவைகள் கூட்டம் களுக்கு இணங்க சிறிய பிராணிகளையோ சர்வ சாதார கூட்டமாகப் பறந்து செல்லும், பறக் ாகாரம் மட்டும் - ணமாகப் பிடித்து வாய்க்குள் கும் போது தலை, உடல், கால்கள்
விமானம் பறந்து செல்வது போல் இவை பறக்கும். உப்பு நீர் ஏரிகளிலும் தீவு ஒரப் பகுதிகளிலும் இவை அதிகம் இரைதேடுகின்றன.
பறவைகள் தங்கள் உற்சாக நேரங்களில்தான் பாடுவது போலவும், கத்துவது போலவும் குரல் கொடுக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இது தவறு சிட்டுக்குருவியைப்
டம் பாவமன்னிப்பு
2) dj FFTL GOTLD.
விதித்த ஏழாவது
ரியமாக இருந்தது. ரிடம் ஓடினான். மி நான் சாக
எப்படி? இது எப் ரியத்தோடு கேட்
கவில்லை என்பது த ஏழு நாடகளும ய்தாய் என்பதைச் பொறுத்தவரையில் அது தனது
உறவு இல்லாத மற்றப் பறவைகள் தங்கள் எல்லையை gigi di ಸ್ಟೆಜ್ಜೈ ந்தேன் ஸ்லோகம் 3' ம் ஆகியவற்றை ன்டே இருந்தேன். வு பாவம் கூட ரில் நான் செய்ய
வாரன், டு முறுவலித்த பார்த்தாயா மர காண்டிருக்கிறது ன் மனிதனுக்குப் டவுள் பக்தியைப் பாழுது வேண்டு நரத்தில் வேண்டு நமக்கு வரலாம் தனுக்கிருந்தால், ல் தவறே செய்ய ால் தான் உன் யைப் போக்க மர A தப் பயன்படுத்தி பொறுத்தவரை ாறாகவே வேலை
Fய்த பாவங்களுக் ரின் காலடியில்
தேனீக்கள் ஒன்றும் தேனைச் சேகரிக்கும் நோக்கத்தில் மலரை நாடுவதில்லை. அது பூவிலுள்ள இனிப்பைத் தேடி வந்து உண்ணுகின்றன. அது தேனீயின் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் பின்பு தேனாக மாறுகிறது.
ஆந்தையின் உணவு எலி, சுண்டெலி போன்றவை இதில் வேடிக்கை என்னவென்றால் ஆந்தைக்குப் பகலில் கண் தெரியாது. இந்த எலிகள் பகலில் நடமாடப் பயந்து இரவு நேரத்தில் வெளியே வந்து இரையை வேட்டையாடுகின்றன. அதனால் தான் இரவு
DäII qổi நேரத்தில் தெளிவான ர்ந்த நன்றியைத் பார்வை கொண்ட ஆந்தை TGöI. எலி வகைகளை உணவாக்கிக்
கொள்கின்றன. மற்றப்படி ஆந்தைகளுக்கு விருப்பமான உணவு இவையல்ல.
பாவம் செய்ய யாராலும் மறுக்க
D
DITriär 24-30, 2002

Page 15
ந்தன் ஆசிரியரின் E. LDFT GMT வர்கள் கூடியிருந்தார்கள். அவருடைய வருகைக்காய் காத்திருந்த மாணவர் களிடையே அமளி அதிகமாயிற்று
"என்னடா இன்னும் காந்தனைக் காணேலை?" விசனம் தெரிவிக்கும் வகையில் குரல்கள் எழுந்தன.
அவையெல்லாவற்றிற்கும் மேலாக எங்கிருந்தோ வந்த "ரொக்கேற்" ஒன்று ஓர் பெண்ணின் தலையில் குத்திக் கொண்டது. அதுவரையில் பார்த் திருந்த அனைவரும் சொல்லி வைத் தாற்போல் "கொல்" என்று சிரித்துவிட அந்தப் பெண் தலைகுனிந்து அதை யெடுத்து எறிந்தாள். அவளைப் பார்க்க
யைக் கிழி
வேகவேகமாக வெளியேறிய ரொக்கேற்றுக்கள் பல திக்கிலும் பர வலாகத் தாக்கின. அவற்றிற்கு மட்டும் செயல் திறனிருந்தால் எங்கள் வகுப் பறையை நண்பர்கள் இன்னுமொரு ஆப்கான் ஆக்கியிருப்பார்கள் என்று என் உள் மனம் சொல்லிக் கொண்டது. அது வரையில் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக் கொணி
அ.பவித்திரன்-கன்னாகம்
எனக்குப் பரிதாபமாக இருந்த போதி லும் அந்த ரொக்கேற்றை விட்ட எண் நண்பனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
"தம் பரி1 தொடர்க!"
"இவர் எப்பவும் பிந்தித் தான் வருவார், இன்னும் ரெண்டு ஒற்றை
உன சாதனைகள்
டிருந்த "செக்கி" பொறுமையிழந்தார்.
விரைவாக வகுப்பை வந்தடைந்த அவர்
எங்களை நெருங்கினார்.
"தம்பி அந்த ரெண்டு வாங்கும்
எழும்புங்கோ'
"இல்லை. அது." "எல்லாம் நான் பார்த்துக்
கொண்டு தான் இருந்தனான். நீங்கள்
கெதியிலை வெளி அப்பத்தான் சே அதட்டலும் பணி மாறிமாறி அவர் லித்த போதும் தய களுடைய பதிலாய
அது வரை வகுப்பிற்கு வந்த
"என்ன பிரச்ச "ரொக்கேற்” 6 ளித்தார். காந்தனி குடிகொண்டது"த ፴FITGü)6\) 6)|ff "
"வாடா எண்( 6) Jiffigo) FULJETJ, GG, களிடம் விசாரணை "நீ ரொக்கேற் 'இல்லை சேர் அடிக்கேல்லை"
"G)լյր (լ (6).g frot), மிரட்டலுமாக எல் ரித்த போது ஒரு சி
ருந்தார்கள்
'தம்பி. நீ எத்
அடிச்சனி'
'ரெண்டு." "அந்த ரெ6
எடுத்துக்கொண்டு
"கதைக்கிற
லையே. வந்து கொண்டு போ வகுப்பைத் தொட அவர்கள் பொ விதைத்தவர்கள் வி போல் அவர் க பொறுக்கி எடுத்த
"இவ்வாறான ல்கள் இருக்கும்வ அபிவிருத்தி கிை நுட்பத்தில் வளர்ச் சரியல் குழப்ப கொண்டேயிருக்கு நணபனின் முணு காதுகளில் கேட்ட
°Q1町g °@四 யில் இருந்தாள் அறை யைவிட்டு வெளியே வந்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவளால் பதில் சொல்ல முடியாது போன கிழமை எவ்வளவு சந்தோஷமாக இருந் தாள் இன்று எவ்வளவு மனக்குழப் பத்தில் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கின்றாள்.
"சுவாதி.சுவாதி. என்ன செய்றே வெளியில வா இப்படி எத்தனை நாளைக்குத் தான் இருக்கப் போறே. என்றவாறு சுவாதியின் அக்கா வந்து நின்றாள்.
"ம்" என்று பெருமூச்சு விட்ட சுவாதி, "அக்கா ஏன் எல்லோரும் என்னை நம்பமாட்டீங்க சத்தியமா சொல்றேன். சுரேஷ் என்று யாரு மேயில்லை. நான் தான் சும்மா சொன் னேன். நீங்களாவது என்னை நம்புங்க அக்கா,
"இங்க பார் சுவாதி நான் நம்பி Gayabayuhasanay, Lot LILailapat ni LTi கள் நம்பணும் உன்னோட விவாதம் செய்ய நேரமில்லை. நான் போறன் இனியாவது யோசிச்சு நடக்கப் பார் என்று கூறிவிட்டுப் போய் விட்டாள். சுவாதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுவாதியைப் பொறுத்த மட்டிற்கும் வீண் பிரச்சனை என்று எதற்கும் போகமாட்டாள். அவள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் வீட்டாரின் ஆலோசனைப்படியே எடுப்பாள் அப்படி எந்தப் பிரச் சனைக்கும் ஒரு முடிவு எடுக்க அவ ளால் முடியவில்லை. ஏனென்றால், இந்தப் பிரச்சனை யாரிடமும் கேட் காமல் வந்த பிரச்சனை, அதனால் இதன் தண்டனையை அவளே அனு பவிக்க வேண்டும்.
சுவாதி, சற்றுப் பின்னோக்கித் தான் விட்ட பிழையை யோசிக்க
சுவாதி உயர்தரம் வரை படித் தாள் பல்கலைக்கழகம் கிடைக்கா விட்டாலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருந்தாள் ஒரு தொழில் எடுக்க முயற்சி செய் என்று அவளது குடும் பத்தினர் கூறியபோதும் அவளுக்கு அதில் விருப்பமில்லை. கணனிக் கல்வியில் நாட்டமிருந்ததால், தனியார்
pri 2430, 2002
கல்வி நிறுவனத்தில் கணனிக் கல்வியை மேற்கொண்டாள்.
அந் நிறுவனத்திற்கு எல்லா இன மாணவர்களும் வந்தனர். ஒரே கூத்தும், கும்மாளமுமாகச் சுவாதியின் கணனிக் கல்வி தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு மாதம் சென்றபின் சுவாதியின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதுவொரு மொட்டைக் கடிதம் அதில் சுவாதியை, அவளோடு படிக்கும் வேறு இன இளைஞனுடன் தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் சுவாதி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அந்த ஒரு மாதகாலத்திற்குள் பத்துக்கடிதங் களுக்கும் மேலாக வரச் சுவாதி பயந்து விட்டாள். உடனே தன் நெருங்கிய தோழி கல்பனாவிடம் தனக்குக் கடிதம்
கும் சொல்லேல்லை என்று சுவாதி இழு "ஏய். யாரடி மாட்டின ஆளு? தொடங்கினாள் க அடுத்த நாள் : சென்றது தான் தா "ஹலோ மேடம்எங் பெரிய விஷயத்தை என்றார்கள்.
அப்பாடா. தெரிந்துவிட்டது 6
ாத்துவில்-பெ.கரு
வந்த விபரத்தைக் கூறாமல்
'கல்பனா உண்கிட்ட ஒரு விஷயம் சொல்லப் போறன் நீ யாரிடமும் சொல்லக்கூடாது
"என்னடி கடும் சஸ்பென்ஸ் எல் லாம். கெதியாச் சொல்லு இல்லாட்டி என் தலையே வெடித்துவிடும்"
"அதுவந்து கல்பனா எனக்கு நேற்று ரெஜிஸ்டர் முடிஞ்சது ஒருவருக்
திற்குள் சிரித்துச் 95LA)-g5LD 6)JJTIT g5I LILLITGYI.
"ஐயையோ
எப்படித் தெரி கோவிக்காதீங்க எல்லோருக்கும் என்று ஒருவாறு
56)LJGOTT.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

F006). GLITIS (34. IT. வருவார், ம்." வம் குழைவும் ரலில் எதிரொ கம் தான் அவர் இருந்தது. ய்ந்திருந்துவிட்டு சிரியர் காந்தன், ன" என்று கேட்க iறு செக்கி பதில முகத்தில் கோபம் பி, எல்லாம் இஞ்
ரன் ரியேறிய மாணவர் ஆரம்பமானது. டிச்சனி தானே!" நான் ரொக்கேற்
1தை" உருட்டலும், லாரையும் விசா ர் ஒப்புக்கொண்டி
தினை ரொக்கேற்
டையும் வந்து GLT
மிழ் விளங்கேல் கதியா எடுத்துக் அப்பத்தான் நான் குவன்" |க்கி எடுத்தார்கள் னையை அறுப்பது 1ள அவற்றைப் Eftig, Git. மனித உரிமை மீற ரை இலங்கையில் டயாது. தொழில் சி கிடையாது, அர விகள் இருந்து பக்கத்திலிருந்த லுமுணுப்பு என் 5.
நானும் நண்பன் ஜெகனும் மட்டக்களப்பிற்கு ஒரு அலுவலமாகச் சென்றிருந்தோம் எங்கள் அலுவலை முடித்து விட்டு ஊருக்குச் செல்வ தற்காக மட்டு அரசடிச் சந்தியில் பேரூந்துக்காகக் காத்திருந்தோம்.
"டேய் மச்சான் நாதன் பொட் டையள் போற பஸ்ஸில போவம் ஜொலியாக இருக்கும்" என்றான் நண்பன் ஜெகன் "சரி என்று தலை யாட்டினேன்.
அவ்வீதியால் பல தனியார் வான் களும் பேரூந்துகளும் சென்றன ஒன்
என்றேன். "அவளுகள் அப்படித்தான் பாப்பாளுகள் LJILJLb G) 95.IT GIGIT வேணாம் தொடர்ந்து பார்" என்று கூறி எனக்கு தெம்பு ஊட்டினான்.
அவன் வார்த்தையில் உசார் கொண்ட நான் மீண்டும் அவளை நோக்கினேன். என்னைப் பார்த்தாள். புன்னகை செய்தேன். புன்னகைத்துக் G)qIT 60öTLIT6lt.
"மச்சான் கொத்திவிட்டது" என நண்பன் ஜெகனிடம் காதுக்குள் சொன் னேன். அவள் போறத்துக்கு இடையில் கதைத்து அட்ரஸ்சை வாங்கிக் கொள்ள
தப்பு
றிலும் இளம் பெண்களைக் காண வில்லை. சென்ற வாகனங்களில் எல் லாம் இருக்கைகள் இருந்தன நாங்கள் ஏறவில்லை.
இளம் பெண்கள் பிரயாணம் செய்யும் வாகனம் ஏதும் வராதா என ஏக்கத்துடன் நின்றிருந்தோம்.
நாங்கள் நின்றிருந்த அந்த சந்திக்கு பிரயாணம் செய்வதற்காக GULD பெண் ஒருத்தி வந்தாள் சுடிதார் அணிந்திருந்தாள். அவள் கையில் கைப் பையொன்று வைத்திருந்தாள். அவள் கொஞ்சம் கறுப்பு நிறம் இருந்தாலும் வடிவான ஆள் நடிகை ஷஸினியின் சாயல், "மச்சான் அயிட்டம் ஒன்று வருகிறது லுக்கு விட்டு பாப்போம்" என எண் நண்பன் ஜெகன் சொன் GOTTGOT.
"சரி ரெண்டு பேரும் லுக்கு விடுவோம் யாருக்கு கொத்து என்று பாப்பம்" என கூறிவிட்டு அவளை நோக்கினேன். என்னை அவள் பார்த்து விட்டு என்னைக் கடந்து வந்து என் அருகில் நின்று கொண்டாள்
ஜெகன் கொத்தும் போல் தான் இருக்கு என்னைத்தான் பாக்காள் என நண்பனின் காதுக்குள் சொன் னேன். "நான் பாக்கல்ல நீயே லுக்கு விடு" என்றவாறு அவன் திரும்பிக் Gay, ITG, TLT6.
நான் அவளைப் பார்த்து புன்ன
=கைத்தேன் அவள் என்னை அலட்சிய
நீ கோவிக்காதே." ழக்க,
அது உண்கிட்ட என்று அறுக்கத் GÜLIGOTIT,
வாதி வகுப்பிற்குச் மதம், எல்லோரும் |க ட்ரீட் எவ்வளவு ஒழிச்சிட்டீங்களே!
எல்லோருக்கும் ன்று சுவாதி மன
கொண்டு, இனிக் ான்று சந்தோஷப்
ங்களுக்கெல்லாம் தயவு செய்து
கல்யாணத்திற்கு ITG)0 pair, a furt p" ாளித்தாள் உடனே
மாகப் பார்த்துவிட்டு மறுபக்கம் திரும் LSLYYS YS LLLL அவள் ஒரு சாதியாக பாக்கிறாள்!
சிநாகேந்திரன்)
வசதியாக இருக்கும்" என்றான் நண்பன், "சரி மச்சான்' என கூறி விட்டு அவளைப் பார்த்தேன் அவள் என்னை பார்த்து சிரித்தாள் "ம். சரிவரும் போல் தான் இருக்கு என எனக்குள் எண்ணிக் கொண்டவாறு அவளைப் பார்த்து சிரித்து விட்டு அவளுடன் கதைத்து விலாசத்தை பெறுவதற்காக அவளை நெருங்கி (36უTვუწ.
நான் அவள் அருகில் சென்றதும் நான் கதைப்பதற்கு வருவதை உணர்ந்த அவள் தன் கழுத்துப் பகுதி யில் கையை விட்டு கழுத்தில் மறைந்து கிடந்த தாலியை எடுத்து வெளியில் (3LJITL"L.TGit,
என் முகத்தில் ஐந்தாறு தடவை செருப்பால் அடித்தது போல் இருந் தது. "டேய் மச்சான் ஜெகன் ஆட்டோ ஒன்று பிடிறா இனி இந்த லுக்குவிடுற வேலையே வேண்டாம்" என கூறி என் நண்பன் ஜெகனையும் அழைத்துக் கொண்டு ஒட்டோ நிறுத்தி வைத் திருக்கும் இடத்தை நோக்கி நடக்கி றேன் ஊர் செல்வதற்காக
"இனி உன்னை மிஸ் சுவாதி என்று கூப்பிட முடியாது, மிஸிஸ். ஏய் உண்ரை ஆள்ர பேரைச் சொல்லேல்லையே! என்று பெயரைக் கேட்டதும், சுவாதிக்கு அந்த நேரத்தில் வந்த பெயர் தான் "சுரேஷ் எவ்வளவு இலகுவாகச் சொன்னாள் பிறகு இந்தப் பெயரால் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்பதை அவள் யோசிக்கவேயில்லை.
ஒருவாறு அவளது கணனிக்கல்வி முடிந்தது. அந்த நேரத்தில் அவளுக்கு வீட்டார்கள் மாப்பிள்ளையும் பார்த்தா யிற்று மாப்பிள்ளை நல்ல வேலையாம் சீதனம் என்று எதுவும் கேட்கவில் லையாம் என்றெல்லாம் வீட்டார்கள் கிசுகிசுப்பது சுவாதியின் காதில் விழுந் தது எதுவும் தெரியாதவள் போல் இருந்து விட்டாள்
ஒரு நாள் அவளது அக்கா, "சுவாதி. என்னம்மா இன்றைக்கு மாப பிள்ளை வீட்டாக்கள் வாறாங்க இன் னும் நீ ரெடியாகவில்லையே?
"என் கிட்ட யாராவது சொன் னிங்களா? சரி இப்பவே ரெடியாகி றேன்" என்று கூறிக்கொண்டு சுவாதி மும்முரமாகச் செயற்பட்டாள்
அடுத்து ஒருமணி நேரத்திற்குள் மாப்பிள்ளை அவரது வீட்டார்கள் என்று ஒரு பட்டாளமே வந்திறங்கியது. சுவாதியும் அவர்களுக்கு முன் தேவதையாகக் காட்சி கொடுத்தாள் "சுவாதி.சுவாதி" எனக் கூப்பிட்ட வாறு அவளது தோழி கல்பனா வந்தாள் உடனே சுவாதியின் அக்கா "வா கல்பனா இப்பத் தானா வாறே நேரத்தோட வந்திருக்கலாமே. இவ கல்பனா சுவாதிட ஃப்ரண்ட் என்று மாப்பிள்ளை வீட்டார்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள்
"சுவாதி இவர் தான் உண்ரை சுரோஷா? இப்ப எதற்கு உன்னைப்
பார்க்க வந்திருக்கிறார்? அதான் உனக் கும் அவருக்கும் ரெஜிஸ்டர் முடிஞ்சே இப்ப ஏன் புதிசாப் பார்க்கிறப் போல பார்க்கிறீங்க சுரேஸ்?
"ஏய் கல்பனா என்னடி கதைக் கிறாய். யாரு சுரேஷ் உனக்கென்ன பைத்தியமா? என்று பாய்ந்தாள் சுவாதியின் அக்கா
"இஞ்சை பாருங்க அக்கா எனக் கொண்ணும் பைத்தியமில்லை. இவள் தான் சொன்னாள். அதனால் தான் கேட்டன் நான் போறன்" என்றவாறு கோபத்துடன் கல்பனா போய் 6)ĵLLIT 677.
மாப்பிள்ளை வீட்டாரிடம் அமைதி நிலவியது. அந்த அமைதி நல்லதாகப்
"அவள் சின்னப் பிள்ளை. ஏதோ சும்மா பகிடிக்குச் சொல்லியிருக் கிறாள். நீங்க அதைப் பெரிசா எடுக்கா தீங்க" என்று சமாளித்தாள் சுவாதியின் அக்கா
இதையெல்லாம் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த மாப்பிள்ளை, "இந்த வீட்டில பெண எடுக்கணும் என்று தான் எனது ஆசை உங்கட தங்கச்சி பகிடிக்கென்றாலும் இப்படியெல்லாம் கதைச்சிருக்கக்கூடாது நாளைக்கு கலியாணம் முடிச்சு சுவாதியைக் கூட் டிட்டுப் போற நேரம் இந்தக் கல்பனா போல் இன்னும் எத்தனை பேர் இவர் தான் சுரேஷா என்று கேட்பாங்க? அதற்கு என்ன பதில் சொல்லுறது? தயவு செய்து என்னை மண்ணித் துக்கொள்ளுங்க" என்று கூறிவிட்டு DITEL haltsogt of Litita, Gil Guill ofL'. LITT EGİL,
சுவாதிக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தாள் தான் படிக்கும் இடத்தில் தனக்கு எந்தக் கதையும் வரக்கூடாது என்று நினைத்து அவள் சொன்ன பொய் அவளது வாழ்க்கையையே சீரழிக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள் இன்று சுவாதியின் நிலை யைப் பார்க்கும் போது யாருக்கும் இப்படியொரு நிலை வரவே கூடாது.

Page 16
ரைப் (Luft u “LLUIT கேக்கறது இப்ப?"
"ஒரு வேளை
அந்த போட்டொகிராஃபர் தான் துர்க்காவை கல்யாணம் செஞ்சதோ?
இருக்கலாம்." போன்ல மிரட்டினவன் பேரு TISTIGLDIT GIFT GO GOITIÉNEGGII JJK Jys)."
நினைவில்லையே பரத், ஆனா. வறுமையில வாடினப்போ தன்னை அரை குறையாப் படமெடுத்தவன் பேரு சந்தன்னு சொன்னது நினைவிருக்கு" "யெஸ். சந்தன் எனக்கும் நினை விருக்கு சந்தன்ல ஆரம்பிக்கலாமா?
பரத் போனை அள்ளி மடியில் வைத்துக் கொண்டான்.
"ஹலோ, மிஸ்டர் யோகா இருக் காரா? நீங்க தான் பேசறிங்களா? வணக்கம் சார் நான் முன்லைட் பரத் பேசறேன். நினைவிருக்கா?
"நினைவிருக்கு சார் என்ன விஷயம்" "சந்தன்னு ஒரு போட்டொகிராஃபர் இருக்காரா?
"GIGIS GOI GLJiří GNF ITGS) Gofias?" "சந்தன்" "அவர் செத்துப் போய் நாலஞ்சி வருஷமாச்சே சார் ஒரு ஆக்ஸிடெண்ட்ல செத்தாரு சினிமால வொர்க் பணி ணாரு ஸ்டில் போட்டோகிராஃபரா."
"அவர் அட்ரஸ் வேணுமே சார்?" "எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. தி.நகர்ல லட்சுமி ஸ்ரூடியோன்னு ஒரு பார்ட்னரோட சேர்ந்து வச்சிருந்தார்.
விட்டு அட்ரஸ் தெரியாது. இவர் செத்ததிலேர்ந்து அந்த ஸ்ரூடியோ பூட்டித்தான் இருந்திச்சி சமீபத்தில் தான் யாரோ வாங்கினதா கேள்வி." "டிநகர்ல எங்க சார்?" "உஸ்மான் ரோட்ல டிக்ஜாம் ஷோ ரூம் பக்கத்திலே, இன்னும் கரெக்டா சொல்லணும்னா."
போதும் கரெக்டா தான் சொல்லி யிருக்கீங்க தேங்க்ஸ்" என்று வைத்து விட்டுத் திரும்பி"சுசி எங்கே போய்ட்டே?” "டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டிருக் கேன் பரத் தோ வந்துட்டேன்."
வந்தாள் பனியனில் "அப்பர் கிண்டர் கார்டன்ஸ்" தாங்கி,
தோட்டத்தில என்ன என்ன பழங்கள் உண்டு சுசி"
அவன் காதைத் திருகி வாங்க டைத்தை வேஸ்ட் பண்ணாதீங்க" என்று செருப்பணிந்தாள்.
பரத் புறப்பட்டு, பைக் எடுத்து. உஸ்மான் ரோட்டில் சுலபமாய் அசோக் ஸ்ரூடியோவைக் கண்டு பிடித்து வர. காபி குடித்துக்கொண்டிருந்த இளை ஞன் அவசரமா முடித்து கிளாசை மறைவாக வைத்து வாங்க, போட்டோ எடுக்கணுமா?"
இல்லை. கொஞ்சம் விபரம் வேணும். லட்சுமி ஸ்ரூடியோ தானே இப்போ அசோக் ஸ்ரூடியோவா மாறியிருக்கு”
"9D/TiD FIT ii" "நீங்க தான் வாங்கினதா." "இல்லை சார் நான் நேத்துத் தான் வேலைல சேர்ந்தேன்."
பேர் மாறி எத்தனைநாளாச்சி"
சிெ இப் நினைவுக்கு வருது மதுல்தர தன்னை Bunga na பேரு மதுன்று
சொன்னங்க இப்போது தேடிப் போறது துேவ Ce Glumci GÍ DIT
ning சொல்லியிருக்கலாம்.
"கிட்டத்தட்ட ஒரு மாசமாப் போகுது J TT."
வேற யார் இன்சார்ஜ் இப்போ?" "இப்ப நான் தான் ஒரே ஆள் தான். சேதுங்கிறவரை வச்சித் தான் இந்த ஸ்ரூடியோவை முதலாளி வாங்கினாரு என்னன்னு தெரியலை திடீர்னு நான் தனியா தொழில் பண்ணப் போறேன்னு சேது விலகி நாலுநாளாச்சு."
"சேது கல்யாணமானவரா?" "ஆமாம் எவளோ சினிமால நடிக்கிற வளை கட்டிக்கிட்டாராம் காசுப்புழக்கம் அதிகமாகி பிச்சிக்கிட்டார்னு முதலாளி GFITGGOT.."
சுசி, பரத் ஒருவரைஒருவர் பார்த்துக் Gas Tao LTia, Gi.
சேதுவோட வீடு எங்கே இருக்கு”
"தெரியாதுங்க. கேட்டா தெரியும்"
"முதலாளி எங்கே இருக்கார்? "ராயப்பேட்டையில ஒரு அசோக் ஸ்ரூடியோ இருக்கு போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலே, அங்க இருப்பார். நீங்க என்ன விஷயமா?"
அவன் கேள்வியை முடிக்கும்போது பைக் ராயப் போட்டை நோக்கிச் சீறிக் கொண்டிருந்தது.
"சுசி, இப்ப நினைவுக்கு வருது மதுலதா தன்னை போன்ல மிரட்டினவன் பேரு மாதுன் னு சொன்னாங்க இப்போது தேடிப் போறது சேதுவை. சேது போன்ல பேர் மாத்தி மாதுண்ணு சொல்லியிருக்கலாம்"
"பரத் திரும்புங்க. அசோக் ஸ்ருடி யோவைத் தாண்டி வந்துட்டீங்க."
முதலாளி தொடையை ஆட்டிக் GNEIT GOOGLI GLJf6SIIT iii.
"கெட்ட பய சார் அவன். நாயைக் குளிப்பாட்டி நடுவிட்ல வச்சா என் கதிதான். அம்மா, காதைத் திருப்பிக்கங்க, இந்த பய பொம்மனாட்டிங்களை ஒரு மாதிரியா படம் புடிச்சி என்கிட்டே தான் கழுவ வருவான். பலான புத் தகங்கள் போடறவங்களுக்கு கணிசமான ரேட்ல விப்பான் வந்து போய்க்கிட் டிருந்த பழக்கத்தை வைச்சி. இவனை முழுசா நம்பி அந்த லட்சுமி ஸ்ரூடி யோவை விலைக்கு வாங்கினேன். இவன் என்னடான்னா திடீர்னு நின்னுக்
முதலாளியைக்
கிறேன்னுட்டான்" "ஏனாம்.? "சொந்தமா வ
1னாம். அதுவும் !
பெங்களூர்ல, லா FITGGOTIT GI GOSGOI GI வந்திரிச்சின்னு ெ "சமீபத்தில் க கிட்டாராமே. பெ பணம் வந்திருக்க
"அட நீங்க போயும் யாரைக் நினைக்கிறீங்க? சின் நடிச்சிட்டிருந்த தியைத் தான். ச ஒழுங்கா குடித்த அதுவும் இல்லை. ச அந்தப் பொண்ணு எவனோ முஞ்சில உடனே இவனுக்கு கிச்சி பெரிய ஆ வைத் தயம் பா இருந்தான் குரங்கு மாறிட்டான். விக இவகூட வாழமுடி அம்போன்னு விட் "g ff). (NLIGLIII கான்?"
"அவன் குடியி பொண்ணு துர்க்க இருக்காங்க இவர் சாந்த்ன்னு ஒரு
ko se o
தங்கியிருக்கான், பெங்களுர் போறத 'துர்க்கா இருக் கொடுங்களேன்."
"பழவந்தாங்கல் முதலாளி ஒரு எடுத்துப் பிரித்துப் சுசிலா குறித்துக்கெ நன்றி நவின்று நெக்ஸ்ட்” என்றால "அந்தக் கடையி மசாலா டீ" என்றா கடையில் இர ஸ்பீக்கர்கள் வைத்து தீபாவளி, நாளும் என்று பழமை திரும்
"சேதுவோட நிறைய முரண்பா உனக்கு"
"ஆமாம் பரத் ரெண்டே வாரத்திே தகராறு, இதுவே தகராறிலே இருக் முஞ்சில எவனோ அடிச்சானாம் எவ கேஸ் பதிவாகியிரு
பட்டுக்கோடை பிரப
இவன் பக்கத்திலேயே பார்த்தானாம். அ உதறிட்டானாம். தி கூடியிருக்கு மெட் வைக்காம பெங்க ஹோட்டல்ல தர் எக்கச்சக்க குழறுப "இப்போது து சந்திக்கிறோமா?"
துர்க்கா, அவன னும் கொஞ்சம் தக அப்புறம் சேதுவைப்
GT, GLIDIT i GvG நிறுத்திவிட்டு எெ பழவநதாங்கல வந குறிப்பிட்ட வி Gung/. hi6 վԼւգ ரேஷன் கடை வர்றேன்னு போனா வந்துடுவாங்க அந் பைத்தியம் முத்தி கலாட்டா. மதுலதா அதுக்கு டுப்பா நடி 60Ꭲ ITᎶᏍ Ᏸ56ᏡᎢᏛ006ᏡᎢ LᎠ சிக்கட்டு அட்ட கொண்டு போய் திரியில சேர்த்து நாளைக்கு ஒரு த வர்றாங்க" என்றாள் கொண்டு பக்கத்து முக்கும் குத்தின அ (கண்ண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரூடியோ வைக்கிறா இங்கே இல்லையாம். ட்டரி எதுவும் அடிச் HAS இ ழவோ, காசு எப்படி தரியலை." ல்யாணம் பண்ணிக்
இ
لمحےسےمجھے
ாண்டாட்டி வகையில
ಇಂಗ್ಲ சுதந்திரப் போராட்டம் நடாத் 56), l AJD FIT IT, GL JIT LI LD
கட்டிக்கிட்டான்னு தும் கெரில்லா இயக்கம ஒன்றிற்
குள் பொதுவாக இருக்கும் கட்டுப்
விமால எக்ஸ்ட்ராவா
ஒருத் பாடுகள் நாம் அறிந்து அவளோடதான for 7 னம் நடத்தினானா? வைத்திருப்ப தனன?
தா தகராறு திடீர்னு போராட்டம் ஒன்றே வாழ்வு
மேல பகை உள்ள உலக ஆசாபாசங்கள் கூடவே ஆசிட் அடிச்சுட்டான். 而* காதல், கத்தரிக்காய் ப் பாசம் பொத்துக் L எல்லாம் சட்டவிரோதம் இத்தகைய ஸ்பத்திரியில வச்சி မျိုးမျိုးကြီးမျိုးမျို ாத தான J, LG Gly ப்ப்ய உடனே மனசு L இல்லை என்பது தான் எமது அனுபவ ாரமாப் GLIIT WILL மும் அபிப்பிராயமும் : "1 அரசாங்கத்திற்கு எதிராகப் சேது எங்கே இருக் போராட்டம் நடாத்திவரும் ஆயுதம ாங்கிய அமைப்புக்கள் கடைப் "I जै| தந்த விட்ல அந்தப் பிடித்து வரும் கடுமையான சட்டதிட் ":'டங்கள் எதுவுமின்றியே மிகப் ன எக்மோர்ல பிர ji Glg LLU 0lgflá
பெரிய லாட்ஜ்ல - မျိုး မျို o!ಸಿರಿ 5TMENT U66LD olöff ovLDUIU bTL-ly ov
களைக் காதலிக்க. அதையும் மீறி செக்ஸ் உறவுகளையும் வைத்துக் கொள்ள என எந்தத்தடையும் கிடை யாது. செக்ஸ் வைத்துக் கொள்ள லாம் ஆனால் கருத்தரிக்கக் கூடா தென்பது கட்டாய விதி.
மரியானா வியெஸ் என்ற "பார்க்' இயக்க யுவதிக்கு அந்த இயக்கத் திற்குள்ளேயே காதலன் ஒருவன் இருக்கிறான். "முதலில் எமது காதலை எங்களது படைப்பிரிவு களின் தலைமை அதிகாரிக்குத் தெரி யப்படுத்த வேண்டும். அதன் பின்னர் ஒரே பங்கருக்குள் என்றாலும் எம்மால் வாழ முடியும்" என்று அப்பாவித் தனமாகக் கூறுகின்றார் மரியானா
இயக்கத்திற்குள் நடக்கும் காதல் சமாச்சாரங்களில் ஒவ்வொரு அங் கத்தினரையும் முறையாகத் தளப திக்கு அறிவிக்க வேண்டும்.
இயங்கிவருகின்றது
ரெண்டு நாள்ல IT (G) IT Go GOTT Go .” கிற வீட்டு ஆட்ரஸ் |
ல வீடு இருக்குங்க." நோட்டுப் புத்தகம் பார்த்துச் சொல்ல.
NTGOOIT LITT GYTI
நகர்ந்து "வாட் SS
கப் நேபாளத்தின் மாவோயிஸ்ட்டு "ಶೆಲ್ °°*国5础 நம் நாட்டின் விடுதலைப் புலி ண்டு முலைகளில் களைப் போலவே இந்த கொலம்பிய தான் சிரித்தால் ஆயுதக் குழுவிலும்பெருவாரியான :...'? பெண்கள் இணைந்திருக்கிறார்கள். ', 'பார்க் கெரில்லாக்கள் PARC Gai Gaiuana (Revolutionary Armed Forces of Colombia) என்றழைக்கப்படும் இந்த லவ் மேரேஜ். La 6) SÜDLusof கொடுமை அன் அமைப்பு, அந்த நாட்டில் கமயூஸ் முதல் முரண்பாடு அரசாங்கம ஒன்றைத் தோற்றுவிப்ப கிற பெண்டாட்டி தற்காக ஜனாதிபதி என்ரோஸ் ஒரு ததன 蠶 பெஸ்ரானாவின் வலது சாரி அரசுக் ள்? ஏன்? போலீஸ்ல ' கெதிராகப் போராடி வருகின்றன. " ' " ' " Gina is
= e யில் இருந்து பெற்ற இந்த "பார்க் இராணுவம் அதன் பெண் போராளிகளாலேயே பலம் பெற் St. : றுள்ளதென ஒரு மேற்கத்தேய விமர்ச பர்னு பணவசதிகள் கள் ஒரு தடவை "ரைம்ஸ்" பத் " ஸ்ரூடியோ கையில் ரூர போறானாம. ஆயுதப் போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருக்கும் க்காவை முதல்ல போராளி இயக்கங்களில் உள்ள பெண்களின் வீரத்தையும், துணிவை சந்திச்சா இன் - யும் செயற்பாட்டு வேகத்தையும் வல்கள் கிடைக்கும். வரிசைப்படுத்தினால் "பார்க்" இயக்
LITEG)ITLD."
ஷனில் வண்டியை - கப் பெண்கள் சிறப்பான ஓரிடத்தை
ட்ரிக் டிரைனில் L வகிக்கிறார்கள்.
SITT EGT. G 血
- 9, WolG5ITI006UIT 960)LDLILI|60
ாசத்திற்கு இந்த
பிருந்தது. " செயற்பாடுகள் குறித்துப் பல சுவை க்குப் போய்ட்டு யான தகவல்கள் கிடைக்கின்றன. கஅந்தம்மா இப்ப இதிலுள்ள மொத்த உறுப்பினர் 'சி'அக்கு தொகையில் மூன்றில் ஒருங்கினர்
போச்சி, ஒரே தா CYP ஒரு நடிகை இல்லைங்கி பெண்கள். அதுவும் இளம்பெண்கள். க்குமாம் இது அது சண்டை என்று வந்து விட்டால் ராட்சசிகள், ஆனால், மென்மை ழ்பாக்கம் : யான மனித உணர்வுகள் அனைத் டாங்க ரெண்டு துமே அவர்களிடம் இருக்கிறது. : 'unitö,' (ølgflóastü 6luGörgóst ನಿಮ್ಗೂ 6,68ೇಳ್ತೀಣ್ರ ಸ್ಥಿರಾಕಿಗೆ DLDITGI. வருவதறகு எநதத தடையுமIலலை. மூச்சி தொடரும்) வருவது மட்டுமல்ல, அந்தப் பெண்
"எமது இயக்கத்தில் காதல் மிகவும் சுதந்திரமானதாக இருப்பதால் யுவதிகள் வேண்டப்படாத பாலியல் சேட்டைகளுக்கு உள்ளாகும் சந்தர்ப் பம் மிகவும் குறைவு' என்கிறார் "பார்க்" அமைப்பின் மருத்துவ அதி 95 Trf.
இளவயதினரைக் காதல் உணர்வு களில் இருந்து விலக்கி வைத்துப் போராட்டத்தை விட்டு வெளியே அவர்களது உள்ளம் பயணிப்பதைத் தடுக்கும் வழிமுறை இந்த அமைப்பில் கையாளப்படுவதில்லை. உலகில் வேறெந்த அமைப்பிலும் இல்லாத அளவு கணவன்-மனைவி போரா ளிகள் 'பார்க்"கில் தான் இருக்கி றார்கள்.
ஆனால், இந்தத் தம்பதிகளுக்கு ள்ளைகள் பெற்றுக் கொள்வது தடைசெய்யப்பட்டிருப்பதால் தொடர்ச் சியாகக் கருத்தடைச் சாதனங்களின் உதவியை நாடவேண்டியுள்ளதாம். தப்பித் தவறி கருத்தரித்துவிட்டால், இயக்கத்தின் மருத்துவப் பிரிவினால் அந்தக் கர்ப்பம் பாதுகாப்பாகக் கலைக் கப்படும். "பார்க்" கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கருத்தரிப் பது தான் சட்டவிரோதமே தவிர கருக்கலைப்பதல்ல.
அவ்வாறு கரு உண்டானவர் களுக்கு நோய் குணமடைந்ததன் பின்னர் சிறிய தண்டனைகளும் விதிக் கப்படுவதுண்டு. ஆனால், சாப்பாட் டுப் பொதியுடன் கருத்தடைச் சாத னங்களும் சகலருக்கும் கிடைக்கும். "பார்க்' அமைப்பின் தலைவரான 17 வயதுடைய மெனு எல் முரான்தோ விடம் இந்தக் காதல் அனுமதி குறித்து ஒருமுறை வினவப்பட்ட போது 'அந்த வயதுக்கோளாறைப் புரிந்து கொள்கிறேன்' என்று சாதார ணமாகப் பதிலளித்தார்.
DITiä, 24-30, 2002

Page 17
கடந்த வாரம் இரண்டு நாட்கள் தமிழகமெங்கும் முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் இல்லங்களில் சோதனை கள் மொத்தம் 32 இடங்களில்
அப்படியென்ன கிடைத்துவிட்டது? 550 சவரன் நகைகள், எல்லாமாகச் சேர்த்து, அப்புறம் நான்கு லட்ச ரூபாய் ரொக்கம், முதலீட்டு மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து ஆவணங்கள். நான்கைந்து முன்னாள் அமைச்சர்கள், ஒரிரண்டு மாவட்டச் செயலர்கள், இவர்களிடமிருந்து கைப்பற்ற முடிந்தது அவ்வளவுதான். அதற்குத் தான் ஒரேயடியாகத் தடல்புடல் அரசு வெளியீடுகள் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்ற கர்ஜனைகள்
இந்த வருடத்தின் முதல் சட்ட மன்றத் தொடர் தொடங்கிய போது, ஜெயலலிதா சற்று மாறிவிட்டா ரோ? தமிழகத்தில் புதிய அரசியல் கலாச்சாரம் தொடங்கிவிட்டதோ? என்று சிலர் மயங்கினர். பதவி யேற்பு நிகழ்ச்சியின் போது எவரை யும் தன் காலில் விழ அனுமதிக்க வில்லை. அந் நிகழ்ச்சியில் எதிர்க்கட் சித் தலைவர் அன்பழகனைப் பின் வரிசையில் அமரச் செய்யப்பட்ட தற்காக வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதினார். கருணாநிதி ஆளுநர் உரையின் போது சட்டமன்றத்திற்கு ஒரு பங்கமும் நேராமல் வந்துவிட்டுப் GJIT GOT IT ft .
இந்தப் பின்னணியில் தான் ஜெய லலிதாவிடம் சில மாறுதல்கள் இருக் கின்றன.கடந்த ஆண்டு அவசரஅவ சரமாக ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாகக் கருணாநிதியைக் குண் டுக்கட்டாகத் தூக்கிச் சென்று ஒரு களேபரத்தையே உருவாக்கியது போல, அவர் திரும்ப அப்படியேதும் செய்துவிட மாட்டார் என்று தான் பலர் நினைத்தனர்.
ஆனால், தன்னைத் திமுக அரசு சிறை வைத்தது, தன் மீது வழக்குகளைப் போட்டது. இதையெல் லாம் அவர் மன்னிக்கத் தயாரில்லை. மறக்கவும் தயாரில்லை. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத் திற்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார் எந்த அரசியல் தலைவரும் சந்தித்திராத துன்பங்களையும், துய ரங்களையும், வேதனைகளையும்,
பிறந்தநாளுக்குத்தானே
கவனிக்காது.
போராட்டங்களையும் சந்தித்த பிறகே நான் இங்கே நிற்கிறேன்.
ஆங்கிலத்தில் "மெகாலோமேனி யாக்" என்று கூறுவார்கள். தன்னி லேயே ஒருவர் முழ்கியிருப்பது என்று பொருள் எப்படி ஒரு காலத்தில் அண்ட சராசரமும் பூமியைச் சுற் றியே வருவதாக விஞ்ஞானிகளும், மதபோதகர்களும், நினைத்தார் களோ, அது போன்று நம்மைச் சுற்றித்தான் உலகம் சுழல வேண்டும் நாம் ஆண்டவனால் அனுப்பப்பட்ட தேவதூதன், நமக்குத் தலைவணங்கு வதே மற்றவரின் கடமை, தனக்கு நேர்கின்ற இழப்புக்கள் மிகப் பெரிய அநீதிகள் என்று எண்ணுகின்ற மனப்
Tata),
அதற்கொரு எடுத்துக் காட்டு வேண்டுமானால், அது தற்போதைய காலகட்டத்தில் ஜெயலலிதாவாகத் தான் இருக்கமுடியும்
சட்டமன்றத் தொடரின் கடைசி நாள் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பொன்முடிக்கும் ஜெய லலிதாவிற்கும் இடையே கடும் வாக்கு வாதம் அவர் காலத்தில் போக்கு வரத்துத்துறை குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகிவிட்டது என்று துவங்கி சகட்டு மேனிக்கு ஜெயலலிதா வசை பாடினார்.
ஆனால், அதற்கு முதல் நாள் கூறியது போன்று பொன்முடி மீது அவர் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் எதையும் அவர் அவையில் சமர்ப்பிக்கவில்லை. பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய போது வழக்குத் தொடரப் போகிறோம் என்றார்.
அடுத்த முன்று மணி நேரத்தில் தமிழகமெங்கும் பொன்முடி உட்படச் சில முன்னாள் அமைச்சர்கள், பெரும்புள்ளிகள், அவர்கள் உற வினர்கள் எல்லோர் அலுவலகங்களி லும், வீடுகளிலும் விடிய விடியச் சோதனைகள்
பொன்முடியைத் தவிர, அந்தியூர் செல்வராஜ், சமயநல்லூர் செல் வராசு, சுரேஷ் ராஜன், முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு, தூத்துக்குடி முன்னாள் சட்ட மன்ற
அந்த நெருக்கத்திலஉள்ள லாபத்தை விளங்கிக் கொள்ளாமல் லெக்சரர் கேட்கிறார் மேயர் சிவபாலனைப் புலியள் கடேக்க கூடச் செத்த பிரிகேடியர் மெண்டிசுக்கு உதயனில் நீங்கள் ஏன் ஒருவரிதன்னும் எழுதேல்லையாம் நான் கொடுப்புக்குள்ள சிரிச்சுப் போட்டுவிட்டிட்டன் ஒரு கடலையும் விளங்காத ஆள் ரண்டுயமப் பார்ட்டிக்குள்ளாலயும் நுளுந்தி வாறதென்டால் சும்மாவே லெக்சாற்றை கதையளை விடுங்கோ இண்டைய அரசியலுக்குள்ளை சுழியோடி மேலவாறதுகுழலைதக்கபடிக்குப் பயன்படுத்திறதுகள்தான் பிழைக்கும் எண்ட பத்திரிகைக்கு வேண்டிய திறில் டபிள் ஓட்டம் ஒண்டும் விளங்காத மனுசன் அவற்றை கதையளைக் கேட்டு நடந்தியள் எண்டால் உங்களையும் சனம்
என்ர கவலை வேறை உங்களுக்கும் சோதினைக் காலம் வருமாப்போல தெரியுது சமாதானம் இடைக்கால நிர்வாகம் எண்டு நிலமையள் சரிவந்திட்டுதெண்டால் புலியளையே எல்லாத்தையும் கவனிக்கட்டுமெண்டு அரசாங்கம்
டிட்டுதெண்டால் ாேட்டம் இல்லாட்டில்லியளிப்பை இறுதிப்போவின் கின்றனர். ஆனால் அதைக் கூட உங்கடசாதுரியத்தால சமாளிச்சுப் போடுவியள் அங்க என்ன ஓட்டம் ஓடவேணுமென்டு உங்களுக்குத் தான் நல்லாத் தெரியுமே இவ்வளவு காலமும் எந்த ஒரு தேசியப் பேப்பரும் யாழ்ப்பாணத்துக்குள்ளை வந்துவிடாமல் தலைவரிட்டைகதைச்சுக் கட்டை இறுக்கிவைச்சிருந்தனியள் அதையும் மேவிதினக்குரல் யாழ்ப்பாணத்திலயிருந்து வரத் தொடங்கியிட்டுது அது
உங்களுக்குப் பெரிய அடி தான் எப்பிடிச்சமாளிக்கப் போறியள் எண்டெனக்கு
„წეoff/6ყრ6)ფთგ).
IDIiri 2.4-30, 2002
ஆனால் அண்ணை எப்பிடியும் வென்டிடுவியள் ஹிண்டுகொலஜ் ரோட்டரி கிளப் எல்லாம் உங்கட வலையை விரிச்சுவைச்சிருக்கிறியள் தலைவருக்கு உங்களை all நல்லாத் தெரியும் நீங்கள் பூந்து விளையாடுவியள் இதுநாள்வரை ஆமியோடை கதைச்சு உடனகொழும்புக்கும் பிரபாகரனோடகதைச்சு உடன வன்னிக்குள்ளும் தத்தின் காரண போகக்கூடிய ஒரே ஆள் நீங்கள்தான் எக்காரணங்கொண்டும் சறுகவிட்டிடாதையுங்கோ அண்ணையின் ராசதந்திர எழுத்தும் முன்மாதிரியும் எங்களுக்கு இனியும் தேவை எண்டு கேட்டுக் கொண்டு.
துவங்கிவிட்டது
உறுப்பினர் என் யோரே ஊழல் : ரின் சோதனைக இவர்களில் பொன மிக நெருக்கமா சேர்த்திருக்கிறார் வதில் பொருளி
முன்னாள் அமைச்சர் செல் கருணாநிதிக்காக தீ மிதித்தவர் குற்றச் சாட்டுக்க குடிக்காரர் என பக்தர் என்று LITTTÜLüLILLa யாளாக வாழ்க்ை
இன்று சில கோ
இவர்களெல்லாம் சொத்துச் சேர்த் வழக்குப் போட அந்த ரகத்தில்
கருணாநிதி, னாள் மின் அ வீராசாமி, முன்ன துறை அமைச்சர் னாள் பொதுப்ப சர் துரைமுருகன் சாயத்துறை அை ஆறுமுகம், மு5 அமைச்சர் நேரு கடுமையான கு உண்டு. அப்படி லைகளை விட்டு: களை ஏன் ஜெ
SL L L L L LLL LLLL L L L L L L LL LL LLLL LL LLL LLLL LLL LLLL LLLL LL L L L L L L L L L L SSTTTTT
(5ம் பக்கத் தொடர்ச்சி) தூயவனுக்கும் தவிடுகாட்டுறஅண்ணையின் சாமர்த்தியம் இந்தத் தொழிலுக்கை ஆட்களுக்கு எ வாறவை கட்டாயம்படிக்க வேண்டிய பாடம் ஆமி நினைக்கும் மக்களோடஇணையிறதுக்கு ஐடியாதாறனெண்டு புலியள் நினைப்பினம் ஆமிக்குள்ளயும் போய் தகவல் கொண்டு வாறனெண்டு இப்பிடித்தான் 52வது படையணிக்குப்பிறகு இருந்த பிரிகேடியர் மென்டிஸ் உங்களோட எவ்வளவு குளோலா இருந்தவர் அவர் பொதுமக்களின் ஒரு வீட்டு நிகழ்ச்சிக்குப் போனதென்டால் அது உங்கடைபிள்ளையின்
இவர்களை
சொல்லவைக்கத் கக் கருணாநிதி சொல்லும்படியா இவர்களை மிரட் துப்புக் கொடுப்ப GODFILLI IT?
இன்னொரு HUDGANGGO
அதிகாரிகள் :ಕ್ಲಿ' @ 56T (561) (P60D பட்டு வருவதால் காணாமல் இரு : GOOTSOOTNOISOTL 6) இத்தகைய தை களின் ஏகபோக வருவதால்பொழு யினை அவர்கே
மகேஸ்வரன் யாக அரசியலில் | 10:f 20 suff; தார். யாழ்ப்பான SuDLILLL 1000 மகேஸ்வரனின் வர்களுக்கே வந் பரவலாகக் கூற LT püUT60T, iCLIT its குடும்பத்திற்கே
ஏற்பட்டுள்ள த படுத்தி அவர்
வளர்த்திருக்கி
சாதாரணன் கூடு போர்கா
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரியசாமி ஆகி |ப்புப் பொலீஸா a) fliškas) LIGIJE, GIL. மடி ஸ்டாலினுக்கு வர் சொத்தும் அவரை நெருக்கு க்கிறது. ர் கிராமத்துறை ாஜ் அவர் தான் நர்ந்து கொண்டு வர் மீதும் சில உண்டு தூத்துக் றுடைய முரட்டு கலைஞராலேயே சாதாரண கூலி யைத் தொடங்கி களுக்கு அதிபதி
னர்- பெருந்தலைகள் மீதான குற் றச்சாட்டுக்களுக்கு நிறைய ஆதாரங் களிருக்கின்றன. அவர்களெல்லாம் மாட்டுப்படுவது உறுதி ஆனால், ஒட்டுமொத்தமாக திமுக தலைவர் கள் அனைவரும் ஊழல் பேர் வழிகள் என்று நிரூபிக்கவே ஜெயலலிதா முயல்கிறார்.
அவரோ இதுவொன்றும் பழி வாங்கும் முயற்சியில்லை. கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி ஏற்றவுட னேயே திமுக அரசின் முறைகேடு கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் தும் ஊழல் புகார்கள் வந்தனவென் றும், அப் புகார்கள் ஊழல் தடுப்புத் துறை விசாரணை செய்து போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிய
suIñigió LED
அளவுக்கதிகமாகச் துவிட்டனர் என்று ாம் மற்றவர்கள் பரமாட்டார்கள்
ஸ்டாலின் முன் மைச்சர் ஆற்காடு ாள் உள்ளாட்சித் கோசிமணி, முன் னித்துறை அமைச் ர், முன்னாள் விவ மச்சர் வீரபாண்டி ன்னாள் உணவு என்று பலர் மீது 1ற்றச்சாட்டுக்கள் பட்ட பெரிய முத விட்டுச் சிறிய மீன் யலலிதா பிடிக்க
நெருக்கி, பெரிய திராக ஏதாவது திட்டமா? குறிப்பா மீதே குறிப்பிட்டுச் க எதுவும் இல்லை. டினால் ஏதாவது ார்கள் என்ற நப்பா
சாரார் கூறுகின்ற
வந்த பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டன. நீதி மன்றங்களில் வாரணன்ட் பெறப் பட்டது. அதன் பிறகே சோதனைகள் நடாத்தப்பட்டனவென்றும் ஜெய லலிதா கூறினார். வழக்குகளை விசா ரிக்கத் தனி நீதிமன்றங்கள் ஏற் படுத்துவது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரி வித்தார்.
திமுக ஆதரவுக் கட்சிகள் ஏன் கம்யூனிஸ்டுகள் தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித்தலைவர் இளங்கோவன்
| || GGTGJUTGEGEN
உட்படப் பலர் இந்தச் சோதனை களை வன்மையாகக் கண்டித்திருக் கின்றனர். பழிவாங்கும் போக்கு என்கின்றனர்.
பழி வாங்குகிறார் என்பதில் ஐய மில்லை. ஆனால், தி.மு.க அரசு முன்பு என்ன செய்தது? நீதியினை நிலை நாட்டவா ஜெயலலிதாவையும் அவரது சகாக்களையும் கைது செய்து வழக்குத் தொடுத்தது? அரசியலி லிருந்தே அவர்களை அப்புறப்படுத் தும் முயற்சி தானே அது? முறையாக வழக்குப் பதிவு செய்து வாரண்ட் வாங்கிசோதனை நடத்தி நீதிமன்றத் தின் முன் அஇதிமுக அரசு திமுக வினரைக் கூண்டிலேற்றினால் அதில் தவறேதும் இருக்க முடியாது. திமுக வினர் மற்றும் அவரது ஆதரவாளர் கள் கொஞ்சமாகவா கொள்ளையடித் தார்கள்? அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதைத் தவறென்று சொல்ல முடியாது.
அடுத்து திமுக வோ அல்லது வேறொரு கட்சியோ ஆட்சிக்கு வரட்டும். அவர்கள் அஇதிமுக Ghaotif Fo தொடரட்டும்.
ill-Ilfiell|[Illi fill|[iLéil
இதில் அக்கறை ருப்பதற்காக அவர் sflá). "galgoslög;"ü அவர்கள் கண்டும் து விடுகிறார்கள். வகற்பத்தில் மண் ர்த்தகம் பூரணமாக üULL 6Jä55 ரிமையில் இருந்து ட்களுக்கான விலை நிர்ணயித்து வரு
அவர்கள் முழுமை ஈடுபடுவதற்கு முன் தகராகவே இருந் த்திற்குக் கொண்டு பாய் எரிபொருள் க நெருக்கமுடைய சேர்ந்துள்ளதாகப் படுகிறது. திலுள்ள "மகாலட் * LDGe56)6AJIT Golf Göt சாந்தமானது. யுத் கயாழ்ப்பாணத்தில் டுப்பாட்டைப் பயன் னது வர்த்தகத்தை TT 6TGOTUg5 9560GT ணமாக ஏற்பட்டுள்ள
ULDIGvi
நிலமையைத் தனக்குச் சாதகமாக மகேஸ்வரன் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைப் பாரபட்சமற்ற விசாரணை மூலம் கண்டறிந்து கொள்ளலாம்.
பிரேமதாஸாவின் ஆட்சிக்காலத் தில் யாழ்ப்பாணத்தில் மண்ணெண் ணெய் வியாபாரத்தின் மூலமே மகேஸ்வரன் பெரும் பணத்தைச் சம்பாதித்துள்ளார் என்பதனாலேயே அவருக்கு மண்ணெண்ணெய் மகேஸ் வரன் என்ற பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. தற்போதும் மகேஸ் வரனின் சொந்த ஊரான காரை நகரிலுள்ள வர்த்தக குழுவினருடன் அவரும் இணைந்தே யாழ்ப் பாணத்தில் அத்தியாவசியப் பொருட் களுக்கான விலையை நிர்ணயிக்கின் றார். இந்த வர்த்தகக்குழுவினருக் மகேஸ்வரன் தனது அரசியல் அ காரத்தைச் சாதகமாகப்பயன்படுத்தி வருகிறார். இவர் தற்பொழுது அமைச்சராகியமையினால் அவரால் நேரடியாக இத்தகைய வியாபாரங் களில் ஈடுபட முடியாதிருக்கிறது. எனினும், இவருடைய குடும்பத் தினர், உற்றார் உறவினர் மற்றும் நெருக்கமானவர்கள் இதே வர்த்தகத் தில் ஈடுபட்டுப்பயனடைந்து வருகின்
பொதுவாக அரசியல்வாதிகள் எவ ரும் நாணயமானவர்கள் இல்லை என்பது பொதுவான கணிப்பு அது சரிதான் என்பதை மெய்ப்பிப்ப தாகவே இந்த நிகழ்வுகளெல்லாம் இருக்கின்றன. அந்த வகையில் ஜெய லலிதாவின் இந்த நடவடிக்கைகளை வரவேற்கத்தான் வேண்டும்.
இதற்கெல்லாம் மத்தியில் அவரிட மிருந்து ஒரு திடீரென்று ஒர் அறிக்கை உயிர்த்தோழி சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுடன் அஇதிமுக வினரும் எந்தத் தொடர் பும் வைத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவு.அவர் ஏதாவது கோரி னாலோ அல்லது மிரட்டினாலோ என் கவனத்திற்குக் கொண்டு வாருங் கள் என்று அதிகாரிகளுக்கு அறி வுரை.அவர் போயஸ் தோட்டத்திற் குள் நுழையவே அனுமதியே கிடை யாது. எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது என உபரித்தகவல்
முதலில் சசிகலாவின் கணவன் நடராஜன், அவருக்கு அரசியலில் LIIT GULIITLD GFIGÜGS); நபர், அவரை விரட்டினார். பிறகு சசிகலாவின் அக்கா மகன் சுதா கரன் தனது வளர்ப்பு மகன் என் றார். பிறிதொரு கட்டத்தில் அவருக் கும் எனக்கும் தொடர்பில்லை என அறிவித்தார். இப்போது மகாதேவனை விரட்டிவிட்டேன் என்கிறார்.
யாரை விரட்டினால் மக்களுக் கென்ன? எனக்கு உறவில்லை, அவரை ஒதுக்குங்கள் என்கிறார். அப்படியா னால், உறவிருந்தால் மகாதேவன் சொல்வதையெல்லாம் கட்சிக்காரர் களும், அதிகாரிகளும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது தானே பொருள்.
இப்படி ஒர் அறிக்கை கூடத் தேவையில்லை. அதிகாரிகளிடமும், கட்சிக்காரர்களிடமும் ஒதுங்கியிருங் கள் என்று தனிப்பட்ட முறையில் சொல்லி முடித்துவிடலாம். அவரை எதிர்க்க யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? பின் ஏன் அறிக்கையெல் லாம்? சம்பந்தப்பட்டவர்களை அசிங் கப்படுத்தத்தான் கூடவே அவருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது என்பதை அவர் கவனத்தில் கொள்ளவில்லையே. ஒருவேளை மற்றவர்களை விட மக்களை ஜெயலலிதா நன்கு புரிந்து கொண்டிருக்கலாம். ஆஹா, எப்படி யெல்லாம், தயவு தாட்சணியமின்றி நெருக்கமானவர்களைக் கூட அவர் வெட்டிவிடுகிறார் என்று அடித்தட்டு மக்கள் நினைக்கவும் கூடும் தானே! மக்களை அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பதனால் தான் அவர் மிகச் செல்வாக்குள்ள அரசியல் வாதியாகத் திகழ்கிறார் " மறக்கலாகாது.
றனர். இவர்களிப் பலர் இவருடைய பினாமிகளாகச் செயற்பட்டு, உண் மையான சொந்தக்காரருக்காகச் சட்டப்படி வர்த்தகம் செய்கின்றனர். கடந்த காலங்களில் மகேஸ் வரன் மறைமுகமான பல தொழில் களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இன்றும் பொதுமக்களுக்கான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திப் பெரும் லாபமீட்டிவருகிறார். கொழும் பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமான மேல திகமான விமான சேவை ஏற்பாட்டி லும் பங்குடுதீவிலுள்ள குறிகட்டு வானிலிருந்து தலைமன்னாருக்கான படகுச்சேவை ஏற்பாடுகளிலும் அவரு டைய தொடர்பு இருப்பதற்கான சந் தேகமும் எழுந்துள்ளது. இது தவிர பெருந்தொகையான உணவுப்பண்டங் கள் அவர் சார்பிலேயே யாழ்ப்பாணத் திற்குக் கொண்டு வரப்பட்டு மிகக் கூடுதலான விலைக்கு விற்கப் பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. அவருடையதும் அவருடைய குடும்பத் தார், உறவினர் முதலானோருக்குத் தற்போதுள்ள செல்வ நிலை பற்றி எதுவும் தெரியாது. இருந்தபோதி லும் விசாரணைக்கு ஏற்பாடு செய் தால் பல உண்மைகள் வெளிவரவே 6ց նպլի,
闾°- - (தொடரும்)
கொடுத்த

Page 18
壹圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆匣
6r୬ இ.ーノ/ア/テー 6 ܡܝܐr୬
எவ்வளவு நேரந்தா
குளத்து நீரையும் க சலனமுறும் போதெ
HD I விரிந்து
வட்டங்களையும் பா
8. Offa, fl. 551 5 TGŵr BLIC 492.6 67 Glasmightlle -"
செப்டம்பர் 12முதல் 30 வரை ஐசிசி வெற்றிக்கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறும் என சர்வதேசக் கிரிக் கெட் கவுன்சில் ஐசிசி திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
ஐசிசி நொக்கவுட் போட்டிக்குப் பதிலாக நடைபெறும் இப்போட்டி யில் டெஸ்ட் அந்தஸ்துள்ள 10 நாடு களுடன் கென்யாவும், ஹொலணி டும் இடம்பெற்றுள்ளன.
2 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இப்போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெறும் அணிக்கு சுமார் 4 கோடி ரூபா பரிசுத் தொகை வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் 3 அணி கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வோர்
ஹர்பஜன்சிங் காயம்
ஜனகனுக்கு அலுப்ப அணியும் 2 லீக் ஆட்டங்களில் : விளையாடும் பிரிவு 2 மற்றும் 3ல் எழுந்தான் சிறிது முதலிடம் பெறும் அணிகள் ஓர் நடந்தான். குளத்தை அரை இறுதியிலும், பிரிவு 1 மற் வந்தான் மீண்டும் றும் 4ல் முதலிடம் பெறும் அணிகள் ' மற்றோர் அரை இறுதியிலும் மோதும், அசையும் பச்சைச் ே பிரிவுகள் விபரம்: மிதந்து தாழ்ந்தது ெ பிரிவ1: ஆஸ்திரேலியா, - மரங்கள வானம. பங்களாதேஷ் நியூஸிலாந்து "
பிரிவு2: இங்கிலாந்து இந்தியா 蠶 ၇ မျိုက္ကူ။' ஸிம்பாப்வே அவளுக்குச் J. JL பிரிவு: கென்யா, தென்னா .. ခါးကြီး ၇႔,ါ ஆன பிரிக்கா, மே.இ.தீவுகள் அது தணிந்தும் விடு
பிரிவுA: இலங்கை, பாகிஸ்தான், ஆனால், வழமைக்கு ஹொலண்ட் என்பன இடம்பெற் -:: போது கோபத்துடன் மீண்டும் அவ்வப்போ தணிந்து போகும் ( எப்படியும் பிரிவாற்ற அவள் கோபமெல்ல
ஆனால் நேற்று.
ஹொட்டலில் பாதுகாப்பில் இருந்த பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய சுழல் பந்து வீச் சாளர் ஹர்பஜன்சிங் காயமடைந்தார். ஸிம்பாப்வேயுடனான 5வது ஒரு நாள் ஆட்டத்திற்காக குவாஹாட்டி சென்றுள்ள இந்திய அணியினர் அங்குள்ள பிரம்மபுத்திரா ஹொட்ட லில் தங்கியிருந்தனர்.
ரர்களை யாருமே உள்ளே நெருங்க முடியாதளவுக்கு ஹொட்ட லில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்நிலையில் தனது போட்டோ கிராஃபர் நண்பர் ஒருவரை அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார் ஹர்பஜன், அப்போது பாதுகாப்பில்
* அழகைக் காதலிக்க நினைக்கும் இளைஞர் மத்தியில் நல்ல மனதைத் தேடுபவர்கள் பற்றி.
எஸ்.எச்.எம்.றிபாய், கல்முனை-08 கணியிருப்பக் காய்கவர நினையாத 6)//ŤJ56).
※※※ * பிரதமரின் யாழ் விஜயத்தைத் தொலைக்காட்சியில் காட்டினார்களே! பார்த்தீர்களா?
விமங்களகௌரி, கொழும்பு-06 பார்த்து வேதனைப்பட்டது-அழிவு களும் இடிபாடுகளுடனும் அமங்கல மாய் கிடந்த ஊர்களை
பார்த்து மகிழ்ந்தது-நம்பிக்யோடு தம் தேவைகள் பற்றி வாய் திறந்த மக்கள் முகங்களை
பார்த்து வெட்கப்பட்டது-முகமெல் லாம் பல்லாகவும், மிச்ச உடம்பெல் லாம் பணிவாகவும் நின்றிருந்த தமிழ் காங்கிரஸ் எம்பியை
பார்த்துச் சிரித்தது-முக்கை நோணர் டியபடியே என்ன நடக்கிறது என்று புரியாதவராகப் பின்னால் நின்ற மணர்ணெண்ணையாரை
※※※ * கிராமங்களில் மக்கள் ஒருவர் பிரச்சனையில் மற்றவர் உதவுவதாகவும், ஒருவருக்கொருவர் அனுசரணையாக வும் இருக்கிறார்கள் கொழும்பு போன்றநநகரங்களில் ஒருவரையொரு வர் கண்டுகொள்வதில்லையே ஏன்?
விவனஜா, கொழும்பு-05 நெரிசல் அதிகமாக ஆக விரிசலும் அதிகமாகிறது போலும்
※※※
* துன்பத்தைக் கண்டு துவண்டுவிடு கிறேன். ஆறுதலாக ஏதாவது சொல்லுங் கள் சிந்தியா?
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று-07 அமெரிக்காவில் உள்ள பணக்கார மூதாட்டி ஒருவர் அவரது 24 வயதில் கணவர் சூதாடியாகவும், பெண பெரஆக்கியாகவும் திரிந்தார். பி பிள்ளை கள் முத்த பெண மனவளர்ச்சி குனர் றிப் பிறந்தாள் முத்த மகன் இரணர் டாம் உலக யுத்ததின் போது இறந் தான் மற்றொரு மகன் விமான விபத்தில் இறந்தான் ஒரு மகன்
8
மிருதுளா முன்னதா வந்துவிட்டிரு ந்தாள் வருவதற்குச் சற்றுத்
பிலுபிலுவெனப் பிடி
"நானொருத்தி தனிய
இருந்த பொலீஸ்காரர் ஹர்பஜ னைத் தடுத்துள்ளார். இதையடுத்து உள்ளே அனுமதிக்க வேண்டும் எனப் பொலிஸாரிடம் ஹர்பஜன் கேட்டுள்ளார். அதறகு எழுதிக்கொடு என்று நினைப்பிருந்த என அவர் கேட்டுள்ளார். இந்த மயான அமைத எழுதிக் கொடுக்க மறுத்துள்ள தனியாகக் காத்திருக் ஹர்பஜன் ஆத்திரப்பட்டு பொலி எங்காவது சுற்றிவர் ளைத தள்ளிவிட்டு நணபரை மனம் வந்தது படப உள்ளே அழைத்துச் செல்ல முயன்ற வார்த்தைகளைக் கெ தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசினால் அவள் ே இந்தக் (ՓՄLL ՄԱ 67 மோதலில் முடியாது என்று துெ அருகில் இருந்த இரும்புக்கதவில் ஆனதன் மெல்ல அவ மோதியதால் ஹர்பஜனன சுற்றிக் ಆಗ್ದಿ விரலிகளிலும் T " 3,5LDLLL. GJ リ○
DULL-35 எடுத்தெறிந்துவிட்டு, - S S S S S "இந்தக் கொஞ்சல் எ சுட்டுக் கொல்லப்பட்டான் அடுத்த வேண்டாம் என்றாள் வருடத்தில் இன்னொரு மகன் சுட்டுக் அப்போ வேறெங்கே கொல்லப்பட்டான மறுவருடம் % வேண்டும்” என்றான் சிந்து 'கு' அவள் திரும்பி முறை அந்த மூதாட்டி சொன்னார்: "கடவுள் இவன் தன்னைத் தாே நம்மால் தாங்கிக் கொள்ளக் கூடிய தன்னைத் து
476)/6))/6)IJJ ான கொண்டு இன்னும் 6 சுமையுளள சலுை & 岛 போகவில்லையே நான அனுப்புவார்" 1995ல தனது 104வது வயதில் இறந்த அந்த முதாட்டி அமெ ரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடியின் தாய்.
"இந்த வாய்சாலகப் ே குறைச்சல் இல்லை" எ சுருதி இறங்கினாள் ※※※ இவனுக்குத் துணிவு சிந்தியா, ஒரு விஷயத்தை உணர்ந்து '" GRIT GIGITILDG) (GLSL (OLIGRJ, GOGIL பற்றி என்ன
எம்.எம்.ஜஸ்மில், கெப்பிட்டிகொல்லாவ, அந்தப் பெண இதை வாசிப்பா ராக இருந்தால், நீங்கள் சொல்ல முயற்சிக்கும் அந்த ஒரு விஷயம் "அது தான்" என்பதை உணர்ந்து கொள்ளப் டும் போதுமா ஜஸ்மில்?
※※※ * கமல்ஹாசன் பிரச்சனை எந்தளவில் உள்ளது?
கா.விவேகானந்தன், யாழ்ப்பாணம். கமலின் முதல் மனைவி வாணி அவரது முன்றாவது மனைவியாகப் போகிறவருக்கு அனுதாபங்களைத் தெரிவித்திருக்கிறார்.
※※※
"புவெதுவும் வைத்துக்
வாசனை வருகிறது? முகர்ந்து வாசனை ே போல அங்கங்கே கு
* சமாதான நடவடிக்கைகள் எந்தளவில் வெற்றியாகும் என்று நினைக்கிறீர்கள்? க. குலதீபன், வவுனியா அரசாங்கத்தின் வியூகம் இப்போது ஒரளவு புரிந்து கொள்ளக் கூடிய நிலைக்கு வந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் அறிக்கை அமெரிக்க
அல்லது அவரை மி GL/73.603, 2.60LLÜ
அமைச்சரின் யாழ் விஜயம் (கூடவே வைத்திருக்கிறாரா? இராணுவ அதிகாரியும் கண்ணிவெடி போதைய கேள்வி களை அகற்ற 40க்கும் மேற்பட்ட ※※
அமெரிக்க இராணுவத்தினரைக் & சிந்தியா, தனி கோரும் பிரதமர், பிரதமரையும் அவர் நிகழ்ச்சிகளைக் கேட் அறிவிப்புக்களையும் வரவேற்கும் தமிழ் எம்.எம். கூட்டமைப்பினர் மற்றும் யாழ் மக்கள். கேட்கிறேன். பொ
வானொலிகள் கெ ஜனநாயகத் தன்மை நான் அறிவிப்பாள வரும் கேட்டுக் ெ நிலையிலிருந்து, நே
ΟIITU,
தின
நமது பிரச்சனைக்குள் சர்வதேச சமூகம் முழுமையாக இறக்கிவிடப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. சர்வதேச சமுகத் தின தலையீட்டுடனான தீர்வுக்குப் பிரபாகரன் சம்மதித்து விடுவாரா?
 
 
 
 
 
 
 
 
 

KLL LLL K L L L L zz LL LL LLLLLLLLzLLLSLLL KzKK LL KKK L LK LKz zzz LLLzzz S
புதிரான்டுகாபம்
ன் தெளிந்த ற்றில் அது ல்லாம் சிறியது அழியும் த்தபடியே அவள் அவன் தலையைப் பிடித்து
நிமிர்த்தி, அவன் கண்களைப் இருந்தது. பார்த்துச் சிரித்தபடியே, "உனக்குக் திரு ந்ததில் கோபம் வராதா?" என்றாள் தன. மெல்ல "அது தானே எனக்கும் சேர்த்து நீயே TTᏓᎠ Ꭿ5fᎢᏍfᎢ Ꭰ -
வைத்திருக்கிறாயே!
ஒரு முறை சுற்றி - - - - ழைய இடத்தில் தனியாக இருந்ததில் பயந்து ன் தூரத்திலாவது போனேன். வராமல என்று போய்விடுவாயோ எனறு நினைக்க ான் காற்றுக்கு எனக்கு அழுகையே வந்துவிட்டது." FITGOG). It is "அசடு, உன்னை நான்
யல், அதற்கப்பால் ஆள் நடமாட்டம்
ஏமாற்றுவேனா? எனக்குத் தான் எத்தனை தடைகள்?"
வராமலே ப்போதும் டென்று கோபம் TG), D LGGOTCL
D.
மாறாக நேற்று நம்போது ானாள் வரும்
வந்து தணிந்து து கோபம் வந்து நரம் வந்ததும் ாமையினால் ம் வடிந்துவிடும்
GG)
ஜனகன் தாமதமாகிவிட்டது துக்கொண்டாள் ாக இருப்பேன் தா உங்களுக்கு? யில் என்னைத் க விட்டுவிட்டு உங்களுக்கு எப்படி
வென ாட்டினாள். ாபத்தை ஆற்ற ரிந்திருந்த
"என்ன தடைகள்?" "இதோ இந்த முந்தானை சட்டை உன் (3)34, Gi." போதும் போதும். உங்களுக்குப் பேச வேறு ஒன்றுமில்லையா?
"சரி இந்த ஒப்பற்ற அழகைப் படைத்து ள கழுததைச முடித்தபின் உன்னைப் பூமிக்கு
ண்டு சென்று அனுப்பிவிட பிரம்மனுக்கு எப்படி
TOI மனம் வந்தது?" என்றபடி அவள்
GNA, GOT தோளில் முகத்தைச் சாய்த்தான்
"பிரம்மன் ஒன்றும் படைக்கவில்லை. siastin என்னை என் அப்பா, அம்மா தான்
படைத்தார்கள்" கொஞ்ச இத்தனை அழகை உருவாக்கும் இவன், வித்தை அவர்களுக்கு எப்படித்
தெரிந்தது?" என்றபடி முகத்தைக் தாள கீழிறக்கினான். lன தடவிக் Tiflis, 9J OJGT 25607 6035 ULIMIT GAV 97 GJ607 என்றான். பின்தலையில் தட்டினாள் பச்சுக்கு ஒன்றும் "அங்கே என்ன ஆராய்ச்சி" என்றாள். ன்று சற்றுச் "அது தான் சொன்னேனே. உன் PJ GAJGT. பெற்றோரின் வித்தைத் திறனை ந்து நெருங்கி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்"
bჭტ| "ச்சி. வெட்டவெளியில் உங்களுக்கு
வெட்கமே கிடையாது" என்றாள். ஆனால், இப்போது அவனைத் தடுக்கும் முயற்சி எதையும் அவள் செய்யவில்லை.
எங்கிருந்து இந்த
9|ബബ வெளியாக இருப்பது தான் வசதி தட முற்படுபவன் என்றான் அவன் தலையை ரிந்தான் நிமிர்த்தாமலே,
குடன் அபிப்பிராயம் சொல்ல முடிவது ஜனநாயகத்தில் வேண டப்படுவது தான். ஆனால், இவர் கள் பேசும் விஷயங்களையும், மொழியையும் கேட்டு இப்போது பயமாக இருக்கிறது. இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் வழக்கி வில்லாத ஒரு மொழியை இவர்கள் பேசுகிறார்கள். நேயர்களைத் தங்களுக்குக் கீழானவர்களாக எணனுகின்றார்கள் எந்தத் தகு தியுமின்றியே அவர்களுக்கு ஆசான் களாக இருக்க விரும்புகிறார்கள் "அணனா, அக்கா, சேர்" என றெல்லாம் அழைக்கப்படுவதே இவர்களுக்கு இஷ்டமாக இருக்
நகரும் இந்தப் கிறது. நக்கிலி என்று சிரிக்கிறார்கள் தற்குத் திட்டம் நேயர் யாரும் நக்கல் என்று சொன் என்பதே இப் ம்ே வந்து மிரட்டுகிறார்
கள் பெரும்பாலும் அவர்கள் சொல்வ தைத் திரும்பச் சொல்கிறார்கள் சொல் "ர் வானொலி லாததையும் இவர்களே பதிலாய்ச்
ಬ್ಲೌ? சொல்லிக் கொள்கிறார்கள் பெரிய ' T மனிதர்களைப் பேட்டி கண்டால் அள வாகத் தனயா வுக்கதிகமாகக் குழைகிறார்கள். இன்னு 1ண்டுவந்த ஒரு
மின்னுமாகப் பாடல் கேட்க விரும்பிப் பண்பலை வானொலிக்கு வருகிறவர் களை Black Mai பணணுகிறார்கள் இதெல்லாம் சலித்துப் போய்
ப வரவேற்பவன் சொல்ல அனை ாள்வது என்ற களும் உடனுக்
"என்ன வசதி” என்றாள். இப்போது அவள் கேள்வி பதிலை எதிர்பார்த்தல்லாமல், ஏதாவது பேச வேண்டும் என்ற தோரணையில் வந்தது.
வெகு தூரத்திலேயே ஆட்கள் வரும்போதே கண்டுகொள்ளலாம். நம்மை யாரேன்று அடையாளம் காணும் தூரத்தில் வருவதற்குள் நாம் எழுந்து நடந்துவிடலாம்" "நல்ல முளைதான். ஆனால், இப்படித் தீக்கோழி போல் தலையைப் புதைத்துக் கொண்டு, யார் வருகிறார்கள் என்பதை எப்படிப் பார்ப்பீர்களாம்" "நான் குனிந்திருக்கையில் நீ பார்த்துக் கொள் நீ குனியும் போது நான் பார்த்துக் கொள்கிறேன்." "ச்சி." என்றபடி இப்போது அவனைத் தள்ளிவிட்டாள். அவள் மடியில் மல்லாந்து விழுந்தான் படுத்திருந்தபடியே அவள் முகத்தைப் பார்த்து "நீ இரக்கமே இல்லாதவள்" என்றான்.
"அப்போ வேறு யாரும் இரக்கமுள்ளவள்
இருக்கிறாளா உங்களுக்கு? அவளைச் சீண்டிவிடும் நோக்கில் அவன் மெளனமாக இருந்தான். அவள் கோபத்தோடு அவனை உலுக்கி, "என்ன பதிலைக் காணோம்" என்றாள். அவள் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல், கோபப்படும் போது நீயும் அழகு தான்" என்றான். அவள் கோபம் உச்சிக்குச் சென்றது. வேறு யாரும் அழகு" குரலில் உஷ்ணம் ஏறி முச்சிரைத்தது அவளுககு எழுந்து தாழும் மார்புகளைப் பார்த்தான் மெல்லத் தலையை உயர்த்தினான். உயர்ந்த அவன் தலையைக் கையால் கீழே அழுத்தினாள். வேறுயார் அந்த அழகி" என்று சீறினாள் அவன், கோபத்தில் சிவந்த அவள் முகத்தின் அழகைக் கண்களால் பருகியவாறு படுத்திருந்தான். அவளுக்குச் சினம் மிகுந்தது. 'யாரோடு ஒப்பிட்டு அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவன் சிரித்தான். "என்னை ஒன்றும் பார்க்க வேண்டாம் அந்தக் கோப அழகியைப் போய்ப் பார்த்துக் கொண்டிருங்கள்" என்று கூறியபடியே அவன் தலையை வெடுக்கெனத் தள்ளிவிட்டு எழுந்து நடந்தாள். 'நினைத்திருந்து நோக்கினும்
காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று"
(குறள் 1320)
பாடல்களோடு நல்ல உரையாடல்
களும் ஒருநாள் சாத்தியமாகும் என்ற
நம்பிக்கையிருக்கிறது. அதுவரை சகித்
துக் கொள்வதைத் தவிர வேறு வழி? ※※※
* உங்களை ஒரு அழகான பெண் துரத்தித் துரத்திக் காதலிக்கிறாள் என் றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கலைப்பிரியன், கொழும்பு-13 எனக்கு அவ்வாறான கனவுகள் வருவதில்லை.
※※※ * கவிஞனுக்கு உயிரை விட மானம் தானே முக்கியமாம்?
எம்.என்.எம்.மிஹலார், புத்தளம். ஆமாம், விட்டிலுக்கு வெளிச்சம் முக்கியம் கறையானுக்குக் கடிப்பது முக்கியம் தேளுக்குக் கொட்டுவது முக்கியம். அது மாதிரியெல்லாமா நாமும் நடந்து கொள்ள முடியும்? என்னவாவது நினைத்துவிட்டுப் போங் கள் எனக்கு உயிர் முக்கியம்
※※※ * புமிகா எப்படி?
4 விமாலதி ஹட்டன். தேறுவார் போலத் தெரியவில்லை.
மார்ச் 24-30, 2002

Page 19
ரணாபுரியில் வாழும்
மனிதர்கள் யாவரும் பகல் முழுவதும் உயி ரற்ற பிணங்களாகவும் மாலையானதும் பேய்களாக உலாவுவது மன்னர் விக்கிரமாதித்தனுக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது. தான் தங்கி யிருந்த சத்திரத்தை அடுத்திருந்த கானகத் துள் சென்று அங்கிருந்த காளிகோவிலை அடைந்தார். தனது குலதெய்வமான காளி காம்பாளின் சந்நிதியில் நின்றவாறு பிரார்த்தித்தார். அம்பாளும் தோன்றி "மகனே மிகுந்த மனச் சஞ்சலத்தோடு காணப்படு கிறாய்; உனக்கு என்ன நேர்ந்தது?" என்று
GELLIT 6MT.
மன்னர் விக்கிரமாதித்தன் அன்னையின் தாள் பணிந்து, 'அன்னையே தங்கள் பெரும் கருணையினால் எனக்கு எக்குறையும் இல்லை. ஆனால் இந்த வாரணாபரி வாழ் மக்கள் படும் துயரம் தான் என்னை மிகவும் வேதனைக்குள் ஆளாக்குகிறது. இம்மக்க ளுடைய சாபம் நீங்கி அவர்கள் தங்களுடைய பழைய நிலை வாழ்க்கையைத் தொடர ஒருவழி காட்டமாட்டாயா?" என்று மன்னர்
GloILDra, GLLr.
Tolomou Ti, "LD,GOE முனிவரின் பத்தினி கொடுத்த சாபத்தை அதே
தாங்கியிருந்த விக்கிரமாதித்தன் மீண்டும் தீயில் விழுவதற்கான தனது தீ வலத்தைத் தொடர எத்தனித்தார். அவருடைய பாதையை மறைத்துக்கொண்டு நின்ற முனிவரின் பத்தினி, "ஐயா, தங்களுக்குத் தாங்கிக் கொள்ள முடியாத பழி எவ்வாறு ஏற்பட்டது? என்னை உங்கள் மகளாக நினைத்துக் கூறுங்கள்' என்று வேண்டினாள்
பெண்ணே, தெற்கே சரசுவதி நக
ரைச் சேர்ந்தவன் நான் என் பெயர் கெங்கு பட்டான் எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தைச் செல்வம் இல்லை. பல தான தருமங்கள் செய்து, தீர்த்த யாத்திரை செய்ததன் பயனாக ஒரு
மகன் பிறந்தான். அவனுக்குரிய கல்வி கலைஞானம் ஆகியவற்றைப் புகட்டி தக்க வயது வந்ததும் வாரணாபுரியில் வேதசாத்திர
பத்தினியால்தான் நீக்க முடியும். எனவே முனிபத் தினியிடம் போய் எப்படியா bug) 2010/560LU 50560600 யைப் பெற்று வாரணாபுரி மக்கள் படும் துயரை நீக்கு வாயாக என்று கூறி மன் னரை ஆசிர் வதித்து மறைந்தாள்.
விக்கிரமாதித்தன் காளி காம்பாள் கூறியபடி அந்த முனிபத்தினி வாழும் தபோ வனத்தை வேதாளத்தின் துணையுடன் சென்ற டைந்தார். காலையில் முனி பத்தினி நீராடச் செல்லும் நீர்நிலையின் அருகில் வேதாளத்திடம் தீமூட்டும்படி கூறிவிட்டு ஒரு கிழவன்
வேடம் தாங்கினார். தி
கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நீராடச்சென்ற முனிபத்தினி திரும்பிவரும் சரியான நேரத்தை முன்னதாக : கொண்டு தீயைச் சுற்றி வலம் வந்தார்.
நீராடி விட்டுத் திரும்பிய முனிபத்தினி தனது ஆசிரமத்துக்கு அருகே ஒரு வயோ திபர் தீயில் வீழ்ந்து உயிர் துறக்க முயலு கிறாரே என்று கருதி வலம் வந்து கொண்டிருந்த வயோதிபரைத் தடுத்து, "பெரியவரே, தாங்கள் இத்தகைய முடிவுக்குத் வரக் காரணம் என்னவோ?’ என்று வினவி GIII.6Í.
"தாயே என் வாழ்விலே கேட்கக் கூடாத பழிச் சொல் கேட்டு மனம் வருந்துகிறேன். எனது உயிரை மாய்த்தாலன்றி அப்பழிச் சொல்லை என்னால்தாங்க இயலாது. ஆகவே என்னைத் தடுக்காதீர்கள். இந்தத் தீயில் வெதும்பிச் சாவதற்கு விட்டுவிடுங்கள், என்று கூறிக்கொண்டு வயோதிப வேடம்
ப்பட்டரின் மகள் கீதா சரசு வதியை மணம்
முடித்து வைத்தேன். எங்க ளுடன் தம்பதியினர் சில காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தனது மாமனார் வீடு செல்ல மனைவியையும் அழைத்துக் கொண்டு போன என் மகள் பல வருடங்களாகியும் வர வில்லை. அங்கிருந்து எதுவித தகவலும் வர வில்லை. அவன் மட்டுமே எங்களுக்கு ஒரே பிள்ளை, அவனைக் காணவில்லையே என்ற ஏக்கத்தில் என் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள்.
வாரணாபுரி சென்று மகனைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டேன். அங்கு சென்ற
GINTIJih 266 Lagi
SSiS 2.03.200 தொடங்கி 3003.2002
O
போது இருள் சூழ்ந்: எங்குமே இருள் கு நடமாட்டத்தக்குப் ப а (; si o valj. Glasna அந்த இருளிலும் எ வீட்டைக் கண்டு பிடி மகனையும் மருமக ரித்தேன். அவரும் அ அந்தரத்தில் ஆவி உ
எப்படியோ வேதசா டன் பேச்சுக் கெ பற்றி விசாரித்தேன். லாத குறையாகத் தி மகனை என் மருமகன யினால் தான் எா இத்தகைய துயரம் கேட்டுக்குள்ளானது
உமது மகன் நாளிலிருந்து இந்ந அனைவரும் பகலி விடுகிறார்கள் இ பேய்களாக அலைய பட்டுவிட்டது.
இதிலிருந்து உ பட்ட ஒரு குடும்பம் கிறது. இங்கே நிர் மருமகளும் எங்காவது முடியுமானால் கண் விட்டு அந்தப் பேயு சென்றது. இத்தை சுமந்து கொண்டு முடியாது. இப்பழியுட இத்தீயில் வீழ்ந்து சா என்று கூறி தீக்கு தொடங்கினார். அவ மீண்டும் தடுத்தாள். வயோதிய உரு விக்கிரமாதித்தனை வருமாறு முனிவரின் அவருடைய பழியைத் மார்க்கம் இருப்பதா முனிவரின் பத்தினி மாதித்தனும் அவள்
"gurt, GJITITGOTT, அடைய நானே கார சன் செய்த பாதகச் மக்கள் இத்தகைய த கிறார்கள்," என்று கூ BLj 5 #1ðu61IÁ தொடர்ந்து, கமண வலது கையில் ஊற் அனைவரும் பழையப வாழ்க்கையை வழை என்று கூறி நீரை வ தாள்.
LDGISTGOT GÖT 6Ólöf, திய உருவம் மாறி ரி உண்மை சொரூபத் படும் துயர் துடைக் கூறிவிட்டேன். ம என்று முனிவர் பத் "குடிமக்களின் நலனி தான் தன்னலம் பா வேண்டும். மாமன்ன நன்மைகருதியே ெ செயலைப் பாராட்டு ஆசிவழங்கினாள்.
GELDLúD: அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால் எடுத்த கருமங்களில் வெற்றியும் தொழில் மேன்மை, பணவரவு என்பவைகளுக்கு இடமுண்டு உத்தியோகத்தில் உள்ளோர் எதையும் நிதானித்து செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சியுண் பாகும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 05 இடபம்: கார்த்திகை பின்முக்கால், ரோகிணி மிருககிரிபத்து முன்னரை குடும்பத்தில் மனக்கவலை செய்தொழில் மந்தம் வெளியிட பிரயாணங்களால் தொல்லை யுண்டாகும் உத்தியோகத்தில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் தடைப்படும். மாணவர்கள் கல்வியில் கூடிய கவன மெடுப்பது நல்லது விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
Driär 24-30, 2002
மிதுனம்: மிருகரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்துமுண்முக்கால் மனக்குறை நீங்கும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோக நிலையில் முன் னேற்ற ஏற்படும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் osunlJIslkoi 26vITULD60 Loui. அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 07
sñrássLasio: புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம் கருமங்களில் வெற்றியும், பணவரவும் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்டமிட் டுச் செய்வது நல்லது மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல் லது விவசாயிகள், வியாபாரிகள் இலா பம் பெறுவர். அதிஷ்டநாள் செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 04
மகம் பூரம், உத்தரத்து முதற்கால் தொழிலில் சிறிது பிரச்சனை உரு வாகும் குடும்பத்தில் மனக்கவலை களுக்கு இடம் தரும் பணவரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள நேரிடும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 03 satiraft உத்தரத்து பின்முக்கால் அத்தம் சித் திரையின் முன்னரை தொழில் கஷ் பங்கள் குறைந்து பணவருவாய் உணன் டாகும் பெரியோர் உதவியும் முன் னேற்றமும் ஏற்படும் உத்தியோகத்தில் உள்ளோர். நன்மைபெறுவர் மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 05
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிட்டது. அந்த நகரில் ந்திருந்தது மக்கள் லாக எங்கணும் பேய் டிருந்தன. எப்படியோ | LD5Sofficii LDIITLDGOT Irtir
தேன். அவரிடம் என் |ளயும் பற்றி விசா
கிருந்த ஏனையோரும் வில் அலைந்தார்கள்
நிரப் பட்டரின் ஆவிய டுத்தேன் மகனைப் அவர் என்னைக் கொல் டித் தீர்த்தார். “உமது க ஏற்றுக்கொண்டமை கள் வாரணாபுரிக்கு ற்பட்டுள்ளது. சாபக் உங்கள் குடுபம் |ங்கு வந்து சேர்ந்த ரில் வாழும் மனிதர்கள் உயிரற்று வீழ்ந்து வானதும் எல்லோரும் வேண்டிய நிலை ஏற்
லோகம் போய்த் திரும்பி வந்த அமிரண் ணையின்ர முஞ்சியல ஈயாடேல்ல. சரோஜினி யக்காதண்ணி கொண்ணந்து முஞ்சியில தெளிச்ச பிறகுதான் ஆளுக்கு சுயநினைவு பேந்து ஆள் பொருமிவெடிக்கத்தொடங்கிட்டுது. "செத்தால் சவத்தையும் வித்து அரசியல் நடத்திற கட்சி, தலைவரெண்டு இருந்த என்ர பெயரைத்தன்னும் உச்சரிக்க நினைக்குதே? முச்சுக்கு முச்சு அமிரண்ணையெண்டு சொல்லிச்சொல்லி, என்ர சிற்றில எம்.பியா வந்த மாவையே இப்ப என்ர பெயரப்பேச்சுக்கும் எடுக்கிறதில்லை. நம்பிகைத் துரோகந்தான் இப்ப அரசியலாப் போச்சு" அலுத்துச் சலிச்ச அமிரண்ணையப்பாத்து மெது வாய்ச் சிரிச்சார் சிறீசபாரத்தினம், 'அண்ணை, உங்கட பாராளுமன்ற அரசியலின்ர அடிப் படைக் குணமே அதுதான், நாங்கள் போராளி டும்பமே தீட்டுப் கள். எங்கட பெடியல் சிறியண்ணையெண்டால் 芭 @ என்ற நன்றாகத் தெரி 2 Lussoyuqui விடுவங்கள் Ab Turin நலல காதீர்! உமது மகனும் சேதி கொண்டுவாறன்" எண்டிட்டுப் பூலோகம்
கணு புறப்பட்டவர் நேரே டெலோ தலைமைய்கத்தில GLITs, o.OOIOITit9.6.
angår ughafganit. பிடியும்" என்று கூறி சிறீ என்ன ஒப்பிஸில ஆளையே காணே நவம் எங்கோப்பறந்து ல்ல.
"நான் SS Glumruiu. GLumruil usonuluğ5 566m வேறொன்று மில்லை
நோட்டீஸ் பலகை
matua ດງນນmbo
காதில பூ கந்தசாமி
சிறீ நாங்கள் நெடுகப் படிக்கிற இயக்கப் பாடலொண்டு உமக்கு ஞாபகமிருக்கே? (பாடிக் காட்டுகிறார்)
தமிழீழ விடுதலை இயக்கம்,
முதல் முதல் தோன்றிய இயக்கம்,
தங்கண்ணா தலைமையில் தொடக்கம்.
செல்வம் உடனே ஓடிப்போய் சிறீசபாரத் தினத்தின் வாயைப் பொத்துகிறார். "அண்ணை, உதுகளை இங்கவைச்சுப் படிச்சுக் கிடிச்சு விட்டிடாதேங்கோ, பிறகு, கூட்டை மட்டுமில்லை நாட்டையும் விட்டுட்டு ஓடவேண்டியதுதான். உண்மையாண்ணநீங்கள் பாடிக்காட்டித்தான் இந்தப் பாடலை முந்திப் பாடினதே ஞாபகம் வந்தது. இப்ப தங்கண்ணா தலைமைக்கு என்ன அவசியம் வந்தது? இருக்கிற தலை மையை ஏற்றுக்கொண்டு எங்கட காலத்தப் போக்கிக்கொள்ளுறம் கெடுத்திடாதேங்கோ."
அப்போது சிறீகாந்தா உரத்த குரலில பேசிக்கொண்டு உள்ளே வாறார். 'தம்பி செல் வம், நான் இப்பதான் கொக்கட்டிச்சோலைக்குப் போய் உந்தச் சம்பந்தன் என்னை றிங்கோ சீற்றால வெட்டினதப்பற்றிக் கொம்பிளைன்
செல்வம் அண்ணை சிறீயண்ணை எப்ப என்னால் உயிர் வாழ
அவையெல்லாம் இப்ப இல்லை,
பேபி கீபி பறுவன் கிறுவனெல்லாம் எங்க? BULU GIULIE ÚD LULÓ GODUŠ
{呎 வந்தியள்.
ன் நான் வாழ்வதைவிட பதே எனக்குரிய முடிவு'
நான்தான் ஏதோ உங்கட புண்ணியத்தில தலை வரா இருந்துகொண்டிருக்கிறன்.
சிறி அட நீர் செல்வமெல்லே, அப்ப நல்ல
ண்டத்தை வலம் வரத் அடக்கமாய் இருந்தநீர் இப்ப தலைவரோ?
ரை முனிவரின் மனைவி
செல் என்னண்ணை செய்யிறது, இயக்கத்
தைக் காக்க வேண்டிக் கிடக்கே
வில் நின்ற மன்னன் தன் ஆசிரமத்துக்கு பத்தினி தீர்ப்பதற்கு தன்னிடம் தினி கக் கூறியே அவரை அழைத்தாள். விக்கிர பின்னே சென்றார். ரி மக்கள் இந்நிலையை னகர்த்தா அந்நாட்டர செயலுக்காக அந்நகர ண்டனையை அனுபவிக் நியமுனிவர்தி
வாறன்.
களைக் கூறினாள்
சிறீ ஏதோ, நடத்தத் துணிஞ்சிட்டீர், நல்லதுதான். வவுனியா ட்ரெயின் அட்டாக், |T9"élé&#fဂါt#laဲ၊ ခါးမြို.၈:၏။ ဗ!!!!!!!!!!! ဇိဗ္ဗဒီးဈ: பிரித்த' - குப் பிறகு என்ன உருப்படியான அட்டாக் நடத்
செல் அதுக்குப் பிறகுதானே எங்களுக்கு அட்டாக் நடந்தது. அதில நீங்கள் போகத் தப்பிப் பிழைச்சநான் இப்ப எதைச் செய்யிறது? அட்டாக்குகள விட்டிட்டு இப்படக்ஸ் வரியெண்டு வாங்கிக்கொண்டிருக்கிறன்.
சிறீ இப்ப எங்க போயிட்டு வாரீர்? அட என்ர நினைவு நாள் போஸ்ட்டர் ஒட்டவே?
செல்: இப்ப அதெல்லாம் ஒட்டிறத விட்டிட் டம் பொங்கு தமிழுக்கு போஸ்ட்டரொட்டிட்டு
சிறீ இப்ப எங்கட இயக்கத்தை என்ன
டலத்திலிருந்த நீரை .:
9), "GAJAT IT GOSTITUlf LD3,561 டி உயிர் பெற்று தங்கள் ம போல் நடத்தட்டும்" ான் நோக்கித் தெளித்
செல் அதைக் கூட்டில சேத்து வைச்சிருக்
கிறன்,
சிறீ அடஎன்ன நாங்கள் அப்ப திம்பு பேச்சுவார்த்தை காலத்தில நாலு இயக்கம்
சேந்து கட்டின ஈ.என்.எல்.எப். கூட்டா? அது
மாதித்தன் தனது வயோ தி பத்தினியிடம் தனது தைக் காட்டி, "மக்கள் வே தங்களிடம் பொய்
கூட்டு
இன்னும் இருக்கே?
செல் அதில்லையண்ணை, அதின்ர தலை வர்களும் இப்ப இல்லையண்ணை. இது புதுக்
சிறி அப்பிடியோ, சரி, நல்ல விஷயம்
ன்னித்து விடுங்கள்." உங்கட கூட்டு என்ன கொள்கையை வைச்சு,
løfìạ)U 6uçffilifl{Wfl. ல் மன்னர்கள் இவ்வாறு ாமல் நடந்து கொள்ள ரே, தாங்கள் ஒரு பெரு
எந்தத் தீர்வுக்காக, என்ன போராட்டத்தை நடத்தப்போகுது?
செல் உந்தப்பிரச்சினையொண்டும் அதுக் கில்லையண்ணை விஷயம் வலு சிம்பிள் என்ன கொள்கையோ, என்னதிர்வோ, என்ன போராட்
ாய் கூறினீர்கள் உங்கள் டமோ, அதப் புலிகள் முடிவு செய்யட்டுமெண் கிறேன்." என்று கூறி டிட்டு, நாங்கள் அவைய ஏகப்பிரதிநிதியெண்டு
சொல்லிக்கொண்டிருக்கிறது மட்டும்தான்.
SSSSLLLLLL TLTLTTTTT TTTLLL SSS S
EE
மன்னன் வருவான்.)
5 Gorto: IN WANA), nan una Lins S /னரைசுவாதி விசாகத்து முன்முக்கால் தொழிலில் மறைமுக எதிர்ப்புண்டாகும் பொருள் வரவு சற்று தாமதமாகும் உத்தியோ கஸ்தர்கள் மேலதிகாரிகளினால் தொல்லையடைவர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயி கள்வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய்,
அதிஷ்ட இலக்கம் 06 விருட்சிகம் விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை முயற்சிகளில் வெற்றியும், தொழில் சிறப்பும் உண்டாகும் பொருள் வரவு சுமாராக அமையும் உத்தியோ கத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதமாகும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 02
L. ITUITEUDNI ( - gfụử HTM
GELDLÚo - Gorgott, Gaietarf இடபம் - சனி இராகு
岛@平 மூலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால் தொழில் பிரச்சனைகள் தீரும் பணவரவு திருப்தி தரும் பெரியோர்களின் உதவியுண்டாகும் உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு நன்மைகள் கிடைக்கும் மான வர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப் பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர்
அதிஷ்ட நாள் பதன் அதிஷ்ட இலக்கம் 01 Los Tiro: உத்தராமத்து பினர் முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை தொழிலில் முன்னேற்றம், பணவரவு பெரியோர் உதவி ஏற்படும் உத்தியோ கத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 05
கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கோ என்
கன்னி, துலாம் இராசிகளில் இந்தவாரம் சஞ்சரிப்பார்
குடுத்திட்டு வாறன், நாங்கள் தான் தம்பி, கூட்டுத் தலைமைக்குத் தகுதியானவை. வேற யார் என்னப்போல விட்டுக்குடுக்காமல் வாதாடக்கூடியவை சொல்லும்?
செல் சிறீகாந்தா அண்ணை, நாங்கள்
தலைமையை எடுக்கிறது சரி அதில நீங்கள் திறமைசாலியெண்டு சொல்லிறதப் பாத்தால், நானில்லை, நீங்களேதான் பொருத்தமானவ
ரெண்டும் பொடிவைச்சுக் சொல்ல வெளிக்கிடுற மாதிரியிருக்கு.
சிறீகாந்தா நீரோ, எம்பியெண்டு ஒண் டுக்கு முண்டுதடவை வந்திட்டீர் மற்ற எவனெ வனையோ எம்பியாக்கியும் விட்டிருக்கிறீர். நான் போட்டிபோட்ட நேரமெல்லாம் மண்கள்விறதாத் தான் முடியுது. இதில தன்னும் என்னைக் கொஞ்சம் முன்னுக்கு வர விடக்கூடாதோ, மனச்சாட்சியத் தொட்டுச் சொல்லும்,
சிறீசாபா என்ன சிறீகாந்தா அண்ணை, என்னைக் கவனிக்காமலே பேசிக்கொண்டு போறியல். இப்ப, டெலோவைக் கைவிட்டிட்டு கூட்டைண்டு ஒரு புதுக்கட்சி தொடங்க வெளிக்
சிறீகாந்தா அட சிறீசபாரத்தினமே ஏனப்பா திரும்ப வந்தநீர்? டெலோ இப்ப என்ர அட் வைஸில நல்லா முன்னேறி வருகுது. கெதியில இலட்சியத்தை அடைஞ்சிடுவம், நீரொண்டுக்கும் asal SODANÉ IL Galasir Tib.
சிறீசபா எந்த லட்சியத்தச் சொல்லுறிங் கள்?
செல்வம்: அவற்றை இலட்சியம் எப் பிடியாவது எம்பியாகிறதுமட்டும்தான்
சிறீசபா எதுவும் செய்யுங்கோ, ஒரேயொரு
னைத் தலைவனெண்டு நினைச்சு எனக்காக உயிரையும் விடுற டெலோயிஸ்டுகள் யாராவது இப்ப இருக்கிறானா?
செல்:நீங்கள் முட்டாள்தனமா எங்களுக் காக உயிர் துறந்தியனெண்டால் நாங்களேன் உங்களச் சொல்லி வீணா உயிர்துறக்க வேணும்? நான் வேணுமெண்டால் வெளியால சொல்லாமல் மனசுக்குள்ள மட்டும் உங்களத் தலைவராநினைக்கிறன், தயவு செய்து திரும்பிப் GLIITIK Gas II.
மிதுனம் விருட்சிகம் -
- வியாழன் கேது
கும்பம் அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால் குடும் பத்தில் நன்னிலை தோன்றும் பணவரவு திருப்திதரும் காரி யானுகூலம் உண்டாகும் உத்தியோகத்தில் இருந்து வந்த தொல்லைகள்திரும் மாணவர் களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாப LDs) Lauft. அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 03 ßGOTÚo: பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி செய் தொழில் நன்மை முயற்சிகளில் வெற்றி பணவரவு ஏற்படும் பெரியோர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் எதையும் திட்ட மிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் வில கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாப logo.gif அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04

Page 20
ர ற பார où fut lui-autour
S SE STAE GLOM)
படத்திவிருப்பது திரு அழகிய சித்திரமொன் ஒரு செயற்பாடு செயற்பா
ஆழ் இட்டு ஆடி கொள்டது இவ
பிறந்தநாள் வாழ்த்து/ "PAAR
ட்டிய சாத் ரகுரியவி இயங்கையரிையின்ர்வெற்றி திரும்பிய ட்ரியைத் தெ பந்திருப்பிகள் ■嵩 கிரிக்கெட் போட்டியில் டந்த படுத்ாவியின் விருேந்த அளின் தி | | LIgi Aa வழிநடத்திருறா ஆகு நாள் போட்டி
ாகவும் இலங்கை சட்டிங் வில் தலைவர் என்ற வ பெரும்பங்கு இருக்கும் அதே தியிலும் தனது திரவகள் தில் அவர் சளைக்கவில்
s illei jell GallinaALL'UTI 鷺 ந்து வெற்றி வழிநடத்துவதோடு தனிப்பு இக்குள் வளர்த்துக்ெ வரமாக செயற்படுகிறா ஆலங்கு ட்ெடு துர் பவும் அதிகாரப் பு
|PMIDITAMENAMA LETTE
வீரர்காது ே அவர்களைக் கட்டுக்கோப்பு
இங்குரிய இவ்வளவும் ரன் கடந்த | தி ட்டர்னய Si Ai Fr டு கப்படாமல் பாதுசத்து வந்த துயவை TETITAT INTE டாம்
 

■呜* - 工'凹* -
| EHEFINITATA
SEASTREECOLOMBO
Initially
II SET
Di dan
| சித்திரங்களைப் போவத்து ஆடிஓடி விள பாட வைத்து மீத்தை புரிந்த சாதாயார் வாய்ப் விழாக் "आ" W வெடிக்கையோ Ayiti டிஸ்னி இவர் திரைப்பட்ங்களில் நடிக்கும் பாத்
ாே அல்டி இது நமது உடலுக்குள் நிகழும் ரங்களாகப் படைந்த டொனால்ட் டல் மிக்கியொன் மனித உடலின் மைய நரம்புத் தொகுதியின் போன்றவை அன்றும் சாகாவரம் பெற்ற பரந்திரங் ட்டையே படத்தில் கா டாகுயின்றன வால்ட்டிள்ளி i Afil || || மற்றொ விந்தை செய்தார் அமெரிக்காவிள்தெள் RÄTTHEW துே 'புற மாமன லொஸ் ஏஞ்சல் போனிய முளையிலிருந்து வேறுபகுதிகளுக்கும் செய்தி கம் ஆண்டு டிவி பார்ட் எள் ஒரு காளயோ டனாவுகளையோ பரிமாற்றம் பிந்தை மீது வருை டித்தார் பெயர் முதன்
N". அதிர்ப பதிவே ■ நடுவில் 16 Yr WWE. Yr Aifft yw ar ran aflwys 7% o'r Tir Myn ' நிறத்தில் பிருபபது ம 1"ჩქტეხტულ மற்றொரு டிஸ்னி லாண்ட் உருவாக் புக்ககு சிப்பு நிறமாகச் சிதறுண்டு கப்பட்டது.இது ஏக் லப்பரப்பில் அமைச் செல்வது தகவல்களும் LHTTPri Ra கப்பட்டுள்ள வியப் ட்டுவதுடன் அரியாற்றவையும்
置 高晶阜』 விருத்தி செய்யும் அன்ே அம்சங்ாள் கொண்டதாக ஆம் 80 "u". NGGANGGUNAKAM GIGINAM9
செயற்பாடு மணக்கு ாற்றிப் பார்க்க ஒரு தனி ரயில் வளர்டித் தொடருள் கிலோ மீற்றர் வேகத்தில்ாது ஓடும் ரயில் பின்னரியில் விர்கோள்கள்
செயற்படுகிறது. கொள் மார்டமும் காணப்படு
- மிது
リー
ட் சம்பயர்ாரு தயாரிபரவி போட்டியிற்ேறி தாபிபா கேடயத்துடன் நாடு Ali IA
l இலங்கையளிக்குக்
Il இனப்பெறுவ
நனயாக அதன்
IGETTO
ஆரிய சம்பர் கொண்ட பெரும் ஆருந்துப்
ாதரிப்பட்ட வெளிப்படுத்துங்|
குவிப்பதில்கள்
நரி முத் துவீச்சலும் உள்த்
எந்த ஒரு சிறந்த பாரதியில் அதன் ட்ட திறமைகளையும் ாள்வதிலும் மிகவும்
டுப்புரட்டு பம் ாட்டியினால் சப்ே
YT uu u u uLLL L u u LLL LL T T L S WINTITA AIPALINATALIAN ॥ TTLS TTTDTTTY SS S LLLS TTZLSK KLLS LLLLLLSK LLLLLS In his LLTTT TTTT T SS SSTTTTSSTLTT TS LLLu S LSTTS LLLS TLT S TLS TT TTT TT YK T L L LLLL LL LS L LLLLL S S uu u Y u S S u YL L S KZ Y LLL
STLT S YS L LLTLY Yu TTTLLLL LL LLL LLL LL 獻* ANTITARA ||LINEAR பெற்ற III .
L S Y uu LLLLL uu Y LLTL T L L TT uL SS YYYS LL S LLLL S T S L S TTL L Y SZ TTTTTTLL வேர் "குறள்வழி நின்று தயாயம்பாவொர்ாந்தமிங் ள் என்று பாராட்ாமிட்டு வருகிா -*
SS L TT LT L L TCTS LL SLL LLLSCCTTTTS L SS L LSS SS ST S S S TSLL T S TS