கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.03.31

Page 1
Regist edas News PapenSLinka
NAMAS Se NAS NATO
 
 

SS
ള്ള IDIT് 31-6]], 06, 2 O
002
)
ΝΑΙ ΤΑΜΙ νEEKLν η
ISU -
"Z A -
- Ivan авторулат.

Page 2
STATGÖ AJEG fuub BSG UniGili TT:
பெரும்பாலான இரகசியப் பேச்சுக் இந்துக்க களில் நற்பயன் இல்லை. ஆனால், SS ஆன்ம ஈடே எவராயினும் பிறரைத் தான தருமம் செய்யும்படியும் பெரியோர்கள் அருளி மக்களுக்கிடையில் சமாதானம் உண்டாக்கும்படியும் நெறிமுறைகளைப் பின் தூண்டினால் இரகசியம் அனுமதிக்கப்படுகிறது இர பயன்பெறவும் பாதை கசியம் கூடாது எனவும் எதையும் வெளிப்படிையாகச் கோரியபடி மனத்தை செய்ய வேண்டும் எனவும் இஸ்லாம் கட்டளை ஈற்றில் செய்வதறியாது அதில் மூன்று விஷயங்களில் இரகசியத்தை அனுமதித்திற து. ஆனால் முழுமையாக சுயநலமின்மை இருக்க வேண்டும் மீது பற்றுக் கொண்டா
இன்பத்தைப் பெறுவதற்காக இருக்க மூலந்தான் D 。 )。 நாம் பொருள் கொடுத்தோ ஒழுக்கம் கற்பித்தோ ஞானப்பாை என நமது ஆன்றோர்கள் நமக்கு காட்டியோ ஒரு தருமச் செயல் செய்யும் பொழுது அதை 5ml#? 'ಸ್ತ್ರ್ಯ விளம்பரம் செய்தால் பெற்றுக் கொள்வோன் விரும்பமாட்டான். பால் இழுபட்டு சல்ல நீ ஒரு அவன் உணர்ச்சியை நாம் மதிக்க வேண்டும் ಛೀ?
பிறரைத் திருத்துவதிலும் நேர்மையான நீதி வழங்குவதிலும்' கட்சிக்காரரைத் சமுதாயம் இகழும்படியாக நாம் விளம்பரப். {{ကြီး அறிவுக்க படுத்தலாகாது
"சச்சரவு செய்யும் எதிர்க்கட்சிகளை ಜ್ಷಶur:'T'S'? சமாதானப்படுத்துவதிலும் இரகசியம் விரும்பத்தக்கதாகும். : 鬍 நன்றி-குர்ஆன் மணிமொழிகள் : அட்ைமோக
வை.எம்.தாஹிர்கரீம்-கல்முனை-06,
கவிதைப் போட்டி இல .450
பரிசுக்குரிய கவிதை Libal GT GITGLIEDJELih,
Lily jelTGY Gluö6 GGuö5
Gallenges
முரண்பாடு மானுடர் பயங்கரவாதிகளாக இரத்தத்தால் சிவந்த மாற்றம் பெறும் இந்நிலையில்
மரக்கறிகள் கூட தீவிரவாதிகளாக இலங்கைத் தீவில் மாறி ஆயுதம் தாங்கி உம்மை
րիա மாய்க்கத் துணிந்ததாலோ இந்தப்பயம் கு உதிக்கும் செல்வி ஜனனிதயாளன், வெள்ளவத்தை
of Gangniu,
சமாதானப் புறாவை Curti
வந்ததே போர் நிறுத்தம் வழங்கினார் அமைதித் திட்டம் நொந்த மனங்கள் யாவும் நோவினை நீக்கி இன்பச் சிந்துபாடும் வேளை உங்களுக்குள் இன்னுமேன் போர். FIT stirpassir மேபிரியந்தன்-அக்கரைப்பற்று உனக்கென்றால் இதுவெல்லாம் தொல்பொருள் சான்றுகளாய் தெரியலாம் காட்டாதே என் கண்களுக்கு காணாமல் போன எந்தன் பந்தங்களின் கை கால் எலும்புகளை
விஷமிகள் சிதைப்பதை
கண்டா அலறுகிறாய்.
V இ. ஜனா-வவுனியா
-— எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா
உயோகேஸ்வரன், கஹகல்லையூர் 94' அ9'
வேண்டும் மரணம் அஞ்சாதே GILESIA, 6 S SS SS SS SS தினமுரசு வாரம
ங்கள் குடும்பத்தில் யுத்தம் பேதைப் பெண்ணே 臀岛岛卧 திண்ட 'ಸ್ತ್ರ್ಯ பேழையைக் கண்டு நிலாவை ஒத்தது வெண்மை शाणि 'தி நீ ஏன் அஞ்சுகிறாய் வெண்மையை ஒத்தது பெண்மை அவல ஓ ಙ್ மசகம திண்ட் சடலங்கள் உன் வாழ்வில் பெண்மையை ஒத்தது கொடுமை அபலைப்
P", to: அறிமுகமற்றவையா? கொடுமையை ஒத்தது ஆண்மை அவலம் E." LJT5 இசுதர்சனா-வவுனியா ஆர். ருக்கையா-கொழும்பு-15 அஞ்சாே : இல்லாத போது 9560L. ானல்ல பொறுப்பு விரைவில் பொருளாதாரத் தடையால், JBT றிக்குள் T0. ᎭᏓDᎱᎢg5ᎱᎢ6Ꮫ பொங்கிய தமிழர்கள் மரககறககுள மறைநத குணடை அதுவரை G " 01000TLTID LDU 9001502 தடையில்லை யென்றதும் மறந்தும் நான் வைக்க வில்லை செ
விஷமிகளின் விளையாட்டு வெடிக்க வைக்காதே விரைவில் சிதறி விடுவோம். s
தாகம் தணிந்தார்கள்
விலையை கேட்டதும்
வியாபாரிக்கு தாக்குதலோ
தர்மலிங்கம், சந்திரமதி-தம்பலகமம்
ஏ.எப்.எம்.றியாட்poit oflüGlung BMGDECT.
பழியும் பாவமும் ஆட்சி கை மாற மாற விலைவாசியும் உயருமன்றோ இவுண்மையை உணரா மக்கள் பாய்வதோ விற்போர் மீது
அசந்தியாகோ-கண்டி
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு
அன்பின் முரசே,
அரசியல்வாதிகளின் அந்நாள் நடவடிக்கைகளையும் இந்நாள் பொய்யுரைகளையும் ஒப்பிட்டு நக்கல் பாணியில் நாகுக்காய் ஊசி குற்றும் சாதாரணின் கடிதம் வரத் முகிழ்க்க நிற்கும் கவிமொட்டுக் தொடங்கியதிலிருந்து உன்னுள் ஒரு புது ஜொலிப்புத் களை மலரச் செய்ய களம் தெரிகின்றது. வழக்கமாக வருகின்ற அம்சங்களும் எந்த கொடுக்கும் கவிமுரசே வளரும் |விதத்திலும் சோடை போகாத போதிலும் புதிய பகுதிகள் கவிஞர்களின் கவிதைகள் மட்டும் உனக்குப் புதுரெத்தம் பாய்ச்சுகின்றது என்பதை "நெட்டி பிரசுரித்து வருவதனால் சிறப்பான லிருந்து மட்டுமல்ல என் ஹார்ட்டிலிருந்தும் சொல்ல கவிதைகளை தரிசிக்கும் ' ||வேண்டும். நெட்டிலிருந்து பெறப்படும் சங்கதிகளை தங்கள் உன் வாசகர்களுக்கு சொந்தச் சரக்காய் எடுத்துவிடும் புகழ்ச்சித் திருடர்களுக்கு : '? மத்தியில் "நெட்டிலிருந்து' என்று வெளிப்படையாகவே பித்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது. தலைப்பிட்டது முரசின் நேர்மையை பறை சாற்றுகின்றது. கவிதைப் பரப்பில் புதிதாய் பாதம் தொடர்க உன் பணி
பதித்திருக்கும் நவீன கவிதைகளில் டயானா-கொழும்பு வளாகம் தேர்ச்சி பெற்ற பல ஈழத்துக் கவிஞர்
களும் இருக்கின்றார்கள் அவர்க /திெப்புக்குரிய ஆசிரியருக்கு ளின் கவிதைகளையும் தேடிப் முரசு 451ல் இடம் பெற்ற சிறுகதை ஒன்றில் இராணுவ பிடித்து "சிறப்புக் கவிதை" பகுதியில் |வீரர் ஒருவரை பின்வருமாறு வர்ணிக்கப்பட்டிருந்தது. இடம்பெறச் செய்வது இன்னும் "அணில் ஏறவிட்ட நாய் மாதிரி இதைவிட வேறு
சிறப்பாய் இருக்கும் அவ்வப்போது வார்த்தை கிடைக்கவில்லையா? மக்கள் சோதனைச் சாவடியில் சிறுகதையிலும் இம்முயற்சியைச் படும் கஸ்டங்களை நாம் அறிவோம். அதற்காக இராணுவ செய்து ". ' வீரனை இப்படியா வர்ணிப்பது சமாதானத்தின் சிறந்த அறிகுறிகள் தென்படும் இக்காலத்தில் மக்கள் மத்தியில் ளையும் கவரக்கூடிய தேசிய ராணுவத்தைப்பற்றி மோசமான எண்ணங்களை தினமுரசு வரவேண்டும் என்பதே உண்டு பண்ணும் கருத்துக்களை வெளியிட வேண்டாம்
என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
61 62 golunt/
langual, \ ஏ.எம்.வாரிஸ்-குளியாப்பிட்டிய)
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும்.
ருப்தியான சேவையே முரசின் மூச்சு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OT 3G)Glg ILOn"
ாய் பிறந்து வளர்ந்தவர்களுக்கு எத்தனையோ றம் பெறும் வழிவகைகளை அறிவிற் சிறந்த புள்ளார்கள். அந்த வகையில் ஆகம விதிப்படி
பற்றவும் ஆண்டவனது அனுக்ரகத்தைப் பெற்று
குக்கப்பட்டுள்ளது. நேரியவழியிருந்தும்
றிகொடுத்து அக்கரைப் பச்சையென அலைந்து
Seuluigi 2.ulüğüLIGGlassi
தானியேல் என்ற வாலிபன் தன் சொந்த
தேசத்தை விட்டு பாபிலோன் தேசத்திற்கு இன்
றைய ஈராக் தேசம் கைதியாகக் கொண்டு செல் லப்பட்டான். அந்நிய தேசத்தில் அடிமையாய் இருந்த தானியேல் உயர்த்தப்பட ஒரு வழியும் இல்லை என்
திகைத்து நிற்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. றாலும், கர்த்தர் தானியேலை அந்த தேசத்தில் மில்லாத நிலை) எல்லாம்வல்ல சிவபெருமான் உயர்த்தினார்.
விடாமல் பற்றிப்பிடி உன்னைப்பற்றிப் படரும் தளர்வு ஏற்பட்டாலும் விடாதே சோதனை லாம். இதுவே முடிந்த முடிவான உண்மையாகும்
அருள் அமுதம் பகன்றுள்ளார்கள் வீணாக பக்கமெல்லாம் கட்டுமரம் இழுத்து செல்லப்படுவது
தும் இருந்து விடாதே என்று நமக்கு மாலுமியாக
தானியேல். தினம் முன்று வேளையும் தன்
தேவனுக்கு முன்பாக முழங்காற் படியிட்டு ஜெபம்
பண்ணி ஸ்த்தோத்திரம் செலுத்தினான்."
தானியேல் 610) தானியேல் ஜெபம் பண்ணுகிற மனிதன் தினம்
கான் பிடித்து வழிகாட்டியுள்ளார்கள். எனவே முன்று வேளையும் ஜெபம் பண்ணினான் முழங்
டும்
டியுள்ள அர்த்தமுள்ள இந்துமதம் நமக்கு ஞ்சியம் அதுமட்டுமா? இந்து மதத்தில் எழுதப் ல்கள் உள்ளன. தேடிப்படித்து நமது வாழ்வில்
ஆலய வழிபாட்டு நெறிமுறைகளிலும் ஈடுபாடு துக்களாய் பிறந்து வளர்ந்த பயனை ஆன்ம
அஅரசரெத்தினம்-சேனையூர்-06
BLIL2 a.45
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 06.04.2002 தப் போட்டி இல453 லர், த.பெ. இல-1772, கொழும்பு
பொறுத்திரு დ5TTL185LD Խin 61ցքնւմ அந்நாட்களில்
Guggest-sole பெட்டிகளை கண்டால் இன்னும் ஓயவில்லையா? புதையலின் ஞாபகம்
இந் நாட்களில்
தீர்வு கிட்டும் பெட்டிகளை கண்டால்
ம் கைக்கு எட்டும் மரணத்தின் ஞாபகம்
பொறுத்திரு. ஜெஅபிராமி
கல்முனை
ல்வி பசைந்தவி-மட்டுவில்
maras af Tamaušan,
எண் பாராட்டுக்கள் முரசே
நீ சுமந்துவரும் அம்சங்கள் ஒவ்வொன் றும் அருமை அரசியல் தேன்கிண்ணம்'சினிமா நில்-கவனி-முன்னேறு ஸ்போர்ட்ஸ் சிறுவர் களுக்கான பாப்பா முரசு' போன்ற பல அம் சங்கள் அருமையிலும் அருமை இன்னும் உன் சேவை தொடர என் பாராட்டுக்கள்
ஏ.எல்.எம்.றிஸ்வி-காத்தான்குடி
வாராவாரம் வசந்தமாய் எண் வாசல் வரும் முரசே,
உன் பெருமைகளை எழுத எண் வார்த் தைகளுக்கு அத்தனை ஆழமில்லை எழுதாமல் இருக்க எண் பேனைக்கு அவ்வளவு பொறுமை யில்லை. உன்னை கண்ட உடனேயே எதை தொட்டு கொள்வது என கண்களும எதை ஒற்றிக்கொள்வது என இதயமும் தடுமாறு கிறது. அத்தனை சூடு சுவை சுவாரஸ்யம, தொடரட்டும் உனது சாம்ராட்சியம்
சுகுமாரன் ரஜனி-தலவாக்கலை
( எங்கள் எல்லோரையும் ஒவ்வொரு வாரம் தோறும் வந்து மகிழ்விக்கும் இனிய முரசே உனது 450 இதழில் வெளியாகியிருந்த சிறுகதைகள்'சிந்தியா பதில்கள்'சினிமாவில் பிரதியுஷாவின் கொலை சம்பவம், இலக்கிய நயம் மற்றும் அனைத்தும் பிரமாணடம் ஆகவே எமது முரசே மேலும் மேலும் எங் களை மகிழ்வித்து ஆக்கங்கள் தொடர வாழ்த் துக்கள்
ovi
Ur
காற் படியிட்டு ஜெபம் பண்ணினான் ஸ்தோத் திரம் செலுத்தினான். ஆகவே கர்த்தர் அவனை தேசத்தில் உயர்த்தினார் ஜெபிக்கிற மனிதர்கள்
தான் உயர்த்தப்படுவார்கள் இந்த நொந்த நாட்களில் தானியேலைப் போல முன்று வேளையும் முழங்கால் படியிட்டு ஜெபியுங்கள். நீங்கள் எந்தளவு ஜெபிக் கிறீர்களோ அந்தளவு உயர்த்தப்படுவீர்கள்
ஜெயமே ஜெயம் அல்லேலூயார் ஆமென்
நன்றி
டீயேசுராஜா-பொகவந்தலாவ,
திருந்துவார்கள்? அரசாங்க வைத்தியசாலை என்பது எல் லோருக்கும் பொதுவானது. அந்த வகையில் அங்கு சல்லும் யாவரும் சரிசமமாகப் பராமரிக்கப்பட வேண் 鷺 ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் (பெரியாஸ்பத்திரி) கங்காணிமார் சிலரின் செயற பாடுகளால் நோயாளிகள் படும் இன்னல்களை என்ன வென்பது?
நோயாளர்களுக்கு அன்பான வார்த்தைகள் மிக அவசியம் ஆனால், இங்கு பணிபுரியும் சில : மறந்து செயற்பட்டுவருகின்ற னர் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு கங்காணிமார்தான் இலக்கங்கள் Gulos, D. ங்கு வரும் நோயாளிகள் கங்கா : 岛 லக்கங்களை பெற்றுக்கொண்ட பின்புதான் உரிய வைத்தியரிடம் காட்டிச் சிகிச்சை பெறமுடியும்.
அந்த வகையில் இங்கு இலக்கம் எடுக்க வேண்டுமாயின் நேரத்திற்கே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இதனால் தூர இடங்களிலிருந்து வரும் நோயாளர் முதலில் பெறுவதற்காக வைத்தியசாலையிலேயே இரவில் தங்கிவிடுகிறார்கள் மற்றும் சிலர் அதிகாலை மூன்று நான்கு மணிக்கே வைத்தியசாலைக்குச் செல்லவேண்டியுள்ளது. ஆனால், கங்காணிமாரின் உறவினராகவோ, தெரிந்தவராகவோ இருந் வைததியரைப்பார்த் துச் சிகிச்சை பெற கங்காணிமாரால் அனுமதிக்கப் படுகின்றனர்.
இது எவ்வகையில் நியாயமாகும்? அது மட்டுமல்ல, இவர்கள் நோயாளருக்குக் கொடுக்கும்இலக்கங்களைப் பணத்திற்காக விற்கிறார்கள், அதாவது பணவசதி படைத்த நோயாளர்கள் குறிப்பிட்ட திகதிக்குத்தாங்கள் வருவதாகவும், தங்களுக்கு நம்பர் வைக்கும்படியும் கூறி கங்காணிமாருக்குப்பணம் கொடுக்கின்றார்கள் பணத்தைப் பெற்றுக்கொண்ட இவர்கள் அவர்களின் சொற்படி செயற்படுகிறார்கள்
இதனால், நேரத்திற்கு வைத்தியசாலைக்குச் சென்றும் இலக்கம் பெறமுடியாமல் வீடு திரும்பும் நோயாளர்கள் அநேகமானவர்
அதிகாலை நான்கு மணிக்குச் சென்றும் இலக்கம் பெறமுடியாமல் நானும் இன்னும் சிலரும் என்ன : தவித்துக்கொண்டிருந்தபோது காலை ஏழு மணிக்கு வைத்தியசாலைக்கு வந்த சிலரை பார்த்துப் புன்னகைத்தகங்காணிமார் பட்டென அவர்க லக்கம் கொடுத்ததைப் பார்த்த எமக்கு அதிர்ச் யாகவிருந்தது. 鷲 லையில் தான் மேல்ே சொல் GULILUL"LL 骷 ட்ட ஒருவரால் எமக்குப்புலப்படுத் சேவையின் மகத்துவமா?
தப்பட்டது.
இது தான் ಛೀ
அரசாங்கம் மாதாமாதம் கொடுக்கும் சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு இப்படிச் செய்வதென்பது வைத்தியத் துறைக்கே வெட்கக்கேடு இதனைத் தெரிந்தும் 鬍 யாமலும் அறிந்தும் அறியாமலும் இருப்பவர்கள் இனிம்ேலாவது ::
TGULIrre, or
மட்டக்களப்பு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் Alsorpora anum (TLDGUY, த.பெ.இல-1772,கொழும்பு
gnഞaലേഴ്സി 074-5.14282 Ograa pssi (Fax)-074-513266 Pr-ollow lot (E-mail) - murasu (a dialogslnet edmurasu@dialogsl, net
Driji. 31-g006, 2002

Page 3
இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான தன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களைத் திருப்பியனுப்பும் படலம் தற்போது ஆரம்பமாகியுள் ளது.
ஒப்பந்தத்தின் பின்னர் இலங் கைக்கு விடுமுறையில் அல்லது உற வினர்களைப் பார்க்கும் நோக்கில் பிரித்தானியாவிலிருந்து வந்து சென்ற இலங்கைத் தமிழர்களை அந்நாட்டுக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அழைத்து விசாரித்து அவர்களுக்கு பிரித்தானியாவில் தங்கியிருக்க வழங்கியிருந்த அனு மதிப் பத்திரத்தைரத்துச் செய்து குறுகியகால அனுமதிப்பத்திரங் களை வழங்கி வருவதாகத் தெரிவிக் கப்படுகிறது.
இலங்கைக்குப் பாதுகாப்பாகச் சென்று வரக்கூடிய நிலையில் உள்ள இவர்கள் முன்னர் விண்ணப்பித் திருந்த அகதி அந்தஸ்துக்கு லாயக்
D5600EF6O.
புவிகளின் வேர்டுகோளுக்கு
கற்றவர்கள் என்ற கருத்திலேயே இவ்வாறு செய்யப்படுவதாகக் கருத முடிகிறது. அண்மையில் பிரித் தானிய பாராளுமன்றம் நிறை வேற்றிய புதிய குடிவரவு குடியகல்வுச் சட்ட முலம் இத்தகைய நடவடிக்கை களை மேற்கொள்ளக்கூடிய கூடுத லான அதிகாரங்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வழங்கியிருந்தது. இவ்வாறான செயற்பாடு பிரித்தானியாவில் புலம் பெயர்ந்துள்ளவர்களுக்கிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை புலிகள் ஐரோப்பிய நாடுகளிடம் அங்கு புலம் பெயர்ந் துள்ள இலங்கைத் தமிழர்களைத் திருப்பியனுப்ப வேண்டாமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் யுத்த நிறுத்தத்துக் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்ட பின் வெளிநாடு களில் அகதிகளாக அடைக்கலம் கோரியுள்ளவர்கள் நாடு திரும்பக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிற தென்ற அறிக்கைகளின் அடிப்படை
அரசு-புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் வட கிழக்கு மாகாண சபை அதிகாரி கள் முற்றிலும் மாறிப்போயுள் ளார்கள் என்று பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கு மாகாண சபை யினால் மேற்கொள்ள வேண்டிய அலுவல்களுக்காக அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள்
கூறும் பதில் வியப்பூட்டுவதாக உள்ளதென்று பொது மக்கள்
விசனம் தெரிவிக்கின்றனர்.
எந்தவொரு சிறிய அலுவலை முடித்துத் தருமாறு கேட்டாலும்
இன்னும் ஓரிரு
களிடம் கூறி செய்து கொள்ளுங் கள் என்று கூறப்படுகிறதாம் நிரு வாகத் துறையிலுள்ள சில உயர திகாரிகள் தமது பழைய தில்லு முல்லுகளை மறைப்பதற்காக தம்மை இப்போது புலி ஆதர வாளர்கள் எனக் காட்டிக் கொள் கின்றனராம்.
யில் பெருந்தொ6 யனுப்பும் திட்டங்கி தா அச்சங்கள் கி இவ் ஒப்பந்தத் காளியான புலிக சூழ்நிலை இன்னும் யென மறுத்து அகத் யனுப்பவேண்டா ெ நாடுகளிடம் கோரி களுக்கு ஏற்பட்டு நிலையைச் சுட் யுள்ளது.
இலங்கை அகத வதில் ஜேர்மனி, இ நாடுகள் முன்ன? றன. திருப்பி அணு இலங்கைப் பொலி செய்யப்பட்டு விசா விக்கப்படும் நடை தொடர்கிறது. அன வும் திருப்பியனுப் சேர்ந்து கொண்ட
யாழ்குடாநா வுள்ள பொங்கு கெனக் கூறி 10
நிதி கேட்ட ச கொழும்பில் இடப்
கொழும்பு 13 கதி புகையிலை கை நடாத்திவரும் ே ஒருவரிடமிருந்து இலட்சம் ரூபா கே
கடந்த 22ம் த கிழமை கடைக்குச் தங்களது அடையா காண்பித்து பொங்
II-Iliațiilării
இராணுவ படைபலத்துடன்
மாதங்களில் நிகராக இருந்து கொண்டு தான்
அவர்கள் புலிகள் இடைக்கால நாம் அரசுடன் பேச்சுவார்த்தை
நிருவாகம் பெற்றுக் கொண்டு இங்கு வந்து விடுவார்கள். அதன் பின் எந்த அலுவல்களையும் அவர்
விடுதலைபுலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேச மக்களுக்கும் தமது சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களை அமைக் கும் பணிகளை வர்த்தக நுகர் வோர் விவகார அமைச்சு மேற் கொண்டுள்ளது.
அதன்படி எதிர் வரும் ஏப் ரல் மாதம் 4ம் திகதியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்
பாட்டுப் பிரதேசங்களான பளை, விஸ்வமடு, மற்றும் கிளிநொச்சி ச.தொ.ச விற்பனை நிலையங்கள் மக்கள்
ஆகிய இடங்களில்
சேவைக்காக திறக்கப்படவுள்ளன.
விடுதலை புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேச மக்கள், அத்தியா வசியப்பண்டங்களை பெறுவதில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைத்
தீர்க்கும் வகையில் இந்நிலையங்கள்
திறக்கப்படுவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித் STi.
Driji 31-ig, 06, 2002
மேசைக்குச் செல்கிறோம். சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு நமக்குக் கிடைக்க வேண்டுமாயின் இன்னும் எமது படைபலம் அதி கரிக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்கு மட்டும் படை பலம் முக்கியமல்ல. அது அரசி
l ua நடவடிக்கைகளை முன் னெடுப்பதற்கும் அவசியம் எனப் புலிகளின் மட்டு-அம்பாறை அர சியல் துணைப்பொறுப்பாளர் விசு தெரிவித்துள்ளார். கரடியனாறு மகா பெற்ற கூட்டத்தில் அவர் உரை யாற்றினார். தமிழீழப் போராட்
வித்தியாலயத்தில் நடை
டத்தில் இதுவரை 17603 போரா
ளும் உயிரிழந்துவ நோர்வே மு செய்து கொள் ரேல்-பலஸ்தீன ச படிக்கையின் பின் பாத் வீட்டுச் சிை பட்டார். நாம் சரி பலத்துடன் இருப்பு பாத்துக்கு நேர்ந் தலைவர் பிரபா LILITgil,
്ഥg| ഞ@ഖ{ ஒரே மேசையிலிரு ழுத்திடுவார்கள் 6 ரும் எதிர்பார்த் போது உள்ளது உடன்படிக்கை 1
உறுதியான தீர்வ
லண்டனிலிருந்து மாலைதீவு ஊடாக "சீ பிே இரணைமடுவில் வந்திறங்கிய அண்டன் பாலசிங்கத் அவருடன் கூடவந்த நோர்வே தூதரக அதிகாரி வரையும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரய
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

illugÜLI EGISIÓLTÓ.
DjILIEJI GETULUI SUGIEJI
கையில் திருப்பி வயோதிபர் ஒருவர் உள்ளிட்ட 1ள் தீட்டப்படுவ இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று |ளம்பியுள்ளன. கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டது. தின் ஒரு பங் அதிகாலையில் ரொரன்ரோ ளே அத்தகைய நகர்ப்பகுதியில் இவர்களின் வீட்டுக் தோன்றவில்லை குள் திடீரெனப் புகுந்த கனேடிய நிகளைத் திருப்பி குடிவரவு அதிகாரிகளும் RCMP மன ஐரோப்பிய பொலிஸாரும் இவர்களை கைது யிருப்பது அகதி செய்து விமான நிலைய தடுப்பு ர்ள ஆபத்தான முகாமில் வைத்திருந்து பின்னர் டிக்காட்டுவதா றோயல் கனேடியன் மவுண்டன்
பொலிஸ் (RCMIP) பாதுகாப்புடன் நிகளைத் திருப்பு கொழும்புக்கு கொண்டு சென்று த்தாலி போன்ற அங்கு வைத்து இலங்கை குடிவரவு னியில் நிற்கின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். றுப்பப்படுவோர் நாடு கடத்தப்பட்ட ஐவரில் ஸாரால் கைது ஒருவர் வயோதிபர் அகதி அந்தஸ்து ரிக்கப்பட்டேவிடு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாட் முறை இன்னும் டில் இருந்து வெளியேறும் உத்தரவு
statDufa) is GT LIT
து. கடந்தவாரம்
கிடைத்த பின்னரும் வெளியேறாத காரணத்தால் இவர் நாடு கடத்தப் பட்டார். இவரது பிள்ளைகள் இவரை
šGGESTILLÖINGÖ TEE BEGINNIÚLA
தமிழ் நிகழ்வுக் இலட்சம் ரூபா ம்பவம் ஒன்று
சிக்காக 10 இலட்சம் ரூபா தர வேண்டும் என்று கேட்டுள்ள
25ம் திகதி மீண்டும் வருவோ
மென குறிப்பிட்டுள்ள அவர்கள் ரேசன் வீதியில் அப்போது பணத்தை தயாராக டயொன்றினை வைக்குமாறு கடை உரிமையாள A ரிடம் கேட்டுள்ளனர். அத்தனை
இவ்வாறு 10 பெரிய தொகை தரமுடியாதென ரப்பட்டுள்ளது. ' உரிமையாளர் கூறியதாக கதி வெள்ளிக் தெரிவிக்கப்படுகின்றது.
ள அட்டையைக் கு தமிழ் நிகழ்ச் -
அமைச்சர் ரவூப் ஹகீம்சங்கடத்தில்
ரம் பொதுமக்க TGT Tita, Git.
ன்முயற்சியுடன்
ாப்பட்ட இஸ்
。 。
இனப்பிரச்சனைத் Sira, FLDT
தான முன் முயற்சிகளில் இலங்கை
முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் சார்பான ஆணித்தரமான கருத் துக்களை பூரீலமு.கா தலைமைத் துவம் பிரதமரிடமோ சர்வதேச
சமுகத்திடமோ எடுத்துக் கூற மாதான உடன் வில்லை என்ற அதிருப்தி கிழக்கில் னரே யசீர் அர பரவலாக எழுந்துள்ளது.
றயில் வைக்கப் தலைமைத்துவத்தின் மீது நிகரான படை ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப் தால் யசிர் அர படாகவே திருமலை, முதூர் த கதி எமது அம்பாறை பொத்துவில் வரை கரனுககு "PiH, யாத்திரை மேற்கொள்ளப்
LILLg).
ரும் பிரதமரும் பிரதியமைச்சர் பஷீர் சேகு துதான் கையெ தாவூத் தவிர கிழக்கிலிருந்து என்று எல்லோ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தார்கள் இப் பூரிலமு.கா பாராளுமன்ற உறுப் புரிந்துணர்வு பினர்கள் அனைவரும் பாத
மட்டுமே அது யாத்திரையில் கலந்துகொண்டு ல்ல என்றார் கிழக்கிலிருந்தே பூரிலமு.கா.
ஸ்பொன்சர் செய்யமுற்பட்டபோதும் அது கைகூடவில்லை.
ஏனைய நான்கு பேரும் இளை ஞர்கள் இதில் ஒருவரின் மனைவிக்கு கனேடியப் பிரஜா உரிமை கிடைத் துள்ள போதிலும் புதிய குடிவரவு சட்டத்தின்படி அவர் நாடு கடத் தப்பட்டார்.
ஐ.நா.சபை முன் ஆர்ப்பாட்டம்
கடந்த திங்கட்கிழமை ஜெனிவா விலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கட்டடத்தின் முன்பாக புலிகளுக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் ஆதரவுக் கூரல் கொடுத்து பத்தாயிரக் கணக் கான இலங்கைத் தமிழர்கள் ஆர்ப் பாட்ட ஊர்வல மொன்றை நடத் தினர்.
தமிழ் மக்கள் தேசிய இனமென்ற
அங்கீகாரம், தாயகக் கோட்பாடு,
சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் பதாகைகளும் புலிகள் தலைவர் பிரபாகரனின் பாரிய உருவப்படமும் ஊர்வலத்தில் எடுத் துச் செல்லப்பட்டு ஐநா கட்டடத் தின் வெளியே தமிழீழக் கொடியை ஏற்றி வைத்ததுடன் முடிவடைந்தது. நோர்வேயின் முன்னெடுப்பின் மேற்கொள்ளப்பட்டுவரும் சமா
தான முயற்சிகளை இங்கு உரை
யாற்றிய அரசியல்வாதிகள், அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியன பெரிதும் வரவேற்றனர். புலிகள் மீதான தடையை நீக்கும்படியும் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் படியும் இங்கு வலி யுறுத்தப்பட்டது.
、
தலைமைத்தும் இடம் பெற வேண் டும் என்ற புதிய ஏற்பாட்டுக்கு தமது ஆதரவை வெளியிட்டனர்.
அமைச்சர் றவூஃப் ஹக்கீம் வெளிநாட்டுப் பயணத்தை மேற் கொண்டிருந்தபோதே எம்பிக் களால் இந்தப் பாத யாத்திரை திடீரென ஒழுங்கு செய்யப்பட்டது.
யுத்த நிறுத்த உடன்படிக்கை யின் பின்னரும் கிழக்கு முஸ்லிம் கள் மீது தொடரும் கப்பம் பெறு தல், கடத்துதல், அச்சுறுத்தல் என்பன பற்றி அரசுக்கும், சர்வ தேச சமாதான முன் முயற்சி யாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்து அறிவிக்கவில்லை என்ற உணர்வலைகள் பாத யாத்திரை யில் மேலோங்கியிருந்தன.
கிழக்கு எம்பிக்கள் பாத யாத்திரைப் பேரணி நடத்துவதை வெளிநாட்டிலிருந்து அறிந்து கொண்ட அமைச்சர் றவுஃப் ஹகீம் உடனடியாக நாடு திரும் பியதாகவும் கூறப்படுகிறது.

Page 4
முரசம்
FIJjIJEJT LDš665štj EléinfléfanlassDLILbl8L!
அன்புள்ள உங்களுக்கு GIGUEIS D. பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், யுத்தச் செலவீனங்களையும் பொருளாதாரப் பழுக்களையும் நீக்கி அபிவிருத்திக்கு வழி திறந்துவிடுமென எதிர்பார்கப்பட்ட இப் புதிய அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட் இறுதியில் சாதாரண மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தைத்தான் வழங்கியுள்ளது. சாதாரண மக்களுக்கு எந்த மீட்சியும் இதில் இல்லை. செலுத்தப்பட்ட ஓரளவு கரிசனைகட வர்த்தக சமுகத்துக்கும் வெளிநாட்டு முலதனக் காரருக்கும் அடுத்து சிறிதளவு மத்தியதரச் சமுகத்துக்குமாகவேயன்றி குறைந்த வருமானம்கொண்ட இந்நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கானதாக இல்லை.
மாறுவதைப்போல வரிச்சுமைகளுக்குப் பெயர்மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.ரி பாதுகாப்பு வரி என்பவற்றை நீக்கிவிட்டு
வாற் என்ற பொது வரியைச் சுமத்தியிருக்கிறார்களே தவிர அதனால் விலைவிட்சியேதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. பொருட்களின் விலைக்குப் பின்னால் வரியைச் சேர்ப்பதை மாற்றி விலைக்குள்ளேயே வரியைச் சேர்க்கின்ற இப் புதிய மாற்றம் பொதுமகனின் கடைச் செலவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. மானியங்களோ விலைக் குறைப்புகளோ வழங்கப்படாவிட்டாலும் விலையேற்றங்களையோ மேலதிக கட்டணங்களையோ இந்த அரசாங்கம் சுமத்தவில்லையென சிலர் இதை நியாயப் படுத்த முனைவது அர்த்தமற்றது, ஏனெனில் இப்போது பட்ஜெட்டின்முலம் விலையேற்றங்களை அறிவிப்பதற்குப் பதில் இடையிடையிலான வர்த்தமானி அறிவித்தல்கள் முலமே அறிவிக்கப் படுவது ஒரு தந்திரமாக மாறியுள்ளது. அதனால் இதையிட்டுத் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாதுள்ளது. அதேவேளை தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகள் இங்கே உதாசீனப் படுத்தப் பட்டுள்ளது. அதேபோல் ஓய்வூதியக் காரரது கோரிக்கைகளும் நிராகரிக்கப் பட்டுள்ளன. பதிலாக, இனி ஊழியர்கள் ஓய்வூதியத்துக்கென தமது 8 சதவீத சம்பளத்தை வழங்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இது அவர்களது நாளாந்த வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிப்பதுடன் எதிர்காலத்தில் ஓய்வூதிய முறைக்கு ஆப்பு வைக்கும் ஆரம்ப நடவடிக்கையா என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. தற்போது தனியார் மயமாக்கல் போக்கில் எழுந்துள்ள தொழில் உத்தரவாதத்துக்கும் ஓய்வுகால உத்தரவாதத்துக்குமான நிச்சயமற்ற நிலைமைக்கு இந்த பட்ஜெட் எவ்விதத்திலும் பதிலளிக்கவில்லை. இதேவேளை வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் எந்த திட்டத்தையும் இது முன்வைக்கவில்லை. இவையாவற்றுக்கும் மேலாக இந்த பட்ஜெட்டிலும் பாதுகாப்புச் செலவீனங்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதானது முன்னைய அரசாங்கத்திலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதாக இல்லை. சமாதானத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதற்கான அறிகுறிக்குப்பதிலாக யுத்தம் முளக்கூடுமென்ற எச்சரிக்கையே இங்கு உட்கிடையாக இருப்பது புலப்படுகிறது. மொத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாயிருந்த வர்த்தக சமுகத்துக்கு மட்டும் ஓரளவு சாதகங்களை வழங்கியிருக்கும் பட்ஜெட் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித விமோசனத்தையும் வழங்கவில்லை. மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ՎիժՊոՊահ,
டந்து முடிந்த உள்ளுராட் சபைத் தேர்தல்கள் ஐக்கிய தே யக் கட்சிக்கு மீண்டும் ஒரு பெ வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளன நடைபெற்ற 222 உள்ளுராட்சி சபைகளுக்கா தேர்தலில ஐ.தே.க 217 சபைகளை வென்றுள்ளது. சென்ற தடவை ஐ.தே.க 48 சபைகளை மட்டு கைப்பற்ற பொதுஜன ஐக்கிய முன்னணி 194 சன களைக் கைப்பற்றியிருந்தது.
இம்முறை வடக்கு கிழக்கில் தேர்தல்கள் ஒத் வைக்கப்பட்ட நிலையிலும் நாட்டின் ஏனைய சில பிரதே சபைகளுக்கு தேர்தல்கள் இன்னும் நடைபெறா நிலையிலும் ஐ.தே.க. பெற்றுள்ள இவ் வெற்றி கடந் தடவையுடன் ஒப்பிடும்போது ஒரு தலைகீழான மார் மாகவே தெரிகிறது.
இத் தடவை ஜே.வி.பி.யும் அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளது. எனினும் கடந்த பொதுத் தேர்தலில் அ ஈட்டிய வாக்குகளளவு இப்போது ஈட்டவில்லையென்பன யும் அவதானிக்க முடிகிறது. மேலும் சில தேர்தல்க முடிவடைய வேண்டியுள்ளதால் அதன் வாக்கு வங்கின அது தக்கவைத்துக் கொண்டிருக்கிறதா, இழ திருக்கிறதா, அதிகரித்துக் கொண்டிருக்கிறதா எ உடனடியாக எடைபோட முடியாதிருக்கிறது.
இருந்த போதிலும் இத் தேர்தல் பெறுபேறுகளி படிப்பினைகள் பற்றி எடுத்து நோக்கும்போது, இத் தே தலில் முனைப்பாக முன்னெடுக்கப்பட்ட அரசியல்
புதிய
சாரம் ஐ.தே.க. வின் சமாதான முயற்சிகள் மற்றும் அ புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்தத்துக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றியதாகவே இருந்தது.
உள்ளுராட்சி சபைகளானது அன்றாட செயற்பா களுக்கான அடிப்படை அலகுகளேயன்றி அரசிய சபைகளல்ல என்றபோதிலும் இத் தேர்தலில் பொருள் தார மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளைவிட அரசிய நிலைப்பாடுகளே பிரசாரப் பொருட்களாக அமைந்திரு
ஐ.தே.க. தொடர்ந்தும் தமது சமாதான முயர் களை சரியெனவும் நாட்டு மக்களுக்கு நன்மை பயப் தாகவும் விவாதித்துக்கொண்டிருக்க, ஜே.வி.பி. சிஹ உறுமய ஆகிய கட்சிகள் இவை நாட்டுக்குப் பேராபத்ை விழைவிக்கப் போவதாகவும், நாட்டைப் பிரிவினைக் இட்டுச் செல்லப் போவதாகவும், புலிகளின் சூழ்ச்சிக் அரசாங்கம் பலியாகி விட்டதாகவும் கடுமையாகச் சா வந்தன.
அதேவேளை பொதுஜன ஐக்கிய முன்னணியே மெள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாத இரண்டு கெட்ட நிலையில் ஐ.தே.க. அரசாங்கத்தின் நிலைப்பா குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தது.
தன்னை ஒரு இனவாதக் கட்சியாகக் காட்டி கொள்ளாது, தானும் சமாதானத்தை விரும்பும் கட்சி கக் காட்டிக்கொண்டு அதேவேளை ஐ.தே.க. செய் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சில பகுதிக நாட்டின் இறைமையை மீறுவதாயும், ஜனாதிபதியி அங்கீகாரத்தைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்ட அரச லமைப்புச் சட்டத்தை மீறிய செயற்பாடாகவும் விமர்சிக் விளைந்தது.
இதேவேளை பொதுஜன ஐக்கிய முன்னணிக் ஐக்கிய தேசியக் கட்சியை மடக்கக்கூடிய வேறு விட தானங்கள் இருக்கவில்லை.
ஐ.தே.க. ஆட்சிபீடம் ஏறி சிலகாலமே ஆகியிருந் தால் அதன் நிர்வாக சீர்கேடுகளெனவோ அதிக துஷ்பிரயோகங்களெனவோ குற்றம் சுமத்தக்கூட சான்றுகள் எதுவும் அதன் வசம் இருக்கவில்லை.
ஆனானால் பொ.ஐ.முவுக்கு எதிரான அவ்வாறா சங்கதிகள் நிறையவே ஐ.தே.க.வின் கைவசம் இரு 夏s,
அதேவேளை, புதிய அரசாங்கத்தின் முதலாவ பட்ஜெட்கூட வெளிவராத நிலையில் அதன் பொரு தாரக் கொள்கைகளை விமர்சிக்கவும் பொ.ஐ.முவுக் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அத்தோடு நாட்டின் பொருளாதார சீர்கேட்டுச் ஐ.தே.க.வை தற்போதைய நிலையில் பழி சுமதி Աpւգաո5 16606),
அப்படி சுமத்த நேரிட்டால் தானே தன் தலை மண் அள்ளிக் கொட்டிக் கொள்ளுமாற்போல் கடந்த வருட ஆட்சியில் மக்கள் மீது விழுந்த சுமைகளுக் பொறுப்பாளியாகி நிற்க வேண்டிய தர்மசங்கடம்.
இந் நிலையில் ஐ.தே.க. பெரிதளவு எதிர்ப்பை எ கொள்ளாத இலகுவான போட்டியாகவே இத் தேர் அமைந்துள்ளது.
ஜே.வி.பி. முன்னெடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத் கெதிரான பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில் யென்பதைவிட இத் தேர்தலில் சம்பந்தமற்றதாக ஒதுக்கப்பட்டுவிட்டது.
அடிப்படைத் தேவைகளை மையமாகக்கொன உள்ளுராட்சிசபைத் தேர்தலில் மக்கள் அரசியல் நிை பாடுகள் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.
தமது தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்ப நிர்வாகமே அவர்களின் முதன்மையான தெரிவாக இ 6.
முன்னைய பொதுஜன ஐக்கிய முன்னணி நிர்வாக லிருந்து ஒரு மாற்றம் அவர்களுக்கு அவசியப் பட்ட
ஐக்கிய தேசியக் கட்சி அதைவிட திறமையான நிர்வாகத்தை வழங்குமென்றே அவர்கள் மிக எளித முடிவு செய்தார்கள்.
இதைவிட ஐ.தே.க. உள்ளுராட்சி சபைகை கைப்பற்றினால் நாடு புலிகளுக்குத் தாரைவார்க்கப்ப விடுமென்பது சம்பந்தமேயற்ற ஒரு விதண்டாவ மாகவே இங்கு தொனித்தது.
பொதுவாகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் இ வெற்றி மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டிநிற்பதைத்த குறிக்கிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தோல்வி அ பாராளுமன்றத் தோல்வியின் தொடர்ச்சியாகவே பு படுகிறது.
இலங்கை அரசியலில் எப்போதும் ஒரு ஊச
தி
 
 
 
 
 

அலைவை ஒத்த போக்கையே காணக்கூடியதாக இருக்கிறது.
ஒருகட்சி ஆட்சியேறினால் அதுவே தொடர்ந்து பல உள்ளுர் தேர்தல்களிலும் வெற்றியீட்டுவதும், அது சிலவேளை இரண்டாவது ஆட்சிக் காலத் தைக்கும் தொடர்வதையும், பின்னர் ஒரு நிலை யில் ஊசல் மறு திசைக்கு மாறுவதுபோல மற்றக் கட்சி அமோக வெற்றியுடன் ஆட்சிக்கு வருவதும், பின்னர் சில காலம் அதுவே வெற்றிப் போக்கில் இருப்பதும் இங்கு ஒரு நிலைபெற்றிருக்கும் ஒரு ஊசலாட்டப் போக்கு
அதற்கு விதிவிலக்கில்லாத வகையிலேயே இவ் உள்ளுராட்சித் தேர்தல்களின் வெற்றியும் ஐ.தே.க.வுக்கு வாய்த்துள்ளது.
அமோக வெற்றியுடன் ஆட்சிபீடம் ஏறிய ஐ.தே.க. விற்கான ஆதரவு அலைக்குள் நிகழ்த் தப்பட்ட இத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றியீட்டுவது எதிர்பாக்கக்கூடிய ஒன்றே.
அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி வலுவிழந்த நிலையிலுள்ள பொ.ஐ.முவுக்கோ, ஜே.வி.பி.யின் வெறும் பூச்சாண்டித் தனமான ஒப்பந்த எதிர்ப்புப் பிரசாரத்துக்கோ இருக்கவில்லை.
இத் தேர்தலில் இனவாதம் பயனளிக்க வில்லையென்பது உண்மையாயினும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கை உணர்வுபற்றிக் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்த எச்சரிக்கை உணர்வு இத் தேர்தலில்
*
ஒப்பந்தத்தில் ஏமாற்றங்கள் தோன்றும்போது பிரவாகம் பெறக்கூடும்.
அப்போது இது இனவாதமாகவும் தீய சக்தி களால் சுலபமாகத் திசைமாற்றப் பட்டு விடலாம். எனவே, இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து சரியான பாதையில் முன்னெடுத்து நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைக் காலம் தவ றாது ஆரம்பிப்பதே ஐ.தே.க.வின் இந்தத் வெற் றியை நிரந்தரமாக்க உதவுவதாக அமையும்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட் வெளிவந்துவிட்டது.
இது உள்நாட்டு மக்கள் அனைவராலும் மட்டு மல்ல வெளிநாட்டு அவதானிகளாலும் மிக ஆவ லுடன் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட்டாகும்.
இந்த பட்ஜெட்டில் உள்நாட்டு மக்கள் எதிர் பார்த்த பிரதான விடயங்கள் இரண்டு.
ஒன்று, பொருளாதாரச் சுமைக்கு விடுதலை, மற்றையது யுத்தத்தின் சுமைக்கு விடுதலை யுத்தத்தின் சுமையென்பது மேலதிகமான ஒரு கட்டாயப் பொருளாதாரச் சுமையாக இந் நாட்டுப் பிரஜைகள் அனைவரையும் நசுக்கிக் கொண்டி
ருந்ததாலேயே அது பிரத்தியேகமான ஒரு விடய மாக மக்களால் உணரப்படுகிறது.
இந் நாட்டின் அரசாங்கங்களும், அரசியல் வாதிகளும் யுத்தம் ஓய்ந்தால். என்ற ஒரு எதிர்பார்ப்பை முன்னிறுத்தியே இந் நாட்டின் பொருளாதார மீட்சியை கட்டியம் கூறக்கூடிய அளவுக்கு யுத்தம் இங்கு பொருளாதார அபிவிருத் திக்குப் பெரும் தடையாக உள்ளது.
இப்போது வெளிநாடுகள்கூட யுத்தம் முடிவுக் குக் கொண்டுவரப்பட்டபின்னரே அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தலாமென நிபந்தனை போடுமளவிற்கு யுத்தம் இங்கொரு தடைக் கல்லாகியுள்ளது.
ஆனால் இந்த அரசாங்கம் பதவியேற்றதும், தொடர்ந்து அது பெரும் விட்டுக் கொடுப்புகளுக்கு மத்தியில் புலிகளுடன் யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்ட தும் இந் நாட்டில் யுத்தமற்ற ஒரு சூழ்நிலைக்கான ஏற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுவருவதான நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது.
அந்த நம்பிக்கை இந்த பட்ஜெட்டிலும் வெளிப் படுமென்றே சகலரும் எதிர்பார்த்திருக்க அது பெரும் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.
பாதுகாப்புச் செலவினங்களுக்கே இந்த பட் ஜெட்டிலும் அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள் GMT,5)
கடந்த வருட பட்ஜெட்டைவிட 100 கோடி ருபா குறைவான ஒதுக்கிடென அரசாங்கத்தால் சமாதானம் சொல்லப்பட்டாலும் இம்முறை ஆேயிரத்து முந்நூறு கோடி ரூபா பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ளதானது துண்டுவிழும் தொகை யில் சுமார் 46 வீதத்துக்கு அதிகமானதாகியுள் GYTI
முன்னர் யுத்தம் நடந்த நேரத்தில் ஒதுக்கப் பட்ட பாதுகாப்புச் செலவீனத்துக்கான ஒதுக்கீடு போலன்றி இப்போது யுத்த நிறுத்தம் நடைமுறை யிலுள்ள நிலையில், சமாதானத் தீர்வில் நம்பிக்கை காட்டுகின்ற நிலையில் அரசாங்கம் ஏன் இத்தனை பெருந்தொகையை அதற்கு ஒதுக்க வேண்டு மென்ற கேள்வி இங்கு எழுவது தவிர்க்க இயலாத தாகிறது.
அப்படியானால், மீண்டும் யுத்தம் முளக்கூடு மென்ற எதிர்பார்ப்பை அரசாங்கம் அடிமனதிற் கொண்டு செயற்படுகிறதென்பதே இதன் முலம் வெளித்தெரிகிறது.
நவீன இராணுவ விமானங்கள் வாங்குவதற் கான முனைப்புகளும், அமெரிக்க உதவி யுடன்கூடிய இராணுவத் தளபாடப் பயிற்சிக்கான ஏற்பாடுகளும், படைகளுக்கான ஆட்சேர்ப்புக் களும், கிழக்கின் இராணுவ முகாம்கள் பலப் படுத்தப்படுவதும், வடக்கில் கடற்படையைப் பலப் படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதும் இத்தகைய ஒரு நோக்கத்தின் பாலானதாகவே
UIDGui
Gjñigdö (pIgG GEFITGÖNGUT GEFÜGGÖNGU
புலப்படுகிறது.
எவ்வாறாயினும் பாதுகாப்புச் செலவீனத்துக் காக ஒதுக்கப்படும் பிரமாண்டமான நிதி நாட்டின் அபிவிருத்தி, மற்றும் வாழ்க்கைச் செலவை ஈடு கட்டுவதற்கான வருமான அதிகரிப்பு என்பவற்றை முடக்கிப் போட்டுள்ளது.
யுத்த நிறுத்தச் சூழ்நிலையில் தற்காலிகமாக வாவது இப் பாதுகாப்பு நிதி மக்களின் வாழ்க்கைச் சுமைகளைப் போக்கும் விதத்தில் மாற்றியமைக்கப் படுமென்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போயுள்ளது.
இதேவேளை இப் புதிய பட்ஜெட் செய்துள்ள புதுமை என்னவென்றால் பழைய வரிகளை நீக்கி விட்டு அதே பழுவுள்ளபுதிய வரியொன்றைச் சுமத்தியுள்ளதுதான்.
இது புதிய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றிக் கொடுப்பதற்குச் சமமானதே.
ஜி. எஸ்.ரி. ஐயும் பாதுகாப்பு வரியையும் நீக்கிவிட்டு இப்போது "வாற் (வால்யு அடட் டக்ஸ்) என்று அழைக்கப்படும் பெறுமதி கூட்டப் பட்ட வரியை அறிமுகம் செய்துள்ளது அரசாங்கம்
முன்னைய அரசாங்கத்தில் ஜி.எஸ்.ரி. ஐ அறிமுகம் செய்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இப் போது புதிய அரசாங்கத்தில் அமைச்சராக இருக் கிறார்.
அவர் அறிமுகம் செய்த வரிமுறையை தற்போதைய நிதியமைச்சர் சொக்ஸி நீக்கியபோது அமைச்சர் பீரிஸின் முகத்தைப் பார்க்கப் பரிதாப மாகத்தான் இருந்தது.
கடந்த அரசாங்கத்தில் இவ் வரியை அறிமுகம் செய்து எதிர்க்கட்சியாக இருந்த ஐ.தே.கவின் கூச்சல்களுக்கு மத்தியில் அவர் உற்சாகமாக அதற்காக வாதாடியதும் மனக்கண்முன் வரு கிறது.
எவ்வாறாயினும் ஜி.எஸ்.ரி, மற்றும் பாதுகாப்பு வரி ஆகியவை போய் 'வாற்’ வந்தாகிவிட்டது.
ஆனால் அது என்ன கொண்டுவந்ததென்றால் புதிதாக எதுவுமில்லை.
முன்னர் வரியானது பொருட்களின் விலைக் குப் பின்னால் குறிக்கப்பட்டிருக்கும்.
இப்போது வரியையும் உள்ளடக்கி விலை குறிக்கப்பட்டிருக்கிறது.
ஆக மொத்தத்தில் கனம் மாறப்போவதில்லை, பதிலாக இப்போது நாம் வாங்கும் பொருட் களுக்கு எவ்வளவு வரி கட்டுகிறோம் என்பதுகூட மறைக்கப் பட்டுவிடும்.
இந்தப் புதிய வரியானது அத்தியாவசியப் பொருட்கள் சேவைகளுக்குப் 10 சதவீதமாகவும் இதர பொருட்கள் சேவைகளுக்கு 20 சதவீத மாகவும் இருப்பதால் விலைமாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
இதேவேளை இந்த பட்ஜெட் முதலாளி வர்க் கத்திற்கு ஒருசில வரிச் சலுகைகளைக் கொடுத் துள்ளது. மிேல்லியன் ரூபாவுக்குமேல் வருமானவரி செலுத்தும் கம்பனிகளுக்கு வருமான வரி 20சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதும், பங்கு
லாபம் மீதான வரி 10சதவீதமாகக் குறைக்கப்பட்ட தும், வெளிநாட்டவர் அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கிருந்த 100வீத வரி முற்றாக நீக்கப் பட்டுள்ளதும் இவ்வாறான சலுகைகளுக்கு உதாரணங்கள்.
மேலும் வருமான வரி செலுத்துவதற்கான எல்லை 144,000 ரூபா வருட வருமானத்திலிருந்து 240,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதானது மத்திய தரவர்க்கத்துக்கு கிடைத்துள்ள ஒரு சலுகையாகும்.
எனினும் இந் நாட்டில் அரைவாசிப்பேருக்கு மேற்பட்டோர் மாதம் பத்தாயிரம் வருமானத்துக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த வரிச்சலுகை புதிதாக எவ்வித நன்மையையும் கொடுக்கவில்லை.
பொதுவாக இந்த பட்ஜெட் வருவாய் குறைந்த மக்களுக்கு அர்ததமற்றதாகவே அமைந்துள்ளது. முதலாளி வர்க்கத்தை ஓரளவுக்கேனும் திருப்திசெய்வதற்காக காட்டப்பட்டிருந்த அக்கறை சாதாரண பொதுமக்களில் நலனில் aIILL ILILolabona).
குறிப்பாக இந்நாட்டின் பாரிய பிரச்சினைகளில் ஒன்றான வேலையில்லாத் திண்டாட்டப் பிரச் சினைக்கு தர்வுகாணும் வழிவகைகுறித்து எந்தவித கவனமும் செலுத்தப்படவில்லை.
அத்தோடு தொழிற்சங்கங்களின் கோரிக்கை களாகவும், சம்பள நிர்ணய சபையின் சிபாரிசு களாகவும் முன்வைக்கப்பட்ட சம்பள உயர்வுகள் குறித்தும் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. தனியார் மயமாக்கல் போக்கல் நடை பெற்றுக்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு மத்தி யில் பல அரசாங்க, கூட்டுஸ்தாபனங்களிலிருந்து பெருமளவு ஊழியர்கள் வேலையற்றவர்களாக வீதிக்குத் தள்ளப்படக்கூடிய ஆபத்து ஒருபுறம் சூழ்ந்துவர அதற்கு மாற்றீடான திட்டமெதையும் அரசாங்கம் தனது பொருளாதாரக் கொள்கையில் முன்வைக்கவில்லை.
இதேவேளை இந்த பட்ஜட்டுடன் வெளிப்படுத் தப் பட்டிருக்கும் மற்றொரு ஆபத்து அறிகுறி என்னவென்றால் இன்று ஓய்வுகால ஜீவியத்துக்கு ஒரே மார்க்கமாக இருந்துவரும் ஓய்வூதியத் திட்ட மும் நாளடைவில் முடப்படக்கூடுமென்ற சமிக்ஞை
ஊழியர்கள் தமது ஓய்வூதியத்துக்காக வீேத சம்பளத்தை வழங்க வேண்டுமென்ற புதிய சட்டம் இந்த பட்ஜெட்முலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓய்வூதியத்துக்கான உரிமையை மறுக் கும் வகையிலானது மாத்திரமல்ல ஓய்வூதியத் திற்கே முடுவிழா நடத்தும் ஆரம்பப் படிக்கல்லா கவே சந்தேகிக்கப் படுகிறது.
ஆகமொத்தத்தில் புதிய அரசாங்கத்தின் இப் புதிய பட்ஜெட் அதன் இயலாமையைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை.
Driji. 31-g006, 2002

Page 5
சாதாரணன் எழுதுவது.
மதிப்பிற்குரிய மாவை சேனாதி அண்ணாவுக்கு
எனக்கு உங்களை நினைச்சால் மகாபாரதத்திலசல்லியன் எண்டொரு பாத்திரம் இருக்கெல்லே. அதுதான்
கர்ணனுக்குத் தேர்ச்சாரதியாய் ാ/സ്ക്. ബീത0) ஞாபகம் தான் வரும்
கெளரவர் பக்கம் வெல்லவேனும் ஆனால்தன்ரதளபதி கர்ணனை மட்டந்தட்டிக்கொண்டே இருக்க ബജീ, ബജ്ഞ ിവിശ്ചLധ യഥ08 உற்சாகத்தைக் குறைச்சுக்கொண்டேயிருக்க வேணும். இதுதானேசல்லிய சாரத்தியம்
சங்க ரியாரை விடக்கூடாது. ஆனால் கூட்டணியை எழுப்பவேனும் இதுதானே உங்கடலட்சியமும் எனக்கு உங்கட அறிக்கையள் விளம்பரங்களைப் பாக்கேக்க வடிவா விளங்குது
தமிழரசுக் கட்சியிலிருந்து வாற, அந்தப் பாரம்பரியத் தொடர்ச்சிக்கு இண்ைடைக்குமிருக்கிற ஒரே ஆள் நீங்கள்தான் எண்டதை அப்பப்பப்லைற்றாய் விட்டுக்காட்டிப் போடுவியள் உங்கட தேர்தல் விளம்பரங்களில் எல்லாம் தமிழரசுக் கட்சியின் மூத்த போராளி எண்டு போடுவியள் சிவசிதம்பரம் சங்கரியார் எல்லாம் கொங்கிரஸிலிருந்து வந்தவைதான் எண்டதைக் குத்திக் காட்ட
இப்பவும் கடட்டணிக்குள்ள சங்கரிபிரிவு மாவை பிரிவு எணன்டு பிறம்பு காட்டி நீக்கிறது நீங்கள் 0%?
சங்கரியார் தலைமை தாங்கிற எப்ரான்லிரோட் ஒப்பீசுக்கு நீங்கள் போறேல்லை. நீங்கள் நீக்கிறது மூண்டாம் குறுக்குத் தெருவில் தந்தை செல்வா அறங்காவல் குழுவை வைச்சுத் தான் உங்கட தனிஓட்டம்
அதிலயிருந்தே விளங்குது கூட்டணிக்குள்ளைமுன்னாள் கொங்கிரசுகளுக்கு எதிரான தமிழரசு ஓட்டம் தான் உங்கட தனிவியூகம் ஆனால் தமிழர் நாங்களெல்லாம் பொங்கியெழுந்து எங்களுக்குள்ள எந்த து வரப்பிடாதெண்டு ஒரே ஒண்டாய் '? உள்ளுக்குள்ள பிறிவு காட்டுறது சரியில்லை ტyzzწრფიგazyol
ஏகப்பிரதிநிதியால தான் எங்களுக்குத் தீர்வு வரும் எண்டு சொல்லிக்கொண்டு கட்சிமாச்சாரியங்களுக்காக நான் வேறை நீ வேறையெண்டு நாண்டு கொண்டு நீக்கிறது நல்லதில்லை.
உங்கட பழைய ஏத்தமென்ன எழுப்பமென்ன எலக்சனுக்கு பிரேமதாசா பாணியில் ஒரு விளம்பரம் விட்டியளண்ணை குப்பர்
தாடியும் வளர்த்துதலையும் வளர்த்துதலையில் ஒரு ரிபனும் : அந்த நாள் சிறைக்குள்ளால வெளியில் வந்த போஸில ஒரு படத்தைப் போட்டு இவரைத் தெரியுமா? எண்டு முதல் நாள் 傍。)。
உங்களை அந்தநாளிலிருந்து வடிவாய் தெரிஞ்ச எனக்கும் தலைச்சுத்தாய்தான் கிடந்திது அடுத்த நாள் ப்ேபரில. இவர் தான் அவர் மாவை சேனாதிராசா எண்டு போட்டு அங்காலை நீங்கள் சிறைகளில் வாடினதும் தமிழரை மீட்க ஆவேசங்கொண்டு வெளிக்கிட்டதுமான சில கீர்த்திகளையும் சொல்லிக்கிடந்ததைப் பாத்த பிறகு எனக்குப் பழைய ஞாபகமெல்லாம் வந்தது.
நீங்கள் மேடையில் ஏறினால் அப்ப எங்களுக்கு எந்தளவு புளுகம்
தளபதி அமிருக்குத் தளபதி நீங்கள் எண்டுதானே கதை அவருக்குப் பிறகு நீங்கள் தான் எண்டதில் எங்களுக்கெல்லாம் அப்பலுமிச்சமே இருக்கேல்லை.
சும்மாயிருக்க மாட்டான் தமிழன் எண்டு மூச்சுப்பிடிச்சுக் கத்துவியள் கை விசுக்கென்ன? கம்பீரமென்ன? கதைகேட்டு நடப்பேறின காலம் அது
நீங்களும் வண்ணையும் சிறையில் அப்ப சுதந்திரனில் வரும் ம்ே நாள். 9ம் நாள் 50ம் நாள்.
எண்டு நாங்கள் எல்லாம் பிறசர் ஏற ஏறப் பாத்துத்திரிஞ்சம் சிறையால வந்ததும். விட்டியளே
o பல்லிகிடந்ததிலயிருந்து படுக்கையில் கக்கடம் கிடந்தது வரைஒரே சிறை விபரிப்புத்
ன ஆர்கடநாள் சிறையில் இருந்ததென்டு கிளெய்ம் பன்னுறதிலயும் உங்களுக்க போட்டி 12/0).
பேரினவாதம் பிசாசு என்டெல்லாம் எங்களுக்கு உருவேத்திப் போட்டு பிறகு பாத்தால் கொஞ்சக்காலம் உங்களை எங்கையெண்டில்லை. நானும் தேடிக்களைச்சுப் போனன்.
நீங்கள் சின்னப்பொடியனாய் மேடையளில் முழங்கேக்கையுே என்ர அப்புவும் பாத்துப்போட்டுச் சொன்னவர் அமிருக்குப் பிறகு ஆள் இருக்கிறான் எண்டு. ஆனால் அமிர் செத்த நேரம் நீங்கள் கண்ணில் எத்துப்படெல்ல ஒருவேளை எங்கேனும் ஒளிச்சு நின்ைடணியளோ தெரியாது மங்கையக்கா அந்தக் குழறு குழறேக்க ஆறுதல் சொல்லவும் நீங்களில்லை எண்டது ஒரு மாதிரித்தான் கிடந்தது.
பிறகு அமிர் செத்துக் கிடைச்ச எம்பிசிற்றுக்குப் பிறகுதான் மெல்லத்தலைகாட்டத் தொடங்கினியள் அப்பவும் உங்கட் வீரமுழக்கம்மிப்பிங்
யாழ்ப்பான முதல்வராய் சரோஜினியக்கா பதவியேற்க வந்த நேரத்தில தான் உங்களை நான் இஞ்சை கண்டது.
அப்ப நிலமை கொஞ்சம் உங்கட பக்கம் திரும்புது எண்ட எண்ணம் உங்களுக்கு இருந்திருக்க வேனும் அந்த வைபவத்தில பழையபடி உங்கடமுழக்கத்தைக் கேட்டன்
ஆனால் என்ன புண்ணியம்? எனக்கும் மற்ற எல்லாருக்கும் விசயம் விளங்கினயிறகு. உங்கட
கத்தல்களில் ஒண்டும் நடக்கிறேல்லவிசயங்கள் வேறை எங்கயோதான் நடக்குது எண்டும்
: ச்சு முழக் கமிடுகிறது எல்லாம் எவ்வளவு பம்மாத்தெண்டும் நாங்கள்
ரிச்சுக்கொண்டிருக்கேக்க. நீங்களே பழைய நினைப்பு மாறாமல் திரும்ப அதே முழக்கத்தோட
நீண்டியள்
ஏதோ பழையபடி தமிழீழத்தை முக்கியே பெத்துப் போடலாம் எண்ட மாதிரி
ருவேளை சங்கரியாரை மேவ.அவற்றை கதைக்கு மேலாலைகத்தவேனும் எண்டு ஏதும் ്. வைச்சிருக்கிறியளோ தெரியா
னால், சரோஜினியக்காவைச் சுட்டு பிறகு சிவபாலனையும் சுட்டபிறகு சங்கரியண்ணை மணம் நாந்து ஏன் இப்பிடிச் செய்யிறியள் தம்பிமார்? நாங்கள் உங்களோடை ஏதும் சருவலுக்கு வந்தனாங்களே? என்டு வலு உருக்கமாய்க் கேட்டவர் அப்பெல்லாம் நீங்கள் கப்சிப்
அப்பெல்லாம் உங்களுக்குப் புலியளை கத்தினா எடுபடுமா? ஆதரிச்சுக்கத்தினா எடுபடுமா? எண்ட அரசியல் சுழியோட்டம் சரிவரப்பிடிபடாமல் இருந்தது எணன்டுதான் நினைக்கிறன்
(30t ಫ್ಲಿ? தான்கத்தவேணும் எண்டு நிலைமை வெளிச்சபிறகும் உங்கடகத்தலைக் கணக்கில எடுக்கினமில்லை என்பதுதான் சோகம் பொங்கு தமிழுக்குப் போய் காய்ஞ்சாலும் தம்பிமார் உங்களுக்கு ட்றில்தான் தருகினமே தவிர பேச்சுத் திறமையை ஆர்மதிக்கினம்? நீங்களும் சும்மா ஆளில்லை அன்னை அந்த நேரம் பேரினவாதிகள் துரோகிகள் எண்டு ஆவேசமாய் கத்தி எங்களுக்கு உசார் காட்டிப்போட்டு இப்ப சிங்கள மந்திரிமாற்றை அஜெண்டாவில தானே யாழ்ப்பாணம் வந்து போறியள் லெக்சரர் அண்டைக்குக் கேக்கிறார்
மார்ச் 31-ஏப்.06, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

56)arő-grű u/tő5
சந்தோஷமாத்தான்
பதினாலு வருஷ காலத்துக்குப் புறகு ஊரெல்லாம் ஒரே சோடினையாகக் கிடக் தது. எங்க பாத்தாலும் மஞ்சள் சிவப்பக் கொடிகள் காத்தில ஆடுது. சும்மா சொல்லக் கூடாது, கனகாலத்துக்குப் புறகு கண்ணுக்கு எல்லாம் நல்லாத்தான் தெரியது.
இந்தியாக்காரர் இருக்கக்குள்ள அப்ப, அது தான் பதினாலு வருஷ காலத்துக்கு முந்திப் பெடியளோட பேச வேணுமெண்டு சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவுதினம் சண்டசச்சரவு இல் 出露 ಙ್ நடக்கிறது மனசுக்கு
நல்லாத தான இருககுது.
ஆனா, காலம் தான் எவ்வளவு கெதியா : ஏமாத்திப் போட்டு ಛೀ GVGUITLly 157 Piles ST60T SITG) 55 STLDITSSIS கொண்டு கணக்க கதச்சிக்கொண்டு திரியிற மோ தெரியாது.
இந்த இளவுகள வாய் திறந்து கதைக்கவும் கூடாது. ஏனெண்டால், இப்ப பொடியளும் கண்டபடி திரியிறாங்க அங்கால புளொட், ஈபிடிபி ரெலோ பொடியளும் ரவுணுக்குள்ள இருக்கிறாங்க என்ன இருந்தாலும்,இயக்கக் காரப் பொடியள் எண்டால் ஒரு பயமில்லாமல் கிடக்குமா? பாருங்க! C ಙ್ 956095 ಖ್ವಲ್ಲಿ GJGOTITLD. 5 607LLDIT? (91995 LDIT? 56076061 Lolo) பாயவிரிச்சி படுத்தமா? எண்டிருந்திட்டா ஒரு
இல்லாமக் கிடந்திடலாம். சரி, சரி, இப்ப சண்டை சச்சரவு இல்லாத காலம் தானே திண்ணையவிட்டெழும்பி வெளில வந்தாக்கா நிறையப் புதினம் பார்க்க សr தான். அதெல்லாம் நமக்கு வேணாம் டாப்பா, கரச்சல் படிச்சதுகளுக்குள்ள காலக்கில வச்சிடக்கூடாது.
இதில என்ன விசயமெண்டால், ஊரெல் லாம் சோடிச்சிக் கிடக்கிறதைப் படிக்காத ஆமிக்காரங்கள் சிலபேர் போன கிழம சந்தி வெளி கிரான் பக்கத்தில கிழிச்சி வீசிப் போட்டுப்போயிருக்கானுகள் சனங்கள் சும்மா விடுமோ அடுத்த நாள் நட்டநடு மத்தியானம் ஆர்ப்பாட்டம் நடத்தின மட்டுமில்ல, அதால 16:ಶಿ ஆமி ஜீப்பொண்டையும் கொஞ்ச
ಇಂಗ್ಲ நிப்பாட்டிப் போட்டுதுகள்
இந்த விசயம் இந்தளவுக்குப் பெரிசா வருமெண்டு அவனுகளும் நினைச்சிருக்க மாட்டானுகள் தானே! இப்ப என்னடா எண்டா கைப்பட்டையில் சிவப்பெழுத்து போட்டமில்ரி பொலிசாம். சனங்களோட் வந்து கதச்சிப்
இருக்குது.
س ר "קשראל பேசி நடவடிக்கையெடுப்பம் எண்டு சொல்லிப் போட்டுப் போயிருக்காங்களாம்.
அது மாதிரி நாவலடி கடக்கரைப் பக்கம் கட்டுறஅன்னை நினைவு மண்டபத்துக்கு
முதல் முறிகிக்கொண்டிருந்த ஆமிக்காரர் எல்லாம் சட்டப்படி நடந்தா எங்களுக்கு ஒண்டு மில்ல எண்டு சொல்லியிருக்காங்களாம்.
அதே மாதிரி செங்கலடி கறுத்தப்பாலத் தடியிலஇருந்த புளொட்காரங்களும்இருந்ததை யெல்லாம் குடுத்துப் போட்டு ரவுணுக்குள்ள தான் வந்து நிக்காங்க. அது மாதிரி ஈபி ஆர்எல்எப்காரர்களும்இருந்ததுகள ஆமியிட்ட குடுத்திட்டு ரவுணுக்குள்ள இப்ப சும்மாதான் இருக்கிறாங்க
எலக்சனையும் ஒரு மாதிரியா அப்பிடியில் பிடியெண்டு இழுத்தடிச்சி இனி இப்போதைக்கு அஞ்சி மாசத்துக்கு எலக்சன் கதையும் இல்ல. என்னதான் செய்யிற எண்டு ஒண்டுமே விளங்கல்ல.
படம் பாக்க தியேட்டருக்குப் போகலா மெண்டால் இது பார்த்த படம். எத்தன நாளக்கு திரும்பத்திரும்பப் பார்க்கிறது. முந்தியெண்டா நம்மட எம்பி ஐயா தியேட்டரிலஅப்பிடியிப்பிடிப் படம் பாக்கலாம். இப்ப என்னடாவெண்டால் அதையும் நிப்பாட்டச் சொன்னதுக்குப் பிறகு நிறைப் பேருக்கு அலுப்பாக்கிடக்குதாம். அது தான் ஒரு பக்கம் கிடக்கட்டுமெண்டா தியேட்டர்காரர்களுக்கு வசூலும் குறை ஞ்சிருக்குதாம்.
தியேட்டருக்கும், ரியூசனுக்கும், அதுக்கு மிதுக்குமெண்டு ரவுணுக்குள்ள சனம் நிறைய வந்து போகுது. இனி வருசமும் வரப்போகுது தானே! சாமான் சக்கட்டெல்லாம் கரச்சல் இல்லாம அள்ளிக்கொண்டு போகுதுகள்
நினைக்கவே சந்தோஷமாக் கிடக்கு எத்தினை காலத்துக்குப் புறகு இருட்டுப்பட்ட துக்குப் புறகும் கனநேரமா கல்லடிப் பாலத்தடி யால குந்தியிருந்து கதக்கிற பாக்கியம் கிடைச்சிருக்கு
ஆனாலும், என்னவோ எனக்கு உள்ளுக்க கிடந்து உறுத்திறமாதிரித் தான் கிடக்குது. இவ்வளவு காலமும் சந்திக்குச் சந்தி தூக்கித் தூக்கிக் காட்டின மாதிரி, ஐசியும் பொக் கற்றுக்குள்ள கிடந்து குத்துறமாதிரித் தான் தெரியது.
LLLLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL
மந்திரிமார் தமிழீழத்துக்குச் சத்தியப்பிரமாணம் எடுத்துப் போட்டே வந்து போகினம் என்டு
அவை எப்பெப்பவருகினம் எண்டு பாத்து நீங்களும் கரெக்டா வந்திடுறியள் அந்த நாள் உங்கட ஆவேசப் பேச்சென்ன? இப்ப மந்திரிமாருக்கு முன்னால ஆறடி உடம்பை வளைச்சுக்குழையிற
குழைவென்ன?
எனக்கு உங்கட அரசியல் போக்குப்பிடிபடேல்லை அன்ைனை
சனம் தென்மராட்சிக்குப் போக நிக்கேக்கை புவியள் வேண்டாம் என்டினம் நீங்களும் உடனே அதுதானே அங்க இப்பஏன் போறியள் என்பியர் சனம் பொறுத்துப் பாத்து ஏலாமல் போக
வெளிக்கிட்டிட்டால் ஓம் போகத்தான் வேனும் எண்டு நிப்
ள் பிறகு புலியள் அங்க
கண்ணிவெடியள் கிடக்கு எண்டு தடுக்க நீங்களும் தடுக்கிறதில முன்னுக்கு நிப்பியள் சரிஎன்டிட்டுச்
சனம் போய் சிரமதானம் செய்ய இறங்கினால் நீங்களும் மடிச்சுக் கட்டிக்கொண்டு
மண்வெட்டியோட స్ట్రో நீண்டு போஸ் குடுக்கிறியள் உண்மையாய் நீங்கள் சனத்துக்குத்
മങ്ങമ ശ്രമിക്സി) காருக்கும் தவண்டையடிச்சுத்திரியிறியளோ?
ல்லது சனத்தோடஅள்ளுப்பட்டுப்போப் எம்பிசிற்றுக்கும் அந்தக்
இப்பெல்லாம் கட்சிக் கட்டுப்பாடு பற்றிக் கதைப்பியள். ஆனால் தேர்தல் வரேக்கையும் வாகனப் பெமிற்றை வித்து டீசல் கார் எடுக்கேக்கையும் தனியோட்டம் ஓடுவிபள். உண்மையாய் உங்கட அரசியல் நோக்கம் என்னவாயிருக்கும் எண்டு லெக்சரரைப்பிடிச்சுக் கேட்டால், மரத்தாலை ஏறிக் கொப்பாலை இறங்கிறவனுக்கெல்லாம் என்னடா அரசியலும் நோக்கமும் எண்டுமூஞ்சையில் அடிச்சமாதிரிச் சொல்லிப் போட்டுத் தன்ரபாட்டில போகுது
のの。
அவரை விடுவம் உங்கட எதிர்காலமும் அவ்வளவு பிரகாசமாயில்லை என்டதை நான் சொல்லித்
தான் உங்களுக்குத் தெரியோனுமெண்டில்லை.
கிருஷ்ணபிள்ளை தங்கவடிவேல் எண்டு புலியருக்கு நெருக்கமானவை உள்ள வந்திட்டினம்
அடுத்
றை எம்பிகனவையும் நீங்கள் விட்டிடவே எல்லாம் உங்களைக் கவனிப்பாரும் இல்லை கண்டு
粉 போலை கிடக்கு பொங்கு தமிழில
காள்வாரும் இல்லைத்தானே?
முன்னாள் ஆவேசப் போராளி தமிழரசுக் கட்சியின் இன்றைக்கிருக்கும் ஒரே தான் என்டதெல்லாம் எவ்வளவு நாளைக்கு அண்ணைதாங்கும் அந்த எடுப்பெல்லாம் முடிஞ்சு
61%
உள்ளுக்குள்ளயும் சங்கரியண்ணைக்கு அடுத்ததாய் ரவிராஜோட தான் உங்களுக்குப் போட்டியிட
βάνατήρια βαλωμοι
என்னமோபாத்து நடவுங்கோ தமிழ் மக்கள் விடுதலை தமிழீழம் என்டதெல்லாம் தம்பிமாருடன் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் எண்டு அரசாங்கமும் தீர்மானிச்சிட்டுதெண்டால் உங்கட முக்கலுக்கும் முழக்கத்துக்கும் இனிசிற்றுமில்லை காருமில்லை என்டுதான் முடியப்போகுது
அனுதாபங்களுடன்
சாதாரணன்

Page 6
A/L surfies assist Part-I = 150/=
E.blereóEuhlulölí B.Com (Hons) Dipl.in. Ed
AMACG E120/-
പ്ര5===rഞ്ഞുങ്കൺ` கிடைக்கும்
2002 шfї создѣањпаъ
சுவியில் உங்கள் பண செய்ய இலகுவான விரைவாக செய்து
சுவிஸ் பேர்ண் மாநகரில்,
Sui Jewellery Works
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ் தொடர்புகட்கு
ThuraíBelpbergstrasse-10 3 IL 23. Belp Bern , HSwiss-H
T.P, OO41-31-8191837
உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்
L JJ A A AuYY S A L L L L S TMLTeTT TTTTTTTTLLLLLLL LL
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P. ஆறு முகம் அவர்களை கொழும்பில் ஏப்ரல் 21 முதல் 27 வரை DR, PARUMUGAM (SA.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11, T.P,074-715547,074.7.15546 Olga GLA) - 072664867. ண கண்டியிலும் சந்திக்கலாம்
L S L GG TTL LLLL S 00 SS 0 0 TS M TA TTLLTT L T LL ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074-474156 கல்முனையில் மார்ச் 30, 31 திகதிகள்
এড় ওto Cup ৪০০০তা T.P. 067 1293.29
வவுனியாவில் ஏப்ரல் 06, 07 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MIN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா 04:04,1406
கடிதத்தொடர்பு RESIDANTTP 065. 24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA.
Iti muncitalanama
அமரர் தம்புசின்னத்தம்பி (சாலமோன்)
"செல்வயோகம்", மீசாலை வடக்கு மீசாலை
19:28 1 10 : 21 ܚ
2002 . 02 ܀ 26 ܚ
அன்னை மடியில் ஆண்டவர் திருவடியில்
எம்மை விட்டுப் பிரிந்த எம் தெய்வமே அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த ஆருயிர் தந்தையாகவும், அன்பிற்கு இருப்பிடமாகவும், எமது குடும்ப ஒளிவிளக்காய் பிர காசித்துக் காலமெல்லாம் கண்ணயராது தந்தைக்குத் தந்தையாய் இருந்து எம்மை வளர்த்து ஆளாக்கினீர் பாசம் நிறைந்த கணவராகவும், நேசம் நிறைந்த தந்தையாகவும், பாசம்மிகுந்த பேரனாகவும், ஏற்றம்மிகுந்த மாமனாராகவும் இருந்தீர், கடைசி வரைக்கும் எம்மோடு இருப்பீர் என்றிருந்தோம். கடைசியில் சொல்லாமலே எம்மையெல்லாம் பரிதவிக்க விட்டுச் சென்நீரோ உமது பிரிவால் துயருறும் யாம் எம் பெருமான் திருவடிகளில் நித்திய ஆத்ம சாந்தி பெற வேண்டி உமது திருவடிக்கு யாம் எமது கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றோம். எமது வாழ்நாள் தோறும் உங்கள் இனிய நினைவுகள் எம்மை விட்டு ஒருபோதும் அகலாது. அவை என்றும் பசுமையானவை. அன்னாரின் பிரிவுச் செய்தியறிந்தும், நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்களைப் பிரிந்து தவிக்கும்:
மனைவி நாகம்மா(வவுனியா) பிள்ளைகள் பாக்கியம்(இத்தாலி) இராணிவவுனியா) இராசேந் திரம்(சுவிஸ்) சிறிதரன்(சுவிஸ்) சந்திரலதாவிசுவமடு) ரவீந் திரன்(சுவிஸ்), ஜெயேந்திரன்(மீசாலை) றஜனிகொழும்பு) கவிதாசுவிஸ்), சுபத்திரா(சுவிஸ்) மருமக்கள் சண்முகநாதன்இத்தாலி) விநாயகமூர்த்திவவுனியா) அற்புதராணி(சுவிஸ்), சுமணாசுவிஸ்), ஜேசுராஜா(விசுவமடு) டெசிறுபா(சுவிஸ்), சிவகுமார்(கொழும்பு) நாகராஜா(சுவிஸ்) தெய்வேந்திரம்(சுவிஸ்) பேரப்பிள்ளைகள் சர்யுதன்இத்தாலிசுபிதா, வினோஜன், காம்சியா வவுனியா)சுஜீவன்சுஸ்விகண்(சுவிஸ்) கிருஸ்ரிகா பியூலன் (விசுவமடு) மற்றும் உற்றார், உறவினர், சகோதரர் பெறாமக்கள்
தொடர்பு தகவல்: சுவிஸ் தொலைபேசி இல. சிவகுமார் றஜனிகொழும்பு) 617518769, 06164868, 052233462 தொலைபேசி இல 07:4-614991
Nr 100,000 SFR GOGOJ" | ser I 0,000 SFRjboj 6.II(iijI ஈ ஒரு மாதத்திற்கான கட்(
ஈ வட்டி வீதம் 9.99%  ைஏற்கனவே கடன் பெற்ற invF B/C ai5Jri, gD,6sir6IT6)Ivita156 ELDGJÁ#ab 5lgijs கந்தரா
Vea (
Splitalgasse 3O11
Te; 031/3122426
Note: 079
ரீகத்தை இ திட்டவட்டம் LmLIIS). C:
ՍնWIճԱՄՆճւIIIա (560 ID6ւIII: வாழ்க்கை னியவையாக அமையவேண் வெளிநாட்டுப்பயணத்தில் #ಅಸ್ಗಿ s பேச்சைக் கேட்கவில்லையா, பெருவ குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்கவ 曼L斯岛33 துர்க்கையின் அ பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரி கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணப் மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற் 90 அங்கீகாரம் பெற்ற ம்ாந்திரீகப் பிரிவாக உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு வளிநாட்டவர்கள் பிரச்சனைகளை" கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்
வெளிநாட்டவர்களுக்கென
24 மணித்தியால தொை TP:00941 342463,00941 470 39 வருட மாந்திரீக துறையில் நி மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ சொல்லின் செல்வன் டாக்ட algos Longfesó resguñóg (Q. Dr PKSaamy J.D. G.A. NLP Hon. Prof. (IUMA) Sri Durgaadeyi Manthirika Uchchada Peediam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி
TEL:00941 431137 FAX:00941 344831 VL
3TIŽ Tiipt
(கோட்டை பண்பினில் உத்தமராய்- பார் பிரிந்து சென்ற எங்கள் குல முப்பத்தொரு நாட்களல்ல எ ஆறாது உங்கள் துயரம்
31/03/2002 அன்று அன்னாரி செலுத்துவதுடன், 02.03.2002 அ6 கலந்து கொண்டோருக்கு எங்க தகவல் மனைவி, மக்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

axi Credit
த்தேவைகளை பூர்த்தி கடன் வசதிகளை கொடுக்கின்றோம்
பன் வழங்கப்படும் oïko 525 SFR Î IIGOrí) 877 SFR
ர்களுக்கும் வழங்கப்படும் நக்கு மட்டும் டர்புகளுக்கு
քո նյա
redit
Bern
|ax; 031/31/19351 7139509
့် ဖွံဖြိုးမျိိုးဖု நடக்காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி றகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, Lன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப மா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா ற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் ழ்வு-குப்ேர பெறவேண்டுமா ல்யா கல்வியில் சித்தி பெறவேண்டுமா ருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற் து கொள்ளலாம் வெளிநாட்டவர்களுக்கு அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது.
தும் வரையறுக்கப்பட்ட வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு. 615 தேவைகளுக்கு:-
லையான சேவை புரியும் உலக
பேராசிரியர் கருணாகர பூசனம்
f.C3H6. Truf (J.D.G.A.N).JP
நுவரெலியாவில் 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
62. hena Street, teld Road,
Lesingbinti Limitassir Qg5rrLiu Qasmitesiren Βouεσσήιουμ Ορπεσιευόμεθ στεοστατοίτ 1342-463, 431137,470615. Fax, 34-4831 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka, com/drpksami.
பி சந்திரசேகரம் radioamp) | தில் உயர்ந்தவராய் வாழ்ந்து: fl6Tá (33 ! தனை ஆண்டுகள் சென்றாலும்
31ம் நாள் நினைவஞ்சலியை அன்னாரின் இறுதிக்கிரியைகளில் நன்றியையும் தெரிவிக்கின்றோம். சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்
A/L GIGITAfleir5555606 Part = 150/= M.C.C (1070)
E.6FebGunusi B.Com (Hons) Dipl.in. Ed
SS GOLLL6GT - 120/-
而 இரண்டையும் 200/= காசுக்கட்டளை 2002 LTL60) is sites அனுப்பி பெறும் முகவரி:
257-1E, Galle Road, Weilawatte. TP3- 590462
லண்டன், பாரிஸ் இந்தியா ஹோமியோபதி வைத்திய நிபுணர்
மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் | L IriiiiLii oiiiuIIIa, Iggooi DHMS AMRSH CLION.).
26.03.2002 முதல் லண்டன் பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்த்துமா (Asthuma) சர்க்கரை வியாதி என்ற டையபற்றிக்ஸ் (Diabetes) எக்ஸிமா (Berema) மலட்டுத்தன்மைபேரின்மை (Sterrity) ஆண்மைக் குறைபாடுகள் (Impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற்கொண்டு மனம், மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையை பாதுகாப்பான பக்க விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கவல்லது முன்கூட்டி பதிவுக்கு லண்டன் தொலைபேசி: 07984803488 / 07833341693 email: homoeocare G) rediffmail. com தொடர்பு 0091984305 (இந்தியா) 0094-776025 (இலங்கை) பாரிஸ் விஜயம் 30.03.2002 PAc} 31,03.2002 also பாரிஸ் தொலைபேசி: 0610225386,0611401882
மார்ச் மாத இலங்கை விஜயம் 20.03.2002 முதல் 23.03.2002 வரை
TOLLõõ6 TIL LOTiffa51b உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
|)R APISI KUVV)'
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA, as 0.67.50.349
LL LSLS S LSL S LSL LSL LSL LSL LS LSLS LSSSLL LSSS LSSL SL LSL LSLSL LL
"உங்களது பெரிய பிரச்சனை, நடுத்தர பிரச்சனை, சின்னப் பிரச்சனை நம்பிக்கையாக உங்களுக்கு செய்து தரப்படும் 100% உத்தரவாதம் உங்கள் பிரச்சனைக்குரிய விடை உடனடியாக உங்கள் பிரச்சனை எதுவாகினும் என்னுடன் தொடர்பு கொள்ளவும். துரிதகதியில் செய்து தரப்படும். பெண் பிரச்சனை, பாலியல் பிரச்சனை, வாழ்க்கையில் வெற்றி, பணக்காரனாக வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் :தொடர்புகொள்ளும் இடம் "" ו"יו
PR, DANSOKHO ALI
55, Rue des Poissonniers, 75018 Paris, France. தொலைபேசி-042552036
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
DIS-NIMI=armii (III||I||I||I||I||I||I||I||I||D 14224 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
(Tel: 074-519754 )
National Theiveega Sakthy Foundation International Interregious Traditional &
Medical KR Divine Service சாவதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No-HA/4/BT/2.19 அகில இலங்கை சமாதான நிதவா என்
-Suisses Locuss Lili Ling Fillகிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர,வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய்,தாழ்வு மனப்பான்மை,கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்க மான பிரச்சனைகள், தீயபழக்கம், மனிதத் தீமை, மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சனைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம் பாதுகாக்கப்படும்)
SL G L L LS SS தெய்விகம் பறிலங்க
HEAD OFFICE a los otro o abaron a la
S LS மட்டக்களாப்ட் பறிலங்கா
தொலைபேசி / உள்நாட்டவர்களுக்கு:- (O65) 24825 வெளிநாட்டவர்களுக்கு- 009465-24825
கொழும்பிலும் நேரில் சந்திக்கலாம்
ளை நீக்கி ஒளியையேற்றுவோம்" LLLLEL L0LG LLGLLGG GL LLG E L L L L LG L LLLL LLLLLE LE S
". Llisബാ
DITriä 31.-5., 06, 2002

Page 7
Müllyég (MMäöff M
T6) முயற்சிகளுக்கு
ஆதரவு பெருக்கமடைந்து வருகின்றது. அத்துடன் சமரசப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் உத்வேகமடைவதாகவே இருக்கின்றது.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத்
தேர்தல் முடிவுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளன. பிரதமர் ரணிலுக்கும், அவரது கட்சிக்கும் கிடைத்த ஆதரவு எனக்குறிப்பிடப்படுவதைவிட, இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் வழங்கியுள்ள பரிபூரணமான ஆதரவை வெளிப்படுத்துவதாகவே தேர்தல் முடிவுகள் இருக்கின்றன எனக் குறிப்பிடமுடியும். கடந்த பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும், புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. இந்த ஒப்பந்தத்தையடுத்து சமரச முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் நோர்வேயின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் பிரதானமானதே யுத்த நிறுத்தக் கண்காணிப்பாகும். சமரசப்பேச்சுக்களில் இடையூறுகள் தோன்றினாலும் யுத்த நிறுத்தம் எவ்விதத்திலும் முறிவடையக்கூடாது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவரான நோர்வே நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரொன்ட் புரோவ்டே கருத்து வெளியிடுகையில், எத்தகைய சூழ்நிலையிலும், யுத்தநிறுத்தம் முறிவடையக் கூடாது. யுத்தநிறுத்தம் பாதிக்கப்பட்டால் சமரசமுயற்சிகள் பின்னடைவை எதிர்நோக்கும். எனவே எவ்விதத்திலும், யுத்தநிறுத்தத்தைக் குழப்பிவிடலாகாது எனக் கூறியிருந்தார். யுத்த நிறுத்தக் கண்காணிப்பு ஆரம்பமாகியுள்ளதை அடுத்து ரணில்-பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்கள் தமது
ஆயுதங்களைக் களைந்துவருகின்றன.
ஒரு முழுமையான யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கு அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே மட்டும் யுத்தநிறுத்தம் ஏற்படுவதால் பயனில்லை. ஏனைய தமிழ் அமைப்புக்களும் யுத்த நிறுத்தத்திற்கு மதிப்பளிக்கும் பட்சத்திலேயே ஒரு பூரணத்துவமான மோதல் தவிர்ப்பை எதிர்பார்க்க முடியும்.
பாம்பு தீண்டிய பாலகன் உயிர் பெற்றதும் யேசுவின்ர ரத்தம் பட்டுக் கண்பார்வை வந்ததும் புராணகால அதிசங் リ கிறம். ஆனால் பிச்சையெடுத்த முடவன் பொழுதுபட எழும்பி நடந்து போனால் எங்களுக்கு ஆச்சரியம் வருமோ ஆத்திரம் வருமோ? அதைத்தன்னும் ஏதோ பிச்சைக்காறன் பிழைப்புக்கு நடத்தின வேஷமெண்டு விட்டுத் தள்ளலாம். ஆனால் பாருங்கோ நாரந்தனைத் தாக் குதலோட கால் நடக்க ஏலாதெண்டு வில் செயரில பாராளு மன்றத்துக்கு வந்து கால நீட்டிப்பிச்சுக்கொண்டேயிருக்கிற எங்கட எம்பி சிவாஜிலிங்கம் திருகோணமலைப் பொங்குதமிழ் விழாவில ஊன்றுகோலோட உசாரா நடந்து போனது பேப் பரிலகூடவெல்லே படமாவந்து கிடக்குது இதெல்லாம் அதிச யத்தில சேர்மதியோ அரசியல் வேஷத்தில சேர்மதியோவெண்டு
Drii. 31-906, 2002
கடந்த காலங்களில், தமிழ்க்
ழுக்கள் ஆயுதபாணிகளாக இருந்த
பல்வேறு சந்தர்ப்பங்களில் மோதல்கள் ஏற்பட்டதுடன், புலிகள், ஆயுதப்படையினர், தமிழ் ஆயுதக் குழுக்கள் என ஒரு முத்தரப்புக் கெடுபிடி இருந்துவந்ததென குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால், தமிழ் அமைப்புக்கள் பலவும் தற்போது சமரச முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் தமது ஆயுதங்களைக் களைந்துமுள்ளன. தென்னிலங்கையைப் பொறுத்தவரை என்றுமில்லாதவாறு சமாதான முயற்சிகளுக்கான ஆதரவு ஒரு
சிகிச்சைக்குள்ளாகி நோர்வே வைத்திய ஆபத்தான நிலையி புலிகளது அரசியல் மிகச் சிறந்த முறை சிகிச்சை செய்திரு இதன் பின்னர் லண் தனது அரசியல் நட மேற்கொண்டதோடு இலங்கை விவகாரம் சந்திப்புக்களையும் சுமார் பத்து வருடங் இலங்கையின் வடக் பிரதேசங்களிலிருந் அமைதிப்படையினர்
வெளியேறியதையடு
பேரலையாக உருப்பெற்றதையே நடந்து முடிந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. இப்பெரும் மக்களாதரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு மதிப்பளிப்பதிலேயே சமரச முயற்சிகளின் வெற்றி பெரிதும் தங்கியுள்ளது. ஜே.வி.பி சிஹல உறுமயக் கட்சி ஆகியவை நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ரணில்-பிரபா ஒப்பந்தத்துக் கெதிராகக் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டன. ஆனால் தென்னிலங்கை மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு இனவாத அரசியலை இனிமேலும் மேற்கொள்ள முடியாதென்பதையே கோடிட்டுக் காட்டுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளுக்கு பலத்த ஆதரவை ಇಂದ್ಲ இத்தருணத்திலேயே புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் லண்டனிலிருந்து வன்னிக்குத் திரும்பியுள்ளார். வன்னிப்பிரதேசம் சமரச முயற்சிகளைப் பொறுத்தவரை ஒரு சர்வதேச தரத்துக்கு உயர்ந்துள்ளதையே அவதானிக்க முடிகிறது.
ன்று வருடங்களுக்கு முன்னர்
ரிழிவு மற்றும் ? நோய் என்பவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் புலிகளது அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் வன்னியிலிருந்து வெளியேறி லண்டனுக்குப் போயிருந்தார். பிரித்தானிய கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் அன்டன் பாலசிங்கம் வன்னியிலிருந்தே
மிக இரகசியமான முறையில் பயணமான விடயம் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு மூக்கில் விரலை வைக்கச் செய்வதாகவுமிருந்தது. லண்டன் சென்ற அன்டன் பாலசிங்கம் நோர்வேயின் தலைநகள் ஒஸ்லோவுக்குச் சென்று சிறுநீரக மாற்றுச் சத்திர
அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவு புலிகளுக்குமிடையே பேச்சுக்கள் இடம்ெ அப்பேச்சுக்களின் ெ அன்டன் பாலசிங்கப் லண்டனிலிருந்து க சர்வதேச விமான கொழும்பு வந்திருந் அதன் பின்னர் விே விமானப்படை ஹெ6 வன்னிக்குச் சென்று புலிகளது அரசியல் வகித்த யோகரட்ண உறுப்பினர்களை பா ஹெலிகப்டரிலேயே அழைத்து வந்திருந் இருந்தபோதிலும் க ஜனாதிபதி ஆர்.பிே புலிகளுக்கு மிடையி குறுகிய கா இருதரப்புக்குமிடைய புரிந்துணர்வு முறிவ மீளவும் போர் மூண் பத்து ஆண்டுகளுக் சமரச முயற்சிகளின் லண்டனிலிருந்து ெ அன்டன் பாலசிங்கம் மீளவும் புதிய சமரச ஆரம்பிக்க இலங்ை இத் தடவை அன்டன் நோர்வேயின் அனுச இலங்கை வந்துள்ள பெரும்பாலும் அடுத் நடுப்பகுதியில் புலிக
கேள்விப்பட்டிருக்
நீங்களே தீர்மானிச்சுக் கொள்
எங்கட கூட்டுக் கட்சி எம் இருக்கு பாராளுமன்றத்தில சத்தியப் பிரமாணம் பொங்கு உசாரா முன்னுக்குக் கைநீட் மாணம் எந்தச் சத்தியப் பிரமா விசுவாசமா நடப்பினமெண்டுத இந்த அரசாங்கத்து ஆட்சி பாக்காமல் தூக்கி வீசின. ஒரு பிரதியுபகாரமாகத்தான் இப்ப இறக்குமதி அனுமதிக்கப்பட்டிரு வெளிவர முன்னமே பிரான்ஸ் அ எரிபொருள் இறக்குமதிக்கு ஒழுங் ரெடியாப் பதுங்கியிருக்காம் அ நில்லாமல் தாங்கள் செய்யப்போ சிடுமெண்டதுக்காக எரிபொ விடாமல் தன்ர செல்வாக்கால
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

簿
யிருந்தார். நிபுணர்கள் லிருந்த ஆலோசகருக்கு யில் சத்திர 55607 it. டன் திரும்பி வடிககைகளை அங்கிருந்தே குறித்த முக்கிய நடத்தி வந்தார். களுக்கு முன்னர் கு கிழக்குப் து இந்திய
த்து,
: - ...
(அலசுவ து-இராஜத
இலங்கை அரசுக்குமிடையிலான சமரசப் பேச்சுக்கள் இலங்கையின் அயல் நாடொன்றில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பேச்சுக்களில் விரிவான முறையில் பங்கேற்கும் விதத்தில் புலிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தற்சமயம்
க்கும், | GFLOTTSFÜ பற்றன. பாருட்டு
ட்டுநாயக்கா நிலையமூடாக தார்.
FL SlSLLfl6) | அங்கிருந்தும் பிரிவில் அங்கம் ம் யோகி மற்றும் AfråJELO
கொழும்புக்கு தார். ாலஞ்சென்ற ரமதாசாவுக்கும். SUNT GOT GFLOTGF லமே நீடித்தது.
6)TGOT டைந்ததும் 一芭 கு முன்னர்
பொருட்டு காழும்பு வந்த தற்போது முயற்சிகளை க வந்துள்ளார். it unt Gudrija, to
IT GOD GROTUJLG GOT GULI |TT
5 LDT.g. :ளுக்கும்,
ரூங்கோ
பிமாரப் பாக்க விசித்திரமா பிரிவினைக்கு எதிராக ஒரு தமிழில ஹிட்லர் பாணியில சத்தியப் பிர னத்துக்கு அவை உண்மையில
மற்றொரு
யில ஏத்தக் காசக் காசெண்டு மகா பெரும் கொம்பனிக்குப் எரிபொருளுக்குத் தனியார் க்காம் பட்ஜெட் அறிவிப்பு VGlinsä sä. GasTiuos. GoITLகு செய்து வைச்சுக் கொண்டு ந்தப் பண முதலை அதோட இறக்குமதிக்கு லாபம் குறைஞ் நள் விலையைக்
அரசாங்கத்தைத் தடுத்தும்
மேற்கொண்டு சி
இத்ாடை முயற்சி தரவேண்டு மென்பதே முழுநாட்டினதும் எதிர்பார்ப்பாகவிருக்கின்றது.
| (D60TiT. கும் சமரச முடிவுகளைத்
இனவாதம் ஓரங்கட்டப்பட்ட ஒரு புதிய அரசியல் சூழ்நிலை நாட்டில் தோன்றியிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த இரு தசாப்தகால வடக்கு-கிழக்கு யுத்தம் இலங்கையில் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் 影 நிரந்தர சமாதானத்தின்
தவையையும், தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதையும் யுத்த அனர்த்தங்களின் ஊடாகவே தென்னிலங்கை மக்கள் முழு அளவில் உணர்ந்து கொண்டுள்ளனர். இராணுவ அணுகுமுறைகள் மூலம் கடந்த இருதசாப்த காலமாக வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எடுத்த அனைத்துப் பிரயத்தனங்களும் தோல்வியைத் தழுவியிருந்தன. இருப்பினும் அரசியல் அணுகுமுறை களுக்கு இடந்தராது இராணுவ
கடந்த கால ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் தற்சமயம் தோன்றியுள்ள புதிய அரசியல் சூழ்நிலையில்
தின்ர Gunran : ,、
டியதுதான்!
குறைக்க
· · ·
இ *
N
محصے
- திரி しイ
இலங்கையில் மட்டுமல்ல. சர்வதேச ரீதியாகக்கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தை வடக்கு-கிழக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட நிலையிலேயே புதிய சமரச முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. கடந்த காலங்களில் தென்னிலங்கையின் இனவாத சக்திகள் மட்டுமல்ல, வடக்கு-கிழக்கில் தமிழ் அரசியல் கோதாவில் நிலவிய போட்டி அரசியல் காரணமாகவும் புலிகள் அரசியல் அணுகுமுறைகளில் ஈடுபட (plg. UUTTg5 32(C) காணப்பட்டது. தற்போதைய புதிய அரசியல்
புலிகளது அரசியல் ரவேசத்துக்கான பாதை இடைஞ்சல்களுக்கு இடமில்லாதிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளது அரசியல் ஆலோசகள் அன்டன் பாலசிங்கம் காலஞ்சென்ற ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் அரசுடன் சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதே எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் அரசியல் பிரிவும் உதயமாகியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற பெயரில் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் அரசியல் பிரிவை கொழும்பு கலதாரி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து அன்டன் பாலசிங்கம் அறிவித்திருந்தார்.
蠶 5(TGV) ü Ш லேயே வடக்கு-கிழக்குத் 蠶 LDái; ss gyfloor 9. LA GOLD 9, 67 உரிய விதத்தில் வரையறை செய்யப்பட்டிருக்குமேயானால் கடந்த காலங்களில் தோன்றிய மிகக் கசப்பான அனுபவங்களைத் தவிர்த்திருக்க முடியும். புதிய சமரச முயற்சிகளில் புலிகள் தாம் வடக்கு-கிழக்கு மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அரசியல் கோதாவில் களமிறங்குகின்றனர். மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் முற்றுமுழுதாக ஜனநாயக வழியில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்றபோது தோல்வி மேல் தோல்விகளைத் தழுவினர். ஆனால் இன்றைய புதிய சூழ்நிலையில் எதனையும #¶ ஒரு நிலைப்பாட்டுடனேயே புலிகள் அரசியல் பிரவேசஞ் செய்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது சமரசத் தீர்வுக்கு வழி கோல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். O
an11 (U5 குத்தும் அது சனத்தின்ர வாக்குகளவிட சிலபேற்ர பணத் செல்லுக்குப் இசுடவெண்டது மெய்யாத்தான்
臀、、
ர்ர் திங்க்ட் விமானத்தில யாழ்ப்பாணம் போய் இறங்கின்துக்குத் தடாலடியடிச்சு இப்ப நேரே வன்னியில போய் இறங்கியிருக்கிறார் பாலசிங்கம் 1997ல் இந்திய விமானங் கள் யாழ்ப்பாணத்தில உணவுப் பொட்டலம் போட்டதுக்குப் பிறகு இலங்கை எயார்ப்போட்டில தரையிறங்காமல் வெளிநாட்டு விமானமொண்டு நாட்டுக்குள்ள புகுந்தது இதுதான் முதல் தடவை தடையை எடுக்க் ஏலாமல் திண்டாடிறவை இந்தத் தடைதாண்டி ஓட்டத்தை எப்பிடி இனிக் கட்டுப்படுத்தப் போகினம் வேற நாடொண்டிலதான் பேச்சுவார்த்தையெண் டொரு கதை அடிபடுது தடை இருக்குமெண்டால் அதுக்குப் போறதுக்கும் புலிகள் குழு வன்னியிலயிருந்துதான் நேராப் பறக்க வேண்டியிருக்கும் இலங்கையின்ர இறைமை மீறப்படு தெண்டு ஒப்பாரி வைக்கிறவை வானத்தைப் பாக்கவேண்
ஜிஎஸ் ரிவரியை நீக்கிப்போட்டு வாட்டெண்டு புது வரியைப் போட்டதெண்டிறது கழுதைக்குமேலயிருந்த உப்பு முட்டையை எடுத்திட்டுப் புளிமுட்டையைச் சுமத்தினதுபோலத்தானெண்டு பெருமுச்சு விடுறார் எங்கட ரீமான் பொதுஜனம்

Page 8
9/6) undirfläsas mrafadóir GaoTovog
តួទាប់ពី៣ சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான ஒஸ்கா
வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
கொடெக் திரையரங்கில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.
ஏராளமான நட்சத்திரங்களால் திரையரங்கு நிரம்பியிருந்தது. வி
fally ஆனந்தக் கண்ணிருடன் புகைப்படங்களுக்குப்
வில் சிதறிய சில ஒஸ்கார் துளிகளை இங்கே தருகிே
போஸ் கொடுத்தார்கள். அ
றாம்.
ஞாயிற்றுக்கிழமை இரவுகலைந்துபோன.
தியாவின்'
படத்தில் நடித்த வாஷிங்டனுக்கு கட
நடிகருக்கான கிடைத்தது. 'மா திரைப்படத்திற்கா சிறந்த நடிகையா ஆண்டின் சிற த பியூட்டிஃபுல் செய்யப்பட்டது. இயக்கிய நான் இயக்குநர் விரு "இந்தியாவின்
சிதறுண்டு ஆஸ்கார் விருதுக்கா அமீள்கான் நடித்த சில திரைப்படம் பிரேரிக் முறையும் சிறந்த (அ மொழித் திரைப்பட விருது வழங்கப்ப விருதுக்காகவே "ல ஆனால், அர் ஹெர்சிகோவினா
N தட் “லகான் திை
낸. தெரிவாக்லாம் என் ef 6 of Lon
சுற்றுவ ഴങ്ങു
 
 
 
 

ர் விருது வழங்கும் ஞ்சல்ஸில் உள்ள
ருது பெற்ற பலர் |ந்த நட்சத்திர இர
OGIJELIG) Gall gwrywogflun TGAU
LITTEjja titlu Lair Gijgij jjlg CODE
ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஹொலிவூட் நடிகை லாஹென்ரிங்கின் கழுத்தும் பாதங்களும் ஒட்டுமொத்த ஊடக நிறுவனங்களினதும் கவனத்தை ஈர்த்தது.
அவர் அணிந்து வந்திருந்த வைரத் தினாலான பாதணிகளின் பெறுமதி 10 லட்சம் டொலர்களாம் நம் நாட்டு மதிப்பில் 9 கோடி ரூபா அவர் அணிந்திருந்த வைரநெக்லஸ்ஸின் விலை ஆக 70 லட்சம் டொலர் மட்டும் தான். அதாகப்பட்டது 63 கோடி ரூபாய்கள்.
டே' என்ற திரைப் தற்காக டெனிஸன் ந்த ஆண்டின் சிறந்த
ஒஸ்கார் விருது ნშ7rayi), L - frano) (3Lurr@b* க ஹாலே பெர்ரி கத் தெரிவானார். ந்த திரைப்படமாக மைண்ட் தெரிவு அந்தப் படத்தை ஹேவாட் சிறந்த தைப் பெற்றார்.
ஸ்கார் கனவு இறுதி
போனது. இம்முறை க இந்தியாவிலிருந்து கான்' என்ற ஹிந்தித் கப்பட்டது. ஒவ்வொரு ங்கிலம் அல்லாத) பிற மொன்றிற்கு ஒஸ்கார் டுவதுண்டு இந்த ------------------ கான் பிரேரிக்கப்பட்டிருந்தது. த விருதை பொஸ்னிய
நாட்டுத் திரைப்படம் ஒன்று க்கொண்டது. ப்படம் ஒஸ்கார் விருதுக்குத் ற பாரிய எதிர்பார்ப்பு மும்பை
வட்டாரங்களில் காணப்பட்டது. லகான் போட்டியின் இறுதிச் ரை தெரிவாக வந்து கடைசியில் றுக்கு ஒன்று என்ற தெரிவின் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது
பிரெஞ்சு மொழிப்படம் ஒன்றும், பொஸ்னிய மொழித் திரைப்படமும், "GUSETT GÖTTID இறுதிச்சுற்றுக்காக வந்து பொஸ்னிய திரைப்படம் விருதைத் தட்டிக்கொண்டது.
அண்மைக்கால இந்திய சினிமா வளர்ச்சியில் லகான்'னும் ஏராளமான ஒஸ்கார் எதிர்பார்ப்புக்களை வழங்கியிருந்தது. அதுவும் ஈடேறாமலே போய்விட்டதுN jima nj ili
சிறந்த துணை நடிகைக்கான விரு தொன்றினை பெற்றுக் கொண்ட மரீஸா டொமி ஒஸ்கார் அரங்கில் தன்னை மறந்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறார்.
Juli
ᎠᏓᏪᏌᏂ DITriä. 31-g006, 2002

Page 9
O. O.  ைதனது 90வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் வத்திக்கான் தேவாலயத்தில் நடைபெறும் ஞாயிற்றுக் கிழமை ஆராதனையின் பின்னர் சிறுமி ஒருத்தியை முத்தமிட்டு ஆசீர்வதிப்பதையே படத்தில் காண்கிறீர்கள்
தற்போது அடிக்கடி உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்படும் பாப்பரசர் அதிகளவு நேரத்தை ஒய்வில் கழிக்குமாறு வைத்தியர்களினால் கேட்கப்பட்டிருக் கிறார். இதன் காரணமாகக் கடந்த ஆண்டு குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பயணங்களை மாத்திரமே அவர் மேற்கொள்ள முடியுமாயிருந்தது.
உலகம் முழுவதிலும் தொடர்ச்சியாக இடம்பெறும் இரத்தக்களரிகள் குறித்துப் பாப்பரசர் மிகுந்த கவலையடைந்திருக்கிறார். குறிப்பாக மத்திய கிழக்கு வன்முறை போன்ற தினசரி இரத்தம் சிந்தும் நிகழ்வுகளை நிறுத்துமாறு அவர் விடுத்த வேண்டுகோள்கள் இஸ்ரேலிய பாலஸ்தீன ஆயுதபாணிகளால் நிராகரிக்கப்பட்டு உயிர்ப் பலிகள் தொடருவதானது சமாதானத்தை வெகுவாக நேசிக்கும் பாப்பர சரை மனவேதனையடையச் செய்திருக்கிறது என வத்திக்கான் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
.
- )ریزی I
பெற்றது. பத்தாயிரத்திற்கும் ே சமாதான ஊாவலத தெரிவிக்கப்படுகிறது. சக்கரநாற்காலிகளுடனு யுத்ததிற்கு எதிரா கோஷங்களை எழு பற்றிய பெரும்பாலா திரிபுரா, அஸாம், பஞ் அச்சுறுத்தல் நிலவும்
மேற்கிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். போரி பாதிக்கப்பட்டவர்களு பிறப்பிலேயே உடற்கு பாடுடையவர்களுமா
சேர்ந்து "போர் வேண்டாம், சமாதா வேண்டும்" என உருக்கமான வேண்டுகோளை உல விடுத்தனர். யார் காதிலவிழப்போகிறது
S SS SS SSL S S S S S S S S S S S L SS
/06U9f9ff'ub
இது சென்னையின் புறநகர்ப்பகுதியொன்றில் க்ளிக் செய்யப்பட்ட காட்சி
சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்சனை மனிதர்களை மட்டுமன் மிருகங்களையும் எந்தளவு தூரம் வதைக்கின்றது என்பதற்கான வாய்பேசாத சாட் தான் இது தண்ணீர் லாரி வரும் வரையில் வீதியோரத்தில் காத்திருக்கும் ஒரு ெ குடத்தை வைத்துவிட்டு எங்கேனும் கவனத்தைச் சிதறவிட்டிருப்பார் போலிருக்கிற அதற்கிடையில் அங்கு தாகத்துடன் வந்த நாயொன்று வெற்றுக்குடத்தினுள் தண்) தேடித் தலையை விட்டு வகையாக மாட்டிக் கொண்டது. நாயையும் குடத்தையும் ப மாகப் பிரித்தெடுப்பதற்கு இன்னொரு மாதனமுத்தாவுக்கு அவர்கள் எங்கே போல
Dril 319.06, 2002 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுழல் பெண் வீச்சாளர் 21 ر.ر ر\ ன வனமுறைகளுககு
யில் கடந்த வாரம் லாவகமாய் அள்ளியெடுத்துச் சுழற்றி மேலே வீசி எறிந்து ச் சிறார்களும் போரில் விட்டு கையில் வந்து விழும் வரை காத்திருக்கிறார் இந்த திக்கப்பட்டு உடல் ஸ்கேட்டிங் வீரர் இதற்கான விசேட பாதணியில் வழுக்கிக் ந்த சிறுவர்களும் பங்கு கொண்டு உடலை வளைத்து ஆட்டம் போடும் இந்த விளையாட் தம சமாதான ஊாவல் டிற்குப் பெயர் ஸ்கேட்டிங் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் று மும்பாயில் நடை இது மிகவும் பிரபலமான விளையாட்டு ஸ்கேட்டிங் விளையாட்டைப் உடற்குறைபாடுகளுடைய பார்ப்பதற்காக எப்போதும் சனம் திரண்டிருக்கும் தனியாகவும் மற்பட்டவர்கள் இந்தச் இரட்டையர்களாகவும் நடைபெறும் இந்தப் போட்டிகள் பார்ப்ப தில் பங்குபற்றியதாகத் . வியக்கவைக்கும். ஆடுபவர்களை வியர்க்க வைக்கும். ಇಂ॰ಳ್ಳಿ: ! Olananan, லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் இடம் CTC." பெற்ற ஸ்கேட்டிங் விளையாட்டின் போது தனது சகாவின் உடலை ப்பினர். இதில் பங்கு Girga எறிந்து அவரைய பாதது புன்னகைக்கிறார் சகவீரர் ன சிறார்கள் காஷ்மீர் கையில் விழுந்ததும் பந்து போல் அமுக்கிக்கொண்டு சாப் மற்றும் தீவிரவாத இளைப்பாற (942 "IgDI. மீண்டும் மீண்டும் *” 巳列Q1呼仄 GNUL L__மாகச் சுழற்றி விச வேண்டும் அது தான் போட்டி
ய மாநிலங்களில் தொட
கிற்கு
==== 96. | e2
DU

Page 10
SS S
இரு அன்ைனனை துல
ா முரடர் அவனுடைய இல்பிக் கல்லூரி ஆவி படித்தால் மட்டு ா ரட்டு இன் இரெஸ்வாண்டு பந்து பால் இருவரு
புகுந்ா ம்ெ வெள்ளம் இந்தக் காஇடிருப் பதிவுத் திருமணம் தெரு
வந்த பார்த்து அடிாருள் திருமாப்பதிவு அலுவலத்துக் -ா னாள் அரிபாபுவைத் தாத்தின்
ாது கோவிப்பட்ட பாபு பாதியுடன் மேதினான் ஆந்த பகுதி LSLSL SLL SLLLLLLLTYZTTTTYSTTTYTTTSYTTTTS0LLLLLYYSSMMSS ாலும் பாவிய ரீமனும் நடித்தனர் ஒம் பிரு படித்தார் அரவிந்தி இயந்தினார் எந்து வித படத்திற்காக இப்படத்தை ா மீடிஆர்டர் நிறுவனம்
川、 த்ெ
 ݂ ܬܓܒܝܢ .
| IFK . ܫ
El * படத்தி இயக்
■ ß Ti jI |轟轟鳶」
யக் விருக்கும் புதிய படத்தில் * *
Enfinis பெற்று வருந்து
| Usu af llar
ானந்தப்போ
மெகா ரிட் படத்தில் விய இந்நடித்தாது தொடர்ந்து இந்த புதிய படமும் பெரிய
pring Girl Gut all இதற்கு இரயில் அதிக
வனம் செலுத்தப்பட்டு வருகிறது
மின்றன
து வெளிவ
சந்தர்ப்பத்தை வேண்டாம் என்கிறார்
SDULLFOét மற்பக்கம்இ) தமிழ்நாட்டிலிருந்து மயன் யூத் Gigi FILJA FI KLIJEIT மனேரிேடம் சரணடைந்த விந்தியா:
நடிகை விந்தியாவின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் டம் கொடுத்துள்ள தெலுங்கு நடிகர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து கோடி பகுதியில் அவர காடியாக சம்பாதித்ததற்கு மேலதிகமாக மும்பாயிலும் கோல்கத்தா சமீபத்தில் புதிய வலுமாக இரண்டு பாரிய தொழில் நிறுவனங்களையும் வைத்திருக்கிளையைத் துவக் ார் பிந்த நடிகரின் செல்வச்செழிப்புகளில் கணவைத்த விந்தியாவின் ரசிகர் மன்றத்திற்கு ாய்க்குலம் அவருக்கு ஆசைநாயகியாக இருக்குமாறு மகனை வற் தெரியுமா? புத் முத்தத் தொடங்கினார் ஆரம்பத்தில் சில காலம் நடிகரை சந்தோஷப் விஜய் T சிகர் மன்ற டுத்தினார் an luar இதற்கு நன்றிக்கடனாக பெரு ந்தொகை Lu L. த இை ணத்தை தாங்குலத்துக்கு வழங்கினார் நடிகர் அடிக்கடி விந்தியாவுக்கு காதலை சிபிஐ அழைப்பு வரத் தொடங்கியதும் ஒரு நிலையில் வெழுத்துப்போன ரித்து பாதுகாப்பு அவர் தாயுடன் முரண்படவேண்டிவந்தது இதனால் வீட்டில் நடந்த எடுத்து சேர்த்து பரியதொரு ரகளைக்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியேறினார் GLI ALIALITFE
ஆதரவற்றிருந்த விந்தியாவுக்கு அவரது மனேஜர் அரு அடைக்லம் கிடைத்தது ஏற்கனவே வித்தியா மீது ஒரு கணி வத்திருந்த அருணி தெலுங்கு நடிகரின் கைக்குள் இருந்தபோது டிகை மீது கைவைக்க தயங்கிக்கொண்டிருந்தார் வீட்டைவிட்டு வளியேறி தன்னிடம் வந்து சேர்ந்ததும் சென்னை புறநகர் பகுதி தில் வாடகைக்கு விடெடுத்து விந்தியாவை குடியமர்த்தி தனது லுவலகத்தையும் அங்கேயே வைத்துக் கொண்டார்"
விந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக முளைச்சலவை செய்து தன; லைக்குள் இழுத்துப்போட்டுக்கொண்ட மனேஜர் ஒருமுறை நடிகையில் ககளைப்பற்றிக் கொண்டே தனது ஆசையை லாவகமாக சொல் வத்தார் ஆக்ஷன் எப்படியிருக்குமே என்று பயந்துகொண்டிருந்து னேஜருக்கு அழகான புன்னகையுடன் அழுத்தமான அணைப் ந்தியாவிடமிருந்து பதிலாக வந்தது 'அந்த விஷயத்தில் கல்லாடியான ருணி நடிகைக்குத் தெரியாத வித்தைகளையெல்லாம் கார்ைபித்து வரை கிறங்கடித்து வருகிறாராம்
விந்தியாவுடன் அன்பாகப் பழகும் அதேவேளை நான் சொல்வதைக் கட்காமல் போனால் உன்னுடைய இருட்டு வாழ்க்கையை வெளிச்சம் ாட்டுக் காட்டிவிடுவேன் என்ற எச்சரிக்கையையும் விடுத்து வைத் ருக்கிறார் என்கிறது விந்தியா வட்டாரம்
S LSLS LSLS LSL SLSL LSL LSL S LSL LS SL S LSSL SL LSL LSLSS LSL LSL LS
NO TITUÉE ET AF GYMRAP IMPLAINNITT INNT WYSE Islänslai ஆறுதல் விடுவாரோ என்று ந்து கொண்டிருந்த நேரத்தில் சில படங்கள் அவருக்கு கிடைத்திருக் து அதிலும் இளவட்ட நடிகர்களின் படங்கள் என்பதால் மீண்டும் வரது பெயரில் பரபரப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக 5. பிரபு தேவா மாதவன் போன்ற நடிகர்களுடன் நடிப்பு கான படங்கள் கிடைத்திருப்பதால் மற்ற மொழிப்படங்களின் பளத்தைகூட தற்போது தவிர்த்து விட்டார் ஜோதிகா
ஆஷாசைனி
III. It
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS S S
போதும் அரிபவர் (Egipäälda
நண்பன் பாபுவிடம்
மாற்றின்
இவன்
ந்தியிருடங்கள்
ஆண்டும் தடுக் விட்டத் தொடர்ந்
*、*量 இரும் அதுவது இந்தியில் பெரிய
անց էոլիի (Ալի
நான் நோகப் டு பெல்லா
இந்தி
தமிழில் ஒரு ,、
சிடித்
!, குறி என்று
INTI
இஸ்வர்யாராயிடம் கேட்டபோது ஏற்கனவே தான் இந்தியில் ஒத்துக்கொண்ட பல படங்கள் விகவு சம் இருப்பதாக தெரிவித்தாராம் அதன்பிறகுதான மாற்று நடிகையை தேடிரேஷ் கிருஷ்ணா சென்றதாக தகவல்கள் தெரிவிக் என்றாலும் ரஜினி தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பு: த ரவிலலை அதனால் இதுபற்றிய யூகங்கள் நாளுக்கு ஒன்றாக தற்போது றது. பல முன்னணி நடிகைகளை தங்களது மொத்தச் செல்வாக்கையும் பப்பைப்பெற முண்டியடிக்கிறார்களாம் எவர்யாராயோ கிடைத்தி
சிம்:ன்தானம்சேர்த"காசி க்கு அவரது காசி படத்தில் கன பார்வையற்றவராக ginamin?
ள புதுப் பநடித்த விக்ரம் அந்த கேரக்டல் மெய் கமல்ஹானும் சிம TöfT தரமணி மறந்து போய்விட்டாராம் படத்திற்காக பார்வை NOMIOOTIN O yılı து ரசிகர்கள் யற்றவர் போல நடித்ததற்கே இவ்வளவு பி'
ரசிகர் சங்க செய்து படத்தவாரம் செனா
சிரமமாக இருக்காதுே பறளியில A "7"T" ! ரமமாக இருக்கிறதே பிறவியிலிருந்து MINIMITI mI I III I Ii I-MAMMINIMI li
பார்வையற்றவாகளாக நடமாடி கொண்டி தாண்டி வேகமாக
சிரமப்படுவார்கள் 璽IJ * *T* ம் ஷாஜகான் எனபதை உாத அவர் தனது கண்களை ITI_ புதும் புத Top 3 ama I" செய்துள்ளார் திரைப்படமான பஞ்சதந்தித் Irry's G.F.F.T. என்னால் முடிந்த சிறு தேவி இது இந்த UEA OLIVIANAYA i Auli இவ்விரு தந்து ரித்தானம் எனக்கு வாழ்க்கையில் எந்த விஷய மாமேடையில் அமந்திருக்கும்
மும் தராத திருப்தியைத் தந்துள்ளது என் ELLEM WEIL I ANIMI I வைத்ததால் மும் தராத தகுதியைத் தந்துளது ஒளிப்பதிவு செய்யப்பட்டு சிறி
கிறார் Lassfga FM" |LäüI. தில்
செய்து கொண்டார்ள் என்று உள்ள பாரோ ஒரு புண்யா தி ாே அந்த செய்தி A அவர் தந்தும் பாய் : காம் குந்தும் எந்தப் இந்தியில்தாவிாவின் வாரி அவருக்கு முன்றாவது சிம்ரனுக்கு அனுதாபம் தனக்கு தேவையில்ா எண் தாக்கமும் இன்றி வெட்டிவிடும் என்று பரங்கமாகக்கூறுகிற எவ்வாறெரிலும் பருத்தந்த கிய நாளில் டர்மையாகவே நடைபெற்றதா என்பதை எந்த செய்யவில் ஆனால் இது தமிழக பத்திரிகைகளும் வெளியிட்டுவரும் மிகமிகக்
DIANUIT மறுத்துரைக்கவும் ஏற்பட்ட முரண்பாடு காா செய்து கொள்ள இருப்பா கமலுக்கு நெருக்கமான பட்டா மன்னவி குறித்து வாய்திக்
மேலும் சிம்ரனும் குமா இஷாகோபியர்-மிங்க் தள்ளுறுதபதிவரம்ப்ெ காதல் கலாட்டா 2தக்' ' அது
IT F fl-IMI LAKTI u III u Ivji H தமிழாரினமாக
in | CU. TUTTET TIL 2002

Page 11
* ரன் விவகாரத்தில் தொடர்ந்து அமைதி பார்கிறார் கமல் அவரு க்குப் போட்டியா FINI fall
வும் முழு அமைதி காக்கிறார் சென்ஜரில் செரி இருந்தபோதும் அவரை ந்த பத்திரிக்கையாT தொறை als Tiffier perraslavenaf of E61 GELLIER) gCORDI durant. U slugu என்கிறார்களாம்ஆனால் விசாரிந்துப் பார்த்ததில் அவர் செவில் விெஸ்தான் இருக்கிறார் என்று தெரியவந்துணுை கூறப்படு *
■■
ஆாள் ஏதும் இல்லாமல் விட்டில் மடிட்ருந்து இருந்து
திரன் தங்கை மொனவை த்ெது விஜயகாந்தி *** Höflotti utaj je. III. இதில் மோனல் சில : வின் போடப் போரம் இதற்காக ரிலம் ரு பயிற்சி செய்து வருகிறார்மோனல் பின்னொரு விஷயம் கமல் விவகாரத்தில்
அறிவுரை சொல்ல முயன்ற தனது A மற்றும் உறவினர்களை தி வியூ faoi விடுவிட்டாராம் சிம்ரன் இதைத் திட் பொன மோனலுக்கும் திட்டு கூட் விழுந்தது இதனால் உறவினர்கள் எல்லோரு இப்போது மொனல் 高T酮 தங்கியிருக்கிறார்கள் விட்டில் பிரச்சனை இருக்கும்போது சிலம்பு ' Error" * இளகிந்துவதுேம் நல்லதுள்_து
தமிழில் அறிமுகமான மும்பை Ali'ye srFo வித்யர்த்து அர்ஜின் தயாரித்து வரும் ஏழுமலை படத்திலும் பயங்க வில்லத்தளம் கா இருக்க ராம் இதைக் கேள்விப்பட்ட பதி தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் விதியந்திய புத் செய்துள்ளார்கள் = —
இவ்வி பாடகன் படத்தில் கும்தாஜ் படு பயங்கரமாக வேர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறாராம் டான் மான
ஆப்பவே ரேண்டு போகும் அளவுக்கு
• j* GJ @」
ஒரு படம் பிர்க்கிட்டு விடும்
என்ற நம்பிந்தையில் புளி
"◌" இரு 』。 ITETTI
॥
III ப போதும் நன்றார் ாத எந்தத் הדובייחוד חווה חרוד
பிடிப்புருவங் ருபாம் ாப்பும் ட்ருதி தொடர்பா நாட்களும் வால் எவரும் | THT_ar விவாகரத்து HAN STAT ୩୬ அவரது அடுத்த படுகிறார்கள்
Gan Heinrif. Yr ய்தி வதந்தியாக
NATA T ான்றது
TTT TIL DO 22KDA.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தின் JE heila öMjögféöll6 |
ஏங்கும் லைலா
li jimmir AT NETTI படத்தை இயக்குமிநார் எழி நடித்த துள்ளாத மன் லைலாவுக்கு புதிய ஆளி வந்து ம் பந்தளை இயக் ாதுவெரமனே சான்று பல்ல்ை எழில் முன்றாவது படமா மட்டும் காட்டிக்கொண்டிருக்காமல் கொடு கார் மூவி == கம் பொல் நடிக்கவும் முடிவுசெய்துன்னார் INITIE IN ITALİ" வெறுமனே சிரித்துக் கொண்டும் சின்னப் filliam GIRARTIT புள்ள மாதிரிகர்கராயன் போட்டுக் பெரிய வெற்றி இல் கொண்டு ஆடுவதும் எல்லாவுக்குப் பாரடித்து ாலும் வெற்றிப்பட விட்டதாம் நகுதாங்கோ அதனால் நந்தா சயில் இடம் படித் GTW giysila na rretiri ir அதன்ாய் இப்போது தற்கு வாய்ப்புள்ள படங்களில் மட்டுமே ம் அந்ஜோதிகா நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வத்
ாடர் ரா d'affari T. தை இயக்குகிறார் இந்த இந்த நல்க முடிவ அவ ற்கு என் முதல் ாவு சிக்கிரம் அமுல் படுத்த ாடு படங்களுக்கு பிளா நம்முர் தயாரிப்பார்கள் விட்டு 酗蘭 ■■■ T情島* விடுவார்களா எனவே படிக் ൂ UT ETT II அவாய் MIII
TEIKTASWINNA MAGISTERK TEKSTILAR İüELİĞÜLTüGü YYYYY":".
சென் யாகா நகரில் சம்பளத்திற்கு ஒப்பந்தம் ெ கால்டன்"ன்ற பெயரில் உடற்பயிற்
தாஸ் நடின் ரெடிஸ்
ரிக்கருவிகள் மற்றும் பில்லியர்ட்ஸ்
அடங்கிய மண் மகிழ் மன்றத்தைத் இருங் என்று கா திறந்து வைக்க அழைக்கப் ராக கிரியருகிற LLE, ins Inf TITIN
கதை தர்ற .± ¬r_F 5T:71 இருந்தால் சம்பளத் or a தக்க குறைத்து தன்ன கொள்ளத் தயார்
ாராம் | இந்த நிகர் சம்
al
Jef LHH || FHF
திரனும் நடிகர்
அரோ அம் liJ, Li Lili
விாதன் மன்றதாந்த் நீரின் வரவு *岛 、。 *峪
உடற்பயிற்சி செய்து விட்ட
Ety | երլ: யிருந்து மனம்
ரவிச்சந்திரன்
Ensuit La
ாடி அம்மாக்
பொறு
ք եւ
ATA Eqerit | stór til
வர ஆயிர்
MALTIJA, III
-- LIGHT JT JT
பெறுக் LPG|Üllei KTPIE UITES INT.
T நந்திதா
| ERONT
In

Page 12
ஆனாலும், ஆனாலும். நெஞ்சுக்குள் திக்திக்
முற்களையாவத.
அடுத்தடுத்த விடியல்கள் அமைதியாய்த் தான் வடிந்து கொண்டிருக்கின்றன
67 AGGGST ալբծծման եւ எந்திர முழக்கங்களும் 6ոլիպլի լիգ00/61/1601 կմ இன்னொரு முறை. ***
இந்தத் தேசம்
சில நாழிகைகளே தங்கிவிட்டுப் போன அண்டை நாட்டுக்
கவிஞன் சொல்லிப்போனான
- கருவறை தணடிக்
கட்டிலில் கிடக்கும் போதும்
எம் அறிவுக்கு எட்ட மறுக்கிறது தேசத்துப் பெருமைகள்
GBLICIS LOJTui போதுமென்று புத்தனைத் தொலைத்து ஒரு பாதி
***
திரிகுலம் போதுமென்று ஈசனைத் தொலைத்துவ ஒரு பாதி
*** ஆயுதம் ஏந்திக்கொண்டு
திகதிகளைக் கிழிக்கும் போது இன்றையநாள் எப்படி? எதிர்பார்ப்பதை விட நேற்றைய நிம்மதியையிட்டு
7th 360) இப்போது தான் வெள்ளிக் கீற்றுவிட ஆரம்பித்திருக்கிறது
3060 filL JILJI Lij.
வல்லுறுகளே பறந்து பழக்கப்பட்ட வானத்தில் வெண்புறாக்குஞ்சுகள் சிறகு விரிப்பது
இன்னொரு ஆப்கானாய். இஸ்ரேல் பாலஸ்தீனமாய். ஹரோஷிமாவாய்.
இதமாய் இருக்கிறது இனிப் பிழைக்கலாம் இப்படியே இருந்தால்
நொந்துவிட்டாள் தாய் பால் குடித்த பிள்ளைகள் தாய் முலை தனக்கென்று அறுத்துக்கொள்வதைப்
ஆண்டவனை நிராகரிக்கும் கூட்டங்கள் போராட்டங்கள் போது
எவனோ சொல்லித் தெரிய வேண்டியிருக்கிறது வெட்கம் பிடுங்கித்
。 cmss *** ಕಣ್ರ கொள்கிறேன் 鷺 物 ಇಂತಿ கேட்பர காவலரே இந்தத் தேசத்தின் களைத்துவிட்டாள் தாடிக்குள் முகங்களையும் (JULTI (UT6f2(6) இரவுக்குள் தீக்குச்சி தேசிய மாத சிகரெட் புகைக்குள் விடுதலை என்பது கிழித்தாயிற்று இனி மரணத்தின் வாயில் சுவாசத்தையும் Pulle தீபத்தைக் காப்பது தான் .." : துணர்வி வெற்ற
○a/cm。 a/ வாழ்க்கையைத் தேடும்
த்திற்கு வழி *** மீண்டும் மீண்டும்
இப்போதைய மருந்து III/72,607,
சமுகத்தின் சாபக்கேடுகளாய் இந்தத் தேசத்தின் ***
OBLACIJOILL JUÁllula
மழலை முறுவல் மாறும்முன்னரே E ಸಿಂಕಿ
விதைக்கப்படும் ಡಾ. துகள்
&Ա560): ಡಾ. ஹரிஹர
கொத்துக் கொத்தாய்.
பேர் வாள் நுனியிலும் பூக்கள் பூக்க வைத்த 3) URGES
அழகயிருக்கிறது * புத்தனி பாதம் மீண்டுமொரு நாள்
உலகப் பந்தின் சுமந்த பூமி நாம் கூடிக்கொள்வோ ஆனாலும், ஆனாலும். தேனி க ό ரத்தம் பார்த்தே எம்மில் யாருக்கேனும் நெஞ்சுக்குள் திக்திக் (335 FLÉ சிவந்து விட்டது Lill/0/01 -96.7 L/J
***
அழுத்தும் சோகங்கை
அறைகளுக்குள் அடை இறுகத் தழுவிக்கொள் இறந்தகால நினைவுகள்
"ஐந்து சிறு முயல்கள்
HOLY MAKKAH, K.S.A. பொழுது போக்கு o), al G),
மாவத்தை கொழும்பு 13 பொழுது போக்கு பத்திரிகை வானொலி
ம் குறுக்குத் தெரு L/253560XLİD, பொழுது போக்கு
வானொலி பத்திரிகை
உட்கார்ந்து
ஒன்று துள்ளித்துள்ளி
மிதி நான்கு தானே!
- ஓடிவ முயலே"
Gluuium : | Gluuium: Gluust: ஒவ்வொரு பார்ட்டியில் எம்ஐஎம் மிஹற்னாஸ் தே மோகனதாஸ் எம்ஐஎம் ஸாபீர் முயல் பாட்டை நினை 6նա5): 25 叫莎 °4 முகவரி:POBOX9259 முகவரி:இல, 14 ᏪᎭᏫufᎢlᏴ . ಟ್ವಿ?' பன்னெடுங்காலத்திற்க ROOMNO-55 மகா வித்தியாலய இவல0 இல 39 D நாடு திரும்பும் உங்கள
சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென்ற எதிர் வேண்டுதலில்
ஹென்றிபோர்ட் நாளொன்றுக்கு ஆயிரம் கார்கள் செய்ய விரும்பினார். சிந்தனை செய்ய ஆரம்பித்தார். இது பற்றி அவரே கூறுகிறார்:
நாளொன்றிற்குக் கொஞ்சமான கார்களைத் தயாரிக்க நான் விரும்ப வில்லை, எங்கள் தொழிற்சாலையில் தினமும் நூறு கார்களைத் தயாரிக்க நான் முன்வந்ததும் என் பங்கு தாரர் 466an Lu Luin Lui"LGOTi.
தொழிற்சாலை நிலை குலைந்து விடும் என்றனர். நம்மால் முடியாது
என்று கூறினர். ஆனால், நான் அவர்களிடம் நாளொன்றிற்கு ஆயிரம் கார்களை உருவாக்க முடியும் என்று கூறியதும், அவர்கள் மயக்கமே அடைந்து விட்டார்கள் எனக்குப்பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணிக் கொண்டார் 邸Gs,
ஆனால், நான் சரியான திட்டத்தை வைக்கிறேன் என்பதை அவர்கள் அறிய வில்லை.
என்னுடைய திட்டத்தை நடைமுறை யில் செய்து காட்ட ஆரம்பித்தேன்.
வேலை இருக்குமிடத்தை நோக்கி ஆட்கள் செல்லாமல், ஆட்கள் இருக்கு மிடத்தில் வேலையைச் செய்ய ஏற்பாடு செய்தேன். தொழிலாளர்கள் நடந்து நடந்து வேலை செய்வதாலும், முதுகு குனிந்து வேலை செய்வதாலும் ஏற்படும் கஷ்டத்தையும் வீணாக நேரம் கழி வதையும் போக்க வழி செய்தேன்.
காருக்கு வேண்டிய சகல பாகங் களையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க் கும் வரிசையில் வைத்து அதன்படி தொழிலாளர்களையும் அமர்த்தினேன். சரியான உயரம் வைத்து ஒருவர்
ஒரு பாகத்தைப் பொருத்தியதும்,
San GÜLTIGILIITILLEGÓ 2-1
அதனை அடுத்தவரிடம் நகர்த்திவிட ஏற கவிதை நெ பாடு செய்தேன். பட்டறையை உயர்த் േ திக் கட்டித் தொழிலாளர்கள் குனியாமல் 66 வேலை செய்யும் வசதியை உண்டாக் மொழி åMGøMGM.
Feilo இப்படி அபிவிருத்தி செய்தால் ஒரு கு
காரை ஏழு நிமிடத்திற்குள் அமைக்க
阿莎弘 ಆಶ್ಲಿ மேலும் அபிவிருத்தி செய்து பிரார்த் ஐந்து நிமிடத்துக்கு ஒரு காரை அமைக்கச் செய்தேன்.
காரின் ஒரு பாகத்தை ஒருவர் பொருத்தியதும் மற்றவர் மற்றொரு து: பாகத்தைப் பொருத்துவார் Baüdurraflü ĞLITar காரை செய்து முடிக்க நாற்பதைந்து என் கதை முடிந்: பாகம் பொருத்தப்பட வேண்டும்.
இந்த நாற்பத்தைந்தாவது பாகம் வைத்ததும் கார் ஓடுவதற்கு தயாராகி விடும்"
இந்த விதமாக காரை உற்பத்தி
நான் கல்லாய் சன் கிடக்கும் அளவுக்
ஆனால், இந்த 2 கதைப்புகளில் இ
காற்றில் மிதக்குப்
செய்து வியாபார சந்தையில் போர்டின் கட்டுக்கதைகள் காருக்கு தனி மார்க்கெட்டை உரு கிறங்க வைகரும
gIT GUDHJ395 677
சாடல், சிண்டல், os)LOfleä. Glasmää விதிவிலக்காய் வாக்கினார் ஹென்றிபோர்டு சில குணக்கணிப்
அவர் தனித்து நின்று செயலாற்றக் கூடியவராக இருந்தபடியினால் தான் வெற்றி பெற்றார். தான் எண்ணியதை சரி என்று கண்டு அறிந்து லெர் றினார்.
மற்றவர்கள் செல்லாத கடினமான
இதையெல்லாம் ( மாநிலத் தாயே!
குறைவாய் துன்ப நான் கல்லாய் இ தப்பித்துப் பிழை
பாதையில் காலடி எடுத்து வைத்து தனி இது
வழியை உருவாக்கினார். ΦΠ (ού3-LOITIII 3/4
அவர் தனித்து செயல் புரிந்து
சாதனை செய்தார். கவிஞர் பேகன்
Одағгте
கூறியது போன்று, "என்னுடைய அறிவு தான் என்னுடைய அரசு" என்று எண்ணி செயல்பட்டதனால் தான் அவரால் வெற்றி பெற முடிந்தது
எந்தக் காரியத்தையும் சரியாக சூரியன் வருவே மதிப்பிட்டு தேவையற்ற காரியங்களில் காதலனின் வரவு தன்னுடைய சக்தியை விரயம் செய்யாமல் = காத்திருக்கும் க தொழிலின் நன்மையான காரியங்களில் Tapir Tawflsib கவனத்தைச் செலுத்தினார். உறக்க மயக்கெ சிறிய காரியங்களுக்கு எல்லாம் மூழ்கிவிடுவோே அங்கும் : ஒடி திற 60)ΙΟΘΟΙΙΙ ΟΙΟ00ΤΠ ΦΦ ΦΙΟΦ ΦΘΙΩΑ.) οδ) Α9,
மனோ வேகமும் தீர்மான அறிவும் தைரியமும் அவரிடம் குடிக்கொண்டிருந் ಡಾ. கிறங்கியிருக்குப்
தபடியினால் தொடர்ந்து செயலை செய்து வெற்றி பெற்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.u.
யயாரோ அடித்துக் கொண்டதில் என மொழியின் வல்லினங்கள் பரிந்தது அன்று ք 80 հյոսիoly 61/յուnal) அமைதிப் புகலிடம்
நானுமல்லவா! நீ பேசும் தமிழை சுது நங்கி - உன் : புல்வெளிகள் மீது ܨ ܚ வெள்ளை மனதுடன் : Ljilj6}}}/259 T" உன் வட்டு கிரிபத்தும் மரங்களிடும் நிழல் - என் வட்டு இட்லியும் (3լյրիoհյրիGal) աn/lu//նյո நம் குடலுக்குள் என்ன அமர்ந்துண்டு தர சேர்ந்து கொள்கிறார்கள் சண்டைய பிடித்திருக்கும் அயர்ந்ததில்லை நாம் ஏன் *** சேர்ந்துகொள்ளக் கூடாது? த கலவரத்தில் நான் - இங்கேயும் நீ கதறக் கதறக் குதறும் புரியாத பருவத்தில் எங்கேயுமோ அல்லவா ஈய வல்லூறுகள் கதவுகள் அடைக்கப்பட்ட இடமாற்றப்பட்டோம்
*** "CICIBUS ON/E/6015
511 at I/// வழிகள் இழந்து ഇILId ('/ബ/ 以 அறியாத நம் ஸ்நேகம் வளர்ந்துள்ளது முதிரா பருவமதில் என் வாழத் தவிக்கும்
பிரிவு கண்டு வயர்த்த மண்ணின் மீது அருகருகே இருந்தும் உன் வழி நிரம்பிய நீர் பள்ளியில் அல்லவா இன்று எண் DETTE பழக்கத்தைத் தொடர்ந்தோம் கண்ணிராக. C*
J/02: *** மயான வெளிகளையும் . 12 ஆயபவனும் சுது தங்கி அக்கே இரு எண் வணக்கமும் எத்தனை மாறா ரணத்தோடு அழகாய் இடம் மாறிக்கொண்டது அன்புடன் ஒடிவ வந்தேன்; 555. ' யார் யாரோ பேசுகிறார்கள் அன்பே கொடு
உன் மொழியை உன் நாமும் பேசுவோம் Gora(ni).
அசைவிலிருந்தல்லவா மனித பாஷையில்.
அறிந்துகொள்வேன் ஜெஅபிராமி எஸ்.ரஜீவ் கல்முனை Nocoflum. 0.5/15/ ܠܐ- -- -- -- -- -- -- -- -- -- -- -- . . . . . . . . . .
தனித்துவிடப்பட்ட முயலாய் T 7. நான் வடு திரும்புவேன் துவிட்டுவந்து -
17th எல்லோரும் D67 Lilly (lity/ ஒவ்வொரு திசையில் தனித்தேயிருப்போம்
நம்மைத் தவிர எல்லோரும் S S S S S S S S S S S S S S S S S S S S சேர்ந்து மகிழ்ச்சியாய் வாழ்வதாய்
எல்லோருமே நினைத்துக் கொண்டு ஒட -
நம் குருவிக் கூட்டுக்கு யாரோ கல்லெறிந்து விட்டார்கள் முடிவினிலும் இருந்தும் எறிந்தவர்களைச் சபித்து விடாதீர்கள் த்துக் கொள்வேன் நாம் தானே அவர்களின் கையில்
கற்களைத் திணித்திருந்தோம் JL/60
எனக்குள் இருக்கும் வருத்தமெல்லாம் மீண்டும் சேர்வதற்கான எந்தவொரு ஏற்பாடுமில்லாமல் பிரிகின்றோமென்பது தான்
தசங்களுக்கு ார சிறப்புக் கவிதைப் பகுதியில் நான்கு பெயர்ப்புக் கவிதைகள் புதியபார்வை
யிலிருந்து நன்றியுடன் பிரசுரமாகிறது.
ல் யாரையேனும்
// ЈЕ Да)
போக்கிடம்
கையை நீட்டாதே
மந்து என்னைத் தீண்ட முடியாது
அருகில் இருந்தாலும் TGst உனக்குத் தூரம் நான் a) நாடி ஒடும் நதியோ நீ?
போகும்; எனை எட்ட இயலாது;
UGEI சம்பிரதாயச் சடங்குகளை |ங்குகிறது தறிக்களைந்து ஓடுகிறேன்
| கண்டு கொண்டேன்
எண் இனிய இருள் மண்டலத்தை! Ꮺ5fᎠLᎫ60ᎠᏍ0Ꭲ அதனுள் என் ஆளுமை
| ஒளிந்து துவங்குகிறது குத்தலெனும் இது போதும் வழி இது. ரிப்புகள்
பிரச்சனைகளைக் கடந்து Jasoit; கரை சேர்ந்திருக்கிறேன்
மேல் மூட்டங்களை மறைப்புகளை selli, நீரோட்டத்தில் துறந்துவிட்டேன்,
நியதிக்கு எதிராய் கொடு! நிம்மதி நிமிர்வு கிப் போகாமல் இனி எஞ்சியுள்ளது திருக்க என் தன்னம்பிக்கையே பம் கொடு! போக்கிடம், இதோ தெரிகிறது.
1 Dasfrufrérir, கஜானன் மிஸ்ரா,
L6yóla: Glearfi. தமிழில் செளரி.
ஏன் எனில் நிச்சயமற்ற வானமும், காலமும்
பில்லை பணித்துளியின் மஞ்சத்தின் மீது நோக்கி இரவுப் பறவைகள் களிகொள்ளட்டும், னியின் கனவில் விரவிக்கிடக்கும் மொட்டுக்களின்
நறுமணத்தில் 2LD கடலில் எனினும் நீங்கா இளமை கொண்ட Π 6ΤόΟΤΟ ΘΕΟΦΡΙΟ. இரவே!
நீ சற்றும் அதிர்ந்து விடாதே
1ல் கிழக்கிலிருந்து வரும்
கலைத்துவிடாதே குதிரைகளின் குளம்போசை கேட்டு அழித்துவிடாதே ஷைலபாலா மகாபாத்திரா, விழிகளிலிருந்து தமிழில் சரஸ்வதி ராம்நாத்
~': '
ಹಾGe ಎn...|ಮಂಝ್ರರಿ
/ II, III a. முகங்களை வசிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
பரந்த ஒளியின் முன் காணாமல் போய்விடும் உதிரும் பவளமல்லிகைகள் உதிரட்டும்,
அமைதிப்புகலிடம்
மனோகவி, திருக்கோவில்
துவக்கம் வரை
நீ என் இதயத்தைப் பிளந்துவிடுவாயா? பிளந்து விடு. ஆனால், பாரேன்செங்குருதியல்ல அமுத நதியொன்று பெருகி ஒளியின் அழியா கவிதையை எழுத்திலே வடிக்கும்
நீ பொறாமை எனும் தீயில் எரித்துவிடுவாயா? எரித்துவிடு. ஆனால், பாரேன் - உனது பொறாமைத் தீ ஒமகுண்டலத்தின் அக்னியாகி வாழ்வை ஒளிமயமாக்கும்.
நீ என் மீது கல்லறை கட்டுவாயா? கட்டி விடு. ஆனால், பாரேன் - அக்கல்லறையிலிருந்து வெளிப்பட்டு என் உயிர் பாடும் பாடலில், மனிதனின் இதயக் கதவு திறந்துவிடும்.
ஷைலபாலா மகாபாத்திரா, தமிழில் சரஸ்வதி ராம்நாத்
H
Drij, 31-g.06, 2002

Page 13
தினசரி வாழ்க்கையில் சந்தோஷம் பொங்க உங்களுக்கு இதோ சில ஆலோசனைகள்.
* புன்னகை ஒன்றே போதும் உங்களையும் சந்தோஷமாக வைக்கும் உங்களைச் சுற்றியிருப்போரையும் சந் தோஷப் படுத்தும். எனவே எப்போதும் மாறாத புன்னகையுடன் இருங்கள்
* தினம் ஏதாவது ஒரு நேரம், அது உங்களுக்கு வசதியான எந்த நேரமாகவும் இருக்கலாம். கண்களை முடி, உங்களுக்குப் பிடித்த யாரை யாவது அல்லது எதையாவது நினைத்து மனத்தை ஒருமுகப்படுத் துங் கள் மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் வைத்திருந்து வெளியே விடுங் கள் நாள் முழுக்கப் புத்துணர்ச்சியும், சந்தோஷமும் தொடர இது உதவும்.
* மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதும், வதந்திகளைப் பரப்புவதும் ஜாலியான வேலையாக சிலருக்குத் தெரியலாம். அதே மாதிரி அவர்களைப் பற்றிய செய்திகள் வரும்போது எப்படி உணர்வார்கள்? மனம் என்ன பாடு படும்? எனவே எப்போதும் நல்லதையே பேசுங்கள் உள்ளதையே பேசுங்கள்
* எல்லாரையும் நேசியுங்கள் உலகம் உங்களைப் பற்றிஎன்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அதைப் பற்றிக் கவலைப்
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
தெரியாது அபி. புரியலை."
ரூமை விட்டுப் பே என்றவன், இந்த அலுங்காமல் ஸ்ஃபா நன்மை செய்ய வந் பட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையே துக்கொண்டு பேசி அவ்வளவுதான். உங்களைப் பற்றி "இன்ஸ்பெக்டர் யார் என்ன சொன்னாலும், அது நடக்குது. ཨ། 酶 புகழ்ச்சியோ இகழ்ச்சியோ கண்டு பிரம்னு சொன்னிங் கொள்ளாதீர்கள். நாளடைவில் மனசு மிஸஸ் வைர பக்குவப்படும். துன்பங்களைக் கண்டு றான கவனிக்காமல் துவளாது. o! "
* வேலை ஏதுமின்றி, சும்மா GELDIDIT, "GTGOT ADTGOT,
LTT355, , ,
"போ அனிதா சொல்றதுதான்சட் வரச் சொல்லியிரு 5TCP, .
"பயப்படாதீங்க. ணும்? இளைஞன் "ஆமாம். புரட்டி சென்ட்ரல்
இருப்பவர்களுக்குத் தான் சந்தோஷத் தின் மதிப்பு தெரிவதில்லை. எப்போதும் எதையாவது செய்து கொண்டு தன்னை பிஸியாக வைத்துக் கொள்பவர்களுக்கு பிரச்சனைகள் பெரியளவில் வதைப்ப தில்லை. செய்வதற்கு வேலை ஏதும் இல்லையா? கதவைச் சாத்திக்கொண்டு, தனிமையில் உங்களுக்குப் பிடித்த இசையை ரசியுங்கள் அல்லது உங்க - பாரம் மாதிரி பண்ணு ளுக்குப் பிடித்த சமையலைச் செய்யுங் இருக்கோம். எ கள் பிடித்த எந்த வேலையை வேண்டு ”அவன் சிரித் மானாலும் செய்யுங்கள் மனம் U602UUly. அடுக்கி லேசாகும். தான் போவோம்.
* வாழ்க்கை போரடிக்கிறதா? உங் காப்பி கிடைக்குமா கள் தோழிகளை அடிக்கடி வீட்டுக்கு - வாங்க." என்றபடி அழைத்துப் பேசுங்கள் அப்படி நீங்கள் - றைககு அழைததுச அழைக்கிறவர்கள் உங்களுக்கு உற் 93 o oito சாகம் தருகிறவர்களாக இருக்க வேணன் அனிதா 56 டும் உங்கள் நிறைகளைப் பாராட்டுப 醬 வர்களாக இருக்க வேண்டும். உங்கள் OTOTOTour old வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் சான்றிதழ்க படாதவர்களாக இருக்க வேண்டும். -ಇಂದ್ಲ: " இருந்த கண் முன் நாற்காலியை அனிதா உட்கார நாற்காலியில் உட்க
நவநாகரீக மங்கையர் LDs 受う『 ഇങ്ങ லநகரில் நா
....... ۔ 60 తాత్తుల్లో ஒரே இடம்
sELVAJ
அந்த இளைஞன்.
"LIT(5šl5LDLDT. பெரிய ஊழல்ல மாட் மத்திய புலனாய்வுத்
நாங்க கண்டுபிடிச்சி பாங்க் ரசீதுகளை
அனுப்பினால் போதுமானது
No. 4, Nelson Place (Near H.N.B) Wellavatta, Colombo-06, Tel: 552828
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
கொடுத்துவிட்டு
EU5LJITLU 85(UD, LD05856TT L,
ருக்காங்கன்னு சந் அதுக்கான ஆதா கிட்டு இருக்கோம் வைரவன் மேலதா
LD606OT6úlLITGOT oršie anü பற்றி என்ன
"எனக்கு எதும் களுக்குக் கல்யாண
". ஆகலை."
"அப்படியா. 2
ஏதும் லாக்கள் பற்றி
"இல்லை."
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு
Sm)6Nuri 856 'இல்லையா. DSUM80M 岛"@ Gloss Mört. பற்றி? - - - - - - - - - պ608 մաւրն 560 hit "(6)606). . .
அனுப்பினால் பிரI னன்ன்ே தெரியாது சுரிக்க உதவும். "இந்த வீட்டில்
2 LaŭreamLo - 65ñERODIO - ElsIGifūLIGIONLIĞj gjezieRODIO
GJIT GJL. GJITësesit 6
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 06-04-2002 | சிருக்குதா?
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1772, கொழும்பு G " நத வீட்டு EEEEEEEEEEEEEEEEEEEE அறைதா ஆDஸ் அறை.
E55 Enn Jli umuhöG FEðEnnfr" படுக்கையறை." பதுளை வாசகிக்கு அதிவர்டம் "நீங்க பிராமி
"ஆமாம்."
ராஸியா வாஹிட் குத்தூளில், "60)6. UGIGO)6OT Siini 26/2, பள்ளிவாசல் வீதி, பதுளை шотомlвеlLebla. பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் G அவா to அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? ". LUIT
Driji. 31-ig, 06, 2002
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
பெண்ணாத் தெரி தீங்க. எதையும் o TL.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு அங்கிள் எங்கே அனிதா? எனக்குதலைகால்
பந்து, "யாரும் இந்த ாகக் கூடாது." ராத்திரியில் கூட ரி ஸூட் அணிந்து, தவன் போல 蘿 | 60TΠ00T,
59, 6167 GOT காக இந்தக் களே 560T GOTIT, , , " வன் எங்கே?' என் அவர்கள் அனிதா "கொஞ்சம் வாங் அனிதா, தாமுவைப்
. இப்ப அவங்க Lம். நம்மவக்கீலை நக்கேன்" என்றார்
. 6Tg5Ió5(95LI LILLuLJLILசொல்ல,
ட்டைத் தலைகீழா ஸ்டேஷன் பிளாட்
றுங்க. பயப்படாம ன்றார் தாமு. து "எல்லாத்தையும் க் கொடுத்துட்டுத் 6T60T, 历L
அனிதாவை முன்ன
சென்றான். 50T960)LU 960) D. :: ಛೀ. DLLLJIT 6T B5J05 (GTE, LD, GT 60T ஸைட்டிகளின் பல் ரும், சகல அரசியல் த போட்டோக்களும், டல்களும் அடர்த்தி ணாடி அலமாரிக்கு இழுத்துப் போட்டு T. GUL GELDGOST Golf GT ார்ந்து கொண்டான்
உங்க குடும்பம் டிக்கிட்டு இருக்கு துறையைச் சேர்ந்த ருக்கோம் பொய்யா போர்ஜ் பண்ணிக் ua BTy6gn ணத்தை ஏமாத்தி தேகம் வந்திருக்கு ரங்களைத ፴5
இதில
சந்தேகம். அவர் 5ளுக்கு இதையெல் தெரியும்?"
is ΟIIή ம் ஆகி ஒரு மாசம்
ங்ககிட்ட வைரவன் Iš Gligom gör GOT TOT IT?”
ஸ்விஸ் பாங்க் அக்
அப்படின்னா என்
எதும் ரகசியமா ங்கேயாவது பதிச்
நான் பார்த்தது ஒண்னு அவர் இன்னொண்ணு,
6η)Πη"
ப்படிக் கல்யாணம்
3,756VT 2" விரும்பிக்கல்யாணம்
த்தா பொய் சொல்ற யலை மறைக்கா மறைக்காதீங்க.
உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன். எதுக்காக அவசரமா சிங்கப்பூர் GLITsä. கிளம்பினீங்க?"
"ஜப்பானுக்கு ஹனிமூனுக்கு அழைச் சுண்டு போறதா சொன்னார்."
"கல்யாணம் ஆன உடனே போக 606AU LLUIT?"
"இல்லை. Glas GOL,6606)."
"ஹரீஸ் ஜக்தியானிங்கற பேரை எப்பவாவது வைரவன் சொல்லிக் கேட்டி ருக்கீங்களா? 'இல்லை" 'இல்லையா..சரி. வாத்வானி, மிலன் பட்டேல், முஸ்தாக். இந்தப் பேரெல்லாம்?"
"தெரியாதுங்க” "ஒண்ணும் தெரியாது. ஆனா, அவர் கூடஅவசரஅவசரமா வெளிநாட்டுக்குப் பொறப்படlங்க.." சட்டென்று அதட்ட லாகப் பேசினான் அந்த இளைஞ்ன்
தாமு உள்ளே வந்து 'போதும். போதும் சார். இப்ப எங்க வக்கீல் கூடப் பேசுங்க." என்று கார்ட்லஸ்
அவருக்கு டயம்
போனைக்கொடுத்தார்.
"குடிக்கக்காபி கேட்டேனே."
என்ற அந்த இளைஞன் பதட்டப்படாமல் போனில், யெஸ் மிஸ்டர் தோத்தி வாலா. எனக்குப் புரியது. உங்க கிளையண்ட்டோட் எந்தவித உரிமையும் பறிக்காம கேள்வி கேட்கறோமே. நான் யாரையும் துன்புறுத்தலை." என்ற Uly. *
அனிதா பிரமிப்புடன் வெளியே வந்தாள்.
'வைருவைப் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா அவனை எங்க வெச்சிருக் காங்கன்னு ஏன் சொல்ல மாட்டாங்
'காலைல பேப்பர் பார்த்தா தெரியும். பெரியவர் ஆரோக்கியமா இருந்தா ಘ್ವಿ நடந்திருக்காது. : ஸ்டர் ஆபீஸுக்கே போன் போட்டு ரிலீஸ் வாங்கிக்கொடுப்பார்."
அபி, அனிதாவை வந்து கட்டிக் கொண்டாள். அவளுக்கு உடல் தூக்கிப் போட்டது. அனிதா, அவள் கன்னத்தைத் தேய்த்தாள்.
"எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் போறோம் அனிதா. நீ வீட்டில இருக்
யா. வர்றியா?
'நானும் வரேன்."
இரண்டு மணிக்கு அவர்கள் அந்தத் தனியார் நர்ஸிங்ஹோமின் இன்டென்ஸிவ்கேர் யூனிட்டை அணுகி, பச்சை புசிய கண்ணாடி மூலம் லட்சு மணன் படுத்திருப்பதைப் பார்த்தார்கள்
மார்பு வரை திறந்து, மானிட்டரின் இணைப்புக்கள் ஒட்டப்பட்டு, மூக்கில் ஆக்ஸிஜன் குழாய் பொ மார்பியா மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார் லட்சுமணன்
"செகண்ட் அட்டாக். பாதிப்பு அதிகமில்லை. இருந்தும் ரெண்டு நாளாவது இங்கே வெச்சுப்பாங்களாம். வைரவன் எங்கே? வைரவனுக்குத்தகவல் தெரியுமா?" சரோஜா கேட்டாள். "சொல்லமாட்டேங்கறாங்க." "ஊசி ஏத்திக் கொடுமைப்படுத் வாங்களா தாமு? என்றாள் சிவகாமி. அதெல்லாம் நடக் (ELDIT?"
"வீட்டில் போட்டதைப் போட்டபடி வெச்சுட்டு வந்திருக்கோம்."
சரோஜாம்மா ஒரு ஸ்டூலில் உட் கார்ந்திருந்தாள். கொஞ்சம் Gun" Tai Droit.
அனிதா அவளருகில் சென்று "என்னம்மா?" என்றாள்.
“எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?" “6T6ör GOTüDLDIT?” சரோஜாம்மா மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு, கிட்டே வந்த
அனிதா விடம் தாழ்ந்த குரலில் பேசினாள்
தாமோதரனை அனுப்பி விட்
'அணிதா. ஆஸ்பத்திரியில இருக்க வேண்டாம் வீட்டுக்குப் போயிரு. அவங்கள்லாம் போனப்புறம் என் பெட்ரூமுக்குப்போ. அங்க புஸ்தக அலமாரி இருக்குது. அந்தப் புஸ் தகத்துக்குள்ள ஒரு சாவி பதிச்சிருக் கும். அந்தச் சாவியை எடுத்துக்கோ. நம்மவீட்டுல சமையல் கட்டைத்தாண்டி 96.1L D6-61) LJ LJT (, , , 85T6O6) 6) அழைச்சிக் : அவுட் ஹவுஸுக்குப் போ. அங்கே சாக்லெட்கலர் பீரோவில லாக்கள் பதிச்சிருக்கும். அந்தச் சாவியால லாக்கரைத்திறந்து, அதில இருக்கிற அத்தனையையும் உங்க வீட்டுக்குக் கொண்டு போயிரு." என்றாள் சரோஜா.
அனிதாவுக்கு ஆஸ்பத்திரியில் இருப் ug6) Jg Lo Uusi ::
ல்லை. லட்சுமணனுக்கு முழு ஓய்வு தேவை என்றும், இன்னும் இரண்டு நாளாவது இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் இருப்பார் என்றும் தெரிந்தது. அவர் இன்னும் அபாயத்திலிருந்து Q6AJ Gisl) GJIT Gas 60 GO) GV)" என்றும் :¶ ೬ಳ್ತೀರಾ... 6T 6U V5 GUTT (5 LID VõLU (D595 LUIT LUTH போட்டுக்கொண்டு டுே: မြုံးမျိုချီ காத்திருக்க. சரோஜாம்மா, "சீக்கிர ம் போ அனிதா. நான் சொன்ன. மாதிரி செய்யி. அது பெரிய உபகார ம் நீ இங்க இருக்க வேண்டாம்" என்று அடிக்கடி வற்புறுத்திக்கொண்டிருந்தாள். அனிதாவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.
(5}{EuflahfT EU[[H5UIEft...]
量

Page 14
எண்ணி யெண்ணிப் பலநாளுமுயன்றில் இறுதியிற் சோர்வோமோ? - அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசத்தியே!
-சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதுை
ஆ S. 膨祠
as IT G. மிருகங்கள் ஒன்று கூடி ஒரு சிறு நிலப்பகுதியை 6s26AI FITULID GNF til யப்பண்படுத்தத் தீர்மானித்தன. அந்த வேலையில் நரியும் முயலும் சேர்ந்து Gas IIG of LGOT. சற்று
நேரத்திற்குள் முயல் மிகவும் களைத்துப் போயிற்று உச்சிவேளை
நேரம் ஒய்வெடுக்க கிணற்றில் தொங் குதித்து உட்கார் அடுத்த வினாடிே அதிகமானதால் கி போய் நீர் மட்டத்த மீதிருந்த வாளி பகுதியில் தொங்கிக்
பதுங்கிச் சென்று சற்றுத் தூரத் திலுள்ள ஒரு தோட்டத்தின் கிணறை அடைந்தது. வெயில் கடுமையாகவே முயலின் அந்தக் கிணற்றைச் சுற்றி நிழல் உடலிலிருந்து வியர்வை கொட்டத் தரும் மரங்கள் இருந்தன. கிணற் தொடங்கியது. றில் ராட்டினம் மாட்டப்பட்டு அதில் முயல் தன்னால் மேலும் வேலை கயிறும் இருந்தது கயிற்றின் இரு செய்ய முடியாது என உணர்ந்தது முனைகளிலும் வாளிகள் கட்டப்பட்டி
அதனால், அது தன் காலில் முள் ருந்தன. ஒரு வாளி கிணற்றுள் வாளிக்குள் இ குத்திவிட்டதாக நடித்து சற்றுத் தொங்கிக் கொண்டிருந்தது. மற்ற நீர் மட்டத்தை தூரம் போய் உட்கார்ந்தது. அதற வாளி கிணற்றின் கைப்பிடி சுவர் கிணற்றிலிருந்து எ
L L L L L L L L L L L L L L L L LSLLLLL LL LLL LLL LLLL L LLLLL LLLL L LL LLLLLL TTT TTTT TTTTTTTT
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்: "
சற்றுத் தூரம் போ நரிக்குச் சந்தேகம் னால் அது அதைக் | யிற்று வேலை செய் கத்திட்டம் போடுக ஊகித்துவிட்டது. எ | ணிலும் Lu LITLIDG) | நோக்கிப் போனடே | தொடர்ந்தது.
முயல் வாளி கிணற்றினுள் ெ பார்த்து விட்டது. கிணற்றருகே சென் தது. நரியைக் கண் தான் தப்பிப்போக விட்டது.
நரி முயலைப் இவ்வளவு நேரமா செய்து கொண்டிரு மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் தின்றுகொண்டிரு ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 80.03.2002 கேட்டது. முயலும்"
ཛུ།།
T BB T O S TB rr S0000 மீன்கள் ஏராளமா 85, σσταυριτες εμπτσιρου ή அந்த வாளியில் உட் த.பெ. இல 1772 வருமாகச் சேர்ந்து Glsր (լքւoւ: - அவற்றைப் பிடித்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 437 எனறது
மினி கடைக் பரிசுக்குரியவர்: (ରା) ஆசையில் ராட்டி то ботириото свиреоит 22. கிணற்றின் மேல் நாயகர் மகா வித்தியாலயம், கோளாவில்-01 அக்கரைப்பற்று.
வாளிக்குள் நரி குதி பாராட்டுக்குரியவர்கள்: அந்த வாளி வேகம Loncoeflásseurgesñ வருணபாலன் ச நிதிபன் போய் நின்றது. முய ஆனைப்பந்தி மெ.மி வித்தியாலயம், யாழ்ப்பாணம் சிவன்பண்ணை வீதி,யாழ்ப்பாணம், கிணற்றின் மேல்
எஸ்.கே. ருஷ்ணி குரைஷ் கோ. கலைவதணி முயல் சட்டென வா சஞ்ஜீத வத்தை நுர்ைச்சோலை, புத்தளம் பரமன் ஒழுங்கை, ஆரையம்பதி-01 மீது குதித்தது. பிறகு றுஸ்லான் முகமட் நளிர் எம். ஷப்ராஸ் சலீம் சுவர்ப் பக்கம் வந்து ಆಕ್ மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) முதூர் இந்துக் கல்லூரி, கொழும்பு-04 நரி மாமா வேன லோ, அமலநாதன் தியாகராயா கிரிசாந்தன் மீன்களைப் பிடித்து கணேசபுரம், திருகோணமலை சாள்ஸ் வேலுப்பிள்ளை வீதி,கல்லடி மட்டக்களப்பு மெதுவாக வந்து ே திவ்யா மோகன்ராஜ் எல். பாராத் போகிறேன்" என்று தபாற்கந்தோர் வீதி, மன்னார். பலாங்கொடைத, ம. வி. பலாங்கொடை Ug).
M தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15
கலைவேளை பாடசாலைக்குச் செல்வதற்காகஆயத்தம் செய்து கொண் டிருந்த பிள்ளைகளுக்கு வேண்டிய வற்றைச் செய்து கொடுத்துக் கொணர் டும், காலைச் சாப்பாட்டைப் பரி மாறிக் கொண்டும் இருந்தபோது வாச லில் நிழலாடியது, நிமிர்ந்து பார்த்தேன். "ஜெயா! உன்னிடம் கோப்பித் தூள் இருந்தால் கொஞ்சம் தரு கிறாயா?" எனக் கேட்டபடி என் அயல் வீட்டு நண்பி மகேஸ் உள்ளே வந்தாள். இன்னமும் பாடசாலைக்குச் செல் லாத என் பிள்ளைகளைக் கண்டுவிட் டுச் சற்றுத் தயங்கினாள் எனக்குப் புரிந்துவிட்டது. ஏதோ புதினம் கூறுவ தற்குத் தான் வந்திருக்கிறாள் கோப்பித் தூள் ஒரு சாட்டு.
மகன் காதருகில் வந்து 'அம்மா! ஊர்க்கதை பேசுவதில் மத்தியானம் சமயலை மறந்துவிடவேண்டாம் என் னால் பட்டினி கிடக்க முடியாது" என்று கேலி செய்து விட்டுப் பாட சாலைக்குப் புறப்பட்டுவிட்டான்
"சரி இப்போது சொல்." என்று நான் கூற,
மகேஸ், "ஏய் நம்ம ராஜி தன் னுடைய தங்கை மகளைத் தத்தெ டுத்துவிட்டாள். நாளை நம் எல்லோருக் கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக் கிறாள். நீயும் வருவாய் அல்லவா! நான் விமலாவிடமும் கூறிவிட்டு வரு கிறேன்" என்றுவிட்டு என்பதிலையும், கோப்பித்தூளையும் எதிர்பார்க்காது விமலாவின் வீட்டுப் பக்கம் ஓடினாள். ராஜி என் பள்ளித் தோழி நல்ல வசதியான குடும்பம், மூன்று ஆணன் குழந்தைகள் பெண்குழந்தை இல்லை என்ற ஏக்கம் அவளுக்கு நிறையவே உண்டு. அது தான் தனது தங்கையின் மகளைத் தத்தெடுத்திருக்கிறாள். நல்ல விஷயம் தானே என்று எண்ணியபடியே சமையலறைக்குள் சென்றாள்.
மறுநாள் ராஜியின் அழைப்பின் பேரில் நானும் என் அயலவர்களும் ராஜியின் வீட்டினை முற்றுகையிட் GLITLID.
مقتصر مقصص مقصص مقتصر
இரவு ஒரு மணியிருக்கும் காவல் நிலையக் கதவை யாரோ இடிப்பது போல் பலமாகத் தட்டுகிறார்கள் இரவு டியூட்டியில் தூக்கம் வராமல் இருப்பதற்காக மர்ம நாவல் ஒன்றில் முழ்கியிருந்த காண்ஸ்டபிள் காளிமுத்து திடுக்கிட்டு எழும்பினான் கோபமும், கொஞ்சம் பயமும் கலந்த குரலில் "யாரது இந்த நேரத்தில்? என்று உரத்துக் குரல் கொடுத்தான் பதிலே யில்லை. மீண்டும் கதவைத் தடதட வெனத் தட்டும் சத்தம் காளிமுத்துவின் முகத்தில் லேசான கலவரம் யாரா வது பயங்கரவாதிகளாக இருக்குமோ? வேறு யார் இந்த நடுச்சாமத்தில் வந்து கதவை உடைப்பது போலத் தட்டுவார்கள் இருதயம் வேகமாகத் துடிக்க கதவின் துவாரத்தினூடக வெளியே பார்த்தான்.
தனியாக ஒரு பெண் மட்டும் கத வோரம் நிற்பது தெரிந்தது கொஞ்சம்
நிம்மதி மீண்டும் கதவு தட்டுப்பட
வேறு வழியின்றி அரை மனதோடு கதவைத் திறந்தான் தலைவிரி கோலமாய ஒரு இளம்பெண் "ஐயோ ராலாமி என்னைக் காப்பாத் துங்கோ. என்று கதறியபடி மேசை மேல் வந்து விழுந்தாள். அவளின் கோலமும் கதறலும் அமைதியான அந்த நடுநிசி நேரத்தில் ஒரு வித பயத்தைத் தர காளிமுத்து திக்பிரமை பிடித்தவன் போல் நின்றான்.
அது ஒரு பின்தங்கிய கிராமத்துக் காவல் நிலையம் மின்சார வசதி கூட இன்னமும் கிடைக்கவில்லை. மாலை யில் ஏற்றிவைத்த பெட்ரோல்மெக்ஸ் விளக்கு காற்று இறங்கித் தன் கடைசி மூச்சுக்களை சிரமப்பட்டுவிட்டுக் கொண்டிருந்தது ஆறு மாத சேவை கூட முடியாத இருபதே வயதான காண்ஸ்டபிள் காளிமுத்துவுக்கு அந்த அகால வேளையில் ஒரு பெண்ணின் வரவும் கதறலும் புது அனுபவமாகவே இருந்தது என்ன செய்ய வேண்டும் என்பது கூடப்புரியவில்லை "ஏய் ஏன் அழுகிறாய்? எதுவாக இருந்தாலும் போய் காலையில் வா முறைப்பாடு செய்ய வருகிற நேரமா இது? குழப்பத் துடன் கடுகடுத்தான் வழக்கமாக இரவு பத்து மணிக்குப் பின்பு பாது காப்புக் காரணங்களுக்காகக் காவல்
DIT iiij 24-30, 2002
குறிப்பிட்ட சில நண்பிகளையும் நெருங்கிய உறவினர்களையும் மட்டுமே ராஜி அழைத்திருந்தாள்
"எங்கே ராஜி உன் மகள் என நான் கேட்க
"சுஜி இங்கே வாங்கோ' என்று ராஜி கூப்பிட்டதும் உள்ளிருந்து மெது வாக வந்தாள் எட்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமி வெளிறிய முகம், பயந்த கண்கள் மெலிந்த உடல், அவ ளது தோற்றத்திற்குச் சற்றும் பொருத்த மில்லாத விலையுயர்ந்த கவுணன்
"சுஜி இந்த அன்ரியவைக்கு குட் ஈவினிங் சொல்லுங்கோ என ராஜி கூறியதும், அவள் எங்களைப் பார்த்து மிரள மிரள விழித்தாள்.
"விடு ராஜி அவள் கிராமத்தில் வளர்ந்தவள். மெல்ல மெல்லத்தான் மாற வேண்டும் அவளைக் கஷ்டப்படுத்
தாதே' என்று நான் கூறினேன்.
ராஜி, அவளுக்காக வேண்டிய நகைகள், விளையாட்டுப் பொருட்கள் சட்டைகள், அவள் படிக்கப் போகும் பாடசாலை என்பவை பற்றி வாய் வலிக்காமல் பெருமை பேசினாள்.
சிறிது நேரம் இருந்துவிட்டு ராஜியிடம்
நிலையத்தை உட்புறமாகப் பூட்டி விடு வார்கள் மிகமிக அபூர்வமாகத் தான் இரவில் யாராவது முறைப்பாடு செய்ய வருவார்கள். அப்படியான சமயங்களில் கூட வேண்டாவெறுப்பா கத் தான் விசாரிப்பார்கள் பொதுவாக இன்று போய் நாளை வா என்பது தான் பதிலாக இருக்கும். ஒரு உதவி இன்ஸ்பெக்டரும், ஐந்து பொலீஸ் காரர்களும் மட்டுமே உள்ள சின்னக் காவல் நிலையம் வெளியே ஊரைச் சுற்றிக் காவல் செய்வதைவிடக் காவல் நிலையத்தையே காவல் காக்கவேண் டிய காலகட்டம்
வந்தவள் மெதுவாகத் தலையை நிமிர்த்தி, "இந்த நேரத்திலே வந்து சிரமம் தாறதுக்கு மன்னியுங்கள் ராலாமி என்ர குடிகார புருஷன் என் இரண்டு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு என்னை அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிட்டான். காலையில் இருந்து எவ்வளவோ கெஞ்சிக் கூத் தாடிப் பார்த்துவிட்டேன். பாழாய்ப் போனவன் கதவைத் திறக்க மாட்டேன் என்கிறான். பாலில்லாமல் என் குழந் தையும் பால்கொடுக்கமுடியாமல் நானும் துடியாய்த்துடிக்கிறோம் என் கணவன் குடிகாரன் முரடன் என்ப தால் ஊர்க்காரர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. ராலாமி பால் கொடுக்க மட்டுமாவது ஒரு ஐந்து நிமி டம் என் குழந்தையை வாங்கித் தாருங் கள் உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு ஐயோ! இனி என்னால் பொறுக்க முடியாது' என மேசையில் தலையை மோதி மோதி அழுதாள் இளைஞனான காளிமுத்துவிற்கு ஒன் றுமே புரியவில்லை. ஏதோ கணவன் மனைவி தகராறு என்று மட்டும் புரிந் தது. இது தினமும் காவல் நிலையத் திற்கு வருகின்ற பிரச்சனைதான் இதற்குப் போய் டியூட்டி லீவில் இருப்ப வர்களை எழுப்பவும் முடியாது காவல் நிலையத்தை விட்டுத் தன்னாலும்
விடைபெற்றுக் ெ வந்தோம் வெளிே Այրրիլ 6լոր 6լյց என் காதில் வி நாலு பெண் பிள்ை
rotaff Gig 6
கொண்டிருந்தேன் பற்றிக் கவலையி நானும் கணவரும் விடுவோம் எப்ப இறங்கிவிட்டது 6
ஏனோ என் பு
۔۔۔۔۔۔۔۔۔بر
யில் இனம்புரியாத பேசாமல் வீட்டிற்
பின்பொரு நா மகன் என் வீட்டி நாளைக்கு சுஜின் அம்மா உங்களை GNF IT GOT GOT GJIT" GTI
வெளியே போக ( வரை எப்படியாவ: டியது தான் என அவளைப் பார்த்த இரவு நேரம் ஆள் நிலை, எதிரே தன் நிற்கும் அழகிய இருபது வயது உணர்கிறான்.
கிராமப்புறச் ளுக்கே உரிய அ அந்த மங்கலான தேவதை போல் சீனியர்கள் அடிக்க பலான கதைகள் மேலும் சூடானான் கூறும் முறைப்பாட் விட்டு அவள்
ஓடிவந்திருக்கிறா6 மார்பினை முடியி தான் செய்தாள்
இதில் கையொப் அவளது கைகை 60).ց:6/արլ.յլյլիլլն : அழத் தொடர் அழாதே." என
யைத் தடவிக்கொ யில் மரத்துப்போ தொட்ட உணர்வு ராலாமி என்னா հիatya))h)(8Այլ Փ լசெய்யுங்களேன்' கொண்டு பைத்திய காளிமுத்துவுக்கு
 
 
 
 
 
 
 
 

ாண்டு வெளியே ராஜியின் தங்கை கொண்டிருப்பது ந்தது "அப்பாடி T956067TIJLD GITLULUILLE கவலைப் பட்டுக்
இனி சுஜியைப் லை நாளைக்கே ஊருக்குப் போய் Lயோ ஒரு சுமை
ன்றாள் னதின் ஒரு முலை
ஒரு வலி எதுவும் தத் திரும்பினேன். ள் ராஜியின் மூத்த கு வந்து "அன்ரி ரை பிறந்தநாள் 5 95LLITULD, GLI JITF ன்று கூறிவிட்டுப்
முடியாது விடியும் து சமாளிக்க வேண் 1று எண்ணியபடி ான் அமைதியான சந்தடியற்ற சூழ் உதவியை நாடி பெண் அவனின் ஏதோ செய்வதை
fi 56IILJ (9) 1600 g, அழகின் செழுமை. வெளிச்சத்திலும் தெரிந்தாள். தன் டி பேசிக்கொள்ளும் ஞாபகத்திற்கு வர சுருககமாக அவள டைப் பதிவு செய்து அருகில் வந்தான்.
நட்டியோடு தான் ஒரு சிறு டவல் ந்தாலும் ஒளிவிடத் "அழுதது போதும் பமிடு மெதுவாக ளத் தொட்டான். பானவள் மீண்டும் க, "அழாதே. ஆசையுடன் தலை டுத்தான் வேதனை அவளுக்கு இவன் ட இல்லை "ஐயோ பொறுக்க முடிய STILL LLUIT 95 GJ95/T6NUgi லையில் அடித்துக் ம் போல் அழுதாள். வள் ஏன் இப்படி
போனான் பிறந்தநாள் விழாவிற்கு என்னால் போகமுடியவில்லை. ஒரு வாரம் கழித்துத் தான் போகமுடிந்தது. என்னைக் கண்டதும் ராஜி ஓடிவந்தாள்
"என்னடி இன்றைக்குத் தான் வருகிறாய்? ஏன் பிறந்தநாளிற்கு வர வில்லை? எனக் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டாள்.
"அதை விடு உன் மகளைக் கூப்பிடு என்று பேச்சை மாற்றினேன்.
"சுஜி, இங்கே வாங்கோ என்று குரல் கொடுத்ததும் என்னருகே வந்து நின்றது பழைய சுஜியல்ல. புஷ்டியான உடலும், பாலில் விழுந்த கருந் திராட்சை போன்ற கணிகளும் தக்காளிப்பழக்கன்னங்களுமாக ஒரு ரோஜாப்பூவிற்குக் கைகால்முளைத்தது போல் காட்சியளித்தாள் சுஜி நான் கொடுத்த பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு "தாங் யூ அன்ரி என்று கூறிவிட்டு உள்ளே செல்லத்திரும்பிய வளை அழைத்து என்னுடன் இருத்தி னேன். மெளனமாய் அமர்ந்திருந்தாள் சுஜி, "ஏதேதோ சுஜி வந்த பிறகு நீ கூட ஒரு சுற்றுப் பெருத்துவிட்டாய் என்று நான் கூறியவுடன் ராஜி புலம்பத் தொடங்கினாள்
பிள்ளையல்லவா அன்ரி கேட்பதற் குப் பதில் சொல்லுங்கோ பார்ப்போம் என்றேன். மெளனமாக அமர்ந்திருந் தாள் சுஜி.
"சுஜி உங்களுக்கு இந்தக் கொழும்பு பிடித்திருக்கிறா? அல்லது உங்களு டைய ஊர் பிடித்திருக்கிறதா? என் றேன்.
"ஊர் தான் அன்ரி பிடித்திருக் கிறது"
"அசட்டுப் பெண்ணே இங்கே நீங்கள் படிப்பது போல் ஆங்கிலப் பாடசாலை அங்கே உண்டா? காரில் போகும் வசதி உண்டா? இந்த டிவி, டெக், ஃபிரிட்ஜ், உங்களுக்கென்று தனி ரூம் புது உடுப்புக்கள் ஏதாவது அங்கே உண்டா? என்ன இருக்கிறது அந்த ஊரிலே என்று நான் சற்று அலட் 瓯uprö GöL@L矿。
"அங்கே என் அம்மா இருக்கி றார். அன்ரி சுஜி பட்டென்று கூறி பதிலில் என் தலையில் யாரோ சம் மட்டியால் ஓங்கி அறைந்தது போல் இருந்தது. அந்தச் சிறுமிக்குப் பதில் எதுவும்கூற முடியாமல் நான் விக்கித்து விட்டேன் கர்ைகள் கண்ணீரால் நனைய என்னைப் பரிதாபமாகப் பார்த்
(திருமதி மனோ தாமோதரன்-வவுனியா
"பாரடி நான் இவளை எவ்வளவு வசதியாகப் பார்த்துக்கொள்கிறேன். இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்காதா? என்று பலர் ஏங்கும் போது இவள் என்னடாவென்றால், எதிலுமே பட்டுக் கொள்ளாமல் இருக்கிறாள். சிரிப்பதே யில்லை. யாரோடும் பேசுவதில்லை. தனக்குள்ளேயே ஏதேதோ பேசிக் கொள்கிறாள். நீயாவது இவளோடு கதைத்து இவளைக் கொஞ்சம் மாற் றிப் பார்!" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டுக் கோப்பி போடு வதற்காக எழுந்து உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே போனதும், நான் சுஜியின் கைகளைப் பற்றியபடியே "இங்க பாருங்கோ சுஜி நீங்க நல்ல
hA hA ShAeShASSAhAS AhAJShAASAhAYAMM
அழுது மாய்கிறாள் என்பது புரியவே யில்லை. இதற்காக விடுதியில் உறங் கும் சீனியர் பொலீஸ்காரர்களை எழுப்பினால் திட்டுத் தான் கிடைக்கும்.
அதேசமயம் எந்தக் காரணம் கொண்டும் காவல் நிலையத்தை அப் படியே போட்டுவிட்டுப் போகவும் முடியாது. இவளைப் பார்த்தாலும் பாவமாக இருக்கிறது. காளிமுத்து ஒரு தர்மசங்கடமான நிலையில் "இதோ பார் சும்மா அழுது எந்தப் புண்ணிய மும் இல்லை. கொஞ்சம் பொறு விடி யட்டும். முதல்வேலை உன்னோடு வந்து உன் குழந்தையை மீட்டுத் தரு வது தான். இப்போது அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது" ரொம்பப் பொறுப்போடு பொறுமை யாகப் பேசும் அவனைக் கண்களில்
in Salamugi-Egami
நீர்வழிய விரக்தியோடு பார்த்தாள்.
இந்த இரண்டும்கெட்டான்பொலிஸ் காரனுக்குத் தான் படும் மரணவேத னையை எப்படிப் புரியவைப்பது யோசனையோடு மெதுவாக "ராலாமி உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? எனக் கேட்டாள் காளிமுத்துவுக்குச் சிரிப்பு வந்தது 'கல்யாணமா? எனக் கின்னும் இருபது வயது கூட ஆக იჩისფერიეს)"
தன் மரண அவஸ்தையைப் பல் லைக் கடித்து அடக்கியபடி "ராலாமி என் வேதனையைப் புரிந்து கொள்ளும் வயதோ அனுபவமோ உங்களுக் கில்லை. கடவுளே! அதைப் புரியவைக்
துக்கொண்டிருந்தாள் சுஜி.
"சே என்ன மனிதர்கள் நாம் சுமை இறங்கினால் காணும் என நினைத்த சுஜியின் பெற்றோர், பெண் பிள்ளை இல்லாக்குறை தீர்ந்ததே என நினைத்த ராஜி வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் சந்தோஷம் தானாக வந்து விடும் என்று நினைத்து சுஜியின் வேத னையைக் கிளறிவிட்ட நான் எல் லோருமே தாயின் மடியைத் தேடும் சேயின் தவிப்பை உணரவில்லையே எனக்குள்ளேயே கூனிக்குறுகி, சுஜியை நேராகப் பார்க்கும் திராணியற்று ராஜியிடம் கூறாமல் வேதனையுடன்
مكعصير مقصص2% مقصص خمقطع2 * கும் வழியும் எனக்குத் தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை, சகிக்கமுடி யாத இந்தக் கொடுமை காலைவரை நீடித்தால் என் பிணம் தான் இங்கே கிடக்கும். காளிமுத்துவுக்கு அவள் பேச்சு வெறுப்பை உண்டாக்கியது. ஒரு பொழுது குழந்தைக்குப் பால் கொடுக்காவிட்டால் உலகம் அழிந்தா போய்விடும்? நடுச்சாமத்தில் வந்து ஏன் இப்படிக் கழுத்தறுக்கிறாள். ஒரு வேளை இதுவொரு சித்தப்பிரமை கேஸாக இருக்குமோ? எனச் சந்தேகத் துடன் பார்த்தான். அவளோ பொறு Go)LDLI760 GT GUGO)Gl), G (3LITLi 6)/LLIT GL. இந்த மக்குப் பொலீஸ்காரனிடம் பேசிப் புரியவைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவளாக எழுந்து நின்று தன் மார்பில் முடிக்கிடந்த டவலை எடுத்து நிலத்தில் வீசினாள் "ராலாமி நல்லாப் பாருங்க இப்பவாவது நான் படுகிற சித்திரவதை புரியுதா? காளிமுத்துவின் கண்ணும் வாயும் விரிய அதிர்சியோடு அவளைப் பார்க்கிறான். இறைவா! இது என்ன கோலம்? அவள் மார்புப் பகுதி முழுவதும் தாய்ப்பாலில் ஊறி ஒழுகிக்கொண்டிருந்தது.
பாவம் வேதனை தாங்காமல் வடியும் தாய்ப்பால் அவளது உடையை யும், தரையையும் கூட ஈரப்படுத்திக் கொண்டிருந்தது. தன் கணகளையே நம்ப முடியாமல் நின்றான். பால் தரும் வேளையில் கன்றைக்காணத பசுக்கள் அலறித்துடிப்பது இந்த வேதனையில் தானா? அவனுக்கு எல் லாமே புரிந்தது.ஏதோ ஆவேசம் வந்த வனைப் போல் விடுதிக்குள் நுழைந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒரு பொலீஸ்காரரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டிக்கொண்டு வந்து காவல் நிலையத்தைப் பொறுப்புக் கொடுத்து விட்டு அரை மயக்கத்தில் இருந்த அப் பெண்ணைத் தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மின்னலாய்ப் பறந் தான் மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த அவள் வீட்டிற்குப் பத்தே நிமிடத்தில் போய்ச் சேர்ந்தான். பூட்டியிருந்த கதவையும், குடிவெறி யில் இருந்த அவள் கணவனையும் உதைத்துக் குழந்தையை வாங்கிக் கொடுத்ததும் தான் அவன் வேகம் தணிந்தது.

Page 16
துவும் துர்க்காவும் இந்த வீட்லதானே குடித்தனம் நடத்தினாங்க?"
"ஆமாம். தினம் சண்டைதான் வேடிக்கை பார்க்கிறாங்களேன்னு கவ லைப்படாம திட்டிக்குவாங்க இந்தப் பொண்ணுக்கு வாய் திமிரு அதிகம்." 'துர்க்கா மூஞ்சில யாரு ஆசிட் அடிச்சது?"
தெரியலைங்க யாரோ பகையா fil:GöI GOTIITLIGE."
"கம்ப்ளைண்ட் கொடுத்தா கவர் மெண்ட் ஆஸ்பத்திரில தான் சேர்க் கணும். அங்கே சரியா கவனிச்சிக்க மாட்டாங்க அதனால, கொடுக் கலைன்னு அந்தத் தம்பி சொல்லிச்சி" "விட்டுட்டுப் போய்ட்டானாமே." ரகளை தாங்காம போய்ட்டான். பைத்தியத்தோட எத்தனை நாள் சகிச்சிக்க முடியும் சொல்லுங்க பாவம் அசிட் அடிச்சதிலே மூஞ்சும் போச்சி மூளையும் போச்சி குரல் கூட மாற
uGung = "
"என்னது குரல் மாறிப் போச்சா? "ஆமாம். குரலும் மாறிப்போச்சு தான்."
சரி இப்ப அவங்கம்மா எப்படிக் காலம் தள்றாங்க வருமானம் ஏது?"
அந்தப் பையன் மொத்தமா எதாச்சும் கொடுத்தானோ என்னவோ தெரி யலை. பணத்துக்குப்பஞ்சம் இருக்கிற தா தெரியலை துணி மணி, பாத்திரம் பண்டம் வாங்கிப் போட்ருக்காங்க அதோ வர்றாங்க. அதான் துர்க்கா வோட அம்மா. வாங்கம்மா உங்களுக் காகத் தான் இவங்க ரெண்டு பேரும் அப் பலேர்ந்து காத்துக்கிட்டிருக் காங்க." "யாரு?" என்றாள் அந்த அம்மாள் புருவம் சுருக்கி
'வீட்டைத் திறங்க உள்ளே போயி Gug, Gorto."
உள்ளே வந்து, விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தார்கள்.
"இந்த பாருங்கம்மா. நாங்க போலீஸ் சம்பந்தப்பட்டவங்க, எங்க கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. துர்க்கா கல்யாணம் பண்ணிக்கிட்ட திலேர்ந்து இப்போ ஆஸ்பத்திரில இருக்கிற வரைக்கும் நடுவில என்ன நடந்திச்சின்னு மறைக்காம சொல்ல னும் தெரிஞ்சுதா?
'எதுக்காகக் கேக்கநீங்க?" "உங்க பொண்ணுமூஞ்சில ஆசிட் அடிச்சவனைப் போலீஸ் தேடிக்கிட்டி ருக்கு அதுக்காகக் கேக்கிறோம்."
"அப்படின்னா சொல்றேன்யா, அந் தச் சண்டாளப் பாவியைப் பிடிச்நி என் கிட்டே கொடுங்கய்யா எண்ணெயைக்
се на вас, и
STGATIn Do SING OG
CG):: - 圓凹凸,@g @u
stresno
Těleso 5, SOL;
போய் துர்க்காவை | பொய் சொல்லலை
ni Gasan o Ani ராங்தான் கசி
3. காய்ச்சி மூஞ்சில ஊத்தி துடிக்க வைச் ப் பார்க்கணும்யா. தானுண்டு, தன் தொழிலுண்டுன்னு இருந்தவளை சின் னாபின்னப்படுத்திட்டானேய்யா பாவி' துர்க்காவின் அம்மா ஒரு கதையைப் போல ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல, குறுக்கே பேசாமல் உம் கொட்டினார்கள் இருவரும். சொல்லி முடிந்ததும். "உங்க பொண்ணு உங்களுக்கு எழுதின கடுதாசி எல்லாம் வச்சிருக் கீங்களா?
"வச்சிருக்கேன்யா." டிரங்குப் பெட்டி திறந்து எடுத்துக்
ான்
இ
பட்டுக்கோட்டை பிரப
கொடுத்தாள்.
"உங்க பொண்ணு எங்கே வச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டா? “GEGEITUNGGUGA) GAuģf." 'எந்தக் கோயில்? "தெரியலை." "சேதுவோட போட்டோ இருக்கா இங்கே?
இல்லைங்க." "ரைட்டு நாங்க புறப்படுறோம்." "உங்ககிட்டே ஐநூறு ரூபாய்க்குக் சில்லறை இருக்குமாய்யா? கிடைக்கமாட்டேங்குது" என்று அவள் எடுத்து வந்து நீட்டின புத்தம் புது ஐநூறு ரூபா நோட்டைப் பார்த்ததும் கேட்டான்,'ஏது உங்களுக்கு?
"வந்து என் பொண்ணு கொடுத்தா." "நகருங்க, உங்க பெட்டியைப் பார்க் 50UILD."
'அய்யா, வேணாங்க" என்று அவள் பதற. பரத் பிடிவாதமாக அந்த டிரங் 器 பெட்டியை ஆராய. ஐநூறு ரூபாய் நாட்டுக்கட்டில் ஒன்றும் பிறகு பின் பிரிக்கப்பட்ட பாதி கட்டு ஒன்றும் இருக்க. வெளியில் எடுத்தான்.
"ஏய் கிழவி உண்மையைச் சொல்லு, ஏது இவ்வளவு பணம்? திருடினாயா?"
கொடுத்து பத்திரம
| னிச்சிங்க ஏதுடி | சந்தர்ப்பம்வiறப்பெ
Cofggfries,..."
“GluIú (og IIöl "சத்தியமாஅது "சுசி, இந்த ே
ஆரம்ப நம்பரை
"பத்திரமா வச்ச வெளியே வந்த "என்ன பரத் ( திருப்பம் ஏற்படுது
“SIGOT& Glasgordoy ( LDIIS)Lit 60LDSMLஅமைக்கப்பட்ட திரு GlG, GITIG GÜLLUIT GOD6Jö, பாக்கம் ஆஸ்பத்திரி பார்க்கலாம். "ஸம், என்றான் பரத்
அணில்துத் சுசிலா - நால்வரு நோய் மருத்துவமை பகுதியில் துர்க்க டாக்கடரைச் சந்தி அவர் முன்னே ந
அந்தத் தனியறைக் இரும்புக்கட்டி கைகளும் சங்கில கப்பட்டு கட்டிலின் இ கட்டப்பட்டு.
துர்க்கா வெறித் கொண்டிருந்தாள்.
முகம்-பாதிமுக புறம் மிக மோசமாக பார்க்கவே அருவெ பரத் மற்றவர்க மர்த்தி விட்டு, " மெதுவான குரலில் துக் கொண்டிருந் சலனமும் இல்லை. அதே மெதுவா லின்" என்றான்.
சட்டென்று பா
அவனைப் பார்த்தா
"GJITIRJELIT, e களா?" என்றாள் : p. LGail Glasi: மதுலதாவோட குரல் 6T66 DIT off.
"மண்டு மணி மதுலதா!"
"என்னைத் தெ றாள் ஆர்வமாக
"நல்லாத் தெ என்னைக் கடத்திச் ஊசி போட்டியே. போடறேன்' என்று "இவங்க தான் தினாங்க, அப்புறம் அப்புறம் என்ன செ பரத் பொறுமையா "Guffü 6le தானேடா கடத்திே கேட்டியா இல்லை "ஆமாம் சே GasLGLair?"
"ஒரு லட்சம் மூணு லட்சம், ஏ லட்சம், மொத்தம
"கரெக்ட்டு தான். யாரைக் ே "Gumlml ang (U6õI,"
டாக்டர் பரத்தி LITT.
(கனன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைங்க வந்து.
:ெகூடங்குளத்தில் அணுக்கசிவு ஏற்பட்டால்
வையின்னு சொன் ானு கேட்டேன். ால்றேன்னு சொன் pl" தமிழ்நாட்டில் கூடங்குளம் ான்ங்க உண்மை" எனுமிடத்தில் பாரிய அணு ாட்டுக் கட்டோட மின்நிலையம் ஒன்றை அமைக்கும் நாட் பண்ணிக்க பணி எதிர்வரும் 31ம் திகதி
蘇" ஆரம்பமாகவிருக்கின்றது.
இந்த அணுமின் நிலையத்தில் ஏதேனும் அநர்த்தம் நிகழ்ந்தால் 國 திடீர் திடீர்னு அது இலங்கையைப் பெருமளவில் பாதிக்கலாம் என்ற ஐயப்பாடு "C"a தோன்றியுள்ளது. ஆனால், இது JULDTuu(09. Quu குறித்து இந்திய அதிகாரிகள் பட்டிக்கிட்டு கீழ்ப் கவலைப்படுமளவிற்கு இலங்கை போய் துர்க்காவைப் அதிகாரிகள் அக்கறை செலுத்திய ங் ராங்தான் சுசி
கௌசல்யா, பரத் கீழ்ப்பாக்கம் மன வந்து, குறிப்பிட்ட வுக்கு இன்சார்ஜ் த்தார்கள். பக்து தொடர்ந்து
தாகத் தெரியவில்லை. ஒரு சில சூழலியலாளர்களின் விரல்விட்டு எண்ணக்கூடிய பத்திரிகை ஆக்
3 கங்கள் தவிர இந்த அணுமின் நிலையத்தினால் இலங்கைக்கு குறிப்பாக நாட்டின் வடபகுதிக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முறை யாக எதுவும் செய்யப்பட்ட தாகத் தெரியவில்லை. இதில் கவலைக் களால் பினைக் குரிய விடயம் யாதெனில் இந்த இரும்புக்கால்களுடன் அணுமின் நிலையத்தை அமைப் பதற்கு இலங்கை தனது கடுமை யான எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என்று இந்தியா அஞ்சுவது தான். ம்-குறிப்பாக வலது அப்ப்டியெதுவும் நடக்காதது பாதிக்கப்பட்டு. இன்றுவரையில் அவர்களுக்கே ருப்பாக இருக்க- ஆச்சரியமான விடயம் SO)6 666) துர்க்கா" இது தொடர்பாக இந்திய விட்டத்தை வெறித் அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக் த அவளிடம் எந்த கத்தின் விஞ்ஞானிகள் இருவர் தமிழக சஞ்சிகைக்கு அளித்த ன குரலில், ரோஸ் பேட்டி ஒன்றில்,
"அாறுமின் உலையில் விபத்து ாவையைத் திருப்பி நடந்த தன்றால் தென்தமிழ்நாடு MT . எப்படி அடியோடு நாசமாகுமோ, சி போட வந்திங் - அதே விளைவுகள் தான் இலங்கை ಗಾ... ೧:...?"..."? . (5,155) 3GUAIG05 GUITTL{5 5059 மாதிரியே இல்லை? செல்வதற்கு 21 மைல்கள் தான்.
தபார்வை பார்த்துக்
Senioi Sugiisig ig.al. Su ng
(-இந்திய பத்திரிகையாளர் -
டு நான் தானே
யுதா மேடம்" என்
"இந்து பத்திரிகை நிருபர்
யது. நீ தானே ஒருவர் லண்டனில் சந்தித்த சுவார கிட்டுப் போனே. - ஸ்யமான அனுபவம் ஒன்று.
வா, உனக்கு ஊசி லண்டனுக்கு நான் போய் சேர்ந்த திமிறினாள். மறுதினம், நானும் என்னுடைய
உங்களைக் கடத் - நண்பர் ஒருவரும் வீதியோரமாக ஊசி போட்டாங்க நடந்துப்ோய்க்கொண்டிருந்தோம். தசாங்க?" என்றான் நாலைந்து பொலீஸ் வான்கள் காதைக் கிழிக்கிற சைரன் ஒலியோடு எங்களைக் கடந்து சென்றன. ஏதோ பெரிய கலவரத்தை அடக் கத்தான் UITO Irã, பொலிஸ்படை போகிறது ୩୩ நினைத்தேன். பொலீஸ் வான் கள் ரெண்டு லட்சம் கொஞ்ச தூரத்தில் போய் நின்ற லட்சம், பதிமூணு  ை கிட்டத்தட்ட நூறு பொலீஸ் இருபது லட்சம்." காரர்கள் ஒரு மரத்தைச் சுற்றி ணக்கு கரெக்ட்டு - வளைத்து நின்றார்கள். ஒரு நிரு ಡಿ-ಕ್ವ?" - பருக்குரிய ஆர்வத்தோடு நானும் போடறியா? உதைப் ஒடிப்போய் பார்த்தேன் படுதமாஷ் ஒரு புனை மரத்தில் ஏறி எப்படி தோளைத் தொட் எனத் தெரியாமல் முழித் மூச்சி தொடரும்) துக்கொண்டிருந்தது. அந்தப் !ഞ്ഞങ്ങ്
Iல்லாதேடா நீ 1. இருபது லட்சம் ዘ?”
(Lat.
இலங்கையின் வடபகுதி அழியும்
செர்னோஃபில் விபத்தினால் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வடக்கு ஸ்வீடனில் மான்கள் இறந்தன. தவிர, இரு நாட்டிற்கும் நடுவிலுள்ள மன்னார் வளைகுடாதான் மீன்களின் உற் பத்திக் கேந்திரம், இங்கு சாதார ணமாக கடல்தண்ணீரின் வெப்பம் 27 டிகிரியில் இருந்து 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கூடங் குளம் அணுமின் நிலையத் திலிருந்து 5 டிகிரி செல்சியஸ் வெப்பநீர் கடலில் சேருமாம். அப்
படியானால், திடீரென்று வெப்பம் பல மடங்கு உயரும் போது நிச் சயம் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். மீன் முட்டைகள் எளிதில் குஞ்சு பொரித்து மீன் வளம் பெருகும் என்பதெல்லாம் சுத்தப்பொய் இருபத்தொரு பவ ளப்பாறைத் திட்டுகளும் அழிந்து போனால் மீனுற்பத்தியே இருக் காது. இலங்கை மக்களின் முக்கிய உணவே உருளைக் கிழங்கும், மீனும் தான். சாப்பிடும் உண விற்கே பிரச்சனை வந்துவிடும் என்பதாலேயே இலங்கை அரசு இவ்விடயத்தில் தீவிர அக்கறை காட்டும்" என்கிறார்கள்
ஆனால், அவர்கள் எதிர் பார்ப்பதைப் போல் எதிர்ப்பு எதை யும் இலங்கை அரசாங்கம் இன் னமும் வெளியிடவில்லை.
தமிழகத்தில் உள்ள சில சூழல் பாதுகாப்பு அமைப்புகள் புதுடில் லியிலுள்ள இந்தியாவிற்கான இலங்கைத் தூதரகத்திற்குப் பல விழிப்புணர்வுக் கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், இலங்கைத் தூதரக அதிகாரிகள் அவை குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை எனத் தமிழக மக்கள் குறைகூறுகிறார்கள்
யைப் பத்திரமாகத்தரையிறக்கத்தான் இவ்வளவு பெரிய பொலீஸ்படை பூனையைக் காப்பாற்றவே இவ்வளவு கஷடப்படுகிறார்களே மனிதர் களைக் காப்பாற்ற எவ்வளவு கஷ்டப் படுவார்களோ? என்கிற ஆச்சரியத் தோடு லண்டனைச் சுற்ற ஆரம் பித்தேன்.
தங்களுக்கு என்னென்ன உரிமை யுண்டு என்பதைப் பொது மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் அங்கே குட்டியாக ஏதாவது அநீதி இழைக்கப்பட்டாலும் சீறிப்பாய்ந்து விடுகிறார்கள்.
லண்டனில் இருக்கும் நம்மவர் களின் வீடுகளுக்கும், இலங் கைத் தமிழர்களின் வீடுகளுக்கும் போனேன். எல்லோரும் டிவியே கதியென்று கிடக்கிறார்கள் சின்ன வியப்போடு சொன்னார் அந்த நிருபர்
தமிழர்களுக்கு எங்கெங்கு காணினும் ိုဂျို၊
DITriä 31-ig, 06, 2002

Page 17
கடந்த முன்று வார காலத்துள் இலங்கை ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான இரண்டு ஆயுதக்கிடங்கு கள் தற்செயலாக தீப்பற்றி எரிந்து நாசமாகின. போர் நடக்கும் காலப் பகுதியொன்றில் என்றால் பழியை புலிகள்மீது போட்டுவிட்டுப் பேசாமல் இருந்திருப்பார்கள். ஆனால் தற போதைய அமைதிச் சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்பதால் சம்பவங்கள் தொடர்பாக விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டிருக் கிறது.
என்பதையும் பாதுகாப்பு வட்டாரங் கள் உறுதியாக நம்புகின்றன. அவ்வா றாயின் இவற்றுக்கு பொறுப்பாளிகள் யார் என்ற கேள்விக்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெளிவானபதில் இல்லை.
இந்நிலையில்தான், கடந்த அர சாங்கத்தின் காலத்தில் ஆயுதக்கொள் வனவில் இடம்பெற்ற பாரிய மோசடி கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன கடந்தவாரம் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்தார்.
LDII) LApjallai) 3 சிய வெடிப்புகளுக் குள் இருக்கும் பிரிவொன்றே கா மும் தெரிவிக்கப் சாங்கத்தின் சமாத ஆதரிக்காத கணி வினர் இலங்கை குள் இருக்கிறார்க தத்தை தமது செ போல கொண்டு கிய அதிகாரிகளு அமைதி ஒரு கச
ஆயுதக்கிடங்கு வெடி DDD176rcoreo
கடந்த 8ம் திகதி யாழ்குடாநாட் டின் கட்டுவன் என்ற இடத்தில் உள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியம் அதிகாலை 4.30 மணியளவில் திடீ ரென வெடித்துச் சிதறி அதிலிருந்த பெருந் தொகையான ஆயுதங் கள் அழிந்தன. இது நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்னர் வவுனியா முன்று முறிப்பில் உள்ள இராணுவ ஆயுதக்களஞ்சியம் ஒன்றும் தீப்பற்றியது. இலங்கை இராணு வத்தின் காலாட்படையின் 36 ஆவது படைப்பிரிவுக்குச் சொந்தமான இந்த களஞ்சியத்தில் கடந்த ஆண்டு கொள் வனவு செய்யப்பட்ட நவீன ஆயுதங்கள் இருந்துள்ளன. இங்கு ரி56 ரக துப் பாக்கிகள் ஆர்.பி.ஜி மற்றும் மகசின் கள் உட்பட 36 வகையான ஆயுதங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படு கின்றது. வெடிவிபத்தில் இவை முற்றாக அழிந்துவிட்டதாகவே படைத் தரப்பு செய்திகளில் குறிப்பிடப்பட்டி ருந்தன.
இந்த அநர்த்தங்கள் தொடர்பாக தற்போது முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருகின்றன.
இவை புலிகளின் நாசகார வேலை யாக இருக்க முடியாது என்பதை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள் கின்றனர். அதேவேளை இவை தற் செயலான அநர்த்தங்கள் இல்லை
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒன்று இருப்பதாகவே
தெரியவில்லை. என்னை அக்கூட்ட பயின் தலைவனாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. இனி தமிழக பாரதீய ஜனதா தலைவர்களுடன் உறவு கிடை யாது நட்பு மட்டும்தான் மத்தியில் ஆளும் கூட்டணியில் இருக்கிறோம். வாஜ்பேயி மிகச் சிறந்த தலைவர் இங்கிருப்பவர்கள்தான் தேவையில்லாமல் எங்களுடன் மோதுகிறார்கள். இதெல் லாம் தி.மு.க தலைவர் கருணாநிதியின் கடந்த வாரத்திய புலம்பல் என்னாயிற்று அவருக்கு வயது 30 ஆகிறது. வய துக்கேற்ற முதிர்ச்சியிருக்கிறதோ இல் 1லையோ செனிலிட்டி வந்துவிட்டது எனத்தோன்றுகின்றது. வயதானவர்கள் தங்கள் சிந்திக்கும் திறனையே மெது : விளக்கும் ஆங்கிலச் சொல் அது அப்படிப்பட்ட தொரு நிலையில் உளறுவதைத் தவிர்க்க முடியாதல்லவா கலைஞரும் அப்படியாகி விட்டாரோ என்று அவரது '?: பேசத் தொடங்கிவிட்டனர். புரட்சித் தலைவி ஆட்சியைப் பிடித்துவிட்டார். பத்துமாத ஆட்சியில் பெரிதாக சொல் லும்படியாக ஊழல் இல்லை. அராஜகம் கூட குறைந்துவிட்டது. டான்சி, மற் றும் கொடைக்கானல் வழக்குக்களில் விடுதலையாகி, ஆண்டிப்பட்டியில் வெற்றியும் பெற்று மீண்டும் முதல்வ ராகிவிட்டார். இன்னும் நான்கு ஆண்டு களுக்கு அவரது ஆட்சி ஜே. ஜே வென்று நடக்கும். ஒரு தடங்கலும்
(WWW),
இன்னமும் இரண்டாண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற விருக்கின்றன. விரைவிலேயே குடியர சுத் தலைவர் தேர்தல் நடைபெறும் தனக்கு வேண்டிய நபரைத்தான் குடியர
Driji. 31-g006, 2002
2000ம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம்புலிகளிடம் வீழ்ச்சியடைந் ததைத் தொடர்ந்து அரசாங்கம் பெருந்தொகையான ஆயுதங்களை அவசரமாகக் கொள்வனவு செய்தது. இதன்போது முறையான கேள்வி மனுக்கள் கோரப்படவில்லை என்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு இஷ் டப்பட்ட நிறுவனங்களுக்கு கேள்வி அறிவித்தல்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தற் போது நடைபெறும் ஆயுதக் களஞ்சிய வெடிப்புக்கும் கடந்த கால ஆயுதக் கொள்வனவுகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இது முற்றாக நிராகரிக்கக்கூடிய ஒரு சந்தேகமுமல்ல. கடந்த அர சாங்கத்தின் காலத்தில் இராணுவத் தில் முக்கிய பதவிகளை வகித்தவர் களில் அனேகமானவர்கள் இன்றும் அப்பதவிகளில் இருக்கிறார்கள் எனவே தமது பழைய வண்டவாளங் கள் வெளிச்சத்துக்கு வரமுன்னர் ஸ்டோர்க்கில் உள்ள ஆயுதங்களை எரித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எதிர்பார்த்திருக்கலாம். குறிப்பிட்ட களஞ்சியங்களில் உள்ள சிப்பாய்களைக் கொண்டே இத்தகைய தொரு திட்டத்தை கனகச்சிதமாக முடிக்கலாம்.
சுத்தலைவராக்க பாஜக விரும்பும் அது நடப்பதற்கும் ஜெயலலிதாவின் ஆதரவு தேவைப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக திராவிடப் பாரம்பரியத்தையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது, பக்தியில் மூழ்கி விடும் ஜெயலலிதாதான் பாரதீய ஜனதா வின் இயற்கையான கூட்டணி தமி கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்ட இல்லை என்பதை மென்று விழுங்கி கலைஞர் அறிவிப்பதற்கு முதல்நாள்தான் தமிழக முதல்வர் தடயுடலாக கோவில் களில் அன்னதானம் வழங்கும் திட்டத் தைத் துவக்கிவைத்தார். அதோடு நிற்கவில்லை அவர்
வாரந்தோறும் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் சிறுவர் சிறுமியர்க்கு நீதி போதனை வகுப்புக்கள் நடத்தப் பெறும் என்று அறிவித்தார். கேட்க வேண்டுமா சங்கபரிவாரத்தின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு?
தமிழக பாஜக தலைவர்கள் அனை வரும் அன்னதான விழாவிற்கு வருகை புரிந்தனர். உணவருந்தும் முன் எல்லோ ரும் சேர்ந்து இறைவனின் திருநாமத்தை உச்சாடனம் செய்யலாம் என ஆலோ சனையளித்தனர்.
கடந்த காலங்களில் நடந்ததையெல் லாம், 1999ஆம் ஆண்டு காரணமே uSlsiy surTLDGi) မျိုးဖြိုးမျိုရှီ அரசைக் கவிழ்த் ததைக்கூட, மறந்துவிடலாம் என்கின்ற னர் அவர்களில் ஒரு சிலர் கலைஞரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக் கிறது. கூடா நட்புக்குப் போய்விட்டார். தனது குடும்ப நலனுக்காக, சன்,டிவி செழித்து வளர, மத்தியில் மருமகன் முரசொலி மாறன் ஆட்சியிலிருப்பது நலமாக இருக்கும்.
னால் பாஜகவிலோ இந்துத் துவ தீவிரவாதம் பாஜகவில் மேலும்
அரசாங்கத்தை சா கும் நோக்கில் அ இரகசிய திட்டம் 6 வம் பெற்றிருக்கல் பாடும் நிலவுகிறது
இலங்கைக்கு யோகிக்கும் வர்த் இதில் சம்பந்தப் என்ற சந்தேகமு கிறது. போர் நடர் களுக்கு வியாபார போதைய நிலை அழியாத ஆயுதங் னும் அழித்துவிட்டு கருவிகளை விற்பன இருந்திருக்கலாம் கான சாத்தியப்ப தாகவே காணப்ப பாதுகாப்பு அ சம்பவங்களின் கு கண்டறிய விசார விடப்பட்டிருக்கிற விசாரணைகளில் உணர்மை வெளிப் நிச்சயமில்லை.
ஆயுதக் களஞ் நடந்தது என்பதை றியாத பட்சத்தில் களில் இத்தகைய ' புகள் இடம்பெறல
பாரதீய ஜனதா அ.இ.அதிமுகவை நெருங் FEILL GFDLITT E-ELE )
உக்கிரமாகிக் கெ அயோத்தியா, குஜர மேந்துபவர்கள் ெ கின்றனர். பகிரங்க ரிக்கவும் முடியவில் முடியவில்லை.
ஜெயலலிதாவை ருக்கு பொறாமைய புரட்சித்தலைவி களுக்கு ஆதரவ
åysos).
கோத்ராவில் ர துக் கொல்லப்பட்டத வித்ததோடு நில்லா கள் வாய்மூடி மெளன Mst stóð y) *Tl,6 தொடர்ந்து அங்கே டையாடப்பட்டபோ Troy Lifu or out (ஆர்.எஸ்.எஸ்) சிறுபான்மையினரி UITGGTGOLDIÓ SOTMsör 156 அதை னர் உழைக்கவே மாக தீர்மானம் இயர் 5 (660LDuras 956 மனுதர்மத்தின் மறு மானத்தினை வர்ண கடந்த மூன்ற (P60 (DUITS 5606) (85. பரிவாரத்தை பகிர செய்ததே ஆர்.எஸ் கண்டித்து தி.மு அறிக்கை வாயிலா ஜெயலலிதாவே L அப்பிரச்சினையை அ.இ.அ.தி.மு.க
னை விரும்பும் ச பொத்தம் பொது
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிருப்தியாளர் ணம் என்ற ஊக டுகின்றது. அர ான முயற்சிகளை ஈமான ஒரு பிரி
(சென்றவாரத் தொடர்ச்சி.)
"தினமுரசு' வார ஏட்டில் * 27-பெப்ரவரி 2 இதழில்) "பிரைட் ஒ'ப் சௌத் கப்பல் மூலம் யுதப் பட்ைகளுக் ஏழு லொறி உருளைக்கிழங்கும் 1000 ள் குறிப்பாக புத் மூடை சீனியும் யாழ்ப்பாணத்திற்கு ாந்த வியாபாரம் எடுத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப் நடத்திய பல முக்பட்டி ந்தது. "es LUIT" என்ற க்கு தற்போதைய கயலல ஐநது லொறி உருளைக LITT GØ சூழ்நிலை கிழங்கு யாழ்ப்பாணத்திற்குக்
கொண்டு செல்லப்பட்டன. பொருட்கள் அனைத்திலும் "எம்.எல்” அடையாளம் பொறிக்கப்பட்டிருக் கிறது. இதன் அர்த்தம்'மகா oyL#LA" என்பதாகும். இப் பொதிகள் 'அம் பிகா” என்ற வைப்பகத்தில் வைக்கப் பட்டுள்ளன. கொழும்பில் உருளைக் ÉNGGAMIT 40 ரூபாவிற்கும் ந்தகையவர்களின் லோ 30 ரூபாவிற்கும் விற்கப் ன்று செயல் வடி படுகின்றன. ஆனால், யாழ்ப்பாணத் ாம் என்ற ஐயப்-தில் உருளைக்கிழங்கு கிலோ 200 ரூபாவிற்கும்.சி லோ 50ரூபா விற் ஆயுதங்களை விநிகும்விற்கப்படுகின்றன. இதிலிருந்து க நிறுவனங்கள் இத் தனிப்பட்ட வர்த்தகக் குழுவினர் படடிருககலாமா அப்பாவி யாழ்ப்பாண மக்களிடம் ம் எழுப்பப்படு எவ்வளவு தூர்ம் பணம் கறக்கின்ற தாலதான அவ னர் என்ற உண்மை புலப்படும். ம நடககும ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பில் யுத்தத்தால்-பொறுப்பை ஏற்றதும் யாழ்ப்பாணத் ளை தி வைத்தே தில் அதிகரிக்கும் பொருட்களின் அரசுக்கு போர்க் விலை குறிப்பாக பரிசுத்தமானவ ன செய்யும் திட்டம் ரெனக் கருதப்படும் ரணில் விக்கிர ஆனால் இதற்மசிங்காவின் கவனத்தை ஈர்க்க டு மிகவும் அரிவேண்டும். இதேவேளையில் மகேஸ் o॰ வரன் மீண்டும் தேர்தலில் வெற்றி 'யடைந்து அமைச்சராகவும் ஆ த்திரதாரிகளைக் ெ எரிபொருட்கள் மட்டுமல்ல, "இ 'கொழும்பிலிருந்து கொண்டுவரப் து. ஆனால இந்தபடும் ஒவ்வொரு பொருட்களும் 'யாழ்ப்பாணத்தில் மிக அதிக படுமா என்பது: விற்கப்படுகின்றன. FIIIBJ GYfla) விலை ஏற் முறையாக கண்ட றத்தினாலும், STLITIES ஏற்படும் தற்காலிக வெடிப்' DITLD! p" "He
?? LOGETÖTETOT GETÖTETETLİ LOEGÜENT...
மக்கள் புதிய அரசாங்கத்தினால் தங்களுக்கு மீட்சி ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், முற்றிலும் மாறுபட்ட நிலமையையே எதிர் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் யாழ்ப்பாணத்திற்கான ஒரே பிரதி பிரச்சனைகளுக்கான காரண கர்த்தாவாக விளங்குகின்றார். அர சாங்கத்தில் அமைச்சராக உள்ள வரே பொருளாதாரச் சுரண்டல் பேர் வழியாக இருப்பதைச் சுட்டிக் காட்டி அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்க (PLUT5 ရှီးဂျိုး பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். தேர்தலில் மகேஸ் வரனுடைய வெற்றிக்காக உழைத்த யாழ் வர்த்தக சமூகத்தின் முக் கியஸ்தர்கள் பொதுமக்களை விடத் தங்களுக்கு உதவுபவரையே பெரிதா கச் சார்ந்து நிற்கின்றனர்.
தைப்பொங்கல் கொண்டாட்டங் களில் பங்கேற்ற மக்களிடம் செல் வாக்குப் பெற்ற புனர்வாழ்வு அமைச் சர் ஜயலத் ஜயவர்தனா வந்திருந்த போது, அவரைக் குடிமக்கள் பிர ကြီးရှီးနှီးကြီး, ရှီ"းခြုံမျို தற்கு விசேட கவனம் செலுத்தப் பட்டது. வர்த்தகக் குழுவினர் எந்த GÓI BILDT GOT LD5,6061T6: சுரண்டும் அக்கிரமத்தை அவர்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறிவிடக் கூடும் என்றே இத்தடை விதிக்கப் பட்டிருந்தது. அமைச்சரின் நிகழ்ச்சி கள் கூட யாழ்ப்பாணத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் என்ற அவதாரம் எடுத்த வர்த்தகர்க ளாலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந் தன. பொங்கல் விழா நிகழ்ச்சிகள் தேசிய தொலைக்காட்சி மூலம் சிறப்பாகக் காட்டப்பட்டது. இருப்பி னும், இது சாதாரண பொது மக்க ளால் செய்யப்பட்ட விழா அல்ல. யாழ்ப் பாணத்திலுள்ள முக்கியமான வர்த்தகப் பிரமுகரால் இவ்விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது மற்று மொரு வர்த்தகப் பிரமுகரின் விருந்தினராகவே அமைச் சர் தங்கியிருந்தார்.
I'diff', 'gair (L filis' (தொடரும்)
முகம் கொடுத்து வந்த யாழ்ப்பாண குகிறது) நகர்ந்துவிட்டார்.
கருணாநிதியால் அப்படியெல்லாம் பட்டும் படாமல் இருக்கமுடியவில்லை. பாஜக வுடன் கூட்டு சேர்ந்த பின்ன ரும் சனாதனத்திற்கு எதிரானவன்தான் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதே நேரம் மத்தியில் அமைச்சர் களைப் பெற்றிருப்பதால் கிடைக்கும் லாபத்தினைத் துறக்க முடியவும் இல்லை தவிரவும் ருத்திர தாண்ட வம் ஆடத் தொடங்கினால் தன்னைக் காப்பாற்ற மத்தியில் ஆளுங்கட்சியின்
ாண்டு வருகிறது. ாத் என்று திரிசூல பறியாட்டம் போடு ாக அவர்களை ஆத லை. கண்டிக்கவும்
ப் பார்த்தால் அவ
கக்கூட இருக்கும் ஆதரவு தேவை என நினைக்கிறார். 鷺 விரவாதி அந்தநினைப்பிலே இப்போது மண்விழத்
க்கத் தயங்குவ தொடங்கியிருக்கிறது.
எனவே கடந்த ஞாயிறன்று தி.மு.க
மசேவகர்கள் எரித் பொதுக் குழுவில் அவரது புலம்பல்
ற்கு கண்டனம் தெரி அவர் நிலைமை எவ்வளவு பரிதாபகர மல், மற்ற தலைவா மாக இருக்கிறதென்றால், தான் சில களாக இருக்கின்ற நாட்க க்கு முன் பேசியதையே அவர்
ார் ஜெயலலிதா
முஸ்லிம்கள் வேட் பேசாமலிருந்தார். to CG sud, gr. பெங்களுரில் கூடி, பாதுகாப்பு பெரும் லெண்ணத்தில்தான் பெற சிறுபான்மை டும் என்று ஆணவ
மறுக்கவேண்டியிருக்கிறது.
மூட நம்பிக்கை பற்றி ஒரு செய்தி யாளர் சந்திப்பில் விவாதம் எழுந்த போது, ஒரு குறிப்பிட்ட நிருபர் 蠶 அணிந்திருப்பதை சுட்டிக்காட்டி அது கூடத்தான் மூடநம்பிக்கை என்று Graff SOT TİT,
சங்கபரிவாரக் கும்பலில் இருந்து கொண்டு இப்படிக்கூறினால் என்ன
றியபோது கலைஞர் ஆகும் கொதித்து எழுந்தார்கள் கர னக கனடித்தா சேவகர்கள் மூலைக்கு மூலை கண்ட வதாரம் என அத்தீ னம் போலிசா மத நம்பிக்கைகளை த்தார். அவமதித்ததாக அவர் மீது ண்டுகளில் முதல் தொடுத்துவிட்டனர். பின்னர் வரிந்து
Udy ris Lorra, Friis GELDITUE SÓLIDT GE GOTLD எஸ். தீர்மானத்தை
வரிந்து விளக்கம் கொடுத்தார் கருணா நிதி இப்போது கூறுகிறார். விபூதி பூசுவது அவரவர் சொந்த விருப்ப்ம்
க வெளியிட்ட நீான்சொல்லாத ஒன்றை சொன்னதாக ததான கற்பனை செய்து கொண்டு என்னைத் தாக்கி அறிக்கை வெளியிடுகின்றனர். தி கையாளர்கள் இவர்களோடு எனக்கு என்ன பேச்சு
எழுப்பியபோது வேண்டிக்கிட்க்கிறது
மத நல்லிணக்கத் னால் மிகச் சிறந்த தலைவர் ட்சி என்று மட்டும் வாழ்வேயினங்களைக் கைவிடமாட்டார் வாகக்கூறிவிட்டு என்ற தொனியிலும் பேசியிருக்கிறார்.
I) qul)li
DUGU :
தனது விசுவாசத்தினை தெரியப் படுத்தும் விதமாக தெலுங்கு தேசம் போன்றோ, திருணாமூல் காங்கிரசைப் போன்றோ மத்திய அரசுக்கு தலைவலி கொடுக்கமாட்டோம் என்று வாக்குறு வேறு
அவ்விரண்டு கட்சிகளும் அவ்வப் போது சங்க பரிவாரத்தினர் சற்று அதிக மாக வாலாட்டும்போது, ரகளை கட்டு மீறிப் போகும்போது, மத்திய அரசு அவர் களை கவனிக்கவேண்டும், ဖြိုဖြိုမှီ Ш பிடிக்கவேண்டும் என்ற ரீதியில் அறிக் கைவிடுவார்கள், சமீபத்தில்கூட குஜ ராத் கலவரங்கள், ஆர்.எஸ்.எஸ், தீர் மானம் தொடர்பாக தங்கள் அதிருப் தியை தெரிவித்தார்கள்
அத்தோடு அவர்கள் ಕ್ಲಿಕ್ಗಿ கொண்டார்கள் பாஜக ஆட்சி கவிழ் வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆயினும் அப் படி முணுமுணுப்பதே பெரிய விஷயம் தானே அத்தகைய முணுமுணுப்புகூட தன்னிடமிருந்து வராது என்கிறார் கலைஞர் இருந்தாலும் கவனமாக அவர், காங்கரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து Tဂျိန် டெல்டா பகுதிகளில் நெல் ಇಂದ್ಲಿ ரென்று தமிழக அரசு மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 驚 நடத்தியபோது, தி.மு.க.வும் அதில் கலந்துகொண்டதை னைவு கூர்ந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேறினால் எதிரணியில் தனக்கு ஓர் இடம் இருக் கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்
றார் அவர்,
மேலே குறிப்பிட்டதைப் போன்று பாஜக வைப் பொறுத்தவரை தி.மு.க இனி ஒரு சுமைதான் எப்படி அதை இறக்குவதென்பதுதான் அவர்கள் கவலையாக இருக்கும் அரசியல் நாக fasilo s T IT GOTLDT as Gou Girir(6 LorT GOT Tsi) அவர்கள் தயங்கலாம். மற்றபடி தி.மு.க கூட்டணி என்பது அதன் முன்னேற்றத் திற்கு தடையாக இருக்கும் என்றே அக்கட்சியில் கருத்து
லவுவதாக சொல்லப்படுகிறது.

Page 18
画圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆回圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆
இருட்டி விட்டது.
ഭൂപ്ര/ ア /芳 Z", 2/ ) மழைவேறு பெய்து.ெ
"இதோ வந்துவிடுகிே --ட-டடடடடடடடட--டடடட சொல்லிவிட்டுப் GLIM
இன்னும் காணவில் pIJGINGUIU STIJG6JÜā5 LIITTIGÜEDGULLIT. P2P.C.K."
அமர்ந்திருந்தாள் இ நான்கடி தூரத்துக் தெரியாத மழையிரு சாரல்கள் தெறித்து மை நடுங்கியது.
9.616øII GLIIIliasll_a)st
கிரிக்கெட் வீரர்களின் தரப் தந்தபோது அவர்களை வரவேற்க படுத்தலில் வழங்கப் படும் அதியுயர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் விருதான சியட் விருதினைவென்று சபை சார்பில் எவரும் சமூகமளித் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய திருக்கவில்லை. இலங்கையணி யின் நட்சத்திர சுழல் விருது பெற்று நாட்டுக்கு பெரு பந்து வீச்சாளர் முத்தையா முரளி சேர்த்த இரண்டு வீரர்களும் விமான தரன் மற்றும் மாவன் அத்தப்பத்து நிலையத்திலிருந்து வாடகை "ராஜி என்று குரல் ஆகியோர் கடந்த திங்களன்று கட்டு வாகனங்களில் தத்தமது வீடுகளுக்குச் - மழையில் முழு உட நாயக்க விமான நிலையத்துக்கு வருகை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அபயன் திண்ணைய
LAT L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SLLS TTTTTS
லங்கை அணி கலந்துகொள்ளும் "ஐயையோ நனைந்த
12
திண்ணைக்கு இறங்க 25) — Lffo) கிளிநொச்சியில் "நீயும் நனையாதே ெ
இலங்கை கிரிக்கெட் அணியின் இணங்கவும் வன்னிப்பகுதி விளை அவளை இழுத்தபடி தலைவர் சனத் ஜயசூரிய தலைமை யாட்டுக் கழகங்களின் அழைப்பின் நிலைப்படிக்கு வந்த யிலான இரு அணியும் முன்னாள் பேரிலும் இலங்கை அணி இரண்டு "பொறுங்கள் தலைது தலைவர் அரவிந்த டி சில்வா தலைமை பிரிவுகளாக கிளிநொச்சியில் விளையாட துண்டெடுத்து வருக யிலான மற்றொரு அணியும் பங்கு உள்ளன. அனேகமாக இந்த போட்டி " போக எத்த ÇÑ ಡ್ಫಿಲ್ಟ್ರಿ=ಕ್ಷ್ : பயணத்தின் பின்னர் இடம்பெறலாம் இழுத்துத் தலையில் றன பிரதமரின் வேண்டுகோளுக்கு ' தெரிவிக்கப்பட்டுள்ளது. அவள் திரும்பி, அெ
பென் ஹொலியொக் கார் விபத்தில் H:
நனைந்துவிட்டீர்கள். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் துண்ட்ெடுத்து வருக சகலதுறை ஆட்டக்காரரான பென் சேலை எத்தனை மு ஹொலியொக் கடந்த சனிக்கிழமை கைகளால் அவளிை அதிகாலை அவுஸ்திரேலியாவின் இழுத்து நிறுத்தியபடி "செளத் பேர்த்" என்னுமிடத்தில் உள்ள "ஆறு முழம்" மில் பொய்ண்ட் என்னும் வீதியிலே "அது போதாதா? ெ இடம்பெற்ற கார் விபத்திலே ஸ்தலத் :: துடைப்பு திலேயே மரணமடைந்தார். கட்டுப் ானை இரண்டு பாட்டை இழந்த அவருடைய கார் ಆಕ್ಟಿ? வீதியில் இருந்த மதில் ஒன்றுடன் உலகில் உள்ள கிரிக்கட் ரசிகர்கள் "முத்தானை போதா மோதியதாலேயே இந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி "I", இடம்பெற்றுள்ளது. 1991இல் அவுஸ் புள்ளது.இவ்விபத்தில் இவருடன் சென்ற : திரேலியாவுக்கெதிரான ரெஸ்ட் போட் 22வயதான பெண் பயணி தலையிலும் 仍阿凯 டியொன்றில் அறிமுகமான ஹொலி நெத்தியிலும் காயங்களுக்குள்ளாகி இப்போது அவன் மு யொக் தன்னுடைய 24வது வயதில் பேர்த்' வைத்தியசாலையில் அனுமதிக் துடைத்தாள துர் மரணத்தைத் தழுவிக் கொண்டது கப்பட்டுள்ளார். இடையை LL LLLL LL LLL LLLL LL LLL LLLL L L L L L L LLLLL LL LLLLL LL SSS S LLLLLLS * உங்களுக்குப் பிடித்த பொன்மொழி களுக்கு இசையமைப்பாளர் தேவாவே துளு
சிவா வேலாயுதம், கிரான் தன்னுடைய கானாப் பாடல்களில் ழுததான அப்பப்ப பார்க்கிறபோதெல்லாம், விடைசொல்லிவருகிறார். நீங்கள் கேட்டு "ஷகு துடைக்க G அட என்று மனதைக் கவர்கிற பொன் அறிந்து கொள்ளலாம். கானாப்பாடல் எனறTT மொழிகள் பலவுண்டு. சமீபத்தில் கள் தானே என்று அலட்சியம் வேண அதற்குத் தான் நா கவர்ந்தது கோபி கிருஷ்ணன் சிறுகதை டாம் இன்றைய காதல் பாடல்கள் :* ஒன்றில், "உன்னைப் புரிந்து கொள்ள எல்லாம் "நெஞ்சாம் பழம் கனிஞ் இடைச்சேலையை ெ வேண்டுமானால் வெளியுலகைப்பார் சிருக்கு நேரம் நல்லா அமைஞ்சிருக்கு அவளிடமிருந்து சற் உலகைப் புரிந்து கொள்ளவேண்டு உன் பழுத்த மார்பு பார்க்கைவில் என் சேலையை உருவிக்
மானால் உன்னைப் பார்த்துக்கொள்/ ஒழுக்கம் என்பது பறக்குது." என்ற "Č
、、、< * வாறாகவே முக்கல் முனகலோடு வரு 色
* பட்ஜெட் எப்படி? கின்றன. கானாப் பாடல்களில் தான்
அலாவுடீன் பாபு, திருகோணமலை அவ்வப்போதாவது "பாவம் ஏழை என்று அதை முகர் வரி போய் வரிகள் வந்தது வயித்துக்குப் பசிக்கச் சொல்லித் தந்த U) 9605 UДАП
"ld. GIgor LDa Søstasus)
Li). (a)ib.s.lib./ /r 4-رينر அவள் சேலையைக் டும்.(டும்.(டு . . . همیر هله : என்று கேட்டு வியக்க முடி அவனுடைய தலை * சிந்தியா ஒழுக்கசீலன், செல்வந்தன், ، مه لم يحي துடைத்துவிட கல்விமான் இவர்களில் யாரைச் சிறந்த காமராசு படம் எப்படி: அவனோ உள்ளான வராகக் கருதுகிறீர்கள் மாவினயன்,கொழும்பு-19 - ? தன்ே
இலங்கேஸ்வரி மருதை அக்கர "ஆகட்டும் பார்க்கலாம்" என்று
பதவி சொல்லாமல் இருக்கிறது. அடுத்த மனிதனைத் தனக்குச் ܬܐ ܐ ܢ ܢ ܢ சமமாக மதிப்பவனை * ஜோதிகா, லைலா, ஸநேகா மூவரில்
?யார் 2002ல் வெற்றிபெறுவார்கள் 4 ܦܥ . . * நண்பர்களேயில்லாத வாழ்க்கை எஸ்.புவனப்பிரியா, கண்டி இவ்வுலகில் ஒருவனுக்கு எப்படியிருக்கும் முட்டைக் கண்ணும், முக்கலுமாய் fligип? சிலுப்பலில் நம்மைக் "குஷிப்படுத்திய
STU. 6099 TT, OG 600T19. aui,
முனனாள வடககு கிழக்குப் அடுத்தபடி என்ன செய்து மயக்கு பாராளுமனற அமைசசா இ' வார் என்று பார்த்தால். கொழுத்துப் பாராளுமன்றத்தில் அமர்ந் திருப்பது போய் சங்கடப்படுத்துகிறார் கர்ை GLITG), னைப் பிஞ்சி குல்ஃபிச் சிரிப்போடு se sද් "தில்லாக வந்தவர், "நந்தா"வில் * இந்தியாவுககுச சுதந்திர to. பெற்றுத் நடிக்கவும் வரும் என்று கோடிகாட்டி தநத அணணல காந்தி அடிகள மீண்டும் யிருக்கிறார். "பல்லாங் குழிச்சிரிப்பும் இலங்கையில் பிறந்தால்.?
பி. விக்னேஸ்வரன், ஹட்டன் அவ்வளவு காலத்துக்கு மக்களைத் துரோகப் பாதையில் அழைத்துச்
* நீங்கள் நம்புவ: விரும்புவது யாரை முகமெல்லாம் "புன்னகைதேசமுமாக 3. GT6 ஜொலிக்கிறவர் நடிப்பில் என்ன நம்ப விரும்புவ, செய்யப் போகிறார் என்று இன்னும் வது பத்திரிகைச் ே காட்டவில்லை. 2002 ஐக் கணிப்பிட
செல்லவிட்டு, அதன் பிறகு சுட்டுக் ) - குழுக்கிளெல் கொல்லும் முட்டாள்தனத்தைச் GljFIL). இன்னும் "" 'டும். ೩ೇಶ நாமொன்றும் "வளராத ஒரு சின்ன ဓ၈၈၂## GÓ. al/74567" -9/606). கே.அக்கீத், செட்டிகுளம். ஆமாம், தென்ப
!ஹைகவே சின்னது தானே 。<、 ܘܦܥ ,ܠ . * காதலித்துத் திருமணம் முடிப்ப சுஜாதா தேர்வு செய்ததில் ஒன்றைத் தற்கும், திருமணம் முடித்த பிறகு தருகிறேன்.
ar ITIsIAL. L. Ja,0L. IfaoT
ஆயுதம் வைத்திரு போல வடக்கு
காதலிப்பதற்கும் உள்ள வித்தியாசம் "மிதித்தபின் தான் தெரிகிறது படையினர் தான் எ6 GTGTGOT? 5JULIII.00I Lo LDII4, 6)LILIă05/760
பெகோகிலன், மேபீல்ட் கர்ப்பமென்று" 9UL19. இப்படிப்பட்ட சிக்கலான கேள்வி 607*60* ܬܐ, , ܢ ܢܝ ܢ (LOLգիծg/ :)
 
 
 
 
 
 

画回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
காண்டிருந்தது. றன் என்று ானவனை லை என்று ᎢᏧᏣᏪlᏍ ராஜேஸ்வரி. ப்ெபால் நடப்பது
it. அவள் தேகம்
ம் என்றெழுந்தாள். கொடுத்தபடி,
நனைந்தபடி ருகே
படியே தான்
று பதறி இவள் latin Gi.
JIT" GT Göing)
வாசல்
TGT.
வட்டத்
றேன்" என்று
னித்தாள்.
ல முந்தானையை
வைத்தான்.
பனை நெருங்கி
வட்டிவிட
இது போதாது றேன்" என்றாள். மழம்” என்றான். டயை வளைத்து
|-
வறும் ஆறடி தற்கு?
முழம் தானே" து தான்."
நிறுத்தினான். ழத்துக்குக் கீழே
மதுகுப் பகுதியைத்
நந்த கையால்
LLIT 9
ΩIGMTLΠιρΠή
னும் என்றபடி அவள் நகிழ்த்தினான். றுப்பிரிந்து கொத்தாகக் ன்னர் அதைத் காண்டு சென்று
து கிறங்கினான். GOKUfa) antija)
முழுவதுமாகத் DIToñ.
டகளுடன்
னாடு இழுத்துச்
யாரை நம்ப
.பிரியா, கித்துள். கடவுளை, நம்பு சய்திகளை له مينه
ாம் ஆயுதங்களைக்
ரதீபன், வவுனியா, ததி நாட்டில் அர மட்டும் தான் கலாமோ, அது ழக்கிலும் ஒரே பதைச் சட்டபூர்வ டுவிட்டால் பிரச் TIGGØT/
奥、
சேர்த்தான்.
அவன் அணைப்புக்குள் திணறியபடியே
"நான் சேலை தந்தது உங்கள் ஈரத்தைத் துடைக்க." என்றாள். "சரி அப்படியே முதுகைத்துடைத்துவிடு" என்று அவளை மேலும் இறுக்கினான். இப்போது அவனோடு அவளும் ஈரமாகியிருந்தாள். அவன் தலையிலிருந்து சொட்டிய நீரில் அவள் கூந்தலும் நனைந்தது. அவள் கன்னங்களில் ஒட்டியது. அவளது தேன்நிற
மென்கூந்தலினிடையே வெண்சங்காக மின்னிய கழுத்துப் பகுதிகளைப் பார்த்தான். அதன்மேல் நீர்முத்துக்கள் மெல்ல, மிகமெல்ல கையை உயர்த்தி அவள் கன்னத்தைத் தொட்ட கூந்தலை ஒதுக்கினான் சில்லிட்ட அவன் கரம் பட்டதும் ஒரு கணம் மலைத்துத் துவண்டு பின் தன் கன்னத்தைச் சாய்த்து அவன் கரத்தைத் தன் கழுத்துக்குள் சிறைப்பிடித்தாள். இடது கையால் அவன் கழுத்தை வளைத்துத் தன்னோடு சேர்த்திழுத்தாள். அவள் காது மடலில் பின் புறத்தில் மென்மையாக முத்தமிட்டான். "ம்" முனகினாள் கால்கள் சோர்ந்தன. கரத்தைக் கீழிறக்கி அதே நிலையிலேயே அவளைத் தூக்கிகொண்டு உள்ளே நடந்தான். படுக்கையில் விழுந்ததும் இருவரும் மென்மையாக இயங்குதலை விட்டொழித்தனர். யுகாயுகமாக இந்தக் கணத்திற்காகவே காத்திருந்தது போலவும், இனி வருங்காலம் வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடப் போகிறது என்பது போலவும் மிக வேகமாகவும் ஆவேசமாகவும் செயற்பட்டனர். காற்றும் மழையும் மற்றும் பூதங்களும் அவர்களுள் புகுந்து கொண்டு இயக்கியது போல அவர்களை மறந்து ஒரு கதியில் இயங்கினர். திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம் தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட என்றொரு லயகதி இருவர் மனதிலும்
Plug). ராஜி.ராஜி. என்று அவன் முனகினான் முச்சு வாங்கச் சிர மப்படுபவன் போல தலையை மேலும் கீழுமாகத்துழாவி அலைக்கழிந்தான்
ബ 、< بربر * செய்யும் பிழையெல்லாம் செய்துவிட் டுச் சிலர் விதியின் தலையில் போடு கிறார்களே, சரியா?
ஜெலக்கி, பெரியகல்லாறு விதியின் தலைதானே விடுங்கள்
ܢ ܠ * கவிதைகளில் எல்லாம் உவமையாகக் கூறிப் பெண்களையே வர்ணிக்கிறார் கள் என்று சில ஆண்கள் கவலைப்படு கிறார்களே. தங்கள் கருத்து என்ன?
கந்தப்போடி புஷ்பலதா, ஆறுமுகத்தான்குடியிருப்பு வர்ணிப்பவர்களே ஏன் கவலைப் படுவான பெண்களல்லவா கவலைப் LIL Gem/600i Guib.
2 ܐ ܢ ܢܝ ܢ
SupaDeiGu friginggih.
வெளியே மழை வலுத்திருந்தது உள்ளே அவர்கள் இயக்கம் ஓய்ந்தது. அவள் கூந்தல் பரந்து கிடந்தது. அதன் மீது அவன் மல்லாக்காகத் தலைவைத்துப் படுத்திருந்தான் முச்சை இழுத்துவிட்டான். அவள் கூந்தலின் நறுமணம் அவன் நெஞ்சுள் நிரம்பியது. மனம் உல்லாசம் கொண்டு பொங்குவதை உணர்ந்தான். இப்போது வெளியே மழையின் ஒசை அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. மின்னலும், இடியுமாக ஏதோ பேய்கூத்து நிகழ்வது போல் பொழிந்துகொண்டிருந்தது. உலகையே வென்றுவிட்ட பெருமிதத்தில் அவனுள் சிரிப்புக் கொப்பளித்தது. உலகைக்கு குளிர வைக்க ஊற்றிக்கொண்டிருக்கிறது மேகம்.உயிரினங்கள் எல்லாம் சுதலில் விறைத்து ஒடுங்கியிருக்கும். அவன் கைகளை அகலவிரித்து நெஞ்சைக் காற்றுக்குத் திறந்துவிட்டான். மழையே! என் குட்டைத் தணிக்க உன்னால் முடியாது உன்னுடைய ஆர்ப்பாட்டம் என்னைச் சோர்வடையவும் வைக்காது உலகின் இருள் எல்லாம் அழியும்படி Nicharofou Gia: Lulit) p.LGOGjak குளிரால் நடுங்க வைக்க மழைத்துளிகளை வாரிக் கொட்டு தடியால் அடித்துப் பேரொலி எழுப்பும் முரசங்கள் போல இடிகளை இடி இடைவிடாது ஓவென்று ஆர்ப்பரித்துக் கொட்டு இதனாலெல்லாம் ஒன்றும் செய்துவிடமாட்டாய் என் உள்ளத்தில் சோர்வில்லை. எந்தக் குறையுடனும் நானில்லை. செய்யத் தொடங்கிய காரியத்தை முடித்து வெற்றிபெற்றோம் என்ற பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம் என் காதலியின் கூந்தல் எனும் நறுமணப் பாயிலே படுத்து மகிழ்ந்திருக்கும் என்னை யார் என்ன செய்யமுடியும்? உன் குளிரும் கோபஇடியும் நீரை வாரியடிக்கும் சிற்றமும் என்ன செய்யும்?நீ நன்றாகப் பெய், இந்த உலகை முழ்கடித்துவிடும் ஆவேசம் கொண்டாலும் எனக்கொன்றுமில்லை. பெருமழை பொழிந்து வாழ்க நீ Gung GIDF தாழ் இருள் துமிய மின்னித் தண்ளன வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகுமுரசின் முழங்கி இடித்து இடித்துப் பெய்து இனிவாழியோபெருவான்யாமே
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகிக் குவளைக்
குறும்தாள் நாள் மலர் நாறும்
நறுமென் கூந்தல்மெல் அணையமே
(குறுந்தொகை 270
* குட்டிக் கதை ஒன்று கூறுங்களேன்? ரூமியா, பன்கொல்லமட ஆயிரம் ரூபா திருடியதற்காக ஒரு வன் பிடிபட்டான். வழக்கு விசார ணைக்காக நீதிமன்றம் வந்தது. திருடனுக்காக வாதாடிய வக்கீல் அவ னைக் காப்பாற்ற விரும்பினார்
"இவன் திருடியிருக்க முடியாது என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும், அதற்குச் சாட்சியும் என்னிடம் இருக்கிறது. இவன் திருடிய தாகக் கூறப்படும் இடத்தில் அருகி லேயே ஒரு லட்சம் ரூபா கொண்ட பணப்பை இருந்தது அதனை இவன் தொடக்கூட இல்லை. விவாதம் நீதி மன்றில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் திருடனை அனுதாபத் தோடு பார்த்தார்கள் அழுபவன் போலப் பரிதாபமாக நின்ற அவனைப் பார்த்து நீதிபதி கேட்டார். "நீ கவலைப் படுகிறாய் அல்லவா?"
"ஆமாம் பிரபு அருகிலேயே இருந்த அந்தப் பணப்பை எப்படி 616ổi JøIJ,6ÎlạỦ LILITLD2) (3LIIIở4 தென்று தெரியவில்லையே."
Drij 31-gs1.06, 2002

Page 19
| OCOOCOCOO
forstus suff so [Dö5
க்கு முனிவரின் தர்ம
சாபத்திற்கு விமோச
னம் பெறவைப்பதற்காகத் தன்னுடைய சுயஉருவத்தை மறைத்து வயோதிப் உரு பொய் நாடகமாடினார் மன்னர் விக்கிரமாதித்தன் மன்னரின் பொய் நாட கத்தை உண்மை என்று கருதிய ரிஷிபத்தினி வாரணாபுரி மக்களுக்குச் சாபவிமோசனம் அளித்தாள். மன்னர் தனது காரியம் வெற் 95ITLDIT895 (ypL9.6)J60)L-J595g5ILD, 9560T g5 2.608T60)LD ă : LOGO)6OT வியிடம் ஆசி பெற்றுவிட்டு வேதாளத்தின் உதவியுடன் வாரணாபுரியை அடைந்தார்.
வாரணாபுரிக்கு மன்னர் விக்கிரமாதித் தன் வருவதற்கு முன்னரே அந்நகர மக்கள் அனைவரும் உயிர்பெற்றெழுந்தனர். தங் களை அதுவரை பிடித்திருந்த சாபம் நீங்கி விட்டமையினால் மக்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் ಸ್ಥಿ: மகிழ்ந்து கொண் டிருந்ததை விக்கிரமாதித்தன் கண்டார். அவருக்கும் இது பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
sin cornur Logoi (OTG (35 Tulú
Gle Teo, USD SOT Luli, fleMLUÚ Logitoir aslöél மாதித்தன் அவர்களுடைய 9 IT GOTLDGOD 60T (oleF GÖTO) 05 Goör டார். பல வருடங்களாக பகலில் உயிரற்ற சடலங்களாகவும்,
ரிந்த மக்கள் குதூகலமாக ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திழைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்நிகர மன்னனும் அரசியும் ஏனைய அரச குடும்பத்தினரும் சோகமேயுருவாகக் TGoETÚLILLOTT, os pe: Too ST ணத்தை வேதாளம் மூலம் மன்னர்
எனினும், மன்னர் கோயில்சொரூப னின் வாயால், அவர்களுடைய சோகத் துக்கான காரணத்தை அறியமுற் LIL LITT
விக்கிரமாதித்தன் தான் யார் என்பதை மன்னர் கோயில்சொரூப னிடம் கூறினார். மன்னாதி மன்னரான விக்கிரமாதித்த பூதியே தன்னிடம் வந்ததையிட்டு மன்னர் கோயில்சொரு பன் மகிழ்ந்து மன்னரை தக்கபடி வா வேற்று உபசரித்தார். அரசரும், அரசியும் உள்ளே மனவேத னையுடனும், வெளியில் பரமதிருப்தி யுடனும் நடப்பதாகக் காட்டிக் கொ கிறார்கள் என்பதை மன்னர் விக்கிர
விக்கிரமாதித்தன் தெரிந்
புரியிலுள்ள காளிகோவில் சென்று அம்பாளை வணங்கிவிட்டு விக்கிரமாதித்தன் வேதாளத் தின் துணையுடன் இமயமலை நோக்கிப் ULUSGOTLDT SOTTiT. Logu Gou 60 GT (655 rájáš, ಇಂಟ್ಲಿ போது கனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த குகை வாயிலண்டை மன்னர் விக்கிரமாதித்தனை வேதாளம் கொண்டு சேர்த்தது. அந்த வேளையில் அந்த அரக்கன் GGOS) என்பதை வேதாளம் அறிந்து கூறியது. எனவே விக்கிரமாதித்தன் சென்று சற்குணவதியைக் கண்டார்
தன்னுடைய அரச
உடைகளுடன் செல்லாமல் சாதாரண குடியானவன் வேடத்திலேயே சற்குண கண்டார். தன்னைச் சிறை வைத் திருக்கும் அரக்கனே வேறு உருவத்தில் வந்திருப்பதாகக் கருதிய் அம்மங்கை சினமடைந்தாள். நான் மூன்றாண்டுகள்
மாதித்தன் தெரிந்திருந்தார்.
அன்றிரவு உணவருந்திய பின்னர் ஓய் வெடுக்க ஆயத்தமான போது, மன்னர் விக்கிரமாதித்தன், 'மன்னரே உங்கள் இரு 660) ITULLD *驚 956)J606) 59, ITOT 65 M TGCGTLD எனக்குத் தெரிந்ததே இமயமலை அடி வாரத்தில் வாழும் அரக்கன் ஒருவன் உங்கள் மகளை அபகரித்துச் சென்றுள்ளான். அவளை மீட்டு உங்களிடம் ஒப்படைக்கவே நான் வாரணாபுரி வந்துள்ளேன். நாளைய தினமே நான் இமய மலை செல்கிறேன். விரைவில் உங்கள் மகள் சற்குணவதியுடன் திரும்புவேன். அதுவரை கவலையை விட் டொழித்து மகிழ்ச்சியுடன் இருங்கள்' என்று கூறினார். இதனைக் கேட்டமன்னர் கோயில் சொரூபனும், அரசியும் உண்மையில் பெரும் ஆறுதலடைந்தனர்.
அடுத்த நாள் அதிகாலை வாரணா
蠶 விரதமிருப்பதாகக் கூறி
யிருக்கிறேன் அல்லவா? அவ்வாறிருக்கும் போது நீர் இப்படி மாறுவேடம் தரித்து என்னிடம் ஏன் வரவேண்டும்" எனச் சற் றுக் கடுகடுப்பாகவே கேட்டாள் விக்கிர ம்ாதித்தன் பதிலுக்கு புன்னகை பூத்த Surması, "Qum of goorrufilial gör Qaf" sure grip) குணவதியே நான் உன்னைச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் அரக்கனல்ல. உன்னைச் சிறைமீட்டுச் சென்று உன் பெற்றோரிடம் கையளிக்க வந்தவன் எனது பெயர் விக்கிர
gigaII.Juli 2ŘEGG LIGADE S.03.200 og ITILIA 06:04, 2002an
S S S S S S S S S SS SS SS
மாதித்தன்" என்று
கேட்டதும் சற்குண பட்டது. விக்கிரமா பராக்கிரமங்களைப்
ருந்தாள் எந்த நி 9 GOIg), GIGIT SA Tabas அப்படி அவன் வந்து தன் குகைக்குள் வ airgilili, slo 61670) 2 65816TTI. UL" (ÂGas LITLD68) (But மாதித்தனை வேண்டி
SSIGINU ÜLES IDAMGGö
மாதித்தனோ அந்த கான்றுவிடப் போ பதைபதைத்த னரே அரக்கன் மிகு எந்த ஆயுதங்களா முடியாது. ஆகவே, அவனுடைய கண் இருப்பதே நல்லது
தன் பின் ச விக்கிரமாதித்தன், ெ ஒருண்மை இருக்கி Gires, GANGST UNGATAGOGA ஒட்டியிருப்பதில்லை அவனை மயக்கி அ எங்கேயிருக்கிறது முயற்சித்துப் பார் ULTIDM (DODSBIG கேட்டறிந்து கொள் விக்கிரமாதித்தன் வுே அரக்கனின் கண்க
ஒழிந்துகொ சற்று ே வீசுவது போ அரக்கன் கு தான் அந்நிை Tg 9 D(UGMAT GALI மகிழ்ச்சியுடன்
ஏற்கனவே கொடுத்திருந் TGOSTI 35606||Tu||
T6.
சற்குணவு USLDTDDLD E 蠶 மித கான காரணத் கேட்டறிந்து வாய்விட்டு அ Co., LLTait,
"அன்பரே நோன்பு நாடு றது. அதன்பி முடித்து இன்
APG LD51429F9F| AB 19குச் சந்தேச தங்களுககு 2 GUITGÄ) ိါးနှီရှိုး၊ லிருந்து எனக்குப் ெ शाg."
சற் இடியேறுபோல் அ "எனக்கு எந்த மா 'ဂျိုါ႔ျိုးမျိုး போவதில்லை என் பிளந்து போட்டாலும் என்று அரக்கன் பெரு இவ்வாறு கூறியதை உயிர்நிலை எங்கே இ சற்குணவதியிடம் சு மன்னர் விக்கிரமா படியே அரக்கன் கூ கவனத்துடன் கேட்
(i.
GELDLÚo: (9|| # GANGrof, Lu Tawaf, கார்த்திகை முதற்கால்) குடும்பத்தில் மகிழ்ச் சியும் தொழில்நிலை விருத்தியும் ஏற்படும் பணவரவு சிறிது தாமதப்படும் உத்தியோகத்தில் இருந்து ந்த தொல்லைகள் தீரும் மாண வர்களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவ சாயிகள் வியாபாரிகள் முதலீடுகளால் 2 аути ширцбут.
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 6
இடபம் (கார்த்திகை பின் முக் ால் ரோகிணி, மிருச் சீரிடத்து முன் தொழிலில் சிறிது பிரச்சனை தென்படும் உடல்நிலையில் அவதானம் தெவை குடும்பத்தில் மனக் கஷ்டங்கள் ஏற் டும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப் க்கள் தோன்றும் ". Navon) 0. Li Jift # flui 6flĥegub, enĴoJoJIT UNo oft) வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு
III அதிஷ்ட நாள் திங்கள் திஷ்ட இலக்கம் 1.
மிதுனம் (மிருகசீரிடத்து பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) தொழில் நிலை மந்தமடையும் குடும்பத் தில் எதிர்பார்த்த கருமங்கள் நிறை வேறும் பணவரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் முன்னேற்றநிலை புண்டாகும் மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும் விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாப
INOLOJIT அதிஷ்ட நாள் செவ்வாய்,
அதிஷ்ட இலக்கம் 4
ashtéses Lasso (புனர்பூசத்துநாலாங்கால் பூசம் հWալի) குடும்பத்தில் மகிழ்ச்சி நில வும் தொழில் நிலையில் உயர்ச்சி தொன்றும் பணவரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் உள்ளோர் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு தரும் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 3
Drij.31-g.06, 2002
efliklesú: மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) எடுத்தகருமங்களில் தடை புண்டாகும் பணவரவு தாமதமாகும் பெரியோர்களின் உதவி கிடைக்கும் உத்தியோகத்தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உணடாகும் விவசாயிகள்வியாபாரிகள் முதலீடுகளில் அவதானத்துடன் செயற்படுவது நல்லது அதிஷ்ட நாள் வியாழன், அதிஷ்ட இலக்கம் ? assdragsfl: (உத்தரத்து பின் முக்கால் அத்தம், சித்திரையின் atatan)
AG” கஷ்டங்கள் குறையும் குடும் பத்தில் சந்தோஷநிலை தொன்றும் பணவரவு திருப்தி தரும் உத்தியோகத் தில் உள்ளவர்கள் விழிப்புடன் செயற் படுவது நன்று மாணவர்களுக்கு சுல் வியில் உயர்ச்சி தரும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S LS
கூறினார்.
İ? U5555 olg|DGLID ಘ್ವಿ 'ನ್ತಿ? றி அவள் கேள்விப்பட் |டத்திலும் வெளியில் வந்துவிடக்கூடும். ஒர் அன்னிய புருடன் திருப்பதைக் கண்டா வுகள் ஏற்படக்கூடும் 26Jo)60LLI 560T60TI6) விடுமாறு விக்கி ாள். ஆனால், விக்கிர
ju
அரக்கனை அங்கேயே தாகக் கூறினார். ற்குணவதி, 'மாமன் த பலசாலி அவனை ம் கொன்று போட அவன் வரும் போது ளில் பட்டுவிடாமல் ான்று கெஞ்சினாள். 1று யோசித்துவிட்டு பண்ணே நீகூறுவதில் து. இத்தகைய் அரக் அவர்களுடைய உடலில் நீ எப்படியாவது பனுடைய TÄTA, 1ன்பதைக் கேட்டறிய ான் அவன் கண்களில் அவன் கூறுவதைக் றேன்' என்று கூறிய தாளத்தின் உதவியுடன் ல் படாமல் அங்கேயே
தலையைக் கவிழ்ந்தபடி எம லோகம் திரும்பி வந்த சிறீசபாரத் தினத்தை முதுகில் அணைத்தபடி ஆசுவாசப்படுத்திய பத்மநாபா கேட் டார் என்னாச்சு சிறி"
சிறீ எல்லாம் மண்ணாச்சு நான் கட்டிவளர்த்த இயக்கம் என்னைப் பற் றிப் பேசவே பயப்பிடுது தங்கண்ணா குட்டிமணியெல்லாம் காத்தோட போயாச்சு டெலோயிஸ்டுகள் யாரும் இப்ப அங்க இருக்கிறதாத் தெரியேல்லை. முதுகெலும்பில்லாதவங்கள் இயக்கப் பெயரை மட்டும் போட்டில கொழுவிக் கொண்டு யார் யாருக்கோ காவடி யெடுக்கிறாங்கள் நாபா, நீங்க மட்டும் அங்க போயிடாதேங்க தாங்க மாட்டீங்க. நாபா நோ ப்றப்ளம் சிறீ உங்களப்போல தனிநபர் தலைமையில இயங்கிறதில்லை எங்கட கட்சி கூட்டுத் தலைமை, ஜனநாயக மத்தியஸ்துவம் கொள்கை கோட்பாடுகளோட இயங்கிற புரட்சிகரக் கட்சி எங்கடது. ஒண்டும் பிழைக்காது. நான் போய்ப் பாத்திட்டு வாறன் |ÎLff. (பத்மநாபா கொழும்பில் ஈபிஆர். ரத்தில் பெரும் புயல் எல.எப தலைமையகததைத தேடி எறி நிலை ஏற்பட்டது - யலைந்து கொண்டிருந்த போது கக்குள் வரும்போது தனது முனனாள GOLDuil பாதுகாப்பி ல ஏற்பட்டது. இளவ
லாகச் சந்திக்கிறார்) ருப்பதை அரக்கன்
நாபா எப்படி இருக்கிறீங்க “ါ” அவளுக்காக தோழர் ಇಂ¶ DLD 9, TST 9. ' பப்ப்ாத்துக்கொள்ளுறீங்களா? இப்ப :": சாப்பிட்டீங்களா அதிச் சொல்லுங்க? தோழ நீங்களா தோழர்? (கணி னில் ஈரம் கசிய) அதுதானே பாத்தன்? நீங்க சாப்பிடாட்டிலும் நாங்க சாப் பிட்டமாவெண்டு விசாரிக்கிற நல்ல மனசு இப்ப யாருக்குவரும், நாங்க கடமை தவறி நித்திரை கொண்டாலும் கண்டிக்காமல் தலையணை வைச்சிட் | டுப் போவீங்களே எப்ப வந்தீங்க தோழர்? நாபா இப்பதான், எங்கட கட்சித் தலைமையகத்தைத் தேடிப் போறன் கொஞ்சம் வழிகாட்டிறீங்களா?
தியிடம் ஏற்பட்டுள்ள ரக்கனை மகிழ்ச்சிக் கே வைத்தது. இதற் 60959 FIDS)600TGIS DILLD கொள்ள விரும்பினான். வளிடமே காரணத்தைக்
எனது மூன்றுவருட ளையுடன் முடிவட்ைகி | gör gråJU, GO) 6MT GULDGOSTÚo |UDIT& ճաII (9 %80&L
இருப்பினும் நமது தோழ வழிகாட்டவேண்டியவய எனக் தில போய்ச் சேந்திட்டீங்கள்? நாங் ம் தோன்றியுள்ளது. கள்தான் நடுத்தெருவில நிக்கிறம்
யிராபத்து ஏற்படுவது கனவு கண்டேன். அ பரும் பயம் ஏற்பட்டுள்
நாபா ஏன் விரக்தியாப் பேசிறிங் கள்? நானில்லாட்டால் என்ன? எங்கட கட்சி, மத்திய கமிட்டி ஜனநாயக மத்தி குணவதி கூறியதும், யஸ்துவம் கொள்கை கோட்பாடு அனுபவ
லிருந்த தோழரொருவரைத் தற்செய
ரக்கன் சிரித்தான் டனாலோ வேறு எந்த
ா உயிராபத்து ஏற்படப் னுடலை இருகூறாகப் நான் சாகமாட்டேன்"
மையாகக் கூறினான்.
தொடந்து தனது ருக்கிறது என்பதையும் றத் தொடங்கினான். 蠶 மறைந்திருந்த
முள்ள முத்த தோழர்கள் எல்லாருமிருக் கேக்க நீங்கள் ஏன் குழம்ப வேணும்:
தோழ நான் குழப்ப முன்னர் கட்சி தான்ே குழம்பிப்போச்சு மத்திய கமிட்டிக்கு மத்தியிலேயே பிளவு ஜனநாயகத்துக்கும் மத்தியத்துவத் துக்குமிடையில் இழுறிசந்தர்ப்பவாதம் தான் கொள்கையாயிட்டுது. சுயநலம் தான் இப்ப கோட்பாடாயிட்டுது அணு
: பவமுள்ள முத்த தோழர்கள் அனுப
TT 16ör GOT Gör Au(5 Gurtør, , , )
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் (pära) மனக்குறைநீங்கும் குடும்பத்தில் சந் தாஷம் நிலவும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் முன்னேற்ற மாணவர்களுக்கு கல்விச் றப்புணர்டாகும் விவசாயிகள் வியா ாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் சனி, அதிஷ்ட இலக்கம் 2
விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) தொழிலில் முன்னேற்ற பணவரவம் ஏற் படும் பெரியோர்களின் உதவிகள் கிடைக்கும் உத்தியோகத்தர்கள் பதவி உயர்வுகளுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் slagnussoli, ajun unifnos gømpshøj இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இல .
விக்கிறவயளா மா
barún - சூரியன் புதன் Guðl_úð — 6) იIვეt ვიჩ இடபம் - சனி இராகு செவ்வாப்
சந்திரன், துலாம், விருட்சிகம், தனு, மகரம் இராசிகளில் இந்தவாரம் சஞ்சரிப்பார்
59. முலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால்) எதிர்பார்த்த கருமங்களில் வெற்றிகிடைக்கும் குடும் பத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் பண வரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் நன்மைகள் வந்து சேரும் மாணவர் களுக்கு கல்விச் சிறப்படைவர் விவ சாயிகள் வியாபாரிகள் மத்திம இலா LULDOLGA Jr ,
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 5 Loos Joŭo: (உத்தராபத்துப் பின்முக் inn av), 550 eurt GOST Ló அவிட்டத்து முன்னரை) தொழிலில் முன்னேற்றமும் காரியானு சுலமும் ஏற்படும் உத்தியோகத் தர்கள்ளதையும் நிதானித்துச் செய்வது நன்மை தரும் மாணவர்க கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரி roll own LLDon Layi, அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்
நான் aຫແນນ Gg665u6uITub Guruitu. பொய்யைத் தவிர வேறொன்று
காதில பூ கந்தசாமி
என்ன செய்ய ஏலும் தோழரே?
நாபா ஏன் நீங்கள் கட்சியில இல்லையா?
தோழ கட்சியே இப்ப இல்லை தோழர் கட்சிக்குள்ள இருந்த கணபேர் விட்டுட்டுப்போக மிஞ்சியிருந்ததும் ரெண்டாய் உடைஞ்சு துண்டுதுணி டாய்ப்போக, நான் இப்ப கடையில இருக்கிறன் கட்சியவிட கடையில வேலை செய்யிறது நிம்மதியாயிருக்குதுதோழர் நாபா என்ன சொல்லுறீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் இப்ப எது?
தோழ அதுதான் எனக்கும் தெரி யேல்லை தோழர் கட்சி இப்ப இரண்டு துண்டாய் உடைஞ்சு கிடக் குது பெயர் வழக்கில 裘 க்குது தொங்கிக் கொண்டு.
நாபா என்னயிது திரும்பவும் உடைவா? ஈரோ சில உடைஞ்சு ஈபிஆர்.எல்.எப். வந்துச்சு, பிறகு ஈபிஆர்.எல்.எப், இல இருந்து உடைஞ்சு ஈபிடிபி போச்சுது இப்ப திரும்பவும் ஈபிஆர்எல்எப் உடைஞ்சு பெயர்கூட இல்லாமல் போயிட்டுதா? கொள்கை அடிப்படையில வளர்ந்த கட்சிக்கு இதுவா கதி
தோழ இடையில கொள்ளையும் அடிக்கப் பழகிட்டுதே தோழர் கணக்கு வழக்குக் கேட்டாலே பிரச் சனைதான். நாபா தலைமை என்ன செய்து கொண்டிருந்தது?
தோழ தலைமைதான் இதைச் செய்து கொண்டிருந்தது.
நாபா முத்த தோழர்கள் சுரேஷ், வரதன், கேதீசெல்லாம் இருந்தா உட்கட்சிப் பிரச்சனையைத் தீர்க்க ஏலாமல் போயிட்டுது?
தோழ அவை முண்டு பேருக்கயும் தான் முதல் பிரச்சனையே முண்டு பேரும் இப்ப முண்டு திக்கில பிரிஞ்சு போயிட்டினம், சுரேசும் வரதரும் ஆளையாள் விலக்க கேதீஸ் அர TLaL ra S rr S a S L LS நாபா சுரேஷம் வரதரும் இப்ப GTIšJAS?
தோழ சுரேஷ் கூட்டில, வரதர் வீட்டில கட்சி ரோட்டில பெயர் கோட்டில
நாபா சரி, நான் அனாதையா விட்டிட்டுப்போன என்ர மனைவி யின்ர கதியென்ன?
தோழ அந்த அநியாயத்தக் கேக்க வேண்டாம் தோழர் உங்களுக்கெண்டு எந்தச் சொத்தும் சேக்காமல் போட்டீங் கள். அங்க உங்கட மனிசி குடியிருந்த வீட்டையும் பறிச்சு வித்திட்டு அவவை நடுத்தெருவில விட்டிருக்கினம். நீங்கள் நம்பின தலைமைகள் என்னப் போல ஒரு சிலபேற்ற நெஞ்சிருக்கிற அந்த நாள் ஞாபகத்தில மட்டும் நீங்கள் வாழ்ந்தால் அதுவே போதும் இந்தக் கண்றாவிகளப் பாக்காமல் போயிட்டு
GNITIJGENTI
- வியாழன் விருட்சிகம் - கேது
கும்பம் அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) மனக்கவலை குறையும் பணவர வு திருப்தி தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும்.அ உத்தி யோகத்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் பதன் அதிஷ்ட இலக்கம் 13 ßaOT LID: பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) கருமங்களில் முன்னேற்றமும் பணவருவாயும் ஏற்படும் பெரி யோர்களின் உதவியுண்டாகும் உத்தியோகத்தி லுள்ளேர் மேலதிகாரிகளுடன் பகைத்துக் கொள்ள நேரிடும் மாணவர்களுக்கு கல்வியில் நன்னிலை உண்டாகும் விவசாயிகள் வியாபாரி கள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 14
Iovi
DUGU :

Page 20
விள்ை விெ LLL S D D D S S SS
SE TEL CERBE.
s
--* * * தற்கொள்வதி தந்துதல் டெபெறும் நாடாக இராறிந்து வர்தம் எனும் அளவில் பாதினர் பரா ந்ேது புகுந்து தம்மைத்தி வெடிக் வந்து கொள்கிறார்கள் சந்திய முக்கு பேர்ாதி டா துரதிஷ்டவசமான விசேடத் நாம் யாதொல் அங்கே இடு தரபூரினதும் பிர தான் நாடு பொது மகளே இருக்கிறார்கள் இரவிய ராணுவம் பார்தி அது ராம் இருக்கு கார ஆயுதங்களுடன் நிரந்து ா அல்லப்படும் அதிருடன்ஆரு ரதி இத்தி
வருந்து ந்ெது த்ெதி சொந் பிந் ைதாய்நட்பு
என்று இம் இந்த பல
இருந்ாள் క திருந்தும்
ավերին մ.
படுத కై
■■ 「轟」 வருகின்றன
、量_ in G ay 鹭_*
மபாப்வே நாட்டில் வருக்குச் சொந்தமான பு கைக்குழந்தையையும் முதுகள் வேலை செய்யும் கறுப்பினப்
ளிம்பாப்வேயில் பெருமன பார்கள் வெள்ான இன கிர்ந்து அவற்றில் வேலை LLE le உழைப்பு கரளர் வான குற்றச்சாட்டு ஒரு பு பர்களுக்குச் சொந்தமான கார் அரசாங்கத்தினால் தற்போ வருகின்றது
பிம்பாப்வேயில் சமீபத்தி கலில் இந்த கானரி விவா நிந்தி கறுப்பின் தேசியவாத னாபதிரொபர்ட் முகர்பே பாகவும் அனாதிபதியாக துெ குறிப்பிடத்தக்கது
பார்த்த ஒருவர் பாலஸ்தீன பிளை ஞர்களின் கையில் சிக்கிக் கொளர் பார் அவரை அடித்தும் வெட்டியும் கொன்று கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லும் பாலஸ்தீன ஆயுத பாணி in Aarau Eva Tailani,
ந்த உளவாளியை கொன்ற
சந்தோஷத்தில் ளைந்திருக்கும்போதே அருளில்
உள்ள பாலஸ்தீன அகதி முகாம்களுக்கு இஸ்ரேல் குண்டு வியது. இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் ஓயாமல் பழி தீர்த்துக் கொண்டிருக்கும் இடமாக மாறிவிட்டது மத்தியகிழக்கு
ܐܸܠܸ)ܲ
K-2 Gustabel II
 

D SDS SSLSS
பண்கள் அழகோ இரகசிய அறை Musiasme waren naamd Real Gus || Ryan
INTERREFEREITETETTIGHEITHIOPIEEE LLE::: A அாதா SEASTREE, COLONBC ராபர் In Rail
.  ̄1+11:5+1+1:11:11 1 winni niini
It is று பராம் அழகப்படும்பித் பிருவரும் சவுதி
ரா ராவ் எந்த ரத்திலும் தரத்து மற்பட முடியாதது என்று முற நாயர் முன்னாள்
ாடி மார்டயி டியிருந்தார்.
பட்டி இருப்பர் மர்ர்ட்டாள் முதல்தர துடுப்பு ரால் ஒருள் தங்களாலும் அரசதங்ாலும் அவதி
அாள்வொர்ாடங்ாப்புயெர்ால் ஒரு "அவருக்கு இடமினல் முதலில் அர LLLTtLLLLSSS L TTTTTTTTTT TTTT S T T SYLTTYLLL LL LLLLLS LLLLLLDLLLLLLLS அடிய இருந்து இடைநிறுத்தப்பட்டார் போதும்ார் அரபு அால் இருந்து இடத்தப்பட்டார் தடுத்து iருயரையும் இயந்தியம் அவர் ராபெரும் ராற்றத்துக்கு டாயிரம்மிறது பாது பகுப் பதிப்புக்குழு து திரும்பியிருக்கு
குங் க்ரா டி ரத்தப்பட்டது தொப்ப நீர் விக்கிருக்கும் அரேபிய தேர்வுக்கு அார்"ார்வாகிறார்
வில் ரயில் மாறும் டி முடியும் அதேநேரம் விர ான்பை கூடுதலாகப் பெற்றுக்கொள்ளும்ாக்கத்துடன்
தாமா பேருந்தியிருக்ாம்ா பிளவ
பாரிய அளவிலான மனிதப்படுகொள்
இடம்பெற்ற ஆரிய நாடுகளில் - ாம்போடியாவும் ஒன்று
அந்த நாட்டை ஆட்சி mi fratre ான்று சாதிகாரிIள் Kniivilan Drown Tri la Red Numri istor Gary மக்கள் விரக்க மின் | G. Tn Di ga KL
I GI GJITALI II காலத்தில் பங் த் திரவதை மும் ஒன்றில்
trillarTrini ாடர்கள் பட்டிருக்கும் இடத்தை தரபு செல்லும் i ய ஒரு வரைய பட தார்கிறீர்கள் மனித gag:G TINTITA பாரிய குற்றங்களை தெ fiIIiiii II, IATA NINTH, Trilli .ܛ7 ܘܛܬܐ ஒருவராக பொல்பொட் SAWETAR வெள்ளையினT In
யில் தனது El T. ¶ "? EVIGIULI விலான விவசாயப் த்தவர் வசம் இருக
செய்யும் கறுப்பின பிறந்ததி GINTI 3,320
ப்படுவதாக பொது மிகுக் ALIGNETIK al அந்த நாட்டு சுவீகரிக்கப்பட்டு
நடைபெற்ற தேர் ரத்தை முதன்மைப் பார்வை துணர்டிய If "FFIFEFFFElidyr Ein Lahia ரிவானார் என்பது
GS M S S S S S S LLLLS
。
.2 ܒܨܦܪܬ
IT II I (, 202
| All-If it i Illi Ill