கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.04.07

Page 1
Registered as a News Paper III Sri Lanka
RANKAS NATO
NARAS
:ವಾರಾಯಿ
DGFFశాల
 
 
 
 
 
 
 

பக்கம் 2)
ஏப்ரல் 07-13, 2002
EBLIIII
AI AM, WEEKLY 454.
III

Page 2
தவக்காலத்திவேற்கிறிஸ்துவின் "
:) ஆன்மீகம் கிறிஸ்தவர்களாகிய நாம் வருடம் ஆன்மீகம் இது A
ւ606ոպտո (ժյն ஒரு முறை கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூரும் பொருட்டு ஆம் இறைவனின் தவக்காலத்தைக் கடைப்பிடித்து வருகின்றோம். மனிதன் சிந்தித்து உண மனிதன் பலவீனமானவன் குற்றமற்றவர் யாரும் இவ்வுலகில் தனுக்காக இறைவன் வ இல்லை. அதே போன்று பாவமற்றவரும் இவ்வுலகிலில்லை. நுகரும் மனிதன் சிந்: எம் ஆதிப் பெற்றோரான ஆதாம் ஏவாள் செய்த பாவத்தினால் இயற்கை என்றால் நாம் ஒவ்வொருவரும் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக் மழை பொழிகின்ற கிறோம் எம் ஒவ்வொருவரையும் படைத்த இறைவன் இயேசு| பறவைகள் பறக்கின்ற எம்மைப் பாவத்திலிருந்து மீட்கவே தவக்காலத்தில் வரும்- கின்றன. மலர்கள் மல கடைசி வெள்ளிக்கிழமை (பெரியவெள்ளி) அனைத்து மக்களின் பாவங் யத்தைக் கூட நாம் அடைகின்றோ களுக்காகவும் சிலுவை மரத்தில் அறையப்பட்டு உயிர்விட்டார். அல்குர் ஆனின் போதனைகள் நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும் லும் அவன் படைக்கப்பட்டதும் அத வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார். அல்குர் ஆனின் கட்டளைகளையும் தெசலோனியர் 6-10) அதன் அர்த்தங்களை நாம் புரிந்து ஆகவே கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் நாம் ஒவ்வொரு |l.jမျိုးမှ 70 மடங்கு இரக்கமுள்ள இ வரும் நம் பாவங்களை முதலில் நினைவு கூர்ந்து மனம் வருந்தி இயேசு செய்தான் நிரந்தரமற்ற ஒரு கோள விடம் மன்னிப்புக் கேட்டு மரணத்திலிருந்து உயிர்பெற்ற இயேசுவோடு யும் என்றோ ஒரு நாள் நிரந்தரமா இணைந்து ATP எம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இன்றே வலியுறுத்திக் கூறுகின்றான். தயாராவோம். ஆகவே மனித சமுதாயம் சீர் வணக்கம் நன்றி கொள்ள அல்குர் ஆனின் சட்டதி
ஜோசப் அருள்சாமி, திகனை இராஜவெல்ல.
கவிதைப் போட்டி இல .45
பரிசுக்குரிய கவிதை Gafsalah GayLITIG
சோற்றுக்காய் அலையும் சோம்பேறியில்லை சேற்றில் முளைத்த செந்தாமரை இவள் தோற்றுப் போன வாழ்வுக்கு விடைகான மாற்றுவழி தேடுகின்றாள் தன்னிரு நாற்றுக்களை விருட்சமாக்க
சீற்றமுடன் புறப்பட்டுவிட்டாள் இனி சீறிப்பாயும் செல்லையும் செரித்திடுவாள்!
Lib 26 GITT GIGAUNIJA:Lib ligðgestem olluðs melóg islangeisi
துன்பமே போய்விடு! கலங்கிய விழிகளோடும் கரங்களில் சுமைகளோடும் இருண்ட முகத்திலே இறந்துபோன இன்பத்துடன்
TyGJ. LuoSII)2 நாளைய விடியல் நமக்காகத் தான் - தாயே! துரத்திவிடு துன்பத்தை
ப. சைந்தவி, மட்டுவில்
நீ ஒருத்தி தானா? 65 தலையிலே இருக்கும் தலையின் சுமையை குடத்தின் சுமைக்கும் நான இறக்கிடுவேன் கைகளில் இருக்கும் இடுப்பின் கமை குழந்தைகளின் மைக்கும் தான்ாய் இறங்கிவிடும் ஆடையிலே தெரியும் என மனச சுமையை வறுமையின் சுமைக்கும் ' '
மயூாலரட்ணம் Lollistill
சொந்தக்காரி இறக்கவேண்டும் நீயொருத்தி தானா? பிவிக்னேஸ்வரன், எண்ணத்தில் தோன்று அன்பினிலும் தாய் சேறயாசிம் ஹட்டன். அதிகமில்லாமல், தய
அரவணைப்பிலும் தாய் வையுங்கள் அனுப்பப் கண்ணீரிலும் தாய்
கண்காணிப்பிலும் தாய்
LDU spoor-on. எங்கு செல்கிறாய்? J. GST) (60
வானமே கூரையாக தூரமே உறவாக | For(U's o' வளமுட்டுவதிலும் தாய் தலையிலும், இடுப்பிலும் வழிநடத்தலிலும் தாய் சுமைகளை சுமந்தபடி சிரம் கொண்டது உன்னை உருவாக்கியதும் தாய் சுற்றத்தை தேடி கரம் கொண்டது உலகெங்கிலும் உணர வேண்டியது எங்கு செல்கிறாய்? தாய் தாய். தாய். Z/.452607, கொ -3.
அகோபால், அக்கரைப்பற்று. இழந்ததும் இழக்காததும் sold
கலவரத்தில் கணவனை (LDL LII LIT 60,5 ouI2
மனம் கொண்டது பாரதி கண்ட பு இங்கே சுமைதாங் சுமைதாங்கி ாய்
DIT ADJUDIT? இழந்தாள் திறக்கப் போகிறீர்கள் FAAMDOUBOU அழுததும சுமைகள கைப்பொருள் அனைத்தும் ஏழை எங்கள நெஞ்சை வருத்தும் இழந்தாள் LIT GjJGO) LDGou கனவுகள்! - உடமைகள் அவள் இழக்காதது எப்போது.? இருந்தும் இல்லாத இரண்டு செல்வங்களும் தான் இறக்கப் போகிறீர்கள் வாழ்க்கை - விடை கேத்தேமன், ஏறா -08கை.ரமேஸ், On 17
தெரியா பயணங்கள்! நீங்குமா? இன்நிலை தான் மாறுமா?
இராமஜெயபாலன்,
கொக்குவில்
முக்கணி முரசே!
மன்னாதி மன்னன் 100வது நாளைக் கொண்டாட வாழ்த்துக்கள் மற்றும் எக்ஸ்ரே ரிப்போர்ட் நன்றாக இருந் தது. ஆசிரியரே! நாங்கள் போட்டிகளில் கலந்து கொள்வ NIதற்காகத் தபாலட்டைகளை அனுப்புவோம். வியாழன் தினமுரசு வரும். ஆனால், வியாழன் காலை கப்பல் புறப்படும். இதயம் கவர்ந்த வாசமலரே!
மலரே உனக்குள் தேனிலும் இனிமை ஆனால கடிதம போட்டால் 54-5и அடுத்த வியாழனே தரும் அம்சங்கள் நிறைந்து வழக்ன்றன.Iசேரும் ஆனால் அதற்குள் அடுத்த முரசு வந்துவிடும் அடுத்த இதழைத் தேடும் எம் விழிகள் ஆசிரியரே முடிவு திகதியைச் சற்றுப் பின்போடலாமா? உலகம் சுற்றிப்பயணம் செய்யும் அரசி ச.நிதிபன், யாழ்ப்பாணம். யல் பகுதிகள் சிறுகதை தேன் கிண்ணம் атll:600 உலுப்பிவிடுகின்றன தொடர்கதை என அபிமான முரசே! கள், பாப்பா முரசு எம்மை மட்டுமல்ல LÉICLIDj(i,j, 9, GOfius) - GLSL(LDLD Lllalj, GLb குழந்தைகளையும் போட்டியிட்டுப் படிக்க 莎"@"岛 டமும தரத்திற்கு முத மும படிககு வைக்கின்றன. அனிதாவின் காதல்கள்|முரசே! பேனா நண்பர் கவிதைப் போட்டி அத்தனை ஆக் இதயத்தைக் கவர்ந்ததே சிந்தியா பதில்கள்|கங்களும் பிரமாதம் முரசே நீ வாழ்க வளர்க வரம் ஒரு வார்த்தை சிரிப்பூட்டுவது ஆர்.வாணி, வாகரை, மட்டுமல்லாது சிந்திக்கவும் துண்டுகிறது. ட ད། இராபத்மநாதனின் எழுத்தாற்றலை மாண வர்களுக்கும் பெரியோர்களுக்கும் பயனு என்றும் எனது ஆருயிர் முரசே! டையதே சினிவிசிட் இது கவராத உள் மனம் விரும்புதே உன்னை முரசே! நான் காணும் ளம் உலகில் இல்லை அதிசயங்களோடு உலகங்கள் யாவும் நீயே தென்படுகிறாய். நானே உண்மையினை விளக்கி சூடுசுவை சுவா ரஸ்யம் அனைத்தும் ஒருங்கே சேர்ந்த இனிய முரசே உன்னை எம்மில் ஒரு தேன் நீ சுமந்துவரும் அம்சங்கள் அனைத்தும் சூப்பு நண்பனாக ஏற்றுள்ளோம் உன்னை ஒவ் வொரு தடவையும் காணும்போது உள்ளம் ח על Ցասո: ಒಂ॥೧೦॥ பார்த்தபின்பு 莎T町 எனது கொள்ளை போய்விடும் இவ்வாறாக எங் உள்ளம் கொள்ளை போகுதே கண்டுகொண்டேன் இதயங்களைத் திருடிய முரசே பூமிக்கு கண்டுகொண்டேன். உனது சூடுசுவை சுவாரஸ்யப் மேல் வான் உள்ள வரைக்கும் உன் பணி ஓங்கிவளர மனமாற வாழ்த்தும் உன்னுயிர்
தமிழ் பேசும்
உன்னைப் பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்
அனைத்தும் என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ண
நண்பிகள் JISSIT, LI, LIjO3.FIT முரசே! உனது பணி தொடர்ந்து நடைபெற எனது
25. COFILIDIAUS$25 赢 # வாழ்த்துக்கள்.
நெடுந்தீவு மேற்கு சி.ரமேஷ் ஹஜந்தா, கொழும்பு
süb.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
bho)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fll|fleiði fl|flö6Í Codio BASIGEgio 2006 மனித தத்துவங்களுக்கு கடவுள் அருளிய இரகசி யங்களுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. டப்புக்களிலிருந்து எத்தனையோ அத்தாட்சிகளை ஒப்பற்ற மிகவும் சரியான இந்த இரகசியங்கள் உண்மை ரலாம். இறைவனின் படைப்புக்கள் எல்லாம் மணி ula தந்தையும் ஆசிரியரும் வழிகாட்டியுமான ங்கிய அருட்கொடைகளாகும். இவற்றையெல்லாம் தான் இவைகளுக்கு பிறப்பிடம் என்பதை உணர்த்து L0 LL 0 0SYrt t rS aaL L L L L S S S T 0 0TTAS : S 0) நாம் யார்? 02) அவர் யார்? 03) நாம் எங்கிருந்து மிருகங்கள் வளருகின்றன. மரங்கள் செழிக் 9 அமைதியும் தூய்மையும் உண்மையான தர்மம் 0 கின்றன. ஏன்? என்றெல்லாம் ஒரு துளி ஆச்சரி நாம் ஏன் வந்தோம் (கர்மவிளைவும் T? |ԵԱԼ-ՓԱՔ ல்ேலாஹ்வின் பேச்சாகும். மனிதனது தோன்ற கடவுள் இந்த 5 காட்சிகளையும் ராஜயோக படிப்பினை ன் காரணமும் அங்கே பொதிந்து கிடக்கின்றன. hi அறிமுகப்படுத்தும் பொழுது தான் அவரின் இயல் பாதனைகளையும் வைத்து ஆராயும் போதுதான் ' தோழமையில் நம்மால் மகிழ்ந்து இருக்க முடியும் கொள்கின்றோம். ஆக, மனிதன் மீது அன்னை அவையில்லாமல் நாமிருக்கும் போது உண்மையாகவும் : மை பேதே எமக்கு ே
J D அளித்து ஞானத்தைக் கற்பிப்பதுடன் அவருடைய குணங் களாகிய அமைதி சமாதானம், அன்பு அறிவு தூய்மை இன்பம் சக்தி எனும் குணங்களை நேரடியாக அனுபவம் செய்யும் முறைகளையும் கற்பிக்கின்றார்.
இந்த ரகசியத்தைப் பரம ரகசியமாக்குவதன் முலம் அதன் முடிவு ஆத்மா தூய்மையடைகிறது. அதன் முலம் உலகமும் தூய்மையடைகின்றது. ஓம் சாந்தி
பி.குதியதீஸ்வரி, களுவாஞ்சிக்குடி
குர்ஆனின் போதனையாகும் இறைவனின் கட்
திருத்த மிக்க வாழ்க்கை அமைப்பினைக் கைக் பங்களைப் பேணுவோமாக
றாஹிலா மஜீத் நூன், முள்ளிப்பொத்தானை.
56ó(pEDE Sabrienes Guriel ES GOUTEmfululiigub LILLIGOficiðENGAJ
கல்முனை இலங்கை வங்கி அதிக எண்ணிக் கையிலான வாடிக்கையாளர்களைக் கொண்டு இப் பகுதியில் ಘ್ವಿ வருகிறது. கணனி மயமாக்கப் பட்டுள்ள இவ்
வ் வங்கியில் கடமையாற்றும் ஊழியர் கள் ஆம்ை வேகத்திலேயே தத்தமது பணிகளை மேற்கொள்கின்றனர்.
。 இங்கு நீண்ட நேரம் வரிசைகளில்
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து 蠶"
வங்கி வாடிக்கையாளர்கள் கால்கடுக்கக் காத் திருக்க வேண்டியுள்ளது. } கணனி இயந்தி Lit.
ரங்கள் மூலம் கடமையை மேற்கொள்ளும் ஊ
படவேண்டிய கடைசித் திகதி 13.04.2002
தப் போட்டி இல.454
கள் ஏதோ அற்பு தங்களை அதில் அவதானிப்பதைப் போல் வங்கியின் வாடிக்கையாளர்களுக்குத்
ბიზნ. த.பெ. இல-1772, கொழும்பு தெரிகிறது
தாங்கி 9. TGIGOSTLIL இனியும் இந்த நிலை தொடரக்கூடாது கல்
வயிற்றுச்சுமை காணாமற் போனோர் பட்டியலில் முனை இலங்கை வங்கியில் உள்ள LaFğG6)iD நியுமோர் புள்ளியாய் பயன் வங்கியின் வாடிக்கையாளர்களுக்குக் 6. பட்டுவிடக்கது என்பதற்கா டைத்த வேண்டும். இதற்கு இங்குள்ள கருமப்பு மைப்பெண்னோ ' நேரத்திலும் கணனி சுறுசுறுப்பாக இயங்க வேண் ál குழநதைகளை 體 இல்லையேல் இத்தோடு சம்பந்தப்பட்ட அதிகா கட்டியணைக்கிறாள் கள் இவ் விடயத்தில் உடன் உரிய நடவடிக்கை ᎠᏰ5fᏓᏍᎫᏍ? நிச்சயம் எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
எம்.சலாஹாமன், இவளோர் தமிழ்ப்பெண் தான்
உக்குவெல, க.ஜெசீதன், சண்டிலிப்பாய்.
LSS SSSSSSSSSSSSSSS SS
கசிப்பை ஒழிக்க umir (upgir Suurbesluñ?
யாழ் குடாநாட்டில் கசிப்பு பிரியர்கள் அதி கரித்துவிட்டனர். அது ஒரு குடிசைக் கைத் தொழில் போன்று üL விற்பவரைத் தடுக்கச் சென்றால் அங்கு எமக்கே அடிவிழும் காலை தொடக்கம் இரவு வரை கேளிக்கை விடுதிபோல் குடிகாரரின் கும்மாளம் பொலீஸ்வந்து கசிப்பு விற்பவரைக் கைது செய்து வீதியால் கூட்டிச் செல்லும், ஆனால், அடுத்த நாள் காலை பிடிபட்டவர் வீதியால் செல்வா இது கைதா? அன்றி பணம் விளையாடும் விளை யாட்டா? ஊர் மக்கள் ஏன் முன்வருவதில்லை அதிலும் வைத்தீஸ்வராச் சந்திக்கு அருகில் உள்ள அபூக்கள் வீதியால் பெண்கள், சிறுமியர், குழந்தை கள் கூடச் செல்ல முடியாது சிரிப்புக்கள் சேஷ்டை புரிதல் போன்றன கட்டுப்படுத்த முடியா துள்ளது.
சனசமூக நிலையம் உள்ளது. அதில் எத் தனை பெரியவர் சபையைக் கூட்டித் தாமே தலை வர் செயலாளரைத் தெரிவு செய்து தாமே நடாத் துவர் சரி, மக்கள் ஆணையைப் பெறாவிட்டா லும், தலைவராக போதுமா ஊரில் நடைபெறும் இக் கசிப்பை ஒழிக்கத் தலைவர் முன்வரவேண்டுமெனக் காத்திருக்
எண்ணிதயம் கவர்ந்த இனிய முரசே!
உனக்கு மீண்டும் எனது வந்தனங்களுடன் வசந்தகால வாழ்த்துக்கள் பல.
நீ சுமந்து வருகின்ற அனைத்து விடயங்களும் சூப்பர் குறிப்பாகத் தற்பொழுது சேர்க்கப்பட்டிருக்கும் நெட்டி லிருந்து என்ற பகுதி மிகவும் சுவையும் சுவாரஸ்யமும் நிறை ந்துள்ளதுடன் சிந்திக்கவும் வைக் கின்றது. இதனோடு "சிறப்புக் கவிதை" என்ற பகுதிக்குக் கூடு தலான ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி இதனோடு உனது பணி புத்தம் புதிய அம்சங்களையும் சுமந்துவரும் என ஆவலுடன் காத்திருக்கும் உனது பிரியமானவன்
மூக்கன் புனிதன், கோணகலை, பசறை
தினமுரசு ஆசிரியர் அவர்கட்கு
தினமுரசு வாசகனாகிய நான் இந்த மடல் மூலம் தொடர்பு கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடை கின்றேன் வளைகுடாவில் வாழும் தமிழர்களுக்கு எமது நாட்டின் நிலவரங்களைச் சூடும் சுவாரஸ்ய மாயும் தாங்கி வந்து பறைசாற்றுகின்றது என்ற பெருமை முரசுக்கே தினமுரசு ஒன்றுக்கே உரியது. கட்டார் தேசத்தில் வாழும் இந்தியத் தமிழர்களும் தினமுரசுப் பத்திரிகையை விரும்பிப் படிக்கிறார் கள் இன்னும் தினமுரசின் கைகள் தழைத்தோங்க உலகின் சகல தேசங்களிலும் தனிமுரசாக வலம் வர எண் வாழ்த்துக்கள்
எஸ்.ஜே.சதீஸ், டோஹா, கட்டார். இனிய முரசே!
உன்னை வார்த்தைகளால் வர்ணித்து வரிகளால் வடிவமைத்து விழிகளால் நோட்டமிட்டு விரல்களால் வரைந்து
வாழ்த்துகின்றேன் வாழ்க! வாழ்க! நீ என்றும்
கே.எம்.அனிஸ், புதிய காத்தான்குடி, V 1 KK
ன்றேன்.
சந்திரன் யாழ்ப்பாணம்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 F-Gunuílio: (E-mail):- murasu Godialogs.net edimurasu (a dialogs.net
JLDGuv)fi
DUP ij) 07-13, 2002

Page 3
ஜூன் மாதம் முதல் வட
இடைக்கால நிர்வாக
எதிர்வரும் ஜூன் மாத இறு திக்குள் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் இடைக் கால நிருவாகத்தைப் பொறுப் பேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
சமாதானப் போச்சுவார்த் தைகள் மே மாத ஆரம்பத்தில் தாய்லாந்தில் நடைபெறுமென பெரும்பாலும் உறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையில் பேச்சுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
அரசாங்க பிரதிநிதிகளை செய்துள்ளது. அன்டன் பாலச் 6116ör 9 6itarfi L
தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அழைப்பின் பேரில் வெரிடாஸ் வானொலியில் பணியாற்றும் வணக் கத்துக்குரிய கெஸ்பர் ராஜ் அடி களார் கனடா சென்றபோது அந்த நாட்டு அதிகாரிகனால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.
கடந்த 27ம் திகதி அடிகளார் 09:53 விமான முலம்
eli LOLEsi SIDElli IIigi:
அமெரிக்கா தனது வத்தை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி வருவதாகச் சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் "த ஸ்டேட்ஸ் ரைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தமது படை களுக்கு உதவியாகவும் பிராந் தியத்தில் இந்தியாவின் மேலாதிக் கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத் திலுமே அமெரிக்கத் துருப்புக்கள் இலங்கையில் நிலைகொண்டிருப்ப தாக அந்தப் பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான ராஜாங்க செயலாளர் கிறிஸ்ரினா ரொக்கா வும் மற்றும் கடற்படை பிரிகேடி யர் ஜெனரல் திமதி கோம்லி ஆகியோர் கடந்த மாதம் 15ம் திகதி யாழ் நகரில் வைத்துப் பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவைச்
சந்தித்து உரையாடினார்கள் இதன் போது அமெரிக்க இரா
ணுவத்தை இலங்கைக் குக் கொண்டுவருவது தொடர்பாக ஆராயப்பட்டதாக ஸ்ராட் ஃபோர் (Strator) என்ற அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று கூறியிருப்பதாக வும் சிங்கப்பூர் செய்தித் தாள் எழுதியுள்ளது.
மத்திய கிழக்கிற்கும் கிழக்காசிய பிராந்தியத்திற்கும் இடையில் உள்ளதால் இலங்கையூடாக அமெ ரிக்கப் போர்க்கப்பல்களைக் கொண்டு செல்வதில் உள்ள வசதிகள் குறித்தும் போர் தளபாடங்களை
மின்னர் அ2ளான்று கனடாவுன்றுள்
கனடாவுக்குள் பிரவேசிக்க முயற் சித்த போது பியர்ஸன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்தில் சுமார் 8 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ளார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச்
சேர்ந்தவர்கள் அடிகளாரைக் கனடா
வுக்குள் அழைத்துச் செல்ல Co
|
நகர்த்துவதில் இருக்கும் சாதகத்
தன்மை தொடர்பாகவும் அமெ
ரிக்கா இலங்கையில் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஆழமான இயற்கைத் துறைமுகமாகக் கருதப்படும் திரு கோணமலை துறைமுகம் அமெரிக் காவின் பாரிய போர்க்கப்பல் களுக்கு எரிபொருள் நிரப்பப்
சமாதான யாத்திரைக்கு
பொருத்தமான இடம் என அடை யாளம் காணப்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரிகை
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
செய்தியில்
முயற்சிகள் பயன தமிழர் புனர் ஏற்பாட்டில் மார் ன்டோ நகரில் கோவிலில்
நிதிசேகரிப்பு கலந்துகொள்வத்
ஜனாதிபத LIGO) Ùi florflanfla87 கருணாரட்ணன் நீதிமன்றில் ஆ கண்டி நீதவான் பொலிஸாருக்கு நிஹால் கரு 6 மன்றம் செல்ல மு மருத்துவமனை பெற்றுவருவதா ணையின் போது றிதழ் நீதிபதியி LILL-g).
நீதிமன்றத்தி பட்ட மருத்து குறிப்பிடப்பட்டு வழக்கு விசாரன்
L-- -- --
அரசின் முதலாவது
இரண்டாக உடைந்
அரசாங்கபு: பாராளுமன்றத்தில்
ஐக்கிய தேசிய முன்னணி
நடத்திய முதலாவது வாக்கெடுப்பி
லேயே தமிழ் கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவாகச் செயற்பட்டனர்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான
வாக்கெடுப்பு கடந்த 27ம் திகதி
பாராளுமன்றத்தில் நடைபெற்ற (BLIII Lób J. LLGOLDLL))
El 250p அங்கம் வகிக்கும் ரெலோ அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
50p எம்பிக்களும் தமிழர் விடுதலைக்
ளும தமிழ 莎
கூட்டணியின் இராசம்பந்தனும்
வாக்கெடுப்பைப் பகிஷ்கரித்த 60 TTT
ஈபிஆர்எல்எஃப் உறுப்பினரும்
எதிராகத் துண்டுப்பிரசுரம்
ஏப்ரல் முதலாம் திகதியன்று மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் சர்வமத சமாதானப் பேரணி ஒன்றை நடாத்துவதற்குச் செய்யப் பட்டிருக்கும் ஏற்பாடுகள் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டன.
முச்சக்கர வண்டிச்சாரதிகள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த சர்வ மத சமா தானப் பேரணியைப் பொது மக்கள் புறக்கணிக்க வேண்டுமென சமாதானத்திற்கான முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் எனும் அமைப்பு இரவோடிரவாகத் துண்டுப்பிரசுரமொன்றை விநி யோகித்து பேரணி ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்தியது.
O7-13, 2002
அந்தப் பிரசுரத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது சமாதானத் திற்கு முஸ்லிம்கள் எதிரிகளல்ல. ஆனால், இன்று அரசு-புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடை
தமிழர் விணுடுதலைக் கூட்டணியின்
HHT
ஜோசப் பரரா, செலவுத் திட்ட வாக்களித்தார்
பாதுகாப்புச் 6ஆயிரம் கோடி ஒதுககபபடட வ டத்துக்கு ஆதர6 பாக பிபிஸிதமி யளித்த ஜோசப் பிரதமர் ரணி வரவு செலவு குறித்துக் கூறிய குத் திருப்தியல்
கள் உதவி அ புலிகள் புதிய பிறப்பித்துள்ள
கிழக்கில் பணி 95 GNITI FTIT LI JITT GOT கள் தமது வழை கைகளை இன பூபதி முன்னெ
நடவடிக்கைகள்
முறையில் இருக்கும் போதே தொடரவேண்டு
முஸ்லிம்கள் மீது கெடுபிடிகளும்,
டிப்பான கட்ட6
நெருக்கடிகளும் தொடர்கின்றன. யுள்ளனர்.
இவற்றைப்பற்றி கலந்தாலோசிக்கா
அன்னை
மல் வெறுமனே எதுவித பிரச் நினைவு இறுதி சனைகளிலும் சம்பந்தப்படாத 19ம் திகதி இட கோவில் குருக்களையும், தேவாலய பத்தில் கிழக்
பிதாவையும், பள்ளிவாசல் இமா மையம் வைத்து சர் வமதப் பேரணி நடாத்துவது வேடிக்கை யானது என அந்தத் துண்டுப்பிர சுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பெண்கள் அழைத்த புலி பூபதியின் நினை ஏற்பாடுகளைச் துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரப்பு தனது ஏற்கனவே தெரிவு புலிகள் சார்பில் |ங்கம், தமிழ்ச்செல் குழு பேச்சுக்களில்
Tಳಿಹಾಕ್ಕೆಹ ಅಥ್ರಂಕ್ತ) IL
வாழ்வு அமைப்பின் 31ம் திகதி டொரெ உள்ள கந்தசாமி டைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில்
ற்காகவே கனடா
தலைவரைக் கைது செய்யுமாறு உத்தரவு
பாதுகாப்புப் தலைவர் நிஹால் வைக் கைது செய்து ஜர் படுத்துமாறு செவ்வாய் கிழமை உத்தரவிட்டார். னாரட்னா நீதி முடியாத நிலையில் Lufla) flag 60 år க வழக்கு விசார மருத்துவச் சான் Li Lino FLIDI LIL ħġieġ, I
|Gü) JFİLDİTüLflığ55ü பச் சான்றிதழில் ள்ள திகதிக்கும் ணைக்கு எடுத்துக்
வாக்கெடுப்பிலேயே
பங்கேற்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க அரசியல் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண் டிருக்கும் சமயத்திலேயே வடக்கு கிழக்கு பிரதேசத்தின் இடைக்கால
சென்றார்.
விமான நிலைய அதிகாரிகளால் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்ட அடிகளார் D. L. 607 L. (LIT 9 பிலிப்பைன்ஸ் திரும்பினார்.
அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி யும் ரத்துச் செய்யப்பட்டது.
கொள்ளும் திகதிக்குமிடையில் முரண்பாடு இருப்பதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி பிரதீப் ஹெட்டி யாராச்சி, அந்தச் சான்றிதழை ஏற்க மறுத்ததுடன் நிஹால் கருணாரட்னவைக் கைது செய் யும்படியும் பொலிஸாருக்கு உத் தரவிட்டார் நிஹால் கருணா
நிர்வாகத்தைப் புலிகள் பொறுப் பேற்க உள்ளதாக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், வடக்குகிழக்கு நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்துவது குறித்த பூர்வாங்க ஆலோ சனைகளில் புலிகள் தரப்பும் ஈடுபட் டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. புலிகள் இவ்வாறு இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பட் சத்தில் அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் காலந்தாழ்த் தியே ஆரம்பிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. O
ரட்ண கடந்த 2001 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தல் தினத் தன்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் ஆதரவாளர் களைத் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டுமுள்ளார் என்ற குற்றச் சாட்டே அவர்மீது சுமத்தப்பட் டுள்ளது.
(ஸ்விங்கிள்கோக்)
= அரசாங்கத்தினால் நிராகரிப்பு E
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் அதிகூடிய ಮೌಲ್ಯ ப்பு வாக்குகளைப் பெற்ற
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
ததமிழ் கூட்டமைப்பு
ஜசிங்கமும் வரவு த்தை ஆதரித்து 56Τ,
செலவுகளுக்காக ரூபாவுக்கு மேல் ரவு செலவுத் திட் வளித்தது தொடர் ழோசைக்கு பேட்டி பரராஜசிங்கம், ல் விக்கிரமசிங்க நிதி ஒதுக்கீடுகள் நியாயங்கள் தமக் ரிக்கும் வகையில்
Augusiai llefi Ljpg|Dryw
Hills Eயாற்றும் பெண் மைப்புக்களுக்குப் உத்தரவுகளைப் Mf. னியாற்றும் பெண் உதவி நிறுவனங் மையான நடவடிக் மேல், அன்னை டுத்த அரசியல் ளைப் போன்று ன புலிகள் கண் ளைகளை வழங்கி
பூபதியின் 14ம்
நிகழ்வு ஏப்ரல் ம்பெறுகிறது. சமீ கில் செயற்பட்டு அமைப்புக்களை ரிகள் அன்னை வு நிகழ்ச்சிக்கான செய்யுமாறு பணித்
இருந்ததால் அதனை ஆதரித்த தாகக் கூறியிருந்தார்.
இதேவேளை இந்த விடயம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியங்களின் தலைவர் செல்வேந்திரன் ஐ.பி.ஸி. யிற்கு வழங்கிய பேட்டியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றுவதாகக் கூறி பாராளு மன்றம் சென்ற தமிழ் கூட்டமைப் பினர் தற்போது தங்கள் சொந்த அபிலாஷைகளை மட்டுமே கவ னத் தில் கொண்டு செயற்படத் தொடங்கிவிட்டதாகக் குற்றஞ்
சாட்டியிருந்தார்.
இதரங்களுட்ன்ர்ேப்க்கப்படும்) முறைப்பாடுகள் பரி
அரசும் புலிகளும் கடந்த மாதம் செய்துகொண்ட புரிந் துணர்வு யுத்தநிறுத்த உடன் படிக்கை இரு சாராலும் மீறப்பட்ட தாக மட்டக்களப்பில் குற்றச்சாட் டுக்கள் எழுந்துள்ளன.
யுத்த நிறுத்த உடன்படிக்கை யில் கூறப்பட்டுள்ளபடி படையினர் நிலை கொண்டுள்ள வணக்கஸ் தலங்களிலிருந்து இன்னமும் வெளியேறவில்லை. அத்துடன் தமிழ் ஆயுதக்குழுக்களிடமிருந்து முழுமையாக ஆயுதககளைவு நடை பெறவில்லை என்று புலிகள் சார் பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.
இதனிடையே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரவு பகல் என்று பாராது புலிகள் ஆயுதங்களுடன் நடமாடுவதா கப் படையினர் குறைகூறுகின்ற
களை சபை முதல்வர்களாக நிய மிப்பதில் அந்தக் கட்சிக்கும் அரச தரப்பிற்கும் இடையில் இழுபறி நிலை தோன்றியுள்ளது. புத்தளம் நகர சபை, பாணந் துறை நகரசபை ஆகிய இடங்களுக் கும் வேறு சில பிரதேச சபை களுக்குமான தலைமைப் பதவி தமது கட்சி உறுப்பினர்களுக்கே "P". " வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத் கேட்டிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக் கப் படலாம் எனத் தெரியவரு கிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களைத் தெரிவு செய்ய வென அரசாங்கத்தினால் நியமிக் கப்பட்டிருக்கும் விசேட குழு ஐ.தே.க உறுப்பினர்களையும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந் தவர்களையுமே சபைத் தலைவர் | oT* நியமிப்பதில் ஆர்வம்
காட்டிவருகிறது.
lääLE
60TIT.
இது ஒருபுறமிருக்க முஸ்லிம் களிடமிருந்து கப்பம் பெறும் நடவடிக்கையைப் புலிகள் தொடர் வதாகக் கிழக்கு மாகாண முஸ்லிம் களிடமிருந்து பரவலான குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. கப்பம் கோரி அனுப்பப்பட்ட கடிதங்கள் சில தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டி ருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச கண்காணிப்புப் பிரதிநிதி அப்துல் றஹற்மான் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்களோடு சமர்ப்பிக்கப் படும் முறைப்பாடுகள் குறித்துத் தமது குழு அக்கறை செலுத்து மென்று அவர் சொன்னார். வெகு விரைவில் அந்தந்த மாவட்டங் களில் கண்காணிப்பு அலுவலகங் கள் இயங்குமென்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Page 4
(pUOIs) Laughinauna Myungjamyjä Gneissl (BallLLAMTUM?
அன்புள்ள உங்களுக்கு aaragNE1.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யசின் அரபாத் தனது வாசஸ்கலத்திலேயே இஸ்ரேலிய முற்றுகைக்குள்ளாகி உணவும் மின்சாரமுமின்றி உயிராபத்தான நிலையில் figucionimir, olovao Olbiil பாதுகாவலர்கலும் மடிந்துள்ளனர்.
எந்தவொரு கணத்திலும் இஸ்ரேலியத் துருப்புகள் அந்த உறுதிமிக்க வயதா? தலைவர்மீது தமது எக்களிக்கும்
துப்பாக்கக் குண்டுகளைப் பொழியக்கூடிய பாரிய அச்சுறுத்தல் நிலவுகிறது. அப்படியேதும் நிகழ்ந்தால் அதுவே இந்த நூற்றாண்டின் மாபெரும் வஞ்சகச் சூழ்ச்சியின் முத்திரையாக இருக்கும் 85 வெறுமனே யசிர் அரபாத்துக்கு
தானதாகவல்ல முழுப் பாலஸ்தீன மக் மீதான வஞ்சனையாகவுமே কািঞnt(@to\\ அதற்கான முழுப் பழியும் இந்த உடன்படிக்கைக்கு பாலஸ்தீன தலைவரை இனங்கச் செய்த அமெரிக்காவுக்கும் அதற்கு சேவகம் செய்து பேச்சுவார்த்தையில் முன்னின்று செயற்பட்ட நோர்வேயையுமே சாரும் அமெரிக்காவின் திட்டத்துக்கு வழிசமைத்துக் கொடுத்த நோர்வே இதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள எந்தக் காரணமும் காட்ட முடியாது. அதேவேளை இன்று தனக்கு நிகழ்ந்த ஒரு அநீதிக்காக முழு ஆப்கானிஸ்தானையுமே தாக்கியழிக்கத் தனக்குத் தார்மீக உரிமை
பசி அரபாத்துக்கு நேர்ந்துள்ள இந்த அநீதிக்கு ஒரு துரும்பைத்தன்னும் உயர்த்த முன்வந்துள்ளதா என்பதையும் நாம் விசனத்துடன் நோக்க
muinas Jaims IK asalt LÖÖGu Di". Gulb a Gurra ifgang si Gi Olga groupuna sigurat நீதி மறுக்கப்படும்போதுதான். இவ்வாறு ஒப்பந்தங்கள் பகிரங்கமாகவே வஞ்சிக்கப்படும்போதுதான் பாதிக்கப் பட்ட
இலங்கையிலும் இதுவே வரலாறாயிருந்திருக்கிறது. அன்று முழு உலகமும் பாராட்டி நோபல் பரிசும் வழங்கிய இஸ்ரேல் பாலஸ்தீன உடன்படிக்கை இன்று formacobrass பட்டது மட்டுமல்ல, அதில்
கவைக்கப்பட்ட பாலஸ்தீனக் கிழச் கம் பசி அரபாத் முற்றுகைக்குள்ளாகித் தனித்து விடப்பட்டுள்ள நிலையில் முழு உலகுமே செய்வதறியாது கைபிசைந்து நிற்கின்றது. இதற்கு வழிவகுத்த அமெரிக்காவும் sinfréaub Swo aupüou Das உதாசீனமாகத் தட்டிக் கழித்து ബൈ பார்த்து நிற்கின்றன. இலங்கைப் பாராளுமன்றத்திலும் இதுகுறித்து இப்போதுதான் விவாதம் எழுப்பப்பட்டுள்ளது. முன்னர் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற நடத்திய யுத்தத்தால் aasananai Olga nasi Gaogaou உதவியை நாடியபோதும், இஸ்ரேலின் ராஜாங்க உறவை ஏற்படுத்திக் கொண்டபோதும் எதிர்ப்பின்றி இருந்துவிட்ட இலங்கையின் முஸ்லிம் தலைவர்கள் இப்போது யசின் அரபாத்தின் 2 մլն 3,65 உலை வந்துவிட்ட தருணத்திலும் அதிக அக்கறையின்றி இருப்பது வேதனைக்குரியது.
கதியற்ற நிலையில் நாடிழந்து தஞ்சமடைந்திருந்த தனது இனத்துக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து ஒரு கையில் துப்பாக்கியும் ஒரு கையில் ஒலிவ் மரக் கிளையுமாக எழுந்துநின்ற அந்த மாவீரருக்கு நாம் எமது உளப்பூர்வ ஆதரவைத் தெரிவிப்போமாக
அவரது உயிரைத் தர்மம் காக்கட்டும்
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
தீர் Il ea
ஆசிரியர்
இல அதற்கு ஏற்ற தீர்வை முன்வைக்க வேண்டிய இலங்கை அரசு என்பதே அவர்களின் நிலைப்பாடு
புலிகள் தமிழீழத்தைக் கைவிடக்கூடிய தீர்வு ஒன்று
தாக உள்ளது.
விடுதலைப் புலிகளுடனான
இலங்கை அரசாங்கத்தின் அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கான பலமான சாத் தியக் கூறுகs ஸ் தென்படுகின்றன.
யுத்த நிறுத்தத்துக்கான புரிந் துணர்வு ஒப்பந்தப் மேற்கொள்ளப்பட்டபோது எதிர்த் தரப்பில், குறிப்பாக ஜனாதிபதியிடமிருந்துகூட எழுந்த பிரதான குற்றச்சாட்(
களில் இவ் ஒப்பந்தத்தில் பேச்சுவார் த்தைக்கான திகதி வரையறுக்கப்படவில்லையென்பதும் ஒன்றாக இருந்தது
அப்படி அரசியல் பேச்சுவார்த் தை குறித்து புரி துணர்வு ஒப்பந்தம் எந்த வரையன றயையும் செய்யாத தானது வெறும் யுத்த நிறுத்தத்துடனேயே காலம் கடத் திச்செல்ல புலிகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு விட்டுச்
1 கொடுப்பாக அமைந்து விட்டதென அவர்கள் ஆர்ப்பரி
தனர்.
ஆனால் இவர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களையு சந்தேகங்களையும் பொய்த்துவிடச் செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நடைமுறைப்படுத்தப்ப
வேண்டிய இறுதியம்சங்களுக்கு விதிக்கப்பட்ட 90 நாட்க கெடுவுக்குள்ளேயே அடுத்த கட்டமான அரசியல் பேச் வார்த்தைகள் குறித்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்( அதற்கான இடம், காலம் என்பன வும்கூட பெருமள
உறுதிப்படுத்தப்பபட்டுமுள்ளன.
A
எதிர்வரும் மே மாதமளவில் தாய்லாந்தில் பேச்சுவார் தையை நடத்த உத்தேச ஏற்பாடுகள் மேற்கொள்ள பட்டுள்ளன.
இந்த துரிதகதியான முன்னேற்றம் இப் புரிந்துணர் ஒப்பந்தத்தை எதிர்ப்போர் எதிர்பார்க்காத ஒன்றாகே அமைந்துள்ளது.
உண்மையில் அரசியல் பேச்சுவார்த்தை களுக்கு செல்லப் புலிகள் விரும்ப மாட்டார்களென்றே இவர்க எதிர்பார்த்தார்கள்.
கடந்தகால சந்திரிகா அரசாங்க த்துடனான பேச் வார்த்தைகளில் அன்றாடப் பிரச்சினைகளுக்கே மு னுரிமை அளித்த புலிகள் அவை தீர்க்கப்பட்ட நிை யில்தான் அடுத்த கட்டமாக அரசியல் பேச்சுவார்த்தை
குச் செல்ல முடியுமென்று கூறியிருந்தனர். ஆனா அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே முரண்பட்
அரசியல் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமலே elićući
சமுகங்கள் மாற்று வழிகளைத் தேட வார்த்தை முறிவடைந்தது. விளைகின்றன என்பதை அதுபோல இதற்கு முன்னர் நிகழ்ந்த பிரேமதாள உணருவதாயில்லை. அரசுடனான பேச்சுவார்த்தையிலும் அரசியல் பேச்சுவார்
தைகள் எதுவும் நடைபெறவில்லை.
இதே வகையில்தான் இப்போதும் அரசியல் GLä
வார்த்தைகளைத் தவிர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தி
அன்றாட விடயங்களிலேயே புலிகள் அக்கறை காட்டுவ களென இவர்கள் ஒரு தப்புக் கணக்கைப் GuIII’lạU தனர்.
அரசியல் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றால் தய ழத்தைக் கைவிடவேண்டிய பொறிக்குள் விழுந்துவ வார்களென்ற அச்சத்தின் காரணமாகவே புலிகள் 9 னைத் தவிர்க்க விழைகிறார்கள் என்பது இவர்கள எண்ண மாக இருந்தது.
ஆனால் அரசியல் பேச்சுவார்த்தைக்குச் சென்ற உண்மையில் சங்கடங்கடத்துக் குள்ளாக வேண் நிலையில் இருப்பது அரசாங்கமேயன்றி புலிகள் அல்ல தமிழீழத்தைக் கைவிடுவதென்பது புலிகளுக் இயலாத காரியமென்ற எண்ணத்தில் இப் (Bušali தையில் புலிகளே முரண்படுவர் என எதிர்பார்ப்பவர்க உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொ வர்களாகத்தான் ஆவர்.
ஏனெனில் புலிகள் கூறுவது என்னவென்றால் அரச கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வெண்றை மு வைத்தால் தாம் தமிழீழத்தைக் கைவிடுவதையிட்
மானிக்கத் தயாரென்றே.
அத்தோடு தாம் தமிழீழப் போராட்டத்தில் இறா ண்டி ஏற்பட்டது ஒரு பிரிவினை வெறியினால மாறாக இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்கு முை
l லிருந்து தமிழ் மக்களைக் காத்து அவர்களுக்க அரசியல் உரிமைகளை நிலைநாட்ட வேறு LDIsä. இல்லாமையாலேயே என்றே கூறி வருகிறார்கள்
அதாவது தமிழீழப் போராட்டத்தை ஏற்படுத்திய ங்கை அரசுதான், அதைக் கைவிட வேண்டுமான
எனவே பேச்சுவார்த்தை மேசையில் அமர்வத தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டார்களா என்ற கே பொருத்தமானதோ அவசியமானதோ அல்ல.
பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எழும்பும்போ
எழும்புவார்களா என்பதே அக்கறைக்குரியது.
அப்படியான தீர்வை அரசாங்கமே வழங்க வேண்
எனவேதான் இதில் சங்கடத்துக்கு உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b
போவது அரசாங்கமாகவே இருக்கும்.
ஏனெனில் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் அபிலாசுைகளைத் திருப்தி செய்யக்கூடிய புலிகளின் தமிழீழப் போராட்டத்தைக் கைவிடச் செய்யக்கூடிய ஒரு தீர்வை முன்வைக்க முடியுமா என்பதே இங்குள்ள அரசியல் சிக்கல்.
புலிகளுடன் அரசியல் தீர்வுக்கான பேச்சு வார்த்தையை நடத்துவதானால் தமிழ் மக்களின் அபிலாஷை என்ன என்பதில் புலிகளின் கருத் தையே எதிர்கொள்ள வேண்டும்.
புலிகளைப் பொறுத்தவரை இதுதான் தாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வென எதையும் வரையறுத்து வைக்காவிட்டாலும் இவை எம்மால் ஏற்க முடியாதவை என்று பலவற்றை நிராகரித்திருக்கிறார்கள்.
எனவே புலிகளால் ஏற்க முடியாதவற்றை அரசாங்கம் திரும்பவும் முன்வைக்கவிழைவது அர்த்தமற்றதாக அமையும்.
புலிகளைப் பொறுத்தவரை இதுவரை தீர்வுக் காக முன்மொழியப்பட்ட சகல திட்டங்களையும் திருப்தியற்ற தீர்வுகளாகவே நிராகரிக்கப்பட்டுள்ளன. 1997ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்ட மாகாண சபைத் தீர்வினை அது ஒற்றையாட்சி முறைக்குக் கீழமைந்த தீர்வென்ப
ஆகிய விடயங்கள் அரசியல் அபிலாஷகளை сошшшпања, бlasтоји среuću.
எனவே ஏனைய மாகாண சபைகளைவிட விசேட அதிகாரமென ரணில் ஆசை காட்டும் இந்த “Gas Gnal 9lgúugo Lurgo bra” (Need based Solution) என்பது புலிகளைத் திருப்திப்படுத்துவது சந்தேகத்துக்குரியது.
அத்தோடு அத் தீர்வுகூட ஒற்றையாட்சிக்குள் அமைந்த மாகாண சபைக்கு உட்பட்ட தீர்வே,
ஒற்றையாட்சியையும் நிராகரித்து, மாகாண சபையையும் நிராகரித்துள்ள புலிகளை இதனால் திருப்தி செய்ய இயலுமென நம்புவதற்கில்லை.
எனவேதான் பேச்சுவார்த்தையின்போது தகுந்த தீர்வைத் தேடிக் கொடுக்க வேண்டிய இக்கட்டு அரசாங்கத்துக்குத்தான் உண்டு.
அவ்வாறு முடியாதுபோனால் அரசியல் ரீதியில் அம்பலப் படுவதும் அரசாங்கமாகவேதான் இருக் கும்.
எனவே புலிகள் பேச்சுவார்த்தையில் பின் வாங்குவார்களெனத் தர்க்கிப்பவர்கள் தாம் தவறான எடுகோள் கொண்டிருப்பதை இம்முறை உணரக்கூடியதாக இருக்கும்.
எனினும் இந்த அளவுக்கு இப்போது நிலமை
lue:
SIMULO
III, III, III, III,
த் தாலும் போதுமான அதிகாரமற்றதென்பதாலும் ப் அவர்கள் அப்போதே நிராகரித்திருந்தார்கள்.
அதன் பின்னர் அவர்கள் முகம்கொடுத்த வு யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர் வ களைப் பலிகொடுத்திருக்கிறார்கள்.
அடுத்ததாக 1995ல் ஒரு அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளை வெளிப்படையாக முன்வைத்த வர் சந்திரிகா,
அந்த ஆலோசனைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முதற்கொண்டு பல தமிழ்க் கட்சி * களும் தீர்வுக்கு ஒரு அடிப்படையாக அமையக் கூடிய ஆலோசனைகளெனவும் ஒற்றையாட்சிய * மைப்பை மாற்றி சமஷ்டி அமைப்பை முன்மொழியும் தீர்வு எனவும் வரவேற்றிருந்தபோதும் புலிகள் அவற் D றைக்கூட ஏற்புடையதல்லவென நிராகரித்தேயிருந் " தனர். DIT அதன்பின் அத்தீர்வு அமைச்சர் பீரிஸின் திருத் தங்களுடன் மலினமாக்கப்பட்டு பாராளுமன்றத் 岛 திற்குச் சமர்ப்பிக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக்
கட்சியாலேயே அது நிராகரிக்கப்பட்டது.
இப்போது கேள்வி என்னவென்றால் மலினப் படுத்தப்பட்ட அத்தீர்வையே நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சியால் புலிகளால் நிராகரிக்கப்பட்ட 1995, ஆண்டு சந்திரிகா முன்வைத்த தீர்வை விட ys உயர்வான ஒரு தீர்வை வழங்க முடியுமா என்பதே. இதில் பிரதானமான விடயமென்னவென்றால் த ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு அமைய வேண்டுமென்று கூறி சமஷ்டி முறையை நிராகரித்து வருகிறது. 邸 ஆனால் புலிகளோ சமஷ்டி முறைக்குட்பட்ட ஒரு தீர்வைக்கூட ஏற்கெனவே நிராகரித்துள்ளார் கள. ó இந்தப் பெரும் இடைவெளிக்கு மத்தியில் த் எங்கே இவர்கள் சந்திக்கப் போகிறார்கள் என்பது
தான் இங்குள்ள அரசியல் சர்ச்சை, L இப்போது ரணில் உச்சரிக்கும் மற்றொரு தீர்வுக் கருத்து 'தேவை அடிப்படையான தீர்வு" (Need based solution) GT Gör Lug5 Tg5úb. 陆 அதாவது எந்தெந்தப் பகுதிகளுக்கு என் த் னன்ன தேவையோ, என்னென்ன தேவையில் லையோ, அவற்றைப் பொறுத்து வழங்கப்படும் க தீர்வு என்பதாகும்.
உதாரணமாகச் சொல்வதானால் மலைய யி கத்தை எடுத்தால் அங்கு கடல் இல்லை, எனவே ன அங்கு கடல் வளம் பற்றிய அதிகாரங்கள் தேவை ம் யில்லை. ஆனால் பெருந்தோட்டத்துறை உண்டு. எனவே பெருந்தோட்ட அதிகாரங்கள் தேவை. த இந்த அடிப்படையில் வடக்கு கிழக்குக்கு என்ன ல் தேவையோ அவற்றுக்கான விசேட அதிகாரங்களுட ம் னான தீர்வொன்றை வகுத்தலே இவரின் கருத்
தாகும். @ ஆனால் இது ஒரு பொருளாதார அல்லது வி புவியியல் நோக்கேயன்றி அரசியல் நோக்கல்ல.
வடக்கு கிழக்கிற்கு பொருளாதார, புவியியல் தேவைகள் மட்டுமன்றி, அங்கு தமிழ் பேசும் ன் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்பனவும் உண்டு. அவையே பிரதானமானவையும்கூட.
திம்புக் கோட்பாடுகளாகக் கூறப்படும், தமிழ் மக்கள் தேசிய இனமென்ற அங்கீகாரம், அவர் ப் களின் சுயநிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு
JLDGu)fi
சுக்கு
ULIMITIUJI?
IIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||
முற்றவில்லை.
பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தைகளே இப்போது ஆரம்பமாகவுள்ளன.
இதில் பேசப்படப்போகின்ற புதிய ஒரு பிரதான மான விடயம் வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு புலிகளின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது பற்றியதாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைக்கால நிர்வாக சபை அரசியல்
தீர்வை எட்டும் வரையிலான ஒரு தற்காலிக முன்
னேற்பாடாகவே அமையும்.
அதுகூட புலிகள் எதிர்பார்க்கும் அதிகாரங்கள், அல்லது புலிகளைக் கட்டுப்படுத்தும் முட்டுக்கட்டை கள் நீக்கப் படுவது எந்தளவு தூரம் அவர்களுக் குத் திருப்திகரமாக அமையப்போகிறதென்பதைப் பொறுத்தே சாத்தியம்.
மேலும் இவ்வாறான இடைக்கால நிர்வாகத்தில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களினதும் சிங் களவர்களினதும் மாற்றுத் தமிழ்க் கட்சிகளினதும் பிரதிநிதித்துவங்கள் வேண்டுமென்றும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுகின்றன.
இவற்றைப் புலிகள் எந்தளவு ஏற்பார்கள் என்பதும் கேள்விக்குரியதே.
இதேவேளை இப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் தற்போதய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பட்ட சில விடயங்கள் நிறைவு செய்யப் படவேண்டுமென புலிகள் எதிர்பார்க்கிறார்கள்.
மீன்பிடித் தடையை முற்றாக அகற்றுவது, யாழ்ப்பாணத்துக்கான ஏ9 பாதை திறக்கப்படுவது, ஏனைய தமிழ் அமைப்புகளின் ஆயுதக் கையளிப்பு நிறைவு பெறுவது, பாடசாலைகள், ஆலயங்கள் போன்றவற்றில் முகாமிட்டுள்ள படையினர் வாபஸ் பெற்று அவற்றை பொதுமக்களுக்குத் திறந்து விடுவது போன்றவை இவ் விடயங்களாகும்.
இவற்றைவிட புலிகள் கடுமையாக இருப்பது தம்மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்பதே
பொதுஜன ஐக்கிய முன்னணி புலிகள் தமி ழித்தைக் கைவிட்டால்தான் அரசாங்கம் தடையை நீக்க உடன்பட வேண்டுமென வலியுறுத்து கிறது.
எனினும் ரணிலின் அரசாங்கம் தடையை நீக்க முன்வரக்கூடுமென்றே எதிர்பார்க்கப் படுகிறது.
இவை பூர்த்தி செய்யப்படுவது பேச்சுவார்த் தைக்கு அத்தியாவசியமான விடயங்களாக 2 LIGGINGOT.
எனினும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தைக்குச் செல்லாதிருக்க முடியாது. எத்தகைய விதத்திலாவது இவற்றையெல்லாம் சமாளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அது முயற்சித்து வருகிறது.
எனவே எதிர்வரும் மேமதம் பேச்சுவார்த்தை கள் ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கலாம்.
இதுவே திம்புப் பேச்சுவார்த்தைகளின் பின் முன்றாவது நாடொன்றில் முன்றாவது தரப்பொன் றின் அனுசரணையாளரான பங்களிப்புடன் நடை பெறும் பேச்சுவார்த்தையாக அமையும்.
அந்தவகையில் மிகவும் பரபரப்பான அரசியல் நிகழ்வாக இது உலகம் முழுவதாலும் அவதானிக் கப்படும்.
5.07-13, 2002
t By
T

Page 5
சாதாரணன் எழுதுவது.
அன்னன் ஆறுமுகன் அவர்களுக்கு
மன்னிக்க வேணும் உங்கட பெயருக்குப் பின்னால தொண்டமான் என்டு போடமனம் இடம் தருகுதில்லை எனக்குத் தெரிஞ்சவரை அந்தப் பேருக்குரியவர்தன்ரைமக்களைக் கசக்கிப் பிழிஞ்சுதான் மேல வந்திருந்தாலும், மற்றத் தலைவர்களுக்கு மத்தியில் தலைநிமிர்ந்து நீண்ட பெரும் ஆள் குறிப்பாய் சிங்களத் தலைவர்மாருக்கு சிம்மசொப்பனமாய் தமிழ்தலைவர்மாருக்கு
என் வழி தனி வழி எண்டு ஆரும் சருவேலாத அடங்காக் காளையெனவும் திரிஞ்சவர் சிங்களமேடைகளிலேயே ஏறி பேரினவாதத்தை எடுத்தெறிஞ்சு பேசும் தில்லுடன் இருந்தவர் தனக்குச் சரிவராட்டில் தமிழ் கூட்டமைப்பையும் உதறித்தள்ளிப் போட்டுத்தன்ரை கோட்டையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கத் தெரிஞ்சவர்
ஆனால் அவருக்குப் பேரனாய் வந்த நீங்கள் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே" என்டு அடிக்கிற அலையளில் எத்துண்டு மிதக்கிறதுரும்பாய் போனியள் சந்திரசேகரனுக்குச் சமனாய் துள்ளிமிதிச்சு அல்லாடுறியள் கட்சி மாறுவதைக் கூடக் கணக்காய் செய்யத் தெரியாமல் பதற்றத்தில் படுகேடாய் ബ
அண்மைக்காலமாய் அண்ணையின்ரை நடவடிக்கையளைப் பாத்து எனக்குச் சகிக்கேலாமல் போனதில் தான் இந்தக் கடிதம்
என்ன ஒரு கட்டுக்கோப்பாய் சங்கத்தை வைச்சிருந்தவர் தொண்டா நீங்கள் ്ബ"എ സ്കീബ്
உங்களுக்கு சமதையாய் சந்திரசேகரத்தாற்றை இந்த எழுப்பத்துக்குக் காரணம் அவர் குண்டுவைக்க வந்த அப்புச்சிவரதனை ஒளிச்சிவைச்சிருந்ததுதான் எண்டு நீங்கள் பிழையாய் விளங்கிப்போட்டியள் அரசாங்கம் எப்பன் இளக்கி விட்ட உடனை ஆரைச்சந்திக்கிறது எண்டு தெரியாமல் விழுந்தடிச்சு ஓடிப்போப் மூதூரிலஜங்கரனைப் பாக்கிறியள் உங்கட ரேஞ்சுக்கு ஒரு கரிகாலனைச் சந்திக்கவே ஆள்மேல ஆள்விட்டு அங்காலுப்பக்கம் வீட்டுத்திட்டத்துக்கும் காசொதுக்கி கெஞ்சிக்கூத்தாடிப் போய் ஒரு போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்து காட்ட வேண்டிக்கிடக்கு ஆனால் சந்திரசேகரன் எழும்பினது உங்களாலதான் என்பது உங்களுக்கு விளங்கவேயில்லைதாத்தா ஒரு யானைவைச்சிருந்தார் எண்ட கதையாய் பாட்டனார் ஒரு சங்கம் வைச்சிருந்தார் அதுக்கு என்னை வாரிசு உரிமையாக்கிப் போட்டுப் போயிருக்கிறார் நான் சந்திரிகாவா ரணில்ாயார் மந்திரிப்பதவி தருகினம்மோஅங்க மாறிநிண்டுகொண்டால் சரி மக்களிட்டப் போய் என்ன எழவைச் செய்யக் கிடக்கு என்டதலை கொழுத்த ബ് ) ീൺ ബ மெல்ல உங்கடசனத்தை நம்பாமல் தம்பிபிரபாகரனை நம்பிஓடுற நிலைமைக்குக் கொண்டுவந்திருக்கு எங்களுக்கும் ஏகப்பிரதிநிதி அவர்தான் எண்டு எழுதிக் குடுத்திட்டால் சந்திரசேகரனுக்குப் பிறகெங்கை சனம் இருக்கப் போகுது என்டகுறுக்கு றோட்டில உங்கட மூளை ஒடுறமாதிரித்தான் தெரியுது எங்க பாட்டன் சொத்து அதை நான் ஆருக்கு வேணுமென்டாலும் விப்பன் எண்டு நிக்கிறியள்
மலையக மக்களுக்குத் தலைவர் முதல்ல ரணில் அடுத்தது பிரபாகரன் அதுக்குப் பிறகுதான் நான் என்டு போஸ்டரிலயும் அடிச்சுக்காட்ட வெளிக்கிட்டிட்டியள்
இது எங்க போய் நிக்கப்போகுதெண்டது எனக்கு விளங்குது உங்களுக்கும் இன்னும் கொஞ்சநாட்களில் விளங்கும்.
லெக்சரர்க இந்த ஒரு விஷயத்தில வலுகிளியராய் சொன்னார் சாகிறதுக்கு அந்தப் பக்கத்தில ஆக்கள் தேவைப்படேக்க எல்லோருக்கும் எல்லாம் விளங்குமென்டு அப்பிடியொரு சாய்ப்புத்தான் சாய்க்கிறியளாம் மக்களை நீங்கள் நீங்கள் சனத்துக்கு ஊட்டுற பொங்கு தமிழாவேசமெல்லாம் சந்திரசேகரனுக்குத் தான் பொசிப்பாய் போய் முடியும் என்பதும் பாவம் உங்களுக்கு விளங்குதில்லை.
அதையும் விட பேரழிவொண்டுக்கும் சனத்தை இழுத்துப்போறியள் சனத்தை முன்னேற விடாட்டிலும் முழுசாய் அழிவும் சீரழிவுமான அவலத்துக்குள்ள கொண்டுபோய் தள்ளாமல் தொண்டமான் எப்பிடிக் கட்டுக்கோப்பாய் வைச்சிருந்தவர் என்டதை ஒருக்கால் நீங்கள் பழைய ஆக்களிட்ட கேட்டறியவேனுமண்ணை
്സ്കി 6സ്ത ബസ് സ്ക്) ബസ്ത്വ ബീ கேட்டால் ஆரது செல்லச்சாமி அப்பிடி ஒரு ஆளை எனக்குபுத் தெரியாதே எண்டு
ST 07-13, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப் பட்டபடி அரசியல் வேலைகளுக்காக புலிகள் இப்போது இராணுவக் கட்டுப் பாட்டிலிருக்கும் பிரதேசங்களுக்குத் தமது உத்தியோக பூர்வமான உறுப் பினர்களை அனுப்பிவைக்கத் தொடங்கி யுள்ளார்கள்.
இதில் முதற்கட்டமாக வவுனியாவுக்கு புலிகளின் பிரதிநிதிகள் வருகை தந் "T" " gIGYTGITGOTT.
இவர்களுக்கு கோலாகலமான வர வேற்பு வழங்கப்பட்டது. வவுனியா நக ரெங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. புலிகளின் பொறுப்பாளர்களைத் தோள் களில் சுமந்து மேடைவரை அழைத்துச் சென்றனர். புலிகளை வரவேற்க கண் காணிப்புக் குழு உறுப்பினர்களும் தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் உள்ளூர் பிரமுகர்களும் அங்கு குழுமியிருந்தனர். புலிகளின் இந்த அரசியல் பிரவேச "व्या இதுவே முதற்தடவையுமல்ல.
முன்னர் பிரேமதாஸா அரசாங்கத் ཀྱི་ཡི་ நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் போதும் புலிகள் அரசியல் வேலைகளுக் கான அலுவலகங்களை ஆரம்பித்தார் கள்.
அப்போது புலிகளின் அரசியல் வேலைகளுக்காக அன்றைய பிரதித் தலைவர் மாத்தையா தலைமையில் புலிகளின் அரசியல் கட்சியொன்றும் பதிவுசெய்யப்பட்டது.
ஆனால் பின்னர் ஏற்பட்ட யுத்தத் துடன் அக் கட்சியும் அரசியல் அலுவல கங்ளும் முடப்பட்டு இராணுவ நடவடிக் ಹಾಗೆ முன்னெடுக்கப்பட்டன.
எனினும் புலிகளின் அரசியல் கட்சி இன்னமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவே விளங்குகிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கம் தலதா மாளிகை குண்டு வெடிப் பின் பின்னர் புலிகள் இயக்கத்தை தடை செய்த போதும்கூட புலிகளின் இவ் அர சியல் கட்சி தடைசெய்யப் படவில்லை. எனினும் புலிகள் தமது அரசியல் நட வடிக்கைகளை இவ் அரசியல் கட்சியின் பெயரிலல்லாது நேரடியாகவே மேற் கொள்வரென்றே கருத முடிகிறது.
புலிகளின் அரசியல் செயற்பாடுகள் எத்தகவையாக இருக்குமென்பதே இப் சகலரும் எதிர்பாத்திருக்கும் விடயமாகும்.
புலிகள் இராணுவ ரீதியில் திறமையை நிரூபித்த ஒரு கட்டுக்கோப்பான சட்ட
திட்டங்களுடனான அமைப்பினர். அவர் களது அரசியல் வேலைகளில் திறமை யான நிர்வாகத்தை மேற்கொள்ள அத்தி வாரமாக இது அமையலாம்.
எனினும் சாதாரண பொதுமக்கள் விடயத்தில் நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் அவர் களுக்கு உண்டு.
புலிகளின் அரசியலானது, பாராளு மன்ற அரசியலா, அல்லது தொழிற்சங்க அரசியலா, மக்களின் சமுக நலன்கள் பாற்பட்ட அரசியலா, இல்லையேல் இவற் றிலிருந்து விலகி மக்களை எழுச்சியூட்டும் அரசியலா என்பது இன்னும் தெளிவாக வில்லை.
ஆயினும் இங்குள்ள அரசியல் நிர் வாகத்தில் புலிகள் மிகுந்த கண்காணிப் புச் செலுத்துவர் என்பதும்,நிர்வாக துஷ் பிரயோகங்கள் சீர்கேடுகளை சீர்படுத்த விளைவரென்பதும் எதிர்பார்க்கப் படு கிறது.
ஏனைய தமிழ்க் கட்சிகள் புலிகளின் அரசியல் வரவை வெளிப்படையாக வர வேற்கின்ற போதிலும் உள்ளுர மனப் பயங்களுடனும்தான் அவைகள் உள்ளன. குறிப்பாக வவுனியா நகரில் முன்னாள் போராளிகளான சில தமிழ் அரசியல் கட்சிகள் வரி கப்பம் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மக்களுக்கு பாரிய வாழ்க்கைப் பழுவைச் சுமத்தி வருகின்றன.
புலிகளின் அரசியல் பிரிவினர் இவற்றை நிட்சயம் கட்டுப்படுத்துவார்களென்பது அவர்களின் அச்சமாக உள்ளது. எனி ஒனும் மக்கள் தமக்கு உதவக்கூடிய ஒரு சக்தியை இவ்விடயத்தில் எதிர்பார்த் திருப்பது உண்மை. O
LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
பதில் சொல்லிச் செல்லச்சாமியையே சோத்துக்கை மறைச்சுப்போடலாம் எண்டு
நினைக்கிற குழந்தைப் பிள்ளைப் புத்தி ஆளாய் இருக்கிறியள்
ബ மடிச்சுக் கட்டிக்கொண்டு வெறும் தாதாவாய் இறங்கிறியளே தவிர ரண்டாம் நிலைத்தலைவர்களையும் சனங்களையும் வளைச்சு வைச்சுக்கொண்டு
தாத்தாவைப் படிக்கிறியளே இல்லை. அவர் இருக்கேக்க உங்களுக்குப் படிக்கிற ബധീബസ്'വിസ്മ ബന്ധ്, ബീ
படிச்சுக்கொள்ளுறதிலதப்பில்லை.
ஆனால் உங்கட குழப்படியளுக்கு உருப்படியானவை ஒருத்தரும் பக்கத்தில
வராயினம் எண்டிறார் எங்கட லெக்சரர்
எங்கடதமிழுக்காக உயிரையும் குடுக்கத் தயாராய் பொங்கு தமிழில இணைஞ்சிருக்கிற ஒருத்தரைநினைச்சனென்டாலே நான் மூளையவிஞ்சு
செத்துப்போவன்
2ளத்தைச் செய்தியளைக் காவுறதுக்கும் தமிழனையே காட்டிக்குடுக்கிற மாதிரிநீதி நியாயமென்ட பேரில் விண்ணாணம் பேசுறதுக்கும் லெக்சரர்கமாதிரி ஆக்களைத் துரோகியள் எணன்டு சொல்லவும் நான் தயங்கிறேல்லை.
அண்ணையும் எங்களோட தமிழுக்காகத் தான் நிக்கிறியள் எண்டதில சந்தோஷம் ஆனால் சந்திரசேகரப் பீதியில் சொந்தச்சனத்தை அழிவுக்குக் குடுத்துப் போடாதையுங்கோ எண்டு கேட்டுக்கொண்டு சரியான நேரத்தில வாய்ப்பான பக்கம் பாய்ஞ்சு அன்னை சகல சீரும் சிறப்புமாய்ச்சிவிக்கப் பிரார்த்தித்தபடி
சாதாரணன்
JLDGui LDUJEr

Page 6
மாநிலத்தில் பாரதீய ஜனதா வடன் உறவு கிடையாது. ஆனால், அகில இந்திய அளவில் தேசீய ஜனநாயகக் கூட்டணியில் திமுக உறவு தொடரும் என்று கருணாநிதி கூறினாலும் கூறி னார். இனி அடுத்த கட்டம் அந்த உறவும் முறிந்துவிடும் அஇஅதி (P056AILGOT 95TT GOT UT205 9m. LL வைத்துக்கொள்ளும் என்று ஊகங் ΦδΠ .
அஇஅதிமுகவே தங்களது இயற்கையான சகா என்று பகி ரங்கமாகக் கூறும் தலைவர்களும் அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். ஆனால், பாஜகவுடன் உறவினைப் புதுப்பித் துக்கொள்ள வேண்டும் என்று ஒரு கட்டத்தில் துடியாய் துடித்த ஜெயலலிதா மெளனம் தான் சாதிக்கிறார் இப்போது
சமீபத்திய சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது, முன்பு போல அவர் கூட்டணியில் ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை என்கிறார் கள் ஆய்வாளர்கள் அந்த அளவு பாரதீய ஜனதா தோல்விகளைச் சந்தித்து வருகிறது. தோற்றுக் கொண்டிருக்கும் கட்சியுடன் கூட்டுவைத்துக்கொள்ள ஜெய லலிதாவிற்குப்பைத்தியமா என்ன?
தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வருகிறது பாஜக முதலில் உத்திரபிரதேச சட்ட மன்றத் தேர்தல்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. பர மவைரியான முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கே முதலிடம் இரண்டாவது இடம் மாயா
வதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பல்வேறு தந்திரங்களைக் கையாண் டும் பயனில்லை. தேர்தல் நேரத்தில் அயோத்திப்பிரச்சனை மீண்டும்பெரி தாகியது. அப்படியும் 425 உறுப்பினர் கொண்டஅவையில் 80இடங்களைக் கூட எட்டமுடியவில்லை பாஜகவால். அதே நேரத்தில் பஞ்சாபிலும் தேர்தல்கள், பாஜக கூட்டாளியான சீக்கிய தீவிரவாதம் பேசும் அகாலி தளம் தோல்வியடைந்தது. பாஜக விற்கு 5 இடங்கள் கூடக் கிடைக்க வில்லை. மணிப்பூரிலும் தோல்வி இறுதியாக புதுடெல்லி மாநகராட்சி தேர்தல்களில் படு தோல்வி
இந்திய தலைநகரில் எப்போ துமே பாஜகவிற்கு நல்ல செல்வாக்கு மாநிலம் காங்கிரஸ் கையில் இருந்தா லும் கூட காவி நிறத்தாரின் கூட்டம் அங்கே அதிகம். காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி இருப்ப தாகக் கருதப்படும் இந்நேரத்தில் படுமோசமானதொரு தோல்வியினை பாஜக சந்தித்திருக்கிறது. காங் கிரஸ் 106 இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின் றன.
அயோத்தி, கோத்ரா, குஜராத் இந்தப் பின்னணியில் நடந்த புது டில்லி தேர்தல்களில் அப்படியொரு வீழ்ச்சியைச் சந்தித்ததில் பாஜக விற்குப் பெரும் அதிர்ச்சி. எங்கே
பரம்பரை பரம்பரையாக 39
வருடகால தன்னிகரற்ற சேவை шпорiошавшти шпујућа. Сви வீக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம்போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின்
சான்றிதழ்களை நேரில் கண்டறிய
வாருங்கள்
கிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்ம
தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
த தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து
"uዐ எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்."
"அன்புத் ಇಂದ್ಡಿ திக்குவாயிலிருந்து குனமாக்
ய உங்களுக்கு
விருந்து திக்குவாயாக இருந்த 9 வயது மகளை ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
5 GoNUSU கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் மான எமது குடும்பத்தை 7000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித
தவறவிட்டுவிட்டோம் என்று மண்டையைப் பிடித்துக்கொண்டிருக் கிறார்கள்.
முடிவுகள் வந்தவுடன் புதுடில்லி கட்சித் தலைவர்கள் எல்லாம் பட்ஜெட்டால் வந்தவினை என்ற ரீதி யில் அறிக்கை விட்டார்கள். சமீபத் திய மத்திய பட்ஜெட் மத்தியதர வர்க்கத்தினரையும், ஏழைமக்களையும் கடுமையாகப் பாதித்திருப்பதாகவே கருதப்படுகிறது.
குறிப்பாகச் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலையை உயர்த்தி வருமான வரியை ஏற்றி, சிறுசேமிப்புக்கான வட்டியைக் குறைத்து எப்போதுமே பாஜகவை ஆதரிக்கும் மத்திய தர மக்களின் வெறுப்பை மத்திய அரசு சம்பாதித் துக்கொண்டு விட்டதாகப் புலம்பு கின்றனர் பாஜகவினர்.
மக்கள் என்ன நினைக்கின்ற னர் என்பதைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. பொருளாதாரத்தினைச் சீர் செய்வது தான் எனது கடமை என்று நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வீரம்பேசினாலும், தாராளமயமாக்கல் பற்றிப் பாஜகவினர் மத்தியில் ஆத்ம பரிசோதனை துவங்கிவிட்டது என GUITLD.
ஒரு கட்டத்தில் சுதேசியம் பேசியவர்கள், உள்நாட்டு முதலாளி களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர்கள், பன்னாட்டு
SSLSSL SL LSSSLSSSL SLSSLSL LSSL LSSLLSSL S L S LSL L LSSL LLYTTTTTTTT கொழிப்பதால்
மாந்திரீகம் للتلال
மக்களின் ஏழ்மை அகலப்போவ
தில்லை என்று சுட்டிக்காட்டிய வர்கள், உலக வர்த்தக அமைப்பிற முன் மண்டியிடக்கூடாது,
உலக வங்கி பேச்சுக்கேற்றாற் போல் நாம் ஆடக் கூடாது, நமது பொருளாதார முன்னேற்
இந்திய ஹோமியோ மாறாத நோய்களை
மருத்துவத்தின் மூ இந்திய ஹோமியோப
டாக்டர் ஆர்தியாகரா
LIăLi obijIII3III
26.03.2002 முதல் லண்டன் பாரி
நீண்டகால நோயினால் பாதிக்கப்ப சிகிச்சை அ6 மாறி மாறி வரும் ஆஸ்த்துமா (A ODLuuyás) (Diabetes) 1561 பேரின்மை (Serrity) ஆண்ை போன்ற வியாதிகளுக்கு சிறந்த மு ஹோமியோபதி மருத்துவ கருத்திற்கொண்டு மனம், மற்றும் உற்று நோக்கி ஒரு முழுமையான floor as on DD (Side effects) (ps அளிக்க
முன்கூட்டி லண்டன் தொலைபேசி: 0798 email: homoeocar gTLİTLų: 0091-9843051099 (ହ୍ରା]] பாரிஸ் விஜயம் 30.03.200 unifico GlgroACul: 061
இலங்கை விஜயம் 24.04.2
கொழும்பு இன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்."
பிரான்ஸ் இன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை Gl
சிமை பொருந்திய ஐயா, குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்
பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறு φοβούλού 2 αδραση γη செய்ய இலகுவா விரைவாக செய்
யாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத் allus išg காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
T T LS L L LLLTT L S S SSTMLL LL LLLL MMMMMTSaMMM L LLLLLLLLS "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் இன்பரின் மடல் "அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி "அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத்தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்." இனியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? LMMLTL TLLTTTLLLS TT TTTTTLTL T LLLTLLLLS இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் OTLLT TTMT TL L L SLLTS S CLLLLL S L S S S LLLLLLCL
(நுவரெலியாவில்)
33, Daily Fair Complex
par 100,000 SFR QIGO) ser I 0,000 SFRjbob soli ser ip(i) IDirġbjbjbjba5ror a
வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெர்  ைB/G காட் உள்ளவர் (BLD5uda, 5.
கந்தர
Mayer Kandy Road,
Sri Durgaadleyi Manthirika Nuwara-Eliya. Uchchada Peedam. 052-22508,052-35097 Splitalgass வெளிநாட்டார் தொடர்பு 3O1 Glæstóton Cousötlau ClgII. (Eugf) வேண்டிய தொலைபேசி எண்கள்
01:342463,431137,47065-Fax:34-4831 Te: O31/31224 :0094.13 E-mail-drpksamy (asltnet.lk Nate: O
FAX:0094134-4831 www.imexpolanka, com/drpksami.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ნუნქწშრუტსiნ 6Ս6 մթյր քեյյՈմIIյIք
றத்திற்குரிய வழிகளை நாம் தான் நிர்ணயிக்கவேண்டும் என்றெல்லாம் முழக்கமிட்டவர்கள் தான் இப்போது ஒரேயடியாக பன்னாட்டு வங்கிகளிட மும், வர்த்தக நிறுவனங்களிடமும்
காங்கிரசை விடவும் தீவிரமாக தாராளமயமாக்கல் கொள்கைகளை அமல்படுத்துகிறது.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு, இதில் மிக மும்முரமாய் இருப்பவர் தொழிற்துறை பொறுப்பேற்றிருக்கும் நமது முரசொலிமாறன் தான் என்பதை இங்கே நினைவுகூரலாம். தமிழ நாட்டில் சேலம் உருக் காலை, நெய்வேலி லிக் நைட்
விடுவதில்லை. தாராளமயமாக்கல் விளைவாக இழக்கப்படும் வேலை வாய்ப்புக்கள், கொழிக்கும் வேறு துறைகளில் ஈடுசெய்யப்படுவ தில்லை.
சீனாவில் கூட ஒரு கட்டம்வரை பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வியத்தகு :: வழி வகை செய்திருந்தாலும், இன்றைய நிலையில் பரந்துபட்ட அளவில் அதி ருப்தியும், துயரங்களும் அதிகரித் திருப்பதாக வே கருதப்படுகின்றது. இதேபோலத்தான் 1991ல் மன்மோகன் சிங்கால் கொண்டுவரப்பட்ட சீர்திருத் தங்கள் ஒரு கட்டம்வரை பொருளா தார மேம்பாட்டடிற்கு வழிவகுத்திருந் தாலும், இன்று பல்வேறு துறைகளில்
சுரங்கம் தொடங்கிப்பல்வேறு பொது தேக்க நிலையினையே தோற்றுவித்தி நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை ருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் வார்க்கப்படுகின்றன. தரம் வீழ்ச்சியடையத் துவங்கியிருக்
இதன் விளைவாகப் பொருளா கின்றது. தாரம் எந்தளவு மேம்படுகிறது என்பது ஒரு பக்கத்தில் நிறுவனங்கள்
மூடப்படால் இன்னொரு புறம் தனி யார் நிறுவனங்கள் பெருகவேண்டும். அங்கே வேலை வாய்ப்புக்கள் நிறைய இருக்க வேண்டும். அவை லாபமீட்டும் அளவு மக்களிடையே பணப்புழக்கம் இருக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் நடப்பதா கத் தெரியவில்லை.
எந்த ஓர் அரசும் இந்தியாவில் பெரிதாக மாற்றத்தைக் கொண்டு வந்துவிடப் போவதில்லை. ஜவகள் லால் நேருபோன்றவர்களே
ஒருபுறமிருக்க, பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களின் விரோதத்தினை நிச்சயம் அரசு சம்பாதித்துக்கொள்ளும்.
உலகளவில் எல்லா வல்லுநர்களும் தாராளமயமாக்கல் தவிர்க்க முடியா தது என்று கூறினாலும் கூட, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதிநிறு வனம் ஆகியவற்றின் நிர்ப்பந்தத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற கொள்ளும் எந்த மூன்றாம் உலக நாடும் உருப்பட்டதாகத் தெரிய
GAGGJ GODGA). ததை மற்றவர்கள் செய்து கிழித்து அரசு நிறுவனங்கள் மூடப்படுவ விடப் போவதில்லை என்பது மக்க தால் ஏற்படும்இழப்புகள் தவிர்க்கப்பட் ரூக்கு நன்றாகவே தெரியும். ஆயி
டாலும் கூட அவ்வாறு சேமித்து ம் கூடத் துயரங்கள் அதிகமாகும் வைக்கப்படும் பணத்தை வைத்துக் அவர்கள் ஆத்திரம் ஆட் கொண்டு மக்களுக்கு புதிய சேவை சியாளர்கள் மீதுதானே திரும்பும். களை அரசுகள் செய்து அந்த வகையில் பாஜக அதனது L L L L L L L L L L L L LS LLSL L L L L L TTTT TTTT D TTTT TTTTT TT
ணமாக ஒவ்வொரு மாநிலமாக ತಿಲಕ್ಟಿಶಿಲ್ಪಿ த் தோல்விகளைத் தழுவி வருகிறது.
அடிப்படைக் கொள்கையான சுதேசியத்தை வாஜ்பேயி அரசு புறக்கணிப்பதன் காரணமாக கோப முற்றிருக்கும் சங்கபரிவாரம் மெல்ல வும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது.
பிரதமரைச் சுற்றியிருக்கும் அதிகார, அறிவுஜீவி வர்க்கம் எதிர்ப் புக்களைச் சட்டைசெய்யவே மறுக் கிறது. இந்தச் சூழலில்தான் மத வெறியைக் கிழப்பியாவது பாஜகவின் செல்வாக்கின் அதிகப்படுத்திக் கொள்ளலாம் என பரிவாரத்தினர் சிலர் கணக்குப்போடுகின்றனர். அந்தக் கணக்கின் ஒரு பரிமாணமே உத்திரபிரதேரசத்தின் தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு எதிரான சில செயல்பாடுகளும், அயோத்திப்பிரச் சனை தீவிரப்படுத்தப்பட்டதும் .அது பயனளிக்கவில்லை 34) نقوی
இன்று மூன்றேமூன்று மாநிலங் களில் தான் பாரதீய ஜனதா ஆட்சியி லிருக்கிறது. குஜராத் சங்கபரிவார ததின் சோதனைக்கூடமாகக் கருதப் படுகிறது. எந்த அளவு வரை சிறு பான்மையினருக்கெதிராக செயல்பட இந்துத்துவா கொள்கை
எல்லாம் ஹோமியோபதி லம் தீர்த்து வைக்கும் த சிகிச்சை நிபுணர் 26i DHMSAMRSHCLON.) | நகரங்களுக்கு விஜயம் செய்து ட்டவர்களை நேரில் பார்வையிட்டு slä, 956A GİT GİTTİT. sthuma) சர்க்கரை வியாதி என்ற மா (Eczema) மலட்டுத்தன்மைDé, (5560 DUIT (65 sit (Impotency) றையில் நிவாரணம் அளிக்கப்படும்.
மனிதனை முழுமையாகக் உடலில் உண்டாகும் மாற்றங்களை சிகிச்சையை பாதுகாப்பான, பக்க றயில் அனைத்து வியாதிகளுக்கும் JÓVGUg
பதிவுக்கு 1803488 / 07833.341693
G@ rediffmail. com தியா)0094-17602513 (இலங்கை) 2 (pgav 31.03.2002 AIGDy 225386,0611401882
02 முதல் 27.04.2002 வரை
னத்தேவைகளை பூர்த்தி ர கடன் வசதிகளை
கொடுக்கின்றோம் கடன் வழங்கப்படும் BL QILIQ 525 SFR (6ï II«Drň 877 SFR
25i DHMSAMRSH (LON).
நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.
நண்பர்களை பெற விரும்புவர்கள் விபரம் அனுப்ப வேண்டிய முகவரி
வர்களுக்கும் வழங்கப்படும் |ளுக்கு மட்டும் ՈԼՈւթելեIԵճեն)
bցո նյվ
| 16 (4" τοπιρ)
T.M.M.
| TLD
ploudlar US) uses rises of Sciss to 302-30. TEESDALE-pl.
களை பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் அமல்படுத்த முடியும் என்பதை அம் மாநிலத்தின் வழி யாகவே காவிக்கட்சியினர் கண்டு ணர்கிறார்கள் என்று சுட்டிக்காட் டப்படுகிறது. அங்கேயே சமீப காலம் வரை பாஜக வீழ்ந்து கொண்டிருந்தது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலிகளில் தோல்வியடையும் என்பதே பொதுவான கணிப்பாக இருந்தது. அத்தகையதொரு நிலையினை மாற்றுவதற்கெனவே கோத்ராவைத் தொடர்ந்து பெரிய ளவில் முஸ்லிம்கள் வேட்டை யாடப்பட்டனர்.அவர்கள் சொத் துக்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான துவே ஷத்தினை பெரிதாக்குவதன் விளைவாக பாஜகவிற்கு ஆத ரவு பெருகும் என்று நம்பியே இத்தகைய கலவரத்தை நடத்தி வைத்திருக்கின்றனர்.
ஒரு மாதம் கழித்தும் அங்கே அமைதி திரும்பியபாடில்லை.
100ற்கும் மேற்பட்டோர் இறந்
திருக்கின்றனர். பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் அகதிக ளாகியிருக்கின்றனர். அவர்களது முகாம்களில் நிலமை மோசமாக இருக்கின்றது. வழங்கப்படும் கோதுமையிலிருந்து எல்லாமே அவலமாயிருக்கிறது. அவர் களுக்குப் பாதுகாப்பேயில்லை. வீட்டிற்குத் திரும்ப அவர்கள் அச்சப்படுகிறார்கள் முதலமைச் சர் மோடி மெத்தனமாயிருக்கி றார் என மத்திய அரசு அதி காரிகளே ஒத்துக்கொள்கிறார் 3, 61.
அப்படிப்பட்ட சூழலில் விரை வில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தலாம் என பாஜக தலைவர் கள் யோசிக்க நிலை மையினை முதலில் கட்டுக்குள் கொண்டு வாருங்கள் என பிரதமரே சொல்ல வேண்டியதாயிற்று.
இந்தப் பின்னணியில் தான் புதுடில்லி தேர்தலில் தோல்வி அப்படித் தோல்வியுற்றுவரும் பாஜகவுடன் அவ்வளவு அவசரப் பட்டு ஜெயலலிதா கூட்டுவைக்க முன்வருவார் எனத் தோன்ற வில்லை. கடந்த ஆண்டு சட்ட மன்றத்தேர்தல்களில் அஇஅதிமுக வெற்றி பெற்றதற்குக் கூட மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் என நம்பப்படு கிறது என்பதையும் இங்கே நினைவு கூரலாம்.
அடுத்த பொதுத் தேர்தல் களில் காங்கிரஸ் வெற்றிபெறக் கூடும் என்று சிலர் கருதுகின்ற னர். அப்படியிருக்கும்போது ஜெய லலிதா ஏன் சோனியாவைப் பகைத்துக்கொள்ள வேண்டும் என்று வினவுகின்றனர் ஆய் Surf SITT66s.
இந்தக்கட்டத்தில் திமுகவை கழற்றிவிடலாம். அவ்வளவுதான். அகில இந்தியாவிலும் பாஜகவின் கை ஓங்கினால் தான், மீண்டும் புரட்சித்தலைவியின் அருள் அதற்குக் கிடைக்கும்.
உலக பேனா நட்புபுத்தக வெளியீடு
உலக பேனா நட்பு புத்தகம் ஒன்று வெளியீடு செய்யப்பட இருப்பதால் தாங்களும் இப்புத்தகத்தில் பேனா நண்பராக பிரசுரிக்கப்பட வேண்டு மாயின், தங்களது பெயர், விலாசம், படம் சிறு விபரம் போன்றவற்றை அனுப்பி வைத்து தங்களுக்கு விருப்பமான நண்பர்களுடன் பேனா
"ORONTO-ONT M2 CANADA
LL LL0 LLLLLL L A AAJ ee A L L L L TTTTTTTTTTTTTLL LLL LL
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. Je, DJ Cupsid edhe u fts soon . கொழும்பில் ஏப்ரல் 21
DRPARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombol, T.P. O74-715547,074-715546 Gls to GLA) - 07.2664867. ண கண்டியிலும் சந்திக்கலாம்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074-474156 கல்முனையில் மார்ச் 30, 31 திகதிகள்
øssio (p6oo6or T.P., 067 29329
வவுனியாவில் ஏப்ரல் 06, 07 திகதிகள்
முதல் 27 வரை
Bern (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) | Fax: 031/3119351 MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1704:04,1406 9/7139509 கடிதத்தொடர்பு : RESIDANTTP06524019
DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA.
ஏப் 07-13, 2002

Page 7
னப்பிரச்சனைத்
தீர்வுக்கான
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீள்வொன்றைத் தேடுவதற்காக பூகோளத்தையே வலம் வருகின்ற ஒரு நிலையே தற்போது காணப்படுகின்றது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலும் பின்னர் பூட்டானிலும் சமரச முயற்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பின்னர் தற்போது புவியின் வடமுனை நாடான நோர்வேயையும் இலங்கைப்பிரச்சனை
எட்டியுள்ளதோடு, லண்டனிலும் அதனைத் தொடர்ந்து மாலைதீவு வழியாக தற்சமயம் தாய்லாந்து தேசத்தை நோக்கியும் சமரசத்
ir 658, ITGOT LIL 600TLD திரும்பியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. சமரச நடவடிக்கைகள் குறுக்கீடுகளோ, ಅಖ್ಖಹಾಡೀ। ஏற்படாத ஒரு சூழலில் இடம்பெறுவதே அவசியமானதாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் பதவிக்குவந்தது முதல் இனப்பிரச்சனைத் தீர்வில் காட்டிவரும் அக்கறை வரவேற்கத்தக்கதாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். வடக்கு-கிழக்கைச் சேர்ந்த சகல தமிழ் அமைப்புகளும் தம்மை நிராயுதபாணிகளாக்கி இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. அண்மையில் தென்னிலங்கையில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில்கூட மக்கள் வழங்கிய தீர்ப்பு இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளுக்குப் போராதரவைத் தெரிவிப்பதாகவே இருந்தது. இருந்தபோதிலும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குரிய தீர்வு முயற்சிகள் ஆக்கபூர்வமானதாகவும்,
அனைத்துத்தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இருப்பதை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டியதாகின்றது. அமைச்சரும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றியபோது சமரசத்தீர்வு
匈血07-13,2002
"sifat in Lucasusif gouvrir" Grassói டொரு புனிதமான பட்டப் பெயரை யாருக்குக் குடுக்கிறது பொருத்தம்? உங்களைக் கேட் டால் யாருமொரு சமயப் பெரி யாரை யோசிப்பியள். ஆனால் மொடேனாத் திங் பண்ணிப் பாத்ததில கடவுளுக்கே யாபா ரம் செய்த கடைஞ்செடுத்த ஒரு மோசடி யாவாரியை தேடிப் பிடிச்சு இந்தப் பட்டத்தைச் சூட்டி ஒரு வித்தியாசமான சாதனை நடத்தியிருக்குது எங்க காரைநகர் கோயில் ஒண்டு யாழ்ப் பாணத்தில வெத்தில 10 ரூபா வித்த 98 வாக்கில அங்க இராணுவப் பொறுப்பதிகாரியாயிருந்த மென்டிசைப் பேய்க்காட்டி நல்லூர் திருவிழாவுக்கு தாமரைப்பூ தருவிக் கிறதா அனுமதி வாங்கி தாமரைக் கூடைக்க வெத்தில பதுக்கியெடுத்து வித்த ஒரு திருத்தொண்டருக்குத்தான் இந்தப்பட்டமெண்டால் பொருத் தம் தான்.அப மகேஸ்வரா நீ கண்ணைத்திறக்காமல் கைலாசத்தி
முயற்சிகளில் வடக்கு-கிழக்கு முஸ்லிம் மக்களது தனித்துவம், பாதுகாப்பு என்பவை பற்றிய தமது கட்சியின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் முஸ்லிம் மக்கள் அனைத்துப் பிரதேசங்களிலுமே இருந்து வருகின்றனர். இலங்கையில் முஸ்லிம் மக்கள் மதம் மற்றும் பண்பாடு பழக்கவழக்கங்கள் என்பவற்றில் ஏனைய மக்களிலிருந்து வேறுபட்டிருந்த போதிலும், மொழியைப் பொறுத்தவரை தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். ஆனால் அண்மைக்காலங்களில் தென்னிலங்கையில் முஸ்லிம் மக்கள்
மத்தியில் சிங்கள மொழி மோகமும் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்ற காரணத்தினால் சிங்கள மொழிப் போதனையிலும் முஸ்லிம் மக்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர். இருப்பினும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளதோடு, சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் போன்றே முஸ்லிம் மக்களும் துவேசத்தனமான நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். GIL5 பிரதேச LD556MI60T 9TEFI (LIG) உரிமைகளுக்கான போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மொழி
யாக தமிழ், முஸ்லிம் மக்கள் இணைபிரியாதவர்களாகவே இருந்தனர். வடக்கு-கிழக்குப் பிரதேசத் தமிழ்த் தலைவர்களோடு முஸ்லிம் தலைவர்களும் இணைந்தே மொழியால் ஒன்றுபட்டவர்கள் என்ற ரீதியில் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தனர். இதுதவிர சமூக, பொருளாதார
டயங்களில் கூட வடக்கு-கிழக்கு மக்களிடையேயான உறவு மிக அன்னியோன்யமானதாகவே இருந்துவந்தது.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், மறைந்த அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரப்பின் அரசியல் பிரவேசமும் தமிழரசுக்கட்சியிலேயே ஆரம்பமானது. தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து காலஞ்சென்ற
அமைச்சர் அஷ்ரப் மக்களின் அரசியல் DiffGOLDB GT6, ö. 5 TT856 கொடுத்திருந்தார். இருந்தபோதிலும் 6 தமிழ் மக்களது அர போராட்டம் தீவிரவ மாற்றமடைந்த கால முஸ்லிம், தமிழ் மச் புரிந்துணர்வற்ற நி பெற்றது. காலப்போக்கில் காங்கிரஸ் கட்சி அதன் நிலைப்பாடு மக்கள் என்றவரை குறுகி விடும் துரத் ஏற்பட்டிருந்தது. கடந்த வாரம் கல்மு
இடம்பெற்ற கூட்ட நிகழ்த்திய ரீலங்க காங்கிரஸின் இன் அமைச்சருமான T இன்ப்பிரச்சனைத் மக்களது பாதுகாப் STGÖTLUGO)6Julúo o fluu செய்யப்பட வேண்( குறிப்பிட்டிருந்தார். வடக்கு-கிழக்குப் பொறுத்தவரை முள நிறையவே கசப்பன முகங்கொடுத்திருந் யாழ்ப்பாணக்குடா ) வெளியேற்றப்பட்ட கிழக்கில் காத்தான் பள்ளிவாசல் படு:ெ என்பவை முஸ்லிம் GlöEIT GOSTL LÁSlsö, sig அனுபவங்களாகவே வடக்கு-கிழக்கில் மக்களிடையே துர தோன்றிய புரிந்து)
லயே நிஷ்ட்டையிருந்தியறது பெ ஒரு கொஞ்சக்காலத்து காரற்ற நோட்டீஸ் போஸ்டர் மெல்லாம் பார்த்திருந்தால் ஒரு சேந்துநிண்ைடு போட்டோ எடுத்த பெரிய மனிசற்ரை படத்தைக் கன பியள் அது வேற யாரு மில்லை. போட்டோ தான் அது அப்ப முங்கோ ஆனால் பாருங்கோ ே மனிசனின்ர ஒரு ஞாயகக் கூட்ட னந்தா ஹில்ஸில நடந்தது எத்தி ஒரு கெஸ்ஸிங்கில சொல்லுங்கே பேர் தான் அதில கூட உந்தக் தரைத்தன்னும் மருந்துக்கும் ! எங்கட ஆக்களின்ர விசுவாசம்
ஏப்ரல் ஃ ஆனால், அரசாங்கம் தன்ரைக ஒட்டுமொத்தமாய் ஃபூலாக்கிப்
பூலுக்கு ஆை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடக்கு-கிழக்கு
ம் குரல்
படக்கு-கிழக்கு TGIF|U6)
JITESLDTES ப்பகுதியிலேயே 5856f6ODLG ULI லை தோற்றம்
லங்கா முஸ்லிம் ன் ஆரம்பமும், ம் முஸ்லிம் பறைக்குள்ளேயே நிர்ஷ்ட நிலையும்
pனையில்
நிலையைத் தென்னிலங்கையின் பேரினவாதசக்திகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் தவறவில்லை. ஆயினும் வடக்கு-கிழக்கில் மட்டுமல்ல. தென்னிலங்கையில் கூட முஸ்லிம்கள் இனவாத சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும் உள்ளாகியிருந்தனர். மாவனல்லையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக
கட்சியில் முக்கிய
புள்ளிகளாகவிருந்த கிழக்கிலங்கை அரசியல்வாதிகள் அக்கட்சியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரே அமரர் அஷ்ரப், ஆனால் இன்று அவரது பாரியார் பேரியல் அஷ்ரப்பிற்கும் அக்கட்சியில் உரிய முக்கியத்துவம் இல்லாதிருக்கின்றது. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அமரர் அஷ்ரப் வாழ்ந்த காலப்பகுதியில் ஒரு பலம் மிக்க நிலையில் இருந்ததோடு,
| வடக்கு-கிழக்கு முஸ்லிம் மக்களின்
மொன்றில் உரை T (psiusólo றைய தலைவரும், ப் ஹக்கீம் | ဂျီ முஸ்லிம் பு, தனித்துவம் விதத்தில் உறுதி
டுமெனக்
Një E GOGOTGOLLI ஸ்லிம் மக்கள் எர்வுகளுக்கு தனர். நாட்டிலிருந்து (FLDLJG)JLD LDDO)LD குடிப் 5 TT60) 60 GFDLU 6 IUD மக்கள் எதிர் ELLITGOT
இருந்தன. தமிழ்-முஸ்லிம் திர்ஷ்டவசமாகத் ணர்வற்ற
turn
க்கு முந்தி எங்கட கூட்டணிக் ஏன் பத்திரிகை விளம்பர த்தர் விடாமல் தாங்கள் ஏதோ DIA Gur Gigala 9.5 காலத்துக்குப் பிறகு கண்டிருப் எங்கட தந்தை செல்வாவின்ர பாராளுமன்றத் தேர்தல் கால பான ஞாயிற்றுக்கிழமை அந்த ம் கொட்டாஞ்சேனை விவேகா னபேர் வந்திருப்பினம் எண்டு நம்ப மாட்டியள் ஆறே ஆறு கூட்டணிக் கூட்டத்தில ஒருத் ாணேல்ல எப்பிடியிருக்குது
ாயாள் ஃபூலாக்கியிருப்பியள் ணக்குக்கு உங்களையெல்லாம் பெரிய சாதனையைச் செய்து
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பல வருடங்களுக்கு முன்னர் புத்தளம் பள்ளிவாசலில் நிகழ்ந்த சம்பவம், இது தவிர கடந்த டிசம்பர் பொதுத்தேர்தலின்போது கண்டி உடத்தலவின்னவில் பத்து முஸ்லிம் இளைஞர்கள் மிகமூர்க்கத்தனமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்றவை பேரினவாத சக்திகளின் முஸ்லிம்களுக்கெதிரான போக்கையும் நன்கு எடுத்துக்காட்டியிருந்தன. இந்நிலையில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூ ஹக்கீம் வடக்கு-கிழக்கில் முஸ்லிம்களது பாதுகாப்புப் பற்றிப் பிரஸ்தாபிக்கின்ற அதேசமயம், தென்னிலங்கையில் தமது சமூகத்தவர் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளையும் கருத்தில் கொள்ளவேண்டியவராகின்றனர். முன்பு ரீலங்கா முஸ்லிம்
அரசியல் அபிலாஷைகளைப்
பெரிதும் பிரதிபலிப்பதாகவும் இருந்தது. ஆயினும் தமது இறுதி நாட்களில் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் தென்னிலங்கையில் எதிர்நோக்கிய அரசியல் நெருக்கடிகளில் அவரது சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களோடும் முரண்பட வேண்டிய நிலைக்குள்ளாகியிருந்தார். தென்னிலங்கையில் பிரதான அரசியல் கட்சிகளோடு சேர்ந்திருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அமரர் அஷ்ரப் தேசிய ரீதியில் முஸ்லிம் மக்களிடையே ஒரு சக்தியாக உருப்பெறுவதைச் சகிக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். எது எப்படியிருப்பினும் இன்றைய புதிய அரசியல் சூழ்நிலையில் வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வுக்கே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமரச முயற்சிகள் குறித்த urálisisfüuún l6les இன்றியமையாததாகவே இருக்கின்றது. இக்கட்டத்திலேயே ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காலஞ்சென்ற தலைவர் தமது இறுதி நாட்களில் கூறிச் சென்ற ஒரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அமரர் அஷ்ரப் கூறியது இதுவே: "வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகக் கிடைக்கக்கூடிய தீர்வே அப்பிரதேச முஸ்லிம் மக்களுக்குரிய தீர்வாகவும் அமைய முடியும்." இந்நிலையில் வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சமரச முயற்சி தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்களையும் கருத்திற் கொண்டதாகுமென்பதையே இன்றைய ரீலங்கா முஸ்லிம் 5 IT FÁJÁT GÄ) உணரவேண்டியதாகின்றது. கு
போட்டு நிக்குது அது தான் பட்ஜெட்டில விலையுயர்வெதையும் காட்டாமல் நல்ல பிள்ளை வேஷம் போட்டு ஏப்ரல் ஃபூலெண்டு பாத்து கரண்ட் ரேட்டை உயர்த்தியிருக்குது. இதால உலகத்தில் கரண்டுக்கு அதிகூடின கட்டணம் வாங்கிற நாடுகளில ஒண்டா இலங்கையும் சேந்து சாதனை படைச்சிருக்குது.
பெருமைப்படவேண்டாமே சொல்லுங்கோ?
தாரு சலாம் மலைமையகத்தில தலைவருக்கு நெருக்கடி யாம் கிழக்கில கெடுபிடி இவர் அமைச்சராயிருந்து எங்கட முஸ்லிம் சமுதாயத்துக்கு என்ன லாபமெண்டு கெம்பினமாம் ஒரு பகுதி தலைவருக்கோ இருதலைக்கொள்ளி எறும்பின்ர நிலை கெம்பிறவையலின்ர லைனெடுத்தால் அரசாங்கத்தைப் பகைக்க வேணும் அமைச்சையும் குடுக்க வேணும் இதால சமாதானப் பேச்சுக் குழம்பிப்போனால் குழப்பின் பழியும் சேந்து விழும் சும்மா இருந்தாலோ இவர் கண்டிக்கார ரெண்டபடியாத் தான் கிழக்காற்ர பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமலிருக்கிறாரெண்டு ஒரு பிரதேசவாதம் புதமாய் கிழம்பப் பாக்குது. இதுக்கு நடுவில புலிகள் வேற
OUGOU
முஸ்லிம்களின்ர ஏகபிரதிநிதியில்லையெண்டு நிராகரிச்சுப் போட்டினம் எல்லாத்துக்கும் மேலா ஆளை விழுத்த எப்படா ஒரு சான்ஸ் கிடைக்கும் எண்டு தருணம் பாத்தபடி இருக்குது உடைஞ்சுபோன மற்றப் பக்கம் எப்படிச் சமாளிக்கப் போறாரோ வெயிட் அண்ட் n

Page 8
சாள்ஸ்-டயானா தம்பதிகளின் புதல்வர் இளவரசர் வில்லியம் பிரிட்டனிலுள்ள மிகவும் பிரபலமான சென் அன்ரூஸ் கல்லூரியில்
உயர்கல்வி மேற்கொண்டு வரு கிறார். வில்லியம் இப்போதைக்கு கல்வியில் மட்டும் தான் ஆர்வம் காட்டுகிறார் நிம்மதியுடன் இருந்து வந்த பிரிட்டிஷ் அரச
As a "பத்திரிகைக்காரர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுத லாமா. கண்டிப்பான கேள்வியோடு பிரிட்டிஷ் மொடல் அழகி நயோமி கம்பெல்லுக்கு லண்டன் மாநகர உயர் நீதிமன்றம் 3500 ஸ்டேலிங் பவுண்களை நட்டஈடாக வழங்குமாறு தீர்ப்பளித்திருக்கிறது. லண்டனி லிருந்து வெளியாகும் மிரர் பத் திரிகை நயோமி பற்றி அவதூறான கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தமைக் காகவே லண்டன் உயர்நீதிமன்ற நீதியரசர் மோர்லண்ட் இந்த அதிர டித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நயோமி கம்பெல் உலகிலேயே மிக அழகான மொடலாகக் கருதப் படுபவர். அத்துடன் இவர் ஒரு கறுப் பினத்தவர். இவரைச் சொக்கலேற்
S.
குடும்பத்தினருக்கு அண்மைக்கால மாக அரசல் புரசலாக அடிபடும் சில தகவல்கள் நெஞ்சைப் பதற வைத் திருக்கிறது.
வில்லியமும் அப்பனின் வழியில் (அம்மாவின் வழியும் தான்) காதல் சமாச்சாரங்களில் 'விக்கான ஆசா மியாகவே வளர்ந்து வருகிறாரோ என்ற பயம் அரச குடும்பத்தைத் தொற்றிக்கொண்டுள்ளது.
இளவரசர் வில்லியம் கல்வி கற்கும் சென் அன்ரூஸ் கல்லூரியில் ஏராளமான உள்ளுர், வெளிநாட்டு மாணவிகளும் பயிலுகிறார்கள். பிரிட்டிஷ் இளவரசர் பார்க்கவும் அழகாக இருக்கிறார் விடுவார்களா? கல்லூரியில் வில்லியமுக்கு ஏராளமான அன்புத் தொல்லை. அவரைத் தொந்தரவு செய்ய வேண் டாம் என்று கல்லூரி மாணவிகளுக் குப் படித்துப் படித்துச் சொன்னாலும் படிக்காமல் சுற்றும் சில யுவதிகளுக்கு சைட் அடிப்பதே வேலையாகிப் போய் விட்டது என்று அலுத்துக்கொள்
மெடல் அழுநருமிகுரு
வழங்க ෙකාණ්(Link ATA- ༽ ། ། ། ། །
சோல்ஜர் என்று அந்த நாளிதழ் வர்ணித்துள்ளது.
நயோமி போதை மருந்துகள் பயன்படுத்தி வந்தவர் என்றும் அப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக மருத் துவ உதவிகள் பெற்றுவந்துள்ளார் என்றும் த மிரர் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நயோமி அவ்வாறு மருத்துவ உதவி பெற்று வந்த வேளையில் பிறிதொரு பத்திரி கைக்கான பேட்டியில் தான் போதை வஸ்து பயன்படுத்துவதில்லை என்று பொய்கூறியுள்ளார் என்றும், மிரர் தினசரி சார்பில் எடுத்துக் கூறப் பட்டதுடன், அதன் முலம் நீதிமன் றத்தை அவமதித்துள்ளார் என்றும் வாதாடப்பட்டது.
பிரதிவாதியின் கருத்தை ஏற்றுக்
"G)9, கையசைக்கு பார்த்த ஞா கண்டிருக்க சமீபத்தில் : ஆம் ஆ கான அழக தான் இவர்
இந்தக் DT601 Ui பெற்றது. உ கலந்து ெ எல்லோரு இன்றைய ெ சிறிச்சை ெ தெரிவு செ தோறும் ந6 இத்தகை 94@4 ° வதும் இதை இயற்கைக்கு மாற்று செ
யின்றி அதி
மதவாதிகள் மத்தியில் ப தகைய போ ரீதியில் நட Fİranı (3953F LDI கும் தமது அனுப்பி
Ꭰ6ᏈᎢ , Ꭷ-ᎶᎠᎯ5 ! பட்ட மாதி
ارت\از
கிறது கல்லூரி 60.
தனிமையை அமைதியையும்
வாக விரும்பும் நேரங்களில் கலா குள் இருக்கும் கி செலவிடுவார். தான் நிலைமை இருக்கிறது.
süGóluLD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ைறாவிப் போட்டி தாய்லாந்தின் தலைநகர கொக்கில் கடந்த வாரம் இடம் லகம் முழுவதிலும் இருந்து பலர்
போட்டியாளர்கள் ம் முன்னாள் ஆணி மக்கள் பண்மக்கள், பால் மாற்று சத்திர சய்து கொண்ட அழகிகளைத் ய்யும் போட்டிகள் ஆண்டு டைபெற்றுவருகின்றன.
ய போட்டிகளை வைத்து ழகு பார்த்து உலகம் முழு னப் பிரபலப்படுத்துவதால் மாறான இத்தகைய பால் பற்பாடுகள் வகைதொகை எரித்து வருகின்றன என்ற பின் கண்டனங்களுக்கு
SIT GODIL GOIf.
ல நாடுகள் இத் ாட்டிகளை தேசிய பாத்தி இப்போது ட்டப் போட்டிகளுக்
பிரதிநிதிகளை வருகின் ம் உருப் த்ெதான்!
னிப் போட்டியில் வெற்றிபெற்று முடிசூடிக் ம் இந்த அழகியை இதற்கு முன்னர் எங்கேனும் பகம் இருக்கிறதா? நீங்கள் இவரை அழகியாகக் நியாயமில்லை. ஏனெனில் அழகராக இருந்து ான் அழகியாக மாறினார். ணாக இருந்து பெண்ணாக மாறியவர்களுக் ப் போட்டியில் (MissTitani) வெற்றி பெற்றவர்
வில்லியம் ஓய்வு சாலை வளாகத்துக் ளப்பில் நேரத்தைச் இப்போது அங்கே Sassou o ffflu 6MNTS,
பியர் அருந்தும்
அழகை ரசிக்க வந்துசேரும் குமரி கள் தமது கடைக்கண் பார்வையை மட்டுமன்றி மொத்தமாக இருகண் பார்வையையும் அவர் மீது செலுத்தி வலை வீசுகிறார்கள் இதுவரை இரண்டு மாணவிகளுடன் வில்லியத் தின் பெயர் இணைத்துப் பேசப்படு கிறது. ஒருவர் எமிலா டி ஏலென்ஜர் மற்றவர் எனபல் கிளைன் இருவரும் இரண்டாம் ஆண்டு மாணவிகள்
பிரஜெக்ட் வேர்க் என்று வகுப்பா சிரியர் ஒரு குழுவை அழைத்தபோது வில்லியத்துடன் இந்த இரண்டு பேரும் ஒரே குழுவில் இடம்பெற்ற னர். ஆனால், அங்கே பிரஜெக்ட் வேர்க்கைத் தாண்டி பாடம் நடந்த தாகக் கூறுகிறது ஒரு பிரிட்டிஷ் இணையத்தளம் ஒன்று
முளைத்து மூன்று இலை விட முன்னரே தமது பேரப்பிள்ளைகளின்
is st பொதிகளை உரிய இடத்துக்கு அவசர
L0町ö
கொண்டுபோய் சேர்க்க இதோ
நடைக்கும் சுறுசுறுப்பான செயற் பாட்டுக்கும்
GILULLUÏT (GE LUIT 601
ஆமை
to முதுகில் இத்தனை Glլյflլ
В60LD5606ИШD
பேரில் வெளியாகும் இத்தனை கிசு கிசுக்கள் குறித்து அப்பா சாள்ஸ்சை விடவும் எலிசபெத் மகாராணி மனம் நொந்துபோயிருக்கிறாராம்
கொண்ட போதும் “நயோமி கம்பெல் பொது மக்கள் மத்தியில் உயர் அந்தஸ்தில் மதிக்கப்படுவதனாலும் அத்தகைய கட்டுரை பிரசுரிக்கப்பட்ட மையினால் அவருடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை யினாலும் அவருக்குப் பத்திரிகை நிர்வாகம் இத்தொகையை வழங்கியே ஆக வேண்டும்" என்றும் நீதியரசர் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.
மிரர் நாளிதழ் 2001 பெப்ர வரியில் நயோமி கம்பெல் போதை வஸ்து பாவனையாளர்கள் திருந்து வதற்கான ஆலோசனை வழங்கப் படும் நிலையங்களுக்குச் சென்றுள் ளார் என்பதைப் படம் பிடித்துப் பிரசுரித்துள்ளது. இதனைச் சுட்டிக் காட்ட உரிமை உண்டென்ற போதும் மக்களிடம் ஒரளவு செல்வாக்குப் பெற்ற ஒரு நபருடைய பொதுவாழ் வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகை யிலான கட்டுரைகளைப் பிரசுரிப்ப தற்கு அப்பத்திரிகைக்கு உரிமை கிடை யாது என்றும் நீதியரசர் மோர்லண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
幻血07-13,2002

Page 9
டிவிமானத்தில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பயணிப்பவர்களும் அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்பவர்களும் குருதி உறையும் நோயால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தனது விமானமோட்டிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை செயற் படுத்துகின்றது. உடலை ஒரே நிலையில் வைத்தவாறு அதிக நேரம் விமானத்தில் பயணம் செய்யும் போது மனித உடலில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது இரத்தச் சுற்றோட்டத்தொகுதியே என்று விளக்கமளிக்கும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குருதி உறையும் தன்மையை தடுக்க தற்போது இருக்கும் இலகுவான வழி அதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதுதான் என சுட்டிக் காட்டியுள்ளனர். பிரிட்டிஷ் எயாக்வேஸ் பெண் விமானமோட்டி ஒருவருக்கு உடற் பயிற்சி வழங்கப்படுவதையே காண்கிறீர்கள்
L SSSSSSSSSSSS SSS SSSS SS SSSSSSS SSS SSS SS SS SS
--
> ஏழைக்கு ம வெயிலென்ன?
விதிமுழு நிரம்பியிரு க்கிறது வீட்டில் அடுப்ெ என்பதற்காக ரி ஒரு வயோதிய மனிதரைத்த காண்கிறீர்
இந்தியாவின்
நகரில் க்ளிக் படம் இந்திய பல்லாயிரக் =" தொழிலாள
p.فقہئیے ஜீவனோபாயத்
S S S S S S S S S S S S S S S S S S S S S ரிக்ஷா இழுக்கு A ன்டனோசர் முட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்கிறார்கள் என்றா ஈடுபடுகின்றனர் நினைக்கிறீர்கள்? இல்லை இங்கிருப்பது முற்றிலும் இனிப்பான 燃鷹 முதியவர்களு
அதாகப்பட்டது சொக்லட் முட்டை அண்மையில் ரோம் நகரில் இடம்பெற்ற வேறுபாடின் ஐரோப்பிய சொக்லட் கண்காட்சி ஒன்றின் போது ஸ்பெயின் நாட்டு சொக்லட் Na ица, а та: : உற்பத்தியாளர் ஒருவர் தன்பங்குக்கு தயாரித்திருந்த முட்டைகள்தான் இவை P G3LDİ) இவ்வாறு சுமார் 3000 சொகீல்ட் முட்ட்ைகளை தயாரித்து வரிசையாக தொழிலை மேற் அடுக்கி வைத்து ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வாயூறவைத்தார் இவர்களுக் அந்த ஸ்பானியர் குறைந்தள
E - வழங்கப்படுவதுணி
கொழுத்தும் விெ கொட்டும் மன
இழுத்துவிட்டு த
0.691115
but
இத்தகைய குற்ற மாகாணத்தில் உ விற்க முயற்சித்த வேசிக்கும் பெண Iதமது குழந்தை வாங்கப்பட்ட கு மகிழ்வதையே இ
| NA ஆட்கடத்தல்
-ஆற்றில் 9 Giolla)IT grinn
படகில் பயணித்துக் கொண்டிருந்த தாயு
பிள்ளையும் தங்களை மறந்த பயணத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றை நோக்கி படகை செலுத்திவிட்டார்கள் வேகமாக சென்ற பட நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கல்லொன்றில் சிக்கி தெய்வாதீனமாக இடையி நின்றது. பயணித்தவர்களின் அதிஷ்டம் உடனே தமது கையில் இருந்த செல்பேரணி பொலிஸுக்கு தகவல் கொடுத்தார்கள் மறுகணமே ஹெலிகொப்டரில் வந்த மீட்புப் பணியாளர்கள் படகில் இருந்த தாயையும் சிறுபிள்ளையையும் மீட்டெடுத்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள வைட்ரிவர் என்ற ஆற்றி நிகழ்ந்தது. நமது நாட்டிலென்றால் பொலிஸுக்கு தகவல் போய்ச்சேரும்போது அனேகமாக தாயும் பிள்ளையும் எமலோகம் போய்ச் சேர்ந்திருப்பார்கள்
5,0713, 2002  ിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழையென்ன Σ.Σ.Σ.Σ.Σ.Σ. L£`ာ`၇```၇ `ူ`2 პz) =>.: ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་),
மழையினால் 泷 t தும் நீர் இ... `
ஆனால் தன் பரிய வேண்டும் க்ஷா இழுக்கும் வறுமைப்பட்ட ான் இங்கே கள் இது கோல்கத்தா (G) İLLÜLILLநகரங்களில் AGNOSTömt GSI ர்கள் தமது துக்காக இந்த நம் தொழிலில்
சிறுவர்களும் LDIT:35 oli U35 றி வயிற்றுப் இந்த கடினமான கொள்கின்றனர். கு மிகவும் வு கூலியே ண்டு முழுநாளும் யிலில் அல்லது ழயில் ரிக்ஷா னது முவேளை பாதுமானதை
(урцштираї உறக்கத்துக்குச் பாவிகள்தான்
St Girl
リ_|三」
=குழந்தை instant in
குற்றத்திற்கு சீனாவில் மரணதண்டனை வழங்கப்படுவதுண்டு. ஆனாலும் அந்த நாட்டில் ச்செயல்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. அண்மையில் சீனாவின் யன்மான் ள்ள ஒரு கிராமத்தில் இருந்து வாங்கப்பட்ட 10 கைக்குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு சிலரை பொலிஸார் கைது செய்தனர். சுற்றுலா பயணிகள் போல் சீனாவுக்குள் பிர கள் அங்கிருந்து வெளியேறும் போது இவ்வாறு பணத்திற்கு வாங்கப்பட்ட குழந்தைகளை கள்போல் எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றனராம் ஏழை விவசாயிகளிடமிருந்து ழந்தைகளை கடத்தல் காரர்களிடமிருந்து மீட்ட பொலிஸார் குழந்தைகளை கொஞ்சி ங்கு காண்கிறீர்கள்
s

Page 10
S S S S S S S S S SS கமல் ஒரு ஜெண்டில்மேன் என்கிறார் சிம்ரனின் Hill ölgyi Jt ille படத்தின் மும் பாவு பகுப் Top Fulton up : வந்த மோனல் முடித்தான் தேர்ந்த பட்டும் தங்கை என்ற பாரி முத்தி கமல் சிம்ரன் கா தவிர்ந்து பாாரர் தனக்கொத்தனத்துவம் தேடு
ே இடு பேர் அவருட ஒரு கரு பெட்டிட
பாகவே இருக்கப்போகிகா டுெஇேது பி Byen LSLS இறக்குமந்திரன்னுல்ெ இரத் தவிர மற்றவர் திருெ ார் ஆனாமல் ஒரு மின் உட்படாம் ஹிரோயிருத்து 1: வில் அரிமுருமாறர் எவ்வ னிர்களும் နှီးနှီးနှီး” 置cm அக்கா நங்கை விளவி இருந் நாள் புடல்ை சர் ஆல் பார்க் விரும்புவார் கிளர் புர்க்க விரும்பும் பொது தயட்டருக்கு பரங்க அவர்களத் திருப்திப்படுத்த கிளாமர் முக்கியம் சிம்ரனுடன் சண்டையா
இவ்வை நாள் பாம் Pap Gwirfodwr i'r Rhyflwynwyd yn பாசம் நடிப்பை விட்டுவிட்டு தர வேறு வந்த --մեխա էր :
ராஜ்யம் நிரப் படத்தி விஜயகாந்துக்கு ாடியாதபுக்கும் அதே G MAY NA Para
... للكلية لمالكوالانسان ரொம்பவுமே திருடிவிட்டாம்
இயக்குநர் எதிர்பார்த்தை தொழிலாளியாக ரஜினி
: ஜப்பான் நடிகையும் பங்கேற்பு * ಇಂದ್ಲಿ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாபா படத் Een om Erwinnai மெய்யிர்க்க தொடக்க விழா ரசிகர்களின் A Pi Iő 3 TSID 5 வத்திருக்கிறதாம் அமைப்பில் கிற்கு மத்தியில்கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் காட்டும் ஆர்வமும் முத்தக்காட்சி 2002) தொடங்கியது.
இயல்பாவேந்த வெளி கடந்த ஞாயிற்றுக்கிழமை 'பாபா படத்தின் புன: படும் முனகலும் கெப்டனா நடந்து அதன்பின் PE ATTITUTUMU படப்பிடிப்பும் நாவித்திருக்கிறது. அத் தொடங்கியது அன்று காலையில் பாரிமுனை காளி ால் விஜயகாந்தின் அடுத்த படத் ாம்பாள் கோவிலுக்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு lui T- ரோடு பயபக்தியுடன் அம்மனைத் தரிசித்தார் சில வார
களுக்கு முன்பும் இதே கோவிலுக்கு ரஜினி வந்திருந் "TE") ஏற்கனவே உறுதியாகி நார் என்பது குறிப்பிடத்தக்கது விட்து FI, IT Pl ரஜினி கோவிலுக்கு வருவது குறித்து அறிந்த rيn!
AR"M#, O7 " கர்கள் அந்த அதிகாலை நேரத்திலும் நானேக் NOUT CONTENA" டிநின்று ரஜினியை வாழ்த்தி வரவேற்றன் A VIET பாதுகாவலர்களையும் மீறி அவரைத் | IIIIII தங்களது தோள்களில்துக்கி ஆரவாரித்தன்ர்
குறி அவர்களிடமிருந்து மீண்ட ரஜினி பின்னர் 48.
நடந்த ஏவிஎம் விருடியாவிற்குக் கிளம்பினார் அங்கு திரையுலகப் பிரமுகர்கள் பலர் திரண்டிருந்தனர்
■ தனது குருவான பாலச்சந்தரின் காவில் விழுந்து ரஜினி ஆசி வாங்கிய பின்னர் பூஜை படப்பிடிப்புத் தொடங்கியது விநாயகர்கோவில் முன்புரளி தேங்காய்
ட்டைப்பது போல முதல் காட்சி படமானது
ரஜினியுடன் பாபா படத்தில் நடிக்கவுள்ள ஜப்பானிய நடிகை யாஷி மெர்லி ராமியும் படப்படிப்பில் கலந்துகொண்டார் ஜப்பா எளியப் பென்னா இருந்தாலும் மு
பெண் போல்வெட்கம் முகத்தில் தாண்டவ
மாட உற்சாகத்துடன்
LIL I III.
. . . . . . . .
gUIT GluonysuorigióDió... |
பிரகாஷ்ராஜ் டூயட் முi என்ற தன் பட நிறுவனம் சார்பா கத் தயாரித்து நடித்த தயா கமர்ஷியலாக வெற்றிபெற்றிருக கிறது. எனவே அதைத் தெலுங் What L. L. Gelwid yw'r Furray('w','Yr
அவர் தெலுங்கிலும் தயா தன் இதை இந்தியில் மேர் செய்யவும் Outro ராம் அதோடு தமிழி அடுத்த பட ஆயத்து கேளிலும் இரு
ர்ார்
ut :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பளத்தைக் குறைக்
ஜோதிகாவின் செல்வாக ஜொ ஆனால் சம்பரம் உயர்ந்தவுடன் பட
உணர்ந்தார் ஜோ
படங்கள் குறைந்தாலும் கூட இருந்தார் ஜோ இந்நிலையில்
த்துவிட்டதாகத் தயாரிப்பாளகரு
இந் நிலையில் அத் தடி படத்தில் அவருக்கு ஜோடியா லட்சம் ரூபா வரை சம்ப முதல் ஜே கேட்ட இருந்ததாம் அதன் பிற கொண்டு வந்து நிறுத் Sஇருந்தாலும் இன் இறங்கிவந்தால் நன் என்று தலையை
கொண்டிருக்க
、芷 雷、
முவிமே
டியும் ஆனால் சிம்ரன் மதி க்கவே முடியாது i story
ரம்னு
குராமுக்குப் படங்கள் வந்த குவியத் தொடங்கி விட்டன. ப்போது அவருடைய தங்கை அர ரகுநாமும் அவருடன் ணைந்து பெரிய தரையைக் கலக்க வருகிறார் அக்காவும் ங்கையும் இணைந்து மனசெல்லாம் நியே" என்ற படத்தில் சிகர்களைப் படபடக்கவைக்க வருகிறார்கள் அடுத்த நக்மா
ாதிகார்
- —
பிறந்தநா
பிரசாதம்ரன் நடிக்கு
கமலஹாசன் தனது மருதநாயகம் கிரிப்பைத் பிரசாந்தின் பிறந்த நாளா
ட்டிக்கொண்டிரு க்கிறார் எப்போது வேண்டுமானாலும் படத்தை ம் பக்கப்பட்டது :" என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கிசுகிசுக்கப் கிலிருந்து ஆறு
SSSSS S S S S S S S S S S S S S S S S S S S ஆனால் இந்தப் படம்
萬 ஜெயா டிவியின் அன்ைனணி மெகாதொடரில் கலக்கி வரும் இடையூறுகள் ம்ரன் சனம்மா பெரிய திரைக்கு வர ரொம்பவும் தயங்குகிறார் வரு பிரசாந்துக்கு ஏற்பட்ட பிற பல வாய்ப்புக்களைத் தட்டிக்கழித்து வருகிறாராம் பெரிய கொஞ்சம் நீடித்துவிட்டது ரைக்குச் சென்றால் தனது பிரைவசி பாதிக்கப்படும் என்று படத்தின் தரத்தைக்கட் யப்படுகிறாராம்சின்னத்திரையே போதுமப்பா என்ற திருப்தியான இயக்குநர் ஹரி ன்துடன் இருக்கிறாராம் அட்டே
S SS SS SS STSS S S S S S S S S S S S S S S SSS SSTSSS
*இளைய தளபதி விஜய்யின் யூத்தில் மும்பை யொடல் சாஹின் நிரோயினாக நடிக்கிறார் படப்பிடிப்பு வெகு விரைவாக நடந்து பருகிறது தமிழன் நன்றாக வந்திருக்கும் சந்தோஷத்தில் பற்சாகமாக நடித்து வருகிறாராம் விஜய் படமும் பெயருக்கு |ற்றாற்போல் யூத் ஃபுல்லாக இருக்குமாம்
SS
க்கரவர்த்த புதிதாகத் தயாரிக்கவுள்ளார் ராஜா மற்றும் திருட் ஆகியவை முடிந்த பிறகு இந்தப்படம் துவங்குமாம்.
மம்முட்டியுடன் பெரியளவில் மோதல் உருவாகி பின்னர்
மாதானம் அடைந்த பிறகு ஜூனியர் சிரியர்" படம் டிந்தது இப்போது பாடல்களும் வெளியாகிவிட்டன. படம் ப்ரல் ரிலிாம் படத்தில் மம்முட்டியின் ரோல் வகுவாகக் குறைக்கப்பட்டு விட்டதாம் அம்சவர்தனை வயிட்டான கேரக்டராக மாற்றிவிட்டாராம் யாப்பாளர் இயக்குநர் ரெஷ்
ബ .224 ,
GOOD

Page 11
கிறார் ஜோ- IDTfjCIII F for..?
வானது தொடும் தூரத்திற்குச்சென்றுவிட்டது தெரிந்தது தான் எரிக்கை படுவயங்கரமாகக் குறையத் தொடங்கிவிட்டதை
சம்பளத்தைக் குறைப்பதில்லை என்று பிடிவாதமாக ாதம் ஏற்படவே மீண்டும் சம்பளத்தைக் குறை
அவர் நிலை அனுப்பினார் ான் முவி மெக்கர் தயாரிக்கும் ராஜா டிரர் ஜோ இதற்காக அவருக்கு
lflilei ii | Triail in பளம் பிரசாத் ரேஞ்சுக்கு
lirLI niyli, iurraklly GEriv? 49ak
காஞ்சம் ஜோ
ருக்கும்
Impiölait ல் தமிழ் மிழ் படப்பிடிப்பு
ாம் தேதியன்று
LIT.I LI LJ NG
flfI) flf
குட்டி பத்மியின் EITRAIT LINE விட பரநேபால் வயதில் விளையவர் பு குட்டிபத்மியினின் கும்தனக்கா கும்மாளங் காதலித்து கர்ப்பமாக்கி பின்னர் தவியானம் ெ IIதுவிடும் இருந்து பத்மினியின் பரமாண்டங்களை ரசித்து விளைய படங்களின் மனைவியாக வைத்து அனுபவிக்கும் போது சலிப்புத் தட் பிரச்சனைகள் மற்று' வித்தியாசமான ரசனைகளுக்குப் பழக்கப்பட்ட பிரபுநேபர் ". மனைவியாகத் தற்போது வாழும் சித்தியிடம் சிலகாலம் FT III தாலுமது நீடிப்பை துடி பத்மினி சித்தியுடன் சண்டையிட்டு மிகுந்து சிரமத்துக்கு மத் பயன்படுத்திக் கொன்' ஆடிய காலும் பாடிய ாயும் கம்மா இருக்குமா? மீண்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபுநேபாலுக்கு மீனமான கண்ணமு பாலச்சத்தடம் பயிற்சி கிட்டியது பிரபு நேபால் போன்று அந்த விஷயத்தில் வீக்"கானவர் பகளில் அசோசியேட்டா வதி கண்ணழகி படுகில்லாடி சொர்க்கத்தின் வாசல் வரை | 5" படத்தில் வேட்டி விட்டு மொத்தமும் வேண்டும் என்றால் இன்னதெல்லாம்தர வேன மிராந்தையும் பாவ-நேரத்தில் அழகான கண்டிஷன் போட்டு பிடுங்கத் தெரிந்தவர்
LIITILIII தன்னுடைய படத்தில் கண்ணழகியை புக் செய்த பிரபுதே அறிமுகப்படுத்தப் போகி சாட்டில் தென்னாபிரிக்காவுக்குச் சுட்டிச்ெ
றள் என்கிறார் அன்பைப் பெற்றிருக்கிறார்
EITT வில்லாது வில்லன்கள் பலர் அத்வைதம் மோட்சம் காணும் பாக்கியம் தென்னாப THL ஒன்றில் வைத்து பிரபுநேபாலுக்குக் கிட்டி டிஸ்கவுனுக்காக கண்ணழகியை தனது அ இந்த பிரபுநேபாலுக்கு பூர்வஜென்மப் EILAGA IKI Milit இவ்ரை விட பலசாலிகளையே தன் கால பிராந்த் விழச்செய்த கண்ணழகிக்கு பிரபுநேபாவின் பறந்த சேவை செய்வதில் எவ்வித சங்கடமும் இருக்க था ता ।IE அந்த மலை முகடுகளில் சிறங்கிப் பதேபால் இந்தியா திரும்பிய பின்னரும் மும் என்று சுற்றித்திரிந்து மீனத்தின் அற்புதங்க பவித்து வருகிறார்.
குட்டி பத்மினியின் நெற்றிக்கள்ை நோக்கி திரும்பியிரு apy in
JGuillä EMS udsÒGANITLOS) FILÖTT
நகர நாகரீகத்தில் வளர்ந்த நடி ANGITIG ALIGNS ALS ET LE LUIT UTGITT JA கிராமிய நாகரீகத்திற்குக் கூட டிப் போய் ரவிக்கையில்
லாமல் நடிக்க வைத் துக்கொண்டிருப் EITT
அந்த டிரென முடிவடைந்து விட்ட போதுள்ள நடிகை IIIIII, Klylä. Tra இயக் கோவில்பட்டி
கோவில்பட்டியில் அடிப்படையாக தேராஜேஸ்வர் களி இப்படி ரவிருக்கையில் சிறார் ரசிகர்களுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டும் சுகன்யா நைனாவாகிற
சர்ச்சைக்குப் பிறகு தமிழிலிருந்து காணாமல் போன ய நீண்ட "ஆ" படத்தின் Q92 LITTIf) ம் திரும்பி வந்தார்.அப்படி ஒரு படம் வந்ததா என்று கட்குமளவிற்கு அந்தப் படம் அமைந்ததால் மீண்டும் நாமல் போனவரை "கிருஷ்ணா கிருஷ்ணா' படத்
தில் எளிவிசேகர் அழைத்துவந்தார் கிருஷ்ணனும் அப்பா" படத்தில் மகள் கவிட்ட நிலையில் சுகன்யா இப்போது நம்பியிருப் ஜெயராமுக்கும் நைன
து முனீஸ்வரனைத் தான் அவசரப்பட்டு முனீஸ் ஜெயராமுக்கும் இருவருக்கு பரணுக்கு அவர் "கிடா வெட்ட நொந்துகொண்ட இரட்டை வேடம்) ஆகவே தாக நினைக்க வேண்டாம் முரீஸ்வரா கட்டத்தில்
ரு படம் நடிகரான கடவுள் கண்ணன் னதா கொல்லப்பட
இயக்கு கும் படம் இது இயக்குனர் ஆவியாகிவிடுகிறார் ஆவி ஒரு
வேலு பிரபாகரனின் உதவியால் மனிதனுடன் பழங்கு ஒரு
இயக்குனரானவர் இவர் அவரிடம் மீடியம் வேண்டுமல்லவா? இவர் உதவி இயக்குனராக இருந் ஆவியுடன் பேசுவதாகக்
தாரா என்றெல்லாம் கேட் கதைவிட்டுக்கொ for
வோர்டாம் அவர் இயக்க பாதகும வடிவேலு
இவர் பெயர்ப் போட்டு உதவியால் நைனா பன்னும்
WAT LEAL AG GTI AITH MWYAF NIGNALI Gavarii HIJA MINJ நைனா ஜெயராம் ஆவியாக ya). Las ONTRO அழகான ராட்சசி மான்யாவோடு அலைகிறார்
ஏன் இந்த ஒரவஞ்சனை
என்று டைரக்டர் rail
கேட்டால் அது
நைனா என்றால் என்ன
அர்த்தம் தெரியுமா மெட்ராளி பாஷையில்
தான் டைட்டினா நைனாவுக்கு
விட்டுக் 229. கொடுத தாகி لیے
Liens zina விட்டதே
S S SMSSSSSSS S S S S S S L S
ந்து சேவை Piezgli
நேபால் பத்மினியை திபேதலிக்கும் இளவயதில் J. IAI LEI, ill. Jillió Ti புதுகொண்டார் தூரத்தில் ாடியவருக்கு சொந்திவிட்டில் பத்தொடங்கியது
ல் "நாட்டாமை குமாரரின் டைந்து வந்தார் இதையறிந்த தியில் இருவரையும் பிரித்தார் புதிதாக ஒன்றைத் தேடும் பரின் கடைக்கண் பார்வை களை க்ளின் போல்ட் செய் கட்டிச்சென்று சூடேற்றி ாடும் என்று இக்கட்டாள
ால் படப்படிப்பு என்ற ன்று அங்கே வைத்து
பெற்ற மீனத்திடம் ரிக்க ஹோட்டல் பது கூர்மையான றைக்கு அழைத்த
டியில் சுருண்டு
மனமறிந்து alivarů, }|||ाकावा || ாய் ஆன்ட்டி என அறு
ழகியை
T
If i 9 LI களுக்கு அந்த
பிருந்தது அந்தக் கு)
லட்சுமி படம் தீர்த்து வைக்கிறது நடந்த உணமைச் சம்பவமொன்றை வத்து இந்தப்படத்தை இயக்குபவர் கேட்டு மெய்சிலிர்த்த சிம்ரன் ாமல் நடிப்பதற்கு ஓகே சொல்லியிருக் ா புள் ஓகே சொல்லக் கூடும்

Page 12
தங்கள் ஆடுகளத்தில்
நீங்கள்
ܘܡܬ30.
ലിബ
are 25.7%
கள் கத்திகளைத் தட்டி
முதல் சொருகிக்கொண்டு
சமாதானம் பேச வாருங்கள்
உங்கள் கத்திகளைத் திட்டி
முதுகில் சொருகிக்கொண்டு
FIDS/60 i GL/2
வாருங்கள்
*
இது மைதானம்
இது திறந்தவெளி
ஆனால் songsaan GLara) முதுகுக்குப் பன்னால் வந்து விடாதீர்கள்
உங்களால் முடிந்தளவு
ஆயத்த மணி அடித்தாயிற்று சின்னமுரசு கொட்டியாயிற்று
நீங்கள் எங்கிருந்தும் வரலாம்
எதிர்காலம் ஊகிக்கப்படக் கூடியது ஆதலால் எதிர்காலம் திருத்தியமைக்கப்படக் கூடியது
சத்தியத்தின் வழியில் இது சாத்தியமாகும்
კი ეფექტურ) გუქ ც ქვე), გუცევებს ஒரு கூட்டம் இருப்பது பற்றியோ உங்கள் முதுகிலுள்ள கத்தியின் கர்மை பற்றியோ நீங்கள் மறந்துவிடுங்கள் நாங்களும் மறந்துவிடுகிறோம். *
ஏதோ பெரிதொன்றை இழந்துவிட்டவர்களாய் அனுபவங்களில் ஞானமடைந்தவர்களாய் அறிவாளிகளாய்
முடிந்த மட்டில் உண்மையை உணர்ந்து கொள்வோம் *
upig ugal na முரண்பட்டுவிட்டால் 7.5 golpiso 676/67. அதிகமாய் கிளர்ந்துவிட்டால் 2. GolotDIrős, szavagy
வெள்ளிவிழாவென்று
இன்றுவரை.
கலைக்காய் தலைகளைச் சேர்த்தனர் ஆசான்கள் 2.
GFDLPGar polL
நாடகம் நர்த்தனம் தாளலயம். என்றெல்லாம் எதிலும் நானில்லை
நானும். நானும்." என்று என் மனம் கூவியது
என் சப்தம் நிசப்தம்
თთrგე//0//0%ეrგე/
திறமைக்கு முன்னிடமாம் அதிபரின் மூச்சு
ಊಠೇ। ஒட்டை
மரித்த காலங்கள்
DJ6) மண்ணுக்கு கணிகசக்குகின்றன
I
நகருகின்ற நாட்களில்
LUI/TIĠIJI - g2/ ஆன்மா மட்டும் 1976 жылы 4 46087 வைக்கிறது
அதிகாரம்
கருத்து வேறுபட்டு கத்திகள் மூட்டப்பட்டுவிடும்
நாங்கள்.
சமாதான ஆடுகளத்தில்
நண்பர்களே நீங்கள்.
குறைந்த எண்ணிக்கையுள்ள அனுபவம் பள்ளி என இச்சைகளை 2. நேர்மை மிகுந்தவர்களே 67 வாருங்கள் போதவில்லை என்ற கவலையில் காலாவதியான நாங்களும் 3յման 3 ծոծմի முண்டிக்கொள்வோம் 576.600507/11/ 队
Ատոլի உருவாக்கியபோதும் Aa ay ana திப்போம் அல்லது திர்வே முதுகு தட்டி
* முதுகெலும்புக்கு உருத்தந்த முரசுக்கு என நன்றிகள்
ஷர்மிலா.ஏ.எஸ், ೨೪॰io
- 85.60
விதைத் என் விழிகளிலே ெ
அரிந்தமன், இருபாலை
கனவிலே வந்து எ காதல் கொள்கிறாய் கடல் அலைபோல் என் இரத்தக்குழாய்
6/ 601 /5upelᏁᎶoᏓ Ꭰ 60
Cluit: Guust: எனக்குள் விதைத்து
GAJULIUS 22 ஆர்ஐங்கரன் AB SABEULLA முளைத்துவிட்ட முகவரி: 5uUg 20 Slug. 26 உன்றினைப்பல் 蠍 CIO S.W.J. FERNANDO, pesourf. முகவரி: " 8/2 MOSQUELANE || ||Ib Mifla insi Gili DOHA QATAR,
Tipul (LIII, MOUNTLAYINA ઊunge. போக்கு ಇಂದ್ಲಿ |JT859) GLTGl பொழுது போக்கு சித்திரம் வரைதல் Goya) ஏற்பட்ட காயத்திற்கு பத்திரிகை வானொலி கிரிக்கெட் உதைபந்து மருந்து
வியாபாரத்தில் லாபத்தை விட சேவைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஆனால் அதே சமயத்தில் சேவை சேவை என்று எண்ணி லாபத்தை மறந்து விடக்கூடாது.
AONTLUD KONGOLö, SIT GALLIT GÅ) GAF GOOGA செய்ய இயலாது
சேவை மனத்துடன் திறமையாக வியாபாரம் நடத்தினால் லாபம் தானா கவே வந்து சேரும் சேவை எண்ணத்
துடன் லாபம் சம்பாதிப்பது சிறப் UCI60IJjJ.
வியாபாரத்திலே போடப்படும் பணம் வேலை செய்வதற்கு ஒரு கருவி தான் லாபமானது அந்த வேலையின் பய னாகக் கிடைக்கக் கூடியதுதான். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் முன்று வழியில் பயன்படும் படியாக அமைவது சிறப்பானது
வியாபாரத்திற்கு ஒரு பகுதியும் ஊழியர்களுக்கு ஒரு பகுதியும், விற்ப னையை ஊக்குவிக்கும் மக்களுக்கு ஒரு பகுதியும் சேர வேண்டும்
வியாபாரத்தில் கிடைக்கும் லாபத் தில் வாங்குபவர்களுக்கும் பங்கு உள் ளது என்பதை உணர்த்த வேண்டும் பயத்துடன் வியாபாரத்தைச் செய் யக் கூடாது சென்ற காலத்தைப் பற்றி எண்ணி வேதனைப்படக்கூடாது. நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பயந்து ஒரு செயலை செய்யக் தோல்வியைக் கண்டு துவண்டு
சேவை தருவது இலாபம்
விடாமல் இருக்க வேண்டும். கவிதை நெ
இதனைக் கண்டு அஞ்சாமல் நல்ல இவ்வ பாடத்தைக் கற்றுக் கொண்டு தெளி வாகச் சிந்தித்து விடா முயற்சியுடனும் இருந்
தைரியத்துடனும் செயலாற்ற வேண்டும் நமக்கு இணையாக போட்டியாக வியாபாரம் செய்பவர்களை அலட்சியம் ကြီ၅၍ விழுந்த செய்யாமல் இருக்க வேண்டும். இன்று வர நேரமாகு வாடிக்கையாளர்களை விருந்தினர் # மொழியில்த களைப் போன்று வரவேற்று உபசரித்து பின் ஏன் வாசலருே கெளரவப்படுத்தி மகிழ்சி அடையச் - கால் கடுக்கக் காத் செய்தால் விரைவில் போட்டியை சமா ளித்து விட முடியும்
அவர்களுக்கு வேண்டிய பொரு ளைச் சரியான விலைக்கு விற்று அன்பான முறையில் பேசினால் வாங்கு இலையசைவுகளும் பவர்கள் ஏராளமானவர்களாகிவிடு 6 TT 4567. எதிலும் ஒன்றாமல்
பேருந்து நிலையத் வேண்டுமென்றே ே
நடுக்கத்தால் பாதங்
காத்திருக்கும் தோ நூலகம் வகுப்பறை அலைகிறேன் பரித
நம்முடைய வியாபாரம் முன்னேறி வருவதைக் கண்டு சிலர் பொறாமைப் படலாம் சிலர் இடையூறுகள் செய்ய முற்படலாம்.
ஆனால் நாம் இதற்காக கதிகலங்கிப் நெரிசலுக்கிடையி போய்விடக்கூடாது திகைத்துப் போய் வியர்த்து வதங்கித் நிற்கவோ மலைத்துப் போய் நின்று ஆ" "பி" விடவோ சளைத்துப் போய்விடவோ தெருவிளக்குகளின் in LIT gif மரணதண்டனை ெ அப்பொழுதுதான் நாம் அசை என் நெஞ்சைக் 酰 யாமல் கம்பீரமாகவும் துணிச்சலுடனும் 2.1687 J45LO செயலாற்ற வேண்டும்.
உண்மையுடனும் அன்புடனும் - மடியில் கட்டிக்கெ நேர்மை யுடனும் வியாபாரம் செய்ய Is posluslanir வேண்டியது நம்முடைய கடமை. இருக்க முடிகிறது அந்த ಸಿ-ರಾ நமக்குத தருவது 62 INTE LØT GOT GODELLIN லாபம் மட்டுமல்ல புகழும் பெருமை : ஆயுதம் ம պin! வராதென்ற நம்பிக் ஒவ்வொரு நேரங்
புத்தகங்களை முை அற்பமான கேள்வி உள்ளூர நமைச்சை
Taft statsotits
வியாபாரம் வெற்றியின் ஆதார மாக என்றும் நிலைத்து நிற்க பணிவு,
துணிவு கனிவு இருக்க வேண்டும் அபத்தமில்லையா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறன்மனை நோக்கியும்
ந்து தினம் Saitotiator முகிறோம் உணர்வுகளின் அன்பெனும் வேதம் கொண்டவளே
。 。 அஞ்சலி செலுத்த வைத்துவிட்டாயே ர்கள் வழிகண்ட அடுக்கடுக்காய் ஆண்டுகள் வந்தாலும் ட்சிப்பிழைகளெல்லாம். கனவுகளிலும் அழுகை இன்னும் மாறவில்லையடி
வுகளிலும் கற்பில்லை. ட்சிப்பிழைதான் நிஜங்களிலும் ஏப்ரல் ஒன்று
நேர்மையில்லை. முட்டாளி தினமென எண்ணி
la apl U3. என்றே புதைத்த மறுநாள் உன்
ார்த்தைகளைக் கொண்டு ால்லத்துடிக்க வைக்கும்
கனவுகள்
எச்சில் நினைவுகளால் மரணத்தை உறுதிப்படுத்திக் கொண்டாயா? ീഗ്ഗl.
|6)ვეყც ჟფე (ეფე 1 - தினமுரசு மூலம் அறிமுகமாகி கனவுகளில் தபால் சேவையைப் புனிதப்படுத்தி எல்லோரும் நட்பிற்கு நாட்களைப் பாலமாக அமைத்து வழ்ந்து தினம் பேனாவிற்குப் பெருமை சேர்த்து
பேனா நட்புக்கொண்டவளே!
ம்பு தண்டுவதாய் ஒரு கனவு. னில் மிதப்பதாய் மறு கனவு. ல் எரிவதாய் ஒரு கனவு. எழுகிறோம்.
tonë. GJIGJIO EJagora. SGIVIT, as "LITT. All உன் மரணத்தால் என்னை உலகிற்கு
கிேப்போன மனத்திலும்
'ಸ್ತ್ರ್ಯ திறனுந்துள்
USD99.
உறங்குகின்றாயா கல்லறையில்
மலைத் துணுக்குகள் இறுதிவரை
முகம் காணாத நான்
LL/60 gular றுகிப்போன சுவடுகள் —9/4L/alD AB//L 49. GD இருந்து
Gjat) LITETIb/ காது கிழிக்கும் இரைச்சல் நடுவே அஞ்சலி செலுத்த மறவேன்
றம் இன்னும் புல்லங்குழலின் புண்முறுவல் எஸ்.சிவகுமார், பெரியகல்லாறு-02 Dոմանց ஒரு கணி வெம்மையில் (டோஹா-கட்டார்) Be7th/ மறுகண் வெறுமையில் SSSS SS SS SS S SS SS S SS SS SS SSSSS SS தனை மாற்றங்கள் ಆಶ್ಲಿ இதயம் இடையிடையே
றங்கள் ஆடுகின்ற குரங்காட்டம் Կ923/6790/* ԳԱԱԱԱԱ
மாற்றங்கள் மறுத்துப் பேசும் மரபு 288 முகத்தில் படர்ந்திருக்கும் ாய்மைத் தோற்றங்கள் மரத்துப் போன மனம் வியர்வை மெட்டுக்கள்
யினும் பூத்து நின்ற நினைவுகளில் பூஞ்சணக்கூடு ற்று வந்து உயிர் சக்கரவேகமே சரித்திரமானதால் * Galli ja/i)) |த்தாலும் உக்கிரங்கொண்டது உள்ளம் A ரக்க முடியாத கொள்கைச் மாரியை மறந்து மரம் வாழலாம்
| | | | | வேரினை வெட்ட முடியுமா? 62 TUDNIU) 6TILL U LIITIÚG Lh 9/&##ti
ΘΟ Θ யாரினைச் சுழற்றி வைக்கும் கூர்மை செளந்தர்யமான அவளின்
இருப்பதால் இந்த சின்ன் இடையில்
தவளே உக்கிப்போன உள்ளத்திலும் இனி ஆலம் விழுதின் முறுக்காய்
உன்னதப் பூப்பூக்கும் மெண்துகிலின் ஊர்வலம்
லுடன் வசந்தகாலம் வசப்படவில்லையெனக் பிள்கலர் சாரிக்குள்
கசந்து போகவில்லை பின்னல் தெரிந்த போதும் 2. உன்றினைப்பு நசத்தியவேந்தன், L! 1060/60/61/lu/ կիմաII- 器 களில் SS SS SS S S S S SS SS SS S S அவள் வழிக்கணைகள் அருவம் தெரிகிறது காத்திருந்தாள ஒரு கண்மணி @
ಡಿಎಗೆ விட்டு நடுவே காத்திருந்தாள். Սայա 例 ஊழித் தியாய் அவள் புரியாத வாழ்க்கைப் புத்தகத்தின் ருந்து விடுபட மனஅலைகளின் மோதல்கள் L1500LIGO also a Dardot) 를 /0607 | ../..................) வலம்வரும்
ன்று மறுத்துவிட்டான் வனத்து முழக்கமாய் கடலோரத்து மணல் மேட்டில்
WЈ |" காதுகளில் ஒலிக்கும் எழுதியளித்த வரிகள்
60/60/70 இதயத்துடிப்பன் சத்தங்கள் சொந்தக்காரனுக்காய்
உன் பதிலே வள்ளத்தின் மீது தன்னுள்ளத்தை ஆர்.சுதன், பிரான்ஸ், குறிச்சி மலர்களின் ஏற்றிச் சென்ற மன்மதனுக்காய்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S
ஞ்சங்களுக்கு ார சிறப்புக் கவிதையாக, தமிழ் நாட்டின்
முறைப் பெண் கவிஞரான பகல்பனாவின் லிருந்து சொல்லுக்கு என்னும் தொகுதியில் து முன்று கவிதைகள் தரப்படுகின்றது. இறுதி மூச்சுக்கு முன்வரை
எதையோ சாதிக்கப்
மாலைக் காலங்கள் ஆட்டோகிராப்புத்தகம் .ே
வெறிக்கும் ஒரு கணம் குழம்பிப் போனேன் FGaOT (67 gemTao GaoTao திடீரென்று நீட்டியபோது உங்களின் தலைக்கணம் தவிர . . . . . வேறென்ன எஞ்சியிருக்கி திருக்கிறீர்கள்? இப்போது எதற்காக இது? #? எஞசியிருககிறது
முகவரியை எழுதும்போது றமே நினைவைத் தி" மெல்லிய சோகம் தாக்க சுமந்தது தாலாட்டியது ஊட்டியது ாலைகள முழுகக தவறிழைத்தது போலொரு குற்ற உணர்வு. காத்திருந்தது. த்ெது எல்லாவற்றிலும் DosjGJITASIsIEL lga ploitat is goal நினைவில் நிற்கிறாள் AD60062.JolAUTTADI 95 GULD எப்படி உணராமல் இருந்தேன் குழந்தை முதல் இன்றுவரை நாடியை நினைவுபடுத்த இத்தனை blt LébChlo? எந்தக் கவலையுற்றுத் டிகாரத்தைச் சபிக்கிறேன் S S S S S S துண்டை உதறித் தோளில் போட்டுப்
எப்படி சிலரின் வட்டத்துக்குள்ளேயே போனது போனதுதானே. 扁 சிக்கிக் கிடந்தேன்? நரம் கேட்கும் விஷமிகள் விட்டிலிருக்கும் ஒவ்வொருவரையும் எளில் நசுங்கும் மண் நீங்கள் விளையாட்டாய்க் காட்டிய கோபம் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு
சில அர்த்தமற்ற பேச்சுகள் மேலும் கீழுமாக ஒரு பார்வை த்தும் வேண்டுமென்றே கூறிய கிண்டல்கள் L IDESILDCUC எழுப்பியும் நான் புன்னகைத்தபோது பார்க்காமல் 12:* ஏற்படுத்தும் சக பயணிகள் GLIGISOLD. காலடியில் நிற்க வேண்டும் எல்லாரும்
o ama umiral Grom
வருந்தியிருக்கிறேன். இவற்றை எண்ணி | o* LIITTGEGENG DITLD விக்கையில் மனதில் எந்தச் சுவடுகளும் இன்றி LUCUBIEgil -- உங்கள் சிரிப்பொலிகளும் காலடியோசைகளும்
பொங்கி வழிந்த காரிடர்கள். பின்னிப் பிணைந்திருக்கும் வெளிச்சத்தில் வீடு சேர்ந்து உங்கள் கவனங்கள் ஒரு முகப்படுத்தப்பட்ட உறவின் ஆழங்களை உணரத் ப்போகும் கைதிபோல் நிற்க வகுப்பறைகள். 6) giflunTuD.si)
தயாராய் எதற்கு வீண் அலட்டல்கள்? flavit GOTLDETLİ இருட்டிறைக்குள் அமர்ந்து (512 TV'de T: கொட்டுகிறேன் மீண்டும் ண்ட நெருப்பாக கிரகித்து கொண்ட தூண்களிடம் மீண்டும்.
வகுப்பறைகளிடம்தான்
போய் நிற்க வேண்டுமோ சிறுவனாக இருந்தபோது கால்
பிடிக்கவும் சுமக்கவும்
rasiusw60IIIs LDL-G)Cup
- - - - பத்து வேலையாள் இருந்திருக்கலாம்
பேச்சுகளை I# தலைவராகக் கூட்டங்கள் 1յլն 圆 மீண்டும் கேட்க பேசியிருக்கலாம் க உறுதிப்படுகிறது Nym த்ெது வரும் மாலையிலும் அச்சமாயிருக்கிறது நண்பர்களே ஏன் புரிய மறுக்கிறீர்கள்
நானும் ஒரு நாள் போயாக வேண்டும் உங்கள் உணர்வுகளும் பண்ணாக இருப்பது? இந்த இனிமைகளைவிட்டு என்னுடையதும் வேறு வேறு என்பதை
usualt.
LI.ggðuGMIT.
பகல்பனா என்பதை நினைக்கையில்
TLDGabi
3.07-13, 2002

Page 13
குழந்தைகளுக்கு மருந்து கொடுக் கும்போது கவனக்குறைவாகப் பெற் றோர் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும். மருந்தை உணவுடன் கலந்து கொடுப்பது, மருந்து சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்துகொடுப்பது பல பெற்றோரது வழக்கம் சில வகை மருந்துகள் உண வுடன் கலக்கப்படும் போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கிறார் கள் மருத்துவ நிபுணர்கள். எனவே, மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே அப்படிக்கொடுப்பது நல்லது அப்படியே கொடுப்பதானாலும் முன் கூட்டியே உணவையும், மருந்தையும் கலந்து வைக்காமல் சாப்பிடக்கொடுப்ப தற்கு முன் கலக்கவும். நோயெதிர்ப்பு மருந்துகளை விரைவில் நிறுத்துதல்
உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி "ஆண்டிபயாடிக் மருந்துகளைப் பரிந் துரைக்கலாம். குழந்தையின் உடல்நலம் தேறுவது தெரிந்ததும், ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக்கூடாது. இதனால், அரைகுறை யாகத் தேறிய குழந்தையின் உடல்நிலை இன்னும் மோசமாகலாம். தேவைப்படாத போது மருந்து கொடுத்தல்
சாதாரண தும்மல் இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத் திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிர மாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்து களைக் கொடுப்பது பக்க விளைவு களையே ஏற்படுத்தும். பழைய மருந்துகளைக் கொடுத்தல்
போனமுறை உங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறை யும் ஏற்படலாம் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்த்து போனமுறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத் தானது. அதே போல காலாவதியான மருந்து மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
C திரும்ப வந்தபோ
= g) ந்தது. அவளை
குழந்தைகளுக்கு மருந்துகொடுக்கும்போது.
பெரியவர்களுக்கான மருந்தைக் கொடுத்தல்
பெரியவர்களுக்கும், குழந்தைகளுக் கும் ஒரே மாதிரியான அறிகுறிகள்
தென்படும் பட்சத்தில் பெரியவர்களது மருந்து மாத்திரைகளின் அளவைக் குறைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க
நினைப்பதும் பயங்கரமானது மருந்
தின் சக்தியை எதிர்கொள்ள முடியா
மல் அது குழந்தையின் உயிருக்கே
ஆபத்தாக அமையலாம். மருந்துகளின் மேலிருக்கும் லேபிள்களைப் படிக்காமை
மருத்துவர் பரிந்துரைத்த பட்டிய லில் உள்ளவையும, கடையில் வாங்கி
யவையும் ஒரே மருந்துதானா என்
பதை முதலில் சரிபார்க்க வேண்டும்
பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்
சரிக்கைகளை கொடுக்கும் முறைகளைப்
படிக்க வேண்டும். ஒரு குழந்தையின் மருந்தையே எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுத்தல்
ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக் கோளாறு உங்கள் இன்னொரு
குழந்தைக்கும் ஏற்படும் போது முதல் கொடுத்த மருந்து களையே கொடுக்கக்கூடாது அறி குறிகள் ஒரே மாதிரித் தென்பட்டாலும்,
குழந்தைக்குக்
வயது எடை உடல்கூறு ஆகியவை
குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். எனவே, ஒவ்வொரு முறையும் மருத்து
வரின் ஆலோசனைக்குப் பிறகே குழந்தைகளுக்கு மருத்துவம் செய்ய வும்.
LS LSS SLSS SLSS SLSS SLSS SLS LS LSLS LS LS LS LSS S S
சல்வார் பரிசுப் போட்டி
ஆக மங்கையர்
gTLD
நவரு
சல்வர்களுக்தி தலைநகரில் நாடு
TETVAJ
மகளிர் மட்டும்
அனுப்பினால் போதுமானது
No. 4, Nelson Place (Near H.N.B) Vellavatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
அதிஷ்டசாலியாக
தொழில்: SS
தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது புகைப்படங்களை அனுப்பினால் பிர
afia உதவும்.
கூப்பளை அனுப்பிவைக்க வேலண்டிய இறுதித் திகதி
/?- OZ-2OO2 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
帕 யே காகிதங்க பிரித்துப் படித்துக் súa அதிகாரி திக்கிறதுக்கு டிர6 E" 955 ( DTLD 300T,
இவங்க ரெண் அறைகளுக்குப்பே எல்லா டாக்குமெ பண்ணிப் பட்டியல் (3а по.“
"அவர் என்ன
மோசடி" என் அனிதா, சரே குள் சென்ற போ! அலமாரியில், சரே
in Work அதன் உள்ளே பக்க பட்டு 器 சாவி
அனிதா அந்த கொண்டு வேணி ஹவுஸ் 9. (DLDIT
ar.
وي
of GOTITIS), GAI Godf?”
"தெரியும்மா. կLD. . . 9,60III, 151 :* 原 "அங்க என் போவியா வேணி? அனிதாவை போது அம்மா. ஆபத்துங்களா?" யின் கண்களில் நீ
"நாளைக்குத் 66TITLD.' l Aarun
"அவர் எங்க யலை வேணி என் ததது.
*Lu T6) JLD . . . . ரொம்ப மனக்கஷ் | "எல்லோருக்கு இந்த மாதிரி இது வீட்டில ஆயிருக் எல்லாத்தையும் கன் 'இல்லைம்மா Gogoloton... 鷺
L
Ο
Glöggjö 6 TJ Lib untu bañej BFGÜES INTñP
shrafilah agilenje Lib
asimirrub Gibsurrñ Lirfaris Glung putih in TEFCA Giliin si
திருமதி ஏகாம்பரநாதன் உமாதேவி, 07, கோணேசபுரம், உவர்மலை, திருமலை
@07_13,2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ஆச்சரியம் என்ன மருவாதிய தெரியுமா? உள்ே aparija. Glutilu ( காரிங்க எல்லே ULIMT GOT GOTT 96J6AU61|| Cougas. அந்த அறைய 器 வறறுககு நடு GG: பொருந்தியது, ! சின்ன லாக்கருக் GaGu இருந்தது. ஏகப்பட்ட காகிதங் டித்த காகிதங்கள், கள், டைரி. மற்ெ ®ಅಟ್ಟ
위에IT u, துணிப்பையில் டே அதன் GuDå usDLs வைத்துக்கொண்ட அனிதா, வீட்6 போகும்போது வா போலீஸ்காரர்கள் கிட்டுப் போநீங்க "என் துணிம6 'காட்டுங்க. கேட்டபோது அ வந்து "வுட்ருப்பா" குச் சற்று வியர்த் லஸ்முனையைத்த வன் கைது" என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தா காலை சாந் தாம் வீட்டுக்குத் து வீடு தலைகீழாக க் கண்டதும், அங்கே ளைப் பொறுமையாகப் கொண்டிருந்த இளம் "உங்களுக்கு மாத் ஏதாவது எடுத்துக் மட்டும் அனுமதிக் ಉಣ್ಣಲ್ಲ. டு பேருடைய ஆபீஸ் ாக அனுமதி ရွှံ့မျိုး]] ண்ட்ஸையும் லிஸ்ட் போட்டுக்கிட்டிருக்
குற்றம் செய்தார்? றாள் சுருக்கமாக ஜாம்மாவின் அறைக் து அங்கிருந்த புத்தக ாஜா குறிப்பிட்டHow ற புத்தகம் இருந்தது. ங்கள் சில தோண்டப் திக்கப்பட்டிருந்தது. சாவியை எடுத்துக் பிடம் போய் "அவுட்
லாக்கள் இருக்கு
செய்தித்தாளின் போஸ்டர் தொங்கு வதைப் பார்த்தாள்.
மகாதேவன், ஜிம்பு, சீதாராமன், அம்மா யாவரும் வைரவன் வீட்டு விவ காரம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந் திருக்க வேண்டும். அனிதா வந்ததும் சட்டென்று E. E. LITT ტ56|| .
"அனிதா. எங்கம்மா இங்க வந்த" "பேப்பர் பாத்தியோடி என்னம்மா ஆச்சு? ஆளாளுக்கு அனிதா ဂြိုး ဦ!!!!!!!! "ராத்திரி நீங்க ரெண்டு பேரும் ஜப்பான் புறப்பட்டுப் போயிட்டதா சொன் னாளே? மகாதேவன் கேட்டார்
"போகலைப்பா. பாதில போலீஸ் வந்து தடுத்துட்டா."
'இப்போ வைரவன் எங்கே? "எங்கையோ அழைச்சுண்டு போயி ருக்கா."
"எல்லாம் சரியா போயிடும்மா கவ லைப்படாதே. நல்லலாயராபார்த்து. 'அம்மா' என்று கமலத்தின் தோள் மேல் முகம் பதித்து "எனக்கு ஒண்ணுமே புரியலைம்மா. நடக்கறது ஏதும் புரிய லைம்மா. அந்த வீடு புரியலை. அந்த
ஜிம்பு'அதெல்லாம் கவலைப்படாதே எல்லாமே பொய்குற்றச்சாட்டுக்கள். இப்பவே பாம்பேலேருந்து காலம்பற ப் ளைட் படிச்சுப் பெரிய வக்கீல் வாராராம். சாயங்காலத்துக்குள்ள வைரவன் ரிலீஸ் ஆயிடுவார். பார்த்துக்க " என்றான். "அது அத்தனை சுலபமில்லை ஜிம்பு. சி.பி.ஐ பொறுப்புல இருக்கிற விஷயம் இது. அவங்க தரப்புல, எல்லாத்துக்கும் பெப்பேன்னுடுவாங்க" என்றார் சுகந்தி Ó GGT GEGOSTOJÍT IT IT Bpm UT ITÚD.
åUMA" வேணுகோபால் எல்லோரும் வாராங்க. தெரியுமோ அத்திம்பேரே?
"ஐயோ. என்னைத்தனியா விடுங் களேன்' என்றாள் அனிதா
சீதா, "சொல்றேன்னு கோவிச்சுக் காதேஅனிதா. நீ கொடுத்த பேப்பர்ஸ் எல்லாம் ரொம்ப முக்கியமானது போல இருக்கு இதை வீட்டுல கணுமா? இல்ல, லாக்கள்ல கீக்கள்ல வெக் கணுமா? வைரவன் என்ன சொன்னார்?" "அவர் ஏதும் சொல்லலை. மாமி யார் தான் எடுத்துண்டு போய் எங்கயா வது பத்திரமா வெச்சுக்கச் சொன்னார்." "பார்த்தா சென்ஸிட்டிவ் டாகு
னக்குத் தெரியுமா
எந்த ரூம்னு தெரி ான் உள்ளாற போன
னைக் கூட்டிட்டுப்
அழைத்துச் செல்லும் ஐயாவுக்கு ஏதாவது
என்று கேட்டவே
முட்டியது. தான் சொல்வாங்
க்கு?" இருக்கார்னே தெரி றாள் அனிதா வருத்
உங்களுக்குத்தாம்மா
ÜD... .. "
ம் தான் வேணி. க்கு முன்னாடி இந்த ா? போலீஸ் வந்து லைச்சுப்போட்டு." ಘ್ವಿ இல் எல்லோருக்குமே லீஸ்காரங்க வந்தா ா நடந்துக்குவாங்க ா நுழைகுசGத இல
R §? ாரும் லட்சுமணன் வு மருவாதி." என்
ல் கண்டாமுண்டா ாடப்பட்டிருந்தன. வே இருந்த அந்த ாவுக்கு அந்தச் சாவி ரோவினுள் இருந்த த சாவி அதன் வாயி அதைத் திறந்தாள். கள இருந்தன. அசச பத்திரங்கள், கடிதங் |றாரு சாவிக்கொத்து
ற்றை எடுத்து ஒரு ாட்டுக்கொண்டாள். வை, துணிமணிகளை
Tsir. ட விட்டு வெளியே சலில் காரை நிறுத்தி "என்னம்மா எடுத்து " என்று கேட்டனர். னிகள்' என்றாள். " என்று அவர்கள் த சி.பி.ஐ அதிகாரி என்றார். அனிதாவுக் துவிட்டது. அனிதா '' போது'வைர று பெரிய எழுத்தில்
வீட்டு மனுஷா புரியலை' என்று அழுதாள் அணி : தடவிக் கொடுத்து சமாதானப்படுத்தி அறைக்கு அழைத்துச் செல்ல.
"செக்யூரிட்டி ஸ்காம்ல எவ்வளவு பேர் மாட்டிண்டிருக்கா தெரியுமோ? அதில வைரு சார் மாதிரி அப்பாவி ஆசாமிகளைப் பிடிச்சுக் கொடுமை பன்றாங்க. அதான் சோகம்' என்ற
"எங்க அத்தனை கம்பனியையும் ரொம்ப க்ளின் தெரியுமோல்லியோ. பொறாமைக்காரங்க மொட்டை பெட்டி
ன் எழுதிப்போட்டுடறாங்க. உடனே
பி.ஐ க்காரங்களும் கண்ட மேனிக்கு அரஸ்ட் பண்ணித்தள்ளறாங்க. அதும் "தடா' வேற இருக்கா. பவர்,புல்" என்றான்.
"இந்தப் பையை எடுத்து பத்திரமா வை” என்று சீதாராமனிடம் கொடுத்தாள் அனிதா
படுக்கையில் சுகந்தி வந்து உட் கார்ந்து கொண்டு "பேப்பiல என்னென் னவோ மோசடின்னெல்லாம் போட்டிருக் கேடி அனிதா? எனக்கு வயத்தை : | 9 Iilg, ஹார்ட் அட்டாக் வந்துடுத்தாமே?”
ஆஸ்பத்திரியிலஅட்மிட் பண்ணியிருக்கா, அம்மா. சூடா ஒரு கப் காபி கொடும்மா." அனிதா கேட் LIGI.
மெண்ட்ஸ் போல் இருக்கு எதுக்கும் நான் பார்த்துக்கறேன்" என்றான் சீதா, அவன் தான் ஏதும்பதற்றப்படாமல் ஏதும் அபத்தமாகப் பேசாமல் இருந்தான். அவன் அனிதாவைப் பார்த்த பார்வையில் அனு தாயம் இருந்தது.
LDSUT GOTLD SIGOT STSLD 55616) GIT வில்லை. ராத்தூக்கமில்லாததால்அனிதா குளிக்காமல் சாப்பிடாமல் அப்படியே தூங்கி இரண்டு மணிக்கு எழுந்தாள். மாலையா என்று குழப்ப DITF 3 (51555, 9601 GOT606US 95 D.59 போது, அந்த சிபிஐ அதிகாரி "இந்த வீடு தானா." என்று விசாரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
கொஞ்சநேரத்தில், 'அனிதா. அந்த சி.பி.ஐ ஆபீஸர் உன்னோட பேசனுமாம். அப்புறம் வரச் சொல்லட் டுமா? மகாதேவன் கேட்க,
'இல்லை. இதோ வரேன்” என்று புடவை மாற்றிக்கொண்டு, அழிந்த பொட்டை மறுபடி இட்டுக்கொண்டு ஹாலுக்குள் வந்தாள் அனிதா
“Nowom) 606 JUGugli o Bija, gl. L சரோஜாம்மாவோ, லட்சுமணனோ முக்கி மான டாகுமெண்ட்ஸ் ஏதும் கொடுத்தாங் 邸矶T?”
"டாகுமெண்ட்டா. அப்படின்னா? அனிதா கேட்டாள்.
"ஏதாவது காகிதம். நீங்க வீட்டை விட்டு வெளியே வரப்ப பைல துணிமணி கள் தானே எடுத்துக்கிட்டு வந்தீங்க?"
"ஆமாம்." "உங்க சாந்தோம் வீட்ல இருக்கிற தா நாங்க நம்பின சில முக்கியமான தடயங்களைக் காணோம். அதுக்காகத் தான் இங்க வந்தோம். அந்தப் பையைக் காட்டுங்க அளிதா வருவாள்.)

Page 14
சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த வைய முழுதுமில்லை தோழி
-சுப்பிரமணிய பாரதியார்
ரும் கொடுத்திட்ட லிங்கம் மட்டும் உங் G)ar TGÜa'lı LT Göı தாழ்ந்த குரலில்
ஆங்கிலம் உட்பட அனைத்துப் பாடங் ளிலும் ஆர்வமும் விரைவில் புரிந்து
பாப்பா முரசு சிறுகதை
டிங்.டிங்.டிங் என்ற பள்ளியின் மணியோசை கேட்டு அங்கங்கே விளையாடிக்கொண்டிருந்த மாணவ, மாணவிகள் பிரார்த்தனைக் கூடத் திற்கு ஓடிவந்தனர். ஆசிரியர்களும் வகுப்புத் தலைவர்களும் மாணவர் களை ஒழுங்குபடுத்தினர். பத்தாம் வகுப்பு மாணவர்களை ஒழுங்கு செய்யும் பணியை வகுப்புத் தலைவன் சரவணன் செய்தான்
ஒவ்வொரு வரையும் வரிசைப்படுத் தும் போது வரிசையை விட்டு ஒழுங் கீனமாக நின்ற ராமலிங்கத்தை "ஏய்! ராமு கொஞ்சம் வரிசையா நில்லு" என்று அவன் கையால் ராமலிங் கத்தை வரிசையில் தள்ளினான். உடனே 'டேய் ஏண்டா எம்மேல கையை வைச்ச கீழ்ஜாதிப் பயலே" என்று சத்தம் வராமல் அதே சமயம் சரவணனுக்குக் கேட்குமாறு ஏசி னான். இதனைச் சற்றும் எதிர்பா ராத சரவணன் திடுக்கிட்டு நின் றான். ஆராதனை மணியடிக்கவே வரிசையில் நின்றான். இருப்பினும் மனம் ஆராதனையில் லயிக்கவில்லை. ஆங்கில பாடத்தின் மனப்பாடல்
தே ஆசிரியர் குணா தான் ாடத்தை முடித்த ஆசிரியர் "சர கொடுக்கலை? அ; ணா நீ தேர்ச்சி அட்டையை எல்லாம் ஆசிரியர் கேட்டபே டேன் சார் நாளை எடுத்துட்டு வர்ே றான். "சரி. சரி. டாதே" என்றார்
சரவணனுக்கு ராமலிங்கம் தன்னி பெறவோ கொடுக் ஏனெனில், சரவண வகுப்பைச் சார்ந்த லிங்கம் பிற்பட்ட ெ பணக்காரன், தே சரவணன் தொடு என நினைப்பவன் LIGI Gula) . பொதுத் தேர்வுக் கட்ட வேண்டும் எ6 தகவல் சொன்னது வகுப்பில் கட்டணம் கப்பட்டிருந்தான். ணயிக்கப்பட்டிருந் சரவணனிடம் பணி மும் காலையில் அ ணத் தொகை கட்ட கூறி வசூலித்தான். ராமலிங்கம் பணி அவனிடம் பையி சரவணனிடம் ெ - என்பதால் பண மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் பெப்பிரவரி 17 பன ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.03.2002 நாளாக அறிவிக்
வர்ணம் தீட்டும் போட்டி இல . பெப்ரவரி 14ம் élaorcupure surruriosoft aililla, in Lugo Mid a
55 - Glu. Gleა . 1772 லிருந்து பள்ளிக்
கொழும்பு. சரவணனுக்கு ஒே பினும் ராமலிங்கத் வர்ணம் தீட்ரும் போட்டி இல: 438 கணக்குகளை ஆசி IFlo.j. EITUII SIII. தான். பெப்ரவரி 18 Clge 6 鷺 வீட்டிலிருந்து ஒரு स्तः शुष्यः ग्रास् ता' (TT ^ToTTJb டைபாய்டு காய்ச்சி gILL LI LI siT 6TT Lin, நிந்தவூர்-10 வரவில்லை எனக்
சுமார் 15 நா பாராட்டுக்குரியவர்கள்: பின் ராமு தேய்ந்து கா.மேனகா தர்ஷிணி எஸ்.ரஜீவ்காந், வந்தான் ராமு உட 48/14, தெனியாய வீதி இறக்குவானை, முதலாவது பெய்லி குறுக்குத்தெரு மட்டக்களப்பு என்றான் ᏧᎫᎫᎧᎫᏛᏈᏡᎢ ஜெரிசன் வெல்ற் திவ்யா மோகன்ராஜ் 6ᏡᎢ6ᏡᎢ 6ᏡᎯ5Ꮬ6ᏡᎧᎢ ᎠᎱᎢ ; Haigh, Gay, Till “ஸாரிடா சரவண மாணிக்கவாசகர் வீதி,திருகோணமலைதபாறகநதோா நிலையவிதிமன்னார்.
. . . . . - :- வளவு கீழ்தரமா ந சாம்பவி சந்திரகுருக்கள் | மொகமட் பாஸ் I பொருட்படுத்தா தமிழ் மகளிர் மகாவித்தியாலயம் பதுளைக்ஸ்டன் சர்வதேசக் கல்லூரி முத்துவரம் கொழும்பு பணம் கட்டி எனக் ஜி. மிகல் பாதிமா நிஷ்மா நஜிம் கற்பிச்சுட்டே ஜாத வொகன் எஸ்டேட் இட்டயோட பிரிவுமதுகமIஇரத்தினபுரி வீதி, பலாங்கொடை பாற்பட்ட மனிதநேய
SS | a.s. nga ai i I 55Tailit Gini இரா.விஷாலினி முஹம்மத் றபீத் நளிம் கீழ் ஜாதி என்ற
முதலாம் ஒழுங்கை, ஸ்பீல் வீதி, புத்தளம்
க/இந்து தேசிய கல்லூரிபுசல்லாவை
அணைத்தவாறே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

01. காற்றைக் குடிப்பான் காற்றாலேயே பறப்பான் அவன் யார்? 02. ஒட்டுத் திண்ணையில் பட்டுக் காயுது. அது என்ன? 03, எரிப்பான், ஆனால் எரியாதவன். அவன் யார்? 04. உயிரில்லாப் பறவை ஊர்ஊராகப் பறக்கிறது. அது என்ன? 05. தண்ணீரில் நீந்தி வருவான், தரையில் தாண்டி வருவான். 7:",": 09. விண்ணின் விதியிலே ககிட்ட தர்றேன்னு விளையாடிச்சிரிப்பாள். சார்" என்றான் மண்ணில் மாந்தரின் கண்ணையும்
பறிப்பாள் அவள் யார்?
ஆடி வரும்
மனிதனின் நாக்கு சுவை அ வும்,உணவை விழுங்கவும் பேசுவதற் கும் பயன்படுகிறது. ஆனால், விலங்கு களின் நாக்கு எப்படி, எதற்குப் பயன்படுகிறது தெரியுமா?
தவளை, பல்லி போன்றவைகளின் நாக்கு இரையைப் பிடிக்கப்பயன்படு கிறது. பல்லியின் நாக்கு நீளமானது. அதை மடக்கி தன் வாயினுள் வைத் திருக்கும் பல்லி, இரையாகும் பூச்சி களைக் கண்டதும் தன் நாக்கை
莎 阿 鷺 இரையைப் பிடித்துச் சாப்பிட்டு
டும்.
எறும்பு தின்னியின் நாக்கு நீள மாகவும் பசையுடனும் இருக்கும் கறை யான் புற்றில் தன் நீளமான நாக்கை விட்டுத் துழாவி புற்றிலிருக்கும் எறும்பு களை சேயால் ஒட்டிக்கொள்ளும் ஏன் அட்டையைக் செய்து எறும்புகளைச் சாப்பிட்டு
D. தட்டும் தொனியில் பாம்பு தன் நாக்கை மேப்பம் பிடிக்கப்பயன்படுத்துகிறது. அப் மன் சார்" என் 1 முதல் 12 வரையுள்ள E. மறநது எண்களை இந்த வட்டங்களுக்குள் ஆசாயா நிரப்பி எந்த நேர்வரிசையிலும்
மட்டும் புரியும் கூட்டினாலும், கூட்டுத்தொகை 26 டமிருந்து எதையும் வரும்படி செய்ய வேண்டும். கவோ மாட்டான் உங்கள் தவிக்கு 3 மற்றும் ான தாழததபபடட ஆகிய எண்கள் வட்டங்களுக்குள்
வன, ஏழை ராம கொடுக்கப்பட்டுள்ளன. பகுப்பைச் சேர்ந்த airs (Gib ர்ச்சி அட்டையை ԱՔւգ-B5 ரூம
டியாதவர்களும் வரும்வாரம்
வரை பொறுத்திருங்கள்
விடையை ஒப்பிடுவதற்கும் தெரிந்துகொள்வதற்கும்.
வது கூடப் பாவம் !
த்தாம் வகுப்பு
stay islgoorld
Di) DL li
போல் சதுரத்தை அமைக்கவேண்டும்.
வாடையில் முடங்கிவிடும் அது என்ன? 08. என்னைச் சுற்றி ஒரு கோட்டை நான் கிட்டப் போனால் அது எட்டப்போகும் அது என்ன? 09. ஒட்டுக்குள் வீட்டுக்குள் ஒருவாய் தண்ணீர்
அது என்ன? 10. உடல் இல்லாமல் ஊரெல்லாம் திரிவான். அவன் யார்?
0 ரயதுைஜே ர9யாரு 80 முதிருடிஅர 10 (9199199y! :90 1909/G9 'go q w9uange F0 199mU/F) g0
பாம்பு அடிக்கடி தன் நாக்கை உள்ளேயும் வெளியேயும் இழுக்கும். அப்போது சுற்றுப்புறப் பொருட்களின் வாசனை பாம்பினள் வாயின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஜேக்கப் சென்ஸ் என்ற உறுப்பை நாக்கின் முலம் அடைய பாம்பு மோப்பம் பிடித்துவிடும்.
ஆபிரிக்காவில் காணப்படும் ஒகாபி என்ற ஒட்டகச்சிவிங்கி போன்ற ஒரு பிராணி தன்னுடைய நீண்ட நாக்கினால் நக்கி அதன் முழு உடம் பையும் சுத்தம் செய்துவிடுமாம். தன் காதின் உட்புற அழுக்கைக் கூட அப்படி எடுத்துவிடுமாம் ஒகாபி
உலகிலேயே அதிக எடையுள்ள நாக்கு உள்ள பிராணி திமிங்கில மாகும். அதன் நாக்கின் எடை மட்டும் ஒரு யானையின் எடைக்குச் சமமாக இருக்குமாம்.
முதலாவது படத்தில் காட்டப்பட்டது போல் அட்டையை வெட்டியெடுத்து இர ண்டாவது படத்தில் காட்டப்பட்டிருப்பது
எத் தகவல் பலகை சரவணன் தன் வசூலிக்கப் பணிக் கடைசி நாள் நிர் தது. அனைவரும் ாம் கட்டினர். தின னைவரிடமும் கட்ட க் கடைசி நாளைக் வழக்கம் போலவே id, a, i Lonila),60)a). பணமிருந்தும் காடுக்கக்கூடாது b al Lala)60a). TID SLLä 360Ly) ப்பட்டிருந்தது.
திகதிவரை ராம ட்டவில்லை.அன்றி கூடம் வரவில்லை. குழப்பம் இருப் ற்குப் பணம் கட்டி யரிடம் ஒப்படைத் திகதி ராமலிங்கம் வர் வந்து அவன் லில் இருப்பதால் H கூறிச்சென்றார். "விடுமுறைக்குப் போய் பள்ளிக்கு ம்பு எப்படியிருக்கு என்சைம் என்றால் என்ன? . : சரவ நம் உடலில் அதன் பங்கு பற்றிக் கொண்டு - என்ன? * எவ உடலில் வேகமாக ரசாயன
 ைதLடியதையும "i:¶ så Fifun 60I LIT Lid ருளதான என * மதங்களுக்கு அப் அது எநத மாறறததையும அடை அதை உணர்ந்த - யாது. உதாரணமாக காரில் ாதி நான் தான் புகையை வெளியேற்றும் பணியில் ான் சரவணனை கேட்டலிஸ்ட் இடம் பெற்றுள்ளது. - இந்த கேட்டலிஸ் ட் தான்
III
[Ꭰ Ꭻ Ꮰ
சுற்றுப்புற சூழலை கெடுக்கும் காற்றை சுத்தம் செய்து ஆபத்தில் லாத புகையாக வெளியேற்று கிறது.
நம் உடலிலும் ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதனை செய்யும் கேட்ட லிஸ்ட் தான் என்சைம் நம் உடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகை
6T660) is at Gil GT60T. O
ST 07 13, 2002

Page 15
மார்கழி மாதப் பெரும்மழை இடைவிடாமல் பெய்துகொண்டிருந் தது வரட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பயிர்களெல் லாம் இப்போதுதான் உயிர் பெற்று விடத் தொடங்கியிருக்கின்றன.
பொன்னம்பலம் வயலுக்குள் நின்ற படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் பக்கத்து வயற்காரன் சுந்தரத்தையே தேடிக்கொணி டி ருந்தன. அவர் தேடலுக்கு இரை கிடைத்தாற்போல் சுந்தரமும் சற்றுத் தொலைவிலேயே தென்பட்டான். "அடே உன்ர வயல் தண்ணியெல் லாம் என்ர வயலுக்குள்ள வெட்டி விட்டிருக்கிறாய். யாரிட்டக் கேட்டு இதைச் செஞ்சனி? உன்ர வேளாண்மை நல்லாயிருக்கோணும் என்ரது சாக வேணுமா? சுந்தரம் உன்னைத் தான் சொல்லுறன். தண்ணிய உடனே மறிச்சுக்கட்டு இல்லாட்டால் மேற்குப் பக்கத்தால வழியை எடுத்துத் தண்ணிய அனுப்பு" பொன்னம்பலம் வேட்டியை மடிச்சு முழங்காலுக்கு மேல் கட்டிக் கொண்டு சத்தம் போட்டார்.
சுந்தரம் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே விறுவிறுவென நடந்து அவ ருக்கு எதிரில் போய் நின்று கொண டான் இஞ்ச பாருங்க மேற்கால தண்ணிய அனுப்புறதெண்டால் வாய்க் கால் எவ்வளவு தூரத்திற்கு வெட்ட வேணுமெண்டு உங்களுக்கே நல்லாத் தெரியும். அதோட, பக்கத்து வயல் காரன் அந்த நிலத்தை விட்டுக் கொடுப்பானா?நீங்களும் நானும் ஒரே ஊர்க்காரன்கள். அதால நீங்க தான் கொஞ்சம் பொறுக்க வேணும்" என ஆறுதலாகக் கேட்டுக்கொண்டான்.
"அதுக்காக என்ர விளைச்சல் அழியவேணுமா? எனக்கு உந்தக் கதை பேச்செல்லாம் விட்டிட்டு தண்ணிய மறிச்சுவிடு" பொன்னம்பலம் விட்டுக் கொடுப்பதாக இல்லை. உங்கட வரம் பின் பின்புறத்தை வெட்டிவிட்டிட்டால் தண்ணியெல்லாம் ஆத்துக்குள்ள ஓடி டுமே! அப்பிடித் தானே போன வருஷ மெல்லாம் செஞ்சு வந்தம் இப்ப மட் டும் ஏன் நீங்க சண்டைக்கு வாறியள்? என்ர வயல் நல்லாவிளைஞ்சிருக் கெண்டு உங்களுக்குப் பொறாமை, கடவுள் நல்ல மனசிருக்கிறவங்களுக்குத் தான் விளைச்சலைக் கொடுப்பாரு நீங்க இருந்து பாருங்க" என்று சுந் தரம் சொல்லிக்கொண்டே போன போக்கில் மண்வெட்டியை எடுத்து வரம்பைக் கட்டித் தண்ணீரை மறிச் சுவிடத் தொடங்கினான்.
பொன்னம்பலம் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாதவராக ஒரு ஏளனச் சிரிப்போடு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும் பிப்போனார். அதிஷ்டவசமாக அன் றைய பிரச்சனை வாய்ப்பேச்சோடு மட்டுமே முடிந்துபோனது பொன்னம் பலத்தார் ஊரிலுள்ள பெரியவர்களில் ஒருவரென்றாலும், இப்படியான பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவ ரது செல்வாக்குக் குறைந்துகொண்டே போகின்றது. காசு, பணம் எவ்வளவு தான் இருந்தாலும் மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்துத் தான் அதை வாங்க முடியும் என்பது பலருக் குத் தெரிவதில்லை. அந்த வகையில் பொன்னம்பலத்தாரும் ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல.
ஒரு வாரம் போயிருக்கும் சுந் தரம் வழக்கம் போலவே அதிகாலை யிலேயே வயலுக்குள் நுழைந்தபோது அங்கிருந்து முனகல் ஒலியொன்று கேட்டவண்ணமிருந்தது. சுந்தரம் ஓடிப் போய்ப் பார்த்தான். அங்கே பொன் னம்பலம் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அவர் தன்னுடன் சண்டை
江07-13,2002
|அகோகுலதீபன்-கல்முனை
சுஜியின் நினைவு வந்து வந்து வாட்
என்னவோ இருவரது நெருக்கத்திலும் இன்னும் விரிசல் ஏற்படவில்லை. இன்று
போட்டவர் என்பதை விட மனிதநேயம் மட்டுமே அவன் உடம்பெல்லாம் ஊற்றெடுத்தது. "பொன்னம்பலம் அண்ணே என்ன நடந்தது? அவரின் கையை ஆதரவோடு பற்றிக்கொண்டு கேட்டான். "சுந்தரம். மண்வெட்டியால தும் முதல் வேை வரம்புகட்டும் போது அது தவறிக் போடவேண்டும் எ காலில பட்டிட்டுது” பொன்னம்பலத் டில் இன்னொரு த தாரின் வேதனை அவர் படும் அவஸ் என எனக்கு அப்ே
பொழுதே ஆரம்பித்திருந்தது
தையிலேயே புரிந்தது. நான் வீட்டிற்
"என்ன அணினே! பார்த்து வழியில் பழைய வெட்டக் கூடாதா? வயல்காரன் செய்ய சந்தித்தான் அ
வேண்டிய வேலையெல்லாம் நீங்க நேரம் கதைத்த ஏன் செய்தீங்க. நான் கண்டதால போனேன். வீட்டை நல்லதாப் போச்சு. என்ர தோளைக் - மிக்க சண்டைச்சத் கட்டிப் புடியுங்க. ஆஸ்பத்திரிக்குக் இதென்ன ! கொண்டு போறன்" என்றவாறு இருக்கின்றது என அவரை வாரித் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழை நகர்ந்தான். காட்சி இங்கே ஜமு பொன்னம்பலம் சுந்தரத்தின் 6ЈПШjЈGNIGOL GLJI கன்னத்தை அன்பாகத் தடவிக் - தார்கள் என்னைக் கொண்டு அவன் கண்களை ஏறிட் "வாடா கஜன். உ6 டார். "சுந்தரம் காசு, வயல், சொத்து என்னெண்டு கேள் இதையெல்லாம் விட மனுசன் தான் கூட ஆகேல்லை, அ முக்கியமெண்டு நீ இப்ப கண்ணைத் - குத் திமிர் என்று ெ துறந்து காட்டிட்டா. உனக்கு அன் இடைமறித்து "என் றைக்கு நான் செஞ்ச வேலையெல்லாத் எனக்கு இட்லி அ தையும் மன்னிச்சிடு சுந்தரம். உன் அதுக்குப் போய் எ னைப் போல நல்ல குணம் யாருக்குமே என என்னிடம் அதற்குள் அம்ம "தெரியாதெண்டா தானே எல்லோரு பிறக்கினம்?" என்றா பதிலுக்கு "பாருங்ே என்னைக் குத்திக் றாள். நான் மெள றையும் கேட்டுக் அம்மாவும் 96. இல்லை. "பிழை வ எல்லாவற்றையும் தான் செய்திருக்க எங்கடை தலைவிதி "அது தானே சரிய விட்டிட்டுப் பிறகு கு றது" என்றாள்.
இப்படியாகச் ச யிருக்காது. என்ர கால்வலி கூட இப் கொண்டிருந்தது போது எனக்குப் பெரிசாப்படல்லை லேயே அம்மா ஒ தெரியுமா? ஆனால், உனக்குச் செஞ் வதும், ஜமுனா சது தான் துரோகமெண்டு நெஞ்சுக் வதுமாக இருந்தார். குள்ள வலிக்குது பொன்னம்பலம் யிடி அதிகரித்திருந் கணகளால் மட்டுமல்ல, இதயத்தாலும் - யிடியைப் பனடோ அழுது கொண்டார். முடியாது. அதற்கு
பிழைவிடுவது மனித இயல்பு வின் பாப் அதை எப்பொழுது அவன் உணர்ந்து தாலும் அதன் மு
கொள்கின்றானோ அன்றே அவன் மகிழ்ச்சியில் முழ்கு திருந்திவிடுகின்றான்' தத்துவம் ஒன்று - "கு அ9 Y L TLLLL 0L G TTTL TS LL T LS Ֆ9 |5|Toll (Մ(Ա)**
ந்தரத்தி ககுள வந்து ருந்த பின்புமா இ
தட்டவில்லை என
புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் :) :
என்றாலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் தரமாகவும், திறம்படவும் செய்வதில் தன்னிறைவு கண்டிருந்தாள்
அன்றும் மனேஜரின் அவசரமான வேலையில் மூழ்கியிருந்த மீராவுக்கு
டிக்கொணடிருந்தது. சுஜிக்கென மீரா தன்னையே தாரைவார்த்துக் கொடுத்து இன்னமும் ஒரு வருடம் கூட பூர்த்தியாகவில்லை என்பதாலோ
எப்படியாவது நேரத்தோடு வீட்டிற்கு வருவதாக வாக்குக் கொடுத்தது ஞாபகம் வரவேகம்பியூட்டைரயும் தனது வேகத்திற்கு இயக்கினாள் மீரா,
சுஜி எப்போதுமே இவளைப் பிரிந்து இருந்ததில்லை. அதிலும் தனிக்குடித் தனம் என்று வந்தபின் கொஞ்சம் வீரியம் கொண்டது இரு
வழமைக்கு
வரின் விரிசல் மாமா வீட்டாரோடு தினம் அதிகமாகே இருந்தபோது வீட்டிலேயே கிடந்ததால் - மீரா தான் அவளின் முந்தானையைப் பிடித்துக் கிக்குத் தனது மு கொண்டேயிருப்பான் சுஜி வேறு கிடைக்காமல் பே வேலையில்லாதவனைப் போல றொரு பிரமை (
Gaj, Gogurth Gogurt.
ஆரம்பத்தில் அவனுடன் வேண்டா
காரியை மட்டுமே
வெறுப்பாக நடந்து கொண்டாலும்
தன்னை விட்டால் அவனுக்கு வேறு வந்தது இன்னும் ம யாருமில்லைஎன்பதால் காலப்போக் ஏற்படுத்தியது கில் அவனின்றி அவளில்லை என்ற ஒரு மாதிரியா
ருந்த வேலைகளை மனேஜரின் அை தாள். "ஷால் ஐ
வளை "யெஸ் ஒ. தலையசைத்து வழி
நிலை உருவாகியது. உண்மையில் சுஜி யின் மேல் உயிரையே வைத்திருந்தாள் LňTT.
அன்றையதினம் சுஜியின் உடல் நிலை சற்று அசெளகரியமான நிலை
யில் இருப்பதைப் போல் காட்டிக் ே
கொண்டான். இது தன்னை வேலைக் ஆபீஸிலிருந்து குச் செல்லவிடாது தடுப்பதற்காகவா வனங்கப்போன அல்லது உண்மையாக வருத்தமே சிந்தவித போன் தானா என்பது மீராவுக்கு விளங்காத ஒருவன் குறுக்கி ஒன்றாகவே இருந்தது. சுஜியின் தேவை பலி 1991களை அவ்வப்போது நிவர்த்தி செய்து கூறிவிட்டு ஆட்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ் முடிவதற்கு ன்னும் அரைமணி ரமிருந்தது. அப் பாகத் தலையிடி வீட்டிற்குப் போன Hungr, LGOTGL TGN) நினைத்தேன்.வீட் லயிடி இருக்கிறது பாது தெரியாது.
ப் போகும்போது நண்பன் ஒருவன் வனோடு சிறிது ன்னர் வீட்டிற்குப் அன்ைமிக்க அணி நம் எனக்குக் கேட் துத்தலைவலியாக னைத்துக்கொண்டு ய, நான் கண்ட எாவும், அம்மாவும் ட்டுக் கொண்டிருந் கண்டதும் அம்மா ரை புதுமனுசியை வந்து ஒரு மாதம் துககுளஅெவளுக சால்லவும், ஜமுனா ன எனக்குத் திமிர்? விக்கத் தெரியாது. ன்னைப் பேசிறார் முறையிட்டாள். முணுமுணுத்து ல் செய்து பழகுறது ம் பழகிக்கொண்டே ள். உடனே ஜமுனா ா. இப்படித் தான் காட்டுகிறா!' என் னமாக எல்லாவற காண்டிருந்தேன். ளை விடுவதாக ட்டிட்டம் முதலே அறிந்து போட்டுத் வேணும் எல்லாம் " எனவும், ஜமுனா, ாகக் கதைக் காமல்
த்திக்குத்திக் காட்டு
ண்டை தொடர்ந்து எனக்கு முன்னா ரு கதை சொல்லு மறுகதை சொல்லு கள் எனக்குத் தலை தது. ஆனால், தலை ல் போட்டு மாற்ற த் தான் இவர்கள்
விடமாட்டார்களே! இருவரையும் மாறிமாறிப் பார்த்தேன்.
"ஜமுனா ஏன் சண்டைபிடிக்கி றாய் அம்மா வயசில கூடினவ ஒரு மாதிரி அஜஸ்ட் பண்ணிப் போகலாம் தானே!" என நான் கூறினேன், உடனே
அம்மா, "அது தானே' என்றாள். பதிலுக்கு ஜமுனா, "பாருங்கோ இப் பிடித்தான் குத்திக்காட்டுறது எனக்குப் பொறுக்கேலாது" என்றாள் பதிலுக்கு அம்மாவும் தொடங்கினார்.
எனக்குப் பொறுக்க முடியவில்லை. ஜமுனாவை அறைக்குள் கூட்டிக் கொண்டு போனேன். அறைக்குள் இருந்தும் இருவருடைய சண்டை தொடர்ந்தது சேர்ட்டைக் கழற்றிப் போட்டுப் பார்த்தேன். இன்னமும் ஜமுனா ஹோலில் இருந்த அம்மா வுடன் பேச்சுப்பட்டுக்கொண்டிருந் தாள் உடனே எனக்கும் பொறுமை எல்லை மீறியது எழுந்து ஜமுனா வின் கன்னத்தில் "பளார் என்று ஒரு அறைவிட்டேன். அந்தச் சத்தம் அம்மா வின் காதிலும் கேட்டிருக்க வேண்டும். உடனே அம்மா அறைக்குள் ஓடிவந் தார்."என்ன? என்ன? என்று கேட்டார். அறைக்குள் ஜமுனா கன்னத்தில் கையை வைத்து அழுது கொண்டிருந் தாள். நான் மேல் முகட்டைப் பார்த்த படி கட்டியில் படுத்திருந் தேன். இரு வரையும் பார்த்த அம்மா, "ஏன்ரா அவளுக்கு அடிச்சனி' என்றார்.
"முதல்ல சண்டைபோடுவியள். பிறகு ஏன் அடிச்சனி எண்டு கேட்பியள். இதென்ன தலைவலியாகக் கிடக்கு வீட்டிலை நிம்மதியாக இருப்பம் எண்டு வந்தால், இங்கேயும் நிம்மதியில்லை"
".
என்றேன் அம்மா ஜமுனாவை அனைத்து ஆறுதல் சொன்னார். நீ வீணாய் அவளை அடிச்சுப் போட்டாய். நாங்கள் ரெண்டு பேரும் "இப்படிக்குத் தென்றல் நாடகத்திலைமாமி மருமகள் சண்டை மாதிரி செய்து பார்த்தனாங்
தென்றல்ை
கள்" என்றார் மெல்லிய குரலில் நான் உடனே ஜமுனாவைப் பார்த் தேன் இன்னமும் அழுது கொண்டிருந் தாள் உடனே அம்மா அறையை விட்டு போனார்.
நான் ஜமுனாவை அனைத்தவாறு "ஜமுனா சொறி எனக்குத் தெரியாத தாலை அடிச்சிட்டன் அழாதை" என்று
sit-digit Briggist
தேற்றினேன். பிறகென்ன அந்த இரவு அவளை ஆறுதல்படுத்துவதிலேயே போனது. அடுத்த நாள் வேலைக்குப் போகவில்லை. அதற்கு அடுத்த நாள் தான் போனேன் என்னைக் கண்டதும் ஆபிஸ் வேலை செய்கிற ராஜன் "என்ன கஜன் நேற்று காணவில்லை" என் றான்.
எனக்கு "இப்படிக்குத் தென்றல்' நாடகத்தைச் சொல்லவா? அல்லது வீட்டில் நடந்த நாடகத்தைச் சொல் லவா? எனத் தெரியவில்லை. பொய் யாக "கொஞ்சம் காய்ச்சல் அது தான் லீவு எடுத்தனான்" என்றேன். அவன் ஒண்டிக்கட்டை அவனுக் கெங்கே தெரியப்போகுது "இப்படிக்குத் தென்றலின் தாக்கங்கள் என நினைத் துக் கொண்டேன்.
SS L S SS SS LLLSS S L L S S L L S SS SS SS SS L S SS L S LS L S L L L L S LLLSS SS SS LS LLS LS L LS லம் அளவில்லாத தே மீரா கொண்டி ன்ைபாக இருந்தது. முழுக்க இவளுடன் வனுக்குச் சலிப்புத் ச் சங்கடப்பட்டுக்
ாறாக அன்றைய ப அலட்டிக்கொண் வலைக்கு வந்தபின் ழுமையான அன்பு ய்விட்டதோ? என் காண்டாள். இதற் இன்று வேலைக் பீட்டில் விட்டுவிட்டு எதுக்கு குழப்பத்தை
கத் தலைக்கு மேலி முடித்துக்கொண்டு நோக்கி விரைந் கா ஸேர்?' என்ற ப்கோர்ஸ்" என்று யனுப்பினார் மனே
புறப்பட்ட மீராவை தெய்வம் வழிமீது ஆட்டோ ஆசாமி டான். அவனிடம் ர லிப்ட் தரும்படி ாவிற்குள் நுழைந்
தாள் ஏற்றிய வேகத்திலேயே இறக்கி விட்ட அந்த ஆட்டோ ஆசாமியிடம் பணத்தை நீட்டிவிட்டுத் திரும்பினாள் மீரா அங்கே சனத்தை ஜன்னல் வழியாகப் பிதுக்கிக்கொண்டு புறப் பட்டது அந்த பஸ் தொடர்ந்தும் தாம தமாகாமல் தாவிக்கொணர்டோடி முணி டியடித்தவாறு பஸ்ஸுக்குள் புகுந்து கொண்டாள்.
கைப்பையின் கைப்பிடி மட்டும் தோள் மீதிருக்க கைப்பை சற்றுத் தொலைவில் தொங்கிக்கொண்டிருந்
LOLUNGAIDÍ, AMDÜLğ250GT4 தது. மீராவின் மனம் அளவிற்கு அதிக மாகவே அவதிப்பட்டுக்கொண்டது. இதயத்திற்குப் பதில் இவளே துடித்துக் கொண்டிருந்தாள் வேகமாக
பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங் காமலும் சேலைத் தலைப்பை ஒரு கையில் தூக்கிப்பிடித்தவாறு தனியே ஒரு ஒட்டப்பந்தயம் வைத்துக்கொணன் டாள் மீரா,
வீட்டுக்குள் நுழைந்த மீராவைக் கண்ட களிப்பால் கத்திக்கும்மாளமிட் டது மணிக்கூடு முறையே மூன்றுமுறை கூவிவிட்டுத் தன்னை முடக்கிக்கொண்ட மணிக்கூட்டைப் பார்த்தாள் மீரா, நேரம் மூன்று மணியாகிவிட்டிருந்தது வேலைகளை முடித்துக்கொண்ட வேலைக்காரி கமலம் மாமியாரைக் கண்ட மருமகளாய் ஒடுங்கி நின்றாள். ஏதோ குற்றம் செய்தவளைப் போல். வந்ததும் வராததுமாக வேலைக் காரியை அனுப்பிவிட்டு மெதுவாகப் படுக்கையறையை நோக்கி முன் னேறினாள் அங்கே கண்களை முடிக்
கொண்டு ஏதோ கனவுலகில் சஞ்சரித் துக்கொண்டு சரிந்திருந்தான் சுஜி. இதுதான் சமயமென்று அங்கிருந்து வெளிப்பட்ட மீரா அவசர அவசர மாகத் தன்னாடைகளைக் களைந்தாள். என்னதான் நெருக்கமாக இருந்தாலும் உடலைக்கழுவிக்கொள்ளாமல் சுஜியிடம் கொஞ்சுவதற்கு மனமில்லாததால் குளியலறையை நோக்கி விரைந்தாள். வேகமாய் உடலைக் கழுவிக் கொண்டு வெளியே வந்த மீரா சுஜிக் கென வாங்கி வைத்திருந்த அந்த குவாட்டர் போத்தலையும் எடுத்துக் கொண்டு சுஜியும் அறியா வண்ணம் அந்த அறைக்குள் நுழைந்தாள் என் றாலும் சுஜி அவளின் வருகையினை கண்டுவிட்டான்.
பூரிப்பும் புல்லரிப்பும் ஒன்றாய் இணைந்துகொள்ள மீராவும் கட்டிலில் இணைந்து கொள்ள சுஜி படு குஷியா னான். மீராவை இறுக அணைத்துக் கொண்ட சுஜியின் கைகளில் தான் கொண்டுவந்திருந்த போத்தலைத் திணிக்க ஏதோ காணாததைக் கண்ட வன் போல் வெறிகொண்ட மட்டும் மண்டினான் போத்தல் வெறுமை யாகும் வரை பின்னர் தன் இரண்டு கைகளும் அழுத்தமாகப் படும்படியாக மீராவை அனைத்துக்கொண்டான்.
அவனின் மென்மையான கரங்கள் மீராவின் மாராப்பையும் மீறி மார்பகங் களை ஸ்பரிசித்தது மீராவிற்கு என் னவோ செய்வதைப் போன்று இருந் தது. பேசவும் முடியாது அந்தக் கரங்களை அகற்றவும் முடியாது மெளனித்த மீரா அவனை அப்படியே கட்டித்தழுவிமாறிமாறிமுத்தமிட்டாள் பின் அவனைக் கட்டிலில் சரித்து, தானும் சரிந்து கொண்டு மெதுவாகத் தனது ஜாக்கெட்டை விலக்கினாள். தனக்கு இரை கிடைத்துவிட்ட பூரிப்பில் பல்லில்லாத தைரியத்தில் பால் குடிக்கத் தொடங்கினான் பச்சிளம் பாலகனான சுஜி.
தொட்டுத் தாலிகட்டியவன் விட்டு விட்டுப் போனாலும், உயிரில் கலந்த உறவாக இவன் மட்டும் ஒட்டிக் கொண்டிருப்பது மீராவிற்கு நிம்மதி யாய் இருக்கிறது.

Page 16
ருப்பி திருப்பி இதே தான் பேசுவா கடத் தினாங்க ஊசி போட்டாங்க இருபது லட்சம். இதைத் தவிர ஒரு பிட்டு அதிகம் பேச மாட்டா நீங்க என்ன எதிர்பார்க்கநீங்க?"
இந்தப் பொண்ணு உண்மையிலேயே துர்க்காதானான்னு சந்தேகப்படறோம்? "நானும் விசாரிச்சேன் மதுலதா வுக்கு டூப் ஆர்ட்டிஸ்டாம். அதனால தன்னை மதுலதான்னு நினைச்சிக்கிட் டுப் பேசுது புத்தி ரொம்ப தீவிரமாய் பிசகியிருக்கு"
"எதையாச்சும் எழுதச் சொன்னா எழுதுற நிலமையில இருக்காங்களா LT5LT2"
யூரினேபெட்ல போய்டுது. நோ GT606).”
இவர்கள் பேசிக்கொண்டிருக்க சுசிலா துர்க்காவிடம் பேச்சுக் கொடுத்து
பது லட்சம், ஊசி என்று தொடர்பில் லாமல் பேசுவதை டேப்பில் பதிவு செய்து GleEIT GOTLLIT GİT.
பரத் யோசனையாக அணில் தூத் தைத் தனியாக அழைத்து, மதுலதாவுக்கு தமிழ்தவிர வேற என்ன மொழி தெரியும்? 'தெலுங்கு தெரியும் எனக்கும் தெலுங்கு தெரியும் சமயத்திலே
மத்தவங்க தெரிஞ்சிக்கக்கூடாதுன்னா நாங்க தெலுங்குல பேசிக்குவோம்."
"ஐசி! நீங்க தைரியமா அவகிட்டே போங்க என்னைத் தெரியுதான்னு
கேளுங்க பார்க்கலாம்." அணில்தூத் அவளை நெருங்கி, 'தல்லி, நன்னி தெலிஸ் தாந்தியா?
துர்க்கா கொஞ்ச வினாடிகள் அவ னைப் பார்த்துவிட்டு, "ரேய் தொங்கா நுவ்வு தானே நாகு சூதி வேஸ்திவி? என்றாள்.
"என்ன சொல்றாங்க?" என்றான் பரத் ஆர்வமாய்
"திருட்டுப்பயலே நீதானே எனக்கு ஊசி போட்டேன்னு கேக்கறா"
"பார்த்தீங்களா, அந்த ஒரு டிராக்கை விட்டு வெளியே வர மாட்டா" என்றார் LIT, LIT.
'இல்லை டாக்டர். இது போதும், எல்லோரும் வாங்க போகலாம்" என் றான் பரத்
நால்வரும் அணில் தூத் காருக்கு வந்து அமர்ந்ததும்.
"என்ன திடீர்னு வந்துட்டீங்க?" என்றாள் சுசிலா
"சுசி, நான் தீர்மானமா சொன்னா நீங்க எல்லோரும் நம்புவீங்களா? இது துர்க்கா இல்லை. இவதான் மதுலதா செத்தது துர்க்கா, துர்க்காவோடஅம்மா விரிவா பேசினப்போ துர்க்காவுக்கு
* მეცენზია.
■、 、 El Color:; le Gessesez::
O.
ფიზის სტანტები Cassing விசயிக்க உங்களுக்கு
Giour OC
தமிழ் மட்டும் தான் தெரியும்னு சொன் னாங்க இப்போ இங்கே அட்டகாசமா சுந்தரத் தெலுங்கு வருது, ஸோ. ஸ்டர் அணில் தூத், வண்டியை நேரா கமிஷனர் ஆபீஸ் விடுங்க" என்றான் U5.
★**
பதட்டமாக வந்தான் சுதிர்
'தாஸ், தாஸ். பிரச்னை கிளம் பிடுச்சி"
"என்னடா..? பதறாம சொல்லு" என்றான் சங்கரதாஸ் டிவி பார்த்துக் கொண்டு,
'ரெண்டு விஷயம் கேள்விப்பட்
A ს ა მ
சிந்தித்தான்.
டெலிபோல "ஹலோ )ே ரிஸப்ஷன் குட்
"குட் Lိကြီး]] பைவ் நாட் சிக் "ஹலோ சேது "சேது நான்த பெங்களுள் எப்ப பு "இன்னும் ரென "சந்தோஷம் நேரத்தில என் ஆகு வைக்கிறேன். ஒரு அவனைச் சந்திச்
“g fråJE. . .” “g 601600 (Sun வதோ இதுவரைக்
5 GTIT?"
'இல்லையே. "ஒண்ணுமில்ை வைத்ததும் ே "புரியலையே த போறே?"
"நம்ம விவகார வன் சேது அவை கிட்டா. நமக்கு அவன் சூட்கேஸ்
ee
ஐஞ்சு லட்டசம் ே 60TIT6)..."6167 gi Log "ஹலோ, ம வiறியா? ஒரு ஜே றான் சங்கரதாஸ்.
டிவியில் கார்டு "அடுத்த நிகழ் வினாடிகளில் தொ
"நீங்க சொல் கேட்டுக்கிட்டேன். றதை நீங்க தெளி என்றார் உதவி கமிவு "சொல்லுங்க ச் "நீங்க சொன் மாறாட்டம் நடந்தி ஒத்துக்கலாம். சட்ட 9FTIT 1956V 6W 600 DD60) ULI திறந்து பார்த்தா இப்போ? எலும்புக்க இவளோ பைத்தியம மான ரெண்டு அணி மச்சங்கள் மூஞ்ச் அதுவும் காணோ
டுக்கோ ைபிரப
"முதல் விஷயம் என்ன?”
'மது லதாவை ஆஸ் பத்திரில சேர்த்து தீவிரமா சிகிச்சை கொடுத்துக் கிட்டிருக்காங்க."
'அதனால என்ன?” "சிகிச்சையில குணமாய்ட்டா? நினைவுகள் சீராய்ட்டா."
"ஆகட்டுமே. நான் தான் மதுல தான்னு சொல்வா முட்டிக்குவா, மோதிக்குவா, நிரூபிக்க முடியுமா? சரி. அப்படியே நிரூபிச்சிடறான்னுவையி. தனக்கு என்ன நடந்திச்சின்னோ, தன்னைக் கடத்தி சதி செஞ்சது யாருன்னோ அவளால தகவல் சொல்ல (PL. ULLOT?"
'முடியாது தான்." 'அதனால அதைப்பத்திக் கவலை இல்லை. ரெண்டாவது விஷயம் என்ன? "அந்த அணில் தூத் பிரைவேட்டா பரத்ன்னு ஒருத்தனை இந்த கேசை விசாரிக்க ஏற்பாடு செஞ்சிருக்கான் அவன் அசோக் ஸ்ரூடியோ முதலாளி கிட்ட எல்லாம் விசாரிச்சிருக்கான் சேது வைப் பத்தி தீவிரமா
"மைகாட்" என்று எழுந்து விட்டான் FIA GTSITST).
அமைதியாய் மறுபடி அமர்ந்தான்
குரல், துர்க்கால தெலுங்கு பேசறா : Co. முடியுமா? இம்பாஸி
இருங்க சார் 9() 0" அரெஸ்ட் செஞ்சி கொண்டாந்து விச அதிகாரம் இருக்கா "வொய் நாட்? of GIO,... 1 செய்ங்க, ஹோட்ட யிருக்கான் சேது டுக்கிட்டு வந்து ( ரைட்ல ஒண்னு கெ சில தகிடுதத்தங்க நம்புறேன்."
"அப்படியா? அ GAUGELD. . . GunTIJO, 5T போலீஸ் ஜீப் வி ஷனில் ரூம் நம்பர் வி வந்து கதவில் டொ அமைதி
கைப்பிடியை தள்ள. திறந்து
2.ci (SII...
(கண்ண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

60 GTG.55 Tor. மாட்டல் பிரசாந்த் E6.Saqaf.”
மேடம் ரூம் நம்பர்
தியாகியாக மரணிப்பதைத்
பேசறேன்." ான் தாஸ் பேசறேன். |றப்படறே?"
டு மணி நேரத்தில." இன்னும் அரை மணி
நஒருத்தனை அனுப்பி ஷயம் சொல்வான். சிட்டு அப்புறம் புறப்
லீஸோ, வேற யாரா கும் வந்து பார்த்தாங்
GIN) ÜGiffGM). . . "
ஏன் என்னாச்சி? ல. வைச்சிடு, அரபாத கடந்த ஒரு வாரகாலமாக கட்டான் சுதிர். மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் ITSi). GT6160 GlgiuL உள்ள அவரது பணிமனையில் இஸ் ரேலிய இராணுவத்தின் முற்றுகைக்கு ம் எல்லாம் தெரிஞ்ச உள்ளாகியிரு க்கிறார். னப் போலிஸ் நெருங் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்குரிய பிரச்னை கதிர் சகல அந்தஸ்துகளுடனும் உலக நாடு நாம கொடுத்த ' மதிக்கப்பட்டவர் யசிர் அர பாத் பாலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் என இஸ்ரேலிய அரசியல மைப்பு அவரை அழைத்தாலும் பாலஸ்தீன தேசத்தின் தலைவராக அவர் விளங்கினார்.
அரச பயங்கரவாதத்தின் உச்சக் கட்ட வெறியாட்டத்தையும் காண்பிக் கும் இஸ்ரேல், சரிசமமாக அமர்ந்து தங்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட ஒரு தலைவரை எப்படியெல்லாம் அவமானப்படுத்த CUPL UIGIDIT மொத்தத்தையும் செய்து பார்த்துவிட்டு இறுதியில் யசிர் அர பாத்தின் உயிருக்கே உலைவைக்கத் துணிந்துவிட்டது.
இஸ்ரேலிய தாங்கிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்ரமல்லா பணி
வற இருக்கு அத
தவிர வேறு வழியில்லை"
மனையில் நீர் மின் சாரம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் துணி டிக்கப்பட்டிருக்கின் றன. அரபாத் அடை பட்டுக்கிடக்கும் இடத் துக்கு மிக அருகா மையில் துப்பாக்கிச் சமர் இடம் பெறுகின் றது. ஆனால், அவர் உறுத குலையாது மெழுகுவர்த்தி வெளிச் சத்தில் அமர்ந்திருக்கி றார். வழமைபோலவே அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கைகட்டிப் பார்த்திருக்கின்றன. ஆனால், அர பாத்தை பலம் இழக்கச் செய்ய இஸ் ரேல் எடுக்கும் முயற்சிக்கு மத்தியில் ஹமாஸ் போராளிகளும் ஏனைய தீவிரவாத அமைப்புகளும் பலம் பெற்றுவருகின்றன. பாலஸ்தீன தீவிர வாத அமைப்புகளால் இஸ்ரேலுக்குள் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த அரபாத் உதவவில்லை என்ற குற் றத்திற்காகவே அவர் இப்படிச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், அரபாத் எந்தவித நெகிழ்வுத் தன்மையையும் காட்டாது தனது துப்பாக்கியை அருகில் சாய்த்து வைத்துவிட்டு தியாகியாவ தைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறுகிறார்.
"உங்களுக்கு அரபாத்தைப் பற் றித் தெரியாது என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது உயிர்த்தியா கம் செய்தவர்களின் பட்டியலில் நானும் சேர்ந்து கொள்வேன்" என் கிறார் அரபாத், O
படி எண்கள் சுற்றி ாணிக்கமா? நேர்ல ாலி இருக்கு என்
காட்டினார்கள். LELDE விடைபெறுகிறார்
ஐரோப்பாவின் மிக ஆபத்தான
glou பிரிட்டி மகாரா ணியின் தாயார் தனது 10196) у ш зila)
T } யன்று காலமானார். னர் மார்த்தாண்டம் · o TI" (TGIDIT60T LITä. GOT 蠶 பினராக
TGugj G3 Te LD601 ருக்குன்னு நானும் 3' ಙ್"
භූ-භී” LIIILGTGGTGOT மகா யுத்தம் நடை
டுதான் இருக்கும் பெற்றுக்கொன டி – ா இருக்கா முக்கிய (ффф этиши ஜெர்மன் விமானங்கள் டயாளங்கள் அந்த பிரிட்டனில் குண்டு மழை பொழிந்த கிழிஞ்சி போய் போது அரச குடும்ப அங்கததவர்கள் மதுலதாவோட E" Polo விட்டு வெளி யேறி பாதுகாப்பான இடங்களில் வாழ்ந்தனர். ஆனால், மகாராணியின் தாயார் இவரும் எலிசபெத் என்றே அழைக்கப்படுகிறார்) ஆபத்தான க்குத் தெரியாத சூழ்நிலைக்கு மத்தியிலும் லண்டன் இது ரெண்டையும் நகரில் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட ' - பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். Slot. இந்த நிகழ்வுகளையடுத்து பிரிட்டிஷ் பதட்டபடாதீங்க மக்கள் மத்தியில் மிகுந்த அன்புக்குரிய தேகத்தின் போல வராக விளங்கினார் ஐரோப்பாவில் ' உள்ள மிகவும் ஆபத்தான பெண்மணி ாரிக்க ೩ಖಅಲ್ಪಕಿಅ என இவரை அடோல்ஃப் ஹிட்லர்
இல்லையா? வர்ணித்தார்.
uu uSkSZ LLL LLL LL LLL LLLL LSLLLLL LLLLTTL LL LLLLLL
ல் பிரசாந்த்ல தங்கி அவனைக் கூப்பிட் லப்ட்ல ஒண்ணு,
ரஜனிகாந்த் நடிக்கும் 'பாபா ரப்படத்தில் முத்திரைவாசகமாக டுத்து விசாரிச்சா என்ன வசனம் பேசுவார் என்பதைக் ள் புரியும்னு நான் கற்பனை செய்து எழுதுமாறு வாசகர்களுக்குப் போட்டி வைத்தது தையும் பார்த்துடு தமிழக சஞ்சிகை ஒன்று
னோட." நான் லேட்டா வந்தாலும்
ந்து நின்று ரிஸப் லேட்டஸ்டாத்தான் வருவேன்
ாரித்துக் கொண்டு என்ற வசனம் பரிசு பெற்றது.
டொக், செய்ய. பாராட்டுப்பெற்ற வசனங்கள் சில நாம நனைச்சதெல்லாம்
அழுத்தி உள்ளே நடக்காது
காண்டது. நல்லதை நினைச்சா நடக்காம
இருக்காது மூச்சி தொடரும்) இந்த பாபாவுக்கு கால்ல விழற
1952ம் ஆண்டு தனது கணவர் இறந்ததிலிருந்து அரச குடும்பத் தற்குச் சொந்தமான வின் சர் மாளிகையில் காலம் கடத்திவந்த மகாராணியின் தாயார், சிறிது காலமாக பாக்கின்ஸன் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். சனியன்று அவரது உயிர் பிரிந்தது.
இந்தச் செய்தி அறியக்கிடைத்த தும் பெருந்தொகையான மக்கள் வின்சர் மாளிகைக்குச் சென்று தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்
56.
"வரலாற்றின் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது" என்று இளவரசர் சாள்ஸ் சோகம் ததும்பக் கூறி 6ðistfr.
வனையும் பிடிக்காது
காலை வார்றவனையும் பிடிக் காது
"நான் நெனைச்சா சொன்ன மாதிரி,
சொல்லிட்டா முடிஞ்ச மாதிரி "என்னை அழிக்க நினைச்சா D. 6 p601 gift flGu
உன்னை அழிச்சிடும் "வடக்கே இமயமலை, தெற்கே பாபா இது தாண்டா 35 guit"
திரைப்படத்தில் உண்மையாக என்ன பேசப்போகிறார் என்பது இப்போதைக்கு இரகசியம்
ST 07-13, 2002

Page 17
bll aig கிழக்கில் முஸ்லிம் மக்கள் பற்றிய விவகாரம் மீண்டும் இப்போது ஒரு அரசியல் சர்ச்சையாக உருப்பெற்றுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக் கான தீர்வைக் காண முற்படும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் தறுவாயிலேயே இவ் விடயம் தலை தூக்கியுள்ளது.
பாராளுமன்றத்திலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து செயற்பட சமாதான ஒன்றி யம் என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்துள்ளார்கள்
இதில் முக்கியமான விடயம் இலங் கையின் இனப்பிரச்சினைக்குக் காணப்படும் அரசியல் தீர்வில் முஸ்லிம் களுக்கு என்ன இடம் என்பதே யாகும்.
அத்தகைய முஸ்லிம்களுக்கான அரசியல் தீள்வொன்றை ஈட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் வார்த்தைகளில் பங்குபெற்ற இட
6 Guérer
Darfaiasul u LeoMakbeogo.
ஆனால் இவ் விடயத்தில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.
முஸ்லிம்கள் யார் என்பது இதில் முதன்மை பெறும் கேள்வி.
சில நாட்களின் முன்னர் லண்ட னில் ஹில்ட்டன் ஹொட்டேலில் இலங்கை முஸ்லிம்களின் பிரித்தா னிய சங்கத்தால் ஒழுங்கு செய்யப் பட்ட கருத்தரங்கொன்றில் உரை யாற்றிய சிறீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ் லிம்களின் தீர்வு தொடர்பாக முன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் தனியான இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும், முஸ்லிம் களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது அங்கீகரிக்கப் பட வேண்டும், வடக்கு கிழக்கு முஸ்லிம் களின் தாயகமே என்பது அங்கீகரிக்
தமிழ்பேசும்
G鹉égég°°
V gnéü güe°
உள்ளது. எனவே
தனித்
கப்படவேண்டும் என்பனவே இம் முன்று அடிப்படைகளுமாகும்.
இவை வேறொன்றுமல்ல, திம்புக் கோட்பாடுகளாக, 1985ல் தமிழ் விடு தலை இயக் கங்கள் முன்வைத்த அதே கோட்பாடுகளை முஸ்லிம் களுக்கானதாக மாற்றியமைத்த மாற்று வடிவமே,
திம்புக் கோட்பாட்டில், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென அங்கி கரிக்கப்படவேண்டும், தேசிய இனங் களுக்குரிய சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கு அங்கீகரிக்கப்படவேண் டும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயமென அங்கீகரிக்கப் படவேண் டும் என்ற கோட்பாடு களை புலிகள் உள்ளிட்ட விடுதலை இயக்கங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு முன் வைத்தன.
இப்போது அதையே ரவூப் ஹக் கிம் முஸ்லிம்களுக்கும் கோரியுள்ளார். ஆனால், இப்போதுநிகழும் பேச்சு வார்த்தையில் இதை அங்கீகரிக்கும் படி அரசாங்கத்திடம் கோருகிறாரா, விடுதலைப் புலிகளிடம் கோருகிறாரா என்று அவள் எதுவும் குறிப்பிடவில்லை. அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் அவர் ஏன் இதை அமைச்ச ரவையில் முன் வைக்கவில்லை, குறைந்த பட்சம் பாராளுமன்றத்தி லும் முன்வைக்கவில்லை என்பதும் கேள்விக்குரியதாகிறது.
அப்படியானால் அரசாங்கத்தைப்
SI. 07-13, 2002
ub sootor seuméGeT தனித் &ggu @°
பிரதிநிதித்துவம் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுகிறது.
எவ்வாறாயினும் இந்நிலைப்பாடு களென்பன இப்போதுதான் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷை என்ற கருத்தில் முதன்முதலாக வெளியிடப் படுகிறது.
இதில் கோட்பாட்டு ரீதியான சர்ச்சைகள் எழுத்தான் போகின்றன. தேசிய இனம் என்ற வரை
民)@a"
தமிழரில் Luიზში (ID),
வேறுபாடு orioubt ஐவிட முடியுமா?
யறையை முதலில் முன்வைத்தவர் சோவியத் தலைவர் ஸ்டார்லினே.
அதற்கு முன்வைத்த வரையறையில் ஒரு பொது மொழி,
அவர்
ஒரு பொதுப் பொருளாதாரக் கட்ட மைப்பு, ஒரு பொதுப் பிதேசம் ஒரு பொதுக் கலாசாரத்தின் அடிப்படை யிலான உணர்வு என்பவற்றைக் கொண்ட ஒரு சமுகம் ஒரு தேசிய இனமெனக் கருதப்படுமெனக் கூறி யிருந்தார்.
இவற்றில் ஒன்றாவது நிறைவு செய்யப்படாத பட்சத்தில் அவர்கள் தேசிய இனமாகக் கருதப்பட முடியா தென்பது அவரின் வாதமாக இருந்
ቓqÜl•
அவ்வாறு நோக்கும்போது இங்கே இரண்டு கேள்விகள் எழுகின்றன.
ஒன்று, முஸ்லிம்கள் ஸ்ராலினின் இந்த வரையறைக்கு அமைந்த பொதுப் பிரதேசத்தையோ, தமக்குத் தனித்துவமான ஒரு பொது மொழி யையோ, பொதுப் பொருளாதார வாழ் வையோ பொதுக் கலாசார உணர் வையோ கொண்டிருக்கிறார்களா என்பது.
மற்றையது ஏன் முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் சேர்ந்த ஒரே தமிழ் தேசிய இனமாக கருதப்பட முடியாது என்பது.
இதில் அவர்கள் ஏனைய தமிழ் மக்கள் பேசும் தமிழ் மொழியைத்தான் தாய் மொழியாக் கொண்டிருக்கிறார்
கள். பொதுப் பிரதேசத் கிறார்கள், அவர்
அவர்களுட
பொதுப் பொருளா வாழ்கிறார்கள், ஆக
Handt som assosterst கொண்டிருக்கிறார்க வித்தியாசத்தை அவர்கள் ஒரு தனி Gaupun UpLņuquDT G
முன்வைக்கப் படுக அப்படியானால் கிறிஸ்தவர்களுக்கு கும் கலாசார வேறு அதுபோல் தமிழரில் பிரிவினரிடையேயும் பாடு உள்ளது. ளொவ்வொருவரு தேசிய இனமாகிவிட வாதிக்கின்றனர்.
இதேவேளை வ வரையறை தற்போ ası"L6olundu. Teo 6hlum
வும், மென்ற உணர்வு ம றிருந்தாலே அவர் இனத்துக்குரிய த விடுவார்களெனவும்
வெறுமனே
வாதம் உள்ளது.
வடக்கு கிழக்கு ஒரு தேசிய இனெ களால் அவர்களுக் ஏன் அதே தமிழ் ெ மலையகத் தமிழ் தீர்வை உள்ளடக் திம்புக் கோட்பாடுகள் பட்ட நான்காவது மலையக மக்கள் ெ களின் பிரஜா உரி அங்கீகரிக்கப் பா விடயத்தை தற்ே தமிழ் சுலோகங்களி விட்டார்கள் என்ற ே எழுப்பப் படுகிறது.
ஒரே மொழியை யகத் தமிழ் மக்க தேசிய இனத்தவரா கான ஏக பிரதிநிதிக 60 GoDesnumri asamim ? தமிழ் மக்களுக்கா மலையகத் தமிழ் ம உள்ளடக்க இய: DGCOGADulas Daisas GiffGör அவர்களின் தலை ஏன் அது முஸ்லிம்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் கலந்த ஒரு தாது என்பது இன்னொரு வாதமாக தில்தான் வாழ் ளோடு சேர்ந்த தார வாழ்வையே தமக்குத் தனித் ரத்தை மட்டுமே ள். ஒரு கலாசார மட்டும் வைத்து தேசிய இனமாக ன்று ஒரு வாதம்
அமைகிறது.
இதேவேளை முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமல்ல, மாறாக ஒரு இனக்குழுமமே. தேசிய இனத்துக்கும் இனக்குழுமத்துக்கும் வேறுபாடுள் ளது. தனித்துவமான இனக் குழு மென்ற ரீதியில் அவர்களுக்குத் தமது தனித்துவத்தைப் பேனும், பாதுகாக் கும் உரிமை உள்ளது. ஆனால்
இவ்வாறான இனக் குழுமத்துக்கு தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமை இல்லை. எனக்கூறும் இன் னொரு கருத்து முகாமும் உள்ளது. எவ்வாறெனினும் இப்போது முஸ்லிம் மக்களின் தீர்வு தொடர்பான விவாதங்களை வெறும் கருத்தியல் ரீதியில் சிந்திப்பதைவிட முக்கியமான விடயம் நடைமுறையில் எப்படி இதை அனுகுவதென்பதே.
நடைமுறையென்பது தற்போதய நிலையில் அரசாங்கத்துக்கும் புலி களுக்குமிடையிலான பேச்சுவார்த் தையில்தான் முஸ்லிம்களுக்கான தீர்வு பற்றியும் ஒரு முடிவு காணப்பட முடியும் என்பதாகவே உள்ளது.
எனவே முஸ்லிம்களின் நிலைப் பாடு குறித்து புலிகள் எவ்வாறு நோக் குகிறார்கள் என்பதையும், அவர் களுடன் எவ்வளவு தூரம் இணக்
கம் காண முடியுமென்பதையும்
நிறது. பொறுத்தே இது அமையும்.
தமிழ்ப்பேசும் அரசாங்கத்தின் பொறுப்பு என் ம் இந்துக்களுக் பது இதில் என்ன என்ற கேள்வி லுபாடு உள்ளது, இருக்கத்தான் செய்கிறது.
பல்வேறு சாதிப்
69 Jarmirmas 69 GOLDär af DJ 606 u fesö பங்குவகிக்கும் ரவூப் ஹக்கீமாலேயே இதுகுறித்து அரசாங்கத்தை ஒரு நிலைப்பாடு எடுக்க வைக்க முடியா திருப்பதென்பது நிலைமை சற்றுக் கடினமானதாக உள்ளதென்ப தையே காட்டுகிறது.
ஆனால் முன்னைய அரசாங்க காலத்தின் போது அமைச்சர் அஷ்ரப் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அப்போது பொதுஜன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்துக்கான இடைக்கால நிர்வாக சபையில் முஸ்லிம் அமைச் சர்களுக்கான இடத்தை - அதுவும் புனர்வாழ்வு புனர்நிர்மாண அமைச்சு போன்ற முக்கிய மாகாண அமைச்சுப் பொறுப்புகளில்கூட - உறுதிப்படுத்தி
அந்த வல்லமை ஹக்கீமுக்கு இல்லையா அல்லது அந்த சூழ்நிலை இப்போது இல்லையா, என்பது Gasaraf.
எனினும் தீர்வு என்பதில் நியாயங் களும் மனச்சாட்சிகளும், விட்டுக் கொடுப்புகளும், ஒத்துழைப்புகளும் பங்கேற்பது ஆரோக்கிய மானதே யன்றி, அரசியல் செல்வாக்கு, பலம் ஆகியவற்றினால் நிகழ்த்தப்படும் ஒரு பேரமாக அது அமையக்கூடாது. அப் படியானால் நியாயங்கள் புறந்தள்ளப்
பட்டுவிடும்.
G Ü": LogislavunanislaUTü Lo666üsıydı.
b தனித்தனித் (சென்றவாரத் தொடர்ச்சி.) "" அமைச்சர் ஜயலத் ஜயவர்தனா, பொது மக்களுடைய பிரச்சனை ராலினின் இந்த களை மனிதாபிமான நோக்குடன் '* கவனிப்பதால், அவர் மக்களிடத்தில் ருத்தமற்ற தென செல்வாக்குப் பெற்றுவருகிறார். தாம் ஒரு இன - தமது சொந்தச் சகோதரர்களையே ட்டும் வலுப்பெற்-மனிதாபிமானமற்றநிலையில் சுரண் கள் ஒரு தேசிய-டும் இத்தகை கூட்டத்தினரையே குதியைப் பெற்று அமைச்சர் சார்ந்து நிற்பாரானால் மறுபுறம் ஒரு அவர் அவருக்குள்ள சிறப்புக்களையே கைவிடக்கூடிய துர்ப்பாக்கிய நிலை
த தமிழ் மக்கள் ஏற்படலாம்.
DGTi புதிய அரசாங்கம் பதவிக்கு கொன தீர்வினில் வந்ததும், பொருட்களுக்கான GÚGODGA) மாழியைப் பேசும் அதிகரிப்பு மக்களை அன்றாடம் மக்களுக்கான வாட்டும் பிரச்சனையாகிவிட்டது. யாழ்ப்ாணத்தில் கறுப்புச்சந்தையின் ால் முன்வைக்க வளிச்சிரனில் விக்கிரமசிங்காவின் கோட்பாடான அரசாங்கத்திற்கு ஒரு கறுப்புப் தாடர்பான, அவர் புள்ளியை வரைந்திருக்கும் என்பதில் மைவாக் குரிமை சந்தேகமேயில்லை. அது மட்டுமல்லா டவேண்டுமென்ற மல் விடுதலைப் புலிகளுக்கும் இத பாதய பொங்குனால் கறைபடியக் கூடும் கொழும்பி ல் ஏன் கைவிட்டு லிருந்து கொண் வரும் பொருட் கள்வியும் இங்கே ಅಲ್ರಹಿÇäನಿಗರು டுதலைப் புலிகள் 15 சதவீதம் அதிக வரியை அறவிடு Li Gulab DGoGo கின்றனர் என்று இதே வர்த்தகர்கள் ளும் ஒரே தமிழ் யாழ்மக்களிடம் தெரிவித்திருக்கின்ற னால் அவர்களுக்னர் யாழ்ப்பாணத்தி ற்குக் கொண்டு ளாகவும் புலிகள் வரப்படும் பொருட்கள் யாவற்றை அதுமட்டுமன்றியும் விடுதலைப் புலிகள் பரிசீலிக் ன ஒரே தீர்வில் கின்றனர் என்பதனால் எப்பொருளை க்களை எவ்வாறு அவர்களிடமிருந்து மறைத்து லும் அவ்வாறு விட முடியாது வரி செலுத்தியே பிரச்சினை வேறு, - အီ႔စီဖီ၈lိုး(၆)ပါး எனவே, அவர் மை வேறெனில் -களுக்குரிய வரியைச் செலுத்து ளுக்கும் பொருந் லிருந்து தப்ப முடியாதென்று
க முடியவில்லை.
இவ்வர்த்தகர்கள் சொல்லி வந்துள்ள 60III.
புலிகளுக்கு வரி கொடுத்தாலும் கூட விற்பனை செய்யும் பொருட் களின் விலையை இவ்வளவு தூரம் உயர்த்தாமலேயே போதிய லாபம் சம்பாதிக்கலாம். யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலை எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. இன் றைய நிலையில் யாழ்ப்பாண மக்கள் அபரிதமான மேலதிகப் பணம் கொடுத்தே பொருட்களைக் கொள் வனவு செய்ய வேண்டியிருக்கிறது. புலிகளின் வரியைச் ':Ñ வர்த்தகர்கள் பெரும் பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள சாதாரண பொது மக்கள் தங்கள் சொந்தச் சகோதரர்களாலேயே சுரண்டப்படும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். மகேஸ்வரன் யாழ்ப் பாண மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் என்பத னால் அவரே தான் இந்நிலைக்கு முழுப் பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டியவராகிறார். அம் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங் களைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களைச் சுரண்டுவதன் மூலம் பெரும் லாபம் சம்பாதிப்பதென்பது மிகக் கேவலமான செயலாகும். த ழர்களுடைய துயரங்களுக்கெல்லாம் சிங்களவர்களே காரணம் என்று இதுவரை குற்றம் சாட்டப்படுவது வழமையாக இருந்து வந்துள்ளது. နှီးမြှို့ဖွံ့ဖြိုးစီစီင်္ဂါ 驚
து பழி போடுவது?
நன்றி "சண்டே லீடர்'

Page 18
6.Terit GleiGůLGör Lugali poyógyulóleiðERUNG) CA".*"":'2',
பாதங்கள் மட்டுமே
கவலையுடன் கூறுகிறார்கங்குலி :
ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளை யாடவென இந்திய அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் GT5).
ஏற்கனவே அன்டிகுவா சென்ற டைந்துள்ள இந்திய அணியில் சவ் ராவ் கங்குலி இடம்பெறவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அங்கு சென்று அணியுடன் இணைந்துகொள் வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோல்கத்தாவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த கங்குலி, தனது கெப்டன் பதவியின் நிச்சய மின்மையைக் குறித்து மனம் திறந்து பேசியிருக் கிறார்.
இதன் போது அவர் கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் அணிக்கு கெப்ட னாக இருப்பது மிகவும் கடினமான விஷயம். உலக கிரிக்கெட் அரங்கில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட காப்டன் நானாகத் தான் இருப்பேன். பத்திரிகைகளைப் படிக்கும்போது தான் இந்த விபரங்கள் எனக்குத் தெரிகின்
DIT GOT GAMIT GESIT GOIGO) மரத்தினடியில் சா அமர்ந்திருந்தாள். முழங்கால்களை அ
றன. இந்திய கிரிக்கெட் அணிக்கு யாரும் அவளது ஒவ்வொரு நிரந்தர காப்டனாக இருக்க முடியாது. தாமரை இதழாகத் காலத்துக்குத் தகுந்தபடி காபடனும் - விரல்களும் ஓரங்க மாறிக்கொண்டே தான் இருப்பார் சிவப்பிலிருந்து ெ
அதற்காக காப்டன் பதவி எனக்கு செல்லும் றோஸ் மட்டும் தான் சொந்தம் கொண்டாடு இருந்தன. அதைத் வதில் எந்த அர்த்தமும் கிடையாது - வெண்மையில் பாது சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்
டெண்டுல்கர் தனது காப்டன் ஆசையை '? 鷲 வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். தீபன் U.
என்னிடமிருந்து காப்டன் பதவி பறிக் கப்பட்டால் நிச்சயம் வேறு ஒருவர் மாணவி காலகை காப்டனாக வருவார். அது டெண்டுல் பின்னுக்கிழுத்தாள் கர் அல்லது திராவிட் யாராக வேண்டு "உன் பாதத்திற்கு மானாலும் இருக்கலாம். டெண்டுல்கர் சரம் செய்து போ காப்டனாகப் பதவி ஏற்றால் அதிக மணிகள் அழுத்திட் மகிழ்ச்சியடைவேன். இலங்கைப் பய கன்றிவிட்டதைப் ப ணத்தில் லாரா சிறப்பாக ஆடி ரன் மேற்பாதத்தை விர குவித்தார். இந்த வீடியோ பதிவுகளை வருடினான். விரைவில் நான் போட்டுப்பார்க்க மான சேலைை "Č ಆ೫ ಆ೫ "இதுக்கொன்றும் ( கொள்வதில் சிரமம் இருக்காது என் உச்சி வெயிலில் இ
.)காத்திருந்து GJITL -------ܠܐܗܠܐA -ܠܐ
சுற்றிவிட்டு ஆறுதல்
LLLLLL LLLLLL TLTTLLLL TTTTLL LLL LLLL SukSuu
அமெரிக்காவிகன் ஃபுளோரிடா வில் நடைபெற்ற கீபிஸ்கேன் டென்னிஸ் மாஸ்டர்ஸ் சீரிஸ் போட்டியில் 5வது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றார் அமெரிக்க வீரர் ஆந்த்ரே அகஸ்ஸி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தில் அகஸ்ஸி 63, 6-3 3-6, 6-4 என்ற செட்களில் ஸ்விட்சர் லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்தார்.
1990 95, 96, 2001 ஆகிய ஆண்டு களிலும் இப்பட்டத்தை அகஸ்ஸி வென்றுள்ளார். ரூ. 215 கோடி பரிசுத்
* கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் ஓடப்போகிறதாமே?
எஸ். ஜனகன், கொழும்பு-05 கத்தியின்றிரத்தமின்றி நடக்கின்ற யுத்தத்தில் முன்னேறிக்கொணடிருக் கின்றார் ரணில் பு:மு அமைதியா? பு:பி அமைதியா?
六六☆ * சிந்தியா உங்களுககு வேண்டிய முகவரியை ஒருவரிடம் கேட்கிறீர்கள் அவருக்கு முகவரியும் தெரியும், வாய் பேசவும் முடியும் இருந்தும் அவர் வாய்திறக்காமல் மெளனமாக இருந்தால் உங்களது மனநிலை எப்படியிருக்கும்?
க. கமலதாசன், வந்தாறுமூலை சரிசரி உங்களுக்கு யார் முகவரி வேண்டும் என்று எழுதுங்கள். நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் பணிணப்போகிறேனர்?
* தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு Luphp? வஸந்தி கிருஸ்ணகுமார், பலாங்கொடை ஏகப்பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் ஈனஸ்வரத்தில் முனகுகிறவர் களாக அவர்களுக்கு மாற்றுக்கருத் துடையோர். இவர்களுக்கிடையில் கூட்டமைப்புக்கு இனியென்ன வேலை/
* பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய் வம் தெய்வம். என்ற ரி.எம்.எஸ் இன் பாடல் எந்தப் படத்தில் இடம்பெற் Dģ?
எஸ்.குமாரி, கொழும்பு-06 *600/60WIT 56010/?
次六☆ * எங்கள் நாடு பணக்கார நாடாக வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். GTGGGGT GF i ALIGAVITüb?
பா.தனஞ்ஜன், கொழும்பு-1 இந்தப் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை சமாதானத்துக்குரிய தீர்வாக மாற்றிக் கொள்வதற்கு யார் தடையாக மாறுகி றார்களோ அவர்களுக்கெதிராக வீதி யில் இறங்கிக்கேள்வி கேட்பதற்குத் தைரியத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் பணக்கார நாடென்ன, பார்புகழும் நாடாகியும் விடலாம்.
六六六
தொகை அகஸ்விக்கு வழங்கப்பட் வேண்டியது. நான் வெளியையும், வெய
4.g95/
அகஸ்ஸியின் மனைவி ஸ்டெஃபி 1949 காந்து
கிராஃப் மட்டுமே இப்பட்டத்தை 5 வேண்டியது."
முறை வென்றுள்ளவர் என்பது குறிப் = தீபன் சிரித்தான்.
பிடத்தக்கது. 19 வயதில் இப்பட்டத்தை மர நிழலுக்குக் ெ வென்ற அகஸ்ஸி, மிக அதிக வயதில் வைத்திருக்க வேண 1ே வயது) வென்றவர் என்ற சிறப் "ம். நான் வரும் 60Ապա பெற்றார். ஒறறையா ஆடடங் மெல்லாம் நீண்டி களில் அகஸ்ஸியின் 700வது வெற்றி கொஞ்சம் கொஞ்ச இது ஓபன் சகாப்தம் தொடங்கிய LTE வரைக்கு பின்னர் 700 ஆட்டங்களுக்கு மேல் G. வெற்றி பெற்ற 8வது வீரர் இவர் உச்சி வெயிலுக்குப் என்பது குறிப்பிடத்தக்கது. அடிமரத்தோடு
* வாழ்க்கையில் நினைத்ததைச் சாதிக்க தீபன் நிமிர்ந்து பா என்ன செய்ய வேண்டும்?
மார்க்கண்டு வாணி, கிரான், பூக்களை இழந்த ே நினைப்பது மட்டுமல்ல சாதித்து LDTGIGINIG).GIL LIT முடிக்கும்வரை அந்த நினைப்பால் கொன்றைக்குக் G. மனதைக் குடைந்துகொண்டும் இருக்க என்ன செய்யும்? வேணடும் "கொன்றைக்கென் 六六六 ஏதோ பேச்சை ம * சிந்தியா ஒரு பெண் என்னுடன் எரிச்சலோடு கேட் நட்பாகப் பழகுகிறாள். ஆனால், அவளு பூச்சூடினாய் டைய அம்மா இதைத் தப்பாக நினைத் விதவையானது" துக்கொண்டு அவளை ஏசுகிறார். அவனை விநோத இப்படிப்பட்ட தாய்மாரை எப்படிப் புரிந்து கொள்வது? பூக்களை இழந்து
al606 TJ G எம்.சிவபாலன், இரத்தினபுரி பி ளாடு நிற் உங்களால் அந்தத் தாயைப் புரிந்து நியோ '?' * கொள்ள முடியவில்லை என்றால், 激 隱| உங்களது நட்பின் புரிதலும் குறை பாடுடையது தான்! 听
次六次 * தமிழ் படங்களில் நடித்த பிரபலமான I ஹிந்தித்திரை நடிகைகளில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?
வாணி கதிரேசன், மட்டக்களப்பு அர்ஜுனோடு ஒரு படத்திலும் கமலோடு ஒரு படத்திலும் வந்த ரவீனா என்னைக் கவர்ந்தது என் னவோ "மஸ்துமஸ்துவில் தான் இடை வெட்டு ஆட்டத்தின் தெனாவட்டு அற்புதம் அது அர்ஜுனோடும், குணா லோடும் நடித்த அந்த "ஒல்லிக்குச்சி உடம்புக்காரி சோனாலி "மிட்ஷொட்" டில் மட்டும் பார்க்கக்கூடியதாக இருப் பவர் மனிஷா கொய்ராலாவா மனசை கொய்யுறாளாவா? என்று கேட்க வைத்த நேபாள நன்கொடை பம்பாய், இந்தியனோடு முடிந்துவிட்டது. "மிஸ்டர் ரோமியோவோடும், "குஷியோடும் ஆட்டம் போட்ட ஷில்பாவின் இடைச்சரி வில் விழுந்து துடித்த கணிகளால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. மின்சாரக்கணினாளின் "ஊலலல்லா" வும் ஒகே தான். ஆனாலும் என்னை இம்சைப்படுத்திக்கொண்டிருப்பவர்கள்
ஹேராமில் வந்
மூவர் ஒருவர் உலக அழகிகளில்
உருப்படியாய் நடிக்கவும் கூடியவர் ராணியும், தங்கர் என்று காட்டிய அந்த எட்டாவது குறுஞ்சிரிப்பிலே அதிசயம் "பாபா" வாய்ப்பை உதறி லோடு துடக்கிமு
னாராமே. த்சொச்சோ. மற்ற இரு வரும் பேரழகிகள் கிடையாது. கமலின்
காந்தப் புன்ன.ை கஸ்ழக்கி. வேன்
 
 
 
 
 
 

国回圆圆回回回回回回圆回圆圆回回回圆圆回回回回回回圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
lengslöGhlei FULTILLí
ந்து கைகளால் தன் ணைத்திருந்தாள். த தீபன் அவள் திருந்தான். பார்வைக்குத் ால்வரை அவள்
J.
பாதமும் ஒரு தான் தெரிந்தது. ரும் ண்மைக்கு மாறிச் றமாகவும் தழுவிப் பளிரிடும் * U in! D600/60)шј ட்டு அசைத்தான்
ILI
இலவம் பஞ்சினால்
பாதம் ர்." என்று Ü46ITTA)
இழுத்துப் T. றைச்சலில்லை. த்தனை நேரமாய் னது பற்றி ௗா? எங்கேனும் Td, GIT
இங்கே வெறும் லையும் பார்த்தே GLITF
இந்தக் கொன்றை ாடுத்து
LITLIDIT?" போது சுற்றுப்புற தந்த நிழல் மாகச் சுருங்கி ம் வந்து Iட்டது. நானும்
பயந்து
நக்கிறேன்." ார்த்தான். கொன்றை மரம் ர்த்தான். காபம் வராமல் ான்றான்.
கோபம்? அவன் ாற்றுகிறான் என்ற LITO).
கான்றை
ாகப் பார்த்தாள். வெறும் கிறது கொன்றை றய மலர்களைச் கொன்றை
தன் நிழலைச் ருக்கிறது."
"ஆஹா." என்று பழிப்புக்காட்டினாள் அவள் "பலருக்குக் கோபம் தான் மேலும் அழகைக் கொடுக்கிறது" என்றான் அவன்
"யார் அந்தப் பலர்?" என்று வெடித்தாள் மானஸா தீபன் அந்தக் கேள்வியை லட்சியம் செய்யாதவனாக, "ஆ. இது பேரழகு" என்று அவள் கீழ்த்தாடையை விரல்களால் பற்றினான்.
அவள் முகத்தை வெட்டித்திருப்பினாள்
அவன் அவளது கன்னத்தையும் சேர்த்து அழுத்தி முகத்தைத் தன் பக்கம் திருப்பினான். கையை எடுக்காமல் பெரு விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்குமிடையே அவள் கீழுதட்டைப் பிதுக்கினான். அவள் திமிறத்திமிற அவன் பிடி இறுகியது. எதையோ சொல்லத் திணறினாள் ஆனால், சொற்கள் வெளிவராமல் அவன் விரல்களிடையே அகப்பட்ட உதடு துடித்தது. "என்ன சொல்கிறாய், கேட்கவில்லை." என்றபடி அவன் முகத்தை அருகே கொண்டு சென்றான். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைத் தெரிந்து கொண்டு அவள் விழிகள் விரிந்தன. "ம்" என்றபடி முகத்தை அசைக்க முற்பட்டுப் பின்னகர்ந்தாள் அவனுக்கு வசதியானது அவள் பின்புறம் மரத்தில் படிய அவள் உடல்முழுவதையும் தன் கைச்சிறைக்குள் கொண்டு வந்தான். இதற்குமேல் தன்னுடலில் எதிர்ப்பே இருக்கப் போவதில்லை என்பதுணர்ந்து அவள் கண்களை முடினாள் அவன் விரல்களிலிருந்து அவளுதட்டை விடுவித்துத் தன் இதழ்களால் பற்றினான்.
சமயம் வழியவிடுகிறேன்.
六六次
* தமிழ் வாரப்பத்திரிகைக் கட்டுரைகளில் மீண்டும் அர சாங்கத்தைச் சாடும் கருத்துக்கள் வரத் தொடங்கியுள்ளன. சமா தானம் குழம்பிவிடுமா?
எம்.ஏ. ஜௌபர், புதியகாத்தான்குடி பேரறிவுமிக்க கட்டுரை யாளர்கள் எவரும் உண்மையில் சமாதானம் வரு வதற்கு என்ன நடைபெற வேண்டும் என்பதைத் தெளிவாக எழுதுவது கிடையாது. காலத்துக்குக் காலம் யாராவது ஒருவரை எதிரியாக்கி அவரை மின்கம் பத்தில் கட்டிவைத்து "நீதான் தடை. நீதான் தடை." என்று அடி அடி யென்று அடித்துவருவதையே செய்கி றார்கள் மற்றத் தமிழ்க் குழுக்க ளெல்லாம் தான் பெரும் தடை யாக இருப்பதாக ஒரு சமயம்
கல்கத்தா குள்ள |ச்சனின் அழகியும் [ 676076Ꮱ6ᎳᎯ Ꮚ1 . க்கிப் பிழிபவர்கள். I//7,676760/600607.
டதாம் பிறிதொரு
OG)
இவர்கள் எழுத்தில் தெரிந்தது. இப்போது அவர்கள் கட்டுரைகளை வாசிக்கிற போது மற்றத் தமிழ்க்குழுக் கள் எல்லாம் நோஞ்சான்கள் என்று நமக்கே ஒரே பரிதாபமாகிவிட்டது. பிறகு ஜனாதிபதி தான் சமாதானத்தின்
GOLLDGIGITJj, G), fi, III, 96ULD
எத்தனை நேரம் அவர்கள் அப்படியே இருந்தார்கள் என்பதைக் கணக்கிடும் மனநிலை இருவருக்கும் இருக்கவில்லை. காலம், வெளி கடந்த ஒரு பயணம்
மானஸா திடுக்கிட்டவள் போலச் சுயநினைவுக்கு வந்தாள். மழைத்துளிகள் இரண்டு பாதத்தில் விழுந்திருந்தன. தீபன் அருகில் இல்லை. அவன் ஊரிலேயே இல்லை என்பது அவளுக்கு உறைத்தது. எப்போது வரப்போகிறானோ?
நினைவுகளுடன் அவளைப் போராட விட்டுவிட்டு அவன் மட்டும் தூரத்தில். மானஸா நிமிர்ந்து பார்த்தாள். கொன்றைக் கிளைகள் தெரியாமல் மஞ்சளாய்ப் பூத்திருந்தது. காற்றோடு பேசிக்களிக்கும் மஞ்சள் Llyfr Tajiri, Git!
அவளுக்குக் கோபம் வந்தது என் பொறாமையைக் கிண்டிவிடுவதற்குத் தானா இந்த மரம் தன் பூக்களைக் காட்டிச்சிரிக்கிறது! கூந்தல் நிறையப் புக்களோடும் கொஞ்சுவதற்குத் தீபனோடும் நானிருந்த நாட்களைக் கண்டு பொறாமை கொண்ட இந்தமரம் இப்போது என்னைப் பழிவாங்குகிற
அந்தப் பூக்களின் தலையாட்டத்தைப் LJI I
என்னைப் பார்த்தால் நக்கலாக இருக்கிறது அவைகளுக்கு கூடவே மயில்களும் ஆடுகின்றன. மழையும் விடாமல் துறிக்கொண்டிருக்கிறது. எல்லாமும் கூட்டுச் சேர்ந்து என்னைப் பழிவாங்குகின்றன போலும் நான் மட்டும் உள்ளம் சோர்ந்து உடலும் சோர்ந்து ஏதோ பேய் பிடித்திருப்பது போலல்லவா இந்த நோய் என்னைப் பிடித்திருக்கிறது என் நோய் மாற்ற மருத்துவன் எப்போ வரப்போகிறான்? நொகுந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்துள்ளி உகுவதுபோலும் என் நெஞ்சு எள்ளித் தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் உகுவன போலும் வளை stair ag soir (Burrou இகுபு அறல்வாரும் Lu(56duğ5g5 o 6JTOTTñT மிகுவதுபோலும் இந்நோய்.
(கலித்தொகை 3816-21)
விறைப்பாக நிற்காமல் கூடியவிரை விலேயே நம் கட்டுரையாளர்களைக் கைவிட்டு விட்டார். பாவம் ரணில் கேட் கிறதையெல்லாம் தந்துவிடுகிறேன் என்பது போல நடந்துகொண்டாலும், நம் கட்டுரையாளர்களுக்கு கட்டி வைத்து அடிக்க ஆள் கிடைக்காததால் மாட்டிக் கொண்டுவிட்டார். தமிழர்கள் பொங்கி யெழுவது பிடிக்காமல் இவர் தான் சிங்களப்பத்திரிகைகளில் ஆள் வைத்து எழுதுவித்துக் கொண்டிருக் கிறார் என் பதாக நம் அறிஞர்கள் தர்க்கபூர்வமாக நிறுவிவருகிறார்கள். ஒருவேளை ரணில், "இடைக்கால நிர் வாகத்தைத் தருகிறேன் நீங்கள் விரும் பியதுபோல நடந்துகொள்ளுங்கள் என்று விடுதலைப் புலிகளிடம் அதி காரத்தைத் தந்துவிட்டால். அவர் களும் இவர்களை நம்பி ஆயுதமில்லாத அரசியலுக்கு வந்துவிட்டால். அவர் களை மின்கம்பத்தில் கட்டுவதற்கு நம் கட்டுரையாளர்கள் பேனையில் மை நிரப்பி வைத்துக் கொண்டு காத்திருக் கிறார்கள் நிலைமை இவ்வித மிருக்க அவர்கள் எப்படி வரமுடியும்?
5.07-13, 2002

Page 19
மயமலையில் உள்ள ஒரு குகை யில் வாரணாபுரி இளவர சியான சற்குணவதியை ஓர் அரக்கன் சிறைவைத் திருந் ம் செய்து கொள்ளவேண்டுமென்று சற்குணவதியை வற்பு த்தி வந்தான். அரக்கனுடைய எண்ணங்க ருக்கு விட்டுக் கொடுக்க முடியாத சற்குண தி தான் மூன்றாண்டுகள் நோன்பிருப்பதாக ம் அந்தக் காலக்கெடு முடிவடைவதற்குள் திருமணம் செய்தால் அவளுடைய கணவன் எப் ப்ேபட்ட பலசாலியாக இருந்தாலும் இறந்து
ருந்தாள்.
நான் அவன் தன்னைத் திருமணம்
விடுவான் என்றும் கூறி ஒதுங்
இந்தச் சந்தர்ப்பத்தில் சற்குணவ
ாக்கனிடமிருந்து ಙ್ ICD Gug T5 அவளுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு வந்த மன்னர் விக்கிரமாதித்தன் அரக்கனுடைய குகை பில் மறைவாக இருந்தார். சற்குணவதியும் விக் கிரமாதித்தமன்னரும் தங்களுக்கிடையில்பேசித் நந்திரமாக அரக்கனுடைய உயிர்நிலை பற்றி
அறியத்திட்டமிட்டனர்.
சற்குணவதி அரக்கனிடம் அவனுடைய உயிர் நிலை பற்றி வினவியபோது, அவன் விபரமாகக் கூறமுற்பட்டான். அரக்கன் கூறியதாவது
"எனக்கு இந்த உலகத் தில் மட்டுமல்ல, ஈரேழு உல கங்களிலுமுள்ள எவராலும் கூட உயிர் இழப்பு ஏற்படுத்த முடியாது எனது உயிர்நிலை எங்கேயி ருக்கிறது என்பதை உன்னிடம் மட்டும் கூறுகின்றேன்.
இங்கிருந்து கிழக்கே பல காத தூரம் மல்லிகாச்சுனமலை ஒன்று இருக் கிறது. அந்த மலையின் குகையில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது. சிலை பின் அடியில் ஓர் இருண்ட சுரங்கம் இருக்கிறது. அதன் வழியே சென்றால் அங்கே ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் ஒரேயொரு உயிரினமாக ஓர் ஆமையுள்ளது.அந்த ஆமையைப் பிடித்து அதன் வயிற்றைக் கிழித்து அதனுள்ளே இருக்கும் புழுவை எடுத்து வந்து என் వ్లో நசுக்கினால் மட்டுமே ான் உடலைவிட்டு உயிர் பிரியும். இத்த கைய ஒரு செயலைச் செய்வதற்கு எவ
ால் முடியும்? எனவே என் உயிருக் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நீ கன - கலங்காதே" இவ்வாறு அரக்கன்
ருமையாகக் கூறினான். சற்குணவதி ம் பெரும் ஆர்வத்துடன் கதையைக்
கேட்டுத் திருப்தி அடைந்தவளாகப் பாசாங்கு செய்தாள்.
விக்கிரமாதித்த மன்னர் மறைவில்
இருந்த வண்ணம் அரக்கன் கூறிவந்ததை முழுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். உடன டியாகவேதாளத்தை வரவழைத்து அதன் தோளில் ஏறியவண்ணம் குகையை விட்டு வெளியேறி மல்லிகாச்சுனமலையை அடைந்தார். அங்கிருந்த பிள்ளையார் கோவிலைக் கண்டுபிடித்து அரக் கன் கூறியபடி சுரங்கத்தினுள் சென்று அங்கி நந்த குளத்தில் காணப்பட்ட பெரிய ஆமையைப் பித்தார்.அந்த ஆமையும்மிகுந்த பலசாலியாகக் காணப்பட்டது. எப்படியோ அதனைப் பிடித்து அதன் ஒட்டை உடைத்து தனது வாளினால் ஆமையின் வயிற்றைப் பிளந்தார். அங்கு காணப் பட்ட புழுவினைத் தனது கரங்களால் கைப்பற் தினார். தாமதம் செய்யாமல் உடனடியாகவே வேதாளத்தின் உதவியுடன் அரக்கன் வாழும்
குகையை அடைந்தார்.
மன்னர் விக்கிரமாதித்தன் மல்லிகாச்சுன
giganyi alsclusi
OOOOOOOO, O O O O
மலைச் சுரங்கத்தில் இறங்கிக்கொண்டிருந்த போதே அரக்கன் தன்னுடைய குகையில் துடியாய் துடித்தான். அவனுடைய உடல் என்றுமில்லாத வாறு நடுங்கிக்கொண்டிருந்தது. இடிமுழக்கம் போல் கர்ஜித்துத் துடித்தான். இவ்வாறு பலவித மான துன்பங்களையும் அவன் அனுபவித்துக்
கொண்டிருந்தான்.
60ԱՍ
அரக்கனும் துடித்து
அந்தப் புழுவைத் தன்னிடம்
மன்னர் விக்கிரமாதித்தன் புழுவையும் தன் லுடன் எடுத்துக்கொண்டு அரக்கன் இருக்கும் குகைக்குள் நுழைந்தார். அவர் உள்ளே வருவ தைக் கண்டதும் அரக்கன் ஆர்ப்பரித்து எழுந் தோடி மன்னர் மீது பாயவந்தான். மன்னர் தன் கையிலிருந்த அந்தப் புழுவைச் சாதாரணமாகக்
கிள்ளிவிட்டார். அந்தப் புழுதுடித்ததைப் போல் நிலத்தில் வீழ்ந்து கதறி னான். மன்னர் விக்கிரமாதித்த மன்னனிடம்
கெஞ்சினான். அதற்கு இணையாக அபாரமான
சக்திகளை விக்கிரமாதித்த மன்னருக்கு வழங்குவதாக வாக்களித்தான். ஆனால், மன்னர் விக்கிரமாதித்தன் எதற்கும் விட்டுக் கொடுக்க வில்லை. தன்னுடைய உடைவாளை எடுத்து அந்தப்பழுவை இருகூறாக வெட்டியெறிந்தார். அதேவேளை அரக்கனின் உடல் இரண்டு துண் டாக வெட்டப்பட்டுக் கீழே சாய்ந்தது. அவன் உயிரும் பிரிந்தது. சற்றுத் தொலைவில் நின்ற வாறு அரக்கனின் முடிவைப் பார்த்து மகிழ்சிய டைந்த சற்குணவதி ஓடோடிச்சென்று விக்கிர
மாதித்த மன்னரின் பாது நன்றியைத் தெரிவித்து
மேற்கொண்டும் அர் ருக்க விரும்பாத மன்னர் சற்குணவதியும் வெளி அடிவாரத்திற்கு வந்து யிருந்த ஒரு பொய்கை பெருவிருட்சத்தின் நிழலி துக்கொண்டனர்.
இந்த வேளையில் ஞன் அந்த வழியே வந்த வதியைக் கண்டதும் தன் காணாத ஒர் அழகியைக்
அதிர்ச்சியில் மயங்கிவி இளைஞனின் முகத்தில் மன்னர் அவனை எழுப்பி, காரணத்தை வினவினார் மயக்கம் தெளிந்த 3 தங்களைப் பார்த்தால் தெரிகிறீர்கள். நான் ஒ எப்படியாவது ஒரு சிறந் யாக்க வேண்டும் என்று ஆ திரிகிறேன். நான் ஏன என் ஆசை ஈடேறவில்ை தனை அழகும் அம்சங்க இந்தப் பெண் தோற்றம் என்னையறியாமலே மயங் இவ்வாறு பிராமண இை னைக் கவலைப்படாதி Glafrain insirali slidlji யுடன் அந்தப் பிராமண இ துக்கொண்டுவே air corrufou,
GJITIT GATTuf னும், அரசியும் தர் வந்துவிட்டதைக் யடைந்தனர். ம னைத் தாழ்பணி நன்றியறிதலைத் LGOTIT.
பிராமண ( புரி மன்னனுக் TÄ னுக்கே சற்குண செய்துவைக்கும டார். அடுத்தநா பிராமண இளை சையாகத் திரும தான் விரு யைத் தனக்கு கொடுத்தமைக்க நன்றி கூறினா சொரூபனின் அ uff. 9 Tg e Ts முடிசூட்டி மன் வாழ்த்துக் கூறி L060T 60TII 6. காடாறு மாதம் எல்லோரிடமும் விடை வேதாளத்தின் தோளில் ஏ பட்டணத்தை வந்தடைந் காளிகாம்பாள் ஆலய வேற்க அமைச்சர் பட் "ಸಿಗ್ದಿ
பதினோராவது ப வித்துவப் பூசணிப் பதுை கூறிமுடித்துவிட்டு "பே சீரிய குணமும் சிறந்த Uródły MG 1060 i 6 சிறப்பம்சங்களில் ஏதாவ LDIT Got Tigrid of 57 UTs தில் ஏறி அமரலாம்" எ ஒதுங்கிக்கொண்டது.
தந்துவிடுமாறு
(LD
-0704200 தொடங்கி 304202ഖത്.-
GELDL Lúo: (9 anafi, uGoof கார்த்திகை முதற்கால்) தொழிலில் சில பிரச் சனைகள் தென்படும் பெரியோர் உதவி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோக ரீதியான கஷ்ட்ங்கள் மறை பும் மாணவர்கள் கல்வியில் கூடிய சிர த்தை எடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 4
இடபம்:
(கார்த்திகை : ரோகினி, மிருகசீரிடத்து முன்னரை) தொழில் சித்தி பணவரவு திருப்தி தரும் உத்தியோகஸ்தர்கள் இட மாற்றங்களுக்கு ஆளாகுவர் மாணவர் களுக்கு கல்வியில் மந்த நிலை தோன்றும் விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபமடைவர்.
蠶 mem : Gajcino.
"-
as 6.
மிதுனம்:
(மிருககிரிடத்து பின்னரை
திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) குடும்பத்தில் மகிழ்ச்சியும் தொழில் சிறப்பும் ஏற்படும் பெரியோர்கள் தக்க தருணத்தில் உதவுவர் உத்தியோகத்தில் உள்ளோர் திட்டமிட்டுக் கருமமாற்றுவது நல்லது மாணவர்கள் கல்வியில் உயர்வு பெறுவர் விவசாயிகள் வியாபாரிகள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
அதிஷ்ட நாள் புதன்,
அதிஷ்ட இலக்கம் 5
asirasslasin:
(புனர்பூசத்து நாலாங்கால்
பூசம் ஆயிலியம்) தொழில்ரீதியாக முன்னேற்றம்பனவர வகாரியசித்தி ஏற்படும் உத்தியோகத்தில் முன்னேற்றமுண்டாகும் மாணவர்கள் கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் முதலீடுகளால் குறைந்த இலாபமடைவர். அதிஷ்ட 蠶 வியாழன்
அதிஷ்ட இலக்கம் 1.
ஏப்ரல் 07-13, 2002
flmälasio: மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) கருமங்களில் வீனர் தடை யும்பொருள் விரயமும் ஏற்படும் உத்தி யோகத்தில் சிலருக்கு மாற்றம் அல்லது பதவி உயர்வுகள் உண்டாகும் மாணவர் களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்ப டும் விவசாயிகள் வியாபாரிகள் முதலீடு களை அளவுடன் வைத்துக்கொள்வது நல்லது.
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 2
assoros):
(உத்தரத்து பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் கஷ்டம் தீரும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் உள்ளோர் எதையும் நிதானித்துச் செய்வது நல்லது மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெ டுப்பது நல்லது விவசாயிகள், வியாபாரி கள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் பதன் அதிஷ்ட இலக்கம் 1
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S களில் வீழ்ந்து தன் 8%ہے۔یہیے
Ele:IOILITsi. க்குகையில் தங்கியி விக்கிரமாதித்தனும்,
பறி இமயமலையின்
* 3. LLLL L SL LL S LLLLS M SLL LLLLL S JDSLLL eeLeL SL LS LSAAASS
BTGör Gharsüsu 656ü6UTıb Olumlu. பொய்யைத் தவிர வேறொன்று
சேர்ந்தனர். அங்கே
- S.
2.3LDITIES QUolu(05 R
L- மில்லை காதில பூ கந்தசாமி
(5 DI TITLDGEOT 3600GT SS
இளவரசி சற்குண Lெ = =>
பாழ்நாளில் என்றுமே லோகம் போன பத்மநாபா எமலோகம் திரும்பி வந்தார். புளொட் தலைவர் உமா மகேஸ்
கண்டதனால் ஏற்பட்ட வரன் நாபா விடம் விசாரித்தார், "என்ன நாபா, பெடியள் உசாராவேலை செய்யிறாங்களா?
நாபா ம். நோ ப்றோபிளம் உமா நீங்கள் சொல்லிற விதத்தைப் பார்த்தா என்னவோ ப்றோபிளம் மாதிரித் தான் இருக்கு என்ன
விஷயம் நாபா, ஒண்டுமில்லை, எல்லோரும் நெடுகிலும் ஒரே மாதிரி இருப்பினமெண்டு எதிர்பார்க்கேலாது தானே அதுதான் கொஞ்சம் ஒவரா நடக்கினமாக்கும் அனுபவப்பட்டால் தானே திருந்துவினம்
PIDIT அனுபவப்பட்டவன் திருந்தலாம் ஆனால், அனுபவிக்க நினைக்கிறவன் திருந்தமாட்டான் நாபா, ந்து ASILLIT GOT. அந்த உம்மட வேதாந்தம் பூமியில செல்லாது ண்ணீரைத் தெளித்து சிறீசபாரத்தினமும் அமிர்தலிங்கமும் அங்கே வருகிறார்கள் அவன் மயக்கமடைந்த சிறீ என்ன நாபா, சொல்லச் சொல்லக் கேக்காமல் போய் பாக்கக்கூடாததெல்லாத்தையும் பாத் திட்டு
வந்திருக்கறிராக்கும் தாங்கமாட்டீரெண்டு சொன்னனே கேட்டீரா? ந்த இளைஞன், 'ஐயா நாபா நோ ப்றோபிளம் சிறீ கட்சிகள் சிதறலாம் தலைமைகள் புரளலாம் மக்கள் சரியான பாதையைத் ரு மாமன்னர் போல் தீர்மானிப்பார்கள் SS S S S S S S S S S S
ஏழைப் úllTITL00:Mór. DIDIT: UIITAJID IDÄSSIGYTI LITT GO536 60677 அவரகளா தேர்ந்தெடுத்தார்கள்? நாங்கள தேர்ந்தெடுத்த த அழகியை மனைவி பாதைகளில் அவர்களை நடைபோடச் சொன்னோம். இப்ப நடுவிதியில கைவிட்டிட்டு மக்கள் தீர் சைகொண்டு அலைந்து மானிப்பார்களெண்டால் எனன கதி QUIT). இருப்பதனால் * 9 PT. எல்லோரும் போய் எங்கட எங்கட இயக்கங்களின்ரை நிலவரத்தைப் பாத்திட்டு
நான் விரும்பும் அத் வந்திட்டம் நீரும் ஒருக்கால் போய் பாத்திட்டு வந்தாலென்ன? o பொருந்தியவளாக உமா இந்தா, என்ரை இயக்கம் எப்படி இயங்குமெண்டது எனக்கு நல்லாத் தெரியும் ĐIŠIAS GITT மாதிரி ரிப்பதைக் கண்டதும் ஒகோவெண்டு கொடிகட்டிப் பறக்குமெண்ட மயக்கமொண்டும் எனக்கில்லை. P.I. களையெல்லாம் விழுந்து விட்டேன்." எமலோகத்துக்கு அனுப்பினது IDDA) இயக்கக்காரர்தான். ஆனால என்னையோஎன்ரை இயக்கக்கா குன்றியதும் அவரதான் அனுப்பிவைத்தவை அது தெரியுமே அண்னை அமிருக்கு குயக மிருக்கும் அவற்ர செத்த நக்கும்படி கேட்டுக் வீட்டுக்குப் போயிட்டுத் திரும்பேக்கைதான் In அமுக்கி அப்பிடியே கொண்டுபோய் பம்பலப்பிட்டிக் ாதித்தன், சற்குணவதி கடற்கரையில அநாதையாய்ச் சுட்டுப்போட்டுப் போனவை. அப்பிடியிருக்க எதுக்கு நான் திரும்பிப் ளைஞனைப்அேழைத் பேணும் கண் கலங்குகிறது S S S S
- அமிர் (சமாதானப் படுத்துகிறார்) ஏன் தம்பி கவலைப்படுகிறீர்? எங்கள் எல்லோருக்கும் என்ன தாளத்தின் உதவியுடன் இயற்கை மரணமே? எல்லாம் அகால மரணங்கள் தானே!
so ஆனாலும் உங்கட செத்தவீடு தன்னும் எவ்வளவு நல்லா நடந்தது. நாபாவோட செத்த வீட்டைத் 蠶 தமிழ்நாடு அரசாங்கமே எடுத்து நடத்திச்சுது கண்டு பெ மகிழ்ச்சி : .." ஏன்? எனக்கு நடந்த சா உமக்குத் தெரியாதே? நானும் தானே I60T T நாபா ஏன் மரணங்களைப் பற்றிக் கதைப்பான் வாழ்க்கையைப் பற்றி புரட்சியைப் பற்றி ஏதும் * நல்லதைக் கதைப்பம் மரணம் ஒரு முடிவல்ல அது விடுதலைப் பயிருக்கு இட்ட உரம் எண்டு தான் தெரிவித்துக்கொண் எங்கட தோழர்கள் சாகேக்க நோட்டீஸ் அடிச்சுவிடுறநாங்கள். அது எங்களுக்கும் பொருந்தும் தானே! சிறீ நாபா, இப்ப பொழுது போக்க வேணுமெண்டால் ஏதும் காட்ஸ் விளையாடுவம் அல்லது கர ளைஞனை OUTUU GUIT மடிப்பம் விடுதலைப் பயிருக்கு உரம் போடுற தோட்டக்காரன் வேலையெல்லாம் இனிச்சரி வராது. விடுதலையே எங்களுக்கு விடுதலை தந்த பிறகு விடுதலை விடுதலை எண்டு தலையில அடிச்சு என்ன LJUDGET? வதியைத் திருமணம் அமிர் தம்பி சிறி நீர் உம்மட ஆக்களின்ரை போக்கைப் பாத்திட்டு வந்து ஆத்திரப்படுறதில நியாய TO கேட்டுக்கொண் மிருக்குத் தான். ஆனாலும் எங்களையும் அங்க நாலு சனம் ஞாபகம் வைச்சு ஏதோ மெமோறியல் ளே சற்குணவதிக்கும் கூட்டமெண்டாலும் நடத்திக்கொண்டிருக்கினம் அதுக்குத் தக்கபடி நாங்களும் பொறுப்பாய்ச் தனுக்கும் வெகுவிமரி - சிந்திக்கவேணும் ஈணம் நடந்தேறியது. சிறீ உங்களுக்கு நாபாக்கு அல்லது நீலனுக்கு யாரும் கூட்டம் வைச்சிருக்கலாம். ஆனால் எவன் ம்பியபடி சற்குணவதி வைக்கிறான் எனக்கு உந்த மெமோறியல் கூட்டமெல்லாம் வெறும் கண்துடைப்பண்ணை உங்களுக் மணம் முடித்துக் கெண்டு கூட்டம் வைச்சிட்டு இந்தியாவிலயிருந்தோ, இலங்கையிலையோ எவனோ ஒரு படிச்சவனாத் ாக அந்த இளைஞன் தேடிக்கண்டுபிடிச்சு எதைப் பற்றியோ ஒரு லெக்ஷர் வைச்சிட்டுப் பொழுது போக்குவாங்கள். இந்தக் T. LOGGTGGTGGT GOETTLÓNG) கொலைகளை நிப்பாட்டிறதுக்கு உருப்படியா என்ன செய்துகிழிச்சாங்கள்? னுமதியுடன் வாரணா நாபா சிறி அது அப்பிடியில்லை, நாங்கள் ஏதோ உயர்ந்த கொள்கைகள், இலட்சியங்கள். தியா அந்த இளைஞனை கங்களெண்டு வெளிக்கிட்டநாங்கள் எதையும் உதாசீனமாப் பாக்கக்கூடாது. எங்கட காலத்தில எங்க ார் விக்கிரமாதித்தன் ளால ஏலுமானதைச் செய்தம் விடுதலைக்கே எங்கட முழு உழைப்பையும் ஏன் உயிரையுமே குடுத்தம் OITT. இனி நடக்கிறது அடுத்த தலைமுறையின்ரை கையில, நாங்களே முழு வரலாறையும் எழுதி முடிக்க விக்கிரமாதித்தனின் = வேணுமெண்டு ஆசைப்பட ஏலுமா? கெடு முடிந்தமையால் சிறீ அடுத்த தலைமுறை எங்களை மறந்திட்டுதே? பெற்றுக் கொண்டு நாபா மறக்கட்டும் ஏன் எங்களைத் தூக்கியெறியக் கூடச் செய்யலாம். இந்தப் பெரிய சோவியத் றி உஜ்ஜயினி LDITEITGMü புரட்சியை நடத்தி முடிச்ச லெனினின்ரை உடலைக்கூட இன்றைய ரஷ்ஷியர் கல்லறையால கிழப்பி தார். வழக்கம் போல் - எரிக்கத் தெண்டிக்கேக்க, எங்கட சனம் எங்களை மறக்கிறது நடக்கமுடியாத விஷயமில்லையே! தில் மன்னரை வர உமா அப்ப சனத்துக்கு ஒரு வேளை விடுதலை கிடைச்சாலும் எங்களுக்கு விடுதலையில்லை. டியும், பிரதானிகளும் நாபா (சிரிப்புடன்) பிடல் கஸ்ரோ சொன்னது போலச் சொல்லிப் போட்டு இருக்க வேண்டியது தான்.
"வரலாறு எங்களை விடுதலை செய்யும்" அமிர் தம்பியவை நீங்களாவது ஆயுதம் தூக்கினநீங்கள் ஆயுதம் தூக்கினவனுக்கு ஆயுதத்தால தான் மரணமெண்டு சொல்லுவினம் அதற்கும் தயாராத் தான் போராட்டத்தில இறங்கினநீங்கள். ஆனால், நான் அஹிம்சை எண்டு வெளிக்கிட்டனான். எனக்கேன் ஆயுதத்தாலை முடிவு வரவேணும் நியாயமில் லைத் தானே? உமா ஆனாலுமண்ணை. இந்தா பின்னால நிக்கிற துரையப்பா முதல் ஆயுதம் தொடாத கணபேர் அகால மரணமடையேக்கை நீங்கள் இந்தக் கேள்வியைக் கேக்கேல்லைத் தானே? அமிர் அதுவும் சரிதான், ஸம் திங் ரோங் இன் த ஹிஸ்றி வரலாற்றில் எங்கையோ தவறு நடந்திருக்குது. ஒரு சஜஸ்ஷன் சொல்றன், நாங்களெல்லாரும் இந்தப் போராட்டத்தை முதலிலயிருந்து திருப்பி நடத்தினால் எப்பிடியிருக்கும்? எமதர்மனிட்ட ஒரு சான்ஸ் கேட்டுப்பாப்பமே
ாவரும் சிரிக்கின்றனர். நகைச்சுவையல்ல, அதில் விரக்திதான் தெரிகிற
S SSLLLL LL LLLLLLTTTTTT TTTLLL SSS SSS S
டியிலிருந்து விழுந்த இவ்வாறு கதையைக் ாஜராஜரே இத்தகைய பண்பும் நிறைந்த வீர விக்கிரமாதித்தனுடைய து தங்களிடம் இருக்கு மாக இச் சிம்மாசனத் 1று கூறி அப் பதுமை
ன்னன் வருவான்.)
EUES TE DEL
TIJE Saorio - சூரியன், மிதுனம் - வியாழன்
GuoLüdo - வெள்ளி, புதன் விருட்சிகம் - கேது இடபம் - சனி இராகு செவ்வாப்
துலாம்:
சந்திரன், மகரம், கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
59
முலம் பூராடம் உத்த சித்திரையின் பின்னரை ராடத்து முதற்கால்) அவிட்டத்து பின்னரை சதயம், சுவாதி விசாகத்து முன் தொழிலில் உயர்ச்சியும் பூரட்டாதி முன்முக்கால்) ՈGայրի 9: குடும்பத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும் விண் தொழிலில் உயர்ச்சி, பணவரவு பிரயாணங்களைத் தவிர்த்துக்கொள்ள மேன்மை காரியானுகூலம் ஏற்படும் உத்தி மைகளும் உண்டாகும் எதிர்பார்த்த பங்களிலிவெற்றிகிட்ைகும் உத்தின் வம் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி யோகத்தில் எதிர்பாராத பிரச்சனை தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது களுடன் இணைந்து நடிப்பது நல்லது ஏற்பட்டு மனக்கவலை தரும் மாணவர்கள் லது மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி மாணவர்கள் கல்வியில் ஊக்கம் எடுக்க கல்வியில் உயர்ச்சியடைவர் விவசாயிகள் றுவர் விவசாயிகள் வியா பாரிகள் வம் விவசாயிகள் வியாபாரிகள் குறை வியாபாரிகள் அற்ப இலாபமடைவர்
கும்பம்
ாபமடைவர் ந்த இலாபமடைவர். அதிஷ்ட நாள் பதன் திஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட நாள் வியாழன் : မျိုးါ”
அதிஷ்ட இலக்கம் 6 அதிஷ்ட இலக்கம் 12
Lloeswylio: Scotúo: உத்தராடத்துப் பின்முக் பூரட்டாதி நாலாங்கால் உத்தி விரு.ரி. கால், திருவோணம், அவிட் ரட்டாதி ரேவதி) ணுவும் கேட்டை) டத்து முன்னரை) செய்தொழில் நன்மை, பண
ண் கவலைகள் குறையும் குடும்பத்தில் பெரியோர் பகை பணவரவில் தடை வரவு மேன்மை, பெரியோர் உதவி கெளர ழ்ச்சியேற்படும் பணவரவு திருப்தி மனக்குழI ஏற்படும் உத்தியோக fff an ஏற்படும் உத்தியோக ரீதியாக ஏற்பட்டி ம் உத்தியோகத்தில் சிலருக்கு பதவியு யாக சிலருக்கு மாற்றங்களுக்கு இட ருந்த தடைகள் விலகும் மாணவர்கள் கூடிய வுகள் வந்தடையும் மாணவர்களுக்கு முண்டு மாணவர்கள் கல்வியில் கூடிய முயற்சி எடுப்பது நல்லது விவசாயிகள் வியா வியில் உயர்வுண்டாகும் விவசாயிகள் கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் : இலாபமடைவர் ாபாரிகள் மத்திம இலாபம்பெறுவர் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் திஷ்ட நாள் வியா திஷ்ட நாள்: செவ்வாய் அதிஷ்ட நாள் திங்கள் :
ஷ்ட இல . அதிஷ்ட இலக்கம் 4

Page 20