கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.04.14

Page 1
Registred as a Neys Paper III Sri Lanka
 
 
 
 
 
 
 
 
 

II i Fri
FILII a until 20, 2002 Old
A,TAM,ws, ,(
IIIig) Iյելեն
geng அது தான் தினமுரசு

Page 2
மக்களின் நன்மைக்காக ஆலயம் அமைத்து வழிபடுகின்றோம். ஆலயத் தில் மக்கள் அனைவரின் சார்பிலும்
செய்ய ஆலயம் அவசியமாகின்றது.
இறைவனை ஒரு மனதோடு வ
எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
பசுவின் உடலெங்கும் பால் வியா
முடிகிறது. பூமியின் அடியில் எங்கும்
கவிதைப் போட்டி ഭം. asp
பரிசுக்குரிய கவிதை SREDIGITÜLITTyphBung
நாடுவிட்டு நாடோடி நடுக்கடலில் தவிப்பதுபோல் திக்கொடு திசையறியா நீங்கள்
Book புரண்டு படித்திடினும் துங்கிவிட்டால் பாவம் புகையிரதம் archron O» նպահ:
கே. ரீகாந்த்-யாழ்ப்பாணம்
LumėseśluGunTsörssit இத்தாரி செல்லும் இலட்சியம் ஈடேறாததால் இலட்சங்களை இழந்து அகதி முகாமில் இன்னலுறும்
yumasaluamarasa.
阿.mü, அல்-அக்தர்-ஏறாவூர்-03
எங்களது உயிருக்கு..! தந்தை உயிரைப் பறித்தது செல்லடி தாய் உயிரைப் பறித்தது அவர்களின் பொல்லடி
Eapujai éIGleful
பெறுகின்றன. அவ்வப்போது ஆலய தரிசனம் செய்து
இறைவன் நினைவினை உள்ளத்தில் நிலைபெறச்
அமைதியான தூயஇடம் ஆலயத்தின் முலம் கிடைக்கின் ட றது. வீடுகளில் அந்தவிதமான அமைதியான சூழ்நிலை
மடுவிலிருந்தே நாம் பாலைப் பெறமுடியும் அது போலவே எங்கும் இறைவன் இருந்தாலும் கோவிலிலுள்ள திருவுருவங் களின் முலம் வழிபடுவதாலேயே அவனை எளிதில் அடைய
பூசைகள் நடை
ழிபடுவதற்குரிய
பித்திருந்தாலும் அதன்
தண்ணீர் இருந்தாலும்
Lih, 26 GMTGLIEmmy Lih Lillig fögst GYT Galuš ES ENGLISE BSGlang667
சொல்லுங்களேன்! நம்பி வந்த ஏஜண்டோ நட்டாற்றில் தள்ளிவிட கால் வயிற்று கஞ்சிக்காக கடல் கடந்து வந்த மக்காள் விதியதனை நொந்து கொண்டு வீதியோரம் படுத்துறங்கும் உடன்பிறவா உள்ளங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன்
உத்தேஷம் வறுமைக் காற்றை Kandluaira Gay எப்போது எழும்புவதாக உத்தேஷம்
ஜுனைட் நிஸாத் முதுTா-05 நிம்மதிப் பெருமூச்சு வீட்டில் படுத்தாலென்ன வீதியில் படுத்தாலென்ன நிம்மதிப் பெருமூச்சை சுதந்திரமாய்.
குழந்தை
அவர்களைக்
அதட்டினர் இயேசுே என்னிடம் வரவிடுங்க னில் கடவுளின் அரசு நிகழ்வானது லூக் 1
ஆனால் இன்று
ஞானகாரியங்களிலும் வதற்கும் தடையாக உ ஆடம்பரப் பயணங்கள் என்ற கு அவர்கள் தெய்வ பயமற்றவர்கள காரணகர்த்தாக்களாகின்றனர். முன் பதில் கூறவேண்டியவர்கள ருள் ஒருவனுக்கு இடறலாக கல்லைக் கட்டி அவனைக் கடல எனவே பெற்றோர். பெரியோ கிணற்றின் மூலமே நமக்குத் தண்ணீர் கிடைக்கின்றது. அதுவர்களாக இறைவனின் அன்பு போல் இறைவன் அருள்பெற வேண்டுமாயின் ஆலயத்திற்குச் முன்மாதிரியாக நடக்க வழிகாட் செல்லவேண்டியது அவசியமாகின்றது.
இறைவன் விசேட அன்புள்ளவர சிவபூர் அ. அரசரெத்தினம், சேனையூர்
Ele
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா
வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரம
வீட்டை இடித்தது பீப்பாக்குண்டு சுவாசிக்க முடிகின்றதே! னது ஒரே ஒரு அண்ணனின் இதுவே நிரந்தரமானால் b&Ild உயிரைக் கூட பறித்தது அதன் இப் பூமியை விட சுவர்க்க பூமி, ಙ್ துணைக் குண்டு வேறேதுமுளதோ ". இனி நாங்கள் அனாதைகள் கே. பத்மநாதன்-கந்தேகெதற, தண்டவாளம் எங்கள் இருப்பிடம் SFě59, lo
செல் உமாபதி மண்டூர் பறைசாற்றுவீர் 臀 urtİr. . . ? ஊரிழந்தீர் இதுவரை கேட்டதடி 厂面哥 வீட்டைத் தொலைத்தோம்பிறகு உரிமையிழந்தீர் #: **高" क। நாட்டைத் தொலைத்தோம் ஊணி தானும் காணாது. இது தாய்மடியில் நித்திரையின் நிதியின் வீதி வந்தீர்; யாழ்தேவி ரயிலின் சத்தம் நிலாச்சோ தவிக்கிறோம் இவையெல்லாம் கண்டவையே But ES50T-595060 அது இறந்த இப்போது உந்தனுக்கு சாலப்பெரிய தாய்நாடே எம்மைக் கைகொடுத்துக் புகையிரதமும் ಇಂ" கரையேற்றிட யாருளர் ஓர் அற்பமே G : g.Tyuya, as Govus user- பறைசாற்றுவீர் பாரினிற்கு து நிகழ்
எஸ்.ஏ.எம்.நிலாம். எம்.எம். யாஸார்-நீர்கொழும்பு
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர் அன்பின் முரசே!
களுக்கு
கண்கவர் அழகிய முகப்புடன் தரமான சுவையான அம்சங்களை சுமந்துவரும் இனிய முரசே உனது படைப்புகள் யாவும் அற்புதமே. ஹென்றிபோர்ட்டின் உறுதி ஆக்கம் தந்த அறிவுரைகள் பயன்மிக்கதாக இருந்தது சந்தோஷம் வேண்டுமா குறிப்புகளும் அருமை தாய்மை ஏக்கம் சிறுகதைகள் இரண்டும் சிறப்பாக இருந்தது பாராட்டுக்கள் முரசின் பணி தொடர வாழ்த்துக்கள் Drijas GITT GJITLOGg5algirBásem amu(586, LDůl šesorůu
gpg@#!
அன்பிற்கினிய முரசே, நீ தினமும்
சுமந்து வரும் ஒவ்வொரு விடயங்களும்
சூப்பர். உதாரணமாக தலிபான்
உருவாக்கம், சிறுவர் மலர், பல சிறு
கதைகள், உலக செய்திகள் அனைத் தும் சூப்பர் எனக்கு உன்னை பிடித் திருக்கிறது என்னையும் உன் வாசகர ாக ஏற்றுக் கொள்ளவும்.
எஸ். கமலேஸ்வரி, தெல்தோட்ட குரூப், கலஹா
தினமுரசு வாரமலரில் வரும் அனைத்து அம்சங்களும் என்னைக்
சியல் அலசல், சிந்தியா பதில்கள் என்பன சிறப்பாக அமைகின்றன. முரசின் பணி தொடர வாழ்த்துக்கள் UITGWTGOTT, LDIT55606T.
பார்த்ததும் பரவசத் துடன் பார்க்கவைக்கும் குளுமையான நிறம் அத் துடன் மனதைக் குதூகலப் படுத்த வைப்பதன் இரகசியம் உள்ளே தேடிப்பார்க்காமலே தலைப்பிலேயே புரிகிறது. அதிலும் புதியதாக தரும் சாதாரணன் கடிதம், சிறப்புக்கவிதை நெட்டிலிருந்து பட்டென்று தட்டிவிட சட்டென்று தரும் தகவல்கள் எவ்வாறு உன்னைப் புகழ்வதென்றே புரிய வில்லை. "சூடு-சுவை-சுவாரஸியம் அது தான் தினமுரசு" உண்மைதான் என்பதை நீ ஒவ்வொரு முரசிலும் நிரூபித்து விடுவாய், மேலும் புதிய புதிய தகவலோடு நீ வளர என் இனிய வாழ்த்துக்கள்
ஜி. கே. றஞ்ஜினி நெடுந்தீவு
முக்கனி முரசே!
முரசு 453ல் வந்த சாதாரணன் எழுவது எக்ஸ்ரே ரிப்போர்ட் கூடங் குளத்தில் அணுக்கசிவு ஏற்பட்டால் இலங்கையின் வடபகுதி அழியுமோ? அத்துடன் கம்போடியாவில் உள்ள மண்டையோட்டைப் பார்த்துக் கவலை படைந்தேன். இப்படியான ஆதாரம் இருந்தும் பாலஸ்தீனர்கள் இஸ்ரே லியரை வெட்டி கட்டு கட்டியிழுத்துச் செல்லும் காட்சி மனதைக்குடைந்தது
உன் பணி என்றும் தொடரட்டும் ச நிதிபன்-யாழ்ப்பாணம்.
கிடைக்கவில்லை. பத்திரிகை வாங்க கிடைத்தது தின முகவரின் பதிலா 鲈g呜呜
தினமுரசை அச்சுறுத்தல்கள்
கிடைத்தது. வட
மட்டக்களப்பு GJTJ TASTIT. ju எமக்கு கடந்த வார தினமுரசு தாமதித்தே கிடைத்தது நாம் வியாழன் தோறும் முரசை ஆவலுடன் எதிர்பார்த்திருக் கிறோம். சில விரும்பத்தகாத அழுத்தங்கள் காரணமாகவே பத்திரிகை தாமதமாக வந்த சேர்ந்ததாக அறிந் தோம் முரசுக்கு எப்பொழுதும் எமது ஆதரவு உண்டு \ yüDALITT umir iššuGöt - Clarija
9560
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Elf éMElőTij Ilji (jr
"ஓ அப்துர் ரஹ்மானே! ஆட்சியை விரும் கொண்டு வந்த போது சீடர்கள் அவர்களை ஆட்சியைக் கேட்டுப் பெறுவிரேயானால் பா அவர்களை அழைத்து 'பிள்ளைகளை அதனிடம் நீர் ஒப்படைக்கப்படுவீர் கேட்காம ர் அவர்களைத் தடுக்க வேண்டாம் ஏனெ லேயே ஆட்சி புரியும் வாய்ப்புக் கிடைத்துவிடு இத்தகையோரதே என்று கூறினார். இந்தமாயின் அல்லாஹ் உனக்கு உதவி புரிவான் 15-17 வசனங்களில் கூறப்படுகிறது. அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளின் பின்சும்ரா ஆதாரம் புஹாரி ஆன்மி நெறிமுறைகளைப் பின்பற்று ஆட்சி புரிதல் ஆட்சியதிகாரத்தில் அமர்தல் iளனர். இவற்றைவிட மேலதிக வகுப்புக்கள் என்பது மிகவும் ஆபத்தான பொறுப்பாகும் கிய வட்டத்துள் பிள்ளைகளைத் திணித்து எந்த மனிதனும் அதற்காக ஆசைப்பட கவும் துன்மார்க்க நெறிகளிலும் நடக்கக் மாட்டார் உண்மையான ஆட்சியாளர் தன்னு இத்தகைய பெற்றோர் நிச்சயம் இறைவனின் டைய பொறுப்புக்களை நிறைவேற்றும் போது க உள்ளனர். இதனாலேயே இயேசு சிறுவஅல்லாஹ்வின் அருள் தனக்கு உதவியாக இருப்பவன் கழுத்தில் பெரிய இயந்திரக் நிற்பதை அவர் காண்பார் மேலும் அவர் சமு ல் தள்ளுவது நலம்" என்று கூறியுள்ளார். கத்தை நீதியாக நடத்துகின்றாரெனின் அல்லாஹ் ரே! உங்கள் பிள்ளைகளை தெய்வமுள்ளவருக்கு ஈருலகிலும் விசேட அந்தஸ்தை குழந்தைகளாக ஞானத்துடன் பிறருக்கு வழங்குகின்றான். டுங்கள். ஏனெனில், சிறுபிள்ளைகள் மேல் மாறாக சமுகத்தை வழி நடத்தும் ஆட்சியா ாக இருக்கின்றார். ளர் அநீதியாக நடப்பாரேயானால் அவர் வி, மரிய சுசிலா, சிலாபம், அநியாயத்திற்கு ஆளாக்கப்பட்டவன் அடக்கப் பட்டவன் உரிமைகள் பறிக்கப்பட்டவன். இவர்
ருக்குஇடறலாக இருக்காதீர்கள்
ளை இயேசு தொடவேண்டுமென்று அவரிடம்
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 2004.2002 தப் போட்டி இல.455 லர், த.பெ. இல-1772, கொழும்பு
களின் பிரார்த்தனைகளுக்குப் பயந்து கொள்ளட்டும்
அப்துல்லாதப்ரீஸ், மாபோல, வத்தளை
திணைக்களம் சார்பாக கூறப்பட்டது. அதா வது புலிகள் குறித்து தகவல் தெரிந்து
வழங்காத குற்றத்திற்காக கைது செய்யப்
தெரிவிக்கப்பட்டது
கனவு மொழி? Lunarusajana Finrialgsjöbes
த மயக்கமோ ஹாயாகத் தூங்குகிறோம்
நாயாக அலையவிட்டனரே. இயக்கமோ? பேயாக பணத்தாசைக்காரர். ஆரையம்பதி-01 செல்வி ராஸியா வாஹிட்-பதுளை
காலம் மரலட்டும் சமாதானம் இருந்து நாட்டை சுற்றிப்பார்க்கவா
உண்டோம் வீட்டை பூட்டாமலேயே SITGAUibo விரட்டியடிக்கப்பட்டோம். இல்லாமல் வானமே கூரையாக
த்தில் இருந்து "சிது எத்தனைநாள்
šasi Gpro FIDITA5ATOGT55/56 TU
Italib. சாகும் வரை போராடுவோம். alsTiglafi- சிதையில் வேக நேர்ந்தால்
அப்போதும் சிரித்திருப்போம்.
பி. விக்னேஸ்வரன்-ஹட்டன்
眶ma、
ரமலர் கடந்த வாரம் எமக்கு உரிய நேரத்தில் வழமைபோல வியாழக்கிழமை காலையில் ாம் என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே ரசு இன்னும் வரவில்லை என்ற பத்திரிகை என்னைப் போலவே ஏமாற்றமடைந்த பலர் செல்வதை காணமுடிந்தது. முக்கில் விற்பனை செய்வது தொடர்பில் சில டுக்கப்பட்டிருப்பதாக பின்னர்தான் அறியக் கு-கிழக்கு பிரதேசங்கள் ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்தை நோக்கி திரும்பிக் கொணி டிருக்கும் இந்தத் தருணத்தில் தமிழ் எழுச்சி கரைபுரளும் இன்றைய நாட்களில் முரசு போன்ற மக்கள் அபிமானம் பெற்ற ஒரு பத்திரிகையை விற்பனை செய்யக் கூடாதெனக் கூறுவது எந்தவகை ஜன நாயகத்தைச் சாரும் என்று புரியவில்லை
ரி.ரகுநாதன் ஆரையம்பதி
கற்சாலைவு
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள் ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
Gnosti DUGU :
பயங்கரவாததடைச்சட்டத்தின் 5ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த நாட்களில் சட்டமா அதிபர்
கொண்டு அந்தத் தகவலை பொலிஸாருக்கு
பட்டவர்களே விடுவிக்கப்பட இருப்பதாக
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆவது பிரிவன் கீழ் '? செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான அரசியல் கைதிகள் வருடக் கணக்காக சிறையில் வாடுகிறார்கள். இவர் களில் சிலர் 6முதல் 8 வருடங்கள் வரைகூட சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதே பயங்கரவாத தடைச்சட்டம்தான் அன்றும் இருந்தது. இதே சட்டமா அதிபர் திணைக் களம்தான் அன்றைக்கும் செயற்பட்டது. இடையில் புதிய அரசு எவ்வித சட்டத்திருத்த தையும் கொண்டுவரவில்லை. ஆனால் பயங் கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தடுத்துவைக் கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கலாம் என்று சட்டமா அதிபர் இன்று கூறுகிறார். அப்படி யாயின் கடந்த பல வருடங்களாக இந்த அப் பாவி தமிழ் இளைஞர்கள் அநியாயமாகவே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை சட்டமா அதிபர் ஒப்புக் கொள்வதாகவே கருதவேண்டியுள்ளது. அவ்வாறாயின் இந்த இளைஞர்கள் சிறையில் கழித்த காலப்பகுதிக் கும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு களுக்கும் யார் பொறுப்பேற்பது சட்டமா?
இந்த கேள்விக்கான பதிலை பொறுப் புள்ளவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதேவேளை இவ்வாறான சிறிய குற்றங்களின் பேரில் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுவது உடனடியாக நிறுத்தப் படவேண்டும். இன்னும் காலம் கடந்து மற்றொரு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கூடும். அதனை இப்போதே பரிசீலித்தால் பலர் அநியாயமாக சிறையில் வாடுவதை தவிர்க்க KUILD.
3. ரமேஷ்காந்த்-களுத்துறை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 074-514282 Gigsmissodau Bassü (Fax)-074-513266 F-Guouslso: (E-mail):- murasu (a dialogs.net edimurasu (a dialogs.net
14-20, 2002

Page 3
QQಹfuTತಿılಐಹಕ್ತಿಗೀ।
அரசாங்கத்திற்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து அர சாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள நக ரங்களுக்குள் பிரவேசித்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அந்தப் பகுதிகளில் நடைபெறும் சமூகவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள 60TT
வவுனியாவில் திருட்டு, கப்பம் பெறுதல், கசிப்பு விற்பனை, போதைப் பொருள் வியாபாரம்
போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் அங்கு வந்துள்ள புலி-அரசியல் பிரிவு உறுப்பினர்களால் ஏற் கனவே எச்சரிக்கப்பட்டுள்ள னர்.
இத்தகைய செயல்களை நிறுத் திக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வர்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளதாக அறியவருகிறது. பொது மக்களிடமிருந்து கிடைக் கப்பெற்ற முறைப்பாடுகளை யடுத்தே புலிகளால் இந்த எச் சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சமுக விரோத செயல்களில் ஈடு
மாவீரர் உரையைக் காணர்ந்து
வைக்கப்பட்டிருக்கும் தமிழ் சிங்கள அரசியல் கைதிகளை வாழவைக்க ஒரு லட்சம் ரூபா நிதியுதவி செய்ய வேண்டுமெனக் கேட்டுப் புலிகளின் பெயரில் வர்த்தகர்களுக்குக் கடி தம் எழுதிய சிங்கள நபர் ஒருவர் அந்தப் பணத்தின் ஒரு தொகை யைப் பெற்றுக்கொள்ளும் போது பொலீஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மாவீ ரர் தின உரையின் சிங்களப் பிரதிகளைக் கொழும்பின் புற நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிய ஒரு வர், தனக்குப் புலிகளுடன் தொடர் பிருப்பதாகவும், சிறையில் உள்ள தமிழ் சிங்கள இளைஞர்களின் நலனுக்காக ஒரு லட்சம் ரூபா
எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும்
இணைத்து அனுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங் AS GITT Gi) GOLIIT GŠamsiai) GF vi¬ILLILÜLILLமுறைப்பாட்டையடுத்துப் பணத்தை வழங்குவது போன்ற நாடகம் ஒன் றில் சந்தேகநபர் கையும் மெய்யு மாகப் பிடிக்கப்பட்டார்.
மிரிஹானையைச் சேர்ந்த இவர் ஒய்வு பெற்ற ஆங்கில ஆசி ரியர் எனப் பொலீஸார் தெரிவிக் கின்றனர்.
கடன் தொல்லையால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத் திப் புலி எனக்கூறி ஏதேனும் சம் பாதிக்க முடியுமா? எனச் சிந்தித்த தாக சந்தேக நபர் தனது வாக்கு முலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புவிகளின் அரசியல் செயற்பாடுகள்
| uLITUp Iberfečo.
திங்களன்று ஏ9 வீதி திறக்கப் பட்டதும், ஆரம்பகட்டமாக புலி களின் அரசியல் பிரிவைச் சேர்ந்த சுமார் 15 உறுப் பினர்கள் தமது அரசியல் நடவடிக் கைகளை மேற் கொள்ளவென யாழ்ப்பாணம் சென் றுளளனா,
பாதை திறப்பை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தின் பின்னர் இவர்கள் இராணுவக் கட்டுப்பாட் டில் உள்ள பகுதிகளுக்குள் உத்தி யோகபூர்வமாகப் பிரவேசித்தனர். இந்தப் புலி உறுப்பினர்களுக்குப் பொது மக்களிடமிருந்து உற்சாக மான வரவேற்புக் கிடைத்தது.
இதேவேளை தற்போது அர
சியல் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக வருகை தந்திருக்கும்
சமூகவிரோத செயல்களைத்
படும் சிலரை புல நேரடியாகச் ெ குற்றச்செயல்கலை கேட்டுள்ளனர்.
வடக்கு கிழ களில் உள்ள அ யாலயங்களில் இ அரச ஊழியர்
நேரடி எச்சரிக் டுள்ளது. உயர்
பேருவளை லிம் இளைஞர் தற்குக் காரணம
ராறின் சூத்திரத
றிய முறையான மேற்கொள்ளப்பட
பாதிக்கப்பட்டவ
பத்தினர் சார்பா விடுக்கப்பட்டுள் கடந்தவாரம்
|gali:
விடுதலைப்பு ஆண்டு மக்கள் ஐ அரசாங்கத்தினா தடை மே முதலா படும் என்று ஐக் னணி அமைச்ச வரன் தெரிவித்த மாவட்டச் செ மாநாடு யாழ்ப்பா ஞாயிற்றுக்கிழை Gսո93 இந்து அமைசசா இத்தக t-TT I , Ꮱ"Ꮨ இறுதிய திறப்பதையொட்ட துக்கு வருகை தந் இலங்கை இந்தியாவில் இலங்கை அகதிக லானோர் வடக்கு
புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் டும் நிரந்தர <外 உள்ள நகரங்களில் தமது அர னால, உடனடி
சியல் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
திரும்ப ஆர்வம் ெ தற்போது இந்
பிள்ஸ் தலைவர்
ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரி
வின் தலைவர் நிஹால் கருணா ரத்ன கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் அதிருப்தி தெரிவித்து பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவுக்
ரீகாந்த உறுதி:
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட "செல்வி"யை விடு தலை செய்ய நடவடிக்கை எடுப்ப தாக ரெலோ இயக்க முதல்வர் பூரீகாந்தா வாக்குறுதியளித்துள்
GYITTIT,
отпII.
கடுமையான வார்த்தைப் பிர
நான்கு பக்கங்
களில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் நிஹால் கருணாரத் னவின் கைது தொடர்பில் உள்
துறை அமைச்சர் நடந்துகொண்ட
ஜனாதிபதி கரும் கண்
செயல் என ஜன் கடிதத்தில் கூறிய இது குறித்துக் வித்துள்ள உள்து ஜோன் அமரதுங் தரவை மீறியதா கருணாரத்ன கை தாகவும், ஜனாதிட செய்யத் தூண்டின் குத் தெரியவந்து பிட்டுள்ளார்.
TH
"ISIT6ði flö13
கனேடிய தமிழ் வானொலி விதம் முற்றிலும் தவறானதென்று தாலி புலிகள் இய
ஒன்றிற்குக் கடந்த 5ம் திகதி வழங் கிய பேட்டியின் போது நிருபரின் கேள்விக்குப் பதிலளித்த பூரீகாந்தா,
புலிகளுடன் கதைத்து செல்வியை
விடுவிக்க ஆவன செய்வதாக வாக் குறுதியளித்தார்.
14-20, 2002
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி
போவதில்லை" எ திரிகையாளர் அ
களைக் கொடுத்துத் தன்னை குறிப்பிட்டுள்ளார்
தேசிய அரசாங்கம் ஒன்றிற்குச் சம் மதிக்கச் செய்ய பிரதமர் முயற் சித்தால் அது முட்டாள்தனமான
"ஹிந்து செய்த திய கட்டுரை ஒன்ற
பிரதாப் இவ்வாறு
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்று குவியும் முறைப்பாடுகள்
தருப்பதில் புலிகள் மும்முரம்
உறுப்பினர்கள் சன்று சந்தித்து ாத் தவிர்க்குமாறு
க்குப் பிரதேசங் ரசாங்கக் காரி லஞ்சம் பெறும் கள் பலருக்கு கை விடுக்கப்பட்
மட்ட நிருவாக
அதிகாரிகள் மீதும் புலிகளின் நெற்றிக்கண் திரும்பியிருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக் கின்றன.
இதற்கிடையில் கசிப்பு விற் பனை, காணித்தகராறுகள் உள் ளிட்ட 60க்கும் மேற்பட்ட பிரச் சனைகள் குறித்து முறைப்பாடுகள் பொது மக்களால் புலிகளின் வவுனியா அலுவலகத்திற்குச்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவையும், அதனை அண்டிய பகுதிகளிலும் இடம் பெறும் செயல்களைத் தடுத்து நிறுத்தத் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக அங்கு வந்துள்ள புலி உறுப்பினர்கள் தமக்குத் தெரியப்படுத்தியதாகப் பிரதேசத்தின் பிரதம சங்க நாயக்கரும் கூறியுள்ளார்.
GITILIlai Ialgumi
பில் நான்கு முஸ் கள் உயிரிழப்ப ாக இருந்த தக ரிகளைத் தடை
விசாரணைகள் வேண்டும் எனப் ர்களின் குடும் க வேண்டுகோள் Π3).
பேரு வளை மரு
தானை என்ற இடத்தில் முஸ்லிம் களுக்கும், சிங்களவர்களுக்கு மிடையில் மீன்பிடிப்படகுகளை நிறுத்துவது தொடர்பான வாய்த் தர்க்கத்தில் ஆரம்பித்த மோதல் 4 முஸ்லிம் இளைஞர்களைப் LIGS) கொண்டதுடன், வீடுகள் மற்றும் பெருந்தொகையான சொத்துக்க ளுக்கும் சேதம் ஏற்படக்காரண மாக அமைந்துவிட்டது. இந்த
சம்பவத் தின் போது பொலீஸார் நடந்து கொண்ட விதம் குறித்துப் பிரதேச மக்களால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
து தொடர்பாகப் பாரபட்ச மற்ற விசாரணைகளை மேற்கொள் ளுமாறு ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் உள்துறை அமைச்சருக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
மீதான தடை ըրքaյն
லிகள் மீது 1998ம் க்கிய முன்னணி ல் விதிக்கப்பட்ட ம் திகதி விலக்கப் கிய தேசிய முன் ரான தி.மகேஸ் ார். யாழ்ப்பாண
ாணத்தில் கடந்த ம நடைபெற்ற சமய விவகார 56/60G) (G)6)/Gifluf)
பில் ஏ9 பாதை டி யாழ்ப்பாணத் த காணியமைச்
அகதிகள்நாடுதிரும்விருப்பம்
தங்கியுள்ள 1ளில் பெரும்பா கிழக்கில் மீண மைதி தோன்றி பாக இலங்கை காண்டுள்ளனர். தியாவில் சுமார்
ாதிபதி தனது ருக்கிறார். கருத்துத் தெரி IGOD 97 GOLD-F FIT
க, நீதிமன்ற உத் லேயே நிஹால் து செய்யப்பட்ட தியே அவ்வாறு ாார் எனத் தனக் ர்ளதாகக் குறிப்
لک
ளவராக இருந் க்கத்தை நம்பப் ன்று பிரபல பத் னிதா பிரதாப்
நித்தாளுக்கு எழு ரிலேயே அனிதா கூறியுள்ளார்.
கைது :
TÉIGHETERUITGE EU555TE.
திகதி நீக்கப்படும்
SIGODLIDESET
சர் கலாநிதி ராஜித சேனாரத்னவை வரவேற்குமுகமாக இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கும் அர சாங்கத்திற்குமிடையில் நடைபெற விருக்கும் பேச்சு வார்த்தைகளுக்கு ஒரு சிக்கல் மிகுந்த முட்டுக்கட்டை யாக புலிகள் மீதான தடை விளங்கி வந்துள்ளது. இத்தடையை விலக்கு வது தொடர்பாக ஐ.தே.கட்சி யின் நிலைப்பாடு குறித்து அமைச் சர் மகேஸ்வரனின் அறிவித்தலே முதன்முதலாக வெளிவந்துள் ளது.
ஒரு லட்சம் தமிழர்கள் அகதி களாகத் தங்கியுள்ளார்கள்
தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்ன தாக விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகிவருவதாக லண்டனி
லிருந்து வெளியாகும் "தமிழ் கார்டியன்" இதழ் இவ்வார ஆரம்பத்தில் செய்தி வெளியிட்டி ருந்தது.
நோர்வே அரசாங்கத்தின் இராஜாங்க நடவடிக்கைகள்
கடந்த இரு வாரங்களில் முடுக்கி விடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தடைநீக்கம்
தொடர்பான சட்ட நடவடிக்கை களை முடித்துவிட்டதாக அரசி
யல் வட்டாரங்களைச் சுட்டிக்
அமைதி வழிமுறைகள் நிரந்தர காட்டி கார்டியன் தகவல் வெளி சமாதானத்திற்கான சமிக்ஞையை யிட்டிருந்தது தடைசெய்யப்பட்ட காட்டியவுடன் வெளிநாடுகளை ஒர் இயக்கம் என்ற கோதாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்
திரு ப்பியனுப்புவது பற்றி ஐரோப்
பிய நாடுகளும் ஆராய்ந்து வரு O
வது உசிதமானதல்ல என்று விடு தலைப் புலிகள் பலதடவைகள் கூறிவந்துள்ளனர். O
FLsje) (Jefelstengill
Upplaš (EgiptULTINGGI BAGAI GRUNNLOVGÖGDER
அரசாங்கத்திற்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முலம் தங்களுக்கு பிரச்சனைகள் தோன்றியிருப்பதாக முஸ்லிம்கள் கூறுவது தவறானதென சுகாதார அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிதயாரத்ன கூறியுள்ளார்.
--916OIDTTT DITTg56OT
முஸ்லிம்கள் இந்த ஒப்பந்தத் தில் தங்களுக்கென தனியான ஏற்பாடுகள் இடம்பெறவேண்டும் என்று கோரினால், கிழக்கில் வாழும் சிங்களவர்களும் அவ்வாறு கேட்கக் கூடும். அதனால், முஸ்லிம் களுக்கென்று பிரத்தியேக ஏற் பாடுகள் அவசியமற்றவை என்றும்
அவர் கூறியிருக்கிறார்.
முஸ்லிம்களுக்கென விசேட
மாக எதனையும் ஒப்பந்தத்தில்
புலிகள் இயக்கத்துடன் நெருங் குறிப்பிடுவதாயின் சிங்களவர்கள்
கிய தொடர்புகளைக் கொண்டி ருக்கும் ஒரு செய்தியாளராகக் கருதப்படும் இவர், அந்த இயக் கத்தின் நடவடிக்கைகள் குறித்து நூல் ஒன்றை அண்மையில் இலங்
குறித்தும் கவனம் செலுத்த வேண் டும் சகல இனமக்களினதும் உரி மைகள் பாதுகாக்கப்படும் விதத்
தில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பட்டால், இந்தப் பிரச்சனையைத்
கையில் வெளியிட்டார் என்பதும் தீர்க்கலாம் எனவும் தயாரத்ன
குறிப்பிடத்தக்கது.
கூறினார். O

Page 4
முரசம் Itens திறப்பு
அன்புள்ள உங்களுக்கு | Ա | : ):
யாழ்ப்பாணக்குடா நாட்டை நாட்டின் தென்பகுதியுடன் இணைக்கும் பிரதான போக்குவரத்துப் பாதை திறக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதி என அனைவராலும் அழைக்கப்படும் இந்த வீதியில் Glurg, Loosessi போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகாத போதிலும், பாதை திறக்கப்பட்டதானது சகல தரப்புக்களாலும், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாதை மூடப்பட்டிருந்த கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் வடபகுதி மக்கள் அனுபவித்த போக்குவரத்து பொருளாதார நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான விமானசேவை சீரற்ற நிலையிலேயே இயங்கியது.
கப்பல் சேவை அதை விட மோசமாகக் காணப்பட்டது. எப்படியாக இருந்தபோதிலும் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக நாட்டின் தென்பகுதிக்கு வரவேண்டிய மக்களும், தெற்கிலிருந்து வடக்கிற்கு போகவேண்டியவர்களும் தரகர்களால் சறுபிழிந்தெடுக்கப்படும்
om Gor Gs Godsu GouluuÚD, SEILIG சேவையையுமே நம்பி இருக்க வேண்டியிருந்தது. தரைவழிப்பாதை தடைப்பட்டிருந்ததால் உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் என்று &&6u 6օ5ան աո լք ಘ್ವಿ μου ιοι Πέι (95
cosoó Go o」mmá」。 வேண்டியிருந்தது.
இந்த லைமைகளில் மாற்றத்தை
Licu கப்பல் கட்டணம் என்ற பெயரில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி மக்களைச் சுரண்டும் வர்த்தகர்களிடமிருந்து
SSS UT 6U 6. s கூடிய விரைவில் பொது
மக்கள் போக்குவரத்துக்கென
ஏ9 வீதி சீராகுமாயின் அது மேலும் பயனுள்ளதாக
இருக்கும். அரசு புலிகள் பரிந்துணர்வு உடன்படிக்கையில் பொது
மக்களுக்கு நேரடி நன்மை பயக்கும் ஓர் அம்சமாகப் பாதை திறக்கப்பட்டதைக் 50556vrto.
குடாநாட்டுக்கான ரயில் பாதையும் சீராக்கப்பட்டால் வடபகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Anfuir
டக்கு கிழக்குக்கான இடைக் கால நிர்வாக சபை என்பது இப்போது மீண்டும் ஒரு பரபரப் பான விடயமாக அரங்கேற ajar GT5.
மீண்டும் மீண்டும் பேசப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டு வந்த இந்த அரசியல் ஏற்பாடு இப்போது புதிய வடிவத்தில் வேறுபட்ட கருத்தில் அமைவுறு
மெனவே எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னர் அரச தரப்பாலும், உத்தரவாதிகளாக
செயற்பட்ட இந்தியாவாலும் முன்மொழியப்பட்ட போதும்
புலிகளால் நிராகரிக்கப் பட்டு வந்த நிலைமை மாறி, இப்போது புலிகளால் பேச்சுவார்த்தைகளின் போது
ஒரு முன்னேற்பாடாகக் கோரப்படும் விடயமாக இந்த
இடைக்கால நிர்வாக சபை ஆகியுள்ளது.
இது புலிகளின் தந்திரோபாயங்கள் பாரிய அளவு
மாற்றம் பெற்றுள்ளமையை எடுத்துக் காட்டுவதாக
உள்ளது.
புலிகள் விடாப்பீடியான, தளர்வற்ற கடும்கோட் பாட்டாளர்களாக வெளியுலகால் பார்க்கப் பட்ட போதி
猫 லும் அவர்கள் மிகவும் நெகிழ்வுப் போக்குக் கொண்ட | சாதுரியமான அணுகுமுறைகளை முன்னரும் கடைப்
பிடித்திருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்தைப் பிரதான எதிரியாகக்
கொண்டு ஆயுதப் போராட்டத்தினை நடத்தியவர்கள்
ECMLääne
OTh
ஒருகட்டத்தில் பிரேமதாஸா அரசாங்கத்துடன் இணக்கத்துக்கு வந்து அவரிடமே ஆயுதம், பணம்
I ஆகியவற்றைப் பெற்று இந்தியாவை எதிர்த்தமை
எவரும் எதிர்பார்த்திராத சாதுரியமான அரசியல் GFITGOrdsalued.
முன்னர் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது, வடக்கு கிழக்கு மாகாணசபை அமைப்பதற் கான ஒரு இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்து வது பற்றி இணக்கம் காணப்பட்டது.
O புலிகளின் தலைமையின் கிழ் அவர்களின் தில் புலிகளின் uig ab &laliaçfg
LILIGIT66T, 5l DUPT 560605 dia LL600760 7 உறுப்பினர்கள் 5 S.LLawfusai ஒரு பிரதிநிதியுட்பட அரசாங்க மற்றம் முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளும் அடங்கியிருப்பதாக அச் சபை முன் மொழியப்பட்டது.
அச் சபைக்கான முதலமைச்சராகத் தெரிவு செய் வதற்கு முன்று பிரதிநிதிகளின் பெயர்களைப் புலிகள் வழங்க அதில் ஒன்றை அரசாங்கம் தெரிவு செய்யலா மென ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி புலிகள் முதலமைச்சருக்கான தமது சிபார்சுகளாக மாத்தையா, முன்னாள் ஏ.ஜி.ஏ பத்ம நாதன், சி.வி.கே. சிவஞானம் ஆகியோரின் பெயர் களைச் சிபாரிசு செய்திருந்தார்கள்.
இதில் அன்றைய ஜே.ஆர். அரசாங்கம் சி.வி. கே. சிவஞானத்தை முதலமைச்சராக்குவதற்குத் தெரிவு செய்தது.
ஆனால் புலிகள் பத்மநாதனை முதலமைச்சராக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள்
எனினும் இதில் பத்மநாதன் மீது aypag இருந்த காரணத்தைச் சாட்டி அவரை முதலமைச்சராக்க முடியாதென மறுத்துவிட்டது.
இந்தப் பிணக்குடன், இழுபறி நிலையை அடைந்த இடைக்கால நிர்வாக ஏற்பாடு பின்னர் கும ரப்பா, புலேந்திரனாகிய புலிகளின் முக்கிய உறுப்பினர் கள் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டு, கொழும்பு கொண்டு செல்லப்பட முற்பட்ட நிலைமையில் புலி களால் மேற்கொள்ளப்பட்ட திலீபனின் உண்ணா விரத்தையும் அவரின் மரணத்தையும் அடுத்துக் குழம்புண்டு போனது.
அத்துடன் இம் மாகாணசபைத் தீர்வை நிராகரித்த புலிகள் இந்தியப் படைகளுடனான பெரும் மோதலில் இறங்கியது வரலாறு
இவ்வாறு முதன் முதலில் தோன்றிய இடைக்கால நிர்வாக சபைக்கான ஏற்பாடு செயலற்றுப் போகவே மாகாணசபைக்கான தேர்தல் வைக்கப்பட்டு வடக்கு கிழக்குக்கு ஈ.பி.ஆர்.எல். எவ், ஈ.என்.டி.எல்.எப். முஸ்லிம் காங்கிரஸ், யு.என்.பி ஆகிய கட்சிகளடங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். இன் வரதராஜப்பெருமாளை முதல மைச்சராகக் கொண்ட ஒரு மாகாண சபை இந்திய அரசின் துணையுடன் நிறுவப்பட்டது.
ஆயினும் ஜே. ஆருக்குப் பின்னர் ஜனாதிபதியாகிய பிரேமதாஸாவின் இந்திய எதிர்ப்புநிலைப்பாட்டாலும், அரசாங்கத்துக்கும் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கும் நிலவிய முறுகல் நிலையாலும், இவற்றுக்கு மேலாக கடுமையான எதிர்ப்பாலும் ஒரு வருடம் நீடித்த அம் மாகாணசபை ஈற்றில் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தோடு தானே கலை யுண்டு போனது.
அப்போது, முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் 19 அம்சக் கோரிக்கை ஒன்றை முன்னிறுத்தி, அவை நிறைவேற்றப் படாத பட்சத்தில் இச் சபை ஈழ தேசத் துக்கான சபையாக செயற்படுமென்ற ஒரு தனிநாட்டுச் கான முன்றிவித்தலை விடுத்துவிட்டு இந்தியப் படைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
இதுவே ஒருதலைப் பட்சமான ஈழப் பிரகடனமென தென்னிலங்கை அரசியல் வாதிகளால் விமர்சிக்க பட்ட சம்பவமாகும்.
இச் சம்பவத்தின் தாக்கம் தற்போது சிந்திக்க படும் இடைக்கால சபை பற்றிய சந்தேகங்களுக்கும் பின்னணியாக இருக்கிறது.
o
திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரதராஜப் பெருமாளின் வெளியேற்றத்தின் பின் பிரேமதாஸ் அரசாங்கம் முதலமைச்சரின் ஆலோசனையின்றிக் கலைக்கப்பட முடியா தென்றிருந்த மாகாண சபைக்கான சரத்தை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் முலம் தள்ளுபடி செய்து அம் மாகாணசபையை சட்டரீதியாகக் கலைத்தது.
அன்று கலைக்கப்பட்ட வடக்கு மாகாண சபை இன்று வரையும் இயங்கவேயில்லை.
அதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபை முடக்கப்பட்டிருக்க, ஏனைய மாகாணங்களுக்கான மாகாண சபைகள் தங்கு தடையின்றி இயங்கி வருகின்றன.
இது மிக மனவருத்தத்துக்குரிய ஒரு சாபக் கேடாக அமைந்திருந்தது.
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எத்த னையோ தேர்தல்களை வைத்த போதிலும் வடக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை மட்டும் நடத்தாது இடைநிறுத்தியிருந்தன.
அத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லையென்ற ஏற்க முடியாத காரணத்தையே அவை முன்வைத்து வந்தன.
1994 ஓகஸ்ட்டில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தியபோதும், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த
Guédorfjogbao கட்டங்கட்டமாக நகர்ந்து ஈற்றில் ஒரு அரசியல் தீர்வை எட்டும் பட்சத்தில் அது புலிகளுக்கு இணக்கமான ஒரு தீர்வாகவும், அதை நடைமுறைப் பருத்தக்கூடிய சாத்தியங்களை உறுதிப்படுத்த முடியுமான 5T36D 36600 LIII (b) பட்சத்தில், புலிகள் தமது தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அவ் அரசியல் தீர்வினடிப்படையில் செயலாற்ற முன்வரலாம்.
யாழ்ப்பாணத்தில் தேர்தலை நடத்த முடியா திருந்த நிலைமையிலும் வெறும் தீவுப் பகுதியில் மட்டுமே அத் தேர்தலை நடத்தி பாராளுமன்றத் தேர்தலை பூர்த்தி செய்ய முடிந்த அரசாங்கம் வடக்கு கிழக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லையெனக் கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு காரணமல்ல.
வடக்கு கிழக்கில், பொதுத் தேர்தல் மட்டு மல்ல, ஜனாதிபதித் தேர்தல்கள், உள்ளுராட்சி தேர்தல்களும் வைக்கப்பட்டிருந்தன.
உண்மையில் மாகாண சபைத் தேர்தலை வைக்காமைக்கு அடிப்படையான ஒரு அரசியல் காரணம் பின்னாலிருந்தது.
அதாவது வடக்கு கிழக்கு மாகாண சபை யில், வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப் பட்டிருக்கிறது.
திரும்பவும் அப்படியே தேர்தலை வைத்தால் இந்த இணைப்பானது நிரந்தர இணைப்பாக உறுதிப்படுத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே இதன் அடிப்படைக் காரணம்.
எனவே வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டு மென்ற அரசியல் நோக்கம் கொண்ட அரசாங் கத்தின் சூத்திரதாரிகளே அதைத் தடுத்து வநதனா,
ஆனால் அதற்குப் பதிலாகத் தாம் ஒரு அரசியல் தீள்வொன்றை வரைவதாகச் சொல்லிக் காலம் கடத்தி வந்தனர்.
எனினும் மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிக்கைகள் எழுத்தான் செய் தன.
ஈ.பி.டி.பி. கட்சியினர் அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திடம் இடைக்கால நிர்வாக சபையை வலியுறுத்தி வந்தனர்.
அப்போது அவர்களுக்குப் பாராளுமன்றத் தில் 9 உறுப்பினர்கள் இருந்ததுடன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவாறே அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தனர்.
ஆனால் அவர்களின் இவ் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் விரும்பவில்லை.
அவ்வாறான இடைக்கால நிர்வாக சபை உருவாகுமானால் அதில் 9 பாராளுமன்ற உறுப் பினர்களைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி.யே ஆட்சி யதிகாரத்தைப் பெறுவதுடன் பெரும்பான்மை அங்கத்துவத்தையும் பெறுமென்பதால் தமது கட்சி பலஹினமுற்றுப் போய்விடுமென்ற அரசியல்
Don i
DUr
ஆதங்கமே கூட்டணியின் இந்த இடைமறிப்புக்கு அடிப்படைக் காரணம்.
அதேவேளை அப்போது கூட்டணியின் முக்கிய பிரமுகர்களும் பா.உகளுமான நீலன் திருச்செல்வம், சம்பந்தன் ஆகியோர் அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத் தலை மையோடு நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்ததோடு அவ் அரசாங்கம் வகுத்த தீர்வுத் திட்டத்தை வரைவதற்கும் இரகசியமாக உதவி வந்தார்கள்.
அதனால்தான் முதன் முதலில் ஜனாதிபதி அத் தீர்வுத் திட்டத்தை 1995ல் வெளியிட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணி உடனடியா கவே அதை வரவேற்று இது இனப்பிரச்சினையின் தீர்வுக்கான அடிப்படையாக அமையுமெனக் கருத்துக் கூறியிருந்தது.
ஆனால் அத் தீர்வுத் திட்டத்தை புலிகள் நிராகரித்திருந்தனர்.
கூட்டணி இடைக்கால நிர்வாக சபையை எதிர்ப்பதைச் சாட்டாக வைத்து பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமும் வடக்கு கிழக்கை இணைத்த ஒரு நிர்வாகத்தை வழங் கியமைக்கான எதிர்ப்புகளை எதிர்கொள்ளாது தப்பிக்கொள் வதற்காக இக் கோரிக்கையைத் தட்டிக் கழித்து விட்டது.
எனினும் தேர்தல் நெருங்கியபோது ஈ.பி.டி.பி.யைச் சமாளிப்பதற்காக இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதாக அவ் அரசாங் கம் வர்த்தமானிப் பிரகடனமொன்றைச் செய்து அதற்கான பிரதிநிதிகளைத் தரும்படி தமிழ்க் கட்சிகளிடம் கோரியிருந்தது.
ஆயினும் ஏனைய தமிழ்க் கட்சிகள் அதில் அக்கறை காட்டாத நிலையில், தேர்தல் நெருங்கி வந்த கெடுபிடியில் அவ் வர்த்தமானி அறிவிப்பும் அப்படியே கிடப்பில் போட்டு கைகழுவி விடப்பட்டது.
இதன்பின் அடுத்து வந்த ஆட்சியில் ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிக ளோடு கூட்டாட்சி அமைத்துக் கொண்ட பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திடமிருந்து ஈ.பி.டி.பி.யால் இம் முறையும் இடைக்கால நிர்வாகசபையைப் பெற்றுக்கொள்ள முடிய வில்லை. அமைச்சர் பதவியினைப் பெற்றும்கூட அரசாங்கத்தின் இத்தகைய மனோபாவத்தை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனினும் தற்போது ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் பேரம் பேசும் விடுதலைப் புலிகள் அதே இடைக்கால நிர்வாக சபையை மிக உடனடியாகவே இப்போது பெற் றுக் கொண்டுள்ளார்கள்.
இந்த இடைக்கால நிர்வாக சபை மாறு பட்டது.
முக்கியமாக இவ் இடைக்கால நிர்வாக சபை இனப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாக இங்கு அமைக்கப் படவில்லை.
மாறாக, தீர்வை எட்டும் வரையான ஒரு இடைக்கால முன்னேற்பாடாக மட்டுமே புலிக ளால் கொள்ளப்படுகிறது.
இவ் இடைக்கால நிர்வாகசபையைப் பொறுப்பேற்பதானது, தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டதாகாதென்ற கருத்தினடிப்படை யிலேயே புலிகள் அவற்றைக் கோருகிறார்கள்.
அதை வழங்கும் அரசாங்கமும் இதை மறைமுகமாக ஒத்துக்கொண்டே வழங்குகிறது. ஆக, புலிகள் தமது நிலையிலிருந்து எவ்விதத்திலும் இறங்காமல், தமக்கான ஒரு அரசியல் அங்கீகாரத்தை நிலைநாட்டும் தந்திரோபாயமாக இதை மிக சாதுரியமாகக் கையாண்டுள்ளார்கள்.
புலிகள் இடைக்கால நிர்வாக சபையை ஏற்ற நிலையில் அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப் பென்ற சர்வதேசப் பார்வை நீங்கி கெளரவமான ஒரு அரசியல் பிரதிநிதிகளாக முன்னிலைப் படுவார்கள்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டியது ஒரு தவிர்க்க முடியாத, தார்மீகக் கடமையாக மாறி விடும்.
அதேவேளை வெளிநாடுகளில் புலிகளைத் தடை செய்திருப்பதும் அர்த்தமற்ற ஒன்றாக நெருடி நிற்கும்.
இருந்த போதிலும் புலிகளின் இராணுவமோ, அவர்களது பிரதேசங்களில் உள்ள அவர்களின் கட்டுப்பாடுகளோ கலைக்கப்பட வேண்டிய தில்லை.
இந்த இடைக்கால நிர்வாகத்தினை மேற் கொண்டவாறே புலிகள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வர்.
அப் பேச்சுவார்த்தைகள் கட்டங்கட்டமாக நகர்ந்து ஈற்றில் ஒரு அரசியல் தீர்வை எட்டும் பட்சத்தில் அது புலிகளுக்கு இணக்கமான ஒரு தீள்வாகவும், அதை நடைமுறைப் படுத்தக்கூடிய சாத்தியங்களை உறுதிப்படுத்த முடியுமான தாகவும் காணப்படும் பட்சத்தில், புலிகள் தமது தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அவ் அரசியல் தீர்வினடிப்படையில் செயலாற்ற முன்வர сопiti.
இதற்கு இன்னும் இரண்டு அல்லது முன்று ஆண்டுகள் செல்லலாம்.
அதுவரை இப் போக்கில் பாரிய திருப்பம் ஏதும் நிகழாதவரை, புலிகளின் இடைக்கால நிர்வாகசபையின் நிர்வாகத்தை ஒரு புதிய அணு பவமாக நாம் பார்த்தபடியிருக்கலாம்.
ஏப் 14-20, 2002

Page 5
zтатаў எழுத22.
அண்ணன் வரதராஜப் பெருமாள் அவர்களுக்கு, நான் விக்கும் கிண்ணர்கள்ல் நீங்களும் ஒருவர். ஆனபடியால்தான் இந்தக் கடிதம் என்ன ஒரு சிலுப்பச் சிலுப்பின் ஆள் இண்டைக்கு அட்ரஸ்ஸே இல்லாமல் அப்பப்ப அரக்கையளில் தமிழ் மனங்களை ஆத்திரப்படுத்திக் கொண்டிருக்கிரிப்ள்.
உங்கட குறுக்கு மூளையோட்டங்களையம், குதர்க்கமான பதில்களையும்
சந்தச்சவைக்கு நீங்கள் படுபயங்கரமான ஆளாய்த்தான் தெரிஞ்சிருக்கிப்ள் உங்களைச் சுத்தி நீண்டவைக்கல்லாம் ஒட்டகத்தைக் கூடாரத்துக்கு விட்ட பரத்தைத்தான் ஒரு காலத்தில் நீங்கள் குடுத்திருக்கிறாள். உங்களுக்குக் கடிதம் எழுத முதல் ஒருக்கால் உங்களை அறிஞ்சவையிட்ட விசார்ப்பம் எண்டு உங்கட பழைய இயக்கத் தோழர் ஒருத்தரிட்டக் கேட்டன். அவர் ஒரு விசித்திரமான விசயத்தைச் சோன்னார். ஒரு வெள்ளைப் பவைக் கைவில் எடுத்துக் காட்டிக் கொண்டு, ஏன் இது மஞ்சள் நிரமாண்டுக்கு எண்டு விளக்கம் குடுக்கத் தோடங்குவியளாம். விளக்கம் முடிய, "ஓம் வடிவான மஞ்சள் பூதான். எண்டு கேட்டுக் கொண்டு நீண்டவையம் சொல்லிப் போவின்மாம்! "எட்ட நீக்க வேணும். சரியான வில்லங்கம் படிச்ச ஆள் எண்டு ஒருவித தப்பிப் பிழைச்ச மன நிலையோடை சோன்னார் அந்தத் தோழர் இது கொஞ்சம் 'ரு மச் எண்டு தெரிஞ்சாலும், உங்கட உயர்மட்டச் சகபாடிகள் மத்தில், அவைக்குப் பயங்குடுகிற ஆளாய் இருந்திருக்கிநியள் எண்டது கிள்ஸ்ராய் விளங்கிச்சு அந்நேரம் பிரேமதாசாவம் கூட, பிரபாகரனைத் தன்னும் சேர்த்துக் கோள்ளலாம், பெருமாளை மட்டும் அண்டவே கூடாது எண்டுதானே BEKTŮgås 6NaFT663Li6Sis. இப்பிடியான கில்லாடிக் கேட்டித்தனங்கள் ஒருபக்கவிருக்க நான் வியந்தது. உங்கட இயக்கத்துக்குள்ள இருந்த சீன்யர்மார், வேள்வில் இருந்த கூட்டணிக்காரர், அரசில்லில் பழுத்த அப்பக்கத்துகள் எல்லாரையம் உச்சிப்போட்டு இலங்கைவில் முதல் தமிழ் முதலமைச்சராய் வந்திப்ளே. அந்தத் தன்யோட்டத்தைத்தான்! ஆனாலும், என்னமோ தெரியேல்லை, முதலமைச்சராய் உங்களை நான் அரஞ்சு கொண்ட நாள்ல் இருந்து உங்களை நினைச்சாலே எனக்கு புண்ணில் பள்ப் பத்தின் எரிச்சலும் கோவமும்தான் வருகுது. உங்கட மூஞ்சையைப் பிடிக்கேல்லையோ. அல்லது இந்தியன் ஆற்யோட பரந்து ஜிஞ்சது பிடிக்கேல்லையோ. இல்லாட்டி உங்கட விதண்டாவாதக் கதையள் பிடிக்கேல்லையோ. நாங்கள் நடப்போட வாழுநதுக்குத் தங்களைத் தாங்களே அழ்ச்சுக் கொண்டிருக்ன்ற போடியன்ன்ரபாதையை விட்டு வேற பாதைவில்யம் போகலாம் எண்டு அவையின்ர ருட்டைக் குழப்பினது பிடிக்கேல்லையோ. அல்லது உங்களைப் பரீக் கேள்விப்பட்ட கதையள்ல் இருந்துதான் வேறுப்பு வந்ததே. என்னண்டு சரியாச் சொல்லத்
தியேல்லை, எனக்கு உங்களைப் பிடிக்காமல் போச்சுல்தண்டது உண்மை ரீவியை நிரைக்கிற முகமும், கறுத்தக் கண்ணாடியம், மடுத்துக்குத்துற கதையும், போராள்ளை எதிர்க்கிற போக்கும் எனக்குப் பிடிக்கவேவில்லை. பிரேமதாசாவைப் பகைச்சநல் முதலமைச்சர் பதவ்யம் போய், புல்ளைப் பகைச்சதில் உங்களை முலமைச்சராண் கட்சித் தலைவர் நாபாவம் போய், கூட்டண்யையே அடிச்சுப் பரக்கற பாங்கு தமிழ்க் காத்தில் கட்சியும் போய் வெறும் முன்னாள் முதலமைச்சர் எண்ட பேரை மட்டும் வைச்சுக் கொண்டு சிங்கள அரசாங்கத்தை நம்பன சீலியமாய்ப் போச்சு உங்கL U(T(0. எங்கள் ஒவ்வொருவருக்குள்ளையும் ஒவ்வொரு ஹிட்லர் இருகரன் எண்டு நிலக்குரீ ஒருக்காச் சோன்னவர் ஹிட்லண்ட்டைக் காஞ்சம் போல் பிெல் ஆயதங்கள் இடைச்சிட்டுது அவ்வளவுதான். நாங்களும் எங்களிப்பைக் கடைச்ச குண்டுவியை வைச்சுக் கொண்டு என்ன செய்ய ஏலுமோ அதைச் செய்துகொண்டுதான் இருக்கிரம் எண்டது அவற்றை விளக்கம் நான் சொல்லுறதைக் கேட்டு நடக்குமெண்டால் இந்த உலகம் உருப்படியாயருக்கும் என்பதுதான் எல்லாருக்குள்ளயும் ஒடுற எண்ணம் ஆனால் என்ன செய்கிறது, எல்லாருக்கும் அதை "இம்பிள்மேன்ற் பண்ணுற பலம் வாய்கிறல்லை. ஆரோ ஒருத்தரோ ஒரு குழுவோதான் மற்ற எல்லாக் கருத்தையம் அமத்தப் போட்டு தான் நினைச்சதைச் சரியண்டு செய்துகொண்டுபோக முடியுது. அதுக்குப் பெரும்பான்மைக் கருத்தை
14-20, 2002
 
 
 
 
 
 

蕨犯
சமாதானத்தை எந்தவொரு ஆயுதமும்
கெடுத்துவிடக்கூடாது
கிழக்குப் பக்கம் கிட்டடிக்காலத்தில பெரும் அதிஸ்டக்காரர் ஆர் எண்டு கேட்டால் &ಣ್ಣಗ ಆರು அண்ணையின்ர பெயர் தான் வாயில வரும் எண்டு நினைக்காதையிங்க. அதவிட
(D ತಿನ್ಗಿ-ಇಂಗ್ಲ தான் நம்மட ஏறாவூர் கார பசீர் சேகுதாவூத்.
அவரை நினைச்சி பார்க்கக்குள்ள கவலை யாத் தன் கிடக்கு மத்தப் பக்கம் சந்தோசு மாகவும் இருக்குது.
முந்தியொரு காலத்தில அதுதான் ஆரம்ப கால போராட்ட களத்தில தமிழ் முஸ்லிம் எண்டில்லாம ஒண்டுக்கை ஒண்டாக இருந்த நேரத்தில ஈழப் புரட்சியமைப்பில (ஈரோஸ்) எவ்வளவு முக்கியமான மனிசனாக இருந்தவர். | औ9 ஒரு காலம்.
ஆனால், இப்ப இந்தக் கொஞ்சக் காலத் தில கடந்த காலத்தையெல்லாம் மறந்து போய்த்து இந்த மனிசன்.
விடுதலைப் பாதையில் மாக்சிசம் பேசி நல்ல வழியைக் காட்டினவர் இப்ப என்ன எண்டா எப்பிடி எல்லாமோ பேசித் திரியிறார். சமூக ஒடுக்கு முறைக்காக தன்ரை தன்ரை மேம்பாட் டுக்காக குரல் கொடுப்பது நியாயமானது தான அதுககாக ஒரேயடியாக அடிப்படைவாதி யாக மாறக் கூடாது தானே எலக்சன் காலத்தில ಙ್ಗಿಆ। மேடைமேடையாக ஏறியிறங்கி என் னென்னமோ எல்லாம் பேசிப்பார்த்தார். ஆனா லும், அலிசாகிர் காக்காவை நெருங்க முடி யல்லை. ஏனெண்டால் அவர் தமிழ்சனத்தையும் அரவணைச்சிக்கொண்டு ப்ோறதெண்டு ಙ್ಟ್ಲಿ மனிசன் 5606JGTTL ol 5(DISISIUGUTU 559FIUUULi U லுக்குள்ளால எம்.பியாகி பிரதியமைச்சராகவும் வந்த விடயம் உள்ளேயும், வெளிலேயும் பலருக்கு எரிச்சல் எரிச்சலாகத்தானிருக்குது. இந்த எரிச்சல் புகைச்சல் கிழக்கு அபி விருத்தி அமைச்சர் 35NT 9595 6T6V6VIT 9560295WJLD (ol 55NTL 19-95 5T855I AD மதித் தான் அமைச்சர் அதாவுல்லாட தலைமையில மூதூரில இருந்து கல்முனைக்கு புறப்பட்ட பேரணியில நடந்த விசயங்கள் எல்லாம் சொல்லுதெங்கிறாங்க
எவர் என்னத்தக் கிழிச்சாலும் என்ன மட்டும் ஒருத்தரும் ஒண்டும் செய்ய ஏலாதெங்கிறா
TITÚD LJfiT SEITš585 IT.
அதையெல்லாம் விடுங்க, நாம அவரிட்ட என்னத்த கேக்கிறமெண்டால் மாக்சீசம் லெனணிசம் எண்ட அந்தப் பெரிய பெரிய விசயமெல்லாத்தையும் இனி அவரிட்ட துளி கூட எதிர்பார்க்க ஏலாது தானே. ஆனால், அரசியல் யாபாரத்துக்கு இனிமேலாவது தமிழ் முஸ்லிம் சகோதரங்கள்ற உறவில விளையாட் டுக்காட்டக் கூடாது எண்டத மட்டும் தான் கேக்கிறம் முயற்சியுடையவர் இகழ்ச்சியடை யார் எண்டு அந்தக் காலத்திலயே சொல்லி வச்சிருக்காங்க
இதவிட இன்னொரு கவல என்னெண்டா விமான விபத்தில மறைஞ்ச உடனேயே போட்டி பொறாமை எண்டு துண்டு துண்டாப் பிரிஞ்சி போய் எலுவா கிடக்கிறாங்க என்ன தான் ஆயிரம் சண்ட சச்சரவுகள் நமக்குள்ள கிடந் தாலும், என்ன அன்னியமா ஒரு காலத்தில கிடந்த நாங்க எண்டத நினைக்கக்குள்ளதான்
561606) 6 (5(55).
இதவிட, இன்னொரு விசயம் என் னெண்டா, சமாதானத்தக் கொண்டு வாற துக்கு ஓடியோடித்திரியுற நோர்வேக் காரங்க கொண்டு வந்த ஒப்பந்தத்த மதிச்சி புளொட், ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் வச்சிருந்த ஆயுதங் களை ஒண்டுமே கதைக்காமலுக்கு குடுத்துப் GunTLY LITTÄJSG5.
ஆனால், கிழக்கில அந்தக் காலத்தில நீங்களே அடிபட்டுச் சாகுங்க எண்டு அர சாங்கம் அள்ளிக்குடுத்த ஆயுதங்கள் நறை யவே ஜிகாத்திட்டையும், ஊர்காவல் படைக் காரங்களிட்டையும் இருக்குது தானே. ஏன் இதையெல்லாம் களையல்ல எண்டு கேக்கிற திலயும் நியாயமில்லாமலில்ல தானே.
ஏனெண்டால், இந்த ஆயுதங்கள் தான் பலதடவை முஸ்லிம் சனத்தின்ர கொள்ளை யடிக்கிறதுக்கும், தனிப்பட்ட வெட்டுக்குத்துக் களுக்கும் பயன்பட்டிருக்குது எண்ட உண் மையை ஆராலையும் மறைக்க ஏலாது,
ஏனெண்டால் ஜிகாத் ஊர்காவல் படை எல் லாத்துக்கும் அரசாங்கம் தானே ஆயுதங் குடுத்தது. "சமாதானத்த எந்தவொரு ஆயுத மும் கெடுத்திடக்கூடாது" எண்டு சொன்னால் ஆராவது கோபிப்பீங்களோ தெரியாது! இ
SS SS SS SS SS L S SS SS SS SS SS L S LL SL LLS L LLLSS LSLSS இந்தச் சூக்குமத்தை உங்களுக்குள்ள இருந்தவையில் சாய்ாய்ப் பஞ்சுகொண்ட முதல் ஆள் ஈரோஸ் பாலகுமாரன்தான். எல்லாரும் குண்டுவியை வைச்சுக் குதிக் கொண்டிராமல் ஏகப் பிரதநித்துவத்தை விளங்கீகாண்டுபோனது அவர்தான் முதலில் இண்டைக்குச் சு5ரசும் போய்ச்
சேர்ந்தட்டுது.
உங்களுக்கும் டக்ளசுக்கும்தான் ஒரு அறுப்பம் விளங்காமல் வேற கருத்தண்டு
விண்ணானம் கிட்டுக் கொண்டு நிகிரள்
டக்ளசுக்கண்டாலும் ரண்டு எம்.பி.மார் ச்ெசம் அதுவம் இல்லாமல் போகும்வரை அவருக்கு விளங்காதண்டு விட்டுவிட்லாம். ஆனால் நீங்கள் என்னத்தை வைச்சுக்கொண்டு தமிழ்க் கருத்துக்கு எஏாய்க் கதைவிட்டபடி இன்னுருக்கிறன் எண்பதுதான் எனக்கு விளங்கேல்லை. மனதுக்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் எண்டு ஏதும் நினைப்ப வேற வைச்சுக் கொண்டிருண்ளோ தாயா அவன்தானே "எல்லாரும் சரணடைஞ்ச பிறகு நீ ஒருவன் மட்டும் சரணடையாதிருப்பது ஒரு லாபமா? எண்டு வெள்ளைக் கரன் கேட்க, "எல்லாரும் சரணடைஞ்ச நான் ஒருவன் மட்டும் சரணடையாமல்டுப்பது உனக்கோரு நஷ்டமா? எண்டு சிவாஜிக் கர்ச்சனையில் சிலுப்பிக் கொண்டு கேட்டவன்.
ஆனால் 'தமிழ் வீரர்கள் ஆரேண்டது எல்லாருக்கும் நிதியம் இலுப்பினால் சீர்க்கத்தான் ஆக்கள்ளுகினம் தமிழ் வீரர்களுக்குப் பின்னால் இரண்டு நீக்குது தமிழ்ச்சனம்
நீங்கள்
அதுக்குள்ள கலந்து அல்லது கலந்தது போலக் காட்டிக் கொண்டாவது உய்யுற
வழியைப் பாருங்கோ
எல்லாரும் சேர்ந்து ஒண்டாய் நீண்டு சிங்கள அரசாங்கத்துக்குச் சூக் காட்டிப்போட்டுப் பிறகு பத்தே பதினைஞ்சோ வாசத்தில் உள்ளுக்க ஜனநாயகம், பல கட்ச எண்டு பாத்துக் கொள்ளலாம் தானே? அதுவரை ஏகப்பிரீக்குக் கீழ் இருக்க விரும்பாதவன் தமிழ்த் துரோகிப்ாய்த்தான்டுக்க வேணும் எண்டதை வேதனையோடு சொல்லிக்
கொண்டு, அனுதாபங்களுடன்
JIDGuloi
சாதாரணன்
5

Page 6
இவ பொறுத்த லும் வருடாவருடம் கன சித்திரபானு 16வது வரு காணப்பட்டுள்ள அம்சங்
ಕೌಂಡ್ಟ್ರ முறைப்படி சி புதிய நேரப்படி
லக்கினம் திதி பூ
அஸ்மா, விசிங், தொய்வு இழுப்பு, இளைப்பு, மாய்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு நெஞ்சுச்சளி, மண்டைச்சளி,
கக்கல், இருமல், தடிமண், மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், கணி கடி, கணின்னரிப்பு, தலைவலி, பீனிசம் போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம் பெற அவஸ்மா சிகிச்சை நிபுனர் டொக்டர் கறார் சோமசுந்தரம் அவர்களை இல. 25 சில்வெளம்பர் விதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) Leoisosius IISOiö: gooflös. எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற
புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4.00மணி முதல் ಖರಾ ಅರು: 7.00மணி வரையும், செவ்வாய், வியாழன், சனி கிழமை GAITöfluLULUI GEFITTÄIES & BG GOOMI நாட்களில் காலையில் 9.00மணி முதல் 12.00மணி வரையும் 41 RRETTE (8up சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள்
மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபோசி இலக்கம் Gooroofus TSO). சனிக்கி
074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை su60) Turg Co.
விக்கப் G G
நரத்தையும் முன் அனுமதி பெற்றே இப்புண்ணிய காலத்தில் II: ecocoulou (36
"உங்களது பெரிய பிரச்சனை, நடுத்தர பிரச்சனை, புத்தாடை இளம் சிவப்புப்
assooru Golu Olsus Möalsgaab usflipMyub
காலை 5.30 மணிமு
திங்கட்கிழமை க Lðssöflsu60)
சின்னப் பிரச்சனை நம்பிக்கையாக உங்களுக்கு செய்து தரப்படும் 100% உத்தரவாதம் உங்கள் பிரச்சனைக்குரிய விடை உடனடியாக உங்கள் பிரச்சனை எதுவாகினும் என்னுடன் தொடர்பு கொள்ளவும். துரிதகதியில் செய்து தரப்படும். பெண் பிரச்சனை, பாலியல் பிரச்சனை, வாழ்க்கையில் வெற்றி, பணக்காரனாக வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புகொள்ளும் இடம் PR. DANSOKHOAL 55, Rue des Poissonniers, 75018 Paris, France. தொலைபேசி-042552036
uഞ്ഞLi]ഖങ്ങബ് 1 வசதிகளுடனும் 26 மே ഖിത്രങ്ങ 4 L05ഞsuഞ Ժոնսու6 9-60)ւDան Looga) 9m-Lü5cm、 sugg, Ogrgogo Gue தொடர்பு கொள்க:
பாம்பரை பரம்பரையாக 39 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையாள மாந்திரீக தெய் விக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம்போல
நடைபெறுவது திண்னம், அதற் கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த Nỹ. श्रीविष्णवे q சான்றிதழ்களை நேரில் கண்டறிய •ታöö[YÃዃኝ ጊTg 3-65©ööwuTM ጌom Kunsill assil INTERNATIONAL TRADITIONALRHOMOE கலிஸ் இன்பரின் கணவன்முனைவி பிணக்கு தீரல் மடல் துரதேச மந்திர உட்சாடன ஆஹர்ஷ்ண "மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் (Cosmic Vibri சின்னாபின்னமான எமது குடும்பத்தை 7000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித - தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்." முனிவர்கள் சுவிஸ் இன்பரின் மடல் நீ துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை (LI மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து YOG எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்" R.H.M.D. ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது registed "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன் விதியினால், அல்லது லண்டன் இன்பரின் மடல் எண்ணியவர் என்னிடமே வந்து சேர்ந்தாள்" குடும்பங்கள் எங்கிருந் "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் வந்து உறவாக உதவி சேரவைத்து : ஆழ்த்திய மறப்பிக்க தியசக்திக ܨܝܵ. ஆயிரமாயிரம் நன்றிகள் பிரச்சனைகளைத் தி வளவு வியாபார நிை
கொழும்பு இன்பரின் மடல், 39 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுே ன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஜயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்."
பிரான்ஸ் இன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் "திரத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குளமாக்கி பெரும் A விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்
திருமணம் பெற்றோர்: வியாபாரம், வெளிநாட் நினைத்த செய்கின்ற காரியங்களுக்கு திங்கி செய்து கொள்ள வ பதிவுத்தபால் பகளில் தத்துவ மாந்திரி
GURUSAOKH
(INDLANC KALLADY BATTI (SRI LAN
"வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, விண் சந்தேகத்தால் ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்."
பதுளை இன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு எனது நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் ரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
நீர்கொழும்பு இன்பரின் மடல், புத்தி தேலித்திருந்தவர் என்ன கூறுகிறார்" "மாட்சிமை பொருந்திய ஐயா, சூனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
மாறாத நோய்களை மருத்துவத்தின் இந்திய ஹோமியோ
"மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன்
காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா"
கொழும்பு அன்பரின் மடல், இச்சொட்டான கைரேகை பலன் "மதிப்பிற்கு கெங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி உங்களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் அன்பரின் மடல் இதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
இனியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பாரி LLLLMMMLT L MLLLLTTML LLLLLLLLS TTT TTTLLTTLT TL LLTMLLLLL TT TTLTTT TTTLLTTL LLTLTT TMMMLTTTLLLLLTT TT LLL LLTTTLLLLLLLLS குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் T L T T T TT SLLL LTS CT S S L S L S S SLLLL
alas Ionigdad digigi Dr.P.K. Saamy, J.D.G.A NLP 62. 33, Daily Fair Complex,
Hon, Prof (IUMA) Kotahena Street Sri Durgaadeyi Manthirika
Uchohađa Peedam.
Desinipunri Lumiirassir Qasmirilir. Gassmrsites வேண்டிய தொலைபேசி எண்கள் 01:342463,431137,47065-Fax:34.4831 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka, com/drpksami.
பு:03ஆமுதல் லண்டன்பா நீண்டகால நோயினால் பாதிக்க சிகிச்சை : மாறி மாறி புகழ்,ஆஸ்த்துமா
GOLuuspläpi. (Diabetes) Tä பேரின்மை (Serrity) ஆண் போன்ற வியாதிகளுக்கு சிறந்த ஹோமியோபதி மருத்து கருத்திற்கொண்டு மனம், மற்று உற்று நோக்கி ஒரு முழுமையா floor as or DD (Side effects)
அளிக்
லண்டன் தொலைபேசி: 079 email: homoeoca gILiu:0091-9843051099 (g பாரிஸ் விஜயம் 30.03.2
பாரிஸ் தொலைபேசி: 06
இலங்கை விஜயம் 24.04.
052-22508,052-35097
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 342463 FAX:0094.1344831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Z/77 ZZ.
இத்தரபானு இறக்கும் மழைம்குத்து YTTCMtMMT CCGGG TTMMMCLLaCC SA t TTC G ttt τίτύωστό 5ξεξετεEατεί ιματίτες»μίδετέεξεξ Βελοιοιτώ
ரை பொதுவான பஞ்சாங்கக் கணிப்புகள் திருக்கணித அடிப்படையிலும், வாக்கியமுறை க்கப்படுகின்றன. அறுபது வருடங்கள் கொண்ட வட்டத்தில், பிறக்கும் பத்தாண்டான மாகும். சித்திரபானு புதுவருடப்பிறப்பையொட்டி மேற்படி இரு முறைமைகளிலும் ளை இங்கு தருகிறோம். திரபானு வருடம் பங்குனி மாதம் 30ம் நாள் (14.04.2002) சனிக்கிழமை பின்னிரவுமணி 19 நிமிடத்தில் பிறக்கின்றது. அன்று மேட ராசி, பரணிநட்சத்திரம் உதய வபட்சத்து துவிதியை சித்தயோகமுமாகும். மை பின்னிரவு 2மணி 19 நிமிடம் முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணி 19 நிமிடம்
ன்படி பங்குனி 30ம் நாள் (14.04.2002) சனிக்கிழமை பின்னிரவு-புதிய நேரப்படி-3மணி ராசி, பரணி நட்சத்திரத்தில் புதிய வருடமான சித்திரபானு பிறக்கின்றது. மை பின்னிரவு மணி 4நிமிடம் தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 6மணி 41 நிமிடம்
ாவரும் சங்கற்பித்து மருத்துநீர் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும். வம் இலை, காலில் விளாவிலை வைத்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கிநின்று தல் வேண்டும். |ட்டாடை அல்லது சிவப்புக்
Tul. Lt. GOL.
KzLLLL LLLL LLLL S SLT S S L S S LTT L L L L
ாலம் ஞாயிற்றுக்கிழமை
தல் 6.20 மணிவரை அல்லது நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 13 மாதம்
லை 6.00 மணிமுதல் 633 ஐரோப்பிய நாடுகள் ரூ. 2600 ரூ.1350 | ரூ.700
-960idrilia, IT, agair Lin ரூ. 3100 | ரூ.1550 | ரூ.800
மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2075 ரூ.1050 | ரூ.600
SU மத்தியில் g: உள்ளூர் ey, 740 eu.375 (ሀ5,200
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place Welawala Colomb006 Sika என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை
ாச்சஸ் கொண்ட வீடு க்குண்டு Dகள், விறாந்தை றைகள் உள்வெளி குழாய் நீர், கிணற்று வசதியம் உண்டு. 57-2233 1/072-505567
காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் ManagerTinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Luglafjögu Tajlaủ Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
8 (ീ ട്രൂജ് Vesa Maxi Ored Q. Ve A IMAX (Ce2O
MyISON SOLUTIGON GLITs yoikums 91 GDGADAS tion) ID bigail
சுவிஸில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்
ன் குருகுல வைத்திய பரம்பரை க்டர் "மந்திரயோகி') I.DR. T. MYALVAGANAM
D Acu-(Gailliams), P.I.S.M (9) ifilin) BYMNISTRY OF HEALTH SLMCNOO6
சதியினால் பிரிந்த காதலர்கள், கணவன்-மனைவி தாலம் ஒன்று சேர, வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் பெற தகாத ஆண் பெண் உறவை போதைவஸ்த்தை ரினால் ஏற்பட்ட திராத உடல் நோய், மன நோய் த. எத்தண்பங்களும் அணுகாமல் உடல், வீடு லயங்கள் வாகனங்களை காவல் செய்ய காதல் ளின் சம்மதத்துடன் நிறைவேற கல்வி தொழில் டுப் பிரயாணம், வேறு காரியத்தடைகள் ஏற்படாமல் பாகின்ற காரியங்கள் வெற்றிபெற வேறு நண்மையான
ரமுடியாதவர்கள்கடல்கடந்த வெளிநாட்டவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனோ ஆண்ாக மருத்துவ அறிவுரைகளோடு யோகசக்தியோடும் செய்யப்படும். புனித பரிகார தாரதேச ஆகாய அஹர்ஷ்ன மந்திர உட்சாடன முறைப்படியும் உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் CENTER குரு சக்கி நிலையம் INIC) (இந்தியண் வைத்தியசாலை) ALOA (P.O.) 66Galg. IDLLAs.III. PO (A) (யூரிலங்கா)
OpočCumok, ukanto
| 065-248724Ioa) e Soly (Syn 9 Ipologog D0946524872 sama 8 dbky@ya 11 Do sauso
onalassists seaplasia. STRY OF HINDURELIGIOUS&CULTURAL.AFFAIRS
இருதடவைகள் நேரில் ஆலோசனைகள் பெறலாம்.
S S S S S S S S SS
ஈ 100,000 SFR வரை கடன் வழங்கப்படும் Nr 10,000 SFRbOJ GIGÖL Goriliợ 525 SFR ஈ ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் * B/G காட் உள்ளவர்களுக்கு மட்டும்
ÈLDIGUafia தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு Ved Credi Splitalgasse 16 (4° Lomp) 3O11 Bern
Te:O31/3122426 Fax: 031/3119351 Nate: 079/7139509
கடிகாரம் திருத்துவபர்கள், TV,
ரேடியோ திருத்துபவர்கள் தேவை. , Isaið உண்டு. தி வைத்திய நிபுணர் திறமைக்கேற்ற சம்பளம் வழங்கப்படும் தொடர்பு கொள்ளவும். எல்லாம் ஹோமியோபதி லம் தீர்த்து வைக்கும் த7 சிகிச்சை நிபுணர் 260 DHMSAMRSH (LONL). ஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து ட்டவர்களை நேரில் பார்வையிட்டு fló, 9 augil GTITT. Sthuma) சர்க்கரை வியாதி என்ற Lor (Eczema) (DVLG 556 soldமக் குறைபாடுகள் (Impotency) றையில் நிவாரணம் அளிக்கப்படும்.
மனிதனை முழுமையாகக் உடலில் உண்டாகும் மாற்றங்களை சிகிச்சையை பாதுகாப்பான, பக்க றயில் அனைத்து வியாதிகளுக்கும்
வல்லது.
19, BRIDWELL BAZAAR T.P.
BOGA WANTALAWA 0.52-67616
25. DHMSAMRSHELON).
தெய்வீக மருத்துவம் National Theiveega Sakthy Foundation International Interrcgious Traditional & LL S L S L YS S S LS சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No-HA/4/BT/29 ef16,u லங்கை சமாதான நீதவான்ہو۔
LITIĜILO LUTFIU Bengali LLLL SS S S S S S SS கிரக தோஷம் காலப்பகையால் ந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சோவெறுத்த உறவினர்கள், வேன் டியவர்கள் அன்பாக இருக்க காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிர யாணம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சனைகள், தியபழக்கம், மனிதத் தீமை, மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சனைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப்
பதிவுக்கு
பொருட்களை விசேட தபால் முலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள் 1803488 / 07833.341693 கிறார்கள் (இரகசியம் பாதுகாக்கப்படும்)
- SL LLLLS தெய்விகம் , , , G@ rediffmail. com .A 2.*. 0 GE LLS τρα , ά την υγαν να விலங்க
தியா)0094,77602513 (இலங்கை)
முதல் 31.03.2002 வரை
LLMTL LL LMMM LLLLLL T TTTT S S S S T TG உள்நாட்டவர்களுக்கு- (O65) 24825 L T T L T S T TT T T S S S LLL LL 0000 0 LLL 0 000
ழ்வினருளை நீக்கி ஒளியையே suntza O2 முதல 27.04.2002 6u60
亚雯20,2002

Page 7
ராணுவ ரீதியாக மிகப் பலம் வாய்ந்த நிலையில் இருந்து
வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் என்றுமில்லாதவாறு அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் விரிவாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர். பயங்கரவாத அமைப்பினர் என்று தம்மீது சூட்டப்பட்ட அவப்பெயர் தவறானது என்பதை நிரூபிக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தமது அலுவலகங்களைத் திறந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனுக்கும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்தான புரிந்துணர்வு 蠶 தமிழீழ விடுதலைப் புலிகளின் விரிவான அரசியல் பிரவேசத்துக்கு வழி அமைப்பதாகவே இருக்கின்றது. அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாடுவதற்கும், தமது அலுவலகங்களைத் திறப்பதற்கும் பொதுக் கூட்டங்கள், அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் இடமளிப்பதாகவே ரணில்-பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்பொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப்பற்றி பேசினால் கூட கைதாகும் நிலை காணப்பட்டது. ರಾ??" அமைப்பின் பத்திரிகைகள், நூல்கள், படங்கள் போன்றவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக, பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர். "நீ புலியா? உனக்கு 6T6i). ff, ff.PF, LLIL6ör தொடர்பிருக்கிறதா?" என வினவப்பட்டு இளைஞர் யுவதிகள் நையப்புடைக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் ஏராளமாகவே நடந்ததுண்டு. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசத்துக்கு தற்போது என்றும் இல்லாதவாறு பெரும் வரவேற்புக்கிடைத்துள்ளது. இலங்கையின் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. சர்வதேச சமூகமும் தமிழ் விடுதலைப் புலிகளது அரசியல் பிரவேசத்தை வெகுவாகவே வரவேற்றுள்ளது. சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மூலை முடுக்குகளில்
எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொலிஸாரால் வேண்டப்படுகிறார். அவர் பற்றிய தகவலுக்கு சன்மானம் தரப்படும் போன்ற சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் தற்போது எல்.ரி.ரி.ஈ. தலைவரது முழு உருவ கட்-அவுட் படங்கள் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மட்டுமல்ல. இலங்கையின் மிக உயரமான பகுதியான நுவரெலியாவின் மலைக் குன்றுகளிலும் பிரபாகரனது விசாலமான படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. வடக்கு-கிழக்கின் தமிழ் மக்கள்
தமது அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தனர். ஆனால் அவர்களது குரல்வளை நசுக்கப்பட்டதையடுத்தே ஆயுத பலத்தோடு தமது உரிமைகளுக்காகப் போராட தமிழ்
மக்கள் முன் வந்தனர். அரசியல் ரீதியான வடக்கு-கிழக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு ஆயுதப் போரட்டம் வழங்கிய பலமான பின்னணியே இன்று பேரின வாதிகளை அடிபணியவும் வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தசாப்த காலமாக வடக்கு-கிழக்கில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்போதைய அரசியல் பிரவேசம் ஒரு உறுதியான பின்னணியைக் கொண்டதாகவே விளங்குகின்றது. கடந்த காலங்களில் பல தடவைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வந்தனர். 1985ம் ஆண்டில் பூட்டானின் திம்புவில் நிகழ்ந்த பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய வடக்கு-கிழக்குத் தமிழ் அமைப்புக்களுடன் பங்குபற்றினர். இதன் பின்னர் 1987ம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ அமைப்பு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு இலங்கை-இந்திய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது.
எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரன், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடனும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக பேசியிருந்தார். 1990ம் ஆண்டு இலங்கையின் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுக்கும் எல்.ரி.ரி.ஈ. அமைப்புக்குமிடையே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. எல்.ரி.ரி.ஈ அமைப்பின் அரசியல் ஆலோசகள் அன்டன் பாலசிங்கம் அந்த அமைப்பைச் சேர்ந்த ஏனைய அரசியல் முக்கியஸ்தர்கள் சகிதம் பிரேமதாசா அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து 1995ம் ஆண்டு
ஜனாதிபதி சந்திரி பொதுஜன ஐக்கிய அரசாங்கம் தமிழீழ புலிகளோடு பேச் குறுகிய காலம் நட மேற்குறிப்பிட்ட த புலிகளுடனான பே மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் த புரிந்துணர்வுடன் அத்துடன் ஒரு வி தீர்வைக் கருத்தில் அப்பேச்சுக்கள் கா பரஸ்பரம் சந்தேக மேலிட்டிருந்ததுட ரீதியான அணுகுமு முற்றிலும் விடுபட சூழலிலேயே அப்ே
இடம்பெற்றன. இதன் காரணமாக சமரச முயற்சிகள் தழுவியதோடு இர நடவடிக்கைளிலே காலப்பகுதி விரய ஆனால் இத்தடை மேற்கொள்ளப்பட்( சமரச முயற்சிகளி விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிர ஆ வருகின்றார். இனப்பிரச்சனை : ஈடுபட்டு வருகின் 99). FT 606 TUT Grit நேரடிச் சந்திப்புக் பங்குபற்றியதுடன் விக்கிரமசிங்கவுட புரிந்துணர்வு ஒப்ப திரு.பிரபாகரன் கைச்சாத்திட்டிருந் இதுதவிர, விரிவா பத்திரிகையாளர் 1 திரு.பிரபாகரன் ஏ செய்திருந்தார்.
GB maior Glasnostrofilsafpersom கனேடிய தமிழ் வானொலிக் குப் பேட்டிகுடுத்த எங் சிறிற asfissir arra Lesolubint qdiego, Ġipsu நல்லாச் சிறியிருக்கிறார். பாரா ளுமன்ற வரவு செலவுத் திட்டத் தில ரெண்டு பட்டு வாக்களிச் சுக் கோமாளித்தனமாடிச் சுய T56A-0555 astroncorunomnib
Gurruarit arrest ai i t sipëri Lorresiĝas (AgiassSooso 66a raso"( மாரோடயும் உரசித் திரிஞ்சு
சொல்லி விளங்குதில்லை, வன் னால் தான் விளங்குமெண்டு அ ஆக்களுக்கு இப்ப குலைப்ப எந்தக் கண் தங்கள நோட்டம் தான் அவைக்குப் பார்லிமென போச்சுது சிலபேர் அரசியலுக்ே
இதுக்கெல்லாம் ஒரு பாடம் படிப்பிக்கத்தான் புலிகள் அவைய TT L T TTJS S aLST T e e t t ttttS S S 0t T T 0ttt B D தானும் கடப்போய் விட்டுட்டு வாறாம். வன்னி போய் வந்த பிறகு இவை ஒழுங்கா இருப்பினமெண்டதிலதனக்குச் சந்தேக மில்லையாம் பாக்கப் போனால் வன்னியில ஒருவேளை கூட்டமைப்பாருக்குப் பாவமன்னிப்புக் கிடைக்சாலும் இவர் LMTSLLtTS S JTSTTTLLLLLT T S S LLLLL M T SS S TMLLLLLL LLLLLLTTLLLLLLL LL TTTMtLLTTT MT L ME
LMML TTT L MT LLLLLTT tt t 0 tttLLLLLL tt C B tT TtLLtttS டப் போறதுபோல கிடு நடுக்கத்தோடதான் வன்னிக்குப்
JTI 14-20, 2002
சொல்லித் திரியிறதாக் கேள்வி இளசிக் கதிரையிலதான் உக்க
கூட்டமைப்பைக் கூட்டுகி. சங்க மெண்டால் வேறயாரை arassir G asmen nom semộessoas a கிறவர். கூட்டத்தான் வேணு தூசு பிடிக்கத்தான் இருக்குது தோட அமெரிக்க விசா எடுத் கேக்கேக்கதான் கூட்டக் கேக் யோவெண்டு கொஞ்சம் யே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Effalo
முன்னணி விடுதலைப் வார்த்தைகளைக் த்தியது. ழ்ழ விடுதலைப் ச்சு வார்த்தைகள்
அரசியல் தந்த இடம்பெறவில்லை. வான அரசியல் கொண்டதாகவும் Tuul solis06). 9600TTG)
இராணுவ றைகளில் இருந்து 呜 @{呎
Jëf GG56ÏT
வே கடந்த கால தோல்வியைத் ாணுவ யே அதிகளவு ாகியும் இருந்தது.
டுவருகின்ற ல் தமிழீழ இயக்கத் LUTGITT GÖT வம் கட்டி
ர்வு முயற்சிகளில் ற நோர்வே 55L6GTITGOT
DE Gíslici) பிரதமர் ரணில்
KOTTGOT
ந்தத்திலும்
தார்.
ாநாடொன்றையும் ற்பாடு
96).Jr 6) ܢ ` ܂
- ܗܘ . 1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப் படையினரது வெளியேற்றத்தையடுத்து எல்.ரி.ரி.ஈ தலைவர் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தார். அதன் பின்னர் சுமார் 12 வருடங்கள் கடந்த நிலையில் திரு.பிரபாகரன் பெருமளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்களை இத்தடவை வன்னியில்
சந்தித்திருந்தார். இதேவேளை வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களைத் தொடர்ந்து
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் சந்திப்பதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்வந்திருந்தது. வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கான அரசியல் பரந்துபட்டதாகவும் உறுதியானதாகவும் இருக்கவேண்டியது அவசியமானதாகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச தரப்பினருக்குமான புரிந்துணர்வு ஒருபுறமிருக்க வடக்கு-கிழக்கில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உறவு வலுப்பெற வேண்டியதாகின்றது. வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ
· კოს
வடக்கு-கிழக்குப் பிரச்சனை குறித்த சமரச நடவடிக்கைகளில் பங்குபற்றும் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர். இருந்தபோதிலும் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பில் ஒன்று சேர்ந்துள்ள ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறானாவை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இவை குறிப்பிடத்தக்க விதத்தில் ஒரு புரிந்துணர்வைக் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே பிரபாகரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும்
சந்திப்பு எதிர்கால அரசியல் நடவடிக்கையைப் பொறுத்தவரை இன்றியமையாததாகவே இருக்கின்றது. தமிழ் கூட்டமைப்புடனான சந்திப்பையடுத்து ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடனும் எல்.ரி.ரி.ஈ அமைப்பு பேச்சுக்களை நடத்த சம்மதித்திருந்தது. வடக்கு-கிழக்கு பிரதேசங்களைப் பொறுத்தவரை முஸ்லிம் மக்கள் மொழி அடிப்படையில் தமிழ் மக்களுடன் பின்னிப் பிணைந்தவர்கள். கடந்த காலங்களில் வடக்கு-கிழக்கில் தமிழ்-முஸ்லிம் LDës, assís GOLGuLu 955FÜLIGONOTİTGA தோன்றியிருந்தது. இக் கசப்புணர்வு துரதிஷ்டவசமானது என எல்.ரி.ரி.ஈ அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளதோடு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு நேசக்கரமும் நீட்டியுள்ளார். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பரந்தபட்ட அரசியல் மயமாக்கலின் பொருட்டு வரவேற்கத் தக்க முறையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் வடக்கு-கிழக்கில் இருக்கின்ற அனைத்து அரசியல் சக்திகளுக்குமிடையிலான பகைமை, கருத்து வேற்றுமை என்பவை ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஓர் அரசியல் தீர்வுக்கான பரந்துபட்ட முயற்சியில் முதலில் தமது பிரதேசத்தில் எழக்கூடிய நெருக்கடிகளைக் குறைப்பதில், தமிழீழ விடுதலைப் புலிகள் காண்பிக்கும் ஆர்வம் காலம்
அறிந்ததாவே இருக்கின்றது. O
த்துறை urre asci e Giuso இப்பரணிலோடயும் அமைச்சர் காரியம் பாக்கிற 2 வைக்குச் னிக்குக் கூப்பிட்டிருத்திச் சொன் ரன் பாலசிங்கம் சொன்னபிறகு ாடிக்கத் தொடங்கியிட்டுதாம். ாத்து முட்டி வைக்குதெண்டது Gassar Gan Gun Myyrä afsosorunmri
முழுக்குப் போடப்போறதாயும் ரவல் பதவிக்கு ஆசைப்பட்டால்
ru Garagpub.
மில்லை, சங்கரியாருக்கு ஏதும் uran AuDaid a Gigasi izmješaštomi ničijeminuo Gubaš அந்தளவுக்கு உள்ளுக்குத் கூட்டு. ஆனால் ஆள் குடும்பத் து வைச்சுக்கொண்டு கூட்டக் றவை குடியிருக்கத் தயாரில்லை சிக்க வைக்குது.
Gumravo Gumras,
உள்ளுர்ச் சனம்
வன்னிச் சந்திப்பு முடிஞ்சால் எந்த வெள்ளி எந்தத்
ஏ பாதை திறந்தபிறகு முறுகண்டியில ஏதோ புதுசாய் செய்யப்போறதா எங்கட தமிழ் அமைச்சர் ஒரு திட்டம் வைக் சிருக்கிறாராம் முறுகண்டிக் கோயிலைக் கட்டியெழுப்பிற திட்ட மாக்குமெண்டுதான் நீங்கள் எடுத்த எடுப்பில நெப்பியள் அதில்லை, முறுகண்டியில ஒரு ஹொட்டேல் கட்ட உத்தேச மாம் கடவுள் பெயரிலபிஸ்னஸ் செய்யிறதில கரைகன் வருக்கு எந்த றோட்டத் திறந்தாலும் இந்த ருட்டிலதான் புத்தி ஓடும் காரைநகரிலையும் ஒரு ஹொட்டேல் கட்டுறதாக் கேள்வி சம்பாதிக்க நினைக்கிறவனுக்குக் கோயில லென்ன ஹொட்டேலென்ன ரெண்டும் ஒண்டுதானெண்டுது
உடன்படிக்கை சமாதானப் பேச்சுவார்த்தை, இடைக்கால
எதுக்கும்
நிர்வாகம் எண் பேச்சும் போக்கும் தொடங்கினதுக்குப் பிறகு வெளிநாடுகளில புலம் பெயர்திருந்தவை யாழ்ப்பாணம் போய்வர வெளிக்கட்டவை. சுவிஸில இருந்து மட்டும் 100 பேர் இலங் கைக்கு வந்தவையாம். ஆனால் கொழும்பில வந்து நீண்டு பாத்திட்டு அப்பிடியே திரும்பிப் பிளேனேறியிட்டினம் கனபேர். யாழ்ப்பாணம் போனால் ஏதும் நிதியுதவி கேட்டுடுவினமெண்ட பயம்தான் காரணமாம். வெளிநாட்டில இருந்து விரப் பிரதாபம் பேசிறவைக்கு உள்நாட்டில வந்து உதவிசெய்யக் கசக்குதாக்கும்.

Page 8
டயானா மற்றும் டொடி அல் பயட் ஆகியோரின் மரணத்திற்கு அவர்கள் பயணம் செய்த காரைத் துரத்திய பத்திரிகையாளர்களே கார ணம் என்று கூறி அல் பயட்டின் தந்தையார் சார்பில் தொடுக்கப்பட்டி ருந்த வழக்கை பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரித்தது.
டயானாவை படம்பிடிக்கப் பத்திரி M0LLLLLLL LL LLL LLLL LL E LL LLL களில் துரத்திச் சென்றதாகவும் இதன் காரணமாக விபத்து நேர்ந்தது என் றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. படப்பிடிப்பாளர்கள் டயானா வின் காருக்கு வெகு தூரத்திலேயே சென்றதாகவும் அவர்கள் துரத்தியது தான் விபத்துக்குரிய காரணம் என் பதை ஏற்றுக்கொள்ள முடியாமல்
Li I [giúblLIú fill
Grymt Görgól Gör um
பத்திரிகையாளர் காரணமல்ல. :
திருடும்டிவ்டொப் பிடிக்க முடியாமல் ெ முடியை பிய்த்துக்ெ
ரயிலில்தான் இ காசம் அதிகளவில் கின்றது. அதிகாை யில் பாரிஸ் நகரிலி இடங்களுக்கு அரச
Bms & Git UGUIT ELOS டன் பயணம் செய்கி அவர்களிடமிரு டாம் கம்பியூட்டர்க
கும்பல் திருடிவருகி பாக்கெட் அடிப்பவர் கள் பார்த்தவுடனேே பிடித்துவிடுவோம் ஆ நவநாகரீக திருடர்க பணக்காரர் போல உன் கையில் பீரீஃப்கேசு
இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. காரை ஒட்டிச்சென்றவர் குடி போதையில் காணப்பட்டதாலேயே விபத்து நேர்ந்ததாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
$$ରାର) சொல்லும் (ിൽിങ്ങ് லில் முதல் வகுப்புப்
ஏறிவிடுகின்றனர். அ
últail 明 Slutsfågig. Diš šešő Dášalas JONGO FU5 Garlig "Č
மது அருந்தும் கிண்ணத்திலும் எலக்ட்ரோனிக் புகுந்துள்ளது. மதுக் கிண்ணத்தில் மது தீர்ந்து விட்டால் உடனே அது பற்றி மதுக்கடையில் மது ஊற்றும் ஊழியருக்கு ரேடியோ சிக்னல் முலம் தெரிவிக்கும் கண்ணா டிக் கிண்ணத்தை ஜப்பானிய நிறு வனம் கண்டுபிடித்துள்ளது. மதுக் கிண்ணம் காலியாகி விட்டது என்ற தகவல் வந்தவுடன் கடை ஊழியர் விரை ந்து வந்து மதுக்கிண்ணத்தை மீண்டும் நிரப்ப இது வசதியாக இருக்கும்.
மது அருந்துபவர் இனிமேல் கை தட்டி அவரைக் கூப்பிடத் தேவை யிருக்காது. அதே நேரத்தில் அவர்
பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எத்தனை பெக் மது குடித்தார் என்ற கின்றனர். கணக்கையும் அந்தக் கிண்ணம் அனேகமாக தி சரியாகச் சொல்லிவிடும். வாறான கம்பியூட்டர் இந்தக் கருவியை மேலும் பிரான்ஸ் ரயில்களில் அபிவிருத்தி செய்து அதனை மிக கின்றன. அவறறை பல்வேறு வழிகளில் விரைவிலேயே உலகம் முழுவதற்கும்
விநியோகக்கப்போவதாக இதன் உற :": ( திருடர்களுடன், தி D
இந்த உபகரணத்தைப் பாவ னைக்கு விடுவதன் முலம் மதுபானக் கடைகளில் நடக்கும் வாக்குவாதங் களையும், அடிதடிகளையும் குறைக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறு கிறார்கள் இதன் உற்பத்தியாளர் ΦΘΥΤ,
G) LILIGOTLD
பிதாங்கியிருக்கி
65
הדרין "רחון דוח חו#7 வட அமெரிக்காவில் உள்ள உல கப் புகழ்பெற்ற ஐம்பெரும் ஏரிகளில் USA மீனினங்கள் விரைவிலேயே பாலியல் பலவீனத்திற்கு உள்ளாவ தாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சூழலியல் ஆய்வாளரான கிரீஸ் மேட் காப் நடாத்திய ஆய்வொன்றின் போது இந்த ஏரியில் வாழும் மீன்களில் 80 சதவீதமானவை ஏதோவொரு வகையில் பாலியல் குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக அறிந்துள்ளார்.
ஈரி மற்றும் ஒன்டாரியோ ஆகி யன நீர் நிலைகளில் இந்த நிலமைகள் மோசமாக இருப்பதாகவும் இங்கு மீன்களின் இனப்பெருக்கம் வெகு வாகக் குறைந்துள்ளதாகவும், கிரீஸ் கூறுகிறார் ஆண் மீன்கள்
S
வீனம் மட்டுமன்றிப் பெண்மீனினமும் இத் தகைய பாலியல் குறைபாடுகளால் ił
மனிதப் பாவனைக்காகப் பயன் ஷ்மீரில் உள் படுத்தப்படும் கருத்தடை மாத்திரை 'மால் உள கள், கிரீம் வகைகளின் கழிவுகள் அனைவரையும் என்பன இந்நீரேரிகளில் கலப்பதே அணுகுண்டு .ே மீன்களின் பாலியல்பலவீனத்திற் கொன்றுவிடவா குக் காரணம் என ஆய்வாளர் ಇಂಗಳ್ಗತಿಂರು. புஷ்வு கருதுகிறார். கேட்டார்.
சக்தி மிக்க கருத்தடை மாத்திகை அப்படிச் ெ களைப் பாவித்தவர்களின் சிறுநீர், நாடுகள் கண்டி வியர்வை போன்ற கழிவுகள் நீரே பதில் சொன்ன ரியுடன் கலக்கும் போது அவற்றில்' அப்போது வசிக்கும் மீன்கள் பாலியல் ரீதியில் இருக்கும் இடத் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியமிருப் விறுவிறுக்க ஓடி பதை பிரான்ஸ் விஞ்ஞானிகளும் முன்ன நீங்கள் தானே தாகக் கண்டறிந்து கூறியிருந்தனர். நீங்கள் புஷ்தாே
6.
புஸ்ஸும் இந்திய தமர் வாஜ்பேயும் மரநிழல் ஒன்றி அமாநது உரை
யாடிக்கொண்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9L.
தான் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர் இன்னும் சில தசாப்தங்களின்
பின்னர் எப்படியிருப்பார்கள் என்ற ஒரு கம்பியூட்டர் கற்பனையிது. ତୁ() UL 2) giố-- ALOITSUBIDŮ SVŇő5 - UsiÒLUCIOSA).
3)lóðið (9)
9 ܐ |]]&)
SSILOT
FTAssoor umTGSGIVITÄT ாள்கின்ற
ناوی قوت SITGESTÜLu(0) வேளை நந்து தூர
1 الواق பகு Gör gp6oTir. து umu on 25 றது. பிக் oo" 5TU ய கண்டு னால் இந்த isir, GOAGA
வர்களைக் OLDIT, e.gif gimtim கூறு
னசரி இவ்
களவுகள்
முயற்சி lLJITGSl6m) Tir வழியின்றி நடர்களாக செய்யத் TT5GT.
曾 ப்பிர
ந்தனர்.
T
ாட்டுக்
(T6OT ld
LLLLLS LSSS SS SS S S S S S S S H S S S H S SHS S S S S S S S SS
கேட்டார். "ஆம்" என்றனர்.
"நீங்கள் எதைப்பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
*tug5ᎱᎢ ᎶᏍ Ꭷ .ᎶᏍᏜ என்று கேட்டார் அந்த நபர், 'காஷ்மீரில் அணுக்குண்டு வீசி
கும" என அங்குள்ள 12 லட்சம் மக்களையும் ஒரு மோட்டார்
" H^i}} மெக்காணிக்கையும் கொல்லப்போகிறோம்" என்றார் வாஜ்பேய் வாகள "யாரந்த மோட்டர் மெக்கானிக்" என்று அபூர்வமாகக் கேட்டார் றகு வியர்க்க அந்த நபர் பநத ஒரு வா உடனே ஜோர்ஜ் புஷ்ஷைப் பார்த்து வாஜ்பேய் சொன்னார் வாஜ்பேய், "நான் அப்போதே சொன்னேன் தானே. அந்த 12 லட்சம் T” 61 67 ) மக்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை என்று"
JIDGui
DJ Br 氹20,2002

Page 9
O. O. NYKYKLA 市
ஒரு நாட்டின் தலைவராகப் பதவியேற்றுவிட்டால் அதன் பின்னர் அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்தப் படுபாதகத்தையும் செய்யத்தயங்காத இந்தக் காலத்தில், தனது வாழ்நாளின் பாதியை சிறையில் செலவிட்டு போராடிப் பெற்ற ஜனாதிபதிப்பதவியை ஒரேயொரு பதவிக்காலத்துடன் தனக்குப் பின்னால் உள்ளவரிடம் ஒப்படைத்துவிட்டு மரியாதை யாக மிக மரியாதையாக ஒதுங்கிக்கொண்ட ஒரு மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா தனது மக்களுக்காக தன் வாழ்நாளின் பெறுமதி மிக்க காலப்பகுதி முழுவதையும் அர்ப் பணித்த அவர் ஜனாதிபதிப்பதவியை துறந்தபின்னர் தன் சேவையை ஒரு நாட்டுக்கு மாத்திரமன்றி உலகம் முழுவதுக்கும் வழங்கி வருகிறார். ஆபிரிக்காவிலும் அதற்கு வெளியிலும் வேகமாகப்பரவி வரும் எயிட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறார் மண்டேலா.
சொவேட்டோவில் உள்ள எயிட்ஸ் நோய் சிகிச்சை நிலை யம் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கின் போது எயிட்ஸினால் பாதிக்கப்பட்ட கைக்குழந்தைகளை நெசல்சன் மண்டேலாவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரும் கையில் வைத்திருப்பதையே காண்கிறீர்கள்
இரண்டு வல்லரசுகளினால் உக்கிரமாக தாக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான். 1970க ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது அங்கு பாரிய போர் முன்ை கெடுபிடி யுத்தகாலத்தின் பின்னர் ரஷ்யர்களுக்கு தமது ஆயுத பலத்தை பரிசோதிக்கக வசதியான களமாக ஆப்கான் விளங்கியது எவ்வாறெனினும் முஜாஹிதீன் போராளிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ரஷ்ய இராணுவம் காபூலிலிருந்து தோல்வியுடன் ெ யேறிசந் சென்றது. தமது ஆயிரக்கணக்கான படை வீரர்களை பலிகொடுத்த ரஷ்யா அவசர ஆப்கானை விட்டு வெளியேறியதில் ஏராளமான கனரக ஆயுதங்களை விட்டுச்சென்
|- அவ்வாறு கைவிடப்பட்ட ஆயுத தளபாடங்களில் சி 1றை பிந்திய காலங்களில் ஆப்கான் போராளிக் குழு தமது பாவனைக்காக எடுத்துக்கொண்டன. ஏனை வீதியோரங்களில் கிடக்கின்றன. இவ்வாறு கவனிப்பு ரற்றிருக்கும் பீரங்கி ஒன்றில் அப்பாவிச் சிறுவர்கள் ஏறி விளையாடுவதைத் தான் இங்கே காண்கிறீர்கள்
புரியாமல்.
 
 
 
 
 
 
 
 
 
 

ப்கானிஸ்தானில் விமானத்திலிருந் . 11 35 LIL556OTLD வீசிய அமெரிக்கா
விமானங்களில் வந்து உணவுப்பொதிகளையும் வீசியது குண்டுகளையும் உணவுப்பார்சல்களையும் அடையாளம் காணுவது எப்படி என்ற விளக்கமும் அமெரிக்கர்களால் வழங்கப்பட்டது.
அதே அமெரிக்காவின் கபடத்தனத்தை நிரூபிக்கும் "சிறுபிள்ளைத் தனமான" புகைப்படமிது. இதுவும் ஆப்கானிஸ்தான் சமாச்சாரம் தான் காபூல் நகரெ ங்கும் குண்டுமழை பொழிந்து ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்கா இப்போது அங்கு "ஜோக்கர்களை அனுப்பி மக்களை மகிழ்விக்கிறது. ரொபின் வில்லியம் என்ற பிரபல ஹொலிவுட் நகைச்சுவை நடிகர் அண்மையில் காபூல் நகரில் உலா வந்து அங்குள்ளவர்கள் மத்தியில் தனது "நடிப்புத்திறனை" வெளிப்படுத்தினார். ( oooo
செப்டம்பர் 1ம் திகதி அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதலின் போது பொது மக்களுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான தீயணைப்புப்படை வீரர்களும் உயிரிழந்தமை ஞாபகமிருக்கும் உலக வர்த்தக நிலையம் மீது விமானம் மோதுண்டு அது தீப்பற்றியெரியும் போது கட்டிடத்திற்குள் அகப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்றவர்களே இவ்வாறு உயிரிழந் தார்கள் உலக வர்த்தக நிலையத்திற்குள் தீயணைப்புப்பணியில் ஈடுபட்டு உயிர்தப்பி வெளியில் வந்த ஒரு வீரர் அன்றைய தினம் கொல்லப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினருக்காக நிதி சேகரிக்கிறார். இதற்காக வேண்டி அவருக்கு உதவுவது உயிரிழந்தவர்களின் பாதணிகள் அந்த
பாதணிகளுடன் வாஷிங்டன் தீயணைப்பு பணிமனைக்கு முன்பாக நிற்கும்
இவ்வீரர் தான் சேகரிக்கும் நிதியைக் கொண்டு உயிரிழந்த வீரர்களின்
-----பிள்ளைகளின் கல்விக்கு உதவப்போவதாகக் கூறுகின்றார்.

Page 10
  

Page 11
  

Page 12
இவ்வுலகில் ஆயிரம் தடைகளா?
GT60 GT6006072).
உன் கன்னத்து முத்துக்களை தூக்குத்தண்டனை
நம் காதலுக்கு உலகம் மிகவும் கொடியது GJØJugogo GLITLU 次大 வெ al கொன்றாய்? வேலிகளைக் கடந்து, தேவ ரசித்தவன் நான் உன் உதட்டசை மனித தடையங்களற்ற ஒளியும் ஒலியும் இல்லாத வர்த்தைக
ஏ Paulu) உலகிற் தனித்திருப்போம் L JIżGOG)/ சிக்கித்தின %|6)ჟ ვებ (86,07/0) என்னை புறக்கணித்து 5600/0606)
உனக்கு நானா உன்னைத் திண்டிய சில பெண்கள் AGLILJUNGOJ 57 og STS-76C6 எனக்கு நியாக சொகுசு தேடும் நினைவுகளை என்றும் என்றும் என்னைத் தாண்ட பூனைக்குட்டிகள் 1, 10ീ1) என்றென்றைக்குமாய். என்னும் பழங்க
எனக்கு ԱՐԾԱ 62 կմ 例 இன்னும் இன்னும் TGOTL). என் ஆத்மாவில் உனக்கு மட்டும் தெரியும் நான் தூசுதட்டினாய்.
●(。 இதயத்துடிப்பு மட்டுமே ரணங்கள் ஆயிரம் நினைவுகள் மட்டுமே எம் வார்த்தைகள் நிழல்தரா மரங் நிறைந்திருக்கட்டும் இப்படியே இருந்து விடுவோம் உனக்காக உன் நினைவுகள் 六六 இறுதி முக்க வரை எத்தனை நெஞ்சில் என இதயவேதனை um solour, சந்தர்ப்பங்கள் இருந்தெண்ன ல கண் துளிகளாய் சிந்தும்போது ------- : கள் இ e digits) all 60060Ꭲ ᎤᏓ/06006lᏗ ந்தக் கவிதை எனக்கு န္တိ ” ...” ஒத்தடங்கள் திரும்புமா உந்தன நினைவு xx எத்தனை தவதம. சேர்த்தே are Ձցմաaյ667 O b ΠΟΠΤΑ 矶 என்றும் உன்னைப் பிரியாது T60) உர்ை பரினைவில் 57 தனாக என இதயத்தின் அருகே ... 76).jpgoIIDLI), வைத்திருப்பேனி 6նոյի oU, இ @ மீண்டு * 260/LD/D 6
ற்றத்து மா. GLI1, th. *öWö,,, 六六 o J. Gillia) %/ கராகுலன், வெ goalմնաոճի), ற்றடிக் குளியல், ஒரு வாழ்க்கை
என்றும் கசங்காமல்
தெருவோரத்து அரட்டை. அனைத்தும் பழையதாய்
! ) კვევეს.
பொழுது போக்கு பத்திரிகை கவிதை
u di
கோவிலடிக் கடலை,
திரும்பிவிடும் - ಛೀ"।ಹiji
நேற்றைய கனவாய் வழித்திருந்து காப்பேனி
* *al திரும்புமா? குயிலே நான் ஒரு பட்ட
(360/IILO JODIILE அந்த நாள். III) sas#ク இது இது ஒடியே போனது நான் செழித்து நின்றதே
எஸ்.ரஜீவ், வவுனியா நீ என் கிளையில் தேன. S SS SS SS S S S S S S SS S SS இசைனித்தமையால் தா
நீ என்னை விட்டுப்
பறந்து போனபோதும்
நான் மண்ணோடு சரியல்
ஏன் தெரியுமா?
என்றே ஒரு நாள் நீ என்னைக் கணவருவாய்
பட்டுப்போன எனக்கு
D60 fth
பொழுது போக்கு
- உயிர்ப்பசுமை தரும் என பெயர் ஒத்தாச்சிமடம் நப்பாசையில் காத்திருக்க
| Glutur: ஏ.எல்.எம் றஸ்மி என்எம் முகமட் வாரிஸ் யா ரொஷான் 6նա5/: 18 6նա5/: 20 6նա5): 22 '' மரக்குயிலை முகவரி: முகவரி: முகவரி: இல7 =ಕ್ಶ್ಮೀ॰ 23 சரிப் ஹாஜியார் வீதி ஆயிலியடி எஸ்பிஓ, அபந்தர விதி
go mramon Gramsar-02 || ||asandrosofilum குளுவெல்ல காலி L/60/60/60/ ԱՄՅԱ/ 6/06/:
இது பாடல் அல்ல எ
பொழுது போக்கு இதயத்தில் நீ தந்த புவி
பத்திரிகை வானொலி
ளித்து விட முடியும்.
வியாபாரத்தில் லாபத்தை விட சேவைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஆனால் அதே சமயத்தில் சேவை சேவை என்று எண்ணி லாபத்தை மறந்து விடக்கூடாது.
AWIT LID KONGOL, SIT GALLIT GÜ GJF GOOGA செய்ய இயலாது
சேவை மனத்துடன் திறமையாக வியாபாரம் நடத்தினால் லாபம் தானா கவே வந்து சேரும் சேவை எண்ணத் துடன் லாபம் சம்பாதிப்பது சிறப் UITGOTEJ
முற்படலாம்.
கூடாது.
வியாபாரத்திலே போடப்படும் பணம் வேலை செய்வதற்கு ஒரு கருவி தான் லாபமானது அந்த வேலையின் பயனாகக் கிடைக்கக் கூடியதுதான்.
வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் முன்று வழியில் பயன்படும் படியாக அமைவது சிறப்பானது
வியாபாரத்திற்கு ஒரு பகுதியும், ஊழியர்களுக்கு ஒரு பகுதியும் விற்ப னையை ஊக்குவிக்கும் மக்களுக்கு ஒரு பகுதியும் சேர வேண்டும்
வியாபாரத்தில் கிடைக்கும் லாபத் தில் வாங்குபவர்களுக்கும் பங்கு உள் ளது என்பதை உணர்த்த வேண்டும். பயத்துடன் வியாபாரத்தைச் செய் யக் கூடாது. சென்ற காலத்தைப் பற்றி எண்ணி வேதனைப்படக்கூடாது. நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பயந்து ஒரு செயலை செய்யக் கூடாது தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் இருக்க வேண்டும்
இதனைக் கண்டு அஞ்சாமல் நல்ல யும் பாடத்தைக் கற்றுக் கொண்டு தெளி வாகச் சிந்தித்து விடாமுயற்சியுடனும்
தைரியத்துடனும் செயலாற்ற வேண்டும்
களைப் போன்று வரவேற்று உபசரித்து கெளரவப்படுத்தி மகிழ்சி அடையச் செய்தால் விரைவில் போட்டியை சமா
அவர்களுக்கு வேண்டிய பொரு ளைச் சரியான விலைக்கு விற்று அன் பான முறையில் பேசினால் வாங்குபவர் கள் ஏராளமானவர்களாகிவிடுவார்கள்.
நம்முடைய வியாபாரம் முன்னேறி வருவதைக் கண்டு சிலர் பொறாமைப் படலாம் சிலர் இடையூறுகள் செய்ய
ஆனால் நாம் இதற்காக கதிகலங்கிப் போய்விடக்கூடாது திகைத்துப் போய் அலைவந்து அடிக் நிற்கவோ மலைத்துப் போய் நின்று விடவோ, சளைத்துப் போய்விடவோ தொண்ணூறு நிய
அப்பொழுதுதான் நாம் அசை யாமல் கம்பீரமாகவும் துணிச்சலுடனும் செயலாற்ற வேண்டும்
உணர்மையுடனும் அன்புடனும் நேர்மையுடனும் வியாபாரம் செய்ய விரல் தாே வேண்டியது நம்முடைய கடமை.
அந்தக் கடமை நமக்குத் தருவது லாபம் மட்டுமல்ல புகழும் பெருமை
வியாபாரம் வெற்றியின் ஆதார மாக என்றும் நிலைத்து நிற்க பணிவு துணிவு கனிவு இருக்க வேண்டும்
விளையாட்டு, ரி.வி. Tina als
S S SS SS SS S S நமக்கு இணையாக போட்டியாக 56,6095 to 50 வியாபாரம் செய்பவர்களை அலட்சியம் இவ்வாரச் சிற செய்யாமல் இருக்க வேண்டும். தமிழுக்கு
GAITILQ, GO) E LITT GYITAS GOOGMI Gafle II, iblaOTi
ருந்தினர் சந்தித்தே
கவிதையை
6
உன்னோடு நாணி ஒவ்வோர் மணித் மரணப் படுக்கைய மறக்காது கண்மணி
ன்று நினைத்தா
அந்த நினைவுகளி
தொட்டணைத்த
என்னூறு ஆண் $Â கலக்கு
சேவை தருவது இலாபம்
LunTirgopanu Lil Ġesu glau பயத்தோடு சில கட்டி அணைத்தப கண்ணீரில் சில
. எத்தனையோ ஆ
இடைவெளியை
இறுக்கிக் குறைக் எத்தனத்தில் '?
இந்த விழி தானே தின் இந்த முகம் தாே என் கனவில் தே (1Քժ5Լ0
இந்தக் கரம் தாே still tidot) Guita07.
ல்லையென்று ே
ந்தக் குழல் தா தயத்தை இழுத் ந்த எழில் தாே எனைஎழுத வைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

philuурлайтору(3637 உன் நினைவுகள் தந்த RUGoose). J. L. 067 ரகசிய ரசித்திருக்கிறேன் யிட்டுக் இறப்பன்றிய பி
| | | 90մմեծիմա մDLiւ
நீண்டகால நினைவுகள் fa) கணப்பெழுது リ。 எண்- மனசுக்குள் - இன்னும் 067 க1ಶೇ. அழியாத தொங்கிக்கொண்டிருக்கிறது நேர
கல்வெட்டுக்கள் எனக்கு நிலமையையும் Jjö//ሀ02 வாழ்த்துக்களாலும் நல் பாராது-மனதில் த அனுமதி பெறாமலே வார்த்தைகளாலும். கருக்கட்டிவிடம் அடிமனதில் மகிழ்ந்திருந்த மனசு ரிசு உரிமையோடு உட்கார்ந்துகொண்டு அந்த நாட்களின்
வானம்பாடியாய் உலாவந்தவள் நி 'ಸ್ಥ್ "
LIGLIII Calgala II | USGODL (2595 III o 509,6017
வாலயத்தின் வசந்தமே உன் அசைபோட்டுக்கொள்ள FEOIL பெருகும் ாது ஒவ்வொன்றும் Աpւց ծոց, �ର1].gil, வசந்தத்தின் வசற்தலங்கள் 6711) ந்தத்தி 0:) 1॰ಶ*
E நினைவுகே ಊರಾತ್ USFOOGOVOOL உன் GOTICIÓ) கட்டிவைத்தாலும் கொண்டுவந்த
ஒவ்வொரு நாளும் உடைப்பெடுத்த சேர்க்கும் நாட்குறிப்பில் பதியப்படும் வெள்ளமாய்-அந்த öj, (5) நாட்கள் இருந்தும் நினைவுகள்
ஓடிவருகின்றது கண்களுக்
(მესტჭნტ களிற்கும் பழகும் போதெல்லாம் தென்றலாம் என்னுள் | fiါ။
uժմաժ տոմկլա 5 முகத்துக்கு வக்கிறேன் 1ெ சொன்னதும் 'ಸ್ತ್ರ್ಯ சந்திரனையும் տոր), உயிர் பெறும்போது கடத்தி வந்து டினா மகாலயா ஒளி வைக்கும்
னோக்களுக்குள் ஆ for Gus Gog, நான் சங்கமமாகின்றேன் 醫
|- க் காத்திருக்கும் இந்த நிகழ்வுகளால் 墨 உயிரை உருக்கவே | օլիսի T ருக்கு ஒவ்வொரு தடவையும் மனிதர இதயத்தோடு
' 2. . .” S S S S S S S S S S 576.) ஒட்டி வளரும் Již " LOLLILL இறக்காமலே HÖJD நோய்
O) LD6007 |ೇ மீண்டும் ஜெ. அபிராமி, 956060, நினைவருக்கும் வலியின் வேதனையை பிறக்கின்றேன். G3 CU கன இமையில் &上 - - - - - - உயிர் வாழ்வைக் கத்தரித்த 67979
ჩ (6)ეყ67/1967 நினைவெங்கும் ിബ ԱՐ நரம்புகளால் கிறிக்கொண்ட
சின்னச் சின்ன ஒவியங்களாய் சிவிக்கிறாய் என்னுள்
சிறிய விரல்களுக்குள் வேறொரு கைகோர்க்காமல் தடுக்கின்ற உன் நினைவில்
LD607IG) GJUjGJIGJGJL) இனியெனக்கு
*C 9. அச்சமில்லை, ஆடம்பரமில்லை 枋 1 يونيو/////// எனின/ச்ச2 இளம் சூட்டில் வேகும் ன்றேன் இது கிராமத்துக் காற்று
மூச்சுவரை உயிர் வந்து
ந்த பின்னரா நம் ஞாபகம் நமக்குள் தன் மயக்கம் தெளிவது சொல் மீண்டும் வரும் போது
ஆனால் ஒருநாள் ர். அகலிகைகள், சந்திரமதிகள் தேநீர் கோப்பையை
கல்லறைக்காற்று ஏந்தி வருவாய் 7. இனிவரும் காதலைச் என முன்னே!
Lä விடப் போவதில்லை GODGAJ GM035 Gof
TARP சங்களுக்கு
ப்புக்கவிதைப் பகுதியில் கவிஞர் வைரமுத்துவின் நிறமுண்டு என்ற தொகுப்பிலிருந்து மீண்டும் ாம் என்ற கவிதையும், பசுவைய்யாவின் உன்
எழுது என்ற கவிதையும் இடம்பெறுகின்றன.
உன் கவிதைை நீ எடுது
உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி, கோபங்கள் பற்றி
உன் ரகசிய ஆசைகள்
ருந் ஒவ்வொன்றாய் தொட்டு ADPDİ. .
ամ உயிர்விங்க முத்தமிட்டுச் 燃 oŽ* 'ಕ್ಷ್ಹ್ಟಿ
L
புரட்சியாளர்கள் பற்றி எழு Lo கால் நூற்றாண் சொல்லும் செயலும் முயங் த காணாமல் போயிருந்து நிற்கும் அழகு பற்றி எழுது 607 பாலூற்ற வந்திருக்கும் | ն։ பாடும் இரட்டை வேடம் கிறதே GLTirsoTL67Gu GLTirsoTL67Gu காட்டவிரும்பும் Lilassi கற்றைக் குழல் கடிந்து ಙ್ பற்றி எழுது ாலந்தான் காதோரம் இறங்கி வரும் TGITIL (UPO 2160959, TLL as GITITLi ஒற்றை நரையோடு ಆಗ್ದಿ 5டி ஊஞ்சலாடத் தோன்றியதே நிமிடம் GLJgent LD6). GLIT607 என்றால் LSLL) பெருங்காதல் அத்தனையும் ஒன்று Golguiu
தசாத வாததைகளாலு ST60T L67Litto கொட்டிவிடத் தோன்றியதே #Âಿ. ண்டுகளின் நில்லென்று சொல்லும் இரு டை நீலமணிக் கண்ணுக்குள் - Lu Gr6JüJULIIT
சில்லென்று குதித்துச் # செத்துவிடத் தோன்றியதே BGL LITLD Llo TL - To
குனர்கள் ಜ್ಷ° இதுவரை கேள்வியில்லை காதல் தெரிந்ததடி Ciao ற விழி கைகள் நடுங் யதில் T காமம் புரிந்ததடி 蠶 蠶 I55/TԱյ 60 m). Lo
காதலைத் தண்டிக்க Π9Π 600T56025 :ாம் காலம் பிரித்ததடி S S S S TOT காலத்தைத் தண்டிப்போம் ಉಳ್ಗ॰ ѣTш0 கண்ணே வளைந்து கொடு 臀 '?": T штат Фola. ான விரல் எது நியாயம் எது பாவம் பூத்தெழுந்து விட்டதடி
இருவர்க்கும் தோன்றவில்லை ;C or. அது இரவா அது பகலா கண்ட திருக்கோலம் குழல் அது பற்றி அறியவில்லை : T
எழில் யார் தொடங்க யார் முடிக்க கையில் இன்னும் ஒட்டுதடி
ஒரு வழியும் தோன்றவில்லை -வைரமுத்து
III, 14-20, 2002

Page 13
இமைகள் அழகாக இருந்தால்
தான் கண்களின் அழகு வெளிப்படும். இமைகளை அழகாக வைத்துக்கொள்ள யாரும் பெரியளவில் அக்கறை எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.அதற்
குச் சில ஆலோசனைகள்.
* கண்ணிமைகள் மெலிதாக
இருந்தால் தினமும் அவற்றின்மீது
கிளிசரின் மற்றும் விளக்கெண்ணெயை சம அளவில் கலந்து தடவி வரவும். இதன் மூலம் நாளடைவில் இமைகள் நீளமாக அடர்த்தியாக வளர ஆரம் பிக்கும் இதைத் தடவும் போது கைக ளால் தடவாமல் பிரஷ்ஷால் தடவினால்
கண்களிலிருந்து நீர் இமைகள் உதிராமலும் இருக்கும்.
* தலையில் பொடுகுப் பிரச்சனை D.GIGIGIT 567 D.LGOTL LIT 9, 995 D. கான சிகிச்சையை மேற்கொள்ள வேண் டும் இல்லாவிட்டால் பொடுகு அதிக மாகி, கண்ணிமைகள் பாதிக்கப்பட லாம். அதனால், இமைகள் உதிரவும்
கூடும்.
Ak Jaworosoofia ouby, aflaai GBILDA) LDGA) காரா தடவிக் கொள்வதன் மூலம் இமைகளை நீளமாகவும், அழகாகவும் இருக்கும்படி காட்ட முடியும். ஆனால், கறுப்பு நிறத்தைத் தவிர வேறு
L T LL L L L L L L L L L L SL TTTTTTTT TTT
b6, ABT's
@T
வடியாமலும்,
岛1 C. பையை எடுத்துக்
பையினுள் இரு நீக்கிப் பார்த்து தானே. வேற வில்லையே? சி.பி LITT.
அனிதா |စို့မျိုး இருந்தா சொ வர்ணங்களில் மஸ்காரா தடவுவது |l gးမျိုးဖြိုး။ மற் கொஞ்சம் செயற்கையாகத் தெரி காப்பாத்தவே (plգl யும் என்பதால் அதைத் தவிர்ப்பது மாட்டிக்கிட்டு இரு 67) օՆ) Մ;/, 2.5/5(1559, 96 (56 历 summa அழிக்கக் கண்ணி :ಸ್ಥ್ಯ பத்தி மைகளை இழுத்துச் சுரண்டியெல்லாம் "சொன்னேனே எடுக்கக்கூடாது. அப்படிச் செய்தால் un gorío ஆகி (pg), இமைகள் சீக்கிரமே பலவீனமாகிவிடும் : அவா Sls தொகுசுக எனககு
কেৰ। 9,606). . ."
"மன்னிச்சுக்கர் நாங்க சோதனை யிருக்கு நீங்க ஒ
gleytDIslsjö;606luÚ தொந்தரவில்லாம
“g5 FT FT FT GT L DIT . .
மஸ்காராவை அழிக்க வேண்டுமெனில் கண்ணிமைகளுக்கடியில் ஒரு மெல்லிய டிவு பேப்பரை வைத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் பேபி ஆயிலை நனைத்து லேசாகத் துடைத்து எடுக்க வேண்டும்.
* கண்களுக்கு லென்ஸ் அணியும்
பழக்கமுள்ளவர்களாக இருந்தால், முத லில் இமைகளின் மீது மஸ்காரா தடவி விட்டுப் பிறகு லென்ஸ் அணியலாம்.
* ஜெலட்டின் அடங்கிய உணவு வகைகள், சூப்புகள் போன்றவை இமை வளர்ச்சிக்கு இமை வளர்ச்சிக்குப் பெரி தும் உதவுகின்றன. எனவே, இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள
இல்லை. எதுக்கு
குங்க." என்றான்
'நீங்க யாரு?" "அனிதாவுடைய
சீதாராமன்."
இரண்டு மூன் அலமாரிகள் அனை யாகத் துருவித்தே எதிர் ப்ளாட்டில் இ
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
ாேன கேளுக்கு
്ങുകീന്റെ
TETVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo.06, el 552328
மகளிர் மட்டும்
நாடும்
மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
Gኒ}IT I0. வழியே வேடிக்கை
* தூங்கச் செல்வதற்கு முன்பாக மகாதேவன் த மஸ்காராவை அழித்துவிட வேண்டும் கொண்டு ஈஸிச்ே இல்லையெனில் நிறமிழந்து வெடித்து அங்கலாய்த்தார். ' அழகற்றுப் போய்விடும். g; Gr(:Lóði . . . gr
"SILLU (og M60 BLDGULD.
"நான் சொன் ஞாபகம் இருக்கா “கொஞ்ச ே கேளா?" என்றான் தேடறதுக்கு இ வேண்டாம். அவா ழைப்புத் தரணும். "அது வாஸ் ராஜாராமும் ஜிம்
356T.
"மூன்றுமணி இங்க் ஒண்ணு கொடுத்த்துக்கு 606AJT6AU60T, , , D5 ITTE flestíðsloIIIsig;sir.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி 9.go Sorros Gurg, LDIT Gorgs ಇಂಗ್ಲ (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ணுவா 6T60T DIT 6T * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். வைரவனைய புருஷனை நீங்க ۔ ۔ ۔ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔ ۔۔۔ ــــــــــــــــ۔۔۔۔۔6 ElefGGITGlai GITI) eli BFG)GIT UITT5C5 (PLUT
ql அதிஷ்டசாலியாக அவர்கள 黏 GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |தெரிவு செய்யப்படு "நல்ல : முகவரி S S கிறவர்கள் 岛"@" "ိုါူ S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப்படங்களை 9, டுத்து தொழில்: . . . . . . "தாங்க்ஸ்சீ ërisë 0.56.10. 60675(9L LET 2aniano-Ebiano-GlauersituamL5 5aiano 岛 體gഞ്ഞ கேட்ப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 20- 04-2002 "உன் ரூமுக்
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் கொழும்பு
GJITLDITLLITij66ët
JПgTIJI ܐܸܠܵܐ** ܒ ܒܒ ܒܒ ܒ ܒܒ ܒ ܒܒ ܒ ܒܒ ܒ ܒܒ ܒܒ ܒ ܒ
14-20, 2002
“GTGOT GOT 9 Big5 Gangib untuhafa af Giosuunni P காட்டிக் ெ 蘿 LTLLLLLTLTTTLT TTLLLLLLL LT T TLTTTL TL இருக்கே?" Elainlinii din III Ung TTL, "
6T6AD, திணி Lurfan Gunggunib nn Taff è |ѣдь AITEJÄläs GoII6 Gimigrafi சிலாபம் வீதி, முன்னேஸ்வரம் சுகந்தி, "எ பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் 9 (5 எழவும் uffi அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? LULPTLD இரு அணி இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் படித் தான் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம். GJITT, , , " 6T6IOT D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன் கூடத்தி இருந்த அந்தப் டுத்தான்.
துணிமணிகளை டு, அவ்வளவு ம் கொண்டுவர அதிகாரி கேட்
என்றாள். டுங்க. உங்க பேரையோ இனி து சரியான படி ார். அனிதா. ய பிஸினஸ் நட வளவு தெரியும்?" எங்களுக்குக்கல் TLD 9nL 956006). னஸ் பற்றி எதும் வகாசம்கெடைக்
. இந்த வீட்டை போட வேண்டி துழைச்சு எல்லா றந்து காட்டினா
೨॰ ஏதும்
மகாதேவன், "பேப்பர்ல தான் பட்டுப் புட்டு வெச்சிருக்கானே! இந்த வைர வன் கம்பனிகள் அத்தனையும் மோசடி யாம். எல்லாம் பப்ளிக்டெபாசிட் அந்த கொலாபரேஷன், இந்த கொலாபரே ஷன்னுதாம்தூம்னும்பூச்சுவல் ஃபண்டுல யும், சர்க்கார் பாங்க்குகள்லயும் ரிசர்வ் வங்கி விதிகள் எதுவும் பார்க்காம பணம் வாங்கிண்டு கடைசியில பட்டை நாமம் போட்டுட்டாராம் வைரவனோட அப்பா இப்ப அத்தனை சொத்துக்களையும் 'அட்டாச்" பண்ணாலும் ஏறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் துண்டு விழறது! மோசடிப்பணம் எங்க போச்சுன்னு தெரி யலை இந்த ஊழல்ல யாரோ மந்திரிக் குக் கூட பங்கு உண்டுங்கறா. ஒண் ணும் நன்னால்லை!"
"சீதா. நம்மை வந்து அரஸ்ட் UGorgoor LDITLLITGGT 7" 9 aflg|T.
"அப்ப அந்தப் பணம் எல்லாம்.?" TrTgmTUJITLD.
"பொறத்தியார் பணம் எல்லாம் ஸ்வாஹா' என்றார் மகாதேவன்.
ΟOO வைரவனைப் பற்றி எல்லாப் பத் திரிகைகளிலும்பத்திபத்தியாக நெட்டை
கூட இந்த ஊழல்ல பங்கு உண்டு. என்ன பண்றாங்கன்னா வைரவன் இன் டஸ்ட்ரிலருந்து விக்டரி பைனான் ஸுக்கு கடன் தர்றது. அந்த விக்டரி பைனான்ஸ், ப்ரோக்கள் வழியா வைர வன் இண்டஸ்ரீஸ் ஷேரையே வாங் கறது. இதனால ஷேர் மார்க்கெட்ல பங்கு விலை எக்கச்சக்கத்துக்குத் தாறு மாறா ஏற இறங்க வெச்சு, அதோட பார்வர்டு டிரேடிங் செஞ்சு திடீர் லாபம் பண்ணி, அதிரடி பண்ணிருக்கார் வைரவன் என்ன தான் சொல்லு உம் புருஷன் ஜீனியஸ் அணி டகல்பாஜி பண்ணாலும் ஜீனியஸ் தான். பெரிய “GJTë, "
டி.வி செய்தியில் வைரவன் காட்டப் ULLITGT.
ஒரு கஸ்டடியிலிருந்து இன்னொரு கஸ்டடிக்கு மாற்றப்படும் ஐ முகத் தில் மூன்று நாள் தாடியுடன் கொண்டு வரப்பட்டு, ஆயிரம் காமிரா பளிச்சு களுக்கு இடையில்.
"மிஸ்டர் வைரவன். பணத்தை எல்லாம் எங்க வெச்சிருக்கீங்க?"
"மிஸ்டர் வைரவன். உங்க ஸ்விஸ்
பாங்க் அக்கவுண்ட் நம்பர் என்ன?
ம் நீங்க பார்த்துக்
சீதாராமன்.
மாமா என் பேரு
பேர் அந்த வீட்டின் ததையும் பொறுமை டினார்கள் பக்கத்து, ருப்பவர்கள் ஜன்னல் ார்ப்பது தெரிந்தது. லையைப் பிடித்துக் சரில் உட்கார்ந்தபடி இதுக்குத்தான் அடிச் 攜 醫蠶 கக் கூடாதுன்னு." னிங்க?" என்றாள்
ாதெல்லாம் உனக்கு
ரம் சும்மா இருக் சீதாராமன், "அவா டஞ்சலா இருக்க ருக்கு நாம் ஒத்து
வம் தான்' என்று பும் ஆமோதித்தார்
நேரம் தேடிய பின் ஸ்ல. தொந்தரவு ன்னிக்கனும் மிஸஸ் வரோம்." என்று
ஸாரிம்மா. உங்க காஞ்ச நாளைக்குப்
னதும் சீதாராமன், யோஜிதமாக அந்த த்தனையையும் என் ாடு போய்ட்டேன்
அவரைக் கொஞ்ச 5 (plus glóði GIs, T?"
சி.பி. ஐக்காரங்க என்ன நிச்சயம்?
பேர். நீங்களே துருவீங்க போல
பண்ணா தண்டனை யது தானே?"
தப்புன்னு முதல்ல யே. நீ வருத்தப் வர் பாட்டுக்கு இப் மேனிக்கு உளறு
யான எழுத்துக்களுடன் செய்தி வந்திருந் தது. வைரவனின் போட்டோவுக்கும் பஞ்சமில்லை. டிவியில் கூட இதைப் பற்றி இரண்டு தாத்தாக்கள் உரை யாடினார்கள். அனிதாவுக்கு இதை விவர LDITSE 6675álot Tita, 6.
'ஸப்ஸிடியில் ஜெனரல் லெட்ஜர்ணு ஒண்ணு இருக்கு அதில எண்ட்ரி போடணும். கடன் பத்திரம் இல்லாமயே
கிடைச்ச பாங்க் ரசீது கொடுத்ததுக்கு இந்த லெட்ஜர்ல போஸ்ட் பண்ணுவா? "சீதா. நான் ஏற்கெனவே ரொம் பக் குழம்பிப் போயிருக்கேன். இப்ப என்னை மேலும் குழப்பாதே வைரவன் Tooro poi più uGott GooTTirg). LDL (6ò சொல்லு."
"பொதுப் பணம் சுமார் 3,700 கோடி ரூபாயைச் சாப்ட்டிருக்கார்"
"அந்தப் பணம் எல்லாம் இப்ப எங்க இருக்கு?" என்றாள் அனிதா அப்பாவித்தனமாக
"plála, célú L. Gls IIGüGUGOGOLIT... பதினெட்டு இம்போர்டட் கார் எப்படி வந்தது. இத்தனை ரியல் எஸ்டேட் உருவத்தில் இருந்து கம்பியூட்டர் பெரி பெரல் வரைக்கும் கம்பனிஷேர்கள். ஜப்பான் கொலாபரேஷன், நிப்பான் பாங்க், அப்புறம் இன்னொரு வெளி நாட்டு பாங்க். இவங்க எல்லோருக்கும்
"பணம் மொத்தம் எத்தனை கோ un "A":"* என்று தெடுக்க.
வைரவன் எதற்கும் பதில் சொல் லாமல் விரோதம் கலந்த அடிபட்ட பார் வையுடன் இரண்டு விரல்களைக் கயிறு போல் முறுக்கிக்காட்டினான். போலீஸ் வண்டியில் ஏறிய போது ஒரு முறை திரும்பிப் பார்க்க. அனிதாவுக்குத்துக் கம் பொங்கியது.
அனிதா அறைக்குள் சென்று கத வைச் சாத்திக் கொண்டாள். அவள் மனதில் இனம் கண்டுகொள்ள இயலாத வேதனை சூழ்ந்திருந்தது. "என்ன செய்ய வேண்டும்?. அவர்கள் எல்லோ ரும் எங்கே?' ஆஸ்பத்திரிக்குப் போய் லட்சுமணனைப்பார்க்க வேண்டும்போல ருந்தது. சாந்தோம் வீட்டுக்குப் போன் சய்தாள். யாரோ எடுத்தார்கள்
"நான் அனிதா பேசறேன். எனக்குக் கார் அனுப்புங்க."
'காரா எல்லா காரையும் சி.பி.ஐ. காரங்கசீல் பண்ணிட்டுப்போயிட்டாங்க கொஞ்ச நாள் நடந்து தான் பாரு'
யாரு பேசறது?" "யாராயிருந்தா உனக்கென்ன. ತಿಗಣ್ಣ 6.Juliu Lúll!" G
ாவை அழைத்துக் கொண்டு ஆஸ் பத்ரீ : பிடித்துச் ဂွါနှီး றாள் அனிதா லட்சுமணன் இன்னும் ன்டென்ஸிவ் கேள் யூனிட்டில் தான் ருந்தார். உறவுக்காரர்கள் யாரும் ல்லை. கண்ணாடி வழியாகத் தான் பார்க்க முடிந்தது. லட்சுமணனுக்கு ஆக் ஸிஜன் கொடுக்க குழாய் சொருகி யிருந்தது. மானிட்டர் இணைப்புக்களி லிருந்து மஞ்சள் திரையில் அவர் இதயத்துடிப்புக்கள் தெரிந்தன.
[B}{EsleifT EU[hEUIbs!...]

Page 14
-சுப்பிரமணிய பாரதியார்
நெடுநாட்களுக்கு முன் ஜெயங் கொண்டான் என்ற ஊரில் நண்பர் கள் இருவர் வாழ்ந்து வந்தனர். சுட்டி, சுறா என்பது அவர்கள் பெயர் பெயருக்கேற்ற படியே சுட்டியாக இருப்பான் சுட்டி எப்போதும் சுறு சுறுப்பாகச் செயல்படுவான் வேலை வேலை என்று ஒடிஓடி உழைப்பான் இதனால், நிறையச் சொத்துக்களை GIGall GLILLIGi.
ஆனால், சுறாவோ படுசோம் பேறி, தகப்பனார் வைத்துவிட்டுப் போன சொத்தில் நன்கு சாப்பிட்டு இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்
தான். அவனுக்கு உழைப்பு என்
றால் வேப்பங்காயாகக் கசக்கும். ஆனால், சுட்டி சொத்துக்கு மேல் சொத்து வாங்குவது குறித்து பயங்கர பொறாமை கொண்டான்.
அவனது முன்னேற்றம் இவனது மனதில் பொறாமைத் தீயை வளர்த்
தது. அதற்கு மேல் சுறாவின் மனைவி அம்புஜா, கணவனது கெட்ட எண் ணத்திற்கு அவ்வப்போது தூபம் போட் டாள். எப்படியாவது சுட்டியின் சொத் துக்கள் அழிந்து போகாதா என்பது
έξι ασταυριτες
இவர்களது நீண்ட நாள் எண்ணம்
த்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 20.04.2002
த பெ இல 1772 (οι σε παριοι , ,
அதற்கு ஏற்றாற்போலவே அவர் களுக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது அதாவது சுட்டி வெளியூர் போக வேண்டியிருந்ததால் அவனது மாந்
தோப்பு, தென்னந்தோப்பு இரண
பாப்பா முரசு சிறுகதை
அந்த இரண்டு தோப்புக்களும்
சுறாவின் வயல்களுக்குப் பக்கத்தில்
இருந்ததே இதன் காரணம் சுட்டிக்கு
மான பொறாமை தெரியாது. எனவே,
Ang TLS
sorrroesor
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 439
LurfjCg5 TfL oor fi: பொன்னம்பலம் கமல்ராஜ், அக்/விநாயகர் வித்தியாலயம், கோளாவில்-01 அக்கரைப்பற
U).
பாராட்டுக்குரியவர்கள்:
G6urt. Lily GTSusit,
நானாட்டான் மகா வித்தியாலயம்மன்னார்.
திவ்யா மோகன்ராஜ், தபாற்கந்தோர் வீதி, மன்னார்.
சன்ஜீதா வத்த நுரைச்சோலை, புத்தளம்
றொஜர். வி.ராகுலன், கிங்ஸ்ரன் சர்வதேச கல்லூரி முகத்துவாரம் கொழும்பு பரமநைனார் கோயில் விதி ஆரையம்பதி-01
எஸ்.கே. ருஸ்ணி குறைஷ், ச.நிதிபன்,
சிவன் பண்ணை வீதி, யாழ்ப்பாணம்
ரி. சங்கவி,
அட்வென்ரிஸ்ற் சர்வதேச கல்லூரி நீர்கொழும்பு
6T6). Lunt Uš5,
தமிழ் மகா வித்பலாங்கொடை
எப். றியாஸா பஸ்மீர், மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை
செல்வி பஸ்லினா, அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய
காய்த்துக் குலுங் கொல்லையை அந்த விட பலநாள் நண்பு விட்டுச் செல்வது நினைத்தான்.
இது தான் சமய
அவன் மனைவியும் யில் இருந்த தேங் எலுமிச்சை என்று வைத்திருந்தானோ ஒன்றுவிடாமல் பற றையும் விற்று செம
ஒரு வாரத்தில் உ சுட்டி தன் கொல் வன் அதிர்ச்சியடை டம் சென்று, "என்ன as Gil GI GO GUIT o GDI
கிறது. காய்கள் லையே." என்றான் "அதுக்கு நான்
முடியும் நீ போகும் தான் இருந்தது நன
நனயனது அப சுட்டியை ஆச்சரிய அதிலிருந்து அவன் GNEITIGNOLITIGIS GITGI GNEITIGOS LATGASI.
நண்பா உனக் றால் என்னிடம்
வேனே. அதற்காக
|ΌΠ 60T.
"என்ன நீ விட் திருடன் என்று ருக்கே. பகலில் த GOL 3, 4, IGIGü3,1134 விலுமா என்னைக் சொல்கிறாய்? அ ரண்டு காய்களைத் சென்றால் நான் எ என்றான் கோபமா
அதற்கு மேல் கேட்க முடியும் ெ டிற்குச் சென்றான் அந்த வாரத் திருடர்கள் சுறாவின் திருடினர். நண்பன் பைக் கொள்ளையடி துடன் தன்னுடைய GOLULIT 35 36 35LL
HADIT,
அந்த முட்டைை எடுத்துக்கொண்டு
அவர்கள் நேரா வீட்டு மாந்தோப்பு பங்கு பிரித்துக்கொ "அண்ணாச்சி. இவ்ளோ பணம் தே 4A). Midldst Glars இன்று நமக்குச் சா என்றபடியே பன எண்ண ஆரம்பித்த தன் மாந்தோ போனதில் இருந்து காக்க ஆரம்பித்தா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 25 ADDILLOILIJÖITypillió LITTÖLI
புதிதாகப் பிறந்த குட்டிப்பாம்புகள் முதல் 2-3 மாதங்களில் தனது எடையை இருமடங்காக்கிக்கொள்ளும் இப் பாம்புகள் மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தோல்
உரிப்பது முலம் பெரிய பாம்பாக
alami பெறுகிறது. தோலுரிப்பதற்கு W
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு அசை வற்றும், கண்களும், உடலும் நீல நிறத் . காணப்படும். கும தனனுடைய SSSSSSSSSSSSSSSSSSSS தியரிடம் விடுவதை
பனான சுறாவிடம் BHEITĪGITUDI եթե
நல்லது என்று
மென்று சுறாவும்,
பாங்கொக் என்ற நகரில் ராமா என்றொரு ஆமை உள்ளது. இந்த ஆமையின் ஒடு பைபர் Gammanomi அமைக்கப்பட்டுள்ளது. லொன்றில் அடிப்பதால் இந் விதவைகள் தீவு ஆமையின் ஒடு உடைந்தது பின்னர் DG அறுவைச்சிகிச்சை முலம் அதன் () கமபோடியா '? : ஒடு மாற்றப்பட்டது. பனக நகா அருகே டோனல E - -- -- -- பாசக் என்ற ஆற்றில் ஒரு குட்டித் - ܝܳ"݂- ("- தீவு உள்ளது. இந்தத் தீவில் பெண்களும், குழந்தை C களும் மட்டுமே வசிக்கின்ற னர். இங்கு வசிக்கும் பெண் களின் எண்ணிக்கை 40, அவர்கள் பெரும்பாலும் |4; GOST 61601 IT Gij GO), Gas)Lij பட்டவர்கள் அல்லது வித வைகள், பகல் நேரத்தில் கூலி வேலை செய்ய அந் தப் பெண்கள் வேலைக்கு அமர்த்துவது ஆண்களை மட்டுமே
அந்தக் கொல்லை 35 Tuiu, LDITA ESIT diu, என்னவெல்லாம் அத்தனையும் பித்து எல்லாவற் காசு பார்த்தனர். ஊர் திரும்பினான் லையைப் பார்த்த ந்தான் நண்பனி ITLULUTT GT GOT LIDJETJHI ட்டையாக இருக்
தென்றல் சுமார் மணிக்கு ஆறு மைல் வேகம் சாதாரண காற்று மணிக்கு பன்னிரெண்டு மைல் வேகம் கடுமையான காற்று மணிக்கு இருபது மைல் வேகம் புயல் மணிக்கு நாற்பது மைல் வேகம்
GI Jy,IGu(3LD (9`Gü)
3/6/ இ சூறாவளி மணிக்கு அறுபது மைல் வேகம்
போதும் இப்படித் N 113 Z அகற்றவும் பயன்படுத்துகிறோம். இதை ன்பா" என்றான். Li si LI. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டமான பொய் போது தோல் வறட்சி அடைந்து மடைய வைத்தது. சாதாரண பாத்னாலே குளியல் வறண்டு விடுகிறது.
தான் எடுத்துக் ஊரைவிட்டு ஓடுபவர்கள், ஆயில் நம் முன்னோர் தோலின் வறட்சி பதைத் தெரிந்து பாத்தின்னா உடனே (எண்ணை போக்க எண்ணை குளியல், வாரம் குளியல்) நாட்டை விட்டு ஒட தயா இரு முறை மேற் கொணி டனர். 裘 வேண்டுமென் ராக வேண்டாம் பொறுமையா எண்ணை தேய்த்து குளிக்கும்போது
' உரு தொடர்ந்து படிங்க குளியல்னா குஷி உடம்பு இதமாகிறது. நரம்புக்கு புத் இப்படியா?" என் வந்திடும். துணர்ச்சி ஏற்படுகிறது. பெண்கள் LLIT GITGISIGO)GOTG3Lu நாம் எண்ணை தேய்த்து குளிப்ப செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் , , தால், நமது உடலில் ஒரு வித மினு எண்ணை குளியல் மேற்கொள்வது " . 响n临、 ான் உன் தோப் மினுப்பு ஏற்படுகிறது. குடடை 22E. SSS SS SS SSSSS SSSS
") தண்த்து புத்துணர்ச்சியும் தரு
Մկ-պա 9) - - - - காவல பாாகக கிறது. நம் உடலில் இயற்கையிலேயே ப்படியே ஒன்றி எண்ணை பசை உள்ளது. உடலின் திருடன் தூக்கிச் தோலில் எண்ணை சுரப்பிகள் இருக் ன்ன செய்வது?" கின்றன. இவை சுரந்திடும் எண்ணை ö, தோலின் மீது பரவி தோலை நன்கு
வனிடம் என்ன பாதுகாக்கிறது. ாந்துபோய் வீட் நாம் குளிக்கும்போது, சீயக்காய்,
சுட்டி, பயத்தம்மாவு, சோப்பு போன்றவை 07.08.12.1985 டாக்க தில் ஒரு நாள் - தோல் வளவளப்பு பெறவும் தோலின் பங்களாதேஷ்)
வீட்டில் புகுந்து மீது படிந்துள்ள அழுக்குகளை 16,71.1986 பங்களுள்
È una Grtù இந்தியா) த்து விற்ற பணத் திருடர்களுக்குப் பயந்து பேய் 02.04.1987 காட்மண்டு |ணத்தையும் முட் வேடமிட்டபடியே உலாவுவான். (C3 Burror) வைத்திருந்தான் அன்று இவனது கொல்லையில் 29,31.12.1988 - Sisilbaoquoquq
திருடர்கள் உட்கார்ந்திருப்பதைப் (பாகிஸ்தான்) யயும் திருடர்கள் பார்த்ததும், பேய் உடையை அணிந்து 223,1990 மாலே ( மாலைதீவு) சென்றனர். கொண்டு ஆவி போன்று நடந்து 212.1991-Aகாழும்பு (இலங்கை) கச் சென்று சுட்டி வந்தான். 10,104-1973 – -(ಹಿತ್ಯ! ல் உட்கார்ந்து அதைக் கண்ட திருடர்கள் "பேய். (பங்களாதேஷ்) ண்டிருந்தனர். பேய்." என்று கத்தியபடியே பணம் - 02:03.05.1995 - பதுடில்
சுறா வீட்ல காசு எல்லாத்தையும் போட்டுவிட்டு (இந்தியா)
றும்னு நெனைக் ஓடினர். அங்கு வந்த சுட்டி அந்தக் L1213.05.1997 - மாலே ( மாலைதீவு) ல்லக் கூடாது. காசு பணத்தை எல்லாம் எடுத்துக் 29,31.07.1998 - கொழும்பு
Zulu IT GOI GCAIL"GOL" GASTGØoi LIT Gör. (இலங்கை) Iம் காசுகளை நேர்மையாக உழைத்து சம்பா பி ஷாலினி, TEGI. தித்ததால் அவனுடைய பணம் அவ தரம் லில்லி ப்புத் திருட்டுப் னுக்கே கிடைத்துவிட்டது. பார்த்தீர் பது பசறை தமிழ் மகா
தானே காவல் களா குட்டீஸ் எதிலும் நேர்மை. விதியாலயம் (தேசியபாடசாலை) ன் சுட்டி நேர்மை தேவை. Lu960). De
9. 14-20, 2002

Page 15
அந்த முதியவரின் உடல்நிலை ஆசையா இருக்கிறாரு. பிள்ளைங்க நான் சுற்று
ரொம்பவே மோசமாகிவிட்டது. அவ ரது நான்கு மகன்களும் வெவ்வேறு ஊர்களில் வசதியாக இருந்தார்கள் கடைசிக்காலத்தில் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று முதியவர் ஆசைப்பட்டார் பக்கத்து வீட்டுக் காரர் ஆறுமுகத்தின் குடும்பம் தான் அவரைக் கவனித்துக் கொள்
கிறது. முதியவரின் மகன்களுக்கு கடிதம் எழுதினார்.
ஆறுமுகம்
எந்தப் பதிலும் வரவில்லை. தொலைபேசியில் தகவல் சொன் னார். "வருகிறோம்" என்றார்கள். ஆனால் வரவில்லை. மொத்தத் தில் ஒரு மாதம் ஓடிவிட்டது. முதிய வரோ மகன் களைப் பற்றிய நினைப்பிலேயே கிடந்தார் ஏக்கம் அவர் உடல் நிலையை மேலும் பாதிக்கச் செய்தது. எந்த நேரத்தி லும் அவரது உயிர் பிரியலாம்.
நிலைமையை உணர்ந்த ஆறு முகம் மறுபடியும் கடிதம் எழுதி னார் எந்தத் தகவலும் வரவில்லை. ஆறுமுகத்தின் மனைவி கவலை யோடு சொன்னாள். "என்னங்க இது? இப்படியா பிள்ளைங்க இருப் பாங்க? பாவம் பெரியவரு மகன் களைப் பார்க்கணும்னு எவ்வளவு
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத | || Qupიტეტს), நூல் வங்களா இருக்கிறாங்க. அதைக் என்று எதிர்கால கேட்ட ஆறுமுகம் யோசித்தார். நோக்கும் ஒரு "இரு இதற்கொரு வழி பணிறேன்" சாதாரணமான என்று சொல்லிவிட்டுப் போனவர் லாமே மரத்துப் நான்கு மகன்களுக்கும் தந்தியடித் உணர்வு சபல தார். களும் தரை தட் அடுத்த நாளே நான்கு மகன் - விழிமுடி "செஸ்" களும் குடும்பத்தோடு பறந்தடித் - கொள்ளும் எண் துக் கொண்டு வந்தார்கள். முதிய øT6Ú6UIIGlD g:6öT6)
கூடாது என்ற னுள் ஊடுருவும் போது புதிதாய் D GOOTITG).
எதிர்காலத்ை விற்குக் காணே தற்காக மரிய முயற்சி யெடுக்கும் அந்த உணர்வு-க Z தில்லை. எனக்கு 後
அனறுவரை - நம்பிக்கை இரு 9Ꮁ6ᏡᎢ0] e9lᎧᎫ6Ꮱ6lᎢᏧ ரணமாக வெகு பார்த்துக்கொண யான கிண்டல்க சிக்கிக்கொண்டே ளும் நாம் நே உணர்வுடன்" கடு ] ᏭᎢ Ꭽ என்றுமேய
பல வாய்கள் நா lili. Jill DTiji Jill.
டிக்கொண்டன. போனேன். அவ வரைத் திடீர் பாசத்தோடு விழுந்து விழுந்து கவனித்தார்கள். விசா இன்றுவரை ரித்தார்கள் தட்டிக்கொடுத்தார்கள் அறிந்திரா, எ. ஆறுமுகத்தின் மனைவி ஆச் அவளின் செய்ை சரியப்பட்டாள். தனிமையில் இரு
ஆறுமுகம் சிரித்துக்கொண்டே aortib அவளின் சொன்னார். "முதியவருக்கு லாட்ட மனத் திரைக்கு ரிச் சீட்டில் ஒரு கோடி ரூபாய் முயன்றுதோற்ே பரிசு விழுந்திருக்குதுன்னு தந்தியடி பதிந்தது உடே சேன், பணம் அப்படின்னதும் வராது. அதிர் உடனே எப்படிப் பதறியடிச்சுக் கிட்டு நானும் தடம்மா ஓடிவந்திருக்காங்கன்னு பாரு." பார் என்று அதைக் கேட்கக் கேட்க ஆறு வேண்டாம் என் முகத்தின் மனைவி கோபமாய்
எனக்குள்ளே ஒ பெருமூச்சுவிட்டாள். இதயத்தின் துடிப்
சோம்பல் முறித்துக்கொண்டு படுக்கையில் புரண்டாள் விஜி அன்று சனிக்கிழமை என்பதால் பாடசாலைக்குச் செல்லவேண்டிய தேவையில்லை. அருகில் உள்ள வானொலிப்பெட்டியைத் திருகி னாள் காலைச் செய்தி ஒலிபரப் பாகிக்கொண்டிருந்தது. செய்தி முடிந்ததும் எழும்பலாம் என்ற எண்ணத்துடன் திரும்பிப்படுத்துக் கொண்டாள் விஜி செய்தி முடிந்து அறிவிப்புத் தொடங்கியது "மரண அறிவித்தல் ஒன்று திருமதி அமு தாம்பிகை பாலச்சந்திரன், ஒய்வு பெற்ற ஆசிரியை காலமானார்."
அறிவிப்புத் தொடர்கின்றது. "ஐயோ என்ர அமுதா ரிச்சர்" என்று கதறி அழுதவாறு துள்ளி எழுந்தாள் விஜி பெற்றோர் எவ் வளவு ஆறுதல் கூறியும் அவளால் துயரத்தை அடக்க முடியவில்லை. எப்படியாவது அமுதா ரீச்சரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள வேணர்டுமென எணர்னணினாள் அவளது பிடிவாதம் பெற்றோ ரைச் சம்மதிக்க வைத்தது. வெள்ள வத்தைக்குப் போக ஆயத்தமானாள் விஜி
ஏதோ எண்ணியவள் போல அவளது பழைய புத்தகப் பெட் டியை எடுத்தாள் எதையோ தேடி னாள் அவள் தேடிய அந்தப் பொருள் கையில் சிக்கியது. அது ஒரு ஆட்டோகிராஃப் விரைவாகப் பக்கங்களைப் புரட்டினாள் கண்கள் ஒரு பக்கத்தில் அப்படியே நிலைத் தன. அந்த முத்துப் போன்ற எழுத் 5 55606II -9/6/6115 (Մ):55/(Մ):55/1607 கணிணிர்த்துளிகள் மறைத்தன. நினைவுகள் என்றும் அழிவதில்லை, அவை இதயத்தின் எங்கோ ஒரு
14-20, 2002
மூலையில் உறங்கிக்கிடக்கின்றன, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தட்டி யெழுப்பப்படுகின்றன. அமுதா ரீச்சரின் முத்துமுத்தான கையெழுத் துக்களைப் பார்த்ததும் அவளது நினைவுகளும் தட்டியெழுப்பப் LILL GOT.
அப்போது அவள் பன்னி லுமே பங்குகொள் ரெண்டு வயதுச் சிறுமி தமிழ் பல போட்டிகள் மொழியைப் பற்றிய அறிவுகூட வெற்றியீட்டிக்கெ இல்லாத நிலையில் தரம் ஆறில் குளம் அதக ப காலடி வைத்தாள். அந்தச் சந்தர்ப் பெயர்ப்பலகை பு பத்தில் தான் அங்கு வந்து சேர்ந்தார் கல்லூரி என்று
அமுதா ரீச்சர் விஜியின் நிலைகண்டு அமுதா ரீச்சரின் வேதனைப்பட்டார். ஆத்திரப்பட காணப்பட்டது. வில்லை. அன்பாகவும் ஆதரவாக மாணவர்கள் பல் வும் கற்பித்தார். தமிழ் என்பதன் வதற்கு அத்திவார வரைவிலக்கணத்தை அறியச் செய் ரிச்சர்.
தார். அமுதா ரிச்சரின் ஆளுமை "இன்னும் ஆய மாணவர்களை உற்சாகப்படுத் அம்மாவின் குரல் தியது விஜி மட்டுமல்ல, அந்தப் வுக்கு வந்தாள் வ பாடசாலையே முன்னேற்றப் ரிச்சரைச் சந்திச்சு பாதையை நோக்கி நடைபோடத் களாச்சு நான் தொடங்கியது எந்தப் போட்டியி போன பிறகு அ
தின
 
 
 
 
 
 
 
 
 

முற்றும் பார்த்து ழி கிடைக்குமா? ந்தை ஏக்கத்துடன் பிறவி என்னுள் ஆசாபாசங்கள் எல் போனது போன்ற ங்களும், சலனங் டும்போதெல்லாம் நகர்வாய் நகர்ந்து ணங்கள். எனினும், Taft (BLT6 i. வராக்கியம் என்
போது அவ்வப் பிறந்தது போன்ற
த எவரெஸ்ற் அள வண்டும் என்ப ானாவிலிருந்து எனக்கு என்றுமே ாதல் வரவிரும்பிய ள் ஓர் இரும்புத்
எனக்கு என் மீது ந்தது. ஆனால், கண்டேன். சாதா சாதாரணமாகப் டேன். வழமை ள், கேலிகளுக்குள் ாம் நானும் அவ ரடியாக "அந்த தைத்துக்கொண்ட ல்லை. எனினும் க்குகளைப் புரட்
நான் தளர்ந்து ள் சாதாரணமாக
அவளின் பெயரே னக்கு அன்றைய க ப்ளஸ், நான் க்கும் போதெல் முகத்தை என் க் கொண்டுவர ரன், அடி மனதில் ன ஞாபகத்திற்கு ந்து போனேன். றி விட்டேனோ? மனது தூண்டும். று புத்தி தடுக்கும். ரு போராட்டம் புக் கூட எனக்குள்
இடியாக மாறும் வேண்டாம் என் றாலும் கவனம் வேறெங்கும் சித றாது எனக்குள் இன்னொரு உறவு சிறிது சிறிதாக ஊறத்தொடங்கி பதை உணரத் தொடங்கினேன். ஏனோ அவளை நினைக்கும்
என்று மனது தீர்மானித்துக்கொண டது. அந்நாளுக்காக மனமும் அல் லாடியது. தினமும் எனக்குள். எல்லாமே நனவு போல.
வழமைபோல் இல்லாமல் என் மனதின் அசைவுகளை மீறி ஏதோ
போதெல்லாம் மனது இனித்தது.
பின்னால் சுற்று அலைந்து திரி இதெல்லாமே ஆண் வர்க்கத்
திற்கான சாபக்கேடு உனக்கென்
றது உனக்கே தான். ஆனாலும், அலைகிறார்கள் என்னால் முடிய வில்லை ஒருவனைத் தொடர்ச்சி யாக அலைய வைத்தால் அவள் "தியறிவைஸ் விபச்சாரி என்னால் முடியவில்லை. அவளும் ஏற்படுத்த வில்லை. மீண்டும் ஒரு ப்ளஸ்.
விரும்புவதாகக் காட்டிக்கொள்சமிக்ஞை தருவாள் படிப்படியாக முன்னேறு- கேட்டுக்கொள். இது தான் நியதி எல்லாமே அவ்வாறு தான் நடந்தது. கதைக்க வேண்டும்
வொன்று படர்ந்தது. மீண்டும் ஏக் கத்துடன் எதிர்காலத்தை நோக்கிஎவரெஸ்ற்- மரியானா, இடையில் வந்தது பின்தள்ளப்பட்டது போன்ற உணர்வு. எனினும் கதைத்துக் கொண்டேன். மிகவும் தாராளமாக - ஏனெனில் அவள் ஏமாந்து கெட்ட பெயர் எடுக்க வேண்டாம் என்ப தற்காக, எனினும், இறுதியில் என் னைப் புரிந்துகொண்டாள் என் மனம் மீண்டும் இரும்புத்திரை களால் முடிக்கொண்டது. மீண்டும் புதிதாய் பிறந்தேன். இப்போது நான் அவனல்லன்.
1ளாத பாடசாலை ல் பங்கு பற்றி ாண்டது. புளியங் ாடசாலை என்ற வியங்குளம் இந்துக் மாறுமளவுக்கு
உழைப்பு மிகுந்து விஜி உட்பட பல லைக்கழகம் செல் மிட்டார் அமுதா
பத்தமாகலையா?" கேட்டு சுயநினை ஜி. "ம். அமுதா எத்தனை வருஷங்
கம்பஸ்ஸுக்குப் வரைச் சந்திக்கச்
சந்தர்ப்பமேயில்லாமல் போயிட்டுது என்றெண்ணியவள் வெள்ளவத் தையை நோக்கிப் புறப்பட்டாள்.
புகைவண்டியிலும் அவளது எண்ண அலைகள் புரண்டவண்ண மேயிருந்தது. இந்த இடப்பெயர்வு தான் எத்தனை விந்தைகளைச் செய்துவிட்டது.
அமுதா ரீச்சரின் இல்லம் நோக்கி நடந்தாள் விஜி அந்த உயி ரற்ற உடலைப் பார்த்து விம்மினாள் "என்ர நல்வாழ்வுக்கு வித்திட்ட
அமுதா ரீச்சரைக் கடைசி நேரத் தில கூட சந்திக்க முடியாமப் போயிட்டுதே எனக்கு ஆசிரியர் வேலை கிடைச்ச செய்திகூடத் தெரி யாம அவங்க போயிட்டாங்களே. விஜியின் புலம்பல் அடங்கவில்லை இறுதிக்கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவாறு தன் னைச் சுதாகரித்துக் கொண்டவள் அமுதா ரிச்சரின் உயிரற்ற உட லையே வெறித்துப் பார்த்துக்கொண் டிருந்தாள் "எவ்வளவு சுமைகள் சுமந்து கடமை, கண்ணியம், கட்டுப் பாடு தவறாமல் செயலாற்றியவர் இன்று அமைதியாக உறங்குகி றாரே! என்று எண்ணியவளது கண் கள் சுற்றும் முற்றும் அலைபாய்ந் தன. அங்கே அமுதா ரிச்சரின் மாணவர்கள் டாக்டர்களாகவும், என்
ராஜி தெய்வேந்திரன்-புளியங்குளம்
ஜினியர்களாகவும் இறுதிக்கிரியை களில் கலந்து கொண்டிருந்தார்கள் துன்பத்திலும் ஓர் இன்பம் அவ ளுக்கு என்ர ரிச்சரைப் போல என்னால் கடமையாற்ற முடியுமா? கடவுளே இந்தக் கணிப்பீடு மதிப் பீடு ஒப்படை செயற்றிட்டம். அப் பப்பா எத்தனை சுமைகள்? நிச்சய மாக என்னால் முடியாது என்ர ரிச்சரைப் போல வேலை செய்ய என்னால முடியாது எண்ணியவ ளின் மனம் ஒரு கணம் துணுக் குற்றது. "ஏன் முடியாது? நான் அமுதா ரிச்சரின்ர மாணவி என் னால முடியும் எத்தனை சுமைகள் வந்தாலும் அத்தனையையும் இலகு வாக்கி என்ரகையில் ஒப்படைக்கும் மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கு
வேன். இது உறுதி அமுதா ரீச்சரின் உயிரற்ற உடலின் முன் சபதமிட் LIFTIGT.
அப்போது அமுதா ரிச்சரின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியிருந் தது. வாய்விட்டுக் கதறினாள் விஜி விஜியின் அழுகைக்காக ஊர்வலம் இடைநிறுத்தப்படுமா என்ன? அது தன் வழியே சென்று கொண்டிருந் தது. விஜியும் அழுகையை ஒரு வாறு அடக்கிக்கொண்டு தன் தெய் வமான அமுதா ரீச்சர் காட்டிய வழியிலே செல்லத் தயாரான மன துடன் ஊர்வலத்தைப் பின்தொடர்ந் தாள் அப்போது அமுதா ரிச்சரின் இறுதி ஊர்வலத்துக்காகத் துவப் பட்ட மலர்களில் ஒன்று அவளது காலடியிள் விழுந்து அவளை ஆசீர்வதித்தது.

Page 16
ட்டிலின் மேல் ரத்தக் II-ணனே பழகியிருக்கான் கல் U5 நடுவே செத் மெதுதே லாம்னு நச்சரிச்சா துக்கிடந்தான் சேது நெருக்கமா அவனோட நிரந்த
கையை நினைக்கக்
“ge! 95mTILL!” GT6ÖT DIT GÖT LIITä5.
9. 岛 பழகினவங்க šLGL யாம்.பக்கா ஸாடிஸ்ட்
பரதநள்ளிரவில் வீடு திரும்பினான் காரன் கூட நிலை S60) GILLITS. PPTP என்னோட பழக ஆர
கதவு திறந்த சுசிலா, "என்னாச்சி? விசாரிக்கிறோம். a ustrofu Lп.
ந்த விவகாரத்தில உங்களோட ரெண்டு ಘ್ವಿ த்தி
"இருக்கலாம்னு அவனை # வாச் சொல்றேன்." "நானும் வரவா?
என்றாள் இளம் நீல நிற நைட்டியில்
"ஏசி நீங்களும் கூட இருங்களேன் = ட்டார். கடைசிவரைக்கும் இருக்க வலு ருெத்தம வண்டியதாப் போச்சி. நாய் வந் ECU திரிச்சி. பக்கத்து பெட்ரோல் பங்க் | பழகியிருக்கங்க99
öéléig), IV.
*」
。
R
扈
E.
KANG
S. كهر
■ E Aத்,
ஹோட்டல்ல கிட்டத்தட்ட முப்பது பேரை விசாரிச்சோம். வந்து குத்திட்டு வாஷ் பேஷன்ல கழுவி எடுத்துகிட்டுப் போயி ருக்கான் யாரும் பார்க்கலை, அது ஏ ரூம். அதனால சத்தமும் கேக் கலை." "என்ன பரத்இது இப்படி ஆய்டுச்சி? சேதுவைத் தான் நாம ரொம்ப நம்பிக் கிட்டிருந்தோம். அவன் மூலமாத்தான் எல்லா விஷயங்களையும் தெரிஞ்சிக்க இருந்தோம். இப்ப என்ன பண்றது?"
"புரியலை சுசி. இதுக்கெல்லாம் காரணகர்த்தா யாரு?"
"ஒருவேளை மதுலதாவோட சித்தி, சித்தப்பாவா இருக்குமோ? சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படியெல்லாம் செஞ் சிருக்கலாமோ."
"நானும் அப்படி யோசிச்சேன் சுசி. ஆனாலாஜிக் இடிக்குதே ஒரு ஆக்ஸி டெண்ட் மாதிரி செட்டப் செஞ்சி மது லதாவைக் கொன்னா போதுமே. ஆள் மாறாட்டம் எதுக்காக?"
"அதானே. ஏன் பரத் சேது கொலையில சின்ன க்ளு கூடக் கிடைக் 5606) LIT
"ஒரோேரு க்ளு கிடைச்சிருக் சுசி. அதாவது சாகிறதுக்கு ஒரு ರಾ? ಙ್ முன் னாடி ரிசப் ஷ "GQJ GOSTITÚD. Graf
னைக் கூப்பிட்டு ரூம் காலி செய்யப் | துக்கொண்டு பதில் சொன்னார். சங்கரதாஸின் போறேன்னு சொல்லி பில் கேட்டிருக் "மினிமம் மூணுகட்டுக்கள் அதாவது || கூர்க்கா விசாரித்த கான் அனுப்பியிருக்காங்க செட்டில் | பத்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா சமீபத் "பிரைவேட் டி
செஞ்சிருக்கான் ஆயிரத்திச் சொச்ச |திலே. யாருக்காவது புது ஐநூறு லேர்ந்து பரத்ன்னு
ரூபா பில்லு, அதுக்கு ரெண்டு ஐநூறு ரூபா நோட்டுக்களா பேமெண்ட் செஞ் அவன் கூண் ரூபா நோட்டு புது நோட்டா கொடுத் | சீங்களா? இன்டெர்காமில் ( திருக்கான் நம்பர் நோட் பண்ணியிருக் காஷியர் துடிப்பாகச் சொன்னார். |திறந்து விட்டான், ! GEGOT.” 'அவ்வளவு மொத்தமா சமீபத்திலே ||வேற்ப்றையில் காத் 'பரத் துர்க்காஅம்மா வீட்ல கட்டாக் II யாருக்கும் கொடுக்கலை சார் போன |அறையின் பணத்தி கிடக்குது. இங்கே ஐநூறு ரூபா நோட்|மாசம் சங்கரதாஸ்ன்னு ஒரு பார்ட்டி |டான். வந்து நின் டுன்னு சொல்நீங்க ஏதோ நெருடலை?" மூணு லட்சம் வித்ட்ரா பண்ணார். ஐநூறு சங்கரதாஸின் முக
"நாளைக்கு றிசர்வ் பேங் ஆப்
பட்டுக்கோட்டை UL
இண்டியா போறோம் சுசி இப்ப தூங்க
ரூபா புதுசு வந்திருந்தா கொடுங்களேன்
றோம் சுசி உனக்கு ஆட்சேபனை இல் லைன்னா என் ஷூவை கழட்டி விட
றியா? அவ்வளவு அலுப்பு." என்று || GL() Effolgssöl (olém{Ni கணக்கிட்டான். பரத் சோபாவில் படுத்தான். H* டு நான்த டுத் பரத் அறிமுகப்
சுசிலா ஷூவையும், சாக்ஸையும் "வாரே வா' என்றான் பரத் "ण्या, மதுலதாவோ கழற்றிவிட்டு நிமிர்ந்த போது பரத் "STI TT?” தனிப்பட்ட முறை உறங்கிக்கொண்டிருந்தான். சுசிலா அந்த பார்ட்டிஅட்ரஸ் வேணுமே." ரிச்சிகிட்டிருக்கே போர்வை கொண்டு வந்து போர்த்தி வாங்கிக் கொண்டு சல்லென்று வெரி குட், ! விட்டு தலையணையை எடுத்து அதிகம் |அணில் தூத் வீட்டிற்கு வந்தார்கள் உதவி செய்யனும்
S S S S GRE அசைவு ஏற்படுத்தாமல் தலையைத் அணில் தூத் அலுமினிய கைத்தடி வைத் Dgogo"BU தூக்கி அடியில் வைத்துவிட்டு, குனிந்து |துக்கொண்டு வீட்டிற்குள் நட்ைபழகிக் STOTLD. நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, கொண்டிருந்தான். 2 IisGSTTL GlJ6
குட் நைட் பரத்" என்றாள் மெதுவாக, "மிஸ்டர் அணில் சங்கரதாஸ்ணு
உள்ளே அறைக்கு நடக்க. உங்களுக்கு யாரையாவது தெரியுமா?" TSI.", UG GITTON "தாங்ஸ் சுசி என்று அவனிட நான் பார்த்ததில்லை. ஆனா, மது ||". ( மிருந்து குரல் வந்தது. லதா அவனைப் பத்திச் சொல்லி "இந்தப் படு
●●● யிருக்கா." ஜித் வெறியர்கள்
மறுநாள். "யார் அவன்?" வேற யாரோ நிச ரிசர்வ் பேங்கில் நோட்டின் எண் சர்"மதுல்தாகிட்டே எனக்குப்|நாங்க சந்தேக களைக் காட்டி உயர் அதிகாரியை விசா |பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா? பொய் அப்படியா:ே ரித்த போது. பேச மாட்டா என்கிட்ட எதையும் fé அதைத் துெ ச்சிக்கிட்டிருக்ே
GOLUTO) பிராஞ்ச் பாங்க் ஆஃப் | மறைச்சதில்லை. அணில், நான் கற்புக் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன அந்த |கரசி இல்லைன்னு ஓப்பனா சொல்லி J675(35 C) எண்கள் தாங்கின நோட்டுக்கட்டுக்கள் ||யிருக்கா சங்கரதாஸ்மல்ட்டிமில்லியனர் |'கு'
வேற பகையாளி
தரப்பட்டது. ஒரு மாதத் || பையனாம். அப்பா சிங்கப்பூர்ல இருக் "ெ OOT GTOOTNDITITSGMT. "@ U D காராம். இவனுக்குச் சதா விஸ்கி, "தெரியலை 9
அடையாறு பிராஞ்ச்சில் மானேஜர் காஷியரை அழைத்து பக்கத்தில் வைத்
புஷ்டியான பொம்பளை வேணும். ரெண்டு வருஷம் அவன் மதுலதாவோட (கண்ண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGESTÜDuGaár Gasflösas ாம். இவளுக்கு T " வாழ்க் படப் பிடிக்கலை ாம். ஒருவேலைக் S; LOITLLITGOTITLD. பிச்சதும் அவனை டாகடர் பிரகாஷ் விவகாரத் " 'சி' - தில் கைதான பெண் சிறையி Fம்பந்தப்பட்டிருக் all, lig Lj யில் வி g)
ருந்து பிணையில் விடுதலையா யிருக்கிறார். பிரகாஷிட்ம் சிக்கிய விதம் குறித்து தமிழக சஞ்சிகை பேட்டியளித்த அவர் ராஜீவ் கொலை வழக்கில் கைதா கிச் சிறையில் இருக்கும் புலிகள் இயக்க நளினியின் ஆறுதல் வார்த் தைகள் தனக்கு உற்சாகமளித்த தாகக் கூறுகிறார்.
அந்தப் பெண் கைதியின் வாக்குமுலம் இது:
எனக்குத் தான் காலில் எலும்பு முறிவு புத்தூருக்கு என் னைக் காக்கிக்கொண்டோடினார் ୬, ୬[T Lஎன் கணவர் அருகிலேயே இருந்து நான் குணமாகும்வரை பார்த்துக் கொண்டார்.
அப்படியும் எனக்கு முழங் காலில் லேசான வலி இருந்தது. படிக் கட்டில் ஏறும் போது வலிக்கும் என் கணவரின் உற வினர் பெண் அனிதா, கால் வலி யால் நான் சிரமப்படுவதைப் Luftflågn fi.
"அடடா. இன்னுமா பெயின் இருக்கு எனக்குத் தெரிஞ்ச டாக் டர் ஒருத்தர் இருக்கார் ஆர்த் தோ'வுக்குச் சென்னையிலேயே அவர் தான் ஃபேமஸ்" என்
O) அந்த டாக்டரிடம் அழைத்துப் போனார்.
டாக்டர் பிரகாஷை நான் முத லில் சந்தித்தேன்.
என் காலைப் பரிசோதித்தார். நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து இரண்டொரு "o ட்ரீட் மெணி டுக் குப் GLIII (360.16ði.
22, தீவு శి எனககுச சொநதமானது. அங்கே +?" போகலாம். நிறை யப் பெண்களும் வருகிறார்கள். நீங்களும் வாங்களேன் சித்ரா" என்று ಕ್ಲಿಕ್ಕಿಸಿ: அழைத்தார்.
டாக்டர் மீதிருந்த மரியாதை யின் காரணமாகவும் கூடவே நிறை T60T, யின காரணமா டெக்டிவ் ஏஜன்சி " பெண்களும் வருவதால நான சொல்லுப்பா." ஒப்புக்கொண்டேன். ஏதோ பிக்னிக் டுக்குள் இருந்த போவதுபோல எல்லோரும் பசிவிட்டு கதவு ೭pಆಗ್ರಹಯೋಗಹಿತಿ GT in LGGOTITLD. இருவரும் வந்து ரொம்ப அற்புதமா இருந்தது. ருந்தார்கள். பரத் - அந்த லொகேஷன் சினிமாவில மிரைக் கணக்கிட் L மட்டும் தான் அந்த மாதிரி
லோ சொன்ன இர்
இயற்கைத் தீவை நான் பார்த்திருக்
6) B GRÖTGOLDGODULUės கேன்
ந்தேகப்படறேன். பசினப்புறம் முடி
6JT." LUIJSE GITT GJIT SEGÚloj
O டினருக்கு ஏற்பாடு செஞ்
கிட்டே சாப்பிட ஆரம்பிச்சோம். எல்லோருக்கும் ஒரு டம்ளர்
டுத்திக் கொண்டு, பெப்ஸி தந்தார் டாக்டர் அதைக் கொலைக் கேசைத் குடிச்ச கொஞ்ச நேரத்துலயே லே நாங்க விசா மயக்கம் வர மாதிரி இருந்தது. எவ்வளவு நேரம் மயங்கிக்கிடந் தேன் என்று எனக்குத் தெரியாது. கண் விழிச்சபோது பதறிட் டேன். ஒரு பிட் துணிகூட இல்லாம டு வருஷம் நெருக் கிடந்தேன். உடம்புல சின்னச்சின் Jes." னக் கீறல்கள், எரிய ஆரம்பிச்சது. என்றான் சங்கர சூறையாடப்பட்டு விட்டேன் என்று உணர்ந்தேன். அடுத்த அறையில்
tഞഖതu சந்திர இன்னொரு அலங்கோலம். கிற போர்வையில டாக்டர் பிரகாஷ் டைரக்டர் மாதி
D. திலே நான் என்ன
கமாய் பழகினவங்க
விசாரிக்கிறோம்.
ததியிருக்கணும்னு ரிச் சொல்லிக் கொடுக்க, ப்ளு றோம்." 品 யாரு? எதுக்காக?" பிலிம் எடுத்துக் கொண்டிருந்
தனர். பாய்ந்து போய் டாக்டரின்
நசிக்கதான் விசா சட்டையைப் பிடித்தேன்.
ம், மதுலதாவுக்கு
யாரும் உண்டா? "ஏண்டா பாவி இப்படிப் ILDIT?" பண்ணிட்டியே." கதறினேன். Fய்ற அளவுக்கு - டாக்டர் கிட்ட எந்த ரியாக்ஷனும்
இல்லை. அமைதியா இருந்தார். , , ," அங்கிருந்து தனியாகவும்
முச்சி தொடரும்) புறப்பட்டு வரமுடியாது. நாய்கள்,
(၂ားfဦါgါဒါ့ اللغاتتھتھالا O Bg5D 5656.0"
செக்கியூரிட்டிகள் என்று பலத்த காவல், வேறு வழியின்றி டாக் டரைத் தொடர்ந்து திட்டாமல் பொறுமை காத்தேன். சில மணி நேரங்கள் கழித்துச் சென்னைக்குக் கொண்டு வந்து விட்டான் டாக்டர்.
என் சந்தோஷம் தொலைந்து போனது. அத்துடன் விடவில்லை டாக்டர் பிரகாஷ் போன் செஞ்சு மிரட்டத் தொடங்கினான். உன் அழகான உடம்பை நான் மட்டும் பார்க்கலே, எண் கமிராவும் உன்னை விழுங்கியிருக்கு ஆஸ்பத் திரிக்கு உடனே வா சித்ரா
வரலேன்னா கதை கந்தலா யிடும்."
"இப்படியெல்லாம் பேசினா பொலீஸ் ல சொல்லிடுவேன்" என்று மிரட்டுவதற்காக நேரில் சென்றேன்.
"தாராளமா சொல்லு சித்ரா டிரஸ் இல்லாமல் நீ இருக்கிற போட்டோக்கள் இதோ இருக்கு பார் உன் ஹஸ்பண்ட் மகேந்திர னுக்கு இதுல ரெண்டு அனுப்பட் ®ዐff?”
மேசையில் பரப்பினார் என் போட்டோக்களை அழத் தொடங் கினேன். இனி நான் என்ன செய் வது? அதற்கு ஆலோசனை சொன் னான் அந்த டாக்டர், "சித்ரா, இனி உன்னை அந்த மாதிரி விஷயத்துக்கு யூஸ் பண்ண மாட் டேன். இது சத்தியம், ஆனா, எனக்குக் கூட இருந்து சில விஷயங் கள்ல உதவனும் நீ.
பிரகாஷ் விஷயம் வெளியில் வரவே என்னையும் பொலீஸ் தேட வாரம் பித்தது.
அவமானமும் ஆத்திரமும் எனக்குப் பொத்துக்கொண்டு வந் தது. நானே அவனால் பாதிக்கப் பட்டு நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலை யில் பொலீஸ் தேடல் வேறு. நானே போய் சரணடைந்தேன். அப்பப்பா ஜெயிலில் இருப்ப வர்கள் என்ன மாதிரியெல்லாம் பேசினார்கள் தெரியுமா? செத்துப் போயிடலாம் போலிருந்தது. ஐம்பது நாள் ஜெயில் தண்டனை. அசிங்க அசிங்கமா அர்ச்சனை செஞ்சாங்க மத்தப் பெண் கைதி கள் அடிக்கவும் செஞ்சாங்க
ஒரு பெண் கைதி என்னிடம் பரிவாகப் பேசினார். யார் தெரி யுமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தான் அது "சாப்பிடும்மா. எல்லோருக் கும் கஷ்டம் வரும் சரியாப் போயி டும்" அவங்களோட ஆறுதல் வார்த்தைகள் தெம்பு தந்தது எனக்கு
ஏப்ரல் 14-20, 2002

Page 17
உலகமறியாத குவைத் பெண் qui gourê, திடீரென உலகப் புகழ் பெற்று விட்டார். தான் விரும்பியவரை Lமணப்பதற்காக தனது நாட்டைவிட்டே டிவந்து, இந்தியாவில் புகலிடம் கோரும் அந்த 23 வயதுப் பெண்ணை குவைத் அரசும், அவரது உறவினர் களும் விடாமல் துரத்துகின்றனர். ஆனால், அவர் அசரவில்லை.
காதலன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காதர் பாட்சாவைத்திருமணம் செய்துகொண்டு அவருடனேயே வாழப் போவதாக சூழுரைத்துவிட்டு மாயமாகிவிட்டார் ஆஸ்மி
குவைத்துக்காரர்கள் கொதிக்கி றார்கள். தமிழக அரசு தங்களுடன் என்று குமுறுகி DITT 356MT
தமிழகத்திலோ பெண்ணுக்கு அமோக ஆதரவு கட்சி வேறு பாடின்றி எல்லோருமே ஆஸ்மிக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று
கோரினார்கள் முதலமைச்சர் ஜெய லலிதா ஆஸ்மிக்கும் பாட்சாவுக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, ஆஸ்மிக்கு இந்தியக் குடி யுரிமை வழங்கலாமென்றும் சிபார்சு செய்திருக்கிறார். இருந்தாலும் சஸ் பென்ஸ் தொடர்கிறது.
மார்ச் 21ம் திகதி இந்தியாவில் ஆஸ்மியின் கதை தொடங்கிற்று. ஒரு குவைத் பெண் சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக முதல் தகவல், அவ ரது குற்றம் போலி பாஸ்போர்ட் தயார் செய்ததாகும். தங்கள் வீட்டு வேலைக் காரப் பெண், ஆந்திராவைச் சேர்ந்த சீனம்மாவின் பாஸ்போர்ட்டைத்திருடி, அவரது போட்டோவைக் கிழித்து, அதன் மேல் E. போட்டோவை ஒட்டி, இந்தியாவிற்கு வந்திருக்கி றார். அராபிய பேசுகி றாள். உடன் அவரது விட்டு கார் டிரை வர் காதர் பாட்சாவும் வந்திருக்கி றார். ஒரே குழப்பம் என்பது தான் முதல் செய்தி
நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியபோது, ஆஸ்மி பதறியிருக்கி றாள். திரும்பப் போனால் என்னைக் கல்லால் அடித்தே கொன்றுவிடுவார் கள். நான் எனது காதலன் கரங்களில் மரிப்பேனேயல்லாது குவைத்திற்குத் திரும்ப மாட்டேனென்று ஆஸ்மி கூறியதாகவெல்லாம் செய்திகள் வந்தன.
பல்வேறு மட்டங்களில் ஆலோ சனை செய்த பிறகு அவரை r கள் மாஜிஸ்ட்ரேட் முன்கொண்டு சென்றார்கள். அவரும் ஆஸ்மியின் சோகக்கதையைக் கேட்டு மனமுருகி அவரை ஜாமீனில் விடுதலை செய்தார். ாமீன் நிபந்தனைகளின்படி ஆஸ்மி HÂ விமானநிலைய பொலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கையெழுத் திட வேண்டும். ஆனால் அவரோ விவரமில்லாது காதர் பாட்சாவுடன் அவரது சொந்தக் கிராமத்திற்குச் சென்று விட்டார்.
இரண்டு நாட்கள் சென்று சென் னைக்குத் திரும்பும் போது தான் அவ ருக்குத் தெரியவந்தது தனது ஜாமீன் ரத்துச் செய்யப்பட்டுவிட்டதென்று நிபந்தனைப்படி பொலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடவில்லை என்று ப்ராசிக் யூசன் கூற, உடனடியாக மாஜிஸ்ட்
9. 1420, 2002
ரேட் ஜாமீனை ரத்துச் செய்துவிட் டார். அவர்களுக்கு உதவி செய்வதாக முன்வந்த வழக்கறிஞர்கள் தான் 40,000 ரூபாய் கொண்டுவாருங்கள், எல்லோ ரையும் சரிக்கட்டி வெளியே கொண்டு வந்துவிடுகிறேன் என்று கூறியதை நம்பி, பாட்சாவும், ஆஸ்மியும் பாட்சா வின் சொந்த ஊருக்குக் கிளம்பிவிட் டார்கள். திரும்பி வந்தால் சிறைவாசம். கருணாநிதியிலிருந்து இளங் கோவன் வழியாக வைகோ வரை எல்லோரும் ஆஸ்மிக்கு ஆதர வாக அறிக்கை விட்டனர். இதனி டையே கர்ப்பமாக இருந்த ஆஸ்மிக்கு உதிரப்போக்கு எனவே அவர் வேலூர் சிறைச்சாலையிலிருந்து மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டதாகச் செய் கள் வர, பல்வேறு தரப்பினரும் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்திலே பேசும் போது, ஆஸ்மிக்கு அனைத்து உதவி
களும் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். உடனடியாக நீதிமன்றமும் ஆஸ்மிக்கு ஜாமீன் வழங்கியது.
சென்னைக்குத் திரும்பிய ஆஸ்மி யையும், பாட்சாவையும் பத்திரிகை யாளர்கள் மொய்த்தனர். அப்போது தான் பல உண்மைகள் தெரியவந்தன. ஆஸ்மி ஒரு மத்தியதரக் குடும்பத் தைச் சேர்ந்தவர். அவர் தந்தை ஒரு ட்ரைவர் அவ்வளவு தான். பல அர சுத்துறைகளில் பணியாற்றியிருக் கிறார். மூன்று மனைவிகள் ஆஸ்மி யின் தாய், இரண்டாவது மனைவி. ஆஸ்மி பிறந்த மறுநாளே அம்மா இறந்துவிடுகிறார், பிறகு சித்திதான் அவரை வளர்த்தார். சினிமா சித்தி போலத் தான் ஏகப்பட்ட கொடுமை கள், சித்தியும் அவரது மகன்களும் சேர்ந்து தொடர்ந்து அடிக்கப்பட்டிருக் கிறார். பல்வேறு சித்திரவதைகள் தனது எட்டு வயதில் தனது தந்தையை இழந்து பல்வேறு துயர்களுக்குள்ளா கும் ஆஸ்மியின் வாழ்க்கையில் வசந்த மாக வருபவர் பாட்சா பள்ளிக்கு ஆஸ்மியை தினந்தோறும் கொண்டு விடும்பாட்சா அவருக்காகப் பரிதாபப் படுகிறார். ரத்தக் கண்ணிரே விடு கிறார். ஆறுதல் கூறுகிறார். அதுவே காதலாக மலர்கிறது. ஆஸ்மிதான் முதலில் தனது விருப்பத்தைத் தெரிவிப் LU6 UT.
பாட்சா இதெல்லாம் நடவாத காரி யம். உனக்கும் எனக்கும்பொருளாதார ரீதியாகப் பெரும்வேறுபாடுகள் இருக் கின்றன. தவிரவும் நான் ஒரு இந்தி LIGOT, GT60T60)6OT (SLD600TLD of FLUL முடியாது இப்படியெல்லாம் கூறியும் ஆஸ்மி கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் தனது கையில் நரம்பை வெட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொள்ளப் போவதாக மிரட்டியிருக் கிறார். பிறகு தான் இந்தியாவுக்கு ஒடிப்போகத்தீர்மானித்திருக்கின்றனர் இருவரும், ஆஸ்மிக்கோ பாஸ்போர்ட் இல்லை. என்ன செய்யலாம்?
ஒரு நாள் பத்திரிகையில் படிக் கிறார். மற்றவரின் பாஸ்போர்ட்டில் ஒருவர் தன் புகைப்படத்தினை ஒட்டி மாட்டிக்கொள்கிறார். அதுவும் நல்ல வழியாகப்படுகிற்து. எப்படியாவது குவைத்திலிருந்து ஓடிவிட வேண்டும் என்பதில் அவ்வளவு வெறியாக இருந்
திருக்கிறார். ஏற்படக்கூடிய ஆபத்துக்
களை அவர் கணக்கில் எடுத்துக்
கொள்ளவேயி னொன்றையும் தனது செயல்க பிரச்சனை ஏ பற்றிக் கூட lâ606u. Gal60 UITGrüGUITTLGOL விட்டார். அவ நிருபர்கள் சே றாள் அலட்சியம நான் எப்படியா மென்பதில் உறு கிடைத்தது சீன தான். அவளுக் போகிறது? பா எனத் தெரிந்த செய்து இந்தி யனுப்பிவிடுவார் எவ்வளவு தேவை டில் போய் வே பார்? அந்தச் ச அவரால் தாங்க
இரு முரணவத் ெ 2. Ja UDINDAõlaõITAõLT GALIOJICE
பற்றியெல்லாம் Creu ufai) GOGL). இந்தியாவில்வா தன் சித்தி குடு தப்பிவிட வேண் அவர் நோக்கம். வேண்டுமானாலு அவர் எத்தைை எதிர்நோக்குகி தான் தெரியவ துறை அமைச் வைகோவிடம் பத்திற்கெதிராக ULLOITLLITsT 6T6 கொடுத்த பின் பிரச்சனை பண் ஆஸ்மி மன என்று புதிதாக யது. எங்கள் ந வரை மணம் ெ அடித்துக்கொல் ல்லை. உறவி மூளைக்கோளா? கள் அகில உல: மான இன்ரர்பே யைத் தேடுவோ திருக்கிறோம் எ தினார்கள் ஆ லிருந்து அதிகா வந்து ஆஸ்மின் அவரும் பாட்சாலி விட்டனர். தமிழ ளுடன் ஒத்துை ಙ್ಗಿ னர். ஆந்திரா டத்தில் பாட்சா 5GOGYÜLIGÍ Gílő, é வும், ஆஸ்மியும் பாட்சா ஒரு ச குடும்பத்தைச் குடும்பமும் கூ 360ITO), 6007 கொள்ள தயாரா படித்தவர். ஆ போகத் தயாரரி முகம் உட்பட முடி படி தான் அவர் ெ ULLITIT,
பெண் விடு ಟ್ಲಿ Glu6 ரஜைகளாக றியோ அவர் அவருக்குத் தெ திற்குப் பிடித்த புரிந்து வாழவே ஆனாலும் கூடச் ஓரளவேனும் பெ சல் வருமானால் தக்கது தானே!
குவைத்தில் LDSOGOTGSE SDGT 6 UUGTITSü Uoussi என்பது குறித்த அதுவும் முன்னே குறி.
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை. இதில் இன் கவனிக்க வேண்டும். ால் மற்றவர்களுக்குப் படக்கூடும் என்பது அவருக்குக் கவலை
Si Ggana alis
க்காரி சீனம்மாவின் இவர் எடுத்து வந்து என்ன செய்வார்? ட்டபோது சொல்கி ாக - என்ன செய்வது து தப்பிவிடவேண்டு தியாக இருந்தேன். DLDITSSloot UITGrüCumfrit
கென்ன ஆகிவிடப் ஸ்போர்ட் இல்லாதது 1ல் அவளைக் கைது யாவுக்குத் திருப்பி 5 GT, FOOTLDLDITG45 (8)
யிருந்தால் வெளிநாட் லைக்காரியாய் இருப் ம்பளத்தை இழந்தால் முடியுமா? அதை
/ /
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் பூரீலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்
ஆஸ்மி கவலைப்பட தன் காதலனுடன் ழ்ந்துவிடவேண்டும். - ம்பத்தினரிடமிருந்து பட்டிருக்கிறது.
ாடும் என்பது தான் முஸ்லிம்கள் தொடர்பில் புலி அதற்காக அவர் எதைகள் கடைப்பிடித்து வரும் அனுகு
ம் செய்யத் தயார் முறைகள் குறித்து சமீப நாட் கய ஆபத்துக்களை களாக எழுந்த கண்டனங்களை ார் என்பது பிறகு -யும், அதிருப்திகளையும் சற்றுத் தது. இந்திய உள் ಇಂಗಿಸಿರಿ புலிகளின் இந்த அறி சர் அத்வானியே-விப்பு உதவியிருக்கிறது. ஆஸ்மி அவரது விருப் இதற்கமைவாக எதிர்வரும் 13ம் த் திருப்பி அனுப்பதிகதி அமைச்சர் ரவூர் ஹகீம் OTO) உறுதி மொழி தலைமையிலான குழுவினர் புலி குவைத் தூதரகம்களின் அரசியல் பிரிவு முக்கியஸ் OOTS தொடங்கியது. தர்களை வன்னியில் சந்திப்பார்க :ளென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு *? : புலிகளின் கிழக்குப் பிராந்திய T-90 olusTISTL- தளபதி எனக் கருதப்படும் கரி FULJ6)J60/6 6606UM60 sofað
காலனன கருததுககளை முளலம y un 凯 தலைவர்கள் பகிரங்கமாகக் கண் '*'-டித்து ஓரிரு நாட்களில் அந் றென்கிறார்கள், நாங் சிது சி' 西岛 "பொலிஸ் நிறுவன இயக்கத்தின் தத்துவாசிரியரான ல் மூலமாக ஆஸ்மி அன்ரன் பாலசிங்கம் கூறிய கருத் ம் புகார் கொடுத் து' முஸ்லிம்கள் ჟrnrff Lhak) றெல்லாம் பயமுறுத்-வரவேற்கப்பட்டது. னால், புதுடில்லியி யாழ்ப்பாணத்திலிருந்து முஸ் ரிகள் சென்னைக்கு லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு யத் தேடுவதற்குள் அன்ரன் பாலசிங்கம் விடுதலைப் ம் சிட்டாகப் பறந்து புலிகள் சார்பாக மன்னிப்புக் கப் பொலீஸார் தங்க கோரியிருந்தார். இதற்கு முன் ழக்கவில்லை எனக் னைய காலங்களிலும், வடக்கி கள் புலம்பத் தொடங் லிருந்து முஸ்லிம்களை வெளி வில் கடகப்பா மாவட் யேற்றியமை குறித்து புலிகள் தமது பிற்கு சொந்தமான வருத்தத்தைத் தெரிவித்து வந் சென்று விட்டனர் நிலையில் அன்ரன் பாலசிங்கத் தாரண விவசாயக்-தின் கருத்துக்கள் முக்கியத்துவம் சேர்ந்தவர். பெரிய பெறுகின்றன.
ஏழ்மை தான் இதற்கு உடனடியாகவே பதி ಇಂ¶” லளித்த அமைச்சர் ரவூப் ஹகீம், E"E"3" LaSalai ஆக்கபூர்வமான பேச் ால், வேலைக்குப் =
சுக்களில் ஈடுபடத் தயாராக ல்லை. பொதுவாக
இருப்பதாகக் கூறியிருந்தார். ய கோஷா அணிந்த 3,3 (, in- Layla, (Glids (), lila) தன்னையில் அரசுக்கும் புலிகளுக்குமிடை யிலான புரிந்துணர்வு ஒப்பந்தத் தலை பற்றியோ, தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க ன்கள் இரண்டாந்தர குறைUT4 முஸ்லிம்கள் மீதான புத்தப்படுவது பற்றுக்கணிப்பைக் கருதி முடியும் சிந்திக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் ரிந்ததெல்லாம் ರ್ಯಾಲ್ವಂತ್'ತಿ॥ தற்போது நடை ானவருடன் மணம் பெற்று வருகின்றன. ண்டும் அவ்வளவே புலிகளுக்கும் முஸ்லிம்காங்கிர காதல் காரணமாக ஸாக்கும் இடையில் நடைபெறவிருக் ண்களுக்குத் துணிச் கும் ஆரம்ப கட்டப்பேச்சுக்களின் அது வரவேற்கத் போது கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச் மூன்று நான்கு சனைகள் தொடர்பாக முதலில் வத்துக்கொள்வதன் ஆராயப்படலாம் எனத் தெரிய NITPN) பாழாகிறது வருகிறது. அரசியல் தீர்வுகள் வாதம் எழுமானால் முஸ்லிம்கள் பாரம்பரிய உரிமை ற்றத்திற்கான அறின் உள்ளிட் விடயங்களை ஆராய வேண்டுமாயின் சமாதான
UIDouci
DU.
முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவாத்தை
முயற்சி இன்னுமெருபடி மேலே செல்ல வேண்டிய நிலை காணப் படுகின்றது. ஆதலால், ஹகீம் சொல்லும் ஆக்கபூர்வமான பேச் சுக்கள் இப்போதே நடைபெறும் சாத்தியமில்லை.
எவ்வாறெனினும், அடுத்த ஒரிரு மாதங்களில் வடக்கு கிழக் கின் நிர்வாகம் புலிகளிடம் ஒப் படைக்கப்பட்டால், அதில் முஸ்லிம் களின் பங்கு என்னதாக இருக்கும் என்பதைப் புலிகளுடன் கதைத்துச் சொல்ல வேண்டிய நிலையில் ரவூப் ஹகீம் இருக்கிறார்.
எல்லாவற்றையும் விட கரிகால னின் கருத்துக்களுக்கும், அன் ரன் பாலசிங்கத்தின் கருத்துக் களுக்கும் இடையில் உள்ள வித்தி யாசத்தை தெளிவாக அறிந்துவர வேண்டிய பொறுப்பு ஹகீமுக்கு இருக்கிறது.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து புலிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக் கப்போகும் பேச்சு வார்த்தை பல வழிகளில் முக்கித் துவம் வாய்ந்தது. இந்தப் பிர தேசங்களில் வாழும் அனைத்து மக்கள் சமுகங்களினதும் ஐக்கியத் திலும், இயல்புவாழ்விலும் இந்தப் பேச்சுக்கள் வெகுவாகத் தாக்கம் செலுத்தக் கூடியவை.
புலிகள் தமது போராட்ட பலத் தால் இலங்கை அரசாங்கத்துடன் சமபங்கான அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுக்களுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையை அடையப் புலிகள் இயக்கம் செய்த தியாகங்கள் குறைத்து மதிப்பிட முடியாதவை. தங்களுடன் ஒன் றாக ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொள்ளிவில்லை என்ப தற்காக முஸ்லிம்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது என்ற புலி களின் கருத்தும், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் அதேயளவிலான சுயநிர்ணய உரிமை தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கையும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய GasLULINĖS GIT.
ஹகீமின் அமைதி
கிழக்கில் முஸ்லிம்கள் ஆயுத பாணிகளால் பல்வேறு வழிகளில் இம்சைக்குள்ளாக்கப்பட்ட சந்தர்ப் பங்களில் கூட ஹகீம் அமைதி யையே கடைப்பிடித்து வந்தார். சமாதான முயற்சிகள் தன்னால் தான் குழம்பியது என்ற பழியைச் சுமக்க விரும்பாததால் அமைதி காப்பதாக அவர் இதற்கு கார ணமும் சொன்னார். இப்போது ஹகீமுக்கு அவருடைய பிரச் சனை களைக் கூறும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
என்னசெய்யப் போகிறார்.?

Page 18
型圆圆圆圆圆圆圆圆圆圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回回回圆圆圆
つア。 ബ "எங்காவது உட்கா eたノ/ア/テ ےZZ.627
என்றாள் கெளரி
"o"2"USA, 5 Li..." GI GOT AD u L4 GILLI
அவுஸ்திரேலியா சாதனை வெற்றி:
தென்னாபிரிக்காவுக்கு எதி ரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத் தில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு தின ஆட்டத்தில் இரண்டாவ தாக விளையாடும் அணி அதிகபட்ச மாக ஸ்கோர் எடுத்து வென்ற அணி என்ற சாதனையை அவுஸ்தி ரேலியா படைத்தது. இரு அணி களுக்கிடையேயான 6வது ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு
328 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு ஆடிய அவுஸ்திரே லிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்களைப் பெற்று வெற்றி யீட்டியது. இரண்டாவதாக ஆடிய அணி 316 ஓட்டங்களை எடுத்து வென்றதே இதுவரை சாதனையாக இருந்தது.1997ல் டாக்காவில் பாகிஸ் தானுக்கு எதிராக இந்தியாவும், 1998ல் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியாவும் இச் சாதனையைப் புரிந்திருந்தன. 7 போட்டிகளைக் கொண்ட இத்தொட ரில் அவுஸ்திரேலியா 5ல் வென்றுள் ளது ஓர் ஆட்டம் வெற்றி தோல்வி யின்றி முடிந்தது.
"விடு கையை. என் முடியாது." என்று
உதறிவிடுவித்துக்கொ மரநிழலில் அமர்ந்த சீதாவும் அருகே .ெ
"ஏன் திடீரென்று ே ஏதாவது மரத்தை குருவியைப் பார்த்த ஞாபகம் வந்துவிட்ட
இவள் கேள்விக்குப் சொல்லாமல் காலடி புற்களைப் பிடுங்கிய கெளரி "அவருக்கும் உன் ே இருக்கத் தானே ெ வந்துவிடுவார் கவை
"அப்படித் தெரியவி
வருவேன் என்று ெ நாளும் கடந்து விட் ஒரு சேதியையும் காே பேசி வந்தவளின் கு தடைப்பட்டதை அவ சீதா, கெளரியின் க கரத்தை வைத்து அ
'ஏய். என்ன இது?"
ஆதுரத்தோடு மெல் செய்தாள்.
அவளது அன்பான ே முடியாமல் உடைந்த "நீதானே எங்களைச்
= == == == == == == == == == == = வைத்தாய் இருவரு
GagnfræIT adalamineDOTÜELIITLg2 gihLi +
ஷார்ஜா கிண்ண முக்கோண ஒருநாள் போட்டித் தொடர் திங்க ளன்று ஆரம்பமானது
இலங்கை, பாகிஸ்தான், நியூசி லாந்து அணிகள் பங்கு கொள்ளும் இப்போட்டியின் முதலாவது ஆட் டத்தில் இலங்கையணியும் பாகிஸ் தானும் மோதின.
செவ்வாயன்று இலங்கை நியூசி லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
ஒவ்வொரு அணியும்,மற்ற அணி களுடன் இரண்டு போட்டிகளிலும்
ஆடவேண்டும் முதலிரண்டு இடங்க
ளையும் பெறும் அணிகள் ஏப்ரல் 17ம் திகதி இறுதி ஆட்டத்தில் மோதும்.
* நான் என் வகுப்பில் படிக்கும் பையனை காதலிக்கிறேன். அவர் என்னை காதலிக்கிறாரா என்று எப்படி அறிவது?
துர்க்காயினி, திருமலை எந்த வகுப்பில் படிக்கிறீர்கள்? ஏனென்றால் 18 வயதுக்குள் காதலைச் சரிவரப் புரிந்துகொள்வது கடினம் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அந்தப் பையன் என்ன நினைக்கிறார் என்று அறிந்து கொள்வது கூடுதல் விளக்கமாக இருக்கும்
ஆண் காதலிக்கிறானா இல்லையா என்றறிந்து கொள்வதில் பெரிய சிர மமொன்றுமில்லை. முகம் முழுவதும் அசட்டுத் தனம் பொங்கி வழியும் கொஞ் சம் நாகுக்கானவனாக இருந்தால் அசட்டுத்தனத்தை மறைத்துக் கொள்ள அவன் எடுக்கும் முயற்சிகள் மேலும் பரிதாபகரமானவனாக அவனைக் காட்டிக் கொடுக்கும். அதெல்லாம் வயது வர நீங்களாவே தெரிந்து கொண்டு விடுவீர்கள் இப்போது படிப்பதில் ஒழுங்
காக கவனத்தைச் செலுத்துங்கள்
* ஒஸாமா பின்லேடன் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் எப்படி இருக்கும்?
சி.பேரின்பராசா, கந்தளாய்-02 பெரிய வித்தியாசம் ஒன்றுமிருக் (5757.
** * தத்துவங்கள் எப்படிப் பிறக்கின்றன?
கதாசன், கொழும்பு மரணம் என்ற முடிவின் முன் மானுட உறவு கொள்ளும் அர்த்தத்தை தேட ஆரம்பிப்பதால்,
**
* பெண்கள் வளையல் போடுவது ஆண்களை வளைக்க என்று ஒரு பாட லில் வருகிறது. இதற்கான உங்கள் கருத்து என்ன சிந்தியா?
எப். சல்மா, கண்டி நெடுங்காலமாக ஆணின் மொழியி லேயே பெணகளை அறிந்து வந்த எங்களுக்கு இப்போது தான் சில கவி ஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண் மொழியை அறிமுகபப்படுத்தி வரு கிறார்கள். அந்தக் கவிஞர்களின் பெயரை வைத்துக்கொண்டு இதற்
கெல்லாமா நீங்கள் அபிப்பிராயம்
கேட்டுக்கொணடிருப்பீர்கள்
* ரூபவாஹினியின் இரண்டாவது சன லிலே தமிழ் நிகழ்ச்சிகளும், ஆங்கில
போட்டாய், எங்கள் சந்திப்புக்களையும் ஏ தந்தாய். இப்போது அவரை வரச்சொல் முடியவில்லையா. சொல்ல முடியாமல் வெளிப்படவே நிறுத் சீதா, கெளரியைத் சாய்த்தாள். தலையைக் கோதின. பேசாதிருந்தாள். கோவில் திருவிழா வற்புறுத்திக் கூட்டிப் அவரைச் சந்தித்துப் திருவிழாவில் நடந்த யும் காட்டி, எங்கள்
இணைவுக்கான நல்
என்றாய். அதன் பி என்னை அடிக்கடி ஆனால், இப்படிப் !
நிகழ்ச்சிகளும் தான் ஒளிபரப்பாகும் என்று உன் சகுனங்
என்று கூறிவிட்டு, அதிகமாக சிங்கள
நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகிறார்களே?
த. கமல், கல்முனை-02.
மிகவிரைவில் தனியார் தொலைக்
"என்ன கெளரி இது பிள்ளை மாதிரி. ம அலட்டாதே, வந்து
காட்சி ஒன்று நாடுமுழுவதும் உள்ளவர் "ம். இப்படித் தான்
கள் பார்க்கக் கூடியதாகப் பல்வேறு
தமிழ் நிகழ்ச்சிகளைத் தரப்போகிற
தாம்.அதன் பிறகு ரூபவாஹிக்கும் வழக்
கம் போல மாற்றங்களின் அவசியம்
புரிந்துவிடும் கவலையை விடுங்கள் *★
என்னைக் குழந்தை முந்தைப் பிள்ளை
@ செய்வார்." என்றவ சிலகணம் யோசித்து தொடர்ந்தாள்
"ஒருநாள் தினைப்பு காவலுக்கு இருக்கு
* கவிஞர் வாலியைப் பற்றி. அவர் வந்துவிட்ார். சத்த
வரிகளில் உங்களைக் கவர்ந்தவை ஏதா
வது?
தாராபுரம் நிலாம்.
நம் பழந்தமிழின் சாரத்தை பாம ரர்களும் அறியத் திரைப்பாடல்களில் மிக எளிமையாக மாற்றித்தரும் கவி வித்தையில் பேரரசர் கண்ணதாசன் என்றால், அவரையடுத்துச் சிற்றரர சராகவேனும் சிலதை செய்தவர் வாலி மட்டும் தானென்பேன். கி.பி. 13 அல்லது 14ம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்கக்கூடிய கபிலரகவலில் ஒரு LIITLG), "மாரிதான்சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றும் சிலரை நீக்கி வீசுமோ? மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ? கதிரோன்சிலரைக்காயேன் என்னுமோ? வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும் கீழ் நான்கு சாதிக்கு உணவு
காட்டிலுமோ?
திருவும், வறுமையும் செய்தவப் பேறும் சாவதும் வேறிலைடி தரணி யோர்க்கே." இதையே வாலி பட கோட்டி படப்பாடலில், "மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா? மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று
போதும் தெய்வம் கொடுத்த
தில்லை. ”aradi un கவிஞன இன்று சமைஞ்சது எப்படி? தான் தாங்க முடி
* அன்பின் சிர் பற்றி என்ன நினை
ஆனந்தமூர்த்தி காதலில் எ பைத்தியக்காரத்த ஆனால், பைத்திய எல்லாம் ஒரு அ
* விடுதலைப் புலி வலகம் திறக்க வழு பெருந்திரளான ம தாளத்துடன் ಖ್ಯ?
நல்லது தானே திச் சமாதானப் ே மூலம் ஒரு தீர்ை றுக்கொணர்டு, ற ஜனநாயக பூர்வ களைக் கட்டியெழு கிடைத்திருக்கிறது களும் ஜனநாயக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து வலிக்கிறதடி.
ாரம் தான் தோழியின் க்குறைய ாக நடந்தாள்
ால் இனி ) Ա,00)լII ண்டு போய் ஒரு Gii G4611). ன்றமர்ந்தாள். TñGJIT KNas)"LMT Vil: pഞ്ഞി, ம் விசாகன் ா உனக்கு” தில் யில் கிடந்த ாறு இருந்தாள்
IITᎧᎧ eg%ᏡᏛ LILLALD, பப்படாதே" லையே. ால்லிச் சென்ற து. எந்த ணாமே." என்று ால் விம்மலோடு நாணித்தாள் ாத்தின் மீது தன் ழுத்தினாள். என்று பச் சொல்லவும்
மாழிகளைத் தாள Tai ()4 alls).
சந்திக்க கும் முடிச்சுப் அத்தனை ற்படுத்தித் மட்டும் உன்னால்
என்று மேலே
தினாள்.
ன் மடியில்
ாள் எதுவும்
புக்கு நீதானே போனாய். அங்கு பேசச்செய்தாய் ஒவ்வொன்றை இருவரதும் (a) f(5657 51397 ரகு அவர் சந்தித்தார். பிரிந்து வாடுவேன் கள் எதுவும்
குழந்தைப் னதைப் போட்டு
டுவார்.
அவரும் | Islaita)GI. என்றே கேலி ள் நிறுத்திச்
விட்டுத்
னத்தில் நான்
போது ம் போட்டுக்
அப்படி எழுதிய "எப்படி எப்படி என்று கேட்பதைத் Jøsgö60)SU.
நியா காதலைப் க்கிறீர்கள்? களரீசன், மண்டூர், போதும் ஒரு ாம் இருக்கிறது. காரத்தனங்களில் ೫೮ ಕೆ.ಕೆಲಸ
றுப்பினர்கள் அலு பதற்கே இவ்வளவு கள் திரண்டு மேள ற்கிறார்களே? வரூபன், வவுனியா சண்டையை நிறுத் சுவார்த்தைகளின் க் கேட்டுப் பெற் சமுகத்திற்குள் 7ண நடைமுறை ப ஒரு சந்தர்ப்பம் விடுதலைப் புலி ரீதியிலான அர
DGDI DUIJF
கிளிகளை விரட்டிக்கொண்டிருந்தேன் நான் இப்படிக் கிளிகளோடு வாயால் பேசிக்கொண்டிருந்தால் உங்களையும் தங்கள் இனம் என்றல்லவா நினைத்துத் தாராளமாக இருந்து தானியங்களையெல்லாம் கொறித்துவிட்டுப் போகப் போகின்றன கிளிகள்." என்று கேலி செய்தார். அடுத்த நாள் வந்து என்னைச் சந்தித்த போது கிளிகளை அடித்து விரட்டுவதற்கான தழல் தட்டைகளையும் எனக்கு அழகான ஆடை ஒன்றையும் பரிசாகத் தந்தார்." என்றபடியே பழைய
நினைவில் முழ்கினாள் கெளரி "என்ன இவை? "கிளிகளோடு கிளியாகப் பேசிக்கொண்டிராமல் அவைகளை விரட்டுவதற்கு இவை உதவும் அவன் நமுட்டுச் சிரிப்பைப் பொருட்படுத்தாமல், இதுவும் என்ன கிளிகளுக்குத் தானா? என்று ஆடையைச் சுட்டிக்காட்டிக் GELLIG (GO), Grif). "கிளிகளுக்கு இல்லை. கிளிக்கு" அவள் வெட்கம் மேலிட மெளனமாக நின்றாள். குளிர்ந்த மெல்லிய மாலைக் காற்று அவளைப் பர வசத்தில் ஆழ்த்தியது. இந்த ஆடைகளைக் கொஞ்சம் அழகு படுத்த மாட்டாயா?" கைகளை மடித்து முதுகை வளைத்து நாடகபாணியில் இறைஞ்சுவது GLunt Gabá, Glas ('LIT Gôr Gall gyfres 68. கெளரி சிரித்தாள். "ஆடை அழகாகி விடும் நான் அழகாக இருக்க மாட்டேன். அப்படித் தானே" என்றாள். அவன் தீவிரமாக அவளை ஆராய்பவன் போலச் சிறிது நேரம் பார்த்தபடி நின்றான். பின்னர் "இந்த ஆடை உன்னை அழகு படுத்தப் போவதில்லைத் தான்" என்றான் அவள் முகத்தில் சிறு துணுக்கம் "அப்போ." என்றாள். இது இல்லாவிட்டால் இன்னும் அழகாய் இருப்பாய் என்பதில் சந்தேகமில்லை." என்றான் அவளை வெகு கவனமாக ஆராய்ந்து முடித்தவன் போல, அவள் கூசிப் போய் கண்களைத்
சியற்செயற்பாடுகளுக்கு வருவதில் எங் கள் எல்லோருக்கும் எவ்வளவு சந் தோஷம் என்பதை எல்லா மக்களும் திரண்டு வெளிப்படுத்துவது நல்லது தானே!
*大
* பாதை திறந்த பின்.?
ஆர்.சஜீவன், அனுராதபுரம் பயந்தெண்ன லாபம்? அதில் பய ணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்/
தாழ்த்தினாள்.
அவளது விம்மிப்புடைத்த தனங்கள் ஒடுங்கியதாக ஆனால், சற்றே சதைப் பிடிப்பாகத் தெரிந்த இடை வாழைத் தண்டு போன்ற கழுத்து, "முப்பது என்று சொல்லக்குவிந்தது போன்ற சின்னதான செம்பவள அதரங்கள் மலர்ந்த ஆனால், ஊசி போன்ற கண்கள். இவற்றில் சிறிதும்
Asi (6) ÜLumTGLIT, gdč. Gjög, Läras Gaon இல்லாமல் விசாகன் தாராளமாக லயித்தான் இயந்திரம் போல இயக்கப்பட்டவனாக அவளை நோக்கி நடந்தான். அவள் அவனது நகரும் பாதங்களைப் பார்த்தபடி நின்றிருந்தாள் நெருங்கி அவளைத் தொட்டானா? தோளைப்பற்றி இழுத்தானா என்று அவளுக்கு நினைவில்லை சாய்ந்து மண்ணில் விழ இருந்தவளைத் தாங்கிக்கொண்டது போல அவன் அணைத்துக்கொண்டான். அவள் கால்கள் பூமியிலே இருந்தாலும் உடலை அவை தாங்கி நிற்கவில்லை. அவனிடம் சரிந்திருந்தாள். தன் மேல் அழுந்திய பூச்சுமையை மெல்லக் கைகளில் ஏந்திக் (69) is faoi mai மென்மையாகக் கன்னத்தில் முத்தமிட்டான். கள்வெறி கொண்டான். அவள் கைகளால் அவன் கழுத்தைக் கட்டி இழுத்து உதடுகளில் முத்தமிட்டாள். மெல்லமெல்ல மாடு கத்தும் ஒசையும் குருவிகளின் கிசுகிசுப்பும் நாய்களின் குரைப்பும், தென்னோலைகள் விழும் சத்தமும், மனிதர்கள் பேச்சும் அவர்களது கனவில் நுழைந்தன. கெளரி என்னடி என்று உலுப்பினாள் சீதா. "ஆடையைப் பரிசாகத் தந்துவிட்டு என்னையே கொள்ளையடித்தாரடி" என்றாள் கெளரி "சரி, சரி கண்டதையும் புலம்பாதே வா" என்றபடி எழுந்தாள் சீதா "GIGIGIG)alayan o GLIgla ni Gras பெண் நலத்தையயெல்லாம் கவர்ந்து கொண்டார் என் அன்னை எனக்குத் தந்த கவனமாகப் பாதுகாக்கச் சொல்லித் தந்த பெண் நலத்தை அவர் கொள்ளை கொண்டாரடி என் நலன்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றவர். இத்தனை நாட்கள் என்னைத் தவிக்க விடுவது முறையா? சொல் தோழி: இந்தத் துன்பத்துக்குக் காரணம் நீதானே" பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழாவில் செல்வாம் செல்வாம் என்றி! அன்று இவண் நல்லோர் நல்ல பல ஆல் தில்ல, தழலும், தட்டையும் முறியும் தந்து, இவை ஒத்தன நினக்கு எனப் பொய்த்தன கூறி, அன்னை ஓம்பிய ஆய்நலம் என்னை கொண்டான் யாம் இன்னம்
-ஆல்இனியே (குறுந்தொகை 223
* நடிகை மகேஸ்வரி நடிகை நக்மாவின் தங்கையா?
பே. சுகந்தினி, இராஜகதமுவ, என்ன இப்படிக் குழப்புகிறீர்கள் மகேஸ்வரிபூரீதேவியின் தங்கை நக்மா வின் தங்கை ஜோதிகா, இதெல்லாம் கூடத் தெரியாமல் பொது மக்கள் சிலர் இருக்கிறார்களென்பது என்னை மிகமிக ஆச்சரியப்படுத்துகிறது.
*★
9. 14-20, 2002

Page 19
for Turf groups g ) குணவதியின் கதையை மாமன்னர் விக்கிரமாதித் தனின் ஒப்பற்ற அரியணையின் பதி னோராவது படியில் நின்றிருந்த வித்துவ பூசணிப் பதுமை போஜமன்னரிடம் கூ முடித்தது.
இந்தக் கதை கூறிமுடிப்பதற்குள் மாலை கடந்துவிட்டது. எனவே நன்றாகக் களைத் துப்போன மன்னர் போஜன் பின்வாங்கினார். தனது அரண்மனை சென்று உறங்கி வெடுத்த பின்னர் அடுத்த நாட்காலையில் பொழுது புலiவதற்கு முன்னரே எழுந்திருந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு, விக்கிர
மாதித்த மன்னரின் அரியணை வைக்கப்பட்டி
úlgötøtir
SS SS
விளையாட்டுக்கள் மற்றும் கலைகளையும் உரியமுறையில் புகட்டுவித்த மன்னர் தன்
டைய கடமை முடிந்துவிட்டது என்று கருதி, தனக்குப் பின் திருமால்புரியை யார் ஆட்சி செய்வது என்று எவரையும் நியமிக்காமல் காலமாகிவிட்டார். இதனால், அரச அதிகாரி கள் மற்றும் மந்திரிகள் அனைவரும் நாட்டை ஆளப்போகும் மன்னரைத் தெரிவு செய்வ தற்கு முன்னர் இளவரசர்கள் மூவரும் தேச சஞ்சாரம் செய்து நாடுநகரங்களைப் பற்றிய அறிவினைப் பெற்றுத் திரும்பிய அவர்களில் ஒருவரை அரசராகத்
ருந்த மாளிகைக்கு தனது பரிவாரங்களுடன் (\
சென்றார்.
அந்த அரியணைக்குரிய பூசைகளை முறைப்படி முடித்துவிட்டு ஒவ்வொரு படியாக ஏறி பதினோராவது படியையும் கடந்து பன்னிரெண்டாவது படியில் காலடி வைத்தார். பன்னிரெண்டாவது படியில் நின்றிருந்த சாந்தகுண வல்லிப் பதுமை தனது வலது
கரத்தை நீட்டி போஜ மன்ன ரைத் தடை செய்யது.
"போஜ மாமன்னரே இதுவரை எனது சகோதரிக ளான பதினொரு படிகளிலும் நின்றி ருந்த பதுமைகள் கூறிய கதைகளைக் கேட்டு எமது மாமன்னரான விக்கிர மாதித்த பூதியின் சிறப்பம்சங்களைக் கேட்டிருப்பீர்கள் அன்னாருடைய அதிபராக்கிரமச் செயல்களுக்கு உதார ணமாக விளங்கும் மற்றுமொரு கதையையும் கேட்டு முடித்த பின்னர் மேற்கொண்டு இந்தத் தெய்வீகமான சிம்மாசனத்தில் அமர்ந்து அரச பரிபாலனம் செய்ய உங்களுக்கு அரு கதையிருக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று முன்னறிவிப்புச் செய்துவிட்டு சாந்த குணவல்லிப்பதுமை தனது கதையைத் தொடர்ந்தது.
உஜ்ஜயினி மாகாளிப் பட்ட ணத்தில் நாடாறு மாத ஆட்சியை முடித்துக்கொண்டு தனது காடாறு மாத வாழ்க்கையை மேற் கொள்வதற்காக மாமன்னர் விக்கிரமாதித்தன் தனது அமைச்சரான பட்டியுடன் ஆலோ சனைகளை நடாத்தினார்.
விக்கிரமாதித்த மாமன்னரின் தூதுவர் கள் நாலாதிக்கும் சென்று சேகரித்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்துத் தனது காடாறு மாத வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்று மன்னர் விக்கிரமாதித்தன் அமைச்சர் பட்டி யுடன் திட்டமிட்டார். அவர்களிருவ பரியை நோக்கியே மன்னர் TLDTáš தனின் அடுத்த பயணம் அமைய வேண்டு மென்று முடிவுக்கு வந்தனர்.
ணையுடன் உஜ்ஜயினி Longines ă திருமால்புரியை மன்னர் சென்றடைந்தார்.
திருமால்புரி நகரை தர்மராயன் எனும் அரசன் ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு வீமாசூரன், லட்சுமிசூரன், மகாசூரன் என்று மூன்று புதல்வர்களும் அமிர்தகிரணக்கலை என்ற ஒரு புதல்வியும் இருந்தனர். இந்த நால்வருக்கும் உரிய கல்வியறிவையும், வீர
ത്ത
தேர்ந்தெடுப்பதென முடிவு செய்தனர். அது
காலவரை அந்நாட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கொண்ட ஒரு சபை நிறுவப்பட்டு ஆட்சி நிர்வாகம் நடைபெறுவ தற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
இளவரசர்கள் மூவரும் தேசசஞ்சாரம்
செல்வதற்கு வேண்டிய ஆயத்தங்களை மேற்கொண்டு மூவரும் ஒன்றாகவே குதிரை களில் சவாரி செய்துகொண்டு பல தேசங் களையும் கடந்து வந்தனர்.
ஒருநாள் மாலையானதும் களைப் படைந்து விட்டனர். வழியில் கண்ட ஒரு பசுஞ்சோலையில் அன்றிரவுப் பொழுதில் தங்கி ஒய்வெடுக்கலாம் என மூவரும் தீர் மானித்தனர்.
சோலையில் நடுவிலிருந்த ஒரு பொய்கையில் நீராடிவிட்டு கனிவர்க்கங்களை ருசித்தபின்னர் குளக்கரையிலிருந்த ஓர் அரச மரத்தின் அடியில் படுத்துறங்கினர்.
இளவரசர்கள் படுத்திருந்த இடத்திற்கு மேற்கே மூன்று பாதைகள் தென்பட்டன. அப்பாதைகள் முடியுமிடத்தில் ஒவ்வொரு அழகிய மாளிகைகளும் காணப்பட்டன. இம்
SjelIIb2 IÉlöGÍ LIGIGi அ0202தொடங்கி 2004.2002. од -
மாளிகைகளை இள வில்லை. இவர்க கொண்டிருந்தபோ: மூவர் வந்து தடாக விட்டு கரையில் வந் அழகிய அரசகுமார கண்டு திகைத்தனர் மனதைப் பறிகொடு அந்தச் சோை பட்ட மூன்று அழகி கன்னியர் மூவருக்கு ஒவ்வொரு நாள்
அந்தச் சோலைக்கு பொய்கையில் நீரா குரிய மாளிகைகளி பொழுது புலாவத தேவலோகம் சென் அன்று மாலையி விட்டு கரைசேர்ந்த படுத்துறங்கிக்கொ சர்களையும் கண்டு LOLUPälsfluLIGAITSE GITT 95. கலையாமல் ஒவ்ெ ஒவ்வொரு கன்னி மாளிகைக்குச் செ6 அந்த இளவரசர்களு திருந்துவிட்டுப் இளவரசர்களைக் தேவலோகம் சென்
மாலையானது மூவரும் அந்தச் பொய்கையில் நீரா சென்று இளவரச பெறச் செய்து அவ பொழுதைப் போக் மீண்டும் அவ்விளவ சபித்துவிட்டுத் ே இவ்வாறு பல நாட் ஒரு நாள் இ6 GOTT GOT LD5 (T5 T60,T, கன்னிகையான ரூப எழுந்து மாளிகை தூரம் உலவலான யிருந்த புதரொன் யது காரணத்தை அருகே சென்றான் ஒன்று "கொடுை கொடுமை." என் யது. அந்தத் தேவ தும், "அரசகுமார் சகோதரர்களையும் பாற்ற எண்ணியே ந நாட்டை ஆளவே நீங்கள் உங்கள் வ வாறு பகல் பொழு வேண்டுமா? இக்ெ G36AI GOTLITLIDIT?" GTIG கேட்டது.
மகாசூரன், ' துர்ப்பாக்கியமான திக்கொண்டு தான் லிருந்து மீள இதுவ ல்லை. ஏதாவது தயவு செய்து கூறி றும் உனக்குக் கடன் போம்" என்றான்.
தேவகன்னியர் வழிமுறைகளை அத் கூறத்தொடங்கியது
Co. in (அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் விடயங்களில் அவதானமும், பெரியோர்களின் உதவிகளில் முன்னெச்சரிக்கையும் தேவை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது மாணவர்கள் கல்வியில் கூடிய சிரத்தை எடுக்க 3a16öf()lh, aflagnuslaheit, óflutturrflagi உரிய இலாபமடைவர்
அதிஸ் நாள் புதன், அதிஸ்ட இல 5 இடபம் (கார்த்திகை பின்முக் கால் ரோகிணி, மிருகசீரிடத்து முன் னரை) மனக்குறை நீங்கும் தேகாரோக் கியம் திருப்தி தரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல 4
மிருககிரிடத்து பின்னரை திருவாதிரை புனர்பூ சத்து ண் முக்கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் பணவரு வாய் திருப்தி தரும் உத்தியோகஸ்தர் கள் மேலதிகாரிகளுடன் விழிப்பாக நடந்து கொள்ளவும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் வியாழன்,
அதிஸ்ட இல .
assises Lasio: (புனர்பூசத்து நாலாங் Kina), μσίν, ஆயிலியம்) முயற்சிகளில் வெற்றியும் பொருளாதாரச் சிறப்பும் உண்டாகும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் உத்தியோகஸ்தர்கள் பதவிகளில் உயர்ச்சி பெறுவர் மாணவர்களுக்கு கல்வி மேன்மை உண்டாகும் விவ gratusas, Gin, afilium Lumírfaj:Gil GMAYANLALDGML GAIÁT. அதிஸ்ட நாள் செவ்வாய்,
அதிஸ்ட இல 3
gliasin: (மகம் பூரம் உத்தரத்து முதற்கால் செய்தொழில் நன்மை காரியானுகூலம் பெரியோர் உதவி முயற்சிகளில் வெற்றியுண்டாகும் உத்தியோகத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்வுனன் Ligt, alournisoi ollututifioi குறைந்த இலாபமடைவர்.
அதிஸ் நாள் வெள்ளி,
அதிஸ்ட் இல. 6 secraft: உத்தரத்து பின் முக்கால்
அத்தம் சித்திரையின் முன்னரை மனதில் கஷ்ட நிலைதோன் றும் பணவரவு திருப்தி தராது பெரி யோர்கள் பகைத்துக்கொள்வர் உத்தி யோகத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாணவர்கள் கல்வியில்கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதில் நாள் செவ்வாய், அதிஸ் இல. 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jgita,6 61605D 6r68
நன்றாக உறங்கிக் 4. து தேவ கன்னியர்கள் ததில் நீராடி விளையாடி து சேர்ந்தபோது மூன்று கள் படுத்துறங்குவதை அவர்களுடைய அழகில் த்துவிட்டார்கள் vidi logiji ili istori. ய மாளிகைகளும் தேவ
எமலோகத்தில எங்கட தலைவர்மார் கதைச்ச கதைகளைக் கேட்டிட்டு நானும் N என்ர பங்குக்கு அமிரண்ணையிட்டைக் Ef Tö கேட்டன் அண்ணை வரலாற்றில எங்கோ பிழை நடந்திருக்குதெண்டியளே, முதல் பிழை எப்ப நடந்தது?
அமிர் என்னக் கேட்டால் ஆயுதப்
வரும் தேவகன்னியர்கள் டிவிட்டு அவரவர்களுக் போராட்ட காலகட்டத்திலதான் மிஸ்ட் ல் படுத்துறங்கிவிட்டுப் டேக்ஸ் நடந்திருக்கு
ற்கு முன்னர் எழுந்து
உமா மகேஸ்வரன் அணிணை று விடுவது வழக்கம்
நீங்கள் அபாண்டமா எங்களில பழி Misi பொய்கையில் போடுறீங்கள் ஆயுதப் போராட்டத்துக்குத் தும் அரசமரத்தினடியில் L தூண்டுதலாயிருந்ததும் நீங்கள் அதுக்குப் ணடிருநத முனறு ಇಂಗ್ಲ பிறகு உங்கட குறுகின அரசியல் "?" 'ே நோக்கங்களுக்கு அதைப் பயன்படுத்திக் ' கொள்ளப் பாத்ததும் நீங்கள். அது உங் ATTICUS இளவரசரையும் கட கையை மீறிப் போகுமளவு அதுக்கு யும் எடுத்துக்கொண்டு வழிகாட்டத்
த் தவறி, அரசியல் தலைமை *றனர். இரவு முழுவதும் ' டன் சல்லாபமாக மகிழ்ந் குடுக்கத் தவறி. இதோடயே அடையாளம் பொழுது பலரும்போது காணப்பட்டிருக்கக்கூடாதெண்டு ஒதுங் நல்லாக ஆக்கி விட்டுத் கிக் 'ಸ್ತ್ರ್ಯ :* று விட்டார்கள். கடா மாாபல பாயகக ஒபபாாவைசசு
தேவகன்னியர் கள் என்ன புண்ணியம் சோலைக்கு வந்து சிறீசபாரத்தினம் உமா சொன்னது டிவிட்டு மாளிகைக்குச் மெத்தச் சரி. நீங்கள் நினைச்சது இந்த ர்களை மீண்டும் உயிர் ஆயுதப் போராட்டம் நீங்கள் உசுக்காட் ர்களுடன் உல்லாசமாகப் டின Lo ஒடிப்போய்ப் பாயிற அலு கிவிட்டு அதிகாலையில் சேஷன் நாயா வளருமெண்டு. ஆனால் ரசர்களைக் கல்லா கச் அது நன்றியுள்ள நாயாயில்ல, புலியாத் நவலோகம் சென்றனர். தான் வளருதெண்டு தெரியாமல் பலியா soft தொடர்ந்தன. கிப் போட்டியள். துரோகி துரோகி Tsuyg tsofia இளையவ யெண்டு நீங்கள் கைநீட்டிறவையளெல் अध டனிருந்த தேவ லாரையும் காவு கொண்டு வந்த ஆயுதம் 560T GOTT OG தூங்கியதும் கடைசியா உங்கட உசிரையே துரோகி தகு வெளியே சிறிது யெண்டு சொல்லிப் பசியாறிப்போட்டுது. ன் அப்போது அருகே பத்மநாபா அமிர் அண்ணை, நான் }ẩ) ளிவெள்ளம் 驚 சொல்லுறனெண்டு கோவியாதையுங்கோ '*' ஆயுதப் போராட்டத்துக்கு முன்னுக்கும் அங்கிருந்த தேவதை' ' டந்திருக்கு உங்கட அஹிம் DLO, , , கொடுமை. I Gu நடநதருககு 90] pಆಕ್ಷ್ LT CT?' தைக்கு அருகில் சென்ற தான ஆயுத ராபடமே ஆரமபக்கது ன்னையும் ன் - அஹிம்சைப் போராட்டத்திலயும் நீங்கள் கொடுமையிலிருந்து காய் நீள இனவாதத்துக்கு எதிரா தமிழ் ன் இங்குவந்துள்ளேன். இனவாதத்தத்தான் ஊதிப் பெருக்க ண்டிய இளவரசர்களான வைச்சு அதைப் பாராளுமன்ற அரசிய 1ழ்நாள் முழுவதும் இவ் லுக்கான வாக்கு வங்கியாக்க முனைஞ் தில் கல்லாகக் *' சியளே தவிர, பக்குவப்பட்ட ஒரு மக்கள் காடுமையி லிருந்து ßen போராட்டத்துக்குத் தயாராக்கேல்ல, சிங் ன்று அந்தத் தேவதை களவனின்ர தோலில செருப்புத்தைப்ப னெண்ட குரூரத்தனமான இனவெறிப் தாயே! நானும் இந்தத் நிலையை எண்ணி வரு பேச்சுக்களால ': ಇಂದ್ಲಿ இருக்கிறேன். இதி வாககுகளக கருபடிக காண்டு ஒதுங் ரைவழி எதுவும் தெரிய யிட்டியள்
மார்க்கம் இருந்தால் உமா ஒத்துக்கொள்ளுறன் தம்பி னால் நாங்கள் என்றென் மாரே, நாங்கள் அரசியல் வாதிகள் மப்பட்டவர்களாக இருப் - கூடக் குறையப் பேசுவம் ஒவ்வொருத்த ருக்கும் தனித்தனி நலன்களெண்டும் களிடமிருந்து தப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நீங்கள் தேவதை மகாசூரனிடம் இலட்சியவாதிகளெண்டு உங்களையே அர்ப்பணிக்க வெளிக்கிட்ட போராளிகள்
(LDGör GOT Gör GAIUSQUITGör...)
ESTE OG
GELDLÚo
இடபம்
தலு
UITGLIE EEUU LAIDĪT ERGÜLTIGUNGU
- சூரியன் வெள்ளி, புதன் - செவ்வாய், சனி இராகு, சந்திரன், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் ரீதி யாக முன்னேற்றம் ஏற்படும் பண வரவு காரியானுகூலம் சிறந்து விளங் கும் உத்தியோகத்தில் சிலர் பிரச்சனை களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை தோன்றும் விவ airmiúlaigh, oinimum faoi 9 ainLiam Louis. அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல3 4 விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை) முயற்சிகளில் கூடிய கவ னம் தேவை பெரியோர் உதவியுண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தி யோகத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும் மாணவர்கள் E Maa LL C S LLLS வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ் நாள் வெள்ளி அதிஸ் இல. 3
மூலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால்) தொழிலில் மந்தநிலையும் பணவரவு குறைவும் ஏற்படும் குடும்பத் தில் திடீர் செலவுக்கு இடம் தரும் உத்தியோகத்தில் உள்ளோர் எதிலும் விழிப்புடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை KIQL, olourTulisi, alun LIslkoi குறைந்த இலாபமடைவர்
அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல 2.
Loassorio: (உத்தராடத்துப் பின்முக்
Ta), gUGATaortò அவிட்டத்து முன்னரை) எதிர்பார்த்த கருமங்கள் நிறைவேறும் பணவரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் உள் ளோர் கவனமுடன் நடந்துகொள்ளவும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டி
ருந்த தடைகள் விலகும் விவசாயிகள்
வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட் நாள் செவ்வாய், அதிஸ்ட இலக 5
நான் சொல்வ தெல்லாம் பொய்,
பொய்யைத் தவிர வேறொன்று
ஏன் நீங்கள் பிரிஞ்சு நிண்டனிங்கள்? அரசுக்கு எதிரா நிக்கிறதுக்குப் பதிலா உங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒரு த் தர் எதிராப் போனியள் ஐக்கிய முன்னணி யெண்டு கட்டப்போய் அடுத்தநாளே அடிபட்டியள், சுடுபட்டியள், தடை செய்தி யள் சனத்தக் காக்கவெண்டு வெளிக்கிட்ட நீங்கள் சனத்தை மிரட்டி கப்பம் வரி வாங்கி, துப்பாக்கிக்குக் கீழ அடக்கியாணி டியள். கடைசியில அரசாங்கத்தை எதிர்க் கவைக்கிறதுக்குப் பதிலா உங்கட ஆயுதத் துக்கே அஞ்சியொடுங்கிப்போன சுயமாச் சிந்திக்கவோ, பிழைசரியச் சுட்டிக்காட் டவோ ஏலாத கொத்தடிமைகளப்போல வெல்லே ஆக்கிப் போட்டியள்.
காதில பூ அமிரண்ணை வரலாற் றில எங்கயோ தவறு நடந்திருக்குதெணி டார். இப்ப பாக்க வரலாறு முழுக்கத் தவறாக் கிடக்குது.
உமா ஏனண்ணை நாங்களும் மக்கள் போராட்டந்தானே நடத்தின நாங்கள்
நாபா இல்லை உமா மக்களுக்காகப் போராட வெளிக்கிட்டமேயில்லாமல் மக் கள் போராட்டம் நடத்தேல்லை. மக்கள் இங்க வெறும் பார்வையாளர்களாத்தான் இருந்தார்கள்.
சிறீ ஓமோம் ஒரு புட்போல் மெச்சைப் பாக்கிறமாதிரி நடக்கிற சண்டையில கைதட்டிக்கொண்டிருந்தாங்கள். அதால தான் இயக்க மோதல்களிலையும் சக போராளிகளைச் சுட்டு டயர்போட்டெரிக் கேக்க சோடா உடைச்சுக் குடுத்தாங்கள் நாபா அப்பிடி ஒரேயடியாக் கொச் சைப் படுத்தாதயும்
சிறீ எத்தனையோ சனம் தப்பி யோடின பெடியளத் தங்கட வீடுகளில மறைச்சுவைச்சுக் காப்பாத்தியனுப்பியு மிருக்கு
அமிர் எது எப்படியோ, எல்லாரும் தான் தவறு செய்துபோட்டம் சிறீ சனமும் சேந்துதான் உமா சனமென்னசெய்யும் பாவம் சிறீ இந்தச் சனம் இப்பிடியே இருக்கும் வரைக்கும் ஏமாறத்தான் வேணும்.
நாபா மக்கள் சிந்திக்க வேணுமெணி டால் மக்களைச் சிந்திக்க வைக்க நாங்களென்ன செய்தம்? மக்களை அர சியல்மயப் படுத்தினமா? ஒண்டில் வெறும் உணர்ச்சியூட்டி உந்தித் தள்ளினம் அல்லது அடக்கி ஒடுக்கி மெளனிக்கச் செய்தம் தலைமைகள்தான் தவறுவிட்டிட் LiD, LDSE GITT GÅNGA).
காபூ எல்லாம் சரிதான். இப்பிடியான டிஷ்கஷென்கள் பூமியில நடந்தாலாவது சனம் அரசியல்மயப்படும் ஒப்பினாக் கதைக்க இப்ப யாருக்குத் துணிவிருக்கு சிறீ ஏன், நீர் கதைக்கலாமே? காபூ பிறகு நானும் இங்க வந்து சேந்திடவேண்டியதுதான்
(எல்லோரும் சிரிக்கிறார்கள்)
மிதுனம் - வியாழன்
கேது
விருட்சிகம் -
கும்பம் அவிட்டத்து பின்னரை சத யம் புரட்டாதி முன்முக்கால்) தொழிலில் சிறப்பு பண வரவு காரியானுகூலம் சிறந்து விளங்கும் உத்தியோகரீதியாக இருந்து வந்த தடைகள் விலகும் மாணவர்களுக்குக் கல்விச் சிறப் C TTT 0 S T L L S S L L L குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட இல .
SGOTO: பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) முயற்சியில் வெற்றியுண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோக ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் மறையும் மாணவர்க ளுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய்,
அதிஸ்ட இல 5

Page 20
S SEASTREET COLONG till
இந்தோனேசிய இராணுவத்தில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஒருகட்டம் தான் இது உயிருடன் இருக்கும் பாம்பொன்றைப்பிடித்து வந்து அதன் துவையை நக் வாயிலிருந்து வரும் பாம்பு இரத்தத்தைப் பருகுகிறார் ஒரு வீரர் படை நடவடிக்இைவரின் பொது | கடுகளில் ஆதி நாட்கள் ஆடந்த நேரிட்டால் அவசர
நிலமைகளின் போதுகாட்டு வாழ்க்கைக்கு ஈடுகொடுப்பது எப்படியென்று வீரர்களைப் பழக்கப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோகம் பாம்புகளின் விஷம் இரத்தம பொன்றவற்றை படையினரின் புவி செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக பிசைவாக்கம் ஆட்பச்செய்யும் முயற்சிதான் இங்கே நடைபெறுகிறது
அமெரிக்காவின் பொட்டிகளின் பே . |1:17 ING AT VIII, III
| LFLUI LILIPPIGNY JERO
கனடா நடுவர்களி விடியோப் படங்கள் செய்வது என்ற கு நாட்களிப் பின்னர் ண்டு தங்கப் பதக் நடைபெற்றது ஒலி பாம்பன்ரல் படையும் நடுங்கும் என்பார்கள் பாம்பின் தான் இங்கு காண் இந்தத்தைக்குத்துவரும் இந்த படைவர்கள் :
இதலாம் சப்பட்டுவராது போலிடுகிறது. 粤
 

MANT |Olaf III Mason in ETALITEIT || பற்களுக்குச் சொந்தக்காரர் என்ற கிள் சந்: நிலைநாட்டும் முயற்சியில் இலங்கையரான சரத்குமார என்பவர் ஈடுபட் SASTREETICOLOMBO டார் கொழும்புக் கோட்டை Ingund i en l ரயில் நல்யம் முன்பாக "Tiu" பெருந்தொகை மக்கள் பார்த்திருக்க 1 மி.மீ இரும்புக்கம்பிகள் 50 அவர் தன் வாயில் வைத்து வளைத்துக் நாட்டினார் கம்பிகளைத் தன் மோவாய் பற்களினால் அழுத்த க் கடித்து இருமுனைகளையும் கைகளால் அழுத்தி இவ்வாறு கம்பிகளை வளைந்தார் இந்தச் சாதனை
S S S S S SLS S SLS S S SS SS SS
ஆப்கானிஸ்தான் போர் இன்னும் முடிவுக்கு வராவிட்டலும் அது இயல்பு
ஆஷுரா கொண்டாட்டங்களில் கா புல் மக் கன்சேபத்தில் ஈடுபட்டனர் தலிபான்களால் தடைவிதிக்கப்பட்டிரு நீத கேலரிகள்கை நிகழ்ச்சிகள் பல இரவிரவாக நடைபெற் நது வெளிநாட்டுப் பொருட்களும் ஆடம் பர உபகரணங்களும் ஆப்கானிஸ்தானுக் குள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன காபூலில் நடைபெறும் கொண்டாட்டம் ஒன்றில் விற்பனை செய்வதற்காக சைக்கில் களில் வான பலூன்களை எடுத்துச் செல்லும் வியாபாரிகளைத் தான் பிங்கு
TEMI MTNAT
ரால்ட் லேக் நகரில் அணமையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்
து ஸ்கேட்டிள் விளையாட்டில் ஆண்-பெண் இணைந்தாடும் இரட்டைய ரர்களுக்குத் தங்கப்பதக்கம் கிடைத்தது ஆனால் இரண்டாமிடத்தை வென்ற தீர்ப்பை ஆட்சேபித்தது போட்டியின் போது ஒளிப்பதிவு செய்யப்பட்ட போட்டுப்பார்த்த ஒலிம்பிக் சங்கத்துக்கு யாரை முதலிடத்துக்கு தெரிவு ப்ேபம் தொற்றிக்கொண்டது நீண்ட விவாதம் நடத்திய நிர்வாகிகள் முன்று வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது ஒரே போட்டியில் இர உங்களை வழங்குவதென்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வாறான ஒரு MELANIN பின் வரலாற்றில் இதுவே முதல் தடவை தங்கப்பதக்கம் வென்றவர்களைத்
நீர்கள்
நடுவர்களால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பொன்றை போட்டியாளர்களின்
பரில் மாற்றியமைத்தது தவறான முன்னுதாரனமாக அமைந்துவிடலாம் என்ற
வலாக முன்வைக்கப்பட்டன
வாழ்க்கை ஒரளவுதிர்பெற்று வருகின்றது பங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்
பண்டிகைகள் கொண்டாடப்படு
றன தலிபான் ஆட்சியின் பின்னர்