கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.04.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS RAS
電? R | ■ 戸 ===
 
 

Ii, , । ருபா
21-27, 2002 O

Page 2
இந்து சமயத்தில் பிறந்து வளர்ந்து இல்லறத்தி காலடி எடுத்து வைக் 9յն 5 655 orսագ:
பேத தண் டத்தால் வெல்ல ே குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும் ச அளிக்க
பொதுவாக நடுநின்று நாட்டிற்கும்,
பிரம்ம யக்ஞம் ஆகிய ஐந்துமாம்.
பரிசுக்குரிய கவிதை
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுகிறார்களாமே அதை அறியத்தான் ஒப்பந்த நிபந்தனைகளை உன்னிப்பாகப் படிக்கிறேன்
கு.திருமால், மட்டக்களப்பு
வணடும் மனைவி எல்லாவகையிலும் மகிழ்வுடன் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும் ஊரில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகள் நன்முறை யில் நடைபெறச் செய்வதும் இறைவனை எண்ணிவாழும் துற இடம்பெறும் ஓர் உண்மைச் விகளைப் போற்றுவதும் இல்லறவாசியின் கடமையாகும்.
வாழ்வது ஒவ்வொரு ஆணினுடைய கட்டாய கடமைகளா கும்தான் நல்ல வழியில் தேடிய பொருளால் நிலையான நல்ல றங்களைச் செய்து குடும்பத்தையும் பேணவேண்டும் ஒவ்வொரு நாளும் பஞ்சம காயக்ஞம் செய்ய வேண்டும் பஞ்சம காயக்ஞம் செய்யத்தவறும் இல்லறத்தான் பாபியென்றும் கள்வனென்றும் பூரீமத் பகவத் கீதை கூறுகிறது. பஞ்சம காயக்ஞம் என்பது யூத யக்ஞம் 2நரயக்ஞம் சிராாத்தம் பிதுர்யக்ஞம் 4.தேவ யக்ஞம்
சிவழி அ. அரசரெத்தினம், சேனையூர்
கவிதைப் Guru இல .453
ஒப்பந்த நிபந்தனை
ருக்க வேண்டும் என்று அர்த்தமுள்ள தமது இந்து மதம் கூறும் அரிய போத னையை பார்ப்போம் தனது எதிரிகளை சாமதான
வணி டும் தன் மயபோத னையும்
ul
விட்டிற்கும் நல்லவனாக
தேடுங்கள்
உங்களுடன் தங்கும்.
ஆண்டவ நீ விரும்பு மக்களுக்கு நீதி ெ வேண்டிய ஞானத்ை னார். அதனால் ஆ நிறைந்த இதயத்ை புகழையும் உனக்கு யாரும் இல்லை எ (1 அரசர் 3 9-13) இ
ந்தவர் சாலமோன் அரசர் எ ஆனால் எமது வேண்டுதல்களு பட்டம் அந்தஸ்து ஆரோக்கிய மட்டுமே அமைந்துள்ளமையை தருக்குத் தேவைதான் ஆனால் தியவழிகளினின்றும் எதிரிகளில் நமது சிந்தனை சொல், செயல் யும், பிறரன்பையும் சம்பாதித்து கூட உங்களைத் தேடி வரும்
நன்மைகளால் உ
Lih, 2 GGT GIGANIT 9 Lih Dıyzőgsi GTT Galuš ES EMGugögn 66ılanğ66İı
சமாதானம் தேடுகிறாயோ? பிஞ்சு நெஞ்சமே சமாதானம் பெற்றதை நீ நெஞ்சார வாசித்து நிம்மதி கொள்ளத் துடிக்கிறாயோ?
கி உதயகுமார், வவுனியா மின்சாரத் தடை நல்லதொரு பாப்பா கதை வாசிச்சிக்கிட்டு இருந்தேன் அதற்குள் LIIGIIIII GUITGNI கரண்ட் கட்டாயிரிச்சே
எஸ்.பி.கணேஷ் தாண்டியடி
சமாதானம் நாட்டில் சமாதானம் என்றதும் நான்கு வயதுக் குழந்தை கூட நாட்டு நிலமையறிய வேற்றுமொழி பத்திரிகை கூட வேண்ட தவற விடுவதில்லையோ
வேதனை நாடு விட்டு நாடு தாவி ஆடு தமிழில் உதித்த கன்று சிறப்புக்காய் பதித்தது கண் மாற்றான் தாய்ப் பாலில் இது தேன் விட்டுச் சக்கரைப் பாணிதனை நாடும் வேதனை.
தகிருஷ்ணவாணி மட்டக்களப்பு
உன்னது உன்னதே! முற்றத்து மல்லிகை கீழ் கொற்றவைத் தமிழ் படடித்தவுடன் ஏற்றமிகு பிஞ்சுக் கரங்களில் சுற்றத்தவர் திணித்திட்டனரா வேற்றுமொழிப்பத்திரிகை கற்றிடு, ஆனால் விற்றிடாதேயுன் நற்றமிழ்தன் கலாச்சாரந்தனை
என் சுந்தா, கிழக்கு வாளாகம்
தினமுரசு வார சொல்லிவிடு! முடிக்கிடந்த பாதை
திறந்துவிட்ட புகைப் பத்திரிகைதனில் கை
தர்மலிங்கம் சந்திரமதி தம்பலகம்
முப்பரிசு பெற்ற முரசுக் குடும்பம்
ஆங்கில மோகம் பொங்கு தமிழ் கண்ட நாட்டில் போக்கிடமின்றி வாழும் அகதிச்சிறுமிக்கும் ஆங்கில மோகமோ?
க.கமால்தீன், ஏறாவூர்-08
கடந்த முரசு 443ல், சல்வார் பரிசு கிடைத்தது. இதயம் இனித்தது கூடவே
களிப்புறும் கண்மணி உன் வீட்டுக்குச் செ உருப்படியாய் தெரி
சுடச்சுட அதே வாரம் பரிசுபெறும் விபரமடலும் வந்து சேர்ந்தது மன தும் மேலதிகமாய் மகிழ்ந்தது
அன்பின் முரசே!
என இதயக் கதவுகளை திறந்து என்னை உன் பக்கம் ஈற்று எடுத்து உன் பக்கம் ஈற்று எடுத்து உன் பக் கங்கள் ஒவ்வொன்றையும் நிமிடத் திற்கு நிமிடம், மணித்தியாலயத்திற்கு
சேலை, பரிசுபெற்ற பிரிய முர சுக் குடும்பம், நாம் என்பதில பெருமிதம் கொள்கிறோம்? நேசம்| நிறைந்த நன்றிகள் சகிதம்.
மட்டுநகர்-ஆயிஷா வாஹிட் குத்தூஸ்
மணித்தியாலம் பார்க்க வைத்து எங் கெங்கோ முடங்கிக் கிடக்கும் செய்தி களை தெவிட்டாத மொழியில் விருந் தாக்கிப் படைத்து எம்மை அறிய வைத்த இதழே தினமுரசே உன் சேவை இதுபோல் இன்றும் என்றும் அன்றும் ஓயாது ஜெயம் பெற வாழ்த்தி என் இதயங் கனிந்த நவிங் கரையை மொழிந்தவனாக ஏங்கும் இவன்
எம்.ரீ.எம்யூனூஸ்-காத்தான்குடி-01 ட்டுக்கோட்டை பிரபாகரனின் தொடர் அற்புதமாக நகருகிறது எனி
LITEF (UPPTES வாரம் தோறும் நீ சுமந்து கொண்டு வரும் சுவையான செய்திகளை தேவ
கூடவே கவிதைப்போட்டி பட்டுச்
அமுதத்தை மிஞ்சிய தேன் துளிகள் பார்ப்பவரை பாசம் செய்து வாசிக்க தூண்டி பறக்க வைக்கிறது. முரசே நீ சிந்தும் ஒவ்வொரு துளியும் புதுமையான புரட்சியில் எழுதப் பட்டவைகள் நீ எனக்கு பாச முரசு உன் பணி கடலைவிட விரிந்தது. வாழ்க நீ நீடுழி.
அறாஅ (மருத நாபா) -l.png(pഞങ്ങ|-01.
லும் முன்பை விட அண்மைய காலங் களில் தினமுரசில் பாரிய மாற்றம் ஆன்மீகம் பகுதியில் தொடர்ந்து ஒரு சிலருடைய ஆக்கங்களே பிரசுரிக் கப்படுகின்றன இதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
றஸ்மி-அட்டாளைச்சேனை
என அ ைபிற் கினிய முத்தான முரசே! நீ சுமந்துவரும் ஆக்கங்கள் அனைத்தும் சுவையானவை, சிந்திக் கத் தூண்டுபவை ஒரே திசை நோக்கி அத்தனை ஊட கங்களும் அலைபோல் அடித்துச் செல்லப்படும் இன்றைய காலகட்டத் தில் தமிழர் நிலையை யதார்த்தமாக நோக்கும் உன் பணி வரவேற்கத் தக்கது. உனது சேவை தொடர வாழ்த்துக்கள்
ஆர்.ரவிக்குமார்-டுபாய்
அன்பின் முரசுக்கு உன்னில் வரும் சகல அம்சங்க ளையும் சுவைத்துப் படிக்கும் உனது நீண்டநாள் வாசகன் நான் அன்று முதல் இன்று வரை முரசின் பாணி தனியானதுதான் இலங்கை பத்தி ரிகை வரலாற்றில் ஒரு புதிய பக்கத் தையல்ல பல புதிய பக்கங்களை புர ட்டிய நீ அடுத்து வரும் நாட்களில் உன் பத்தாவது பிறந்த நாளை கொண்டாடப் போகிறாய் என்பதை அறியும் போது மிகுந்த மகிழ்ச்சியடை றேன். கடந்த ஒரு தசாப்தகாலமான உன் சேவை தமிழ் மக்களால் எவ் வாறு உயர்வாக அங்கீகரிக்கப் பட் டதோ எதிர்காலத்திலும் இதே அங்கீகாரம் தொடரும்
எஸ்.நவரட்ணம்-புண்டுலோயா
வாராவாரம் வசந் உன் பெருமைகளை
ழமில்லை எழுதாம
uിങ്വേ, ഈ ബr !, என கண்களும், எ:ை றது. அத்தனை சூடு சாம்ராட்சியம்
அன்புள்ள முர நான் சோகத்தில் நண்பனுக்கு நன்ட தருகின்றாய் நீ தி உன்னை ஒரு வ வளர்க எண் வாழ
a fälěöff அல்லது ஏதாவது Phild, GT (UP956). பிரதி வாங் வேகத்தில் விடுகிறது. மா
புகார் தரலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GITIgu pGi Laseng GilgbLIgrassi
சாலமோன் அரசரின் கனவில் தோன்றி புகழ் என்ற சொல்லுக்குரியவன் இறைவன் வதைக் கேள் என்றார். அதற்கு சாலமோன்மாத்திரமே மனிதனுக்கு எந்தவிதப் புகழும் ழங்கவும் நன்மை தீமையைப் பகுத்தறியவும் இவ்வுலகில் கிடையாது புகழை விரும்பவோ, த அடியேறுங்க்கு அளித்தருளும் என்று கூடாது பகட்டு ஆடம்பரமற்ற |ண்டவர் மகிழ்ந்து இதோ ஞானமும் சந்தோஷமான வாழ்வு வாழுமாறு தயும் நீ என்னிடம் கேளாத செல்வத்தையும் மனிதனை இஸ்லாம் பணிக்கிறது. ஆடம்பர தந்தோம் இதில் உனககு ஈடிணையானவன் வாழ்வை போலி வரட்டுக் கெளரவத்திற்காக 2012, திருவாய் மலர்ந்தருளினார். மக்களிடம் பெயரையும புகழையும் பெறுவ து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் தற்காகவும் வாழும் வாழ்வை இறைவன் * Dца илеји. இன்று * ஞானத்திற் சிற வெறுப்பதையும் அவர்களுக்கு நரக நெருப்புத் என்று புகழ்ந்து கூறப்படுகின்றது. தான் உண்டு என்று எச்சரிப்பதையும் கீழ் கண்ட " எனன? பதவி திரு வசனங்கள் நமக்கு எடுத்தியம்புகிறது.
RTE? 'எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும் புகழை தைவிட இறைவனால் அருளப்படும் ஞானமோ! "E" (மாத்திரம்) 繫 IDLil கண்ணிகளிலிருந்தும் எம்மைத் தப்புவிக்கும்' Этоит жөт. சயலுக்குரிய பயனை இவஷல என்பவற்றைத் தூய்மைப்படுத்தி இறையன்பைத்' நாம பூரணமாகக கொடுத்துவிடு த் தரும் நீங்கள் கேளாத செல்வமும் புகழும் வோம் அதில் அவர்கள் குறைவு செய்யப்பட எனவே ஞானத்தை இறைவனிடம் கேளுங்கள்' எனினும் நரக நெரு 1912 தவிர ங்கள் வாழ்வு நிறையும் இறைவனின் வேறொன்றும் இல்லை; அவர்கள் செய்தவையும் வி, மரியா க்சிலா, சிலாம். இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து
கொண்டிருப்பவையும் வீணானவையே Oğü SIMLig Ea),450
(அல்குர்ஆன் 11:15, 16)
வை.எம்.தாஹிர்கரிம்-கல்முனை-06
(மீண்டும் 2. GOTTELUUTTGloggih
களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து
தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மீண் |D E}slDIllgigilssóll 60|T. öl-Bg; 1015(!pLD தே #? உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப் பட்டது. அப்போது சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளைச் சந்தித்த புனர்வாழ்வு அமைச்சர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, அர சாங்கத்தின் நூறுநாள் செயல்திட்டத்தின் கீழ் தமிழ் அரசிய்ல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார். இதனையடுத்து 9 600000ITONIJELD 60650 ILLULL-g. 9,00T0), இப்போது அரசாங்கத்தின் நூறுநாள்
ம் கவிதைகளை வார்த்தைகளின் e. லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 27.04.2002
தப் போட்டி இல456 மலர், த.பெ. இல-1772, கொழும்பு
விளையும் பயிர்
EGING வடைந்து விட் டது. த படத்தை நாளைய :: 岛 ன்டு அத்தியாயத்தை ன்னேற்றகரமான நட வடிக்கையம் f6u அாததமுளளதாககவும தரியவில்லை. இந்நிலையிலேயே இர ல்லும் பாதை அமைதியானதாக்கவும் ண்டாவது முறையாகவும் உண்ணாவிரதப் ப்ோர கிறதா? எழுதப்போகும்
LGS3, on ல் கைதாகிச் சிறை (36)(8ш
ஹப்புத்தளையூ|இன்றைய னோ கோபாலன் இளந்தளிர் இவன்!
துரைராஜா பரிமளாதேவி, கலஹா
தற்போதைய
ಟ್ವಿಟ್ಲೀ
TILLLLD ငြိုးပွါး။
ல் இருப்பதென்பது உண்மையி
மிகப்பெரும் துரதிஷ்டமும் அநியாயமுமா தேடல் கும். ပြိုါးနီဂျီ சந்தேகத்துக்கிடமின்றி உன்னைப் பெற்று GLui Alaj, 2, 3, புலி' என்று தம்மை அட்ையாளப்படுத்திக் UTT GIGI *ಶಿ கொள்பவர்கள் சர்வ சுதந்திரமாக நகரங் LIITIKONGSI DIT Li களுக்குள் வந்து நடத்திக்கொண்டி D ருக்க புலி சந்தேக நபர்கள் சிறையில் சு.அருள்பிரகாசம், கும்புறுப்பிட்டி அநி
வேறென்ன? இந்தக் அனைவரும் அவசர காலச் சட்டத்தின் கீழ் 6063. கப்பட்டிருக்கிறார்கள் இப்போது அப்படி ரு சட்டம் இந்த நாட்டில் அமுலில் இல்லை. : "ಸ್ಧಿ கொண்டு வரப்பட்ட பயங்கர வாதத் தடுப்புச் சட்டமும் பெரும் பாலும் செயலிழந்து விட்ட நிலையில் புலி கள் இயக்கம் மீதான தடை இன்றே நாளையோ நீக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் அப்பாவி இளைஞர்கள் சிலர்ை மட்டும் தடுத்து வைத்துக்கொண்டு சட்டம் பேசுவது அர்த்த மற்ற செயற்பாடாகும்
ரசியல் உண்ணாவிரதமிருக் கும் போதெல்லாம் 6լյոլ, அவர்களைப் பார்த்துவிட்டு வந்து பத்திரிகை களுக்கு அறிக்கை தனையும் செய்யாத தமிழ் அரசியல்வாதிகள் இன்றைய சமாதான் சூழ்நிலையிலாவது கைதிகளை விடுவிக்க உருப்படியான் நடவடிக்கைகளில் இறங்க
அருள் குமரன்-மஸ்கெலியா
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
st FIBUNENy Tes
தமாய் என் வாசல் வரும் முரசே .
எழுத எண் வார்த்தைகளுக்கு அத்தனை
இருக்க என் பேனைக்கு அவ்வளவு பொறுமை
ண்ட உடனேயே எதை தொட்டுக்கொள்வது ஒற்றிக்கொள்வது என இதயமும் தடுமாறுகி சுவை சுவாரஸ்யம், தொடரட்டும் உனது
சுகுமாரன் ரஜனி-தலவாக்கலை
சே! இருக்கும் போது எல்லாம் நீ தாய்க்கு தாயாக னாக சகோதரனுக்கு சகோதரனாக ஆறுதல் மிழ் பேசும் மக்களின் தாயாக இருக்கின்றாய் ரமும் நான் தவற விட்டதில்லை நீ வாழ்க த்துக்கள்
எம்.றே.அஸ்மில்-மருதமுனை
அறிவித்தல் நரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ,
பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, ரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் ரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப ருப்தியான சேவையே முரசின் மூச்சு
DGDI DUQUE
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
grബ്ലേഴ്സി 074-5.14282 தொலை நகல் (tax)-074.513266 F-Gliouslii (E-mail):- murasu (Odialogs.net edimurasu (a dialogs.net
21-27, 2002

Page 3
JLIITONG GODEGGEFLÖTUNÖ
நதிய மத்திய அரச
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நீதிவிசா ரணை நடாத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றியபோதும் இந்த விடயத்தில் மத்திய அரசு ஆர்வம் காட்டாது என்றே தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் தலைவர் ஒரு பயங்கர வாதி என குறிப்பிட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா படைகளை அனுப்பியேனும் அவரைக் கைது செய்ய வேண்டும் என கேட்டிருந்த துடன் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
குஜராத் கலவரங்களால் ஆட்டம் காணும் நிலையிலிருக்கும் பாரதீய ஜனதா அரசாங்கம் ஜெயலலிதாவின்
இந்தத் தீர்மானத் வம் காட்டி குறி யெடுப்புக்கள் எத6 ளும் சூழ்நிலையில் என இந்திய அர 35 GT H LLydd. ITLE
எவ்வாறெனினு மானத்தில் கடுமை ளப் போவதாக கனவே அறிவித்து
இடைக்கால நிர்வாகத்தின் முதல்வர்
அடுத்து வரும் மாதங்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கென அமைக்கப்படவிருக்கும் இடைக்கால நிருவாக சபையின் முதலமைச் சராக வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சுந் தரம் திவகலாலாவின் பெயரும் புலிகளால் பிரேரிக்கப்பட்டுள்ளதா
ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்த
காங்கிரஸ் கட்சியின் முத்த தலை வர் மாதவராவ் சிந்தியாவின் நினைவு அஞ்சலிக்கான நிகழ்வில் சொற் பொழிவாற்றவே திருமதி குமாரதுங்க இந்தியா செல்லவிருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவிசோனியா காந்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகி யோரையும் ஜனாதிபதி குமாரதுங்க சந்தித்து உரையாடவிருக்கிறார்.
ஜனாதிபதியுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும் புதுடில்லி செல்லவிருக் கிறார்.
SLUTGILDGÜLTIGÖ SIGUILDIĞöffffe656 66 GMTLIG
கச் செய்திகள் வெளியாகியுள் பதவியை இராஜி GT66. தயாராகி வருகிற
ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்க புதிய ஆளுநர் வேண்டும் என்பதால் இது தொடர்பில் பொதுத் தேர்தலில் இழுபறிதோன்றலாம் என எதிர்பார்க் ஐதேக முஸ்லிம் கப்படுகின்றது. புதிய ஆளுநர் ஒரு வரின் பெயர் பல வரை நியமிக்கும் பொருட்டு தற் யப்பட்டுள்ளது. போதைய ஆளுநர் அசோக ஜயவர் இதனை விரும் தன எந்த நேரத்திலும் தனது கூறப்படுகின்றது.
S SSSSS SS SSL SSSSSLS SL SS
விடுதலைப் புலிகளின் ஏக பிரதி நிதித்துவத்தை அங்கீகரித்தும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பொங்கு தமிழ் நிகழ்வு புதன் கிழமை யாழ்ப்பாணத்தில்
வெகு விமரிசையாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம், நல்லூர், கொக்கு வில் ஆகிய இடங்களில் இருந்து உணர்ச்சிக் கோஷங்களுடன் பேர
ணியாக வந்த பெருந்திரளான மக் கள் பிரதான நிகழ்வு நடைபெற்ற
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில் ஒன்று கூடினர்.
அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங் களடங்கிய பதாதைகளை ஏந்தி யிருந்த மக்கள் தமிழர் தாயக கோட் பாட்டையும், சுயநிர்ணய உரிமையை
யும் வலியுறுத்தி கோஷமெழுப்பினர்.
இந்நிகழ்வில் 2PU "PAU" U
புலிகளின் ஆஸ்தா இரத்தினதுரை சில டைக் கட்டியெழுப் தில் இணையுமாறு விடுத்தார். இதன் அரசியல் பிரிவைச் தர்கள் பலரும் 2
மருத்து
நோயாளி
கொழும்பு சாலையில் ஆரம் களின் வேலை நீ ஏனைய பகுதிகளு
படும் நிலை தோ தேசிய வைத்தி யாற்றும் வைத்த
அமைச்சரவை பணிகள் எய்தம்
அமைச்சரவை அந்தஸ்து பெற்ற 32 அமைச்சர்களுள் அரை வாசிக்கும் மேற்பட்டவர்கள் தனிப் பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருப்பதால் பல அமைச்சுக்களின் பணிகள் ஸ்தம்பித மடைந்துள்ளன.
கடந்த 11ம் திகதி ஐதேக அர சாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியதும் அதற்கு மறுநாள் 14 அமைச்சர்கள் தமது குடும்பத்தவர்கள் சகிதம் வெளி நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இன் னும் சிலர் தமிழ் சிங்கள புதுவருட தினத்திலும் அதற்கடுத்த நாட்களி லும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இவர்களுள் சில அமைச்சர்கள் இம்மாதம் முடிவி லேயே நாடு திரும்புவார்கள் என
அமைச்சு வட்டாரங்களில் இருந்து
தெரியவருகிறது.
அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், கே.என்.சொக்ஸி, திஸ்ஸ அத்தநாயக எஸ்.பிதிஸாநாயக ரவி கருணா நாயக திலக் மாரப்பன அப்துல் காதர், மிலிந்த மொறகொட, மஹிந்த சமரசிங்க, மஹிந்த விஜேசேகர ஆறு முகம் தொண்டமான், ஜோன் அமர துங்க, பந்துல குணவர்தன, உட்பட மேலும் பல அமைச்சர்கள் வெளிநாடு களில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ளனர்.
இவர்களில் ஒரிருவர் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டே வெளி நாடுகளுக்குச் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை வாரக் கணக்கில் நீடிக்கும் பணிகள் அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்
கரிகாலன் தொடர்ந்த வன்னியில்.
கிழக்கிலிருந்து கடந்தவாரம் வன்னிக்கு அழைக்கப்பட்ட மட்டுஅம்பாறை அரசியல்துறைப் பொறுப் பாளர் கரிகாலன் மீண்டும் கிழக்குக்கு அனுப்பப்படாதது குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
வன்னிக்கு அழைக்கப்பட்ட கரி காலன் புலிகளின் தலைவர் பிரபா கரன் சமீபத்தில் நடத்திய செய்தி யாளர் மாநாட்டிலும் காணப்பட
யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் கிழக்கில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கெடுபிடிகள்
மற்றும் முஸ்லிம்கள் பற்றி அவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தன் னிச்சையான நடவடிக்கைகள் என் பன குறித்து பரவலான குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இது பற்றி விசாரிப்பதற்காக வன்னிக்கு அழைக்கப்பட்ட கரிகாலன் இன்னமும் கிழக்குக்குத் திருப்பிய னுப்பப்படவில்லை.
யுத்த நிறுத்த மீறல்கள் சம்பந்த மான கூடுதலான முறைப்பாடுகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்றிருப்பதாக
GITT 35J.
இத்தகைய ெ களுக்கான செெ களுக்கான நிதியி வது வழக்கமாகு
gala
ZDĚLä55 GMTÜL யில் முஸ்லிம்கள் தடைவிதிக்கப்பு களுக்கு சென்று பட்ட வயல்நிலங்க வருகின்றார்கள் மட்டக்களப்பு பதுளை விதிப்ப விவசாயர் செ வந்த ஆயிரக்கண அந்தப் பகுதியில் வலுத்த பின்னர் யேறியிருந்தனர்
சமீபத்தில் மும் புலிகளின்
னும் சந்தித்துப் தியதைத் தொ தமது பழைய விவசாயச் செய் என்று அனுமதி
D - 95 95 GNITI பகுதியில் கடந் முன்னராக விெ லிம்கள் பதுை அம்பாறை, பெ மாவட்டங்கள சிதறி வாழ்கின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2UISlgi BB5IýlägDôlež
ஆர்வம் க
புலிகளுக்கு ஆதர
ன் பேரில் ஆர் தமிழகத்தில் டத்தக்க அடி வாகச் செயற்படும் அமைப்புக்களுக்கு யும் மேற்கொள் இந்திய அரசின் புதிய பயங்கர போது இல்லை வாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நட பல் ஆய்வாளர் வடிக்கை எடுக்கப்படும் எனவும் ள்ளனர். எச்சரித்துள்ளார்.
தனது தீர் இந்தியாவின் எதிர்க்கட்சித் க நடந்துகொள் தலைவியும், ராஜீவ் காந்தியின் ஜயலலிதா ஏற் பாரியாருமான திருமதி சோனியா 67 TITUT,
ார்.
புலிகள் தலைவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்
ாமாச் செய்யத்
தவிக்கு கிழக்கில் தோல்வியடைந்த
அபேட்சகர் ஒரு
ாட்டாது
காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியும் பிரபாகரன் நீதிவிசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று கொள்கையள வில் தீர்மானித்துள்ள போதிலும் அதனை செயற்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தமாட்டாது என்றே அவதானிகள் சுட்டிக்காட்டுகின்ற
தமிழ் கட்சிக் கூட்டமைப்புக்கும்
போது தமிழ்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்கால அர சியல் நடவடிக்கைகளை எவ்வாறு
ாக முன்மொழி அமைத்துக்கொள்ள வேண்டும் என் னால், புலிகள் பது தொடர்பில் கடுமையான அறி வில்லை என்று வுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகத்  ை தெரியவருகிறது. உத்தேச இடைக் F - " கால நிருவாக சபையில் கூட்டமைப் பினர் பங்குபற்றக் கூடாதெனவும்,
மிழ் கட்சிகளுக்கு புவிகளின் அறிவுறுத்தல்
எம்பிக்களுக்கான பன்முகப்படுத்தப் பட்ட நிதியைச் செலவிடும் போது புலிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் வலியுறுத் தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு நிருவாக ஏற் பாடுகளை புலிகள் கவனித்துக் கொள் வார்கள். தமிழ்க் கட்சி எம்பி க்கள் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப் பதோடு தமது அரசியலை மட்டுப் படுத்திக்கொள்ள வேண்டும் என புலிகளின் தலைமையால் கேட்கப்பட் டுள்ளதாகத் தெரியவருகிறது. கு
ենիկ தபால் கட்டணம் 40 சதவீதம் அதிகரிக்கும்
கவிஞர் புதுவை
தந்துபோன நாட் புலிகள் இயக்கத் | வேண்டுகோள்
ரையாற்றினர்.
பாது புலிகளின் சேர்ந்த முக்கியஸ்
உள்ளுர் கடிதங்களுக்கு 450
ஐதேக அரசின் வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறை வேறி ஒரு வாரம் மாத்திரமே கடந் திருக்கும் நிலையில் தபால் சேவைக்
வர்களின் வேலை நிறுத்தம்
ருக்குபவத்தஅசெளகரியம்
களுக்குபவத்தஅசெளகரியம்
தேசிய வைத்திய மருத்துவமனைக்கருகில் உள்ள நடை பித்த வைத்தியர் பாதை வியாபாரி ஒருவர் தாக்கிய றுத்தம் நாட்டின் சமபவததை அடுத்து கடந்த திங்கட் க்கும் விஸ்தரிக்கப் கிழமை இந்த வேலை நிறுத்தம் ன்றியுள்ளது. ஆரமயமானது. வைத்தியரைத் தாக சாலையில் கடமை கிய குறிப்பிட்டநபரை நீதியின் முன் யார் ஒரு வரை நிறுத்தினால் மட்டும் போதாது வைத்
பிதாம்!
ளிநாட்டு பயணங் வுகள் அமைச்சுக் ருந்தே பெறப்படு
பதுளை விதிப்பகுதி வரக்கூடாதென டிருந்த பகுதி தமது கைவிடப்
|ளப் பார்வையிட்டு
சங்கலடிக்கூடான
யில் குடியிருந்து கையில் ஈடுபட்டு கான முஸ்லிம்கள் லிகளின் ஆதிக்கம் |ங்கிருந்து வெளி
மச்சர் ரவூப் ஹகி லைவர் பிரபாகர சுவார்த்தை நடத் ந்து முஸ்லிம்கள் ங்களில் குடியேறி கயில் ஈடுபடலாம் ப்பட்டுள்ளது. பதுளை விதிப் 5 வருடங்களுக்கு யேற்றப்பட்ட முஸ் மொனறாகலை, ன்னறுவை ஆகிய அகதிகளாகச் ர்கள்.
தியசாலை வளவில் உள்ள அனைத்து சட்டவிரோத வியாபார நிலையங்
களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனக்கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை நடத்துகின்றது.
எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்
i சகல கடைகளையும் அகற்று மாறு கடை உரிமையாளர்களுக்கு மாநகரசபை புதன்கிழமை கடித மனுப்பியுள்ளதுடன் மாத இறுதிக்குள் அனைத்து வர்த்தக நிலையங்களையும் அகற்று வதாக சுகாதார அதி காரிகளினால் வைத்தியர்களுக்கு வாக்குறுதியுமளிக்கப்பட்டது.
ஆனால் உடனடியாக இந்தக்
கோரிக்கைகளை நிறைவேற்றாத பட் சத்தில் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள் துெ.
கடந்த ஒரு வாரகாலமாக கொழும்பு வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பரிதாபகரமான
நிலைக்கு முகம் கொடுத்து வருகின்ற
னர, O
கான கட்டணங்களை 40 சதவீதத் தினால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தக் 3 LLGOT அதிகரிப்பு இந்த மாதம் இறுதி யிலிருந்து அமுலுக்கு வரும்
புதிய விலை மாற்றத்திற்கு அமைய தற்போது ரூேபா 50 சதமாக இருக்கும் உள்ளூர் சாதாரண தபால் ஒன் றிற்கான கட்டணம் 4ளூபா 50 சத மாக அதிகரிக்கப்படும் பதிவுத்த பாலுக்குரிய 13ரூபா 50 சத கட்ட 16ரூபா 50 சதமாக அதிகரிக் (95 LD.
பார்ஸல்கள், வெளிநாட்டுக் கடி தங்களுக்கான கட்டணம் 30 சத வீதத்தினால் உயரவுள்ளது.
இரண்டு வருடகாலத்தின் பின் னர் இந்த கட்டண மாற்றம் மேற் கொள்ளப்படுகின்றது. தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நட்டத் தில் இயங்குவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் திணைக்கள அதி காரி ஒருவர் தெரிவித்தார்.
LIGODLula IsiLilo JCIÓ
அம்பாறை-கஞ்சிகுடிச்ச ஆறு பகுதியிலிருந்து தப்பி வந்த பெண் புலிப்போராளிகள் நால்வர் படை யினரிடம் சரணடைந்துள்ளனர்.
தம்மைப் பெற்றோரிடம் ஒப் படைக்குமாறு கோரியே இவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு உடனபடிககை அமுலுககு வநததன பின்னர் திருகோணமலை, மட்டக் களப்பு அம்பாறை மாவட்டங்களி லிருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட புலி இயக்க உறுப்பினர்கள் படையின ரிடம் சரணடைந்துள்ளனர். O
( பிராவின் விருந்து )
கடந்தவாரம் அமைச்சர் ரவூப் ஹகீமும் புலிகளின் தலைவர் பிர பாகரனும் வன்னியில் சந்தித்துக் கொண்டபோது அரசியலுக்கு அப் பாற்பட்ட பல விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் சினேகபூர்வ கருத் துக்களை பரிமாறிக்கொண்டனர்.
முஸ்லிம்களுக்கென பிரத்தியேக மாக "ஹலால்" முறையில் சமைக்கப் மாமிசங்களுடன் சிறப்பான மதிய போசனம் ஒன்றை முஸ்லிம் பிரமுகர் குழுவுக்கு பிரபாகரன் வழங்கினார் தொழுகைக்கான ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டி
ருந்தன.
தனது மகன் சார்ல்ஸ் அன்ரனி படிப்பில் கெட்டிக்காரனாகத் திகழ் வதையிட்டும் அவரது கபொத சாதார ணதர பரீட்சை பெறுபேறுகள் குறித் தும் பிரபாகரன் மகிழ்ச்சியுடன் விப ரித்துள்ளார்.
தனது தாயார் தமிழகத்தில் சுகவீனமான நிலையில் இருப்பதாயும் அவரைக் காணத் தனக்கிருக்கும் ஆர்வத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் தூதுக் குழுவுடனான சினேகபூர்வ கலந்துரையாடலில் பிரபாகரன் வெளிப்படுத்தியிருக்கிறார். O

Page 4
முரசம்
தமிழ்க் கைதிகளின் SINGøENGUēšgj Guyar GOLDuyrŘEGGT!
அன்புள்ள உங்களுக்கு Εις Φοτάξας ήό.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ்
MTMTTT MM MMM D TT LTLLL LLLLtLtr கால வரையறையின்றிச் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் தம்மை விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையில் களுத்துறைச் சிறைச் சாலையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்
அவர்களில் சிலரின் நிலை இரத்த வாந்தி எடுக்குமளவு ஆபத்தானதாக மாறிவருகிறது.
Bli uишка јапа, а ца, ауса, а у கைதானவர்கள் பலர் அற்ப காரணங்களுக்காகக் கைதானவர்களாகவே இருக்கிறாள்கள். அவர்கள் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், புலிகளுக்கு உணவு நிதி போன்றவற்றை வழங்கியதாகவும், புலிகளைத்
தெரிந்திருந்தும் தகவல் கொடுக்கவில்லை
என்பதற்காகவும் கைது
பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாக ноu surasama. Slso umani கானப்பட்டவர்கள் மிகச் சிலரே. தற்போது இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் இந் நிலையில் புவிகள் நேரடியாக அலுவலகங்களைத் திறந்து அரசியலில் ஈடுபட இறங்கியிருக்கும் நிலையில், அவர்களின் வருகையை வரவேற்று அவர்களின் அலுவலகத் திறப்பு விழாக்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் மட்டுமன்றி அரசாங்க அதிபர்கள் உட்பட அரச அதிகாரிகளே கலந்து கொள்கின்ற நிலையில் இத்தகைய அற்ப குற்றச்சாட்டுக்களின் பெயரில் இவர்களைச் சிறையிலிட்டு வாட்டுவது பெரும் அநியாயமாகவே வெளித்தெரிகிறது. அநியாயங்களைப் போக்க வேண்டிய சட்டங்கள் அநியாயத்தின் முலகாரணமாக மாறியுள்ள நிலையை இங்கு காண்கிறோம். இன்று அரசாங்கத்தில் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன், ரவூப் ஹக்கம் ஆகியோர் பகிரங்கமாகவே கிளிநொச்சி சென்று புலிகள் தலைவர் பிரபாகரனையே சந்தித்து, உரையாடி, விருந்துண்டு திரும்பி வந்து கடமைகளில் ஈடுபடக்கூடியதாக இருக்க, புலிகளைத் தெரிந்திருந்தும் தகவல் தரவில்லையென்பதற்காகவும் அவர்களுக்கு ஒருவேளை உணவளித்ததற்காகவும் கைது செய்யப்பட்டு இத்தனை நாள் சிறையிலிட்டு anum’ Gesan Glassiru sargöras 56Nurulb?
குறைந்தது இவர்களின் வழக்குகளாவது எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு என்ன காரணம்?
இன்று அரசாங்கத்தின் தேவைகளுக்காக எத்தனையோ பல விடயங்களுக்கு வளைந்து கொடுத்த சட்டம் இந்த மனிதாபிமானக் காரணத்துக்கு மட்டும் முரட்டுக் கரம்கொண்டு மறுப்பதேன்? இப்போது இச் சட்டத்தில் இப் பரிதாபகரமான தமிழ்க் கைதிகள் விடுதலையாக்கப் படுவதற்கு என்ன வழியுண்டு என்பதைத் தேடுவதல்ல தேவை. இத்தகைய அநீதியை இழைக்கின்ற சட்ட அம்சங்கள் முற்று முழுதாக நீக்கப்படுவதே தேவை. ஆனால் இச் சாகும் வரை உண்ணாவிரதிகளைச் சந்திக்கச் சென்ற எமது தமிழ் அமைச்சர், அவர்களுக்கு ஆடைகள் வழங்கியிருப்பதானது, அவர்களைத் தொடர்ந்தும் அங்கேயே இருங்கள் என்று கூறாமல் கூறுவதாகவே தெரிகிறது. அவர்களுக்கு உபகாரம் அளிப்பதைவிட அவர்களை விடுவிக்கத் தனது அரசாங்கத்தை நிர்ப்பந்தப் படுத்துவது மேல் இக் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து மனிதாபிமானிகளும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் ՎԱՊոՊաn.
லிகளின் அரசியல் பிரவேசம்பற்றி இன்று அனைவரும் மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வருகிறார்கள்.
மிகவும் கடும் கோட்பாடுடைய இராணுவ அமைப்பாக இருந்த புலிகள் தற்போது அரசியலில் பிரவேசிப்பதென்பது புலிகளுக்கு மட்டுமன்றி, அப் பிரவேசத்தை எதிர்கொள்ளும் மக்களுக்குப் ஒரு புதிய அனுபவமே,
எனினும் இங்கு அரசியல் என்று கருதப்படும் விடயம் என்ன என்பது தெளிவாகவில்லை.
புலிகள் முன்னரும் பெருமளவான மக்கள் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
அப்போது அப் பிரதேசங்களில் தமது நிர்வாகத்தையும் அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்திருந்தார்கள்.
இப்போதும்கூட அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி பிரதேசத்தில் அவர்களின் நிர்வாகமும் அரசியல் நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.
மேலும் கடந்த காலத்தில் புலிகள் பிரேமதாஸா அரசாங் கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய வேளையிலும் இல் வாறான அரசியல் வேலைகளை மேற்கொள்ளுமுகமாக தமது அலுவலகங்களைத் திறந்திருந்தார்கள்
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலேயே இவ் அலுவலகங் கள் முனைப்புடன் செயற்பட்டன.
அத்துடன் நில்லாது புலிகள் தமக்கென ஒரு அரசியல் கட்சியையும் இலங்கை அரசாங்கத்தில் சட்டரீதியாகப் பதிவு செய்துமிருந்தார்கள்.
அது அப்போதைய விடுதலைப் புலிகளின் துணைத் தலைவர் மாத்தையாவின் தலைமையில் அமைந்திருந்தது. பின்னர் பிரேமதாஸா அரசாங்கத்துடன் யுத்தம் முண்ட
liga
தையடுத்து இக் கட்சி அலுவலகங்கள் முடப்பட்டு, பிற்பாடு மாத்தையா உட்கட்சி முரண்பாட்டில் கொல்லப்பட்டதுடன் அக் கட்சி செயலிழந்து போனது.
ஆனால் இப்போது புலிகளின் அரசியல் பிரவேசமென்ற கருத்தில் மேற்கொள்ளப்படும் புதிய விடயம் என்னவென்றால் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் மட்டுமன்றி இராணுவத்தின் கட்டுப்பாடு நிலவுகின்ற வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் அரசாங்கத்தின் அனுமதியுடன் உத்தியோக பூர்வமாகவே தமது இராணுவமற்ற செயற்பாடுகளில் ஈடுபடச் செல்வதென்பதுதான்.
இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையி லான யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக இந்த வாய்ப்பை அவர்கள் பெற்றுள்ளார்கள்.
இவை நடைமுறையில் தற்போது நிகழ்ந்துவரும் நிகழ்வு களாக இருந்தாலும் புலிகளின் அரசியல் பிரவேசம் என்ப தற்கான உண்மையான தொடக்கம் புலிகள் தலைவர் பிரபா கரன் நடத்திய வரலாற்று முக்கியத்துவம் மிக்க பத்திரிகை யாளர் மாநாட்டில்தான் குவிமையம் பெற்றுள்ளது.
தமிழீழம் என்ற தமது இலட்சியத்தை நோக்கி ஆயுதப் போராட்ட மார்க்கத்தில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடு பட்டுவந்த புலிகள் இயக்கம் தமதுபாதையையும் இலக்கையும் மாற்றிக் கொள்ளத் தயாரா என்ற கேள்வியின் விடையிலேயே புலிகளின் அரசியல் பிரவேசம் பற்றிய உண்மையான பரிமாணத்தை நாம் தேடக்கூடியதாக இருக்கும்.
இது குறித்து ஓரளவுக்கேனும் சில தெளிவுகளைத் தருவதாக இப் பத்திரிகையாளர் மாநாடு விளங்குகிறது.
புலிகள் தலைவர் பிரபாகரன் 12 வருட காலத்தின் பின்னர் இவ்வாறான பகிரங்க பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி அதில் கேள்விகளுக்கு முகம்கொடுக்க முன்வந்ததென்பதே
ത്ര மாற்றத்துக்கான அறிகுறியாகவே புலப்படுகிறது.
புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தமது விருப்பத்தைப் பலதடவை தெரிவித்திருந்தாலும் தற்போது இப் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக பிரபாகரன் நேரடி யாகத் தனது நாட்டத்தைத் தெரிவித்துள்ளதானது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமாகும்.
முன்னைய பல பேச்சுவார்த்தைகளில் புலிகளின் தரப்பில் பங்குபற்றியோர் உண்மையில் பிரபாகரனின் உள்ளக் கிடக் கையை வெளிப்படுத்தவில்லையென்றும் அங்கு புலிகள் வழங்கும் வாக்குறுதிகளை உத்தரவாதப் படுத்த வேண்டு DIAngo பிரபாகரன் நேரடியாகப் பேச்சுக்களில் பங்குகொள்ள வேண்டுமென்றும் அரசாங்க தரப்புகளால் வலியுறுத்தப்பட்டு 呜卯,
அவ் வகையில் புலிகள் தலைவர் பிரபாகரன் நேரடியாகப் பிரசன்னமாகி வெளிப்படுத்திய கருத்துக்கள் முக்கியத்துவம் மிக்கவை.
இங்கு நாம் இப் பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப் பட்ட முக்கியமான கேள்விகள் என்ன, அவற்றுக்குப் புலிகள் தலைவர் பிரபாகரன் அளித்த பதில்கள் என்ன, அவற்றி லிருந்து புலப்படுவது என்ன என்பதை தெளிவாக ஆராயக்
algunan உள்ளது. -
இப் பத்திரிகையாளர் மாநாட்டில் பல்வேறு கேள்விகள், இடைக் கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சமகால அரசியல் நகர்வில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை நாம் இங்கு எடுத்து நோக்கலாம்.
பிரதானமாக, புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உண்மையான ஆர்வம் காட்டுகிறார்களா என்பதை அறிவது சில கேள்விகளின் நோக்கமாக இருந்தது.
இதற்கான பதிலில் தாம் சமாதானப் பேச்சுவார்த்தை களில் நாட்டம் கொண்டிருப்பதாகவும், இப் பேச்சுவார்த்தை களை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காக கடந்த அரசாங்க காலத்திலேயே தாம் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத் தத்தை அறிவித்து அதை நான்கு மாதங்கள் வரை நீடித் திருந்ததாகவும், தற்போது நிகழ்ந்தேறிவரும் பேச்சுவார்த் தைககான நடவடிக்கைகளில் தான நம்பிக்கை கொண்டிருப்ப தாகவும், அதைக் கையாளும் ஏற்பாட்டாளர்களான நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பைத் தாம் மெச்சுவதாகவும், அது மட்டுமன்றி தற்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம
சிங்க இந்த சமாதான முன்னெடுப்புகளில் காட்டிவரும் நம்
 
 
 
 
 
 
 
 

பிக்கை தரக்கூடிய செயற்பாடுகள் தமக்கு திருப்திகரமாக உள்ளதாகவும் புலிகள் தலைவர் பிரபாகரனே இப் பத்திரிகையாளர் மாநாட்டில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
இவ் விடயத்தில் இவ்வளவுக்கும் அதிகமாக அவர் சொல்லக்கூடியது வேறொன்றும் இல்லை.
அடுத்ததாக பலருக்கும் அதிக அக்கறைக்குரிய தாக இருந்த விடயம் புலிகள் தலைவர் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடத் தயாரா என்பதே
இதுவே இங்கு சர்ச்சை எழுப்பிய கேள்வியொன் றாக அமைந்திருந்தது.
தமிழீழக் கோரிக்கையைக் கைவிடத் தயாரா, என்பதற்கும், கைவிட்டுவிட்டாரா என்பதற்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு.
முதலாவது கைவிட்ட நிலையில் பேச்சுவார்த் தைக்குச் செல்வது.
இரண்டாவது பேச்சுவார்தைக்குச் சென்று ஒரு இணக்கம் காணப்படுமிடத்தில் கைவிடுவது.
இலங்கையில் சில அரசியல் கட்சிகள் புலிகள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்ட பின்னர்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்துகின்றன.
எனினும் பிரபாகரனது பதில் இவ் விடயத்தில் புலிகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக்கி யுள்ளது.
அவர், தாம் இன்னும் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடவில்லை என்பதை முதலில் தெளிவுபடக் கூறியுள்ளார்.
அடுத்து அவ்வாறு தாம் இக் கோரிக்கையைக் கைவிடுவதற்குரிய தேவை இன்னும் எழவில்லை
இதில் பல்வேறு ஊகங்களிலும் ஊசலாடிக்கொண் டிருந்த கேள்வி, புலிகள் எதிர்பார்க்கும் சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைக்கான கோரிக்கையா என்ற சந்தேகமே.
எனினும் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பால சிங்கம் இங்கு அதுகுறித்து வழங்கிய விளக்கம் இதற்கு ஒரு முடிவைத் தருவதாக உள்ளது.
சுய நிர்ணய உரிமையானது உள்ளக சுயநிர்ண யத்துக்குரிய வடிவங்கள் முதல் அதன் இறுதி எல்லை யான பிரிவினை வரை வியாபித்திருக்கிறது. இதில் உள்ளக சுயநிர்ணயமானது உதாரணத்துக்கு ஒரு சுயாட்சி வடிவமாகவோ, சமஷ்டி அமைப்பாகவோ கூட இருக்கலாம். அரசாங்கம் முன்வைக்கும் வடி வங்களில் தாம் திருப்திப்படக்கூடிய உள்ளக சுயநிர்ணயத்துக்கான அம்சம் இல்லாத பட்சத்தில் தாம் பிரிவினைக்கான சுயநிர்ணய உரிமையை நாடவேண்டி இருக்கும் என்பதை அவர் தெளிவு படுத்தினார்.
இதன் முலம் உள்ளக சுயநிர்ணய உரிமையென்ற பிரிவினையற்ற சுயநிர்ணய உரிமைக்கும் தமது கருத் தில் இடமுண்டு என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
இதுவும் அரசாங்கத்துக்கும் மற்றும் இனப்பிரச்சி னையின் தீர்வு தொடர்பாக சிந்திக்கும் வட்டாரங் களுக்கும் ஒரு சிந்தனை மாற்றத்தை உந்துகின்ற முக்கியமான கருத்தாக இப் பத்திரிகையாளர் மாநாட்டில் வெளிவந்திருந்த விடயமாகும்.
சுயநிர்ணய உரிமையென்றால் என்ன என்பதை அன்ரன் பாலசிங்கம் கூறித்தான் எவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை, அது எவ்வளவோ காலத்துக்கு முன்னர் லெனினால் முன்வைக்கப்பட்ட
t 町
T
என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இத் தமிழீழக் கோரிக்கை புலிகளின் கோரிக்கையல்லவெனவும், தமிழ் மக்களின் கோரிக்கை யெனவும், அதற்காகத் தாம் நடத்திவரும் ஆயுதப் போராட்டமும் தாம் விரும்பி எடுத்த முடிவல்லவெனவும், சாத்வீகப் போராட்டங்கள் தோல்விகண்ட நிலையில் தமிழ் மக்களையும் அவர்களின் உரிமைகளையும் காக்க மாற்று வழியின்றித் தமக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒன்றெனவும் அவர் விளக்கினார்.
எனவே, இத் தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றாக அரசாங்கம் ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வை முன் வைத்தால் அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தாம் தமது தமிழீழக் கோரிக்கையை கைவிடுவதுபற்றி பரிசீலிக்கத் தயாரென அவர் கூறியிருந்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? புலிகள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டார்களா என்று கேட்டால் இல்லையென்பதும், கைவிடத் தயாரா என்று கேட்டால் ஆம் என்பதும் தெளிவாகிறது.
இதில் ஒருசேர அடங்கியுள்ள இவ் இரண்டு விடை களைத்தான் அவரவர் தத்தமக்கு வாய்ப்பான வகையில் சித்தரித்து வருகின்றனர்.
இதேவேளை தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டால் தன்னையும் சுடலாமென பிரபாகரன் கூறி யிருந்தது இன்றும் பொருந்துமா என ஒரு நிருபர் கேட்டபோது அவர் ஆம், இன்றும் அப்படித்தானெனப் பதலளித்திருந்தார்.
எனினும் தமிழ் மக்களுக்கு நியாயமானதும் கெளரவமானதுமான ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் தமிழீழத்தைக் கைவிட்டு விட்டதற்கான குற்றச்சாட்டில் அர்த்தமிருக்கப் போவதில்லை.
முன்னரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது, ராஜீவ் காந்தியிடம் அவ் ஒப்பந்தத்துக்குப் பிரபாகரன் ஒப்புதல் அளித்ததும், அதற்கமைய ஆயுதக் கையளிப்புச் செய்வதற்கும் முன்வந்து ஒரு பகுதி ஆயுதங்களைக் கையளித்ததும், இடைக்கால நிர்வாக சபையின் முதலமைச்சருக்கான பெயர்களைக் கூட சிபாரிசு செய்திருந்ததும் நடைபெற்ற விடயங்களே.
எனவே இக் கூற்றில் இலட்சியப் பற்றைத் தவிர பாரதூரமாகப் பார்க்கப்படுவதற்கு எதுவுமில்லை.
அதேவேளை தாம் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதெல்லாம் சமாதானத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தோமெனவும் இன்னொரு இடத்தில் கூறியிருந்தார்.
எனினும் தமிழீழம் தவிர்ந்த மாற்றுத் தீர்வொன் றைத் தாம் பரிசீலிக்கத் தயாரெனப் புலிகள் தலைவர் கூறியுள்ளது பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற் கான மனத்தடையை நீக்கியுள்ளது.
இதில் பிரபாகரன், தமிழீழத்துக்கு மாற்றான எத்தகைய தீர்வைத் தாம் ஏற்க முடியுமென எதையும் குறிப்பிடாததும்கூட அவர்களின் நிலைப்பாட்டை ஒட்டிய விடயமே.
தாம் தீர்வு எதையும் முன்வைக்கப் போவதில்லை, இலங்கை அரசாங்கமே அதை முன்வைக்க வேண்டும் அத்தகைய ஒரு தீர்வை அது முன்வைக்காத நிலை யில் தமிழீழத்தைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே அவசியமில்லை என அவர்கள் கூறுகிறார்கள்.
எனினும் தமக்கு வழங்கப்படும் தீர்வு எத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்ற அங்கி காரம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம், வடக்கு கிழக்குப் பிரதேசம் தமிழ் மக் களின் தாயகம் என்ற அங்கீகாரம் ஆகியவற்றை தமக்கு முன்வைக்கப்படுகின்ற எந்தத் தீர்வும் கொண்டிருக்க வேண்டுமென்பதை அவர்கள் விளக்கி யுள்ளார்கள். DGDI
DUQUE
கருத்தாகும்.
ஆனால் இதில் முக்கியமான விடயம் என்ன வென்றால் புலிகள் தாம் வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை முலம் எதனைக் கோருகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதே.
அதே இத் தருணத்தில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது.
இதையடுத்து அனைவரும் அறிய ஆர்வம் காட்டிய விடயம், அடுத்து நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்லாந்திலான பேச்சுவார்த்தையில், என்ன பேசப் படப் போகிறது, புலிகள் மீதான தடை இதற்கு தடையாக இருக்காதா, இதற்கு புலிகள் தரப்பில் யார் செல்லப் போகிறார்கள், இன்ரபோலினால் விடுக்கப்பட்டி ருக்கும் பிடியாணை இப் பேச்சுக்களில் கலந்துகொள் ளும் புலித் தரப்பினரைப் பாதிக்காதா என்பனவே.
இதற்கு அன்ரன் பாலசிங்கமே செல்வாரெனவும் பிரபாகரன் செல்ல மாட்டாரென்பதால் இன்ரபோல் பிடியாணை இங்கு பிரச்சினையாக எழாதென்பதும், இப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முன்னதாக புலிகள் மீதான இலங்கை அரசின் தடை நீக்கப்படவேண்டு மென்றும், இப் பேச்சுவார்த்தையில் தாம் இறுதித் தீர்வு பற்றி உடனடியாகப் பேசப் போவதில்லையெனவும், பதிலாக இடைக்கால நிர்வாக சபையைப் பொறுப் பெடுப்பது பற்றியே பேசப்போகிறார்களெனவும் அவர் களால் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்குகையில் ரணில் விக்கிரம சிங்கவால் தற்போது ஒரு முழுமையான அரசியல் தீர்வை முன்வைக்கக்கூடிய சூழ்நிலை இல்லையென்ப தைத் தாம் புரிந்துகொண்டு, அவர் அதற்குத் தயா ராகும் வரை இடைக்கால நிர்வாகத்தைப் பொறுப் பேற்க முன்வந்துள்ளதாகவும், இது புலிகள் தமிழீழக் கோரிக்கையையோ, ஆயுதப் போராட்டத்தையோ, ஆயுதங்களையோ கைவிட்டதாக அர்த்தமாகா தென்றும், இந்த இடைக்காலத்தைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் இயல்புநிலையை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களைத் தாம் மேற்கொள்ள, அதேநேரத்தில் தென்பகுதியை ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்தி செய்துகொள்ள முடியுமெனவும் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்நிபந்தனையாக தடை நீக்கப்பட வேண்டுமென்றும், தடை நீக்கப்படாதவரை தாம் பேச்சுவார்த்தைகளில் சமதையான அந்தஸ்துடன் கலந்துகொள்ள முடியாதெனவும், அவ்வாறான நிலை யில் தாம் பேச்சுவார்த்தைக்குச் செல்லச் சம்மதிக்க மாட்டார்களெனவும் அவர்கள் வலியுறுத்திக் கூறியிருந் தனர்.
எனவே தடைநீக்கப்படுவது என்பது தொடர்ச்சி யான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு அத்தியாவசியமான அம்சமென்பதும் இப் பத்திரிகையாளர் மாநாட்டின் முலம் வெளிப்படுத்தப்பட்ட விடயமாகும்.
இதேவேளை இங்கு எதிர்க் கட்சிகளின் செயற் பாட்டுக்கு புலிகள் அனுமதிப்பார்களா என்பது குறித்து பிரபாகரன் இன்னும் பேச்சுவார்த்தையே ஆரம்பமாக வில்லை அதற்குள் எதிர்க்கட்சிகள் செயற்படுவதுபற்றி பேசுவது அநாவசியமானதென்பதாகக் கருத்துக் கூறியிருந்தார்.
எனவே புலிகளின் இடைக்கால நிர்வாகத்திலும்சரி இதர அரசியல் வேலைகளிலும்சரிமாற்றுக் கட்சிகளற்ற ஒரு நிலைமையையே தற்போதைய நிலையில் விரும்பு கிறார்கள்.
புலிகளின் இராணுவ செயற்பாடுகளைவிட அவர்கள் கொண்டுள்ள அரசியல் யாது என்பதை ஓரளவுக்காவது தெளிவுபடுத்தியிருக்கிறது இப் பத்திரிகையாளர் மாநாடு. அதேவேளை இவற்றின் அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ளத் தயாராகும் அரசியல் பிரவேசம் எப்படி அமையப்போகிறதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியதாக இருக் கும்.
5, 21-27, 2002

Page 5
மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிளிநொச்சியில் பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிரபா கரன் தந்துள்ள பேட்டி, தமிழ்நாட்டு அரசிய லில் குறிப்பிடத்தக்க அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் இதற்கான பிரதிபலிப்பு ஏற்பட்டுள்ளது இயல் பானதே
முதலில் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட் டுள்ள பிரதிபலிப்பைப் பார்ப்போம்.
பிரபாகரன் பேட்டிக்கு அடுத்தநாளில் நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ் : காங்கிரசின் உறுப்பினரான ஞான சேகரன் பேசும் போது, "அமைதிப்பூங்கா GT5 இருந்த தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நுழைந்து ராஜீவ் காந்தியைப் படுகொலை செய் துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான பிர பாகரன் மீது தமிழக கோர்ட்டில் வழக்கு நிலுவை
யில் உள்ளது. அவர் மீதான வழக்கை நடத்தி முடிக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி பிரபாகரனை இன்டர்போல் பொலீஸ் மூலம் பிடித்துத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர அரசு முயற்சி எடுக்குமா?" என்றார்.
பாண்டிச்சேரி சட்டமன்றத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இது போல் பேசியுள்ளனர்.
சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, "ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி. இவர் சுதந்திர மாகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவரை 醫 மக்கள் தலைவர் போல் சித்தரிப்பதும் சகிக்க முடியாது" என்றார்.
'லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற் கும் கொலைக்கும் பிரபாகரன் காரணம்' என்று திட்டவட்டமாக அறிவித்த ஜெயலலிதா, "பிரபாகரன் தானே முன்வந்து நீதி விசார ணைக்கு உட்பட வேண்டும்" என்றும் அறி வித்தார்.
பிறகு, மீண்டும் விடுதலைப் புலிகள் பிரச் சனை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் விரிவான பேட்டி தந்த ஜெயலலிதா, தமி அன்ட்ன் பாலசிங்கம் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதியளிக்கக்கூடாது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேச துரோக குற்றம் செய்ததாகக் கருதப்பட வேண்டும். விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் மீது தமிழக அரசு பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் என்றதோடு, இந்தியா வில் மே 13ம் திகதியுடன் புலிகள் மீதான தடை முடிவுக்கு வருவதால் அதை மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கை தமிழ் நாட்டு மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது உண்மை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு ஈழப்பிரச்சனைக்கான தமிழ்நாட்டு மக்களின் ஈடுபாடு குறைந்துள்ளது என்பதும் விடுதலைப் புலிகள் மீது ஒரு வெறுப்பு தோன்றியதென்பதும் மறுக்கமுடியாத உண்மையே என்ற போதிலும், அந்த வெறுப்பு இன்றுவரை நீடித்து நிலைத்துவிட்டது என்று கூறுவதற் கில்லை. மாறாகத் தமிழக அரசியலில் ஈழப் பிரச்சனைகளில் ஒரு அனுசரணையான பார்வை கொள்வதே கூட"தீவிரவாத ஆதரவு" போக்கா கச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் திமுகவிற்கு ராஜீவ் கொலையில் விடுதலைப் புலிகளோடு சம்பந்தம் இருப்பதாக ஒரு வதந்தி பலமாகப் பரப்பப்பட்டது. இன்றுவரை அது நிரூ பிக்கமுடியாத குற்றச்சாட்டாகவே இருந்தபோதி லும் திமுக ஒரு "தீவிரவாத ஆதரவுக் கட்சி" என்று ஒரு பேச்சு ஒரு சாராரால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆகவே, தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்க்கும் தலைவர் என்னை விட்டால் வேறுயாரும் இல்லை என்று நிரூபிக்கத் துடிக்கிறார் ஜெயலலிதா "பொடா' சட்டத்தை முந்திக்கொண்டு ஆதரிப்பது, இலங்கை அர சுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற பட்டுவரும் சமாதான உடன்படிக்கையை நிதான மின்றி விமர்சிப்பது. போன்ற ஜெயலலிதாவின் அணுகுமுறைகளில் தமிழக : சார்ந்த திமுக எதிர்ப்பு அரசியல் சுயநல அரசியல் உள் மறைந்துள்ளதை அரசியல் பார்வையாளர்களால் உணர முடிகிறது.
ஆகவேதான் பிரபாகரன் பேட்டி பற்றிய
üD Ш0
gi. 21-27, 2002
விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி அதீத எச்சரிக்கை உணர்வோடு வெளிப்பட்டார். முதலாவதாக பிரபாகரன் பேட்டி பற்றிய செய்தி யாளர்கள் கேள்வியை அவர் முற்றிலுமாகத் தவிர்த்தார். நானும் உங்களைப் போல் தான் பிர பாகரன் பேட்டியைப் பார்த்தேன். இதில் எனக் கென்று சில சொந்த கருத்துக்கள் உண்டு ஆனால் அதை வெளியே சொல்லவிரும்பவில்லை என்றார். அதன் பிறகு அவர் ரத்தினச்சுருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில்,
உலகின் எந்தப் பகுதியானாலும் அங்கு துப் பாக்கி வெடிச்சத்தமும், குண்டுவெடிச்சத்தமும் உயிர்ச்சேதமும் நின்றிடும் முகாந்திரம் ஏற
பட்டால் அதை வரவேற்பது மனிதாபிமானத்தின்
பாற் பட்டது சமாதானத்திற்காகக் கதவு திறந் துள்ளது. தீர்வுக்கான திறவுகோல் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த
நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கின்றது என்று குறிப்பிட்டிருந்த கருணாநிதி, "இந்தியப் பிர தமர், பாலசிங்கத்திற்கு மனிதாபிமான அடிப்படை யில் சிகிச்சை தருவது பற்றிப் பரிசீலிப்போம்" என்று கூறியதை வரவேற்றுள்ளார்.
இந்த வகையில் இந்திய அரசின் கருத்தை ஒட்டி விடுதலைப் புலிகளை எந்த வகையில் ஆதரிக்க முடியுமோ அந்த அளவோடு ஆத ரித்து நிறுத்திக்கொள்வது தான் திமுகவின் அரசியல் பாதுகாப்புக்கு உகந்தது என்று கருணா நிதி கருதுகிறார். கிட்டத்தட்ட இதே நிலையைத் தான் பாட்டாளி மக்கள் கட்சியும் கொண்டுள் எது என்று சொல்லலாம். ஆயினும், இதைக் கூடப் பேசினால் எங்கே தங்களது அரசியல் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடுமோ என்று பா.ம.க பயப்படுகிறது.
ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மட்டுமே எப்போதும்போல் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பேட்டியைபலமாக ஆதரித்துப்பேசியுள்ளார். "இது புதிய திருப்பம்" என வர்ணித்த வைகோ, தாய்லாந்து பேச்சு வார்த்தைக்கு முன்னதாக தங்கள் மீதுள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கை நியாய மானதே" என்றும், "இந்திய அரசும், புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ள வேண்டும்" என்றும் மீண்டும் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாய், "புலிகள் மீதான தடையை நீக்க முடியாது. நோர்வே எடுத்துவரும் அமைதி முயற்சியில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்தபோதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆகவே தான், பேச்சுவார்த் தைக்குச் செல்லும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் இந்தியாவில் தங்கிச் செல்ல அனுமதிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் "அனுமதிக்க மாட்டோம்" என்று கூறாமல்"அப்படி ஒரு கோரிக்கையே வரவில்லையே' என்றுதான் கூறினார். மேலும், பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்புவது பற்றி மனிதாபிமானத்துடன் பரிசீலிப்போம் என்று கூறியுள்ளார்.
வாஜ்பாயி இவ்விதம் கூறியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அத்வானி எந்தக் கருத்தை யும் தெரிவிக்க மறுத்துவிட்டார். வைகோவின் நெருங்கிய நண்பரான அத்வானி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர் ல்ல என்பது ஊரறிந்த விஷயம் தான்.
பொதுவாக ஈழப்பிரச்சனையை முழுமை யான பார்வையில் நோக்காமல் விடுதலை புலிகள் ஆதரவு அல்லது விடுதலைப் புலிகள் எதிர்ப்பு என்ற அளவோடு மட்டுமே தமிழக கட்சிகள் தற்சமயம் பார்த்து வருகின்றன என்பது ஒரு துரதிருஷ்டமே
இந்த வகையிலேயே தமா காங்கிரள அதிமுக போன்ற கட்சிகள் விடுதலைப் புலிக எதிர்ப்பு ஒன்றை மட்டுமே பிரதான அம்சமாக கொண்டுள்ளன. அதேபோல் மதிமுக, பாம போன்ற கட்சிகள் கண்ணைமூடிக்கொண்டு வி தலைப் புலிகளை ஆதரித்து வருகின்றன. இதி ஓரளவு நிதானமான அணுகுமுறை கொண் கட்சியாக மத்தியில் பாரதீய ஜனதா கட்சியையும் ஜார்ஜ் பெர்னாண்டஸின் சமதா கட்சியையு கூறலாம். தமிழக அளவில் திமுகவையும் அந் வகையில் கருத இடமுண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லங்கா முஸ்லிம் காங்கிரஸும் விடுதலைப் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந் தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத் திடப்பட்டதன் பின்னர் கிழக்கில் முஸ்லிம் கள் எதிர்நோக்கிய இன்னல்கள் குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வந் தது. முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்ட விரும்பத்தகாத பொருளாதார அழுத்தங் கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய பின்னர் அமைச்சர் ரவூப் |ஹகீம் புலிகளின் தலைவர் பிரபாகரனை |கடந்தவாரம் சந்தித்து நிலைமையை |ஆராய்ந்தார். இந்தச் சந்திப்பின் பின் |னர் ரவூப் ஹகீம் பிரபாகரன் ஆகியோ
L LGS MM0 cLL LLLG0SMcL 00c ca0000LLLLLLL LLL LLLS து கையொப்பங்களுடன் வெளியிடப்பட் கூட்டறிக்கையின் படி முஸ்லிம்கள் சார்பாக ன்வைக்கப்பட்ட 3 பிரதான கோரிக்கை ԱՔ 莎
களுக்கும் சுமுகமான தீர்வு காணப்பட் டுள்ளது.
அதற்கமைய கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு முன்னர் வடக்கிலிருந்து புலி களால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில்
குடியேற அனுமதிக்கப்படுவர் என புலி
பிராவுடன் ஹகீம் செய்துகொண்ட புரிந்துணர்வுஉடன்ப்டிக்கை
நாம் எதிர்பார்த்தோம் ஆனால், அதற்கு மாறாக எமது பிரச்சனைகளுக்கு அவர் கள் நிபந்தனையற்ற தெளிவான பதிலைத் தந்துள்ளார்கள்" எனக் கூறினார்.
பிரபாகரனுக்கும் ரவூப் ஹகீமுக்கும் இடையில் கைச்சாத்தான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கில் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படவிருக்
கிறது. அந்தக் குழுவின் சிபார்சின் அடிப் படையிலேயே வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம்பெறும்
தமது இயக்க உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரபாகரன் ஹகீமிடம் கூறியிருக்கிறார். ஹகீமுடனான சந்திப்பின் போது கரிகாலன் கலந்து கொள்ளவில்லை பதுமன் இடம் பெற்றிருந்தார்.
பிரபா-ஹகீம் உடன் |பாட்டில் உள்ள மற்றைய விடயம் முஸ்லிம்களின் அரசி யல் எதிர்காலம் தொடர் பில் முக்கியமானது. அது இடைக்கால நிருவாகத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புக் குறித்தது. தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் பேச்சுக்
Iகளில் முஸ்லிம்கள் சார் |பான பிரதிநிதி ஒருவர் இடம்பெறுவதை புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதன்
களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் முஸ்லிம்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான நிதி சேக ரிப்புகளை முற்றாக நிறுத்திக்கொள்வதென
புலிகள் வாக்குறுதியளித்துள்ளனர்.
அத்துடன் அடுத்துவரும் நாட்களில் நடத்தப்படவிரு க்கும் வடக்கு கிழக்கு பிர தேசத்துக்கான இடைக்கால நிருவாகம் குறித்த பேச்சுக்களில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் இடம்பெறுவதையும் புலிகள் ஏற் றுக்கொண்டுள்ளனர்.
பிரதானமான இந்த முன்று அம்சங் களுக்கும் புலிகளிடமிருந்து சம்மதம் வாங்கி யிரு ப்பது தற்போதைய சூழ்நிலையில் | o003 FU ஹகீமின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி எனக் கருத முடியும்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் புலி s எவ்வாறான பதிலை வழங்குவார்கள் என்ற தெளிவின்மை ஆரம்பம் முதலே முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்து வந்தது. வன்னியில் பிரபாகரனுடனான சந்திப் பின் பின்னர் கொழும்பில் ரவூப் ஹகீம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நிருபர் ஒருவரின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ஹகீம், "இந்த விடயங்கள் தொடர்பில் புலி கள் ஏதேனும் நிபந்தனைகளின் பேரி லேயே சம்மதம் தெரிவிப்பார்கள் என்று
DUd
முலம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உடனடி அரசியல் பிரச்சினைகளை வெளிப் படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஹகீம் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரை யாற்றும் போது, முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதையும், வடக்கு கிழக்கு பிர தேசம் முஸ்லிம்களினதும் தாயகம் என்பதை யும், இஸ்லாமிய சமுகத்தின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதற்கு முன்னைய காலங்களில் தென்கிழக்குப் பிராந்திய அலகு", "கல்முனை தனிமாவட்டம்" என்ற பல உரிமை கோஷங்கள் முஸ்லிம் காங்கிர ஸால் முன்மொழியப்பட்டு வந்தன.
ஆனால், புலிகளுடன் நடத்திய பேச் சுக்களில் ஹகீம் இவை எது குறித்தும் கருத் துப்பரிமாறவில்லை என்றே தெரிகிறது. ஹகி முக்கும் பிரபாவுக்கும் இடையிலான சந்திப்பு அரசியல் உரிமைகள் குறித்த ஆழமான பேச்சுக்களை நடத்தும் ஒரு நிகழ்வாக அமையவில்லை என்பதாலும், நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஆரம்பக்கட்ட சந்திப் புக்களின் போது சர்ச்சைக்குரிய விடயங் களை ஆராய்வது வழக்கமல்ல என்பதாலும் இத்தகைய விவகாரங்கள் குறித்து விரி வான பேச்சுக்கள் எதிர்காலத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Page 6
... Wella Maxi Credit
சுவியில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்  ை100,000SFR வரை கடன் வழங்கப்படும் ser I 0,000 SFRjbeb 60 (BIL soulio 525 SFR
ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR  ைவட்டி வீதம் 9.99%
ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்  ைB/G காட் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு Vela Credi Splitalgasse 16 (4o Lomp) |
3O11 Bern
Te:O31/3122426 Fax: O31/3119351 Note: 079/7139509
དེའི་ TITEL
National ܣܛ. Internati 袞 M ,"=nauoseعه چA S_ ,\% ே నో Go",
s AA) கிரக தோஷம்
மனைவி ஒன்று சேர,வெறுத்த உறவினர் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிை தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, ! யாணம், வேறு முயற்சித் தடை குடும்ப சொல்ல வெட்கமான பிரச்சனைகள், தி தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷ காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து து தீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்து நேரில் வரமுடியாதோர், வெளிநாட்ட தொலைபேசி பக்ஸ் மூலம் தொடர்பு ெ பொருட்களை விசேட தபால் மூலம் பெர் கிறார்கள் (இரகசியம் பாதுகாக்கப்படும்)
Y LL
HEAD (ORRICE
0S S S S S S S S S J S SLLLS
தொலையே உள்நாட்டவர்களுக்கு வெளிநாட்டவர்களுக்
"ant DISPELDARKNESS
அல்வாய் மேற்கு, அ
அன்னையின் மடியில்
ஆண்டவன் அடியில்
அந்தியேட்டிக் கிரிை
கால் அடி வைத்த/ ஹாட்லிக் கல்லுரரி கலைகள் பல கற்க கால்நூற்றாண்டில்
கற்றிடுவாய் எண்றிரு கால்நூற்றாண்டு ஆ
4S/7aUsör 2 62762D627. Ĝi
வாகனமாய் வந்து
எமது அன்புச் செல்வ சிக்கியபோது வைத்தி எடுத்துச் சென்றோரு காலமானபோது நேரி தெரிவித்தோருக்கும், கலந்து கொண்டோருக் வழிகளிலும் உதவிபரி அனைவருக்கும், அன்ன அஞ்சலி வெளியிட்டே வளையம் சமர்ப்பித்தே நன்றிகளைத் தெரிவி கொள்வதோடு 19.04. வெள்ளிக்கிழமை அன் இல்லத்தில் இடம்பெறு கிருத்தியத்திலும், மதி கலந்து கொள்ளுமாறு உறவினர், நண்பர்க6ை சக மாணவர்களையும் வேண்டிக்கொள்கிறோ
இங்ங்னம்,
Mayroonrusar Lanflau IT GÜ பெற்றோர், சகோதர LonTaonr, Lonar LóLDITñir, G3Lu
தகவல் அதங்ே
oIT
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Assissis locabyasalt
Ganglii s.a.M.P. J.P. (SIL
Theiveega Sakthy Foundation inal Interregious Traditional & dical & Divine service க மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை proved Charity Regd. No-HA/4/BT/219 இலங்கை சமாதான நீதவான் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் ள்வேன் டியவர்கள் அன்பாக இருக்க காதல் வேறமற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் வி, தொழில், விவாகம் வெளிநாட்டுப் பிர வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் பழக்கம், மனிதத் தீமை, மருந்திடு போன்ற ாக வாழ பிரச்சனைகளுக்குரிய காரணத்தை பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன பத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது. LLLL T TT TTT MTT TMTT LLLT TTTLLL LLLL TLaLTL ண்ைடு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்
தெய்விகம் பல версалово мозаиках мо மட்டக்களப்பு 900:00.2727:70 ܕ
வி பக்கஸ் - CO65D 2482.5 geg, ;- COO94 1786 1OO98
faka spartnamuoju jibgoyosaurirao" LIFE AND LET LIGHT SHINE"
ரேஸ் (சுகந்தன்)
ல்வாய் (திக்கம்)
. 1983,02:18
2002.03.06
L - 2002.04.19
ாய் இளமையில்
/la)
வெரை
asapajasav7 Graja)/Tiö
நந்தோம்
வதன் முன்
LD/7Zz /7/7 sodrašalaž
கவர்ந்திட்டானே!
விபத்தில் யசாலைக்கு க்கும், அன்னார்
வந்து அனுதாபம் Ешој; glnfláошеzofilij
கும், சகல த றயதினம் கண்ணீர் ாருக்கும், மலர் ருக்கும் துக்
2002
DJ 6TLD5. ம் வீட்டுக்
போசனத்திலும் உற்றார், யும், அன்னாரின் பணிவன்புடன்
b.
துயருறும் கோதரிகள், ண், பேர்த்திமார், 56m)6) JD 661, 6060 TL6GT J =ീ
li
IJ
"உங்களது பெரிய பிரச்சனை, நடுத்தர பிரச்சனை,
சின்னப் பிரச்சனை நம்பிக்கையாக உங்களுக்கு செய்து தரப்படும் 100% உத்தரவாதம். உங்கள் பிரச்சனைக்குரிய விடை உடனடியாக உங்கள் பிரச்சனை எதுவாகினும் என்னுடன் தொடர்பு கொள்ளவும். துரிதகதியில் செய்து தரப்படும். பெண் பிரச்சனை, பாலியல் பிரச்சனை, வாழ்க்கையில் வெற்றி, பணக்காரனாக வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புகொள்ளும் இடம்: PR, DANSOKHOAL
55. Rue des Poissonniers, 75018 Paris, France. தொலைபேசி-0142552036
LLLL LLJL0 L AAuJ AAAA LL LSLLLLT STTTTTTLTTTTTATTL L LLLLLL
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr.P. el D. Cups lo es urras soport . கொழும்பில் ஏப்ரல் 21 முதல் 27 வரை DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombol, T.P. O74-715547,074-715546 also Glo) 07.2664867. S LBM eBL TS CTL LLLLTS TH SMT TY TL BBL LLLLLL MLC
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074474156 கல்முனையில் மே 04, 05 திகதிகள் T.M.M. Lumru def assio Cypsodesor T.P., 067 29329 வவுனியாவில் மே 11, 12 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1406 கடிதத்தொடர்பு : RESIDANTTP 065. 24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA. SRI LANKA.
fandhugustunalenesleyball-Lg glo BučitelnulgáriáITEIT BerńLOG galés II
"DeutsChe Grammatik für Tamilisch Sprechende"
*இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி பல ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் நன்மதிப்பைப் பெற்ற புத்தகம். இந்நூல் சுவிற்சலாந்தில் பல கல்வி நிறுவனங்களில் பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது.
ஜேர்மன் ಇಂಗ್ಡಿ! இலக்கணத்துடன் மிகச் சிறந்த முறையில் பேச, எழுத வாசிக்க உதவும் ஓர் அரிய நூல்.
ஜேர்மன் மொழியில் உள்ள பல இலக்கணச் சிக்கல்களை மிக எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. * ஜேர்மன் இலக்கணத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சகல
டயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. * நூற்றுக்கணக்கான பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் போன்ற வற்றின் மொழி பெயர்ப்புக்களும் அடங்கியுள்ளன.
பாடசாலை செல்லும் சிறார்கள் முதல் வீட்டுப் பெண்கள் ஈறாக வேலைக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் சகலருக்குமான கலங்கரை
T55.
ன்றே வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள். சுவிஸ் நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ் வர்த்தக நிறுவனங்களில் இந் நூலைப் பெற்றுக்கொள்ளலாம். இந் நூலைப் பெற்றுக்கொள்ள விரும்பும் தனிப்பட்டவர்களும் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் எம்முடன் தொடர்புகொள்ளலாம்.
அமலதிக தொடர்புகளுக்கு:
N. Saravanaperumal, Anojan’s Asiatiche Lebensmitel Schimmelstrasse 4, Mulheimer str-22 8003 Zurich, 5.375 leverkusen-Schlebusch Switzerland. Germany Tell & Fax:0041-1-2428813 Te:++49-214-206675 Email: mallathamby (bluewinch Fax. ++49-214-2066753
OEDaUIGI LOIjgirisaili
LD50 svulstoff udst ரீகத்தை
ட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் களே. இதை ஒட்டி_எத் தனை எத்தனையோ
፴፫56በ
酥 ့ဖြိုး ம நடக்காதா என்ற ஏக்கமா
யாகிவிட்டதா, கணவன்-மனை
醬 குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா பணவருவாய் குறைவா, கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனிய்வையாக அமைப்வேண்டுமா, லக்சுமி கடாட்சழ்பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளைதன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ைப்ா கல்வியில் சித்தி பெறவேண்டுமா கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், ಇಂಗ್ಡಿ கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீத உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. 90 அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் ம்ாந்திரீகப் பிரிவாக உன்னத தேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிதிச் சுலபம், மாந்திரீக் வேலைக்ள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும்தெட்டத் தெளிவாக
இதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலகநாட்டில் ಇಂಕ್ಜೆ
LD வளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கையாள்ர்க்ளின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P.: 0094.1342-463,00941 470615, C556onsulassbases:- 39 மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் T LT MMTTT TTT L LSLLTS CT SS LS LS L SS LSLLLLLL
alabas Longlögglifað er di SoyGuigógia) நுவரெலியாவில் Dr. PKSaamy J.D. G.A. NLP · · · T = 1 33, Daily Fair Complex, Hon. Prof (IUMA) Kotahena Street, Sri Durgaadevi Manthirika Uchchada Peedam. 052-22508,052.35097
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள கொள்ளவேண்டிய / வேண்டிய தொலைபேசி எண்கள்
TEL: 0.0941 431137 01:342463,431137,470615. Fax. 34.4831
E-mail:drpksamyGDsltnet.lk FAX:0094134-4831 www.imexpolanka, com/drpksami.
21-27, 2002

Page 7
ராணுவ நடவடிக்கைகள் மேற்
போது எறிகணைகளையே பெரிதும் எதிர்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், பெரும் பட்ையெடுப்பை மேற்கொண்டு கிளிநொச்சி சென்றிருந்த பத்திரிகையாளரது கேள்விக்கணைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இலங்கையில் எந்தவொரு பத்திரிகையாளர் மாநாட்டிற்கும் துவரை காலமும் கூடியிராத தாகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் கிளிநொச்சியில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில்
அதிகமான பத்திரிகையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். உலகின் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்தவர்களாக அப்பத்திரிகையாளர்கள் காணப்பட்டிருந்தனர். ஒரு போர் வீரனின் வாளை விட, பத்திரிகையாளனின் பேனா வலிமையானது எனக்கூறப்படுவதுண்டு. வாள் வலிமையானது என்பதற்காக அதன் கூர்மையை அகப்பட்ட அனைத்திலுமே பரீட்சிக்க முயலுவது (DLGOLDUT (SLD, பேனாவைக் கையாளுகிறோம் என்பதற்காக கண்டதையும் எழுதுவதோ அல்லது விமர்சிப்பதோ கூட அர்த்தமற்றதாகவே இருக்க (plգամ), GJLë, (86, GuLLë së flushi) இடம்பெற்ற புலிகள் இயக்கத் தலைவரது பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகள் இருவகைப்பட்டதாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. பத்திரிகையாளர்களில் ஒரு சாரார், புலிகளது அரசியல் பிரவேசம் மற்றும் சமரச நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பிய அதே சமயம், மற்றொரு சாரார் புலிகளைச் சீண்டி சங்கடத்துக்குள்ளாக்கும் விதத்தில் வினாக்களை முன்வைத்ததையும்
ST600T (Ply. Bg55. எது எப்படியிருந்த போதிலும், புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தகைய நோக்கத்திற்காகப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டியிருந்தாரோ அந்த நோக்கம் பெருமளவு :ł. அனுமானிக்க முடிகின்றது. கடந்த မြိုဖူ தசாப்த காலமாக
லங்கையின் வடக்கு -கிழக்கு ரதேசம் பாரிய யுத்த அனர்த்தத்தில் ಙ್ ந்தது. இந்த யுத்தம் ஒரு அரசியல் விடிவையே இலக்காகக் கொண்டதாக அமைந்திருந்தது. சுமார் எழுபதினாயிரம் வரையிலான உயிர்கள் இந்த இரு தசாப்த கால யுத்தத்தில் 驚 ust 6T60T. இத்தகைய பாரிய இழப்புக்களுடன் தொடர்ந்த IÑ யுத்தம் ஒரு முடிவுக்கு வரும் அறிகுறிகளே தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.
அரசியல் நடவடிக்கைக்கே
புலிகளை ஏகப் பிரதிநிதி யாத் தன்ர தலையில தூக்கி வைச்சிருக்கிறவராயும் அரசாங் கத்தையும் எதிர்த்து பதவி slabe a uimir 65ăgosm ub asibuut innossáfar Gorio:Guinn alouqui faîuffaguqub arrisou றிஞ்சு பேசிற தமிழமைச்சரைப் பாத்து அட மகேஸ்வரா எண்டு
இடமில்லாது யுத்தம் ஒரு தொடர்கதையாக இருந்து விடுமோ! 6T60T နှီးမြို့နှီးမြုံ FLOT9. நடவடிக்கைகள் குறித்த நம்பிக்கை தற்போது தோன்றியுள்ளது. 嚮 கட்டத்திலேயே இராணுவ
யாகவே தம்மைப் பலம் வாய்ந்த லையில் கட்டியெழுப்பியுள்ள புலிகள் தற்சமயம் அரசியல் பிரவேசம் செய்துள்ளதுடன், அந்த அமைப்பின் தலைவர் வே.பிராகரன் தமது நிலைப்பாட்டை அனைவரும் :: விதத்தில் பத்திரிகையாளர் மாநாட்டையும் கூட்டியிருந்தார். வடக்கு-கிழக்கு யுத்தம் என்பது
அரசியல் இலங்கைத் தமிழ் மக்களின் சுதந்திர b Miroslói änä அமைந்திருந்தது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அரசியல் பிரவேசத்தில் வெளிப்படுத்திய ஆர்வத்தை ஏற்றுக்கொண்டதையடுத்தே பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. புலிகள் ஏற்கனவே பல தடவைகள் அரசியல் பிரவேசத்தில் ஆர்வம் காட்டியிருந்தனர். ஆனால், அவர்களது கடந்த கால முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தந்திருக்கவில்லை. இந் நிலையில் தற்போது சர்வதேச சமூகத்தின் அனுசரணையோடு ಘ್ವಿ வடக்கு-கிழக்குப்
ரச்சனைத் தீர்வுக்கான அரசியல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ಙ್; முழு உலகுமே புலிகளது அரசியல் பிரவேசத்தை வரவேற்றுள்ளதுடன், இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிக்கும் பக்கபலமாக இருந்து வருகின்றன. இக் கட்டத்திலேயே புலிகள் தலைவர் வே.பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட ஒரு கேள்வி குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகின்றது. உள்ளுர் பத்திரிகையாளர் ஒருவர் ஆங்கிலத்தில் அக்கேள்வியைக் Gas LCD is grit, "The talks are expected to take place in Thailand. When the 'INTERPOL is on the lookout for Mr.V.Prabakaran With regard to the Rajive Gandhi assasination, will he go there? என்பதே அந்தக் கேள்வியாகும். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சர்வதேச பொலீஸ் நிறுவனமான இன்டர்போல்
FUU5 95 TSS (58 எனவே திரு.பிரபா தாய்லாந்தில் நடத் உத்தேசிக்கப்பட்டி பேச்சுவார்த்தைகள் செல்வாரா? என்பே ஆங்கிலக் கேள்வி தமிழாக்கமாகும்.
š, Gas Git Glösas, IT GOT யக்கத் தலைவர் வழங்குகையில் தா தாம் போகப் போல எல்.ரீ.ரீ.ஈ அமைப் ஆலோசகர் அன்ர அங்கு செல்வார் எ
குறிப்பிட்டிருந்தார் ஆனால், திரு.பிர நாக்கிக் கேட்கப் அக்கேள்வியை அ அரசியல் அவதானி விஷமத்தனம் அட அறிந்தனர்.
ந்தியப் பிரதமர் 5T606Uu66šTL FÚ வருடங்களுக்கு மு டம்பெற்றது. அ டம்பெற்ற தருண ழல் வேறு இன் லைபரம் வேறா ராஜீவ் காந்தி மட் வடக்கு-கிழக்கு குறுக்கீடாக 蠶 சக்திகளையுமே : புலிகள் இராணுவ நின்ற காலப்பகுதி ஆயிரக்கணக்கா படைவீரர்களும் அ தமிழீழ விடுதலை இயக்கத்தினரால்
Jumrasöng uga Alfeoasuu Troms ஜே.வி.பி. ஆனால் பாருங்கோ பூதமே மறைஞ்சிருக்கிறத எப்
விட்டுட்டுத் தங்க தங்க சுத்தம் செய்யிறது நல்லதில்
கேக்கக்கூடாதெண்டு மிடுக் சம்பந்தர் கிடைக்காதெனன்
வியந்திருப்பியள். கூட்டமைப்பு எடுக்கிற முடிவைத்தான் தானுமெடுப்பனெண்டு மின்னல் நிகழ்ச்சியில ஒப்பினாச் சொன்னவர், இப்ப பட்ஜெட் வாக்கெடுப்பில பாதுகாப்பு அமைச்சுக்கு ஆறாயிரம் கோடிக்கு மேல ஒதுக்கியிருக்கிறத கூட்டமைப்பார் எதிர்த்து வாக்களிச்ச நேரத்தில சத்தம் போடாமல் அரசாங்கத்தை ஆதரிச்சு வாக்களிச்சுப் போட்டுக் குந்திப் போட்டார். என்னெண்டு சொல்லலாம் இதை நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும் . . நரியின் வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் டும் . .
பூனை பைக்குள்ளயிருந்து பாய்ஞ்சுபோட்டுதெண்டு
தான். ஆனால் தங்களுக்கு போடுறவை ஏனாம் இதுவ சபை பேச்சுக்கள் வந்த ே மறிச்சுக் கொண்டிருந்தை Shamrocircosumrcoastrair Gastnicorum வருஷப் பிறப்புக்கு கூட்டிக்கொண்டுபோய் யாழ்ப் மெல்லே அதில என்னை
Descoreon mai af Kasam mi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னக் கைது -
இா
னறது.
படுவதற்கு
கும
பங்குபற்றச் . ¬ܢܗܝ
அந்த 蕨、、 MOT
திலை புலிகள் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில்
பிரபாகரன் ஆயிரக்கணக்கான ாந்துக்குத் அவர்களைத் list)G) 6T607 Guto, தாடர்ந்து முன்னாள் பிரதமர் ன் அரசியல் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்ட பாலசிங்கமே று மட்டுமே
(அலசுவது-இரா ஜதர் திரி)
சம்பவங்கள் எதிர்பாராத JITGESIT 60060T அரசியல் மற்றும் இராணுவ ரீதியான
(5LJUDSJ056T SITU GOOTLOTTER ஏற்பட்டவையே தவிர, தமிழீழ தானாதத டுதலைப் புலிகள் இந்தியாவைப் ಈಗತಿ!g೧) பகைத்துக்கொள்ளும் விதத்தில் கியிருந்ததையே அவை நிகழ்ந்தவையல்ல என்பதையே
அறியமுடிகின்றது. ாஜீவ் காந்தி கடந்த இரு தசாப்த கால வடக்குJOULD GELDITT Ug55 ழக்கு யுத்தம் மரணங்களின் OT GOTT வடிவமாகவே இருந்த நிலையில் சமபவழ அக்காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு த்தில் நிலவிய மரணத்தையும் தோண்டித் துருவிப் றைய அரசியல் பார்ப்பதில் எவ்வித பயனும்
D. இருக்கப்போவதில்லை. மெல்ல, அத்தகையதொரு பீதி நிறைந்த பாராட்டத்துக்குக் அவலங்கள், அழிவுகள் மிகுந்த ஒரு
துர்ப்பாக்கியமான சூழல் மீண்டும் இழிழ விடுதலைப் ஏற்படுவதைத் தவிர்க்கும் ரீதியாக எதிர்த்து ă தற்போதைய அரசியல் யே அதுவாகும். தீர்வு முயற்சிகள் சர்வதேச இந்தியப் ಆಕ್ಟಿವ್ಲಿ பங்களிப்புடன் த யுத்தத்தில் (på solso Gåsebuul Goff offødt
Lola, of ந்நிலையில் இன்டர்போல்
றுவனம் பற்றிக் குறிப்பிட்டுக்
கேட்கப்பட்ட அக்கேள்விக்கான விடை கீழ்கண்ட விதத்தில் வழங்கப்பட்டிருக்குமேயானால் இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு
குறித்த அணுகுமுறையை தளிவாக சுட்டிக்காட்டியிருக்க முடியும். When the entire International community is fully supportive of the peace process, why should we worry about the INTERPOL அதாவது அனைத்து சர்வதேச சமூகமுமே இலங்கை இனப்பிரச்சனைக்குரிய சமாதான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவைத் தரும்போது நாம் எதற்கு சர்வதேச பொலீஸ் நிறுவனமான ன்டர்போல் பற்றிக் கவலைப்பட வண்டும்? தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்
தலைவர் வே.பிரபாகரன் அரசியல்
ரீதியான நடவடிக்கைகளில்
வெகுவாக ஆர்வம் காட்ட မျိုး ဂြို|| அவர் நடத்திய பத்திரிகையாளர் மகாநாடு தெட்டத் தெளிவு படுத்துகிறது. இம்மகாநாடு குறித்து கருத்து
6) JIGITI ADILL - 83 GU151 60085 LI LIT AT 95LOTT J. Gofficij 60 &eft|TLDefrij3, p. LUL ஏனைய துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் திரு பிரபாகரன் கூறியவற்றின் அடிப்படையில் விரிவான அரசியல் தீர்வு பற்றி பரிசீலிக்க முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே ஒரு பரந்து பட்ட அரசியல் 蠶 முயற்சிகளில் இறங்கும்போது பழையனவற்றையே அசைபோட்டால் புதியனவற்றைப் பற்றிச் சிந்திக்க முடியாது போய்விடும். இந் நிலையில் 'பழையன கழிதலும், தி பகுதலுமே இலங்கை
னப்பிரச்சனைத் தீர்வு டயத்தில் தற்போ
ன்றது.
நாட்டைக் கிண்டலடிக்கினம் அவையவையின் பைகளுக்க திறந்து பாக்கப் போகினமாம்?
இருக்குதெண்டு பாக்கிறத சொந்தப் பைகளை முதலில
பயில குறுக்கால யாரும் இடம் கப் பேட்டி கொடுத்திருந்தார் தெரிஞ்சால் மறுக்கிறது புத்தி ஆசையில்லையெண்டு வேஷம்
உந்த இடைக்கால நிர்வாக மல்லாம் குறுக்கால விழுந்து
aresbecomb Daasfas tio, 66. DITG গুib; இந்தியப் பாட்டுக்காரரையும் னத்தில பெரும் கொண்டாட்ட ',ö efuð u65%or argager டதையும் பாடவேண்டாமெண்டு
ரணில் விக்கிரமசிங்க நேரடியா அறிவுறுத்தல் குடுத்தாராம் பாருங்கோ. தமிழ் மனம் கோணக்கூடாதென் இந்த அக்கறையப்பாக்க சந்தோஷமாயிருக்கு இறுதித் தீர்வைக் கானும் வரை இந்த உறுதியைக் கடைப்பிடிச்சாலே போதும், வெல் டன் ரணில், கீப் இட் அப்
மழை ஒருபடியாய்ப் பெய்ய ஆரம்பிச்சிட்டுவதண்டதால மின்சார வெட்டு கொஞ்சம் குறையுமெண்டு மனசுக்குக் குளிர்ச்சியாயிருந்துது. ஆனால் பாருங்கோ அடுத்த பக்கத்தால எரிபொருள் விலையேறப்போகுதெண்டு கேள்விப்படேக்க யெல்லே வயிறு எரியுது. ஒருவாசல் முடி ஒருவாசல் திறப்பான் இறைவன் எண்டு வினம் இங்க ஒரு வாசல் திறக்க மறுவாசலைப் பூட்டுது அரசாங்கம்? ஆரிட்ட நோக
பாதை திறந்தாச்சு, பயணம்தான் இன்னும் பேசி முடிவாகேல்லை. காலையில யாழ்ப்பாணத்தில இருந்து வெளிக்கிட்டால் மத்தியானம் கொழும்பு வந்து வேலையை முடிச்சிட்டு பின்னேரம் திரும்பி யாழ்ப்பாணம் வெளிக்கிட்ட அந்தக் காலம் எப்ப வருமெண்டு ஏங்கினபடி இருக்கிற சனத் துக்கு திருப்தியா ஒரு பாட்டு:
"பாதை வகுத்த பின்னே பயந்தன்ன லாபம், அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்."

Page 8
லவசமாகத் திரைப்படம் த
ஒரு சதம் கூடச் செலவு செய்யா மல் உங்கள் கற்பனையில் ஒரு திரைப்படம் தயாரிக்க முடியும் என்
WWW, digitalfilms.com GT Göp), 56,Tjögblås (35 விஜயம் செய்யுங்கள் அது சாத்திய
நெரிசலான நகரம், அமைதியான
களும் நிற்பது நடப்பது பேசுவது என்று அசைவுகளும் ரெடிமேட்டாக இருக்கின்றன.
பகல், இரவு அந்தி என்று சூழ்நிலைகளையும் விருப்பத்திற் கேற்ப மாற்றிக்கொள்ளலாம். உங்கள் கட்டளைப்படி நடிப்பதற்கு முன்று ஆண்களும் இரண்டு பெண்களும்
றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
மாவதைக் கண்ணாரக் கண்டு மகிழ்வீர்கள்
ஏகாந்தமான காட்டுவெளி
கிராமம் என்று பின்னணிக் காட்சி
தயாராக னொரு வகையான இசை வடிவங்
இருக்கிறார்கள் பதி
களும் ரெடி அப் கற்பனைக் குதிை காட்சிகளை வடி
யதுதான் உரை
JFTIIIGri).
ஒவ்வொரு
ரித்து முடித்து பார்க்கும் போது சந்தோஷம் ஒடு முடிந்ததும் வழக் ag Girl GLITGDGall 60) கிறது. இயக்கு கெளரவித்தபடி மகிழ மட்டுமல்ல
நண்பர்களுக்கு
யடித்துக்கொள் உதவுகிறார்கள் திறமையை பர பாருங்களேன்!
ബ
3.SS
ീബ് ബ
எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது பற்றி பாட்னருக்கு முடிமறைத்து உடலுறவு கொண் டால் கம்பி எண்ண வேண்டும் என்ற சட்டம் கனடா உள்ளிட்ட சில மேற்கு நாடுகளில் ஏற்கனவே இருந்து வருகிறது. இந்த சட்டத்தை தமது நாடுகளிலும் அமுல் செய்வது
குறித்து சில தென்கிழக்காசிய நாடு களின் சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
பால்வினை நோயால் பாதிக்கப் பட்ட நபர் உடலுறவு கொள்வதற்கு முன் அவரது உண்மை நிலவரத்தை
பங்காளிக்கு கூறி பாதுகாப்பான உறவுமுறை குறித்து அவருடன் ஆலோசித்த பின்னரே காரியத்தை தொடரலாம் என்ற சட்டம் மேற்கு நாடுகள் சிலவற்றில் அமுலில் இருந்து வருகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஹென்ரி கியுரர் என்ற நபர் இரண்டு கனேடிய பெண்களு
டன் நூறுதடவைக்கு மேல் உறவு கொண்டிருந்தார். 1992 முதல் 1994ம் ஆண்டு காலப்பகுதியில் செக்ஸில் சென்ச்சரி போட்ட இந்த நபர் தனக்கு இருந்த பலான நோயை இருவரிடமும் மறைத்துவிட்டார்.
*、
விஷயம் அம்பலம ஒரு பெண் நீதிம நாடினார்.
இவருக்கு நே விசாரணை செய் மன்றம் இவ்வாற வழங்கியது.
இப்போது ஒரு சட்டத்தை லும் அமுல்படு: தொடர்பாக த மற்றும் பிலிபை ஆராய்ந்து வருக இந்த நாடுக பாதிக்கப்படும் ெ பாலானவர்களுக் எயிட்ஸ் விதைத் தெரியாது.
இந்த நாடுக காரங்களில் கான ஆணாதிக்கத்தின் பலர் தமக்கிருக்கு களை பெனர்கள் கிறார்கள். இதன தேச சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள் இப்படியொரு
வந்தால் கணவ
நோயை மனைவ கூட அவனுக்கு த கொடுக்க முடியு
GITE,DEGITULITING, GipuIITIEI BEGITUGUTeii Gla
ஆர்வம் காட்டுவதில்லை
விளையாட்டில் ஈடுபடும் இளம் பெண்கள் செக்ஸ் நடவடிக்கைகளில் அடக்கிவாசிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. உளவியல் கட் டுப்பாட்டை கடுமையாகப் பேண வேண்டிய விளையாட்டுக்களில் ஈடு படும் பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதால் தமது தறமை குறைந்துவிடும் என அச்சங்கொள்வ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது மக ளிர் விளையாட்டு அமைப்பும் (Women's Sports Foundation) (960)Grug தளம் ஒன்றும் சேர்ந்து நியூயோக்கில் இருந்தபடி சர்வதேச ரீதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மட்டப் போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளிலும் கலந்து
கொள்ளும் டீன் ஏஜ் பெண்களில் 5 சதவீதமானவர்களே கர்ப்பம் தரிப் பதாக அறியப்பட்டுள்ளது. 54 சத வீதத்திற்கும் அதிகமான பெண்கள் செக்ஸ் விவகாரங்களில் இருந்து தூரவிலகியிருப்பதையே பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்துள்ள னர் ஆனால் விளையாட்டில் ஈடுபடும் அதேவேளை குழந்தை பெற்றுக்கொள்ளாமல் செக்ஸ் வைத் துக்கொள்ளும் பெண்களின் எண் ணிக்கை உயர்ந்தளவு விகிதத்தில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக் கின்றது.
விளையாட்டு வீராங்கனைகளில் 8 சதவீதத்தினர் மட்டுமே 10-13 வய துக்கு இடைப்பட்ட காலத்தில் செக்ஸ்
உறவு வைத்துக்ெ டத்தில் 4 அல்: மேற்படாதவாறு படுத்தியிருக்கும் சதவீதமானவர்க சர்வதேச ரீதி முக்கியத்துவமளி கள் கழகங்களில் செய்யப்பட்ட 11 ஆய்வில் பங்கேற் விளையாட்டி தால் செக்ஸில் அ யிருப்போம் என வர்கள் தெரிவித் இதேமாதிரிய னில் ஆண்கள் பட்டது. இதன் மு. அமைந்தன ஜிம் விளையாட்டுக்கள் விளையாட்டுக்கள் கள் செக்ஸில் வாழவேண்டும் தில்லையாம்
விளையாட்டு செக்ஸைத் தவிர் கட்டுப்பாட்டை மே நம்புகிறார்கள் நிராகரிப்பதால் உளவியல் தாக்க என்பதையும் நிை வேண்டும் என்கிற Lunar Gajres Gin,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புறமென்ன. உங்கள் ரயைத் தட்டிவிட்டு டிவமைக்க வேண்டி UIIILGö36ir 9 sé156Í
காட்சியாகத் தயா
படத்தின் ப்ரிவியூ உள்ளூர கொஞ்சம் NJgJ5J D_1600T600ID, LILLO கமான திரைப்படங் டட்டில் கார்ட் வரு 5ராக உங்களைக் நீங்கள் பார்த்து , இந்தப் படத்தை அனுப்பிப் பெருமை ளவும் இவர்களே உங்கள் டைரக்ஷன் ரிசோதித்துத்தான்
ானதும் இவர்களில் ன்றத்தின் உதவியை
ர்ந்த கொடுமையை த கனேடிய உச்சநீதி ானதொரு தீர்ப்பை
இதே மாதிரியான
தங்கள் நாடுகளி
த்தலாமா என்பது ாய்லாந்து, ன்ஸ் அதிகாரிகள் கிறார்கள். GMfNG) GTILAĴO: Gmola OSIIT GÜ) பணிகளில் பெரும் குே தங்கள் உடலில் தது யார்? என்பது
எப்படும் அதீதமான எால் ஆண்களில் ம்பால்வினை நோய் ரிடம் மறைத்துவிடு ன தடுப்பதே உத் நோக்கம் என
1ளது.
சட்டம் அமுலுக்கு ன் தனக்கிருக்கும்
யிடம் மறைத்தால் 1ண்டனை பெற்றுக்
D.
UAD . T II T600ILவரக7ெ வரு லது 5 தடவைக்கு உடலுறவை மட்டுப்
வீராங்கனைகள் 12
NI
பில் விளையாட்டுக்கு
க்கும் கலாசாலை இருந்து தேர்வு ஆயிரம் பேர் இந்த றிருந்தனர். ல் ஈடுபடா திருந் திக ஆர்வம் காட்டி ப் பெரும்பாலான தனர். ான ஆய்வு பிரிட்ட மத்தியில் நடத்தப் டவுகள் தலைகீழாக எாஸ்ரிக் போன்ற தவிர்ந்த ஏனைய பில் ஈடுபடும் ஆண் ருந்து துரமாகி என்று விரும்புவ
வீராங்கனைகள் ப்பதால் உளவியல் ண முடியும் என்று இதனை முற்றாக வேறு வகையான ங்கள் ஏற்படலாம்
ார்கள் ஆராய்ச்சி
ரமலர் DJIJEr
தளமொன்று
LorLLIII og seloslä.
துணைக்குப்போக கூட்டாளி இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது செம்மறியாடு
後
நாளாந்தம் பெரு கவரும் இணையத்தளங்கள் புதிதாக எதைக் காண்பித்து ரசிகர்களைக் கவர்வது என்று புரியாத நிலையில் தினசரி ஏதாவது ஆய்வுகளை நடத்தி மக்கள் வாழ்வுக்கு "மிகமுக்கியமான" முடிவு களை வெளியிட்டு வருகின்றன.
இந்த வகையில் அமெரிக்க வெப் மனித வாழ்வுக்கு இன்றியமையாத ஆய்வொன்றை
நடத்தியிருக்கிறது.
நூற்றுக்கணக்கான
இளைஞர் களிடம் இந்த ஆய்வின்போது கேட்கப் பட்ட கேள்வி, "உங்கள் உடம்பில் பெண்களை மிகவும் கவரும் இடம் என்று எதைக் கருதுகிறீர்கள்?" என் பதுதான்.
"என்னுடம்பில் பெணிகளை ஈர்த்தெடுக்கும் விஷயமென்றால் அது என் அகன்ற மார்புதான்" என 26 சதவீதமான இளைஞர்கள் தெரிவித் துள்ளனர்.
"உப்பிப்பெருத்து உருளையாகக் கிடக்கும் எனது புஜங்களைத்தான் பெண்கள் அதிகம் ரசிப்பர்கள்" என 12 சதவீதமானவர்கள் கூறுகின்ற னர்.
"எனது அந்த சமாச்சாரம்தான் பெண்களை வெகுவாகக் கவரும்
எனக் கருதுகிறேன்" என்று தங்கள்
நம்பிக்கையை வெளியிட்டவர்கள் 10
சதவீதமானவர்கள்
"எனக்கு எப்பொழுதுமே உயரம்
தான் ப்ளஸ் பொயிண்ட்" என்று 6
என்னுடம்பின் எந்தப் பகுதியை அவள் நேசிக்கிறாள்?
வெப்தளம் ஒன்று நடத்திய ஆராய்ச்சி
பதில் "ஆண்களின் பின்புற அழகு
பில்கிளின்டனும், அல்கோரும் விரல் சூப்பும் குழந்தைப் பருவத்தில் இப்படித்தான் இருந்திருப் LITTE (36TT... ??
பட உதவி - எஸ். கிஷாந்த், டுபாய்
சதவீதமானவர்கள் கூறுகின்றார்கள் அடுத்ததாக யுவதிகளை சந்தித்து இதேமாதிரியான ஆய்வு மேற்கொள் OHLILILLJ).
ஆண்களின் உடம்பில் உங்களைக் கவர்ந்திழுக்கும் பிரதேசம் எது என்று கேட்கப்பட்டபோது கேட்டவர்களே முக்கில் விரல் வைக்கும்படியாக 49 சதவீதமான பெண்கள் சொன்ன
தான் எங்களைக் கவர்ந்திழுக்கும்" எனபது
"திடகாத்திரமான உருவத்துடன் கட்டான உடம்பு" என்று கூறியவர் கள் 8 சதவீத யுவதிகள்
"துரு துருவென இருக்கும் ஆண் களின் கண்களைப் பிடிக்கும்" என்று 20 சதவீதமான பெண்கள் சொல் கிறார்கள்
இரண்டு சதவீதப் பெண்கள் மட் டுமே ஆண்களின் "அந்த சமாச் சாரத்தை" நேசிப்பதாகக் கூறி னார்கள்.
ஆண்களில் அனேகமானவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் அகன்ற மார்புக்கு அடிமையான பெண்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். அது இரண்டு சதவீதம் தான். ஆண்மகனின் புஜபலத்தை ரசிப்பதாக ஒரு பெண்கூடக் கூற
எத்தனை முக்கியத்துவம் மிக்க ஆராய்ச்சியொன்றின் முடிவு பார்த் தீர்களா..?
21-27, 2002

Page 9
ஒரு பிராந்திய கொண்டிருக்கிற காரமாகப் பிரவே மோசமான இனப்ப கிறது மேற்குக் க முகாமில் இஸ்ரேல் தாக்குதலில் கொல் பேர் என்ற
to O کے a عے ہوےے==کے چچے کے = O -ழுதி ப்பதா
குழந்தைகளுக்கான மிகச் சிறந்த மருத்துவமனை கூறியிருக்கிறது ". கனடாவின் டொரென்டோ நகரில் இருக்கிறது. Sckchildren Hospital என்றலியர்கள் நடத்திய இந்த மரு த்துவமனையில் குழந்தைகளைப் பாதிக்கும் மிகவும் ஆபத்தான அகப்பட்டுக்கிடந்த நோய்களுக்கெல்லாம் அதிநவீன முறைகளில் சிகிச்சையளிக்கப்படுகின் நூற்றுக்கணக்கா றது. இங்கே படத்தில் காணும் குழந்தை கம்போடியாவைச் == == == சேர்ந்தது. பிறக்கும் போதே முகத்தில் தோடம்பழ அளவில்பெரிய கட்டி ஒன்று காணப்பட்டது. தலைக்குள் இந்தக்கட்டியின் தொடர்ச்சி முளைவரையில் நீண்டிருந்தது. கம்போடிய மருத்து வர்கள் கைவிரித்துவிடவே கனடாவில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிறப்பின்போதான குழந்தையின் தோற்றத்தையும், சத்திரசிகிச்சைக்குப் பின்னரான நிலையையுே
ங்கு காண்கிறீர்கள்
حصے حصے ہ

Page 10
நல்லபடத்திற்குச் சம்பளம் குறைப்பவலாவி
பார்த்தேன. த்தேன்" தில் நந்தா' படங்களைத் தொடர்ந்து தன் சம்பளத் பர்த்திவிட்டார் லைலா இது ஏன் என்று கேட்டால் அவர் சொல்லும் பதில் வி
TATAN
படத்திற்கு ஏற்றபடித
க்கும் ஒரேமாதிரியாக வாங் பிந்தைக் குறைத்து வருகிறேன் மண்வெளிக்கொண்டு வந்தது. அது
றமையை வெளிப்படுத்தும் நல்ல படங் ருகு சம்பளத்தைக் குறைத்து
டுவே நல்லு பம் TITOTIPI Tall III GTI பிரபு
சம்பளம் வாங்குறேனே தவிர எவ்வா
தில் நவ் படத்திற்கு நாள்
தா படம் என் திற
பால F.
புதி
நிதி ஆந்தி திட அறிமுக மான் பின்த்ர * 高』蕾蒂 呜
போன் ரிமை என்பது காயா இந்தி இது பற்றி ஒரு பத்தி எழுதியதைப் பத்துவிட்டு அவர் டுரன்
இ இன்னமும் அதிர்ச்
இது அவர் அப்
s、 ன்ே இதே கழி ன்ேறது என பர்னல் விடியா அதைப் ஆாழுது இங்கு பார் என்றாரா வி முற்றிவிட்டது.
கிறார்ாம் பொறாமை Ni orfemoroj 1940 ரிாவில் பற்றி வதந்திய பற்றி வராத சுக்கள் அதற்குப் என்று அறிவுரை கூறியிருக்கிராம்
IJ. OTTT ART III. In | || III, ILLANILANOVNI
இத்திலுே போதும் என்று ஸ்டேட்மார் ட்ைடுத் தலைவி தருகிறார் *、 இதிரமறைவது அந்த மாறு ஆன்ட்வன வேண்டுமிர இருபின் ANTIFICAT கம்பளிகளுக்கு பியக்கு 曇 ாவைப் பற்றி எழுத பின் Ugng போன் போட்டு வாய்ப்பு கட்டு அன்பு ான் என்று ஆரியப்படுவர் இடுெத்துவத்திரம் அதன் விளை 16ந்தோன் ' விவசிப் ர்டு து na morrasti டா டாவது சினிமாபில் கிடத்து வருகிறது ஷெல் டிரா பெற்று வரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை வெகுவாக தியா
தீன டைரக்டர் முருந்தருளில்
படம் திருந்து வருகிறார் இந்திப் படம்
படம் அமைந்தது போல பிந்ாடமாக துே இஆ
இதழ் ஒற்றுக்கிழமை குடுவதில்இதனது மனைவிர
துன்பிருன்டு வெளியில் சென்று விடுவா ஆப் பெய்து விடுவர் ஞாயிறு கு
புற்ற நாட்கள் தள் சிரிந்தும் S SS SS SS SS SS SS
6իՅՅՅՒՆ |
செக்ஸ் நடிகை ஆவா இருக்கிறார். இவர்இ படலதில் நம்பந்துள்ளம் ONAYIFTET Tsjitafsir படுத்துவிடுகிறதம் இந்த omnia For GIGANT TILFINAL பில் பரங்கப்படுத்தி riri Illiligiúilifiliu, i
ஆச்சரியம் ஸ்லிமா
நரிக்கும் சினிமா ":
EE.UU. EU
T | || || முடியவில்லையே கூறுகிறார் பிர
ܡܝܠܛܐ
BİLGUID ölü
படப்பிடிப் LITT FINSKI KALI லிவிங்ஸ்டனும் பட சென்னை அஎன்னாசர பகுதியில் குருவம்மா படப்பிடிப்பில் ' குற்றிருந்தனர் கொசுக்கடி இபடப்பிடிப்பு நடைபெறுவதைப் பார்த்து முரு பாவம் என்று பரிதாயப்பட்ட
T ாயகி ஒரு ஆங்கிலப்படம் லிவிங்ஸ்டனும் தேவயானியும் அசல் எடுத்த அல்லா அது அருகே உணவருந்துவது போன் காட் போட்டுத் தெரிந்தவர்களிப் போராட்டினர் இது ஒட்டுமொத்த சினிம து பலர் பட்டைப் பிதுக்கவே செய்து பாராட்டா விவிங்ஸ்டண்தான் சொல் களை இனைத்திருக்கிறாராம் ஆரம் தெரி E-T- இதுதான்கம் என்று முணுமுணுக் கண்ணழகிக்கு நேர்
சில திட்டிக பணிறோம்னு சொல்வி நியூ யக் காத்தில் விக்கியிருக்கு துள் : (i U-35MM KASTTJE, UT NII Kalorru un uz
கப்படாதே டின் ஸ்டர் என்ப் "." "I'll | 1 | | | | | ஒரு டைரக்டர் அட்டிங் ஸ்பாட்வி @ L0TTLTTD TTLLLLLL LLLLLL LT aa S S S S S S "" " ' ருள் அவள் ' கனடுக்கல நொந்துபோய் ,雷晶 சேர்ந்து டைரக்டர் செய்த அக்கிரமது LLLLLL LLLLL LLZSZ LT K YS 000S S STTTLL S SLLLSL அமுதிருக்கிறார் கை LLSSTLLLLLT YZZ L TS C T S TTTS ZLLSYLLLLLLSSuku அனாலும் இப்போது தற்பெடுத்தாலும் "y Gwy awyr, yn ாம் தாங்கும் சக்தியை எனக்குத் வ: சங்கத்தி |Í GIFJ) í II fráfellir. நடவடிக்கை :" றம் ஏதாவது பிரம் இருக்கா முடியாதுள்
"ன்னு திருப்ப ருக்கு ஒரு ஸ்விட் நியூஸ் LFF I A ட இருவரிடமும் நடனப் அனுப்பிவிட்டார
of T.
 ெ
டாக்டர்பிரகாஷின் வாக்கு வாய்ப்பை இழந்த ந
டாக்டர் பிரகாஷின் செக்ஸ்டாட் கொம் பிரசானா ற கிறது அவரது சங்கத் தொடர்புகள் குறித்துப் பொா ானைகளை மேற்கொண்டு வருகின்றனர் சமீப நாட்களாக ெ தகவல்களின்படி பிரகாஷின் வாக்குமுலத்தினால் தமிழ் நடிகைகள் பல மன விழும் போல் தெரிகிறது.
இந்த சிக்கலால் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர் பரியமான கோ பாக்டர் பிரகாரின் ஆபாசப்படங்களில் பரிய நடித்திருப்பதாகத் தகவல் தொடர்ந்து ஒப்பந்தமாகியிருந்த படங்கள் பலவற்றிலிருந்து அவர் தாக்கப் ரெஞ்சுக்கு போாவிட்டாலும் அக்கா ரோல்கள் பலவற்றில் ப்ரியா பு ஒரு படத்தில் இவரது கணவராக மனவாள நடிகர் ஜெயராம் நடி பிந்த ஆபாச கேசட் விவகாரம் வெளியில் வந்ததும் இவருடன் நடி இமேஜ் பாதிக்கப்படும் என்று டைரக்டர் மனோபாலாவை நச்சரித்து ப்ரியாவை எடுக்கும்படி செய்துவிட்டார் ஜெயராம்
பொலிளாரிடம் சிக்கிய டாக்டர் பிராஷின் முழு நிலை வீடியே ஒன்றில் ப்ரியாவின் சாயலை ஒத்த ஒரு பெண் நிர்வாணமாக நடனமா போலவும் பிரண்டு ஆண்களுடன் ஒரே நேரத்தில் Llwybr Lwyaf y GLITH LY LLL LLLLLLLLYTTDTTTTSZYZL TTTTT TTTT T TTTLL TTLLL S LLLLLL மாகக் கட்புத் தழுவும் ஆண் டாக்டர் பிரகாஷ் என்று பொ SDLK L L L L S L L LLTTT T S S T LLS TTTTTTDLDLLDL T TLLL S LLLL தாநாயகி ப்ரியாதா என்பதைத் தெளிவாகக் கூறமுடியாதிருக்கிற
இந்த அம்மணி இதற்கு முன்னரும் வேறு சில நீளப்பட விவா தங்களில் அசத்தியவர் என்பது பொலிவூட்டில் யாவரும் அறிந்த இரகசியம்

Page 11
ா மாறியதால் தயாரிப்பாளர் விளம்பரத்தில் பாத் படத்தை எடுத்துவிட்டார் என்ன ஆகுரி டம் எம் பிர்அப் ஆகிவிட்டது திட்டர் முழுவதும் இல் உ இல்வாக இருந்த கார்த்துக் கொரும் ாம் மாறி வெளியில் வந்து உலாவுகிறார் நண்பர் இருக்குப் போன் செய்கிறார் ஒரு புதிய படமும் ஒப் பந்தமாயுள்ளார் வரவேற்கத் தக்கதுதான்
ா படத்தில் எப்படியும் தலைகாட்டவெடு ==ஆமன்று தமிழ் நாயகர் போட்ட போட்டி போட்டு ქმნიდmo PIO VIORIT Faria Railroy AJ Giorgoj, NJ JILLO ா மும்பை அளிகளைத் தேடி ஆள் அனுப்பியுள்ளார்
நாள் இவ்வளவு பனம்தான் என்று தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தப்படுத்திய
பப்பட்ாரு
பாட்
என்று
பிடிப்புக் அரைத்
Tislif
III.
| 1.J T
வடிவேலு முழு வில் இருப்பதால் பயந்துபொய் - 门f、 LTLLLLSSZTTTLL SYTZTTTTTY LTT SYTTTS LLTLLLLLLL
னைத்தும் திரை ஆதரிகளும் பத்து வருகிறாட Trasmirarr; தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் எனக்குள்ள வைப்பது இப்பொழுது மிகவும் பேஷனா விட்டது ம்ரனு திார் என்னும் புதிய டைரக்டர் தனது படத்
ால் இந்த நிற்கு விட் ஹர்ட் என்று பெயர் வைத்துள்
படி ரத்த ளார் கதாநாயகன் ஒரு இருதயபுண்ராம்
Tf பாதிப்படம் லண்டனில் படமாக உள்ள * Ti தாம்
| ...!!! GEDALJNJI TANUTULDU ధ كي
భల్లో تیلوواکیہ
శ్లోడళ్ళీల్లో لايت * ప్రోగ్య* دي.
胱 Fஜ் * , Mott"TUTTI ధర్యో தீ டைய அக்காவும் தமிழகத் ாகவே கூவத்துக் குடிசை ܐ ܢܝ . كثيم AIT Tit TILLIAMINTITE E Nతో
தீநீர்கள் தேவயானியும் லி தது. பிரேத பரிசோதனையில் அவ
லி7ܬܐ . ܠ ܐ கொலை என்பது உறுதி செய்யப்பட்டு : அரு தேயுள்ள На ВНЕ மோனலின் மரணம் தொடர்பாக அவருடைய சென்னை சுவாசிகள் வேடிக்கை பொலிஸ் வலை விரிந்துள்ளது அதற்குள நாற்றத்திற்கிடையிலும் கஷ்டப்பட்டு வரவிட்டார்.
பார்க்க வந்தவர் கள், வெங் இறப்பதற்கு முன்னர் மொனலுக்கும் அவருடைய
பில் கடுமையான் வாக்குவாதம் தொலைபேசி வழியாக
அதள் பிறகு ஆத்திரமடைந்த மொல் தனது டி. வினாலேயே தூக்குப்போட்டு மரணித்துள்ளார் திற்கு ராஜூ சுந்தரத்தின் தம்பி பிரசன்னா எ என்கிறது பொலீஸ் தரப்பு பொலினார் இந்தக் gang vanaf Jamaar gaat (JPGBA) af LGATATBF J
அப்போது தான் பிரசன்னாவின் கதை அம் இரண்டு வருடங்களாக பிரசன்னாவுடன் மே
*、
1 IU (GNUI OLIsä Lai
ாக்கப்பட்டதை அனைவரும் வருர்களுக்கும் கிடைந்த
அநீதி
திருக்கிறார் டிஸ்கோவுக்கும் இவருடனேயே it is கிறார் சிம்ரனுக்குப் Guerrant Me ATP வந்து குறுக்கிட்டதாகவும் அதன் பின் அந்த உறவ
S LL D L S Z L L S DDD LL LLLLLLL LLLLLL S STTLLL LLLLTTT | MHT TTH . அதள் பின்னர் திருமணம் செய்ய அவரை
டாக் கூறப்படுகிறது சம்பவதினமும் தன்னை திரு
(ா ரன்னாவை கேட்டிருக்கிறார்
அவரைத் திரும செய்ய ரள்ெ மறுதி அவருடைய காயமும் மரணத்திற்கா ர் பொலிஸ் கூறுகிறது பிரான் ார இவர் பலபடங்களில் கதாநாயக நாள் ஆடியிருக்ார் பிரசன்னாவைத்தே துள்ளது அவர் ை செய்யப்பட்டால் மேலு ாகவாம் சிம்ரன் யூத்த சர்ச்சைகளைக் கிளப்
து இவ்வாறிருக்க மோனலி ாதல் விள
கம் தற்போது அடிபடு
eile, ஆகும்ராஜாசந்தரத்திற்கும் in TE ராவே சிம்ரன் ராஜசுந்தரம் உறவு மு து விருது சிம்ரனுக்கும் மோனலுக்கு ஏற்பட்டு வர் ாறிச் சென்றதாக உள
து இதன் பின்னர் சிம்ரனுக்கு கமலு ஆவ அவர் ராஜதந்தை தூக்கி வி சிந்து இது குறித்து சிம்ரன் மேலுக்கிடையில் ருவர்தம் வந்தபோது ராகந்தரம்
நாரத் கிட்டதில்தான் தனக்கு இந் நிலை ஏற்பட்டதா
சிறார் . ܠ ாதான் இன்னொரு தகவலின்படி மொனல் ஒருவரை DIE ANTINA, அவரும் போன்வைக் காதலிப்பது போல நீடித்துப் TE JETIN ர் இதயம் சிம்ரன்ஆமல் விவகாரமும் பெரி பிருந்தார் தால் அவர் மனமுடைந்து இந்த முடிவுக்கு வந்திருக்
னொரு தகவல் கூறுகிறது. ஆனால் போல் தனதுர புதந்ாக எழுதி வந்ததாகத் தெரியவில்லை. அப்படி பட்சத்தில் வரும் தகவல்கள் யாவுமே உறுதிப்படுத்தப்பட
था । T
மீதாவின் எல்டேட்ெ ராஜ்ஜியம் படத்தில் விஜயந்த்திற்கு ஜோடியா ஒரும் தமிழ்ச்சேவை தொடங்கியிருக்கும் த ரெட்டிய LLLL uu u YYTT Tu TT TT LLL LL
நகுதான் தெரிபுதுஆகத்திலேயே ரொம்பெ சேனநான் அதற்காக சேனல் கட்டி விழுத்துப் பே ாட்டேன் கிளாமரும் பண்ணுவேன் நானும் நாடு நாலு ரா சேர்க்கணுமில்லே என்று யதார்
நார் ஆதர
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடத்தில் அவரு தள முள்ளன Fu World Fara LAH
இது திருமணம் மிஸ் கேரளா fiးမျfi; பாசுபரரின் வீட்ல 1af O'r Williant Cymru, Llundain அவர் தலைமனர் ஷங்க படத்தில் அறிமுகமான பெற்ற மான்யா ஏற்கனவே நடிகை மோகனா ஃபீல்டில் வின்ேஷ் ஜோடியா M. ாதலருக்கும் இடை அவுட்டாளி முழுக்குப் போட்டு ஒப்பந்தமாகின் நடைபெற்றுள்ளது விட்டு கற்பியூர் படித்து அ1ெ விலகித்ர தாரின் துப்பட்டா ரிகாவில் la QOSITKI", இவரை மீண்டும் தமிழில் மான்லின் மரணத் தற்போது அங்கே விஜய் மொனேஷ் | " வைத்தும் முயற்சியில் ன்பவரே காரணம் 1ள் பண்ளிை மோதிர் பின் நிறுவனம்
Briant, NaCl III || || மும் மாற்றிக்கொண்டாகிவிட்டது இரங்கியுள்ளது
இருந்தும் வரும் 18 தேதி இந்நிறுவனம் தயாரிக்கும பலமானது நடந்த வட்பழன் முருகன் கோவிலில் நைன் படத்தில் ஜெயராம் ானல் சுற்றித்திரி இந்து முறைப்படி திருமணம் ஜோடியாக மான்யா நடிக்கப்
பொய் வந்திருச் நடைபெறுகிறது அர்ரே DITIE || ார் ாத திரை
ESTAT ரோ ஒட்டவில் ரிசனும் கதை எழுதி இயக்கவுள்ளார் முறிந்ததால் நடிக்கிறது IATA செலுத்தியுள்ளார் வியுறுத்தியதாகவும் ாம் செய்யும் படி ஆனால் பிரசன்னா
விட்டார் இதுவே MT BRITTMOTIOFONDITIOSUM III EII நடனக் னாடு சேர்ந்து குழு டிப் பொள்வளை ம் பல தகவல்கள் ல் பொனது மேலும்
காரம் தொடர்பாக
ஏற்பட்ட புதிய உறவு ததாகக் கூறப்படு
TTT . ܬܐ சினார் என்று
இன்னொரு தடவை தில் மோனல் குறுக் சிம்ரன் கூறியிருக்
J', ார் மாற்றி விட் பளவில் ப்ேபடுவ 11 ¬
ாம் என்றும்
வாக்குமுந்தை ஒரு கடிதம் இல்லாத தகவல்களாகவே
-—
பறன்ைட்
நடிக்க வந்ததன் | Mi Gigi
ட மகிமை நடிக்க வியன் கார்ட்யூம் த்தி வெறுப்பேற் படம் நடிக்கனும்
தநாகப் பேசு

Page 12
கனவுகளை நினைவுகளாக்கி என் நெஞ்சத்துள் ஒளியை ஏற்றிவைத்த காளை நீ জল উত্ত காதலின் வரைவிலக்கணம் * DԱՐկ ՍՈg/ ஆனால் ஒன்றுமட்டும் கூறலாம்
வருமென்று
எத்தனை இரவுகள் தாண்டி ஒரு புதருக்கள் ஞாபகம் புதையுண்டு போனபின்னும் கன்னிக்காதல் என்பதனாலே
எனக்குள்
அன்பே எத்தனை இரவுகள் இறந்து போனாலும்
நிதான்
என் ஆத்மா மட்டும் ஏகாந்தத்திலும் சுகபோகமாய் வேலிக்கட்டையில் தனித்திருக்கு
அஞ்சல் முகவரி მეტეოექტი
அந்த நாட்களில் அடுத்த விட்டுப் புனை
கையில் கிடைத்த
நிரையில் போய் நின்றால்
களித்து நுகர்ந்து காத தூரம் ந
காத்திருப்பேன் என்ற சொல்லி
இருதயத்தில் ஈனஸ்வரமாய் ஒரு கண்களில் ஓரத்தில் படர்கின்ற
இதழ் விரியும் புண்முறுவலில்
இடம் படிக்கும் சோகத்துக்கும்
அஞ்சு வருவுங்களாச்சு அடுப்பெரியாமல் விடும்
து போன நாட்கள் கனாக் என்றொரு சந்தேகச் சுவடு ஆனந்தமாய் படுத்துறங்கும் வந்து வந்து பேசியவளே நீ கந்தல் ஆடையும் வராது போனதால் வலிக்கிறது
சட்டி பானைகளும் நலிந்துபோன வாழ்க்கை காலத்தை ஒட்டும் நரகமாய் போனதால் நகரும் கனரகக் கருவிகள் நத்தையாம் நான் நங்கையே
நிவாரணம் என்று நாடகம் போடாது நல்வார்த்தை
நாளைக்கு வந்தாலென்ன கிராம சேவையாளரின் கிண்டல்
-------
உன் வரவுக்காகவே
சிறு குருவிபோல ஒரு அன்பு கிடைத்து விட்டதை
GOO600).
* *
அன்றாடம் உனைப்பார்க்கும் போது
Upg5607 (06/LLU GUITGoII6
முண்டியடித்துக் கொண்டு
முன்னுக்கு வந்திட்டியளோ? முகாமையாளரின் கேள்வி
இத்தனை தடை களும் தாண்டி
பத்தனைப் போல் கொண்டு வந்த
அண்ணாந்து பார்க்கு GI GOŽ SEG0079567
OO வறண்டு போன எண் உன் ஒரு துளிக்காய்
இனம் புரியாத தவிப்பு
காதலால் காலத்தை எவ்வாறு காத்திருந்து கரம் பிடிக்கும் வரை என் ஜயிரண்டு பேருக்குப் போதுமா
கண்களில் வரும் நிருக்கு அளவேயில்லை
கனவிலாவது கைக்குட்டையை அனுப்பு
துடைப்பதற்கு
சண்முகநாதன் நகுலா-கதிரவெளி
Žálu/4/60ý
յիցիպլի մյոaրի 260/կմ: துண்டு அடுத்த நிவாரணம் வரை உன் வரட்டுக் கெளர் நீ எனக்காக மாற்றிக் 9/60/LI/7607 LOGO)607 illuangfløj 9/Basa DTUILLIÚIL, காத்திருந்து சலித்து VITO GJETË E SIGMA HAMP OO
அகதி என்று அத்தனை பேருக்கும் இளக்காரம
ராஜி தெய்வேந்திரன்-புளியங்குளம்
உன் வரவையெண்ண இங்கு எத்தனை கன கற்பனைகள் எதிர்பா
தெரியும் நியென்றும் - 60/62/TJ, LDIIL-LITUL ġ. ಟ್ವಿಟ್ಟಿಸಿಕೆ வந்து நனை பொய்த்துப் போக நான் தினம் கடவுளி நீ பொய்த்தால் நான் 35
நீ இன்று வர மறுத்
GOGJI I GJIRGJITU GluuLuft: GILD GIGA) GIÚD. நாளை நீ வருவாய்
Guuit: Gluusr: GTG. gain B இளையராஜா இம்ரான் கான் y எதிர்பார்க்கி u : 6նա513 21 6նա95): 22 உனையெணிணி கலக முகவரி: A. Morouj, முகவரி: முகவரி: கண்ணர் கூட உண்ை P.O.Box No. 2166, 3a, 48, upisi uvodi. PO Box 8491 ஆகப்படுத்த Doha, Qatar கொழும்பு-02 Doha, Qatar ČÓO பொழுது போக்கு பொழுது போக்கு Glugg போக்கு தூய்மையே நியவன் பத்திரிகை பேனா நட்பு கிரிக்கட் பத்திரிகை வானொலி அசுத்தம என்றோ
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட வர்கள் தான் மகத்தான முறையில் வெற்றி பெற்றிருப்பதைக் காணமுடி யும் பொதுவாக நாம் நீரின் போக் கிலேயே போகின்றவர்களாகவே இருக் கிறோமே தவிரநீரை எதிர்த்துப் போகின்ற எதிர் நீச்சல் வாழ்க்கையாக இல்லை. முன் ஏர் போகின்ற போக்கில் செல்லும் பின் ஏர் வாழ்க்கையாகத்தான் இருக்கின் றது. ஏன் இந்த நிலை? காலம் காலமாக ஒரு பற்றாக்குறை வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்
கூடாது அவர்களுடைய பேச்சைக் gesloog, Gl கேட்டால் நாம் தன்னம்பிக்கையைப் இ * 5. பெறவே முடியாது. பல மரத்தைப் T பார்ப்பவன் ஒரு மரத்தையும் வெட்ட GlosÁG. மாட்டான் என்பது பழமொழி மணல்தே நம்முடைய நெறிமுறைகளை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் நல்ல நெறிமுறை Gof
56
களோடு நாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் அதில் வரும் இன்பதுண் பங்களை வெற்றி தோல்விகளை ஏற்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும் பிறர் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமே தவிர அதனையே அறி என்ன நினைப்பா வுரையாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. என்று தலை தா அதில் உண்மை இருக்கிறதா? வளர்ச் - கண்களைக் கவர் சியை நோக்கிச் செல்கிறதா என்று சிந்திக்க வேண்டும். எத்தனை # நன்மை இருந்தால் நாம் ஏற்றுக்: கொண்ட செயல்பட வேண்டும் நம் d Al முடைய வளர்ச்சியைத் தடைப் படுத்து 醬 GIT60 () கின்ற கருத்தாக இருந்தால் அதனை அறவே அகற்றிவிட வேண்டும்.
56öTg, 606ITö, s 6lló
ரக்கப் 鬣
gentit 6u6ODLuunt Gg.
இமையாது
கழுத்தைத் திருப் எதிர் நீச்சல் வெற்றியின் சாட்சி:
டிருக்கிறோமே! இது நியாயம் தானா? இருப்பதைக் கொண்டு மகிழ்வு பெறுகிறோமே தவிர அதனை அபி விருத்தி செய்து வாழ்வாங்கு வாழ முயற்சி செய்கிறோமா? தன்னம்பிக் கயுைடன் செயல்படு பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றே தீருவார்கள் இதனை அறிந்து பின்பு நாமும் தன்னம்பிக்கையோடு செயல் பட முடியும் அல்லவா? நம்மைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற பிறருடைய கருத்துக்களுக்கு முதன்மை கொடுத்து அதற்கு ஏற்ப நம்மை மாற் றிக் கொணர் டால் ஒரு போதும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் விருப்பு வெறுப்பிற்கும் ஏற்ப மன வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் ஏற்ப அனுபவங்களுக்கு ஏற்ப நம்மைப் பற்றிய தங்களுடைய கருத்துக்களைக் கூறுவார்கள் நாம் அவர்களுடைய பேச்சைக் கேட்கவும்கூடாது கவனம் செலுத்தவும்
பிறருடைய வேண்டாத பயனில்லாத - ஆண்களோ
சொற்களுக்கு எல்லாம் செவிசாய்த் - பெண்களோ
தால் மன்த்தில் இடம் கொடுத்தால் அந்நியரோ
நம்மவரோ
நெல் வயலில் களையைப் போல நம் முழுமையான ஆற்றலின் ஒரு பகுதியை அது எடுத்துக்கொள்ளும் தன்னம் பிக்கையை வளர்த்துக் கொள்ளும் முதற்படி நமக்கென்று வகுத்துக் பயப்படுகிறார்கள் கொள்ளும் சிறந்த கொள்கையின் படி ag sairgisflLún. நடந்து கொள்வதுதான் துன்பங்களே வந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு - தம் சொந்தக் க தொடர்ந்து செல்வதுதான் தெளிவான பயப்படுகிறாள்கள் கண்ணோட்டம் இருந்தால் நம்மிடம் தன்னம்பிக்கை மிகுந்து இருக்கும். தகுதி திறமை அறிவு ஆற்றல் பற்றிய தெளிவான கணிப்பு இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள நாம் மேற்கொண்ட குறிக்கோளில் உறுதியுடன் தீர்மானமான முடிவுடன் இருக்கவேணடும் ஏதாவது ஒர்
முகங்களா முக்கி
956 TassOGT3, assus
umTñT GOD6856ïT 6TršJG
பேச்சுக்கள் எதே
பொய் தியானங் இமைத் திரைகள் தப்பித் தவறி
இடையூறு வந்தால் அதனை விட்டுவிட்டு மோதும் பார்வை மற்றொன்றைப் பற்றிக் கொள்ளக் УлLT35].
சிதறி ஒடுங்கி புகலாய் ஓர் அந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(உ) ಇಂತೀ * சொந்தங்களாகக்கொண்டு
நிலம் பார்த்து நிதமுழுது பதம் பார்த்து பயிர்வளர்த்து
3.
நிதமொமக்கு காலம் கழிக்கும் 07/72 ' | ዴoo நாம் மதித்திடுவோம் சொந்த நாட்டின்
ΟΧ ΑΟ டந்தபோது பந்தம் நான் எனக்கூற முடியாது
:: இறு எப்பயிரும் செழித்திடவே தவிக்கும்
எருப்போட்டுக் கருத்துடனே இ தமிழ் கைதி பேசுகிறேன்!
வலியடி விளைவித்து விருந்தளிக்கும் 9. (3)}} ஈரத்துக்கும் *200Առ87 மதித்திடுவோம் வளர்ந்தது கருவறைக்குள் தான் էջ 3ւմՍմ: 2. வளரப் போவது சிறையறைக்குள் 5 6)ւմngյմL/ւգ, JÄRGIDELIJAITSEJ EJLIÍ27 62/67/D/ என்று தெரிந்திருந்தால் ݂ ݂ 567/72 இச்சையுடன் தனதொளியை அம்மா. நான் (U
மிச்சமாகத் தந்துதவும் தரணியில் தமிழனாய் வர் பகலோனின் பதம்பணிவோம் தவழ்ந்திருக்கமாட்டேனே அம்மா?
X» «X. 馨彎 92 67767 LÐ விஞ்ஞானியாய் ஆனலென்ன 5TLs எல்லோரும் பசியாறி
விண்வெளியில் பறந்தாலென்ன I (Uգ:鶯 பின் ஒருவேளை உணவுண்ண எஞ்சியிருக்கும் :/8/3/ உழவர்தானே எச்சங்கள் தான் (0.76%)//7(311/17.2 என் வயிற்றுக்கு
அபிராமி, ஜெ. சேற்றிலே தினம் உழைத்து மிச்சங்களாய்
சோற்றை தினம் தருகின்ற " நான் தமிழ்க்கைதி ØS - :pബി ബിff)
வாழ்வே * தியாகங்களுக்காக சிறை சென்றார் = 欧 LD 3. 必必 எம்முன்னோர் சில யாகங்களுக்காக நான்
வியர்வையால் தான் குளித்து விருந்து தினம் தருகின்ற 60fullb
5l/ ... :::,
ஆந்திடுமா நம்பொழுது Χ. Χ.
விடுதலை வேள்விக்காக வத்தை |*னியம் தனை வளர்த்து உயிரோடு எரிக்கப்படும்
G)4/7676/7UJ/72 தானும் தினம் வடுகின்ற விட்டது. Gjorill 2006, Guaja) oಇಂಗ್ಲೈಣ್ಣೆ நான
αλβρήφανώ βαθειά 8 8.
உதாசீனப் பார்வைகளாலும் வணி
உதைகளாலும் ஒடுங்கிப் போகவில்லை உரமாகிவிட்ட மனதோடு
©ಣಿ உரக்கச் சொல்வேன்
வுகள் கோட்டை முதல் குடிசைவை
" || ತೌ ತೌ ಅನ್ತಿ।
அனைவரும் உணவுண்ண
ஆள்பவன் உழவன்தானே நான் ஒரு தமிழனென்று! 57LyLJ/TG)u/60)607 I
உழைப்பவ இதுங்கி நின்றால் எவரும் சொல்ல வேண்டாம் க் கூடாதென்று பிழைப்பவர் எவருமில்லை வரலாறு சொல்லட்டும் ம் மன்றாடுகிறேன் களைப்பது பாத்திடாமல் சிறை சென்ற தமிழன்
Ք Ա6/60/115710 தித்திடுவோம் மரணம் வென்ற மனிதனென்று
மாணிக்கன் இளங்கோ- வட்டகொடை-சி.சிவகுமாரன். ாலும் முன்னம்போடி வெட்டை SSSS SSSSSSSSSSSSSSSSSSS /60/ SSSSSSSSSSSSSSSSSSSSSS றேன். இg" மறுக்கிறாய்? ஆாக்கிறேன் 26/all/l). ಇಂಟೆಲೆ உனக்காய் மரிக்கக்கூட கலையாத மனதோடும்
தயாராகிறேன், இருப்பினும் உலர்ந்த ஊனோடும் காத்திருக்கிறேன்
நத ருககிறே உனை சேராமல் தவிக்கிறேன் நீ வருவாய் என Ο LOGOLOGU. வானொலி தொலைகாட்சியிலும் 6 உன் வருகையைத்தான் குமாரன் பிரசாத் குமார்-பண்டாரவளை. LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L LS L L S LLLLL L L L L L L L L LLL LLLL LL LLSL ஞ்சங்களுக்கு
சிறப்புக்கவிதைப் பகுதியில் கவிதாசரணின் மரிசம் என்ற கவிதையும் கீதாஞ்சலியின்
கண்ணுக்கு எட்டிய
சம் என்ற கவிதையும் இடம்பெறுகின்றது. துTரம் வரை மனிதர்களை
நம்பிக்கையின்மையா? காண முடியவில்லை.
和、 பிடிபட்டு விடும் மணல் பரப்பும் அதில்
Bഞസ്ഥഞD ഖTgഖ##LDIT? மனிதர்களின்
பதிலுக்கு Iणाrou% சுவடுகளும் தம்மைப் - - - ஊர்திகள் நகள்வதும்-அதன்
its, Const பார்க்காததை மட்டும் 莎”
umtstül Lug56ör glLLIÚD GT Gör GOT? சமுத்திரமும்-அதன் e|g6Tഞ്ഞഖ துள்ளிக் குதிப்பும். SIGör öEGGäTSE GOD SITü GLumTGANGSA
உன் கண்களும்.
TGOT
மெ
பசுமையான மரங்களும்-அதன் அசைவுகளும்
ரூரங்கள் ஆனால் மனிதர்கள் எங்கே?
GOlds of பரிதாபங்கள் ಇಂಗ್ಲಶಿಲಗ கவிதையும் g-Tagiri), sit VTUDUCTUPID ஒன்றாய் கலங்கிவிட்ட அழகு ಇಂದ್ಲUTಣ'
ULg5 அதன் சின்னப் பள்ளுங்களுள் BIGU ULL
அருவியாய் விழும் பிரபஞ்சம். படபடத்துக் கொண்டிருந்தது
9 5, அனாதைகளாய்
Lusit GTriassif திக்கெங்கும் கிளைக்கும் நதிகள் ஆங்காங்கே கூச்சல்கள்
岛 GODEFEES GİT. 啤岛啤 @ ஒரு மிடறு அள்ளிப் பருகத் அல்றல்கள்
தாகத்தால் வெறியுண்ட GSGOT விலங்குகளின் இப்பெயர்ச்சியோ" இசை
டிவில்லாமல் ஒசைகள் வருகிறது ÄGE SIIT Fragt Kriŝ (: என் விருந்தாளியே! மனிதர்கள் எங்கே?
ஒரு வார்த்தை பேச இ.மாடுகளும் நாய்களும்
ண்களுக்கே என்னை கடந்துதான் செல்கிறது
6T66 Ο Τό0) ಇಂದ್ಲಿ களும் எதையும் தேர்களைத்தான் தேடுகிறது. SráICSIT... .
ಆ6ಳ್ತàಅ எட்டிய Josu GOU மனிதர்களை காணவில்லை அப்படியென்றால் நீ யார் என்ற கேள்வி
குழகுழபிறி မျိုးဖြိုးဖြိုး LIITTg5g5J, 35 VolGST GOOTL99 (5LJIVõLITTLD sogsof LGLDT, giri :
வரலாம் of Gör கண்கள் எரிந்து, கசிந்து,
கண்ணீர் மல்கும் வரை, நான் யார் என்று நம் புராதன மொழி, எனக்கே தெரியவில்லை. SGT நம் புராதன இதயம், நீயாவது சொல்லேன்
C LD 6).J60DIJT. able" VITIT ? யம் தேடும் -கவிதாசரண் -கீதாஞ்சலி,
21-27, 2002

Page 13
உடலின் மிக முக்கியமான பகுதி கழுத்து. ஆனால், நகைகள் போட்டு அழகு பார்ப்பதைத் தவிர, மற்ற நேரங்களில் அதைப் பெண்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. வயதாவதன் முதல் அறிகுறி கழுத்தில் தான் ஆரம்பிக்கும். கழுத்தழகுக்கு சில 4-LÜGÜ.
* கழுத்தழகைக் கெடுப்பதில் மிகமுக்கியமானவை மருக்கள். இதை அப்படியே விட்டால் மற்ற இடங்களுக் கும் பரவும். எனவே திறமையான அழகுக் கலைஞர் அல்லது சரும மருத்துவர்களிடம் மரு நீக்கும் சிகிச்சை யின் (கேட்டரை ஸேஷன்) மூலம் அகற்றிக்கொள்வதே நல்லது
* ஃபேஷியல் மற்றும் பிளிச்சிங் செய்து கொள்பவர்கள் கழுத்திற்கும் அவற்றைச் செய்து கொள்ள வேண்டும். * குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் கழுத்தை நன்றாகச் சுத்தப் படுத்த வேண்டும். கழுத்தில் அழுக்கு சேரக்கூடாது.
* கழுத்தில் அணியும் மஞ்சள் கயிறு அடிக்கடி மாற்றப்பட வேண்டும். * கழுத்திற்கான செயின் போன்ற நகைகளை வாரத்திற்கொருமுறை சோப்புத் தண்ணீரும் எலுமிச்சம் பழச் சாறும் கலந்த கலவையில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* முல்தானி மிட்டி, பன்னீர் மற்றும் கிளிசரின் முன்றையும் கலந்து கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊற விட்டுக்கழுவி வந்தால் கழுத்துப்பகுதி பளிச்சென்றாகும்.
* பாலாடையுடன் குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டுக் கழுவி வந்தால், கழுத்தின் கருமை நீங்கும்.
* முதுமையின் முதல் அடையாள மாகக் கழுத்தில் சுருக்கங்கள் ஏற் படும் அதை வளரவிடாமல் தடுப்பதும், வந்த உடனேயே சரி செய்வதும் நம் கையில் தான் உள்ளது.
* ஒரு முட்டையின் வெள்ளைக்கரு வோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத் தில் தடவி, அரை மணிநேரம் ஊற விட்டு கழுவி வந்தால், சுருக்கங்கள் நீங்கிக் கழுத்து அழகு பெறும்
* பியூட்டி பார்லர்களில் கழுத்
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெல்
'கழுத்தைக் கவனியுங்கள்
of
தில் வந்தனர். அவ
= GUS, 616600
திற்கென்றே இப்போது பிரத்தியேக சிகிச்சைகள் தருகிறார்கள், அவையும் பலன் தரும். கழுத்திற்கான பயிற்சிகள்.
* தினமும் கழுத்தை கிளாக் வைஸ் மற்றும் ஆண்ட்டி கிளாக் வைஸ் முறை களில் எட்டு முறைகள் சுற்றவும் தலை சுற்றுகிற மாதிரியிருந்தால் எண்ணிக் கையைக் குறைத்துக்கொள்ளலாம்.
* குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் கழுத்தைக் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து விடவும்.
* பின்பக்கமாகக் கழுத்தை வளைக் கவும். அதே நிலையில் வாயைத் திறந்து மூடவும். இந்தப் பயிற்சி கழுத்தில்
கோடுகள் விழாமல் தடுப்பதோடு,
டபுள் சின் எனப்படும் பிரச்சனை வராமலும் காக்கும்.
* வாரம் இரு முறைகளாவது ஸ்கரப்பர் உபயோகித்து கழுத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவவும். இது கழுத்தின் சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றும்
* தூங்கும் போது தலையணையை உபயோகிப்பதைக் கூடியவரையில்
தவிர்த்து விடவும். இது கழுத்தழகுக்கு
உத்தரவாதம் தரும்.
* அரோமா சிகிச்சையில் கழுத் தழகைக் காக்கவென இப்போது பிரத்தியேக எண்ணெய்கள் வந்துவிட் டன. அழகுக்கலை நிபுணரின் ஆலோ சனையின் பேரில் அவற்றில் பொருத்த மானவற்றை வாங்கி உபயோகிக்கலாம். * கடலைமாவு, பயத்தம் மாவு என எதில் முகத்திற்கு பேக் போட்டா லும் கழுத்திற்கும் போட வேண்டும். இல்லாவிட்டால் கழுத்து ஒரு நிறத் திலும், முகம் வேறு நிறத்திலும் காட்சி யளிக்கும்.
* முப்பது வயதைத் தொட்டவர்கள் அனைவருக்குமே கழுத்தில் மெதுவாகக் கோடுகள் ஆரம்பித்துவிடும். அதற்கு ஆரம்பத்திலிருந்தே சரியான பரா மரிப்பு அவசியம்
* நல்ல நிறமாக இருப்பவர் களுக்குக் கூட கழுத்து மட்டும் கறுத்துப் போயிருக்கும். இவர்கள் உடல் எக்கச்சக் கமாகப் பெருத்திருந்தால், அப்படி ஆகக் கூடும்.எடையைக் குறைத்தாலே இவர் களுக்குக் கழுத்துக் கறுப்பு போகும்.
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
நவநாகரீக மங்கையா
ജൂങ്ങിയെIbn
gebornir&EG*'S gudi.T60 ரில் tbn6ւD କ୍ରୁଷ୍ଟ
TETVAJ
T இடம்
69gou96OTITexo Gurgy LDITGOrgyll
No. 4, Nelson Place (Near H.N.B) Wellavatta, Colombo-06, Tel: 552328
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
அதிஷ்டசாலியாக | தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது L160 BLJ LJU DA ĆE 60-61 அனுப்பினால் பிர
2 anhamn-Gstamin-blaubsflüLiam Hjohamn
சுரிக்க உதவும்.
சுேப்பளை அனுப்பிவைக்க வேண்டிப் இறுதித் திகதி 27- 04-2002
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
"தாமு சார் யிருக்கு?
"அனிதா அந்த எல்லாம் எங்கே?
"எங்கிட்டே இ "நாங்க ரீலத Ha:
டாக்குமெண்ட்டு GustLITED. . . Gus டயே எல்லாத்தையு சொன்னார்.
"எனக்கு எது? றாள் அனிதா
“Luffuu (C6JGGöt நிம்மதி"
மதியக்கா, சிவ வந்தார்கள் குளித் அணிந்து பதற்றமி தார்கள். ரொம்ப சு தான் அவர்களின் 8 (GUITüJGÁLL 56.606
"ማ ... · ·
வுக்குத் தெரிந்தது! அனிதாவைப் இருக்கியா என்ற வேளை. எல்லாச் டாச் பண்ணியாச்சு "சும்மாரு flous 呜岛LL·
"எங்கேயோ படி als 鹦T岛 லோகத்திலிருந்து. | டுப் போயிருச்சி
தாமு அதட்டல ஏய்ச்சா இந்தப் செய்யும் அனிதா, இங்க உனக்குச் சூ என்றார்.
அவர் இப்ப எங் அனிதா C
"எங்களுக்கே
கஸ்டடியில வைரவனை ஜாமீன் "ஹேபியஸ் கார்ப5 தாக்கல் செய்யிறது கிட்ட ஏற்பாடாயிரு 95 TITISIS 6061T6 6060T H போயிருக்கார் நாள் டயம் கேட்டி "தாமு சார் அ முடியாதா?
"இப்பயாரும்பா தொடர்ந்து 6V)(O5J5ğ5I LD e9I956#5fT
...' . அனிதாவும், சீ திரியைவிட்டு வெ6 காகக் காத்திருந்த கேபத்தில் சீறினா
"Tait of 9 (5 பாத்தியா அணி எ
செட்டு மாதிரி ஒரு பிரம | gjë(glu (3 si sot TC) வேலை. தகிடுத
"யாரை ஏமாத்
Sig Gun Unib unibig afgiosum? தலவாக்கலை வாசகிக்கு அதிவர்டம்
._
SRBSinG UTDub (EFGibson NTM LItfallLInnh hluréFéf Salmitirali
<ঙা’
өтөгКо, аяшп6o36of, மெயின் வீதி, தலவாக்கலை
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
"6T 6U 6V TLD LDö55
60) GOTLLIÚD 6T60,T60)6OTULJI ஜனங்களை. ே தேன்னு அவனவ சேமிப்பு எல்லாத்தை யிருக்காங்க இப்ப தலைல கை வெச்சு
"நல்ல வ்ேை வேலையை விட்டுட்
தா இருந்தேன். பார்க்கத் தான் என
போறது."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராவும், தாமுவும், |யும் சற்று நேரத் கள் அனிதாவிடம்
9/6)J(U5äs (5 6TÜ Uly.
டாக்குமெண்ட்கள்
5éG, gffff"
இண்டர்நேஷனல் ருக்கோம் அந்த களை அங்க டாம். நீ உங்கிட் வெச்சிரு தாமு
O urug06)". GIG
டாம். அதுவே
ாமியக்கா இருவரும் விட்டு நல்ல உடை லாமல்தான் இருந் ர்ந்து கவனித்தால் ாம்ராஜ்யம் இடிந்து தெரியும் அனிதா
ார்த்து "நீ இங்க ார்கள். 'நீ வந்த
சொத்தையும் அட்
niß என்று தாமு
ச்சகான் பாரு வைர புஷ்பம். தேவ அதான் வாரிக்கிட் ான்றனர்.
ாக, "நாம ஷேர்ல பொண்ணு என்ன நீ போயிரும்மா. நிலை சரியில்லை"
கே இருக்கார்?" -
தெரியாதும்மா. வெச்சிருக்காங்க
எடுக்கிறதுக்கும், ஸ்"ங்கற ரிட் மனு க்கும் பெரிய லாயர் க்கு. ஆனா, சிபிஐ "தடாவில கூட்டிட் க. பதினைஞ்சு நக்காங்க."
வரை நான் பார்க்க
ாக்க முடியாதும்மா! பிலிருந்தும், பம்பாய் ங்க வந்து கேள்வி ன்றார் தாமு. ாராமனும் ஆஸ்பத் யே வந்து பஸ்ஸுக் போது, சீதாராமன்
. ஏமாத்து வேலை ன்ன ஒரு மோசடி ாதிரி, கட்-அவுட் |ண்ட சாம்ராஜ்யத் எல்லாம் ஏமாத்து தம் செஞ்ச பணம்' | GOTTir?" ளத் தான். உன் போல சாதாரண தர் விலை உசர்ற தன் வாழ்நாள் பும் போட்டு வாங்கி பட்சம் குடும்பங்கள் டான் கிராதகன்." நானும் பாங்க் அவன் கூட சேர்ற |ணி. உன்னைப் கு ஆத்து ஆத்துப்
சீதாராமன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
"வைரவனுடைய எல்லா ஆபிஸையும் சீல் வெச்சு மூடிட்டாளாம். ஊழல் மோசடி மொத்தத்தையும் கண்டு பிடிச் சாச்சுன்னாமூர்க்கத்தனமா நடந்துப்பா' பஸ் வந்தது, அது நிரம்பி வழிந்தது. "ஏறிக்கோ. இதை விட்டுட்டா அரை மணிக்கு பஸ் கிடையாதாம்."
அனிதா பஸ்ஸினுள். அந்த இறுக் கத்தில், கசகசப்பில் நின்று கொண்டு வந்தாள். சீதாராமன்அவளருகில்படாமல் நின்று கொண்டு டிக்கெட் எடுத்தான். பஸ்ஸிலிருந்து இறங்கி உசேனியா ஸ்டோரின் எதிரே வந்ததும் அனிதா வுக்குப் படபடவென்று வந்தது.
"சீதா. எங்கேயாவது கூல்டிரிங்க் கிடைக்குமா..?
அவர்கள் ப்ரகாஷ் கபேயில் போய் உட்கார்ந்து கொள்ள, அனிதாவுக்குத் தண்ணீர் அருந்தியதும் படபடப்பு அடங் கியது. சுற்றிலும் பார்த்தாள். விலைப் பட்டியலும், மேஜைபோல் இருந்த குளிர் பதன சாதனமும், நெற்றியில் சந்தன மிட்ட முதலாளியும், ராகவேந்திரள்
படத்தருகில் ஊது பததியும் எல்லாமே வேற்றுலக அடையாளங்கள் போலிருந்
GOT,
"அனி. கோவிச்சுக்காமஇருந்தா நான் ஒண்னு சொல்லட்டுமா?"
''[ე, , , "" "உனக்கு ஏற்பட்டது அநீதி, துரோ 5ԼD."
TLGigible
"அதைத்திருப்பித்திருப்பிச் சொல்ற ல் என்ன பிரயோஜனம்?
"திருப்பித்திருப்பிச் சொல்லலை. உனக்கு ஒரு ஏற்பாடு செய்யத்தான் சொல்றேன்."
"ஏற்பாடா?"
"அணி இப்பகூட. இப்பகூட எது வம் தாமதமில்லை. வைரவன் உன்னைக் கல்யாணத்துக்குச் சம்மதிமா? ன்னு கேக்கக்கூட அவகாசம் கொடுக்காம புயல் மாதிரி வந்து உன்னைக் கல்யாணம் செஞ்சுண்டான். இதில நாங்க எல்லோ ருமே ஏமாந்துட்டோம். அவன் தன் பணம் பகட்டுல அத்திம்பேர், அக்கா, நான், சுகந்தி, ராஜாராம் அத்திம்பேர், ஜிம்பு இப்படி நம்மகுடும்பத்துல எல்லாரை யும் மயக்கி வளைச் சுட்டான். அவன் உண்மை சொரூபம் இப்ப தெரிஞ்சப் புறம் மிஞ்சறது உன் வாழ்க்கைல ஒரு கேள்விக்குறிஅணி நான் சின்ன வயசில் டிராயர் பாக்கெட்ல உனக்கு நிறைய நாவப்பழம் கொண்டு வருவேனே!
ஞாபகம் இருக்கா? கொஞ்சம் உப்புப் போட்டுண்டு அடிக்கடி நாக்கை நீட்டி நீட்டிக்கொண்டு சாப்பிடுவோமே. அப்பா, அம்மா விளை யாட்டு விளையாடுவோமே ஞாபகம் இருக்கா? அந்த அறியாய் பருவத்தில இருந்து அணி, நதன் உன்னைக் காதலிக் கிறேன். பொட்டியூரா எட்டு வருஷம் டைரில 2.60T 60) 601 LJ U95 61 671 671 61 671 எழுதியிருக்கேன் தெரியுமா? அணி. என் வாழ்க்கைல மிகப் பெரிய ஏமாற் றம் உனக்குக் கல்யாணம் ஆனது உன்னை நான் இழந்ததும் தற்கொலை கூடப் பண்ணிக்கலாமான்னு இருந்தது. சே. நான் ஒரு சாதாரண கிளார்க். அதனாலேதானே சொந்த அக்கா பொண்ணை உரிமையோட கேக்க முடி யலைன்னுரொம்ப வருத்தமாஇருந்தது. கடைசில கடவுளாய் பார்த்து ஒரு வ uGGGTGGALILITÄT."
"வழியா?
"அனி. நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன். உன்னை நான் கல் யாணம் பண்ணிக்க இப்பவும் தயாரா
இருக்கேன்"
ਲੁ பொண்ணு'
"பரவால்லை, காத்திருக்கேன். நீ வைரவன் கிடடேயிருந்து இப்ப GOLGOJÍT SM) QUITTÄJÁLGUITÚol"
அனிதா சற்றுத் தாமதித்து, "இருக் கிற குழப்பம் போறாதுன்னு புதுசா ஒண்ணைக் கொண்டு வராதே. பில் எவ்வளவு ஆச்சு பாரு' என்றாள்.
'நீ உடனே பதில் சொல்ல வேண் டாம். யோசிச்சுப் பாரு. நான் காத்திருக் கேன். எத்தனை வருஷம் ஆனாலும்"
"யூ ஆர் ஸோ ஸ்வீட் சீதா நான் ஒரு கல்யாணம் பண்ணிண்டு லோல் படறது போதும்"
வீட்டுக்கு அவர்கள் இருவரும் திரும்பியபோது மகாதேவனும், கமலமும் கவலையுடன் காத்திருந்தார்கள்
"எங்க போனே? "ஆஸ்பத்திரிக்குத் தான்." "எட்டுத்தடவை போன் பண்ணிட்டா உன் மாமியார் போன் நம்பர் கொடுத் திருக்கா"
சீதா, "நீ இரு அணிதா. நான் போன் பண்ணி விவரம் கேட்டுக்க றேன்." என்று சொல்ல,
'இல்லை சீதா. நானே பேச றேன்" என்றாள் அனிதா
"நீ தான் அவாளைத் தாங்கறே அனிதா. அவா என்ன அவமதிப்பா பேசினா பார்த்தியா ஆஸ்பத்திரில என்ற சீதா, "அக்கா. வைரவன் அர ஸ்ட் ஆனதுக்கே அனிதாவைக் கல் யாணம் பண்ணிண்டது தான் கார ணமாம். அவா சொல்லுறா..!"
"Ognevolun. Gla TVOJITI" - Junkuin.
(BHEIMG T GJITHELITET.)
5 IT GOT 956) LLUIT GOOTLDT60||

Page 14
Raumaflau ugpässel airp Loir Gloriumio smreoir Locar Gafls Affluuio GaúlovnišGlassumilio sredir; கானில் வளரும் மரமெலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான்
- sulluriosilu um lumir
பாப்பா முரசு சிறுகதை
முன்னொரு காலத்தில் உப்புலியாபுரம் என்ற ஊரில் தவசி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். | மக்களிடையே மதச் சொற்பொழிவு |
களை நடத்தி வந்தார்.
மக்களைத் தெய்வ பயத்துடன் ஒழுக்க நெறியில் வாழ அவர்களுக்
குப் போதனை செய்து வந்தார். அவரது போதனை மக்களுக்கு
தெய்வபக்தியையும், நல்ல தைரியத்
தையும் கொடுத்தது.
அதே ஊரில் சுந்தரமூர்த்தி |
என்ற மனிதர் வாழ்ந்து வந்தார்.
அவர் ஒரு நாஸ்திகவாதி, தவசிக்கு எதிரான கருத்துக்களைப் பொதுக்
கூட்டங்களில் பேசி வந்தார்.
கடவுள் இல்லை என்ற விதத்தில் அவரது பேச்சுக்கள் இருக்கும்.
இருவரும் எதிரிகளைப் போல்
இருந்தனர். மனதளவில் சுந்தர முர்த்தியை தவசிப்பிள்ளை வெறுக் கவில்லை என்றாலும், அவருடைய கருத்துக்களை வெறுத்தார்.
தவசிக்கு கூட்டம் கூடுவதைப்
சுற்றியும் ஒரு கூட்டம் கூடும். அ ரது
கொண்டு "ஆமாம்."
அந்தக் கூட்டம்
சுந்தரமுர்த்தியைச்
கருத்துக்களை வைத்துக் போடும்
படியே அவரது
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 27.04.2002 ნი Ifrcoorpo &L’ Gby pro G3urru - Lფ. Gleა: 4 1442
sot cupu si surro Losur த பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 440
Lifgej,Ġg rful onoriti
பாத்திமா நிஷ்மா நஜிம், இல. 320 இரத்தினபுரி வீதி, பலாங்கொடை
பாராட்டுக்குரியவர்கள்:
யோகராசா கலாரஞ்சிணி சரஸ்வதி வித்தியாசாலை, சாவகச்சேரி
Grfluumäesm கிங்ஸ்டன் சர்வதேசகங் கல்லூரி கொழும்பு-15
ப.பிரசாத் ஸ்ரேசன் வீதி, வவுனியா
எம்.ஏ.பாத்திமா இஸாமா ஜமாஹிரியா வீதி, சாய்ந்தமருது-02
எஸ். உஷா அருந்ததி
ஆமர் வீதி தொடர் மாடி, கொழும்பு-12
கு. கஜாணன் நுகேகொடை த. ம. வி. நுகேகொடை
மயூரீகிருஷ்ணாஹர் நீதிமன்ற வீதி, திருகோணமலை,
பொன்னம்பலம் கமல்ராஜ் கோளாவில் விநாயகர் ம. வி. அக்கரைப்பற்று
எஸ்.கே. ருஸ்ணி குறைஸ்
சன்ஜீதா வத்த நுரைச்சோலை புத்தளம்
எப். ஷானாஸ் இர்பான்
ஹிரும்புர முஸ்லிம் மகா வித், காலி,
நோய்வாய்ப்பட்
நாள் குறிக்கப்ப
தங்கள் மீது திருந்து நற்போ தவசியைப் பார்க் அவர் வீட்டை ஆனால், தவசி தியைப் பார்க்க மக்கள் கூட்டத் மான ஆச்சரிய இரு வருக்கு ஆகாது. தவசியி எதிர்த்துப் பேசு முர்த்தியின் கொ யிருக்கப் பெரி நாமெல்லாம் ஆ இவரோ சுந்தரழு கிறாரே என்று
சுந்தரமுர்த்த நினைத்தபடியே றார். அவனைக் முகத்துடன் கை அருகில் அமர்: "உங்களுடை எப்பவும் எதிர்த்து என்னுடைய பழ யிருக்க இறக்கும் கும் நீங்கள் எ ஆசைப்பட்டது
அதற்குத் த உன் மீது எப் வெறுப்பு இருந் டைய கொள்.ை எனக்கு உடன்பா இறந்தவுடன் நிச் திற்குச் செல்வே6 சந்தேகமும் இல் செல்லும் மக்கன பின் பார்க்க உன்னை மட்டு பார்க்க முடியாே உன்னை இங்கே பினேன்" என்றா அந்த வார் முர்த்தியின் உள்ள முதல் முறைய பற்றிச் சிந்திக் சுந்தரமுர்த்தி
திை
 
 
 
 
 

影
உலகின் மிக உயரமான எவரெ இதற்காக மொத்தம் 28 கோடி ಇಂಗ್ಲಿ. சிகரம் மீது ஏறும் ಇಂ¶ ரூபாய் o: உள்ளது. இதன் GWU (T 5011 ID/DJ)|LD di DU)JGDITU LJU லம் ரர்களின் மலையேற் களின் வசதிக்காக சீனா தபால் நிலை : போதே, தங்கள் E. யம் செல்போன் நிலையம், கல்ரோடு வினர்களோடு கடிதம் மற்றும் ஆகியவற்றைக் கடல் மட்டத்திலிருந்து மொபைல் போன் மூலம் எளிதாகத் 5200 அடி உயரத்தில் அமைக்கிறது. தொடர்பு கொள்ள முடியும்
ஒட்டகம் நடக்கும் போது
முன் இடது கால் பின் கவும் உடல்நிலை இடது ாகிவிட்டபடியால் ''ಞತಿ டு விழுந்தார். அப் ' l மரணத்திற்கும் வலது காலையும் ாட்டு விட்டது. தூக்கி வைத்தே உயிரையே வைத் நடக்கும்.
:ஆயிரம் வருடங்களுக்கு முந்திய யானை
Buu IT சுநதரமூாத இப்போது நாம் காணும் யானை யெடுத்துள்ளார் ஜி.எம்.பாட் என்ற
39 UULLTT. கள் எல்லாம் ரொம்ப சிறியது. ஆச் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியா திற்குப் பயங்கர சரியமாக இருக்கிறதா? ளர் பூரீநகர் அருகே கல்லாந்தர்
ம் எப்போதும் கடியில் உறங்கிக்கொண்டிருந்த மிகப் கல் போன்று உறைந்த நிலையில் இந்த ன் கருத்துக்களை 1904 யானை உருவத்தைத் தோண்டி யானை கண்டுபிடிக்கப்பட்டதாகும்
ಗಾÂÒರಿ!Jು
சைப்படும் போது
மரபணு மாற்றம் செய்து உணவு pர்த்தியை கூப்பிடு : off: நினைத்தனர். படித்திருக்கிறேன்.அவை என்ன? தியும் թ|նագGա அவை எப்படி நமக்குப் பயன்தரு
உள்ளே சென் கிறது? கணடதுமமலாநத பழங்கள் தானியங்கள் காய்கறி காட்டி அழைத்து கள் போன்றவற்றின் விதைகளிலேயே திக்கொண்டார். மாற்றம் செய்யப்படுகின்றன. விஞ் ய கருத்துக்களை ஞானிகள் இதுபோன்ற உணவுப் ஆராய்ந்து வருகின்றனர்.
வப் பேசுவது தான் பொருட்களின் தன்மையை மாற்றி இதன் முலமாக ஆரோக்கியமான க்கமே. அப்படி நமக்குப் பெருமளவு பயன் தருமாறு தானியங்களை உற்பத்தி செய்ய தறுவாயில் இருக் செய்கின்றனர். | Uplub. உணவுப் பொருட்களை õ60)6ÕTÜ LIIT உதாரணமாக அரிசியை எடுத் அதிக நாட்கள் புத்தம் புதிதாக
துக்கொள்ளலாம் நோயை எதிர்க்கும் வைக்க முடியும் அதன் சத்தை தன்மையை அரிசியில் செலுத்த அதிகரிக்க முடியும் எந்த சீதோஷ்ண முடியுமா என்று விஞ்ஞானிகள் நிலையிலும் வளர்க்க முடியும்
SSS SSS SS SS SS SS S SSS SSSS SSSSSSS SSSSS SSSSSSS SSS SSSSSS
ஏன்?" என்றான். வசி, "நண்பா. போதும் எனக்கு நதில்லை. உன்னு கயின் மீது தான் டு இல்லை. நான் ஈயமாக சொர்க்கத் உலகிலேயே நம்பர் 1 பணக் ர், அதில் எந்தவித காரக் குழந்தை இவள். ஆனால், லை. இங்கு விட்டுச் - ஆசையாக ஒரு சின்ன ள அங்கு சென்ற வேண்டுமென்றா முடியும். ஆனால், லும், இவளின் அளவற்ற சொத்துக் ம் சொர்க்கத்தில் களைப் பராமரித்து வரும் நபர்களி
அதனால் கான் டம் தான் கைநீட்ட வேண்டும். அத ால தான உலகப் பணக்காரரான அரிஸ் ய பாாகக விரும் டாட்டல் ஒனாஸிஸ் அவரின் ஒரே T. மகன் அலெக்சாண்டர் இறந்துவிட ததைகள சுநதர இப்போது இந்த சாம்ராஜியமும் இந்த த்தைத் தொட்டது. சிறுமிக்குத் தான். இப்போது இவள் ாகக கடவுளைய தந்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனக்கு மட்டுமே உண்டு என்று ஆரம்பித்தான் தயரி ரஸ்ஸில் தன் மகளின் சொத் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள் துக்களைக் கையாளும் உரிமை ளார். O
III, 21-27, 2002

Page 15
க்கலுக்குள்தான் வள் கரை தட்டியது. இப்போதெல்லாம் கடல் முன்னர் போல இல்லை. உடம்பை முறித்துவிடு கின்றது. வெய்யில் அகோரம் ஒரு பக்கம். பொக்குணிக்குத் தெரியும்
எங்கு நல்ல வடிசாராயம் கிடைக்கு
மென்று உடம்பு அலுப்புக்கு மாற்று ஏது? சாராயத்தால் தொண்டைக்
குளியை நனைத்தபடியே கொட்டாபெட்
டிக்குள் இருந்த மாசி கருவாட்டை எடுத்துக் கடித்துக் கொண்டதில் எல்லையற்ற சுகம்
தள்ளாடியபடியே நடந்தான் கையில் ஒரு மணலை மீன் "மண்ணை விற்றும் மணலை தின்" என்பார்களே. அதே மீன்தான். மறுகையில் போத் தல்
இருட்டில் பூதங்கள் போல நெருக்க மாகத் தெரியும் குடிசைகளை எல்லாம் தள்ளாடும் கால்களால் கடந்து செல் லும் போதே, பொக்குணி அந்த அந்த குடிசைகளை அடையாளம் கண்டு தனக்கும் அவ்வக்குடிசையில் இருக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்ககூடிய பகைமைக்கும் நட்புக்கும் ஏற்ப புலம் பியபடி சென்றான்.
"டேய் மண்டாடி. நான் தானடா
உனக்கு யமன்" என்று கூறியும், "து."
என்று காறி உமிழ்ந்தும் செல்வான். "ஏய் ராசாத்தி. நீ நல்லவள். நான் குடிக்கேல்லை. குடிக்கவேயில்லை. கண்ணனைக் கேட்டதாய் சொல்லு." என்றும் சரணடைவான்.
அந்த வெறியிலும் அவனுடைய கால்கள் எந்த இலக்கை நோக்கிச் சென்றனவோ அந்த இலக்கை எய்தின. குடிசை வாசலிலிருந்து பிய்த்துப் பிடுங்கி விடுவதாக படலையை நோக் கிப் பாய்ந்துவந்த வீமன் நாய், மோப்ப சக்தி காரணமாக பொக் குணியை அடையாளம் கண்டு 'ங், ங்," என்று அனுங்கியபடி அவனது கால்களுக் கிடையே விழுந்து புரண்டு எஜமான் விசுவாசத்தை உணர்த்தியது.
தெய்விக்கு முப்பதுக்கு மேல் இருக் காது. கட்டழகி ஆனால், அதற்குள் ளாகவே அவள் இந்த வாழ்க்கையின் மேடு பள்ளங்களை நன்கு அனுபவித்து சலித்து விட்டிருந்தாள். தனது தெய்வம் என்று அவள் தலையில் தூக்கி வைத் துக் கொண்டாடிய அவள் கணவன் மண்டாடியின் மகளோடு ஓடிவிட்டபின் அவள் எதிர்கொண்ட அவமானங்கள் எண்ணிலடங்கா, அதன் காரண
மாகவே ஆண்களை மதிக்காத தன்மை ஒன்று அவளுள் முகிழத்து எழுந்தது. அவளுக்குப் பொக்குணி யார்?. யாருமல்ல. வெறுமனே அவளுக்கு உழைத்துப்போட வேண்டியவன். அவ ளைக் கட்டாக்காலிகள் மேய்ந்துவிடாத படி காவலிருக்க வேண்டியவன். சில வேளைகளில் அவளது வக்கிரத்துக்குத் தீனி போடவேண்டியவன் மற்றும் படி அவளுக்கு அவன் வெறும் தூசு. தெய்வி. என்னடி செய்யிறாய்?" குப்பி விளக்கு குடிசைக்குள் சிணுங்கிக்கொண
குடிசை தடக்கி எங்கை மல்லாந்து கிடக்கிறியோ எண்டு தான் கவலைப் ட்டுக் கொண்டிருக்கிறேன்" தெய்வி உக்கிரம் ஏற்றினாள்.
"என்னத்தை இழந்தாலும் உன் னுடைய வாய்க்கொழுப்புப் போகாதே" என்று கூறியபடியே கையில் வைத்தி ருந்த மீனை அவளிடம் நீட்டினான். தெய்வி உடுப்பு மாற்றும் மறைப்புக் கும் பின் தட்டிக்குமிடையே அந்த வடிசாராயப் போத்தல் மறைக்கப்
ட்டது.
தெய்வி, உலையை ஏற்றினாள். பின் அரிவாளை எடுத்துக் குப்பி விளக்குக்கு முன்னால் வைத்தாள்.
கொண்ட கற்பனை
பொக்குணி ெ ான். அவளுடை ITULUGÖGN). "GLUIT GOT ாள் சிறிது நேரம் ாய்." என்று கூறு
மீனின் கழுத்துப் பகுதியில் அரிவாளை ாய்." என்றும்
ஏற்றினாள் விரல்களை வெட்டுண்ட ன்றும் கதை வ
குதிக்குள் செலுத்தி நுங்கு தோண்டு ப் பெறாது. து போல எதையோ பிதுக்கினாள் "போனால் தா
குடலும், ஏனைய பகுதிகளும் விரலில் சிக்குண்டு வந்தன. அந்த மீனினுடைய இருப்பே அவ்வளவு தான்!
பொக்குணிக்கு அவளுடைய குத்தல் பேச்சு விளங்காமல் இல்லை வடி சாராயம் விற்கும் கயல்விழிக்கும் அவனுக்கும் தொடுப்பு இருக்கக்கூடும். ல்லாமலும் இருக்கக்கூடும். அது ற்றி அவளுக்கு எந்த ருசுவும் கிடை ாது, ஆனால், பொக்குணியின் பல னங்களை ஒரு புறமும் கயல்விழி ண் எடுப்புச் சாய்ப்பை மறுபுறமும் அறிந்தவள்தான் அவள் அதை வைத்து அவள் மானசீகமாக வளர்த்துக்
உதறிவிட்டாள்.
மறைப்புக்குள் பே பாக்குணி மெ6 அவனுக்குத் தெ
கோபம் எல்லை மீ
犯 S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS LS SS L LSS SS SS SS SS SS L S
LLüüma ஒரு அலுவலக நேரத்தில் ஊழியர்கள் யாவரும் தங் களின் கடமையில் மும்முரமாய் இருந் தார்கள் திங்கட்கிழமை என்பதால் வாடிக்கையாளர்கள் சற்று அதிகமாக இருந்தார்கள் ஒன்பது மணிக்குபோய் வைத்துவிட்டுப் போன தேனீரைப் பருகி விட்டு மறுபடியும் கணனியில் மெளஸை கிளிக் செய்து ஒரு வாடிக் கையாளின் கோப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தான் முரளி பக்கத்து ஆசனத்து பரமசிவம் தன்னிடம் வந்திருந்த வாடிக்கையாளரிடம் "நான் அந்தக் காலத்திலே. என்று பழைய புராணம் பாடத்தொடங்கினார். "ஆரம்பிச்சுட்டான்யா. என மனசுக் குள் சொல்லிக்கொண்ட முரளிக்கு அது எரிச்சலாய் இருந்தது.
பரமசிவம் இந்த அலுவலகத்தில் நீண்ட நாளாய் தொழில் செய்பவர் இன்னும் ஓரிரு வருடத்தில் ஓய்வு பெறவேண்டியவர் இரண்டு மகன் களும் படித்து நல்ல தொழிலில் இருக்கின்றார்கள் மகளும் கூடத் திரு மணமாகிப் போய்விட்டாள் முத்த மகனுக்குக் கூடப் பெண தேடிக் கொண்டிருக்கிறார் வேலை செய்து தான் ஆகவேண்டும் என்னும் நிலையில் இல்லாதபோதும் இன்னும் ஒரு இளை ஞனைப் போல் சுறுசுறுப்போடு அலு வலகத்திற்கு வந்து போகிறார். அலு வலகம் சம்பந்தமான எந்தவொரு தக வலையும் கனணியை விட வேகமாகக் கிரகித்துச் சொல்லிவிடுவார். அலுவல கத்தில் இவருக்கு நல்ல சம்பளமும், மிகுந்த மரியாதையும் உள்ளது. ஆள் நல்ல மனிதர் யாரோட வம்புதும்புக்கும் போகாதவர் என்றாலும் முரளிக்குப் பரமசிவத்தைக் கண்டாலே பிடிக்காது.
எல்லோரும் எல்லா விசயத்திலும் நல்லவராக இருக்க முடியாது ஏதாவ தொரு விசயத்தில் எதிர்மாறாக இருப்
பார்கள் அந்த வகையில் இந்த பரம சிவத்திடம் ஒரு பழக்கம் இருந்து வரு கிறது. சில நேரம் உண்மையாகவே இருந்தாலும், தினசரி இவர் சொல்வ தைக் கேட்கும் போது பொய் என்று
தான் எண்ணத் தோன்றுகிறமாதிரி ஒரு பழக்கம் யாராவது ஒரு கதை
ாகப் பரம சிவம் கேட்டுச் சகித்துக்
யையோ சம்பவத்தையோ அல்லது தவிப்பான்
ஒரு செய்தியையோ இவரிடம் சொல்லி யாரேனும் ஏ விட்டால் போதும் இதே மாதிரி டால் நமக்கும் ! எங்க ஊர்ல ஒருத்தர் இருந்தார் தென்று காட்டிக்
என்பதில் பரமசி ஆர்வம் இதற்காக சம்பந்தா சம்பந்த அறுத்துவிடுவார். ளுக்கு நேர்ந்ததைச் மாய் கேட்டுக்ெ சொன்ன சம்பவத் ஆட்களின பெயை
என்று அவருடைய கதையைச் சொல்ல வாரம்பித்துவிடு வார். அது நல்ல தானாலும் சரி, கெட்டதானாலும் சரி. எப்படி இவ ருடைய வாழ்வில் இது மாதிரி எல்லா நிகழ்வுகளும் நடந்துவிடு கின்றது என்று பலமுறை தனக்குள் கேட்டுக்கொள்வான் முரளி பக்கத்து ஆசனம் என்பதால் பலரிடம் பலவாற
Is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைத்தாள்.
L Jj G0) g LS, GT, IT u Għelu II g, IT LI Llib
கள் தான் அதிகம் பாறுத்துப் பார்ப் ப வாய் அடங்கும் ாய்." என்று கூறு கழித்து. "கதைத் வாள். பின் "தொட்
# 606ኒ)60ዚህ உடுப்பு மாற்றும் ானாள் வந்தாள் ானம் காத்தான் ரியும் அவளுக்கு ம் போது அவனுக் டிசாராயத்தில் ஒரு UUTGI.
லன்ன. கிடந்தா
உதைத்தான் அவளை தெய்வி விலகிக் கொண்டாள். இவளுடனான வாழ்க் கையே வேண்டாம் என்று அவனுக்குத்
வடிசாராயத்தை சிறிதளவு ஊற் றிக்கொண்டான். பின் குடிசை முற்
அவள் தனது புருஷனை அதுவும் ஓடிப்போய்விட்ட புருஷனை இழுத்துப்
கோபத்தையே உண்டு பண்ணியது.
இருந்தபடியே எட்டிக்காலால்
தான்றியது போத்தலைத் திறந்து
த்தில் குடம் வைக்கும் தென்னங்கன்று
டன் சாய்ந்து நின்றபடி யோசித்தான்.
GLJITU) 6s2LGA) TILDET?"
அப்போதென்று மீன் குழம்பு அதிக
அளவு வாசத்தை வீசியது. சினிமாக்
ாரிகள் போன்று அவளது மாராப்பு
எடுப்பு நினைவுக்கு வந்தது. நிலவும்
தென்னங்கன்று ஒன்றும் சாய்ந்து விடாது வந்து சாப்பிட்டு விட்டுத் தூங்கு." தெய்வி குரல் கொடுத்தாள். பாத்திரங்கள் கழுவுவ
தற்கென வைத்த குடத்து நீரை சரித்து
கைகால் அலம்பி விட்டு பொக்குணி குடிசை மத்தியில் அமர்ந்தான். அவ னது இடது கால் தொடையோரம் அமர்ந்து மீனுக்கு முள் உடைத்து
சோற்றைக் குழம்புடன் திரட்டி அவ
னது வலது கையில் வைத்தாள். அவர் களுக்கிடையே சண்டை மூளாத இர
ண்டு சந்தர்ப்பங்களில் ஒன்றுதான்
அது தெய்வியும் உணவருந்தி
கையலம்பிய பின் கூறினாள் "இனிமேல் கயல்விழியைத் தேடி யலையாதே. அப்படி அலைந்தாய். புழுப்பிடித்துத்தான் J TGJITij." GLITij,
|॰ கோபம் சிரசைத் தட்டியது.
"உனக்கு உன் புருஷன் தான்ரி
என்று ஓடிப்போன அவளது
கணவனை இழுத்தான் தெய்வியின் பெண்மைக்கு அது சவாலாக அமைந்
புகழ்ந்தது பொக்குணிக்குப் பெரும்
தது போலும் எழுந்தாள். அரிவாளை வலது கையில் உயர்த்திப் பிடித்தாள். பின் அதட்டினாள் "ஏய். மற்ற பொம்பி ளைகளுக்கு எல்லாம் அகப்பை தான் ஆயுதமாக இருக்கலாம். ஆனால், எனக்கு இந்த அரிவாள் தான் ஆயுதம்" பொக்குணியும் அடங்கிப் போய் விடவில்லை. இப்போதுதான் அவ னுக்கு அந்த வடிசாராயம் அதிக அளவு வேலை செய்தது. புலம்புவது போலவே அவளை மடக்கினான்."ஏய். யாரை விரட்டுகிறாய். நான் கேட்கிற துக்கு மறுமொழி சொல்லு அணி டைக்கு நான் விரால் மீன் கொண்டு வந்த தினம். கண்ணன்ரை மனுசி
திருமான-எர் சந்திரகாந்தி
ராசாத்தி. உன்னை ஏன் ஏசினவள்?
தெய்வி, "ங்" என்று ஒலமிட்டு
அழத் தொடங்கினாள் பொக்குணி மீண
டும் மீண்டும் கேட்டான் "கண்ணன்ரை உன்னை ஏன்
தது பதில் மட்டுமில்லை. பொக்குணி
அந்த அமைதியில் அரைத்துக்க நிலைக்
தெய்வி இலாவகமாக மாராப்பை அவிழ்த்து வீசியதில் குப்பி விளக்கு அணைந்தது. O
விடும் கரடியைக் கொள்ள முடியாது
ாவது சொல்லிவிட் து போல் நடந்த காள்ள வேண்டும் பத்தாருக்கு பெரிய fla) FLDUD fla)f Li
யாராவது தங்க சொல்வதைக் கவன ாண்டு அவர்கள் தையே இடத்தையும், பும், சம்பவத்தையும்
TLDGlori
சற்று மாற்றித் திரும்பவும் அவரிடமே சொல்லி சில சமயம் வீரப்பா போல் இவர் சிரிக்கும் போது தூக்கு மாட்டிக் கொண்டு செத்துப்போகலாம் என்று தோன்றும் முரளிக்கு
இன்று இவருக்கு ஒரு பாடம் படிப்பித்துக்காட்ட வேண்டும் இது போல் கதைப்பதை நிறுத்துவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் இனிமேல் இவர் "நான் 1947ல்ல. என்று எந்த ஒரு பழைய பல்லவியையும் பாடவிடா மல் செய்ய வேண்டும் எனத் தனக்குள் எண்ணிக்கொண்டிருந்தபோதே அந்த ஐடியா மின்னலாய் தோன்றியது
அன்று பகல் உணவிற்காக சென் றிருந்த சமயம் முரளி தன்னோடு கடமைபுரியும் ஒரு நண்பனோடு சாப்
பாட்டு மேசையில் ஏதோ சிரித்துப்
என்ன விஷேசம் கேட்டார்
"ஒண்ணுமில்லை மிஸ்டர் பரமசிவம் "ஒண்ணுமில்லாததுக்கா இப்படிச் சிரிக்கிறீங்க?
"அது வந்து இவனோட பக்கத்து வீட்ல ஒருத்தர் இருக்காராம்."
"ஆ, அவருக்கென்ன?" என்ற வாறு நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டார் பரமசிவம்
"அவருக்கு ஒன்னும் இல்லிங்க அவர் ஒரு பெரிய அறுவையாம் யாராவது ஒரு சம்பவத்தையோ கதை
யையோ சொல்லிட்டாப் போதுமாம்.
அதை அப்படியே பேரையும் ஊரை யும் மாத்தி அதுஅமாதிரி அவருக்கும் நடந்தது மாதிரி சொல்வாராம். அந்த ஆளோட பேசினால் கொலையாளி ஆக வேண்டி வந்திடும் என்று இவன் அவரோட பேசுறதே இல்லையாம் கதை சொல்வது போல் பரமசிவத்தைப் பற்றிப் பரமசிவத்திடமே சொன்னான் முரளி
மிகவும் சுவாரஷ்யமாகக் கேட்டுக்
மெய்யன் நட்ராஜ்-கத்தார்
பேசிக்கொண்டிருந்தான் அந்நேரம் பார்த்து பரமசிவம் இவர்கள் பக்கமாக வந்தார். இவர் வருவதைக் கண்டுவிட்ட முரளிவரட்டும் இன்றைக்கு இவ ரோட முக்கை உடைக்கிறேன் பார் இது தான் நல்ல சந்தர்ப்பம் என எண் ணிக்கொண்டு இவரைக் கண்டும் காணா தவன் போல் நண்பனோடு அரட்டை யடித்துக்கொண்டிருந்தான்
சாப்பாட்டு நேரமாகையால் பெரும்பாலான அலுவலகத்து ஊழியர் களும் இவர்களைப் போலவே சிரித்துப் பேசிச் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவ் வேளையில் முரளியையும், நண்பனை யும் கண்டுவிட்ட பரமசிவம், "என் னப்பா. ரொம்ப குஷியா இருக்காப்ல.
கொண்டிருந்த பரமசிவம், "இப்படித் தான் முரளி ஆயிரத்தி தொள்ளா யிரத்து அறுபத்திரெண்டுல எங்க வீட்டுக்குப் பகக்கத்திலேயும் ஒருத்தர் இருந்தார். அவரும் இதே மாதிரித் தான். என்று சொல்லவாரம்பித்த போது முரளிக்கு தன் செருப்பைக் கழற்றித் தன் தலையிலேயே அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த சிலர் விபரம் புரிந்து சிரிக்க அவருக்குச் சொன்ன கதைக்கும் ஒரு கதை சொல்லிக்கொண்டிருக்கும் பரமசிவத்தைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்று புரியாமல் போனது முரளிக்கு

Page 16
6ெ iசனலா கேக்கிறதுக் காக ஸாரி நீங்க மது லதாவை கல்யாணம் பண்ணிக்க இருந் ததா எதிலையோ படிச்ச நினைவு. 2)6OOT GOLDULUIT?”
"முதல்ல அப்படி ஒரு எண்ணம் இருந் திச்சி. அப்புறம் நான் தான் மனசை மாத்திக்கிட்டேன்."
"உங்களுக்கு டூப் துர்க்காவைத் தெரியுமா?
"கேள்விப்பட்டிருக்கேன் சந்திச்ச தில்லை."
"சேதுன்னு போட்டோகிராஃபர் யாரையாவது தெரியுமா?
ஆர்ட்டிஸ்ட்
|CD2ori:Daen 2-ー ○。
{80). 6ള
தற்ே
°(*
எனக்குப் புகழ்ச்சி
Trigo ED (USED GB
ாதிரி குட்நைட்ட @sú@ög) Als gesi Gg. Die Gesición
Guginos. O
ー。のあい。- *U??ジ多○**タリー。
نهم مرمريكا P دت ورو
一イ-a。
||
ോ,
தெடு
Zのや"2? 2""?"
"யாரது எதுக்குக் கேக்கநீங்க?" 'இல்லை. இவங்க ரெண்டு பேருக் ம் மதுலதா மேல லேசா பகை இருந் 蠶 தெரியவருது, நேத்து ஹோட்டல் பிரசாந்த்ல சேது செத்துப் CultiILLIcöl."
"அப்படியா? என்ன இது மர்மமா சொல்நீங்க? கொலைகாரனைப் பத்தி எதாச்சும் தகவல் கிடைச்சிருக்கா?
"இதுவரைக்கும் இல்லை. அப்போ நாங்க புறப்படறோம சார்."
"நல்லதுங்க." பரத் சுசிலா எழுந்து கொள்ள. "உங்களுக்கு நடிகை ஸ்நேகப்ரியா அட்ரஸ் தெரியுமா?" என்றான் பரத்
"ஓ. தெரியுமே." என்றான் சங்கரதாஸ்,
"ஸ்நேகப்ரியா மது லதாவக்கு
நெருக்கமான தோழியாமே. அடுத்தது அவங்களைத் தான் விசாரிக்க இருக் கோம் அட்ரஸ் தன்நீங்களா?" என்ற பரத் சட்டை, பேண்ட் பாக்கெட்டுக் களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு, பேனா இல்லை. எழுதிக் கொடுத் துடுங்க. ப்ளீஸ்" என்றான்.
சங்கரதாஸ் மணிபர்சில் இருந்து தன் விசிட்டிங் கார்டு எடுத்து அதன் பின்புறம் எழுதினான். ஸ்நேகப்ரியா, 1, கோதண்டராமன் தெரு, U FTILLI LIĠLIL GODL. Gls at 60601-14. வாங்கிக்கொண்ட பரத் "தேங்ஸ் சார் வள்றோம்" என்று வெளியேறினான் - சுசிலா தொடர.
"இப்ப எங்கே?' என்றாள் சுசிலா 'நேரா நம்ம ஆபீஸ்" என்றான் U5.
வந்தார்கள், மாதவியின் புதிய ஸேர் ஸ்டைலை ரசிக்க, விமர்சிக்க நேர மில்லாமல் தன் அறைக்குள் வந்த பரத்
6.
டிராயரைத் திறந்து பூதக் கண்ணாடி எடுத்தான்.
"என்ன பரத் உங்க நடவடிக்கையே புரியலை எனக்கு அங்கே சங்கரதாஸ் கிட்டே இன்னும் கொஞ்சம் விசாரிப் பீங்கன்னு நினைச்சேன் பட்டுன்னு புறப்பட்டிட்டீங்க. நாம ஏற்கனவே ஸ்நேகப்ரியாவை விசாரிச்சாச்சி. அவ அட்ரஸ்ஸும் நம்ம கிட்ட இருக்கு மெனக்கட்டு எழுதி வாங்கினிங்க இப்ப
என்னடான்னா ஜோசியம் பார்க்கிற
மாதிரி லென்ஸ் எடுத்துக்கிட்டீங்க” என்று வந்து அவனருகில் நின்றாள் Géfl6urt.
"சுசி, நாங்க பேசினப்போ அவன் எல்லாக் கேள்விக்கும் சாமர்த்தியமா பொய் பேசிகிட்டே வந்தான், சடார்னு ஒரு இடத்தில பயங்கரமா ஸ்லிப் ஆகிட் டான். கவனிக்கலையா?”
ம்கூம் என்பதற்குத் தலையசைத் தாள்.
'துர்க்காவையும் தெரியாதுன்னான். சேது வையும் தெரியாதுன் னான். ரெண்டும் அப்பட்டமான பொய். இவன் பேங்கில வித்ட்ரா செஞ்ச ஐநூறு ரூபா நோட்டுக்கள் அவங்க ரெண்டு பேருக் ம் வழங்கப்பட்டிருக்கு அப்புறம் ஹாட்டல்ல சேது செத்துட்டான்னு தான் நான் சொன்னேன். அவன் என்ன கேட்டான்? கொலைகாரனைப் பத்தித் தகவல் ஏதும் கிடைச்சிருக்கான்னான். அது கொலைன்னு எப்படித் தெரியும்? இன்னும் பேப்பர்ல வரலை சுசி. தட் மீன்ஸ்? இவன் தான் மாஸ்டர் மைண்ட் இவன் தான் ஆணி வேர். இவனோட கையெழுத்தும், கைரேகையும் வாங்கற துக்காகத் தான் எழுதிக்கொடுக்கச் Gig Ts). Surtrid (goat"
鸥* *
பட்டுக்கோட்டை UL
"பரத் யூ ஆர் "எனக்குப்புக! 260T LITTITLGOL 9. நேத்து ராத்திரி மாதிரி இன்னும் இறங்கிச் சொல்லி இப்போ. சந்திர தின ரெண்டாவது காப்பியை எடு"
Graf GUIT GELDGO
தேடி எடுத்துத் த
பரத் அந்தக் விசிட்டிங் கார்ட்டி
தந்த விலாசத்தை வைத்துக் கொண் பெரிது படுத்தப்பு பார்த்து இரண்டிலு கீழ் கண்டவாறு வி "சுசி, இங்ே றான்.
Graf GUIT ALLC வாங்கிப் பார்த்தா
ਯ, you பேட்டில உள்ள (ULGOLA, o cir GM போகுதா? தண்டை வும், கோதண்டரா வும் ஒத்துப் போகு "மைகாட் ஆ "ஆகவே. ர கடிதம் எழுதினது வையும், சேதுை SuG06Mğeflü GUTLL லதாவைக் கடத்தி ஆள் மாறாட்டம் தாஸ், துர்க்காே சேதுவோட சுெ கர்த்தா சங்கரதா தெரியாதரெண்டே எப்படிப் பைத்திய சங்கரதாஸ் எதுக் போன் ஒலி சுசிலா எடுத்து பேசறார். இந்தா "ஹலோ பரத் "சங்கரதாஸ் CSITT Tait GOT FIT பரத் சுருக்கம சங்கரதாஸ்தான் போனை வைச் கமிஷனரைப்பார்க்
அவனை எப்படி வ கஸ் பண்ணனும், வந்து போன் செய் கிச்கிச் என் சொறிந்து கொன மார்த்தாண்டம்.
'பரத். எங்ே டாங்க கில்லாடி சிருக்கீங்களே. சங்கரதாஸைக் யாது. அவன் பல சிருப்பான், நழுவி Uly. அதை நிதானமா ஒரு பத்து நாளை шкrang (olgnija i டெலிபோன்கை இன்னும் நிறைய GUITÚD, UL, (?(U5 6 என்ன செய்யறது 'óTóill 60 g imit', "பைத்தியமா இல்லை. மதுலத ராங்கா நிரூபிக் இருக்கு? குரல், செல்லாது பரத் (கண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரேட்." ச்சி பிடிக்காது சுசி புறமா வேறு விதமா நட் நைட் சொன்ன சில இன்ச் கீழே டாப் போதுமானது. இத் வெறியர்கள் எழு ரத்தக்கடிதத்தோட்
அந்தப் பெண் பாலியல் தொழி லாளி வாடிக்கையாளர்களாக வந்த ஒருவனின் பேச்சில் மயங்கி அவ னையே தனக்கும் தனது பெண் குழந்தைக்கும் பாதுகாவலனாக நினைத்து சொச்ச வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். DJ: Gil வயதுக்கு வந்தாள். அம்மாவைச் சுவைததவனுககு மகள மீதும் கணி. "鲈 °DDT呜@ °4,°°西、 அதற்குப் பயந்து மகளைச் சம்மதிக்கக் கட்டாயப்படுத்தியிருக்கிறாள் அம்மா அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தவன், படுக்கையில் பங்கு கேட்பதை அந்த இளம் பெண்ணால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கதறிப் பார்த்தாள் காலைப் பிடித் தாள் பலனில்லை. அடி உதைகளால் ஏற்பட்ட உடல்வலிக்கு மனவலியே பரவாயில்லை என்று அவனிடம் தன்னை இழக்க ஆரம்பித்தாள் அவள் இது பத்மாவின் காதுக்குப் போனது உடனே களத்தில் இறங்கி னார் பத்மா சம்பந்தப்பட்டவனை ம் பக்கம் பக்க ஒரு கை பார்த்தார். அவனின் பிடி டு லென்ஸ் வைத்துப் யிலிருந்து அந்த இளம் பெண்ணை ம் சில இடங்களில் எக்ஸ்போர்ட் நிறுவனமொன்றில் |ட்டமடித்தான். நல்ல வேலையில் கை நிறைய சம்பா B GJIT, gyös!" STGÖT திக்கிறாள் கெளரவமாக
கலர் கலர் கனவுகளுடன் சினிமா ஆசை காட்டியவனை நம்பி, வீட்டை விட்டு வெளியேறினாள் அந்தப் பெண் சினிமா வாய்ப்பு வாங்க, உடலே முலதனம் என்று சொன்ன வனை நம்பினாள் ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை அடைய முடியும் என்று அழைத்து வந்தவன் விரல் நீட்டியவர்களுக்கெல்லாம் விருந்தாக் கினாள் தன்னை ஒரு கட்டத்தில் தான் அவன் தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித்தர அழைத்துவரவில்லை. வயும் பணம் காட்டி தன்னை வைத்து பிஸினஸ் செய்கி து சங்கரதாஸ், மது றான் என்ற உண்மை தெரிந்தது. தினது சங்கரதாஸ், அதன பிறகு சுதாகரித்துக்கொண்டா நடத்திளது சங்கர இ' தெரிந்த அதே தொழிலையே வாட கொலைக்கும் தொடர ஆரம்பித்தாள் யாரிடமோ ாலைக்கும் காரன் ஏமாந்ததில் ஒரு பென் குழந்தை ஸ். இப்போ விடை - பதமாவைச் சந்தித்த பிறகு பாலியல் கேள்விகள்-மது லதா தொழிலை நிறுத்திவிட்டாள் அந்தப் மானா? இதெல்லாம் பெண் தனக்குத் தெரிந்த சங்கு ாகச் செஞ்சான் தலைக்கு வைக்கும் குஞ்சம் கட்டும் த்தது. கலையை அநதப பெண்ணுக்குப் 'பரத் அணில் தூத் பத்மா கற்றுத்தர இப்போது அந்தப் 3, ..." பெண்ணும் சுயதொழிலதிபர், பெண் ...' பணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் வீட்டுக்குப் போனிங் கொண்டிருக்கிறார் பத்மாவின்
ஆச்சி? துணையோடு கச் சொல்லி, ஸோ தம.
காரணம். இப்ப சென்னை கே.கே நகரில் இயங்கும் சிட்டு நேரா உதவி ஜான்சிராணி மகளிர் மேம்பாட்டு கப்போறோம். லீகலா முன்னேற்ற நலச் சங்கத்தின் தலைவி விலைமாதர்கள், கணவனால் கை விடப்பட்டவர்கள் ஆதரவற்றவர்கள் என வாழ்க்கையைத் தொலைத்த பெண்களுக்கான சங்கம் இது. ú únie. (A இனி பத்மாவுடன். வரைப்பார்த்துட்டு பாலியல் தொழில் பண்ற பெண் *றனசா" என்றான கள், புருஷனால கைவிடப்படற பெண் நடு மண்டையில் கள்ளுறு நிறையப் பேரோட பிரச்சனை டார் உதவி கமிஷனர் கள் அப்ப தெரியவந்தது. இவங்களுக் காக ஏன் ஒரு சங்கம் ஆரம்பிக்கக் - கூடாதுன்னு தோணிச்சு ஜான்சி வலை எல்லாம் செகு ராணி மகளிர் முன்னேற்ற மேம் இப்போ நேரப் போய் பாட்டு நலச் சங்கம் ஆரம்பிச்சு கது செஞ்சிட முடி ரெண்டு வருஷமாகுது இதுல
ஜக் குழப்பங்களில் 55TGIT.
கடிதப்பிரதியையும், சங்கரதாஸ் எழுதித்
Z
ட வந்து லென்சை
T.
உன்னிப்பாப் பாரு "பேட்டும், ராயப் "பேட்டும் ஒத்துப் னயில உள்ள தண்ட மன்ல உள்ள 'தண்ட" தா?” LDITriës, UUë!" த்தக் கையெழுத்துக் சங்கரதாஸ், துர்க்கா
ளைக்கிறதுன்னு டிஸ்
க உங்க கை? கொண்
த பின்னணி வைச் 150க்கும் மேலான்வங்க உறுப்பின டுவான். அப்படி இப் ரா இருக்காங்க.எல்லாத் தரப்புப் க்கிப்பிடி போடணும். பெண்களும் இருக்காங்கன்னாலும், தான் செய்யனும் தொழில் பணிறவங்க
குஅவனை ஷேடோ அதிகம் இவங்க சந்திக்கிற பிரச் போறேன். அ8 சனைகள் ரொம்ப அதிகம் சிலர் ஒட்டுக்கேக்கலாம். பொலிஸ் கேஸ்ல மாட்டிப்பாங்க தகவல் சேர்த்துக்க அவங்கக் கிட்டமிருந்து 'எனக்குத் 'த' 'கு தகவல் வரும் உடனே சம்பந்தப்பட்ட SIG GOT Líflu 6006), " ஸ்டேஷனுக்குப் போய் எங்க வக்கீல் கண்ணதாசன் உதவியோட ஃபைன் இருக்கிறது துர்க்கா கட்டி மீட்டிட்டு வருவேன். "இ யங்கர் - சங்க உறுப்பினர்கள்கிட்டருந்து நபி ' மாசம் ஒரு தொகையை வசூல் DIT இது ரெண்டும் பண்ணி, அவர்கள் பேர்ல பேங்க்ல :ம் திங் எல்ஸ்?" போடறேன். முணுமாசத்துக்கொரு ாமூச்சி தொடரும்) - தடவை அவங்களை ஜி.ஹெச்சுக்குக்
L L S S S S S S S
கூட்டிட்டுப் போய் மெடிக்கல் செக் கப் பண்ண வைக்கிறேன். அதே மாதிரி முணு மாசத்துக்கொருமுறை டாக்டருங்க வந்து அவங்களுக்குக் கிளாஸ் எடுப்பாங்க பாதுகாப்பான உடலுறவைப் பத்தி, ஹெச்ஐவி கிருமி எப்படியெல்லாம் பரவுது அது எய்ட்ஸா எப்படி மாறுது, அதோட விளைவுகள் என்னங்கிறதை வீடியோ படம் முலமோ விளக்குவாங்க
இவங்களுக்கு மருத்துவ விழிப் புணர்வுக்காக கிளாஸ் எடுப்பேன். பாலியல் தொழில்ல வாடிக்கையா ளர்கள் காசு தராம ஏமாத்தறது ரொம்ப சகஜம், அந்த மாதிரி ஏமா றாம இருக்க முதல்லயே கைல காசை வாங்கிடுங்க ஒரு கைல காசையும், இன்னொரு கைல காணி டத்தையும் வச்சிக்கிட்டு பிசினஸை ஆரம்பியுங்கன்னு அட்வைஸ் பணி றேன்.
இந்தத் தொழிலே வேணாம், விட்டுடுன்னு நிறைய பேருக்கு சொல்
லிட்டிருக்கேன் சிலர் விட்டுர்றேன். மாசம் ஐயாயிரம் ரூபா தர்றியான்னு எடக்குமுடக்கா கேட்பாங்க அது சாத்தியமில்லை. அதனால நான் அவங்ககிட்ட போங்க ஆனா வியா தியை வாங்கிட்டு வராம பாதுகாப்பா நடந்துக்கோங்கன்னு தான் சொல்ல Աpւգ-կg/,
டாக்டர் பிரகாஷ் விவகாரம் இந் தப் பொம்பிளைங்களை ரொம்பவே பயமுறுத்தியிருக்கு நிறையப் பேர் இந்தத் தொழிலை விடற ஐடியால தான் இருக்காங்க விட்டா அடுத்து அவங்க பிழைக்க ஒரு வழியைக் காட்டியாகணுமே அதுக்காக பேங்க் லோன் கேட்டு மனு கொடுத்திருக் கேன் அடுத்து இந்தத் தொழில் பணிறாங்கன்னு தெரிஞ்சா அவங் களுக்கு யாரும் வீடு கொடுக்க மாட் டேங்கறாங்க அதனால அவங்களுக்கு நிரந்தரமா வீடு கேட்டு குடிசை வாரியத்துக்குக் கோரிக்கை அனுப்பி யிருக்கேன், மனசு மாறத் தயார இருக்கிறவங்களுக்கு எனக்குத் தெரிஞ்ச சுங்கு கட்டற தொழிலைக் கத்துத் தரேன். அதுல அவங்க சாமர்த்தியத்தைப் பொறுத்து ஒரு நாளைக்குக் குறைஞ்சது அம்பது ரூபா வரைக்கும் சம்பாதிக்கலாம். கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தா, அவங்க கல்யாணத்துக்காக நாலு பெரிய மனுஷங்ககிட்ட கையேந் தியாவது, கூறைப் புடவையும் தாலியும் வாங்கித்தரேன். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ண லாம்பாங்க அம்மா பண்ற தொழிலை மறைச்சு, பொண்ணுக்கு நல்ல இடத்துல வரன் தேடி, கல்யாணம் முடிச்சு வைக்கிறோம்.
கடவுள் புண்ணியத்துல இது வரைக்கும் நான் எந்தத் தப்பான வழிக்கும் போகலை, இந்த மாதிரி பொம்பிளைங்களுக்காகப் போராடற தால நானும் அப்படிப்பட்டவதான்னு நிறையப் பேர் நினைச்சு ஒரு மாதி ரிப் பேசுவாங்க எதையுமே நான் கண்டுக்கிறதில்லை. எனக்குத் தேவை இவங்களுக்கெல்லாம் ஒரு மறுவாழ்வு அதுக்காக எத்தனை வலிகளையும் பொறுத்துக்க நான் தயார்
i]) 14-20, 2002

Page 17
எதிரொலித்த விடயங்கள் தொடர்பாக பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களை வெவ்வேறு பத்திரிகைகள் வெளியிட்டுள்
6.
அத்தோடு பல்வேறு அரசியல் வாதி களும் பலவிதப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, புலிகள் தலைவர் பிரபாகரன் சமா தானத் தீர்வொன்றுக்கு தனக்கிருக்கும் நாட்டத்தையும், பேச்சுவார்த்தைகளி லுள்ள நம்பிக்கையையும், தனது அர சாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகள் பற்றிய திருப்தியையும் வெளிப்படுத்தியிருக் கிறாரென்றும் உரிய மாற்றுத் தீர்வு ஒன்றில் இணக்கம் கானும் பட்சத்தில் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடத் தயாராயிக இருப்பதையும் வரவேற்றுள்ளார்.
லங்கையின் அண்மைய நிகழ் ပြ}}း மிகவும் பரபரப்பான தும், உலகம் முழுவதும் உன் னிப்பாக அவதானித்ததும், நம்பிக்கை களுக்கும் அவநம்பிக்ககைளுக்கும் விடை தரும் முடுமந்திரமாகவும் அமைந்திருந்த விடயம் புலிகளின் தலைவர் வே. பிரபா கரன் கடந்த ஏப்ரல் 10ம் திகதி புதன் கிழமை கிளிநொச்சியில் நடத்திய பத் திரிகையாளர் மாநாடாகும்.
அண்மைய காலத்தில் நடந்த ஆசியா விலேயே மிகப் பெரிய பத்திரிகையாளர் மாநாடு இது.
இம் மாநாட்டுக்கென இலங்கைப் பத்திரிகையாளர்கள், இலங்கையில் செயற் படும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி வெளிநாடு களிலிருந்தே பிர பலமான பத்திரிகை நிறுவனங்களிலிருந்து பத்திரிகையாளர்கள் வந்து குவிந்திருந் 95lᎢfᎢᏭᏂᎶlᎢ.
புதன்கிழமை நிகழ்ந்த பத்திரிகை யாளர் மாநாட்டுக்கு செவ்வாய்க்கிழ மைக்கு முன்னரே பத்திரிகையாளர்கள் கிளிநொச்சிக்குச் சென்று காத்திருந் தார்கள்.
இத்தனை பேரார்வத்திற்கு இரு முக்கியமான காரணங்கள் இருந்தன.
முதலாவது, 12 வருடங்களின் பின் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பகி ரங்கப் பத்திரிகையாளர் மாநாடொன்றுக்கு இப்போதுதான் வெளிவந்திருக்கிறார்.
எனவே அவரை நேரில் பார்ப்பது முதல் அவரது மனக்கிடக்கைளை அறிந்து கொள்வது, அவர் கூறுவதை நேரடியாகக் கேட்பது, அவரது அரசியல் முதிர்ச்சி சுபா வம், வார்த்தைகளில் உள்ள உறுதித் தன்மை, நேர்மை வெளிப்பாடு என்ப -ே வற்றை எடைபோட்டுக் கொள்வது போன்ற நோக்கங்கள் ஒரு புறம்.
இரண்டாவதாக, தற்போது இலங்கை யில் இனப்பிரச்சினைக்கான ஒரு சமா தானத் தீர்வைக் கானும் முயற்சியில் இலங்கை அரசாங்கமும் புலிகளும் இறங்கி யிருக்கும் ஒரு ஆரம்பத் தருணத்தில் இப் பத்திரிகையாளர் மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இதன்போது, புலிகள், சமாதானத்துக் கான எவ்வகையான தீர்வு வடிவத்தையும் வழி முறைகளையும் கொண்டிருக்கிறார் கள், அதுபற்றி புலிகளின் பல்வேறு மட்டத் தலைவர்கள், மற்றும் அதன் அரசியல் ஆலோசகர் ஆகியோரால் சொல்லப்பட்டு வந்த கருத்துக்களை விட புலிகள் தலை வர் பிரபாகரனின் சிந்தனை என்ன என் பதை நேரடியாகத் தெரிந்து கொள்வது மிக முக்கியமான அம்சமாகக் கருதப்
அத்துடன், புலிகளின் எதிர்பார்ப்பைத் திருப்தி செய்வதற்கு உகந்த வகையில் அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்ட முலத்தைவிட மேலதிகமான அதிகாரங் கொண்ட தீர்வை வழங்க நாம் தயாராக வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
அதேவேளை புலிகளின் தடையை நீக்க வேண்டுமென்ற அவர்களின் நிபந் தனையை அரசாங்கம் சாதகமான வகை யில் பரிசீலிக்குமெனவும் ரணில் பதிலளித் திருந்தார்.
அமைச்சர் ஜி.எல். பீரிஸும் புலிகள் ஐக்கிய இலங்கைக்குள்ளான சுயநிர்ணய உரிமைக்குத் தயாராக இருக்கிறார்க ளெனத் இப்பத்திரிகையாளர் மாநாடுமுலம் தான் புரிந்து கொண்டதாகத் தெரிவித் துள்ளார்.
பிரதான எதிர்க் கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியிடமிருந்தும் இப் பத் திரிகையாளர் மாநாடு குறித்து அதிருப்தி
தமிழ்க் கல்விமான்கள் மற்றும் கட்டுரையாளர்கள் பலரும் இப் பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகள்
சமாதானத்துக்குச் சாதகமாக வெளிப்படுத்திய :" 6LrfNL u 69HGTTGGO 66 GiffNLIL கருத்துக்களுக்கே ஜே.வி.பி. புலிகள் தமிழீழத்தை நிறுவு
முதன்மையளித்து அவற்றை சாதகமான கோணத்தில் ஆராய வேண்டுமெனக் கருதுகிறார்கள்
வதற்கான கபட நாடகத்தை நடத்தி வரு கிறார்களென்றும் அரசாங்கம் இதற்குப் பலியாகிச் செல்வதாகவும் தனது பாணியில் விமர்சித்து வருகிறது.
பிரபாகரனின் பையிலிருந்து வெளியே பாய்ந்து விட்டது என்றும் அவரின் தமிழீத்துக்கான உள்மனக்கிடக்கை அவரையறியாமலே வெளிவந்துவிட்டதாகவும் ஜே.வி.பி.யினர் கருத்துக் கூறியுள்ளனர்.
இதேவேளை புலிகளின் நடவடிக் கைகள் ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித் திருந்த அமெரிக்கத் தூதரகம், புலிகள் தலைவர் பிரபாகரன் இப் பத்திரிகையாளர் மாநாட்டில் சமாதானப் பேச்சுவார்த் தைகள் குறித்து வெளிப்படுத்திய நம்பிக் கையை வரவேற்று அதை புலிகள் தொடர்ந்தும் பேணுவார்களென எதிர்பார்ப் பதாகக் கூறியுள்ளதானது கவனிக்கத் தக்க ஒரு மாற்றமாகும்.
இலங்கை அரசாங்கத்திற்கும் புலி களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாட்டாளர்களாகச் செயற்பட்டு வரும் நோர்வே அரசாங்கமும் புலிகள் தலைவரது சமாதானத்துக்கான உறுதிப்பாட்டை வரவேற்றுள்ளது.
இப் பத்திரிகையாளர் மாநாட்டில் நேர்வே அரசாங்கத்தின் பங்கையும் சேவையையும் புலிகள் தலைவர் பிரபாகரன் மெச்சியிருந்தார்.
மத்திய கிழக்கில் நோர்வே அரசாங் கத்தின் முயற்சியில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் பலனாக இன்று பாலஸ் தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலை புலிகளுக்கு ஏற்படாதாவெனக் கேட்கப்பட்ட போதும் தான் அப்படி நினைக்கவில்லையென பிரபாகரன் நம் பிக்கை தெரிவித்திருந்தார்.
நோர்வே, ஒரு நடுநிலை நாடு, சமா தானப் பேச்சுவார்த்தைகளில் அனுபவம் கொண்ட நாடு, இலங்கையில் தனது நலன்களெதையும் கொண்டிராத நாடு, என்ற வகையில் அது ஏற்பாட்டாளராகச் செயலாற்றுவதற்குப் பொருத்தமான நாடென அவர் அதனை மெச்சியிருந்தார். அதேவேளை பிரபாகரனின் பத்திரிகை யாளர் மாநாட்டுக் கருத்துக்களையிட்டு
இதில் தற்போது பிரபலமாக அடிபடும் இடைக்கால நிர்வாகம் பற்றி பிரபாகரன் என்ன கருதியிருக்கிறார், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து அவரது கருத்து என்ன என்பது பற்றியும், இதைவிட மிக முக்கியமாக பல்வேறு தரப்பினரதும் சந்தே கத்துக்குரிய விடயமாக இருந்து வந்த தமிழீழப் போராட்டத்தை பிரபாகரன் கைவிடத் தயாரா என்பதையும் நேரில் அவரிடம் கேட்டறிந்து கொள்வது இங்கு குழுமிய பத்திரிகையாளர்களின் பேரார்வத் துக்குரிய விடயங்களாக இருந்தன.
இதன் காரணமாகவே இத்தனை இடர்பாடுகளைத் தாண்டி புலிகளின் கடும் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்குள் பாரிய வசதிகள் ஏதுமற்ற நிலையில் நிகழ்ந்த இப் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேசப் பத் திரிகை நிறுவனங்களிலிருந்தும் பத்திரிகை யாளர்கள் சென்று பங்குபற்றியிருந்தனர். இப் பெரும் பத்திரிகையாளர் திரளினை புலிகளே எதிர்பார்க்கவில்லை. தாம் இலங் கைப் பத்திரிகையாளர்களும் இலங்கையில் செயலாற்றும் சர்வதேச பத்திரிகை நிறு வனங்களின் பத்திரிகையாளர்களும் வருவார்களென எதிர்பார்த்தனரேயல்லா மல் இவ்வாறு சர்வதேச நாடுகளிலிருந்து பத்திரிகையாளர்கள் நேரடியாக வருவார்க ளென எதிர்பார்க்கவில்லையென புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அப் பத் திரிகையாளர் மாநாட்டில் ஏற்பட்ட அசெள கரியங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டபோது தெரிவித்திருந்தார்.
இப் பத்திரிகையாளர் மாநாடு புதிய ஆரம்பமொன்றை திறந்துவிட்டிருந்தது.
இதில் புலிகள் தலைவரும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தெரி வித்த கருத்துக்களை ஒட்டி அடுத்த அரசியல் நகர்வுகளுக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப் பத்திரிகையாளர் மாநாட்டில்
21-27, 2002
தமிழ்க் கட்சிகள் ப வேற்று அறிக்கைகள் 96 IJI EFLDITg5 T டத்தை இலங்கை 8 பயன்படுத்தி இனட் தீர்வை எட்டுவதற்க நடவடிக்கைகளை மு மென அவை கோரியு புலிகள் தலைவ தெரிவித்தபடி பேச்சு செல்வதற்கு முன் இலங்கை அரசாங் தடையை நீக்க வே6 கோரியுள்ளன.
இத் தமிழ்க் கட் பில் சேராத புளொட் சித்தார்த்தன் இப் மாநாட்டில் புலிகள் படுத்திய அறிகுறிகை தெரிவிக்கையில், அ கதவையும் சமாதான யும் ஒரே நேரத்தில் த ரெனவும் அதில் அ6
இறுதியில் தெரிந்தெடு தைப் பின்னர்தான் இருக்குமெனவும் கூ
இதேவேளை தானத்துக்கான நா மலையகத் தமிழ்க் சு களும் அமைச்சர்க தொண்டமான், சந்தி) கருத்துத் தெரிவித்தி முஸ்லிம் காங்க வரும் அமைச்சருமா அரசாங்கம் விதித்து தடை சமாதானப் பேர் யாக அமையுமானால் மீதான தடையை நீ மென புலிகளின் நி வாகக் கருத்துத் ;ெ தமிழ்க் கல்விம டுரையாளர்கள் பல யாளர் மாநாட்டில் புலி குச் சாதகமாக வெளி களுக்கே முதன்மை சாதகமான கோணத் மெனக் கருதுகிறார்: இம் மாநாட்டில் பிரபாகரனும் அரசியல் பாலசிங்கமும் இந் புறவையும் நல்லெண் துக் கொள்வதற்கான வெளிப்படுத்தியிருந்த அத்தோடு ராஜி பற்றியும் அது பத்து னர் நிகழ்ந்த துன்பி அது குறித்து இருதர மெனவும் கோரியிருந் அதேவேளை பேச்சுவார்த்தையில் வேண்டுமென அழை மேலும், இப் பேச் வசதியாக இந்தியா பகுதியில் அன்ரன் யிருந்து மருத்துவ சி களுடன் பேச்சுவார்; பாடு செய்து தரே யுள்ளதாகவும் கூறிய எனினும் இது கு ரங்களில் சாதக தோன்றவில்லை.
மாறாக இன்னு மைக்கு இட்டுச் அரசியல் வாதிகளுக் அளித்ததாக அமை
இந்தியப் பிரதமர் பேயி புலிகளின் தடை வேண்டுகோளை நி இலங்கை அரசாங்க Ioan Lufa)Tot Gui இந்தயா நேரடிய போவதில்லையெனவு எனினும் புலிகள் பாலசிங்கத்தின் மருத் வேண்டுகோளை மனி யில் கரிசனையுடன் யிருந்தார்.
இதையே இந் அமைச்சின் பேச்சா கள் இன்னும் பயங்க இந்தியாவால் கருதப் மீதான தடையை இ தென அறிவித்திருந் அத்துடன் நில்லி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்தும் பெரிதும் வர விடுத்துள்ளன.
னத்துக்கான நாட் ரசாங்கம் சரியாகப் பிரச்சினைக்கான ன ஆக்கபூர்வமான
ன்னெடுக்கவேண்டு
ligitat.
திட்டவட்டமாகத் வார்த்தைகளுக்குச் னர் புலிகள் மீது ம் விதித்திருக்கும் ண்டுமெனவும் அவை
சிகளின் கூட்டமைப் அமைப்பின் தலைவர்
பத்திரிகையாளர்
தலைவர் வெளிப் ளப் பற்றி கருத்துத் IT II555öI5öTOT த்துக்கான கதவை றந்து வைத்துள்ளா ர் எந்தக் கதவை
க்கப் போகிறார் என்ப அறியக் கூடியதாக றியிருந்தார். பிரபாகரனின் சமா ட்டத்தை வரவேற்று ட்சிகளின் தலைவர் ளுமான ஆறுமுகம் சேகரன் ஆகியோரும் ருந்தனர். ரஸ் கட்சித் தலை ன ரவுப் ஹக்கீம், ள்ள புலிகள் மீதான *சுக்களுக்குத் தடை அரசாங்கம் புலிகள் க்க முன்வரவேண்டு பந்தனைக்கு ஆதர நரிவித்துள்ளார். ான்கள் மற்றும் கட் நம் இப் பத்திரிகை கள் சமாதானத்துக் ப்படுத்திய கருத்துக் யளித்து அவற்றை தில் ஆராய வேண்டு
புலிகள் தலைவர் ஆலோசகள் அன்ரன் தியாவுடனான நட் ணத்தையும் வளர்த் தமது விருப்பத்தை னர். வ் காந்தி கொலை பருடங்களுக்கு முன் பல் சம்பவமெனவும் பும் மறந்து விடுவோ தனர். ந்தியா தற்போதய முக்கிய பங்கேற்க புவிடுத்திருந்தனர். சுவாததைகளுககு னது தென் மாநிலப் பாலசிங்கம் தங்கி ச்சைக்குரிய ஏற்பாடு தையில் ஈடுபட ஏற் |ண்டுமெனக் கோரி ருந்தனர். நித்து இந்திய வட்டா ான விளைவுகள்
மோசமான நிலை சல்ல அங்குள்ள கு ஒரு தூண்டுதல் துவிட்டது. அடல் பிஹாரி வாஜ் யை நீக்கும்படியான ாகரித்துள்ளதுடன் துக்கும் புலிகளுக்கு சுவார்த்தைகளில் கப் பங்கேற்கப் ம் மறுத்துள்ளார். ஆலோசகள் அன்ரன் துவ சிகிச்சைக்கான தாபிமான அடிப்படை ஆராயுமெனக் கூறி
ய வெளிவிவகார ÉCOLIITLIDIT GJIT, yaa வாத அமைப்பாகவே படுவதால் அவர்கள் தியா நீக்க மாட்டா
ாது 1995ல் இந்தியா
Dolfi
YUT
புலிகள் தலைவர் பிரபாகரனைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத் துக்கு விடுத்திருந்த கோரிக்கை இன்னும் அமுலில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் பிரதிபலிப்பும் உணர்ச்சிவசப்பட்ட எதிர்ப்பாகவே இருந் 娜雷l,
பிரபாகரன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய எதிரியென்றும் அவரை அவ் வழக்கில் ஆஜர் படுத்த வேண்டு மென்றும் அதற்காகவே இலங்கையிடம் அவரை நாடு கடத்தும்படி கேட்கப்பட் டுள்ளதென்றும் தெரிவித்திருந்தார்.
அவர் கொலையுண்ட ராஜீவ் காந்தி யின் மனைவியாகவும் அவரது கட்சிக்குத் தலைமை வகிப்பவராகவும் உள்ள நிலையில் தனது கணவனாரின் கொலை குறித்து இத்தகைய உணர்ச்சிபூர்வமான மனோபாவத்தைக் கொண்டிருப்ப்து எதிர் பார்க்கக் கூடியதாயினும் இலங்கையின் சமாதான முயற்சி பற்றிய எவ்வித கரிசனை
யும் அவரால் காட்டப்படவில்லை.
முன்னாள் இந்தியப் பிரதமர் என்ற வகையிலும் இந்தியச் சுதந்திரத்தில் முதன் மைப் பாத்திரம் வகித்த ஜவகர்லால் நேரு பரம்பரையில் எஞ்சியிருந்த கடைசி மகன் என்ற வகையிலும் ராஜீவ் காந்தி பற்றி இந்திய மக்களிடம் உள்ள உணர்வு களுக்கு சோனியா காந்தியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அத்தோடு இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலையில் இந்திய மத்திய அரசில் ஆட்சி மாற்றங்களுக்கு ஏதுநிலைகள் தோன்றி வருகின்ற போக்கில் அடுத்த இந்தியப் பிரத மராகும் வாய்ப்பையும் சோனியா காந்தி கொண்டிருப்பதும் அக்கறைக்குரிய விடய LDITSib.
இந் நிலையில் இவ் விடயத்தில் அவ ரது கருத்துகள் இன்றைய இந்திய அரசாங்கத்தின் முடிவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியனவே.
இதேவேளை இதுகுறித்து தமிழ் நாட்டின் உணர்வலைகள் இங்கு முக்கிய மான ஒன்றாகும்.
அங்கு தற்போது பெரும் ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறி, தனது முதல்வர் ஸ்தா
ஜெயலலிதா புலிகளின் இத் தாழ்மையான வேண்டுகோள்களை அலட்சியமாக நிரா கரித்ததோடல்லாமல் புலிகள் தலைவர் பிரபாகரன் இந்திய மண்ணில் ராஜீவ் காந்தி கொலையில் ஒரு கொலைக் குற்றவாளி யாகத் தேடப்படுபவரென்றும் அவரை இலங்கை அரசாங்கம் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டு மென்றும், அவ்வாறு அதனால் செய்ய முடியாவிட்டால் இந்தியா இலங்கையின் அனுமதியைப் பெற்று தனது படையை அனுப்பிக் கைது செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
அத்தோடு நில்லாது இதனை உடனடி யாகத் தனது தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி, இத் தீர்மானம் இன்றைய தமிழ்நாட்டு மக்களின் மனநிலை யைப் பிரதிபலிப்பதாகவும் அத் தீர்மானத் திலேயே தெரிவித்துமுள்ளார்.
மேலும் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி காலாவதியாகும் இந்தியாவின் புலிகள் மீதான தடையை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கும்படி அவர் மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாட்டு அரசாங்கத் தின் சார்பில் கேட்டுள்ளார்.
இதேவேளை புலிகள் மீதான தடை நீக்கப்படமாட்டாதென இந்தியப் பிரதமர் வாஜ்பேயி தெரிவித்ததை வரவேற்றுள்ள ஜெயலலிதா புலிகள் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மருத்துவ சிகிச்சைக்கான கோரிக்கையை அவர் கரிசனையுடன் ஆராய்வதாகக் கூறியதை எதிர்த்தார்.
இது விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்க மாட்டாதெனத் தான் நம்புவதாகவும் அதையும் மீறி மத்திய அரசாங்கம் அன்ரன் பாலசிங்கத்தை இந்தியாவுக்குள் அனு மதித்தால் தனது தமிழ்நாடு அரசாங்கம் அவரைத் தமிழ் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப் போவதில்லை யெனவும் கூறியுள்ளார்.
இவற்றைவிட, புலிகளுக்கு ஆதர வாகச் செயற்படும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு எதிராக "போட்டா" எனப் படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுமெனவும் எச்சரித்துள்ளார். இலங்கை விடயத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தின் நிலைப்பாடும் கருத்
னத்தை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்ட SGögöblöngil- esseeing2LL
நடவடிக்கைகள் பற்றிய
துக்களும் இந்திய மத்திய அரசாங்கத்தை பாதிக்கக்கூடியவையாகும்.
இதேவேளை தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவரான கலைஞர் கருணாநிதி பிரதமர் வாஜ்பேயின் நிலைப்பாட்டை ஆத ரித்ததுடன் உலகத்தில் எங்கேயாவது சமாதானம் ஏற்பட ஒரு வாய்ப்பு இருக்கு மானால் அதை நாம் வரவேற்க வேண்டு மென வெறும் பொதுப்படையாகவே கருத்துக் கூறியிருந்தார்.
தமிழ் நாட்டில் புலிகளின் கோரிக்கை களை ஆதரித்து வெளிப்படையாக அதற் குச் சாதகமாக இந்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமெனக் கோரியிருந் தவர் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை. கோபாலசாமி ஒருவர்தான்.
புலிகளுக்கு ஓரளவு ஆதரவாகக் கருத்துக்கூறிவருகின்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூட இது விடயத்தில் ஆணித்தரமான கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை.
இந்தியப் பத்திரிகைகளிலும் பொதுப் படையாக புலிகள் பற்றிய சந்தேகக் கண் ணோட்டம் நிலவுவதைக் காணக் கூடிய தாக இருந்தது.
பத்திரிகையாளர் மாநாட்டிலும்கூட இந்தியப் பத்திரிகையாளர்களின் சில இக் கட்டான கேள்விகளை தவிர்த்துக் கொள் ளக் கோரும் விதத்தில் புலிகள் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம் தாம் இங்கே ஒரு சமாதானத்தை உருவாக்க முயற்சிக்கின்ற வேளையில் இந்தியாவிலிருந்து இவ்வளவு தூரம் வந்து பழைய நிகழ்வுகளைக் கிண்டி தம்மை அசெளகரியப் படுத்த வேண்டாமென அறிவுறுத்தியிருந்தார்.
இக் கோரிக்கைக்கு அவ்விடத்தில் செவிமடுத்த இப் பத்திரிகைகள் அதுபற்றிய தமது செய்திகளிலும் கருத்துக்களிலும் அவ் அறிவுறுத்தலை அதிகதூரம் மதிக்க வில்லை என்பதையே உணரக்கூடியதாக இருந்தது.
இதேவேளை இப் பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகள் எடுத்துக்கொண்ட அதி கூடிய பாதுகாப்பு சோதனை நடவடிக்கை கள் பற்றிய விசனங்களையும் சில வெளி நாட்டுப் பத்திரிகைகள் வெளிப்படுத்தத் தவறவில்லை.
எனினும் இத்தகைய கடும் சோதனை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளால் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத் துக்கு புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மன்னிப்புக் கோரியிருந்ததுடன் அதற்கான காரணத்தையும் விளக்கியிருந்
இப் பத்திரிகையாளர் மாநாடு பற்றிய
*、、
EEGLIENSITN Lilială III IILigei lelöGi
பாதுகாப்பு சோதனை
siliulians||Ii la SIGISMUUTTILLGÜLuigjørslernassassi Nausiuј
Subtilsögn).
கருத்துக்கள் ஒவ்வொருவருக்கும் வேறு பட்டதாக இருந்தாலும் மிக நீண்ட காலத் திற்குப் பிறகு - 12 வருடங்களுக்குப் பின்னர் புலிகள் தலைவர் பகிரங்கமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் களின் கேள்விகளுக்கு விடையளிக்க முன் வந்ததானது கேள்விக்கப்பாற்பட்டு வர வேற்கப்பட வேண்டிய விடயமாகும்.
இந் நீண்ட கால இடைவெளியில் ஏற் பட்ட பல்வேறு சம்பவங்கள், எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகள், மேற்கொள்ளப் பட்ட செயற்பாடுகள் யாவற்றையும் பற்றி முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டி லேயே முழுமையாகவும் திருப்திகரமாகவும் பதிலளிக்க முடியுமென்பது எதிர்பார்க்க முடியாத விடயமே.
அத்தோடு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தலைவர் ஒருவர் சமாதானப் பேச்சுவார்த்தையின் ஆரம்பக் கட்டத்திலேயே, மற்றத் தரப்பின் முழுமை யான நிலைப்பாடுகளும், அது தமது அபி லாஷைகளை எந்தளவு ஈடு செய்யு மென்பதும் பூரணமாகத் தெரியாத நிலை யிலேயே சகல் கேள்விகளுக்கும் தீர்மான மான பதில்களை வழங்குவதும் சாத்திய மற்றதே.
ஆக, சமாதானத் தீர்வு பற்றிய தனது நாட்டத்தையும் அதற்கான பேச்சு வார்த்தை குறித்த நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவதற்கு இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்குமேயன்றி அதற்கு மேலதிகமாக எதையும் எதிர் பார்க்க முடியாது.
அந்த வகையில் புலிகள் தலைவர் தம்மில் ஒரு சாதகமான பக்கத்திற்கும் இடமுள்ளதென்பதை வெளிப்படுத்தியுள்ள மையை இங்கு நாம் அனுகூலமாக நோக்கலாம்.

Page 18
壹圆回回回圆
FIsrgir fluttir
回回回回回回回圆回回回回回回圆回回回回回回回回回回回回回回回回圆圆回回回回回国
வகுப்பினுள் நுை
ܗܘ ര a تقسیم இ / /ア/アー ) மனம் ஆரவாரம --------------------- அவன் படித்த
SeMími Signs 217 FLsigli flög
ஆண்கள் மட்டுமே அவன் வந்திருக்கு
இருப்பார்கள் எ6 வரதனுக்கு உடம்
சார்ஜா கிண்ணத்திற்கான முக் கோண ஒருநாள் போட்டித்தொடரை பாகிஸ்தான் வென்றுள்ளது.
நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ் தான் அணிகள் பங்கு பற்றிய இப் போட்டித் தொடரில் இலங்கை பாகிஸ் தான் அணிகள் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றன. புதன் கிழமை நடை பெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 217 ஓட்டங்களால் சுலபமாக வெற்றியை ஈட்டிக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத் தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 298 ஓட்டங் களைப் பெற்றது. யூசுப் யொஹானா சிறப்பாக துடுப்பாடி 129 ஓட்டங்களைப் பெற்றார். இம்ரான் நஸீர் 63 ஓட்டங்கள் யூனிஸ்கான 60 ஓட்டங்கள்
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 78 ஓட்டங்களில் தமது சகல விக்கெட்டுக்களையும் இழந் தது. இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள் சகலரும் மிகக் குறைந்த ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர். ரஸல் ஆர் னோல்ட், சனத் ஜயசூரியா ஆகி யோர் தலா 19 ஓட்டங்கள் வீதம் பெற்றனர். இதுவே இலங்கை அணி யின் அதிகூடிய ஒட்ட எண்ணிக்கை யாகும்.
முரள்தரன் காயம்
இதற்கிடையில் சார்ஜா கிண்ண இறுதி ஆட்டத்தின் போது களத்தடுப் பில் ஈடுபட்டிருந்த முத்தையா முரளி தரன் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள் ளாக்கப்பட்டார்.
* விடுதலைப் புலிகளது தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு எப்படி?
கை.ரமேஷ், பொத்துவில் நகர் வெளியே வராமலிருந்திருக்கலாம்.
★大
* தமிழ் கூட்டமைப்பினர், முஸ்லிம் காங்கிரஸ், மலையகத் தலைவர்கள் எல்லோரும் வன்னிசென்று விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்து வந்திருக்கிறார்களே, எதற்காக?
க. கமால்தீன், ஏறாவூர்-03, ஏகப்பிரதிநிதி என்பதை உறுதிப் படுத்துவதற்கு
* அறுபது வயதுக்குப் பின் பேய்க்குணம் என்பது உண்மையா?
ஆர்.தேவராஜ், கட்டுகஸ்தோட்டை எனக்குத் பேயைத் தெரியாது.
★次
* அவசரகாலச் சட்டத்திற்கு ஆதர வாக கைதுக்கிய மலையகத் தலைவர்கள் இன்று வட-கிழக்கிற்கு ஓடுகிறார்களே? GT6N, 3 (50T, SMDLL60T. பொங்கு தமிழ் நேரம் இது பழசை யெல்லாம் கிணர்டிக்கொணடிருக்க வேண்டாம் என்று சொன்னது உங்க ளுக்கு விளங்கவில்லையா
* விஜய்க்கு "இளைய தளபதி என்று பட்டம் வந்தது ஏன் சிந்தியா அவர்களே? வி.பிரதாபன், நீர்கொழும்பு. விஜயகாந், இனி "முத்த தளபதி எனவே அவர் ஒதுங்கிக்கொள்ள வேண டும் என்ற நல்ல நோக்கத்திலாக இருக்கலாம்.
* உண்மையில் எமது மக்களுக்கு ஜன நாயகம் தேவைப்படுகிறதா? அவர்கள் அதை விரும்புகிறார்களா?
எஸ்.எச்.எம்.றபியதீன், மீராவோடை-04
மக்களில் ஒருவனாக யோசிக்கை யில் குழப்பமாகத்தான் இருக்கிறது. "கரமசோவி சகோதரர்கள்" என்ற நாவலில் கிராணட் இனகுவிஸிடர் இயேசு கிறிஸ்துவிடம் பேசுவதாக வருவது: "மக்களுக்கு பாதுகாப்பும் உணவும் தான் வேண்டுமே ஒழிய அவர்களுக்குச் சுதந்திரம் வேணடாம். அவர்கள் பல்வேறு வாய்ப்புகள் வேணடாம் தெரிவுகள் வேண்டாம்
S
D பாகிஸ்தானுக்கு.
| — ჯ. ბ. பரபரத்தது.
ஆவனால் நேரே இருந்த பக்கம் ை
முடியவி அவர்கள் எல்லே பார்த்துக்கொண் அவஸ்தையில் அ அவர்கள் பக்கமி குருவிகளின் சல. மென்மையான ஒ கொண்டிருந்தன வகுப்பில் ஆண்க ஒரே அமர்க்களம் எல்லோரிடமும் ! முகத் தோற்றம் தைரியசாலிகளா மாணவர்கள் பெ சென்று பேசிக்கொண்டிரு ஏனென்று தெரிய அப்படியொரு சி ஒரு மாணவன் : பெயரைக் கேட்கி பெண்ணும் பெய சொல்கிறாள். இ
முரளிதரனின் தோள்பட்டை விலகி யிருகப்பதாகவும், குறைந்த பட்சம்
இன்னும் 3 மாதகாலத்திற்கேனும் - சிரிப்பு வருகிறது கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற வரதனுக்குப் புரி முடியாதநிலை ஏற்படலாம் என்றும் ஆனால், ஏதோ
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்கார (6) GJIL G00T LDTG, இம் மாதம் 21ம திகதி இடம் உதிர்த்துவிட்டதை பெறவிருக்கும் இலங்கை அணியில் சிரிக்கிறார்கள் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் ஆண்கள் சிரிப்பி முரளி இடம்பெறமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது அசடு வழிந்து
கொண்டிருந்தா சார்ஜா இறுதிப்போட்டியின்போது ILINGÜ GLJ GOOI ஆட்டநாயகனாக யூசுப் யொஹானா வகுப்பில் பெண் G ' - ஆண்களிடம் இவ் தரிவு செய்யப்பட்டதுடன் போட்டித் G தொடரின் சிறப்பாட்டக்காரராக மாறுதலகளா? மாவன் அத்தப்பத்து தெரிவானார். கவனததைத திரு வாழ்க்கையின் ஒ என்பது போல என்று சொல்கிறார்கள். இதை எடுப் முனைப்புகளில் பதா, அதை எடுப்பதா என்பதெல்லாம் ஈடுபட்டிருந்தார். அவர்களுக்குக் குழப்பம் நீயே முடிவு - இவர்கள் யாருே பணிணி எங்களிடம் ஒரு விஷயத்தைக் பெண்களைப் பா கொடு என்று இறைஞ்சுகிறார்கள் கிடையாதா? அதனாலேயே நான் சர்வாதிகாரியாக பெண்களுக்குள்ே இருக்கிறேன்." இப்படிப்பட்ட உ
இருக்குமா? * எழுத்தாளர் ஜெயகாந்தன் மிகுந்த பார்த்தால் அப்பு
கர்வம் பிடித்தவர் என்கிறார்களே? gിuഖിബ്ലെ,
எம்.எம்.மிஹ்லார், கல்முனை அலையும் Glgaði 1 "நான் செய்வது சரி, எண் செய்கை GJ Gi (33,6i a யாரையும் புண்படுத்தாது, எனக்கு ? 凯Q1@
நன்மை தரவில்லை என்றாலும் அடுத்த "பெண்ட் ருக்கு அது இரெகுவேண்டும் என்ற வரைத துன்புறுதத காது என்பதை தான் செய்தது. எண் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கடைப்பிடி த்து வருகிறேன் என்று '': உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் மீதே உங்களுக் குக் கர்வம் உணர்டாவதைக் காணபீர்
கள்
★次 * புண்ணகை அரசி பிரதியுஷாவின் மர ணம் கொலையா? தற்கொலையா? என்று இன்னும் சரியாகக் கண்டுபிடிக்கப்படா
GOTP
595 6. க.நித்தியா, ஓந்தாச்சிமடம்.
ஹொலிவூட்டின் மர்லின் மன்றோ வில் ஆரம்பித்து ஷோபா படாபட் ஜெயலட்சுமி, திவ்யபாரதி, சிலுக்கு ஸ்மிதா, விஜி பிரதியுஷா என்று எல்லா நடிகைகளின் மரணமும் அந்தந்த நேரப் பரபரப்போடு மறக்கப்பட்டு விடுகிறது. இதோ அடுத்தது, மோன லின் மரணச் செய்தி வந்துவிட்டது.
பொலீஸ் விசாரணையை நம்பி யிருந்து கடைசியில் ஃபைலை முடிவிடா மல், இதை ஒரு சமுகப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு ஆராய்ந்து தீர்வு காண சேவை அமைப்புகள் முன்வர
வேண்டும்.
★本
* சாஜா கிரிக்கெட் எப்படி?
என்.எம்.எம்.நஸ்கான், காத்தான்குடி இலங்கைக்கு இறுதிப் போட்டி சறுக்கல் என்றாலும் பந்து வீச்சில் முரளியும், வாஸும் காட்டும் துல்லியத்தைப் பார்த்தால் உலகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழயும் போதே
ாய்த்துடிப்பதை
g56ᏡᎢ .
இரசாயனச் சுரப்புக்களின் வேலை சிரித்தாள். ஏன சிரிக்கிறாள்
கும் உயர்நிலைப் என்று இவன் யோசித்தான். எனறு புரியாமல் குழம்பினான்.
பணிகளும் அந்தப் பெண் தன் பெயரைச் அவள வேறொரு மாணவனுடன
ன்று நினைக்கவே சொன்னபோது, அது தேனாகத் சிரித்துப் பேசியதைப் பார்த்து
பு முழுக்கப் தன்னுள் பாய்ந்ததை அவனை எடடி உதைகக
உணர்ந்தான். இதயத்தின் வேண்டும் எனறு ஆவேசம்
பெண்கள் சுவர்களில் இனிப்பாகச் சென்று Gla, IT g90i LITGil.
தரியமாகப் ஒட்டிக்கொள்கின்றன அவள் சே. இது என்ன குரூர உணர்வு
ல்லை. ஆனாலும் பேசும் ஒவ்வொரு சொல்லும், என்று தன்மீதே
ாரும் தன்னையே நேரம் போனதே தெரியவில்லை. வெறுப்புக்கொண்டான்.
டிருப்பதான ஓர் கனவுகளின் தேசத்தில் வாழ்ந்து அவள் தன்னைப் புறக்கணிக்
வ்ன் இருந்தான் கொண்டிருப்பது போலவும் கின்றாளோ? என்ற சந்தேகத்தில்
ருந்து சிறு மனது அழுதது
சலப்பு போல அவள் யார்? அவளுக்கும்
லிகள் GILD5. எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன்
பெண்கள் என்றாலே இந்த மனம்
ள் இருந்த பக்கம் குழம்பித் தவிக்கிறது?
ாக இருந்தது. அவள் என்ன சொன்னாலும்
ITLITLILIT60I செய்ய வேண்டும் என்ற விவஸ்தை
கெட்டதனத்துக்கு நானும் ஏன்
பலியானேன்?
ர்ைகள் பக்கம்
இது தொப்புள் கொடியோடு
தொடரும் விதியா?
நதாாகள | 1 GLIGOSIGOfGI J. GOLj, J. GOSI ாமல கட்டளைக்கே காற்றிலேறி Infl i'u Ly! விண்ணைச் சாடிவிட்டு வருவது ஒரு பெண்ணின் காலாகாலமாக ஆண்கள் றான். அந்தப் வழக்கமாக இருந்து வருகிறது. ரைச பாரதிதாசனுக்கு முன்னால் தில் எங்கே குறுந்தொகைக் காலத்திலேயே
என்று I MOIT GÜ 53,İD., யவில்லை. S S 23:இந்தும் எழு
QIGONISTGOOI GIGIOSI GOSTÜ ULLITLD DITO), 6739,59) பெரிய 9II)-60LDLIULLGJIT:56ITA பூச்சிகள் அவன் முளைக்குள் க்கிறார்கள் இந் ಇಂ பறந்து திரிவது போலவும், அந்தச் நடந்திருக் ᎠᎱᎢᎢᎢ Ꭿ56lᎢ gfᏏg ப் போலச் ஆண்கள்
சிறிது நேரத்தைப் பூமியில் தான் வசிக்காத நேரமாகவும் மாமரத்திலிருந்து கனிந்து விழுந்த ல் தடுமாறி உணர்ந்தான். பழங்களை வயலிலுள்ள வாளை அன்றிரவு அவனால் தூங்க LÉGöLa Gi கவ்வி உணனும ஊரை முடியவில்லை. அந்தப் பெண் ள்ே இருந்தால் பேசிக்கொண்டிருக்கையில் செய்த ' |6|16|167| ஒவ்வொரு அசைவும் மிகப்பிர வடுகளுக்கு வந்தால் பெரிய L160IFAfloss மாண்டமாகி மிகமிக மெதுவாக பேச்செல்லாம் ப்புவதே அவனிடம் திரும்பத் திரும்ப பசுபவன தனனுடைய வடடில ரே இலட்சியம் o மனைவி சொல்லுகிற பல்வேறு வார்த்தைகளிடையே அவன் படியெல்லாம் ஆடுகிறவனாக
நீந்தினான். இன்னும் கொஞ்ச இருக்கிறான் 历Qs, நேரம் அவளிடம் எதிரில் நிற்பவர் கையைத் ம இதுவரை பேசியிருக்கலாமோ? ஏன் தூக்கினால் கையையும் காலைத் ார்த்ததே சட்டென்று விலகி விட்டாள் தூக்கினால் காலையும்
அவள்? நான் தவறாக ஏதாவது தூக்குகின்ற கண்ணாடி ளயும் பேசி விட்டேனா? அல்லது விம்பத்தைப் போல அவள் 007 it as G. அளவுக்கதிகமாக வழிந்து விரும்புகிறபடியெல்லாம் ஆடுகிற
விட்டேனா? ஏன் இன்னும் சற்று அப்பாவி தான் அவன் டித் அவளை கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் : 16 : T #" ಲಕ್ಷ್ :* தங்களோ? பேச்சினிடையே அவன் மீசை எம்மில் பெருமொழி கூறித் விகள் புரண்டு சடைத்திருப்பதைச் சொல்லி தம்மில் ககும ஏதாவது அவள் சிரித்தது ஞாபகம் வந்தது. கையும் காலும் தூக்கத் தூக்கும்
பேசிவிட எழுந்து கண்ணாடி முன் ஆடிப் பாவை போல ஆசை இருக்கத் சென்றான். மேவன செய்யும் தன்
அடுத்த நாள் அவளை ம் பேசியபோது மீசையில்லாமல் போய் - 06-0 தாய்க்கே ம் உணர்வு எந்த பார்த்தான். இப்போதும் அவள் (குறுந்தொகை 8)
S S S S S SS S SS S SS SS SS S S S S S S S SS S SS S SS S SS S
கோப்பையைக் கொண்டு வர ஜெயகுரியாவுக்கும் வாய்ப்பிருப்பது தெரிகிறது.
★大
* கன்னத்தில் முத்தமிட்டால் வெற்றி கிடைக்குமா
fibijuТ?
பாஜனார்த்தனி, பெரியகல்லாறு-02
பெரும்பாலும் அடிதான் கிடைக் கும்.
★★
* ரஜினியின் "பாபா கதை என்ன?
எம்.வாசன், எட்டியாந்தோட்டை
ரஜினி படங்களுக்கான விளம்பர வெற்றியே கதையை ரகசியமாக வைத் துக்கொண்டு ஊகங் களைக் கிளப்பி விடுவதில் ஆரம்பமாகின்றது.
ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தையும் ஆரம்பிக்கும் வேளையில் தான் பொது மேடை களிலோ, ஊடகங் களிலோ வாய் திறந்து தன் கருத்தைச் சொல்ல வருகிறார் மற்றும் நேரங் களில் பதுங்கி மெளனமாகிவிடுகிறார்.
தமிழ் நாட்டில் பெருகி வரும் வெடிகுண்டு கலாசாரத்தைப் பற்றி அவர் பேசியபிறகு 'பாட்ஷா" படம் வந்தது. ஜெயலலிதா என்ற பெண மணியால் மக்களுக்கு ஆபத்து என்று பேசிய பிறகு 'படை யப்பா' வந்தது. இப்போது துக்ளக் ஆண்டு விழா வில் இவரை மேடையில் வைத்துக்கொண்டு பலம் மிக்க முன்றாவது அணியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று சோ பேசியிருக் கிறார். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா "அப்பா அர சியலில் இறங்க வேணடும்" என்று பேட்டியளித் திருக்கிறார். இதையெல்லாம் மறுக்காத நிலையில் "பாபா ஆரம்பிக்கப்படுகிறது. கதையை நாம் ஊகித்துக்கொள்ளலாம்.
5, 21-27, 2002

Page 19
jeg a lést Lagi
جس سے
பத்தாண்டு தொடங்குகிறது. வழக்கம் போல் எல்லா ராசியினருமே பார்ப்புடன் இந்த ஆண்டையும் 蠶 curtit,6
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும் இந்த ஆண்டாவது மறுமலர்ச்சி ஏற்படாதா என்ற ஏங்கி விட்டு பிறகு ஆண்டு முடியும் வரை பொறுமைகாத்து விட்டு அடுத்த எண்டை எதிர்பார்ப்பது வாடிக்கையாகி
LLL JI.
肅 இந்த ஆண்டு எப்படி இருக்கும்? லாசிகளின் அடிப்படையில் பொதுப் படையாக பலன்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் பலன்களை எழுதிவிடாமல் மிக முக்கியமான தலைப்பின் கீழ் பலன்கள் விபரிக்கப்பட்டுள்ளன (பலன்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை, ஏனென்றால் உங்களின் ஜனன கால 驚 தில் கிரகங்கள் சுபபலம்பெற்று வலிமை பற்றிருந்தாலும் தசாபுக்திகள் அனுகூலமாக இருந்தாலும் பலன்கள் வெகு வாக மாறிவிடும்.)
ஜென்ம சனி, ஏழரை சனி, ஜென்மகுரு என்று பலவாறாக விவரிக்கப்பட்டுள்ள பலன் களைப் படிக்கும் வாசகர்கள் கவனத்திற்கா கவே இதைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. ஆண்டின் மத்தியில் கடகராசிக்கு குரு பகவான் வந்து உச்சம் பெறுவுள்ள நிலையில் யாவருமே நல்ல பலன்களை
960Luurün. (ခီpစ္း: (அச்சுவினி, பரணி, கிருத் திகை முதல் பாதம்) குருப்ரீதி செய்யவும்
ஏழரைச்சனியின் பிடியில் இருக்கின் நீர்கள் இந்த ஒரு காரணத்தினாலேயும் சிற்சில இடர்பாடுகளை அனுபவிக்க வேண் டித் தானிருக்கும். ஏப்ரல் மாத இறுதிவரை யிலுமே பணப்புழக்கம்-புழுக்கமாகவேயிரு 」 5.D.
மனம் சஞ்சலப்பட்டபடியிருக்கும் தேவையற்ற விவாதம் குழப்பம் குமைச்சல் என்று அல்லாடுவீர்கள்
ஏது, எடுத்த எடுப்பிலேயே இப்படிச் சொல்லி வருகிறோமே என்ற கலவர LDL LLLJ GBGNU GSOIL LIT Libj.
இடையிடையே சில நன்மைகளும் தலை காட்டும்தான் இருப்பினும் நீங்கள் பணம் விஷயமாக எங்கும் எதிலும் எப்போதும் ஒரு எல்லை வகுத்துக் கொள்ளுவது 5ᎧᎧᏍᎫgi1.
மே மாதம் துவங்கும்போது முதற் கொண்டு பொருளாதாரச் சிக்கல்கள் தீர்வடையக்கூடும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிவகைகளில் பணம்புழங்கும் முன் றாவது வாரத்தில் குரு செவ்வாய் இணை யும்போது சுப பலன்கள் தெரியும் மனதிலும் ஒரு தெளிவு கூடும் பொதுவாக கடந்த மார்ச் ஏப்ரல் முதற்கொண்டே பிசினஸ் உலகம் கூட படுக்காத குறையாக பல வீனமாகி கிடக்கிறது. தொழில்துறையினரும் தொய்வடைந்து அதன் மூலமாகவும் நிரம்ப பிரச்சனைகளை அனுபவித்து வரு கின்றனர். இந்த நிலை என்றுதான் மாறும் ஜூலை மாதம் குருப்பெயர்ச்சி நான்காம் ராசிக்கு வந்ததும் உங்களுக்கு வீடு' வாகனம், நிலபுலன் என்று சொத்து சேர்க் கைக்ககு அதிக வாய்ப்புள்ளது தடைகள் மாயமாகும் அதிர்ஷ்டத்தென்றல் ஆகஸ்டில் உங்களை வருடிச் செல்லும்
தொழில் ரீதியான முன்னேற்றங்கள் தாராளமாக அமையும் வியாபாரம் அபி விருத்தி அடையும் செப்டம்பர் அக்டோபரில் நினைத்திட்ட திட்டங்களை எந்தவித இடர் பாடுகளுமின்றி செய்து முடிக்கலாம் அதே சமயம் அக்டோபரின் இறுதியில் சனி சுக் கிரன் போன்றோர் வக்ரநிலை அடைய உள்ளனர். இந்த சூழ்நிலையில் விழிப்புடன் செயல்படவேண்டியிருக்கும் நவம்பர் டிசம் பர் சுமாராகச் செல்லும்
எது எப்படியோ மே மாதத்திற்கு பிறகு உங்களிடம் பணப்புழக்கம் சரளமாகும். அதன் மூலம் நீங்களும் புத்துணர்வு அடை
நீங்கள் ஒருமுறை ஆலங்குடி சென்று குருப்ரிதி செய்து வாருங்களேன்!
ரிஷபம்: Al(1555) 606, 2,3,4 in UITBrig. Git:
uGirar uGuš5$lsio iusTTSii) வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும் அதை வாங்கித் தரும் பெருமை யெல்லாம் புத்தாண்டைச் சேரும்
என்ன உற்சாகப் பாட்லெல்லாம் வரு கிறதே என்று விந்தையாக நினைக்கிறீர் களா? என்ன ச்ெயவது நாட்டில் போர் மேகம் சூழ்ந்து கொண்டு முஷாரஃபும் வாஜ்பாயும் ஒருவரையொருவர் உறுமிக் கொண்டு உள்ளனர்.
உங்களுக்கும் ஜென்ம சனி உள்ளது. அவர் உங்களை அதிகம் படுத்திடமாட்டர் என்றாலும் ராகு அவருடன் இணையப் போகிறார். அதன் பிறகுதான் கதையே Ք.61613/:
2OO2 LI6505T L6VO6öTSE6T
அதிகபட்சமாக உழைக்க வேண்டி வரும் எதிலும் இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும் மார்ச் மாதம் பொருளாதார எல்லை விரிவுபெறும் பணம் தடையின்றி வரும் ஆனால் வந்த வேகத்தில அதைக் கொண்டு செல்ல அடுத்து வரும் ஏப்ரல் மே, ஜூன் மாதங்கள்காத்திருக்கின்றன.
சனி, ராகு செவ்வாய் என்று மூவருமே இணைவது பணிபோர் மாதிரிதான் நீங்கள் பாகிஸ்தான் மாதிரி முறைப்பு காட்டாமல் இந்தியா மாதிரி விவேகம் காட்டுங்கள் தீயநட்பு வேண்டவே வேண்டாம்
இதனிடையே மே இறுதியில் ஒரு பண வரவுக்கு சாத்தியம் உண்டு பயம் வேணன் டாம் ஜூலை மாதம் இரு பெரும் கிர கங்களான குரு சனி இருவரும் மாறுகின்ற னர். இந்த மாற்றம் கூட சுமார் ரகமே அது முதல் அக்டோபர் வரை சுமாரான பலன்களே ஏற்படும் நவம்பர் மத்தியில்தான் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும் நியாயமான வருமானமும் கிடைக்கும்.
டிசம்பரில் குரு வக்ர நிலையில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்கள் பிர சனைகளை தூர எறிந்து விடலாம். இதே காலகட்டத்தில் செவ்வாயும் கூட 6ம் இடம் வரப்போகிறார்.
சொத்து சேர்க்கைக்கும் தனப்பிராப் திக்கும் வழிஉண்டு பணம் புழங்கும் உங் கள் மனம் துணிவும், தைரியமும் பெறும் 2002 பல வெற்றிகளுடன் சில சங் கடங்களையும் கொடுத்து பணபலத்தில் சற்று பளஸ் நிலையைத் தரும் மிதுனம்: (மிருகசீரிடம் 34ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 23ம் பாதங்கள்) புள்ளி நீங்கள் பெரிய புள்ளி.
ஜனவரி ஆரம்பம் உங்களுக்கு பெருத்த சுவாரஸ்யம் தரும்படியாக இல்லைத்தான். ஆனால் அதே நிலை நீடிக்கிறதா என் றால் அதுவும் இல்லை. பிப்ரவரிக்குப் பிறகு கேது கிரகத்தின் பலம் கூடுகிறது. இதுவே ஒரு திருப்பம்தான். எனவே பணம் உங் களிடம் வந்து போகத் துவங்கும். மார்ச் மத்தியிலிருந்து மே மாதம் முடிவுக்குள் பல சுவையான திருப்பங்களைப் பெற்று பிரகாசிக்கத் துவங்குவீர்கள் உங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வழிமுறை வரப்போகிறது. நீங்கள் இன் றியமையாத புள்ளியாவீர்கள் என்று கூட GJ.Tabaja)TLD.
ஜூலையிலோ உங்கள் ராசியிலேயே ஜென்மகுரு என்ற அடைமொழியுடன் உட்கார்ந்து உங்களை அச்சுறுத்தி வந்த குருவும் மாறுகிறார் தனம்பணம் என்ற ழைக்கப்படும் இரண்டாமிடத்திற்கு வருகி ADOTT.
வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளி ஏற் பட்டு பணப்புழக்கம் சரளமாகும். ஜென்ம குரு விடுபடும் காலத்தில் ஜென்மசனி துவங்குவதுதான் ஒரு மைனஸ் பாயிண்ட் ஆனாலும் சனி உங்களை அதிகம் தொல்லைப்படுத்த மாட்டார் என்று உறுதியாக நம்பலாம் என்ன நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிவரும் சரி உழைப்போமே என்று நீங்கள் உழைத் தாலும் அதற்கேற்ற ஊதியம் கிடைக்காது. இதன்பிறகு உங்களுக்கு நன்மையும் நன்மை அற்ற முடிவுகளும் மாறிமாறி வரும் என்றாலும் குருவின் பிரவேசம் உங்களை ஒரளவுக்கு நல்ல விதமாகவே கொண்டு செல்லும் பணப்புழக்கம் சுத்தமாகவே தடைப்பட்டுப் போய்விடாமல் அவ்வப்போது வந்து செல்லும் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும்
சிக் யூனிட் என்று சிலாகித்து வந்த நிறுவனங்கள் கூட லாபம் காணத்துவங்கும். சமூக மதிப்பும் உங்களுக்கு உயரும் இன் றைய சமூக அந்தஸ்து என்பது எதை வைத்து என்று உங்களுக்குத் தெரியும்
அதற்கான ஆயுதம் பணம் அது வரப் போகிறது.
அக்டோபர் மாதத்தில் சனியின் வக்கிர நிலயுைம் டிசம்பரில் குருவின்வக்ரநிலயுைம் உள்ளது. அதனால் இடைப்பட்ட இந்த மாதங்களில் நூதன முயற்சிகளில் இறங் காமலிருப்பது நல்லது
-鸚* பணபலத் தைப் பொறுத்தவரை குறைந்தபட்ச உத்திரவாதம் என்று சொல் லும் விதத்தில் பணப்புழக்கம் இருக்கும்.
5L 35L): (புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம்) ஓடிவருகிறது அதிர்ஷ்டம்
உங்களது ராசிப்படியே வருடத்துவக் கத்தில் மூன்று கிரகங்கள் மிகச் சிறப்பாக உள்ளது உங்களின் உழைப்பிற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் உங்களைக் கண்டால் ஒடி ஒளிந்த அதிர்ஷ்டம் முன்னால் வந்து நிற்கும் பொதுவில்மனநிம்மதி உண்டாகும்.
o
பலதரப்பில் இருந்தும் ஆனால் ஒருவிஷயம் வேண்டும் குடும்பத் கருத்து வேறுபாடு
பிப்ரவரியில் மிக உண்டாகும். இதேச நிவர்த்தி அடைந்துவி மிகவும் பொறுமைை பினும் மனதில் ஒரு இருக்கும் 20 தேதிக்கு சிறப்பினால் நற்க சொத்துக்கள் சேரக் மே மாதம் வரை ெ
ராகு ராசிக்கு கிறார். இது அற்புதமா இதற்கு எதிர்மாறாக சுமாரான தன்மைே g) GTS Fof60IIL LITT. எண்ணங்கள் ஒருங்
என்னதான் குழு கோசாரப்படி 10, 1 வேகம் பெறும் நிலை புழக்கம் சரளமாகும்
பல வழிகளில் குறிப்பாகச் சொல்ல நாட்டு வகையில் 2 மே மாதம் பின்பகுதிக் அதிகரிக்கும் தேவை தடை போடுங்கள் ஜூ ராசிக்குள் குரு நுழை சுமுகமான பலன் தரு சொல்லப்பட்டாலும் நிச்சயம் நன்மைகை புகழ் பொருள்சு ஏழரைச்சனி தொடங் விரும்பத்தகாத சம்ப தொடர்ந்து ஆகஸ்ட் யிலேயே இருக்கும் ெ உங்களை சீர்செய்யும் கைகள் கூட சிறப்பு ே புதுநபர்களிடம் கவன் அக்டோபரில் ப கும் அது எப்படி கேட்கத் தோன்றம் இது கொண்டிருந்த தொழ கும். இதேமாதம் சன் ரம் அடைவதால் அ மிராது டிசம்பரில் வந்து நீங்கும்
ÕÕLGID G. உங்களு ரொல்
9 671 60) எதுவும் flúDLO (மகம், பூரம், உத்தி ஜூலை வரை கவலை வரப் போ குருவும் ராகுவும் 11ம் வருகின்றன.
தோல்விகூட ெ பிரவாகமாய் பொா தொடர்புகளால் உங் Փլաioսoուպլի, Լիլյց பெயர்ச்சியாகி 10ம் வருவது இன்னும் பிறகு ஜூலையில் நிகழ் வரை கவலையில்ல
மிகவும் முக்கிய பெற்று இருப்பதால் போகும்.
தொழில் செய்ே புகளைப் பெற்று அதற்கேற்ற வகைய நடக்கும்.
உங்கள் திட்டா நிறைவேறும்
என்ன ஜூலை நடைபெறுவது உங்க திற்கு வருகிற குழு இதுவரைநடைபெற்ற தடைப்படலாம் ஆன Օլյար ֆgՊայր ց: 11ւր பலனாகும் புகழ் ெ சேர்ந்து கிடைக்கும்.தி கள் வரும் வராமல் கிடந்த பணங்களும் ஆனால் நீங்க அக்டோபர் வரை ெ ஆக வேண்டும் போட் உங்களையே சிலர் முனையலாம் சொல் நிதானத்தைக் கடை பரில் சனியின் நற்பலன்களைத் த றாலும் நவம்பரில் பெறும்போதும் டிச பெறுவதும் பண ந பன்ைனும்ங்ங் டிச லாபமும் எற்படும்
82.890)
 
 

உதவிகள் கிடைக்கும். நினைவில் கொள்ள ல் ஒரு சிலருடன் காள்ள நேரும் முக்கியமான திருப்பம் பம் குருவும் வக்கிர கிறார் பணவரத்து ச் சோதிக்கும் இருப் துணிவும் தெளிவும் ப்பிறகு செவ்வாயின் ரியங்கள் நிகழும். டும் இந்த பலன்கள் ாடரும் ம இடத்தில் நிலவு ன பலன் கொடுக்கும். கேது 5ல் இருப்பது
GILD6:60II
இனவில கனநாள் கத்திலயே இருந்திட்டனெண்டு பூமிக்கு வந்தால் முன்னால ஏ 9 விதி திறந்து கிடக்குது, பின்னால எங்கட கூட்டுக் Floss Tüblf IDITsts! “IGörgoTüLIT SR பெரும் அதிசயமாக் இவர் ரிஷபத்தில் கிடக்குது. யாரும் அமைச்சர் கிமச்
காலப்பக்கம்,
வயிடுவதால் உங்கள்
as GoIII a III Gaubas, onurba, Gofias GaITIT” ணையாது. U 6IIUGG)JD 呜
12ல் இருப்பினும் வெண்டு கேட்டன். ஆகிய இடங்கள் உத் அதொண்டுமில்லை நாங்கள் இருப்பதால் பணப் வன்னிக்குப் போறம் எண்டு வலு
பயபக்தியாச் சொன்னார் வினாய
பணபலம் பெருகும். கத்தார்.
போனால் அயல் 'வன்னிக்குப் போகும் சன்னி தவிகள் கிடைக்கும் umrap... ø så குடும்பம் என்னாகும் நீ கு உங்கள் செலவுகள் பற்ற செலவுகளுக்குத் யோசி.' எண்டு ஏதோ நினைப்பில லை மாதம் உங்களின் நான் பாட பதறியடிச்ச சங்கதியார், றார். இது அவ்வளவு "ഉi காதில பூ இப்ப நிரேன் இந்த வதற்கில்லை என்று நேரம் பாத்து என்ர குடும்பம் கனடா க்குரியவரான குரு - வில எண்டதைக் கிண்டப்பாக்கிறீர்?" Tj. Grieurri. டும் இதே காலகட்டம் குகிறது. உங்களுக்கு 6IIIեյ Փ6II 6IIDLIL-al)IILD மாதமும் மந்த நிலை ப்டம்பர் மாதம்தான் அன்றாட நடவடிக் பறும் அதே சமயம் ாமாகப் பழகவும். ணவரத்து அதிகரிக்
சாத்தியம் என்று வரை டல் அடித்துக் பில் நிமிர்ந்து கொடுக் ரிக் கிரகமும் வக்கி
GIØSILLITÍr.
உடனே மாவை பாய் ஞ் சு, அவற்றை ஒரு குடும்பம்” என்டு அந்த ஒருவுக்கு கொஞ்சம் அழுத்தம் குடுத்துத் திருத்தம் சொல்ல, சங்கதியாருக்கு வந்துதே கோவம் 'உம்மட குடும்பத்த மட்டும் இந்தியா வில செட்டிலாக்கிப் போட்டு இங்க வந்து வீரம் பேசாதயும். சத்தம் போடா மல் வாகனங்கள வித்துச் சொத்துச் சேக்கிறதெல்லாத்தையும் முடி மறைச்சிட்டுத்தியாகி வேஷம் போடா "ಶ್ದಿ, தையும். நான் arri திறந்தால் ೧೫வாளமெல்லாம் தண்டவாளத்தில ன்றால் இந்த ஆண்டு ஏறும்' எண்டு சீற, ரவியண்ணை க்கு ஒஹோ என்று இடையில புகுந்து சமாதானப் படுத்தி
முடியாது எனினும் னார். Խմ ս0 մ ս կ ա ն է "நீங்களே ஆளையாள் காட்டிக் இல்லை. குடுத்துக் கூட்டைக் குட்டிச்சுவராக் கிப் போடுவியள் போல கிடக்கு நான் ரம் முதல் பாதம்) அங்கபோய் என்னத்தைச் சொல்லி உங்களக் கென்ன எப்படிச் சமாளிக்கிறதெண்டுமுழுசாட் றதாம் தற் சமயம் டத்தில இருக்கிறன், ஒற்றுமையா ராசியில் சஞ்சரித்து
எல்லாரும் ஒருமித்த குரலில பேசாட் பற்றியோகம் பணம் டால் பிறகு அங்க ஆளுக்காள் பிடி கும் வெளிவர்த்தக குடுத்து அம்பிட்டு நிக்க வேண்டியது கள் பொருளாதாரம் தான்." வரியில் ராகு இடப் இதைக் கேட்டவுடன் திரும்ப டமான ரிஷபத்திற்கு எல்லாரும் கப்சிப்பாயிட, நான் Ս ԹԱՐԳ"0": இதன் மெல்லக் கேட்டண் ரவியரிட்ட, வுள்ள குருப்பெயர்ச்சி மல் இருக்கலாம். அண்ணை, அங்க போறதாச் சொல்லு ான கிரகங்கள் பலம் றியள் எங்கயெண்டு. ரச்சனைகள் விலகிப் "என்ன நீர் பேப்பர் படிக்கிற தில்லையோ, இல்லாட்டால் எங்களை | || მას நக்கலுக்குக் கேக்கிறீரோ?" எண்டு ஒரு பார்வை பாத்தபடி கேட் டார் ரவியர்.
நான் சொன்னன், 'ரவியண்ணை கோவியாதையுங்கோ, நான் ஒரு குருப்பெயர்ச்சி பெருங் கனவில நடப்பறியாமல் "ಸ್ಧಿ? தூங்கிப் போனன். இப்பதான் ஏதோ R தடல் புடலாப் பெரும் மாற்றங்களெல் ல் பாருங்கள் சனிப் லாம் நடக்கிறதா அறிஞ்சு ஓடியந்து இடம் வருவது உச்ச பாத்தன். நீங்கள் தான் முதல் பாருள் இரண்டுமே - சந்திச்சியள். என்ன ஏதெனன் வர் அதிர்ஷ்டவாய்ப்பு டொருக்கால் சொல்லுங்கோ'வெண் U-4-U-89 முடங்கிக் Göt. வசூல் ஆகிவிடும் II -2,560 L- ԱՔ560 காதில 马” ьты* ாறாமை காத்துதான் ளெல்லாம் ஒருக்கால் தலைவரைச் பொறாமைகளுடன் சந்திச்சிட்டு வரவெண்டு வன்னிக்குப் திட்டமிட்டு வீழ்த்த போறம்'- ஒரு பெருமிதத்தோட :சொன்னார் வெள்ளிமலை வக்கிர நிவர்த்தி 'நீங்கள் போறியளோ, இல்லை வல்லதுதான் என் உங்கள வந்து சந்திக்கச் சொன்ன சய்வாய் பூரணபலம் = வையோ? பரில் குரு வக்கிரம் ரவியர் ஒரு சமாளிப்போடு சொன் மாட்டத்தை உண்டு னார், எங்களை வரச் சொன்னவை தான். ஆனால் நாங்கள் அதுபற்றி
o:
பார் நிறைந்த வாய்ப் ஆதாயம் பெறலாம். գ) սoñrւյւյrւ քլկմ
கள் திட்டமிட்டபடி
பரில் *15inարյո5 , உங்கள் திறமை
நான் சொல்வதெல்லாம் GLIITU. பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில
ஆராய்ஞ்சு போறதா முடிவெடுத்திருக் கிறம், அதால எங்கட முடிவிலதான் போறம், அவை அழைச்சதுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எங்கட பண்பு. இதில என்ன கெளரவக் குறைச்ச
'இல்லையண்ண நான் அப்பிடிச் சொல்லேல்ல, உந்தக் கனேடியத் தமிழ் ரேடியோவில உங்கட கூட்டில இருக்கிற டெலோப் பேச்சாளர் சிறீ காந்தாதான் உங்கள ஏடகூடமாக் குற்றம் சாட்டியிருக்கிறார். ஏதோ நீங்கள் மக்களின்ர அபிலாஷை களைத் தீர்க்கிறதுக்குப் பதிலா உங்கட சொந்த அபிலாஷைகளில நிக்கிறியளாம். ரணிலுக்கும் அமைச்சர் மாருக்கும் பின்னால வழியிறியளாம். முதலாவது பட்ஜெட்டிலேயே ரெண்டு பட்டு நிண்டு கோமாளிக்கூத்தாடிப் போட்டியளாம். உங்கட குளப்படி களுக்குப் பாடம் படிப்பிக்கத்தான் வன்னிக்கு வரச் சொல்லிக்கிடக் amib?”
சங்கதியாருக்குத் திரும்பவும் பிறஷர் ஏறிட்டுது. "அவன் இப்ப எங் களுக்கு மேலநாட்டாமை காட்டாமை காட்டத் திரியிறான். தங்கட வரி கிரியெல்லாத்தையும் முச்சுக்காட்டா மல் மறைச்சுக் கொண்டு சுத்தம் பேச வெளிக்கிட்டிட்டான்.
"அவரை விடுங்கோ, ஏன், உங்களுக்குச் சும்மா சொன்னால் விளங்குதல் லையெண் டுதான் வன்னிக்குக் கூப்பிட்டிருக்கெண்டு அர சியல் ஆலோசகர்கூடச் சொல்லியிருக் கிறாரே?"
"அதுக்குத்தான் எங்கட தலை வர் சிவசிதம்பரம் பி.பி.சி.யில பதில் சொல்லியிருக்கிறாரே?' எண்டு ரவியன்ைனை சொல்ல, அப்பிடியோ, என்ன சொன்னாரெண்டு கேட்டன்
தான் அப்பிடி அவர் சொன்னதா கேள்விப படயில்லையாம், அப்பிடி யாரும் சொன்னதுக்குத் தான் என்ன சொல்லக் கிடக்காமெண்டு சொன்னா JITilib.
'அட இதையே பதிலெண்டனிங் கள். நான் ஏதோ வீறாப்பாய் பேசியிருக் குது மனிசனெண்டு நினைச்சன். உது பூனை கண்ணை முடிக்கொண்டு நான் இன்னும் கண்ணத் திறக்கேல்ல, ஆனபடியால் இன்னும் இருட்டுத்தான் எண்டு சொல்லுறமாதிரியிருக்குது' GIØS ILGSI.
"இங்க, அந்தாள் வயசுபோயும் தொண்டு செய்ய வந்திருக்குது, நீர்
நக்கலடிக்காதயும்' எண்டு ஒரு
முறைப் போட சொன்னார் ரவி
uGrogJI.
"அதுசரிதான், வயசுபோன
வைக்கு நாங்கள் தொண்டு செய்ய வேண்டிய காலம்போய் வயசானவை எங்களுக்குத் தொண்டு செய்யிற காலம்தான் இப்ப நடக்குது, எங்க, அவர் ஏன் வரேல்லை" யெண்டு Eělo Lat.
ரவியண்ணை பொக்கெற்றால ஒரு கடுதாசிய எடுத்துக் காட்டி, அவர் மெடிக்கல் அனுப்பியிருக்கிறாரெண் LITT.
அப்பசரி, எனக்கு நேரம் போட் டுது, நல்லபடியாப் போய் வாங்கோ, வந்தப் பிறகு சந்திக்கிறன் வெறுங் கையோட போறியள், இந்தப் பூவைப் பிடியுங்கோ சமயத்துக்கு உதவியா யிருக்குமெண்டு காதால உருவிக் கையில குடுத்துப்போட்டு விடை பெற்றுக்கொண்டன்,
-- ES UN POHOD PADHAH 2

Page 20