கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.04.28

Page 1
INARAS --—
ܐܬܐܕ
GITT - Slog EMPöIKIGIONI
݂ ݂
ܠ .
 
 
 

ܪ ܐ ܕ ܒ . 17 ¬ܬ ¬ ¬.;
கு ஏப்ரல் 28- மே04, 2002
III, II,

Page 2
SIGIÕETUD Salaš6 ESTIGDÖGÖ
நிலையற்ற இந்த உலகில் ஒவ் வொரு மனிதனும் அமைதியுடனும்
பாதுகாப்புடனும் வாழ வேண்டு
இழந்ததற்கு என்ன காரணம் காரம் உள்ளவரையில் யாருமே
ஆசைகள் அதிகமாக இருக்கும்பே
இராது. அவனது
நித்ய சத்யமான இறைவன்
ஐக்கியமாகிறது. பரிசுத்தமான கள வியாபிக்காத இடமில்லை
பரிசுக்குரிய கவிதை
reiseli நிமித்தம் suoj53i நீரன்று சிலுவை ஆன்ம பலத்தால் தாங்கினீர் அப்பெரும் பளுவை ஆனால் கைம்மாறாக மனிதர்கள் விட்டுவைப்பதோ பாவங்களின் நிலுவை
கிறான். ஆனந்தம் அமைதி இவற்றை மனிதன்
மாட்டார்கள் மனிதனிடம் கோபம் உள்ள வரையில் அவனிடம் வருத்தமும் இருந்தே தீரும் மனிதனிடம்
தையும் நிறைவேற்றுவது மிகக் கடினம்
பேராசை உள்ளவனுக்கு வாழ்க்கை முழுவதுமே மகிழ்ச்சி
கருமித்தனத்தைக் அவனால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்
படைத்தார். பிரபஞ்சம் முழுவதும் சத்தியத்திலேயே திரு Lu
ஆதாரம் சாயி அருளமுதம்கோடை 1999)
செல்வி அகல்யா சிவபாலன், மண்டூர்-02.
ese:Slleos CBriga gero - 454
(இடம் உள்ள வரை இடம் பிடித்துள்ள N sluís Doug 5 es6leng56ñ
ம் என்று விரும்பு
உன்னிடம் அகங் உன்னை விரும்ப
ாது, அவையனைத்
கைவிட்டால்தான் பிரபஞ்சம் முழுவதையும்
ங்கமற்ற சத்யம் இவ்வுலகில்
ஆன்மீகம் =
கொடுத்து
கூடியது 1 யோவ
யாகவே தேவனுடை இருக்க வேண்டும்.
றியான் என்று
பெற்றோர்களு
உயிரினங்களுக்கு எ ஏனெனில் 1 யோவ அறிந்திருக்கிறான் கிறீர்களா என்று கேட்டால் சி சொல்வோம். ஆனால் பரிசுத் அன்புள்ளவர்களாக இருக்க ( ரோமர் 55) பரிசுத்தாவியின் என்பதை கலா-522 நமக்கு
கொரி 13ம் அதிகாரம் மு மகத்துவத்தையும் அதன் ஆ
என்று ெ
கொள்ள முடியும் அம்பாக அ
சுருவோம்.
பாரச்சிலுவை
அன்றொரு நாள் இறைமகன் கோரப்புண்ணில் குருதி ஒழுகிட பாரின் பாவத்தைப் பரிந்து சுமந்தனன் இன்று. எம் தேச மைந்தர். பாசதீபங்களைப் பாதியில் பிரிந்து பாரெங்கும் அலைகிறார் தொழில் தேடி இதுவும் இங்கு பாரச்சிலுவை தான்.
ப. சைந்தவி மட்டுவில்
ச. ஜெகதீஸ்வரன்-நாவலப்பிட்டி
திருநாமம் தன்னுயிராய் எண்ணி போதனைகளின் தரணி வாழ்ந்த ஏசுவே விளைவாய் இந்த எங்கள் பரமபிதாவே
சோதனைகள் இதனால் உடலை வாட்டும்
ஏற்றமான வாழ்வு
மண்ணுயிர் எல்லாம்
நீர் இன்னும் மரிக்கவில்லை மாண்புடன் வாழ்கிறாய்
வேதனைகள் ஆனால் வானகத்தில் என்றும் அழியா ககமால்தீன்-ஏறாவூர்-09 வாக்குறுதி! சாதனையாய் நிலைத்த சிந்துவது கண்ணீர்த்துளி \உம் திருநாமம் விடுதலைக்கு விலைகள் அதிகமில்லாமல், தய சீறுவது இரத்தத் துளி இராமஜெயபாலன்- வீரச்சாவுகள் என்றால் 06JUHATAJJEB GYTI SPISOJLALI
கொட்டுவது வியர்வைத்துளி உள்ளத்தின் மனவலிமை உறுதியாய் உள்ளவரை. சிலுவையினை மட்டுமல்ல. Demavsmuld studiCligå மக்களுக்காய்.
ஹப்புத்தளையூர்LDGEGOTIT GESETLJITGANGST.
LIIraftgas
ó,
பரமபிதாவின் மைந்தன் ஏங்தே எங்கள் விடுதலை?
பாடு சுமந்து சிலுவையில் குருதி சிந்தினாரே!
கொக்குவில் வானமே வாய்விட்டழ-எம்
வீரர்களை விதைத்தோமே
DGotografiaj
எம் பாவத்தை கழுவ சீனிராசா எடிசன்
கொழும்பு-12
ரவிராஜ்-கோண்டாவில்
எச்சரிக்கை சூரியன் மேற்கில் உதிக்கும் புவியில் வால் நட்சத்திரம் விழும் வானம் வெடித்துச் சிதறும் இந்த பூமி சில நொடிகளில் அழியும் இத்தனையும் ஏற்படும் உன் துயரத்தைப் பார்த்து
கிருஸ்ணன் சிவா-கெலனிய எஸ்டேட் மஸ்கெலிய
திருந்தினார்களா? சிலுவை சுமந்தார் பாவத்தைச் சுமந்தார் யாருடைய பாவத்தை பாழாய்ப் போன மானிடனின் பாவத்தை திருந்தினார்களா மானிடர்கள்?
துரைராஜா, பரி ஐநதர்சன்-கம்பளை திக்கன பத்தை
IJ, 657) 6
தினமுரசு வார --
கடவுளுக்கோர் க சிலுவையை சிவக்க வைத்தது இயேசுவின் இரத்தம் அப்போது சிவக்கவில் உங்கள் சிந்தனை உங்களை அழுத்தியி ஆணிகளை தகர்த்தெ நீங்கள். உயிர்த்தெழுவது இனி எப்போது?
sumars fJ Fremsu T-s.
மதிப்பிற்குரிய ஆசிரியரே,
பார்கள் என்பதை தகுந்தவர்கள் புரியவேண்டும் எச்சரிக்கை விட்டு அனைவரையும் வெருட்டி விட
வேண்டும் அதிரடி அய்யாத்துரை தரும் உண்மைகள் சுவையானவை
முரசு நிலைக்கட்டும்.
தர்ஷா- யாழ்ப்பாணம்
இலங்கையின் முதற்தர முரசே!
பத்திரிகையில் வரும் அம்சம் அனைத்தும் நன்று ஒன்றையும் விட்டுவிட முடியாது. முரசே உன்னை வாங்கியவுடனேயே வாசித்து முடித்து விடுவேன். அதுதான் சூடு, சுவை, சுவாரசியம் உணர்மை-நேர்மை ஆசிரியரே குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றை ஆரம்பிப்பீர்களா? ஆரம்பிப் பீர்கள் என்று காத்திருக்கிறேன். என்றும் வாழ்க எங்கும் வாழ்க என் ᎧJIᎢ Ꮜ0Ᏸ5gilᏧ5Ꭿ56lᎢ .
ச நிதிபன்-யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணத்தில் முரசு வாங் கும் பொழுது படித்துக்கொண்டிருக் கும் பாடசாலை முடித்த) இளைஞர் களால் எச்சரிக்கை விடப்படுகின்றது. உண்மையை சொன்னால் கோபம் வருகின்றது. நீதியை நிலை நாட்டும் பத்திரிகையைத்தான் மக்கள் வாசிப்
முடியாது நாம் எவருக்கும் அஞ்சப் போவதில்லை என்பதை புரிய
அதுபோன்று இன்னும் தரவேண்டும்
எப்போது 'முரசு அதிக பக்கங்களில் வெளிவந்து
முரசும் பெயருக்கேற்றாற் போல கூடிய கெதியில் தின மலராக மலரவேண்டும் என்ப தும் பேரவா+ஆசை
முரசில் அதிகம் எழுத்துப்பிழை கள் இருப்பதில்லை. இருந்தும் முரசு 445இல் குறிப்பாக சினி விசிட் பக்கத்தில் எழுத்துப் பிழைகள் இருந்ததைக் காண முடிந்தது.
பாப்பா முரசில் ஏன் முன்னம் போல கனிந்த சிறுவர் கவிதைகளை பிரசுரிப்பதில்லை? மீண்டும் சேர்த் துக்கொண்டால் நன்றாக இருக்குமே? தற்போது முரசில் அடிக்கடி இல்லா விட்டாலும்கூட இடைக்கிடையாவது இனிக்கும் இலக்கியச் செய்திகள் இல்லாதிருப்பது கவலைக்குரியது.
கோட்டைமுனை முத்துமணி', ug, ഞണ്.
களிப்பைத் தரப்போகிறது?
முத்தான முரசே!
சுடச்சுட செய்தி அள்ளி சுவையின் சிகரம் தொட்டு கற்பனை கடலில் மூழ்கி வாரம் ஒருமுறை வண்ணத் தமிழில் வாரிவரும் விடயங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கி, அறிவை கூர்மையாக்கி சிந்தனையை கிளறிச் செல்லும் உன் பணிதொடர வாழ்த்தி மகிழும் வாசகி
sĩộr. (33mgficum, Glüşü($tDITUẩü.
GTGOT I தி வெளி வைக் செய் தொ
இன்னு திரும
GΤροί நீ சுமந்து அதிலும் சிந்திக் வைக்கும் அரசிய யாகும் சினிமா தவை. முரசே நீ
மதிப்புக் குரிய கட்டாரில் சந்தித் நினைத்துப் பெரு நெருங்கிய நணன் நிறையக் கிடை சினிமா'கவிதை வருவதில்லை என இனவாதத்திற்கு
கிறேன். இந்துக்க உனக்கு இவர்கள் ரட்டும் உன் பன்
2.TÄJ65 GT 5 TLD பக்கத்தில் அச்சா கொடுத்து விட்டு, வேகத்தில் அரிதா மறுக்கும் முகவர்க தாளையும் அனுப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mail
என்பது புனிதமான ஒர் உணர்வு விலை
வாங்காமலேயே பிறருக்கு கொடுக்கக் வேற்றுவது முஃமீன்களின் மீது விதியாக்கப்பட்டுள்ளது.
(4:103)
என் 4 8ல் அன்பில்லாதவன் தேவனை சொல்லப்பட்டிருக்கிறது. நாம் உண்மை
ய பிள்ளைகள் என்றால் நமக்குள் அன்பு தொழுகை (மனிதரை) மானக் கேடானவற்றையும்
தீமையையும் விட்டு விலக்கும். (2945)
குே உறவினர்களுக்கு உலகத்தவர்களுக்கு
ன்று நம் அன்பை பகிர்ந்தளிக்க வேண்டும் தான் அவர்கள் தம் தொழுகையில் பாராமுகமாகவும் இருப்பார்கள். மேலும், பிறருக்குக் காண்பிக்கவும் சால்கிறது. பரிசுத்தாவியைப் பெற்றிருக் தொழுகிறார்கள் (107; 456)
ான் 4 7ல் அன்புள்ள எவனும் தேவனை
ஸ்ர் ஆம் என்றும இல்லை யென்று சிலரும்
தாவியைப் பெற்றவர்கள் உண்மையிலுமே வைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள் (30, 3)
வேண்டும் என்பதே கிறிஸ்துவத்தின் நியதி
முதலாவது வெளிப்பாடே அன்பாகும் பொழுது சோம்பலுடனும் (அடுத்தவர்களுக்கு காணன் கோடிட்டுக் காட்டுகின்றது. இது தவிர பிப்பதற்காகவும் நிற்கிறார்கள்) (4142)
ழுவதையும் வாசிக்கும்போது அன்பின் முத்தையும் நாம் தெளிவாக விளங்கிக்
ஜெ.ராம் விக்டர், லபுகெலை.
ng BLICiga).45.
றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி ப்படவேண்டிய கடைசித் திகதி 04.05.2002 தைப் போட்டி இல.457 மலர், த.பெ. இல-1772, கொழும்பு.
விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் ல்ல அன்பாக வாழ்ந்து ஆண்டவரில் களி உள்ளச்சத்தோடு இருப்பார்கள் (23; 129)
தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியா
* தொழுகையை குறிப்பிட்ட நேரங்களில் நிறை
* தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயம்
* கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடு
* தொழுகையை நிலை நிறுத்துங்கள் இணை
* முனாஃபிக்குகள்) தொழுகைக்கு தயாராகும்
* ஈமான் கொண்டவர்கள் வெற்றியடைந்து
ஈமான் கொண்டவர்களே ஜும்ஆ நாளில்
பாரத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வைத் தியானிக்க செல்லுங்கள் (629)
ஜவாத் பின் சுபைர், ஏறாவூர்
விதை اوانیuum coun முள் முடி அவருள்ளத்தை தாக்கவில்லை" சிலுவை அவருக்கு சுமையாக இருக்கவில்லை ΟOOA) இவர்கள் செய்வது என்னவென்பது
இவர்களுக்கே தெரியவில்லை தகும சி. சுரேந்திரன்-நல்லூர், றிந்து மகெ
தவெறி எத்தனை அடிதடி மதத்தின் வெறியால் ஏன் இந்த உயிர்ப்பலி இதனால் மாதேவி மனிதன் கண்ணில் தினமும் நீர்த்துளி ன கலஹா ஏனோ மனிதா இந்த மதவெறி
ரி. புகலேந்திரன்- சாமிமலை
உயிரிலும் கலந்த தினமுரசே! னமுரசு பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் வரும் அனைத்து அம்சங்களும் எம்மை சிந்திக்க கின்றன. இதில் அரசியல் கட்டுரைகள்'சினிமா, திகள்', 'சிறு கதைகள்', 'தேன் கிண்ணம்' டர் கதைகள், சிறுவர்களுக்கான கதைகள் இப்படி அம்சங்களும் எம்மை கவர்ந்தன. வாழ்க ம் பல நூற்றாண்டுகள் தினமுரசு, தி ஜெயலக்ஷி உதயச்சந்திரன், அவிசாவளை,
அபிமான முரசே! வரும் ஆக்கங்கள் அனைத்தும் தரமானவை சிரிக்க வைக்கும் சிந்தியா பதில்கள் அதிர ல் பக்கம் வர்ணம் பகுதியில் அச்சிட்டு வெளி துணுக்குகள் இத்தனையும் என் மனதில் நிறைந் வாழ்க உன் பணி தொடர எனது வாழ்த்துக்கள் உலகநாதன் வனிதா, பங்குடுதீவு-02
முரசுக்கு உன்னை முன்னைய இரு வருடமாக தேன். இந்த 1 வருடமாக சார்ஜாவில் சந்திப்பதை மைப்படுகிறேன். எங்கே போனாலும் நீ எனக்கு பன்தான். இங்கே நம் நாட்டுப் பத்திரிகைகள் கிறது எதுவும் உன்னைப்போல் அரசியல் இன்னும் எத்தனையோ அம்சங்களை உள்ளடக்கி iற உண்மையை நான் சொல்லத் தேவையில்லை. அப்பாற்பட்ட உன் நடையை நான் பாராட்டு ளும் முஸ்லிம்களுமாய் எத்தனையோ ரசிகர்கள் ரில் எவரையும் விட்டுக் கொடுக்காமல் தொட of GuTypal
üGról, s mirgit,
அறிவித்தல் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது த் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் வேறு பிரதிவாங்கிக்கொள்ளுங்கள், முரசு' அச்சாகும் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட
வேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
JILD6uv)fi DJIJF
பல வருடமாக இலங்கை வானொலியிலே தசிய சேவையில் இடம்பெறும் நிகழ்ச்சியே நாளைய சந்ததி' என்ற நிகழ்ச்சியாகும் எது வித கொடுப்பனவும்இன்றி 30 நிமிட நிகழ்ச்சிக் காக நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஒலிப் பதிவிற்காகவும் எதிர்காலத்தில் நல்ல உச்சரிப் புடன் திறமையான அறிவிப்பாளராக வருவோம் என எண்ணி காலத்தையும் நேரத்தையும் வீண் விரயம் செய்து நாளைய உலகினை பார்க்கப் போகும் இந்த நாளைய சந்ததியினரை பார்க் கும் போது மனம் கலங்குகின்றது.
அன்று நானும் இது போல் மூன்றாண் டிற்கு மேலாக இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி ஏமாற்றமடைந்து இன்று வேறுதுறையில் நிம்மதியுடன் உழைத்து வருகின்றேன். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற வரும் பல இளைய தல்ைமுறை ஒர சில நிகழ்ச்சிக்கு வந்தவுட னேயே அந்த நிகழ்வால் என்ன பயன் என அறிந்து நின்று விடுவார்கள் சிலர் தயாரிப்பாள ராலும் ஏனைய சக கலைஞர்களாலும் நம்பிக் கையூட்டப்பட்டு பல வருடங்களையும் வாழ்க்கை யினையும் வீண்விரயம் செய்கிறனர். எனினும் இந்த நிகழ்வில் பங்குபற்றி அறிவிப்பாளரா கவோ அல்லது ஒலி, ஒளிபரப்பும் துறையில் ஏதாவது ஓர் துறையில் பிரகாசிப்பவராகவோ வருவது என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள்கூட இந்த நிகழ்ச் சியை நம்பி இராது தம்முயற்சியால் வந்தவர்கள் என்றே கூறலாம். அவ்வாறு இல்லாவிட்டால்
செல்வாக்கு பெற்றோர் ஒத்துழைப்போடு அல்லது வேறு சில விடயங்களுக்கூடாக வந்தவர்களே.
ஆனால் மற்றவர்கள் அங்கே இடம்பெறும் நாடக கலைஞர் தேர்வு, அறிவிப்பாளர் தேர்வு, உரைச்சித்திர கலைஞர் தேர்வு என பல தேர் வில் பங்கு பற்றுவதும் பின் அத் தேர்விலே பிர பல்யம் ஆனோரின் பிள்ளைகளும் சொந்தங் களது பிள்ளைகளும் தேர்வு பெற்று வேலை செய்வதும் வாடிக்கை இதை எண்ணாது ரஜனி ஸ்ரைலிலே நம்பிக்கையை ஊட்டி ஏமாற்றுவோர்களிடம் ஏமாறும் நாளைய உலகு தனது காலத்தையும் நேரத்தையும் வீணாக அழிக்கிறது. ஒருவன் அறிவிப்பாளனாக வர திறமையுடனும் முயற்சியுடனும் தேடலை ஏற் படுத்தவேண்டுமே தவிர பாசாங்குவார்த்தைக் கும். ஸ்ரைலிற்கும் மயங் கக்கூடாது இதை அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி விலகியவர்கள் நன்குணர்வர். இதை ஏனையோரும் உணர வேண்டும்.
விகேதீபசுதன் மலேவிதி கொழுமபு-12.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 074-514282 Ggm soosu Bessio (Fax):-074-513266 Fr-Goulsii (E-mail) - murasu (Odialogs.net edimurasu (a dialogs.net
M. 28- CID 04, 2002

Page 3
இந்தியாவை அனுசரித்துப்போ
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமா தானப் பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்தில் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வுக்கு விஜயம் மேற்கொண்டு அந்த நாட்டுத் தலைவர்களுக்கு சமாதான முயற்சிகள் குறித்து விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது பிரத மரின் இந்த விஜயம் அனேகமாக
ஒருவரை ஒருவர் மு
பஸ் கட்டணம் அதிகரிக்கும்
ஜூன் மாத நடுப்பகுதியில் இடம்பெற லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்
GYTI
பார் எனத் தெரி
நான்கு நாள் விஜயத்தை மேற்ே இதேவேளை இந்தியாவுக்கு விஜயம் 22. Uğ56095 (GöLDD)
சென்றுள்ள திரு செய்திருக்கும் ஜனாதிபதி சந்திரிகா செவ்வாய்க்கிழை பன டாரநாயக க குமாரதுங்கி நடைபெற்ற மறை
தற்போதைய சமாதான முன்னெடுப் புக்களில் இந்திய அரசாங்கத்தின் பொதுவான ஐயப்பாடுகள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் விவாதிப்
வர் மாதவராவ் சி வைபவத்தில் உன் தெற்காசியாவில் பயங்கரவாத அ கருத்து வெளியி
எரிபொருள் விலையேறியதை யடுத்து பஸ் கட்டணங்களும் அதி கரிக்கப்படவுள்ளன. அதிகரிக்கப்பட்ட கட்டணத்தைச் சீராக்கும்பொருட்டு பல் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருப்பதாகத் தனியார் பஸ்
பயங்கரவாத
| கொள்கையாக கட்டண அதிகரிப்பதைத் தவிர வேறு வழிமுறையை கன வழிகிடையாது என்றும் அந்தச் சங்கம் சந்திரிகா பிராந் மேலும் தெரிவித்துள்ளது. ஒன்றுபட்டு பயங்
ரான நடவடிக் வேண்டும் என ே தார்.
இதற்கடையில் கையடக்கத் தொலைபேசிக் கட்டணங்கள் எதிர் வரும் 8ம் திகதி தொடக்கம் 13 சத
புலிகளையும்
விதத்தினால் அதிகரிக்கப்படவுள்ள
பையும் ஒப்பிட்டுப்
உரிமையாளர் சங்கம் அறிவித்
தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துள்ளது. இதற்கு முன்பே டீசல் விலை அதிகரிப்பின் போதும் பஸ் "H
:கொழும்பிலும் மலையக புலிகளின் அலுவலக
சலுகைகளை வழங்கிக் கட்டண அதி
szszalluszilij El Malaj, jell
கரிப்பைத் தவிர்த்ததாகவும் இம்முறை
வடக்கு கிழக்கிற்கு வெளியில் லாம் எனத் தெர
eed6slaugLlei LEDLeivi LOITEI):
புலிகளின் அரசியல் நடவடிக்கை மேலும் வவுனி அம்பேபுஸ்ஸ இராணுவ பயிற்சி களை விஸ்தரிக்கும் திட்டத்தின் முதல் கட்டுப்பாட்டுப் பு முகாமிலிருந்த குண்டு ஒன்று தவறுத கட்டமாக மலையகத்திலும் கொழும் நிலையமொன்ை வெடித்ததில் படைவீரர் அமைக்கப்பட ': காலலபபடடதுடன, மேலும முனறு ருக்கின்றன. ட்டமிட்டுவருவ படையினர் காயமடைந்தனர். கொழும்பு அலுவலகம் தமிழர் கின்றது. இது :ெ கடந்த 20ம் திகதி இராணுவ கள் அதிகமாக வாழும் வெள்ளவத் காப்புத் தரப்ப வீரர்கள் பயிற்சி நடவடிக்கைகளில் தைப் பகுதியில் அமையவிருப்பதாகச் உயர்மட்டத்தின் ஈடுபட்டிருந்தபோதே இந்தக் குண்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மலை கொண்டு வந்து வெடிப்பு அசம்பாவிதம் நடை யகக் காரியாலயம் தலவாக்கலையில் வவுனியாவில்
பெற்றுள்ளது. அல்லது கொட்டகலையில் அமைய வலகங்களில் வந்
3 UTM agosto 2 667 இலங்கை'யை அழிக்குமாறு
Salsaflu IIGalilaj alla56i 2 Ajj JGJ திறைே வவுனியாவில் உள்ள அரசாங்க சிக்காக வழங்கக் கூடாதெனவும், திறைே
அலுவலகங்கள் மற்றும் பொது இடங் களில் உள்ள பெயர்ப்பலகைளில் காணப்படும் "இலங்கை" என்ற சொல்லை அழிக்குமாறு சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்குப் புலிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரசபை எல்லைக்குள் இருக்கும் சகல விதிகளுக்கும் உயி ரிழந்த புலிகளின் பெயர்களைச் சூட்டுமாறும் உத்தரவிடப்பட்டுள்
H
பாடுகளை விசா பொலிஸ் நிலை
மன்றத்தையும் அ சித்துள்ளதாகத் டுள்ளது.
அங்கு நடைபெறும் இசைநிகழ்ச்சி களில் சிங்களப் பாடல்கள் இசைக்கக் விற்க கூடாதெனவும் புலிகளால் அறிவுறுத் தப்பட்டதாகப் படைவட்டாரங்கள் ஜே.வி.பி இ தெரிவித்துள்ளன. வர் கைது ெ உயர்மட்ட ஆலோசனையின் அவர் மறைந்தி பேரில் புலிகளின் வவுனியா அலு சென் மேரீஸ் ே வலகம் ஊடாகவே இந்த உத்தரவு துவைக்கப்பட்டிரு
கள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன. பட்ட சுமார் 5
ஏற்கனவே "இலங்கை அழிக்கப்
பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் மட்டக் டுக்காவலில் வைச்
இதற்கு மேலதிகமாக வவுனியா களப்பு அம்பாறை மாவட்டப் பொறுப் தெரிவிக்கப்படுகி நகரசபை மைதானத்தை இனிமேல் பாளராக இருந்த கரிகாலன் பிர பிரபாகரனி சிங்கள மக்களின் கலாசார நிகழ்ச் பாகரனின் உத்தரவின் பேரில் வீட் கீழ்படியாது கிழ ET யான நடவடிக்ை
ஈடுபட்டார் என் பேரிலேயே அவ
GiG பொலினம் தலைமையகம் மறுப்பு | ကိစ္ဆိ ။
நாட்டின் தற்போதைய சூழ் நிலையில் விசேட அதிரடிப்படை யினரின் சேவை தேவையில்லை எனவும், விசேட அதிரடிப்படையைக் கலைக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் பி.ஈ ஆனந்தராஜா பிரேர ணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் இனி மேலும் இறுக்கமாகத் தேவையில்லை என்பதால் விசேட அதிரடிப்படை யினரைக் கலைத்து அவர்களைச் சாதாரண பொலீஸ் கடமைகளுக்கு மாற்றலாம் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.
கடந்த திங்களன்று நடந்த வைபவ மொன்றில் பதில் பொலீஸ் மா அதிபர் விசேட அதிரடிப்படையின
M. 28- CID 04, 2002
கிழக்கில் மு
ரைக் கலைக்க வேண்டும் என்று
பாக அண்மைக்க
வெளியிட்ட கருத்துக்கு உடனடியாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன. விசேட வெளியிட்டிருந்த அதிரடிப்படையின் டீ.ஐஜி இத்தீர் சர்ச்சைகளுக்கு மானத்தை கண்டித்துள்ளதோடு ததுடன், முஸ்லிப் நாட்டின் எந்தச் சூழ்நிலையிலும் அறவிடுவது கரி இவர்களின் சேவை அவசியம் எனவும் வின் ': கூறியுள்ளார். 8n DUUL() olI55.
இதேவேளை பதில் பொலிஸ்மா இதுவிடயமா அதிபர் ஆனந்தராஜாவின் கூற்று ஊட மைய பீடததிற்கு கங்களினால் திரிபு படுத்தப் படத்தப் | 9PU UpJ60TLI பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படை வன்னிக்கு அழை யினரை தற்போதைய சமாதனா சூழ் மாகாணய பொ நிலையில் சாதாரண பொலிஸ் சேவைக் நியமிக்கப்பட்டிரு குப் பயன்படுத்த முடியும் என்று மாத்திர கரிகாலன் வீட்( மே அவர் தெரிவித்ததாகவும் பொலிஸ் கப்பட்டிருப்பதா தலைமையகம் கூறியுள்ளது. = தெரிவிக்கின்றன
մՋ601
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்கப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ காண்டு இந்தியா தி குமாரணதுங்க ம புதுடில்லியில் த காங்கிரஸ் தலை தியாவின் நினைவு ரயாற்றும் போது பொதுப்படையான சுறுத்தல் குறித்து LITT த்தை அரசியல் ஏற்றுக்கொள்ளும் ர்டித்த ஜனாதிபதி தியத் தலைவர்கள் ரவாதத்திற்கு எதி கைகளில் ஈடுபட 1ண்டுகோள் விடுத்
புல்கைய்தா அமைப் பேசிய ஜனாதிபதி
ன்றம்.
விக்கப்படுகிறது. யாவில் அரசாங்கக் குதியில் பொலீஸ் றயும், மைக்கப் புலிகள் தாகக் கூறப்படு தாடர்பாகப் பாது பினர் அரசாங்க கவனத்திற்குக் ITᎧlᎢ6ᏡᏆᏘ .
புலிகளின் அலு து குவியும் முறைப் ரணை செய்யவே மயத்தையும், நீதி மைப்பதற்கு உத்தே தெரிவிக்கப்பட்
பயங்கரவாதத்தின் மோசமான விளைவுகள் தனது அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றதை நினைவு கூர்ந்தார்.
சுதந்தரத் தற்குப் பின்னர் இலங்கை அரசியல் தலைவர்கள் உண்மையான கூட்டரசாங்கம் ஒன்றை யும் பல்லின சமுகமொன்றையும் உரு வாக்கத் தவறிவிட்டமையே இலங்கை இனப்பிரச்சனை கொடிய ஆயுதப் போராட்டமாக பரிணமிக்கக்கார ணம் என்றும் அவர் சொன்னார்.
இதேவேளை தற்போதைய சமா தான முன்னெடுப்புகள் குறித்து இந் தியப் பிரதமர் அடல்பிஹாரி வாஜ் பாய் உள்துறை அமைச்சர் அத்வானி எதிர்க்கட்சித் தலைவி திருமதி சோனியா காந்தி உள்ளிட்ட உயர்
மட்ட இந்தியத் தலைவர்களுடன் திருமதி குமாரணதுங்க கலந்துரை யாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந் தன. இந்த சந்திப்புக்கள் வியாழக் கிழமை இடம்பெறலாம் எனத் தெரி விக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இது இவ்வாறிருக்க ஜனாதிபதி யின் இந்திய விஜயத்துக்கு மத்தியில் அமைச்சர் ஜி.எல். பீரிஸும் இந்தியா சென்று அந்த நாட்டுத் தலைவர்களை சந்தித்து வருகிறார். அவரும் தற் போதைய சமாதான முன்னெடுப்புக் கள் குறித்து இந்திய தலைவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
Le Soleit L55. Lortir
கிழக்குக் கடற்பரப்பில் படகு களில் ஆயுதங்களுடன் நடமாடிய கடற்புலிகள் குழுவொன்று கடற் படையினரால் தடுத்துநிறுத்தப் பட்டது. இந்தச் சம்பவம் தொடர் பாக நோர்வேயின் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு முறைப் பாரு செய்யப்பட்டது.
திருகோணமலைக்கு வடக்காக 8 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள
கடற்பரப்பில் புலிகளின் படகுத் தொட ரணியொன்றை அவதானித்த கடற் படையினர் அவற்றைச் சுற்றி வளைத்துத் தடுத்து நிறுத்தினர். பின்னர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினதும், கடற்படைத்தலை மையகத்தினதும் உத்தரவாதத்தின் பேரில் படகுகளிலிருந்த 40க்கும் மேற் பட்ட புலி உறுப்பினர்கள் கரைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
புலிகளின் அரசியல் ஆலோச கர் அன்ரன் பாலசிங்கம் மீண்டும் லண்டன் திரும்பியுள்ளார். அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான முன்னெடுப்புக்கள் குறித்துப் பிர பாகரனுடன் கலந்தாலோசிக்கவென இம்மாத ஆரம்பத்தில் இலங்கை
சிறிய விமானம் ஒன்றில் இரணை மடுவிலிருந்து மாலைதீவுக்குச் சென்ற தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது விசா நடைமுறைகளைக் கையாளும் பொருட்டுக் குடிவரவு குடியகல்வத் தணைக் கள அத காரிகள் வன்னிசென்றிருந்தனர்.
வந்திருந்த பாலசிங்கம் புதன்கிழமை SS S SS SS SS SS SS SS SS SS
மாலைதீவு வழியாக மீண்டும் லண்டன் அறிவிக்கப்படு
தரும்பியதாக கின்றது.
இவர் வருகை தந்த வழியாகவே
சரியிலுள்ள தங்கத்
犯
OLTCFITIEICESIDCUDL2624
வரை காணாமல் போயுள்ளனர். காணாமல் போனோரில் சிலர்
யக்கத்தின் தலை சய்யப்பட்டபோது ருந்த வலப்பனை ாட்டத்தில் புதைத் |ந்து கைப்பற்றப் 0 கிலோ நிறை
HH,
မော်ဂပံ.....?];
கொண்ட தங்கத்தைப் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய அர சாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கம் எதிர்நோக்கும் மோச
மான நிதிநெருக்கடிக்கு மத்தியில் தற்போது திறைசேரியில் பாதுகாப் பாக இருக்கும் இந்தத் தங்கம் முழு வதையும் விற்பனை செய்வதற்கான
அனுமதியைப் பெறும் அமைச்சர வைப் பத்திரம் புதன்கிழமை சமர்ப்
கப்பட்டுள்ளதாகத் பிக்கப்படவிருந்தது.
ன்றது. ன் உத்தரவுக்குக் க்கில் தன்னிச்சை
கிராமிய கைத்தொழில் அபி
பதுளை-பண்டாரவளை வீதி யிலுள்ள தெமோதர என்ற இடத்தில் செவ்வாய்கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தபட்சம் ஒரு வர் கொல்லப்பட்டதுடன் 30 பேர்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என அஞ்சப்படு கிறது.மண்சரிவு ஏற்பட்ட இடத்தைப்
பார்வையிட வந்திருந்தவர்கள் நின்றிருந்த திசையை நோக்கிப் பாரியளவில் மண்சரிந்துவந்தபோதே
இவர்கள் உயிருடன் முடப்பட்ட
னர்.
இதேவேளை நாடுமுழுவதிலும்
மாலைவேளையில் தொடரும் கடுமை
த்தி அமைச்சர் பந்துல குண யான மழையினால் மின்னல்தாக்கிக்
வர்தன இந்தப் பிரேரணையை கடந்த இரு மாதங்களில் 35 பேர்
வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்
களில் கரிகாலன் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்க விருந்
குற்றச்சாட்டின் தார் என்பது குறிப்பிடத்தக்கது. படுகிறது.
வீட்டுக்காவலில் Taun S SS SS SS SS SS SS SS SS SS
தாகத் தெரிவிக் அன்ரன் பாலசிங்கத்தின் கருத்து அரசாங்கம் நிராகரிப்பு
பிரபாகரனே தமது ஜனாதிபதி யும்பிரதமரும் என்று அன்ரன் பால சிங்கம் கருதுவாரெனில் அவர் ஏன் தனது விசா அனுமதியை நீடிக்குமாறு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத் திடம் கோரிக்கை விடுக்கவேண்டும். அன்ரன் பாலசிங்கம் இலங்கை வருவ தற்கு விசா அனுமதி வழங்கியதும், அத்துடன் அவரது விசாவை மேலும் நீடிக்கக் கூடியதும் குடிவரவு குடி யகல்வுத் திணைக்களமேயாகும் என்றும் அந்தத் திணைக்களம் பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழேயே இயங்கவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்லிம்கள் தொடர் ாலத்தில் கரிகாலன் கருத்துக்கள் பலத்த புலிகளின் தலைவர் பிரபா உள்ளாகியிருந் கரனே தமது ஜனாதிபதியும், பிரத களிடமிருந்து வரி மரும் ஆவார் எனப் புலிகளின் அர காலனின் உத்தர சியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங் டைபெற்றதாகவும் 蠶 கூறியதை அரசாங்கம் நிரா கரததுளளது. புலிகளின் தலை சமீபத்தில் வன்னியில் பிரபா கரிகாலனுக்கும் கரன் நடாத்திய பத்திரிகையாளர் ட்டையடுத்து அவர் மாநாட்டிலேயே அன்ரன் பாலசிங்கம் க்கப்பட்டு, கிழக்கு மேற்படி கருத்தை வெளியிட்டிருந் றுப்பாளராக விசு தார். இந்தக் கருத்துத் தொடர்பாக ந்தார். தற்போது ஜே.வி.பி அரசிடம் கேள்வியெழுப்பி க்காவலில் வைக் யிருந்தது. இதற்கு அரசாங்கத்தின் வன்னித்தகவல்கள் ஊடகப் பேச்சாளர் கைரிக ரூபசிங்க
பதிலளித்துள்ளார்.

Page 4
முரசம்
tung. DyLITEngli LuaLiga
flyLONKIES GT y Ecuari Gub அன்புள்ள உங்களுக்கு Guarjagi). புதிய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததும்
சமாதானத்துக்கான வாசற் கதவு அகலத் திறக்கப்பட்டுவிடுமென மக்கள் மகிழ்ச்சி கொண்டது உண்மையே.
ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையால்கூடத் திறக்க முடியாது போய்விட்ட யாழ்ப்பாணப் பாதையை சமாதானத்தால் திறந்ததானது யுத்தத்தை விடச் சமாதானத்தால் சாதிக்கக் கூடியது அதிகம் என்பதை இது விளம்பி நிற்கின்றது. இதை நாம் மெச்சுகின்ற அதேவேளை திறக்கப்பட்ட யாழ்ப் பாதையில் பொதுமக்களுக்கான போக்குவரத்து சிரமமின்றி நடக்க ஆவன செய்ய வேண்டியதும் அவசியமானதாகும். பல சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகளுக்குள்ளாகிப் பயணம் செய்ததில் பெரும் துன்பங்களுக்கும் உபாதைகளுக்கும் மக்கள் உள்ளானதை எமது தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி சுட்டிக்காட்டி விசனம் தெரிவித்து வந்திருந்தனர். அவை நீக்கப்படவேண்டுமென்பதே இவர்கள் யாவரதும் நிர்ப்பந்தமாகத் தொடர்ந்தும் இருந்து வந்தது. அதேவேளை இப்போது யாழ். மக்களுக்கு தென்பகுதிக்கு வந்து செல்ல வசதியாக ஒரு தரைப்பாதை திறக்கப்பட்டிருக்கின்ற தருணத்தில் அதைத் திறப்பதற்கு ஒத்துழைத்த சகல தரப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் இப் பயணத்தை நிம்மதியானதும் செளகரியமானதுமான பயணமாக அமைத்துக் கொடுப்பதில் இதே தமிழ் அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைச் முறையாகப் பிரயோகிக்க வேண்டும். இரு தரப்பினருடனும் நல்லுறவு கொண்டுள்ள இவர்கள், தம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடப்பாடு கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலாவது இத் தடங்கலை நீக்கத் தங்கள் குரலை உயர்த்த வேண்டும். இத் தரைப்பாதை முடப் பட்டிருந்ததால் யாழ். பொருளாதாரமும் முடமாக்கப் பட்டிருந்தது. உற்பத்திப் பொருட்கள் சந்தையின்றித் தேங்கின. அத்தோடு தென்பகுதிப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து கள்ளச் சந்தை sứNum Lum Dub 5 Goao45Td5 a6Nurą5. இப்போது திறக்கப்பட்ட தரைப்பாதை இந் நிலைமைகளை மாற்றியமைக்க வழிகோல வேண்டும். யாழ். பயணிகள் தமது பயணத்தின்போது முன்று இடங்களில் பஸ்ஸில் ஏறி இறங்கி தமது கனதியான பொதிகளைச் சுமந்துகொண்டும் மறுபுறம் தமது ஆவணங்களைக் காண்பித்துக்கொண்டும் நீண்ட வரிசைகளில் வெய்யிலில் நின்று சோதனைச் சாவடிகளுக்கூடாக கடந்து செல்லவும் வேண்டியிருக்கிறது. இன்னும் பொருட்களைக் கொண்டு செல்ல வியாபாரிகளுக்கும் வாகனங்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்தச் சிரமமான நடைமுறையை மாற்றி தற்போது கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதமான இத் தரைவழிப் பாதையின் பயணங்களை மக்களுக்கு இடையூறற்றதாக ஆக்குவதுதான் சமாதான முயற்சியின் பயன்மிக்க இச் சாதனையை அர்த்தமுள்ளதாக்கும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
genfuir.
திய அரசாங்கம் பதவிக்கு வந் இந் நாட்டில் சமாதானத்ை நிலைநாட்டும் முயற்சியில் முத கட்டம் மிக விமரிசையாக நிை வேறிவிட்டது. புலிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈட் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு வழிகண்டு விட்டாயிற்று
அதேவேளை நம்பிக்கையைக் கட்டியெழுப்பு நடவடிக்கைகளாக அப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தி குறிப்பிடப்பட்ட விடயங்கள் பலவும் நடந்தேறி வ கின்றன.
கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கான பொருள தாரத் தடைகளை நீக்குதல், பாஸ் நடைமுறைக6ை நீக்குதல், ஏனைய இயக்கங்களிடமிருந்து ஆயுதா களை மீளப் பெறல், யாழ்ப்பாணத்துக்கான ஏ விதியைத் திறத்தல், புலிகளின் அரசியல் வேலைகளு காக அவர்களை கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் படி படியாக அனுமதித்தல் கண்காணிப்புக் குழுக்கலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல். என்றவாறு இ6ை யாவும் அச்சொட்டாக ஒப்பந்தத்தில் கூறப்பட்ட கா6 அட்டவணைப்படி இல்லாவிட்டாலும் பருமட்டா அவற்றை அனுசரித்தவாறே நடந்தேறி வருகின்றன
இந் நிலையில்தான் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் வெளிப்பை யாகத் தோன்றி, பத்திரிகையாளர் மாநாடொன்ை நடத்தி, தமது நிலைப்பாடுகளைப் பற்றிக் கருத்து வெளியிட்டிருந்தார்.
ELIĞFET SITT
SJEF
அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தன: கிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்த அதே வேளை தான் தமிழீழக் கோரிக்கையையும் ஆயுத போராட்டத்தையும் இன்னும் கைவிடவில்லையென பதையும் தெளிவு படுத்தியிருந்தார்.
மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்ை அரசாங்கம் முன்வைக்கும்போதுதான் தாம் தமிழீழ கோரிக்கையைக் கைவிடுவது பற்றிச் சிந்திக்க முடி மென்றும் அதற்கான காலம் இன்னும் வரவில்6ை யென்றும் கூறியிருந்தார்.
அத்தோடு அத்தீள்வானது தமிழர் தாயகம், தேசி இனத்துக்கான அங்கீகாரம், சுயநிர்ணய உரிை ஆகிய அடிப்படை அம்சங்களைக் கொண்டிருப்ப அத்தியாவசியம் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார் அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவில் சமாதானத்துக்கான முன்னெடுப்புகளை வரவேற் அவர்மீது பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்திருந்த அதேவேளை ரணில் தம்மைத் தெரிவு செய்த மக் ளுக்கே பிரதமரென்றும் இங்கு தமிழீழத்தில் பிரதமரு ஜனாதிபதியும் பிரபாகரன்தான் என்றும் அன்ரன் பா6 சிங்கம் அப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரகடன செய்திருந்தார்.
இக் கருத்துக்கள் அரசாங்கத்தைச் சற்று சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தாலும் ரணில் அவற்ை வெளிக்காட்டாமல் இதில் பிரபாகரன் சமாதான பேச்சுக்களில் வெளியிட்ட நம்பிக்கையை வரவேற்று பாராட்டியிருந்தார்.
எனினும் பிரபாகரனின் இந்தப் பத்திரிகையாள மாநாட்டுப் பேட்டியையிட்டு ரணில் கருத்துக் கூ கையில் தடாகத்தின் ஆழமான பகுதியில் இறங் நீந்தப் பழக முற்பட்டதைப் போன்ற முயற்சி இ எனத் தெரிவித்திருந்தார்.
தமிழீழத்தில் பிரபாகரனே ஜனாதிபதியும் பிரதமரு என்று அங்கு கூறப்பட்டதையிட்டு ரணில் நேரடியா மறுப்போ அதிருப்தியோ தெரிவிக்காவிட்டாலும் அ ரது பிரதமர் காரியாலயத்திலிருந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இவ்வார முற்பகுதியில் கத காமத்திலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட சமாதா யாத்திரையை ஆரம்பித்து வைத்து உரையாற்றி ரணில், பிரிக்கப் படாத ஐக்கிய இலங்கைக்குள்தா தீர்வு காணப்படுமென்பதை வலியுறுத்திப் பேசியுள் தானது பிரபாகரனின் பத்திரிகையாளார் மாநாட்ை அடுத்து தெற்கில் எழுந்த ஐயப்பாடுகளை ஈடு செய் வேண்டிய அழுத்தத்தினாலேயே என்று புலப்படுகிற4 எவ்வாறெனினும் இப்போது கேள்வி என் வென்றால் அடுத்த கட்டம் என்ன என்பதே,
அடுத்த கட்டத்துக்கான நுழைவாயிலில் பு களால் முன்வைக்கப்பட்ட இரு முக்கிய முட்டு கட்டைகள் உள்ளன.
இதில் முதலாவதும் பிரதானமானதும் புலிகள் மி இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக் வதாகும்.
இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்த அரசாங்கம் இன்னும் நிறைவேற்றாதுள்ள முக் விடயங்களை நிறைவேற்றிய பின்னர்தான் பேச்சுவா தைக்குச் செல்ல முடியுமென நோர்வே ஏற்பாட் ளர்களுக்கு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதில் பாடசாலைகள், கோயில்கள், பொ மக்களின் கட்டடங்களில் முகாமிட்டுள்ள அரச பணி யினர் ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி அவற்றை வி வெளியேற வேண்டுமென்பதைப் புலிகள் வலியுறு நிற்கின்றனர்.
இவற்றை நிறைவு செய்தாலே பேச்சுவார்த் யென்ற அடுத்த கட்டத்தில் கால் பதிக்க முடி என்ற நிலை அரசாங்கத்துக்குத் தோன்றியுள்ள அரசாங்கமும் தனது தரப்பில் சில முறைப்ப களைச் செய்துள்ளது.
ஏ9 வீதியில் தங்குதடையற்ற போக்குவரத்து புலிகள் அனுமதிக்கவேண்டுமென்றும், தனிய மற்றும் அரசாங்க போக்குவரத்து வாகனங்கள் அனுமதிக்க வேண்டுமென்றும், ஆயுதந்தாங்காத எனுவத்தினர் அப்பாதையைத் தமது தென்பகுதிக்க போக்குவரத்துக்குப் பயன்படுத்த அனுமதி வேண்டுமென்றும் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ள வலியுறுத்தி முறைப்பாடு செய்துள்ளனர்.
திை
 
 
 
 
 

மேலும் சில யுத்த நிறுத்த மீறல்கள் பற்றியும் அவர்களது முறைப்பாடுகள் உள்ளன.
ஆயினும் இவை ஈடு செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் போகப் போவதில்லையென அரசாங்கம் சாதிக் கப் போவதில்லை.
உண்மையில் நிலைமை என்னவென்றால், அரசாங்கம் நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை.
அரசாங்கம் நிபந்தனை விதித்தால் புலிகள் சமாதானப் பேச்சுக்களிலிருந்து பின்வாங்கி Sýsl_Gottlb.
மாறாக, புலிகள் விதிக்கும் நிபந்தனை களையே அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளது.
புலிகளின் நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற மறுத்தால், புலிகள் அடுத்த கட்டத் துக்கு முன்வரப் போவதில்லை.
இப்போது எழுந் துள்ளதும் பிரச்சினைதான்.
புலிகள் மீதான தடையை முதலில் அரசாங் கம் நீக்கினால்தான் அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைகள் பற்றி நினைத்துப் பார்க்க Աpւգարք,
இதைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
அதே
தும் அரசாங்கத்துக்குச் சற்றுச் சிரமமான abntifuČip.
ஏனெனில் புலித் தடையை விதித்தது ஜனாதிபதியே.
ஜனாதிபதி விதித்த தடையை நீக்குவ தானால் அத் தடை நீக்க அறிவிப்பில் கை யொப்பமிடவேண்டியதும் ஜனாதிபதியே.
எனவே பிரதமர் ரணிலால் அதனை நேரடி யாகச் செய்ய முடியாத நிலைமை ஒன்று உள்
Tg.
ஆனாலும் அதற்கு மாற்று வழிவகை யொன்றும் உள்ளது.
அதாவது புலிகள் மீதான தடை பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ்தான் தற்போது அமைந்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப் பட்ட இத் தடையானது, சென்ற வருடம் கடந்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைக் கை விட்டபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டது.
இப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளு மன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வருகிறது.
எனவே பாராளுமன்றம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யு மானால் அத்துடன் சேர்ந்து இப் புலித்தடையும் ரத்தாகிவிடும்.
இத் தீர்மானத்தை பாராளுமன்றம் சாதா
ாத்தை மேசையில்
புலிகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலை யில் தாம் பேச்சுவார்த்தையில், கெளரவமான, சரிசமமான பங்காளிகளாகக் கலந்துகொள்ள முடியாதென்பதை அன்ரன் பாலசிங்கமும் அங்கு தெளிவாக்கியிருந்தார்.
எனினும், அதற்குச் சாதகமாகவே அரசாங் கமும், புலிகளின் இக் கோரிக்கையைத் தாம் சாதகமாக ஆராய்வதாகத் தெரிவித்திருந்தது. எனினும் சர்வதேச நாடுகள் புலிகள்மீது விதித்துள்ள தடையைப் பாதிக்காத வகையில் இலங்கையில் புலிகள் மீதான தடையை இடை நிறுத்தி வைப்பது பற்றியே அரசாங்கம் சிந்திப்ப தாக அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடை நிறுத்தமென்பதற்கும் தடையை நீக்குவது என்பதற்கும் பாரிய வேறுபாடு உள் GT3).
இடை நிறுத்தமென்பது தடை என்பதன் முலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதே.
இதன் அர்த்தம் தடை நீக்கப்பட்டு விட்ட தென்பதல்ல.
தடை என்பதன்முலம் புலிகள் பேச்சுவார்த் தைகளில் பங்கு கொள்வதற்கு இருக்கும் நடை முறை இடையூறுகளைக் களைவது மட்டுமே இதில் சாத்தியமாகும்.
இது கிட்டத்தட்ட குற்றவாளி ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு மட்டுமே ஒப்பானது, குற்றவாளியை விடுவிப்பதற்கு ஒப்பானதல்ல.
பிணைமுலம் அவரது செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதேயன்றி குற்றவாளி யல்ல என்ற கருத்தை ஒருபோதும் கொடுக் காது.
எனவே உலக நாடுகள் இலங்கையில் தடை நீக்கப்பட்டுவிட்டதென்ற பொருளில் அதற் கமைய தமது நாடுகளில் மாற்றங்களைச் செய்யவேண்டிய அவசியமில்லை.
இடைநிறுத்தத்தை எப்போதும் அரசாங்கம் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி மீளப் பெற்றுக் கொள்ளப்படும்போது தடை மீண்டும் முழு அளவில் அமுலுக்கு வரும். இத்தகைய விதத்தில்தான் தடை நீக் கத்தை அரசாங்கம் அனுகுமாக இருந்தால் அதற்கு புலிகள் ஒத்துவருவார்களா என்பதே அடுத்த கேள்வி.
அதே பத்திரிகையாளர் மாநாட்டில் இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு, " இல்லை யில்லை தடை முறையாக நீக்கப்பட வேண்டும்" என பாலசிங்கம் திட்டவட்டமாகக் கூறியிருந் தார்.
அத்தோடு, இலங்கையில் தடை நீக்கப்படு வதன் முலம் தாம் தம்மைத் தடை செய்துள்ள ஏனைய நாடுகளிடமும் தடையை நீக்கும்படி யான அழுத்தத்தை மேற்கொள்வார்களென்றும் அதுவே தமது முலோபாயமென்றும் பாலசிங்கம் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர்களது இத்தகைய நோக்கத் துக்குப் பயன்படாத வகையில், மாறாக அத னைத் தடுக்கும் வகையில் இவ் இடைநிறுத்தல் ஏற்பாட்டை ஒழுங்கு செய்வதானது புலி களுக்கு விசனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமையும்.
ஆயினும், புலித் தடையை நீக்குவதென்ப
DGDI DUQUE
ரண பெரும்பான்மையுடனேயே நிறைவேற்ற Աpւգuրն.
ஆனால் கேள்வி என்னவென்றால் இவ் அர சாங்கம் அதைச் செய்ய முன்வருமா என்பதே. அவ்வாறு இச் சட்டத்தை ரத்துச் செய்ய விளையும்போது தென்பகுதியில் தற்போது மெதுவாகச் சூடுபிடித்துவரும் எதிர்ப்பு நட வடிக்கைகளுக்கு அவல் கிடைத்ததாகிவிடு மென அரசாங்கம் ஒருபுறம் அஞ்சுகிறது.
மறுபுறம் இன்னும் தீர்வுகள் பற்றி இணக்கத் துக்கான ஆரம்பமே ஏற்படாத நிலையில் இச் சட்டத்தை முற்றாக வாபஸ் பெறுவதென்பது ஆபத்தானதாகிவிடுமோ எனவும் அரச படை களின் மனோநிலையைப் பாதித்து விடுமோ என வும் அரசாங்கம் தயங்குகிறது.
இதேவேளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டநாள் வழக்கு விசாரணை யின்றி இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்திலும் இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில சரத்துக்களை நீக்குவது பற்றி அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதேவேளை புலிகளும் இப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தால் அங்கும் இதுபற்றிய நிர்ப்பந்தத்தை புலிகள் அரசாங்கத் துக்கு வழங்குவரென்பதை அன்ரன் பாலசிங் கம் கோடிகாட்டியிருந்தார்.
இப்போது இவற்றுக்கு மத்தியில் சிக்கியிருக் கும் அரசாங்கத்தின் முடிவுகளிலேயே அடுத்த கட்ட நகர்வுக்கான வழிவகைகள் தங்கியிருக் கின்றன.
இதற்கு குறைந்த பட்சம் புலிகளின் தடையை நீக்குவது அவசியமான விடய DTapg).
உலகில் பல்வேறு நாடுகளில் போராட்ட இயக்கங்களோடு தடையை நீக்காது பேச்சு வார்த்தைகள் நடத்திய உதாரணங்கள் உள்
பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனான பேச்சுவார்த்தை, பிருத்தானியாவில் ஐ.ஆர்.ஏ. இயக்கத்துடனான பேச்சுவார்த்தை என்பன போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.
ஆனாலும் இதில் உள்ள பிரதான விடய மென்னவென்றால் புலிகள் அதனை ஏற்றுக் கொள்வார்களா என்பதே
புலிகள் தம்மீதான தடையை நீக்காவிடில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியா தென மறுக்கும்போது அரசாங்கம் அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே.
எனவே அடுத்த கட்டத்துக்கான வியூகம் பற்றி அரசாங்கம் இப்போது தீவிரமாகச் சிந் திக்க வேண்டியுள்ளது.
முதற் கட்டத்தைப் பொறுத்தவரை அரசாங்கம் சோதனையில் தேறியுள்ளதென்றே எடைபோடக் கூடும்.
ஆனால் அடுத்த கட்டமென்பதுவும் உட னடித் தீர்வைப் பற்றியதாக இருக்கப் போவ தில்லை என்பதையே தற்போதைய நிலைவரங் கள் சுட்டிக்காட்டுகின்றன.
அது தீர்வு ஒன்றை ஈட்டும் வரையிலான ஒரு இடைக்கால முன்னேற்பாடு குறித்த தாகவே அமையுமெனத் தெரிகிறது.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பாட்டாளர்களாக செயற்படும் நோர்வே அரசாங்கம் சார்பில் அன்ை மையில் இலங்கை வந்து இருதரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்பிய நோர்வே நாட்டு பிரதி வெளிநாட்டு அமைச்சர் விடார் ஹெல்கிசன் சமாதானப் பேச்சுவார்த் தைக்கான செயற்பாடுகள் எதிர்பார்த்ததை விடத் துரித கதியில் முன்னேறுகின்றதென பெருமைப்பட்டிருந்தார்.
அது உண்மையானால் இப்போது அடுத்த கட்ட நகர்வுக்குத் தடையாக விழுந்திருக்கும் இந்தப் பூட்டு உடைபடவேண்டும்.
பொறுத்திருந்து பார்க்கலாம்
3. 28- CID 04, 2002

Page 5
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு காலப்பகுதியில் இன்று முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றது. சகலஇன மக்களையும் கணிசமாகத் துன்புறுத் திய இனப்பிரச்சனை நிரந்தர முடி வுக்கும் ஆபத்தான தொடர்ச்சிக்கும் இடைப்பட்ட ஒர் அந்தரமான நிலை யில் இன்றிருக்கின்றது.
இனநெருக்கடி அரசியல் ரீதியில் சுமுகமாகத் தீர்க்கப்படுமாயின் அந்த அரசியலுக்குள் முஸ்லிம்களின் எதிர் காலம் என்ன? என்ற கேள்வி ஒரு புற மும் துரதிஷ்டவசமாக யுத்தம் தொட ருமாயின் அடுத்த கட்டப் போர் நிலைவரத்தில் இஸ்லாமிய சமுகம் எத்திசைநோக்கித் தமது ஆதரவுக் கரங்களை நீட்டப்போகிறது? என்ற கேள்வியும் இன்று அவர்கள் முன் நிற்கிறது.
தேசியப் பிரச்சனையின் ஒரு பக்க சம பங்குதாரரான புலிகள் இயக்கம் முன்னொரு போதுமில்லாத அளவு முஸ்லிம்கள் தொடர்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளி யேற்றிய வரலாற்றுத்தவறை ஒப்புக் கொள்ளும் புலிகள் இயக்கமும் அதன் தலைவரும் இஸ்லாமிய சமுகத்தின் உரிமைகளை மதிப்பதாகத் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றார்கள்.
ஆனால், முஸ்லிம்கள் கேட்பது போன்ற ஒரு காத்திரமான தீர்வுக்கு அல்லது நிர்வாக அலகுக்குப் புலிகள் உடன்படுவார்களா என்பதற்குப் புலிகள் சார்பிலோ, முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளாலோ இது வரையில் தெளிவான பதிலேதும் தெரிவிக்கப்படவில்லை.
அரசியல் அபிலாஷை என்ற விடயத்தில் முஸ்லிம்களின் கோரிக் கைக்கும் "உரிமைகள் மதிக்கப்படும்" என்ற புலிகளின் ஒப்புதலுக்கும்
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் பத்திரிகையாளர்களைக் கிளிநொச்சியில் சந்தித்தாலும் சந்தித் தார் தமிழகம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது.
பிரபாகரன் சற்றும் மாறவில்லை, ராஜீவ் கொலைக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை, இலங்கை அரசின் அனுமதியுடன், இந்திய ராணுவத்தை அனுப்பி அவரைப் பிடித்துவந்து இந்திய நீதிமன்றத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெய லலிதா அதற்கான தீர்மானத்தையே சட்ட மன்றத்தில் கொண்டு வந்து தனது புலி எதிர்ப்பு நிலைப் பாட்டினை மீண்டும் வலியுறுத்தினார்.
அதிலே அவருக்கு போனஸ் என்ன வென்றால் திமுகவின் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தவிக்கும் இருதலைக் கொள்ளி எறும்புநிலை பகிரங்கமானது தான் இந்தக் கட்டுரை பிரசுரமாகும் நேரத்தில் பிரபாகரனின் பேட்டியைப் பற்றித் தமிழ்நாட்டில் எல்லோரும் மறந்திருப் பார்கள். அன்றாடம் சென்னையில் நடை பெறும் கொள்ளைகள் பற்றித்தான் சட்ட மன்றத்திலும் வெளியிலும் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனாலும், விடுதலைப் தமிழ் நாட்டில் எந்த அளவுக்குச் செல்வாக்கு அனுதாபம், ஆதரவு இருக்கிறது என்பதைத் தெளி வாக்கியிருக்கிறது என்பதைத்தான் இங்கு நோக்க வேண்டும்.
புலிகள் மீது தமிழக மக்கள் கொண்டி ருந்த அனுதாபமும், ஆதரவும் ராஜீவ் கொலைக்குப்பின் முற்றிலும் மாறிவிட்டன. அவர்கள் மீது ஒர் அச்சம் கலந்த வெறுப் பைத்தான் மக்கள் காட்டத் தொடங்கினர் என்றது சட்டமன்றத்தில் ஏப்ரல் 16ம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஏற்பட்டுள்ள மாறுபட்ட சூழ் லையினால் யாழ்ப்பாணப் ப அமைதி திரும்பும் என்றால், அதில் அர சுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சிதான். அச்சூழ்நிலை உருவாகுமேயானால் ஆயிர க்கணக்கான இலங்கைத் தமிழ் தங்கள் தாயகத்திற்குத் திரும்பவும், இலங் கையில் உள்ள தத்தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழவும்வாய்ப்பு உருவாகும் என்பது சரிதான்.
ஆனால், அதற்காக இந்தியாவின் பாது காப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறை யாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபா கரனும் இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்படமாட்டாது, அனுமதிக் கப்படமாட்டாது என்று தீர்மானம் மேலும் கூறியது.
விடுதலைப் புலிகளை எதிர்க்கும் கம் னிஸ்ட் கட்சிகள் கூடத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. அவ்வியக்கத்தின் மீது தடை நீடிக்கவேண்டும்தான். ஆனால்,
g. 28 - CID 04, 2002
இடையில் கணிசமான இடைவெளி காணப்படுகின்றது. எதிர்காலத்தில் நிரந்தரத் தீர்வொன்றுக்கான அதி காரப் பரவலாக்கம் குறித்த பேச்சுக் கள் இடம்பெறும் பட்சத்தில் புலிகள் தரப்பும், முஸ்லிம் பிரதிநிதிகளும் இந்த இடைவெளியை எவ்வாறு நிவர்த்தி செய்துகொள்வார்கள் என்பது முக்கியமான விடயம்.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கோரிக்கைகள் காலத்துக்குக் காலம் கனதியில் மாறுபட்டதாகவும் அரசி யல் நிலைவரங்களுக்கு ஏற்ற வகையில் வளைந்து கொடுக்கும் விதத்திலும் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். மறைந்த தலைவர் அஷ்ரப் தன்னை யொரு உறுதியான அரசியல் சக்தி யாக வளர்த்துக்கொள்வதற்கு முந்திய காலப்பகுதியில் கிழக்கு மாகாண முஸ்லிம்களை வெகுவாக ஈர்க்கும் விதத்திலான கோரிக்கைகளை முன் வைத்தார்.
முஸ்லிம்களை மாத்திரம் உள்ள டக்கிய தனியான பிராந்திய அலகு அஷ்ரப்பின் அரசியலில் பிரதான இடம் பிடித்திருந்தது."தென்கிழக்குப் பிராந்தியம்" என அஷ்ரப்பினால் வரையறை செய்யப்பட்ட இந்த நிர் வாக அலகு படிப்படியாகக் கனதியில் குறைந்துகொண்டு வந்து பின்னர் கல்முனை தனி மாவட்டம் என்று சுருங்கியது. தென்னிலங்கையின் அர சியல் நிலைவரங்கள், இரண்டு பிர தான கட்சிகளுக்குமிடையிலான முர ண்பாடுகள், தமிழர் தரப்பில் எழுந்த எதிர்ப்பு என்பவற்றிற்கு மத்தியில் கல்முனை மாவட்டமும் காணாமல் போனது பின்னர் அம்பாறை மாவட் பத்தில் சில பிரதேசச் செயலகப்
இந்திய ராணுவத்தை அனுப்பவேண்டும் எனக் கோருவது அண்டை நாட்டின் உள் நாட்டுப் பிரச்சனையில் தலையிடுவதாகும், எனவே நாங்கள் தீர்மானத்தை எதிர்க்கி றோம் எனக் கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தன அக் கட்சிகள்
ஏறத்தாழ அதே நிலைப்பாட்டினைத் தான் பாரதீய ஜனதாவும் எடுத்தது. தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் கறுப்புச் சட்டையணிந்து சட்டமன்றத்திற்கு வந் திருந்த பாட்டாளி மக்கள் 1ါူးနီ தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது என்று வலியுறுத்தினர்.
பிரபாகரனின் முதல் ஆதரவாளன் தான் என்று பறைசாற்றிக்கொள்ளும் வைகோவின்
பிரிவுகளை அ விவாதம் நடாத்த மாகக் கைகூடாத பட்ட அன்றாடப் மட்டுமே முஸ்லிம் னம் செலுத்தினர்
உணர்மையில் ரீதியில் அரசியல் கள் குறித்துத் தமி
ஆர்வத்தின் அள அக்கறைகொள்ள காரணமாகவே வரை அரசாங்க மோதலில் ஈடு தவிர்க்கப்பட்டு வ இதே நிலைமை தொடரும் என ULIT 35J,
ஏனெனில், ! நெருக்கடிக்கான முஸ்லிம்கள் அ நாட்டின் கிழக்கு ளின் அதிகாரஅ அதன் பின்னர் களாக அந்தப் ப போர் முஸ்லிம் உரிமைகளை எ6 செய்வார்கள்? எ போது முஸ்லிம் ச றுக்கொள்ளக்கூடி தீர்வை எதிர்பார் தில் முஸ்லிம்கள் களை யாரிடமிருந் பிரச்சனையே இருக்கப்போகிறது வடக்கு கிழக் கும் ஏக பிரதிநிதி ஏறறு அரசாங்கம் யம் தொடர்பான
அமைதிப் பேச்சுவார் அதிபர் சந்திரிகா ே களுக்கு ஜெயலலித தாகக் குற்றம்சாட்டி எதிர்த்த கட்சிகளுக் வழங்கிய அவர் ெ கட்டத்தில் நடுநிலை நழுவிச்சென்றது வர கறை என்றும் கூறின
தேர்தலில் நின் வார்டில் கூட ஜெ லெட்டர்பேட் அமைட் மக்களாதரவு பெற்ற தமிழர் விரோதக்கட் தலைவருக்குக் கோப
வேண்டுமே ஊஹூம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு சட்டமன்றத்தில் ஒருஉறுப்பினர் கூடக் டையாது. ஆனால், அவர் கடுமையாக அறிக்கை வெளியிட்டு மகிழ்ந்து 9, T600TLITU,
பாலசிங்கத்தை இந்தியாவுக்கு வர அனுமதிக்காவிடில் மனிதாபிமானம் அரைக் கம்பத்தில் பறப்பதாகப் பொருள் அமைதி வரும் இந் நேரத்தில் இப்படித் தீர்மானம் இயற்றுவது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப் படும் துரோகமாகும் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று முழங் கினார் அவர்
திமுகதான் இறுதிவரை குழம்பிப்போய், அப்புறம் காமாசோமா என்று ஒரு நிலை எடுத்தது. ராஜீவ் காந்தியின் உயிரைப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள் வது சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமை என்பதில் கருத்து வேறுபாடில்லை. எனி னும், ஈழத்தமிழர் அமைதி வாழ்வுபெற தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தை ஒரு வாய்ப்பாக அமையக்கூடும் என்னும் எதிர்பார்ப்புக்கு இத் தீர்மானம் இடை யூறாகிவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே தீர்மானத்தை எதிர்க்கவு மில்லை, ஆதரிக்கவுமில்லை, நடுநிலை வகிக்கிறோம் என்று சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பேராசிரியர் அன்பழகன் sia. S. sorry.
பிரபாகரனின் அதிகாரபூர்வமற்ற செய் தித் தொடர்பாளராகக் கருதப்படும் தமி ழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடு மாறன், தீர்மானம் தமிழர்களுக்குத் தலை குனிவை ஏற்படுத்திவிட்டது எனச்சாடி,
திமுக நடுநிை லாற்றில் படிந்துவிட் நெடுமாறன், அதற் ஞர் அளிக்கும் விள ஒருவரி அறிக்கை இல்லை)
சட்டமன்ற தீர்மா திடும் கறைதான். அ நாட்டில் நடைபெற்ற கொலையையும் ஒரு கிறோம். அதற்கு மே Guess Giro,
கலைஞருக்கு வ சிய வாழ்நாளை அ விட்டால் சரி என்ற எதிலுமே மாட்டிக்ெ விடுவது அவருக்குவ என்பது பொதுவான ஆனால் இப்பிரச் பரிமாணமும் இருக் அத்தகையதொரு தீர்பு GAUJ5959560T DI GOT 80T அரசியல் சதியே கின்றனர் திமுகவின SLITULDTC) தீய ஜனதாவிற்கும் ! றாக இல்லை. கருண பேசிக் கொள்வது : தமிழக பாஜகவிற்குப் லான் உறவு முறிந்து ஞர் ஒருமுறை அறிக்ை LDSSI (L 96.OLDFFT60) அது வெளியேறாது
கோவில்களில் அ
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைப்பது குறித்து தி அதுவும் பூரண த நிலையில் மாறு பிரச்சனைகளில் பிரதிநிதிகள் கவ T.
ஒரு சமுகம் என்ற அதிகார உரிமை ழ் மக்கள் காட்டிய
வுக்கு முஸ்லிம்கள் ாவில்லை. இதன் அவர்கள் இன்று ங்களுடன் நேரடி படும் கட்டாயம் ந்துள்ளது. ஆனால்,
எதிர்காலத்திலும் எதிர்பார்க்க முடி
தற்போதைய இன தீர்வு வரும் போது திகமாக வாழும் ப் பகுதி தமிழ் மக்க லகுக்கு அடங்கும். தமிழர் பிரதிநிதி குதிகளை நிர்வகிப் களின் அரசியல் வ்வாறு வரையறை ன்ற கேள்வி வரும் முகம் அதற்கு ஏற் ய பதிலை அல்லது க்கும். இந்த இடத் தங்களது உரிமை து பெறுவது என்ற பிரதானமானதாக
5.
கினை நிர்வகிக் களாகப் புலிகளை அந்தப் பிராந்தி
சகல அதிகாரங்
நதையைச் சீர்குலைக்க மற்கொள்ளும் முயற்சி ா துணைபோயிருப்ப னார். தீர்மானத்தை து தனது பாராட்டினை நருக்கடியான கால என்ற பெயரால் திமுக லாற்றில் படிந்துவிட்ட TITOJ .
றால் ஒரு முனிசிபல் பிக்க முடியாத ஒரு புத் தலைவர் பெரும் ஒரு கட்சியினை சி என்கிறார், அதன் ம்பொங்கி வந்திருக்க ம, ஒரே வழிசல்தான்.
ளுமா? என்பது
களையும் புலிகளிடம் ஒப்படைத்த பின்னர் அவர்களிடமிருந்து முஸ்லிம் கள் "ஏதேனும் சிலவற்றை கேட்டுப் பெறுவதாக அல்லது புலிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் போது அந்தப் பாகப்பிரிவினையில் முஸ்லிம்களையும் ஒரு பங்குதார ராக அரசாங்கம் சேர்த்துக்கொள்
இன்றுவரை தெளி
க்கிறது.
அமைச்சர் ரவூப் ஹகீம் புலிகளின் தலைவருடன் புரிந்துணர்வு உடன் படிக்கை ஒன்றைச் செய்துகொண்டுள் ளார். இதில் ஆழமான அரசியல் உரிமைகள் குறித்து எதுவும் தெரி விக்கப்படாத போதிலும் தற்போதைய நிலையில் இதனை ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கையாகக் கருத முடியும். புலிகளின் தலைவருடன் முஸ்லிம் களின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் எதிர்காலத்திலும் முஸ்லிம் களின் அரசியல் உரிமைகளைப் புலி கள்தான் பெற்றுத்தரவேண்டும் என்று ஹகீம் கோரிக்கை விடுப்ப தாகக் கருத முடியும் முஸ்லிம் காங் கிரஸ் பிரதிநிதிகள் சிலர் இந்தக்
கருத்தை வெளிப்படையாகக் கூறிய
சந்தர்ப்பங்களும் உண்டு.
எவ்வாறெனினும் கிழக்கல் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு தரப்
மாத்திரமே கவனம் செலுத்தி வந்த முஸ்லிம் சமுகம் தொடர்ந்தும் அவ் வாறு வாழ முடியாது என்பதை உணரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புலிகள், அரசாங் கம், ஏனைய தரப்புக்கள், தென்னிலங் கையின் பேரினவாத அமைப்புக்கள் என்று சகல பிரிவினருடனும்
நேரடி மோதலை விரும்பாத முஸ்லிம்
கள் இந்தத் தரப்புக்களுடன் ஏதேனும் ஒரு வகை கருத்தொருமைப்பாட்டின் முலம் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள் ளப்பட்டிருக்கிறார்கள். அது எவ் வாறு நடைபெறப் போகிறது? என்பது தான் முஸ்லிம் சமுகத்தின் முன்னிலை யில் இன்றிருக்கும் பிரதான அர சியல் கேள்வி. கட்சி அரசியலில் ஏற்கனவே பல பிரிவுகளாக உடைந்து கிடக்கும் முஸ்லிம்கள் இதனை எவ் வாறு சாதிக்கப்போகிறார்கள்? அத் துடன் முஸ்லிம்கள் எனும்போது வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்களின் அரசியல் தலைவிதியை யார் நிர்ணயிப்பார்கள்?
S SS SS SS SS SS SS SS SS SSLSS
இன்றைய அரசியல் சமூக சூழ் நிலைகளுக்குமத்தியில் கிழக்கில் பெரு மளவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிதறுண்டும் வாழும் முஸ்லிம்களின் அர யல் எதிர்காலம் எவ்வாறு அமையும்,
புகளினதும் வெறுப்புட்டும் நடவடிக் அது எவ்வாறு அமைய வேண்டும் ஆள் கைகளாலும், அரசியல்வாதிகளின் வங்கள் அச்சங்கள் போன்றவற்றை
தூண்டுதலாலும் தங்களுக்கென
பிராந்திய அரசியல் அதிகாரங்களை இன்று கோரி நிற்கின்றனர். ஆரம்
பத்தில் கூறியது போன்று அதிகார
வர்க்கத்தினருடன் மோதலுக்குச் செல்லாது தமது அன்றாட வாழ்வில்
புரட்சித்தலைவியுடன் பாலமேற்படுத்திக் கொண்டிருக்கும் பாஜகவினர் உறவுதுண் டிப்பு அறிக்கையினை கண்டுகொள்ளவே யில்லை. அப்படியே இருக்கட்டுமே என்று Gôl ("LLGCT (yr.
குஜராத் படுகொலைகளுக்குப் பிறகு திமுகவிற்குப் பெரும் தர்மசங்கடம் முற்றிலுமாக முஸ்லிம்களின் ஆதரவை இழந்துவிடுவோமோஎன்றஅச்சம். பெரும் பான்மையினர் தயவில்தான் சிறுபான்மை யினர் வாழவேண்டும் என்று பெங்களுரில் ஆர்.எஸ்.எஸ் தீர்மானமியற்ற மனுசாஸ் திரத்தின் மறுபதிப்பு என கருணாநிதி கொதித் தெழ நிலைமை மேலும் மோசமா flug.
இந்நிலையில்தான் மத்திய அமைச்சர்
ட கறை என்கிறார் குத் தலைவர் கலை க்கம் என்ற பெயரில் (பதில் என்றுகூட
னம் வரலாற்றில் படிந் தேபோல 1991ல் தமிழ் ராஜீவ் காந்தி படு கறையாகவே கருது ல் எதுவுமில்லை. அவ்
யதாகிவிட்டது. எஞ் மைதியாகக் கழித்து நிலையிலேயே இப்படி காள்ளாது அறிக்கை ாடிக்கையாகிவிட்டது
, softur (s,t).
ääaan. கிறது. ஜெயலலிதா ானத்தைக் கொண்டு யில் ஒரு பெரும் இருப்பதாகப் புலம்பு
T
திமுகவிற்கும், பார
இடையே உறவு நன்
ாநிதியும் வாஜ்பாயும் கூடக் கிடையாதாம். தனக்கும் இடையி விட்டதாகவே கலை கவிட்டார் (ஆனால் வயிலிருந்து மட்டும் என்பது வேறுகதை) ன்னதானம் அளிக்கும்
IOgafi
JDJIJ,
முரசொலிமாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசி யிருப்பதாக ஜெயலலிதா ஒரு புதுத்தகவலை வெளியிட்டார். இதுவரை அப்படியொரு சந்திப்பு நிகழவில்லை என்பதை திமுக வினர் மறுக்கவில்லை. சோனியா, மாறன் மீது வேவு பார்ப்பதா? என்றெல்லாம் பிரச் சனையைத் திசை திருப்புகின்றனர். விரை வில் பாஜகவும், அஇஅதிமுகவும் கை கோர்க்கக்கூடும். எனவே காங்கிரஸ் கூட்ட ணிக்கு இப்போதே அடித்தளம் அமைப்போம் என்ற முயற்சியில் திமுக இறங்கியிருப்ப தாகவே செய்திகள். எனவேதான் சோனியா வுடன் சந்திப்பு
இந்த முயற்சிகளுக்குவேட்டு வைக்கும் வகையிலேயே தமிழக சட்டமன்ற தீர்மானம் என்று குமுறுகிறார்கள் திமுக வினர். ராணுவத்தை அனுப்பி பிரபாகரனைப்பிடிக்க முடியாதென்பது ஜெய லலிதாவிற்கு நன் றாகவே தெரியும். இன்னும் சொல்லப் போனால் வாஜ்பாய் அரசு ராணுவத்தை அனுப்பாது என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், தீர்மானத்தை ஆதரித்தால் பேச்சுவார்த்தைகளுக்கு அமைதிக்கு, தமிழினவாதத்திற்கு எதிராக வாக்களித்து விட்டதாக திமுக மீது ஒரு தரப்பார்மத்தியில் அவப்பெயர்
மாறாக எதிர்த்துவிட்டால் ராஜீவ் கொலையாளிகள் மீது கலைஞர் கருணை காண்பிக்கிறார், அவர்களைப் பிடிக்கச் சொல்லுவதில் அவருக்கு என்றவொரு கருத்து காங்கிரஸ் தலைமை மத்தியில் வலுப்படும். ஏற்கனவே சோனியா வின் ஆதரவாளர்கள் பலர் திமுக எதிர்ப்
பாரதிதாசனின் வரிகளை மேடைக்குமேடை
அலசும் gö6úllbrigðrgssll மிருந்து வரவேற்கப்படுகின்றன. அனுப்பு
வேண்டிய முகவரி:
egzélflui, தினமுரசு வாரமலர், த. பெ.இல. 1772, கொழும்பு.
பாளர்கள். ஜெயின் கமிஷனின் முதல் அறிக்கையில் கண்டனத்திற்குள்ளான திமுக ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் அங்கம் வகித்தது என்ற காரணத்தினால்தான், 1998ல் அவ்வரசிற்கு காங்கிரஸ் தனது ஆதரவினை வாபஸ் பெற்றது என்பதை இங்கே நினைவில் (old. Ti silamin.
இந்நிலையில் தீர்மானத்தை எதிர்த்தால் திமுக மீது சோனியாவின் கோபம் அதிக மாகும், இரு கட்சிகளுக்குமிடையே கூட் டணி ஏற்படும்வாய்ப்புக்கள் குறையும் என்பது தான் புரட்சித் தலைவியின் ராஜதந்திரம் அதில் சிக்கிக்கொள்ளாமல் கருணாநிதி நடுநிலைவகித்து தப்பிவிட்டார் என்பது திமுக வாதம்
எப்படியோ போகட்டும் திராவிடர்களுக் காக உலகளாவிய தமிழர் நலனுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சி இப்படி ஓர் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற
முழங்கும் திமுக இன்று சோனியா என்ன நினைப்பார், நாளை தேர்தல்களை எப்படிச் சந்திப்பது என்பதைப் பொறுத்தே தனது நிலைப்பாட்டினை உருவாக்கிக்கொள் கிறது என்பது மீண்டும் வெட்டவெளிச்ச மாகியிருக்கிறது.
நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திற மின்றி என்ற பாரதியின் சொற்கள்தான் னைவுக்கு வருகிறது.
பொங்கு தமிழ் பேரணிகளை நடத் துங்கள் என அழைப்புவிடுக்கப்படலாம். ஆனால், சாத்தியமாகவேண்டுமே பேரணி களுக்குச் செல்லுங்கள் என்று விரட்டு ಅಣ್ಣ போராளிகளா இருக்கிறார்கள்?
டுதலைப் புலிகளுக்கு ஆதரவென் பது அரங்குக் கூட்டங்கள், கனல் கக்கும் கட்டுரைகள், சொற்பொழிவுகள், நந்தன் போன்று சில ஆயிரம் விற்பனையாகும் பத் திரிகைகள்; இவற்றைத் தாண்டுவதில்லை. பாலசிங்கம் இந்தியாவில் தங்கிச் சிகிச்சை பெற அனுமதிக்கப்படலாம் என பிரதமர் சூசகமாக அறிக்கை விட ஜெயலலிதா அப்படி அனுமதியளிக்கக் கூடாது என காட்டமாகப் பதிலளிக்க, அதுவும் அப்படியே அடங்கிப் போயிற்று.
புலம்புகிறார் வைகோ, யார் கேட்கி prirgest? unson 0pstjög ólsöto uusir)
தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பது போன்று ராஜீவ் கொலைக்குப் பிறகு முற் றிலுமாகவே புலி ஆதரவென்பது மறைந் துவிட்டது என்பதுதானே உண்மை
இலங்கையில் அமைதி வரட்டும். அனைத்து உரிமைகளுடன் அவர்கள் வாழட்டும். இங்கே வந்து ஏதும் பிரச்சனை செய்ய வேண்டாம் என்பதே பொதுவான மக்கள் கருத்தாக இருக்கிறது.

Page 6
  

Page 7
GUERJ606 இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகள் பற்றிய
எதிர்கால நடவடிக்கைகளை ஆராயும் விதத்தில் நோர்வேயின் பிரதிவெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெசன் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தார். எல்.ரீ.ரீ.ஈ இயக்கத் தலைவர் பிரபாகரன் வடக்கே வட்டக்கச்சிப் பகுதியில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டையடுத்து இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகள் சம்பந்தப்பட்ட எதிர்பார்ப்பு அனைத்துத்தரப்பிலும் அதிகரித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), சிஹல உறுமய போன்ற கட்சிகள் பிரபாகரனின்
செய்தியாளர் மாநாடு குறித்துத் முரணான கருத்துக்களை வெளியிட்டுள்ளன. ஆயினும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் அரசியல் பிரவேசம் குறுக்கீடுகளைச் சந்தித்து சமரச முயற்சிகள் குழம்பிப்போய்விடலாகாது என்பதிலேயே பெரும்பாலான அரசியல் தலைவர்களும், மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்தோரும் ஆர்வங்காட்டுகின்றனர். கடந்தவாரம் இலங்கை வந்திருந்த நோர்வே பிரதிவெளிவிவகார அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி சந்திரிகா, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்தார். இந்த மூன்று சந்திப்புக்களும் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரை மிக முக்கியமானவையாகும். பிரபா, ரணில், சந்திரிகா ஆகிய மூவருமே தற்போதைய இனப்பிரச்சனைத் தீர்வு நடவடிக்கைகளில் மூன்று முக்கிய பாத்திரங்களாக இருக்கின்றனர். இந்த மூவருக்குமிடையே ஏற்படக்கூடிய புரிந்துணர்வின் 9,úLGOLúGUGu gLOrg முயற்சிகளை ஆக்கபூர்வமான முறையில் கட்டியெழுப்பமுடியும். இதன் காரணமாகவே இலங்கைப் பிரச்சனை தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரபாகரனுக்கு இடையிலான புரிந்துணர்வை நல்ல முறையில் வைத்திருப்பதில் நோர்வே அக்கறை காட்டி வருகின்றது. நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெசன் கருத்து
*mmu men u曲g பாய்ஞ்சு விழுந்து பள்ளாகிப்போற வையை முந்திரிக் கொட்டை எண்டு சொல்லுவினமே அந்தப் பெயருக்கு அச்சொட்டாப் பொருந் திறபேர்வழி எங்கட அமைச்சர் மகேஸ்வரன்தானெண்டால் மிகை யாகாது கண்டியளோ பெரிய ஆரவாரத்தோட இந்து கலாசார அமைச்சு ஏ 9 ரோட்டால பஸ் ஓடப்
வெளியிடுகையில், "தமக்குத் திருப்தியும், உற்சாகமும் தரும் விதத்தில் பிரதமர் ஜனாதிபதி, பிரபா ஆகியோருடன் தாம் நடாத்திய சந்திப்புக்கள் அமைந்திருந்தன" எனக் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால நிர்வாகமொன்றை வடக்கு - கிழக்கில் ஏற்படுத்துதல், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் மீதான தடையை நீக்குதல், தாய்லாந்தில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை என்பவை பற்றியே விடார் ஹெல்கெசனின் கடந்தவார இலங்கை விஜயத்தின் போது பெரிதும் ஆராயப்பட்டிருந்தது. இந்த விடயங்களில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் மீதான தடை நீக்கம் மற்றும் வடக்கு - கிழக்கில் இடைக்கால நிர்வாகம் என்பவை குறித்தே ஹெல்கெசன் தமது
முத்தரப்புச் சந்திப்புக்களின் போது முக்கியமாகப் பேசியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தாய்லாந்துப் பேச்சு வார்த்தைகளுக்கு முன்பதாகத் தம்மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றது. 1998ம் ஆண்டு கண்டி
ரீதலதா மாளிகை மீதான தாக்குதலை அடுத்தே எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் மீது தடை கொண்டுவரப்பட்டிருந்தது ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இத்தடையை நீக்கும் பட்சத்திலேயே தாய்லாந்தில் இடம்பெறும் பேச்சுக்களில் தமது அமைப்பினால் பங்குபற்ற முடியும் என எல்.ரீ.ரீ.ஈ தலைவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு யுத்தநிறுத்தத்தை அறிவித்து, சமரசப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் தனது எண்ணத்தை வெளியிட்டிருந்தது இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கவையாகவும், முன்னேற்றகரமானவையாகவும் அமைந்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவளிப்பதையே நடந்து முடிந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தியிருந்தன. எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற ஆட்சிக்காலத்தில் கூடப் பலதடவைகள் யுத்தநிறுத்தத்தை அறிவித்தது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ெ ரோடயும் சந்திப்பு நடத்தக்க அை வேற்றபுலிகள் தலைவர் பிரபா, எங்க மட்டும் அவையள் வந்து காத்துக்கி star assassirlfrio stoo Glud கிறாரெண்டதை அவையவை புரிஞ் போல அதாலதான் வழக்கமா ஒரு கொக்கரிக்கிறவை இப்ப புலிகள் 95 96ës sosiuuo súlumuosio siue பேச்சென்னுமாம், பெரும் பூனையை
ஆனால், இந்த யு. அறிவிப்பை பொ. உரிய விதத்தில் ஏற்றுக்கொள்ளவி 3.LGJ. 616. f. f. அரசியல் பிரவேச செய்வதற்கான வ வழங்கியிருக்கவில் ஒரு பயங்கரவாத வரையறைககுள எ அமைப்பை வைத்தி சர்வதேச சமூகமு மீது தடைகளைக் வேண்டுமென்பதி சந்திரிகா அரசு காட்டியிருந்தது. ஆனால், பிரதமர் விக்கிரமசிங்கவின் 676), ff. f. FF 960LDL
முழுஅளவில் அரசி
முத்தரப்புச் சந்திப்
ஈடுபடச்செய்து வ பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரச்செய்வதாகவே அண்மையில் இலங் விஜயம் செய்திருந் தென்னாசியப் பிர அமெரிக்க இராஜா பிரதிநிதி கிறிஸ்டி பிரதமர் ரணில் வி சமரச நடவடிக்கை தொடர்பாகப் பேசி அத்துடன் யாழ்ப்பா சென்றதோடு, அங் நிலைமைகளையும்
பார்வையிட்டிருந்த இதன் பின்னர் கெ திரும்பி நடாத்திய
பத்திரிகையாளர் ம ரணில்-பிரபா ஆகி ஏற்பட்டுள்ள புரிந்: ஒப்பந்தத்தை வரே எல்.ரீ.ரீ.ஈ அமைப் ஜனநாயக அரசியல் ஈடுபட முன்வரும்
அதனை அமெரிக்க சர்வதேச பயங்கர அமைப்புக்களின் ப
போகுதெண்டு சொல்லி பஸ் ஒண்டுக்கு மாலையும்போட்டு சனத்தையும் ஏத்தி யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்புக்கு அனுப்பி வைச்சார் பாருங்கோ ஆனால், முகமாலையிலயே வைச்சு புலிகள் சனத்தை இறக்கிப்போட்டு பஸ்ஸைத் திருப்பி அனுப்பிப் போட்டினம் அவற்ரை கொழும்பு பஸ்தான் எக்கணம் வந்து சேந்திட்டுதோவெண்டு சனம் ஓடிப்போய்ப்பாத்தால் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட எண்டது தெரிஞ்சுதாம் முதலும் மே மாதத்தோட் புலித்தடை எடுபடுமெண்டு முந்தி விழுந்து சொல்லி ரணிலிட்டப் பேச்சு வாங்கிக்கட்டினவரெல்லே, இந்தாள்திருந்தாதெண்டு சலிப்புக்கொட்டிப் போட்டு திரும்பிப் போச்சுதாம் சனம்
gi. 28- CID 04, 2002
orto disf
எங்கட வினாயகத்தாருக்கு கேக்காதது மாதிரி நிக்கிறாராெ உண்ணாவிரதமிருக்கிற தமிழ் அர தமிழ் எம்பிமாரும் ஏன் ஒண்டுபட்டு "FA" க்காறன் தெளிவாக் கேக் காலமா அவையள விடுவிக்கச் இருக்கிறாரெண்டு தன்னைப் பற்றி கொண்டிருக்கிறார். ஐயாவால ஏல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தநிறுத்த 2. (p. 998
606). ஈ அமைப்புக்கு
ÜLIGOLILLD
606).
அமைப்பு என்ற i). M. f. fl. ருந்ததோடு ம் அதன் கொண்டுவர லயே
ஆர்வம்
T6f6
9|{]n(Uഞ്വ) 60L
LUGÓló)
ெ
(அலசுவது-இராஜதந்
பற்றி 99 su
முடியுமெனவும் கிறிஸ்டினா ரொக்கா கூறியிருந்தார்.
இதுதவிர கடந்தவாரம் அமெரிக்காவுக்கு அமைச்சர்
ஜி.எல்.பீரிஸ் பயணம் செய்திருந்தார்.
அப்போது ஜோர்ஜ் புஷ் நிர்வாகத்தின் முக்கியஸ்தர்கள் சிலரையும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்ததுடன், இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகள் பற்றியும் அவர்களுக்குக் கூறியிருந்தார். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
அத்துடன் இலகுவில்
எவராலும் அணுகமுடியாதவர் என்ற நிலையில் இருந்தும் விலகி ஓர் அரசியல் முக்கியஸ்தர் என்ற ரீதியிலேயே எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் தம்மை மாற்றிவருவதை அவதானிக்க முடிகின்றது. நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெசன் கடந்த வாரம் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிடுகையில், "அரசியல் ரீதியாக பிரபாகரனிடம்
அமெரிக்கப்
le
பதிலளித்த
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதைத் தாம் ஆட்சேபிக்கப்போவதில்லை எனக் கூறியிருந்தனர். அத்துடன், இலங்கையில் அத்தடை நீக்கம் அமெரிக்காவுக்கு எத்தகைய
காணப்படும் மாற்றம் மிகவும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கின்றது. அரசியல் நடவடிக்கைகளில் பயன்தரக் கூடிய விதத்தில் தாம் நடந்துகொள்ள வேண்டுமென அவர் எதிர்பார்க்கின்றார்" எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பிரபாகரன் மீளவும் தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்காத விதத்தில் அவருக்கு முழுஅளவில் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை வழங்குவது பற்றியே அரச தரப்புச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இது விடயத்திலேயே எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு மீதான தடையை நீக்குவது பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம்
அண்மைக் காலங்களில்
ரதிநிதிகள்
டக்கு - கிழக்குப் ஏற்படுத்தப்போவதில்லை எனவும் எல்.ரீ.ரீ.ஈ தலைவரை
நிரந்தரத் தெரிவித்திருந்தனர். இந்தியாவிடம் ஒப்படைக்க
d எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு ஒரு வேண்டுமெனத் கோரிவருவது இருக் D5. களங்கமற்ற நிலையிலேயே விசனத்துக்குரியதாகவே கைககு முழுஅளவில் அரசியல் இருக்கின்றது. 恕。 நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஜெயலலிதா ந்தியத்துக்கான ஈடுபடவேண்டுமென எதிர்பார்ப்பதை தமிழகத்தில் தமது TDI 9 U அறியமுடிகின்றது. அத்துடன் :: எதிரிகளைப் னா ரொக்கா வடக்கு கிழக்குப் பிரச்சனைத் பழிவாங்கும் விதத்திலும், *கிரமசிங்கவுடன் தீர்வுக்கான சமரச முயற்சிகளில் மத்திய அரசுக்கு சங்கடத்தை
எல்.ரீ.ரீ.ஈ அமைப்புடன் ஏற்படுத்தும் விதத்திலுமே long, பேச்சுவார்த்தைகள் பிரபாகரன் பற்றிய ணததுககும நடாத்தப்படவேண்டுமென்ற சமாச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். குளள லைப்பாடும் நேரடியாகவே முன்னொருபோதுமில்லாதவாறு ". தற்போது வலுப்பெற்றதாகவே இலங்கையின் இன்றைய அரசியல் T(QLDL இருக்கின்றது. சூழ்நிலையில் எல்.ரீ.ரீ.ஈ
கடந்த பெப்ரவரி மாதம் தலைவர் பிரபாகரன் ஒரு TL.) இறுதிப்பகுதியில் ரணில் - பிரபா முக்கிய சக்தியாகவே யோருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறார். 50" u . ಇಂ॰ முதல் இதுவரை GTGGTGGA வறறுளளதுடன, 6TG).ñ.ñ. FF 96OLDüu úlyLITSITORTÜ UDö5 Géli L முழுஅளவில் மேற்கொண்டு வருகின்ற முதல்வர் ::
நடவடிக்கைகளில் நடவடிக்கைகள் அதன் விரிவான போல் இலங்கையின்
அரசியல் பிரவேசத்தையே ஆட்சியாளர்கள் நடந்து ವಾಣಿ 556T6T புலப்படுத்துகின்றது. கொள்வார்கள் என எதிர்பார்ப்பது ட்டியலிலிருந்து ஒரு தீவிரவாதத் தலைவர், மடைமையாகவே இருக்க முடியும்.
sarcisáromsor, s jissor Gesas orsör GTGGAAM auer outrasília Curti or() ou
சீட்டுக்கட்சிமாரைச் சந்திக்கேக்க டந்து ஒருமணிநேரத்துக்குப் பிறகு வையை எந்தக் கணக்கில வைச்சிருக் சுகொள்ளத்தான் இந்த ட்ரீட்மெண்ட் சின்ன விஷயத்துக்கும் பெரிசாக் லைவரை நேர சந்திச்சுப் போட்டே lüG6husoir(6) QcosésdSlaorto, "Gué- ast க் கண்டாற்கால் கீச்சுக் கீச்சென்னு
ாது கேக்கிறதில்லையோ இல்லை பண்டு தெரியேல்லைப் பாருங்கோ சியல்கைதிகள் விஷயத்தில் எல்லாத் நடவடிக்கை எடுக்கக்கூடாதெண்டு கிறான் இவரோ தான் எவ்வளவோ சொல்லிக் கேட்டுக்கொண்டுதான் த்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக் தெண்டு தெரிஞ்சுதான் எல்லோரும்
சேந்து ஒண்டா நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கேக்கினமெண்டது இன்னும் ஆளுக்குப் புரியேல்லை அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கெண்டு சின்ன வயசில படிக்கேல்லைப் போலக் கிடக்குது
புலிகள் தலைவரோட பேசினதுக்கு அமைச்சர்கள் ஹக்கீம் ஆறுமுகன் சந்திரசேகரன் எண்டவைக்கெதிரா நம்பிக்கை இல்லாத் தீர்மானமொண்டு கொண்டுவர வெளிக்கிடுகிற எதிர்க்கட்சிதான், தங்க ஆட்சியில அவையள அமைச்சர்கள் பிரதியமைச்சர்களா நம்பி LSLSLYYYYLTTMLS M TTTTTTTM YTT LLLL LLLL LLLT LLLL இருந்து அநுரா போய்ப் பலிகளைக் காட்டுக்க சந்திச்சதையும் அதுக்கு முதல் விஜயகுமாரதுங்கவுடன் சந்திரிகாவும் சேந்து யாழ்ப் பாணத்துக்கும் இந்தியாவுக்கும் போய் புலிகளைச் சந்திச்சதையும் opis Cumó la Con sierrosur
பெற்றோலும், டீசலும் திரும்பவும் விலையேறிட்டுது ஸ்டாம்ப்பும் விலை கூடிட்டுது தொலைபேசிக்கட்டணம் அடுத்த மாசம் கூடுது மின்சாரக் கட்டணமும் உயரப்போகுது என்னமோ சண்டையாலதான் சாமான் விலை ஏறிட்டுதெண்டு நியாயம் சொல்லிச்சினம் இப்ப பாத்தால் சண்டை நிண்டாலும் விலையேற்றம் நிண்டபாடில்லையெண்டால் எங்க போய் முட்டுறதாம்சனம் சமாதானச் செய்திகளை பத்திரிகைத் தலைப்பில பாக்கேக்க உச்சி குளிருது கீழ விலையேற்றங்கள வரி T L TL LL L TT L TT TT T TTT tTT LT LLLLTMTSJSTLLL LLLLLL காட்டிச் சோறு ஊட்டினால் நல்லதுக்கெண்டு சொல்லலாம் இங்க பறாவைக் காட்டி விலையேத்திறத என்னெண்டு சொல்ல?

Page 8
கால்பந்தாட்டப் போட்டிக்கான நுழைவுச்சீட்
உலகக் கால்பந்தாட்டப் போட்டி தென்கொரியாவின் தலைநகரான சியோலில் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாத காலம் மாத்திரமே இருக்கும் நிலையில் எவ்விதக் குழறுபடிகளு மின்றி இந்தப் போட்டிகளை எவ்வாறு நடாத்தி முடிப்பது என்று அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இரவு பகலாகச் சிந்தித்து வரு கின்றார்கள்
பயங்கரவாத அமைப்புக்களின் வன்முறைகள் போலி நுழைவுச்சீட்டு விற்பனைகள், எதிரிநாட்டு உள வாளிகள் தென்கொரியாவுக்குள் பிர வேசிப்பதைத் தடுத்தல் என்று பல் வேறுவகையான பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுகின்றன.
போட்டி இடம்பெறும் காலப் பகுதியில் பாதுகாப்பு விடயங்களில் அசிரத்தையாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி சியோலில் உள்ள அமெரிக்க ஆதரவு மையங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்க லாம் என்ற அச்சம் வெகுவாகக் காணப் படுகிறது. இதனைத் தடுப்பதற்காக கால்பந்தாட்டப் போட்டிகளைக் காணவெனக் கூறித் தென்கொரியா வுக்குள் பிரவேசிக்க இருக்கும் அனை வரையும் தீவிர சோதனைக்கு உட் படுத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
போலி நுழைவுச்சீட்டுக்கள் விற்
பனை வருமானத்தில் மண்ணள்ளிப் போட்டுவிடுமோ என்ற பயம் போட்டி ஏற்பாட்டாளர்களைப் பிடித்துள்ளது. பலகோடி டொலர் செலவில் மைதா
10 மடங்கு விலைக்கு இணையத்தில் வி
முன்புதான் இதனைப் பணக்காரர்களின் நோய் என்றெல்லாம் கூறுவார்கள் இப்போதோ முப்பது வயது கடந்த பின் எல்லோர் கண்முன்னும் பயம் காட்டும் மந்திர வார்த்தை உல கிலேயே அதிகமானவர்களைத் தாக்கி வருவது நீரிழிவுதான் என்று அண்மை யில் நடாத்திய ஆய்வுப் புள்ளிவிபரங் கள் தெரிவிக்கின்றன. இந்நோயுள்ள வர்களுக்கு இரத்தோட்டம் சீராக இருக்க வேண்டியது மிக முக்கியம். அப்படிச் சீராக இல்லையெனில் தாங்கமுடியாத வலியும், வீக்கமும் ஏற்படும். கால் வீங்கும் போது சாதாரண செருப்புக்கள் அணிந் திருந்தால் அவை இறுக்கமாகி உபா தையை இன்னும் அதிகமாக்கும். இந்த உபாதையிலிருந்து நீங்குவதற்காகவே இப்போது 'ನ್ತಿ। நீரிழிவுக் காலணிகள் பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை அகலம் கூடி யதாக காலின் வீக்கத்துக்கு ஏற்றாற்போல் உருமாறும் துணியிலே தைக்கப்படு கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக் கும் தனித்தனியாக உருவாக்கப்படும் இக் காலணிகள் கால்களை மிருதுவாக வும் கதகதப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
இக் காலணிகளின் வெளிப்பகுதி
橡*
| ^ Militar',
------
னம் அமைத்துப் போட்டிக்கான ஏற்பாடுகளைத் தெண் கொரிய அரசு மேற்கொண்டுள்ளது. நுழைவுச் சீட்டு விற்பனை முலம் இந்தச் செலவு களை ஈட்டலாம் என்பதே ஏற்பாட் டாளர்களின் நம்பிக்கை, ஆனால், போலியாக அச்சிடப்பட்ட நுழைவுச் சீட்டுக்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
ஜப்பான், தென்கொரியா ஆகிய
காற்றுப் புகக்கூடிய பஞ்சு மெத்தையா
லும், உட்பகுதி ஈரத்தை உறிஞ்சும் பஞ்
சுத்துவாலையாலும் செய்யப்பட்டவை. தேவைக்கேற்றாற்போல் அளவை மாற் றிக்கொள்ளக்கூடிய விதத்தில் அமைக் கப்பட்டுள்ளன. அடிப்பகுதி வழுக்காத விதத்தில் விசேடமாகச் செய்யப்பட்டி ருக்கும்.
நீரிழிவு என்றில்லை, பொதுவாகவே கணுக்கால் வலி, கால்வீக்கம், கட்டை விரல் உபாதை கால்களில் இரத்த ஒட்டக் குறைவு உள்ளவர்கள் என யாவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்தான்.
இனியென்ன அமெரிக்காவிலிருந்து
நாடு திரும்பும் அனேகமானோரின் பைகளில் இருக்கப்போகிறது இந்த நீரிழிவுக்
காலணிகள், ஓர் பரிசுப் பொருளாக
நாடுகள் போட்டிகளு சீட்டுக்கள் விலையை ெ அதிகரித்த யத்தில் விற் நுழைவுச்சீட் தீர்ந்த பின்பு யில் உற்சா சீட்டு வியாப வருகின்றது.
மறுபுறத் குறித்த பயம் தென் கொர
LGO), GOLD L. அயல் நாடு Lü (BLITTLLI பது என்ற வடகொரிய தென்கொரி லாம் என்ற நாட்டு பாது களைச் சிந்தி D-Avgåålø0år டத்தின் போட்டிக லும் நடைபெறவி ஏற்கனவே விே யொன்றை நிறுவி பலப்படுத்தியிருக்க
ஜப்பானின் டே குத் தெற்காக உள்ள தான் இறுதியாட்ட கிறது. அந்த நகர லிருந்தே அதிகம் காப்பு ஏற்பாடுகள் GYIGÓT.
TRSSR
இஜை
| o சய்து கொ ஒப்பந்தப்படி தற்ெ ள்ார்கள் தென் நகரான சியோலில் இந்த அதிர் 呜g、
தற்கொலைக்ெ மாக இணையத் கின்றன. இத்தை அறி முகமான இரண் ஆணும் குறித்ததின வாழ்வை முடித்துக்ெ தம் செய்து கொன காரம் உயரமான அ மொன்றிலிருந்து ச் கொலை செய்துெ களுடன் ஒப்பந்தம் இன்னொரு நபர் | uങ്ങൾ மாறியதால் இவர் மூலமாகவே விபரங்கள் வெளிய முதலில் 34 வ இணையத்தில் அ அதே வலையமைப்பி பெண்களின் தொ | alio. அவர்களில் ஒ மற்றவருக்கு 16வய வரும் அடிக்கடி இ
 
 
 
 
 
 
 
 
 
 

டுக்கள்
|ங்குகொள்ளும் கான நுழைவுச் ர்ணயிக்கப்பட்ட ட 100 மடங்கு பிலைக்கு இணை பனையாகின்றது. டுக்கள் விற்றுத் கறுப்புச் சந்தை மான நுழைவுச் ாரம் நடைபெற்று
வடகொரியாவும், யாவும் கடும் ாராட்டும் இரு |ள் கால்பந்தாட் டகளைப் பார்ப் போர்வையில் 9 616).1II alslagi ாவுக்குள் நுழைய பயந்தான் அந் காப்பு அதிகாரி க்க வைத்துள்ளது. ண கால்பந் தாட் ள் சில ஜப்பானி |ள்ளன ஜப்பான் JF LI LIGO) L LLI GOOST") பாதுகாப்பைப் 1றது. ாக்கியோ நகருக் யொகஹமாவில் ம் நடைபெறவிருக் ல் இப் பொழுதி IUL)-UT601 UT5. செய்யப்பட்டுள்
கடிதங்களை ஆவலோடு பிரிக்கும்
காலங்கள் போய், திகிலோடு பிரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய பின் லேடன் தொடக்கி வைத்த அந்திரக்ஸ் கொட்டத்தை அடக்க, இப்போது மேலைநாடுகளில் மருந்து கண்டு பிடித்துவிட்டார்கள்.
.-
Δρ. , , , ծԵԼ1-1ՌՓՈ
இனி அமெரிக்காவின் சாதாரண ವಿರಾ யிலிருந்து ஜனாதிபதி புஷ்வரை அச்சமின்றி கடித உறையைப் பிரிக்க லாம். உலகை அச்சுறுத்திய நோயை உண்டுபண்ணும் அந்திரக்ஸ் கிருமிகளை மருந்து அப்படி ஒன்றும் புதியதல்ல.
நாம் நாளாந்தம் வாழ்வில் பயன்
னும்
படுத்தும் பற்பசை மற்றும் தலைக்கு உபயோகிக்கும் கண்டிஷனர் ஷம்பூக் களில் அடங்கியுள்ள "டொக்கன் போம்" என்ற பொருள்தான். இதனை நேரடியாக அந்திரக்ஸ் கிருமிகள் மீது தெளிக்கும் போது அவை காணாமல் போய்விடும். தொடர்ந்தும் கருமூலம்
9.
இனப்பெருக்கம் செய்யமுடியாமல் அவை அழிந்துவிடுவதால் அந்திரக்ஸ்ஸின் கதை அத்தோடு முடிகிறது. அழிவிற் குப் பயன்பட்டது ஒரு மூளை என்றால் ஆக்கத்திற்குப் பயன்பட்டது ஆயிரம் மூளைகள் என்பதை இனியாவது மனித உயிர் மீது மதிப்பளிப்பவர்கள் புரிந்து கொள்வார்களாக
தினூடாக ஒப்பந் ண்ட மூவர் தமது காலை செய்துள் கொரியத் தலை கடந்த வெள்ளிக் ச்சியூட்டும் சம்பவம்
கனப் பிரத்தியேக தளங்கள் இயங்கு ய தளமொன்றில் டு பெண்களும், ஒரு த்தில் இந்த மானுட காள்வதென ஒப்பந் டனர். அதன் பிர டுக்குமாடிக் கட்டட ழே குதித்துத்தற் ST600TLGOTO. 96 IU செய்து கொண்ட கடைசி நேரத்தில் உயிர் தப்பினார். இந்தத் தற்கொலை TeÉloI. தான ஒரு ஆண் முகமானதாகவும், ல் மேலும் இரண்டு ர்பு கிடைத்ததாக நவருக்கு 15 வயது, "நாங்கள் நால் ணையத் தளத்தில் தொடர்பு கொள் வோம். ஒருநாள் மாத்திரம் நான் அவர்களைச் சந் தித்திருக்கிறேன். 15 ITTESJ0567 5 TGAU வரும்ஒரு ஹொட்ட லில் தங்கினோம். இணையத்தில் பார்த்தது போன்று த்தியாசமான முறைகளில் செக் ஸில் ஈடுபட் GLITÚD, STIJG56T 6T6) லோருக்கும் அந்த அனுபவங்கள் புது மையாகவும், இனி மையாகவும் இருந்
தன. விரைவில் நாம் சொர் க் கத்தில் சந்தித்
LIDGuoli
யத்தினூட
துக்கொள்வதாக் கூறி விடை பெற் றோம். ஆனாலும், இணையத் தளத்
ல் எமது சம்பாஷணைகள் தொடர்ந் தன.
சொர்க்கம் செல்ல வேண்டிய திகதி யையும், சியோலில் உள்ள 23 மாடிக்
கட்டடமொன்றில் இருந்து குதிப்ப தெனவும் தீர்மானித்துக்கொண்டோம். அதன்படியே வெள்ளிக்கிழமை இரவு 2 மணிக்கு நாம் ஒன்று சேர்ந்தோம். எனக்குத் தற்கொலை செய்துகொள்ள மனம் இடம்தரவில்லை. எனது பயத்தை அவர்களிடம் கூறினேன். எவரும் என்னை வற்புறுத்தவில்லை. கட்டடத் தின் மேல்மாடியில் நான் பார்த்திருக்கும் போதே தமது ஆடைகளை மூவரும் களைந்தார்கள், இறப்பதற்கு முன் அந்த ஆண் இரு பெண்களுடனும் உடலுறவு கொண்டார். பின்னர் களைப்பு நீங்கு முன்னரே நிர்வாணமாக மூவரும் ஒரு வரை ஒருவர் தழுவியவாறு மாடியி லிருந்து குதித்தார்கள்" எனத் தற் காலை செய்யவிருந்த நான்காவது
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
தி
SAN :
ற்கொலை
நபர் தனது வாக்குமூலத்தில் குறிப் பிட்டுள்ளார்.
உலகத்திலேயே அதிகளவில் இணை யத் தளத்தைப் பாவிப்பவர்கள் தென் கொரிய மக்கள் தான். அதனால், அந்த நாட்டில் தற்கொலை இணையத்தளங்
களும், காளான்கள் போல முளைத் துள்ளன. இம்மூவரினதும் தற்கொலை சியோலில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இவ்வாறான தற்கொலை இணையத் தளங்களை இயக்குபவர் களைக் கண்டுபிடித்து இல்லாதொழிக்கு மாறுபத்திரிகைகள் அழுத்தம் கொடுத்து எழுதத் தொடங்கியுள்ளன.
இணையத்தளங்களில் ஒப்பந்தம் செய்து தற்கொலை செய்துகொள்ளும் முட்டாள்தனமான வழிமுறை உலகெங் கிலும் வியாபித்து வருவதாக சியோல் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரி யர் ஒருவர் கூறுகிறார். கடந்த 18 மாத காலத்தில் 20 பேர் இவ்வாறு இணையத் தள ஒப்பந்தங்களில் தற்கொலை செய் துள்ளார்கள்
g. 28- CID 04, 2002

Page 9
HIEEE|http:Ho
ܘ .
| |
g. 28- CID 04, 2002
 

இந்தக் L-560.5 ம் ஒசாமா டன்தான் கத்தில் ர். இதுவும் யான ஒரு ாரம்தான். ħĠOT L5a) IT Goji உள்ள இந்த மாடிக் தில் கடந்த தி சிறிய ரக ஒன்று வந்து |ഞTL). துபேர் DI LILL GOST fi . |flქნჟ;frofloü ற தாக்குதல் மற்றொரு தாக்குதல் று விட்டதோ Μό σίρ βρβΠ. ல் இத்தாலி தும் பற்றிக் ண்டது. நாட்டின் ச் சந்தை ÕILLIIT5 பட்டது.
விசாரணை (6)unt ისტ|60)|nrff யங்கரவாத தல் அல்ல ப்படத் aluslai)60Q) கூறிவிட்டனர்.
JULI 35 IT GOT
நாட்டுப் ஜ ஒருவர் றுதலாக னத்தைக் த்தின் மீது ட்டுள்ளார்.
Nநருக்காட்டில்...'
அமெரிக்காவின் ஃபுளோரிடர் ம்ாநிலத்தில் 427 பயணிகளுடன்
சென்ற தன்னியக்க ரயில், தண்டவாளத்தை விட்டு விலகி பெட்டிகள் அங்கும் இங்குமாக சிதறிக் காணப்படுகின்றது. நீண்டதூர சேவையில் ஈடுபட்டிருந்த இந்த ரயில் செவில் என்ற அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மத்தியில்தான் விபத்துக்குள்ளானது ரயில் வீதிக்கு சமாந்தரமாக தரைப்பாதையில் வாகனப் போக்குவரத்து இடம்பெறுகின்ற போதிலும் ரயில் விபத்து நடந்து பல மணிநேரம் ஸ்தலத்திற்கு எவரும் செல்லவில்லை. காயமடைந்த பயணிகள் பலர் வெளியே வரமுடியாமல் பெட்டிகளுக்குள் அடைபட்டுக்கிடந்தனர். கடந்த 18ம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்த பட்சம் 10 பேர்வரை கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட் լ 9-11 காயமடைந்தனர்.
Giraffen-Fat GN
இஸ்ரேலியர்களின் கண்மூடித்தன மான தாக்குதல்களால் தரை மட்டமாக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் அகதிமுகாமில் தமது பிள்ளைகளையும் உறவினர்களையும் தேடியலையும் பாலஸ்தீனப் பெண்களைத்தான் இங்கு காண்கிறீர்கள் கடந்த ஒரு மாதகாலமாக இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகைக் குள்ளாகியிருக்கும் ஜெனின் முகாமில் சுமார் 500 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. கவச வாகனங்களுடன் முற்றுகையிட்டிருக்கும் இஸ்ரேல் படைகளுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியில் வரத்தயங்கிய பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களே இவ்வாறு கட்டடங்களுடன் சேர்த்து சமாதியாக்கப்பட்டார்கள் ஆங்காங்கே மறைந்து உயிர்தப்பிய பலர் தமது உறவினர்கள் எவரேனும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் இருக்கிறார்களோ என தேடித்திரியும் காட்சி நெஞ்சை உருக வைக்கிறது எனக் கூறும் ராய்ட்டர் செய்தியாளர் ஒருவர். இந்தக் காட்சி கடந்த ஆண்டு குஜராத்தில் இடம்பெற்ற பூகம்பத்தின்போது உயிர் தப்பியவர்களைத் தேடும் காட்சியை ஞாபக முட்டுவதாகக் கூறியுள்ளார். இந்த அக்கிர மத்தின் முன்னால் மேற்குலக சமுகம் மட்டுமல்ல இஸ்லாமிய உலகும் கண்ணை
முடிக் கொண்டு தான் இருக்கிறது.

Page 10
L
=
ல்லாப் படத்தில் முரளி பெண்டாடிக் கிரியேஷன்ஸ் என்ற புதியபட நிறுவனம் முரளியின் படத்தைத் தயாரிக்கிறது
இந்தப்படத்திற்குத் தலைப்பெர்னர் இயக்குநர் உட்பட யாரு க்கும் Мил је Минице ВЈ uју штита латибиMilanu LLIFIKA குகிறார்கள் கன்னடத்தில் வெறிப்படங்களைத்ஆந்த அர்ஜூன்தான் இப்படத்தின் கதை திரைக்கதை வாமெழுதி இயக்குகிறார் இதுவே இவரது முதல் தமிழ் திரைப்படமும் கூடமறதி பிரியா இசையமைத்
ரேந்திரநாத் பேர் ஒளிப்பதிவு சங்கிறார் எடிட்டிங் விருபா ஷா IMI I TIJ
முரளிக்கு இந்தப் படத்தின் அனுபவம் முதன்
முறையா வெளிநாட்டில் நடித்து படமாகிவருவது தான் மற்றும்
வடிவேலு சமித்ர
நடிக்கிறார்கள் இது முழுக்கமுழுக்க
ாதல் கதையாம்
அது அதற்காகத் ஆலப்பே இல்லாத கதையா அல்து தலைப்பிற்குத் தட்டுப்பாடா
நல்லவோ தலப்புத்தான் இன்னும் முடிவாகவில்ளில் நதையே முடிவாகாமல் படம் எடுக்கத் தொடங்கியிருந்தால் Jslf பெருமக்களின்
எர்ன்வாரியிருக்கும் என்று யோசிந்துப்
பருங்கள் S SS SS SS SS SS
பிரபுதேவர்-ஆஷோ IL E SALAJARALĒät
Omara Ilies jsemana * நடி
பதிவாகி தங்கரையில் தற்கொலை செய்துகொண்ட நடி என்று நிை ால் ரான் பேரினது சடலங்களை பொாக்குத் ணும் உயர திெயாமல் எரித்ததாக பேர் கைது செய்யப்பட்டனர் முழுவதும்
Istwa Gas III ANANGKAN போயர் த்ெருவர் ፴፪ moso ! சேர்ந்த நண்பர்கள் மாதே ரமேஷ்) வேலும00 விக்கிரமன் ஆகியோர் ளைத்தக
செயல்படு
நிலக்மோனல் தற்கொலைதுெ தொடதை அடுத்து L-N. at 9. நடந்து திங்டமிழமை மதுவில் பூச்சிகொல்லி மருந்தை k T mana * *鵡 தற்கொலை செய்துகொண்ட பாண்டவர் பூமி வர் இவர்களது சடலங்களை வியர்கள் கொடிகட்டிப்
விெக்குத் தெரியாமல் எரித்துவிட்ட இவர் கதா
மறந்த TIDA
நான்கு படங்களில் மாத்திரமே நடித் தள மோனல் கடந்தவாரம் தனது விட்டில் சுருக்கட்டு தற்கொலை செய்து கொர்டன் குறித்த செய்தி வெளியானதும் கவலை தாங்க முடியாத இம்முவரும் விவும் உட் கொண்டு தமது உயிரை மாந்துக் தொண்டனர்
ாதேஸ் என்பவர் அவரது விட்டில் தனியாகவும் ஏனைய இருவரும் வேறோர் இடத் திலும் வைத்து விஷம் ட் கொண்டிருக்கிறார்கள் · · · ·
"சார்லி சாப்ளின் படத்தில் மானல் தற்கொல செய்து
கொள்வது போன்ற ஒரு காட்சி வருகிறது ) } ார்த்துவிட்டு எந்து இவர்கள் மூவரும் மிகுந்த வேதனையுடன் காணப்பட்ட
ாகவும் மோனல் டனமையாகவே தற் காலை செய்துகொண்டார் என்று தெரிந்ததும் மோனல் சென்ற இடத்திற்கே நாங்களும் போகிறோம் எனக்கூறிவித்தை குடித்த தாகவும் உறவினர்கள் தெரிவித்துள்
அவமானம் காரனமாக பிந்த
ம்பவத்தை வெளிவிடாது சடலங் ளை பொலிஸாருக்குத் தெரியப் படுத்தாமல் எரித்தது தொடர்பாக றவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள
E.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முலம் ராதிகாவைத் தான்தான் புவி கர் சூர்யா நந்தா' படத்தைத் ಸ್ಥಿ மா கூறுகிறார் மருமகளின் போட்டோன
சினிமா வட்டாரத்தில் பல வரவேண்டு JAIL JUNIANG AWA L IT, LI JTI TA 'PRIVATI ாத்தார். பிருப்பினும் அவரது மரக்கெட் பின் அளித்தார் படம் வெளிவருவதற்கு வில்லை. அதற்குக் காரணம் படத்தின் வெற் அதனால் மகேந்தரின் இயக்கத்தில் நீ இயக்குநர் பாலாவுக்கே சென்றுவிட்டதால் இ Anos J.J. 30 ஆயிரம் ரூபா அட்வான்ளை இசையின் போல து அடுத்து தான்
இயக்கும் உள்ள நினைத்து படத்திலாவது அவர் பாக்கஷ்டத்தில் பிருந்தார் .1 ܘܡ ரியத்தைச் சாதித்துவி வேண்டும் தாலும் கோவிலுக்குச் செல்லும் தள் பெண் ா குறிய ஆய தயாரா பெங்களூரு க்குக் கடத்திக்சென்றுவிட்டார்
படத்தின் மீதிப்பணத்தையும் பந்தமாக ராதிகாவைத் தேடி பெங்களுருக்குப் ' இயலவில் இதையடுத்து நீதிமன்றத்தில் நாயகனாக அறிமுக ' ரூரில் "பிரேமகைதி" என்ற பட அட்டி
விரைந்துள்ளது --
ாம்மா பொற்காலம் வெற்றிக்கொடிகட்டு போன்ற பல படங்களை இயக்கி வெற்றி
இயக்கப்போவது யார் தெரியுமோ அழகிய
தொடக்கவிழாவும் நடந்தேறிவிட்டது.
படத்தை
ய தங்கர்பச்சன்தான் * சண்டைக்காட்சிகளில் புதுமே படுத்துவதென்றாலே தமிழ் சினிமாவுக்குப் பிடித்த ரிஷயம் நாளுக்குநாள் இது
வளர்ந்துகொண்டே இருக்கிறது.அதற். ஒரு உதாரணமாக திருடா" பிப்பட
தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது இதில் சண்டைக்காட்சியில் ஏதாவது வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார் இயக்குநர் இதற்காக பழையகார்கள் இருக்கும் பிடத்தில் சண்டை செய்யவோடும் என்று முடிவு செய்தனர் கார்களுக்கு எங்கே போவது அதுவும் பழைய கார்களுக்கு இந்த விஷயத்தில் யுனிட்டில் சண்டையே வதும்
பூர் படத்தின் பட்ப்பிடிப்பு அகுரா நடந்தது படத்தின் நாயகி எர்ருதிகா பிஸ் டு தேர்வு எழுது வதில் பிரியானதால் தடைபட்டு நிற்கிறது பறி படிப்பு
A er:ram afla அழகே படத்தில் பி சாந்துக்கு ஜோடியாக நடிக்கும் அமீஷா பட்டேல் இந்தியில் படு வியாகிவிட்டார் ஆக என்ன விலை அழகே பிப்போ எதக்கு ரிலீவாகாது
சாமுராய் படத்தில் முக்கிய வேடத் ல் நடிக்கறார் தயாரிப்பாளரான Jamii:Lugar LNW LUTUT
TIL AR NOT || || |||||||||||||||||||
- LILIAN ... eblus

Page 11
S S S S
ကြီးစားஇதுணை Bgang ne வைத்து தொழில்
மறுபக்கம் இ நடிகருக்கு நேர்:
TE WAS TINGICK WILLION AN TILGANTILO
filii ாரங்களில் நடிக்கும் நடிகைகள் பலரு கு ாடக்கும் வருமா ரொமில்" M தியா குறிப்பிட்ட UNTUT" IN ா போதுமானதாக இருப்பதில்லை இவர் மகளின் புத்தளத் கூறிவிட்டார்
பெரும்பானவர்கள் பிரவு நேரத்தில் சைட் | ADMINIJAINN VIETIN GUSTO III DICITAT *
KOMPORT WITO ஹொட்டல் அறையின் பாராத
செய்துதான் தங்கள் காலத்தைக் கடந்த பருக்கிறது இந்த
இத்தகைய தான் நடிகைகளை வைத்துத் தொழில் தெர தியாகுதான் என்ற சங்கதி
மகளின் காதுகளுக்குப் போக பழிவாங்கும் பட
பாத்துபவர்களில் மார்க்கெட் அவுட்டாகிப்பான நடி
யாருமிப்பிரபலமானவர் பனாதருகிறன் எாக்கு ம்ே அருரேவுக்குச் சுமபணி கொடுஎன்று முதலில் வரை இரு தற்போது Taun 曹
பாத்தின் சுவையை ஊட்டித் தொடர்ந்து அறிவித்து பிடித்துக்கொடுத்தா பெரும் புருக்குகாம்பளிகொடுக்கச் செய்துவிடு பொலியில் மட்டும் க்வத்த ாது தளது நிறுவனத்தில் நிரந்த உறுப்பினராகத் NWT LILLY" Gaussula muji ானைால் பெருமளவு பாதித்துவது விடுவர என்று தெரிந்துகொண்ட பிரபலமான ஆங்கில நகைச்சுவை நடியரின் தயாரிப்பாளரின் La Gurën வெளிவந்த திரைப்படத்தில் குழநடமொனறில் வ Iருடன் நடிகர் தியாகுவின் மனைவி
பெர்னொருவரத் தன்னுடன் ஹொட்ட Bill 397-197 முத்துப் போர்ரியாகு அந்த புவ கு 1 வயது 'து ALTITUJT JJ JJ
இருக்கும் கதாநாயகியால் இiாவிட் மா ா அருட்டிலில் அந்த இளம் பொன வித்தை ா பிரித்த தியாது அவளை வைத்து எப்படியெல்லாம் ாரம் நடாத்தாம் என்று மற்பு செய்து வருந்தார்
நற்ாடயில் இந்தத் JI LJJ LJA | || || FNN" Irrwr Fflin. Er wefa. நாயகியாகச் சில ா வைத்திருந்த செய் தியாகுவின் காதிக்க
நடிகைகளின் அவலம் தமிழில் மட்டுமல்ல
ரயுலக நட்சத்திரங்களின் வாழ்வில் Iris மும் சோகமும் தொடர்கதை புதிதாக இதில் ர்ந்திருப்பவர் கன்னட நடிகை ராதிகா ாடத் திரையுலகிள் வளர்ந்துவரும் நட்சத்திர ான ராதிகா அவரின் தந்தையால் கடத்தப்பட் ா ராதுகாவின் கணவர் வழக்குத் தரக் செயதுள்ளார். கர்நாடகத்தின் கண்கண்டியில் "நிறுவனம் நடத்திவந்தவர் ரத்தன்குமார்
அவரைக் காதலித்துக் கைப்பிடித்தார் ா பெற்றோரிடமிருந்து எழுந்த பலத்த
ரப்புக்கிடையில் நண்பர்களின் உதவியுடன் loggiai ாள் திருமணம் நடந்தது "சண்டல் வூட் அறிமுகப்படுத்தியதாக ரத்தனின் தாயார் பிரே
டாக்டரகளிடம் காண்பித்தேன்
Կիլ երեւայլ
அதே ஹொட்டல் வரொரு
ng 3FFf Gg 16 Hywelyn tyfu
置凸( ாது நீலமேக ஷ்யாம்' படத்தில் முக்கி அஜித்குமாரின் it in
ரயுலகில் பிரபல்யமாகிவிட்டார் ராதிகா 鷺 | LFILLCLILL. படத்திற்கும் ஒப்பந்தமானார் ராதிகாவுக்குக்" பாப் சாபி
நிற்கும் பதி ராதிகாவுக்கு ந் NATILINDUL LLIT கிறானுவ நா
அப்பா தேவராஜ் ஷெட்டி பறித்துக்கொள்
இடம் பெரிய வெற்றி பெற்றது வசூலிலும் தள பாடந்தது
இதைத் தொடர்ந்து மீள் டும் விஜயம் y llyfrain Ffrain
நாங்கள் அதை ஆட்சேபிக்கவில்ல்ை பிருந் பாதுகாப்பாகப் போவதாகச் சொல் அவளை பகாவலில் மகளை வத்துக்கொண்டு அந்தப் விட்டார் தேவராஜ் என்கிறார்பிரேமா
- ரத்தனி சென்றும் ராதிகாவைச் சந்திக்கT
தாக்கல் செய்தார் இதற்டையே பெங்க 鷺 உா ரகாவைத் தேடி பொலிஸ் குழு ă
ԿՑԵԼ,
- - - - f'A'" LI Ille அதிக பொருட்செலவில் Tiak, 1 ile
மார்டமாகத் தயாரிக்கிறார்
இப்படத்தின் கதாநாயத் தேர்வு மற் றும் முன்னணி நடிகர் நடிகையர் ர்ே தீவிரமாக நடந்துவருகிறது இயக்குநர்கள் ராஜ்கபூர் பிரவீன் ாந்த், உதயசங்கர் ஏஆர்முருகதாஸ் ஆயியோ LA ua uLIafi Gon இயக்குநராகப் பன மாற்றிய அன்பு இப்படத்தின் து திரை வசனம் எழுதி இயக்குநர் அறிமு ாrறார் இந்தப்
பாராக யுவன்சங்கர் ரா இரயமைக்
Ganeouf allai Elgarian
ாவானர் தொடங்கி சுருளி ராஜன்வரை இருந்துவந்த தனிக் காமெடி டிராக் கவுண்டம
செந்தில் ஜோடிக்குப் பின்பு கூட்டுக்காமெடி டிராக்கா
மாறியது மீண்டும் அதைத் தளிக் காமெடி டிராக்கா மாற்றயவர் விலக்
ஒகோவென்று ஒடிக் கொண்டிருந்த இந்த வி டிக்கு பிப்பொழுது மவு
சம்பளம் குறைப்பு மட்டு தான் என்று தயாரிப்ப
களும் நேரடியாகவே
விட்டார் நாம் விவர
ாரத்தில் மாட்டிக்கிெ
или да бајт || || || || || "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S _____ nSölu ! விரல் விங்கிய விக்ரம்
ரவிாம பட நிறுவனம் விமா படங்காக் குன்றத்துக்கொள் தொலைக்காட்சி ாளில் அவை மெகா சிரியல்கள் என்ற சொல்
11
வேனடியதில்லை ரியாக இறங்கியிருந்தாலும் அது தயாரித்து வெளி துவிடுவானே மிட இருக்கும் ஜெமினி படம் மக்களிடம் ஏகப்பட்ட வரவேற்பைப் பெற் பொழுதும் மகள் SLL TTTTT TTL TL TLTLLL S L L L SLLSLL வெளியிட நைடிகையையும் ாயோடு அப்படத்தின் கதாநாயகன் விந்தன ரத்து சுமார்
த் எப்படித் தெரியுமா சேட வ ங்கும் ஒவ்வொருவருக்கும் நடி தயாரிபாரி விர தன் கைப்பட கையெழுத்துப் பாட்டு கொடுத்துதான் V MET "OU MOITOTT களிடம் பெரும் வரவேற்ப பெற்ற இந்த இந்திரக்தி வெற்றி பெற்றுளி
தியா
வியாபரத் தந்திரம் ரம்முக்கு யாரு ந்ெதெடுக்க வேண்டும் திரையுல ஆனால் தனது கவிரல் வங்கவிட்டதா விக்ரம் விம்மி விரி :
தப் போள் செய்து விமரருமாறு நீர்ாத்துவிட்டது
ாலத்தில் வத்து ஆயிரம் கேட்டுக்கும் மேல் விற்பனை செய்துவிட்டது
தா அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாரம் ராமுத்துவிரல் விக்கம் விக்
முக்கு
Mi ĉi tiun arĥioj en Gluafiŝis LOTTEILUNGITOLOGI
அமெரிக்க கம்பியூட்டர் எதிரியர் ஒருவரை நடிகை சுகள் குளும்
lifornia EE star ங்களுக்குமுன்னதான @」轟 @」轟酚 ாயி ரிச்சயதார்த்தம்
அமெரிக்காவின் நடைபெற்றது மாதம்தாள் குமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர் அதுவரை
போ முடியாதென்று மாப்பின்னை
காரோ என்னவே திரென்று பந்தயம் திருமளம் நடைபெற்றது MITINITA FITTI குடியேறப்போவது கீரம்
■ 」 「 Gr ELIEE ERRENTMFIFA op
வப்போவதாக கூறுகின்ற
SSSSS S S S S S S S L S SS SS SS SS SS SS SS SS SS TG Softigion இந்தி Burmutin i Lect
LTT 』島點。曹鵰 இடுகிற புகளிலயெ '''''''''''''' AT TERUGGEGAYUNDA ாலயாளத்துக் மாற்றிக் கொண்டுவிட்டா நரு நம்பி * ■■■『冒- Hakları Hıri|| புத்துவ AWUYING முத்திப் பேச்சுன்னு இாவட்ட தோடியை இழந்து டாம் ாம் துளைக்குப் போட மாட்டேறு ETT A
லும்ாத்து நாலாக்குந்தான் வர மனைவியிடம் வருத்தப்பட்டானகே T நடிக்கிறது என்று தெரிந்தவர்களிடம் நா மீட்டுப்பதில் ரப்பட்ட சந்தா
ராம் ரத்து நடிகை மாய்
Is Galiciavailang ditumigijusi idi. III yüzyıllığurlerilir: "TMT" ரோவி நிறுவனம் தயாரிக்கும் படம் பின் படத்தின் தனது இது எழுதி இயக்குவதோடு மட்டுமிலா து நாயகனாகவும் நபு தி . ]51 ܠܐ * இரடியா பெனந்தர்யா மீள நடிக்கிறார்
1. ܘ ̄ ܒ . 9:70
இப்படத்தில் வேடிக்ை என்னவென்றால் வில்லர்கள் நடிப்பது தான் அதற்காக ஆனந்திர நிற்றும் வில்லின்
ாக நடித்தவர்கள் அனைவரம் திரம் படிகிறது கோயா இராமைந்துநர்
எம்ஆர் படத்தில் III, nato மட்டும் இருக்காட்டர் பல விர்கள் நிருப்
ாள் இந்த பாரமுலாவை மனதிாடு
இன் என்று முடி வெடுத்துவி ார்கள் போலும் இவர் ஒரு நாளைப்
பொழுது போக்குப்பயம் ¬ 15 ஆமாம் யார் இவன்
இவனை யார் எப்படிப் றார்களே அவருக்கு அப்படியே தெரிவதுதான் வளின் தனித்து
மாம்
H H -
A S S S SJ J S SS SLLLLLSSLLLLSLSS
offഖ' :
கோன் எர்பிரைசஸ் தயாரிக்கும் படம் பெண்டாட்டி
க்ரின் தரிக் காமெ
心,)叫** 」. __- GEMalITED To கவர்ச்சி நடன கவிதாரியின் படத்தில் 鼩
iல குரூப் காமெடிட்' S S S S S S S S S SSS SSL ார்களும்டைரக்டர் நாயகியாக அறிமுகமாகிறார் கதாநாயகன ஆண்டளியும் 나 விேம் சொல் இதுவரை தங்கை தோழி என்று இரணடாம் பாத்திரங்களாக வந்துபோ ான வேர் விவ இந்து பின்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராஜி
பாரா ரசிகர் வாசு விக்ரம் பொன்னம்பலம் செந்தில் ஆர்.சுந்தரராஜன் காந்திமதி
அமிலவா ஆகியம் நடிக்கின்ற
ーイー

Page 12
வாழ்க்கையை எவ்விதம் வாழ
கூறுபவைகள் நல்ல நூல்களே. நல்ல விதமாக வாழ்ந்த வாழ்க்கை எப்படி சிறப்பானதோ அதுபோலவே, நல்ல விதமாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறும் உயர்வானதுதான். அது தான் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
நல்லோர் சரித்திரத்தைக் கற் பது நல்லவராக நடக்கத் தூண்டும். சான்றோர் சரித்திரம் அன்பு பிறக்க வழி செய்யும் பிறர் எவ்விதம் வாழ்ந்தனர் என்பதனை சுயசரிதை யில் காண முடியும் தன் முயற்சி யாலேயே சான்றோரானவர்களின் வாழ்க்கை வரலாறு படிப்போரிடத் திலும் உயரிய பண்புகளை உண் LITäs (5 lb.
வாழ்க்கையில் ஒரு சுவையான நிகழ்ச்சிபோதும் அதனை முழுவதும் அறிவதற்கு குழந்தைகளுக்குப் படம் போட்டுக் கற்பிப்பது போல, நல்ல நூல்கள் உண்மைகளை விளக்கிக் காட்டும் நல்ல நூல் வாழ்க்கையைச் சித்தரிக்கும்.
அறிவோடு படித்தால், அகத்தி லிருந்து கொண்டே உலக வாழ்வின்
SDJ LD3F/H/ 95 GOGYI GT GAOGAOIT LID
அறிந்து கொள்ள முடியும் துணிவு பிறக்க அறிவு பெருக, மகிழ்ச்சி உருவாக நூல்களைப் படிக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் சிறப்பான புத்தகங்ளைப் படிக்க
jಷಣ [1ಣೆಹವಾಗಿ ಹಣಗಿ ಹi
உன் ஞாபகங்களால் 36 (3) 9F இரையாக்கும் என் இரைப்பை
LIGOf GI JÜJaÚJ,677176) நீ என்னில் மீளும் உன் தீக்குச்சி 65LifJLJLJL //ர்வைகள் 676ர் AGA).5G-D. aluenzuola e 960 a/UA பிரிவுகளா. ஷகி. கொள்கிறது. உலக அழகிகள் ஒன்றாக கூடியதுபோல் இந்த வேதனைகள் என் காதல் நீ ஒருவள் வருகிறாய்! வெந்து போய். கடிதங்களுக்கான அஞ்சல் " . என்னுள் நெருப்பு மூட்டுகிறது. தலைகளாவது முத்திரைகளல்ல : " நேசிப்பரின் எர் இதயத்தின் உணர்வின் உயிர். Pllo07 P(5,5710 சரிசெய்தும் முர67ந்தனர்- ற ஒர்ை 60ժա807լ Փ սիլեւկ 'ತೆಹೆಲಿಪ್ கேவலப் படுத்தவில்லையா. பெற்ற உன் சொந்தங்களின்
25,607th 6/37. புன்னகைக்காதே! நிலா இரவை விழுங்கி 鄭 வழியாக சரத் ஏற்கனவே! வையகத்தை புதைக்க தொனியில் ராகமாகிறது. நான் தொலைந்துபோனேன் " o
நீ நெஞ்சுக் கு டுபோன பரின் கண்ணாடியில் இதயத்தை ಇಂಗ್ಹತಿ। ஆகாரமில்லாமல் உ6ர் முகம்பர்க்க/தே என்னுள் சோகங்கள் ஜனனமாகியது. பழக்கத்தினை நான் அதிலும் நான்தான்
. . . . . 9/80)G00I (95L 4y. உடைந்துபோகிறேன். நட்சத்திரங்கள்சு வாழ்க்கையை பிரவாக மெடுக்கிறேன்.
எரிகற்களாய் துப்பறிக்கும் கவிமொழி கோநாதன், பொத்துவில் இறுக்கமாய் பிடிக்காதே உன் கைக் குட்டைக்குள் நீ. உன் கைக்குட்டையை நிரப்பி வழியும் மனசை == = = = = या या या! உள்ளே நான்தான் பொத்தி இறுமாப்பு கொள்கிறாய். ஏய் இளைஞனே! T எனக்கு முச்சடைக்கும் என்றாவது, அந்தரங்க ஆே
உன் நினைவுகளால் GAJNIH Ulla 1760)Guja . 嘉 நீ வந்த பாதையை மெல்லிசையாய் என்னுள் சேவலின் உற்சாகத்தை 5,600TLI. திரும்பப்பர் கவிதை எழுதும் வாலிபம் உன்னில் நீ 6/LJGLIII), J// D6007tal பார்த்தது எண்ட//
F60J//jLJ (3. /6070) //3, G56) கதக் குருவிகள் கூவித்திரியும் கு ᎤᏓ/0Ꮷ60Ꮨu///cᏃft /ᏓᏰ1 ///60/Ꭷ///Ꮿ5ol5 கருக் குரு குரலினை நானும் ஒருவன் மணி பெந்து களில் ஏன்? உன் இதய துடி இறக்காமம்-எம் நவாஸ்செளபி வாழ்விடம் தரிக்கும் தினமும் எழுந்து இணைத்ததுண்
ஏன்? T ി, Lബ; குரல் எழுப்பிக் எழுந்து வருகின அதுபோல, ஒரு பொழுதாவு உன் மனதில் ஐ எங்கே ஒரு து உணர்ச்சிப் பே Guuit: |Gluufr: பெயர்: எம். இர்பான் |ഖ, ജൂലൈ எம்.எம். நவாஸ் எஸ். ராஜாராம் வயது 24 I அடித்ததுண்ட 6նա9513 24 6ulugl: 29 முகவரி: முகவரி: முகவரி: P.O.BOX-3 1784, 6 அந்தப் பூமியில் 37/2008 η οδό, துன்னாலை மேற்கு Doha, Qatar. ஆறுகள் எல்லா புத்தளம் கரவெட்டி Glւյր GÈLumës(g,: |பள்ளத்தைத்தான் பொழுது போக்கு பொழுது போக்கு LJ (% G 鷺 |58||677 door poor.
த்திரிகை வானொலி பத்திரிகை பேனா நட்பு கிரிக்கட்
நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். கவிதை நெ
நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் இவ்வார இருபத்தி நான்கு மணி நேரத்தில் ராம் கார்த் ஒரு மணி நேரத்தையேனும் படிப்ப 卤 தற்குச் செலவிட முடியும் அல்லவா! (LP60T) வாழ்க்கைக்கு வழிகாட்ட அறிவு நூல்கள் கட்டாயம் நம்மிடம் இருக்க வேண்டும்.
பிரம்மாவுக்குச் சொ அனைத்தையும் நான் பாதுகாப்பேன் பிரம்மாவாக இருக்கு நல்ல புத்தகம் சிறப்பான ஆசிரிய ಇಂದ್ಲ್ *
股 ருக்கு இணையானவை. நாம் ஒரு உலகத்தை என் வா நூலைப படிபபதன முலம அதனை வருவேன். எழுதிய ஆசிரியரு டன உரையாட அங்கே அது குழந்ை உறவாட முடியும, ஒா உயாநத நூலா நான் சூரியனோடு னது பலருடைய வாழ்க்கையில் விளையாடுவேன்; புரட்சியை உண்டு பண்ணியிருக் வெளியே கிறது. LIllus (LDěsäö606ss எத்தனையோ பேர்களை அமைச் பசுக்களாக கட்டி ை சர்களாகவும், ஞானிகளாகவும் ஆக்கி - பானைகளை நிரப் யிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தேவாமிர்தத்தைக் தொடந்து வருவது நல்ல நூல்களே நல்ல வழியில் நடக்க எப்பொழுதும் GTGOT ற்றத்தில் SIT வழிகாட்டி கொண்டே இருக்கும்.' G ang ia - 99. 9' UU
ஹாமரு டைய காவியமே அ 踢 ஸாண்டரின் வீர வாழ்க்கையை உரு 60 வாக்கியது. நெப்போலியன் பள்ளியில் 55 e9öTU5 பயிலும் பொழுது வீரர்களின் வர தன்னந்தனியாக லாறுகளையும் அவர்களின் திறமையார் முதலில் அதை களையும் படித்து அகமகிழ்ந்தார். அவர்களைத் தண்டி நண்பர்கள் இல்லாதவர்களுக்கு மூஞ்சூறும் மலைதா நண்பர்களாகவும் தனித்து இருப்ப - மலையும் மூஞ்சூறுத வர்களுக்கு தோழர்களாகவும், இரண்டும் 16ಣ್ಣಗೆ மகிழ்ச்சியற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக ஏனெனில் நானே ! வும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையாகவும் உற்சாக மற்றவர் நான் 2004இல் களுக்கு உற்சாகமாகவும், ஆதரவற்ற வைத்திருக்கிறேன் வர்களுக்கு ஆதரவாகவும் விளங்கு பவை நல்ல நூல்களே என்னுடையது என்று இவையே இருட்டில் ஒளியைக் சொல்லிக்கொள்வது கொண்டு வரும் விளக்குகள் படிப்ப ஒரு குடில் இல்லாத தனால் நம்முடைய மனம் பதப்படும்- : மூலம்
கையாலாகாத நான்
பாழ்பட்டுப் போகாது. BITI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S MS MSM SMMS S SMS SMSMS SMSMS SMSMS MS MSMM S SMS S S SMS S MSM S S
于T மனங்கள் இருளாகி தேன்கிண்ணம்
காலக்குதிPகளுக்குள் என எல்லாவற்றின் காணாமல் போயிற்று எமது
. குடியிருப்புக்களுமாகி வாழ்வின் வசந்தங்கள்
மனங்கள்தான் இருளாயின. சடைத்து விந்த ஆலமரங்களாய்
புறக்கள், நாரைகள் என எத்தனைதான ஒவ்வொரு மனிதப்பிறவிகளும் காணக்கிடைக்கிறது வெண்மைகளாக 667 667fff;&#DDDDDD மனித மனங்களைக் காண்பதெப்பே איש" எங்குபோய் எதனைத் தேடுவது ബഞ്ഞ10ബ/.2 AL/Go2/60677 L /////// LOGO என்ற புரிதலற்றுப்போயின மனித பாலைநகர் ஜி.ப்ரி விளம்பரங்கள் தேடாமல் வாழ்வின் நிஜங்கள் ಇಂ) பாலைவனங்களாயிற்று வாழ்க்கை ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொந்தங்களைத் தேடுகையில் ஓர் ஒப்பந்தம் பகைவர் உலகமொன்றே எம்முன் வியாபிக்கிறது. ஈழத்தின் இதயத்தில
நிகழ்ந்த இருண்ட யுகங்களைப்போலவே கடதாசித் கிறுக்கல்கள் இன்றைய மனித மனங்களும் இருண்டு 12"
குளிரும் பனியில் எம் இதயங்களுக்கு. அறியமை, அகங்கரம் பொறாமை I80/Althaí GLI1) Govozofiоlava)avnih бојећим би SSSS SSSSSSS SSS SSS SSSS =ಕ್ಶ್ಮೀಣಿ தேடி வந்திருக்கின்றோம். கடதாசிக்கட்டுகள்
ஆனால் *** கைக்குட்டையாகும நீ இதுவரை பெளர்ணமி நிலவில் எம் கண்ணிற்கு. எந்த மனதின் 900 to இருளில் ந்தச் சூரியன் பள்ளத்தினையாவது |" உலா வரும் நிம்மதி
உன் அன்பில் நடு நிசி வேளையெல்லாம் நம்பிக்கைப்பத்திரம் 2/4.Lf நிரப்பியதுண்ட// உன்னைத் தேடி வந்திருக்கின்றோம். 1600Ա//61/9) ***
இது என்ன? fil-flejjeġjub A III, 163Tb நீ இறந்த பிறகும் காலத்தில் இதை உன்னுடலை இவ்வுலகம் வானம் சிணுங்கும் நிரந்தர தானம் If)%s%2}} புதைக்கிறது. துளி மழை நாட்களில் 1.
எரிக்கிறது கடல் கர்ஜித்து கெந்தளிக்கும் யாராவது. டப்புகளுடன் ஆனால் இதுவரை நாட்களிலொம்
உன் கழிவுகளை மட்டுமாவது உன்னைத்தேடி வந்திருக்கின்றோம். இன்னும் L1605/600L// *** ஆதங்கம்
கடும் முள்ளும்  ി. வென்றது 67 37.607 இனியவனே நிறைந்த காட்டுப் பாதையில் அவர்களா கொண்டு உனக்காக இன்னும் பூவும் அதன் மணமும் இவலை இவர்கள/ 1றனவே. pavati குவிந்த இந்தக் கேள்வதன்
என்னென்னவே/ FIICJ asal) 9ՄիLIDւն /夕· சொல்லித் தரலாம். அருவியும் அதன் ஓய்ந்தபடி GlaОЈа).
என்றாலும் If a சவப்பும் நிறைந்த NGOGLJIsla) 魔 கரையினவெல்லம் இருவருக்கும் இடையில் ராட்டத்தின் ஒன்றையாவது உன்னைத் தேடி வந்திருக்கின்றோம். இந்த
உலகிற்கு இனியதாய் *** goints, G., too, մեծա:290 L///// குமே இல்லையே. 1". "
6//h/(9;&L0 3/61 606ՆՄԱ), ,, ருவருக்கும் வெற்றித ஒடுகிற உர்ை . * Li) கல்லறையில் பூக்கும் உன் நினைவுகளுடனே வாழுடும் ஒப்பந்தத்தின் 游 செடிகள் எல்லாம் எங்களை நாடி வருவாய் | 2 ul. உள்ளவரைதான்!
போதி மரங்களாகும் சமாதானமே..? கராகுலன், வேகர்ணாநிதி, டயகம கிழக்கு ஒலுவிலூர் பாளி வெள்ளவத்தை LLLLLL LL LLL LLL LLL LLLL L LLLLL L L L L L L L L L L L L L L L L L L ஞ்சங்களுக்கு
|றப்புக் கவிதைப் பகுதியில் முரசின் வாசகன் சிறப்புக் கவிதை
திகேயன் என்பவர் படித்துச் சுவைத்தனுப்பிய ar 22->-- |றமொழிக் கவிதைகள் இடம்பெறுகின்றன. t୍ଧା [Ø; SYSOPS
ான் பெயரற்றவன் ܚ ܲ ܚ .
FEGITI [IIIIIIIIIIIIIIIIIIIIII காதல் :: உலாவரும் மென்காற்றுப்போல்
தங்கும் இடமற்றவன் 1595LDIT607 அலைந்து திரியும் நீர் போன்றவன்.
தெய்வங்களுக்கு உள்ளதுபோல்
இரவின் ಙ್ಗ್ಗಳು 6T60TOLD LOT DITS GT60T 05 Tg56) மரணத்தையும் விட மிகவும் வழிபாட்டு
யானது என் காதல் ULDITGO, Gd, Toluciolo : வெளிச்சம்போல் படியாதவன புனிதமானது என் காதல் புனித நூல்கள் எதுவுமேயற்றவன் நீயும் காதலிக்கிறாயா என்று மரபுகளால பதனிடப்படாதவன்
" ۔۔۔ ۔۔۔ உயர் பலி பீடங்களிலோ DGULUMTS,j, 9; IGIT STELD நான் கேட்க மாட்டேன்; - - தயாகத துளரூம. நீ. நீயாக இருப்பதே எனக்குப் 0. மணத்தூபத்திலோ
繭 அனைத்தையும் யும் நான்
Fலுக்குக் கொண்டு
EGOTGSOTIT Pupë
P போதுமானது, பதட்டாரவாரச் சடங்குகளிலோ
ஆரவாரிக்கும் விழாக்களிலோ மிகப் புனிதமான, மிக நேசமான இருப்பு இல்லாதவன்.
செதுக்கி p. (IRG) IT, S, JULL சிலையிலும் இல்லாதவன்
உயர்ந்த தோத்திரப் பாடல்களின் 體
வப்பேன், அவற்றிலிருந்து றப்பேன்.
60
6Τού இயந்து திரவியங்கள் அனைத்தையும் உரிமையாக்குகிறேன்.
சரோஜினி நாயுடு,
றை அடைத்து SS S SS S SS S SS S SS SS SS SS S காள்கைகளில் கட்டுப்படாதவன்
கீழான நம்பிக்கைகளால் சீரழிக்கப்படாதவன் ாய்ச் சுற்றும். சம்யக் கட்டுப்பாட்டிற்குள் சிறை
பிடிக்கப்படாதவன்
ய உயர்த்துவேன்.
பணிந்து
த நேராக்குவேன்.
துயரமடையாதவன்.
வளைத்தார்களோ சமய தத்துவப் பொறியில் சிக்காதவன் GuõII மாறுபட்ட மதப்பிரிவுகளின் மா
T6 ஆதிக்கத் ல் அகப்படாதவன் அடக்கம் 11| ܢ P
nlnn தாழுவோணும, |TúOLDT! uLurT (36OI
யான் சுதந்திரமானவன்
விரி செல்லும்
ாகப் பிணைத்து
அழகிய ஆற்றின் கீதமே என் கானமாகும். பல இடங்களில் தடையற்று அலைந்து அலைந்து திரியும் யானே, வாழ்க்கை' ஆங்கில மூலம் ஜே. கிருஷ்ணமூர்த்தி தமிழில் கந்தையா நவரேந்திரன்.
3.28. CD 04, 2002

Page 13
  

Page 14
உண்மையின் பேர் தெய்வம் என்போம். அன்றி ஒதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
— esGüuLSloyLosossfuu LurTyg
பெரிய மாளிகை ஒன்றின் தோட்டத் தில் ஏராளமான ரோஜாச் செடிகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு வகை ஒவ்வொன்றும் ஒரு வர்ணம்.
அந்த ரோஜாச் செடிகளை ஒரு முதியவர் நன்கு பராமரித்து வந்தார்.
அவர் தினமும் ரோஜாச் செடி களுக்குத் தண்ணீர் விடுவார். காய்ந்த இலைதழைகளை அகற்றிச் சுத்தம் செய்வார். அளவாக உரம் இடுவார்.நல்ல பராமரிப்பு
ஒருநாள் - ஒரு சிவப்பு ரோஜா பூக்கும் செடியிலிருந்து ஒரு மொட்டு, மெல்ல மலர்ந்து இதழ் விரித்தது
அது அப் பொழுதுதான் இந்த உலகத்தையே பார்த்தது. ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்து அது ரசித்தது.
சூரியனை ரசித்தது. வானத்தை ரசித்தது. மெல்ல வருடிச் செல்லும் காற்றை ரசித்தது. பூமியை ரசித்தது. குளிர்ந்த நீரை ரசித்தது.
"அப்பா என்ன சுகம்' என்று அது அந்த இயற்கைச் சுகத்தை அனுபவித்தது. அப்போது தன்னருகே வந்த அந்த முதிய தோட்டக்காரரைப் பார்த்தது. பார்த்ததும் முகத்தைச் சுழித்தது.
பாப்பா முரசு சிறுகதை
'இதென்ன? இவ்வளவு அழகான
சூழ்நிலையில் இப்படி ஒரு அவலட்சண மான மனிதன்? கறுத்து, தோலெல்லாம் சுருங்கி. விரைவில் இவன் கதை முடியப் போகிறது. அது தெரியாமல் இன்னும்
D. D.D. D. D.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
நடமாடிக்கொண்டிருக்கிறான், ஐயோ
பாவம்' என்று அந்தத் தோட்டக்காரரைப் பார்த்து இறுமாப்புடன் பேசிக்கொண்டது.
பிறந்தவுடனேயே, அதற்குத் தலைக் கனம் வந்துவிட்டது. தன்னழகையும்
0ወርs) உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 04.05.2002 வர்னம் தீட்டும் போட்டி இல: 443 தினமுரசு வாரமலர் 55 - Glu_1. Geelōა . 1772, Glen (Լքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 441
பரிகக்குரியவர்:
அனுஷானந்தி மாணிக்கவாசகர் 9, 2ம் ஒழுங்கை, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
பாராட்டுக்குரியவர்கள்:
சன்ஜீதா வத்த நுரைச்சோலை புத்தளம் எஸ்.எம். பதுர்த்தீன்
பி. ருஸாந்தன் 2ஏ மன்னார் வீதி வவுனியா
- எ.கேஷாயினி அன்ட்ரூ ஷியாம் லோகநாதன் புனித சிசிலியா பெமவி மட்டக்களப்பு அக்குமர வித்தியாலயம் திருக்கோவில்
எஸ்.கே.நுஸ்ரி எஸ்.கே. ருஸ்ணி குறைஸ்
பதுரியாவிதி றிஸ்விநகர் புதியகாத்தான்குடி-0
சன்ஜீதா வத்த நுரைச்சோலை, புத்தளம் பாத்திமா நிஷ்மா நஜீம் 320 இரத்தினபுரி வீதி பலாங்கொடை | ateń. fiction
அல்அக்ஷா தேசிய பாடசாலை கல்பிட்டி
திவ்யா மோகன்ராஜ் தபாற்கந்தோர் வீதி மன்னார்.
ஆர். முல்லைமாறன்
பழுகாமம்-01 பெரியபோரதீவு மட்டக்களப்பு
நடுப்பகல் வேளை சூரியன் நேர் உச்
அப்போது அந்த மாக மலர்ந்து முன்.ை வசீகரமாகவும் இருந் தூக்கலாக வீசியது.
இப்போது அந்த ரே தலைக்கணம் கூடியது. 'ஆஹா இப்போ அழகு. என்ன வ மணம். என்ன இ6 ஹூம். அந்தத் தோட் கிறானே, காய்ந்த சுள் யில் பார்த்ததைவிட இ கிழமாகியிருக்கிறானே துக்கு நிமிடம் இவன் கி போனால் இன்னும் எத் உயிர் வாழ்வானோ? 岛莎·
தோட்டக்காரர் செடிகளையும் ஒரு பார் வேறு பக்கம் சென்றா அந்த ரோஜாப்பூ னைப் பற்றிப் புகழ் காரரை இகழ்ந்தும் கொண்டேயிருந்தது. LDT 60) 6A) 6J 60) DIT IS
| நீடித்தது. இருள் வரத்
அந்த ரோஜாப்பூ தது. ஒரு பகல் முழுக் அதன் இதழ்கள், ெ
floor.
உடனே அது தி( "ஐயோ! திடீரென் விட்டது? என்னால் நிர்
என் இளமை எங்கே? என் மணம் எங்கே? ஐே என் உடலில் ஒரு சி உதிர்ந்து விழுகின்றன இதென்ன. எனக்கு வோ? விரைவில் போலிருக்..!"
ரோஜா சொல்லி செடியிலிருந்து தென்று கீழே விழுந் ஆமாம் உண்ை ஆயுள் முடிந்துவிட்ட
மறுநாள் - ரோஜாச் செடி வந்த அந்த முதி உதிர்ந்து கிடந்த குப்பை கூளங்களே அப்பால் போட்டார்.
தலைக்கணம் பிடி காரர் ஆகியோரது ரோஜாப்பூவைப்போ கொள்ளாமல் உதிர்
தி
 
 
 
 
 
 
 
 
 

பப்பூரித்தது. தன் படக்கார முதியவ 5605uTyug. வந்தது. யில் நின்றான்.
39 610010012 அவன் யார்?
99. தாவி ஓடி வந்தாலும், 09. திறந்த பெட்டியை, தாகம் தீர்க்கமாட்டான் GPL (PAISI, அவன் யார்? அது என்ன?
குரைக்கும் தவளை, செங்குத்துத்
இந்த இனம் அமெரிக்காவில்
இரத்தத்திலே வளர்வது, இரத்தம் இல்லாதது,
அது என்ன? 02 இருட்டு வீட்டிலே மேயுது, குருட்டு
04. முத்துச் சிப்பிகள் முழுவதும் உள்ளரங்கில்,
அது என்ன?
05 அறைகள் அறுநூறு அத்தனையும் கைக்குள் அடக்கம், அது ST Girgor?
muang Iggan 06. பச்சை நிறத்தில் ୩୫:) * 60
டை பிடிப்பான் (1109 US BO A919 "EO ó " LO சிரி006-ஹாஜ் 0
9 Gusör umri ?
07 காலை மாலை நெட்டை மற்றநேரம் குட்டை அது என்ன? 08. கிட்டத் தெரியவன், நெருங்கநெருங்க எட்டிப்போவான்,
10. எங்கப்பாவுக்கு எண்ண முடியாமல் பற்கள் அது என்ன?
இடிற6)
፴ዌ¶ .
தவளை இனத்தில்
956L60GT, GT60T இரண்டுவகை உள்ளது.
உள்ளது. பொதுவாகத் தவளைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவுடன் gഖഞണ്. குஞ்சு நிலையில் இருந்து படிப்படியாகத்தான் தவளை உருவத்திற்கு வரும் ஆனால், மேலே சொன்ன இந்த இரண்டுவகைத் தவளைகளும் முட்டையிலிருந்து வெளியே வரும்போதே தவளையாராகவேதான் Gu(56mir.
LSL S L L L L L L L L L L S SM S S S S S S T MT TS LLe
சின்னச் சின்னத் தகவல்கள்
விட அழகாகவும், தது. மணம் வேறு
ாஜாவுக்கு இன்னும்
து நான் என்ன சீகரம். என்ன ாமைத் துடிப்பு. டக்காரனும் இருக் ft Gunst). Ginéma, இப்போது இன்னும் இப்படி நிமிடத் ழமாகிக்கொண்டே தனை நிமிடங்கள்
-- -- -- -- -- -- -- -- -- -- *"***ܢܐ:9 ܠܐ ܗܐ
த்தனை ரோஜாச் வை பார்த்து விட்டு f,
தொடர்ந்து தன் ந்தும், தோட்டக்
பெருமையடித்துக்
ந்தப் பெருமை தாடங்கியபோது ட்டென்று தளர்ந் வசீகரமாக இருந்த
லிவிழந்து சுருங்
க்கிட்டது.
எனக்கு என்னாகி
முடியவில்லையே! ருங்கி விட்டதே. ன் அழகு எங்கே? ா. இதென்ன. பகுதிகள் கீழே
வ. கடவுளே. தான் ஆயுள் குறை இறந்துவிடுவேன்
டிக்கவில்லை. திர்ந்து "சொத்'
列
ல் அந்தப் பூவின்
DoTTü Lumrij GD6JulÓL
தோட்டக்காரர்
த ரோஜாப்பூவை, அள்ளி வேலிக்கு
வர், தற்பெருமைக் வாழ்க்கை இந்த தான் சொல்லாமல்
போகும்.
jഥസെi
LDUJEr
உலகிலேயே மிகவும் உயரமான மிருகம் ஒட்டகச்சிவிங்கி, கழுத்தைத் திருப்பாமலேயே தன் பின்புறமுள்ளவற்றைப் பார்க்கும் திறன் இதற்குண்டு. நாக்கு இருந்தும் கூட அதனால் தெளிவான சத்தத்தை எழுப்ப முடியாது. ஒட்டகத்திற்கு நீந்தத் தெரியாது. தண்ணிரில் இறங்கினால் முழ்கிவிடும்.
அறிவுத்தேட்ல்
தவிர்க்க முடியாத காரணத்தினால் கடந்த இரு வாரங்களாகப் பாப்பா முரசு" பகுதியில் "அறிவுத்தேடல்” பகுதி இடம்பெறவில்லை. இதன் பொருட்டு வாசகர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம். 454வது இதழில் Glomuorfluum GoIII புதிருக்கான விடை,
gjigj Guri Ligji
திறந்த நிலையில்
உள்ள இந்தக் கவரை ஒரே தரத்தில்
(ஒரே கோட்டால்)
不。 கையை எடுக்காமல்
சென்றவழியே
மீண்டும் செல்லாமல்
வரைய வேண்டும். முயன்று
வென்றவர்களும், வெல்ல நினைத்தவர்களும் வரும் வாரம் வரை பொறுத்திருங்கள்
மனிதனின் மூச்சு நின்றுபோனால் அவன் "குளோஸ் என்கிறோம். உயிருள்ளவரைதான் சுவாசிக்க முடியும் அல்லவா? ஒருநாளைக்கு மனிதன் எத்தனை தடவைகள் சுவாசிக்கிறான் தெரியுமா? சுமார் 23 ஆயிரம் தடவைகள்!
påfali!
g. 28- CID 04, 2002

Page 15
"நம்ம பக்கத்து வீட்டு செல்வியுடன் படித்த கவிதா, லட்சுமி தயாளினி சாலினி எல்லோரும் திருமணம் முடித்து விட்டார்கள் செல்வி மட்டும் தொடர்ந்து படிக்கிறாள். அவளின் நிலைமை எது வெனத் தெரியவில்லை. அவளிடம் அது பற்றிக் கேட்டுப் பார்க்கத்தான் வேணும்" என நினைத்துக்கொண்டு வீட்டுச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடி காரத்தை நோக்கினேன். நேரம் காலை 7.30 மணியைக் காட்டிக் கொண்டி ருந்தது.
"ம். இப்போ பள்ளிக்குப் போக வருவாள். அவளிடம் முடிவு கேட்டுப் பார்ப்போம்" என எனக்குள் சொல்லிக் கொண்டு அவசர அவசரமாகக் குளித்து,
கொணர்டு ெ
வெளிக்கிட்டுக் பாடசாலைக்குப் போகும் வீதிக்குச் சென்றேன்.
அவ் வீதியில் அமைந்திருந்த காளியம்மன் கோவிலுக்குச் சென்று "கடவுளே! நான் செல்வியிடம் கேட்கப் போகும் விடயத்துக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால் உனக்குக் கற்பூரம் வாங்கிக் கொழுத்து வேன். செல்வி கஷ்டப்பட்ட பிள்ளை என்பது உனக்கும் தெரியும்தானே தாயே." எனப் பிரார்த்தித்துவிட்டு அங்கிருந்த குளக்கட்டில் அமர்ந்தேன்.
சிறிது நேரத்தின் பின் செல்வி அவ் வீதியால் வந்துகொண்டிருந்தாள். அவள் கையில் ஐந்தாறு சிஆர் கொப்பிகள் அவள் புதுவெள்ளை யூனிபோம் அணிந் திருந்தாள். அவள் அருகில் சென்ற நான், அவள் முகத்தை ஏறிட்டு நோக்கி னேன். அவள் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள். அவள் முகத்தில் அதியுச்ச சந்தோஷம் தெரிந்தது. "ம். நல்ல முடிவாகத்தான் இருக்கும் எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என எண்ணிக் கொண்டு வேகமாக நடந்து அவளருகில் சென்று புன்முறுவல் பூத்தேன். அவளும் பதிலுக்கு என்னைப் பார்த்து புன்னகைத்தாள் முடிவைக்
ஆரையம்பதி சிநாகேந்திரன்
கேட்பதற்கு ஆயத்தமானேன். அப்போது எங்கள் எதிரில் தெரிந்த சிலர் வருவதைக் கண்ட நான், அவ்விடத்திலேயே நின்று விட்டேன். செல்வியோ திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டாள்.
அந்தப் புன்னகை "முடிவைக் கேட்டுவிடு கேட்டுவிடு" என என்னை உசார்படுத்தியது.
"சிச்சி. யாரும் நான் செல்வியோட கதைக்கிறதை யாரும் கண்டு விட்டால் தப்பாக நினைத்துவிடுவார்கள் என எண்ணிக்கொண்டாலும் என் மனம் விடவில்லை. மீண்டும் அவள் பின்னால் வேகமாக நடக்கிறேன். அவளை நெருங் கியதும், எனைப் பார்த்துப் புன்னகைத் தாள். யாரும் வருகிறார்களா? என
"அப்ப ஏன் எ
"சர்வாணி ெ சேவை அந்தப் பெ 6687 G66TIT GifuĴ76) L') ந்தது. ஆனால் மனதுடன் இருந்த ரிக் கதிரை தாங்கிய செய்திக்காக அவ காலை 5.30 மணிக் பிரயாணத்திற்காக கணவனின் செய்த காமல் போகவே ந திரும்பினாள்.
"என்னம்மா ெ "இன்னும் எடு "ஏன்?"
தெரியேல்லை மணிக்கெல்லாம் பி
(3шgua)."
இருவரும் ஒரு பதற்றத்தைக் கா கதைத்துக்கொண்ட அறை சென்று மங் திரியைத் தூண்டிவி
ஊற்றினாள் விள
யிருந்த ஐயப்பன்
காசித்தது நிம்மதி போனாள் ஆன
நித்திரை வரவில்ை
அங்குமிங்கும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. சற்றுத் துணிவுடன் செல்வியை நெருங்கி,
"ஹலோ." என்றேன். "ஹலோ." என்றாள் அவளும் பதிலுக்கு
"உங்களிடம் முடிவு கேட்க வேண்டும் என்பதற்காய் நான் காலையிலிருந்து காத்திருக்கின்றேன்" என்றேன்.
என் முகத்தைப் பார்த்த அவள் புன் சிரிப்பொன்றை உதிர்த்தவள். முடிவைத் தான் உங்கள் நண்பன் ஜெகனிடம் சொல்லி அனுப்பினேனே. அவர் உங்களுக்குச் சொல் ல வில்லையா..?" என்றாள்.
இல்லையே." என்றேன். சற்றுநேரம் மெளனம் காத்தவள். "நான்கு ஏ யும், நான்கு பி யும்" என்றாள். எனக்கு ஒரே சந்தோஷம். ஏனெனில்
அவள் கஷ்டப்பட்டுப் படித்ததற்கு சாதா
ரணதரப் பரீட்சையில் சித்திபெற்று விட்டாள். அவளிடமிருந்து விடைபெற்ற நான் வீட்டை நோக்கி ஆனந்தமுடன் விரைகின்றேன்.
"σταδή
இரவு ரோந்து டியூட்டியில் இருந்த இரண்டு பொலீஸ்காரர்கள் சந்தேகத் திற்கு இடமாக இரவு நேரத்தில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடமாடிக் கொண்டிருந்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு அழகிய பெண்ணைக் கைது செய்தார்கள்
அவளோ, தான் அப்பாவி என்றும் தன் குழந்தைக்குப் பால்மா வாங்க வந்ததாகவும் சொல்லி அழுது கதறி அடம் பிடித்தாள். ஆனால், அவள் தோற்றமும் அனாவசிய அலங்காரமும் மற்றும் நடவடிக்கைகளும் அவளைப் பலான தொழில் செய்பவள் என்பதைக் காட்டியது. இப்படியான கேஸ்களில் நன்கு பரிச்சயமான அந்த பொலீஸ் காரர்கள் எந்த இரக்கமும் காட்டாமல் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென் றார்கள் ஒரு தனியறையில் வைத்து அவளைத் துருவித்துருவி விசாரித் தார்கள் பின்னர், அவளுடைய வாக்கு
முலத்தை இரு வருமாகப் பதவ செய்தார்கள்.
பயந்து களைத் துப்போயிருந்த
அவளுக்கு இவர்களே டீயும், பண்ணும் வாங்கிக் கொடுத்தார்கள் "வெளியே போய் உட்கார் சார்ஜண்ட் அய்யா வந்ததும் பெயில் அவுட் தரலாம்" என்ற னர் கொஞ்ச நேரம் கழித்து ஏதோ கேஸ் விடயமாக வெளியே போயிருந்த சார்ஜண்ட் அய்யா ரொம்பக்களைப் போடு வந்து சேர்ந்தார். வந்ததும் அவரின் முதல் கேள்வி
"யாரப்பா வெளியே ஒரு பெண் அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கா, என்ன கேஸ்? யார் கொண்டு வந்தது?" அதிகாரத்தோடு கேட்டார்.
அவளைக் கொண்டு வந்த பொலீஸ் காரர் இருவரும், "சார் நாங்கதான் அவளைக் கைதுசெய்து கொண்டு
g. 28- CID 04, 2002
வந்தோம். விசாரித்துப் பார்த்ததில் இதுவொரு பலான கேஸ் என்று தெரிய வந்தது. விசாரித்தது மட்டும்தான், இன்னும் வாக்குமுலம் எடுக்கவில்லை சார் நீங்க வந்தபின் கேட்டுச் செய்யலாம் என்று இருந்தோம்" பணிவோடு G)JTGIGNIIIITAGI.
சார்ஜண்ட் எரிச்சலுடன் சொன்னார். "அது சரி கேஸ் பிடிக்க நீங்க வாக்கு மூலம் பதிவு செய்ய நானா? சரி சரி
7 A 2
என் அறைக்கு அனுப்பி வையுங்கள் என்று கடுப்போடு சொல்லிக்கொண்டே எடுப்பாக நடந்து போனார்.
அரை மணித்தியாலத்திற்குப் பிறகு சார்ஜண்ட் அறையில் இருந்து வெளியே வந்தவள் தட்டுத்தடுமாறி நடந்துபோய் வெளியே கிடந்த வாங்கில் பொத்தென அமர்ந்தாள், காலிரண்டுக்குள் தலையை அழுத்திக்கொண்டு அவள் குமுறிக் குமுறி அழுவதைப் பார்க்கப் பாவமாக
பிரபல வியாபாரி அவனது சொத J. GGGOTG) in G). உயிருள்ள சொத் தந்தை இறந்தபின் கவனித்து வருகின் தாரியானாலும், தெரிந்திருந்ததால் னேறி சமுகத்தில் என்னதான் வாழ் இருந்தாலும் அவ் சிறு கஷடங்களை இந்திர"வாழ்வில் எடுக்கவும் ஆன்மீ ரசனையும ஒரு வேணி டும் அ விதிவிலக்கல்ல.
"ஐந்தாம் திரு ஐயப்பா ஐயனே ெ விமலனின் ஐம் பாடலில் லயித்து ஓர் ஐயப்ப பக்தன விரதமிருந்து இ தரிசனத்திற்காக வேண்டி கொழு பட்டிருக்கிறான்.
"ஹலோ, நா கிறன்"
"ஆ, கல்பன வந்திட்டன்"
"giøst.6011.LIII. போட்டுது.
நேற்றிரவு. நீர்
“G. 6866. Li டுது"
விமலால் ஒன்
仍阿*堕
கொஞ்ச நேர
ஜீப் வேகமாக வ இருந்து ஒரு வயது
மான இன்ஸ்பெக்
டக் என்ற அவரி கேட்டவுடன் பொ சுறுப்பானது. எல்லோரும் விரை செய்தார்கள். ஆம் நிலையப் பொறுப் பல வருடன் மறந்துவிட்ட முக a52a) GELLIT iii . "
ஒரு லேடி சாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

öğBir IITbilir!
ாலை தொடர்புச் ர்ப்பலகை திடமாக காசித்துக் கொணி
உள்ளே பரபரத்த GüLu GOSTİT Globan hamı Tari) ருந்தது. கணவனின் ர் காத்திருந்தாள்.
முதல் விமானத்தில் புறப்பட்டுப்போன இன்னும் கிடைக் லவின் ஒளியில் வீடு
லிபோன் வந்ததா?
DIT LÓ). LIJE, GN) II 1ளன் போயிருக்கும்" டுக்கேல்ல?" கேல்லையோ தெரி
வருக்கொருவர் தம் ட்டிக்கொள்ளாமல் னர். கல்பனா, சுவாமி கியிருந்த விளக்கின் ட்டு விளக்கிற்கு நெய் கின் சுடர் எதிரே படத்தில் பட்டுப்பிர புடன் படுக்கைக்குப் ாலும், அவளுக்கு 6ኒ),
னாவின் கனவன்
"விமல் ஸ்ரோர்ஸ்" து. அதேபோல் DaÜ gab LSM II als துத்தான். விமலன் வியாபாரத்தைக் ற ஓர் கலைப்பட்ட வியாபார நுட்பம் வாழ்வில் நன்கு முன் ரபலமாகிவிட்டான். வில் சகல வசதிகள் பப்போது ஏற்படுகிற மறக்கவும் இந்த ருந்து சிறிது ஓய்வு 5 |5|TԼԼԱՔԱ), Ֆ6UT வனுக்கு அவசியம் தற்கு விமலன்
ப்படி சாமி பொன் பான் ஐயப்பா புலன்களும் அந்தப் விட்டன. அப்படியே ாக மாலைபோட்டு, ப்போ மகரஜோதி Fuിഥഞ്ഞു (ult& ம்புக்குப் பயணப்
ன் கல்பனா கதைக்
ா நான் சுகமா
எங்க கடை. களவு
களும் போட்டியள்.
I GIGOGabrio (fr.
றுமே பேச முடிய
வில்லை. அவன் உடலால் உணர்வால் மிகவும் பாதிக்கப்பட்டான். அவனுக்கு அடிக்கு மேல் அடி பிளேனால் வந்திறங்கி ஒட்டோ எடுத்து நண்பனின் வீடு விசாரிக்கும் போது ஓட்டோவுடன் பாக், பணம் எல்லாம் பறிபோனது கல்பனாவுக்குத் தெரியாது எப்படியோ நண்பனின் வீடடைந்து வியாபார நண்பர்களின் உதவியுடன் சபரிமலை போய் ஆண்டவன் சோதனையோ? யார் படைத்த வேதனையோ? என எண்ணி மகரஜோதியில் மனங்கலந்து வழி 11ዚ_ [ [TGüff .
ஆனால், விடயமறிந்த கல்பனா விசரிபோலானாள் ஐயப்பா உன்னைத் தொழுதோம் எமக்கு இந்த நிலையா? இனி உன்னை வழிபடேன் என்று கூறிப் படத்தை எடுத்து ஒரு ஒரத்தில் Girl to
அன்றுமுதல் சுவாமி அறையுடன் அவர்கள் குடும்பமும் இருண்டது. தாயின் நிலை கண்டு கவினேஸ் பள்ளிசெல்லாது படுக்கையுடன் ஒட்டிக்கொண்டான் மாமி யார்நோய் கண்டு ஆஸ்பத்திரிக்கும் விட்டிற்குமாக அலைந்து திரிந்தாள்.
இது போதாதென்று அடிக்கடி பொலிஸ் விசாரணை வேறு உற்றார் உறவி னர் எவ்வளவோ ஆறுதல் கூறினர். தந்திகளும் கடிதங்களும் வந்து குவிந்தன. தொலைபேசியிலும் பலர் துக்கம் விசாரித்தனர். இருந்தும் என்ன பயன்? தரிசனம் முடிந்ததும் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க எண்ணியிருந்த விமலன் அருளை மட்டும் வேண்டிப் பொருள் ஒன்றும் வேண்டாது வெறும் கையுடன் விடுவரவேண்டிவந்தது.
விமலன் கல்பனா இருவரும் சந்தித்துக் கதைத்துக்கொண்ட சோக சம்பவங்கள் அவர்கள் வாழ்வில் இனிச் சரித்திரங்கள் தான். இப்படியொரு கஷ்டம் இனியாருக்கும் வரக்கூடாது ஐயப்பா என மனதிலே வேண்டிக் GONTIGOS L FT68i.
"கல்லறை வரை வேண்டும் சில்லறை என்று ஒரு புத்தகத்தில் என்றோ படித்த ஞாபகம் இப்போது அவனின் முதல் அல்லவா முழுதும் போய்விட்டது. மனக் கஷ்டம் தீர பஜனை செய்யலாம் என எண்ணி சுவாமி அறைக்குப் போனான். அறை இருண்டு கிடந்தது. அதனால்
கணவன் மனைவிக்குள் விரிசல்.
"சாமி சாமி என்றீர்களே இப்போ நாம் தெருவெல்லாம் சரணம் போட வேண்டிய நிலை."
"A GULIGOITI g. TLÓ) GTLDGOLD3, G5)J. விடார்."
"எம் வாழ்க்கையை வாரிவிட்டா ரேயப்பா."
'கல்பனா அவர் மீது இன்னும் எனக்கு நம்பிக்கை, அவர் தாம் எமக்கு ஆறுதல்."
"எனக்கு ஆறுதல் தந்தது இந்தக் கடிதங்களும் தந்திகளும் தான்" எனக் கூறி விமலனின் முகத்தில் அவற்றை வீசியெறிந்தாள்.
கோபம் கண்ணை மறைக்கினும் கும்பிட்ட தெய்வம் குறுக்கே நின்றது. நிதானமாக அவற்றைப் பொறுக்கி எடுத்தான் துக்கத்தில் துவணி ட கல்பனாவின் கண்ணில்படாது பிரிக்கப் படாமலே பல கடிதங்கள் அதில் வங்கி முத்திரையுடன் ஒர் கடிதம் பிரிபடாமல் இருந்தது. கடையைப் பெருப்பிக்க எடுத்த "லோனை'க் கட்டச் சொல்லித்தான் வந்த வங்கிக் கட்டளையோ "பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்" என்று பழமொழி சொல்வார்களே அப்படித் தான் எம் நிலையோ? என மனக் குழப்பத்துடன் அதைப் பிரித்துப்படித்
Éggle - jLOI
தான்.
நீங்கள் கொள்முதல் செய்த ரிதி ரேகா சேமிப்புச் சான்றிதழ் பிஜிஐ 1401 இலக்கத்திற்கு இம்முறை குலுக்கலில் முதல் பரிசான ரூபா4800,000 ரூபா நாற்பத்தெட்டு லட்சம்) கடைக்கப்பெற்றுள்ளது. அதற்கான காசோலையை ஆறு மாத காலத்திற்குள்.
விமலன் கணிகளிலிருந்து வந்த கண்ணிரைக் கண்ட கல்பனா மன மிரங்கி மன்னிப்புக் கேட்டாள் விடயம் தெரிந்த அவள் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்துகொண்டன. விரிசல் கண்ட
உள்ளங்கள் இரண்டும் இணைந்து இன்பங்கொண்டன.
"அடியாரைக் காக்க அன்புடன் ԳԱԱԵ 5
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக மணிகண்ட."
ஐயப்ப கவசத்தின் அந்த வரிகள் அவர்கள் வாழ்வின் வசந்த வாசலில் காற்றில் சங்கமித்தன.
த்தில் ஒரு பொலீஸ் து நின்றது. அதில் ான ஆனால், கம்பீர ர் இறங்கினார் டக்
சப்பாத்துச் சத்தம் லீஸ் நிலையம் சுறு வர் நுழையவும் ப்பாக நின்று சலூட் இவர்தான் பொலீஸ் பதிகாரி
| Gau) a Drax, sy'nrif) i 600au கரகரப்பான குர ாரு மேன் வெளியே போறாப்பல அழுது
கொண்டு இருக்கா"
சார்ஜண்ட்டும் பொலீஸ்காரர்களும் அசடு வழியச் சொன்னார்கள் "சார் அது வந்து ஒரு பலான கேஸ், இப்ப தான் கொண்டு வந்தோம் வாக்குமுலம் கேட்டா அழுது அடம்பிடிக்கிறா என்ன செய்ய வேண்டும் என்று சார்தான் சொல்ல வேண்டும்" இன்ஸ்பெக்டருக்கு கடுப்பாக இருந்தது.
கேவலம் ஒரு வாக்குமுலம் எடுக்க முடியாட்டி எதற்காக இது மாதிரி கேஸ் களை கொண்டு வருகிறீர்கள்? மாதம் முடிய சம்பளம் எடுக்க மட்டும் யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. சரி சரி அவளை என்னறைக்கு அனுப்பி வையுங்கள்" என்று சொல்லிவிட்டு கம் பிரமாக நடந்து சென்றார்.
பொலிஸ்காரர்கள் இரு வரும் அவளைக் கைப்பிடியாகக் கொண்டு போய் அவரின் அறையில் விட்டார்கள் உள்ளே போனவள், "சார் என்னை
அவளோ துடித்துப் போகிறாள். "ஐயோ கடவுளே! இன்னொரு வாக்கு முலமா? முடியாது சார் உங்கள் காலில் விழுந்து கும்பிடுகிறேன். வேண்டாம் சார் இதற்குமேல் என்னால் முடியாது செத்து விடுவேன் என்னை விட்டுவிடுங்க சார்" என்று நிலத்தில் உருண்டு கதறுகிறாள். இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆத்திரத்தில் கத்தினார்.
"ஏய் உனக்கு என்ன பைத்தியமா? ஒரு வாக்குமுலம் கொடுப்பதற்கு ஏன் இப்படி அழுது புலம்பி ஊரைக் கூட்டு கிறாய்? ஒழுங்கா மரியாதையா வாக்கு முலத்தைக் கொடுத்து விடு இல்லை யென்றால். மறியற்கூடு தான்" என்று எரிந்து விழுகிறார்.
அவள் எழுந்து வணங்கியபடி சொல் கிறாள். "ஐயா தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள் இன்று இரவு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்த நேரந்தொட்டு முன்று பொலீஸ்காரங்க
விட்டுவிடுங்கள்" என கையெடுத்துக்
கும்பிட்டாள்.
இளகிய மனம் படைத்த அந்த இன்ஸ்
பெக்டருக்கு அவள் நின்ற கோலம்
பரிதாபமாக இருந்தது. "முதலில் உன் அழுகையை நிறுத்து வாக்குமுலம் பதிவு செய்தபின் தான் உன்னை விடுதலை செய்வதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்று வஞ்சகமில் லாமல் சொல்கிறார்.
மாறிமாறி என்னிடம் வாக்குமுலம் எடுத்ததில் என் உடம்பு புண்ணாயிடிச்சு சாமி இன்னொரு வாக்குமுலம் கொடுக்க
என உடம் பல சக் தயில் லை மன்னிச்சிடுங்க" என்றபடி மயங்கிச் சரிகிறாள்.
ஏற்கனவே பலவீனமான தன் இதயம் ஒடுகிறதா இல்லை நின்று விட்டதா என்ற சந்தேகத்துடன் தடவிப்பார்க் கிறார் இன்ஸ்பெக்டர்.

Page 16
தான் சார் பெரிய
பிரச்னை துர்க்கா 9تک வுக்குப்பதிலா வேறயாரையாவது வச்சி ஆள் மாறாட்டம் நடத்தப்பட்டிருந்தா நிறைய வித்தியாசங்கள் கிடைக்கும். துர்க்கா ஒரு பர்பெக்ட் டூப் ஆர்ட் டிஸ்ட் ஒரே கலர் ஒரே அளவுகள் முகம்தான் வித்தியாசம் ஒருமுகத்தைச் சிதைச்சுட்டானுங்க. ஒரு முகத்தை ஆசிட் வீசி பிய்ச்சிட்டானுங்க இன் னொரு மைனஸ் பாய்ண்ட் - மதுலதா நல்ல மனநிலையில இல்லை. அது இருந் திருந்தாலும் எவ்வளவோ உதவியா இருக் கும்."
66 ஒரு பாய்ண்ட் சி இது
go GG. Tiesauro Bng
கண்ணுமுழிக்கி மதுல்தா
エu_Qー山。 sig úinn
■エ エリcm cm。 リエcm ?áGal QL Gesonesiungo unit:553
நிருபர் உங்களு | போது விபத்து
துண்டா? அந்த அணு லுங்களேன்.
மது லதா 198 இமை"ன்னு ஒரு ப கூட நான் நடிச்ச தான் அதிலே ஒ என்னைக் குதிரையி திக்கிட்டுப் போவா சாதுவா இருந்த கு திடீர்னு வெறி பி ஆரம்பிச்சிடுச்சி 8
"பார்க்கலாம். நான் உங்களை அடிக்கடி காண்டாக்ட் பண்றேன் பரத்"
"ஒக்கே சார்." சுசிலா வெளியே வந்து, 'பரத் நான் ஒரு யோசனை சொல்லவா?
"சொல்லு." 'மதுலதா தனக்காக ஒரு தனி மேக்கப் வுமன் வச்சிருந்தா, மத்தவங் களை விட ஒரு மேக்கப் வுமனுக்கு மதுலதா உடம்புல சில பிரத்யேக அடை யாளம் ஏதாவது தெரியலாமில்லையா?" "ஒரு பாய்ண்ட் சுசி இது ட்ரை பண்ணிப் பார்க்கலாமா? நானும் கண்ணு முழிச்சி மதுலதா சம்பந்தப்பட்ட செய்தி கள் ஒண்ணு விடாமப்படிச்சேன் எதுவும் கிளிக் ஆகலையே ஒக்கே இப்ப கௌசல்யாவைப் பார்த்து அந்த மேக்கப் வுமன் யாருன்னு விசாரிச்சி. ஹூம்' என்று பெருமூச்சு விட்டான் பரத்
"என்ன பரத் இவ்வளவு அலுத்துப் போய்ட்டீங்க?"
"பின்னே என்ன? இந்த கேஸ் இவ் வளவு டிரில் வாங்குது அவசர அவ EFTLDT első 6060 és Glen és Gousséri, யிருக்கு அட சண்டையோடக் கூட நேரமில்லைப் பாரு
"சாவகாசமா சண்டை போட்டுக்க லாம். நிறைய பாய்ண்ட்ஸ் வச்சிருக்கேன் அதுக்கு இப்ப வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க" என்றாள் சுசிலா
கௌசல்யா வீட்டில் அவள் தம்பி தான் இருந்தான்.
'அக்கா பாங்க் வரைக்கும்போயிருக் காங்க இப்ப வந்துடுவாங்க உட்கா ருங்க."
சுசிலா உட்கார்ந்து பேப்பர் படிக்க ஆ-ம்பித்தாள். பரத் அங்கே ஆஷ்ட்ரே இல்லாத காரணத்தால் வீட்டு வாசலில் வந்து நின்று சிகரெட் புகைத்தான்.
வீட்டு வாசலில் நின்ற மரத்திலிருந்து பறவை சொத் என்று பைக்கின் மேல் எச்சமிட. அதைத் துடைப்பதற்காக பைக்கின் சைடு பாக்ஸ் திறந்து துணி எடுத்த பரத். பெட்டியில் அன்று வாங் கிப் போட்ட மதுலதாவை அட்டையில் தாங்கிய சினிமா எக்ஸ்பிரசைப் பார்த் தான்.
பைக்கைத் துடைத்துவிட்டு, புத்தகத் தில் மதுலதாவின் சிறப்புப்பேட்டியின்
பக்கத்தைப் புரட்டி நின்ற நிலையிலேயே படிக்க ஆரம்பித்தான்.
பத்தாவது நிமிடம் வீட்டின் உள்ளே திரும்பி, "சுசி வா கௌசல்யாவை அப்புறம் பார்த்துக்கலாம். ஒரு புது ரூட் கிடைச்சிருக்கு' என்றவன் பைக்கை ஸ்டாண்ட் எடுத்தான்.
போய்க்கொண்டிருக்கும் போது G5LLIT et, "Toot GOT U5?"
"சொல்றேன்" என்றவன் மைலாப்பூர் வந்து அப்பு தெருவில் 'டாக்கடர் வீரா சாமி - எலும்பு முறிவு நிபுணர்" என்கிற போர்ட்டுடன் இருந்த பெரிய கிளினிக் வாசலில் நிறுத்தி, உள்ளே வந்து, 'டாக்டர் இருக்காரா?"
இருக்கார். நீங்க?" என்றாள் நர்ஸ்
பரத் தன் விசிட்டிங் கார்ட்டைக் கொடுத்தான்.
"அப்படி உக்காருங்க."
அப்படி உக்கார்ந்ததும், "என்ன? இப்ப சொல்லுங்க" என்ற சுசிலாவுக்கு அந்தப் பத்திரிகையின் பேட்டிப் பக்கத்தைப் புரட்டி, "இந்த ஒரு கேள்வியையும், பதிலையும் மட்டும் படி சுசி என்றான்.
சுசிலா பார்த்தாள்.
போய் விழுந்தார். போய் விழுந்தேன். தொடையில பெரி ஆர்த்தோ ஸ்பெஷலி ட்ரீட்மெண்ட் கொடு எலும்பே நொறுங்கி மாசம் வீட்ல படுத்த தேன். அப்புறம் சரி "படிச்சியா? அது Llifft "Gluosodir i'r Gliesin
தழும்பு தொடையில இப்ப எனக்குத் தெ பரத்
“9FTT, p, LiriJ0560) GT என்றாள் நர்ஸ்.
LffặLff (ỉTTg| ளோடு புன்னகைே பரத் சொன்ன விப அதிர்ச்சியடைந்தார் "என்னது, ஆள் தான் ஆபரேட் பண் எ பெக்யூலியர் கேலி எலும்புல ஒரு ஜாய் எலும்பு சுத்தமா உை இருந்திச்சி அதை எவர் சில்வர் எலும் ஆறு இஞ்ச் நீளத்து தழும்பு இருக்கும். 9 GTSN), GLOVL flů பத்திரமா வைச்சிரு சொல்ற பைத்தியப் தாவா இருந்தா அந்த இன்னும் கன்பர் கணும்னா ஸ்கேனர் அந்த மெட்டல் பே (கண்ண
 
 
 
 
 
 
 

க்கு படப்பிடிப்பின்
பவத்தைச் சொல்
தாவது ஏற்பட்ட கும்ரனைப்போல் ஒரு அக்கா
2GU " “as, GGG GG of Go ம், சிவாஜி சார்
3.
(VPg56V ULLD 5915
விடக்கமாட்டார்
:Hமோனலின் கடைசிப் பேட்டி
லே தூக்கிக் கடத் öI. ரிகர்சல் அப்ப கொலையா, தற்கொலையா? திரை டேக் அப்ப எனத் திரையுலகில் மற்றொரு சர்ச்சை ச்ச மாதிரி ஒட யைக் கிளப்பிவிட்டு இந்த உலகிலிருந்து பில்லன் ஒரு பக்கம் நிரந்தரமாக மறைந்த நடிகை மோனல்
- இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் 屁
محرکیات ZID)
னர் தமிழக நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டின் அப்பத்திரிகை வெளியிட் டுள்ளது. -
தமிழ்த்திரைவானில் இன்னுமொரு நட்சத்திரம் மறைந்துவிட்டது. அது மோனல், இரண்டொரு நாட்களுக்கு முன்னர் பேசாத கண்ணும் பேசுமே" படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது மரணத்தின் அறிகுறிஅவ ரிடம் எள்ளவும் இல்லை. ஆனால், இந்த வாரம் அவரே மறைந்துவிட்டார். தன்னம் பிக்கை நிறைந்தவராகக் காணப்பட்ட மோனலின் கடைசிப் பேட்டி இது தான்.
டில்லியில் பிறந்த பஞ்சாபிப் பெண்ணவர் பள்ளிப்படிப்பை முடித்த தெல்லாம் டில்லியில்தான்.இப்பொழுது pulled. குடிபெயர்ந்துவிட்டதால் பிகாம் டிகிரியை அஞ்சலில் தொடர்ந் 95 TOT
* உங்கள் அக்காசி
அக்காசிம்ரனுடன் மட்டும் : போட்டுக் கொள்கிறீர் களாமே..?
யார் சொன்னார்கள் அப்படி? பத் திரிகையாளர்களாகிய நீங்களெல்லாம் இப்படி என்னென்னவோ எழுதிக்கொள் கிறீர்கள் எங்களுக்குள் ஏன் சண்டை வரவேண்டும்? அவர் எனக்கென்ன கெடு தல் செய்தார்;அவர் இங்கு வந்து நடிகை UITGEu 驚 பெற்றதால்தானே என் அறி முகம் எளிதாக அமைந்தது. அவரது அனுபவங்கள்தானே என் சினிமா உலகப் பயணத்தைச் சிக்கலில்லாமல் கொண்டு செல்கிறது. ஒன்று சொல் கிறேன், எனக்கு நிறையப்படங்கள் கிடைக்க லாம். பட்டங்கள் கிடைக்கலாம், ஏராளமான பணமும் புகழும் கிடைக்க லாம். ஆனால், சிம்ரன் போல் இன் னொரு அக்கா கிடைக்கமாட்டார்.
明
6V6). TTP, 56.56(3) (P607 15L-155 மனோமாவின் பாராட்டு விழாவில் கூட நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் நான் ஒரு பக்கம் கலந்துகொண்டோம் து எல்லாப்பத் விழுந்ததிலே பின் திரிகைகளுக்கும் தெரியும். எனவே, ய அடி எனக்கு. 8:ಸ್ಥ್ತಿ ஸ்ட்வீராசாமி தான் "' விடாதீர்கள் த்தார். உள்ளே ஒரு a ப் போச்சி. மூணு படுக்கையா இருந் பாப் போய்டுச்சி.
* உங்களது இன்னொரு தங்கை ஜோதி நவ்வால்" நடிக்க வந்திருக் கிறாரே? அவர் உங்களுக்குப் போட்டி யாக இருப்பாரா?
யாருக்கு யாரும் போட்டியல்ல. ஒரே og STGOT 60" மாதிரி யொரு நடிகை மட்டுமே வெளியாகும் டுத்தார்? அந்தத் எல்லாப்படங்களிலும் நடித்துக்கொண்டி
ருக்க முடியாது. அவரவர்களுக்கு என் னென்ன கிடைக்குமோ அது கிட்ைக்கத் தான் செய்யும். யாருடையதையும் யாரும் رس
இதன்': . யணும்' என்றான் நீர்களே! மோனல் என்றால் என்ன?
, EST GOLDET? வரச் சொல்றார் இல்லை. மோனல் என்பது ஒரு
பறவையின் பெயர். மி ரோஸ் உதடுக * உங்களுக்கு இன்னும் சகோத யாடு பேசியவர் ரிகள் இருக்கிறார்களா? ங்களைக் கேட்டு இல்லை, நாங்கள் மூன்று பேர் தான். ஒரேயொரு சகோதரன் உண்டு. மாறாட்டமா? நான் * நீங்கள் நடிக்க வந்தது ணன், தட் வோஸ் அதிர்ஷ்டமா?
தொடைப்பகுதி அதிர்ஷ்டத்தில் எல்லாம் எனக்கு ன்ட்ல ஒரு சின்ன நம்பிக்கையில்லை. அதை நம் கடினமான ஞ்சி தூள்தூளா உழைப்பின் மூலம் உருவாக்கிக்கொள்ள த்தமா எடுத்துட்டு வேண்டும். நான் த ழில் அறிமுகமான பொருத்தினேன். '೫'ಬಿಸಿ இரண்டாவது கதாநாயகி க்கு கிழிச்சி தச்ச வேடம் தயங்காமல் ஒத்துக்கொன வந்தப்ட்ட எக்ஸ் டேன் ஒடிக்கொண்டிருக்கும் "சார்லி பேர்ட்ஸ் எல்லாம் சாப்ளின்'ல் மூன்று கதாநாயகிகள் கேன் நான் நீங்க நான்காவதாக நான் நடித்திருக்கி பொன்று துேலறேன். அதிலும் யாரும் ஒத்துக்கொள் தழும்இருக்கும் சாதவிலைகள் வேடம் தயங்காமல் பண்ணிப் பார்க் நடித்தேன். இன்றைக்கு அந்தப்படத்தில் வச்சிப் பார்த்தா என் பெயர்தான் பேசப்படுகிறது. இந்தத் ன் தெரியும்." திட்டமிடுதலும், முச்சி தொடரும்)
e. 60 gú u Lb 5T söt
வெற்றி நான் டில்லியில் கிஷோர் நமீத்
கபூர் ஆக்டிங் இன் ஸ்டிட்யூட்டில் பட்டித்துவிட்டேன் என்பதற்காக நான் விரும்பியபடிதான் நடிப்பேன் என்றால் (PL. ULLDTT?
* அதென்ன, அவ்வளவு பெரிய இன்ஸ்டிட்யூட்டா?
ஆமாம். அங்கிருந்து வந்தவர் கள் தான் ஹிர்த்திக் ரோஷன், பர்தீன் கான், கரீனா கபூர், மஹிமா செளத்ரி, ஈஷா தியேல் எல்லோருமே
* அப்படியானால் உங்கள் உதட்டின் மேலுள்ள அதிர்ஷ்ட மச்சத்தின் பங்கு தான் என்ன?
அழகுக்காக மட்டும்தான் உண்மையிலேயே இது இயற்கையான மச்சம் அல்ல. நான் செயற்கையாக உருவாக்கிக்கொண்டது. இப்போதா வது அதிர்ஷ்டம் நாமாக உருவாக்கிக் கொள்வதுதான் என்பதை நம்புகிறீர்
இந்த வருடம் மோனலுக்கு அருமை யான பிறந்தநாள் பரிசு கிடைத்திருக் கிறது. அது ஒரு திரைப்படம் மோன லின் முதல் ஹிந்திப்படமும், முதன் முதலில் அவர் நடித்த படமுமான “மாதுர் ஜே சலாம்" அவரது இந்த வருடப்பிறந்தநாள் அன்று உலகமெங்கும் வெளியாகி அருமையாக ஓடிக்கொண்டி ருக்கிறது. இதைத்தான் பிறந்தநாள் பரிசாகச் சொல்லிப் பூரித்தார் அவர் பிறந்தநாளில் கிடைத்த பரிசு சரி. அவர் பிறந்தநாளே ஒரு பரிசாக அமைந் திருப்பது பெரிய விஷயமல்லவா? இந்தியக் குடியரசுத் தினமான ஜன வரி 26 தான் அவர் பிறந்தநாள்
ஆச்சரியத்தில் நம் கண்கள் விரிய அவரோ, "இதுவொன்றும் ஆச்சரிய மேயில்லை. என் அப்பா பிறந்தது ஒரு புத்தாண்டு தினத்தில், என் அம்மா பிறந்ததோ ஒரு கிறிஸ்மஸ் தினத்தில்" என்று ஆச்சரியங்களை அடுக்கினார். "அதென்னவோ. என் வாழ்வின் முக் கியமான நிகழ்வுகள் எல்லாம் ஏதாவ தொரு முக்கியமான நாளில் அமைந் திருக்கிறது" என்றார் மோனல் கடைசி UTS,
உண்மைதான். அவர் மரணமடைந் ததும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தான்!
g. 28 c (04, 2002

Page 17
ங்க, ஒங்களுக்கு ஞாபக 5 மிருக்குதுங்களா எங்கள? ஐயாமாரே, அம்மாமாரே, நீங்கெல் லாம் இன்னிக்கு ஏதேதோ பேசறிங்க, சமாதானமுன்னு சொல்லறிங்க, யுத்த நிறுத்தமுன்னுறிங்க, நல்லதுதாங்க, இல்லேங்க, ஆனாப் பாருங்க வயிறுன்னு ஒன்னு இருக்குங்களே! நா பேசறது சரியா தப்பான்னு எனக்குத் தெரியல் லீங்க. ஏம் மனசுல பட்டதச் சொல்லிப்புடு றேங்க, என்னன்னாங்க, ஏதேதோ பெரிய விஷயமெல்லாம் பத்திப் பேசறப்ப நம்ம ஒருசாண் வயிறு முனு தலைமுறை யாக் கெடந்து காயுதுங்களே அதெப்பத் திக் கொஞ்சூண்டாவது யாரு தன்னும் பேசறிங்களா?
நாயமாத்தான் ஒங்கள ஒரு கேள்வி கேக்கறேங்க, படிக்காத ஏழைதான் நா, பதில் சொல்லுவீங்களா?
இந்த இலங்கத் தீவுல, ஏதோ அறு பதோ எழுபதோ வீதம் பொருளாதாரத்த
வாரித் தாறதாப் பீத்திக்கிற தோட்டத் துறை இருக்குதுங்களே, அது எத்தன வீதத்தக் கொட்டிக் குடுத்தாலும் தோட் டத் துறையில இருக்கிற மொத்தத் தொழி லாளிங்களும் இத்தனை தலைமுறையா வறுமையிலதானேங்க வாடுறோம்?
ஏங்க, நாங்க ஒழைச்ச ஒழைப்புல உறிஞ்சியெடுத்த லாபமெல்லம் எங் கேங்க போச்சு?
நீங்க, நல்லா லாபஞ் சம்பாதியுங்க, கொறை சொல்லேல்ல, நாடு நல்லா யிருந்தா நமக்கும் நல்லதுதானேங்க, ஆனாங்க, இந்தாப் பெரிய தொழி லாளிங்க சமுத்திரமும் சேந்து இத்தனை தலைமுறையா ஒழைக்கிறோம் ஒழைக் கிறோம், மத்தவங்க மாதிரி ஒரு கொட் டில் விடுதன்னும் நம்மலுக்குன்னு சொந்த மாச் சேரேல்லீங்களே, அதெப் பிடிங்க அத்தனை ஒழைப்பும் மொத்தமாக் காணாமலாயிடிச்சு?
யாருங்க இங்க வஞ்சகம் செஞ்சது? தருமர் கேட்டமாதிரி கெஞ்சிக் கேட்டும் இந்தத் துரியோதனப் பசங்ககிட்டயிருந்து ஒரு துண்டு நெலந்தன்னும் இன்னுங் கிடைக்கலியே? ஏங்க இங்கயும் ஒரு பாரதப் போர் நடத்தி ரத்த ஆறு ஓடி னாத்தான் நாயம் பொறக்குமா?
நம்ம புள்ளைங்களில எத்தனை பேருக்கு படிப்புச் சேந்திருக்கு? நம்ப வசிப்பிடங்களில எங்கங்க சொகாதாரம் வாழுது? பனிக் குளிரோ, கொதிக்கிற வெயிலோ, நாம கூடை சொமந்து கொழுந்தெடுத்து வந்து கொட்டுறமே, எங்கள யாருங்க ஒரு மனிசராக் கணக் கெடுக்கறாங்க? ஒரு பக்கத்தால விலையேறுது, மத்தவங்களுக்குசரி காலா காலத்துல விலையேத்தத்தோட சேத்து கண்துடைப்புக்காவது சம்பள உயர்வுன்னு ஏதோ கொடுத்திடறாங்க, நமக்கு, ஒரு செப்புச் சல்லி ஒசத்தச் சொல்லிக் கேக்கிறதுன்னாலும் சீவனப் புழிஞ்சு பெரும் போராட்டம் நடத்தி, பேச்சு வார்த்தையுன்னு இழுபறிப்பட்டு பாதியாக் காலாத்தான் ஒசத்த வேண்டிக் கெடக் (ტჭble
யாரைங்க குத்தம் சொல்றது? அர சாங்கத்தையா? தோட்ட நிர்வாகத் 605 LITT? 635 Tysoba:Friñas Triklass6ONGITALIT? IbibIDL 9ly fugi) Gaolias 60GTuTP
நம்ம தலைவங்க எப்ப வாக்குக் கேட்டு நாம இல்லேன்னு சொல்லியிருக் கோம்? எத்தனை தடைவை கேட்டாலும் அள்ளி அள்ளிப் போட்டுத் தள்ளினமே, நம்ம வாழ்க்கையில இத்தனை காலத்தில என்ன பெரிசா மாத்தம் செஞ்சிருக்காங்க பெரிய அரசியல் கட்சிங்களா மார்தட் டிக் கொள்றாங்களே, எங்கட அரசிய லென்னு என்னத்த இவுங்க சொல்றாங் கன்னு புரியல்லீங்களே!
அரசாங்கத்துல சேந்துடுறதத் தவிர என்ன பெரிய அரசியல் பண்ணியிருக் காங்கன்னு யாராச்சும் சொல்லுவாங்
GTP
சின்னாஞ் சிறிய இசக்கமாத் தொடங்
I, 28-CD 04, 2002
கின புலிங்க என்னாம் பெரிய போராட் டத்த நடத்தி இன்னிக்கு உலக நாடுங் களையே கூட்டிக்கின்னு வந்து நாயம் கேக்கறாங்க. இன்னாம் பெரிய தொழி லாளிங்க பலத்த வைச்சிகிட்டு ஆசியாவி லேயே பெரிய தொழிற்சங்கமுண்ணு பெயரையும் சேத்துக்கிட்டு நம்மால நம்ம உரிமைங்களக் கேட்டு என்ன ஒரு உருப்படியான போராட்டம் நடத்த முடிஞ்சுது இத்தின வருஷமா?
எதோ, தேசிய இனமாம் சொய நிர்ணய உரிமையாமுன்னு ஏதோதோ இப்ப அரசியலில சொல்லிக்கறாங்களே, இதெல்லாம் இந்த மலைப் பள்ளத் தாக்கில அடைபட்டுக் கிடக்குற வாய் பேசாச் சீவங்களுக்கும் இருக்குதா இல்லையான்னு நம்ம தலைமைங்க எப்பனேனும் யோசிச்சதுண்டா சொல் லுங்க?
கஞ்சியக் குடிங்கடா, ஒங்க தொழி லைப் பாத்துகிட்டு சுருண்டு படுங்க டான்னு எதையுமே ஏறெடுத்துப் பாக்க
விடாம குட்டிக் குட்டியே குனிய வைச்சிட் டாங்களே நம்மள,
நமக்கு அரசியல் பத்திப் பேச இன்னும் ஞானம் போதலையாம், காலம் FALGOGOUTID.1
இப்பதன்னும் ஏதோ அரசியல் பேச்சு வார்த்தை அது இதென்னு ஏதோ ஆர வாரப்படுறாங்களே, இந்த முஸுலிம் தலைவங்ககூட இந்த சந்துக்குள்ள தங்களுக்கும் உரிமை கேட்டு பேச்சில பங்காளிங்களாகப் பாக்குறானுங்களே, நம்ம தோட்டத் தமிழங்களுக்கு எதத் தன்னும் பேசிப்பாக்க நெனச்சாங்களா நம்ம தலைமைங்க?
வன்னிக்குப் போயி புலிங்க தலைவரு பிரபாகரனக்கூடப் பாத்துப்புட்டு வந்தாங் களாமுன்னு பேப்பரெல்லாம் பெரிசாப் பேசுதே, இவங்க அவங்ககிட்ட நம்ம
உரிமைங்கபத்தி என்னாங்க சொன் GTK132
அவுங்ககூட போட்டோ எடுத்துப் போடுறதுதான் பெரிய சாதனைன்னு அதிலயும் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் குறாங்களே!
அவுங்க போராட்டத்தப் பாராட்டு றதும் அதுக்கு ஆதரவு கொடுக்கிறதும் சரிதான், இல்லேங்கல. ஆனா நமக்கும் இதுல என்னா தீர்வுன்னு வாய் தெறந்து ஒரு வார்த்தை கேட்டா என்னாவாம்?
தெரியாமத்தாங் கேக்கறேங்க, தீர் வுன்னு வருதுன்னா, அதுக்குன்னு யாப் பையே மாத்தனுன்னு ஆயுடுச்சுன்னா ஏன் அதுல நம்ம பத்தியும் நாலு வரி சேத் துக்கப்புடாது?
இந்தாப் பெரிய எடுப்பு நடப்புச் செய் துதா இந்த மாத்தங்களுக்கே ஒத்துவரு வாங்கன்னா இந்தத் தருணத்தை வுட்டுட்டு பொறவு நாம தனியா ஒரு சண்டை நடத்தி நமக்குன்னு ஒரு தீர் வைக் கேட்டு அதுக்கு இந்த அரசாங் கத்த ஒத்துவரப் பண்ணுறது நடக்குற காரியமா சொல்லுங்க?
இனப்பிரச்சினைக்குத் தீர்வுன்னு சொல்றப்போ, அத இங்க இருக்கற எல் லாச் சிறுபான்மை இனங்களுக்குமான தீர்வா ஒரே தடவையில அமைச்சுக்கறது
இந்த தொழிலாளி சேந்து
୬୩୬ ଗU{ ஒழைக்கிறே
விடுத நம்மலு
GTTI GTGT6 அதெப்பe ஒழைப்பும்
S/1600IIID
நல்லதில்லேங்களா ஏன், முஸ06 கேக்கறாணுவ, அப் தப்பா?
அவுங்க தென் சபைன்னு ஒரு மு கேட்டாங்க, பொ முனை மாவட்டமுன் பேச்சுவார்த்தையி கேக்கறாங்க, அப்
ஆயுதச் சண்டை ே வுமே வேணாமுன் நிக்கறாணுவ?
நம்ம தலைவங் புடிக் கல்லுளி மங்க பறையாம நிக்கறா போதாக் கெ கெழக்குல குடியேறி தமுழங்க, அவுங்க ஒத்துப் போகனுை ரொருவரு சொல்லி அவுங்க அப்புடி என் நின்னுட்டாங்க இ லுன்னா அங்கயும் போட்டி போட நிக்கு läFTöMalb IDE என்னா வேணுமுன் ஏதோ, மலை தீர்வா நாம செறிஞ களச் சேத்து தனிய GAOTTLDT, DIT GAILLIDMI னெல்லாம் படிச்சவ செமினாருங்க நட பேசினாங்களே, இ முச்சில்லாமக் கெட அதெல்லாம் சரி வருங்க ரெண்டு அரசாங்கத்தில அை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tú QIf II க சமுத்திரமும் இத்தனை
முறையா Iம் மத்தவங்க 5 G5III26) னினும் க்குன்னு தமாச் 1953Gó1 க அத்தனை மொத்தமாக் லாயிரச்சு?
பிங்க அதத்தானே புறம் நாம கேட்டாத்
கெழக்கு மாகாண arbiaSibl LDIT35IT 600.1 860au றவு என்னமோ கல் லு கேட்டாங்க, இப்ப ல பிரதிநிதித்துவங் பிடி யிப்புடி ஏதோன்னு
பாடலேன்னுட்டு எது ணு விட்டாத்தியாவா
க மட்டும் ஏங்க உப் லுங்களா ஒண்னும்
ாறைக்கு வடக்கு வாழுற மலையகத் 5 போராட்டத்தோட iனு நம்ம தலைவ புட்டு வந்துட்டாரே, னாங்க புறிப்பு காட்டி வங்கதானே தேர்த போயிக் குதிச்சுப் றாங்க? இதெல்லாம் லையகத் தமிழருக்கு ணு ஏங்க பேசல? பக தமிழங்களுக்குத் ந்க வாழுற பகுதிங் DITEs.TGOTLDIt 060Disas * 9 gold, as GOTLDT.gif |ங்க கொஞ்சப்பேரு த்தி நாலுவிதமாப் ப்ப யாருமே பேச்சு க்குறானுங்களேங்க? ங்க, இந்தத் தலை பகுதிக்காரங்களும் மச்சருங்களா இருக்
JL Doubi LDUIJF
கறாங்களே, ஏங்க, இந்த சந்தர்ப்பத்தப் பாவிச்சுன்னாலும் அரையுங் கொறை யுமா நீக்கப் பட்டிருக்கிற பிரசா உரிமைச் சட்டத்த முழுசா நீக்கி நம்மட வாக்குரி மையையாவது முழுசா வாங்கித் தர லாமுல்ல? அது நாளைக்கு தேர்தலுன்னு வாறப்போ அவுங்களுக்கும் வசதிதானுங் களே! - அட சொந்த நன்மைக்குத் தன் ஒனும் உசும்பாமப் படுத்துக் கெடக்க றாங்க பாருங்க!
அதத்தன்னும் வுடுங்க, இன்னும் எத்தின ரோதனை நமக்கு இந்த அமைச் சர் கதிரையில இருந்தபடியேகூட அது களக் கொஞ்சம் பாக்கலாமுல்ல. நம்ம பேர்த்து சேர்டிபிகேட்டுப் பிரச்சினைங்க, ஐடென்டிக் கார்ட்டுப் பிரச்சினைங்கன்னு எத்தனை சோலியிருக்குப் பாக்க? அதவுட நம்ம கிராம சேவகருங்க எல்லாமே சிங்களவங்களா இருக்கிறதால நாம தெனந்தெனம் பாசையோட மல்லாடித் திண்டாடுறோமே, ஏங்க நம்ம எடந் தானே, அதுக்கு நம்ம சனத்திலயே நாலு
கிராம சேவகருங்களப் போட்டுக்கவா செல்வாக்கில்லாமப் போயிடிச்சு நம்ம அமைச்சருங்களுக்கு? இதுக்குக்கூட வக்கில்லைன்னா எப்புடிங்க நம்ம சமு தாயத்தைக் கட்டிக் காக்கப்போறாங் கன்னு நம்பறது? இந்த நாட்டுக்கெல்லாம் மின்சாரம் கொடுத்துட்டாங்க, நம்ம லயனுங்களுக்கு இன்னும் கொடுத்து
முடிஞ்சபாடில்லைங்களே? சொன்னா
வெக்கக்கேடுங்க, தேயிலக் காட்டு
மறைப்புத்தாங்க இன்னும் நமக்குக் கக்கூசு,
பார்லிமேந்த வுடுங்க, இந்த மாகாண சபைங்களிலயும் நம்மாக்கள் அமைச்ச ருங்களா, உறுப்பினருங்களா இருக்க றாங்களே, இருந்தும் இதுங்களுக்கு என்னத்த சாதிக்க முடிஞ்சுது?
எல்லாம் சரிங்க, நம்ம தோட்டத் துறையத் தனியார் மயமாக்கினாங்களே பிரேமதாஸா காலத்தில, அப்ப நாமெல் லாம் தொழிலாளிங்களுக்கு உத்தரவாத மில்லேன்னு கேக்கறப்போ, நம்ம தலை மைங்கதானே முன் னுக்கு குதிச்சி அதெல்லாம் பேசிக்கிட்டாச்சு, எல்லாஞ் சரியா நடக்குமுன்னு பெரிசா உத்தரவாத மெல்லாம் தந்து வக்காலத்து வாங் கினாங்க, இப்ப அவுங்களேதான் நம்ம சம்பள ஒயர்வுக்கு உண்ணாவிரதமும்
இருக்க வேண்டி வந்து கெடக்கு? அப்போ, இது யாராத் தேடிக்கொண்ட
விதி சொல்லுங்க?
ஏங்க, அப்ப நம்ம தலைவங்க
ஒன்னு சொன்னாங்களே, ஞாபகமிருக்கு
துங்களா? நம்ம தோட்டத் தொழிலாளிங்
களுக்கெல்லாம் கிராமங்க அமைச்சுக் கொடுத்து, அங்க அவுங்க சொந்த
விடுங்களில இருந்து மத்தவங்க வேலைக்கு வருமாப்போல வந்து திரும்ப
த.வி.இல் 72 கொழும்பு
லாமுன்னும் ஒரு கதை வுட்டாங்களே, அந்தக் கதையி கந்தலாயி கிழிஞ்சு குப்பை லொறியோட ஏறிப் போயிடுச்சுங் களா? நம்ம கெளவிங்க காது குத்தி பொத்தலாயி தோட்டோட தொங்கி வழி யறது உண்மைதானுங்க, அதுக்குப் போயி இப்பிடி மொத்தமா எல்லாச் சனத் துக்குமாச் சேத்துக் காது குத்திப்புட் டாங்களே! நாம ஏதோ, கிராமங் கட்டி தோப்பும் துரவுமா, பக்க வருமானத் துக்கு மாடும் மேக்கலாமுன்னு கனவுல இருந்தோமுங்க, அப்புடியே கவுத் துட்டாங்களே?
கடைசியில உந்தக் கட்டுக் கதைய நம்பவைச்சி அப்புடியே ஒட்டு மொத்தமா எங்கட தொழிச்சங்க உரிமைங்களையும் சேத்துத் தனியார் துறைக்கு வித்துப் புட்டாங்களே? நாம இன்னிக்கு ஸ்ரைக் அடிக்கக்கூட சட்டப்படி உரிமையில்லாத வங்களாயி நிக்கறது ஒங்களுக்கெல்லாம் பரிதாபமாத்தன்னும் படல்லீங்களா?
நாம எப்பங்க இந்தப் பள்ளத்துக்க
இருந்து எழும்பி வாறது? நம்மள யாருங்க
கைதூக்கி விடுறது?
ஏங்க, நா சொல்லறது நாயம்
தானேங்க? வெள்ளக்காரன் காலந்
தொட்டு இன்னிக்கு வரை நம்ம துன்பங் களுக்குச் சாவைத் தவிர வேற எதுங்க விடுதலை தந்திருக்கு? எத்தனை வதை பட்டு வாழ்க்கை நடத்துறோம் சொல் லுங்க தொழிற்சங்கங்கல்லாம் சோரம் போறவங்களாயும் தலைவர் மாருங் கள்லாம் தன்னலக் காரங்களாயுமாயிட்டா தொழிலாளிங்கள்லாம் பொணமாத்தானே
எங்களுக்குண்னு எது மிஞ்சிக் கெடக்கு? படிப்பும் மிஞ்சல்ல, ஒழைப்பும் மிஞ்சல்ல, காணியோ பூமியோ, வீடு வளவு தோட்டம் துரப்பு எதுவுமே இல்ல, உரிமை களுமில்ல பெருமைகளுமில்ல, நம்ம வாழ்க்கைக்கு அர்த்தம் என்னாங்க?
தனியார் துறைக்கு எழுதிக்குடுத்த அடிமைச் சாசனத்துக்கு நம்ம சந்த திங்களக் கொத்தடிமைங்களாக்கிப் போட்டு நம்ம காலம் போயிடப் போவுது
நான் பேசறது சரியா, தப்பா, அதிகப் பிரசங்கித் தனமா தெரியலிங்க தலை வங்க திட்டுவாங்க, படிச்சவுங்க மட்டு மருவாதிய மீறிப் பேசிப்புட்டேம்பாங்க, லயத்துக்காரனுங்க ஏம்பா ஒனக்கு வீண் வம்பு, ஓம் பொழைப்பப் பாத்துபுட்டுப் போவியா எம் பாங்க, ஆமாங்க, நாளைக்கு நம்ம சந்ததிங்களும் மத்த வங்களுக்குச் சமதையா மவுசோடும் மருவாதையோடும் தலை நிமிந்து வாழனு முன்னு நமக்கு மட்டும் மனசுக்க ஒரு ஆசையிருக்காதா என்ன சொல்லுங்க
SSSSS SSSSS SSS SSS SS S மலையக மக்களின் அரசியல் சமூக பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர இந்தப் பகுதியூடாக வாசகர்களுக்கும் சந்தர்ப்பம் உண்டு உங்கள் கருத்துக்களை எமக்கு
எழுதுங்கள்
,lrflufrگوهایی | догорта отивот,

Page 18
■国圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆
/ア/テン ey。
தோட்டத்தில் அம அம்ரிதா இன்றைக்கு
வரமாட்டான் என்ப
உணடானது
மேற்கிந்திய தீவுகளுக்கு எதி ரான 2வது கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத் தில் வென்றது. 1976க்குப் பின் முதன்முறையாக மேற்கிந்திய தீவு களில் இந்தியா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 5ம்நாள் தேநீர் இடைவேளைக்குப் பின் மேற் கிந்திய தீவுகள் அணி 2வது ஆட்டத்தில் 275 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 389 ஓட்டங்களும் மேற் கிந்திய தீவுகள் அணி 245 ஓட்டங் களும் எடுத்தன. இந்தியா 2வது ஆட்டத்தில் 218 ஓட்டங்களுக்கு ஆட்ட மிழந்தது. இந்த டெஸ்ட் "போர்ட் ஒவ் ஸ்பெயின் இல் நடைபெற்றது. 313ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி மழைகார ணமாகத் தேநீர் இடைவேளைக்குச் சற்று முன்னர் ஆட்டம் நிறுத்தப் பட்டபோது ஒரு விக்கெட்டு இழப் பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
வில்லியம்ஸ் 13 ஓட்டங்களுக்கு பூரீநாத்தின் பந்து வீச்சில் திரா விட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந் தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கெயிலும், சர்வானும் நம்பிக் கையுடன் ஆடினார்கள். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கெயில், தசைப்பிடிப்புக் காரணமாக 21 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் சர்வானுடன் ஜோடி சேர்ந்தார் லாரா. சிறப்பாக
* பிரபாகரனின் அரசியல் ஆளுமை வியப்பையும் உற்சாகத்தையும் தரு கிறது என்று நோர்வே பிரதிவெளிநாட்ட மைச்சர் கூறியிருக்கிறாரே?
ஏ.சிறீதரன், வவுனியா ஆமாம் நோர்வே அமைச்சர் உற்சாகத்தையும், பிரதமர் ரணில் நம் பிக்கையையும் அடிக்கடி இப்படிக் காட்டிக்கொள்ளாவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று தெரிந்திருப்ப தால் இதெல்லாம் நமக்கு மகிழ்ச்சி தருகிறது.
米灘米 * சுப்பிரமணிய பாரதியார் இளவயதி லேயே இறந்திருக்காவிட்டால் இன்னும் நல்ல பல கவிதைகள் தமிழுக்குக் கிடைத் திருக்கும் அல்லவா?
வி. சகாதேவன், யாழ்ப்பாணம். பாரதியாவது 39 வயதில் இறந் தார். ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ் 26 வய திலேயே மறைந்தவர். இன்னும்பல கவிஞர்கள் வெளியுலகுக்குத் தெரியா மலேயே இறந்துபோனார்கள். இதற் கெல்லாம் சும்மா கவலைப்பட்டுக் கொண்டிராதீர்கள் பாரதியின் கவிதை களை வாய்விட்டுப் படித்து இரத்தத்தில் ஊறும் உற்சாகத்தை அனுபவியுங்கள் 米灘米
* வெளிநாட்டுக்குப் போட்டிகளில் விளையாடுவதற்காகப் புறப்படும் நம் கிரிக்கெட் அணியினரைத் தொலைக் காட்சியில் காட்டும் போது பெளத்த மதகுருக்களிடம் ஆசிபெற்றுச் செல்லும் பெளத்த மதச் சடங்குகளையே காட்டு கிறார்கள் பல மதத்தவரும் இடம்பெறும் ஒரு அணியை இவ்வாறு காட்டுவது சரியா? அல்லது பெளத்த மத அணி ஒன்றுதான் வெளிநாட்டுக்குச் செல்வ தாக நாம் எடுத்துக்கொள்வதா? எனக்கு இது பலநாள் பதில் தேவை? ம.ஸ்ரனிஸ்லோஸ், கொழும்பு-13. பதில் தரவேண்டியவர்களுக்கே கேள்வி சமர்ப்பணம்
米灘米 என் அபிமான பாடகர் ஹரீஸ் ராகவேந்தர் முகவரி என்ன?
நரஷாந்தி, கறுவாக்கேணி "இளையகாணம்" என்று போட்டுச் சக்தி ரீவிமுகவரிக்கே எழுதுங்களேன். 米灘素
26 ஆண்டுகளுக்குப் பின்னர் மற்கிந்திய தீவில் இந்திய அணி வெற்றி
மேற்கொண்டு யோச இருந்தது. அவன் நினைவு வே
வேறு எவ்வளவோ H அதோ அந்தக் குள
தெளிந்த அதன் அ ஆடிவந்த சர்வான், 41 ஓட்டங்கள் உருமாறுவதைப் பா
- - - GIN, ITÄSAK) GIJI எடுத்த நிலையில் ஹர்பன்சிங்கின் 2: பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் நீருக்குள் ைே 4ம்நாள் ஆட்டநேர இறுதியில் பார் ஆடுகின்ற அ லாரா 40 ஓட்டங்களுடனும், ஹூப் மகிழ்ச்சிக்கூத்தைப் பர் 1 ஓட்டத்துடனும் களத்திலிருந் "சி" G).JPGoi68) தனர். மேற்கிந்திய தீவுகளி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லாரா 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மீண்டும் மீண்டும் அ ஆஷிஷ் நெவற்ராவின் பந்துவீச்சில் சென்று அடம் பிடித் திராவிட்டிடம் பிடிகொடுத்து ஆட்ட காற்றுதிய பலூனை LÉ LDi f, டெஸ்ட்டில் தண்ணீருக்குள் அழு SPD தார முதல் L І-І4.9) மேலெழுவதை இரட்டைச்சதமடித்த அணித்தலை : GJU ՋՍ9uւ Մ 22 ஒடடங்கள எடுத் எப்போதுமிருந்தது. திருந்த போது நெஹ்ராவின் Hந்து அவனை நினைக்க வீச்சில் ஆட்டமிழந்தார். தசைப நினைக்கநினைக்க பிடிப்புக்காரணமாக மைதானத்தை - அவனாகவே நிறைந் விட்டு வெளியேறிய கெயில் சந்தர் தான் ே போலுடன் ஜோடி சேர்ந்தார். இரு சமயங்களில் திடீரென வருமிணைந்து 5வது விக்கெட்டுக்கு : :
፴, ፴ኔ(6ዘአ9, 14 ஓட்டங்கள் சேர்த்தனர். அணியை அரு 蠶 இந்த ஜோடியே வெற்றிக்கு அழைத அவளுக்கு முச்சு வ துச் சென்றுவிடும் என்ற நிலையில் சிரித்தபடியே அருே கெயிலின் விக்கெட்டை ஜாகீர்கான் கையால் அவள் தே கைப்பற்றினார். அடுத்துக் கள ཀྱི་ சேர்த்து மிறங்கிய ஜூனியர் முர்ரே ரன் இறுக்கிக்கொள்வான் அவுட்டானார். "இன்னும் பயம்
- தணி 37 ஓட்டங்கள வித்தியாசத்தில் இந்தியா வெற்றி இலக்கையடைந் அவள் அவன் பிடிய தது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விலகுவதற்கு விரும்பு எதிராக வெளிநாடொன ரில் L உடலைப் பக்கவாட் வைத்து இந்திய அணி 26 வருடங் அவளை அசையவிட களின் பின்னர் இந்த வெற்றியைப் ಉಜ್ಜೈ பெற்றுள்ளது போட்டியின் சிறப் " " " பாட்டக்காரராக விவிஎஸ் லக்ஷ்மன் ' முரட்டுத்தன S S S S உவப்பாக இருக்கும் தெரிவு செய்யப்பட்டார். - - -
முகததைய பாரததா * 1) GIMTiuj போலிருப்பான். அே காதல நோயககு எனன மருநது? முறுக்கேறிய காளை
ஏ.எம்.றியால், நிந்தாவூர்-02 சதையாக உருக்கி "கலவி உள்ளவரை உடலுக்கு இரும்புச் சட்டம் பே நோயில்லை, காதல் உள்ளவரை முடியாதபடியிருக்கு மனதுக்கு நோயில்லை" என்று சினிமாப் கரங்களும், அவனுக் பாடல் ஒன்றில் சொல்கிறார்களே நீங் மணமும் அவளறிவ கள் கேட்டதில்லையா? காதல் தான் - அவன் தன் தோள் மருந்து உற்சாகமாக இருங்கள் 204.39 flest GllpGðaslu 米灘米 உதடுகளை மாறிமா இருப்பதை அம்ரித பார்வை அறியும் அவளே அறியாமல் காரணமாக இயல்ப ഞ8, ரமேஷ், பொத்துவில் முதலில் '' சமமதமா? - பற்றி வெட்கமும், ே
அடைவாள் * மனிதனுக்கு மனிதனே எதிரியாக கண்களைப் பார் இருப்பதற்கு என்ன காரணம்? இப்படியா உடம்பை
ஆனால், அந்த மன மீண்டும் தன்னிடமிரு பொம்மையை நினை
கன்னத்தோடு கன்ன
* நான் சொர்க்கம் செல்ல ஆசைப் படுகிறேன். ஒரு வழி சொல்வீர்
95 GYTT?
எஸ்.எம்.எம். ஸருக், காத்தான்குடி-03, உற்றுப் பார்ப்பார்: மனதுக்குள் முணுமு
மற்ற விலங்குகள் எதுவும் மனித னுக்கு எதிரியாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அவன் முன்னேறி விட்டதால்,
米灘米
* மாயச் சூழல் என்கிறார்களே, அது GTGGTGOT?
எம்.எம்.இமாம்ஹஸன், ஹெம்மாதகம. ஒருவனைப் பார்த்து நீ ஓட்டப்பந் தயத்தில் முதலாமிடத்தில் வருவாய் என்று சோதிடம் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் சோதிடத்தில் நம்பிக்கை கொண்ட அவன் நமக்கு அந்தத் திறமை இருக்கிறது போலும் என்று நினைத்து பயிற்சி செய்து ஒட்டப்பந்தயத்தில் முதலாமிடத்தில் வந்துவிடுகிறான்.
சோதிடம் சொல்லாமல் இருந்திருந் தால் அவன் ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றிருப்பானா? வெற்றி பெற்றவனி சோதிடத்தை நம்பாம விருக்க முடியுமா? நம்பாதிருந்தால் ஒடியிருப்பானா?
* நாம் செய்யும் பாவங்களுக்காக நாம் தண்டிக்கப்படுவோம் என்பது உணன் GOLDULUIT?
கே.எஸ்.சிவமதன், கரடியனாறு செய்த பாவங்களுக்காக அல்ல, செய்தபாவங்களாலேயே நாம் தணடிக் கப்படுகிறோம்.
米灘米
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IEEEEEEEEEEEIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
திரு ந்தாள்
நினைக்க
s(ai Jj FIDITA
LTD, GLIJ). நக்கிறது. மனமே! தைப் பார் பில் மேகங்கள்
மேலே துடன்
மலர்கள் முத்தமிடுவதைப் றின் ர்" என்று தன்
குழந்தை து பறிக்கப்பட்ட து வீரிட்டழுதது பன் நினைவுக்கே
வாளித் க அமுக்க அது போல அவன் தல் தளத்தில்
வண்டாம் என்று ர்ைனமெல்லாம் |IT GAT.
நாட்டத்திலிருக்கும் று வந்து நிற்பான்.
இருக்கும் ாமல் சட்டென்று ன் திகைப்பில் ங்கும்.
அமர்ந்து ഞബ് ഖങ്ങബ!!!!!
ம் உராய்ந்தபடி,
லிருந்து ша/61 Gшта) பல் அசைப்பாள். ாதிருக்கும் றுகையாலும் ற்றிக்கொள்வான். ம் அவளுக்கு
ல் குழந்தையைப் 45 FLDuib க் கன்றின் ஒட்டிவிட்ட ால அசைக்க ம் அவன் கேயான வியர்வை
GI.
ளை கழுத்தை மயிர்ப்பரப்பை ரிப் பார்த்தபடி வின் ஒரக்கண்
உடல் பிரக்ஞை ற்ற முறையில் கள் மாறும் அது inuԱքն:
ոiուg Guna), யெல்லாம் உற்று ள்" என்று ணுப்பாள்.
ஆனால், உடையைச் சரிசெய்வதிலும், கூந்தலை ஒதுக்குவதிலும் தன்னிடம் ஏற்பட்ட தேவையற்ற நளினத்தையும் அசைவுகளையும் உணர்ந்து "ஐயோ இதென்ன வெட்கக்கேடு" என்று தன்னையும் நொந்துகொள்வாள். இந்த நாடகம் மெல்ல மெல்ல அவனையே நெறியாள்கை செய்பவனாக மாற்றிக்கொண்டு நடக்கவாரம்பிக்கும். அவன் ஒரு கம்பீரமான பாவனையையும், நாடகத்தின் சகல அசைவுகளையும் தன் கட்டுப்பாட்டில்
கொண்டுவரும் கடுகடுப்பையும் மேற்கொள்ள அவள் மிகப் பலவீனமான ஒரு அபலையின் பாவனையை மேற்கொள்வாள் அந்தப் பாவனையே அவனை மேலும் மேலும் அதிகாரம் எடுத்துக்கொள்ளத் தூண்டும் என்பதை அறிவாள் அவனுடைய வலிமைக்கும் உறுதிக்கும் JLaul Gollu GLIGIOOTITE, ஏதுமறியாப் பேதையாகத் தன்னைக் கற்பனை செய்துகொள்வது அவளுக்கு உவகை தரும் அவன் தன் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துவான் பல புதிய பிரதேசங்களைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வருவான். துடித்துத் திமிறும் இதயத்தை அடக்கியபடி அவன் ஒவ்வொரு பகுதியாக முன்னேறி நடமாடுவதை ஒவ்வொரு உடலணுவாலும் உணர்ந்தவளாக தான் விரும்பி இதெல்லாம் நடக்கவில்லை என்பது போலிருப்பாள். அவன் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்பதொன்றும் அறியாதவள் போல பாவனையிலிருப்பாள். ஆனால், அவர்களுடைய நாடகத்தின் இறுதிக் கட்டம்வரை அவள் மனம் முன்னேறியிருக்கும் அவனுடைய இம்சை அவளை உள்ளூரக் கிளுகிளுக்க வைக்கும் அவனுடைய அதிகாரபூர்வ நெறியாள் கையில் தான் எதுவும் செய்வதறியாப் பேதை என்ற பாவனையில் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்பாள்.
விட்டுக்குள் ஒடினாள் கோபமும்
அவன், வெறுங் களிமண்த்ை தனக்கு வாகாக மாற்றிக்கொள்ளும் குயவனைப் போல, வேண்டிய சுதந்திரம் எடுத்துக்கொண்டு அவளைத் தன் ஆளுகைக்குட்படுத்துவான் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுவதில் சுகங் காண்கிற மக்களைப் போல, அவள் அவன் பிடியில்
DULJIŠKalšaKLILI NTG. ஏதோ இலை உதிர்ந்து வீழ்ந்ததில் அம்ரிதா திடுக்கிட்டு விழித்தாள். தனிமை சுற்றுவெளியைப் பேருருவாக்கி அவள் மீது கவிந்து அழுத்தியது. இருக்க முடியவில்லை எழுந்து
ஆங்காரமும் மனதை எரித்தன. மஞ்சத்தில் வீழ்ந்து தலையணையில் முகம் புதைத்தாள் கண்களில் கண்ணிர் ஊறி தலையணையை நனைத்தது அவள் முகத்தோடு சேர்த்து அதுவும் புழுங்கியது.
நெடுநேரம் படுத்திருக்கவும் முடியாமல்
எழுந்து வெளியே வந்தாள் கைகளால் தலையை அறைந்தபடி கதறவேண்டும் போலவும், வெட்டவெளியில் அசுரத்தனமாக கைவிரித்து ஒடவேண்டும் போலவும் உணர்ந்தாள். வாடைக்காற்று வீசும் இந்த மாலைப் பொழுது. பகல் இறந்து இரவு உயிர்க்கிறது. எனக்கு இது ஏன் இவ்வளவு வேதனை தரவேண்டும்? தனிமைக்கு இத்தனை குரூரத்தைச் சொல்லிக்கொடுத்தது யார்? தூரத்தே மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தாள் மாட்டை ஒருவரும் இன்னும் அவிழ்த்துக் கட்டவில்லை. நெருங்கிச் சென்றாள். கீழே சாணமும் சகதியுமாக கால்களை மாற்றி மாற்றி வைத்தபடி நின்றது பசு முளையுடன் கட்டியிருந்த கயிறு அதைத் தூரச் செல்லவும் விடவில்லை. கீழே படுக்கவும் முடியவில்லை. தத்தளித்தபடி நின்றது பசு அதே பசுவின் கொடுமைதான் தனக்கும் என்று உணர்ந்தாள் முளையிலே கட்டிய கயிறென அவன் நினைவு அதைவிட்டு நீங்கவும் முடியாது. அதை மறக்கப் படுத்துத் தூங்கிவிடவும் முடியாது அவன் நினைவே சுற்றிச் சூழ்ந்து தன்னை அசையவிடாது ஒரு புள்ளித்தனிமையில் நிறுத்தியிருப்பதை எண்ணி மனம் குமைந்தாள் "ஒ"வென்று கத்திப் புலம்புவதைத் தவிர அவளுக்கு வேறுவழி தெரியவில்லை.
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள்கூர்
பொழுதில்
தொளியுடைத் தொழுவில்
துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலை என ஒருவேன் ஆகி உலமரக் கழியும் இப்பகல் மடி பொழுதே
நற்றிணை 109, 5-10
*எனது அபிமான நடிகை"கொளுக் கட்டைக் கண்ணி ஜோதிகாவுக் கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையில் காதல் மலர்ந்து மணம் வீசுகிற தாமே?
சோ.தனுஷ்யன், ஆரையம்பதி மணம் வீசுவதெல்லாம் சில பத்திரிகையாளர்களின் முக்குக்குத் தான். அதை விடுங்கள், கயல், குவளை, அம்பு, வேல் என்று கவிஞர்களை அல்லாட வைக்கும் கணணுக்கு இப்படியொரு உவ மையை எங்கு கண்டுபிடித்தீர் ፴6ቨ?
米灘米 * ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய் என்கி றார்களே, அத்தனை பொய்களுக்கு எங்கே போவது?
கே.வசந்த், கொழும்பு-15, இப்படித் தடுமாறுவீர்கள் என்று தெரிந்துதான் போலும், பின்னர் காலம் பூராவும் சொல்லு வதற்குத் தெரிந்திருக்க வேண்டி யதைக் கல்யாணத்துக்கு முன்னே பழகிக்கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்தார்களோ என 67 Gol//7/
米灘米
* முட்டாள்களையும் குழந்தைகளையும்
தவிர, உலகத்திலேயே கூடுதலாக உணர்மை சொல்லுபவர்கள் யார் figun?
பாஜனார்த்தனி, பெரியகல்லாறு-02. பொய் சொல்லத் தெரியாதவர் களையும், பொய் சொல்லத் தேவையில் லாதவர்களையும் மனநிலை பிறழ்ந்த வர்களாகக் கருதுவது இந்த சமுகத்தின் வழக்கம். எனவே தெளிவான மனநிலை யுடன் இருப்பவர் என்போர் பொய் பேசுவோர் என்றாகிறது. வேண்டு மானால் நீங்கள் உண்மையையே பேசுவதென்று முடிவு செய்து பாருங் கள் முட்டாள் என்று திட்டவோ, குழந்தை என்று எள்ளிநகையாடவோ மாட்டாது இந்த உலகம் பைத்தியம் என்று தான் ஒதுக்கும்.
இந்தப் பழிப்புக்கு அஞ்சித் தான் நான் உண்மையையே பேசுவது என்ற விரதத்தைக் கைவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
米灘米
5. 28- CID 04, 2002

Page 19
S S
ருமால்புரி அரசன் தருமராஜ தி னுக்கு மூன்று புத்திரர்களும், ஒரு புத்திரியும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் கல்வி முதலான கலைகள் யாவற்றையும் முறையாக நிறை வேற்றி வைத்தபின்னர் மன்னர் காலமாகி விட்டார். இருப்பினும் இந்நாட்டின் அரியணையில் ஆட்சி புரிவதற்கேற்ற எவரையும் தெரிவுசெய்ய முடியாமல் மந்திரிபிரதானிகளும் பிரமுகர்களும் தவித்தனர்.
இளவரசர்கள் மூவரும் தேசசஞ் சாரம் செய்து வந்த பின்னர் அவர்களில் ஒருவரைத் திருமால்புரி அரசராக அரி யணை ஏற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்ட து. இதன்படி தேசசஞ்சாரம் செய்யப் புறப்பட்ட மூன்று இளவரசர்களும் தேவ கன்னியர்கள் மூவரின் வலைக்குள் வீழ்ந்து விட்டனர்.
தேவலோகத்திலிருந்து மாலை வேளையில் பூமிக்கு வரும் தேவகன்னி
யர்கள் கானகத்தின் நடு வேயிருந்த பொய்கையில் நீராடிவிட்டு வெளியேறி யபோது ஒருமரத்தினடி யில் படுத்துக்கொண்டிருந்த திருமால் புரி இளவரசர் மூவரையும் கன்னியர் களுக்குச் சொந்தமாகவிருந்த மூன்று மாளிகைகளுக்கும் அழைத்துச்சென்று சுகபோகம் அனுபவித்துவிட்டு அதி காலையில் தேவலோகம் புறப்படும்போது இளவரசர்களைக் கல்லாக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள். மாலையானதும் மீண்டும் அத் தேவகன்னியர்கள் மூவரும் பூலோகம் வந்து கல்லாயிருக்கும் இளவர சர்களை கல்லுருவை நீக்கி மனமகிழ்ச்சி யாயிருப்பார்கள். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்தன.
தேவகன்னியர்களின் இத்தகைய கொடுரச் செயல்களிலிருந்து மீள முடி யாமல் இளவரசர்கள் தவித்தார்கள் அவர்களில் இளையவரான மகாசூரன் ஒருநாள் இரவு உலாவிக்கொண்டிருந்த போது ஒரு தேவதையைக் காண் றான். இளவரசர்களைத் தேவகன்னி யர்களின் பிடியிலிருந்து மீண்டுகொள்வ தற்காக அந்தத் தேவதை உதவி செய்வ தாக வாக்களித்தது. மகாசூரனிடம் அந்தத் தேவதை ஒளிபொருந்திய ஏழு இரத்தினக்கற்களைக் கொடுத்தது.
"இளவரசனே நீயும், உன் சகோத ரர்களும் தேவகன்னியர்கள் தூங்கும் போது மாளிகைகளை விட்டு வெளி யேறவேண்டும். சற்றுநேரத்திற்கெல் லாம் தேவகன்னியர்கள் உங்களைத் தொடர்ந்து வருவார்கள் உங்களைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டே வருவார்கள். ஆனால், நீங்கள் திரும்பிப் பார்க்கவே கூடாது. அவர்கள் நெருங்கி வந்ததும், அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியில், திரும்பிப்பார்க் காமல் நான் உங்களிடம் தந்திருக்கும்
2002 Li600T Lu6\o65Taser
இரத்தினக்கற்களில் ஒன்றைப் பின்புற மாகப் போட்டு விடுங்கள். அந்தக் கல் லின் ஒளியில் மயங்கிய கன்னியர்கள் மூவரும் சற்றுத் தாமதமடைவார்கள். இதனைப் பயன்படுத்தி நீங்கள் மூவரும் வெகுதூரம் சென்றுவிடலாம். இருப் பினும் மீண்டும் அவர்கள் மயக்கம் தெளிந்து உங்களைப் பின்பற்றி வரு வார்கள். அவர்கள் நெருங்கியதும் முன்பு போல் மீண்டும் ஒரு இரத்தினக்கல்லைப் பின்புறமாகப் போட்டுவிடுங்கள். இவ்
நிறுத்தி வந்தா கொண்டனர். அவ வர்களான இருவ ரூபகன்னிகையை கொலை செய்து போட்டுவிட்டுத் ே
தனககு அது : Glen கண்டு மகாசூரன் னது மூத்த சகே மகாசூரனுக்கு அ
(தேவகன்னிகையரின்
வாறு ஏழு கற்களையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுவிடுங்கள்
இவ்வாறு ஏழாவது கல்லைப் போடும் போது பொழுது புலர்ந்துவிடும். இவ் வேளையில் உங்கள் மூவரையும் கல்லாக்க முடியாமல் தேவகன்னியர்கள் தேவ லோகம் சென்றுவிடுவார்கள். அன்
றைய பகல் முடிவடைந்து மாலையாவ
தற்குள் இந்தக் கானகத்தைக் கடந்து ங்கள் உங்கள் அரண்மனைக்குச் சென்றுவிட வேண்டும். இதன் னர் அக்கன்னியர்களால் உங்களை எதுவும் செய்ய முடியாமல் போய்விடும்" இவ்வாறு கூறிய தேவதை இளவர சன் மகாசூரனிடம் ஏழு கற்களையும் கொடுத்து விபரங்களையும் கூறியது. மகாசூரன் மிக்க மகிழச்சியுடன் தேவ தைக்கு நன்றிகூறிவிட்டுத் தன்னுடைய சகோதரர்கள் இருவரையும் எழுப்பி, தேவதை கூறிய தகவல்களைச் : லிய பின்னர் மூவரும் தங்கள் அரண் மனையை நோக்கிப் புறப்பட்டனர்.
இவர்கள் மூவரும் தங்களிட
唱
ருந்து தப்பிச் செல்கின்றனர் என்பதை உணர்ந்த தேவகன்னியர்கள் அவசரஅவ சரமாகப் புறப்பட்டு இளவரசர்களைத் தொடர்ந்தனர். மகாசூரன், தேவதை அவனிடம் கூறியதற்கு ஏற்ப தன் சகோ தரர்களுடன் திரும்பிப்பாராமல் சென்று கொண்டிருந்தான் தேவதை கூறியது போல் கற்களைப் பின்புறமாகப் போட்டுக் கொண்டே சென்றான். ஏழுாவது கல் போடும் போது பொழுது விடிந்து விட்டது. அதற்குமேல் பூலோகத்தில் தாம திக்க முடியாது என்றுண்ர்ந்த தேவகன் னியர்கள் என்ன செய்வதெனத்திகைத்து நின்றனர். அக் கன்னியர்களுள் இளைய வளான் ரூபகன்னிகையின் ஆசைக்குரி யவனான மகாசூரனே இரத்தினக்கற் களைப் போட்டுத் தங்களைத் தடுத்த
ளுடன் வந்துவி ஆனால், மகாசூர LDITööL60)Lö606ft னான். அதே தீ மாண்டுவிடுவதெ6 யைச் சுற்றி வலம்வ அதேவேளை தோன்றி, "மகா உன்னுயிரைத் 麗 ரூப்கன்னிைைக விரும்பினாலும் அ 0.6OTGOLDLLIT GOT 9 எனவே, நீ விரும் உயிர்ப்பித்துத் த கூறியதும், சிதை தீ அணைந்தது. உயிர்பெற்றெழுந்: நடந்த சம்பவ மகாசூரன் அவளி GOTTGOT, CYP955 9560T ரூபகன்னிகைக்கு களைப் பற்றியெல் படுத்தவில்லை. வைத்த மகாசூரன் அன்பு அதிகரித்தது 3,609 UULLITGT. கன்னிகையான அ6 திற்குமேல் பூலோ என்பதால் தேவலே LDITGOTITsit. 916us06 எண்ணிய இளவர கினான், ரூபகன் வீணையை மகாகு "நான் தங்களிடம் விரும்பின மீட்டுங்கள். அப்ே
பற்றாள்.
ரூபகன்னிகை ( யுடன் திருமால்புரி சன் அன்று மாலை லிருந்தவாறு நினைத்து வீ6ை அப்பொழுதே ரூபக தோன்றினாள். மனையை விட்டு ெ அங்கே வானரதம் னர். தேவகன்னி வானரதமே அதுவா ஏறியதும் அந்த ரத @@ °g5T”则 கியது. இருவரும் ஆடிப்பாடி மகிழ் னர். அப்போது 8 அந்தச்சோலையி கொண்டிருந்த முன GOTTGOT. (
as Gör Gof
எட்டாது.
சூழல் நிலவும்
அனுகூல நிலை அடைகிறார். எனவே
என்று ஆக்கம் தரும் ஆதாயமும் தரும்
Sú. 28- GID 04, 2002
(உத்திரம் 234ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 12ம் பாதங்கள்) முதல் நான்கு மாதங்கள் சற்றுச் சொற்பமான பலன்கள் தரக்கூடும் அதுவும் பண விஷயத்தில் உங்களை ரொம்பவுமே மெனக்கெட் வைக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு
இதனிடையே பிப்ரவரியில் நிகழும் ராகு கேது பெயர்ச்சியில் கேது
கொள்ளலாம். ஏப்ரல் நான்காம் வாரம் உங்களுக்குத் திடீர் அதிஷ்ட வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நீண்ட தூரப்பயணங்களை மேற்கொள் வதன்மூலம் பொருளாதாரம் உச்ச நிலைநோக்கிப் பயணிக்கும். மே மூன்றாவது வார இறுதியில் குஜன் எனப்படும் செவ்வாயின் சஞ் ாரம் மெருகேறுவதால் சிறப்பான பலன்களைத் தரும் வீடு, நிலம்
ஜூலை மாதம் குரு பகவான் 1ம் இடத்தில் லாபாதிபதி என்ற நிலை அடைகிறார். இதனை ஏகாதச ப்ரகஸ்பதி என்றும் கூறுவார்கள் அந்நியதேசத்தில் இருந்து வர்த்தக தொடர்புகள் ஏற்பட்டு வளம் கொழிக்கும். நண்பர்களே நம்பிக்கை கொடுப்பார்கள்
தடைகள் விலகும். இதே மாதமும் சனியும் 10ம் இடத்திற்கு வரு கிறார். உங்கள் வியாபாரம் வெற்றி இலக்கை எட்டும் என்ன, உங்கள் பேச்சுவழக்கில் மட்டும் கொஞ்சம் இங்கிதத்தைக் கையாளுங்கள் யாரை
யும் அதிருப்தியடைய விடாதீர்கள்
நீங்களும் ஆத்திர ஆவேசப்ப சூப்பர் பலன்களைப் பெறுவீர்கள், ! நவம்பர் டிசம்பரில் பணப்பட்டுவ இந்த ஆண்டு பணபலம் குறைவு
莎,
அவ்வளவு ஏன்? உங்களுக்குச் சொந்தமான பணத்தைக் கூட எடுத்துச் செலவு செய்துவிட முடியாது. அப்படி ஒரு அசெளகரியமான
(சித்திரை 34ம் பா
பாதங்கள்) புத்தாண்டில்
து உழைப்பின் சிறப்ை
சற்று ஆசுவாசப்படுத்திக்
மூலம் பல்வேறு நிை ஜனவரி இரண்டாம் வாரத்தில் அதிகரிக்கவுள்ளது. எனவே உங்கள் குரு வக்கிரநிலை பெற்றிருப்பத க்கர் தான்! ஆனால் பிப்ரவரியில் என்பதால் முடங்கிக்கிடந்த பணவர உங்களின் எதிர்கால திட்டங்கள் ே
செயற்படும் அதே சமயம் ராகு
தாரம்
யாக இல்லை. ராகுவுடன் ஒப்பிடும் சஞ்சாரம் பரவாயில்லை. ஜூலை 22 மாறுகிறார் கோசார ரீதியாக இது உங்கள் ராசிக்கு யோகத்தைத் தரு உங்களைச் சஞ்சலம் செய்யமாட்டா
அக்டோபரில் இவர் வக்கிரம்
தாகாரமாகும் ஏற்ற இற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, என்று அறிந்து ர்களில் வயதில் மூத்த 4. ரும் இளையவளான அடித்துத் தாக்கிக் அவ்விடத்திலேயே வலோகம் சென்றனர். வரை இன்பமூட்டிய 'ಸ್ತ್ರ್ಯ வருந்தினான். அவ "E" " - றுதல் கூறlத தங்க பரும் அடுக்குப்பண்ணி வன்னிக்குப் போன கூட்டுக் கட்சிமார் என்னத்தைப் பேசிச்சினமெண்டு அறிவமெண்டுட்டு ஒவ் նIյ8Ս வொருத்தராப் ஃபோன் பண்ணினன்
ஹல்லோ, திஸ் இஸ் காதில பூ கந்தசாமி, டுமாறு (355 FT fil GOTI . சம்பந்தர் ஜயா நிக்கிறாரோ? ன் மறுத்துவிட்டான். சம்பந்தன் ஓம், நான்தான் பேசிறன் என்ன அடுக்கித் தீ மூட்டி விஷயம்? SSSS SSS S S
6) GIT GOLD GŠo asTalų+ : BUIT, GJIGör Gefässü GUITIuliu GT6ör GOT ாத் # 蠶 | l ဈ၂ူးူမျိုးမှ துகொண்டிருந்தான். ●th; எல்லாம் நல்லாத்தான் முடிஞ்சது. 6 anos mounci || || TB Thaboli தொடர்ந்தும்
இருக்கலாமெண்டிட்டினம், வேற என்ன? ரனே. நீ எதற்காக காயு+ இல்லை, நீங்கள் என்ன கேட்டியல்? சம் நாங்கள் என்ன கேக்கக் கிடக்கு 'ಕ್ಷ್ நாங்கள் அவை சொன்னதக் கேக்கப் Guillor P5, 2019 (5 போனநாங்கள். கேட்டுட்டு வந்திட்டம் | 60T LI இருக்கிறது - காயு+உங்கட பேட்டிய பிபிசி யில கேட்டன், J6ngyl, SUIT GR9 910au 600611 இடைக்கால நிர்வாகத்தில எவரும் பங்கு 擺 ன்றோம்" "டு கேக்கக் கூடாதெண்டியல், ஏன் உங்க
ல முடLILடிருந்த ளுக்கு இடம் தரேல்லையே?
ரூபகன்னிகையும் சம் தம்பி, நீர் நக்கல் நளினம் பேசிற 5PT 61T. தெண்டால் ஃபோனை வையும், எங்களுக் ங்கள் அனைத்தையும் குத்தானே இங்க16 இடம் கிடக்கு பிறகென் டம் எடுத்துக் கூறி னத்துக்கு வேற வேற அலுவல்களில இடம் னிகைகள் இருவரும் எங்களுக்கு? விளைத்த கொடுமை - காயு நீங்கள் 16ம் பெற்றப் பெருவாழ்வு வாழ லாம் அவள் பொருட் - மியலெண்டது உண்மைதான். அப்பிடியெண் தன்னை உயிர்பெற டால் நீங்கள் ஏன் உள்ளுராட்சி சபைகளுக் க்ரலே குத் தள்ளிக் கொண்டு போட்டிபோடப் பெயர் து அவளுககு மேலும 2' அவனுடன் கூடிவாழ - குடுத்தியல் அதிலயும் எனக்கு இடம் இருப்பி to C 9ഖ உனக்கு இடமெண்டு உங்களுக்கயும் அடிபட் ufüsu mai 66 6aTeotipuò?
சம்: சும்மா சம்பந்தமில்லாததெல்லாத்தை ாகம் செல்ல ஆயத்த uyib இழுத்து எங்களச் சங்கடத்தில மாட்டப் ாப் பிரியப்போவதை : : றதில்லையெண்ட பொலிஸியில இருக்கிறன். F60 LD5 T(5) 60T 056V1B1 உமக்கு வம்பளக்க வேணுமெண்டால் 6100 " = சங்கரியாரிட்டக் கேளும், நான் வைக்கிறன். y Gof Llo காடுத்து, காயு+ ஹலோ, சங்கரியண்ணை நிக்கிறாரே? வரவேண்டுமென்று சங்கரி நான் சங்கரிதான் பேசிறன், நீர் ால் இந்த வீணையை ஆர்தம்பி பாது நானே உங்கள - காயு+ அது நான் காயு+ என்னெண்டா
ாகம் செய்கின்றாய்?
" என்று கூறி விடை லண்ணை நீங்கள் வன்னிக்குப்போய் வாய் மூடிக்கொண்டு இருந்திட்டு வந்திட்டியலாம். கொடுத்த மகர வீணை உண்மையோ?
திரும்பிய இளவர சங்கரி: உதார் உவன் மாவையோ சொன் தனது அரண்மனையி னது? அவர் என்ன வெட்டிக் கிழிச்சாரா
மெண்டு கேளாதயுமன். OT60) மீட்டினான். காயு+அண்ணை எடுத்த உடனயே கொதிக் GÖT Gof GOOG, அவன் முன் காதேங்கோ, தெரியாமல்தான் கேக்கிறன் உங்களுக்கும் மாவைக்குமிடையில அப்பிடி இருவரும் அரண் என்ன ஒரு பாசம்? வெளியே வந்தபோது சங்: பாசமாவது, பனங்கொட்டையாவது இருப்பதைக் கண்ட ஏதோ, கூட்டணியில தான்தான் சுத்தத் தமி கை கொண்டு வந்த - முரசுக் கட்சிக் காரனெண்டும் நாங்களெல் கும்.அதில் இருவரும் லாம் எங்கயோ கொங்கிரசில இருந்து ம் வானில் பறந்தது. குதிச்சுக் கூட்டணியை ஆக்கிரமிச்சுப் ந்தவனத்தில் இறங் போட்டமெண்டும் அழுது திரியிறார். ஏன் ரதத்தை விட்டிறங்கி தம்பி, அங்கயும் ஏதும் என்னப்பற்றிக் bi, so கொம்பிளைன் குடுத்ததாக் கேள்விப் பட்ட 2. "D.P. ge. * DDILD எதிர்பாராமல் காயு+ அப்பிடி எதுவும் எனக்குத் தெரி ல தவம செய்து யேல்லை. நீங்கள் என்ன பிரச்சினையல சிவன் ஒருவன் தோன் அங்க வாய்விட்டுக் கதச்சியலெண்டதச்
ரூபகன் னிகையை
LDiTGTGT வருவான். ...)
யாவும் கலப்படமற்ற கற்பனை
நான் சொல்ல தெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
சொன்னால் உதவும். சங் ஏன் நான்தான் கதைக்க வேணுமே மற்றவையலெல்லாம் என்ன வாய்க்க கொழுக்கட்டையே வைச்சிருந்தவை? ஏன் உந்த வீராப்புக் கதைக்கிற வினாயகர் என்ன செய்தார்? இந்தக் காட்டுக்கையும் இந்தப்பெரிய வீடோ எண்டு விடுப்புக் கதை கதைச்சதத் தவிர வேற என்ன கதைச்ச வர்? அவயிட்டக் கேளும் போய், எனக்கு டென்சுடின் ஏறினால் நித்திரை குழம்பிடும், வைக்கிறன் ஃபோனை, காயு+:ஹல்லோ வினாயவித்தி ஐயாவே? உங்களிட்ட வடக்கு விஜயம் பற்றிக் கேக்க GNOMIGLDIT? வினா வழக்கோ தம்பி இப்ப வழக்கொண் டும் வாறதல்லை வருமானமும் இல்லை யெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கக்க வயித்தில பால் வாத்த மாதிரி எடுத்திருக் கிறீர். சொல்லும், எங்க யார் பிடிபட்டது.? காயு+ஐயா, இது நான் காயு+ வன்னி விஜயத் தப்பற்றிக் கேக்கிறன் என்ன பேசினியல் அங்க? வினா அவைதான் என்னென்னவோ பேசிவை, நாங்கள் பேசினாலென்ன பேசாட்டாலென்ன எல்லாத்துக்கும் சப்போட் தானே பிறகெதுக்கு? காயு நீங்கள் போய் விட்ட வாய்பாத்திட்டு வந்திட்டியலாமெண்டு உங்களோட வந்தவை நக்கலழக்கினம்? காபூ: அவையிண்ட நக்கலுக்கு நீர் பப்ளிசிட்டி குடுக்க வந்திட்டீரோ? ஃபோனை வையும். காபு ஹலோ ஹல்லோ. சுரேஷண்ணையே அண்ணை நானுந்தான் எல்லாரிட்டையும் சுத்திச் சுத்திக் கேட்டுப் பாக்கிறன் உந்த வன்னிச் சந்திப்பில என்ன கதைச்சநீங்க ளெண்டு ஒருத்தரும் வாய் திறக்கினமில்லை. நீங்கள்தான் கொஞ்சம் துணிஞ்சவர் நாரந் தனைச் சம்பவத்தில மற்றவையக் காப்பாற் றிக் கொண்டு வந்தவரெண்டும் பெருமைப் படுறவர். என்ன பேசினியலெண்டு அந்தச் சிதம்பர ரகசியத்தை ஒருக்காச் சொல்லுங்க cilje). சுரேஷ் இங்கபாரும், எல்லாம் எல்லாருக்கும் தெரியத் தேவையில்லை, நாங்களா எதை யும் பேசாட்டாலும் அதை நாங்களாச் சொல் லிக்காட்டாமல் சனம் தாங்களா எதையும் கற்பனை செய்துகொள்ள விடுறதுதான் புத்திசாலித்தனமான பொலிட்டிக்ஸ் , பிரேமதாஸாவோடயுந்தான் எத்தின மாசம் பேச்சு நடந்துது என்ன பேசினதெண்டு யாருக்குத் தெரிஞ்சுது? உம்மட சோலியப் பாருமன் பேசாமல், (கடைசி முயற்சியா எஞ்சியிருக்கிற டேலோ வைத் தேடி ஃபோன் எடுத்தால் செல் வண்ணை இந்தியாவிலயாம். எங்க போய் நடந்தத அறியிறதெண்டு பேப்பரெல்லாத்தை யும் புரட்டிப் புரட்டிப் பாத்துக் களைச்சுப் போனன். சின்ன ஒரு செய்தியையும் கொக் கரிச்சு ஊரெல்லாம் தம்பட்டமடிக்கிறவை ஏன் இந்தப் பெரிய முக்கியமான சந்திப்பு நடந்தும் இம்மியும் வாய் திறவாமல் இருக் கனமெண்டு எனக்கெண்டால் விளங் கேல்லை. உங்களுக்குத் தெரிஞ்சால்
எழுதுங்கோ, ப்ளிஸ்.
தொழில் வியாபாரம் என்றிருப்போர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இந்த நிலை டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்கிறது. அதன் பிறகு குரு வக்கிர நிலை பெற்றுவிடுவார் கூடவே விருச்சிகத்தில் உள்ள கேதுவையும் 5ம் பார்வையாகப் பார்ப்பார் இது நற்பலன்களைத் தரக்கூடியது பணநடமாட்டம் ஒரு கட்டுக்குள் வரும் தொழில் முனைவோர் இயந்திரப்பணியாளர்களுக்கு நன்மையுண்டாகும்.
பணவிஷயத்தில் எவரிடமும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் 2002ல் உங்களுக்கு நல்லதொரு துவக்கத்தைத் தந்து அவ்வப்போது சில
தடைகளையும் ஏற்படுத்திப் பணபலத்தில் உயர்த்திவிடும் விருச்சிகம்
(விசாகம்4ம் பாதம் அனுஷம் கேட்டை) கிட்டத்தட்ட சுமார் ஐந்து கிரகங்கள் சுமார் நிலையில் சஞ்சரிக்கிறது. இதன் மூல மாகவே உங்களுக்குத் தெரியும் அனுகூலமற்ற நிலை தற்போது நிலவுகிறது என்பதை புதிய முயற்சிகளால் பொருளாதாரம் வலுவடைந்துவிடாது. பணத்தைச் சம்பாதிக்கும் வழிமுறைகள் தெரிந்தும் கூட அதில் ஈடுபடும் போது நஷ்டமே ஏற்படுகிறது.
திடீர் பிரச்சனைகளும் அவ்வப்போது எதிர்நிற்கும் புத்தாண்டு பிறந்து ஜனவரி 15ம் திகதிக்குப் பிறகு அதாவது தை பிறந்த பிறகு உங்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் அறிகுறி தெரிகிறது
பிப்பிரவரியில் மாற்றம் பெற உள்ள ராகுகேது பெயர்ச்சிகூட அனுகூலம் அளிக்கவல்லதல்ல. இதனிடையே செவ்வாய் மேவுத்தில் ஆட்சி பெற வுள்ளதால் உங்களின் சங்கடங்கள் பெரும்பாலும் குறையும்
தொழில் வியாபார நிறுவனங்கள் சற்று நிம்மதி பெற்று இயங்கத்துவங்கும். போட்டிகள் குறைந்து நல்ல ஆதாயம் பெருகும்.
ஏப்ரலில் மீண்டும் ஒரு இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டு ஆகஸ்ட் இறுதிவரை நீடிக்கும் பாலைவனத்தில் தண்ணீர் ஊற்றுக்கிடைத்தது போல் ஜூலையில் 9ம் இடத்திற்கு மாறவுள்ள குரு உங்களின் வாழ்க்கையில் தென்ற av)ITuij 6sSa;qhumTir,
பொருளாதார பணபலம் சொல்லிக்கொள்ளும் விதத்தில் அமையும் உங்களுக்கு உதவிட பலரும் முன்வருவார்கள் திட்டமுடன் நீங்கள் செயல்படுத் தும் ஒவ்வொரு பணியும் வெற்றியடையும் (மீதி அடுத்தவாரம்)
L IDE
டாமல் இருக்கவும் செப்டம்பர் குடும்பத்தில் குதூகலம் தான். ாடாக்களில் விழிப்புடனிருக்கவும் புற்றிருக்காது என்று நம்பலாம்.
தங்கள் சுவாதி, விசாகம் 123ம் பொலிவும் புதுமையும் கூடிவருகிற ப நீங்கள் உணருவீர்கள் அதன் லகளில் ஆதாயம் வரவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பலமும்
எண்ணங்கள் சிறக்கும் ால் பணவிஷயத்தில் ஸ்பீடு பிரே அவர் நிவர்த்தி பெற்றுவிடுகிறார் வுகள் வேகமாக வரத்துவங்கும் வெற்றிஇலக்கை எட்டும் விதமாகச் கேதுவின் மாற்றம் ரசிக்கும்படி போது கேதுவின் இரண்டாமிட வாக்கில் சனி மிதுனத்திற்கு இடம் சிறப்பில்லை என்றாலும் அவர் ம் நிலை உள்ளவர் என்பதால்
அடைகிறார். எனவே பொருளா க்கம் என்பது சகஜமாகிவிடும்

Page 20
it is a
EASTREET COLOMBO A
■ Z3042002 UCL. T.
- ■ LSS SSLSS S u S S LLLLLLLLS LSSuuSuS S S u S SS uu SSSS SSS
Lynn
- Auth, i. YL TTTT LLLLSSS S S u u u TL LLL L S S S LLS - * illuntain in
நாம் T t Զր այն
।
॥ 、* 1 ܘܐܬܐ ܠܐ 1 ܬܐ ܕ ܨܬܐܐܘܼ,ܡ01ܩ. மதிப் பெரும் ப்ப பரோஅம் பாடமா S SS SS SSSSS S SLSSSS S SSSSS S SSSuSuSS SSLSLSS LLS
| UILLIIIIs III -
*
on tPCT
ருபா முற்று i I LILI III i IIIIIIIII மரும் நாரயா ஜொ LLL DDDDLS அாருக்கு அந்த ரங்பூம் துர்
பார் பிதா தா Later, alli
LI ELIGII | Irina Twixy Timir J.J. Hij ா டுபாடு rint': 'Cur': ராபயின் வெறும் பியம் ெ F_ நந்திருக்கும் கொடு Kini sila nii w
1+1 1 : 11 பொயடுாதந்ாள்
* 雷-轟轟L on auru s'y pour ாட்டார் கொரம் ெ = தாக அறிந்து பி
ாமுயபடுகொண்ட
2,200
WAT IT IN WISTIN தையும் யாயப்படுத்
நாாபரும்ெ
ாகும் யார் யின் வெளியிட்டு வருவதா
AT TM |ा था । |fanmi Kul" KS S S S S S S S S S S SY L L L L S D D L S L
S S S S S S S S S S S S S S S S S S S S
in , name (r
 

ாயர் பிள்ா i I III i HI
அறிமுகாா ul. O ION DU LI
டக்ள்ஸ்வொரு
துமா அ ரி
॥
LITT Llyfrain தும் மேற்பட்ட This LL
பரந்தியா பது அரிதா அங்கு
■■■ L 轟壘 பத்து
A iA
Fil Ayu | ங்கம் கற்பார்
ாபநடந்திருப்பு த முகாமி படம் பாய தொப் பார்தீா தது இவையாை
an irri, நாள் பந்துதான் கருந்து
ாறியாது து அமெரிக்காவின் ா ராங்ளே
புள்கொள் ந்த முடியுமா
: TO
அழாே பிரசிம் turn - I --- ாரி போன்றா OLIMANTINUUTTUAALIVAJU ZA
իրար որակուլյար կլիմ I /
Linnum
இவர்தா ஆப்காளிதாளிங் முள் LL LT LLLLT TTTTTT LLLZ TTTTTT LL S LLLLLLLTSZST TT அருஞாதவாசத்திகள் பன்னர் கடந்தாரம் நீண்டும் ஆப்காமரிதான தி Er l'intymi ார் ஆபகாங் அண்மயா இருந்து காயத்
அந்த நாட்டக் டாக் ஆாள் இந்த ஷாஹிர்ராதாள ா அயல் நாடாள் மருந்துவ "ரிச் பெற்றுக் கொண்டிருந்த சமயம் விவரது ஒன்றுவிட்ட கோதரர் நாட்பா அதிகாரத்ளது கி பர முன் கைபரிவா அதன் பிள் பர்தான் ஆப்கானின் அழிவு மே ஆரம்ப மானது அதிகாரத்திருந்து விக்கப்பட்ட ஷாரிடிா வித்தாலியில் சென்று கு பயன் ப்
இப்போது தாயா ஆட்சிவீழ்த்தப்பட்டு ஆப்காங் காாய துளிர்விடத் தொடங்கியிருக்கும் சமமதி இவர் நாடு திரும்பியிருக்கிறார் காபூவில் வந்திரங்கிய பக்க மழர் ஆவா ரத்துடன் வரவேற்றனர் இதற்டையில் ந்ேத வயது மனிதர் ஆப்காளி நீரபதக் குழுக்களினால் பராபத்தை எதிர் நோக் யிருப்பதாகச் செய்திகள் fullarfslir flujafntakt
பத்திரிகையாளர்கள் புடோவிரிந்து வாக்கொண்பியல் திட்டமிட்டு வருவதாக உளவு றுவனங்கள் எர் A. துள்ளது
| | | | |
T Aniini
* * IAI
ா இந்தி
III
ந் that իր ԿիլիկիList dimin rt u 鷺 წნეხს უწყეს
In it -酮呜*
int
蠶 துடுப்டுெ in film i Lily
- LLL L S S S S uuuS S TTTLLLY SS SS
Geseluncula
in lili
CAIL
in in
S S S S S S SSSSSSSSSSS S S S S S SLS