கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.05.05

Page 1
Reisteredas a Nevs Paperin Sri Lanki
NARAS SRI ANK A.
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம்'
i05-11, 2002
ΟIT TIOου ΙΙ
LITT O
அது தான் திரை

Page 2
சிவபகவான் நமக்கு ஒவ்வொரு சூழ்நிலையி லும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பல உபாயங்
களை அருளியுள்ளார். ஆதலால் எந்த ஒரு சூழ்நிலையிலும்
நான் என்ன செய்வேன்? எப்படிச் செய்வேன்? என்று இறைமகன் கிறிஸ்து கூறிக் கொண்டிருந்தால் அது தங்களின் அறிவின்மை எம்மிற் பலர் இ
யைத்தான் காட்டும். இவ்விதமாக ஞானத்தை நடைமுறை வாழ்வில் கொண்டு வருவதில் உள்ள குறையின் காரண மாக திருப்தியற்று இருப்பதற்குப் பதிலாக இராஜயோக அனுபவம் மிக்க சகோதர சகோதரிகளிடம் உங்களது பிரச்சனைகளைக் கூறி, அப்பிரச்சனைக்கு உண்டான தீர்வை 4அறிவதற்கான முயற்சிசெய்ய வேண்டும்
தனக்குத்தான் திருப்தி என்பதன் உட்பொருள் என்ன? இதற்கென ஏதாவது 1673a இந்நிலை இலட்சியம் இருக்கிறதா? இதனால் நாம் அடையும் பயன் என்ன? ஞானமுள்ளவன் நிறைவேற்றிக்கொள் இதனைக் கடைப்பிடிக்கிறானா? தனது நடத்தைகளிலேயே திருப்தியற்று முயற்சி 1ள் அனைவருக்கும் செய்யாது விட்டுவிடுவது அறிவுடமையாகுமா? தனக்குத்தான் தோல்வி அடைந்ததாகக் முடிவில்லாப் பேரின் கருதி தனது நடத்தைகளை மாற்றிக்கொள்ள இயலாது உங்களின் முயற்சிகளிலும் முலம் அதன் வாயிலை வெற்றி கிடைக்கவில்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டியதாவது இந்த ஆன்மீக Ég á flóð)L. வாழ்வில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு நல்ல முன்னேற்றத்தையும் மிகமேலான ஆன்மீக 'கு' ' அனுபவங்களையும் அடைந்து வாழ்வில் வெற்றி அடைந்துள்ளவரைச் சந்தித்து அத்தியாவசியமானது அவரது வெற்றிக்கான அல்லது மனநலத்திற்கான இரகசியத்தை தெரிந்து கொள் தெரியும். எனவே த ளுங்கள் உங்களிடம் உள்ள பலவீனங்களை நீக்க முயற்சிசெய்யுங்கள் மேற்கூறியபடி வாசத்துடன் அவர் மு
கொண்டு தமக்கு அ யவற்றையும், பிறருக்கு யும் கேட்டு இறைவை பட்சத்தில் இறைவை வீழ்ந்து தமது ஆன்மா
ஏற்படாது ஓம்சாந்தி
கவிதைப் GESLUITL Liga gaan. 455
முழுமுயற்சியில் ஈடுபட்டால் எந்தவிதமான தடையோ குழப்பமோ அதிருப்தியோ யைவிடப் பன்மடங்கு
திதியதீஸ்வரி, களுவாஞ்சிக்குடி
ஏன் வந்தீர்.
புதைகின்றேன் மண்ணுக்குள் மீட்க வந்திரோ. மீட்பு படைவீரர் நீர்
பூமி மாதா சிரித்ததனால் எட்டுத்திக்கும் எழுமறை காய்களாக
இருளின் தேசத்தில் இரும்பு பாறையின்று விடியலின் தேடல்களில் புறப்பட்ட எழுச்சியின் குரல்களே இங்கு ஒலிக்கிறது.
Lið 2. Eften sum ELið tillgjögEfter | | |
Gailuei eta EDGug65 6Galileongo eta Goñi,
ஒளிர்வது
தெலோஜனா-கொழும்பு-06
எண்ணிடம் இறுதி ஆசை
கேட்க வந்திரோ.
சு அருள்பிரகாசம்
காந்திநகர், கும்புறுப்பிட்டி
Saúl GOD SIT SA புதிய பாதை திறக்க, தேடினரோ கண்ணிவெடியை எங்கள் அதிஷ்டம் நீ கிடைத்தாயே கண்மணியே இனி இந்த பூமியில், செம்மணிகள் அல்ல. நெல்மணிகள் தான் விளையும் என் சுகுமாரன் சுபா
தலவாக்கலை
உங்களுக்காக உரைக்கிே pan
என் இதயத்திலிருந்து மலர்ந்து வந்த என் அன்பு ரோஜாவே நீ இன்று முள்ளால் காயம் பட்டு இரத்தம் சிந்தினால் எண் மனம் எப்படி இருக்கும்.
கல(க்)கம், ! நித்தியமாய் இத்தரையில் புதுயுகம் புத்தாண்டாய் புதுமலர் எனப் பூத்திருக்க புதைகுழிக்குள் மரணம் தேடும் மானிடனே-அப்படி atsasor assao(i)-sulo, IP
த.இரவிவர்மன்(வை ஆர்)- மானிடத்திற்கு இங்கே
சமாதான உடன்படிக்கையை மற்றவர்கள் (மனிதர்கள்) மீறட்டும் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்.
ரோஜாவே
ஏதங்கவேல்-புகலேந்திரன்-சாமிமலை
LIDIT Gorflúo அடக்கு முறையின் அழுங்குப் பிடியில் மானிடம்தான் உலகில் மரித்துப் போகிறதா? மானிடா விழித்திடு-நீ = மரணித்து விட்ட எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப் gi, GSTAGIOSO தினமுரசு வாரம
GJGJashur. மறுவாழ்வளித்திடு
ஆர்.கோகிலாயாழ்ப்பாணம்
நண்பர்கள்
st Guo
பூமியில் புதையல் எடு காலங்கள் கடந்தோடி பூமிக்குள் மனிதப் புை
பி.சாந்தி டெல்மா-கொழும்பு-05
இடைக்கால நிர்வாகம் இனனும் சில நாளில் கிடைக்கலாம் இன்னல் பட்ட மக்கள் துயர் இன்றோடு அகலலாம் ஈழம் மீட்கவென இன்னுயிர் நீத்தவரின் இதயக் கனவுகளை-மண்ணில் எந்தத்தலைமுறை வந்து நனவாக்கும்?
னிராசா எடிசன்-கொழும்பு-1
Burges/DBTemaso
நடக்கும் காலமோ?
கயோகேஸ்வரன்-ஹப்
அன்புடன் முரசு ஆசிரியருக்கு
தித்திக்கும் பல்சுவை அம்சங் களுடன் வரும் முரசு மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டுவதோடு முரசு ஆசிரியரிடம் ஒரு சிறு விண்ணப் பம் எமது வாசகர்களின் அறிவுத் திறனை மேலும் வளர்த்துக் கொள் வதற்காக முரசு குறுக்கெழுத்துப்
இனிய தமிழ் வண
நான் நீணட தினமுரசு வாசகன் பதை தங்களுக்கு ே தருகிறேன். ஒவ்வெ காலையில் முதல்
அன்புக்குரிய முரசே!
ஒவ்வொரு வியாழன் தோறும் எம் வாசல் வந்து எங்கள் எல்லோரை யும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றாய். முரசு 456 இதழில் வந்த எக்ஸ்ரே fիլյ6լյրիլ հի)Gլյրիլ հի), (36)լoհի: ஸ்பெஷல் சிறியவருக்கான பாப்பா முரசு சிறுகதைகள் இலக்கிய நயம் தேன் கிண்ணம், சிந்தியா பதில்கள் சினிமா பகுதி அனைத்து அம்சங் களும் சுவையிலும் சுவை நீ வாழ்க
வளர்க வளர்க என வாழ்த்துக்
எஸ் யதர்சிகா ஏழாலை
என்னுயிரின் இருப்பிடம் உண்ணிடந்தான் தினமுரசே!
உன்னுள் எத்தனையோ பலன்கள் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவை அத்தனையும் நீ உன்னுள்) தந்து எங்களை மகிழ்விக்கிறாய். அதுமட்டு மல்லாமல் எங்கள் உள்ளுணர்வு களையும் ஊக்குவிக்கும் என்னுயிர் முரசே! நாங்கள் உன்னுள் வரும் அத்தனை செய்திகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்.
புதுமைகளைப் புகுத்துகின்றாய் அறிவுப் பொக்கிசத்தை அள்ளித் தரு கின்றாய் பொலிவுடன் தொடர்ந்துவர இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்
ஏ.எம். அஸ்மின் மாவடி வீதி,
of ".
வாங்கி முகப்புத6ை தாம் பக்கத்துப் ஒன்றும் விடாமல் எ விட்டுத்தான் மற்றவர் நீண்ட நாள் வாசகன் முரசில் வெளியான கார்லோஸ்' தொட இரவுகள்', 'மோனி இடி அமீன்' 'பைப் ளேன். பாதுகாப்பு முதல் காமினிவரை 6s2 LGL LGBT.
தற்போதும் நில மன்னாதி மன்னன் ஆகியவற்றை ஒன் மன்னாதி மன்னனி வெளியாகிக்கொணர் 96ஆவது அங்கத்தி நன்றாக இல்லை. கட்டமைப்பில் தொ
போட்டியை ஏற்பாடு செய்ய ஆவன செய்வீர்களா? இது தனிப்பட்ட விண்ணப்பம் மட்டுமல்ல முரசின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வேண்டுகோள்
N aúl y TLDet Gg5Sir, மடுல்கல)
முத்தான முரசே!
தித்திக்கும் தேனமுதான உன் தெள்ளத் தமிழினிலே உள்ளம் கொள்ளைபோகுதே அன்புடன் உன்னை உரசிப் பார்க்கும் இனிமைப் பொழுதுகள் என்றென்றுமாய் இருக் காதா என ஏங்குகிறதே.
வாரம் ஒருமுறை பாரமாய்ப் போன வாழ்வினையும் தூரமாய்ப் போன சொந்தங்களையும் மறந்து மனசை கொஞ்சமாவது தேற்றிக் கொள்ள நீயும் உதவுகின்றாய் என்பது எவ்வளவு மகிழ்வான விடயம் விழி களை விழுங்கிக் கொள்ளும் சினிமாப் பகுதி, புருவங்களை உயர்த்த வைக்கும் தகவல் பெட்டி' நக்கலும் நையாண்டி யுமாய் அதிரடி அய்யாத்துரை' ஆச்சரியப்படும் விதத்தில் அரசியல் ஆய்வு (எக்ஸ்ரே ரிப்போர்ட்) புத்தம் புதுத் தகவல்களுடன் நெட்டிலிருந்து என உன் அம்சங்கள் அனைத்தும் அருமையே
GJ GITTA, D687 LJGodf).
வசந்தா, காரைதீவு
முரசின் ஆசிரியரு
456வது முரசு எதிர்பார்த்து இறுதிய எங்களது பகுதியில் இதனால் எங்களுச் மஸ்கெலியப் பகு அமர்த்தலாமே தி வார்த்தையை அர்
l5ܗs1n51ܦܢ | உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழைே அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரி வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச் தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட் ருப்தியான சேவையே மு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Emplifiabilian ÉIGÉ Ligi élejang jelei öltöELAEGi
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக் நபிய நீர் கூறுவீராக மறுமை நாள் வரை படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் இவை: உங்கள்மீது இரவை நிரந்தரமாக பின் பொன்மொழிகள்
விறை வார்த்தைகளில் தவறாக அர்த்தங்' த்தியாவசியமற்றவையையும் தகுதிக்கு மீறி '? "
தீமை ஏற்படுத்தக் கூடிய வேண்டுதல்களை' *。臀 நததது
S S S பார்த்தீர்களா? இதனை) நீங்கள் செவியுற மாட் O இறைஞ்சுகின்றனர். அவை நிறைவேறாது.
யே குற்றங்கூறி அவநம்பிக்கை இருளில் (நபியே!) நீர் கூறுவீராக மறுமைநாள் வரை விற்குக் கேட்டையே தேடிக்கொள்கின்றனர். உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக யைத் தவிர்க்க உங்களது வேண்டுதல்களை ஆக்கிவிட்டால் நீங்கள் எதில் இளைப்பாறுவீர்களோ தறகு அத்தியா GħajfuLlLDT னவறறைக கேளுங் அந்த இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடியவன் நன்மைதரக் கூடியவற்றைத் தேடுங்கள் அல்லாஹ்வையன்றி வணக்கத்துக்குரிய வேறு நாயன் வாழ்வையடைய பிறரன்பு எனும் ஆயுதத்தின் யார்? இருக்கின்றான்) என்பதை நீங்கள் (சிந்தித்துப்) த் தட்டுங்கள். இவையனைத்தும் நிச்சயமாக பார்த்தீர்களா? இதனை நீங்கள் (உணர்ந்து பார்க்க கும். ஏனெனில் தனது பிள்ளைகளுக்கு மாட்டீர்களா?
எதுவென நமது இறைத் தந்தைக்குத் தன் அருளால் இரவையும், பகலையும் உங்க ாராத நம்பிக்கையுடன் உறுதியான விசு 1ளுக்கா அவனே ஆக்கினான் இரவை (அதில்) நீங் ன் நிற்பவன்தான் எதிர்பார்க்கும் நன்மைகள் இளைப்பாறுவதற்கும் பகலை (அதில் அவனுடைய அதிகம் பெறுவான். அருளைத் தேடிக் கொள்வதற்கும் இன்னும் நீங்கள் வமரியசுசிலா, சிலாபம் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் (அவ்வாறு
ஆக்கியுள்ளான்) Bulga).458 அல்குர்ஆன்- 2871-73
ஏ.எச்.ஏ.ஹசஸைன்-ஏறாவூர்.
வாழ்வின் பெறுமதியான பல ஆண்டுகளை கரைத்துவிட்டு பற்றியதான வண்ண வண்ணக் கனவுகளுடன் வெளியேறும் எமது பட்டதாரிகள் தமது கனவுகள் நிஜமாவது அத்தனை என்கின்ற யதார்த்தத்தை வெகு சீக்கிரமே புரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள் அதைப் 驚 Lulu அவர்களின் முகங்களை விரக்தி ஆட்கொள்வதும் உயிரற்றமுகங்களுடன் அவர்கள் உலா வருவதும், உயிர்ப்பற்ற புன்னகைகளைப்புப்பதும் நம்நாட்டின் பட்டதாரிகளுக்கேயான சாபக்கேடு வளாகத்தின் படிப்பு முடிவடைந்துவிட்டதுதானே என்ற மனப் பாங்கில் சோம்பேறித்தனமாகவோ, விட்டார் தாரியாகவோ இல்லாமல் தங்களின் எதிர்காலத் திற்குப் பிடிமானம் கொடுக்கும் வேலை
醬 இன்னும் என்ன செய்ய
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 11.05.2002 தப் போட்டி இல.458
லம், த.பெ. இல-1772, கொழும்பு
ந்த மனித உரிமைகளுக்காக
இன்று போராடினால் இதுதான் கதிவிடாதே லாம்? மேற்கொண்டு என்ன படிக்கலாம்? எந்தப் தயல் உயிரின் இறுதி முச்சுவரை போராடு பரீட்சைக்குத் தோற்றலாம்? #: உன் முச்சு ஓய்ந்த பிறகு-உன் ஏறக்குறைய எல்லாப் பட்டதாரிகளுமே தன்
புத்தளை வெற்றிடத்தை நிரப்ப ஆயிரம்
வெற்றியும் பெறுவார்கள்
ணர்வு பெற்றிருக்கின்றார்கள். அந்த வகையில்,
ங்கு வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு
59 lb Silili.
JBLDD195605 505LD 50UA19560U 6016T55LDITULD, BFGUITG)
நாள திருமதி கருணா லோகநாதன்-திருக்கோவில், கள் நிறைந்த சிந்துபாத்தின் GL-s)||Jórloffullo
H
SLAS என்று அழைக்கப்படும் இலங்கை ாவாக சேவைக்கான ஆட்களைச் சேர்ப்ப தற்கான திறந்த போட்டிப் பரீட்சையாகும் இப் போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுவது
பருமையுடன் அறியத் ரு வியாழக்கிழமையும் வேலையாக தினமுரசு
யங்கத்திலிருந்து இருப என்பது அவர்களின் வாழ்வினில் கிடைக்கும் படச் செய்திகள்வரை க்கிய திருப்புமுனை என்றால் அது மிகையல்ல. ல்லாவற்றையும் படித்து கடந்த ஆண்டு (2001 களுக்குக் கொடுப்பேன். ஆவணி மாதம் நடாத்தப்பட்ட பரீட்சையிலே
என்பதற்கு சாட்சியாக வருகிறார் கலைஞர் T கண்ணீரில் கரைந்த 3, IT GIGI GLDITGofia, IT'. ல் கதைகள் ஆகியவற்றை சேர்த்து வைத்துள் காரணங்களுக்காக அல்பிரட் துரையப்பா அரசியல் தொடரை சேர்ப்பதைத் தவிர்த்து
aKSTLSS L LLLL LL TT0 SYTT SLT TYK 0L S T TTLLLLL :Ïಣ್ಣಿ அதிலே, தெரிவுசெய்யப் பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இன் ணும் மூன்று வாரங்களுக்குள் நடாத்தப்பட் பயிற்சியும் நியமனமும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தபோதும், மாதங் கள் மூன்று கடந்த பின்பும் அத்தகைய நேர்முகப்
கவனி முன்னேறு'அனிதாவின் காதல்கள்' 'பாப்பா முரசு பொது அறிவுத் தகவல்கள் றுவிடாமல் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். தற்போது மிகச் சிறிய கட்டமைப்பில் டிருக்கிறது. 461ஆவது முரசில் வெளியான லிருந்தே கட்டமைப்பு சுருங்கியது. பார்க்க முன்புபோல் முழுப் பக்கத்துக்கும் விரிந்த
டர் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
இளங்கோவன், வத்தளை
ó ங்கள் பகுதிக்கு வரவில்லை. வியாழன் முதல் ல் ஏமாற்றம் ஏன் இந்த நிலை? அதுமட்டுமல்ல. முரசு குறிப்பிட்டளவே வந்து சேருகின்றது கு முரசைப் பெறுவதில் பல்வேறு சிக்கல் தியில் திருப்திகரமான ஒரு முகவரை ப்தியான சேவையே முரசின் மூச்சு என் தமுள்ளதாக ஆக்குங்கள்
கிருஸ்ணன், சிவா மஸ்கெலியா
s யா, அல்லது ஏதாவது பக்கத்தில் டம் திருப்பிக் கொடுத்து விட்டு, சாகும் வேகத்தில் அரிதாகச் சில தர மறுக்கும் முகவர்கள் பற்றி தாளையும் அனுப்பவேண்டும். சின் மூச்சு
DGDI DUIJr.
பரீட்சைக்கான எந்தவொரு அறிவித்தலும் சம்பந் தப்பட்ட பரீட்சார்த்திகளுக்குக் பெறாமை அவர்களின் மனங்களில் விசனங்களை உண்டுபண்ணுவதாய் இருக்கின்றது. பட்டம் பெற்ற பின்பு ஒரு காத்திருப்பு, அதன்பின் ஒரு சவாலைச் சந்தித்து அதில் வெற்றியடைந்தும் மீண்டும் ஒரு 蠶 என அங்கலாய்க்கும் 916/16 sloot ploit orië கிடக்கைகளை உணர்ந்து கொண்டு மெத்தனமாக இருக்காம சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுப் urg, or T
விசனப்பட்டவர்களில் ஒருவர்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் Saorporas sunt runsur, த.பெ.இல-12,கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (Fax)-074513266 FF-GLouli (E-mail)- murasu (GDdialogslnet edimurasu (Odialogs.net
y wy
CID 05 - 11, 2002

Page 3
தொடர்புசாதன அமைச்சருக்கு அ
இலங்கை ரூபவாஹினிக் கூட் டுத் தாபனத்தையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை பும் ஒன்றி ணைத்துத் தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்படுவதாக அர சாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இதுதொடர்பான சட்ட முலம் தயாரிக்கப்பட்டுவருவதாக இந்த இரண்டு கூட்டுத்தாபனங்களின தும் தலைவரான கலாநிதி தம் மிக்க கங்காநாத் திஸாநாயக்க கடந்த வாரம் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குச் சொந்த மான முக்கிய இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இரண்டையும்
முற்றாகத் தனியாருக்கு விற்று விடப் பிரதமர் தீர்மானித்திருப் பதாகவும் இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தற்போது நட்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் இந்தக் கூட்டுத்தாபனங்களில் விளம்பரங் களை அதிகரிக்கச் செய்தும் ஊழி யர்களைக் குறைப்புச் செய்தும் இலாபமீட்டக் கூடிய நிலைக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் பலனளிக்காததால் இவற்றைத் தனியாருக்கு விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமருக்கும், கூட்டுத்தாப னங்களின் தலைவருக்கும் மாத் திரம் தெரிந்திருந்த இந்தத்
தீர்மானத்தை அமைச்சர் கூட வில்லை என இந் போது அமைச்சி குமார் அபேசி திருந்தார். இவ் FILL (UDGULD 35 LITT தானோ அமைச் பாக்கீர் மாக்காரே வில்லை எனக் கு. தெரிவித்துள்ளா பதிலளித்த தம்மிக் இது பிரதமரின் தி மாத்திரம் கூறிய விக்கப்படுகின்றது இந்நிறுவனங்க விற்கப்படும்போது யர்கள் பதவிநீக்க என்பது குறித்து
கலைக்க அரசு தீர்மானம்
இலங்கை இராணுவத்திலும், பொலிஸ் திணைக்களத்தின் கீழும் இயங்கிய மேலதிக இரகசிய புல
னாய்வுச் சேவைகள் அனைத்தும்
உடனடியாக அமுலுக்குவரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் பொலிஸின் கீழ் இரண்டு உளவு அமைப்புக் களும், இராணுவத்தின் கீழ் ஒரு உளவுப் பிரிவும் செயற்பட்டு வந்தன. இவற்றைக் கலைத்துவிட்டு
மத்திய உளவுப் பிரிவொன்றை
Golias Buni as Leo
நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட் டுள்ளது.
இலங்கை போன்றதொரு நாட்
டிற்கு இவ்வாறான உபஉளவுப் பிரிவுகள் அவசியமில்லை என
அமெரிக்க ஆய்வுக்குழு அரசாங் கத்திடம் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையொன்றை அடுத்தே
உளவு அமைப்புக்களைக் கலைக்க
அரசாங்கம் முடிவெடுத்துள்ள
தாகத் தெரியவருகிறது.
அத்துடன் இந்த உளவுப் பிரிவு கள் கடந்த காலங்களில் பல
பிழையான தகவல்களை வழங்கிய ளது.
மையும் கண்டறியப்பட்டுள்ளது.
சர் லக்ஷ்மன் கதிர்காமரையும் தற்கொலை குண்டுதாரி ஒருவர்
தொழிலா கொலை செய்யவிருப்பதாக பொது மக்களுக்கு பொலிஸ் உளவுப் பிரிவொன்று சலுகைகளைக் குவி
அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப் பித்திருந்தது. ஆனால் அந்த விழா வுக்கு ஜனாதிபதியோ, லக்ஷ்மன் கதிர்காமரோ அழைக்கப்பட்டி
ருக்கவில்லை என்பதுடன் அவர் களிருவரும் புதுடில்லியில் இருந்
பாடு தெரிவித்த சர்வதேச நா6
இலங்கை அரசுக் டொலர் நிதியுதவி
திருப்பதாகத் தெ இதன்படி அர
தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. யில் உள்ளவர்க
அமெரிக்கக் கடற்படையின் அதிநவீன ஏவுகணைகள் பொருத் தப்பட்ட போர்க் கப்பலான யுஎஸ். சூப்பர், செவ்வாய்கிழமை கொழும் புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இங்கு வந்த இந்தக்
கப்பலில் அமெரிக்காவின் அதி நவீன போர்க் கருவிகள் பல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்
கப்பலுக்குள் புகைப்படப் பிடிப்
கடந்த வாரம் கொழும்பு பணி பார்கள் எவரும் அனுமதிக்கப்பட
டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வில்லை என்பது குறிப்பிடத்தக்
I *Ꮽ
மண்டபத்தில் நடைபெற்ற மகா ராஜா நிறுவனத்தின் விருது வழங்கும் வைபவத்தில் வைத்து ஜனாதிபதி குமாரதுங்கவையும், முன்னாள் வெளிவிவகார அமைச்
Tăřar flešaman aumeransTATENGIT rješenihil
"உங்களுக்கு அருகில் உள் ளவை குண்டுப் பொதிகளாக இருக்கலாம் அவதானமாக இருங் கள்" என்று போக்குவரத்து பேருந் துகளில் ஒட்டப்பட்டிருக்கும் வாசகங்கள் இப்பொழுது முற் றாக அகற்றப்பட்டிருக்கின்றன.
வடக்கு கிழக்கில் யுத்தமேகங் கள் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இந்த அறிவித்தல்கள் ஒட்டப்பட்டிருந்தன.
புலிகள் இயக்கமும் அரசும்
இந்தக் கப்பலின் வருகை அமெரிக்காவுக்கும் இலங்கைக்கு மிடையில் உள்ள நட்புறவின் அடை
யாளம் என இலங்கைக்கான அமெ
உடன் படிக்கையின் பின்னர் நாட்டில் அச்சமற்ற சூழ்நிலை தோன்றியிருப்பதாலும் பாதுகாப் புக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்
டிருப்பதாலும் பொதுமக்களை
ரிக்கத் தூதுவர்
தெரிவித்தார். இ பணியாற்றும் சிப்ப வாசிக்கு மேல் பெ குறிப்பிடத்தக்கது.
குடாந sin III Gl 5fyLODD
யாழ் குடா பெயர்ந்தவர்களுக் உலருணவு நிவ மற்ற உணவுப் டெ விலையில் விற்கப்பு புகார் தெரிவிக் குடாநாட்டில்
உள்ள ஒரு
மாதாந்த நிவா LLUIT 5 1260 e 5L கின்றது. இந்த கொடுப்பனவுகளு கிக்கப்படும் பெ குறைந்தவையாக சந்தை விலை விலைக்கும் விற். சில மாதங்க
விழிப்புடன் வைத்திருக்கும் மேற் 28 ரூபா 50 சதம
படி எச்சரிக்கை அறிவித்தல்களுக்
குத் தேவையில்லாது போயிருக்
கின்றதாம்!
குண்டுப் பொதிகள் பற்றி எச்
சரிக்கை செய்யப்பட்டிருந்த இடங்
களில் இப்பொழுது சமா தானத்தை வலியுறுத்தும் வாசகங்
அரிசி தற்போது மாக விற்பனை கின்றது.
அத்துடன், ! தரம் மிகவும் குை வாறிருந்தபோத தொகையில் அ uിങ്ങെ',
செய்துகொண்ட யுத்த நிறுத்த கள் காணப்படுகின்றன.
GD 05–11, 2002 தின
 
 
 
 
 
 
 
 
 

ஊடகத் துறை அறிந்திருக்க க் கூட்டத்தின் செயலாளர் க தெரிவித் ாறானதொரு க்கப்படுவதை ர் இம்தியாஸ் அறிந்திருக்க ார் அபேசிங்க ர் இதற்குப் திஸாநாயக்க மானம் என்று தாகத் தெரி
ள் தனியாருக்கு மேலதிக ஊழி Lu(6) GITT ÜT, GITT?
இன்னும் முடி
ளர்களுக்கும் மான பல்வேறு றப்பதற்கு உடன் தன் பின்னரே ணய நதயம் கு 60 கோடி வழங்க சம்மதித் ரியவருகிறது.
ருக்குச் சம்பள
ஆஷ்லி வில்ஸ் ந்தக் கப்பலில் ந்திகளில் அரை ண்கள் என்பது
ຮີ່ Davisti
சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
ாட்டில் இடம் கு வழங்கப்படும் ரணத்தில் தர ாருட்கள் கூடிய
டு வருவதாகப்
ப்படுகின்றது. ஐந்து பேர் அல் மற்பட்டவர்கள் குடும்பத்திற்கு ணத் தொகை வழங்கப்படு நரிவாரணக் க்காக விநியோ ருட்கள் தரம் இருப்பதுடன் ய விட அதிக
படுகின்றன. நக்கு முன்னர் 25 692/4pP5/35 LILILL 8 ரூபா 50 சத Fய்யப்பட்டுவரு
ந்த அரிசியின் ந்துள்ளது எவ் ம் நிவாரணத் கரிப்பு எதுவு
தொழிலாளர் =
வாகவில்லை. எவ்வாறெனினும் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்கூட அறியாத நிலையில் இதற்கான சட்டமுலம் தயாரிக்கப் பட்டுள்ளது.
முன்னர் மஹாராஜா நிறு வனத்தில் ஒளிபரப்புப் பிரிவின் தலைவராக இருந்த நிமால் லக்ஷ பதி ஆராச்சி என்பவரே இரண்டு கூட்டுத்தாபனங்களுக்கும் பணிப் பாளர் நாயகமாகக் கடமை யாற்றிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சுயாதீன தொலைக் காட்சிச் சேவை (ஐரிஎன்) நிறு வனம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் சகோதரரான ஷான் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப் படவிருப்பதாகத் தகவல்கள் வெளி
அதிகரிப்பு வழங்குவதில்லை, சகல அரச சேவைகளினதும் கட்டணங் களை அதிகரிப்பது, அரசாங்க சேவையில் புதிதாக எவரையும் சேர்க்காதிருத்தல் அரச ஊழியர்களைச் சேவையி லிருந்து நீக்குதல் உள்ளிட்ட சர்வ தேச நாணய நிதியத்தின் பல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க செலவினங்களை மட்டுப்படுத்தத் தவறியமையினால் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு வழங்கவிருந்த பல கோடி டொலர் கடனை சர்வதேச நாணய நிதியம் இடை நிறுத்தி யிருந்தது. இவற்றை மீள வழங்கவும்
இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலதிக
ஷான் விக்கிரமசிங்கவுக்குச் சொந்தமான ரிஎன்எல் நிறுவனம் செலிங்கோ நிறுவனத்திடம் கை மாறவிருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இது இவ்வாறிருக்க லேக் ஹவுஸ் நிறுவனத்தை அதன் ஸ்தா பகக் குடும்பமான டிஆர்.விஜய வர்தன குடும்பத்தினரிடமே மீளவும் கையளிக்க ஏற்பாடுகள் நடைபெறு கின்றன. தற்போதுள்ள அதிகப் படியான ஊழியர்களுடன் லேக் ஹவுஸைப் பொறுப்பேற்கக் குறிப் பிட்ட தனியார் வர்த்தகர்கள் எவ ரும் விரும்பாததாலேயே லேக்ஹவு ஸில் பணியாற்றும் ஊழியர்கள் குறைக்கப்பட்டு வருவதாக நம்பக மாகத் தெரியவருகிறது.
உயிருடன் புதையுண்ட குடும்பம்
ாலிஎல, கந்தேகெதர என்ற இடத்தில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 6 பேர் கொல்லப் பட்டதுடன், மேலும் பலர் காய மடைந்தனர்.
வீட்டிலிருந்தவர்கள் அனை வரும் திடீரென ஏற்பட்ட மண் சரிவினால் உயிருடன் புதையுண்டு போனதாகப் பொலிஸார் தெரி விக்கின்றனர். மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இடம்பெற்றுவருவதாகத் தெரி விக்கப்படுகின்றது. பதுளை மாவட் டத்தில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் மணி சரிவினால் 10 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.
குடாநாட்டுக்கான புதிய தளபதி
யாழ் குடாநாட்டிற்கான இரா ணுவத்தின் புதிய கட்டளை அதிகாரி யாக மேஜர் ஜெனரல் சரத் பொன்
HHH
IGaIT. A. Lízí 9 aiam L 4
கூட்டாகச் சந்திப்பு
இவர் பிரிட்டனில் ஒரு வருட காலம் விசேட பயிற்சி பெற்றுக் கடந்த டிசம்பரில் நாடு திரும்பி னார் என்பது குறிப்பிடத்தக்கது.
6/L60
கடந்த வாரம் இலங்கை வந் திருந்த ஐநா வின் விசேட தூதுக் குழுவுடன் புளொட் ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய கட்சிகள் கூட்டாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தின.
கொழும்பு "டிரான்ஸ் ஏசியா" ஹோட்டலில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது புளொட் தலை வர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர். எல்.எப் தலைவர் வரதராஜப்பெருமாள் ஈரோஸ் தலைவர் சங்கர் ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஐநா தூதுக்குழு வின் பிரதிநிதிகளுக்கு மகஜர் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. புலி கள் ஏக பிரதிநிதிகள் அல்ல என்
றும் தமிழ் மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கொண்ட ஜன நாயக சக்திகளுக்கு ஆதரவு இருப் பதும் அந்த மகஜரில் சுட்டிக்காட் டப்பட்டிருந்தது.
சமாதானத்திற்கான ஆதரவை யும் ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்தியிருக்கும் இக்கட்சிகள் சமாதானம் என்ற பெயரில் ஜன நாயக சக்திகள் ஒரங்கட்டப்படு வதை ஐநா அனுமதிக்கக்கூடா தெனவும் கேட்டுக்கொண்டுள்ளன. இந்தச் சந்திப்பின் போது ஈ.பி. டிபி சார்பில் அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப் பினரான எஸ். சிவதாஸன், எஸ்தவராஜா, டாக்டர் கே. விக் னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Page 4
(DJTID தமிழ் மக்களின் இனப்பி சினையின் அடிப்படை அம்சங்கள் ஒன்று இந்தத் தாயகக் கோட்பா இனப்பிரச்சினையின் முரண்பாடு ஆயுதப் போராட்டம வெளிப்பட்டதன் பின்னர் ஆயுதப் போராட்ட இயக்கங்களு Bio gle Tib! கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெ முதலாவது பேச்சுவார்த்தையான திம்புப் பேச்சுவார்த்தைய அனைத்துப் போராட்ட இயக்கங்களும் ஒருமித்து மு algorisash. கோட்பாடுகளில் ஒன்று இத் தாயக
5 LIII flonā G. ஷங்களுடனும் தற்போது ஒரு தசாப்த காலத்துக்கும் பின்னர் புலிகளி ஆர்ப்பாட்டங்களுடனும்
LLLTT 00TT0 0MMcLLTLLL LLTTL 0aL LLLL LLLLLMLTLL z மற்ெ DITOU GBLD தினத்தையும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒ கொண்டாடியாகிவிட்டது. தீர்வுக்கான அடிப்படைகளில் ஒன்றாகவும் இத் தாயக வழக்கமான இந்த "¶ முழக்கங்களினூடே நாடுகளதும், ஏன் புலிகள் தலைவர் பிரபாகரனது தொழிலாளர் வர்க்கத்தி 60T F-356) நம்பிக்கையைப் பெற்றுள்ளவராகத் திகழும் பிரதமர் ரணி உரிமைகளையும் பெற்றுத் မျို”့်ဖြိုါစို့” இத் "...",
TOT 5 தருவதாக அரசியல்வாதிகளின் D355TGOTO ராத ஒன்ற சபதங்கள் எல்லாமே மே ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பெளத்த மாநாயக் முதலாம் திகதியுடன் காற்றோடு
சகலருக்கும் ஒரேயொரு தாயகமே உள்ளது, அது இல 956) Big5. USIT 600TTLD6) G3 untuiu 6 டும். கையே, வேறு தாயகம் கிடையாதெனத் தெரிவித்திருந்தா சிக்காகோ நகரில் இது நேரடியாக புலிகளின் தாயகக் கோரிக்கைை தொழிலாளர்கள் சுட்டுக் olariouuւլ- t ன்னர் எத்தனை | அளித்த பதிலே என்பது எவருக்கும் சட்டெனே மே தினங்களில் எமது நாட்டுத் புரியும். தொ g லாளர்களும் தமது புலிகள் goal, பிரபாகரனின் பத்திரிகையாள f} roof minji 函 மாநாட்டில் இத் தாயகக் கோட்பாடு பிரதானமான ஒன்றா Ο oেupক্ত (' @呜岛l, வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் ரணில் தெரிவித்துள் தங்கள் பிரச்சினைகளை இக் கருத்து அதை நிராகரிக்கும் வகையில் அதற் Colorf ப்படுத்தி 69 L L Gorft . வழங்கிய ஒரு பதிலாகவே அமைந்துள்ளது.
இது இப் பேச்சுவார்த்தைகளில் தோன்றக்கூடி இன்று தொழிலாளர் சுதந்திர கோட்பாட்டு ரீதியான முரண்பாடொன்றுக்கு முத்தாய்ப்பா தினமென்பது அரசியல்வாதியின் I அமைந்துள்ளது. GODSE LIGGü, “GOLDE GODE * ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்த வரையில் @ பேச்சுவார்த்தை தன்னால் குழம்பியதாக ஆகிவிடக்கூட கொடுத்துவிட்டு அவர்கள் தென்பதிலும், பேச்சுவார்த்தைக்கு முதற் கட்டமாக ஈட்ட சொல்லும் பொய்யை காது பட்ட யுத்த நிறுத்தம் தமது தரப்பிலிருந்து முறியடிக்க நிறைய நிரப்பிக்கொண்டு படக் 'ಸ್ತ್ರ್ಯ" அக்கறையையே இ
6600IJ 35 TILL GUDGU), 35 36TDTTET. விடுவந்து சேரும் மற்ெ ഇTE தான் கூறும் கூற்றுக்கள் ஒவ்வொன்றிலும் IP நாள் என்பதைவிட வேறென்ன? கவனமாகவே வார்த்தைப் பிரயோகங்களைக் கையாண் uglա ೩-೧ಾಠ 2Աghie என்றும் 'ಬ್ಲ್' அவர் கூறிய கருத்துக்கள் புலிகை P-6USLDUILDITESSU ST60I DILD மனங்கோணப்பண்ணக்கூடியவையாகவோ, தமிழ் மக்கை மாறிவ ரும் அதிருப்திப்பட வைக்கக் கூடியவையாகவோ அமைந்திருக் பரிமானங்களுக்கிடையே མི་ཞིག་ இக்கட் ந்தர்ப்பங்களிலும் அ
19556035ULU Bab abLLIT GOT LIGA) GELBGBTT LILI 6. தொழிலாளியின் நிலை நேரிடையான பதில்களைத் தவிர்த்தும் சமாதானத்ை பாதுகாக்கப்பட்டதாக இல்லை. முன்னிலைப்படுத்தியுமே சாதுரியமாக விடை பகன்றிரு
கிறார். தொழிலாளர் ཡི་ UT 955 LID இப் பதி அண்மையில் டைம் சஞ்சிகை மற்றும் சில வெளிநாட் 血 606)6OLD95 (SD95 (35 செய்தி அறிக்கைகளை ஆதாரம் காட்டி புலிகள் யுத் முகம்கொடுக்கத்தக்க வகையில் நிறுத்தகாலத்திலும் ஆயுதம் கடத்துவதாகத் தெரிவிக்க தன்னை மறுசீரமைத்துப்
ப்படுத்திக் கொள்ள றானாலும் நாம் அவர்களுடனேயே விடயங்களைக் கையா வண்டியது இன்றைய
அன்புள்ள உங்களுக்கு,
வேண்டும்" என நிதானமாகப் பதிலளித்திருந்தார். காலத்தின் கட்டாயமாகும். ரணில் 96a169Uiĝi தெரிவு செய்த மககளுககு மட்டுே பிரதமர், இங்கே தமிழீழத்தில் புலிகள் தலைவர் பிரபாகர6ே இன்று உள்நாட்டிலும் gorf, பிரதமரும் ஜனாதிபதியுமென பத்திரிகையாளர் மாநாட்டி வெளிநாடுகளி gyld o 帕 அரசுகள் புலிகளின் ஆலோசகர் ၃။ခါး၂ ချိ LIITTADEf"Hasib
திய அவரிடம் கேட்டதற்கு அவர் "நோ கொமெண்ட்ஸ்” எ6 ಆರಾ॰ LO LI பதில் கூறாது சர்ச்சையிலிருந்து தவிர்த்துக் கொன பிரச்சினைகளின்பால் கூடுதல் LIII. கவனம் செலுத்தத் இதேவேளைபுலிகள் தலைவர் பிரபாகரனின் பத்திரிை தொடங்கி LL 6ïT 6m 血 606Uul6) யாளர் மாநாட்டையடுத்து எதிரும் புதிருமான கருததுகக G C தோன்றுவதற்கு முன்பாகவே உடனடியாகச் செயற்பட் LITT 35 || LI LJ60DL-ULIT 5556 பிரபாகரன் பேச்சுவார்த்தை முயற்சியில் வைத்துள்ள நம்பி தொழிலாள Tassiflső கையைத் தான் வரவேற்பதாக சாதகமான வகையி úl JörgÉlőOGOT.J. Gi ཚོ་བས་ལྷ་ 'ಬ್ಡಿ! விடுத்திருந்தார். அடுத்த கட்
- LI LJ35 ABSTIT6035 LLUIT GITT LIDTTIDS TIL L96A) 555 ċibel - Lஉதாசீனப்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகளுக்கான பிரதானமான ஒரு முன் நிய வருகின்றன. தனையாக புலிகள் மீதான தடைநீக்கப்படவேண்டுமெ6 பிரபாகரன் திடமாகத் தெரிவித்துள்ள வேளையில் அ பயங்கரவாதம е учно отво. கோரிக்கையை தாம் அனுகூலமாகப் பரிசீலிப்பதாக போதைப்பொருள் பாவனை, பதிலளித்து அதிலிருந்த சூடான நிலையை உடனடியாக உள்நாட்டுக் கலவரங்கள், தணித்திருந்தார். கொடிய நோய்கள் என்று புதிய ந்: 9) Të gf) of . புலிகள் தரப்புக்கும் தோன்றி வரும் முரண்பாடுகள், யுத் UT EF 6O)6OTSGT60 நிறுத்த மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அவ கவனத்தை திசைதிருப்பியுள்ள பகிரங்க அரசியல் களத்தில் அல்லது பத்திரிகை ஊடகா அரசுகள் தொ somGTigsf66 மத்தியில் முன்வைக்காது ராஜதந்திர மட்டத்திலேே பிரச்சனைகளைப் பின் தள்ளி கையாண்டு வருகிறார்.
மேலும் சில விடயங்களுக்கு ரணில் தான் நேரடியாக விடுகின்றன. கருத்துத் தெரிவிக்காது தனது அமைச்சர்கள் அதிகா மட்டங்களின் முலம் பதில் வழங்கி தாமோ புலிகளோ இ இந்த நிலை LDITALIDATOLD6ÜDLİ UL சமாதானச் செயற்பாடுகளிலிருந்து விலகிச் சென்றுவிடா வேண்டும் புதிய முதலாளித்துவ பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். உலக ஒழுங்கின் கீழ் அமெரிக்கத் தூதுவர் ஆர்ஸ்லி வில்ஸ், புலிகள் யுத் தோன்றியுள்ள சவால்களை 勳
வசூலபபது, சிறுவாகளைச சோபபது, ஆயுதங்கள கடத Sigilij Glastoi शाण པ་ཚོ་ էջ եւ கையி வது போன்றவற்றில் ஈடுபடுவதாக தமக்கு அறிக்கை கிடை தொழிலாளர் 91Woo (UPLD 951DGOLD | துள்ளதாகவும் தெரிவித்தபோது அதை இலங்கைப் பா; தயார் செய்து கொள்ள காப்பு அமைச்சர் திலக் மாரப்பன தமக்கு அத்தகை
வேண்டும். புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் பற்றி முறைப்பாடெதுவு
வரவில்லையென வலிந்து மறுத்திருந்தார்.
புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் கை
மீண்டும் மறுமடலில் ளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கை அரசாா
வந்து கலக்கும்வரை கத்துக்கு விடுக்க வேண்டுமென அண்மையில் சில இந்திய என்றென்றும் அன்புடன் தரப்புகள் வலியுறுத்த முற்பட்ட வேளையில் இலங்கையில் -gaolmhuir. சட்டமா அதிபர் கமலசபேசன் அவ்வாறான ஒரு கட்டாய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை இந்திய ஒப்பந்தங்களில் இல்லையெனத் தெரிவித்து புலிகள் தரப்பில் எழக்கூடிய ஐயப்பாடு
இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இலங்கை யின் அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்ட சிங்களப்
ல் களைத் தவிர்த்திருந்தார். பெரும்பான்மையைச் சார்ந்த அரசாங்கங்கள் தமிழ் 6. இலங்கை அரசாங்கத் தரப்பிற்கும், சிங்கள மக்கள் வாழ்ந்துவரும் இப்பாரம்பரிய பிரதேசத்துக்கு ாக இனவாதிகளுக்கும் எப்போதும் சர்ச்சைக்குரிய பாரிய அச்சுறுத்தல்களை விளைவித்து, அதில் க் விடயமாக இருந்து வந்த ஒரு விடயம் தமிழ் மக்களின் பலவந்தமாகச் சிங்களக் குடியேற்றங்களை மேற் bற சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்தாகும் கொண்டு அப் பிரதேசங்களைக் கபOfகரம் செய்
GÜ அதற்கு அன்ரன் பாலசிங்கம் கிளிநொச்சிப் தன. ன் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்த விளக் இதன் பலனாக கிழக்கு மாகாணத்தின் பல க் கத்தையிட்டுக் கருத்துக் கூறிய அமைச்சர் பீரிஸ் தமிழ்ப் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான சுயநிர்ணய உரி அவற்றின் பெயர்களும் சிங்களப் பெயர்களாக மாற்றிய ன் மையை புலிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப் துடன், அப் பிரதேசங்களிலிருந்த தமிழர்களின் பம் பதை வெளிப்படுத்தியுள்ளார்களென மறுவிளக்கமளித் அரசியல் பிரதிநிதித்துவமும் வெகுவாகக் குறைக்கப் Bij 350.595Iri. பட்டது.
D இவற்றையெல்லாம் அவதானித்து வந்தவர் இத் திட்டமிட்ட குடியேற்றங்களால் பல இனக் க் களுக்கு ரணில் மிகமிக அவதானமாகவே சமாதானப் கலவரங்கள் ஏற்பட்டதுடன் தமிழ் மக்களின் விவசாய பேச்சுவார்த்தை குறித்த விடயங்களில் செயற்படு நிலங்கள் பலவும் பறிபோய் அவர்கள் குடிபெயர த் கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும், வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள் Idlib, இத்தகைய ஒரு பாரிய கரிசனையைக் காட்டி அத்துடன் வடக்குக்கும் கிழக்குக்கும் இருந்த ல் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்போதுதான் தமிழ்ப் பிரதேசங்களின் தொடர்ச்சியைத் துண்டறுக் து முதன் முதலாக கருத்தியல் ரீதியாகப் புலிகளுடன் கும் முனைப்புடன் பாரிய குடியேற்றங்களை சிங்கள ந் முரண்படும் வகையிலான ஒரு கூற்றை வெளியிட்டுள் அரசாங்கங்கள் மேற்கொண்டன.
GİTTİr. எனவே தமது பிரதேசங்களைக் காக்க வேண்டு 18ቸ.. ரணில் விக்கிரமசிங்க இதுவரை கூறிவருபவற்றை மென்று இயல்பாகவே எழுகின்ற ஒரு விழிப்புணர்வும் ம் மிக நுணுக்கமாக அவதானிப்பவர்கள் இலங்கையின் நிலப்பற்றும் இத் தாயகக் கோட்பாட்டுக்கு மற்றொரு ங் இனப்பிரச்சினையில் சமாதானத்தீர்வில் தனக்குள்ள காரணமாக அமைந்தது.
岛 S. : N: if N N is N N S S N N R
TIT N N
NN IN ar NY IN YN YN R N. a NS : D60ören) ön polip
ه 凸
砷
曲 (6
தமிழ் மக்கள் தமது சொந்தப்பிரதேசங்களையே ஆர்வத்தை வெளிப்படுத்திவந்தாரேயன்றி அத்தீர்வுக் இழந்துவிடக்கூடிய ஒரு ஆபத்தை எதிர்கொள்வ கான எந்த வகையான கருத்தியல் ரீதியான விடயங் தாலேயே தாயகக் கோட்பாட்டை தமது தற்காப்பு களையும் தெரிவிக்கவில்லை. உணர்வுடன் முன்வைக்கிறார்களேயன்றி எவ்வித
ஏற்கனவே அவரது ஐக்கிய தேசியக் கட்சி ஆக்கிரமிப்பு உணர்வுடனுமல்ல. கொண்டிருந்த நிலைப்பாடுகளிலிருந்து என்ன தாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பகுதியைத் மாற்றங்களைச் செய்ய முன்வந்திருக்கிறதென்பதை தமது தாயகமாக உணர்வதென்பது இலங்கையைத் யும் அவர் ஒருபோதும் இதுவரை தெளிவுபடுத்த தமது தாய்நாடாகக் கருதுவதை மறுதலிப்பதாக aliana). ஒருபோதும் அர்த்தமாகாது.
குறிப்பாக, கடந்த பொதுஜன ஐக்கிய முன்னணி இந்தியாவில்கூட தமிழ் நாட்டைத் தமது அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டத்தைப் பாராளு தாயகமாகக்கூறிபிரிவினைப்போராட்டம் நடத்தியது மன்றத்தில் நிறைவேற்ற முனைந்தபோது அத் திராவிட இயக்கம். திட்டத்தை பாராளுமன்றத்திலேயே கிழித்தெறிந்து, ஆனால் இந்திய அரசு தமிழர்களுக்கு ஒரு எதிர்ப்புக் காட்டி நிராகரித்தது ஐக்கிய தேசியக், மாநிலத்தை வழங்கி அதற்கு தமிழ் நாடென்றே கட்சி பெயரும் வழங்குமளவுக்கு பக்குவமாகக் கையாண்ட அவ்வாறு அதனால் நிராகரிக்கப்பட்ட விடயங் தன் முலம் அம் மக்களின் தாயகக் கோட்பாட்டை களை இப்போதைய பேச்சுவார்த்தைகளில் அது உறுதிசெய்து தனது இந்திய ஒருமைப்பாட்டையும் வழங்கக்கூடியதாக கொள்கை மாற்றங்களை நிலைநாட்டிக் கொண்டது. மேற்கொண்டுள்ளதா என்பது பற்றி அவரிடமிருந்து காஷ்மீருக்கு இந்தியா வழங்கியுள்ள உரிமைகள் எவ்வித சமிக்ஞையும் வெளிவரவில்லை. இதைவிட ஒருபடி மேல் அங்கு பிற மாநிலத்தவர் முக்கியமாக இலங்கையின் அரசியல் யாப்பு எவரும் நிலம் வாங்க முடியாது என்பதுபோன்ற அமைந்துள்ள "யுனிட்டரி ஸ்டேட்' என்ற ஒற்றை பாதுகாப்புச் சிறப்பேற்பாடுகளையும் வழங்கியுள் யாட்சி முறையை மாற்றியமைப்பதைக் கடுமையாக ளது. எதிர்த்து வந்தது ஐக்கிய தேசியக் கட்சி எமது அண்டை நாட்டில் நிகழ்ந்த இச் சிறந்த 航 ரணில் இதுவரை ஒற்றையாட்சி முறை என்பதற் உதாரணங்களை ஏன் இப்போதாவது இலங்கை
குள்ளேயே தீர்வைக் காணவேண்டும் என்ற கருத் அரசாங்கம் சிந்திக்கக்கூடாது? தையே கொண்டிருந்தாரெனினும் அதுபற்றி எக் இலங்கையென்ற நாட்டுக்குள் தமிழ் மக்கள் கருத்தையும் வெளிப்படுத்தாமலே மெளனமாக தமது தாயகப் பிரதேசத்தில் தமது அரசியல் சமுகப் இருந்து வருகிறார். பொருளாதார வாழ்வை உறுதிப்படுத்தவே விரும்பு
எனவேதான் புலிகளைத் திருப்திப்படுத்தக்கூடிய கின்றார்கள். வகையில் 13ம் திருத்தச் சட்டமுலமான மாகாண அது நிராகரிக்கப் படுமிடத்தில்தான் வேறு வழி சபைச் சட்டத்திற்கு மேலதிகமான அதிகாரங்களை யின்றி தமது பிரதேசத்தை தக்க வைக்க, பிரிந்து வழங்குவது குறித்து தாம் ஆராயவேண்டியிருக்கிற செல்வதொன்றே வழி என்ற நிலைக்கு இட்டுச் தெனக் கூறியிருந்தார். செல்லப் படுகிறார்கள்.
அதாவது 13ம் திருத்தச் சட்டமுலமான மாகாண ர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை சபைச் சட்டமுலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு இழந்துவிட்டு அண்டை நாடுகளில் அகதிகளாக உட்பட்ட சட்டமுலமென்பதால் அதைத் திருத்திய வாழ்ந்தபடி தமது பிரதேசங்களை மீட்டெடுக்கச் மைத்து புலிகளைத் திருப்திப் படுத்துவதென்பது சண்டை நடத்திவரும் பாலஸ்தீனியர்களது நிலை அவரதும் ஐ.தே.க. வினதும் கொள்கைக்கு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதென்பது மாறானதல்ல. இங்கு முக்கியமானதொரு வரலாற்றுப் படிப்பினை
ஆனால் சந்திரிகா 1995ல் முன்வைத்த சமஷ்ட்டி யாகும். சார்ந்த தீர்வையேநிராகரித்திருக்கும் புலிகள் இதனை எனவே, ரணில் கூறியுள்ளதுபோல் தமிழ் சிங்கள ஏற்பார்களென எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் இலங்கையையே இவ் வேளையில்தான் புலிகள் தலைவர் தாய்நாடாக மதிக்க வேண்டுமென்ற நியாயமான பிரபாகரன் மிகத் திட்டவட்டமாக அறிவித்திருந்த, எதிர்பார்ப்பை அவர் தமிழ் மக்களின் தாயகக் தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடு, தேசிய கோட்பாட்டை மதிப்பதன் முலமே உறுதிப்படுத்த இனமென்ற அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை என்ற வேண்டும். நிராகரிப்பதன் முலம் அல்ல. முன்று அடிப்படை அம்சங்களில் ஒன்றான தாயகக் இங்கு அவர் புரிந்து கொள்ள வேண்டிய கோட்பாட்டை ரணில் தற்போது நிராகரித்துள்ளார். முக்கியமான விடயம் யாதெனில், தீர்வுக்கான தமது இத்தாயகக் கோட்பாடானது வரலாற்றுரீதியாக அடிப்படை அம்சங்களில் பிரதானமான தாயகக் எழுந்த தமிழ் மக்களின் ஒரு அடிப்படைக் கோட்பாட்டைப் பிரதமரே நிராகரிக்கும் பட்சத்தில் கருத்துருவமாகும். புலிகள் எவ்வாறு தீர்வு கிட்டுமென்ற நம்பிக்கையில்
காலனியாதிக்க காலத்துக்கு முற்பட்ட பகுதியில், பேச்சுவார்த்தை மேசைக்கு வர முடியும்? இலங்கை ஒரு நாடாக அல்லாது பல இராச்சியங் ஆகவே பேச்சுவார்த்தை முலமே தீர்வைக் களாக இருந்த காலம் முதல் வழிவழியாக தமிழ் காணவேண்டுமானால் ரணில் தனதுநிலைப்பாட்டை மக்கள் வாழ்ந்து வந்த தொடர்ச்சியான ஒருபிரதேசம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தான் தற்போதைய இலங்கையில் வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டிலேயே விட்டுக்கொடுப்புச் மாகாணங்களாக வகுக்கப்பட்டுள்ளது. செய்ய முடியாதவராகவே ரணில் இருப்பாரானால் அதையே தமிழ் மக்கள் தமது தாயகமாக எவ்வாறு அவர் பிரபாகரனிடம் தமிழீழக் கோரிக்கை உணர்கின்றனர். யைக் கைவிடும்படி எதிர்பார்க்க முடியும்? DGD
DՍՅԻ:
GIAD 05-11, 2002

Page 5
இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களின் பங்கு என்ன? பங்களிப்பென்ன? என்ற கேள்விகள் ஒரு புறம் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்க பாராளுமன்றத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு பிரதான கட்சி களும் இரு வேறு முனைகளில் இருந்து பிரச்சனைகளை அணுக முற்படுவதை அவதானிக்கக்கூடிய தாக உள்ளது. அமைச்சர் ரவூப் ஹகீம் தலைமையிலான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நட வடிக்கைகளை முழுமனதுடன் அங்கீ கரித்துப் புலிகளுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது என்ற கருத்துருவத்திலிருந்து செயற்படு வதை அவதானிக்கலாம்.
ცჭგაწყgrt (pგზქნiნ ფtწiნქტს இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான பிரீத் என்பதை அங்கீகரிக்கும் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும்
!8 (pgങ്ങഖub
கொண்டு ஏற்றுக்கொள்வர்கள் என எதிர்பார்க்க முடியாது.
peatü Garibas ենիննալնի III
மறுபுறம் பொதுஜன ஐக்கிய முன் னணியின் ஆதரவுக் கட்சியான தேசிய ஐக்கிய முன்னணி தற்போதைய சமா
முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகி வரு வதாகவும், புறக்கணிக்கப்பட்டு வருவ தாகவும் வாதிட்டு வருகின்றது.
புலிகளும் அரசாங்கமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்குப் போதியளவு இடம் வழங்கப்படவில்லை என்ற கருத்து வலுத்து வருகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டு முஸ்லிம் சமுகத்தின் முக்கியமான பிரதிநிதி என்பதை அங்கீகரிக்கும் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவையும் கணிணை முடிக் கொண்டு ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்க ளின் ஏகபிரதிநிதிகளாகப் புலிகளை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் அச்ச முகத்திற்குள் எவ்வாறு முரண்பாடு கள் காணப்படுகின்றதோ அதே போன்ற முரண்பட்ட நிலைமைகளை முஸ்லிம் காங்கிரஸ் விடயத்திலும் எதிர்பார்த்தேயாக வேண்டும்.
முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் படமாட்டாது எனப் புலிகள் வாக் குறுதியளித்து வருகின்ற போதிலும் கடந்த கால அனுபவங்களைக் கிளறி முஸ்லிம்கள் மத்தியில் எச்
இலங்கை இராணுவத்திற்குப் புதிதாக ஐயாயிரம் பேரைச் சேர்த் துக்கொள்ளப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த அறி விப்புடன் வலியுறுத்தித் தெரிவிக் கப்பட்டுள்ள மற்றொரு விடயம், இராணுவத்தின் ஆட்சேர்ப்பிற்கும் சமாதான முயற்சிகளுக்கும் எந்த விதத்தொடர்புகளும்இல்லை என்பது தான்.
சமாதான முயற்சிகள் முறி வடைந்து போர் ஆரம்பிக்கலாம் என்பதால் அரசு தன்னைத் தயார் படுத்திக்கொள்ளத் தொடங்கி யுள்ளது என இந்த ஆட்சேர்ப்பு விவகாரத்தை உடனடியாகவே அபச குணமாக நோக்கவேண்டியதில்லை. இராணுவ தரப்பினர் வெளியிடும் தகவல்களின் படி போர் நடைபெறும் காலப்பகுதியிலும் பார்க்க அமைதி நிலவும் காலத்தில் படைக்கு ஆள் சேர்ப்பது சுலபமான விடயம்.
கடந்த காலங்களில் இராணு வத்திற்கு ஆட்களைச் சேர்க்க எடுக் கப்பட்ட முயற்சிகள் போதிய பல னைத் தரவில்லை என்பது ஒரு புற மிருக்கப் படையிலிருந்து தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை கூடுத
E1005-11, 2002
தானச் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு |
LLLS S
முஸ்லிம்கள் á ng |
யாற்றுகின்றனர். தர்மங்களை ஆ னர் முஸ்லிம் கார் கைச்சாத்திட்ட 6 வாழ் சகல ஏகோபித்த பெற்றிருக்கிறது 6
நீதிக்கும் சம முஸ்லிம் ஒன்றிய கடந்த வாரம் மு மத்தியில் விழிப்பு ஒன்றைத் தொ இவ்வமைப்பினா டுள்ள துண்டுப்பி சுற்றி என்ன நட முஸ்லிம்கள் ஆர். டும்" எனக் கேட்
"இலங்கையில் சமுகத்தின் ஒரு
சரிக்கை உணர்வைத் தூண்டும் காரியத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஆதரவு அமைப்புக் களும் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பள்ளிவாசல்களில் துண்டுப் பிர சுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் நடாத்தப்படுகின்றன. பேரியல் அஷ்ரப் போன்றவர்கள் புரிந் துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிரான அரசியல் கூட்டங்களிலும் உரை
விடயங்கள் குறித் செலுத்தாமல் உ முஸ்லிம்கள் எ பாதிப்புக்களின் வி முஸ்லிம்கள் எதிர் களைப் புரிந்துெ டுத்தனமாக வ னர். இந்த எதிர் லிருந்து முஸ்லிப் காத்துக்கொள்வ வகுத்துக்கொள்
லாக அதிகரித்திருந்தது.
'இதுதான் இறுதிநாள்' என்று கூறிக் கொண்டு மாதத்திற்கு இரண்டு தடவைகள் பொது மன்னிப் புக் காலம் என அறிவிக்கப்பட்ட போதும், மிகச்சிலரே படைகளுக்குத் திரும்பினர்.
கடந்த காலங்களில் ஆனை யிறவு, முல்லைத்தீவு உள்ளிட்ட பாரிய முகாம்கள் புலிகளால் தாக்கிய ழிக்கப்பட்டபோது பல்லாயிரக்கணக் а по шкоl ulcilj Gla. Tijajuutu. னர். இவர்களைப் பிரதியீடு செய்து இராணுவத்தை மீளமைப்பதற்குப் படையினருக்கு அவகாசம் கிடைக்க வில்லை. தற்போதுள்ள அமைதிச் சூழ்நிலை விடுபட்டுப் போன காரியங்களைச் செய்வதற்குப் பொருத்தமான நேரமாக இருக் கின்றது என இராணுவ உயர்மட்டம் கருதுகிறது.
அதனர்லே சேர்ப்பு ஆரம் படைத்தரப்பில் டுள்ளது.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திலுள்ள நியாய ாய்வதற்கு முன் ரஸ் புலிகளுடன் பந்தம் இலங்கை ஸ்லிம்களினதும் ங்கீகாரத்தைப் ாக் கூறமுடியாது. தானத்திற்குமான என்ற அமைப்பு ல் முஸ்லிம்களின் ார்வுப் பிரசாரம் கியிருக்கின்றது. GGIGINuh LILIL சுரத்தில் நம்மைச் கிறது என்பதில் ம் செலுத்த வேண் ப்பட்டுள்ளது. வாழும் முஸ்லிம் பிரிவினர் இந்த
து எந்தக் கவனமும் லகளாவிய ரீதியில் திர்நோக்கியுள்ள ளைவாக, இலங்கை நோக்கிய ஆபத்துக் Ꭿ5fᎢ ᎧiᎢ 6lᎢᎱᎢ ᏓᏝᎶᏍ - 9l Ꮷ t ாழ்ந்து வருகின்ற கால ஆபத்துக்களி கள் தம்மைப் பாது தற்கான வியூகத்தை வேண்டிய கால
கட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது.
இதை நாம் சரியாகச் செய்யத் தவறும் பட்சத்தில் எமது சமுகமும், சந்ததியும் அழிவை நோக்கிச் செல் வது தவிர்க்க முடியாததொன்றாகி விடும் ஒரு அமைப்புக்குள் வாழ்கின்ற நாம் எம்மைச் சுற்றி என்ன நடக் கின்றது என்று புரியாமல் கிணற் றுத் தவளைகளாக வாழ்கிறோம். இலங்கையில் நீண்ட காலமாகப் புரை யோடிப் போயுள்ள இனப் பிரச் சனைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் தற்போது மிகவும் முனைப் புடன் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. பிரச்சனைக்கு உட்பட்ட பாரிய பிரதேசமான இலங்கையின் கிழக்குப் பகுதியில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த முஸ்லிம் சமுகத்தின் அவலநிலை
குறித்து யாரும் இதுவரை வாய் திறந்ததாகத் தெரியவில்லை.
இனப்பிரச்சனைத் தீர்வு விடயத் தில் முஸ்லிம்களை முற்றாகப் புறக் கணித்து புலிகளின் நிர்வாகத்தில் அவர்களை அடிமைகளாகச் சாச
னம் எழுதிக் கொடுப்பதற்கான ஒரு சூழ்ச்சி இடம்பெற்று வருவதாகவே
சந்தேகிக்கத் தோன்றுகின்றது.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெரிதும் நம்பியிருக்கும் அரசியல் சக்திகள் கூட இந்த விடயத்தில் முஸ் லிம் சமுகம் திருப்திப்படத்தக்க வகை யில் எந்தவொரு துணிச்சலான வெளிப் படையான கருத்தையும் முன் வைக்கா மல் சாக்குப் போக்குகள் சொல்லி சமாளித்துக் கொண டுள்ளனர். முஸ்லிம்சமுகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் கவர்ச்சி மிகு பேச்சுக்களாலும், வீர வசனங்க ளாலும் மக்களை ஏமாற்றும் கைங் கரியங்களைத் திறமையாகச் செய்வ தாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால், மறுபுறத்தில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு இனமேயல்ல. அவர்கள் தமிழ் இனக் குழுவிற்குள் வாழும் ஒரு பிரிவினர். அவர்கள் 'இஸ்லாமியத் தமிழர்களே" அவர் களை முஸ்லிம்கள் எனக் குறிப்பிடக் கூடாது இலங்கையில் ஏற்படப்போகும் அரசியல் தீர்வில் அவர்களுக்கு எந் தப் பங்கும் வழங்கத் தேவையில்லை.
காலந்தோறும் அவர்கள் தமிழ் பயங் கரவாதிகளுக்குக் கப்பம் செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்று தலைநக ரில் வாழும் தமிழர்கள் கூட முஸ்லிம் விரோதக் கருத்துக்களை மிகவும் தாராளமாகப் பரப்பி வருவது அணி மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.
வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாக சபையைப் புலிகளிடம் ஒப் படைக்கப்போவதாக பிரதமர் முடிவு செய்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் இதைச் செய்யப்போவ தாகவும் அவர் அறிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரு முன்பே அரசாங்கம் இந்த விடயத்தில் அவசரம் காட்டுவது குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு உண்டு வடக்கு
கிழக்கு இடைக்கால நிர்வாகம் முழு மையாகப் புலிகளிடம் வழங்கப்பட் டால், கிழக்கில் செறிந்துவாழும் முஸ்லிம்களின் கதி என்ன? இந்த இடைக்கால நிர்வாகத்தில் முஸ்லிம் களின் உரிமைகளைப் பாதுகாப்பது யார்? முஸ்லிம்களும் தமது ஏக பிர திநிதிகளாக புலிகளைத்தான் ஏற் றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கு முஸ்லிம்கள் மீது திணிக் கப்படுவதாக நாம் ஏன் கருதக் கூடாது?" என பிரசுரத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
SS SSSSS SSS SSS SSS SSS இன்றைய அரசியல் சமூக ಅಗ್ದಿಲ್ಲ மத்தியில்
ழக்கில் பெருமளவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிதறுண்டும் வாழும் முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையும், அது எவ்வாறு அமைய வேண்டும். ஆர்வங்கள், அச்சங்கள் போன்றவற்றை அலசும் ஆய்வுகள் கல்விமான்களிட மிருந்து வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி:
egélflui, தினமுரசு வாரமலர்,
த.பெ.இல 1772, கொழும்பு.
·
தற்போது ஆட் ாகியுள்ளது எனப் SIGITööELDGíslö, BÜLL"
Doubi DJ Bir
ஆளணி பிரதியீடு
இம்முறை இலங்கை இராணு வத்திற்கான ஆட்சேர்ப்பின் தெரிவு முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
இதுவரை காலமும் எட்டாம் வகுப்புச் சித்தியடைந்திருக்க வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந் தாலும், ஐந்தாம் வகுப்பு தேறியிருந் தாலே சேர்த்துக்கொள்ளப்பட்ட னர். வறுமை காரணமாக வந்து சேரும் சிங்கள இளைஞர்கள் எவ ராக இருந்தாலும் இலங்கை இரா ணுவம் உள்வாங்கும் என்ற நிலை தான் இன்றுவரை காணப்பட்டது. ஆனால், இந்தத் தடவை அது மாற்றப்பட்டிருக்கிறது. கல்வித்தரா தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
எதிர் காலத்தில் இராணுவம் கொள்வனவு செய்யப்போகும் நவீன ஆயுதத் தளபாடங்களை இயக்குவ தற்கு ஓரளவு கல்வித் தகைமை அவசியம் என்பதைக் கருத்திற் கொண்டே புதியவர்களைச் சேர்த் துக்கொள்ளும்போது கல்வி நிலை யில் கவனம் செலுத்தப்படுகிறது என இராணுவத்தின் சார்பாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போதைய அமைதிச் சூழ்நிலையில் படை உயர திகாரிகள் பலர் வெளிநாட்டுப் பயிற் சிக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Page 6
தமிழகத்தில் இது கோடை காலம் ஆனாலும், அக்கினி நட்சத் திரம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால், தமிழக சட்டப் பேர வையில் நாள்தோறும் நடக்கும் விவாதங்கள்அல்ல அல்ல, சண்டை கள் முலம் கிளம்பும் தீப்பொறி யானது அக்கினி நட்சத்திரத்தை மிஞ்சிவிடும்போலிருக்கிறது.
மக்களின் பிரச்சனைகளை விவாதிப்பதற்குத்தான் சட்டப் பேரவை என்றாலும் இங்கு பெரும் பாலும் நடப்பதெல்லாம் திமுக வினருக்கும் அதிமுக வினருக்கும் இடையேயான தனிப்பட்ட அர சியல் விரோதம் தொடர்பான சண்டைதான் அதி.மு.க வைப் பொறுத்தவரை அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் முதலமைச் சர் ஜெயலலிதாவின் ரசிகர் மன்றத் தினராகத்தான் செயற்படு கிறார்கள் ஒவ்வொரு அமைச்சரும் எம்.எல்.ஏ.யும் பேசும்போது அவர் கள் நேரடியாகவோ, மறைமுகமா கவோ திமுக தலைவர் கருணா நிதியை விமர்சிக்கத் தவறுவதில்லை. அந்த விமர்சனங்கள் சிலவேளை களில் தரம் தாழ்ந்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யுமள வுக்குச் சென்றுவிடுகிறது. அப்போ தெல்லாம் அதிமுக வினருக்குப் பதிலடி கொடுக்கவே திமுக எம்.எல்.ஏ க்களுக்கு நேரம் சரி 'யாக இருக்கிறது. கெட்ட வார்த் தைகள் கூடச் சிலசமயங்களில் வெளிப்படுகின்றன. அரசுக்கு மிக வும் தலைவலியாக இருப்பவர் திமுக உறுப்பினர் பரிதி இளம் வழுதிதான் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் சஸ் பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவை ஒரு புறமிருக்க, இந்தச் சட்டப் பேரவைக் கூட்டத்தொட ருக்கு மற்றக் கூட்டத்தொடர்களுக் கில்லாத ஒரு சிறப்பம்சமிருக் கிறது. அரசியலில் கருணாநிதியின் வாரிசும் சென்னை நகர மேயரு மான மு. க. ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவியைப் பறிப்பதற்காக அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம், விடுதலைப் புலி களுக்கு இந்தியாவில் இடம் கொடுக் கக்கூடாது, புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துவரவேண்டும் என்ற தீர் மானங்கள் இக் கூட்டத் தொடரில்
தான் நிறைவேற்றப்பட்டன. 1991ம் ஆண்டிலிருந்து 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சி யுடன் ஒப்பிடும் போது தற்போது ஒரளவுக்கு ஜெயலலிதா மாறியுள் ளார் என்ற தோற்றத்தை ஏற் படுத்தினாலும், அடிப்படையில் அவரது பழிவாங்கும் குணம் மாற வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏக்களாக இருப்ப வர்கள் உள்ளாட்சி அமைப்புக்கள்
எதிலும் பதவி வகிக்கக்கூடாது என்று அவர் கொண்டுள்ள சட்ட முன்வடிவானது ஒரு சிறப்பான
விஷயம் என்றாலும், ஸ்டாலி னுடைய கைகளைக் கட்டிப் போடும் அடிப் படை நோக்கல் தான் ஜெயலலிதாவால் கொண்டு வரப் பட்டது என்பது தெட்டத் தெளிவா 6079).
அதேபோல் விடுதலைப் புலி கள் விவகாரத்தில் சிறிதளவு கூட அவர் மாறவில்லை என்பது சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து தெளிவா கிறது. தற்போது தமிழகத்திலுள்ள முன்று சட்டப் பேரவைகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருப்ப தால் இந்தப் பிரச்சனைகள் பின் தள்ளப்பட்டு அரசியல் அணி சேர்க்கை மறுபடியும் முன்னுக்கு வந்திருக்கிறது.
ஆனால், எதிர்பார்த்தபடி மிகப் பெரியளவில் இத்தேர்தல் கூட்டணி யில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று தெரிகிறது. மத்தியில் ஆளும் பாஜக வுடன் உறவு சீர்கெட்ட நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலை வர் சோனியா காந்தியை கருணா நிதியின் மருமகனும் மத்திய அமைச் சருமான முரசொலி மாறன் சந்தித் தார் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். இன்று வரை காங்கிரஸோ, திமுக வோ
(SLJä Gogä.
Ա6WhuԱ5ճաIIա (Ե50DճաII,
இதை மறுக்கவில் ஏதும் ஏற்படாத ) தில் தற்போது த தான் இருக்கி மத்திய அமைச்சர் விலகுவதற்கும் ராக இல்லை.
பழிவாங்கும் நடவ தப்பிக்க வேண்டு அமைச்சரவையி டிய கட்டாயம் இ தலைவர்களே ஒ
னர். காங்கிரள G)J, IT Git GIT GUITLD 67 தடுப்பதற்கான மு லலிதா தொடர்ந் கிறார்.
விடுதலைப் பு பான தீர்மானம் பட்டதன் நோக்க கும் திமுக விற்கு FIEl SLIDITGOT (5 p. நோக்கம்தான் வினர் கருதுகின் நடுநிலை வகித்தத சங்கடததைத தெ தி.மு.க கருதுகிற தேர்தலில் திலிருந்து பல UT、 °刃ā நிலையை ஜெய கொண்டு வருகி LJL L 3,3FLILITT607 மறந்து, அதி.மு. ணிைக்கு மறுபடியும் கிறது பாஜக இ தரப் பிரதேசத்த தேர்தல், டில்லிய தேர்தல் ஆகிய பார்த்த வெற்றிை முடியாமல் போன தாவின் அணுகு மாறியது. இன்றைய ளுமன்றத்திற்குத் LIT og 4.614, GLI னடைவு ஏற்படு அவர் நன்றாக றார். ஆகவே க
மணம் முடிப்பத
சில தடைகளர்
காதல் தோல்
器 (560.
s
5 95
யவையாக அமையவேண்டு
9TL960s. வெளிநாட்டுப் பயனத்தில் தங்கு தடை ஏர்
LüGOGULIIT.
ԱՄ5ճաII կ
குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவை 巫L亚岛33 துர்க்கையின் அரு பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம், மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றி 9 (D அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக 獸 உன்னத சேவை மிகச் சுலபம், மாந்திரீக் வேலைகள் வெற் சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உட
GHIDEJÉT HITCH GÓ'ill&GLİ) GlLIITGLĪGUILÍDLIGIDLİ (முன்னாள் லேக்ஹவுஸ் பத்திரிகை முகவர்)
< திதி : 06.05.2002
சோகமான சுமைகளைச் சுமந்து ஏக்கமாக அந்நாட்களை மீட்கின்றோம்.
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கைய எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அ 24 மணித்தியால தொலை T.P. O0941 342463,00941 4706 39 வருட மாந்திரிக துறையில் நிை மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ ே
சொல்லின் செல்வன் டாக்டர் 2. GADEG Longólffassé et dies y Guñóg) ( Gaer Dr PKSaamy J.D64, NLP Hon. Prof (IUMA) Sri Durgaadeyi Manthirika UCada Peedam.
பாசமாக எமை வளர்த்த தந்தாய்! பசுமையான தசாப்தங்கள் நீங்கிப் பன்னிரு திங்கள் நகர்ந்ததே, எந்தாய்! ஆத்ம சாந்திக்காய் துதிக்கின்றோம்! ஓம் சாந்தி சாந்தி சாந்தி1 கேணிக்கரை LD60)6OTG), LD53,6t, சுதுமலை வடக்கு, LIDIT Gofu LumTuiu.
மருமக்கள்,
TEL: 0.0941 431137
பேரப்பிள்ளைகள். FAX: 00941 34.4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை. உடன்பாடு நிலையில் தமிழகத் மு.க தனியாகத் து அதற்காக ாவையில் இருந்து அக் கட்சி தயா ஜெயலலிதாவின் டிக்கையிலிருந்து மானால் மத்திய ல் நீடிக்கவேணன் ருப்பதாக திமுக ப்புக்கொள்கின்ற
நகர்த்தும் முறைகளில் மாற்றம் தெரிகிறது. அதற்காகக் கூட்டணி வேண்டாம் என்று சொல்லிவிட மாட்டார். காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பேரம் பேசியார் தன் வழிக்கு வருவார் களோ அவர்களுடன் கூட்டணி என்ற நிலையைத்தான் அவர் மேற்கொள்வார் உடனடியாகத் தேர்தல் வரப்போவதில்லை என்ப தால் யாருடனும் பகையில்லை என்ற நிலைப்பாட்டை அவர்
அதே நேரத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அவர் ஒப்புக்கொள்ளும் வகையிலும் அது அமைந்திருந்தது.
திமுக,அதிமுக அணி ஒரு புற மிருக்க முன்றாவது அணி முதல் முறையாக உருவாவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்றன. ஆனால், வழக்கம்போல் காங்கிர on "LGOT GT55 g L607 LITLGOLLILD செய்துகொள்ள முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது மார்க்ஸிஸ்ட் கட்சி இருப்பினும் இந்த முன்று தொகுதிகளிலும் ஆளுக்கு ஒன்று என்றளவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் ஆகியவை பகிர்ந்து கொண்டு போட்டியிடும் என்பதுதான் தற்போதைய ஏற்
டன் சேர்ந்து ன்றால் அதைத் யற்சியிலும் ஜெய து ஈடுபட்டுவரு
புலிகள் தொடர் கொண்டுவரப் மே காங்கிரஸுக் ம் இடையே ஒரு லை உருவாக்கும் என்று தி.மு.க றனர். ஆனால், 601 Մ6UID -9|55ժ: பிர்த்துவிட்டதாக 51. வெற்றி பெற்ற விஷயங்களில் @ 劉あsalTGW லலிதா மேற் றார்.1998ல் ஏற் அனுபவங்களை 55 G/LGÖT Jia LL தயாராகி வரு ருப்பினும் உத் ல் நடைபெற்ற பில் நடைபெற்ற வற்றில் எதிர் ய பாஜக பெற ாதால் ஜெயலலி முறை சற்றே சூழலில் நாடா தர்தல் வந்தால் பலத்த பின் ம்ெ என்பதை உணர்ந்திருக்கி ாய்களை அவர்
திரு
யாகிவிட்டதா, கணவன்
கிறதா, கையில் பணம் தங்கவில்லையா, ன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப ா, லக்சுமி கடாட்சம் பெறவேண்
படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பெறவேண்டுமா, பெறவேண்டுமா புகடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி
வெளிநாட்டவர்க திவிசேட மாந்திரீக உச்சரட்ட பும் உடனுக்குட்ன் கிடைக்கிறது
வு-குபேர வாழ்வு
யா கல்வியில் சித்தி
கொள்ளலாம்,
ம் வரையறுக்கப்பட்ட நிறு பின் நிமித்தம் வெற்றி
|9| 61տց: கரேகைகளையும் தெட்டத் அனைத்து உலக நாட்டில் றுக்குடன் மாந்
புதி தொழி
a Street, Road, o 13, al
Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052
Ww, imexpolanka, com/drp
驚 ဖွံဖြိုးမှူး மநடக்காதா என்ற ஏக்கமா
ட்டுவது மிக க்கு அச்சொட்டான திட்டவட்ட்மான திருவருளே, அதுமட்டுமல்ல
க சக்தியூால் ளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
நுட்பம் வாய்ந்த பேசிச் சேவை உண்டு. 5 தேவைகளுக்கு:-
லயான சேவை புரியும் உலக பராசிரியர் கருணாகர பூசனம் f.G. Tif (J.D. G.A.N).JP
(நுவரெலியாவில்)
33, Daily Fair Complex,
35097
ள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள ண்ைடிய தொலைபேசி எண்கள் 42-463,431137,470615. Fax:34-4831
E-mail:drpksamy (asltnet.lk
கடைப்பிடிப்பார் என்று தெரி கிறது.
கருணாநிதியின் நிலைதான் சற்றுக் குழப்பமானது சில நாட் களுக்கு முன்னால் கட்சிப் பத் திரிகையான முரசொலியில் அவர் ஒரு கேலிச் சித்திரம் தீட்டி யிருந்தார். கையில் வாக்குப் பெட் டியை வைத்திருக்கும் ஜெயலலிதா ஒரு பணப்பெட்டியின் மேல் உட் கார்ந்திருக்கிறார். பணப்பெட்டி யைச் சுற்றிப் பயங்கர ஆயுதங்கள் காணப்படுகின்றன. இதையெல் லாம் கண்டுகொள்ளாமல் பொலி ஸார் எங்கோ பார்த்துக்கொண்டி ருப்பதாக அச்சித்திரம் வரையப் பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலின் போதெல்லாம் அதிமுக அரசு எப்படியெல்லாம் அராஜக முறை யில் செயற்பட்டது என்பதைத்தான் அச்சித்திரம் வெளிப்படுத்தியது.
satelpra சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம்
S S S S S S S S S S GF25Tr es. To
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
பாடு. அச்சிறுப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், வாணியம் பாடியில் காங்கிரஸும் வேட்பா ளர்களை நிறுத்தலாம்.
எது எப்படி இருந்தாலும் தற் போதுள்ள சூழலில் முன்று தொகுதிகளிலும் அதிமுக வே வெற்றிபெறும் வாய்ப்புக்கள் இருக் கின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள எல்லோரையும் அச்சுறுத்தும் விஷயம் என்னவென்றால், இந்த முன்று தொகுதிகளிலும் ஏற்பட விருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தான் மாநகராட்சி வார்ட் தேர்த லில்கூட வெற்றி பெறுவதற்காக அதிமுக அவிழ்த்துவிட்ட வன் முறை அவ்வளவு சாதாரணமான தல்ல. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேண்டுமானால் கூட்டணி யில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். அந்த வகையில்தான் இத்தேர்தல்கள் முக் கியமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. O
நாடுகள்
ஒருவருடம் 16 மாதம் 13 மாதம் ஐரோப்பிய நாடுகள் ரூ 3000 ரூ.1500 | ரூ.750 அமெரிக்கா, கனடா ரூ. 3650 ரூ.1800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2600 ரூ.1300 | ரூ650 உள்ளூர் ரூ. 850 ரூ.450 | ரூ.250
முடியும்,
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place WellaWatta, Colomb0-06. Srilanka stail p (pg.ou ifig, 1919), Lilí GLI)), i. கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் ManagerTinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Luga39, umasa) Thinamurasu Waramalar 16A Nelson Place, Wellawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
உங்களது பெரிய
- LD60001
தொடர்பு கொள்ளவும். LDIT,
s 體
வனத்தில்
566).JT9. 615-15 (ULD
LL LSLS LSLS LSLSL LSL LSLS LSLS LSLSL LSL LSL LSL LSLSL LSLSLSL LSL LSL LSL LSL L
சின்னப் பிரச்சனை நம்பிக்கையாக உங்களுக்கு செய்து தரப்படும் 100% உத்தரவாதம் உங்கள் பிரச்சனைக்குரிய விடை உடனடியாக உங்கள் பிரச்சனை எதுவாகினும் என்னுடன்
பெண் பிரச்சனை, பாலியல் பிரச்சனை, வாழ்க்கையில் வெற்றி, பணக்காரனாக வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புகொள்ளும் இடம்:
PR. DANSOKHOAL 55, Rue des Poissonniers, 75018 Paris, France, தொலைபேசி-042552036
பிரச்சனை, நடுத்தர பிரச்சனை,
துரிதகதியில் செய்து தரப்படும்.
Im
வெற்றி கொள்ள நாடுங்கள்
Dr.P. s.
-се прučevo O
வவுனியாவில் (தயவு செய்து
C LLJLJ L L L u AeAuue eA A LL LLLLLLLT TTTTTTTTTTT LLL
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே
பிரபல மனோதத்துவ நிபுணர் கம் அவர்களை கொழும்பில் மே 21 முதல் 27 வரை DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492
New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo 1TP.074715547,974715546 Glgs. GLi -072664867.
கன்ைடியிலும் சந்திக்கலாம்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP.074-474156
கல்முனையில் மே 04, 5 திகதிகள்
9 ഡെ (!pഞ്ഞ TP 067 29329
MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா 04:04,1406
28 - 29 Eilee é Seser ES
மே 1, 12 திகதிகள் பதிவு செய்து கொள்ளவும்)
கடிதத்தொடர்பு : kSami.
RESIDENTTP 065. 24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
CED 05-11, 2002

Page 7
லங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்து
நோக்கும் போது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான முரண்பாடுகளே பிரச்சனைகளைப் பெரிதும் சிக்கலாக்கிவிட்டிருந்ததை அறியமுடியும். இனப்பிரச்சனையைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியன ஒருபோதும் ஒத்திசைவான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே ஒரு புதாகரமான நிலையை நாடு எதிர்நோக்க வேண்டியிருந்தது.
பாராளுமன்ற ஆட்சியிலிருந்து பொதுஜன ஐக்கிய முன்னணி விலகியதும், முன்பு அக்கட்சியின் சார்பில் பிரதமராகவிருந்த ரத்னசிறி விக்கிரமநாயக்கவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்க வேண்டும். ஆனால், திரு ரத்னசிறி விக்கிர மநாயக்க இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் ஒரு கடும் போக்காளராக இருந்தவர். அவர் பிரதமராக இருந்த சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல தடவைகள் யுத்த நிறுத்தம் செய்ய முன்வந்திருந்தனர். ஆனால், பிரதமராகவிருந்த ரத்னசிறி விக்கிரமநாயக்க, அன்றைய வெளிவிவகார அமைச்சர்
தீர்வு தொடர்பாக
வலியுறுத்தியதோடு பெயரைக்கொண்டத இருதரப்புக்குமிடைே பொக்ஸ்" உடன்படிக் ஒப்பந்தத்தையும் செ ஆனால், ஆளுங்கட் எதிர்க்கட்சிக்குமிடை கொண்டுவரப்பட்ட ஒப்பந்தம் வந்த வேக புறந்தள்ளப்பட்டிருந்த இன்று தோன்றியுள்ள சூழ்நிலையில் சொந் GUTurija, gjë e gjuUT சிந்திக்க வேண்டியே அவசியமானதாகின்ற
குறிதற்குத
ELIITTUIG
P SSSSSSS S
S S SLSLSLSLSS SS SS SS
TTT | | | | | | | | | | |
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்றைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு கூட தற்போது திருப்திகரமானதாகவே இருந்துவருகின்றது. இருப்பினும் இந்த நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் விதத்திலேயே ஏனைய இனவாத சக்திகள் செயற்பட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது. அண்மையில் கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஒரு பேரணியை ஒழுங்கு செய்திருந்தது. ரணில்-பிரபா ஒப்பந்தத்தை எதிர்க்கும் விதத்திலும், இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளைக் கண்டிக்கும் வகையிலுமே அப் பேரணி ஏற்பாடாகியிருந்தது. முக்கிய பேச்சாளர்களாக அப் பேரணியில் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர அநுரா பண்டாரநாயக்க, தினேஷ் குணவர்தன ஆகியோருடன் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப்பும் அப்பேரணியில் கலந்து உரையாற்றியிருந்தார். முக்கிய எதிர்க்கட்சிகளான பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி ஆகியவற்றின் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்த அப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருக்கவில்லை. இதன்மூலம் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக தாம் இருக்கப்போவதில்லை என்பதையே திரு.ராஜபக்ஷ தெளிவுபடுத்தியிருந்தார்.
CID 05-11, 2002
இந்துகலாசாரஅமைச்சர் என்ப வர் வடக்குக் கிழக்கிற்குள்ளே மட்டும்தானா? ஏன் கேக்கிறனெண் டால் சமாதானப் பாதயாத்திரை யெண்டு யாழ்ப்பாணத்துக்குப் போக கதிர்காமத்தில இருந்து LDLGOLGU56Täi. பிடேல்லை. ஒருவேளை தொடக்க விழாக்களுக்கெல்லாம் வந்தது போதும், தொடக்கித் தொடக்கிப் போட்டுக் கைவிட்ட கதை கணக்க, ஆனபடியால எதையாவது உருப்படியா முடிச்சுவைக்கிற வைபவத்தில கலந்து கொள்ளட்டுமெண்டிட்டு பாதயாத்திரை வந்து சேர்ந்தால் அங்க வரவேற்பு விழாவை நடத்தச் சொல்லி விட்டிருக்கினமாக்கும். என்னவோ, இம்போட்டன்ஸி அவங்கள் அவங்கள அவங்கட இடத்தில வைக்கிறதுதான் பிரதமரின்ர பொலிஸிபோல இருக்கு
LLLLLL LLLLLLL B TTTtM tTTTT TTMTT போகாதுபோல இருக்கு எங்கட கையோங்கின கட்சிகளுக்கு என்னெண்டால் பாருங்கோ சமாதானத்துக்கு எதிராக் காட்டிக் கொள்ள வேண்டாமெண்டு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தவுக்கு நல்லபிள்ளைத்தனமாச் சொல்லிப்போட்டு, தம்பியாரை ஒரு தானைத்
லக்ஷ்மன் கதிர்காமர் எல்.ரி.ரி.ஈயினரது கோரிக்கைகளை நிராகரிக்கும் கூட்டறிக்கைகளையே வெளியிட்டு வந்தார். கடந்த பொதுத் தேர்தலில் கூட முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிர மநாயக்க மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெரிதும் தாக்குவதாகவும், அரசியல் தீர்வு பற்றி எதனையும் குறிப்பிடாததாகவுமே இருந்தது. ஆனால், பொதுத் தேர்தல் முடிவுற்று பொதுஜன ஐக்கிய முன்னணி தோல்வியுற்றதும் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அக்கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். புதியதொரு தலைமைத்துவத்தை வேண்டிநின்ற பொதுஜன ஐக்கிய முன்னணி மஹிந்த ராஜபக்ஷவையே எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்திருந்தது. திரு. மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைமையை ஏற்றதும், இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளுக்குத் தாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை எனக்குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சமாதான முயற்சிகளுக்குத் தாம் ஆதரவளிப்பதாகவும் கூறியிருந்தார். இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியம் அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றிய காலத்தில் முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சரான லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி ஆகியவற்றின் கூட்டான அணுகுமுறையை இனப்பிரச்சனைத்
月
அரசியலில் "வங்குரே நிலைக்குத் தள்ளப்பட் பண்டாரநாயக்க போ இனப்பிரச்சனைத் தீர் அணுகுமுறைகள் பற் பிரஸ்தாபிப்பது வேடிக்கையானதாகே இருக்கின்றது. காலஞ்சென்ற ரீமா பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன் ஆட்சிக்காலத்தில் கு பறிகொடுத்திருந்தே பாராளுமன்றில் எதிர் தலைவராக இருந்த மிகக்குறைந்த எதிர் 95606061T GT6076).ILD 9. கணிக்கப்பட்டிருந்தா ஆயினும், அநுராவி சிறந்த அரசியல் த அவரது குடும்பக்
சுதந்திரக் காடுக்க முடியவி இதன் காரணமாகே சிறிமாவுக்குப் பின் சந்திரிகாவிடம் அர
தளபதிபோல ஜே.வி.பி. கூட்டத்தி வெண்டு மனம் நொந்து குமுறுறார் ரையும் ஒரு இனவாத லைனில ஓட எப்பிடிக் கவித்து விழுத்தினவரென் ரார் அவர் தன்னோட இருக்கிறவை ஆறுவருஷம் ஆளவேண்டிய ஆ பறிகொடுத்தவ இன்னும் பட்டும்
la LILITIGIL (Pgió atrás தாங்கள் ஏதோ தக்க வைச் காட்டுது இலங்கை அரசாங்கம். கொள்ளாமல் திருகோண மலைக் எப்பன் தவறியிருந்தால் கட்டு submisarmason 2 gassarea Ghum Lao ருந்தவை, பிறகு இப்பகூட அெ uma árar assim uma a Março இறங்கிறதுக்கும் விட்டிட்டிருந்த சுடுறதா வீரம் பேசிறத விட்டிட் கடுபடாமல் ஓட்டப் பழகட்டுமென
LNqJLunI GLILLIg2(956595 GRImas EuumL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ούιμπίρ
Τ60ΙΙΙ)
ருந்தார்.
கும்,
ரிந்துணர்வு
லேயே
ரசியல் அரசியல் ட்ட விதத்தில்
IT )0( - او در ط (அலசுவது-இராஜதந்திரி) சென்றடைந்திருந்தது. - F. றது.
அநுரா பண்டாரநாயக்க ஒரு சிறந்த அரசியல் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் தந்தையும் தாயும் இந்நாட்டின் பிரதமர்களாக இருந்தார்கள். சகோதரி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்துவருகின்றார். ஆயினும், அநுராவின் அரசியல் வாழ்க்கை எவ்விதத்திலும் நன்கு
எனவே அரசியலில் ஒரு வெகுளித்தனமான போக்கைக் கொண்டிருக்கும் அநுரா பண்டார நாயக்க போன்றோரை மேடையில் ஏற்றியே ரணில்-பிரபா சமரச நடவடிக்கைகளுக்கெதிரான பேரணியையும் அண்மையில் ஜே.வி.பி. கொழும்பில் நடாத்தியிருந்தது. இன்று தென்னிலங்கையில் ஒரு
pgÍTOTTE
MOT
al
ாத்து" டுள்ள அநுரா ன்றவர்கள் வு குறித்த Sü
6
56)IIT
GÚGOT
டியுரிமையைப்
ாது அநுராவே
க்கட்சித் ர், வயதில் கட்சித்
ால் ஒரு
லமைத்துவத்தை
Laf’LLUIT GOT
கட்சிக்குக்
O)6).
நாளடைவில்
T |யல் தலைமை
சோபிக்காததாகவே இருக்கின்றது.
தமது தந்தை, தாயினால் வளர்க்கப்பட்ட ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் விலகி, கடந்த பல வருடங்களாக அனுரா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஐ.தே.க.விலிருந்த 95 UT UGOTLITUSTU385 BLDS சகோதரியின் தலைமைத்துவத்தை வன்மையாகச் சாடினார். ஆனால், தாயாரது மரணத்தையடுத்து மீளவும் குடும்ப உறவை முதன்மைப்படுத்திப் பொதுஜன ஐக்கிய முன்னணியில் அநுரா சேர்ந்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி சந்திரிகாவின் இரண்டாவது பதவிக்காலம் இன்னும் ஓரிரு வருடங்களில் நிறைவுற்றதும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக வரும் எண்ணத்தையும் அநுரா கொண்டுள்ளார் என்பதையே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலமாக
மூன்றாவது அரசியல் சக்தியாக இருக்கும் ஜே.வி.பி. நாட்டின் இன்றைய யதார்த்தத்தை நன்கு புரிந்து வைத்துள்ள நிலையிலும் சமாதான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர் நீச்சல்” போட ஆரம்பித்துள்ளமை விசனத்துக்குரியதாகவே இருக்கின்றது. ரணில்-பிரபா புரிந்துணர்வில் பாதிப்பு ஏற்படுமேயானால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அத்தகையதொரு துர்ப்பாக்கிய லை ஏற்படலாகாது என்பதில் முழுநாடுமே கண்ணுங்கருத்துமாக இருக்கின்றது. ஆனால், ஜே.வி.பி. மற்றும் அதனோடு கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள் மீளவும் இனவாதத்தை உசுப்பிவிடும் விதத்திலேயே நடந்து கொள்கின்றன. பிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே நிலவக்கூடிய புரிந்துணர்வுக்கும் வேட்டு வைப்பதாகவே ஜே.வி.பி.யின் போக்கு விளங்குகின்றது. இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைவிட மூன்றாவது சக்தியாகவிருக்கும் ஜே.வி.பி.யினாலும் அது சார்ந்த கட்சிகளினாலும் ஏற்படக்கூடிய G5(5ės gigáveis G6IT LIGULDIT GOT GODGAJALIITU, இருக்கின்றன. எதிர்காலத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்து ரணில் அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மைத் தயார் படுத்திக்கொண்டிருக்கின்றன. அதேவேளை சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கெதிரான சக்திகளைக் கையாளும் விடயத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது. O
DSS 60/ ஏத்திவிட்டிருக்கிறாராம் அம்மா கிந்த தனக்கு முந்தின பிரதம சொல்லித் தட்டி விட்டுப்போட்டு தனக்கு நல்லாத் தெரியுமெண்டு ளத் தள்ளிவிழுத்தினதாலதான் ப ஒருவருஷத்துக்குள்ளேயே ந்தேல்லைப் போல
Gesonakoeso, amcası LITTL155stg கொண்டிருக்கிறதா நடப்புக் go mraoaninasib GharTrabang uporao upisao Bununu mumb ழுத்தியிருப்பினமாம் mı esas artılmasajla 6. asrairi, கக்காரன் ஆப்கானிஸ்தானில நேரா யாழ்ப்பாணத்தில போய் மற்றவங்கட பிளேனுகளச் முதலில தங்கட பிளேனுகளச் நக்கலடிக்குது நம்ம சனம் கதவால வரவேற்று அறிக்கை
விட்ட ரணில் இப்ப பின்கதவால மாநாயக்க தேரோக்களிட்டபோய் எல்லாருக்கும் தாயகம் இலங்கைதான், தமிழருக்கெண்டு தனித் தாயகமெண் பேச்சுக்கெல்லாம் இடமில்லையெண்டு சொல்லிப்போட்டு வந்திருக்கிறார். தாயகக் கோட்பாடெண்டது ஐக்கிய இலங்கையை நிராகரிக்கிறதில்லையென் கருத்திலதானே வரவேற்றவர்? ஈழத்தத் தவிர எல்லாம் தரலாமெண்டவர் இப்ப அந்த எல்லாத்திலயும் சில:துகள் இல்லை எண்டு மெல்லச் சொல்ல வெளிக்கிடுறார் போல இருக்கு முதல் தடவையா புலிகளின்ர முக்கிய டிமாண்டொண்டை ஒப்பினா மறுத்திருக்கிறார். முதல் கோணல் முற்றிலும் கோணலாகாமல் ஷேப்பண்ணிறது இனி அவற்றை கெட்டித்தனம் இல்லையோ,
கெட்டிக்காரன் புழுகு எட்டுநாளைக்கெண்ட கதையாத்தான் முடியும்
இந்திய
፵ኸ 6ር Öዘû1
கடந்தவாரம்நடந்த கம்பன் விழாவிலபாராட்டுப்பெற்ற பிரமுகர்கள் கனவே அதில அமோகமாக் கரகோஷம் பெற்றவர் யாரெண்டு கேட்டால் அதிசயப்படுவியள் அவர் ஒரு தமிழறிஞரோ கலைஞரோ இலக்கிய மேதையோ இல்லை. அவர் வேறயாருமில்லை, எங்கட வவுனியா நீதிபதி இளஞ்செழியனேதான் மில்லாட்டாலும் இண்டைய நாட்டு நடப்பிலநீதியைக் காப்பாற்றிறதல எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உறுதியாய் நிக்கிற ஒரு BLL STTTttLDSSS YLLLLSSLTT LLL LLTTM MMTT LL LLL LLL LL குடுக்கப்பட்டவருக்கு கம்பன் விழா குடுத்த கெளரவம் பொருத்த மானதுதான் வாழ்த்துக்கள் இளஞ்செழியன், நீதி வளையக்கூடாது, அச்சுறுத்தலுக்கு மட்டுமல்ல புகழுக்கும்தான்.
கம்பனோ சம்பந்த
எதற்கும்

Page 8
தனது மானசீகக் குருவிற்குக் குருதட்சணையாகத் தன் கட்டைவிர லையே கொடுத்த ஏகலைவனைப் பற்றி மகாபாரதத்தில் நாம் படித் திருக்கிறோம். ஆனால், தனக்கு அறிவு புகட்டிய ஆசான்களின் உயி ரைப் பறித்துக் கோரமான குருதப் சணை ஒன்றைக் கொடுத்திருக் கிறான் ஜேர்மன் மாணவன் ஒருவன்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்ம னியிலுள்ள உயர்நிலைக் கல்லூரி ஒன்றில் கணிதத்தேர்வு நடந்து கொண்டிருந்தபோது 19 வயதுடைய பழைய மாணவனொருவன் திடீ
உயிரினங்களுக்கு ஆபத்தாய்
ரெனக் கல்லூரியினுள் புகுந்து சர மாரியாகச் சுட்டதில் பதின்முன்று ஆசிரியர்களும், இரண்டு மாண வர்களும் ஒரு பொலிஸ்காரரும் பலி யானார்கள் தனது வெறியாட்டம் அடங்கியதும் அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டான் இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணிபற்றி விசா ரித்தபோது தெரியவருவதாவது
குறிப்பிட்ட இம்மாணவன் கல்லூ ரிக்குக் கிரமமாக சமுகமளிக்காமை யினால் அதற்கான காரணத்தை நியாயப்படுத்தும் ஆவணங்கள்
ES LENGU SIEDLög Tófülögin LICEMILOEIINGA
"பணிவிழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்." ஒரு காலத்தில் இப்பாடலை முணுமுணுக்காதவர களே இருக்க முடியாது. அப்படி என்ன நடந்துவிட்டது என்கிறீர்களா?
ஒன்றுமில்லை. பனி மலர்வனத் தில் மட்டும் விழுவதில்லை. கடலிலும் உருகி விழுகின்றது. அதுவும் கடற் பாதையை அடைக்கும் அளவிற்கு எங்கே என்று கேட்கிறீர்களா? அண் டார்ட்டிக் கடல் பகுதியில் 1000 சதுர கிலோ மீற்றர் பரப்புடைய அதாவது ஜமைக்கா நாட்டின் நிலப் பரப்பிற்குச் சமனான பரப்பளவுடைய "பி-15" என்ற மிகப் பெரிய பனிப் பாறை உருகி ரோஸ் என்ற கடல் பாதையை அடைத்துவிட்டது.
இயற்கையின் மாறுபாட்டால் நிகழ்ந்த இந்தச் செயலால் பார தூரமான ஆபத்தை எதிர்நோக்குவது துருவப் பகுதியில் இனப் பெருக்கம் செய்து வாழும் பெண்குவின் பறவை களே! வெண்பஞ்சுப் படுக்கைபோல்
பனப் பாறை கடல் பாதையை அடைத்துநிற்பதால் சூரிய ஒளி கட லுக்குள் ஊடுருவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடலடி உயிரினங்களும், தாவரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டி ருக்கிறது. மேலும், உயிர் பிழைத்துக் கொண்ட பென்குவின்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல, நமது வடக்கு-கிழக்கு விதிகளில் நாம் பய ணிப்பதைப்போல் பணிப்பாறையைச் சுற்றி நீண்டதூரம் பயணிக்க வேண்டி யிருக்கின்றது. இதனால், பென்கு வின்களின் உயிரிழப்புக்களுக்கும் ஏதுவாகின்றது.
ஏற்கனவே இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் பென்குவின்கள் வேட்டையாடப்பட்டும், கடலில் ஏற் படும் எண்ணெய்க் கப்பல்களின் விபத்தின் போதும் கடல்நீர் மாசுற்று அதன் தாக்கத்தாலும் அழிந்துவரும் இந்நிலையில், இந்தப் பணிமலையின் "நந்தித்தனம் பெண்குவின்களுக்கு மேலும் அழிவுகளை உண்டுபண்ணுவ தாகவே இருக்கின்றது. பெங்குவின் கள் மட்டுமில்லாமல் கடலடியில் வாழும் "கிரில்" வகை மீனினமும் பெரும் எண்ணிக்கையில் அழிந்து விட்டதாக அறியக்கிடக்கின்றன.
எதிர்காலத்தில் மேலும் பல இழப் புக்கள் ஏற்படலாம் என ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக கெலின் அரிகோ என்ற பேராசிரியர் எச் சரிக்கின்றார். இப்படியே நிலைமை போனால், கடலின் கனவளவும், இயற்கைச் சமநிலையும் என்னவாகப் போகிறதோ? O
வெயில் காலம் என்று பேன் முன்னாள் போய் நின்றால் இப்படியுமா?
yn o gan o'r rhinwes
கோரப்பட்டது அ யான மருத்துவ ஆவணங்களையும் கல்லூரியின் நிர் வறிக்கைகள் போ கண்டுபிடிக்கப்பட் யிலிருந்து விலக் னைக் கல்லூரியி தைப் பொறுக்க மனதில் பழிவா வளரத் தொடங் குறிபார்த்துச் சுடு உறுப்பினரான அ யளிக்கப்பட்ட து அதனைக் கெ (0)LINTIGONSILI” GLITT சுட்டுத்தள்ளியிரு LIGA SOLIIIT 3LJ ĜILJIT ளல்ல. மரியாை களும் பரிதாப வர்களுமே
எங்கோ ஒரு பெற்ற ஒற்றைச் ச இருந்தாலும் இச்ச அதிர்வு முழு உெ மானது கல்லூரி ஏடுகளைக் கரைத் மல்ல. அது மன அடிநாதங்களான நேர்மை, அன்பு, க போன்றவற்றை போதிக்க வேண G) SITGi i GM GGNIGIOOSIL. இடம் என்பதை ஆ வர்களும் மறந்துே களில் ஒன்றுதான் எண்ணத் தோன்
ே
கம்பியூட்டர்களு அனுப்பி அவற்ை செயற்பாடுகள் ச போக்காக ஆரம் பாரிய தொழில் து கண்டுவருகின்றது. ஆசியாவில் மலே சில நாடுகளிலும் தாக்கும் வைரஸ் எழுதும் சட்டவிே பரவலாக நடந்து யூட்டர் உதிரிப் பத்தி செய்யும் ந இதற்குத் துணைே பிட்ட பகுதி வைரஸ் தால் தங்களுக்கு பாகத்தை விற்ப என்பது இத்தகைய எதிர்பார்ப்பாக
"என் படுக்கைய இலவசமாகப் பா ஒரு ஈ-மெயில் வரு ஸொப்ட்வெயரை யுங்கள் இன்ரர் விட்டுச் சென்ற தட அல்லது "ஹலோ ஸொப்ட் அவுட்லு அப்டேட் இதை இ தால் உங்கள் க காப்பாக இருக்கு KKKKKKKKK
இரண்டு தட காவின் ஜனாதிபத சேவை செய்தை LDTGIføMålja LIGOS/ பெண்களுக்கு இட சேவையாற்றி உ6 பில்கிளிண்டன் ஜன் லிருந்து விலகிய பிஸியாகத்தான் இ
தனது பெயரி நிறுவனம் ஒன்றை சமுக சேவைகை கிளின்டன் மேலு நிறுவனங்களிலும் றார். அது பே தாக இன்னொ இணையவிருக்கிற தொலைக் காட்சி umaj.
"எக்ஸ்ட்ரா எ 41J 3 a GOGYI Glau8 தொலைக்காட்சி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்கு அவன் போலி அறிக்கைகளையும்
சமர்ப்பித்தான். வாகத்தால் அவ் GASPALITT GÖTG206 GIGOT, டதால் பாடசாலை கப்பட்டான் தன்
லிருந்து விலக்கிய
மாட்டாத அவன்
ங்கும் உணர்ச்சி கியது. துப்பாக்கி ம் கழகமொன்றில்
அவனிடம் அனுமதி விமா - - |ப்பாக்கியிருந்தது. மில்லாமல் நடந்துகொண்டதால்,
ாணி டு ஜேம்ஸ்
ல் பட்பட்டென்று
கிறான். ஆனால், னவர்கள் பாவிக தக்குரிய ஆசான்
திற்குரிய மாண
விமானத்தில் பயணிகள் ஒழுக்க
உரிய இடத்திற்குச் செல்லாமல் புறப் பட்ட இடத்திற்கே விமானம் திரும்பிய சம்பவமொன்று அமெரிக்காவில்
இடம்பெற்றுள்ளது.
பிலடெல்பியாவில் இருந்து புளோரிடாவுக்கு புறப்பட்ட யுஎஸ் ஏயார் வேய்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோது உள்ளேயிருந்த
: * வர்களில், சில பயணிகள் சுவாரஸ்ய 'இது மாக உரையாடிக் கொணடும் ம்பவம் கொடுக்கும்
கிற்குமே பயங்கர
என்பது வெறுமனே துக் குடிக்கும் கூட
சிலர் தமது சகாக்களைப் பார்த்துப் புன்னகைத்தபடியும், சைகையால் பேசியவாறும் இருந்தனர். இதனை அவதானித்த விமானச் சிப்பந்திகளுக்
த விழுமியத்தின் குப் பயம் தொற்றிக்கொண்டது. ஒரு
ஒழுக்கம், பண்பு, ாருண்யம் பணிவு
அர்த்தத்துடன் டியதும், கற்றுக்
டியதுமான புனித
குழுவைச் சேர்ந்த பலர் விமானத்தில்
இருக்கிறார்களென அச்சம்கொண்டு விமானிக்குத் தெரியப்படுத்தினார்கள்
ஏற்கனவே ஒரு தடவை பாடம் படித்த பயத்தில் விமானி உடனடியாக
சிரியர்களும் மாண விமானத்தைத் திருப்பி பிலடெல்பியா பானதன் விளைவு விமான நிலையத்தில் ஒதுக்குப் புற
இச்சம்பவம் என
றுகின்றது .
நக்கு வைரஸ்களை றச் சேதமாக்கும் லரின் பொழுது பித்துத் தற்போது றையாக வளர்ச்சி ஐரோப் பாவிலும், |aluT o Gi Gill L கம்பியூட்டர்களைத் புறோகிராம்களை ராதத் தொழில் வருகின்றது. கம்பி பாகங்களை உற் றுவனங்கள் பல பாகின்றன. குறிப் முலம் சேதமடைந் அந்த உதிரிப் 8)GSI G)ay-tiJujGA)nTilib நிறுவனங்களின் அமைகின்றது. றைக் காட்சிகளை ருங்கள்" என்று ம் அல்லது "இந்த டவுன்லோட் செய் நட்டில் நீங்கள் பத்தை நீக்குங்கள்
இது மைக்ரோ i sot Gaji i Gioi ன்ஸ்ரோல் செய் ம்பியூட்டர் பாது ம் என்று உதவி
S S S S S L S S SS
iLif[೭೧ಗಿಗಾಗಿಹಕೆಕ್ಕೆ ನಿಸಗ್ರಗಣI
வைகள் அமெரிக் யாக நாட்டுக்குச் விட வெள்ளை பாற்றிப் பல இளம் ம், வலம் புரியாது கப் புகழ்பெற்ற ாதிபதிப் பதவியி பின்னரும் படு ருக்கிறார்.
அறக்கட்டளை நிறுவி பல்வேறு ாச் செய்துவரும் இரண்டு நிதி பணியாற்றுகி தாதென்று புதி வேலையிலும் ார் அதுதான் கழ்ச்சித் தொகுப்
ன்ற பெயரில் கிசு யிடும் "ஏ.பி.சி நிறுவனத்தின் ந்தத் தகவலை இந்தத் தொலைக்
ரமலர் UDJ19r
மான இடமொன்றில் தரையிறக்கி னார். உள்ளேயிருந்த பயணிகள்
செய்யப் பார்க்கும்.
இப்படிப்பட்ட ஈ-மெயில்களை நம்பி அதிலிருக்கும் அட்டாச்மென்ட் களைக் கிளிக் செய்து தொலைப்ப வர்கள் பலர். இவர்கள் புண்ணியத் தில்தான் பல வைரஸ்களுக்கு உலகப் புகழ் கிடைக்கின்றது. ஐலவ்யூ மெலிஸா அன்னா கோர்னிகோவா, சர்கேம் என்று ஒன்லைன், ஒஃப் லைன் உலகங்களை உலுக்கியெ டுத்த வைரஸ்கள் எல்லாம் நம்மை ஏமாற்றித்தான் பரவின.
இந்தமாதிரி டிஜிரல் கிருமிகள் இப்போது ஈ-மெயில் முலமாக மட்டு மல்ல, இன்ஸ்டன்ட் மெஸேஜிங் இன்ர நெட் ரிலே சாட்(ஐ.ஆர்.சி) போன்ற மீடியம்கள் முலமும் பரவத் தொடங்கி if isdaipao. 360, CERT (Computer Emergency Responce Team) GT Goi po கம்பியூட்டர் பாதுகாப்பு அமைப் புக் கண்டுபிடித்துச் சொல்லியிருக் கிறது.
சமீபகாலத்தில் ஐ.ஆர்.சி அல்லது இன்ஸ்டன்ட் மெஸேஜிங் வழியாக நைஸ்பண்ணி ஆயிரக்கணக்கான கம்பியூட்டர்கள் தாக்கப்பட்டிருக்கின்ற ன என்கிறது செர்ட் "நைஸ்பண்ணு வதை" கம்பியூட்டர் பாஷையில் Social Engineering என்கிறார்கள். அதாவது
காட்சி நிறுவனத்தின் போட்டி நிறுவனமான சிபிஎஸ் ரிவி நிறு வனத்தில்தான் கிளின்டன் இணைய விருக்கிறார்.
"த யார்ளி ஷோ" என்ற பெய ரில் இந்த டிவியில் காலைநேர நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகின்றது. இதனை பிரையன்ட்கெம்பல் என்ப வர் தொகுத்து வழங்கிவருகின் றார். அவர் விரைவில் ஒய்வுபெற விருப்பதால் அடுத்ததாக அந்த இடத் திற்கு கிளிண்டனை நியமிக்க ரிவி நிறுவனம் தயாராகிவருகிறது.
கிளிண்டன் ரிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் பிரச்சனை யில்லை. ஆனால், அந்த நிறுவனத்தில் இளம் பெண்கள் பலர் வேலைசெய்து வருகிறார்கள். அதுதான் பிரச்சனை யாக இருக்கப் போகிறது என்று கூறுகிறது எக்ஸ்ட்ரா நிகழ்ச்சி
கிளின்டனைப் பற்றி ஒரு போனஸ் தகவல்
இறைவனை ஞாபகப் படுத்தக் கொண்டு உறைந்துகிடந்தார்கள்.
கண்ஜாடையால் பேசிக்கொண்ட வர்களைப் பொலீஸார் அக்குவேறு ஆணிவேறாகப் பரிசோதித்தார்கள் எவரிடமும் எதுவுமில்லை. எல்லாம் ஒஸாமா பின்லேடன் ஏற்படுத்திய பயம்தான்!
ஒரு கம்பியூட்டர் கிரிமினல் இன்ர நெட் சேவை நிறுவன அதிகாரி என்ற போர்வையில் ஒரு அப்பாவி கம்பியூட்டர் பயனாளிக்குப் ஃபோன் செய்கிறான் என்று வைத்துக்கொள் ளுங்கள்.
அந்தப் பயனாளி அதை நம்பி அவனிடம் தன் ஃபோன் நம்பர் க்ரெடிட் கார்ட் நம்பர் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தகவல் களை வைத்துக்கொண்டு அந்த கிரிமினல் என்ன வேண்டுமென்றா லும் செய்யலாம். வைரஸ் எழுதும் போது புறோகிராமர்கள் இந்த டெக்னிக்கை ஈ-மெயிலில் கையாள் கிறார்கள். அப்போதுதான் நீங்கள் இரண்டாவது பராவில் பார்த்த மாதிரி முத்துமுத்தான வார்த்தை களை எழுதித் தங்கள் வைரஸ் புறோகிராம்களை ஈ-மெயிலில் அட் டாச் செய்தனுப்புகிறார்கள்
இந்த அட்டாச்மென்ட்களைப் பயனுள்ள அன்ரி வைரஸ் (Ant Wirus) ஸொப்ட்வேர் அல்லது எம்பி3 ஃபைல் அல்லது கிளுகிளுப்பான படம் என்று நம்பவைக்கப் பார்க் கின்றன. ஆனால், இவை உண்மையில் ஆபத்தான வைரஸ்கள். ܠܢ
தனது சுயசரிதையை எழுதித்தரு வதாகக் கூறி ஒரு பதிப்பகத்திட மிருந்து ஒரு கோடி அமெரிக்க டொலர்களை முற்பணமாகப் பெற்றிருக்கிறார் கிளின்டன் தனது செக்ஸ் வாழ்க்கையை ஒளிவுமறை வின்றிக் கூறுவதாக அந்தப் பதிப் பகத்திடம் வாக்குறுதியளித்திருக் கிறார்.
மோனிகா லிவின்ஸ்கியும் இதே போன்று தனது சுயசரிதையை விற்றுப் பலகோடி அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்திருந் தார்.
மோனிகாவின் சுயசரிதையில் அவர் கிளிண்டனுடன் வைத்துக் கொண்ட செக்ஸ்ஸுக்குத்தான் முக் கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனால் கிளிண்டன்தான் கதாநாய கன் அவர் கதைகளில் பல மோனி காக்களைச் சந்திக்கலாம் என்று கூறுகிறது பதிப்பகம்

Page 9
பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் ஒரு ஜேர்மனியர் தனது வியாபாரத் தளத்தின் வரவேற்புப் பலகையைச் சற்று வித்தியாசமாக அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் வாங்கிய பழைய கார் ஒன்றைக் கோபுரம் அமைத்து உயரத்தில் ஏற்றிவைத்தார். ஆனால், அந்த "ஸ்ரைல்" வியாபாரத்திற்கு உதவியதோ இல்லையோ சில பறவைகளுக்குக் கூடுகட்டப் பேருதவியாகப் போய்விட்டது. உயரத்தில் ஏற்றிவைத்த காரின் கூரையில் சுள்ளிகளைக் கொண்டு கூடு கட்டிய கொக்கு தன் துணையை அழைத்துநிற்கும் காட்சியைத்தான் இங்கு காண்கிறீர்கள் S LS S S LS S LS S LSLSS SS SS LS LS L LS LSS S S S S S S S S S S S S S S S S S S வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்களுக்குப் பேரதிர்ச்சி நள்ளிரவு வேை இடிவிழுந்தது போல் ஓர் அதிர்வு படுக்கையறைக்குள் விமானமொன்று புகுந்து திரம் நிறுத்தப்படாத நிலையில் சத்தமிட்டுக்கொண்டிருந்தது.
சமீபத்தில் கனடாவில் நடந்த இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் விமானி ம சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சிறிய சரக்கு விமானமொன்றை மைதானத்தில் யிறக்க முயற்சித்தபோது அது விமானியின் கட்டுப்பாட்டையும் மீறி அருகிலுள்ள வி ஜன்னல்களையும் உடைத்துக்கொண்டு படுக்கையறைக்குள் புகுந்துவிட்டது மீட்புப் ப6 ளர்களினால் வெளியேற்றப்பட்ட விமானம் லொறியொன்றில் ஏற்றப்பட்டு விமான நிை திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விமானம் வீட்டுடன் மோதுண்டு கிடப்பதையும், அது லொறியில் ஏற்றப்பட்டு வி காண்டு செல்லப்படுவதையும் பருகளில் காண்கிறீர்கள்
BI D 05-11, 2002
 
 
 

որին)
இயந்
ட்டும் தரை டின் FÖlfu III
தியில்
மாருமேலே மாடு வந்து முட்டுகிற நேரமிது
முட்டுவது மாடு என்று தெரிகிறது. யாரை
முட்டுகிறது என்று கூர்ந்து பாருங்கள். அத்தல்ை
பேரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் ராகுல் ட்ராவிட், கங்குலி சச்சின் ஆகியோர் படத்தில் தெளிவாகத் தெரிகிறார்கள் அவர்களின் பின்னால் உள்ளவர்களும் கிரிக்கெட் வீரர்கள்தான். இவர்கள் எங்கே போய் ஜல்லிக்கட்டு
காளையிடம் சிக்கினார்கள் என யோசிக்கிறீர்களா? சும்மா. ஒரு பொழுது போக்கிற்காகச் சென்னை வந்திருந்தபோது இந்தக் காளையை அடக்க முயன்ற இந்தி கிரிக்கெட் வீரர்களை மாடு முட்டி மோதி துவம்சம் செய்துவிட்டது. பலர் காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனக் கூறினால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையடை வார்கள் என்பதால் இந்தப் படத்தை வெளியிட்டவர்கள். இதுவொரு கம்பியூட்டர் கிராபிக்ஸ் என்ற உண்மையைக் கடைசியில் சொல்லிவிட்டார்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS

Page 10
டிராக பானப் பிரியை மடிகொய் ாலா பயங்கர டென்ஷனில் இ க்கிறாராம் ாபர் ஷட்டிங்கிற்காகச் சென்னையில் தங்கி புர்ள மனிஷா காலையில் ஷட்டிங்கு
ான நேரத்தில் வரவேண்டியி பதால் விவில் உற்சாக ானத்தை உள்ள்ே தள்ள முடியாமல் அவதிப்படுகிறாராம் வுட்டிங் முடியும் என்று பள்ள துக்கொண்டு இருக்கிறாராம் ITALITE A எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம் தமிழில் ரொம்பஸ்ட்ரிக்ட் * மனதை ஒரு நிலைப்படுத்துவ
தி யோகா சுற்றுக்கொள்
கடித் திதியில்
S S S S S S
*அஜித் நடிக்கும் "ராஜா பட டிங்கின்போது ஜோதிகாவுக்கும் கால்கன்
ானுக்கும் இடையே டாய் பந்துவிட்டதாம் அத்தனமிட்டுத்தான் சமரசப்படுத்தினாராம்
தெலுங்குப் பதிப்பான சேஷாவை டாபர் ரசேகரின் மனைவி விதா இயக்கினார
விக்ரம் GUANA நடித்தார் படம் மாராகப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் தோடியிருக்கிறார் தீவிர அடுத்துநத்தாவையும் தெலுங்கிற்குக் கொண்டுமே இந்தத் தம்பதி திட்ட பிபி'உட
தமிழில் தொடர்ந்து ாம கலந்த ரோல்களே வருவதால் தமிழ்ப் ī முடிவில் இருக்கிறாராம் வந்தராதாஸ்
| Rai. தனது தாயார் பிச்சனரி அம்மா பெயரில் அன்னதானம் செய்யப்போகிறாரா சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனது அது த்தில் வாரந்தோறும் 200 பேருக்கு இலவசமா ாப்பாடு போடப்போகிறாராம்
SS SLS LLSLSL LSS LS S LSL LSSLS LS LS LLS SLS SLSLS
| || LONTAGLIGT LONTEMLu Loganpyörängni?
JON ாயுதே படத்தி அறிமுகமானவர் மதி வன அந்தப் பட்ம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தாள் பெரிய நடிகர் எனும் மாயை அலையில் மிதந்தார். ஆனால் அப்படியொன்று மில்லை என்று அவரது படங்கள் அவருக்குப் பாடம் சொல்கிறது
படித் தெரியுமோ து முதல் படம் மணிரத்தினம் இயர்
மத்திற்காக ஓடியதாம் அடுத்தது “ITRATTITU"," I II II பரத்வாஜின் இசைக்காக ஓடியதாம் டும் டும் VM டும் இது နှီး '-' SS மலும் நின்றதாம் தற்பொழுது கன்னத்தி ._1+ 7:11 முத்தமிட்டால் படத்தின் பெற்றியும் அபு E. படித்த I படத்தைப் LIIT பவர் '?
மாதவன் பற்றி எதுவும் பேசுவதில்லை மெதுவாகக் கழற்றி வால்தான் கால்வுட் தெரிந்த ஒருவரிடம்
FI ரத்தனம் குழந்த 'ம் என்று இம்சிக்கிறார்
பட்டுக் கடுப்பாகிய
யிலிருந்து புதிய சரக்
ஷகீலாவுக்குப் போட்டிய செய்தார்
மார்-சோயியிந்திரே படம் முரார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்.எல்.ஏ. விடுதியில் காதல் அழிவதில்லை சென்னையிலிருக்கும் எம்எஸ்ஏ விடுதியைத் தன் மகனுக்காகக் கல்லூரியாக் விட்டார் டிராஜேந்தர காதல் அழிவதில்ல்ை படத்தின் பெரும்பாலான பகுதி இங்குதான் எடுக்கப்பட்டு வருகிறது. துள்ளும் கல்லூரி மாணவரான சிலம்பர
சன் ஷர்மியை லவ்வடிக்கும் காட்சிகளும் இங்குதான்
எடுக்கப்பட்டுவருகிறது சட்டசபையில் மல்லுக்கட்டிவிட்டுக்களைத்துப்போ விடுதி திரும்பும் எம்எல்ஏக்கள் இந்த பிளகள் அடிக்கும் ಸ್ನ್ಯ
பும் திட்டிங் ஸ்பாட்டில் டிராஜேந்தரின்
*FPL STORAGARIMAERRATAN
வாயில் போகாதது யாக வேடிக்கை
பார்த்துக்
கொண்டு
Early
""
القوات
Ern -- SS الطاقة As அதன்படி ஏஜென்ட் ஒருவர் முலம் AF VIR T வளர்ந்த சிட்டு ஒன்றைத் திருப்பதியிலி الل\\ئی
STATUD LL LLLL S LS Y S SS TIL ATTA ாைங்கு அனராந்தர்ஷ்டதயாரிப்பா 'ಸ್ತ್ರ್ಯ : குட்டி யெல்லாம் நடந்துெ வேண்டும் எ '' ஏஜென்ட் விலாவாரியருப்பதி திட்டுவுக் மன்னரே பல இரவுகளித டிஸ்கவுன் செய்ய வைத்தார்
தயாரிப்பாளரின் அலுத்தில் புதி
என்பதை அறிந்திருந்த கி தயாரிப்பாளரை
விட்டார் போதாக் AWAL மெரா கொடுக்கவில்லை ர்ேடும் என் கூறிவிட்டார் விவுயிர்வி Na. ஆரம்பித்த
யில் இது இயக்குத கூட்டிவந்தது ந
| a. A
ஒன்றைக் கொன ாப்ப
கம் களத்தில் இறக்
ா տիրեից տիրել է துடைத்துவிட்டுத்தின் ஆதரவுத்தர
ார் ஏற்கனவ்ே ஏஜென்டின் அட வழிக்குக் கொள்டுவரப்பட்டு
தங்கத் தயங்கி தயாரிப்பா
களுக்குள் சிறைப்பட்டார்
முதுகை வருடுவதில் ஆர ரிப்பாளரின் கைகர் கீழிற மீத் தொடங்கியதும் திருப்ப இன்னும் விபத்து வெறு இணங்க் கொண்டிருந்தவ கட்டத்திற்குமேல் தயாரிப்பு பரம் க்கமுடியாமல்
தறி அது தொடங்கிவிட்ட ஊருக்குக் கொண்டுபோ என்று சந்தமிஅக்கம் பக்க வர்கள் கூடத்தொடங்கினர்
நிலைமை போவதை உா ரிப்பாளர் இடத்தைவிட்டு மெது விட்டார் பின்னர் பொ நடிகை திருப்பது போயச் சேர்
ரிப்பாளர் படி வெற்றிப்பட மனைவி நான்கு பிள்ளை
வாழ்பவர்

Page 11
Highlandsyn
ய்ப்பு இல்லாமல் விட்டிலிருந்த அந்த இளம் இயக்குநர் தன் நண கட்டாகச் சேர்த்துக்கொனர்டு பண்ணையார் படத்தைத் தயாரித்தார். နှီ கிடப்பில் கிடந்த அந்தப் படம் அணிமையில் ரிலீளானது கத்தில் தியேட்டரைவிட்டும் திரும்பிவந்துவிட்டது. அதனால், ஏகத்துக்கும் இயக்குதர் இப்போது தலைமறைவாக இருக்கிறார் காரணம் எண்னவோ
ரச்சனையால் அவதிப்பட்ட அவர் பலருக்குப் பன பாக்கி வைத்துரு கட்டவர்களுக்கெல்லாம் படம் ரிாதும் தருவதாகச் சொளர் படமோ வத்திக்கொண்டுவிட்டது பாக்யக் கொடுக்கவும் வழியில் தான் பார்ட்டினஸ்கேப்பாவிட்டார்.
ழுெத்து மலர் நிறுவனம் கறுப்புநிலாவான அந்த ஆக்ஷன் நடிகரிடம் கட்டது அவரும் தருவதாகச் சொல்லிவிட்டு இன்று நாளை என்று த்திக்கொண்டிருக்கிறாராம் நடிகரின் போக்கைப் புரிந்துகொள்ள முடியா ரிப்பார் குழம்பப்பொக நடிகரா அவர் ஒருத்தருக்கே தொடர்ந்து டுெத்துக்கிட்டிருந்தி அவர் பாக்காரராகிவிடுவார் என்று கமெண்ட் க்கிறார்.இது தயாரிப்பாளரின் காதுக்குவர இனி அந்த நடிகரை வைத்துப் த வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம் ஆதியான தொங்கு தோட்டத்தின் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும் இம் வர்ச்சி நடிக்கு எதிர்பார்த்த அளவு படங்கள் வரவில்லை ல் மன்முடைந்துபோனவர் மலையாளப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக் ஆதுவும் எப்படி உடம்பில் பொட்டுத்துளியுமில்லாமல் நடிக்கிராம் அவர் நடித்த படங்கள் விடிகளாக்கப்பட்டு கேரளாவில் சக்கைப்பாடு பிரம் நாய் வித்தா ரகாபோகிறது
* J』
டப் என்பது போல் காட்டிக்கொணர்டுவ நிதிக் குணம் இயல்பிலேயே வந்ததில்லையாம் இய
ரிடமும் 山) ால் யாரிடமும் பழகாமல் தள்ளியே இரு என்று ார் டுெ அட்வைஸ் அதன்படிதான் நடிகர்
deddfod Leeds still_LLEOEDenmar
போதைக்குக் கல்யாணம் கொள்ளப் போவதில்லை /ழில்பா ஷெட்டியின் தங்கைதான் இந்த ஷமீதா # ஷெட்டி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்காது en Fox VIDA JAEN தேவி
ஜியம் படத்தில் விஜயகாந்துடன் ஜோடியாக I செய்து
துள்ள இவரது சூடேற்றும் காட்சிகளை ரிகள் மறந்திருக்கவும் முடியாது னெட்டிவாகி விட் இக்கா மாதிரி வெறும் எலும்புகளுடன்
வாழாமல் கொஞ்சம் சதைப் பிடிப்போடி ஸ்குயில் பிராந்த் ருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அது முக்கிய மாச்சே சூ போன்றோ தான்
யிருந் அவரைச் சந்திக்கும் பந்திரிகையாளர்களிடம் இன்னு பிரம்மச்சரிய வாழ்க் வர் வைக்கும் ஒரே கோரிக்கை தன்னை மும் தை அனுபவித்துக் கொண்டி * 翡 பணினென்று குறிப்பிடவேண்டாம் எண் T_ | || H— birtasisi—kasafait-difilsilof Aldritoifalib ஆர்யா இன்னும் ஸ்டார் Nuwun திஸ்துக்கு பரவில்லை, பார் கர்நாடகாவில் உள்ள தென்கனரா என்றும் NIG அவர் P திரு கிறார் இனமும்பைக்காரி என்று அழைக்
திகள் என் அன்புக் கட்டளையிடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராஜ்ஜியத்தினர்
警"
ராஜ்ஜியம் படம் இப்படித் தோல்வியை சந்திக்கும் என விஜயகாந்தே நினைத் திருக மாட்டார் படப்பெட்டி தியே
திருக்குப் போன வேகத்திலேயே திரும் க்ரெண்டிருக்கிறது. தனது ஒவ்வொரு
படங்களையும் தெளிவாகத் தீர்மானிக்கு விஜயகாந்த் இந்த முறை எப்படி ரிடக் பர்மளா ம் மாட்டினர் ஆது
பெரிய கதை
டந்த வருடங்களாகவே விஜய ாந்தி சந்தித்துத் தன் படத்தில் நடிக்கு மாறு நச்சரித்து வந்தாராம் ர்
குர் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த
■m嵩 J @鹹 * ** ஏதாவது சொ ப்பிடுங்க என்று இன்
தயார்களிடம் சொல்லிவி
டியாவது கேப்டனைக் கவிழ்த்துவிடு வது என்ற திட்டத்தில் இருந்த மறுஇ குமார் நச்சுவை நடிகர் த்ெதிலி
'பொன்பழனியப்பனிடம் திட் வாங்கிக்கொடுங்க ளெத்தில் வார்டுறேன் என்று சொல்லியிருக் றர் தாக்கும் ஏதாவது விரும்படி டைக்குமே என நினைத்த பழனி நள் சொந்தப் பழக்கத்தில் விஜயகாந்தை
ரிட்டி இந்தப் படத்தில் நடிக்க வைத் திருக்கிறார். மூன்றரைக்கோடி ரூபாய் சம்பளம் தருவதாக ஒப்புக்கொள் மாேகுமர் இரண்டரை' ரூபாய் கொடுத்ததோடு தத் İl, IRLARI அன்று தருவதாக கரியிருந்தாம். ஆனால் பாத்தைக் கொடுத்தபாடில்லை
ாடுக் கொடுமை
ா கொடுத்தது என்ன
மொத்தாய் அல்வா பேது உள்ளே விடாதே ட்டாராம் கேப்டன்
ஏர்போது?
கல்யானைத்திற்கு இப்போது அவசரப்படவில்லை PIYA" ஆனால் விஜய் அழித்துக்கு முன்பே ஹீரோவாக விட்டுத்தாள திருமணம் செம் நடிக்க வந்துவிட்ட பிரசாந்த் இன்னும் பிரம்மச் |Gañ. அதனால் இன்னும் சரிவர இருப்பது அவரது பெற்றோருக்கு புறுத்த ஒரு வருடத்திற்குப் பெல | வாக இருக்கிறதாம் வேண்டாம் எடுக்
எனவேதாள் கடந்த ஆே பிரசாந்துக்குப் விட்டாராம் மகளின் ப் பெரு பார்க்கு முயற்சியில் தீவிரமாக இறங்கி த்தைப் புரிந்து கொள் |னார் அப்பா தியாகராஜன் பிரசாந்த்தும் பொள் முடியவில்லை
பார்க்கும் படலத்திற்கு ஓகே சொன்னார். ஆனால் தந்தை தியாகராஜன் இப்பது ரென்று கல்யாணம் alia. HIT In . பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம்
ஏன் இந்த மாற்றம் என்று அன்புடன் அப்பா ஆவே முன்னணி நாயகன் என்ற தஸ்து மட்டுமே என்னிடமுள்ளது
பெரிய அளவில் பிரேக் கொடுக் கும் விதத்தில் ஒரு படத்தைச்
Q*@** வேர்டும்
ஆஎன்ற வெறி

Page 12
தரணி மீதிலே தன்னிக மில்லா முரளி தர முத்தையா மகனே பந்து வசவும் பாய்ந்து தடுக்கவும் பாரினில் யாரும் உனக்கு நிகரே/2
எத்தனை தடைகள் உன்னை எதிர்த்தன எத்தனை சதிகள் உன்னை வழ்த்தின அத்தனை தடைகளும் அற்புத மாகவே செத்துத் தொலைந்தன சிரிய திறமையால்
சச்சினும் கூட சதம் அடித்திடவே அச்ச மகவே ஆடிட வருவர் துச்ச மாகவே உன்னை எண்ணியோர் மிச்சமினறியே போனதும் இல்லையே
இலங்கை மண்ணின் ஈடற்ற புகழை இலங்கிட வைத்த எங்கள் வரா கலக்கம் களைப்பு வழிவி லின்றி வலம்வர வேண்டும் வண்புக ழேங்கி
கீதாநிஷான், கொட்டாஞ்சேனை.
ஸ்வயமாக பல்லாண்டு காலம்
| லோரும் மனமார வாழ்த்த 0 ருயிரும் ஈருடலுமாக உன்னுடன்
6 நீத பூமியில்-எண் நெஞ்சில் ஒவ்வொரு
கறைப் பொழுதிலும்கூட நீ 0 ருவனையே நினைக்கும் எனக்கு நீயின்றி
W க்கினம் யாவும் நீங்கி வாழ நினைக்கிறேன்
U கம் யுகமாக தோன்றுகிறது ஒவ்வொரு வினாடியும்
கவிப்பிரியா மோதர
இதனால் நீ மனிதன Lloji (351
அனிச்சம் பூவாய் வந்து அவனியில் விழப்போகும் அழகிய விதையே
மரத்தை வெட்டி ம வெட்டிமடுகளை ெ மனிதனையே வெட்டு பகுத்தறிவு ஜீவனாய் நீ பிறவாதே
என் தேசத்தில் உனக்காக என்ன இருக்கிறது தருவதற்கு
காய காத்துநிற்கும் மரங்களும் மரத்துப்போன மனிதர்களும் கடனில் ஒடும் மின்சாரமும்தான் இங்கு இருக்கிறது
ഥണ്ഡ1 ീ Lിഖ് முரட்டுத் தனமான மு கொடும் விவு பாம்ப கொட்டும் விவு பூச்சி
மனிதனாய் நீ பிறக்கையில் மதமாய் குத்தப்படும் முத்திரை மனித இனத்தை துவ இனமாய் குத்தப்படும் முத்திரை ஓட ஓட விரட்டு உன்னை இன்னுமோர் வெறியனாக்க உலகை விட்டு விரட் இதமாய் காத்திருக்கிறது.
அதன் பின் தி மலர LOGOJË GJ {{ഖിത്വ സ്കൂ தேவதைகள் வந்து 2
ஜெ. அபிரா
எந்த உயிர் இனத்தில் இருக்கிறது இந்தக் கொடுமை நீ மரமாய் பிற மனிதனய் பிறவாதே
காய்ந்துபோன பூக்களில் இருந்தும் கண்ணி வருகிறது நம் தேசத்தைப் பார்த்து மனித இனத்தைப் பார்த்து
ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்காகவே அவதரித்து அவஸ்தைப்படும் 으 III பிறவிகள் நரங்கள்
தலை சீவி சிங்கரித் உணர்வுக்கும் அறிவுக்குமிடையே Ꭷ/600/600/ 346ᏡᎬ Ꮷ607 . உழன்று தவிக்கும் ஒருவகை சிறுவன் சிறுமியோடு
உருவங்கள் நாங்கள் மொழிபேசி
அவர்களை அரவணை
ஓடி விளையாடி உன் இப்போது பூமியின் கொள்கிறயே:
உன் மலர்க்கரங்களில் வானொலியை சுழற்ற இருக்கும் தொலைக்க
இனிமையான பாடல் ரசித்துக் கேட்டு இரு
G பெயர் இ.விஜயரட்ணம் பெயர் Guurr: GIGIG). Ali 19ujogi, ճմա5): 22 எஸ். எச். நிர்சான் முகவரி: தாங்குகின்றாயோ? முகவரி Suugi 20 S.A.J. CO. LTD. மனனர விதி முகவரி P.O.BOX-1034, எங்கள் எல்லோரையு பூவரசங்குளம கெக்கிறாவ SAUDI ARABA செல்வங்களையும் இ தாலிக்குளம் வவுனியா கனேவல்பொல C அண்ணாவோடு
பாழுது போக்கு ܀ 19 ܛ பொழுது போக்கு பொழுது போக்கு ፴፱ዘ0Gö)ቪ0ዘዘff6ûI 60)6)! அருகில் உதிர்ந்த மவு OJPGODUTOTOGu. பேனா நட்பு கிரிக்கட் முை
ஒரே ஒரு நூலை வாங்கிப் படிக்க முடியாதவர், நாற்பது நூல் களை எழுதி பிராணிகளின் தந்தை என்று போற்றப்பட்டார். அவர்தான் எர்னஸ்ட் ஸெடான். இந்த அளவுக்கு இவரால் மட்டும் எப்படி உயர்வு பெற முடிந்தது?
அதற்குக் காரணம் அவரிடம் இருந்த முயற்சிதான் டாக்டர் எம்ரோஸ் எழுதிய, கனடா தேசத்துப் பறவைகள் என்ற புத்தகத்தை வாங்க தாமஸ் ஸெடான் மிகவும் கஷ்டப்பட் டார் நூறு சென்ட் விலை உள்ள அந்த நூலை வாங்கிப் படிக்க விரும்பினார். கையில் காசு இல்லை. கடன்பட்டு நூலை வாங்கிப் படித்தார். படித்து முடித்தவுடன் பிராணிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே வாழ்வின் முயற்சி யாக மேற்கொண்டார். ஆனால் அவரு டைய தந்தைக்கு இது பிடிக்கவில்லை. விலங்குகளைப் பற்றிப் படிப்பதன் முலம் எதிர் காலத்தில் எந்தப் பய னும் ஏற்படாது என்று தந்தை கருதி னார். ஆனால் தாமஸ் ஸெடான் தன்னுடைய முயற்சியை விட்டு விலகவே இல்லை. விலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு ச்ெயதார். அற்காக அருகில் உள்ள காடுகளுக்கு அடிக் கடி சென்றார்.
அங்கு பறவைகளையும் விலங்கு களையும் கண்டு ஆனந்தம் அடைந்து அதனுடைய அமைப்புகளை அப்படியே படம் வரைந்து கொள்வார். இதற் காகவே ஒவியப் பள்ளியில் சேர்ந்து ஒவியம் வரைய கற்றுக் கொண்டார். ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களைக் காட்டிலேயே செலவிட்
இன்றும் இருக்கின்றன என்றால் இவ
டார். சில சமயங்களில் இரவில் கூட மரத்தில் உட்கார்ந்து கொண்டு கவிதை நெ விலங்குகளின் செயல்பாட்டினையும் இவ்வாரச் கூச்சலிடும் ஒலியையும் உன்னிப்பாகக் நான்கு க
56.166f3555 IT iii.
இதன் பிறகு இங்கிலாந்தில் உள்ள
விலங்குகளின் நூலகத்திற்குச் சென் றார். அங்குள்ள நூல்கள் அனைத்தை யும் குறிப்பாகப் பிராணிகளின் வர லாற்று அமைப்பை மிகவும் ..... |#း?, L_ யாகப் படித்து குறிப்பு எடுத்துக் கொண்டார். உலகத்தை நா
புத்து ஆண்டுகள் தொடர்ந்து நேசிக்கிறேன் படித்தார். தான் நேரில் பார்த்த - அதன் அத்தை விலங்குகளைப் பற்றிய குறிப்புகள் பிரச்சினைகளே நூலில் இருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார். இரவு பகல் என்று பார்க்காமல் விலங்குகளைப் மட்டுமே பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தார். பார்க்காமல்
அதன் பயன் புதிய புதிய பிரா மலரது காத்திரு ணிகள், பறவைகள் முதலியவற்றைக் அரு மபுகளையு கண்டுபிடித்தார். அவைகளைப் பற்றி பார்க்கிறேன். புத்தகம் ஒன்றை எழுதினார். புத்த கத்தில் உள்ள சித்திரங்கள் எல்லாம்
முட்களை
மசியடித்த இரு
அவராலேயே வரையப்பட்டது. அந்தப் ???... புத்தகம் வெளிவந்ததும் ஸெடானின் இரு ட்
ருட்டு
புகழ் உலகம் எங்கும் பரவியது.
இவருடைய கருத்துகள்தான்
விலங்குகளைப் பற்றிய உண்மையி
னைப் படம் பிடித்துக் காட்டுபவையாக
என்பது அச்சம் அழகான துக்க
29 = முதுகெலும்பு ரின் மேன்மையை என்னவென்று தன்னம்பிக்கை சொல்வது? விலங்குகளின் தந்தை என்று அவரை இன்று உலகம் o್ಲೆಲ್ಲ | அம்மாவின் கா கிறது என்றால், அது அவர் செய்த வலிக்கும் முயற்சிகளின் பலன்தான் பித்த வெடிப்பு தான் கொண்டிருந்த முயற்சியில் வெடித்த வயல்
தளர்ச்சி அடையாதபடி செயல்பட்ட கிடந்தும் தால்தான் உலகம் எங்கும் அவருடைய வரப்போகும் பெயர் நிலைத்து நிற்கிறது. எத்தனை மழைக்காய
தடைகள் ஏற்பட்டாலும் குறுக்கீடுகள் விதை நெல்லை அணை போட்டாலும் அதனை எல் பதப்படுத்தும் லாம் தாண்டக் கூடிய சக்தியைத் LDPT GOTT GATTFs), 67) தருவது முயற்சிதான்
நாமும் இவரைப் போலவே ஒரே
நம்பிக்கைகளை FFILL. L. TGAU) (1960) L)LD (9595 கீடுகள் எல்லாம் நழுவ விடுவது விடும் இறுதியில் வெற்றி நிலைத்து கோப்பினாத் நிற்கும்.
மரணம் என்ப; முச்சு நிற்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்குடையின் பயன்பாடு.
கண்டதல் Lloydd, to குரியனை 2,600L O விழுங்கிக்கொள்ளும் (106,76001) " சிந்தும் சின் அமாவாசையாய் விம்முகிறேன். 7,600/ JOI LDó0IDéfhó7//ó/,ól II, リsみのの7 விழுங்கிக்கொண்டன முட்களாய் E. துக்கங்கள் உடலெடுத்தும் C LDuugo Bl-DT2,
|25 - 67/(ჭი/, *॰V * Τραδουάρολογγίδη, இனிக்கின்ற
D முடிக்கொள்ளும் சுளை கொடுத்த
பனிப்பாறைகளாய் பலாவை பார்த்துவிட்டு, III, LA). மனம் முழுக்க நட்சத்திரங்களாய் மயெ 'திருக்கும் ஜொலித்தும் JJ JJ III, Anali
சோகங்கள் அகற்ற ' இ. .ெ ஒரு சூரியனின்றி போனதால் நிலாவை பத்தால் {{{1ỹ. Ở கொண்டவனே. திசைகள் தெரியாத முரண்படுகளோடு உன்னிமைத் துடிப்பால் அந்தகாரத்துள் முரண்பட்டுப்போனேன். 2) Шljajதெழு அகப்பட்டுக்கொண்ட 76. வாழ்க்கை துரோகங்களே :*
நம்பிக்கைகளின் ” 0.550.7 ': றிகள் இல்லாத Ljily/of 7 (3 J 1607.jat. நிலக் கடலை/ெ *NSFOR நாய்களுக்கும் நம்பிக்கை மிதும் of Jina வழி
வலிருப்பதுபோல நம்பிக்கை வர்த்து ബ தியாகத்தின் இல்லை. அதில் சத்தமிட்டு புனிதம் புரியாத என்றானதால், தத்தளிக்கும் " மழைக்காக என்னுயிரை
57.
கையிலெடுத்துச் ஏன் மறந்தாய்? " செல்லும் குடை
என்ரத்தத்தை பிழிந்தெடுத்து
சமூகத்தின்
என வழிகளுக்குள் வழ்ந்தவனே நீ எனக்குள் வினோதமானவன் விட்டு விட்டு துடிக்கும் என இதயம்கூட-உனை சுவாசமாக கேட்கின்றது.
ஆனாலும்
உதடுகளை ஊறவைத்து கொண்டவளே. உன் உதடுகளில் அணுவணுவாய் வழிந்துவிழும் என் கனவுகளை ஏன் மறந்தாய்?
பெட்டு வைத்து |ணிந்து
சிரித்து மழலை
வத்து முத்தமிட்டு
ாவிய நீ ரோஜாப்பந்திரண்டை
2D 6237 G)LDé)76OTLib மடியில் மிளாத்துயில் என்னை மெழுகாக்கி உருக்குகின்றது. oT
魔 ால் தினமும் நடக்கின்ற போதும் உன் ரோஜாப்பந்து
அதனருகில் எனக்குள் உன் சுவடுகள் சுரக்கின்றது. தட்டிப்பார்க்குமென்பதை
ஒ என் இனியவனே ஏன் նյpih:Juul. 2 ஆடல் காட்சிகளை என இரவுகளும் , 1് உனக்காக வழித்திருக்கின்றது. என இன்பங்களை ன் மடியில் இருந்தும்-நீ அள்ளி வைத்து
நீருக்குள் மீனாக இதயம் பன்னிக் கொண்டவளே
நினைவுக்குள் மட்டும்
நந்திப் போகின்றாய்
ஏன்? எனக்குள்ளும்
மனதென்பதை மறந்துபோனாயா?
360g 6ILip LL/39
நித்தம் ஏங்கும் என நினைவுகளை
ஏன் மறந்தாய்?
ம் பிந்து அனைத்து மந்து உன்
என பருவத்தை
1:ി ഖി:L|10|119 ஜெயாலி தாமரை இரா. கீதவாணி ஆத்தா ஜெனோவா.இத்தாலி கிலண்டில் எஸ்டேட் மஸ்கெலியா L L L L L L L L L L L L L L L L L L L L L L L TL L L L L L L L L L LSL ஞ்சங்களுக்கு சிறப்புக் கவிதைப் பகுதியில் சொட்டிறுக்கமான விதைகள் பதியபார்வை சஞசிகையிலிருந்து என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது
நன்றியுடன் தரப்படுகின்றது. ()6шolf)
ட்சியையும் இயக்கி
எந்த ரகசியத்தைச் சொல்ல
இந்தக் கிளி பறக்கிறதென்று ISISIOI PIGOTTILGOT இன்னமும் தெரியவில்லை.
SIG
பார் எனச் சொல்லி - ഞെക്സി O உன் தாமதத்திற்கு நீ :॰
மன்னிப்பு கோரியதும் of . அவசரமாய் அதை நிராகரித்து : TG5) ilio. உன் கரங்களைப் பற்றிக் LUIT GODD 50) ILIЦ
கொண்டதும் தேவதைக் கதைகளில் வரும் நெகிழ்ச்சியில் பேச்சற்று நாம் தடாகம் போல் விக்கித் LDITLDLDITU Ք.671 671 3յլ க்கும் க்கித்து நின்றதும் மனிதர்கள் இயல்பு
மங்கலான குளிர் நிறைந்த எங்கும் அறைக்குள் நனைந்து போயிருக்கிறது பணிக்கட்டிகள் மிதக்கும் bLD5. L25TU2525 (D, Lt-G) மதுக்கிண்ணத்தைக் Ĝi majmara ரீநிவாஸ், வரையறையற்ற எல்லையில் |ഔ Loirefuseo OGOOGLO பேச்சு சுவாரசியமாய் நீண்டதும்
uD. start கூரை விடுகளும் து பிறந்த நாளின் நண்பகலில் oo."ಅ" அழிந்து O ட்டுமல்ல. முன் அறைக்குள் கிடக்கும் !器 கட்ட முடியாதபடி ந்தான். உன் வாழ்த்து அட்டையில் முளைத்துவிட்டன
நீ தெரிவு செய்த தார்ஸ்சு வீடுகள் ვიტევს ಙ್ಕ್ வழிப் போக்கனின் வசதிக்காகவும்
6) ITIS 600TLJ Uly, g5,955 LD வயோதிகனின் சவுகரியத்திற்காகவும் 5 GITT LI உன் மேலிருந்த மதிப்பு #॰
ga, Lough, I Do சில கள்ளிச் செடிகளும்
էջ-ա95/ குரோட்டன்ஸ் செடிகளும். தோள் க்கிப் பேசுகிற
(59. கால் இடறி உன் புத்திசாலித்தனப் பேச்சில் தரையில் விழுந்தால் 6T6IGTIGO)6OT 2 600T, 6 ugLD இன்றி Jg Tuj ஒப்படைத்து விட்டதும் முட்டியை பெயர்க்குது
இப்படி. இப்படி. தார் சாலை மட்டுமல்ல எல்லாமே நீர்த்துப்போகிற இருந்தும்
மாதிரி சித்திரை Ꭰ95ᎱᎢ 60Ꭲ உன் ஈகோவால் நீ மாறியதும் தனால்
என்னவென்பேன்? வைத்து ஆத்ரேயன். அகார்த்திகேயன். தூங்கும் ஊர்.
BID 05-11, 2002

Page 13
விடும் குளிர்ச்சியாக இருக்கும்.
* உபயோகத்தில் இல்லாத போது மின்சார உபகரணங்களை அணைத்து வைத்துவிடுங்கள். இவை
பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலின் கொடுமையால் வீதியி லிறங்குவதை விட வீட்டிலிருப்பதே பெரும் பிரச்சனையாக உள்ளது. கொளுத்தும் கோடையைச் சமாளிக்க
இதோ சில புதுமையான டிப்ஸ். சுற்றுப்புறத்தை இன்னும் அதிக சூடாக்
கும.
* திரைச்சீலைகள் வெள்ளை, கிரீம் வெளிர் பச்சை போன்ற நிறங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
* தண்ணீரில் சில துளிகள் வெட்டி வேர் அல்லது வெட்டி வேர் எசன்ஸ் கலந்து குடியுங்கள்
* வெயில் காலங்களில் அடிக் கடி முகம் கழுவ வேண்டியது முக்கி யம், சோப் உபயோகிப்பதைத் தவிர்த்து, முலிகைகளால் ஆன குளி
* அகலமான டிரேக்களில் தண் ணிர் நிரப்பிப் பூ அலங்காரம் செய்து நான்கைந்து இடங்களில் வையுங்கள். வீடு குளிர்ச்சியாக இருக்கிற மாதி ரித் தெரியும்.
* பகல் வேளைகளில் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றை யும் முடியே வையுங்கள் மாலை நேரத்தில் காற்றுக் குளுமையாக வரும்போது திறந்து வைத்தால் போதும்.
* கிழக்கு நோக்கியிருக்கும் ஜன்னல்களைப் பகல் வேளைகளிலும் மேற்கு நோக்கிய ஜன்னல்களை மாலை நேரத்திலும் முடி வைப்பது சூரிய வெளிச்சம் வீட்டினுள் வரா மல் தடுக்கும்.
* பெப்பர்மின்ட் ஒயிலைத் தண் ணிருடன் கலந்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் அடிக்கடி ஸ்பிரே செய்துவிட, ஏ.சி. இல்லாமலேயே வீடு குளுகுளுவென இருக்கும்.
* சின்னச் சின்னத் தொட்டி களில் வீட்டுக்குள் வைக்கக்கூடிய உண்டாகும் சரும நோய்களைத் செடிகளை வாங்கி ஆங்காங்கே வைத் தடுக்கும். துவிடுங்கள், காற்றும் சுத்தமாகும். O
SLLL LS SLS S SLSS SLSS SLSS SLSS S LSL LSLS LSLS LSLS LSL LSL LSL LSLS LS LSLS LS LS LS
செல்வாஸின்)-
5ásovi ujistů (6urůg
us afa, LDrăgoo
gby LDIT6 seš6ritabel5ēš
லைநகரில் நாடும்
TE VAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Vellavatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி 69160) INGGOTm 6ö GLITg5JL DIT GOTg5. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
பது சருமத்தை வெயிலின் பாதிப்புக் களிலிருந்து காக்கும்.
* தண்ணீரில் சிறிதளவு சீரகம் போட்டுக் காய்ச்சிக் குடிப்பது உட லைக் குளிர்ச்சியாக வைக்கும். சருமத் தையும் காக்கும்.
* தினம் குளிக்கும் தண்ணீரில் கைப்பிடியளவு வேப்பிலையைப் போட்டு வைத்துவிட்டுச் சிறிது நேரம் கழித்துக் குளிப்பது வெயிலால்
வரு
Elstilbungle Euryth Fuh Feisunfl se
| அதிஷ்டசாலியாக Golu uLuft: S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S தெரிவு செய்யப்படு
முகவரி: S S S S S S S S S SSS S S S S S S S S S S SS S S S S S S S S SS S கிறவர்கள் SS SSSSS S S S S S S SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S SSS SSS புகைப்படங்களை Q ÜúlgoIITG) LS)
தாழில்: S S S S S S 9)
afia உதவும். a ania in-B, blanin-blousifiliua II. i jailanu.
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 77- 05-2002
இயங்குவதால் உண்டாகும் சூடு
யல் பொடியை உபயோகித்துக் குளிப்
னித மாத் னைப் பார்க்க மா பக் கேட்டதில ப டயம்கொடுத்திருக் O GÖTALL GASETTSÁGA) இருக்கு பதிை போதாது” என்றவை அனைவரும் சூழ் னித்து, "அனிதர. வேணும். நீங் போநீங்களா? " எ6 "அவ எதும் பார் uomiom” என்று பிக்க.
வைரவன் அழு மகாதேவன் ப்ளீஸ் 9 (5 6JTTLDT 99 | lိါး။ அதிகமாக் "யாரால வந்த யெல்லாம்.? ஊ வேதனை இல்லாம LJ356. In 667 ?"
"அப்பா, அம் கொஞ்சம் இந்த
%
போங்கோ. நான் இ என்றாள் அனிதா
"அனிதா அவ பேச்சு உனக்கு உ யாணம் பண்ணிண்டு விட்டுட்டவனோட உனககு?"
"எல்லாரும் ெ களா..?" என்று வை தில், சீதாராமன் வன், அந்தப் பழை இப்ப செல்லாது. 6T60T DIT 60T
போலீஸ் அதிகா நைநைன்னுட்டு அ சம் தனியாவுடுங் மில்லை" என்றார். அவர்கள் கொண்டே செல்ல, யில் இருந்த தகர வன் உட்கார்ந்தான் கப் பார்த்தான். 6 அடர்த்தியாகத் தா அதில் ஒரு நரைமு களுக்குக் கீழ் கறுப் ரெட் அதிகம் பிடி கறுப்பேறியும் இருந் டிரெஸ் அழுக்காக “STGör gogoruumit யிருக்குஇல்லை? ே டைம் தரலை அ
கேள்வி கேட்டு
கொடுத்தே, எங்கே தான் அனிதா. ந. விளக்கமாச் சொல் மில்லை. ஆனா, இ சுக்க, ஐ ஆம் இன் பிள் அதிலேருந்: வரப்போறேன்னு சரி கை செஞ்சதெல்லாம் உட்பட்டுத்தான். என்பது உலகம் பூர எனக்கு வேளை வெச்சுட்டாங்க, ஒ
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
S S S S S S S S S S S S S S S SS S S S S S S
Sig5 surgió un 55 (ej. FGü6uIñ? வத்தளை வாசகிக்கு அதிவர்டம்
BGüGıILİ) GEGÖıITM:
<ঙা’
Lirfari GLumputih GT3Fef
இவர்தாள் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்விரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம்
சு. நாகராணி, 24, 3, நீர்கொழும்பு வீதி, வத்தளை
தாக் கூட ஆட்டைத்
டுப்புரட்டிச்சரிக்க
வந்து எக்கச்சக்
இல்லை?"
அனிதா தலை
"p of 60601
ரொம்பக் குற்ற உன புயல் போல வந்து
கூடச் சமயம்தராம
வந்து அரஸ்ட் ப
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
CID 05-11, 2002
உன்னை நான் வந் 6Ꭰ1ᎥᎢ J.
தின
(UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன கஸ்டடி போறப்ப உன் ஸ்திரேட்டை ரொம் னைஞ்சு நிமிஷம் ாரு அனிதா, நான் வேண்டியது கோடி எஞ்சு நிமிஷம் வன், குடும்பத்தின் திருப்பதைக் கவ கொஞ்சம் தனிமை GİT GUIT Lo Gas GW sü றான். BEELDITÜLLIT. . . Gug: காதேவன் ஆரம்
த்தமாக, "மிஸ்டர் நான் கடந்த பவிச்ச நரகவேத ாதீங்க, ப்ளீஸ்"
உன் வேதனை ரயே ஏமாற்றினா சுகமா கொடுப்பார்
மா, நீங்கள்லாம்
இடத்தை விட்டுப்
வர் கூடப் பேசனும்
ÖT ginL 6T6ôT 6OTLDLDIT ானை ஏமாற்றிக் கல் இப்படி நட்டாத்தில
616160IDDT GLš5.
வளியே போநீங் ரவன் சத்தம்போட்ட இதபாருப்பா வைர U SIT T6) ITT STUGUITLD
É 25 Álfuß GOT GÜ"
ரி, 'இதென்ன இது
வங்களைக் கொஞ் 3 . . . .g. #61; &#LDu
முணுமுணுத துக அனிதாவின் அறை நாற்காலியில் வைர அனிதாவை நேரா வரவன் முகத்தில் வளர்ந்திருந்தது. தெரிந்தது. கண் பு வளையமும், சிக ததில் உதடுகளில் தது அணிந்திருந்த இருந்தது. தாலோபர் மாதிரி sius roof a sign L. தா. மாத்திமாத்திக் யாருக்குக் வைச்சிருக்கே?ன்னு ந்தது அத்தனையும் துக்கு எனக்குநேர தை மட்டும் தெரிஞ் "Tú sir! Le FFFFÜLLT sTüul, Glousfla) னக்கு இன்னமும் ஆனா, நான் வங்க சட்டத்துக்கு பார்வர்டு ட்ரேடு செய்யறது தான். filis06). DTL L ந நாள் டயம் இருந் தூக்கி மாட்ல போட் டியிருப்போம். இப்ப LDIIT, , , ufulu 6006)
சைத்தாள். DGOTë 9 T GT GUTë (9) ாவு ஏற்படுது அணி னக்கு மூச்சுவிடக் என்னை சி.பி.ஐ rணமாதிரித் தான் கல்யாணம் கட்டிக்
LCLs."
யூரோப் போகலாம், ஜப்பான் போக லாம்னு ஆசை காட்டி இதுநாள்வரைக் கும் சாந்தோம் வீட்டை விட்டு வரவே யில்லை. உனக்கொரு மனசு இருக் கிறதை மறந்து செயல்பட்டுட்டேன். என்ன ஒரு கிராதகன் நான் அனிதா அதனால, தீர்மானிச்சுட்டேன்" என்று சற்றே நிறுத்தினான்.
"என்ன" என்பது போல் நிமிர்ந்தாள் அனிதா
"உனக்கு விடுதலை!" அவள் பேசாமலிருக்க, தொடர்ந்து வைரவன், "ஒரு மாதம் கூட ஆகலை நமக்குக் கல்யாணம் ஆகி. ஏதோ சேர்ந் துட்டோம். இப்ப பிரிஞ்சுறலாம். இப்ப என் லைஃப் பூரா, அடுத்த ஒரு வருஷத் துக்காவது கோர்ட்டு, சி.பி.ஐ, கஸ்டடி ஜுடீஷியல் கஸ்டடி, ஜமீன் அது. இதுன்னு அலையப்போறேன். என்னைச் சந்திக்கவும் சந்தர்ப்பம் அதிகம் கெடைக் காது அனிதா. அதனால, நீ தப்பா நெனைக்கலைன்னா, நாம் பரஸ்பர சம் மதத்தின் போல டைவோர்ஸ் பெட்டிஷன் போட்டுப் பிரிஞ்சுக்கலாம். அதுக்கு
下
ஏதோ டயம் லிமிட் எல்லாம் இருக்கு இருந்தாலும் எண்ணத்தால விலகிக்க சம்மதிக்கலாம். அனிதா, நீ இன்னும் லை.பல எத்தனையோ பார்க்க வேண்டி யிருக்கு ஒளிமயமான ஒரு வாழ்க் கையை இப்படி ஆரம்பிக்கிறது ஞாய மில்லை. அதுவும் உன்மேல ஒரு தப்பும் இல்லாம இருக்கும் போது . அனிதா, இந்தக் கணத்திலிருந்து யு ஆர் ஃப்ரீ உன் மேல எனக்கு எந்த அதிகாரமும்
நவீன எழுத்துலக
இல்லை. நீ உன் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துக்கலாம். என் பாங்க் அக் கௌண்ட் எல்லாத்தையும் முடக்கி வைச் சிருக்காங்க இந்த நம்பருக்குப் போன் பண்ணினா, தற்போதைக்கு ஒரு ஆறு லட்சம் ருபாய் கொடுக்க ஏற்பாடு பண்ணி யிருக்கேன் ." வைரவன் மேசை மேலிருந்த பென்சிலால் காலண்டர் தாளில் அந்த எண்களை எழுதினான்.
அனிதா இதுவரை ஒரு வார்த்தை பசவில்லை. வைரவன் எழுந்து அவள் கையைக் குலுக்கிவிட்டுப் புறப்பட்டுப் போகிற போது.
"மகாதேவன் சார் எல்லாம் உங்க டாட்டர் கிட்ட சொல்லிட்டேன். இனி என்னால நீங்க ஏதும்சங்கடப்பட வேண் டாம். நான் வரேம்மா, நான் வரேன் சீதாராமன்'
அவர்கள் ஏதும் பேசவில்லை. கார் புறப்பட்டதும், அனிதாவை
அவர்கள் சூழ்ந்து கொண்டு.
"என்னடி சொல்றான்?" என்று அம்மா கேட்க.
“என்ன சொல்லியிருப்பான். நான் பண்ணதெல்லாம் ரைட்டுன்னு. பேப் பள்ல அதானே சொல்றான். என் தப்பு ஏதுமில்லை. எல்லாம் சட்டப்படி தான் செய்தேன். என்னை தப்பா அரஸ்ட் பண்ணியிருக்காங்கன்னுமாய்மாலப் பேச் சாம். கம்பனி சிட்,பண்டு பண மெல்லாம், கம்பனி டைரக்டரா இருந்து ஸ்பெகுலேட் பண்ணதெல்லாம் கேட்டா வண்டவாளம் தெரியும்" என்று சீதா பொரிய.
அனிதா "விவாகரத்துப் பண்ணிக்க லாம்னு சொன்னார்மா."
“STGÖT SOTg5?!" 'ரெண்டு பேரும் பரஸ்பர சம்மதத் தின் போல விவாகரத்து வாங்கிக்க லாம்னு சொல்லிட்டுப் போய்ட்டார். அப்பா, அம்மா. சொல்லுங்கோ. என் கல்யாணத்தின் போது எல்லோரும் வக்கணையா வைரவனைக் கட்டிக் கோன்னு அட்வைஸ் பண்ணிங்க இப்ப சொல்லுங்கோ. அவருக்கு என்ன
பதில் சொல்றது? டைவோஸ் கொடுக்க றேங்கறார். எடுத்துக்கிறதா?”
"தாராளமா இதைவிட நல்ல சேதி வேறெதுவுமில்லை. உனக்கு எட்டுருக் குக் கல்யாணம் பண்ணி வைக்கறேன். நம்ம ஜாதிலயே!”
"அவா கிட்டயும் சொல்லிட்டுத் தானே?
“என்ன சொல்லிட்டு? "அதாவது நான் கல்யாணம் ஆன வன்னுட்டு"
"நாம யார்கிட்டயும் போகவேண் டாம். சீதா பண்ணிப்பான். நம்ம சீதா. என்ன சீதா? 體 என்ன ஆய்டுத்து? கல்யாணம் ஆகி ஒரு சாந்தி கல்யாணம் கூட முறைப்படி பண்ணலை"
'நீ என்ன சொல்றே சீதா?" என்று அனிதா கேட்க.
'அதான் சொன்னேனே அணி நீ எந்த வடிவத்தில் எந்த நிலைமைல வந் தாலும் பண்ணிக்கத்தயாரா இருக் கேன்னு. என் லை, பல மோட்டிவே ஷனே நீதானே. இந்த மாதிரி ஆகும்னு திருவிடைமருதூர் ஜோஸ்யர் சொன் னார். இதை நான் யார்கிட்டயும் சொல் லலே எதுக்கு அச்சானியமான் னுட்டு"
"வைரவனைச் சும்மா விடக் கூடாது. கோர்ட்ல வழக்குப் போட்டு, மூணு லட்ச ரூபாய் வாங்கிடணும்"
"ஆறு லட்ச ரூபா முதல்ல முன் பண மாவே தர்றதா சொன்னாருப்பா'
"எல்லாம் டுப்பு. இவங்கிட்ட பணம் கிடையாது. ஒட்டாண்டி அவன்"
"இந்த நம்பருக்குப் போன் பண்ணா போறுமாம்" என்றாள் அனிதா
(அளிதா வருவாள்.)

Page 14
நதியினுள்ளே முழுகிப்போய்-அந்த
ண்டேன். அதில் உன் வயலில் நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
ன்று தோண்டும்போது தங்கப்
வீமனும் கற்பனை என்பது கண்டோம். -சுப்பிரமணிய பாரதியார்
சுப்பனிடம் வயல் இருந்தது. அதில் நெல் பயிரிட்டிருந்தான்
வயலைத் தோண்ட இதனால் விளை லெல்லாம் பாழா
சுப்பனுக்குப் புத்தி மட்டு, ஆனா லும், நல்லவன்.
சுப்பனுக்கு எதிர் வீட்டுக் காரன் குப்பன், குப்பனுக்கும் நில மிருந்தது. ஆனால், அதில் விளைச் சல் சரியில்லை. அதனால் சுப்பன் மீது அவனுக்குப் பொறாமை உண்டு.
நன்றாக விளைந்திருக்கும் சுப்ப னின் வயலை, நிர்முலமாக்கி, அழித்துவிடவேண்டும் எனக் குப்பன் திட்டமிட்டான்.
கடைசியாக. அறுவடை செய் யப் போகும் வயலில் தங்கம் இருப் பதாகக் கூறுவதென முடிவெடுத் தான். சுப்பனை அருகில் அழைத் தான,
"உன் வயலில் நெல் ரொம்ப நல்லா விளைஞ்சிருக்குப் போலி ருக்கே! ஆனால், நீ பாவம்"
"ஏன்.? "நேற்று ராத்திரி ஒரு கனவு
"அப்படியா! தங்கப் புதையலா? ன்று சுப்பன் வாயைப் பிளந்தான்.
உடனே அவனுக்குத் தங்கப் தையலைப் பார்க்க ஆசை எழுந்
ஆட்களைக் கூட்டிவந்து தன்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11.05.2002 வர்ணம் தீட்டும் போட்டி இல: 444 εξισοτουριστεί εν μπτητι ρου ή த பெ இல 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 442 பரிசுக்குரியவர்:
gr. fle#Gesef Gof
18. சிவன்பவணை வீதி, யாழ்ப்பாணம்.
பாராட்டுக்குரியவர்கள்:
ஆறுமுகம் சுசாந்தன் த.வி. மஸ்கெலியா,
எஸ். சுதர்சன் சஞ்ஜீவ் தேவநம்பிய திஸ்ஸ மாவத்தைகொழும்பு-10
ஜயதீப் விஜயகுமாரன் ராஜமோகன் லவன்
புளுமெனிட்ால் த.வி.கொழும்பு-14 தமிழ் மத்திய மகா வி. வவுனியா
பி.மாதவி பாதிமா ஸானாஸ் ஆரிப்
பிட்றத்மலை கீழ் பிரிவு, அப்புத்தளை, றீட் அவெனியூ கொழும்பு-04
ம.வசந்தி றுஸ்லான் முகமட் நவீர்
உவர்மலை, திருகோணமலை
மத்திய கல்லூரி (தே. பா.முதுரர்.
9g63urt கிங்ஸ்ரன் சர்வதேசக் கல்லூரி, கொழும்பு-15,
ப.பிரசாத் ஸ்ரேசன் வீதி, வவுனியா
சுப்பன் தோண்டி தான். இதைப் பு
மனதிற்குள் "சுப்ப பாவி, நான் செ படியே நம்பி விட் போய் தங்கப் புை காமல் திண்டாட என மகிழ்ந்தான்
ஆனால், சுப்ப திடீரென வித்திய கேட்டது. மேலும் ே ஒரு குடம் இரு வெளியே எடுத்து அது முழுவதும் த நிரப்பப்பட்டிருந்
அதைப் பார் அதிர்ச்சியாய் இ
சொன்னோம் ஆ
விட்டதே." என தான்.
அப்போது அ
| டும் சிந்தித்தது.'
கிடைக்க நாம்தா J. JLJGOGOT dr J.DLD என மீண்டும் அ சென்றான். "சுப் புதையல் கிடை
| காரணம். அதன
பாதியை என்னிட
வேண்டும்."
"உண்மைதான டும் சொல்லியிருக் குத் தங்கப் புதைய குமா? ஆக நீ கே யைத் தந்துவிடுகி கொள்." என்றா இந்தப் பதில் 6 கிட வைத்தது. இ பதிலை அவன் எதி "சுப்பன் நல்ல அவனுக்கு நல்ல அதற்கு ஏற்ப அவ நினைக்கிறான். பொறாமையைக் னாக மாறினால் நடக்கும்" எனச்
அடுத்த நிமிட னின் மனதிலிரு அகன்றது.
- - - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பித்தான். ந்திருந்த நெல் யிற்று. ஆனால், ஒப்பற்ற மின்சாரம் சிலநேரம் }6)jø)QULILILITLDGü
SSLSSSL S SSSSLSLSSSLSSLLSLSLLSLSSLSSSS SeSSLSLSSLSLSSLSLSSSSSLSL eSSS
காவல், அவர்கள் யார்?
02. பச்சை நிறத்தான் சிவப்பு நிறத்திற்கு மாறிய பின்னும் வீரியம் குறையவில்லை, அவன் யார்?
03. வெளிச்சத்தைச் சுமந்தபடி இருட்டைச் சிதறடிப்பான், அவன் шпд?
04. நன்றியில் இவன் வாலாட்டு வான் கோபத்தில் அவன் வாலாட்டு வான், அவன் யார்?
05. உயரத்தில் வந்த மின்சாரம்
கண்ணையும் பறிக்கும் மின்சாரம் அது என்ன?
06. தட்டினால் விறகு எரித்தால்
விடுகதைகளும் விடைகளும்
01. கடிப்பவனுக்குக் கடிபடுபவன் சாம்பல், அது என்ன?
படமெடுப்பான், அவன் யார்?
இனிக்கும் நெஞ்சு அது என்ன?
ஒரே கம்பி, அது என்ன?
மரமல்ல, அது என்ன?
oldff)(\ყც09ფ6 + 0) POLITI 94999) ni '80 (1999 II: '90
SSSSSSSSSSSSSSSSSSSSSSS
07. கோபம் வந்தால் மட்டுமே
08. பார்க்கப் பஞ்சு. சாப்பிட்டால்
09. வானத்துக்கும் பூமிக்கும் ஊடே
10. வெட்டினாலும் வளரும்
dicoon 60 épuff : L0חשוUח
ܐ ܓ
ன் வயலிலிருந்து இளம்பருவத்தில் குருகுலக்கல்வி ாசமான சத்தம் UJID Թսոնն பயிற்சியும் பெறுவது பல தாண்டியபோது, நாடுகளில் இருந்துள்ளது.
ந்தது. அதனை வயது "வர்.
பார்த்தபோது விட்டேவிட்டு வெளியேறி அந்த விக்க காசுகளால காடுகளில் அமைந்த குடில்களில் இது தத குபபணுககு ருந்தது. "பொய் பூனால், பலித்து
க்கொண்டிருந் பார்த்த குப்பன் ண் சரியான அப் ான்னதை அப் டான். நெல்லும் தயலும் கிடைக் ப் போகிறான்"
அறிவுத்தேடல்
சென்றவாரப் புதிருக்கான விடை
படத்தில் காட்டப்பட்டுள்ள வரிசைக் ) கிரமப்படி வரைதல் வேண்டும்.
SSSSS SSS SSS SSS SSS SSSSSSS SSS
g al III புதிர் கீழே தீக்குச்சிகளால் உருவாக்கப் பட்ட பிழையான ஒரு கணிதச் சமன் பாடு காட்டப்பட்டுள்ளது. ஏதாவது
ஒரேயொரு தீக்குச்சியை மாத்திரம்
இடம்மாற்றி வைப்பதன் முலம் பிழை
யான இக்கணிதச் சமன்பாட்டை எவ் வாறு சரியானதாக மாற்றலாம்.
L=========
)
குறிப்பு: சமன்பாட்டிலே எண்களும் கணிதக் குறியீடுகளும் அடுத்தடுத்து இருக்க வேண்டும். விடையைக் கண்டுபிடித்தவர்கள் உங்கள் கைகளை நீங்களே குலுக்கிக்கொள்ளுங்கள் முடியாதவர்கள் வரும் வாரம் வரை பொறுத்திருங்கள்.
|--!
பண்டைய இந்தியாவில் 8-12
தங்கியிருந்து தங்களது குருவிடம் கல்வி பயின்றனர். போர்ப் பயிற்சி யுடன் இவர்களுக்கு மரங்களை
வெட்டவும் தண்ணீர் எடுத்துவரவும் கால்நடைகளை வளர்த்துப் பரா
S SSSSSSSSSSSSSSS
... :
அவன் திகைத்
மரிக்கவும் பயிற்சி தரப்பட்டது.
வன் மனம் மீண்
கிரேக்க நாட்டில்
இந்தப் புதையல்
னே காரணம்.
விடக் கூடாது வண் அருகில் பா, உனக்குப் க நான்தான் ல் கிடைத்ததில் ம் கொடுத்துவிட
குப்பா! நீ மட் காவிடில் எனக் ல் கிடைத்திருக் ட்டபடியே L றேன் வைத்துக் GAST FLIL u GoT.
வாழ்ந்த ஸ்பார்டானிய மக்களிடையே கீழ்க்கண்ட பழக்க வழக்கம் இருந்தது. இந்த இன மக்களின் ஆண் குழந்தைகளுக்கு 7 வயதானவுடன் அரசாங்கமே அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 12 வயது தொடங்கியதும் அவர்களுக்கு ஒரேமாதிரியான சீருடைகளை வழங்கிக் கடுமையான போர்ப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நப்பனைத் திடுக் த்தகையதொரு
ர்பார்க்கவில்லை. சிறுவயதிலேயே சிறுவர்களுக்கு
வேட்டையாடக் கடும் பயிற்சி தர
வன். அதனால் தே நடக்கிறது. னும் நல்லதையே ஆக நாமும் கைவிட்டு நல்லவ நமக்கும் நல்லது சிந்தித்தான். ம் முதல் குப்ப த பொறாமை
GANA É நிலத்தில் வாழும் பாலூட்டிகளிலேயே பானைதான்
என்பதை அறிவீர்கள். நன்கு வளர்ச்சியடைந்த யானை சராசரியாக 5.5 டன்
எடையும், 3 3/4 அடி உயரமும் வளரும்
வகையில் அமைந்திருக்கின்றன.
கிழக்கு ஆபிரிக்காவில் வாழ்ந்த மசாய்ஸ் இனத்தில்
ப்பட்டது. இளைஞர்களுக்கு ஒரு கேடயத்தையும், ஈட்டியையும் கையில் கொடுத்து ஒரு சிங்கத்தைக் கொன்றுவரச் சொல்வார்கள். இப்படிக் கொன்று வருபவர்களே பெரிய போர் வீரர்களாகக் கருதப்பட்டனர். இதேபோன்ற வேட்டை முறை தென் அமெரிக்கப் பழங்குடி மக்களிடமும் இருந்துள்ளது.
யானையின் கால்கள் அதன் க
கப் பெரியது
னமான உடல் எடையைத் தாங்கும்
Eዘዐ 05-11, 2002

Page 15
தியிலிறங்கிய அரவிந்தன் வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். ஊஹூம் ஒரு நட்சத் திரம் கூடத் தெரியவில்லை. முன்நிலவு
மறைந்து வெகு நேரம் கடந்துவிட்டி /
ருந்தது. வானத்துக் கருமேகத்திரளின் படிவை படுதாவாக பூமி போர்த்தி யிருந்த இருள் உணர்த்தியது. முன் னால் வருபவரை லேசில் இனம் பிரிக்க முடியாத கனமான திரை யொன்று கண்களை மறைத்தது.
அந்தப் பெரிய நகரத்து வீதியெங் கும் தெருவிளக்குகளற்று கமுக்கென்று விறைத்துக்கிடந்தது. "ச்சே. என்ன வாழ்க்கை" சலித்தது மனது சரியான அணுகுமுறை மின்விநியோகம் பாவ னையில் இல்லாததால் நாட்டில் எத் தனை சீரழிவுகள் மின்வெட்டினால், எங்கே போகிறோம் கற்காலத்தை நோக் f) LLUIT?
நெடுநாட்களாகப் பார்க்க ஆசைப் பட்டுத் தவறிப்போய்க்கொண்டிருந்த படம் அது "பாரதிகண்ணம்மா" நண்பன் வீட்டுக்குப் போனபோது சந்தர்ப்பம் கிடைத்தது. சுவாரசியமாகப் பார்த்து ரசித்துக்கொணடிருந்த வேளை பட்டென்று கரண்ட் கட்டா கியது. ஒ. இன்று மின்வெட்டு இப் பகுதியில் குறிக்கப்பட்டபடி கடைசி நேரம் என்பது மனசிலுறைத்தது நேரத்தைப் பார்த்தான் மணிக்கூட்டை உயர்த்தி பதினொன்று முப்பது
அந்நேரம் நண்பன் சதீஷ் "போக முடியுமா? இல்லையா?" எனக் கேலி இழையோடக் கேட்டதில் விறைப்பா னான். பார்த்த படத்துச் சிலகாட்சி களும் அப்படி
சதீஷின் அம்மா, சகோதரிகளின் முன் தன்னை விட்டுக்கொடுக்க விரும் பாதவனாக "த்சொ. என்னை என்ன நினைக்கிறாய். இப்படி எத்தனை இரவுகளில் உலாவியிருப்பேன்" என வீறாப்பாக மேலுதட்டைத் தடவிய வண்ணம் மெழுகுதிரி வெளிச்சத்தில் அவர்களைச் சுற்றியொரு நெப்போலி யப் பார்வை பார்த்துவிட்டு என்னவோ தெருவில் இறங்கிவிட்டான்.
கொஞ்சத் தூரம் வரை எதுவும்
ப்போது நேரம் பகல் 1., 35 Lpფუზf).
எவ்வளவுதான் வேலைகளைச் சுருக்கிக்கொண்டாலும் உரிய நேரத் திற்குப் போய்விட வேண்டுமென்ற காரியம் கைகூடுவதில்லை என்ற எரிச்சல் வெயிலின் தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் அவசர அவசர மாகவே புறப்பட்டேன். எதுவுமே நாம் நினைக்கிறாப்போல நடப்பதில்லை என்ற ஏக்கத்துடன்
மின்சார நிலைய வீதிக்கு வந்ததும், அகன்ற நீண்ட வீதியென்பதால் வேகத்தை அதிகரித்துக்கொண்டேன். உள்ளே வியர்த்து வழிந்துகொண்டி ருந்தது. பைசிக்கிளில் ஓடிக்கொண்டி ருக்கும் போதே வீதியோரத்தில் அந்த ஒதுக்குப்புறமான இடத்தில் அவளைக் கண்டுகொண்டேன். அவள் எப்படி அவ்விடத்தில்.?
வீதியின் ஒரத்தில் நின்றிருந்த விதம் எனக்குச் சரியாகப் படவில்லை. தவிர அந்த இடத்தில் நிற்கவேண்டிய தேவை யென்ன? வழக்கமாக நாம் அந்த வீதி யில் அடிக்கடி சந்தித்துக்கொள்வ துண்டு பழைய நினைவுகள் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்தாலும், வெளிக் காட்டிக்கொள்ளாமல் சில வேளை களில் சொற்புமாகக் கதைத்துக்கொள் வதுமுண்டு. -
சற்றுத் தூரம் சென்று பைசிக்கிளை நிறுத்தி, அவளருகே வந்தேன்.
"என்னாச்சு.? தயங்கினாள் வழக்கமான அந்தப் புன்னகை ஒரு காலத்தில் என்னைக் கவிழ்த்த புன்னகை
"செருப்பு அறுந்து போச்சா? "செருப்பும் அறுந்து பேச்சு" வார்த்தைகள் எனக்குச் சரியாகப் படவில்லை. தற்செயலாகத் தலைமுடி யைச் சரிசெய்யக் கையை உயர்த்திய போது கண்டுகொண்டேன் முழங்கை யிலிருந்த உரசல் காயத்திலிருந்து கசிந்த இரத்தத்தைத் தன் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டாள். "நல்லா விழுந்திட்டேன்." சாரி யைச் சரிப்படுத்திக்கொண்டு பட்டி ருந்த புழுதியைத் தட்டிவிட்டாள்.
"குதிக்கால் செருப்பு புதுசு குதி
CID 05-11, 2002
ܐܵܝܵܝܠ ܝܵܝܠܝܼ ܛܸܠ کمk
நினைவுக்கு வரவில்லை. இயல்பாக நடந்துகொண்டிருந்தான் வேக வேக மாக மனித நடமாட்டம் அவனைக் கடந்து போகும் வாகனங்கள் வாரி யடிக்கும் வெளிச்சத்திலும் நிதானமாக வந்தவன் அந்த லேனுக்குள் இறங்கிய தும் திடுக்குற்றான்.
என்னவொரு கருமை இருமருங் கிலும் வீடுகளிருந்தாலும் பகலிலேயே கதவடைத்துக் கிடப்பவர்கள் இரவில் அதுவும் பவர்கட்டான நிலையில் ஏனென்றா கேட்கப் போகிறார்கள் அடித்துப் போட்டாலும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள்
பக்கங்களில் வளர்த்தியாக நின்ற மரங்களின் அடர்த்தியான கிளைகளின் சரிவில் லேன் நீண்டதொரு குகை போலப் பட்டது போதாததற்கு ஆங் காங்கே நின்ற நாய்களிலொன் றிரண்டு ஊளையிடத் தொடங்கியது. அவனது உடுப்புக்கள் ஈரத்தில் கச கசப்பதை உணர்ந்தான் "சட்" என்று முடியை உரசினாற்போல் எதுவோ பறந்து சென்றது. இத்தனை வேகத் திலா? என்ன பறவையாயிருக்கும் பறவையா அல்லது பாரதிகண்ணம் மாவில் வடிவேலு பார்த்த மாதிரி ஏதாவதா?
அரவிந்தனுக்கு ஏன்தான் அப் படம் நினைவுக்கு வந்து தொலைத் ததோ கால்களுக்கிடையில் வழுக்கிக் கொண்டு எதுவோ ஓடியது. நிதானிக்க முடியவில்லை. இரத்தத்தில் "குப் என்று சூடேறுவது போல் உணர்ந் தான் "ச்சே. வீறாப்பாக வந்தாச்சு" முந்நூறு மீற்றருக்குக் குறையாமல் இருட் குகையைத் தாண்டி கடல் ரோட்டைப் பிடித்து தண்டவாளத்தோடு போனால் தான் அவன் இருக்கும் வீட்டையடைய முடியும் போதாக்குறைக்கு முதல்நாள் அப்பகுதியில் தண்டவாளத்தில் அடி யுண்டு இறந்துபோன பெண்ணின்
கொஞ்சம் பெரிசாகப் போனதால் நல்லாவே வழுக்கி, கால் பிரண்டு GLIIIjg."
"ஏன் சாய்ந்து கொண்டு நிற்க முடியாமல் கால அடிபட்டுப் GLIT, FIT?"
"அடி பெரிசாச் சொல்லுறதுக் கில்லை. கால் மடங்கினதால சுளுக்கிப் GUITij J."
"உங்கட வேதனையை முகம் நல்லாவே காட்டுது உதவிக்கென்று நான் என்ன செய்யவேணும்?"
காரியாலயத்தில் சொல்லிவிடவா?
"இன்றைக்கு ஹாவ்டேதான் வீட்டுக் குப் போய் விண்டோஜன் தடவி ரெஸ்ட் எடுத்தால் சரியாயிடலாம். நிற்கத்தான் முடியவில்லை, நல்லா நோகுது."
பார்க்கப் பாவமாக இருந்தது. திடுதிப்பென என்னால் உதவி செய்ய முடியாத சிக்கல், ஆனால், என்னிட மிருந்து ஏதோ உதவியை எதிர்பார் பது போல உணர்ந்தேன்
"ஆட்டோ பிடிச்சுத்தரவா? ". சங்கடத்திற்குள்ளாகித் தட் டுத்தடுமாறினாள் தோளில் தொங்கிய பையைத் திறந்து உள்ளே பரிசோதித்து மூடிக்கொண்டாள்.
என் நிலைமை அதைவிட மோசம் மாதக் கடைசியக்கெட்டில் ஆக நாற் பது ரூபா மாத்திரம்தான் எப்படி?
| */ /*ي
க...
துண்டிக்கப்பட்ட *, அரவிந்தன் அந்த இடத்தைத் போவது? சடுதியா
அசைந்தது கண மறுத்த இருதயத்ை திப் பார்த்தான். ப நினைவுக்கு வந்த றார்கள் போல. ச வன் அதிர்ந்தா
ਗੇ। காற்றில் மிதப்பது கிறதே கால்களில் பீடிகேட்ட பேய் க ஒருவேளை நேற்று ருந்த பெண்ணா சின்ன வயதில் ெ (ი)||ვესტფს)n th gruptu ჟமல் நினைவில் ட இடத்திலை கொஞ் LUIT 5 e 960)GO6)TITUT95 போன யாரையாவ துத் தானடங்கும்'
"தெரிஞ்ச ஆ தாறேன். வீட்டை ே தால் போதும்"
"வீட்டில ஒரு மாமி விட்டுக்குப் இதோட எங்கட ஆட்டோ போகாது இந்த நிலையில எ
(LDL UT5, 3/5760 ரொம்பச் சிச் என்னைச் சுற் உணர்ந்து கொண உணர்மைகளுடன் களினால் நான் பட் ஏற்பட்ட குடும்பச்சி எச்சரித்துக் கொ6 தும் எப்படியாவ: என்ற ஆதங்கம் சற் குறைவாக இருந்த லாக இருந்தது. வ தெரிந்தவர்கள் ய களா? என்பதைவிட கூடியவர் யாராவி என்ற பார்வைே உதவி செய்யத்தா எனது செயற்பா தோற்றுப்போவது
தின
 
 
 
 
 
 
 
 
 

<"سرخ" حصے خح<
லை கண்முன்னால்
ஆடிப்போனான். தாண்டி எப்படிப் க நெருப்பு முனை த்துக்குத் துடிக்க த ஆசுவாசப்படுத் க்கத்துச் சந்து வழி து யாரோ வருகி hப்பிட வாயெடுத்த ன் கரடுமுரடான ட்டு அப்படியே து போல் அசை லையோ? வடிவேலு ணக்காக ஏதாவதா?
பச் செத்துப்போயி
யிருந்துவிட்டால். ETT GÖGN) j, (3), LL GO)6 ந்தர்ப்பம் தெரியா ரண்டன "செத்த ச நாளைக்கு ஆவி ள் பஞ்சமி, அட்டமி து துணைக்கு எடுத் இப்படி ஏடாகூடமா
னவை எழுந்த போது gյժմiյուն6)ւյոaն யும் எழுந்து அவனை அரளவைத்தது.
ஒரு வேளை குடுக்காரனாயிருக்க லாம் மனசைத் திடப்படுத்தியவனாக நடந்தான் மிக அருகில் உஷ்ணமான மூச்சுப் பட்டது சத்தமே கேட்கவில்லை.
எப்படிப் பின்னால், கிட்டத்தில். 'சை என்ன நாத்தம்? சகிக்கலை ஊத்தை மணம் வருமென்பார்களே! அப்படி யென்றால் குடுக்காரன் என்று நினைத் தது பெண்ணின் ஆவியா?
விபரிக்க முடியாத உணர்வுகள் நரம்புகளை முறுக்கின. இரத்தம் "குப் என்று மூளையில் முட்டியது இருதய நாளங்களின் வேகத்தின் ஒசை அவனை உறுத்தியது சிரித்த உருவம் சட்டென்று அவனது தோளில் கையைப் போட்டது. தட்டிவிட்டு எட்ட நடந்தான் சிரிப்புக் கேட்டது. தொடர்ந்து காலடியோசை வருவது போலிருந்தது. அரவிந்தன் மேலும் வேகமானான் சிரிப்புப் பின் னோக்கிக் கரைய போதையில் மயங்கிய குடுக்காரன் நிலத்தில் சரிந்ததையு மறியாமல் மூச்சைப் பிடித்து நடந்தான் <别Q1町
சிரிப்புக் கரைய புதிதான சத்தம் அவனைத் தொடர்ந்தது.
நிச்சயமாக அது அந்தச் சத்தம் பேய்தான். அதுவும் மோகினிப் பேய் தான் அவ்வளவுதான் ஓடினான்.
சத்தத்துக்குரிய உருவம் இதோ தோளைப் பிடிக்கப்போகிறது, இரத் தத்தைக் குடிக்கப் போகிறது. குதிக்கால் பிடரியில் அடிபட ஓடினான் மூச்சைப் பிடித்தோடி வந்தவன் கேற்றைத் தட்டி வீட்டுக்காரர் வந்து கேற்றைத் திறக் கும் பொறுமை அற்று மதிலால் உள்ளே குதித்தான்.
உள்ளே அவன் ரூம் கதவோரத் தில் திட்டாக அசைந்த உருவத்தைப் பார்த்து பயத்தில் அலறியவனாக மயங்கிச் சரிந்தான் தாவிப்பிடித்தது உருவம்
"அரவிந்! என்னாச்சுடா?" "நீ, நீ பேய் பே, பேய்" "என்னடா பேயா? நான் ராம்டா' உலுக்கினான் அவனது நண்பன் TTL).
"இல்லை அவன் ஊரைவிட்டுப் போய்விட்டான் வர இரண்டுநாட்க ளாகும் பயத்தோடு வெளிவந்தன வார்த்தைகள்
"ம். நானும் அப்படித் தான் நினைத்தேன் போனன் வேலை முடிஞ் சுது அதனால முன்னாடியே திரும்பி S)/LGL6, 6660) GOTL, GLITIL, GLIII, பிசாசு என்கிறாயா?"
"இல்லை. இல்லை! நான் பார்த் தேன். சிரித்தது, சலங்கைச் சத்தம் கேட்டது. துரத்தி வந்தது கேட்டது, நீ. நீ பார்க்கலை? சத்தியமா அது பேய்
மோகினிப் பேய்" என உளறினான் அரவிந்தன்
புரியாத ராம் அரவிந்தனை உலுக் கினான் "டேய் பேயாவது பிசாசாவது இந்தா. இந்தா சலங்கைச் சத்தம்"
"பாத்தியா கேக்கிறது சத்தம்" மிரட்சியுடன் அரவிந்தன்
"ஆமா! நீ பார்த்த மோகினிப் பேய் கட்டியிருந்த சலங்கை இதுதான் என தனது பாண்ட் பாக்கெட்டிலிருந்து உருவிய சாவிக்கொத்தை ஆட்டிக் リTL-リ-@TTGW TTLD リ sa) リa"リリ சிரித்துக்கொண்டிருப்பதை அசடு வழியப் பார்த்தான் அரவிந்தன்
பூட்டோ பிடிச்சுத் பாய் காசு கொடுத்
தருமில்லை. சந்தி
போயிருக்காங்க ஒழுங்கைக்குள்ளால அவ்வளவு தூரம் ன்னால நடக்கவே
t
கலான நிலைமை ரிப் படர் வதை டேன். ஏற்கனவே கலந்த வதந்தி Le 96/61605.505LD, க்கல்களும் என்னை 1ண்டிருந்தது இருந் உதவவேண்டும் றுச்சன நடமாட்டம் ம மனதிற்கு ஆறுத ரக்கூடியவர்களில் ாராவது வருவார் அவளுக்கு உதவக் து வருவார்களா? அதிகமிருந்தது. ன் வேண்டுமென்ற டுகள் மெல்லத் போல யாரையும்
Bis 15
ܒܝܬ ܐܚ
அங்கு அப்போது காணமுடியவில்லை. எதிரே நின்றவளை ஏறிட்டு நோக்கி (36ðI6ði.
என்னைப் பரிதாபமாகப் பார்த் துக்கொண்டிருந்தாள் உள்ளே இரக் கம் ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது.
'ரெண்டு காலுமா?" "இல்லை. ஒரு கால்ல தான்"
"அப்போ ஒரு வழி சொல்லட்டா? மற்றக் காலால் சமாளிச்சுக்கொண்டு போகலாம் தானே!"
"ம். போகலாம். ஆனால், அவ் வளவு தூரத்திற்கு.?"
"நடந்துபோகத் தேவையில்லை. என்னோட பைசிக்கிளைத் தாறேன். சமாளிச்சுக்கொண்டு போங்க பிறகு நான் வீட்டுக்கு வந்து எடுக்கிறன்"
சற்று ஆழமாகவே யோசித்துக் Girl 6.
எதைப்பற்றியதாக இருக்குமென்
அது என்பதை உணர்ந்துகொண்டேன்.
அவளுக்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டு நிலைமையைச் சாமாளிக்க முற்பட்டேன்.
"பிரச்சனை எனக்கில்லை. பார்க் கிறவங்க யாராவது தப்பாச் சொல் லிட்டால். உங்கட அவர் சற்று வித்தி யாசமானவர் என்றும் சொல்லிட்டீங்க உங்களுக்கு இதனால வீண் சிக்கல் பிரச்சனைகள் வந்துவிடக்கூடாதென் பதற்காகத்தான்."
அவள் பார்வையில் நான் இமய மாக உயர்ந்துகொணடிருந்தேன். மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை முகத்தில் காண்பித்தாள். அந்த அழகு முகத்தில் லேசான சோகம் அழுத்த மான நன்றியுடன் மிகவும் சிரமப்பட்டுப் பயணமானாள் மிகவும் நிதானமாக அவளது பயணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பிற்பகுதி நேரக் கடமைக்குப் போகாமல் வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி முன்னதாக வீட்டிற்குப் போனதும் அங்கே அதிர்ச்சி காத்திருந் தது விடும் பூட்டப்பட்டு முன் வீதிக் கதவும் பூட்டப்பட்டிருந்தது. வழக்கத்
5Up. 555, gli East LD65
பதை என்னால் அனுமானித்துக் கொள்ள முடியவில்லை. பின்னர் ஆழ மானதொரு பார்வையில் என்னை ஏறிட்டு, "சரி" எனப் புன்னகைத்தாள். பைசிக்கிளைப் பெற்றுக்கொண்ட வள், பாதிக்கப்பட்ட காலைத் தூக்கி சைக்கிள் பாருக்கு மேலாகப் போட்டுக் கொள்வதற்கு வசதியாக சரித்துக் கொடுத்துப் பின்னர் நிமிர்த்தி பெடலை உழக்கி பயணப்படும் வரைக்கும் சகல உதவிகளையும் அருகிலிருந்து செய்து கொடுத்தேன் புறப்படுவதற்கு முன் னர் மீண்டும் மிக அருகிலிருந்த எனது முகத்தை நேராக ஏறிட்டு "நீங்க கொண்டுபோய் விட்டால் என்ன?
பளிச்சென்ற வார்த்தைகள் எனக் குள் ஏகப்பட்ட குழப்பத்தைத் தோற் றியது சொல்லவே மாட்டாள் என்று நினைத்ததைச் சொல்லிவிட்டாள். அவ ளின் முடியாத நிலையின் வெளிப்பாடு
திற்கு மாறானதை உணர்ந்து விசா ரித்தறிந்ததில், மீண்டும் வேதாளம் முருங்கை.
மனைவியைத் தேடி மாமி விடு சென்றதும் எனக்குரிய மரியாதை சரியாகப்படவில்லை சங்கடப்பட் டுக்கொண்டாலும் உடனே வெளியே காண்பித்துக் கொள்ளாமல் விசாரித் தேன் கிடைக்கப் பெற்ற பதில்,
"பழைய லவ்வருடன் மீண்டும் தொடர்பு. நீண்ட நேரமாக வேலைக் குப் போகாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துக் கதைத்துக்கொண்டு நின்றது மாத்திரமல்லாது வீட்டில் யாருமில்லை என்பதறிந்து தந்திர மாகப் பைசிக்கிளைக் கொடுத்தனுப்பி பிறகு ஒன்றும் தெரியாதது போல் பைசிக் கிளை எடுக்கப் போற சாட்டில.
ஏகப்பட்ட அதிர்ச்சியினால் எனக் குத் தலைசுற்றியது.

Page 16
羅 பரவசப்பட்டு டாக்ட பரத்தின்
ன் இரண்டு கைகளை C வாசல்ல நிக்கிற யும் பிடித்துக் கொண்டான். St. 3. IT GJITL gi T6As "ப்ளீஸ் டாக்டர், அந்த ரிப்போர்ட் உங்களுக்கு வாங்கினேன்" ஸோட Tor Got TL- GJIT (piguor?” ( பரத்பிரமித்து
DIGORDUI UISU IGoJJ நகாநது 9,6M) Ug5g5||MTIDIGU 3 QU55g5 LDg5 560T 5560SLDILLD லதாவை ஹைகோர்ட் நீதிபதி, நகர "UTUT 5 கமிஷனர் ਹੈ। போலீஸ் முன்னிலை ଗst(@ssil லேர்ந்து ஆசைப்ப uSci) அரசாங்க மருததுவமனைககு மறுககாம செஞ்சி Glgülu. TIDĠi Goal 岛驯岛M@°岛g叫岛呜· 6060TG)) (55516U 56.
ஸ்கேன் செய்ய. மெட்டல் எலும்பு இந்தங்க9 ஏற்பாடு செஞ்சி காட்டியது. ൽ:ത്തൽ:
என் மனசு சமாதா பொறுமையில்லை நிதானமாக் கிடை 616016OT UITUIT?"
"நான் பார்த்து நிம்மதியா போய் அவன் பாபா உறுதி Lübumu Gut Go தும்.
ப-த் சுசிலா "சுசி, நீ கேட்ட லேடீஸ் பர்ஸ்ட் நான் பைக்குல பின் சுசிலா காரை அவளுக்கு இணை ஒட்ட, 'காலம் கால களுக்கு நாங்கள் பாடிக் கொண்டே
ஆஃபீஸ் வந்து விட்டு, காருக்கு ம னம் தெளித்து, கு முழுக்க ரவுண்ட்அப் வந்து நிறுத்தி உள் போன் அடித்தது. "ஹலோ, பத்
டுறேன். மதுலதா இந்த நிலைமையில இருக்கிறப்பவும், நீங்க உங்க காதல்ல யாயிருக்கிறது. ரியலி அப்ரிஷிய
துர்க்காவைப் புதைத்த கல்லறை இடிக்கப்பட்டது. சவப்பெட்டி எடுக்கப் பட்டது எலும்புகள் ஆராயப்பட்டன. உறுதி
பத்திரிகையாளர்கள் கூட்டப்பட்டார் "·” 'பரத் நான் 3,61. "சார். நான் அவ மனசை நேசிச் சறேன். நியூஸ்
"இறந்தது மதுலதா அல்ல. மதுலதா சேன் இதே நிலமை Quito"E59u "6160160 gniti?" வைப் போலவே உருவம் மற்றும் உடல பிறகு ஏற்பட்டிருந்தா என்ன செய் தெரியாதா? மைப்புக் கொண்ட துர்க்கா மதுலதா வேனோ, அதைத் தான் இப்ப செய் துக்கு முன்னாடி ச தற்சமயம் பாதிக்கப்பட்டிருக்கிறார். றேன். பிளாஸ்டிக் சர்ஜரி ரொம்ப முன் பிரண்ட் சுதிருப் முகமும்பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் னேறியிருக்கு அதனால, மதுலதா |ங்க கால
கொலை மற்றும் ஆள் மாறாட்டத்தை Court ಝೂ ಆಕೆಯ ನಿ!T-L-Toಯ, ೪೦ || ಹಾ. அது ெ நிகழ்த்தின நபரை போலீஸ் இன்னும்|' சரிப்படுத்திடலாம்னு ' || பேரும் பீஸ் பீஸா , ஓரிரு தினங்களில் ஆதாரபூர்வமாகக் சொல்றாங்க மூணே மாசத்திலே " | ஒரு தலைவலி எா கைது செய்யும். மதுலதாவின் மன நிலையைச் சரிப்படுத்திடலாம்னு சொல் உங்களுக்கென்ன,
றாங்க, அந்த நம்பிக்கை எனக்கிருக்கு
பட்டுக்கோட்டை UL
': இ|ஒரே வருத்தம் என்ன தெரியுமா? இவ்|போநீங்களா? ಛೀ Ç? வளவுககும காரணம சங்கரதரஸனணு பரத் போனை 6 பயணப்படுகிறார். இந்த வழக்கில் பெரிய ||" தெரியுது தெரிஞ்சும் இன்னும்|ஏய் எங்கே போய் அளவில் உதவி புரிந்திருக்கிற தனியார் பிடிச்சித் தண்டிக்கலையே கால எதுவும் பாம் துப்பறியும் ஸ்தாபனத்தைச் சேர்ந்த ZA UGT9 gp10. To பரத்-சுசிலா இருவருக்கும் காவல்துறை "இதோ வந்தும் நன்றி சொல்கிறது என்று கமிஷனர் |' பனியன் கீழ் முனை பேசப் பேச. நாள்ல அவனை அரெஸ்ட் செஞ்ச | டுச் சுருக்கங்கை
நிலைக்குச் சிகிச்சை பெறவும், முகத் தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள வும் நாளை அமேரிக்கா போகிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ள
சேதியை நானே உங்களுக்குத் தெரியப் | சி шта,ći (9. mj. Glasilog, ili sтирjli. - - GGISUIT
ழுத்தில் எழுதி படுத்துறேன். BITCAIGH upuuLL6 or " DRIVE SLOW ★大大 "மிஸ்டர் பரத் உங்களுக்கு 'பிஸா ||"கர்மம்டா என்று
நான் பணமாக் கொடுக்கப் போற கொண்டான் Ug தில்லை. இந்தாங்க" என்று தன் கோட் பாக்கெட்டுக்குள் கை விட்டு எடுத்து
- - - - - - - - - - - - - - - -
மீனம்பாக்கம் விமான நிலையம்
பம்பாய் செல்லும் விமானம் புறப்பட இன்னும் நேரமிருக்க.
ஒரு தனியறையில் பயணத்திற்காகக் | காத்திருந்த மதுலதா தனக்கு அணிவிக் | Nܠ K\\ 1556. கப்பட்டிருந்த மாலையின் ரோஜா இதழ் VAN ”
2.
N
နှီးမြှို့နှီဲမြဲမြံခိ→ · § S`ဇုံ என்னைக் கடத்தினே? என்று சொல்லிக் S. 三
கொண்டிருக்க. ଓ[2ଡ଼ି0];
ク ܔܓܠ 24 ܓܠ தவிரம்/வரைகrத்தி
பரத் அணில் தூத்தின் கையைப் | 學 L 国 づ
ᎧlfᎢᏤ] (60)T (IIII
(கண்ண
"மிஸ்டர் அணில், உங்களோட பெருந்தன்மையான LD6OT 609 U UITUITU
பற்றிக் குலுக்கினான்.
(அடுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுத்து, "இது புத்தம் புது பியட் உங்களுக்காகவே
நிற்க அணில்துத் தள்ளி நின்றிருந்த தமிழில் என்ன திரைப்படங்களே (UT60 frgöt. வரவில்லையா? புதிய படங்கள் எது ான் சின்ன வயசிவமே தயாரிப்பில் இல்லையா? இயக்கு ட்ட எதையும் எனக்கு - நர்கள் எல்லாம் காணாமல் போய் கொடுத்திருக்கீங்க விட்டார்களா? இல்லை எல்லா நான் சொன்ன து ரும் இருக்கத்தான் செய்கிறார்கள் j2LITLIT, Lossi) LITUIT. ஆனால், ரஜனி முன்றாண்டுகால }ங்க அப்பத்தான் இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம்
எனபதறலதான இந்தப் بیبر
கதை இன்னும் ரகசியமாக இருக் கிறது என்பதாலும் ஒரு பரபரப்பு கதை யாருக்கும் தெரியாது. கடைசி யாகத் தெரிந்த தகவலின்படி ரஜனி லொறி டிரைவராக நடிக்கிறாராம்.
ாம் ஆகும். எனக்குப்
பாபா நியாயம் -- Ꮝ . க்கக்கூடாது பாபா. தமிழ்ப் படங்களுக்கு அந்நிய மொழிக் கதாநாயகிகளை அறிமுகப் படுத்திய காலத்தில் அதுவே பெரும் பேச்சாக இருக்கும். உலகம் சுற்றும் வாலிபனில் "பச்சைக் கிளி முத்துச் சரம்." பாட்டுக்கு தாய்லாந்து நடிகை வெளியே வர் மீதாருங் நடித்தார். அப்புறம் மேலை வி'ய சிந்து நாட்டு மருமகள் படத்தில் குச்சிபோல Uly. SITT வந்துடிச்சி ஒரு நடிகை வெளிநாட்டிலிருந்து நீயே முதல்ல ஒட்டு இறக்குமதியாகிப் புடைவை கட்டிக் னாடியே வாறேன்" கொண்டு அசட்டுச் சிரிப்புச் சிரித் டிரைவ் செய்ய. ததை தமிழ் ரசிகத் திரையுலகம் யாக பரத் பைக்கை விழுந்து விழுந்து ரசித்தது. இன் மாக வாழும் கிரைம் னொரு படத்தில் இலங்கை நடிகை
அர்ப்பணம்' என்று ஒரு வர நடித்தார். ஒட்டினாள். இப்போதெல்லாம் மும்பையி பைக்கைப் போட்டு லிருந்து இறக்குமதியானால்தான் ாலை போட்டு, சந்த தமிழில் நடிக்க முடியும் தமிழ்ப் ங்குமம் வைத்து ஊர் பெண்ணாகவே இருந்தாலும்கூட த்து இரவு வீட்டுக்கு வடக்கே போய் அப்புறம் ளே வந்த போது. ...' இதற்கு விதிவிலக்காகி
மார்த்தாண்டம் பே
க்கறேன் அணில், நீ ட்டு வா' என்றார் நியான கு-லில்
ம்புறப்பட்டுச் சென்ற
தெரியுமா? ஐஸ்வர்யாராய்,
= ரன் என்றெல்லாம் 9() LDGOf நேரத் .ெ அடிபட்
ங்கரதாஸும் அவன்
ாமூச்சி முடிந்தது)
புதுக்கார்ல ஊர்வலம் இது வாயில் நுழையாத C பெயராக இருக்கிறதே என்று நினைக் S.
■阿4°
GLIT LIT GLIT, LIGOTG) FITGOflis GTG.7
இருக்கான்னு செக் கூடாதா என்ன? ான சொல்றே? இவர் ஒசாகாவில் பிரபல நடனக்
ாச் சரி செய்தாள் போட்டதல்லவா? அந்தப் படத்தைப் பதினேழு தடவைகள் பார்த்து
தாம். உடனே இவர் பறந்து வந்தா JTTüb.
b. I பேச நேரம் கிடைக்கும்போதெல்லாம் 2துரத அலட்டிக்கொள்ள உதவும் செய்தித்
三i துளிகள். 圭三ニ■ சரி, பாபா யார்? சீரடி சாய் 三二
இமயத்திலிருக்கும் பாபாவா? இல்லை, தமிழகத்தின் திடீர் சாமியார்களில்
ஆய்ட்டாங்க மறுபடி னொரு நடிகை
கிறீர்களா? இவர் இந்தியரல்ல, ஜப்பா
வைத்துவிட்டு, "சுசி, றெல்லாம் இறக்குமதியாகும்போது
டேன்." என்று வந்து காரியாம் ரஜனியின் முத்து திரைப்
Y என்று படித்து, ரசித்தவராம் திடீரென்று ஒருநாள்
இதெல்லாம் சினிமா ரசிகர்
三重ニい பாபாவா? இல்லை, அவருடைய
ஒருவரான சிவசங்கர் பாபாவா?
களுக்கு ஆரம்பம் - கெய்கோ யமாட்டா
னிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
ட்டே முதல்ல நம்ம - யமாட்டா மட்டும் இறக்குதியாகக்
களை இழுத்துவிட் படம் ஜப்பானில் சக்கை போடு
நெற்றியில் தட்டிக் ரஜனியிடமிருந்து அழைப்பு வந்த
-----களுக்கு உற்சாகமான கிசுகிசுக்கள்.
目 肩宫° மோதி பாபாவா? இல்லை, மற் ԷWHէ றொரு பத்திரிகையில் வெளியானபடி
இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி இதுவும் தெரியாது. ஆயினும் ரஜனி தலையில் கட்டியிருக்கும் துணியைப் பார்க்கும்போது சீரடி சாய் பாபா என்றுதான் தோன்று கிறது. இது தவிர ரஜனிக்கேயுரிய மற்றொரு ஸ்ரைல் வேண்டுமே? அதற்காக அவருடைய கை ஒரு முத்திரையைக் காட்டுகிறது. இது என்ன முத்திரை? எதுவாக இருந்தா லும் அதற்கும் பேடன்ட் காப்புரிமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முன் றாணி டுகளுக்கு முன்பு பாட்சா வந்தது.அதன் பின் நீ.ண்ட இடைவெளிக்குப் பிறகு பாபா. மத நல்லிணக்கத்தைப் பாபா பறை சாற்றுவார் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஐந்து கோடி ரூபா செலவில் உருவாகும் பாபா குறைந் தது இருபத்தைந்து கோடி லாபம்
தேடித் தரும் என்று கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் பணத்தை அறப் பணிகளுக்காகப் பயன்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
மறுபக்கம் மற்றொரு கருத்தும் நிலவுகிறது. ரஜனி ஆன்மீகத்தின் பக்கம் ரசிகர்களைத் திசை திருப்பு கிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந் தால் தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று 1996 தேர்தல் நேரத்தில் கூறிய ரஜனி, கடந்த ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதும் பூங்கொத்து அனுப்பி வாழ்த்தியிருக்கிறார். அவரு டைய அரசியல் நிலைப்பாடு பார தீய ஜனதாவின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள். அடுத்து சட்டமன்றத் தேர்தலில் அவர் பாஜகட்சியை ஆத ரித்துப் பிரசாரத்தில் இறங்கக்கூடும் என்றும் சிலர் கூறுகிறார்கள்
எது எப்படியோ? இத்தனை எதிர்பார்ப்புக்களைக் கிளப்பிவிட்டி ருக்கும் பாபா வெற்றிப் படமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேக மில்லை. கதை என்ன என்பது இறுதி நேரத்தில் வெளியாகிவிடும். ஆனால், ரஜனியின் அரசியல்.? அதுதான் கேள்வி. கடைசி நேரம் வரை தன் துருப்புச் சீட்டை ரஜனி வெளியிட மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.
CID 05-11, 2002

Page 17
மேதினமுன்னுறது தேயிலைக் கண்ணுக்கு காமிச்சுட்டுத் தொழிலாளர் தினந் தண்ணி வாக்கிறதில்லை லயத்துக்குத் தாங்களே? ஏன்னு தெரியுங்களா, நம்ம திரும்புது.
வெயர்வையும்
ஆனாப் பாருங்க இப்ப இந்த . ஆனாப்பாருங்
O மேதினமுன்னுறது ரததமுநதானுங்க அதுககுத பொண்ணுகளு
தண்ணிரு. - தொழிலாளர் கூலிமட்டும் ஆ தினமாவாவுங்குளா நம்ம ரத்தத்த அட்டை விட மட்டந்தா நடக்குது? கடிச்சு உறிஞ்சுது. ஒழைப்ப ஏங்க, என்னா பாட்டுக் காரனுங்க, இந்தப் இந்த өзьтты சினிமாக் காரனுங்க டசரை ஆநதப பொட்டப்புள்ை எல்லாத்தையுங் கூப்பிட்டு шоотъ ФәтъФФчр 96.Optilia) काका 36 TGO of 66 GöIGAOGELIITIGAO மழைகதளளாறயும கொறை கனன்
தோய்ஞ்சு தோய்ஞ்சு இளறின கொண்டாட்டமுல்ல வியாதி புடிச்சு உறிஞ்சுது இந்த ஆம்பள நடக்குதுங்க, மேதினமுன்ன ஜாஸ்தியாக் ெ GLIUIføD? ஏங்க நீங்க எங்க லயத்துப் பறிக்கறது பெ
தொழிலாளிங்களோட தததல நதபு அது ஏதோ ெ
புள்ள உப்பின வயிரோடயும் 99 LILI 6oo iu சளியுடிச்ச முக்கோடயும் விரலுகூட கொ பிரச்சினைங்களக் ULI மத்தவங்களவி
கதைக்கறானுங்க? இல்லேன்னு சொல்லுங்க? மேதினமுன்னு ஒண்னணு வந்தாத்தா இவங்களுக்கு தொழிலாளிங்கன்னு ஒரு ஜீவனுங்க இங்கயும் இருக்குதுங்கற ஞாபகமே 6)IԱbՓl
தொழிலாளிங்க
தினத்தையும் இப்ப அரசியல் வாதிங்க அபகரிச்சுப்புட்டானுங்க.
《།
அவுங்க மிஞ்சி மிஞ்சிப் பேசுறது என்னன்னா தங்கட கட்சிக்கு வாக்குப் போடுங்க, எதிர்க் கட்சிய இன்னொன்னு பாருங்க, தோதாத்தான்
தோற்கடியுங்க எங்கிற நம்ம கொழுந்தைங்கள இருக்காமின்னு ஒன்னத்தா சுத்தி சுத்திப் பாத்துக்கறத்துக்கு புள்ளக் வேற பண்ணிக் பேசிப்புட்டுப் போயிடுறாங்க. "012 கண்டுபுடிச்சிருக்
நடததறானுங்களே மேதினமுன்னு எல்லாரும் தோட்டத்துல, அது ஏதோ சொல்லிக்கிறாங்களே
நம்ம மேல பொங்கி வழியிற ஆம்பளைங்கள்
அதுல தொழிலாளிங்களுக்கு பாசத்தால இல்லீங்க.
என்னத்தங்க நம்ம 6.LIITIDLGOGITIFa தலைமைங்க தேடித் புள்ளயோட மாரடிச்சு தெரிஞ்சு கால தாயிமாரு வேலைக்குச் இவனுங்க வே
தந்துட்டானுங்க, அந்த ஒருநாள் விடுமுறையைத்
35 IT IGNO DITT &, GMO o சொன்னாருங்களே பாட்டாளி வர்க்முன்னு ஒன்னு, அப்புடி ஒழைப்பைத் தவிர இழக்கிறதுக்குன்னு எதுவுமேயில்லாத தொழிலாளிங்களா இலங்கையில இருக்கிற ஒரேயொரு தொழிலாளி வர்க்கமுன்னா அது நம்ம தோட்டத் தொழிலாளிங்க தானுங்க.
சந்ததி சந்ததியா ஒரு முழுச் சமுதாயமுமே அடிமை வாழ்க்கை வாழுறதுங்க இங்க,
நமக்கு இந்தத் தேயிலைத் தோட்டத்த விட்டா வேற கதியில்லைங்க, தேயிலைக்கும் நம்மள விட்டா வேற சொனங்கிப்புடுவாங்கண்ணு கதியில்லைங்க. அப்பிடி ஒரு நிருவாகோம் பண்ணியிருக்கிற 696ör Gof"GBun IT Gör Gofu II DIT GO உபாயங்க அது. அப்புடின்னா உறவுங்க நமக்குள்ள. 6hu IIb LIGOGITIIIa:
வாங்கிக்கிட்டு
பொம்பளைத் მეტu?) - இந்தத் தேயில தொழிலாளிங்கதாங்க இங்க இலையிருக்குங்களே, அதக் மோசமா காறைச்சிடுற குருத்திலயே சொறண்டப்படுறாங்க. ஏதோ கிள்ளியெடுத்து, வாட்டி fu G3 பெண்ணடிமை
ன் இ திக்கறதுத்
வதக்கி, மிசினில போட்டு E. ರಾ? : சொல்லி இந்த அரைச்சு நெரிச்சு, வறுத்துக் குளிருக்குள்ள கூடைய GLIITIDLGOGITa கருக்கி நொருக்கித் சொமந்துகிட்டு தேயிலக் GALLID கூடிப் தூளாக்கின பொறவு கொதி காட்டுக்க எறங்கிற GLIJ,6)ITRI35GGT தண்ணியில போட்டுச் தானுங்க அந்
செடுச் பொண்ணு அட்ட கடிச்சா gic சாறுபிழிஞ்செடுத்து ருசியாக் . கல்லுக் குத்தினா IgGOLDBG5560T
குடிக்கிறானுங்களே என்ன உசும்பாம நின்ைனு புரையோடிப்பே அதப்போலத்தானுங்க அம்முட்டு கொழுந்தையும் கெடக்கு.
முளையும் இங்க வாட்டி மr மதிக்கிள்ளி ஆணுைக்குப் பெ எடுத்து ரததததக யெறிஞ்சு கூடைய நெரப்பி BFID605IIT I5L: g5 gas (35.0T69) has. அன்னைக்கான நிறுவையக் தோட்ட நிர்வா
CID 05-11, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு ம்பளைங்கள ணுங்க. த்துக்குங்க கறேன்?
MTTH 35 GØör GOTIT GOTITIHI 35 டானுங்க?
காழுந்து
ம்பளைங்க
IDLGITIG
ழுந்து பறிக்க
ஆராச்சி
கானுங்களாமே.
DIII3,
T6II
T 6fL - களத்தான்
| 6 | | G, \)|DT
நக்கானுங்க.
ளுக்கு b ஏன் ானுங்க?
ந்தனமுன்னு ப் படிச்ச
, இங்க தப் பெண் T) ாய் புதைஞ்சு
ான்ைனைச் த்துறதில கமே இப்புடி
அப்பட்டமா வஞ்சககோஞ் செய்யறப்போ, இந்த பெண் அடிமைக் காறங்கள்ளாம் ஏங்க தோட்டப்பக்கம் எட்டியும் பாக்கிறதில்ல.
தேயிலத் தோட்டத்தில மாயிற பொண்ணு லயத்துக்குத் திரும்பினா <hi&սկtb கொடுமைதானுங்களே.
குடும்பத்துக்குத் தீனி தேடி சமைச்சுக் கொட்டுறது, பாத்திரம் மினுக்கறது, புள்ளை பிராக்காட்டிறதுன்னு நூத்தெட்டுச் சோலியைப் பாத்துக்கிட்டு, அந்திப்பாட்டுக்கு, வெறகு பொறுக்கிறதுக்கும் அலைஞ்சு திரும்புறாங்க.
புருஷன் குடிகாரனா அமைஞ்சிட்டுன்னா அந்தப் பொனன்னணு நரகத்துக்கு வாழ்க்கைப்பட்ட கதைதானுங்க.
ஒழைக்கிறது பத்தாதுண்ணு அடி ஒதை எண்டும் வாங்கிக் கட்டிக்கிட்டு, எல்லாக் கேட்டிண்ட Luus 6oo uuqui
பொண்ணுதானுங்களே சொமக்க வேண்டிக் கெடக்கு.
தொழிலாளர் தெனமுன்னு 6LiflagFIT GELDGODLussau) சொல்லிக்கறப்ப நாம படுற இந்தக் கஷடங்களையெல்லாம் யாருங்க எடுத்துப் பேசிறாங்க.
மேதின ஊர்வலமுன்ன ஒடன நம்ம சனம் எத்தன லச்சமாத் திரளுதுண்ணு பாருங்க.
மலையகத்தில நாம நடத்தின எந்த மேதினம் சோடை போச்சுன்னு சொல்லுங்க?
இத்தினி வருஷமா (3 Dg6 GOTLf66ör GOTIT LIBIDID தொழிலாளிச் சனங்க அலையலையாத் திரண்டு வந்து சேருராங்க 66ữaÔTổia, GIIII. இவுங்க எல்லாம் என்ன எதிர்பார்ப்புங்களோட இந்தத் தெனத்தக் கொண்டாடுறாங்கண்ணு யாராச்சும் எண்ணிப் பாக்கறாங்களா? இவுங்க கூடிக் கூடிக் கூச்சல் கெளப்பிப்புட்டு அந்திபட லயத்துக்குப் GLITuli படுத்துப்புட்டாங்கன்னா அடுத்த நாள் பழைய பல்லவியாத்தானுங்களே 6մլգսկզ51? யாருங்க, நம்ம தோட்டத் தொழிலாளிங்களுக்கான சரியான மார்க்கத்தக் காட்டி அவுங்க போராட்டங்கள C38FFT 606) L I CELINT ITLD முன்னெடுத்து அவங்களுக்குண்டான அடிப்படைத் தேவைங்களத்தன்னும் நெறைவேற்றிக் கொடுத்திருக்கானுங்க? எடுத்ததுக்கும் செகப்புக் கொடியப் பறக்கவிட்டு தொழிலாளிங்க விடுதலை, வர்க்கப் புரட்சி அது இதுண்னு கோஷம் போடுற இடதுசாரிங்க, நமக்கு வாக்குரிமை பறிபோன கையோடயே தோட்டத்துப் பக்கமே தலைகாட்டாம பறந்து போயிட்டானுங்க. வாக்கு கிடைக்காதுண்ணா வர்க்க உணர்வே மறந்து போயிடிச்சு இவுங்களுக்கு. அப்புறம் இங்க தலைமைக்கு வந்தவுங்க, அரசாங்கங்களில ஒட்டிக்கின்னு அமைச்சுப் பதவிங்களோடயே பொழுதப் Gurrë asGDITgorias. நம்ம தலைவிதிய யாரிட்டையிங்க நோவுறது? மேதினமுன்னு வருஷ வருஷம் வாறப்போ நமக்குள்ள ஏதோ உசுப்புதுதாங்க. அந்த உசுப்பல் வெறும் வெத்துக் கோஷமாயி சத்தில்லாம முடியிறப்போ நம்மால நாலு சனத்துக்கு பிரயோஜனமில்லை யேன்னுதானே ஆயிடுது. நாம தோட்டத் தொழிலாளிங்க எல்லாரும் ஒண்னு சேந்தா இன்னாம் பெரிய சக்தி பாருங்கண்ணு எல்லா மேடையிலயும் இந்தத் தலைவங்கல்லாம் சுட்டிக் காட்டுறானுங்களே, ஒண்னு சேந்துதானே இருக்கோம்? ஆனா சக்தியாகாம செல்லாக் காசாப் போனது எப்புடின்ன மர்மம்தாங்க
ஏதோங்க, உலகத் தொழிலாளிங்களே ஒன்றுபடுங்க, தொழிலாளர் வர்க்கம் ஓங்குகன்னு நாம பழக்கப்பட்ட கோஷத்த இந்த மொறையும் எந்த சுதியும் மாறாம அப்பிடியே கோஷிக்கிறோம். நம்மட 2P GØör GOLDULJINTGOT விடுதலையைப் பத்தி புதிய சந்ததிங்களாச்சும் சிந்திக்கட்டும்!

Page 18
型圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆円
உலகின் அதிவேகப் பந்து வீச் சாளர் என்ற பெருமையை பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஷ"ஹைப் அக்தார் தனதாக்கிக்கொணன் டார். மணிக்கு 100 மைல் (161 கிமீ) வேகத்தில் அக்தார் பந்து விசியிருக் கிறார்.
கடந்த சனிக்கிழமை லாஹூரில் நடைபெற்ற நியூஸிலாந்து அணியுட னான இரண்டாவது டெஸ்ட் போட்டி யில் அக்தார் தனது இரண்டாவது ஒவரில் வீசிய இறுதிப்பந்து வேகத்தை அளக்கும் கருவியில் மணிக்கு 100.04 மைல் வேகத்தைக் காண்பித்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஞாயிறன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்தப் பந்தை
பாதுகாப்புக் கோரும்
இந்திய கிரிக்கெட் அணி
கள் சுமுகமான நிலையிலில்லை. அது நிலத்தில் ஊன்றியம்
26 வருடங்களின் பின் மேற்கிந் தியத் தீவுகள் அணியை அதன் சொந்த மணணிலேயே வரலாற்று வெற்றி கொண்ட வெற்றிக்களிப்பில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்திற்குப் பயணமாகவுள்ளது.
ஜூலை 25ம் திகதி தொடங்க விருக் கும் நான்கு டெஸ்டுகள் அடங்கிய இப் போட்டித் தொடரில் இந்தியா பங்குபெறு வதற்கு முன்னர் இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய அணித் தலை வர் செளரவ் கங்குலிக்கும், நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல் கருக்கும் விசேடமான பாதுகாப்பு ஏற் பாடுகள் அவசியம் என இந்திய கிரிக் கெட் சபையின் செயலாளர் நிரஞ்சன் ஷா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்தில் ஏராளமான பாகிஸ் தானியர்கள் உள்ளனர். அத்துடன் இன்றைய நிலைவரப்படி பாகிஸ்தா னுக்கும் இந்தியாவுக்குமிடையே உறவு
* பசும்புல் தரை என நினைத்துப் படு குழியில் வீழ்ந்து விட்டால் உள்ளேயிருந்து யானை என்ன நினைக்கும்?
என்.சலேத் ஹாலிஎல. நான் பாதுகாப்பாக உள்ளே வந்து விட்டேன். இனி வெளியே இருக்கிற வர்கள் மோதிக்கொள்ளட்டும்.
D.A. * இப்போது உலகத்தில் முழு அறி வுள்ள ஜீவராசி எது? முழு முட்டாளாக உள்ள ஜீவராசி எது?
நிரோஷன், பெரியமுல்ல. அதிலென்ன சந்தேகம்? இரண டுமே நாங்கள்தான்!
図ー。 * உங்களுக்குப் பிடிக்காதவர்களோடு சொர்க்கத்தில் இருக்க விரும்புவீர்களா? வேண்டியவர்களோடு நரகத்தில் இருக்க விரும்புவீர்களா?
த ஜேதரன், கொழும்பு-15, எனக்கு வேண்டியவர்கள் நர கத்தில்தான் இருப்பார்கள் என்பதில் எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு சரி இதற்கு அறிஞர் இங்கர்சால் சொல்லியிருப்பது நல்ல பதிலாகத் தெரிகிறது.
"சிறுவயதிலேயே சொர்க்கம், நர கம் என்று பிஞ்சுகளுக்குப் போதித்து, அவர்களைத் துனபத்திற்கு உட்படுத்து கிற பரமபிதாவான ஒரு கடவுள் இருப்பாரேயானால் அந்தக் கடவு ளோடு நான் சொர்க்கத்தில் இருப்ப தைக் காட்டிலும் நரகத்திலேயே வசிக்க விரும்புகிறேன்."
XXI 2Cl * சச்சின் டென்டுல்கர் பற்றி?
கலைப்பிரியன் கொழும்பு-07 அதுதான் லாராவே பெருந்தன் மையாக ஒப்புக்கொண்டுவிட்டாரே!
図ー。 * சமீபத்தில் படித்து ரசித்த கவிதை? ಸಿದ್ಲಿ ஹசன், ஹம்மாதகம.
ஆனந்தவிகடனில் கரிகாலன் என்ப வர் எழுதியிருந்த கவிதை கப்பென்று
"எவ்வளவு நீண்ட
நமக்குள் இவ்வளவு E=============' 616) அவளை நோக்கி ந ைெஇ) அகதார சாதனை/எத்தனித்தான் விந் சுகந்தி சட்டென எ
நியூசிலாந்து அணியின் மக்மிலன்
ーン/アンテン二erのリー
எதிர் கொண்டார்.
1975ல் அவுஸ்திரேலியாவின் ஜெஃப் தொம்ஸன் 998 மைல் வேகத்தில் வீசிய பந்தே இதுவரை காலமும் சாதனையாக இருந்துவந்தது - - -
எவ்வாறெனினும், அக்தாரின் இந் 燃 b, HNG), தச் சாதனையைச் சர்வதேச கிரிக் கெட் கவுன்ஸில் இன்னமும் உத்தியோக 'முந்து ' பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. 'ಸ್ತ್ರ್ಯ வேகத்தை அளக்கும் கருவி சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ப 3. ". 4,300 JS தால் தனது சாதனையை அங்கி கரிக்க வேண்டும் என அக்தார் ಙ್ತಿ கோரியுள்ளார். இதேவேளை ஜெஃப் இறைஞ் 6060, தொம்ஸன் அக்தாருக்குத் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருக்கிறார்.
தகாமல் நடந்து கொண்டீர்களானா விடுவேன்." என்றா
போனால் போகிறே கொடுப்பவள் போ அவனிடமிருந்து சர் அமர்ந்தாள் சுகந்தி விந்தன் அவளைத் கால்வரை கண்கள சுகந்தி கால்கள் இ ஒரு புறம் மடித்து ஒ
மட்டுமன்றி இங்கிலாந்து மைதானங் களில் இந்தியாவைப் போன்று வேலிகள் அமைக்கப்படவில்லை. இதனால், எந் நேரத்திலும் ரசிகர்கள் மைதானத்துக் குள் நுழைந்து ஊறு விளைவிப்பதற் -
நிறையவே உண்டு தூக்கில் தொங்க o கடந்த காலங்களில் பல்வேறு சமயங் என்று நினைத்துக் களில் ரசிகர்கள் அவ்வாறு நுழைந்தும் விந்தன்
உள்ளனர். எனவே இங்கிலாந்தில் பாது கருகருவென்று அ காப்பு நிலைமைகள் குறித்து ஆராய் நெளிந்தது அவள் வதற்காக இரண்டு அதிகாரிகளை ஒளிபட்டு அங்கங்.ே இங்கிலாந்திற்கு அனுப்புவது என அவள் கண்கள் கீழ் ஏலவே முடிவு செய்யப்பட்டுள்ளது" நோக்கியிருந்தன. எனத் தெரிவித்தார் பாதி இடத்தைக் க
விளையாட்டில் அரசியல் நுழையும் க்கிரமித்திருந்
() ქrn მესვეწ|ქ. " *" விபரீதங்களும் நுழைவது இயல்பு கிரிக் " E...: 粤L தெரிகின்ற நிலவுடே
தலைசாய்த்து அமர் கூந்தல் நிலத்திலும் புரண்டது. 'கூந்தலிலேயே என்
டம்" எனக்கூறுவார்கள் ஆடுபவர்கள் தெரிந்தது. கனவான்களாக மட்டும் இருந்தால் பாவாடை கணுக்கா போதாது, ரசிகர்களும் அவ்வாறே முடியிருந்தது. இரு
இருக்க வேண்டும் அரசியலிலிருந்து பூவிதழ்கள் மட்டும் விடுபட்டு விளையாட்டை விளையாட் தெரிந்தன. ஒரங்கள் டாக ரசிக்கும் மனநிலை உருவாகும் நடுவே வெளிறியும் வரை இப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் என் மென் தவிர்க்க முடியாதவைதான் E தெரி
இதே நிலையில் இல் சிலையாக வடித்து முடியுமென்றால் கா
மனதில் ஒட்டிக்கொண்டது! அவரது வீட்டின் சுவர்கள்
இடிக்கப்படுகிறபோது SIG), GD (oli அவரது பிள்ளைகள் உயிரோடு :: கொளுத்தப்படுகிறபோது வைத்துக்கொள்ள அவரது கருணை யோசித்தான் நிராகரிக்கப்படுகிறபோது கைகளையும் அவரது இருப்பிடம் ஒப்பாரிகளால் கன்னங்களையும் மீ நிறைக்கப்படுகிறபோது பார்த்துவிட்டு வெ
ஞாபகம் கொள்ள வேண்டும் நாம் அகதியாகிக்கொண்டிருக்கிறோம் கடவுளே!
போயிருக்கின்றன. GLDGG); GF TGG.I. எதைச் சொல்கிறா
LITULILIII
ΣΚ. Ρ. * என்னதான் வில்லங்கமான வினாக் I களை எவர் கேட்டாலும், கழுவும் நீரில் நழுவும் மீனாக நழுவிவிடுகின்றீர்களே. -- எப்படிச் சாத்தியமாகின்றது?
வாலிதாசன், கரம்பை ம். கழுவுகிற நீரிலே நழுவி என்ன பிரயோசனம் கடலிலேயே நழுவினால் தானே தப்ப முடியும்
X-3 at *அஜித்குமார் தற்போது எந்தப்படத்தில்
ந்துவருகிறார்? *****3,PREKE. கிருலப்பனை துள்ளாத மனமும் துள்ளும்' பூவெல்லாம் உன் வாசம்' படங்களின் இயக்குநரான எழிலின் இயக்கத்தில் ராஜா என்ற படத்தில் நடித்து வரு கிறார் ஜோடி ஜோதிகா ஜித் என் றால் ஹிந்தியில் வெற்றி அஜித் என்றால் எப்போதும் வெற்றியாம்
'ரெட் தான் காலைவாரிவிட்டது. ராஜா வாகைசூடுகிறாரா பார்க்கலாம் 区°
* நீங்கள் பதில் சொல்ல முடியாத கேள்வி எது?
மடக்கும் இர்பான் இருக்கிறார்கள் அ பார்க்கவும்.
நிறைய உண்டு புதில் தெரியாமல் XX
விவானதி, வவுனியா
நான் தவிர்த்து வைத்திருக்கும் தபால் அட்டைகளே ஒரு குவியலாக இருந்து குப்பைக் கூடைக்குள் அல்ல) என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. போதாக் குறைக்கு பதிலே சொல்ல முடியாமல்
* கேள்விகள் சில
எம்.எச்.எம்.இர்ப இதற்குப் பதி கேள்வியா? பதிலா
 
 
 
 

நக்கிறேன். இடைவெளி D. G., LLIL
GOSI.
剔呜
ப்படித்
ல் நான் போய்
II. ரங்களையும்
தாயே! நான் ாள்கிறேன். நீ தே இத்தனை திக்கிறோம்.
பிரிவைத் டேன் கொஞ்ச ால் உன்னைத்
அனுமதி என்று
தன்று அனுமதி
|றுத் தள்ளியே
தலை முதல் ால் பருகினான் ரண்டையும் U ഞ4ഞI #。 ந்திருந்தாள் விழுந்து
னைக் கட்டித் பிடுகிறாள்" |JST GOOGILIIGIS
DGA) LIIGO) GAULLIT Liu கூந்தல்,
மின்னியது.
D
என்னத்திலும் ந்தல்
மீதி முகம் ANGOL GALI ால் பளிரென்று
ால்வரை
தாமரைப்
வெளியே நீட்டித்
சிவந்தும்
அந்தப்
மை வெறும்
屁
JGGl.
லாதி
D
டித்து
PLLID 6IGI)
ண்டும் ஒருமுறை of]]
என்று மட்டும் 6.
I GIGO
VI GTIGO
போன்றவர்களும்
த்த கேள்வியைப்
Մ(Մ)ւգ պտII?
ன், பொகவந்தலாவ. தந்தால் அது
)贝、
பொய்யாகவேனும்.
எதிர்பார்த்தான் வியப்போடு அந்த விழிகள் தன்னை நோக்கி விரியும் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அவள் எந்தச் சலனமுமின்றி அமர்ந்திருந்தாள். "ஏதாவது பேசேன் மெளனத்திற்கு நான் என்ன அர்த்தத்தைக் கண்டு பிடிப்பது?"
அவள தரையிலிருந்த புல் ஒன்றைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்றாவது சொல்லேன். 'உம்'மென்றிருந்தால் என்ன அர்த்தம்" சுகந்தி இப்போது கண்களை உயர்த்திப் பார்த்தாள் இவன் 'அட்டா" என்றான். அவள் இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள். "சரி 'உன்னைப் பிடித்திருக்கிறது" என்று ஒரு பொய்யாவது
இப்போது சுகந்தி மெல்ல வாய் திறந்தாள்.
முதலில் இப்படி நீ என்னை அங்கம் அங்கமாக உத்து உத்துப் பார்ப்பதை நிறுத்து" "பசியோடிருப்பவனுக்கு முன்னால் அமுது படைத்துவிட்டு, அந்தப் பக்கம் பாராதே என்றால் என்ன கொடுமை இது? "அதுக்காக, இப்படி காமாந்தகாரன் போலப் பார்க்காதே. எனக்கு உடம்பெல்லாம் கூசுகிறது" "இப்படி நீ பேசிக்கொண்டிருப்பாயானால் நான் ஏன் பார்வையிலேயே பசியாறிக்கொண்டிருக்கப் போகிறே ன் செவிகளுக்குத் தேன் கிடைத்தால், கண்களை முடிக் கேட்டுக்கொண்டிருப்பேன் போதுமா? அவள் மெளனமாயிருந்தாள்
ܟ݂.
* தந்தை செல்வாவுக்குப் பிறகு தமிழ் மக்களின் ஒரே தலைவர் பிரபாகரன் தான் என்று கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் பேசியிருக்கி றாரே. அப்படியென்றால் செல்வாவின் தளபதி அமிர் என்னவானார்?
வை முகுந்தன், தெஹிவளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டி ருக்கும் ரணிலே, பிரேமதாஸாவுக்கு
圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
விந்தன் பேசினான். "நீ பேசுவதை நிறுத்தினால் என்னால் கண்களைக் கட்டுப்படுத்த முடியாது உன் உடலை ஆராய்ந்து அவை ஒரு முடிவுக்கும் வந்திருக்கின்றன." "என்ன முடிவு?" என்றாள் பதற்றத்தோடு அவனை நிமிர்ந்து LITU3535.
"என்னைப் பிரிந்திருந்த ஏக்கத்திலேயே அவை வெளிறிப் போயிருக்கின்றன. நான் வந்து தழுவிக்கொள்ள வேண்டும் என்று உன் மேனி விரும்புகிறது. ஆனால், நீ வேண்டுமென்றே என்னைத்
தள்ளி உட்காரவைத்துச் சோதனை செய்துகொண்டிருக்கிறாய்"
ஒரு சோதனையுமில்லை. நீங்களாகக் கற்பனை செய்துகொண்டு ஒன்றும் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்."
உரிமை உள்ள இடத்தில்தான் என் கற்பனை கட்டுக்கடங்காமல் பாய்கிறது. நிதான் உன்னை
ஏமாற்றிக்கொண்டு
தூரத்தேயிருந்து துடித்துக்கொண்டிருக்கிறாய்." அவள் இப்போது கோபமாக "எனக்கொரு துடிப்புமில்லை." என்றாள். விந்தன் சிரித்தான். "சரி சரி உண்மையிலேயே உனக்கு எந்த விருப்பமும் இல்லைத்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பொய்யாகவாவது என் தொந்தரவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்ற சாக்கிலாவது வந்தென்னைத் தழுவிக்கொள். உன் பசலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்றுவிடும்" அவள் விழிகளில் தீ உமிழப் பார்த்தாள். அவன் மேலும் பெரிதாகச் சிரித்தான். "பொய்யாகவேனும் என்மேலிருக்கும் விருப்பத்தைச் சொல்லாவிட்டால் நான் வாடிவிடுவேன். அதுபோல், வேப்பம் பூக்கள் போல் அழகு செய்தவண்ணமிருக்கும் கச்சைகளை D_GMLU 2.60I Lost TLITA) பொய்யாகவாவது என்னைத் தழுவிக்கொள் முத்துச் சிரிப்பழகியே வீம்பைவிட்டு வா! என்னை இறுக அணைத்துக்கொள் உன் பசலை நோய் பறந்துவிடும்."
முற்றெழில் கொண்ட சுணங்கு அணி பூணாகம் பொய்த்து ஒரு கால் எம்மை முயங்கினை சென்றிமோ முத்தேர் முறுவலாய் நீ படும் பொன்னெல்லாம் முத்தி எறிந்து விடற்கு.
(கலித்தொகை 2826-30
இவ்வளவு கோலாகலமாக விழாக்கள் நடாத்தி வருகிறார். இவர்கள் ஏன் இப்படிப் பயந்து குறுகி அவர்களைக் கொடுங்கோலர்களாய் காட்டுகிறார் கள் என்று தெரியவில்லை.
区° * அன்பின் சிந்தியா நீங்கள் உங்கள் பெற்றோரை, மனைவியை, சகோத
ரர்களை, நண்பர்களை, ஏன் உங்கள்
எதிரிகளைக் கூடப் புரிந்துகொள் கிறீர்கள். ஆனால், உங்களை யார் புரிந்துகொள்ளுகிறார்கள்?
கே. ஆர்.ரஜீவன், வவுனியா ஒவ்வொருவரும் இப்படிக் கவ
லைப்பட முடியும் என்றால், ஒருவருமே
மற்றவரைப் புரிந்து கொள்வதில்லை என்றுதானே அர்த்தம்
区°
* "பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்." பாடலில் தோன் றும் கதாநாயகி யார்?
ஐ.ஆர்.பிரியா, கித்துள். இன்று அம்மா வேடங்களில் கலக் கிக்கொண்டிருக்கும் வடிவுக்கரசிதான்.
CID 05-11, 2002

Page 19
ருமால்புரி இளவரசர்களில் ကြီါနှီးမှူး மகாசூரனும் தேவகன்னியான ரூபகன்னி கையும் உல்லாசமாகப்பொழுதைக் கழிக் கச் சென்றிருந்த பூங்காவிற்குள் ஓர் இளம் தபசி திடீரெனத் தோன்றினான். ரூபகன்னிகையின் உருவத்தைக் கண்ட தும் அவள் மீது ஆசை கொண்டான். மகாசூரனிடம் "இந்தப் பேரழகியை எனக்குத் தந்துவிடு உனக்கு நான் ஒரு வஜ்ஜிர வாளை தந்துவிடுகிறேன். இல்லையேல் உன்னை இக்கணமே கல்லா கச் சபித்து விடுவேன்' என்று கொக் கரித்தான்.
இளந் தபசியின் கோரிக்கையைக் கேட்ட மகாசூரனும் ரூபகன்னிகையும் செய்வதறியாது : LD5T(50 னுடைய மூளை சுறுசுறுப்பாக இயங் கியது. இந்த இளந் தபசியிடமிருந்து எப்படியாவது தந்திரமாகத் தப்பவேண்டு மென்று முடிவெடுத்தான் "இந்த
: 1 1
uпеп па стола, (оla, ciji 601 லாபம்? என்று தபசியிடம் CsELLITGI.
தபசி, 'இந்த வாள் மிகவும் சக்தி வாய்ந்தது எவரையாவது சங்காரம் பணி ணவேண்டுமென்று நினைத்து இந்த வாளை வீசினால் இவ் வாள் அந் நபருடைய தலையைச் சீவி விட்டு நம்மிடமுள்ள அதற்குரிய உறை யில் வந்து புகுந்து கொள்ளும்' என்று கூறினான்.
மகாசூரன், எங்கே அந்த வாளைக் காட்டு பார்க்கலாம்" என்று கேட்டான். தபசியும் மகாசூரனிடம் வாளை நீட்டி னான். உறையிலிருந்து அந்த வாளை மகாசூரன் உருவி எடுத்து சற்றும் தாம திக்காமல் அதனை தபசி மீது வீசினான். தபசியின் தலையைச் சீவிவிட்டு அந்த
S SS SS S
வாள் மகாசூரன் கையிலிருந்த உறைக் குள் புகுந்து கொண்டது. அதன் பின்னர் அன்றிரவுப் பொழுதை மகாசூரனும் ரூபகன்னிகையும் மகிழ்ச்சியுடன் கழித்தனர். பொழுது பலரும்போதுதேவ கன்னிகை தேவலோகம் சென்றுவிட் டாள். மகாசூரன் வஜ்ஜிர வாளுடன் தன்னுடைய அரண்மனைக்குச் சென் DIT 60T
அடுத்த நாளும் மாலையானதும் ரூபகன்னிகையின் எண்ணம் தோன்றி
OOOOOO
கேட்டதும் அப்பை னிடங் கொடுத்து திரப் பை தன் கைக் மிருந்த வஜ்ஜிரவான வன்மீது வீசினான். துண்டிக்கப்பட்டு இ வாளும் உறைக்கு கொண்டது. காதலர் றிரவை மகிழ்ச்சியா யும் வேளையில் மூ லோகம் புறப்பட்டது
( மகாசூரனின் மதியூ
யது. உடனே வீணையை எடுத்து மீட்டிய தும் ரூபகன்னிகை இளவரசன் முன் தோன்றினாள் இருவரும் மற்றுமொரு சென்றனர். அவ்வேளை
ல் முதல் நாளைப் போலவே நடுத்தர வயதான ஒரு முனிவன் தோன்றினான். ரூபகன்னிகையைப் பார்த்து திகைப்
புற்று நின்றான். அவளைத் தனக்கு உட னடியாக மணம் முடித்துத் தருமாறு கேட் டான். அப்பெண்ணைத் தன்னிடம் ஒப் படைத்தால் தன்னிடமுள்ள மந்திரப் பையைத் தந்து விடுவதாக வாக்களித் தான். "இந்த மந்திரப்பையினால் எனக் என்ன நலன் கிட்டும்? என்று 蠶 வனிடம் மகாசூரன் கேட்டான்.
அப்போது முனிவர், "இந்த மந் ரப் பைக்குள் உன் கையை விட்டு நீ எதைக் கேட்டாலும் அப்பொருள் உடனடி யாக உன் கைக்குக் கிட்டிவிடும்" என முனிவன் சொன்னான். அந்த மந்திரப் பையை முதலில் தருமாறு மகாசூரன்
E556uUL 2LRB36ï Lavait
சென்றவாரத் தொடர்ச்சி. இதே மாதம் சனி இடம் மாறி எட்டாமிடம் வருகிறார். இதுவும் விரும்பத்தக்க தல்ல. உங்களின் வேகம் சற்று குறையும் ஆதாய பலன்கள் தடைப்படும்.
செப்டம்பரில் மீண்டும் ஒரு மலர்ச்சி ஏற்படும் இந்த மாதம் தொழில் அதிபர்கள் வியாபாரப் பிரமுகர்கள் சொல்லொணா லாபம் பெறுவர் திடீர் அதிர்ஷ்டமும் 6ՍԱԵ LD.
அக்டோபர், நவம்பர், டிசம்பரில் உங்கள் நிலை திருப்திகரமாக இருந்துவிடும். பெரும் பணக்காரர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்
2002 உங்களுக்கு ஒரேயடியாக பணபலத்தைத் தூக்கித் தராவிடினும்
சுமாராகத் தரும் (R) தனுசு
(முலம், பூராடம் உத் S திராடம் 1ம் பாதம்)
2002 LuGOOIT LUGVOGöISEGIT
சிறப்புடன் தொடங்குகிறது புத்தாண்டு உங்கள் திட்டங்கள் வெற்றிபெறும் உங்கள் சொல்லிற்கு மதிப்பு ஏறும் தன்னம்பிக்கை யோடு செயல்படலாம். ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே சிறப்பான பலன் களைத்தரும்
பிப்ரவரியில் குரு வக்ர நிவர்த்தி யடைந்துவிடுவார். எனவே தொழில் ரீதி யானவர்களுக்கு ஆதாய பலன்கள் ஏற் படும் பணம் பலவழிகளில் வந்து பையை நிரப்பும்
பணம் தட்டுப்பாடின்றி வந்தால் உடல் நலன் தான் உங்களை அலைக்கழிக்கும். நீண்ட தூரப்பயணங்கள் தொல்லை தரும் பிப்ரவரியில் ராகு இடப்பெயர்ச்சி பெற்று ஆறாமிடம் வருகிறார். இதனால் வெளித்தேசத் தொடர்புகள் ஏற்படும். இதன்மூலம் வருவாயும் பெருகும் குருவும் ஜூலை வரை நேர் ஸ்தானமாக மிதுனத்தில் சஞ்சரிப்பதால் பணம் சரளமாக வரும்
Sĝgumo 2 Ĝissi Lanoŭ
அரண்மனைக்குச் ெ அடுத்த நாள் ம வீணையை எடுத்து னிகை வந்து சேர்ந் களைப் போலவே மொன்றினுள் புகுந்: வயதான துறவி அவ றினான். ரூபகன்னிை மயங்கிவிட்டதாகவும் யாகத் தன்னிடம் , தான் அவ்விடத்திே போக்கிவிடப்போவ அந்தப் பெண்ணைத் தால் தன்னிடமுள்ள டுகளை மகாசூரனு வதாகக் கூறினான். களை தன்னிடந் கேட்டதும் அத்துறவி கொடுத்துவிட்டான்
மகாசூரன் தன் வாளை எடுத்துத் து அத் துறவியின் துண்டித்துவிட்டு வ: உறையுள் புகுந்து கெ பலரும்வரை காத மகிழ்ச்சியோடு இரு புலர்வதற்குள் இருவ (Los
என்ன, உங்கள் தாயா கவனித்துக்கொள்ள
ஜூலையில் குருவி 8ம் ராசிக்குச் செல்கி கள் விழிப்புடனிருக்க கொடுக்கல் வாங்கல் டாக இருங்கள்.
குரு சனி இருவ இல்லை என்பதை நிை வும் கூட்டணியாக வி டுள்ளோர் சற்று நிதா வும் உங்களுக்கு ஜூன் ரான பலன்களையே அக்டோபர், நவம்பர் சாதகமாகச் செல்லும் தேவைக்கு ஏற்றார் முரண்டு பிடிக்கும். சனிக்கிரகம் பார்ப்ப கொட்ட வேண்டிவரு சனி இருவருமே வ பொருளாதாரத்தை பணம் வளமாக வரத் பந்தயங்கள் மூலம் ப
2002ல் தேவை கிடைத்து வருமானம்
ELDLo
(அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் விருத்தி
முயற்சிகளில் மேன்மை பணவரவு ஏற்படும் உத்தியோக ரீதி யாக இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாணவர்களுக்கு கல்வியில் PUUTA GOTLT(ggb. MayJE IT user om, GANALITY பாரிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும் அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இல5 இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிட்த்து முன்னரை)தொழில் கஷ்டம் L67(pLika (b, GLIPGuTitarsil Liga உண்டாகும் உத்தியோகத்தில் மறை முக எதிர்ப்பு ஏற்படும் மாணவர்களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடை
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இல4
-0.05200 தொடங்கி 1.05.2002வரை
மிதுனம் (மிருகசீரிடத்து பின்னரை திருவாதிரையுனர்பூசத்து முன் முக்கால்) மனக்குறை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டா கும் எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி கிடைக்கும்.உத்தியோகத்தில் முன்னேற் றம் உண்டு மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர் விவசாயிகள் வியாபாரி கள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இல:
GİTäisas Lasso: (புனர் பூசத்து நாலாங் கால் பூசம், ஆயிலியம்) தொழிலில் சிறிது பிரச் சினைகள் ஏற்படும் பண வரவு தாமதமாகும் பெரியோர்களால் உதவியுண்டு உத்தியோகத்தர்கள் விழிப் புடன் நடந்து கொள்ளல் வேண்டும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட் டிருந்த தடைகள் விலகும் விவசாயி 1956) on Nunt Luntirfaren Ga) TLAGOLONIÍ, அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இல .
CID 05 - 11, 2002
frälso: மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ்டம் தீரும் பணவரவு உண்டாகும் எதிர்பார்த்த கருமங்கள் வெற்றிதரும் உத்தியோகத்தில் பலவித நன்மைகளுக்கு இடமுண்டாகும் மாண வர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப் பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்டநாள் செவ்வாய் அதிஷ்ட இல31
sairauf: (உத்தரத்து பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) பெரியோர்கள் உதவி பண வரவு காரியானுகூலம் ஏற்படும் உத்தி யோகத்தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சி ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு Ո/IT, அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இல
10
o
foi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய முனிவன் அவ பிட்டான். அம்மந் வந்ததும் தன்னிட ா எடுத்து அம்முனி Pனிவனின் கழுத்து றந்து வீழ்ந்தான்
"哑° "@呜 567 3CDGICSLD 960T விடி பகன்னிகை தேவ இது. காபூ பி.பி.சி வழங்கும் LD LD055IT(95 YT 60T g560T தமிழோசை லண்டனில் காபூதமிழோசை தொடங்கும் நேரம் பகல் பதினொண்டே ESLD கால். கா. பூ தமிழோசையை நீங்கள் இலங்கை நேரப்படி இரவு ஒன்பதே முக் கால் முதல் பத்தே கால் வரைக்கும் இந் திய நேரப்படி . இலங்கை நேரத்தில யிருந்து அரை மணத்தியாலம் கழிச்சுக் கணக்குப் பண்ணிப் பாத்துக்கங்கையா
சொரி. சொரி என்னை அறிமுகப்படுத்த மறந்திட்டன் நான் காபூ அதாவது த கிறேட் வேர்ள்ட் ஃபேமஸ் காதிலை பூகந்தசாமி நானெப் ர்கள் முன் தோன் - பிடி தமிழோசையிலயெண்டு பாக்கிறீங்களா? Eúlói அழகில் தான் அது இப்ப கெஸ்ட் புறோகிறார்களை கூப்பிட்டு 96.606T 2 L60T ly இடையில சில நிகழ்ச்சிகளச் செய்ய ஒரு முயற்சி ரவில்லையானால், யே தன் உயிரைப் ாகவும் கூறினான். நன்னிடம் ஒப்படைத்
சன்றான். லையும் மகாசூரன் மீட்டியதும், ரூபகன் ாள் முதலிருநாட் ருவரும் நந்தவன Sif. 9ögú 2G
நான், உங்கள் அபிமான காபூ சரிநிகழ்ச்சியை ஆரம்பிக்க முகப்புக் குறள் (மியூசிக்கெல்லாம் நீங்களே போட்டுக்குங்க)
அகர முதல எழுத்தெல்லாம் DITUUUT55 (5 D தகர டப்பாவில் புதைத்தே உழல் க்குத் தந்து விடு அதாவது தமிழ் பேசத் தெரியாதவனாய் முதலில் அக்குறடு உலகெங்கும் உழல்கின்றதமிழனே. நீஉனக் தந்துவிடும்படி குத் தெரிந்த தமிழ்வார்த்தையெல்லாவற்றையும் அக்குறடுகளைக் ஒரு தகர டப்பாவில் போட்டு புதைத்துவிட்டுப் பின்னர் வேண்டிய பாசையைப் பேசிக்கொள், உலகம் அழியும்போது ஆதியும் பகவனும் வந்து அதைத் தோண்டியெடுத்துப்பார்த்தால் இங்கே தமிழ் என்றொரு மொழி இருந்திருக்கிறதென் பதை தெரிந்து கொள்வதற்கான அருஞ்சுவடி யாகவாவது அது எஞ்சியிருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது அந்தக் குறள்,
காபூ தமிழோசையில் அடுத்து செய்தி - அறிக்கை, வாசிப்பவர் .நானேதான்! தலையைத உச்ச நிலையை அடைந்துள்ள இஸ்ரேல் 23 வாள் மீண்டும் பாலஸ்தீனப் பிரச்சினை சம்பந்தமாக அமெரிக்க T600TL 5. பொழுது அதிபர் புஷ்ஷ"டன் சவுதி அரேபிய இளவரசர் பர்கள் இருவரும் - நடத்திய சந்திப்பின்போது அமெரிக்காவும் சவுதி ந்துவிட்டு பொழுது யும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் ரும் பிரிந்தனர். கொள்வதென இணக்கம் கண்டனர்.
செச்சினியாவில் ரஷ்யப்படைகள் நடத்திய GOTøör AI QUAJITGör, , , ) தேடுதல் வேட்டையின்போது ரஷ்யாவால் மிக வேண்டப்படும் பயங்கரவாதி ஒருவரை ரஷ்யப் ரின் உடல்நலத்தைக் படைகள் சுட்டுக் கொன்றுள்ளனரென்றும், அத வேண்டியிருக்கும். னால் அவர் நிச்சயமாக இறந்துவிட்டாரென்றும், ானவர் இடம்மாறி - இறந்ததால் அவர் பயங்கரவாதியே என்றும், றார். இனியும் நீங் பயங்கரவாதியென்பதால்தான் இறந்தாரென் வேண்டும் 1997 to றும், ஒருவேளை அவள் இறவாதிருந்தால் அவரை விஷயத்தில் அலேர்ட் உடன் இறக்கும்படி தாம் வேண்டிக் கொள்வ தாகவும், அதுவரை உண்மையில் இறந்தவர் யாரோ அவரைப் பயங்கரவாதியெனத் தாம் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ள ரஷ்ய னமுடன் செயல்பட anotó தாம் பயங்கரவாதத்துக்கெதிராக லைக்குப் பிறகு சுமா 6T60T pID அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத்
தரும் கிரகங்கள் தயாரெனத் தெரிவித்துள்ளது. - டிசம்பரில் சற்று இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நடை அதேசமயம் பணம் பெற்ற இனக்கலவரத்தையிட்டு பாராளுமன்றத் போல் வராமல் தில் மிகுந்த மனவருத்தம் தெரிவித்த இந்தியப் உங்கள் ராசியைச் பிரதமர் வாஜ்பாய், இவ்வாறான ஒரு அநாகரீக தால் உழைப்பைக் - மானதும், அவமானகரமானதும், அருவருக்கத் ம் டிசம்பரில் குரு தக்கதும், இந்தியாவின்நற்பெயருக்கே களங்கம் ஈரநிலை பெறுவது விளைவிக்கக்கூடியதுமான மதக் கலவரங்கள்
ரும் அனுகூலமாக னவில் வைத்திருக்க பாபாரத்தில் ஈடுபட்
திருதி செய்யும் மீண்டும் இந்தியாவில் எந்த ஒருமுலையிலாவது
蠶" நடக்குமேயானால்தான் எதற்கும் தயங்காமல் ITT6OT உடனடியாக மீண்டும் மனவருத்தம் தெரிவிப்பா
உயரக்கூடும் -
ESTE OG
GELDLÚo
இடபம்
- சூரியன், மிதுனம்
\தனு:
எடுக்கிறாங்க, அதில முதலில வந்திருக்கிறவன்,
Llumanylio eisiau LLogiog yn Esgob LIENDIGED
- வியாழன் விருட்சிகம் - - வெள்ளி, இராகு சனி, செவ்வாய், புதன் சந்திரண் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
TGör Ĝia ITGÜGN Gg56ù6UTib GLITTull. பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
ہے لیے ـ
ரென உறுதிபடக் கூறினார்.
இலங்கையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் யாழ்ப்பாணக் குடாநாடு அடித்துச் செல்லப்பட்டு தென்னிந்தியாவுக் கருகில் ஒதுக்கியுள்ளது. இப்பகுதியை இந்தியா தன்னுடன் சேர்த்துக்கொள்ளப் போவதாகக் கூற, இலங்கை தனக்குத்திருப்பிக் கையளிக்க வேண்டுமென வற்புறுத்த, இடைநடுவில் அதைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா அதை தனது உயர் வலுக்கொண்ட இழுவைக்கப்பல்களால் கட்டியிழுத்துச் சென்று தனது 51ஆவது மாநிலமாக்கிவிட முயற்சிக்கிற தென்ற கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டுள்
GT6
கதிர்காமத்திலிருந்து ஆரம்பித்த சமாதான யாத்திரையில் இந்து கலாசார அமைச்சர் மகேஸ் வரன் கலந்து கொள்ளவில்லை என்பது தவ றான செய்தியென்றும் அவள் சேர்த்துக்கொள்ளப் படவில்லையென்பதே உண்மையென்றும், எதையும் ஆரம்பித்து வைப்பதற்கு முந்தியடிக் காமல் முடித்து வைப்பதற்கு அவர் முயற்சிப்பதே நல்லதென்றும் அவ் வைபவத்தில் பங்கு கொண்ட மற்றொரு ஜெயமிக்க அமைச்சர் தெரிவித்தார்.
செய்தியறிக்கை கேட்டீர்கள். இனி இலங் கைக் கண்ணோட்டம், வாசிப்பவர். திரும்பவும் நானேதான்!
இலங்கையில் நிகழும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் வெற்றிபெற அதிக வாய்ப்புகளுள் ளன என அரசியல்பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். புலிகள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்குவது ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அவசியமான நடவடிக்கை என்றே பெரும் பாலான இலங்கையர்கள் கருதுகிறார்களென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர் ஐக்கிய முன்னணி இடைக்காலநிர்வாக சபையில் பங்கேற்கப் போவதில்லையென அதன் செயலாளர் சம்பந்தர் கூறியிருந்தது ஒரு தீர்க்க தரிசனமான முடிவெனபத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ்புலிகள்தலை வருடன் கையெழுத்திட்டுக் கூட்டறிக்கை வெளி யிட்டது சட்டத்துக்கு முரணானதெனக் கூறுவதும் இவ்வாறு சந்தித்ததற்காக அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோருக்கு எதிராக பாராளு மன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதும் இனவாத நடவடிக்கைக ளென நடுநிலையாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொங்கு தமிழ் நிகழ்ச்சி களுக்குப் போட்டியாக பொங்கு சிங்களம் நிகழ்ச்சிகளை நடத்தினால், தான் பொங்கி எழுவாரென அமைச்சர் மகேஸ்வரன் சூழுரைத் திருப்பதை கொழும்புவாழ் தமிழர்கள் வரவேற் றுள்ளார்கள். இவ் இலங்கைக் கண்ணோட் டத்தில் குறிப்பிடப்பட்ட அரசியல் பிரமுகர், ஆய் வாளர்கள், பத்திரிகையாளர், நடுநிலையாளர் கள், கொழும்புத் தமிழர்கள் என்பதெல்லாம் சாட்சாத் நானேதானென உங்கள் காது களில் கூறிக்கொண்டு விடைபெறுவது உங்கள் அபிமான காதிலை பூ கந்தசாமி
 ை
கேது
கும்பம்
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால) தொழில் ப்பு குடும்பத்தில் மனக்கவலை பண ரவு தடை பெரியோர் பகையுணர்டு த்தியோகத்தர்கள் எதிலும் விழிப்புடன் யற்படுவது நல்லது மாணவர்களுக்கு Bailiúla) a litir filiari Litigh, ailsuarimiúil Y, saflu T LITyflwr a'r un gyfun Gawn Luth Արհմի,
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இல 3 விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை) தொழிலில் முன்னேற்ற ம்முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் னவரவு திருப்தி தரும் உத்தியோ தில் உள்ளோர் நன்மைகள் பெறுவர். ணவர்களுக்கு கல்விசிறப்பளிக்கும் NJOFT WINGGIT, ANALITTLJITHfK GİT GAVITLUL றுவர் திஷ்ட நாள் வியாழன் திஷ்ட இல?
Dolfi
U.
லம் பூராடம் உத்தரா பத்து முதற்கால்) தொழி லில் சிறிது பிரச்சினை பணவரவு தாமதமாகும் பெரி யோர்கள் உதவியுண்டாகும் உத்தியோ கத்தில் மாற்றங்களை சிலர் எதிர்கொள் வர் மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை காட்டும் விவசாயிகள் வியா பாரிகள் இலாபம் பெறுவர் elály LETSI (olgálni ITI
அதிஷ்ட இல InäTüh:
உத்தராடத்து பின் முக் கால் தருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழிலில் மந்தமும் பணவரவு தாமதமும் ஏற்படும் பெரியோர்களின் உதவியுண்டாகும் உத்தியோகத்தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்பெறுவர் அதிஷ்டநாள் வெள்ளி அதிஷ்ட இல
அவிட்டத்து பின்னரை சதயம் 冕” முன்முக்கால்) தாழில் கஷ்டம் திரும் காரியானுகலமும் பணவர வும் உண்டாகும் உத்தியோகத்தில் முன் னேற்றம் தென்படும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி ஏற்படும் விவசாயி கள்வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இல
SGOTIČNE பூரட்டாதி நாலாங்கால் உத் தரட்டாதிரேவதி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பணவரவு சிறிது தடைப்படும் குடும்பத் தில் பிரச்சினைகள் உருவாகும் உத்தி யோகத்தர்கள் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியா штitljili pјајб) ili iolatib () кланата). இலாபத்தை தரும் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இல

Page 20
լ է , որ եւ մ. தொன்றிய மிகச்
LL S S S S S S S S S S S S S S சிறந்த KJT, J. L.
SEASTREET COLOMBO Moun niini
கருதப்படுபவர் வே டொனாவிட்
புரட்மன்
இன்றுள்ளதுபோல் உடற்பாதுகாப்புக் கவசங்களோ நவீன தொழில்நுட்பக் கருவிகளோ இல்லாத காலப்பகுதியில் ஆடுகளத்தில் புகுந்து கிரிக்கெட் உலக மிரளச் செய்த
பெருமைக்குரியவர் வேர் பிரட்மன் டெட் போட்டிகளில் மாத்திரமே விளையாடிய அவர் 29 செஞ்சரிகளைப் பெற்றார் அதிகூடிய ஓட்டம் இதுவை காலமும் எவராலும் நெருங்க முடியாமல் போன 999 என்ற சராசரி ஒட்ட எண்ணிக்கையை நிலைநிறுத்தியவர் இவரைப்போல ஓட்டங்களை வேகமாகக் குவிக்காது விட்டாலும் பிரட்மனின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக இருந்த
9 செஞ்சரிகள் என்ற வெற்றிப்படியை இந்திய அணியின் நட்சத்திர வீரர்
சச்சின் டெண்டுல்கர் எட்டிப்
படித்துவிட்டார்
போட்டிகளின்
படுத்தும் Ji
இங்க FIFIL. பயந்தி
LITT MILIAN LI Jši
III FlI
*T
 

a கோடுதா
| || || || III. Alifli ListLII
IEEE
L SYSLSLSLSSSKSKSYSK S SK S L
விளையாடிய சச்சின் செஞ்சரிகளைப் பெற்றிருக்கிறார் அவரது சராசரி 39 இன்னும் பல வரு Lair ஆடுகளத்தில் நிலைப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கக்கூடிய y gyfarwyr சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பிரட்மனுக்கு அடுத்தபடியாக மிகச் சிறந்து விராகத் தன்னை அடையாளப்படுத்துவார் என நம்பலாம் ர்ே புரட்மன் இறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரே வியாவுக்குச் சச்சினை அழைத்து கொரவித்தார் அதன் பொது
தனது துடுப்பாட்ட
EILE" ET LE FALAN கையொப்பமிட்டு atj filli i கையளிப்பதைத்தார் இங்கு காண்கிறீர்கள் அவுஸ்திரேலியாவின் தேசிய சொத்தாக மதிக்கப்பட்டு வந்த பிரட்மன் கடந்த வருடம்
If a DIT SEIT ET
வயதில் நமக்கு பாடம சொல்வித தரும் தமிழ் ஆரியர்கள் மரங்களை வனப் ாது தன்னை பனை கமுகு போனறவைகளைக் காயது ம IT」 செய்து சொல்லித் தந்தார்கள் அவர்களுக்கும் அவ்வாறே CYTGAfon Nos Gybi (6)), yr
பரபரம்பராதம் மனதில் மாறியிட்ட பிரதர் கருத்துக்கு பியபோது வந்துவிட்டது என யோசிக்கிர்கா ருக்கும் படத்தைப் பாக்கும்போது இயற்கை பற்றி நாம் வரையறை செய்திருக்கும் குத்துக்கரும் வழு நிறைந்ததுதான்ான நாம் நினைக் வேறு புத்தான பள்ளது வடபுலம் பூகோள ரீதியா மட்டுமல்லாது வாழ்வியல் யாகவும் பனையுடன் ாந்தள் நின்றது. இந்த அதிசயப் பனையும் பகுக்கொண்டிருப்பது
பருத்தித்துறை வல்லிபுரக்கோவின் பிள்புறத்தில்தான் வெளி நதுபோ இலைகளுடனான ப்ரப் பல மரங் ருக்கிடயே து நிழல் பாதி என காலமுகத்திடல் போய்வினடிக்கொள்ளும் ரேடி
கேட்கின்றன என்ன செய்வது எல்லாபனைகளும் கிளவிடுவதில்ாவிய
படத்தைப் பிரதரப்பதில் மற்றுக்கும் தயக்கம் எஸ்ாம் իր սիրելի , "" リエ。
தன் அடக்குவது எனக்
GEFSÖGUHET Lg2SiOFERO
யடிருப்பான சந்து திருமதி தபு
i ai இந்த நம்புதினரின் அதுவப் புவன்
துறந்த வெப்பேன்டர்கள்
03:05.2002.
இந்திருவர் ர்ெபடுகிறார் இந் S K S TTTT TTTTT S T TTTT S YTTT S TTTTT T TTTS S K Y SS S KS
அம்மா பர்ன் அப்பப்பா அரு இந்தியர் அப்பு LSLLL L S L Y Y S Y S Y TT T YT LL S TT TTTTTTTTTTS பந்தப்பர் வருடத்தடத்திருந்து இரு リcm。
வினவரே இடவியூட்டி இரு டி குடும்பும் பாடங் பற்றும் புற்றார் ட்ரமின் ார்டர் அவரும் வாழ்ந்துகிறார்
தகவல் திருபாருள் ஆபா பஸ்டர்
இங்பேரி டு '