கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.05.19

Page 1
Kelas a New Pape S
NAMURAS ΣΕΙΙ ΑΝΙΚΑΣ ΝΑΤΟΝ
■而
I
fill I
 

III, ITIT மே 19-25, 2002
s Is gnr 2

Page 2
መEመm Tujuh երով:
"விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள் என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்
முருகா என்னும் நாமங்கள் என்று கூற அவர் என்ன இலக்கண இலக்கியம் தெரியாத வரா? மு- என்றால் முகுந்தன், ரு- என்றால் குத்திரன், கா என்றால் பிரம்மா இதனால் தேவனை அறிந்திரு முருகா என்னும் நாமத்தைச் சொன்னால் முவரினது பெயர் பரிசுத்த ஆவிை களையும் சொன்ன புண்ணியம் கிடைக்கும். இது மட்டுமல்ல, கேட்டால் ஆம் o முகுந்தன் எனும் திருமால் தமது மார்பில் மகாலட்சுமியை ஆனால் பரி aba GOTLIGTIGTIGJUESIGNITT .. ருெக்கிறார். ருத்திரன் எனனும சிவபெருமான் உமைய கிறிஸ்தவ நியதியாகு வளுக்கு உடம்பில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார். GILIO, I Go GIGILIG UlotDT தமது மனைவியான சரஸ்வதியை நாவில் வைத்திருக்கின் இது தவி ார். இதனால் முருகா என்றால் ஆறு தெய்வங்களையும் வாசிக்கும்போது அ தெழுத புண்ணியம் கிடைக்கிறது. இதனால்தான் முருகா நாம் தெளிவாக அ என்னும் நாமங்கள் என்றார் அருணகிரிநாதப் பெருமான் அன்பாக இருங்கள்
SK . . . ரீ.குணவர்தன, களுவாஞ்சிக்குடி உலகை வெல்லும்
AT SSLSS S S S S S SS0SSSMLL SY0L 0
SLiba. Glen Glory ELi Liligjgyei GY Shuadas D6Jugó 5 galangang Git
(350 LOL அண்டை வீடு சென்ற அம்மா வருவதற்குள் குறும்புக்காரக் குட்டி நான் குஷியாய் ஒரு படமெடுக்க நன்றியுள்ள நண்பன் நீ நயமாய் கொடு ஒரு போஸ் ஆ. விஜிதா கல்முனை-0
வேறுபாடு தவறாதீர்! பச்சிளம் பாலகி என்றாலும் படம் எடுப்பதில் பகுத்தறிவற்ற ஜீவன் தன் பாதை தவறாதீர் எஜமானிய விசுவாசத்துக்கு பாதை தவறி இனங்கி நிற்கிறது படம் எடுத்ததால் பகுத்தறிவுள்ளோர் தமக்குள் அக்கரையில் பலர் பிணங்கி நிற்கின்றன்ரே சுருக்குக் கயிற்றில் என்னே வேறுபாடு
சந்தியாகோ ஏ.எம்.அல் அக்தர், ஏறாவூர்-03
D
ஒன்று 1 யோவான் யான்" என்று சொ தேவனுடைய பிள்ை
பிருக்க வேண்டும் ୍* இ வர்களுக்கு உலகத்
வேண்டும். ஏனெனி
്ഞ്,
. . . . "חד. :பன்வெள்ளவத்தை (ஏமாற்றாதே! t:", fртында олар ujë. அழகாய் கமெரா முன் : அதிகமில்லாமல், தய நவில உன் போஸ் கொடுக்கும் என்னைப் போல இவ்வாறு வையுங்கள் அனுப்ப
வார்த்தையில்லை நன்றியுள்ள ஆடை அணியாமலே
profesor = செல்லப் பிராணியைப் போஸ் கொடுக்க முடியுமா? தினமுரசு வாரா HpguuLID கிருஷ்ணன் சிவா ଗeF। நீ வாலாட்டி எடுப்பதாக ஏமாற்றிடாதே LDGINGlas, AS LLUIT. இன் நன்றிக்காய் stofNGWI. 59, Algirus எஜமான் சொ *** அவனிதா திருகோணமலை '? orul என்றென்றும் ' ,Gurdishuri, குழி தாண்டுறார 2556 LILID |ೇ, ...: ಛೀ ಥೂ தன் வாலாட்டிக்கொண்டு அடக்கிறேன் :? saiasiga al எடு ஒரு போட்டோ என கமெராவுக்குள் Clari gluma. J ாகரிகம் தெரிகின்றது இருப்பதைப் பார்த்தால் - மறைந்த பின்பும் உன் சீதங்கவடி மிஞ்சிான இக் குஞ்சு யாழில் விசேட அடையாள செய் நன்றியை நினைத்து H வைத்திருக்கும் பிரியம் என்ன? அட்டை மகிழ்ந்திடுவேன்
ாய்களுக்கு உள்ள மதிப்பு இதனதும் உயிர்நாடிதானோ? மழலையான் நம் நாட்டு நடைப்பினத்துக்கு கேரீகாந், யாழ்ப்பாணம் சிமதியழகன் திக்கம்
godi'r dibgodas?
angsaris sasi Dsfssil
ಗಾJanāmana ಇಂ|
மக்கனி முரசே!
452 முரசில் சாதாரணன் எழு திய 'உதயன் தமிழ் தேசிய நாளிதழ் முர' பற்றிய தகவல்கள் சுவையாக இருந் ೭೧ರಿ! பெருமைகளை Ꭶ1995 °ᎢᏍᎢ ᏄlᎢᏘᏱ6Ꮘ9 நன யாழ்ப்பாணத்தில் உள்ள எம் களுக்கு அத்தனை ஆழமில்லை எழுதாமல் போன்றவர்களுக்கு இது அவசியம் இருக்க என பேனாவுக்குப் பொறுமையில்லை. முகத்தில் மட்டும் கை வைத்துப் ' கண்டவுடனேயே எதைத தொட்டுக்
ன் உடலினுள் செல்லும் வீரனே, கொள்வது எனக் கனகளும எதை ஒற்றிக் G தினமுரசே மற்றும் ம்ே பக்கத்தில் கொள்வது என இதயமும் தடுமாறுகிறது. ே எழுதப்படுகின்ற கடத்தல், கப்பம் அததனை சூடு சுவை சுவாரஸயம. தொடரட் பய போன்ற செய்திகளை மற்றைய பத் டும் உன் சாம்ராஜ்யம் கு திரிகைகளில் பார்ப்பது அபூர்வம் சுகுமாரன் ரஜனி, தலவாக்கலை 3. மற்றவர்களுக்கு இதைப் புரியவைக் அன்பின் முரசே! மு சின்ற முரசே உன் சூடு, சுவை பார்த்ததும் பரவசத்துடன் பார்க்கவைக்கும் சுவாரஸ்யம் குறையக்கூடாது அது குளிர்மையான நிறம் அத்துடன் குதூகலப்படுத்த குறையவும் மாட்டாது என்றென்றும் வைப்பதன் இரகசியம் உள்ளே தேடிப்பார்க் உன் வாழ்வு நிலைக்கட்டும். காமலே தலைப்பிலேயே புரிகிறது. அதிலும் ஆயுததாரிகளால் பயந்தவர் புதிதாகத் தரும் சிறப்புக் கவிதை நெட்டிலிருந்து யாழ்ப்பாணம் பட்டென்று தட்டிவிடச் சட்டென்று தரும் தகவல் ரலர் தினமுரசு, கள் எவ்வாறு உன்னைப் புகழ்வதென்றே புரிய சூடு, சுவை சுவாரஸ்யம் இவை "சூடு சுவை சுவாரஸ்யம அதுதான T யனைத்தையும் கொண்டதுதான் தினமுரசு" என்ற உண்மையை 鹰 ஒவ்வொரு சு முரசுபத்திரிகையின் பெயர் அழியா முரசிலும் நிருபித்துவிடுவாய் மேலும் புதிய இ மல் தொடர்ந்து வளர்வதுதான் புதிய தகவல்களோடு நீ வளர என் இனிய  ெ உன் தனிச்சிறப்பு அதனால்தான் வாழ்த்துக்க G திரைசு எனப் பெயர்பெற்றுள் ரோ? இல்லையேல் உன்னையும் தினம் அல்லது தினத்தந்தி என்று உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பி செல்லிவிடலாம்தானே எனக்கு 蠶 உங்கள் மு So fall GaGOGO MM T T T L CLT LL LLL LLTL C LLLL LLLLLT TT TL S LLL SL C.A.C. ಙ್ தவறு நேர்ந்து விடுகிறது . எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறி ரொபிள். ாஜயா திருப்தியான சேவைே
LLS S S S S S S S S S S S S S S SS
தி
LLUIT
ஜி.கே. றஞ்சினி, நெடுந்தீவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIGITÖÖTANUTGÖ Digululai Spaan
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் செய்யும் தவறுகளினால் சில சமயங்களில் கோபமடைந்து 48ல் அன்பில்லாதவன் தேவனை அறிவாய்க்கு வந்தவாறு அவர்களை ஏசிவிடுகின்றார்கள் ப்பட்டிருக்கிறது. நாம் உண்மையாகவே பின் தமது பிள்ளைகள் ஏதேனும் துன்பத்தினால் நள் என்று சொன்னால் நமக்குள் அன் அல்லலுறும்போது அவர்கள் அழுது புலம்புகின்ற பெற்றோருக்கு உறவினர்களுக்கு அயலனர் இந்தத் துன்பம் தமது வாய்ப்பேச்சினால் வந்த ர்களுக்கு நம் அன்பைப் பகிர்ந்தளிக்க வையே என்ற சிந்தனையும் இவர்களுக்கு வருவதில்லை. 1 யோவான் 47ல் 'அன்புள்ள எவனும் அல்லாஹ்விடம் அவன் அடியான் கேட்கின்றவை றொன்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிடைக்கின்ற சில குறிப்பான நேரங்கள் இருக் பெற்றிருக்கிறீர்களா? என்று யாரும்பின்றன இந்த நேரத்தில் நாம் எதை முன்வைக்கின் றும் சிலர் இல்லை என்றும் சொல்றோமோ அது நிறைவேறிவிடும் எதைக் கூறுகி
அன்பு என்பது இவ்வுலகிலுள்ள புனித உணர்வுகளில் ஒன்று o:16: ಇಂಗ್ಲ
த ஆவியைப் பெற்றவர்கள் உண்மையில் றோமோ அது கிடைத்துவிடும்.
வ இருக்கவேண்டும்" (ரோமர்55) என்பது
இந்த வகையில்தான் உங்கள் பிள்ளைகள் மீது
பரிசுத்தாவியின் முதலாவது வெளிப்பாடு நீங்கள் கோபமடைந்து கூறும் வார்த்தைகள் அல்லாஹ்
கலாத்தியர் 522 கோடிட்டுக் காட்டு கொரி 13ம் அதிகாரம் முழுவதையும்
ந்துகொள்ள முடியும் அம்பாக அல்ல,
என்பதே ஆண்டவனின் உபதேசம் அன்பு பிள்ளைகள் அல்லது வேறு யாராக இருந்தாலும்
ஜெ. ராம் விக்டர், லபுகலை சரி
güBILIg Ea).460
வால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அந்த நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. அதனால்தான் அவர்கள் பின் முக்கியத்துவத்தையும் ஆழத்தையும் அவதியுறுகின்றனர்.
இதனால்தான் இறைதூதர் அவர்கள் "உங்கள்
ஒருவர் மற்றவர் மீது விரும்பத்தகாத வார்த் தைகளைப் பேசாதீர்கள் என்று கூறினார்கள்
ஆதாரம் தர்கீப். எம்.சி.கலில், கல்முனை-05
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 25.05.2002 தைப் போட்டி இல.460 மலர், த.பெ. இல-1772, கொழும்பு
பநன்றி வேண்டுகோள்
ல்லுக்கு பாதை திறந்திங்கு
வாலாட்டும் பயணம் தொடர்ந்தாச்சு
செக்பொயிண்ட் இல்லாதேசம்
லவர் சொல்லும் திரும்பியும் வச்தாச்சு
ஆமாம் போடும் நாயாருக்கு அடையாள அட்டை
ளுக்குச் நாட்டிலே யார் கேட்டார்கள்?
னுப்பவுள்ளேன்! வேண்டாமம்மா விஷப்பரீட்சை.
வேல் மட்டக்களப்பு விட்டுவிடு அதை சுதந்திரமாய்.
மனோ கோபாலன், ஹப்புத்தளை
அப்படியேயிரு.
கமரா தூக்கிய கரங்களை கரையில் வையாதே உனக்கு போஸ் கொடுப்பது உன் செல்லப் பிராணியாகலாம். எனக்குப் பட்டது நீயும் சேர்ந்துதான்!
லைலா அக்ஷியா அக்ரம், குருனாகல்
ருஇகுடும்) கல்விக்கு இடையூறாய் LoglITGluILIJi
மலையகத்திலுள்ள தோட்டப்புற பாட சாலைகளில் கல்வி கற்றல் சற்று உயர்ந்து காணப்படுகின்ற அதேவேளையில் இதன் மற்றொரு புறத்தில் அதற்குச் சறுக்கல் ஏற்படுவது இயல்பாகிக்கொண்டே செல் கிறது.
மலையகப் பகுதியில் அதுவும் மஸ்கெலி யாப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தோட்டப் புறப் பாடசாலையில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஒன்பதாம் ஆண்டுவரை கல்வி கற்பிக்கப்படுகின்றது. கல்வி விடயத்தில் இந்தப் பாடசாலை மிகப் பிரபல்யம் பெற்ற தாகவே இருந்துவந்துள்ளது. இங்கிருந்து நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு ஏராளமான மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றுச் சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால், அப்படிப்பட்ட பாடசாலையில் இப்பொழுது மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதாவது இப்பாடசாலைக்கு அருகாமை யில் மதுபானம் அதாவது கசிப்புக் காய்ச்சும் நிலையம் அமைந்துள்ளது. பகல்வேளை களில் அங்கு வரும் குடிகாரப் பெருமக்கள் குடித்துவிட்டு அங்கேயே 'பைலா போட்டு நடனமாடுகிறார்கள். இது பாடசாலை நேரங்களில் நடைபெறுவதால் மான
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர் リl-@。 ணகவர் அழகிய முகப்புடன் தரமான சுவை அம்சங்களைச் சுமந்து வரும் இனிய முரசே! து படைப்புக்கள் யாவுமே அற்புதம்'ஹென்றி ர்ட்டின் உறுதி ஆக்கம் தந்த அறிவுரைகள் மிக்கதாக இருந்தன. சந்தோஷம் வேண்டுமா? புக்களும் அருமை, தாய்மை ஏக்கம் சிறுகதைகள் ண்டும் சிறப்பாக இருந்தன. பாராட்டுக்கள். சின் பணி தொடர வாழ்த்துக்கள்.
மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்,
LDLL556ITLLI
வர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படு கின்றது. அத்துடன் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால் மாலைவேளைகளில் மேலதிக வகுப்புக்கள் நடாத்தவும் அச்சப்படுகின் றார்கள்
மத்திய மாகாண கல்வி அமைச்சருக்கு இது விடயமாகத் தெரியப்படுத்தியும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வியப்பைத் தருகிறதெனப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அங்கலாய்க்கின்றனர் இது
அன்புடன் ஆசிரியர் அவர்கட்கு ான் தினமுரசு வாசகன் பல அம்சங்கள் ாகவே உள்ளன எனக்கு நகைச்சுவை நன்கு கும் "சாதாரணன்" எழுதும் பகுதியை துப் படிப்பேன் சொல்ல வேண்டியதை நகைச் யுடனும் அதேவேளை இறுக்கமாகவும் சொல்
பாணி நன்றாகவே உள்ளது. ஜீரணித்துக் ள்ள முடியாதவற்றை இப்படியும் மக்களுக்குச் ல்லலாம் என்பது ஒரு புது அனுபவம்
எம்.சத்தியமூர்த்தி, லண்டன்
ழயோ, அல்லது ஏதாவது பக்கத்தில் ரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி
விடயத்தில் கல்வி அமைச்சர்கள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நலன்விரும்பி மஸ்கெலியா,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு தொலைபேசி: 07:4514282 தொலை நகல் (tax)-074-513266 ஈ-மெயில் (Email):- murasu (a dialogs.net edmurasu@dialogsl, net
ட்ட தாளையும் அனுப்பவேண்டும். முரசின் மூச்சு
JLOGu)(i
CID 19-25, 2002

Page 3
புலிகளின்
விருமுறை
கள்
、
கொழும்பு நகரின் பாதுகாப் ஒன்றிணைந்து உடனடிப் பாது மேல்மாகாணத்த பைப் பலப்படுத்தத் தேவையான காப்பு ஏற்பாடுகளை மேற் பான பிரதி ெ சகல நடவடிக்கைகளையும் உட கொள்ளுமாறு பிரதமர் கேட்டி பர்களுக்குத் னடியாக மேற்கொள்ளுமாறு பிர ருப்பதாகப் பாதுகாப்பு வட்டா கிறார். தமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டுப் ரங்கள் தெரிவித்துள்ளன. பிரதி பொலி படைகளின் தலைமை அதிகாரி பொலிஸ் தலைமையகத்தில் களான சிறிசே ரொஹான் தளுவத்தைக்கு உத்தர திங்களன்று நடைபெற்ற விசேஷ சிறி லியனகே ( விட்டுள்ளார். கூட்டமொன்றில் தலைநகரின் ஆகிய அதிகார
தலைநகரின் பாதுகாப்பு திருப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜென தளுவத்தையின் திகரமான நிலையில் இல்லை என ரல் தளுவத்தை மேற்பார்வை கீழ் பாதுகாப்ை உணரப்பட்டுள்ளதால் பொலிஸா செய்வார் என பதில் பொலிஸ்மா வார்கள் ரையும், இராணுவத்தினரையும் அதபர் ரி.ஈ.ஆனந்தராஜா அடுத்துவரு
UಉLlofblueful jī ||೧íÏ
Lalais
அரசு-புலிகள் புரிந்துணர்வு யேறுவது சாத்திமில்லை எனப் உடன்படிக்கையின்படி வணக்க படைத்தரப்பால் கூறப்பட்டுள்ளது. பாணத்தில் 蠶 தலங்கள், பாடசாலைகள் மற் திங்களன்று இது தொடர்பாக எடுத் 莎 LG)ILQ.lği; G ம் பொதுஇடங்களிலிருந்து படை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 9. E. பினர் வெளியேறுவது மேலும் தாமத கூட்டம் ஒன்றில் கருத்துத் தெரி ರಾ? ாகும் எனத் தெரியவருகிறது. வித்த பாதுகாப்பு உயரதிகாரி அரசுக்கும் L|G
வடக்கில் உயர்பாதுகாப்பு வல அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் LÍTIGO பங்களிலுள்ள பாடசாலைகளிலும் இருக்கும் படையினரை வெளி உருவாகியதிலி ஆலயங்களிலும் நிலைகொண யேற்றக்கூடிய சூழ்நிலை இன் பாணத்தில் தொ டுள்ள படையினர் தற்போதைக்கு னும் இல்லை எனக் குறிப்பிட்டுள் LIUTÜLI GOLDALJG) DIT G அந்த இடங்களை விட்டு வெளி ளார். O II at info1 நிறுவனம்
அகதிகள் விடயத்தில் பிர்
யாழ்நகருக்கு விஜ சமயம் அங்கு ந6
அரசியல்வாதிகள் பாராமுகம்?
வம் ஒன்றில் எம்ரி
- - சார்பில் உரையா இலங்கையில் தற்போது நில தமிழ் அரசியல் கட்சித் தலை ஒருவர் விரை6 வம் அமைதிச் சூழ்நிலையைக் வர்களைக் கேட்டுக்கொண்டிருப் தொலைக்காட்சி காரணம் காட்டி ஐரோப்பிய நாடு பதாகத் தெரியவருகிறது. பாணத்தில் ஆரம்
களில் குடியேறியுள்ள ஆயிரக் கணக்கான இலங்கையர்களைத் திருப்பி அனுப்ப அந் நாடுகள் தயாராகி வருகின்றன.
பிரித்தானியாவில் அண்மைக் காலத்தில் அகதி அந்தஸ்துக்
காரி விண்ணப்பித்த பெரும்பா
ான இலங்கையர்களின் கோரிக் கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இத்தாலி, கனடா, அவுஸ்திரே வியா போன்ற நாடுகளும் தற்
போது இலங்கையில் சமாதானம்
எனினும், இதுவரையில் தமிழ் பிரதமர் முன்னி கட்சித் தலைவர்கள் இந்த விவ காரத்தில் குறிப்பிடத்தக்க முயற்
சிகள் எதனையும் மேற்கொண்ட
புச் செய்திருந்தா
தொலைக்கா
ஆரம்பிக்கப் புலிக
தாகத் தெரியவில்லை என்பது திருப்பதனால் அர
கவலைக்குரியது.
மட்டக்களப்பு மாவட்ட பூர் லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப் பாளர் இராஜன் மயில்வாகனம்
HIlli೮ ತಿÏಹgರಿ|
டப்பட்டதாக அறி
பிரதியை எவ்வா கொண்ட புலிகள் யாகவே இராஜன்
ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அங் ஜனாதிபதி சந்திரிகா பண்டார திடம் காட்டி அ கிருக்கும் இலங்கையர்களை விரை நாயக்க குமாரதுங்கவுக்கு அனுப் தாகத் தெரிவிக் வில் இலங்கைக்குத் திருப்பியனுப்ப பிய கடிதம் புலிகளுக்குக் கிடைத் அத்துடன் தனது முடிவுசெய்துள்ளன. திருக்கிறது. இயக்கத்திற்குத்
இந்நிலையில் வெளிநாடுகளில் தற்போதைய யுத்த நிறுத்தச் என்று வற்பறு குடியேறியுள்ள இலங்கையர்கள் சூழ்நிலையில் மாவட்டத்தில் பொது அவர் தெரிவித்து
இந்தத் தற்காலிக அமைதிச் சூழ் நிலையில் திருப்பியனுப்பப்படு
வாகவுள்ள நிலைமையினையும், தனக்கும் தனது குடும்பத்தினருக்
GLIIGS) LDI கிழக்கு மாகாணப்
தைத் தடுக்கப் பல்வேறு சமுக கும் ஏற்படும் நெருக்கடிகளையும் யட்சகருக்கும் அனு நல அமைப்புக்கள் இலங்கை அர விளக்கி திரு இராஜன் மயில் தின் பிரதி எவ்வ யல்வாதிகளின் உதவியை நாடி வாகனம் ஜனாதிபதிக்குக் கடிதம் கைக்குக் கிட்டியது எழுதியிருந்தார். விசாரணைகள் ܂s7607ܒܢ.
கொழும்பில் உள்ள ஐரோப்பிய அந்தக் கடிதத்தின் பிரதி றன.
நாடுகளின் தூதரகங்களுடன் களைப் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்புகொண்டு அகதிகளைத் கிழக்கு மாகாணப் பொலிஸ் அத்தி
திருப்பியனுப்ப வேண்டாம் எனக் கோருமாறு அந்நாடுகளில் உள்ள
யட்சகருக்கும் ஜனாதிபதி அனுப்பி யிருந்தார்.
ஆனால் அந்தக் கடிதத்தின்
பல அமைப்புக்கள் இங்குள்ள
SS S SS S SS SSSSS SSSSS S S S SSS SSS SSS SSS SSS SSS SSS SS SS SS வடக்கு-கிழக்
களில் நாட்டின் 4000 ULIć LIGOUT தையும், ஒழுங்கை சுமார் இருபது வருடகாலம் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமுல்படுத்துமா! நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்திக் இவ்வாறு அவர் தெரிவித்திருந் அதிபர் வடக்கு கொண்டு காட்டில் மறைந்திருந்த தார். சகல பொலிஸ் பிரபாகரனைப் பூனையைப்போல் தேர்தல் காலங்களில் நாம் உத்தரவு பிறப்பி தொலைக்காட்சி முன்னால் வந்து பிரிந்துநின்று செயற்பட்டாலும் கடந்த 13ம் தி அமரச்செய்தவர் பிரதமர் ரணில் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பொலிஸ்மா அதிட விக்கிரமசிங்கவே எனத் தென் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது பொலீஸ் உயரதி
மாகாண முதலமைச்சர் எச்.ஜி.
றிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
வின் தலைமையில் மாத்தறையில்
CD 19-25, 2002
இலங்கைத் தாய்நாட்டிற்குப் பணி
யாற்ற வேண்டும் எனவும் முதல மைச்சர் சிறிசேன தெரிவித் தார்.
Jin L L LÈ) (9) Lub (
பொலிஸ்மா அதிப வைப் பிறப்பித்து
பொலிஸார்
 
 
 
 
 
 
 
 
 

படுத்துமாறுபிரதமர்உத்தரவு
லைமைப்பீடத்தினால் ரத்து
நிற்குப் பொறுப் பாலிஸ்மா அதி தெரிவித்திருக்
'ஸ் மா அதிபர் னஹேரத் பத்ம போதி லியனகே ரிகள் ஜெனரல் தர்ைகாணிப்பின் பப் பலப்படுத்து
ம் நாட்களில்
独
கொழும்பு நகரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட հNoT613/:
புலிகளின் உளவுப் பிரிவையும், தாக்குதலணியையும் சேர்ந்த சுமார் 10 உறுப்பினர்கள் தின சரி கொழும்பிற்கு வருவதாக வும் அவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் நடமாடுவதாகவும் அரசாங்கப் புலனாய்வுப் பிரி வினர் அறிக்கை சமர்ப்பித்துள்ள
இதற்கிடையில், விடுமுறையில் சென்ற தமது உறுப்பினர்களை உடனடியாக முகாம்களுக்குத் திரும்புமாறு புலிகளின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய சமாதான சூழ் நிலையில் தமது உறவினர்களைப் பார்த்துவர வீடுகளுக்குச் சென் றுள்ள புலி உறுப்பினர்களே இவ் வாறு மீண்டும் அழைக்கப்பட்டுள் ளார்கள்.
lumjali II (i pjelIajaj
தடை
தாலைக்காட்சிச் ச்சிகளை யாழ்ப் பரப்புச் செய்ய கைகள் புலிகளின் ல் நிறுத்தப்பட்
பிகளுக்கும் இடை ான சூழ்நிலை ருந்து யாழ்ப்
லைக்காட்சி ஒளி
ன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச்
பது தெரிந்ததே
ல் விக்கிரமசிங்க யம் செய்திருந்த டைபெற்ற வைப விநிறுவனத்தின் ாற்றிய அதிகாரி வில் தங்களது சேவை யாழ்ப் பிக்கப்படும் என லையில் அறிவிப்
jr.
சிச் சேவையை ள் அனுமதி மறுத் த முயற்சி கைவி
யக்கிடக்கின்றது.
றோ பெற்றுக் அதை நேரடி மயில்வாகனத் வரைத் தாக்கிய கப்பட்டுள்ளது. LÎloff 606 TJ6)6II தரவேண்டும் |த் தயதாகவும்
ள்ளார்.
அதிபருக்கும், பொலிஸ் அத்தி ப்பப்பட்ட கடிதத் ாறு புலிகளின் என்பது பற்றி இடம்பெறுகின்
| ELLEDLili (pl.2Ig
பிேரதமற்
வடக்கு கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப் படைக்கப் போவதாகப் பிரத மர் ரணில் விக்கிரமசிங்க அவ் வியக்கத்தினருக்கு வாக்குறுதி யளித்துவிட்டார் என்ற குற்றச் சாட்டை பிரதமர் மறுத்துள்ளார். "பேச் சுவார் த தைக் கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும் போது இடைக்கால நிர்வாகம் பற்றிய ஒர் அம்சத்தையும் இணைத் துக்கொள்ளலாம் என்று கோரப் போகிறோமே தவிர வேறு எத்த கைய வாக்குறுதிகளையும் அவர் களுக்கு நாங்கள் அளிக்கவில்லை l, பிரதமர் மாத்தறை நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட் டத்தில் தெரிவித்திருந்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகர னுடன் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்படுத்திக் கொணிப பரிந் துணர்வு உடன்படிக்கையில் பல விதமான சலுகைகள் அளிப்ப தாகப் பிரதமர் வாக்குறுதியளித்து
விட்டார் என்று பல குற்றச்சாட்டுக் களை எதிர்க்கட்சியினர் தெரி வித்துக்கொண்டிருக்கின்றனர். அத்தகையதொரு நிர்வாகத்தை புலிகள் தலைவரிடம் ஒப்படைக்க முடியாதெனப் பிரதமர் தெரி வித்திருந்தார்.
இடைக்கால நிர்வாகத்தை ஒப்படைப்பதானால், அதற்குப் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவை என்றும், அதுமட்டுமல்லா மல் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் உரையாற் றுகையில், ஒரே நாட்டுக்குள் "தமி ழர் தாயகம்" என்ற ஒர் அமைப் பைத் தான் மீண்டும் நிராகரிப் பதாகக் கூறினார். 25 ஆயிரம் சதுர மைல் கொண்ட இலங்கை, இங்கு வாழும் சகல இன மக்க ளுக்கும் தாயகம் என்பது மட்டும் தனக்குத் தெரிந்த ஒர் உண்மை எனவும் பிரதமர் தெரிவித்தார்.
3
சிஐடியினரின் சங்கடம்
கடந்த டிசம்பரில் இடம் பெற்ற பொதுத்தேர்தலுக்குச் சில தினங்கள் முன்னதாக அமைச் சர் ரவி கருணாநாயக்கவின் வீட் டுக்கு மனிதத் தலை பார்சலில் அனுப்பப்பட்ட சம்பவம் தொடர் பாக விசாரணை செய்துவரும் இரகசியப் பொலிஸார் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து கட்சிமாறித் தற்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒரு வரை விசாரணை செய்ய வேண்டி வந்தபோது தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கள்.
இரண்டு அரசாங்கங்களிலும் வறுமை நிவாரண திட்டத்திற்குப்
பொறுப்பாக இருந்த இந்த அமைச்சரின் ஏற்பாட்டிலேயே ரவிகருணாநாயக்கவின் வீட்டுக்கு மனிதத்தலை பார்சலில் அனுப்பப் பட்டதாக விசாரணைகள் முலம் தெரியவந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, பிரதம ருக்கு மிகவும் நெருங்கிய அமைச்ச ராக இருந்த அந்த வங்கியாளர் தற்போது பிரதமருடன் முரண் பட்டு நிற்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமாதான முயற்சி களில் ஆரம்ப நாட்களில் அமெ ரிக்க அரசின் ஆதரவைத் திரட் டும் பணியில் ஈடுபட்டிருந்த அவர் தற்போது முற்றாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது.
கு மாகாணங் பொதுச் சட்டத் பும் முறைப்படி பொலிஸ்மா கிழக்கிலுள்ள திகாரிகளுக்கும் g)IGIT GATITUT. தி கொழும்பில் ர் தலைமையில் ாரிகளுக்கான பெற்றபோதே ர் இந்த உத்தர (TGITT UT,
அமுல்படுத்த
வேண்டிய சிவில் நிர்வாகச் செயற்பாடுகளில் புலிகள் ஈடுபடு கிறார்கள், அரசாங்கக் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளில் திறக் கப்பட்டுள்ள புலிகளின் அரசியல் அலுவலகங்களில் பொது மக்க ளின் பிரச்சனைகள் விசாரிக்கப் படுகின்றன. அரசியல் நடவடிக் கைகள் எனக் கூறி இயக்கத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் புலிகள் ஈடுபட்டு வருகின்றார் கள் தொடர்ந்தும் பொதுமக்களிட மிருந்து புலிகளால் வரியும், கப்ப மும் அறவிடப்படுகின்றன. அத்
துடன் நிலவரி, நீர்வரி, கணிப் பொருள் அகழ்வதற்கு வரி எனப் பல்வேறு தொழில்துறைகளுக்கும் புலிகள் வரி அறவிட்டு சிவில் நிர் வாகத்தில் தலையிடுகிறார்கள் என்று கடுமையாக விவாதிக்கப்பட்டது.
இதன் பின்னரே நாட்டின் பொதுச் சட்டத்தையும் ஒழுங்கையும் வடக்கு கிழக்கில் கடுமையாக அமுல்படுத்துமாறும், சிவில் நிர் வாகத்தை நடைமுறைப்படுத்து வதில் வேறெவரின் தலையீட்டையும் தடுக்குமாறும் பொலீஸ்மா அதி பர் கடுமையான உத்தரவிட்டார்.

Page 4
முரசம்
Lysliigaunija 2.Lii:LugšGMBHEDLUČI |fjölgihús Elgfimishes அன்புள்ள உங்களுக்கு GINGSROTSESrbi. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைத் தேடும் இன்னொரு முயற்சியாக தற்போதைய புரிந்துணர்வு
உடன்படிக்கையும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் ஏனைய இனங்கள் சமுகங்களுக்கும் நிம்மதியான செய்தியாக அமைந்திருக்கிறது. ஆனால் அந் நிம்மதி நிலைக்குமா என்ற சந்தேகக் குறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக இரு தரப்பிலிருந்தும் பெருமளவு முறைப்பாடுகள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. அவற்றில் சில சர்வதேச கண்காணிப்புக் குழுவினரையே பெரும் சங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் பாரதூரமானவையாகவும் அமைந்துள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலைகள், ஆலயங்களிலிருந்து படையினர் வாபஸ் பெற மறுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளிலிருந்து படையினர் வாபஸ் பெற முடியாதெனப் படைத்தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப் பாடசாலைகள் உயர் பாதுகாப்பு வலயங்களுள் அமைந்திருப்பதாக அவர்கள் காரணம் கூறுகின்றனர். அண்மையில் புலிகள் தீவுப் பகுதிகளுக்கு தமது அரசியல் வேலைகளுக்கான உறுப்பினர்களை அனுப்ப அனுமதி கோரிய போதும், தீவுப் பகுதிகள் தமது உயர் பாதுகாப்பு வலயங்களென்று கூறி அனுமதி மறுத்திருந்தனர். உயர் பாதுகாப்பு வலயத்தின் விஸ்தீரணம்பற்றி இங்கு ஒரு வரையறை
SILILGTaÜOG).
மறுபுறம் புலிகள் ஆட்திரட்டல், நிதி வசூலித்தல், ஆட் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் மோசமாக ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. பொலிஸ் மா அதிபரும் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து சிவில் சட்டங்களின்படி நடவடிக்கையெடுக்கும்படி யாழ்ப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இவை ஒருபுறமிருக்க அரசாங்கம் தற்போது அடுத்த பேச்சுவார்த்தைக்கான காலம் இன்னும் தாமதமாகுமெனத் தெரிவித்துள்ளது. அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு ஏதுவான வகையில் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. மாறாக அரசாங்கம் கட்சி மாறல் சட்டமுலம், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏற்பாடுகள் போன்றவற்றிலேயே தனது முக்கிய கவனத்தைச் செலுத்தி வருகிறது. பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கு முன்னரே சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து புலிகள் தலைவர்களும் பிரதமரும் சங்கடங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். இவை மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்துவிடக் கூடும்.
அதனால் முதலில் புரிந்துணர்வு 2. LLoegrugiaison astudio cawsantasoul". Ll. இணக்கத்தையாவது Ustupraகடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட தரப்புகள் விசுவாசமாக முற்பட வேண்டும். ஆரம்பத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்ட இவ் உடன்படிக்கை வரவர அதிகரித்த பிணக்குகளுக்கும் முறைப்பாடுகளுக்கும் உள்ளாகி வருவதை, மிகுந்த பொறுப்புணர்வோடு அனுகி நிலைமையைச் சீராக்க வேண்டியதே இன்றைக்கு அதி முக்கியமான விடயமாகும்
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
Griär Oparingpljub vyrir Lair
Anfluir
லம் என்பதை பொதுவாகவே பி தங்கிய நாடுகள் பெரிதும் பொரு படுத்துவதில்லை.
ஆனால் காலமென்பது டெ மதி மிக்கது மட்டுமல்ல சிலவேளைகளில் சில முக்கியமா விடயங்களில் தீர்க்கமான பங்கெடுத்துக் கொள்வதுமாகு அதுவே வேறு சில சமயங்களில் விடயங்களை ந மாக்கி விடுவதற்கும் முலகாரணமாகி விடுகிறது.
இப்போது எமது சமாதான முயற்சிகளுக்கு மேலாக படர்ந்துவரும் ஆபத்தும் அதுவாகத்தான் இருக்கிறது.
காலத்தைக் கணக்கிலெடுக்காததால் முன்னை சமாதான முயற்சிகள் குழம்பிப்போன அனுபங்கள் எமக் நிறையவே உண்டு.
எனினும் நாம் அக் குழப்பங்களுக்குப் பல்வேறு க ணங்களை எண்ணிக் கொள்கிறோமேயன்றி அதில் கால தின் பங்கை பெரிதாக எடுத்துப் பார்த்ததில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முதன் முறைய ஒரு தீர்வென முன்வைக்கப்பட்ட விடயம் இந்திய இலங்ை ஒப்பந்தத்தின் 13ம் திருத்தச் சட்டமுலமான மாகாணசை சட்டமுலமே.
அவ் ஒப்பந்தம் நிறைவேறிய விதம் ஒரு ஆச்சரியகரமா விறுவிறுப்பான படக்காட்சிபோலவே இருந்தது.
யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கம் ஒபரேஷ லிபரேஷன் என்ற பாரிய இராணுவநடவடிக்கையை முடுச் விட தமிழ் மக்கள் அகதிகளாக பெருமளவில் தென்னிந்தி
வுக்கு ஒட தமிழ் மக்களைக் காப்புாற்றும்படி இந்தியாவிட தமிழ்த் தலைவர்கள் அவசரக் கோரிக்கைகளை வி இந்தியா யாழ்ப்பாணத்திற்கு மனிதாபிமான உதவிகை வழங்கப்போவதாக அறிவிக்க, அதை இலங்கை அரசா கம் மறுக்க, இந்தியா தனது முதலுதவிப் படகுகளை யா பாணத்துக்கு அனுப்ப, இலங்கைக் கடற்படை அதை இன மறிக்க, யாரும் எதிர்பாராதபடி இந்திய விமானங்கள் இல கையின் இறைமையை மீறி யாழ்ப்பாணத்தில் உணவு பொட்டலங்களைப் போட்டுவிட்டுத் திரும்பின.
இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை ஜனாதிய ஜே.ஆர், எந்த நாடுமே தனக்குக் கைகொடுக்க முன்வர நிலையில் இலங்கைக்கு உலகில் எந்த நண்பர்களு இல்லை என அங்கலாய்த்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்த கட்டங்கள் மிகத் துரிதம நிறைவேறின.
ராஜீவ் இலங்கைக்கு விஜயம் செய்து இந்திய இலங்ை ஒப்பந்தத்தில் ஜே.ஆருடன் கையொப்பமிட்டதும், பின்ெ அதனடிப்படையில் இந்திய சமாதானப் படைகள் இல கைக்குள் குபுகுபுவெனப் புகுந்ததும் இனி இப் பிரச்சினைக் இந்திய அரசாங்கத்தின் பலத்துடன் ஒரு நிரந்தர தீர்வை எட்டிவிடலாமென்ற நம்பிக்கையை தோற்றுவி திருந்தன.
இங்குதான் காலம் தன் கைவரிசையைக் காட் lill
இவ்வளவும் நடைபெற்று முடிந்த துரித கதியை இத பிற்பட்ட விடயங்கள் தொடரவில்லை.
இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். தனக்கு உலகில் எர் நண்பர்களும் இல்லையென அங்கலாய்த்திருந்தாலும் ஒ பிரதானமான நண்பனை மிக சாதுரியமாகக் கையான Glass Girlfrir.
அவர் நம்பிய நண்பன்தான் காலம் ஜே.ஆர். காலத்தைக் கடத்தி தனக்குச் சாதகம சூழ்நிலையை ஏற்படுத்த விளைந்தார்.
அது அவர் எதிர்பார்த்தவாறே செயற்படவும் செய்த இறுதியில், புலிகளுக்கும் இந்திய அமைதிகாக் படையினருக்கும் யுத்தம் முண்டபோது, ஜே. ஆர் ஒரு பெருமிதத்தோடு கூறிக்கொண்டார், "நான் செய்த வேறொன்றுமில்லை, நான் விளையாடுவதற்குப் பதில நடுவராக வந்தவரை எனக்காக விளையாட வைத்
NN" GLGö.”
காலம் பிந்தப் பிந்த, புதிய புதிய பிரச்சினைகள் புதுப் உருவத்தில் கிளம்பி, புதிய சிக்கல்களை உருவாக் இத்தனை தூரம் நிகழ்ந்தேறிவிட்டிருந்த ஒரு பெ அரசியல் நிகழ்வையே சிக்கவைத்துத் திணறவை இறுதியில் அர்த்தமற்றதாக்கிவிட்டது.
பின்னர் பிரேமதாஸாவுக்கும் புலிகளுக்கும் இடை ஏற்பட்ட இணக்கப்பாடும்கூட அவ் இணக்கப்பாட் சாதகமான நேரத்தில் ஒரு தீர்வை ஈட்டிக்கொள்வ பெருத்த அக்கறை காட்டப்படாததால் பிணக்கப்பா மாறிவிட்டது.
இதைவிட அடுத்து ஏற்பட்ட ஒரு பெருநம்பிக்கை 19 சந்திரிகா அரசாங்கம் பதவிக்கு வந்தபோது துள திருந்தது.
முதன் முதலாக தமிழ் மக்களுக்கு பிரச்சினை உண்டு, அவை அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கூட தீர்க்கப்படவேண்டுமென்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு at 9aft.
அவரும் பதவிக்கு வந்த உடனடியாக புலிகளுடன் தானப் பேச்சுக்களை ஆரம்பித்தார்.
அதற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்துக்கு சமாதி யாத்திரைகளும் நடத்தப்பட்டன.
வெண்புறா இயக்கம் என்று தொடங்கி சமாத பிரசாரங்கள் எங்கும் களைகட்டின. ஆனால் என்ன நடந்தது? இங்கும் காலம் இழுக்கத் தொடங்கிவிட்டது. அது தொடங்கிய வேகத்தில் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை ஈட்டத் தவறி, அன்றாட விடயங்களிே இறங்கி, அதில் பிணக்குப்பட்டு நிபந்தனைகளுக்குள் நிர்ப்பந்தங்களுக்குள்ளும் மாட்டுப்பட்டு இருதரப்புகளு ஆரம்பத்திலிருந்த நம்பிக்கைகள் வரவர மங்கி, ச கங்களுக்கு களம்கொடுத்து, இறுதியில் அரசியல் சென்று எதையும் பேசாமலே பேச்சுவார்த்தை மு மீண்டும் யுத்தத்துக்கே வழிவகுத்ததாயிற்று.
தி
 
 
 
 

தாயகக் கோட்பாட்டை தாம் ஏற்க முழயாதெனவும் இலங்கையே இங்குள்ள சகல இன மக்களுக்குமான ஒரே தாயகமெனவும் பிரதமர் 6×163; Ling uჩიუშf06ub Lჩნეთშiცuჩ பகிரங்கமாகவே வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்.
பேச்சுவார்த்தைகள் முறிந்தாலும் அதன்பின் சந்திரிகா முதன் முதலாக 1995ல் வெளியிட்ட அரசியல் தீர்வுக்கான பிரேரணை தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகளால் தீர்வுக்கான ஓர் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.
ஆனாலும் அதுவும் காலத்தால் சிதைக்கப் பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதென்ற பெயரில் அதை அப்போதைய பொது
i laindelí
உரிமை ஆகியவற்றை நிறைவு செய்வதாக இருக்க வேண்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந் தனர்.
ஆனால் அண்மையில் ரணில் வெளியிட்டுவரும் கருத்துகள் அதை நிராகரிக்கும் வகையில் அமைந் திருக்கின்றன.
தாயகக் கோட்பாட்டை தாம் ஏற்க முடியாதென வும் இலங்கையே இங்குள்ள சகல இன மக்களுக்கு மான ஒரே தாயகமெனவும் பிரதமர் இப்போது மீண்டும் மீண்டும் பகிரங்கமாகவே வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை தவிர்த்து வந்த அவர் தற்போது இவ்வாறு தெரிவிக்க வேண்டிய காரணம் சிங்களத் தரப்பில் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் சந்தே கங்களுக்குப் பதிலளிக்க வேண்டுமென்ற கட்டாயங் sGar
மேலும் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் பிரதான விடயமாக அமையவிருந்தது இடைக்கால நிர்வாக சபை பற்றியதே.
ஆனாலும், அவ்வாறான ஒரு இடைக்கால நிர்வாக சபை அல்லது ஒரு பிரதேச சபையைத் தன்னும் மக்களின் அங்கீகாரமில்லாமல் தன்னால் புலிகளுக்கு வழங்க முடியாதென இப்போது அவர் கூறுகிறார்.
முன்னரோ, இப்படியான விடயங்கள் பற்றி பேச்சு வார்த்தை மேசையிலேயே ஆராயப்படுமெனப் பதிலளித்து வந்தவர் இன்று பகிரங்கமாகப் பேச ஆரம் பித்துள்ளார்.
இப்படியான அசெளகரியம் தரக்கூடிய கருத்
Igiujili Logi೮|ಹ67
ஜன ஐக்கிய முன்னணியின் இனவிவகார அமைச்சர் பீரிஸ் எடுத்துவைத்து மிக நீண்டநாட்களாக இழுத்
தடித்து பல்வேறு திருத்தங்களைச் செய்து இறுதியில் தமிழ்த் தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு l ஐதாக்கி நிராகரிக்க வைததா
பொதுஜன ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்த வேளையில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு " உகந்த சூழ்நிலை நிலவியது.
எதிர்ப்புகள் பலவீனமாக இருந்தன, மறுபுறம் தி மக்களின் மனோநிலை உற்சாகமாகவும் தீர்வுக்குப் * பெரும் ஆதரவாகவும் இருந்தது. |LD ஆனால் பிற்பாடு காலம் தாழ்த்திச் செல்லச் செல்ல எதிர்ப்புகளும் முட்டுக்கட்டைகளும் தலை தூக்கத் தொடங்கிவிட்டன.
இப்படியான அனுபவங்கள் எமக்கு உணர்த்தும் " உண்மை என்னவென்றால், காற்றுள்ள போதே தூற் றிக் கொள்ள வேண்டுமென்பதுபோல் நாம் காலம்
வாய்க்கும்போதே காரியங்களையும் நிறைவேற்றிக் ' கொள்ள வேண்டும். 體 தற்போது நிகழும் சமாதான முயற்சியிலும் * அதுவே உண்மை
இப்போதுள்ள சூழ்நிலையும் இருதரப்புக்கும் இருக்கும் நம்பிக்கைகளும் தொடர்ந்து நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
இப்போது இரண்டாம் பட்ச நிலையில் பின்தள்ளப் 场 பட்டிருக்கும் எதிர்ப்பு சக்திகள் காலப்போக்கில் முன்
இறுதியில் புலிகளுக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் யுத்தம் JPG|LELIS, Gag. Dis * ஒருவித பெருமிதத்தோடு
D
கூறிக்கொண்டார்,
நான் செய்தது"
Idf
வேறொன்றுமில்லை, நான் விளையாடுவதற்குப் பதிலாக
நடுவராக வந்தவரை
lib Gefaglia, 5665UTI
billi வைத்து விட்டேன்."
நிலைக்கு வரமாட்டார்கள் என்பதற்கும் உத்தரவாத
ல் மில்லை.
இப்போது சமாதானத்துக்கு ஆதரவாக இருக் கும் தென்பகுதி மக்களின் மனோநிலை எதிர்ப்பு
ல் சக்திகளின் பிரசாரங்களாலும், வெவ்வேறு சம்ப
த் வங்களாலும் மனமாற்றமுற்றுவிடமாட்டாதென்ப
தற்கும் உத்தரவாதமில்லை.
சர்வதேச சூழ்நிலைகளிலும் குறிப்பாக இந்திய த் அரசியலிலும் மாற்றங்கள் வந்து அவையும் இச் சாமா
தான வாய்ப்புகளைப் பாதிக்கக் கூடும்.
ஏற்கெனவே சிறு சிறு சம்பவங்களாகப் பல்வேறு விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்போது தொய்வுறத் தொடங்குகின்றன.
அதேவேளை இரு தரப்பிலிருந்தும் மறுதரப்பின ரைப் பாதிக்கக் கூடிய கருத்துகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
புலிகள் தலைவர் பிரபாகரன் நடத்திய பத்திரிகை யாளர் மாநாட்டில் ரணிலை தாம் பிரதமராக ஏற்க முடியாதெனவும் பிரபாகரனே தமிழீழத்தில் பிரதமரும் ஜனாதிபதியுமென அன்ரன் பாலசிங்கம் தெரி வித்திருந்தார்.
அதேவேளை தாம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடவில்லையெனவும், அதற்கு மாற்றாக அரசாங் கம் முன்வைக்கக் கூடிய தீர்வு தாயகக் கோட்பாடு, தேசிய இனத்துக்கான அங்கீகாரம், சுயநிர்ணய
ILDoroi JD UJEr
தொன்றை அவர் சொல்லாமலே தவிர்த்திருக்க முடியும். ஆனால் அவரைச் சொல்ல வைத்த சொல்லு நிர்ப்பந்தம் என்ன என்பதே சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
இதேவேளை எதிர்க் கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு இப்போது அரசாங்கத்தின் சமாதான நடவடிக்கைகளை நாட்டுக்கான அச்சுறுத்தலாகப் பிரசாரப்படுத்த தயாராகி வருகிறது.
ஜே.வி.பி. பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
சிங்கள, மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறுவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
படையினரும் ஒப்பந்தப்படியான கடப்பாடுகளை நிறைவேற்றப் பின்னடித்து வருகின்றனர்.
இந் நிலையில் இந்திய அரசியலிலும் மாற்றங்கள் தோன்றும் நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றன.
அடுத்த தேர்தலில் அல்லது அதற்கு முன்பாகவே அரசாங்கம் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் கைக்கு மாறிவிடவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சோனியாவுடன் கூட்டுச் சேரவும் பெரு மளவு வாய்ப்புகள் நிலவுகின்றன.
இம் மாற்றங்கள் இந்தியாவின் புலிகள் தொடர் பான நிலைப்பாட்டை கடுமையாக்கவும் பேச்சுவார்த் தைகளின் போக்கில் சில நெருக்கடிகளை தோற்று விக்கவும் வழிகோலக் கூடும்.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கூடுதலான ஈடுபாட்டைக் காட்டத் தொடங்கியிருப்பதையடுத்து இந்தியா சற்று விழிப்படைந்துள்ளது.
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியா குத்தகைக்கு கோரியிருப்பது இதற்கு ஓர் அறிகுறியாகப் புலப்படுகிறது.
இலங்கைப் பிரதமர் மீண்டும் அடுத்த மாத முற்பகுதியில் இந்தியா செல்லவுள்ளதும் இங்கே அவதானத்துக்குரியதாக உள்ளது.
புலிகள் அதிருப்தியுறுவதற்கு இவை வழிகோலக் கூடும்.
இதேவேளை காலம் தாழ்த்திச் செல்லும் போது பொருளாதாரப் பிரச்சினைகளும் அரசாங்கத் தின் மீது மக்களுக்கு அதிருப்தியை தோற்றுவிக்கக் கூடும்.
ஏற்கெனவே மின்சார நெருக்கடியை பாரிய பிரச் சினையாக முகம் கொடுத்த அரசாங்கம் இப்போது விலையேற்றங்களைப் படிப்படியாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
எனவே தற்போதைய நம்பிக்கைகள் கெடுவதற்கு முன்னரே அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை களை நடத்தி தீள்வொன்றைக் காண்பதற்கு உடனடி யாக முனைவதே உசிதமானது.
இடைக்கால நிர்வாக சபையொன்றையிட்டு மட்டும் பேசுவது அதிகம் பயனுள்ளதாக இருக்க DITLIT.
ஏனெனில் டிசம்பர் 5ம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதி காரத்தைப் பெற்றுக் கொள்வார்.
அதேவேளை வடக்கு-கிழக்கு மாகாண சபை யைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு கீழேயே குவிக்கப்பட்டுள்ளன.
ஒரு தீர்வைக் கண்டு அதற்கான அமுலாக்கல் படிமுறையாக இடைக் கால நிர்வாகத்தை அமுலாக்குவதே உசிதமானதாக அமையும்.
மாறாக இப் பயனுள்ள காலத்தை வெறும் இடைக்கால நிர்வாக சபையை கோருவதிலே விரய மாக்கிக் கொண்டால் அச் சபை கிடைத்தாலும் அதற்கு அப்பால் நகர முடியாத பிணக்குகளால் முடக் கப்படக்கூடிய ஆபத்துகள் உண்டு
இடைக்கால நிர்வாகம் கிடைக்கிறதோ இல்லையோ, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை களை இக் கால கட்டத்தில் ஒப்பேற்றிக் கொள்ள முனைவதே விவேகமானது.
காலத்தைத் தவறவிட்டால் காரியம் கைகூடாது GLITYaYGib
CID 19-25, 2002

Page 5
Isla a Lala
ELIZLAZ LITT AZ UTILIZAz 5TJAŽ
1967ம் ஆண்டு தி.மு.க. முதன் முதலாக ஆட்சிக்கு வந்தபோது, அது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.
உயர் சாதியினரதும், மேல்தட்டு வர்க்கத்தினரினதும் கட்சியாக மாறி விட்ட காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டதும், விடுதலை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னேற்றம் எதையும் காணாத பிராமணரல்லாதோரின் பொற்காலம் தொடங்கிவிட்டது எனப் பலரும் நினைத்தனர். மேலும் 35 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மக் களின் பிரச்சனைகள் இன்னும் கூர் மையடைந்திருக்கின்றன. சாதிப் பிளவு கள் அதிகமாகியிருக்கின்றன. திராவிடக் கட்சிகள் பெருகிக் கொணி டிருக் கின்றன. ஆனால், அக்கட்சிகளின் தலை வர்களும், காங்கிரஸ் தலைவர்களைப் போன்றே மக்களிடமிருந்து அன்னியப் பட்டு, தங்கள் தங்கள் மேம்பாட்டி லேயே குறியாயிருக்கிறார்கள்
1972ல் அ.இ.அ.தி.மு.க தோன்றி யும் நிலைமையில் மாற்றமில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கிய போட்டாபோட்டி அரசியல் தற்போது இன்னும் அதிகமாயிருக்கிறது. நகைப் பிற்குரியதாகவும் ஆகிவிட்டது. கடந்த வாரம் நடந்து முடிந்த சட்ட மன்றக் கூட்டத் தொடர் முழுவதும் இந்த லாவணிக்கச்சேரிதான் மேலோங்கியி ருந்தது.
திமுகவைக் குறிவைத்து சரியாகச் சொன்னால் கருணாநிதி குடும்பத்தின ரைக் குறிவைத்து மூன்று வேறு சட்டங் கள் இயற்றப்பட்டன. தவிரவும் போக்கு வரத்து உள்ளிட்ட சில அத்தியாவசியத் துறைகளில் வேலை நிறுத்தத்தினைத் தடை செய்யும் மசோதா ஒன்றும் நிறை வேற்றப்பட்டது கருணாநிதி குடும்பம் மக்கள் பெயரைச் சொல்லிக் கொழிப் பது சரியானால், புரட்சித் தலைவி அவர்களைத் துரத்தித் துரத்தியடிப் பதிலும் தவறில்லை என்பது ஒரு சில ரின் வாதம் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சென்னையில் உள்ள ஆயி ரம் விளக்குத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர். சென்னை மாநகர மேயரும் கூட திமுக படுதோல்வி யடைந்த கடந்த ஆண்டுத் தேர்தல் களின் பிறகு நடாத்தப்பட்ட உள்ளு ராட்சித் தேர்தல்களில் திமுக தனது இழப்புக்களை ஒரளவு ஈடுசெய்ய
"இதோ நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இனிமேல் இனநெருக்கடியுடன் தொடர்புடைய டயங்களில் முஸ்லிம்கள் கிஞ் சித்தும் கவலை கொள்ளத்தேவை ல்லை" என ஆரவாரமான பிர சாரங்களுடன் முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று கடந்த மாதம் ஒன்றுகூடியது.
அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையடுத்து எழுந்த மக் கள் அழுத்தத்தினால் வேறு வழி யின்றி முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்று கூடித்தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அது ஆரம்பிக் கப்பட்ட தினத்திலும், அடுத்த ஓரிரு தினங்களிலும் பத்திரிகைகள் GJIT (6) GOTT GÓlG, GİT GTGOTġ. GEG, GAN DIGIT LEIŠI களிலும் அமைப்பின் உறுப்பினர்கள் பேட்டியளித்து, அறிக்கைகள் விட்டு மகிழ்ந்துகொண்டனர்.
அதன் பின்னர் அந்த அமைப் பிற்கு என்ன ஆனதென்றே தெரிய வில்லை. முஸ்லிம்களின் பிரச்சனை கள் தொடர்பாகப் பல்வேறு தரப்புக் களுடன் பேச்சுவார்த்தை நடாத்த வெனக் கூறி ஆரம்பித்த அமைப்பு ?(U6JITU பேச்சு மூச் சற்றுப்போனது.
இந்த அமைப்பின் தலைவராக முத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப் னரும், அமைச் சருமான எம்.எச். மொஹமட் நியமிக்கப்
ELID 19-25, 2002
முடிந்தது. சென்னை யிலேயே அதிக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டும் கூடஸ்டாலின் மேயர் தேர் தலில் வெற்றி பெற முடிந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட அவரால் நிம்மதியாக நிர்வாகத்தினை நடாத்த முடிய வில்லை. மேம்பால ஊழல் வழக்கில் சிறைசென்று திரும்பியிருக்கிறார். ஆனால், வழக்கு இப்போதுதான் தொடங்கவிருக்கிறது.
இன்னும் வரப்போகும் பிரச்சனை கள் ஏராளம், ஆயினும் அவர் விடுவ தாக இல்லை. அஇஅதிமுக அர சும், தனது தாக்குதல்களை நிறுத்துவ தாக இல்லை. இனி சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள் ளாட்சி மன்றங்களில் பதவி வகிக்க முடியாது என இப்போது சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதுவே செல்லுபடியற்றது. சட்ட மன்ற உறுப்பினர்கள் எங்கெல்லாம் பதவி வகிக்கலாம், பதவி வகிக்கக் கூடாது எனக்கூற ஒரு மாநில அர சுக்கு அதிகாரம் கிடையாது என்கின்ற னர் சிலர் ஆளுநர் கையெழுத்திட்டு விடுவார் தொடர்ந்து மாநில கெசட் டில் சட்டம் அறிவிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு ஸ்டாலின் பதினைந்தே நாட்களில் ஏதாவதொரு பதவியினை ராஜினாமா செய்தே ஆகவேண்டும் என்கின்றனர் அ.இ.அ.தி.மு.கவினர். பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தலையிட்டு எங்களைப் பழிவாங்க முயற்சிக்கும் இம் மசோதாவை, சட்டமா காமல் இருக்க ஆவன செய்வார்கள் என்று தாம் நம்புவதாக கலைஞர் கூறுகிறார். இரண்டு பதவிகளையும் எதற்காக ஒரே நபர் வகிக்க வேண்டும் என்று மட்டும் அவர் விளக்கமாட் டார். இன்னொரு மசோதா மேயர் போன்ற பதவியிலிருப்போர் வெளி நாடு செல்லுமுன் மாநில அரசின் அனுமதி பெறவேண்டும் என்கிறது. அப்படிப் பெறத் தவறினால் அவர் களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
தற்போது ஸ்டாலின் பிரேசில் நாட்டிற்குச் சென்றிருக்கிறார். அவர் புறப்படுவதற்கு முன்னரே சென்னை யில் அஇஅதிமுகவினர் பிரச்சனைப் படுத்தத் தொடங்கிவிட்டனர். அதெப் படி மேயர் இத்தருணத்தில் வெளிநாடு
பட்டார். பதவிக்கான சண்டையில்லா மல் முஸ்லிம் எம்.பிக்கள் ஓரணியில் சேர்கிறார்கள் எனும்போதே, இது நீண்டகாலம் உயிர்வாழும் அமைப்பல்ல என்பதைப் புரிந்திருக்கமுடியும். இந் தக் கூட்டமைப்பால் உருப்படியாக ஏதும் செய்ய இயலுமாக இருந்தால்
அதன் தலைமைப் பதவியை எம்.எச்.மொஹமட்டுக்கு வழங்குவ தற்கு ரவூப் ஹகீம் சம்மதித்திருக்க LDTL LITOJ .
முஸ்லிம் எம்.பிக்கள் முஸ்லிம் களுக்காக ஒன்றுமே செய்கிறார்க ளில்லை என்று இலங்கைக் குடி மகன் எவனும் குற்றஞ்சாட்ட முடியாத வண்ணம் எல்லா எம்பிக்களும் சேர்ந்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் "அல்வா' கொடுத் திருக்கிறார்கள்.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனப்பிரச்சனை விடயத்தில் கடைப் பிடித்துவரும் தன்னிச்சையான போக் குக் காரணமாகவே முஸ்லிம் பாரா ளுமன்ற உறுப்பினர்களின் கூட்ட மைப்பு "உயிரிழந்ததாக அமைப்பின் செயலாளர் மயோன் முஸ்தபா கூறியிருந்தார். ஐ.தே.க அரசு பதவி யில் இருக்கிறது. எம்.எச்.மொஹமட்
O
போகலாம், எத்தன இருக்கின்றன. நிர் கும்? இப்படியெ மேயர் கராத்தே அறிக்கை விட்டுக்ெ இந்தத் தியாகர ராட்சித் தேர்தல்கள் களில் முன்னிலை காகவே துணை ே கூடக் கூறப்பட்டது. 6 G3LJLL GOL FILL LDGOS லிலும் அவருக்கு மு களிருக்கும் என கிறது
TD557TP LOIT bd ஸ்தம்பித்துப் போ கராட்சியின் பல்ே ஒழுங்கு செய்யும் பினர் பதவிகளை அ தமிழ்மாநில காங்கிர பங்கு போட்டுக்ெ மாநில அரசியலில் வர் ஆளுங்கட்சிய செய்துகொண்டு, கைமாறும் பணிகள் வகிக்கும் பொறுப் விட்டார். இரண்டா யாயிருந்தும் ஒரு நி தி.மு.கவிற்கு இடம்
இவ்வளவு பிரச்ச ஏன் ஸ்டாலின் ே போராட வேண்டும்;
தலைவராக இருக்க சில் அங்கம் வகிக் அமைப்புச் செத்துப் மைக் குறை கூ முஸ்லிம் காங்கிர விட்டு ஒரு அமை வழிநடாத்தியிருக்
முடியாது. பிறகே 56前、。
தேசிய முக்கி இனநெருக்கடி சார் யிலேயே தத்தமது ச விட்டு வெளியில்
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன பிரச்சனைகள்
GLITJ.Lb GIGIGNT6) III
லலாம் துணை தியாகராஜன் காண்டிருந்தார். ாஜன்தான் மாநக ன்போது அடிதடி வகித்தவர். அதற் மயர் பரிசு என்று எதிர்வரும் சைதாப் ற இடைத் தேர்த மக்கிய பொறுப்புக் எதிர்பார்க்கப்படு
ராட்சி நிர்வாகமே யிருக்கிறது. மாந வேறு பணிகளை நிலைக்குழு உறுப் அஇஅதிமுகவும்
ஸும் தங்களுக்குள்
காணர்டுவிட்டன. ).IDT.T. !,ഞ6) புடன் ஒப்பந்தம் அதிக தொகை சிலவற்றை நிர் பினைப் பெற்று வது பெரிய கட்சி லைக்குழுவில் கூட
னைகள் இருந்தும் மயராக நீடிக்கப் இரு சட்டங்களும்
கையெழுத்தானவுடன் அவர் மேயர் பதவியை ராஜினாமாச் செய்துவிடு வார் என நம்பப்படுகிறது.
இன்னொரு சட்டம் கேபிள் ரீவி இணைப்புக் கொடுக்கும் நிறுவனங் களைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்படுகிறது. கடந்த அஇஅதிமுக ஆட்சியில் கேபிள் ரீவிக்காரர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொணர அன்றைய ஜெ.ஜெ.ரீவி முயன்றது.
அன்னாள் வளர்ப்பு மகன் சுதாகர னின் சகோதரர் பாஸ்கரன் தலைமை யில் இயங்கிய சூப்பர் டூப்பர் ரீவி நிறுவனத்தில் இணைந்துவிடுமாறு ஆப்பரேட்டர்கள் மிரட்டப்பட பத் திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவர அம்முயற்சிகள் தற்காலிக LDITJ; 60)56)PLLILILLGÕT.
அதே வேலையினை திமுக ஆட்சி யில் சன் ரீவியின் சகோதர நிறுவன மான சுமங்கலி கேபிள் ரீவி ஓசை யின்றிச் செய்து முடித்துவிட்டது. மிரட்டி ஆசைவார்த்தை கூறி, பொலி ஸைக்கூட ஏவி, ஏறத்தாழ 70 சத கேபிள் ஆபரேட்டர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டுவிட்டனர் சுமங் கலி நிறுவனத்தினர்.
பம்பாயைச் சேர்ந்த ரஹேஜா குழுவினர் சென்னையில் ஒரு பகுதியில்
கேபிள் ரீவி இணைப்புக் கொடுக்கத்
தொடங்கினர். அவர்கள் சில மாதங் களிலேயே விரட்டியடிக்கப்பட்டனர். என்ன நடந்தது என்பது இன்றுவரை ஒரு இரகசியமாகவே இருக்கிறது. ரஹேஜாக்காரர்களைக் கேட்டால் எங் களுக்கு நியாயமான விலை கொடுக்கப் பட்டது என்கிறார்கள். அதற்குமேல் வாயைத் திறப்பதில்லை. இப்படியாகத் தமிழ்நாடு முழுவதும் சுமங்கலி ஏக போக ஆதிக்கம், முழுவதையும் கபஸ் கரம் செய்யுமுன் தேர்தல் வந்துவிட்டது. இப்போது மாறன் குடும்பத்தி னர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகக் கேபிள் ரீவி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா முலம் சுமங்கலியிலிருந்து சிறிய ஆபரேட்டர்களை எந்தளவில் பிரிக்க முடியுமென்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அதற்கு நெருக்கடி தொடங்கி விட்டது என்பதை மறுக்க முடியாது. சன் ரீவிதான் அசாத்திய செல் வாக்குப் பெற்று விளங்குகிறது. ஏறத் தாழ அசைக்க முடியாத உச்சத்திற் குச் சென்றுவிட்டது. சுமங்கலியையா வது இறுக்கிப் பிடிப்போமே என நினைக்கிறார் ஜெயலலிதா இன்று சிறிய சிறிய வீடுகளில் கூட கேபிள் ரீவி இணைப்பு சர்வ சாதாரணமாகி விட்ட வேளையில், அது நல்ல பிஸினஸ்
ஆகிவிட்டது என்பதை இங்கே நினை வில் கொள்ள வேண்டும். an இதைப் பற்றிக் கருணாநிதி என்ன கூறுகிறார்? இது கருத்துச் சுதந்திரத் தைப் பறிக்கும் முயற்சியாகும். ஆட்சியாளர்களுக்கெதிரான கருத்துக் கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா வதைத் தடுக்கும் சட்டம்" என்கி றார். இதனைப் பொது மக்கள் நம் பப் போகிறார்களா என்ன? இத்தகைய தொரு சூழ்நிலையில்தான் போக்கு வரத்துத் தொழிலாளர்கள் மற்றும் சில அரசுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அவர்களுக்கு மூன்றாணடுகள் வரை சிறைத் தண்டனை அவர்களை அவ்வாறு வேலை நிறுத்தம் செய்யத் தூண்டு வோருக்கும், நிதி உதவி செய்வோருக் கும் கூடத் தண்டனை எனக்கூறும் மசோதா ஒன்றும் கூட்டத் தொடரின் இறுதி நாளன்று நிறைவேற்றப்பட்டது. மாநிலம் முழுதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது ஏப்ரல் மாதம் போனஸ் தருவதாகக் கூறி நிலைமையைச் சமா வித்தது அஇஅதிமுக அரசு தொழி லாளர்களும் வாக்குறுதியை நம்பி வேலைக்குத் திரும்பினர். ஆனால், அரசின் நிதி நிலை சரியாகவில்லையே! ஊழியர்களின் அந்தந்த மாதச் சம் பளம் கொடுப்பதற்குள் விழி பிதுங்கு கிறது எங்கிருந்து கொடுப்பது போனஸ்? போக்குவரத்துக் கழகங்கள் எல்லாம் நட்டத்தில் அல்லவா இயங்கு கின்றன?
அவற்றைச் சீராக்க எந்த அரசும் கவனமெடுப்பதில்லை. மாறாகத் தனி யாருக்கு அவற்றைத் தாரைவார்க்கவே முயல்கின்றன. மெல்ல மெல்ல அவை தனியாருக்கு வழங்கப்படும் என ஜெய லலிதா ஏற்கெனவே அறிவித்திருக் கிறார்.
இந்நிலையிலேயே பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாய் அறிவித்திருக்கின் றன. அம்முயற்சியை முறியடிக்கும் வகையில் இப்படியொரு மசோதா மூன்று முக்கிய இடைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. மக்கள் என்ன நினைப்பார்கள்? ஏதாவது ஒரு திரா விடக்கட்சியை ஆதரிப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. அதுவும் காசு வாங்கிக்கொண்டு வோட்டுப் போடும் பஞ்சை பாராரிகள் எத்தகைய சட்டங்களைப்பற்றியும் அலட்டிக்கொள் வதில்லை என்று ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும் என்பதாலேயே இப் படிப்பட்ட சட்டங்கள்
கிறார். அதே அர கும் செயலாளர், போனதற்கு ஹகி றுகிறார்? ஏன்? ஸைத் தவிர்த்து ப்பை உருவாக்கி கலாமே! அதுவும்
ன் வீம்புக் கதை
பத்துவம் மிக்க Tந்த பிரச்சனை ட்சி அரசியலை வந்து ஒற்றுமை
DGuðfi JJ,
யாகப் பணியாற்ற முடியாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், வேறெ தில் ஒன்று சேர்ந்துவிடப் போகி றார்கள்? முஸ்லிம்கள் குறித்த ஏதா வது ஒரு பிரச்சனை தீர்க்கப்பட்டால், அது தன்னால் நிகழ்ந்ததாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில்
ரவூப் ஹகீம் உறுதியாக இருக்கி றர் குறைந்த பட்சம் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் ஒரு தேசிய அனர்த்தத்தைத் தவிர்க்க எடுக்கப்
படும் முயற்சிகளில் மாறுபட்ட அர
சியல் கட்சிகளினது முஸ்லிம் உறுப்
பினர்களின் பங்களிப்பைப் பெறு வதை முஸ்லிம் காங்கிரஸ் விரும்புவ தாகத் தெரியவில்லை. இது வர வேற்கத்தக்கதல்ல. ஏனெனில், அர சாங்கம், புலிகள் என்ற இரண்டு மிகப் பெரிய சக்திகளுக்கு மத்தியில் சுழியோடித் தமது உரிமைகளைப் பெறவேண்டிய நிலையில் முஸ்லிம் 3,61
இத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில் நாங்கள் தேசிய தலைவர்கள் அத னால் வேறுயாரும் முஸ்லிம்களைப் பற்றி வாய்திறக்கக்கூடாது என்ற தொனியில் கருத்துரைப்பது புத்தி சாலித்தனமானதல்ல. இன்று ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தேவை என்பதால் அரசாங் கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. இந்நிலை யில் ஏனைய சக்திகளையும் அரவ னைத்துச் செல்லும் போக்கை ரவூப் ஹகீம் கடைப்பிடிப்பாரானால், அது அவரது தேசிய தலைமைத்துவத் தினை மேலும் மெருகூட்டுவதாக அமையும், முஸ்லிம்களின் பிரச் சனைகளைத் தீர்க்க உதவ முன்வரும் எவரையும் குறைத்து மதிப்பிடும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய தில்லை. பேரியல் அஷ்ரப் போன்று தனி வழி செல்பவர்கள் தன்னந் தனியே போனாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் முயற்சித்தால் முஸ்லிம் களுக்கு ஆதரவான, பலம் வாய்ந்த பாராளுமன்ற சக்தியொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.
–Leoţsă
5

Page 6
e Sestore prasi asigo T cal until to
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
உங்கள் வாழ்க்கையை சந்ே என்னும் நாடி ஜோதிடத்தில் உங் அறிந்து எல்லாப் பிரச்சனைகை கடவுள் அருளால் நன்மை ெ
வெளி நாட்டில் உள்ளவர்களும்
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமைய்ாளர் தினமுரசு 16A Nelson Place WellaWatta, Colomb0:06, srlanka ar ailp (!pg.oifig, 1919), LL. GLop); }; கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் Manage:Thinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு LJ 576i5g5LJIT Gaĵaű Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்
மட்டக்களப்பு மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவநிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன்
தொடர்புகொண்டு வெற்றிபெறுங்கள் DR. A.P.S. இரகசியம் வெளியாகாது.
50, THEATRE ROADNINTHAVUR-21, SRI LANKA, a 067-50349
Y 36 monTL 15:GBu TLD!' efPe$3&#F60D3F YN
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான, Dr. R. g5luLurrasDTnrgR6öT D.H.M.S,AMIRSH (LON) நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள் ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். காலம் : 22.05.2002 முதல் 25.05.2002 வரை
L S T MT TTu D LL S L T L
GarsonsuGues 585592, 581986. HOTLINEs O77-6025.13.
தொப்வு * ബ * ሆኽበሰ Œ J Gü * மூர்கத்தட்டல் 'மண்டைச்சளி
நெஞசுச்சளி தடிமன் இருமல் கள்ை கடி
in fosfat தலைவலி தும்மல் OBLITT GÖMD (95 GOOTIE as gubesig5 (Upup алды060oшіш 20 шарафер шп9ыaытша Lungsu, Luisas Gólg8066aqassir DupÓID மருந துகளை க கொன டு கிரந்தியான, குளிரான, சமிபாடு Di 600 LUIT 5 D. GOOT GL ES GOD GIT உண்ணுதல்,குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும் டொக்டர் சுறாஜி சோமசுந்தரம் அஸ்மா சிகிச்சை நிபுனர்
Ph.Da (Ind); M.B.B. Sen (Cey) Govt. Reg. No.: A 1553 (1970)
25, சில்வெஸ்டர் விதி, கல்கிசை மவுண்ட்லேவினியா - (கொழும்பு) (LIGIÕ6m)TG) @Dias (36609
இடம் ஓடியன் தியேட்டர்காலிவீதி) ]ബി ക്ലബ: 074-00158
இவ்விடத்தில் பழைய நோயாளர் களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4மணி முதல் மணி வரையும் செவ்வாய், வியாழன், சனி கிழமை நாட்களில் காலை 9மணி முதல் 12மணி வரையும் og அளிக்கபிடுகிறது. புதிதாக வரும் நோயாளர்கள் மேற் கூறிய நாட்களிலும், நேரங்களிலும் தொலைபேசி மூலம்(04-201582) தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன்அனுமதி பெற்றே
(பதிவு செய்து) வரவேண்டும்
இனி என்னைப்பற்றி
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா? நிம்மதியில்லையா? உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகப்ோக வாழ்வு பெற பிரிந்த காதல் ஒன்று சேர காதல் கைகூட தீரா நோய் தீர, குழந்தைப் பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க, கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது இன்று இந்த மாதம், இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும், கைரேகை ரீதியாகவும் காண்ட அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் PK சாமி (DGAN) அவர்களைச் சந்தியுங்கள் வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் பெருமிதம் எமது 39 வருட சேவையே இவ்வரிசையில் நாம் ஒருவரே!
ாடுகள் ஒருவருடம் 16 மாதம் 13 மாதம் Τές στου Πιρ. *9unամա நாடுகள் el, 3000 ரூ.1500 ரூ.750 S-MI அமெரிக்கா, கனடா 芭,3650 ரூ.1800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2600 ரூ.300 ரூ650 142-2/4, 86IT65) ಅಚ್ರ Gouloire உள்ளூர் els. 850 ரூ.450 | ரு250 *亚°岛ö@
SSS SSS S S S S S S S S S S S S S S SS "உங்களது பெரிய பிரச்ச சின்னப் பிரச்சனை நம்பிக்ை தரப்படும் 100% உத்தரவாதம் உங் உடனடியாக உங்கள் பிரச்சை
தொடர்பு கொள்ளவும். துரித பெண் பிரச்சனை, பாலியல் வெற்றி, பணக்காரனாக வேண்டு தொடர்புகொ
தொலைபேசி
EFTERGÜLTIGE SEGUITIG on goel Gunila வெளிநாடுகளில் வாழும் இலங்கை சேவை சிறந்த முறையில் சமய கொடுக்கப்படும் மற்றும் பதிவுத் தி மிடங்களில் சமைத்து சாப்பிடும் ெ அனைத்தும் சிறந்த முறையில் குை கொடுக்கப்படும்
தொடர்பு சிங்கப்பூ N.Thanga T. Prince, No. 5, Starlight Road, Singapore
Opposite Rangoon Road, Te: 2974924297869 HP: 9850
மனோதத்துவ வைத்தியம்
கண்டியிலும் அ அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான் கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுன இளம் சமுதாய்த்தினரை வாட்டும் உடல் மெலிவு நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் நித்தி காரணமானவியாதிகளை மனோதத்துவசிகிச்சை
SEXUAL DISORDERS (sm தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும்க
காரணம் என்பதை ல் தான் குறை மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படு நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய வெளிநாட்டில் உள்ளவர்களு
உங்களின் தாம்பத்திய (பாலியல்) : முழு விபரத்தை பின் எமது சில கேள்விகளுக்கு பதில் ே ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வை: கசட் மூலம் மனோநிலையில் ಆಬ್ಜಿ உயர்தர மூலிகை 髓 பெற்று ெ
(அந்தரங்கம் உறுதியாக UGo) all மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள்" சுகமாகியுள்ளார்கள். நீரழிவு (கட்டுப்பாடான அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவு ற்றும் ஆஸ்மா, தலையிடி வாதம், பயோரியா, பறு இன்மை, இன்னும் முடியாதவியாதி விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
கொழும்பில் மே 20 (செல்டெல் இலக்க DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Entrance Bankshall Street,No. 10 P04-722841074.71546 செல்டெல்:0 கண்டியில் மே 26 ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராெ
T.M.M. urungról, essü(pl.
(தயவு செய்து பதிவு (Vannin) ம் குறுக்குத் தெரு ஞான ை 'ಸ್ಟೀ: T.P.C. கடிதத் தொடர்பு REN DR.P.ARUMUG NO. 51/5. Koolavady Roa
olIIII
9.
956)
5 (D Ólä
LILLI
(g
(லி
தெ தெ
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக் கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிக நிறுவனம் ஒரு மாபெரும் PKSAMYASSOCIATE(WI)LTD வரையறுக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகின்றது. இதையொட்டியே
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷமாக்குங்கள் காண்டம் ள் பலாபலனை தெளிவாக யும் தீர்ப்பதற்கு வழிகண்டு லுங்கள். நேரில் வரவும். தாலைபேசியில் தொடர்பு
animalii D Subsongs, GlassruptbL-O6. ÉlíTÜLuš5 GELDITSE,
ன, நடுத்தர பிரச்சனை, யாக உங்களுக்கு செய்து |ள் பிரச்சனைக்குரிய விடை எதுவாகினும் என்னுடன் தியில் செய்து தரப்படும். ரச்சனை, வாழ்க்கையில் ா? தொடர்பு கொள்ளுங்கள்
BTNET SEITHFEIRIST
தமிழர்களுக்கான திருமண
முறைப்படி ஒழுங்கு செய்து மணம் தங்குமிட வசதி, தங்கு சதி போக்குவரத்து வசதிகள் ந்த செலவில் ஒழுங்கு செய்து
(General Psycho Therapy ந்தி க்கலாம்
மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் னவில் சக்தி இழத்தல், பயம் ஞாபகமறதி ரயின்மை, போன்ற தன்னம்பிக்கை இழக்க லம்நீக்கி உங்களையே நீங்கள் வெல்லுங்க்ள்
பத்திய கோளாறுகள்) UMuffolfgü85/gguorüuffäloloßu
பற்ற ஆண்மகனாகிவிட்டேன் என்று அடி
ம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும், பல்
ஆதாரங்கள் உண்டு
குறைபாடுகளை பும் கடித மூலம்
தரிந்த பின் தன்னுடைய குறைகள் தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ வர் என்றும், உடல்நிலை |ற்றி ப்ெற்ற ஆண் மகனாகுங்கள் டாயம் முத்திரை செலவு அனுப்பவும்
L சில ஆசனப் பயிற்சியும் ந்து முற்றாக க்கமாகியுள்ளனர்) வள்ளை போதல் கிரந்தி நோய் குழந்தை ரூக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
மாற்றப்பட்டுள்ளது) S.A.M.P. REG, 9492 Bang Bang Building, eclamation Road, Colombo 11. 2-9096(கண்டி,கொழும்பு நாட்களில்)
27 இஆதிகளில்
sofu Go TL, scort, T.P.074474,156
02 இகதிகளில் go. T.P. - 067. 29.329 DSL O9 Esĝ3a6tf GS |சய்து கொள்ளவும்) ரவர் கோயில் ஒழுங்கை வவுனியாவில் 4-22074, 21406. DENT TP:- 065-24019 AM S.A.M.P.,
Batticaloa, SRI LANKA
கும் பணத்திற்கு ரசீது வழங்குகின்றோம்.
அதி விசேஷமாக வெளிநாட்டவர்களுக்கு ஏனோதானோ என்றில்லாது களின் எண்ணங்களை எண்ணியவாறு களின் ஆயிரக்கணக்கான ஆசீர்வாதக் கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன. உண்மைச் சேவை என்பதால் எனக்குப் பேராசிரியர் பட்டம் தந்தார்கள் தி பட்டம் கிடைத்தது. அகில இலங்கை சமாதான நீதவானாக நியமித்தார்கள் ாகர பூசணம் பட்டம் கிடைத்தது பங்களாதேசத்தில் சோதிட ஆராய்ச்சித்துறை ன்னை அங்கத்தவராகச் சேர்த்துக்கொண்டார்கள் இன்னும் எத்தனை எத்தனையோ பகள் இதற்குக் காரணம் எனது உண்மையான, மனச்சாட்சிக்கு விரோதமற்ற வயே இனி உங்கள் குறை என்ன?
த்துறையில் விசா மாஸ்டர் கார்ட் வசதி மற்றும் இன்ரர்நெட் சைட், ஈ மெயில், ஃபக்ஸ் வசதிகள் எம்மிடம் மாத்திரமே உண்டு. இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. நுவரெலியாவில்
Անանի՝
கொழும்பு-13
а (из): 466271, 466571.342463,466620,431 137, 466820
லநகல் 00941-344831
bols
162 கொட்டாஞ்சேனை வீதி, மேபீல்ட் விதி
டில் ஃப்ளவர் பாலர் பாடசாலைக்கு முன்)
2 GUES NatiGJITIdlu BidlaJiddlu OIB 16-2002
asra, Goonrú Gramrra எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இல்கசிய மாநாட்டையொட்டி இலங்கையின் பல்கலைக் கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளுக்கிடையில் கட்டுரைப் போட்டியொன்றை நடத்த மாநாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. - - - - உயர் கல்விப் பாடத்திட்டத்தில் இஸ்லாமிய இலக்கியத்தின் தேவை என்ற தலைப்பில் புல்ஸ்கப் தாளில் பத்துப் பக்கங்களுக்குள் அடங்கக் கூடியதாக கட்டுரை அமைதல் வேண்டும் போட்டியில் கலந்துகொள்ளும் பல்கலைக் கழக மாணவர்களின் ஆக்கங்கள் அவர்களது துறைத் தலைவர்களாலும், கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளிலிருந்து போட்டியில் பங்கு கொள் வோர்களின் ஆக்கங்கள் அவர்களது கல்லூரி முதல்வர்களினாலும் அத்தாட்சிப்படுத்தப் பட்டிருத்தல் வேண்டும்
போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் பரிசுகளைப் பெறுவோருக்கு முறையே ரூபா 7000/ 5000/ 3000/ பணப்பரிசு களோடு சான்றிதழ்களும் மாநாட்டின்போது வழங்கப்படும்.
கட்டுரைகள் 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி மாநாட்டின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
General Secretary World Islamic Tamil Literary Coference-2002
y Ministry of Port Development & Shipping Ministry Of Eastern Development & Muslim Religious Affairs 45, Leyden Bastian Road, Colombo. 01 இதேவேளை இம்மாநாட்டில் பேராளர்களாகக் கலந்துகொள்ள
莎 15IILL) 歴 விரும்பும் இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் முன் கூட்டியே தங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
பங்குகொள்ளும் பேராளர்களுக்கு மாநாடு நடைபெறும் தினங் களில் பகலுணவும் காலை, மாலைத் தேனீரும் சிற்றுண்டியும் வழங் கப்படுவதோடு மாநாட்டில் வெளியிடப்படும் பிரசுரங்களுடன் மாநாட் டுச் சிறப்பு மலர், ஆய்வரங்குக் கோவை என்பனவும் வழங்கப் படும். தங்குமிட வசதிகள் செய்து தரப்படமாட்டா பார்வையாளர்களாக எவரும் கலந்துகொள்ள முடியும். ஆனால் மேற்குறித்த வசதிகள் எதுவும் செய்து தரப்படமாட்டாது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேராளர்கள் பதிவு செய்யப் படவுள்ளதால் மேலுள்ள முகவரிக்கு எழுதி பதிவுப் படிவம்-விபரத் 鰲 பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டுப் பொதுச்
J LIGJIIGIU (35ITULLIGIGITITU.
İçılumGiff
கடந்த முரசிலே, நீதிபதி இளஞ்செழியனின் சேவையைப்
கொழும்பு கம்பன் கழகம், மற்றும் தினமுரசு ஆகிய இரண்டின் செயலும் தவறு என்று ஒரு வாசகர் குறிப்பிட்டிருந்தார். -
அவர் எழுதிய முறையிலிருந்து அவர் அரைகுறை விளக்கத்தில் இருப்பது புரிகிறது. நீதிபதி இளஞ்செழியன் உண்மையிலேயே நீதித் துறைக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஒர் வரப்பிரசாதமானவர்
அவருடைய துணிச்சலான செயல்களையும், வழக்குகளின் விரை தீர்ப்புகளையும் இங்கே பட்டியலிட இடம்போதாது அரசாங் கத்திற்கெதிரான தீர்ப்புகள் சொல்கிறார் என்பதற்காகவும் கம்பன் கழகம் அவரைப் பாராட்டி கெளரவம் அளித்திருப்பதாகவம் அது கம்பனுக்குச் செய்யும் துரோகம் எனவும் எழுதி இருந்தார். அது மிக தவறான கருத்தாகும். ஏன் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தனது நீதிவலயத்திலே, நடந்த சமூக சீரழிவுகள் மோசடிகள் காலாசார அழிவுகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதை அவர் மறந்து விட்டாரா அல்லது தெரியாதா? அடுத்தது நீதித்துறைக்கும் கம்பனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது இலக்கிய வாதிகளுக்குப் புரியும்,
கம்பன் கழகம், அவர் குறிப்பிட்டது போல, தனியே இலக்கியத் துறைக்கு மட்டும் விருது வழங்குவதில்லை. மருத்துவத்துறையிலும், வைத்தியர் சிவகுமாருக்கு விருது வழங்கியதை மறக்க முடியாது.
எங்கேயோ இருக்கும் வல்லரசான அமெரிக்காவே அவர் சேவை யைக் கெளரவித்து அதியுயர் விருதாக ஒரு மாநிலத்திலேயே அவரை UP மேயராக இருத்திக் கெளரவித்ததை அறிந்து கொள்க
அதுபோலவே சிறந்த ஒருவர் பற்றி, ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவரைப் பற்றி எழுதுவது ஒரு சிறந்த பத் திரிகையின் கடமை. அதைத்தான் தினமுரசு செய்தது.
ஏனைய மாவட்டத்திலுள்ளவர்கள் இவர்போல ஒரு நீதிபதி நமக்கு கிடைப்பாரா? என்று ஏங்கும்போது வவுனியாவில் இருந்தே ஒரு வாசகர் இப்படி புரியாமல் எழுதி இருப்பது மனவேதனைக்குரியது. மட்டுமன்றி அவர் அவரை அறியாமலேயே நீதித்துறையை அவமதித்த குற்றத்திற்கும் ஆளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வவுனியா, நாகேந்திரன் உங்கள் மனம் புண்பட்டால் என்னை மன்னிக்கவும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)
க. ஜெனார்த்தனன், கொழும்பு S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SM
சயல்திறனைக் காட்டியதனாலேயே
33. டெய்லி ஃபெயார் கொம்பிளெக்ஸ், கண்டி வீதி, நுவரெலியா தொலைபேசி: 0522508,35097230932333623570 தொலைநகல் 00945-235097 F.G. dulla); drpksamy (asltnet.lk
Glan) smatra www.imeхроlanka.com/drsami
CED 19-25, 2002

Page 7
னப்பிரச்சனைத் தீர்வு
முயற்சிகளுக்கு அத்திபாரமிட்ட ரணில்-பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி மூன்று மாதங்கள் அதாவது தொண்ணுறு நாட்கள் இம்மாதத்துடன் பூர்த்தியாகின்றன. இத்தொண்ணுறு நாட்களில் ஆங்காங்கே இசகு பிசகாகச் சில பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் அரசியல் அணுகுமுறைகளுக்கே கூடுதல் : அரச தரப்பிலும், புலிகள் தரப்பிலும் மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது. ரணில்-பிரபா ஒப்பந்தம் கைச்சாத்தானதும் அந்த ஒப்பந்தம் எவ்வளவு தூரம் நீடித்து நிலைக்கும் என்ற கேள்வியே அனைவரிடத்திலும் தோன்றியிருந்தது. ஏனெனில், இதுபோன்ற கடந்த கால ஒப்பந்தங்களின் ஆயுட்காலம் மிகக்குறுகியதாகவே இருந்தது. வந்த வேகத்திலேயே அந்த ஒப்பந்தங்கள் வலுவிழந்துமிருந்தன. ஆயினும் ரணில்-பிரபா ஒப்பந்தம், நோர்வேயின் அனுசரணையோடு (Bu60'lü பாதுகாக்கப்பட்டுவருவதாகவே இருக்கின்றது. தற்போது மூன்று மாதங்களைப் பூர்த்தி செய்த நிலையில் ரணில்-பிரபா ஒப்பந்தம் வெறுமனே எழுத்து வடிவில் இருக்காது முழுஅளவில் விரிவான அமுலாக்கத்தை வேண்டியதாகவும் இருக்கின்றது. இதன் மூலமே இனப் பிரச்சனைத்
TG) 535 ITGOT GT60)6OTL நடவடிக்கைகளையும் செவ்வனே திட்டமிட்டுச் செயற்படுத்த முடியும். கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ரணில்-பிரபா ஒப்பந்தம், இருதுருவங்களை நெருங்கிவரச் செய்தது போன்று கைச்சாத்தாகியிருந்தது. இந்த ஒப்பந்தத்தையடுத்து அரசியல்
யாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் பல ஏற்படலாயின. ஆயினும், ஓர் அத்திபாரத்தின்
லையில் மட்டும் ரணில்-பிரபா
இருக்கிறதே தவிர, அதன் து கட்டியெழுப்பப்பட வேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றன. ஒப்பந்தம் கைச்சாதானது முதல் அர சதரப்பு, புலிகள், எதிர்க்கட்சிகள், படைத்தரப்பு மற்றும் அனுசர ணையாளர்களான நோர்வே ஆகியவற்றின் செயற்பாடுகளை வெவ்வேறாக ஆராயும் பட்சத்தில் தீர்வு முயற்சிகள் எத்தகைய வடிவில் இருக்கின்றன என்பதை நன்கறியமுடியும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு மிக அவதானமான முறையில் வடக்கு-கிழக்கு பிரச்சனை தொடர்பாக இருந்து வருவதையே அவதானிக்க முடிகிறது. சமரச முயற்சிகளில் இடைஞ்சல்கள் தோன்றி, மீளவும்
எண்டு ஒரு கற்பனை
முதலாம் சந்திப்பில். நாம் அறிமுகமானோமே இரண்டாம் சந்திப்பில். சில ஓடர்கள் தந்திரே,
முன்றாம் சந்திப்பில் என்ன நடக்கும்
நான்காம் சந்திப்பில் பணிஷ்ட்மென் கிடைக்கும்? வயித்தக் கலக்குது வயித்தக் கலக்குது வயித்தக் கலக்குதடி வேண்டாமிந்தப் பொலிட்டிக்ஸ் என்றே வாழ்க்கை வெறுக்குதடி. முதலாம் சந்திப்பில கலந்துகொண்ட எங்க புரட்சிகரக் கட்சித்
CID 19-25, 2002
சந்திப்பு கொஞ்சம் ட்ரப்பாம் அர சங்கத்தின்ர யுத்த நிறுத்த மீறல் களுக்கு கூட்டமைப்பார் உருப்படியான நடவடிக் கையேதும் செய்ததாக் காணேல்லையெண் அதிருப்தியோ சில ஹோம் வேர்க்குகளும் குடுத்து மாசாமாசம் சந்திக்க வரவேணுமெண்டு சொல்லி அனுப்பியிருக்கினமாம். அவையிற்ற இப்ப இந்தப் புதுப் பாட்டக் குடுத்தால் இப்பிடிப் பாடுவினமோ
ஒரு மோதல் வெடிக்கலாகாது என்பதில் பிரதமர் ரணில் விக்கிர மசிங்க உறுதியாகவிருக்கின்றார். தமது அரசின் நிலைப்பாடாக மட்டுமல்லாது, நாட்டு மக்களிடையே கூட அரசியல் அணுகுமுறைகளின் அவசியத்தைப் பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். கடந்த வாரம் தெற்கே மாத்தறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோது கூடப் பிரதமர் ரணில் மீளவும் ஒரு யுத்தத்தை நாடு தாக்குப்பிடிக்காது என்பதை
திருத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டில் சமரச சூழ்நிலைகளைக் கட்டியெழுப்பிவரும் 蠶 GFLDULJÜD, சர்வதேச ரீதியிலான ஆதரவைப் பேணுவதிலும் பிரதமர் அக்கறை
SS
காட்டிவருகின்றார். இத்தடவை சமரச முயற்சிகளில் முன்பொருபோதுமில்லாதவாறு சர்வதேச சமூகத்தின் அக்கறை காணப்படுகிறது. இருப்பினும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்வரை மட்டுமே முன்னேறி, அதன் அமுலாக்கத்தில் தொண்ணுறு நாட்களையும் கடந்துவிட்ட நிலையில், சமரச நடவடிக்கைகளுக்கு வேட்டு வைக்கும் : மும்முரமாகவே இருக்கின்றன. எதிர்த்தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளிடையே மட்டுமல்ல, படைத்தரப்பிலும் கூட குந்தகங்களை ஏற்படுத்தும் போக்குக் காணப்படுகிறது.
அண்மையில் கிழக் இடம்பெற்ற கடற் சம்பந்தப்பட்ட சம் நிறுத்தத்திற்குச் அமைந்திருந்தது. நோர்வே யுத்த நி கண்காணிப்பாளர் பக்கச் சார்பற்ற வி ணைகளையடுத்து கட்டுப்பாட்டின் கீ கொண்டுவரப்பட்ட வாகரைச் சம்பவத் நிறுத்தக் கண்கா தலையீடுகள் இல் பட்சத்தில் நிலை மோசமடைந்திருச் இதுதவிர, புரிந்து ஒப்பந்தத்தின் பிர கிழக்கில் இருக்கு தேவாலயங்கள்,
பாடசாலைகளிலி
ஆயுதப்படையினர் வெளியேறியிருக்க ஆனால், இது வி தொடர்ந்து தாமத வடக்கு-கிழக்கின் பலவற்றில் படையி நிலைகொண்டுள் இதேவேளை வவு UUTT LQU LITT GOOTLD GNJ GODD கண்டிவீதி போக்கு திறந்து வைக்கப்ப வடக்கிற்கும், தெ இவ்வீதியூடாகப் ப மக்கள் தொடர்ந்து மங்களுக்கு முகங் இருக்கின்றனர்.
சீரான தங்கு தடை போக்குவரத்தை ஏ
ஏற்படுத்துவதில் இ
தலைவர் இரண்டாம் சந்திப்பில மிஸ்ஸி சந்திக்கப் போனது ஏன் தெரியுமோ? பாரையும் அனுப்பலாந்தானேயெண்டு அதாலதான் ரெண்டாம் சந்திப்புக்கு உயர்மட்டச் சந்திப்புகளுக்குத்தான் தலைமைகளோட நடக்கிற சந்திப்புக sarian ang isi alamatay sinasio தெளியும் இந்தப் பிரேமையோ
frr:19.ertu, riferen, 56 ikas gasun அடிக் கிணத்துக்கு வத்தி பட்டக் கிடங்
dari 6 situan gsisi asrafi
சம்பளத்தக் குடுங்கோவெண்டு அரசா கத்தின்ரை கடைசிநேர கடன்களையும்
சீனாவில இருந்து வாங்கின ஆயுதங்க
நால வித்தவை வழக்குப் போடவும் ெ ஜூனிலநடக்க இருக்கிற கடன் வழங் நம்பியிருக்கினம். இதுவரைக்கும் சமாத புலிகளைச் சிண்டிற வேலைக்கு ஏன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கில் வாகரையில் |JSOLúlgoli) பவம் யுத்த FGTGOTS
ஆனால், |றுத்தக் கள் மேற்கொண்ட flg III
நிலைமை
廖
臀{卯岛颚· தில் யுத்த ஈனிப்பாளர்களது லாதிருக்கும் OLD கவும் கூடும். UGOTITG). காரம் வடக்கும் கோயில்கள்,
ருந்து
"
வேண்டும். டயத்தில் ம் நிலவுகின்றது.
பொது இடங்கள் னர் தொடர்ந்து T60T J. furt Glassiuti) யிலான ஏ-9 வரத்திற்காகத் ட்டுள்ளபோதிலும்
கிற்குமிடையே LUGGNITÚD (Glig tinuo பல்வேறு சிர alsTG) 556 lives GTITs
Lயற்ற பஸ் -9 வீதி வழியாக ழுபறி நிலை
ங்காகி அவற்ற யூனியர்தான் புலிகளைச்
தாய்லாந்துப் பேச்சுக்கு கூட்டமைப் 695 sinum soos Gumir Gas Gumryumb அவருக்கு அழைப்பு வரேல்லையாம் தான் தேவை இரண்டாம் மட்டத் ளுக்கு தான் அவசியமில்லையெண்ட ப் பட்டுக் கொள்ளுறராம் அவர் என்று
த அளவுக்க திறைசேரி நிதி நிலைமை குத் தண்ணியிலதான் காலம் போகுது லையெண்டதுக்கு பஸ்சுகளை வித்துச் கம் கைவிரிச்சிட்டுது. போன அரசாங் வேற அடைக்கவேண்டிக் கிடக்குது ருக்குக் காசு குடுக்க ஏலாமல் போன விளிக்கிட்டினம் கடைசி நம்பிக்கையா கும் நாடுகளின்ரை கூட்டத்தைத்தான் ானத்த ஓட்டிக்கொண்டு போகவிடாமல் போகினமெண்டு கடற்படைகளைச்
”ண்
--
გა — თ
இண்
(அலசுவது-இராஜதந்திரி)
காணப்படுகிறது. இடையிடையே தோன்றும் பிரச்சனைகள் சிறியவையாக இருப்பினும், இவற்றினால் சமரச நடவடிக்கைகள் குறுக்கீடுகளைச் சந்திக்காதிருப்பதையே உறுதி செய்ய வேண்டியதாக இருக்கின்றது. தற்போதைய தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரை அனுசரணையாளர்களாக இயங்கிவருகின்ற நோர்வேயின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவே இருக்கின்றது. ரணில்-பிரபா
புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட வைத்ததுமுதல் நோர்வே ஆற்றிவருகின்ற பங்களிப்புக்கள் அரச தரப்பையும், புலிகள் அமைப்பையும் முறுகல் நிலையிலிருந்து விலகி இருக்கச்செய்வதாகவே இருக்கின்றது. இலங்கையில் சமரச நடவடிக்கைகளுக்கெதிரான கோஷங்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. ஆயினும், நோர்வே தரப்பின் பிரதம அனுசரணையாளராகச் செயற்படும் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெசன், தமது நடவடிக்கைகளில் நம்பிக்கை தளராதவராகவே இருந்து வருகின்றார். அண்மையில் இலங்கை வந்திருந்த விடார் ஹெல்கெசன் முக்கிய சந்திப்புக்கள் பலவற்றை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர் கருத்து வெளியிட்டபோது சமரச முயற்சிகள் திருப்திகரமான முறை
ல் முன்னேற்றங்கண்டுவருவதாகக் கூறியிருந்தார். எது எப்படியிருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் ஒர் அத்திபார நிலையில் இருக்கின்ற சமரச நடவடிக்கைகளைக் காலந்தாழ்த்தாது Glorong GuoGa) கட்டியெழுப்பவேண்டியதே அவசியமானதாகின்றது. கடந்த வாரம் மாத்தறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூன்றுமாத காலம்
பின்னரே பிரதான பச்சுவார்த்தைகள் பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் எனத்
தெரிவித்திருந்தார். அத்துடன் ஒரு நீண்ட காலப் பிரச்சனையாக இருக்கும் வடக்கு கிழக்கு விவகாரத்தைத் தீர்ப்பதற்குப் போதியளவு கால அவகாசம் தேவை என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை இலங்கையில் சமரச நடவடிக்கைகளுக்கான எதிர்ப்புக் கோஷங்கள் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து வெளிப்பட்டுள்ள அதேசமயம், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் குட்டையைக் குழப்பும் அறிகுறிகள்
தோன்றியுள்ளன. இலங்கைக்கு வெளியே தமிழநாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் புலிகள் அமைப்பிற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளார்.
ந்தியாவில் இலங்கை வகாரத்தைப் பொறுத்தவரை இரு வேறுபட்ட தன்மைகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு எத்தகையதாயினும் தமிழக மக்களிடையே இலங்கை இனப்பிரச்சனைக்குப் புலிகளுடன் பேச்சுக்கள் நடாத்தப்பட்டு தீர்வு காணப்படவேண்டுமென்ற நிலைப்பாடே வலுப்பெற்றதாக இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை வேறாகும். தமிழகத்தில் இருப்பது போன்று வட இந்தியாவில் எல்.ரீ.ரீ.ஈ மீதான ஆதரவோ அல்லது இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபமோ குறிப்பிடத்தக்கதாக இல்லை. இந்நிலையில் இலங்கையில் மட்டுமல்ல. இந்தியாவில் கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வு குறித்த ஆதரவான மற்றும் எதிரான சக்திகள் செயற்பட்டுவருபவையாகவே இருக்கின்றன. எனவே, தொடர்ந்தும் புரிந்துணர்வு என்ற வரையறைக்குள்ளேயே சுழன்று கொண்டிராது, அதற்கப்பால் ஆக்கபூர்வமான “IJe 5 L6)JLyb.5560) 959560) GMT95 கட்டியெழுப்புவதே அடுத்த கட்ட நகர்வாக இருக்க வேண்டியதாகின்றது.
சினக்கினமாம் உள்ளுக்குள்ள
மே முதல் திகதியில புலிகள் தடை நீக்கப்படுமெண்டு எங்க. அமைச்சர் மகேஸ்வரன் அறிக்கை விட்டதைப் பிழையான தகவல்கள முந்தி விழுந்து கக்கிறாரெண்டு கடிந்த அமைச்சர் பீரிஸ், ஜூ ன் மாச நடுப்பகுதியில பேச்சுவார்த்தை தொடங்குமெண்டு தெரிவிச்சுப்போட்டு இப்ப அது இன்னும் பிந்தும்போல கிடக்கெண்டு இழுக்கிறார். மகேஸ்வரன் சொன்னதுக்கு எகிறினவள் தான் சொன்னது பிசகேக்க என்னவாம் சொல்லப்போறார் பெரியாக்கள் LtMLM tL tMML tlt TTMLLL LLLLL LL TLLLLLLL
ஆடி மாசம் இலங்கையில ஆபத்தான மாசமாத்தான் இருந்து வருகுது ஆடிக் கலவரம் மட்டுமில்ல கன கெடுதிகள் அதிலதான் நடந்தது எங்க
பேச்சுவார்த்தையும் ஆடியாடி மெல்ல ஆடி மாசத்துக்குப் பின்னேறிக்கொண்டு
போகுது. அறிகுறிகள் நல்லதாக் காணேல்லை பாருங்கோ கலியாணத்தில கூட பேச்செண்டு வந்தால் சட்டுப் புட்டெண்டு காரியத்தை முற்றாக்கிப் போடு றவை ஏனெண்டால் பிந்தவிட்டால் பிசகிப் போயிடுமெண்டுதான் எங்க அரசிய லிலயும் இழுபட்ட பேச்சுக்கள் இழுபறியில முடிஞ்சதுதான் அனுபவம் பிந்தப் போடுறது நல்லதில்லையெண்டத மட்டும் சொல்லிவைக்கிறன் புரிஞ்சால் சரி
ஜனநாயகக் கட்சித் தலைவர் இந்த நேரத்தில இந்தியா போனது ஏனெண்டு எங்கட அரசியல் வட்டாரத்தில பெரும் சமுசியமாக் கிடக்குது மாற்றுத் திட்டமேதும் பின்புலத்தில உருவாகுதோவெண்டும் சந்தேகமாக் கிடக்காம் அவையிட்டக் கேட்டால் வெறுமனே மருத்துவக் காரணங்களுக்காகப் போயிருக்கிறாரென்டினம் யார் நம்புவான்?

Page 8
யார் இந்த மாடல் அபு
சிந்திமயங்கும் நேரத்தில்.:விக்கி
யினர்தான்.
வாழ்க்கையில் செக்ஸ் என்பது இனிமையானது. அது இப்படியொரு வித்தியாச
குறித்த ஆராய்ச்சிகளில் பலர் மண்டையைப் பிய்த்திருக் நிற்பதாக கிரபிக்ஸ் முலம் கிறார்கள். ஆனாலும் செக்ஸ் பற்றிப் புதிது புதிதாக ஏதா பட்டுள்ளது.
வது தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
உடலுறவுச் சக்தியை லிபிடோ சக்தி எனக் கூறுகி றார்கள் இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தி
யாசமாக அமைகின்றது.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே நேரத்தில் உட லுறவு ஆசை உண்டாவதில்லை. ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் கலவி ஆசை ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன ! அபூர்வமாகச் சில நேரங்களில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் ஒரே நேரத்தில் கலவி ஆசை கிளர்ச்சி பெற்றெழுகிறது. கிளிரோறிஸ் என்ற உறுப்புத்தான் பெண் களுக்கு ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.
தன்மையுடையதாகும்
சிங்கப்பூரைச் சேர்ந்த தொலைக் காட்சி அறிவிப்பாளர் பியரே பெஸ் என்பவர் அதே நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரியும் 27 வயதான ஆன்ட்ரியாவைக் காதலித்தார்.
ஆன்ட்ரியா, ரசிகர்களைச் சுண்டி யிழுக்கும் அழகி துருதுருப்பான பார்வையும், செக்கச்சிவந்த மேனியும், கணிர் என்ற குரலும், கிட்டத்தட்ட ஒரு சினிமா நட்சத்திரத்தின் அளவுக்கு சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளில் பிரபலமாகியிருந்தார். அவரது அழகும். அறிவிப்புத் திறனும் அவருக்கு ஆயிரக் கணக்கான ரசிகர்களைப் பெற்றுத்தந்த திருந்தது. ஆனால், ஆன்ட்ரியாவை தொலைக்காட்சி அறிவிப்பாளர் பியரே
உடலுறவு குறித்து ஆர்வம் இல்லாத நேரத்தில் ஆண் 1 தனது இணையாகிய பெண்ணின் கிளிரோறிஸைத் தடவி அவளுக்குக் காம இச்சையை ஊட்டுவதும் உண்டு கிளி ரோறிஸ் என்பது பெண்ணின் மர்ம ஸ்தானத்தில் அமைந் துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் ஆண்களைவிடப்பு பெண்களுக்குத்தான் எல்லாப் பருவத்திலும் காம உணர்வு அதிகம் என ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின் றன. இதுபோலவே உடலுறவின் போதும் ஆண்களுக்குத்தான் உடலில் எளிதாக தளர்வு ஏற்படுகிறது.
உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர் கள் மிகக் குறைவு எனக் கூறலாம். அதிகமான காம உணர்வுள்ள ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் பல முறைகளில் இனச்சேர்க்கை செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு
காம உணர்வானது மனிதர்களின் கற்பனையில் Lua) . முறைகளில் கையாளப்பட்டு வருகிறது."ஸாடிசம்" என்பது காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப் படவைத்து அந்த வேதனையைச் சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக்கொள்ளும் அரக்கத்
பட உதவி செல்வி ஜெயவாண
S
பெஸ்தான் மிகவும் கவர்ந்தார். இருவரும் கிப் போட்டார்கள் இருவருக்கும் ஒ காதலித்தனர். இவர்களின் காதல் கணிச அவரது ஈரலில் பாதி பழுதடைந் சிகிச்சை மேற் மான அளவு வளர்ந்துகொண்டிருந்த திருந்தது. சத்திர சிகிச்சையின் மூலம் மணி நேரமாக ந நிலையில் ஆன்ட்ரியாவின் ஈரலால் பழுதடைந்த ஈரலை மாற்றினால்தான் போராட்டத்தின் அவர்களது காதலுக்குச் சோதனை அவரால் உயிர்வாழ முடியும் என மருத்து பியரேயின் ஈர ஏற்பட்டது. வர்கள் கூறிவிட்டார்கள் ஆன்ட்ரி யெடுக்கப்பட்டுக திருமணம் குறித்த வண்ணவண்ணக் யாவுக்கு பாதி ஈரலைத் தானம் செய்ய பழுதடைந்த பகு கனவுகளில் இருவரும் மிதந்துகொண்டி அவரது உயிர்க் காதலர் பியரே பெஸ் பட்டது. ருந்த வேளையில் அந்தப் பேரிடியை முன்வந்தார். சத்திர சிகிச் மருத்துவர்கள் அவர்கள் தலையில் தூக் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பிர்
S.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Drra or (8//rranწევს
வடிவமைக்கப்
கலந்து கொண்ட அமெரிக்க ஐரோப்பிய தின்போது ஒய்வின் பெரும்பகு
| DNT aşağı E. J. Gili (R) DJ. LDLJá.
குடித்துவிட்டு மது
கத்தில் மேலாடையைக் கழற்றி வீசிய பிரிட்னியை அவரது பாது
கொண்டிருந்த காரிலிருந்து | பிரிட்னி குதிக்க முற்பட்டபோது அவர் தடுக்கப்பட்டுள்ளார்.
2 ܥܠ ܟܠ ܂ ܥܠ
IIIIJTGO)gj56O)DLI
பொப் உலகின் புகழ்
பெற்ற பாடகியான பிரிட்னி ஸ்பிட
யர்ஸ் தற்போது மிக மோசமான போதைப் பழக்கத்திற்கு ஆளா கியுள்ளார். சமீபத்தில் அவர்
இசைப் பயணத்
தியை போதை மயக்கத்திலேயே
கழித்ததாக நஷனல் இன்கு வரி குறிப்பிட்டுள்ளது.
இரவு விடுதியொன்றில் அதிக
காப்பு உத்தியோகத்தர்கள் காரில் ஹோட்டலுக்கு அழைத் துச் சென்றனர். வேகமாக ஒடிக்
ஜஸ்டின் ரிம்பர்லேக் என்ற தனது
|419സങ്ങ மறக்கவே பிரிட்னி இப்
படிப் போதையை நாடுவதாக அவ ருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேரத்தில் சத்திர SETGIT 6MTUULLg5! 12 டபெற்ற ஜீவமரணப் முடிவில் காதலன் ல் பாதி வெட்டி தலி ஆன்ட்ரியாவின் நிக்குப் பொருத்தப்
ச முடிந்ததும், தீவிர
606), SLULL TJIDavi
DJ U.
இருவரும் கண்விழித்ததும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வசதியாகக் கண்ணாடித் தடுப்புள்ள அறையில் அணு மதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது இருவரும் விரைவாகக் குணமடைந்து வருகிறார்கள் ஆன்ட் ரியா மருத்துவ சாதனங்களின்றியே சுவாசிக்கும் நிலைக்குத் தேறிவிட் டார். இன்னும் சில தினங்களில் வீடு திரும்பியதும் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. காதலனிடமிருந்து ஈரலில் ஒரு பகுதியைப் பெற்று உயிர்வாழும் காதலி யின் மனநிலை எப்படியிருக்கும்? “பியரே úlsó plui) 606.JuüD, STGör a GTT606.JuJúD வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என ஒதுங்கிக்கொள்கிறார் ஆன்ட்ரியா
இது நாடகமோ திரைப்படமோ அல்ல, உண்மையானது ஈரலைப் பகிர்ந்து கொண்ட காதலர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் உணர்வுபூர்வமான விஷயமிது இவ்வாறு சிங்கப்பூரின் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளி யிட்டிருந்தது.
- e e
ாடும் ຮີ່
சில தினங்களில் இரவு இரண்டு மணிக்கும் பிரிட்னி மதுக்கடையில் தங்கியிருந்திருக்கிறார். அப்படித்தனி மையில் இருக்கும்போது போதைப் பொருள் பாவிக்க முற்படுகின் றார் என்கின்றனர் அவரது நணன் பர்கள்
அவரது காதலரான ஜஸ்டின் இரவு விடுதியொன்றில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந் ததை பிரிட்னி நேரில் கண்ட் பின் னர்தான் அவரது குடிப்பழக்கம் அதிகரித்ததாகக் கூறப்படுகின்றது. மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையில் கையில் மதுவுடன் நடமாடு வதைப் பலர் கண்டிருக்கிறார்கள் குடிபோதையில் இருந்தால் மாத் திரமே தன்னால் ஜஸ்டினை மறக்க முடியும் என்று பிரிட்னி கூறுகிறார்
பிரிட்னி ஸ்பியர்ஸ் வீடியோ அல்பங்களில் பாடும்போது அவரது கவர்ச்சி எல்லை தாண்டியிருந்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத கார ணத்தாலேயே அவரை விட்டு விலகிய தாக காதலர் ஜஸ்டின் கூறினார்
"ஆரம்பத்தில் மிகவும் நல்ல பணி புள்ளவராக இருந்த பிரிட்னி புகழின் உச்சிக்குப் போகையில் என்ன நடக் கிறது எனப் புரியாமல் ஆடை அவிழ்க் கத் தொடங்கினார் நான் மட்டும் ரசிக்க வேண்டிய பல விஷயங்களைக் கோடிக்கணக்கானோர் கண்டு மகிழ்சியடைவதை என்னால் பொறுத் துக்கொள்ள முடியாது பிரிட்னியின் அந்தரங்கத்தில் நான் மட்டும் இருக்க வேண்டும்.அவரது தற்போதைய போக்கு எனக்குப்பிடிக்கவில்லை, அதனாலேயே நான் விலகிக்கொள்கின்றேன்" என்கின் றார் காதலர் ஜஸ்டின் O
CID 19-25, 2002

Page 9
பாலஸ்தீனர்களை எதிர்த்து இஸ்ரேல் எத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட பாலஸ்தீன இளைஞர்கள் தயாராக இல்லை. இஸ்ரேல் இராணுவத்தின் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாலஸ்தீன போராளிகளும் தங்களால் முடிந்தவரையில் இஸ்ரேல மக்களைக கொன்று வரு கின்றனர். பாலஸ்தீனத்தில் ஏராளமான இஸ்லாமிய அமைப்புக்கள் போரிட்டு வரு கின்றன.
ஹமாஸ், ஜிஹாத் மஸ்ஜிதுல் அக்ஸா மீட்புப்படை போன்றவை பெரிய அமைப்புக்கள். கணிசமான உறுப்பினர்களையும், நவீன ஆயுதங்களையும் கொண்டுள்ளன. இந்த இயக்கங்களுக்குள் நிலவும் ஒரே போட்டி, யார் கூடுதலாக இஸ்ரேலியர்களைக் கொலை செய்வது என்பதுதான்.
ஹமாஸ் இயக்கமே கூடுதலான அளவு தற்கொலைப் போராளிகளை உருவாக்கி வருகிறது. மேற்குக் கரையின் அடையாளம் காணப்படாத இடமொன்றில் ஹமாஸ் இயக்க கமாண்டோக்கள் பயிற்சியில் ஈடுபடுவதையே இங்கு காண கிறீர்கள்.
அமெரிக்க நகைச்சுவை நடிகரான எட்வேர்ட் என்ப IIIIIIII] வரின் நாடகக் காட்சிகளில் ஒன்றுதான் இது அமெரிக்க
மக்களால் பெரிதும் விரும்பப்படும் இவரது நாடகங்கள் "மிஸ்டர் பின்"னின் ஹாஸ்யங்களுடன் ஒத்தது காரியாலயத்திற்குச் செல்லும் முச்சகக் கரவண்டியிலேயே குளித்து உடைமாற்றி ஒப்பனை செய்துகொண்டு செல்வது பான்ற காட்சியைத்தான் இங்கு காண்கிறீர்கள் இவ்வாறான திறந்தவெளிக் காட்சிகளில் உருவான இவரது பல நாடகங்கள் வரவேற்பைப் பெற் றுள்ளன. அன்றாட மனித வாழ்வின் நிகழ்வு
GIAD 19-25, 2002
SS SSL SSS S S LSL S SS SS SSL S S SL S L S S S S S S S SL S S S S S S S S S S S S S LS S LSL SLS S L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராட்சதப்பசி
47.াির, மனிதனைக் கூட விழுங்கிவிடும் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இங்கே புடைத்துத் தெரியும் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் கன்றுக்குட்டி இருக்கிறது.
இந்தப் படம் இந்தியாவின் கர்நாடக மாநில கிரா மம் ஒன்றில் "க்ளிக்" செய்யப்பட்டது ஆற்றங்கரை யில் புல் மேய்ந்துகொண்டிருந்த கன்றுக்குட்டியை உயிரோடு விழுங்கிவிட்டது. மிருகங்களை விழுங்கும் மலைப்பாம்புகள் இவை வயிற்றுக்குள் இறந்ததன் பின் மீண்டும் வெளியில் கக்கி உண்ணுமாம்
TJovi
(UDJ-9.
களில் குடியேற, ராஜமாதா மாத்திரம் பிரித்தானியாவிலேயே தங்கியிருந்து மக்களுக்கும் படையினருக்கும் ஆறுதலும் ஊக்கமும்
செய்து படையினரின்
சமீபத்தில் காலமான பிரித்தானியாவின் ராஜமாதா எலிசபெத் அந்நாட்டுப் பொதுமக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். ஆரம்ப காலத்தில் அதிக பிரபல்யமில்லாதிருந்த அவர் இரண் டாம் உலகப் போரின் பின்னர்தான் மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்தார். போர் நடைபெற்ற காலத்தில் அரச குடும்பத்தி னர் பிரித்தானியாவை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்
வழங்கிவந்தார். 1941ம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் பிரித்தானிய இராணுவத்தின் ஸ்கொடிஷ் படையணி தங்கயிருந்த போர் முனைக்கு நேரடி விஜயம்
மரியாதை அணிவகுப் பைப் பார்வையிடும் காட்சிதான் இது
தனது கணவர் இறந் ததன் பின் சுமார் 40 வருடகாலம் தனிமை யிலேயே வாழ்ந்த எலிச பெத் அம்மையார் தனது 102வது வயதில் காலமா னார்.

Page 10
1. போடு"திரைப்படமாகிறது/ "ே
விவுள்ள் நிறுவனம் சார்பில் விதிகரியான / Nili k. リ அனுமதி : போடு" ஆடை நீர்மா
எம்மின் ஜெரி படத்தின் சூப்பர் ஹிட் சத்யபிரகா
பாக சூட்டப்பட்டிருக் நதப் படத்தில் சிம்ரன மின்னலே அறி நடித்திரு
புதி
ய ரீமா சென் இருவரும் இனைந்து
ாரையும் கவரும் வகை ருவாகும் போடு பத்தின் படப்பிடிப்புவை
த விசாகபட்டாம் மற்றும் அவுஸ்திரேலியாவின்
வர் ரல் மாதத்தில் மதி
in Tuff (Neu Tit
வேடத்தின் நடக்
நார் ஆனால் வித்தியாசமாள் பத்ராம் இதனால் அர் தப் பாத்திரம் அசத்தா
பப்பட்டு பட வாய்ப்புகள் கு பும் என்று எதிர்பார்கிறார் ஹிரோயின் கனவோ வந்து இப்படியாரிப்போச்சோறு Hall i Arnhelli - Til II வர வேடம்தள் செய் 禺帝j W崎 (u市■ ரேஞ்சுக்கு வரலையா? அது ாதி நானும் வருவேன் என்றார் இந்தப் படத்தில் ரீகாந் பூமிகா மீண்டும் ஜோடி சேர்ார்கள்
thmEքնոն Gleft|Gingeslepm) கடந்த ஆண்டில் கவர்ச்சிப் புய ாக இருந்த அந்த ஷாஜகானின் நாய மிக்கு இந்த ஆண்டு அபரிமிதமான வளர்ச்சி நாளொரு மேனியும் பொழு தொரு வள்ைளமுமாய் குறுக்கு வாட்டில் வளர்ந்து வருகிறார் அம்மனி மவு
மாறிவருகிறது
அாமையில் தற்கொலை செய்து
கொண்ட நடிகையின் காதலரான இளை * ஷா ஞர் லேசப்பட்ட ஆளில்லையாம் சின்னம்மா TIL TITI" | நடாத்தும் நடனப் பள்ளிக்கு வரும் இளம் நான்கு
நடிகைகள் பலரையும் தன் காதல் வலைக்குள் சிக்க வைத்து ஏமாற்றியவராம அவரது சுயரூபம் புரியா மல் அவரிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டாராம் இறந்த பொன நடிகை சாதவித்து ஏமாற்றுவதைத் தொழிலாக வைத்திருக்கும் அவரைச் சம்மா விட்டு விட கூடாது என்று ஆவேசப்படுகிறார் அவ ால் பாதிக்கப்பட்ட தாள்கெழுத்து நடிகை படமெடுக்கும் சங்கத்தில் முக்கிய பொறுப்பிருக்கும் பிர முகர் "லவ் தேசம் நபு கர் நம்பர் வளர்"
■■ @ 島馬島 பொது அவருக்கு | I I T II கொடுத்தார். இந் திப்படம் எடுப்ப * ( நபுகன் கால் ட்டையும் விண 山蒿』 @山 போது அட்வான் வைத் திருப்பத்
Grana" 5 கள நச்சரிப்பு தொடு நள் எடு படிகாரிட்டு | || 鷺 பித்தருக்கிறாரம் by that ar Ant 339 ருக்கிறார் நடிகர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விருக்கிறது
* Dareja ரன்ர வெர்னபிற
பகு ITT, EIII .. լիլի Il inly
லா விட்டினர் எடுத்து சென்றுவிட்ட
晶_ டிஎன மிகப்பெரிய டைரி கலாவிடம் போய் சேந்திரு
ரப்பட்டானமே 。 க்கும் இப்படம் தமி A TER A JETI மொழி மாற்றம் கொலை செய்துகொண்டிருப்பதிய
வந்தது. ஆனால் அவரது நாதர் 11 ܐܬܐ .
செய்யப்பட்டி என்பது பின்னர் தெரியவந்து
இந்நிலையில் மோனபின் அத்து சந்தித்துப் படி பரங்க புரார்களைத்
பாளி மார்டர வாவின் தம்பியா அதைக் காவின் குடும்பத்தார் ஏற்றுக்கொள் தொலைபேசியில் அழைத்து மிரட்டி வந்தனர் பனைத்தனமான கருதவில் இருந்து பின்வாங்கிா போன்ல் தற்கொலை செய்துகொண்டார் என்று மேலும் மோனல் விட்டிற்கு ாேன்ற நடிா பனம் யோவின் டைரி மற்றும் முக்கிய சென்று விட்டதாகவும் பரங்கமாகக் குறிப்
சிம்ரான் இந்தப் பரபரப்பான புரா ரும் மும்தாரம் மறுத்துள்ளனர்
மும்தாஜ் பொலிஎலி இந்தியில் போன்விட்டியிருந்தா புது யார்ப்புப்படையினர் விசா வருகின்றனர். இது தொடர்பா மும்தாட
III. IT INFATTITTAMINGINNT ETT TIENT ANGINT
*、*。 விரிவாக மோல் எழுதியிருக்கலாம் என்று
நிறது மாஸ் தற்கான தெய்துகொ நன்றுவிட்டுக்கு யார் யார் வந்திருந்தாரா பொா விசாரிந்து ன்றார்
. . . . மம்முட்டியின் வீரம் ாளர் முழுவதும் பரபரப்பு ரே மக்க அதியாயத்ாத் தித்துப் பதிப்பொருத்துப் நாள் பார்ண் வாந் அனுப்பு என்று விக்கொண்டு தனது தாயிடம் ஆரிபெற முய
ம்முட்டி நீ ரென எதிர்த்து போடப் போகிறாய் நீ எப்படித் திரும்பி வாயோ தெரியாது அதனால் விக்கு
வாய்க்க்ட்புேட்டுட்டுப் போயிருப்பு
என்று தி அழுதT I :
பார்த்து மம்முட்டிக்கும் அழை
ந்த பார்ர்ரி
jd RFET | FETEFAF
கர் இயக்கும் படத்தில் நடிக்கும்
ஹீரோக்களில்
தேவயானியின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத் பிடித்து தம்பிக்குச் சிபார் சய்ய வைத்திருக்கிறார் தேவான
கல்யாணம் செய்துகொண்டு செட்டில் தொடர் LONyulsů u Neilů ஆன நடிகை அல்போள்ள மீண்டும் நடிக்க தநரொளி செய்துகொண்ட நடிகை L
வருகிறார் கொஞ்ச நா''மின்கள் ஆவி அவர் வசித்த தொடர் ஆடாமல் வீட்டில் இருந்து பார்த்தார மாடியில் சுற்றி வருவதாக வதந்தி முடியவில்லை கேட்டாள் கணவரின் வரு புள்ளது. இதையடுத்து அந்தத் மானம் போதவில்லை என்கிறார் ஆடிய தொடர்ாடியில் வரிப்பவர்கள் ஒரு பிர காலும் பாடிய வாயும் சும்மாயிருக் யாரை வைத்து சிறப்பு யாகம்
நடத்தியுள்ளனர் * வழக்கமாகத் தாங்கள் தயாரிக்கும் தென்ளை NET படங்கள் வெற்றிபெற வேணடும் என்ப "CINGA
காகப் புதிது புதிதாகத் தெய்வங்களை ' குராகுரு
E. செய்வார்கள் 鷺 இவர்களில் திருவள்ளுவர் கலைக்கூடம் வித்தி E. KLIA யாசமானது விசேகர் தற்போது ATP"""""""" | * " | படமான "நம்ம விட்டுக் கல்யாணம்" திரு ..., வாருவர் முன்னில்ை நடைபெற்றது .:
இவர் படத்தின் ஆடியோ உரிமைக்கு ஆவியாக சுற்றிவரும் நாற்பது லட்சம் கேட்டார் பார்த்திபன் விலை இருப்பதால் மோன் அதிகம் என்று யாரும் வாங்க முள்வரவாறே கற்றி வரு வில்லை எனவே தாளே ஆடியோ வெளியிட தொட்டி வாசி
துகொண்டவர் தியடையாமல் என்ற நம்பிக்ை
ஆவியும் அவ்
VM i Gjy
நம்புகின்றார்
இருக்கிறாராம் ஆர்யார்த்திபன் ATT AV ital :
ஓபோடு பாடல் சூப்பர் ரிட்டாக வெளிய அருவேரா சமய
ti ஆவியைச் சா புவதற்கா
ETT ANII ITJHAPEJ FYMIVNA பாகமும் ந ாதியுள்ளார்
அந்தப் பாட்டுக்கு நடாமாடிய ETT MANDAG செம ராக்கி நான்கு நாட்களில் பந்துப் படங்கள் புக்காயுள்ளனவாம் ஒ போடு

Page 11
காதல் டைரி. தாங் டரியை -。 Lr at படுகிறது மும்தாஜ்முலா அந்த
கருதப்படுகிறது டுெமை காரணமாகவே தற்
பல் முதலில் சுரப்பட்டு II A MILL-ITP, FT Golf , Erasmin
குப்பர் வல்லவனின்
பிருந்த நடி திருக்கிறார் LIELISIINÄ கன்னடத்த
தியாளர்கள
LFN SIJI IN
IU
தந்தார் ஆனால்
கமோலைத் விருத் | SILITIT GJI I II ANNAN LITI ாம் தொந்து கதையே பியுள்ளார் * பாத்திர தச் முக்கிய
Till L. தில் நா Cyflwyfan
உயரத் ITALIMI I ஆகு இரு
கேட்ா
நல்லுல மட்டும் மும்
| Girl III GALI TELE
பெயரதா
வாயைத் ஜோக்குகளை ஜோக்குகள் சி நடிப்பவர்கள் கிறார்கள்
III நாா நடித்தார்
== = '-- —
TIBS” FDJUGOFILII T6) LD6OT35353F LILI
தின் தேசிய கீதமாக ஒலித்துக்கொணடிருக்கும் போடு பாட கள் சொந்தம் கொண்டாடி பந்தத்தை முறித்துக்கொண்டன ஜெமினி படத்திற்கு இசையமைத்த பரத்வாரக்கும் நடிகர் பிரசாந்திற்கும் இடையே
மோதல் ஏற்பட்டுள்ளது பாடு ரடியாவை முதலில் பரத்வாஜாக்குச் சொானதே நான்தான பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பி வருகிறார் பிராந்த்
மதுரை தொகுப் பாடகர்கள் குழுவிடமிருந்து 'ஓ போடு வரிகார் தெரிந்துகொண்ட பிராந்த் தமிழ் படத்தில் இசையமையாளர் பரத்வாஜ்ஜிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், பரத்வாஜ் அதை
றெயின் படத்தின் இயக்குநரிடம் வெளிப்படுத்துவிட்டார் து
போடு வரிகள் நன்றாக இருந்ததும் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சரண கவிஞர் வைரமுத்துவிடம் ஜெமினி படத்தின் ஒரு பாடலில் அவ் வரிகளைச் சேர்க்குமாறு
கேட்டுக்கொண்டார்
ஜெமினி படத்தின் ரீவி விளம்பரங்களைப்
பார்த்த பின்னர்தான் தமிழ்
படக்குழுவினருக்கு பில் விஷயம் தெரிய வந்தது இதனால் கொதித்துப்போன் படக்குழுவினர் தமிழ் படத்தில் . பாடு வார்த்தைகளைச் சேர்த்துக்கொள் வதில்லை என முடிவு செய்தனர் விக்ரமும் பிராந்தும் நெருங்கிய உறவினர் களாக இருந்தும் ஓ போடு பாடலால் மனக்கசப்பு ஏற்பட்டுதேரில் பார்த்தாலும் புேக்கொள்வதில்லை
A
வாளைத் தூக்கிய ரவளி
| 27
கட்டு வந்தவன் அரிவாளுடன் துரத்திக்கொண்டுவந்தாள் சின்னத் த சிங்கமுத்துவுக்கு அதிர்ச்சி ஏன் அவனை வெட்டப்பேற என்று பா என்ன தைரியம் இருந்த என்னைப் பெண் கேட்டு வருவான் பாட மனடவனெல்லாம் எப்புப் பெண் கேட்கலாம் என்று அவள் கேட்டதும் திருதிருவென முழித்தான் சிங்கமுத்து ஆங்கிருந்து TT கட்டு வந்தவனை வெட்ட எப்படி அறிவானைத்துக்கினேனோ ாவது பெண் கேட்டுப் போன் அவளையும் வெட்டத் தயங்ாட்டேன் டி நாயக் ஆட்டு இல்ல உக்கும் இதே நிலைமைதான் என்று
அரசரியுடன் நகர்ந்தான் சிங்கழுத்து
வாராயமான குட் பரீதிருப்பது பாலாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் | LL || FITIL DEEEEEEEEEEEEEE|
பாடியாலும் பின்னத்தாயியாக ரவனயும் நடித்தனர்
III || ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- fiel" ge. ED55
adalam Lg5g5 6an Tui Lu Lažas gañT!
ாரின் புதிய படத்திலும் T■■■ முன்னர் இருவரும் மொரியர் தீவுக்கு து தந்திரம் படத்திலும் விட்பேடு சென்று திரும்பினர்
அழைத்து வாய்ப்புக் கொடுத் சூப்பர் TITING படத்தின் KAIKKAL வேறு ன் தனது திறமையால் தமிழில் சில எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த நடிகைக்கு ாந்திரம் நடித்த இவர் தெலுங்கிலும் வாய்ப்பளிக்கப்பட்டது ஆனால் யுனிட்டில் பள்ள ம் ஓரளவு பினவியாக இருந்தார் ஒரு கோபியார் வாய்ப்பைப் பறித்துவிடுபவன்
YL LT LT TT LTTT TTLLTLTL LL Z LL LLL LLLL L L L L SS SLLLLLYZ TTT LLL TLTL இரண்டு முக்கியஸ்தர்களின் படங் தெரிவு : ப்பை பெற்றுக்கொண்டதில் தவி நான்தாள் என்ன சந்தோஷப்படுத்தினால் ருக்கிறது. இன்னும் உதவுவேன் என்று கூறியிருக்கிறார் தந்திரம் படத்தில் இவருக்காக ஒரு இந்த வாய்ப்பை எக்காரணம் கொண்டும் கிழக் 鸞 驚 பாத நடிகை தனது விட்டுக்கே வரவழைத்து TE *s- JM IJ, J, JTI பாரம் மட்டும்தான் அந்தப் புத் ... புறநகர் பகுதி MMTM MWTI o வளி தொட்டியொன்றில்தான் குடியிருக்கிறார்
திரு விட்டுக்கு நல்ல குடிபோதையில் வந்த "CLP 'ಸ್ತ್ರ್ಯ ITETI, மாணவர் வந்த காரியத்தை மறந்து போதைய பசினார அந்த மு " * கத்தில் நடிகையின் படுக்கையறைக் கட்டியில்
விடமுடியாது என்பதைப் புரிந்து "E.
■L *,-胃匣體 * | PT. T. . ல் அளித்தார் படப்பிடிப்பு ஆரம் வரை போய்விட்டதாகத் தகவல்
S S S S S S S S S S S S S S S S L S S S LS LS LS LLS SLS S SL S LS S LS
இைாகடிக்கும் க2ாலர2 லா என்றால் அர்த்தம் என்னவென்று வைப் பாதாம்கிரில் ஊறவைத்து TENGGA ரகள் இந்த வார்த்தை தமிழ்கூறும் u19, அப்படி ஒரு விட்டான விஷாம் ற்குச் சொந்தமானதல்ல என்பது வீதம் கவர்ச்சி போதும் என்றால் அவர் HET NIE. 20 வீதம் காட்டுகின்றாராம் யிலிருந்து ஆந்திரா வழியாக இப்போது இரண்டு படங்களில் நடித்து கத்தில் குதித்திருக்கும் ட்ெடப் an கிறார் அர்ஜுன் இயக்கத்தில் முமலை ா பெயர்தான் இந்த கால் இதில் கவர்ச்சி இமயமலை மும்தராம் இரு இப்படி குரலாவாக இருக்கிறது காருங்கா மற்றும் புதியவர்களின் கட்டணி சிட்டி ஆகிய இரு
திறந்தால் பச்சை பச்சையான ஏ படங்களில் நடித்து
அள்ளி விடுகிறார் அவற்றில் பல கிளான தரத்தில் இருப்பதால் உடன் இதில் ஏழுமலையில் அவரது வர்சியின் இவர் வாயைத் திறந்ததும் ஒடி ஒளி ar எடுத்திருக்கிறார் அர்ஜுன் இதைக் கண்டு மும்தாஜூக்கேடென்ஷன் ஆகிவிட்டதாம் பவர்க் காட்டுவதென்றால் அல்வா அவ்வளவு கவர்க்கி கட் T
நடிக்கவும் செய்துள்ள
BEITI LI
SAMT LITRIN
Ավկի செய்துவிட்டாம்
J IJIMIT” (Tili.
சக்தி சித
எடுக்கவுள்ள
படத்தில்
இப்படி
நடிக்கவுள்ள
ஜோ இவருக்கும் அதே ಇಂದ್ಲ விவகாரம்தாள் போட்டி வரிப் OLIN LUT SIL
ார்க்கெட் நிலைநிறுத்தபிந்து |FELTITT

Page 12
....
圆
--—
HITLEG
தேசத் தாயே! உன் மேனியைப் புண்ணாக்கி உதிரமோட்டியவர்கள் நாங்கள் "Aves ಇಂ SSSSSSSSSSSSSSSS SSSSS SS கோரக் குண்டுகளால் இழந்துவிட
அழியா வடுக்களை ஆக்கியவர்களும் நாங்கள் தேசத் தாே J. LD/12/60. A G எங்களுக்கு (slсiti (36), ITD. உன் குழந்தைகளை ஊனமாக்கி DOL J,
உலாவ விட்டதும் நாங்கள் /D67/ ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள் LJEDLDL GLIJ) ஊடறுக்க புன்னகை உதிர்க்க உதடுகள் இல்லையா? பேதமற்ற
/ெனவன மேனியை குலுக்கிக் கொள்ளக் கைகள் இல்லையா? சிதைத்ததும் நாங்கள் நாளை பெ கையெழுத்துப் போடக் காகிதம் இல்லையா? 臀u”列 மலர்ச்சி க ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள் உன் நிம்மதியைப் படுங்கி ಹಾಯ್ದ್
5T வட்டுப் பிரச்சனை உன் o" நாங்கள் நாட்டுப் பிரச்சனை பசியால் பரிதவிக்க காதல் யுத்தம் ಇಂದ பிரச்சனை Lly) கொன்று குவித்ததும் நாங்கள் 67 οδή6076) /(β67 / தொல்லைப் பிரச்சனை அமெரிக்காவின்
எந்தப் பிரச்சனை என்றால் என்ன?
ஒழித்துக் கட்டலாம் ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்
62/ jiji J59, GOLDLIJÄ, JOLL L. வற்றிருந்தது என் இது நிதான் விமான விழிகளால் தகர்த்தெறிந்தாய்.
உன் உறவுகளைப் பிரித்து கண்ணரை இரசித்ததும் நாங்கள் பட்டினியால் மக்களைக்
கதறியழ வைத்து
முந்தைய ஒப்பந்தம் முறிந்து போயிற்ற கைகொட்டிச் சிரித்ததும் நாங்கள்
பரவாயில்லை இந்த ஒப்பந்தத்தை தற்போதைய நிலைக்கேற்ப தயாரிக்கலாம் பன்னொரு காலம் பிரச்சனையைப் பார்த்து பிழை திருத்தியும் கொள்ளலாம் ஒருவேளை ஒப்பந்தம் செய்வதிலும் பிரச்சனை வரலாம் அப்படியே வந்தாலும் கவலையை விடுங்கள் அதற்குமொரு ஒப்பந்தம் செய்தால் பேச்சு எனவே மீறுவதற்கு இனி ஒன்றுமில்லை என்று
5603) ZA 76') ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்
நநகுலேஸ்வரன், செங்கலடி
GLIGOf Gofa of பகுதியொன்றை நாசம் பண்ணியதுபோ என இதய ஒரத்தை மோசம் செய்தாய் காதல் விதைத்தாய் உனக்குள் விழுந்தேன்.
தேசத் தாயே!
இனியும் வேண்டாம் இத்தனை கொடுமை, இத்தனையும் செய்தோம் இனப் பசியின் தனிக்காய்,
ஆயுதக் கலாசாரத்தால் கண்டபலன ஒன்றுமில்லை அன்று கண்டவரும் இன்று இல்லை
குத்திரதாரி நீ எனத்தெரிந்தும் கற்பனை குண்டு விச் -§ത് ബീങ്ങി உனைப்பின் தொடர்ந்
நியோ
அகதியாய் Ձլի 6)ւյլ
புஷ்ஷாக எனை நினை மறைந்து வாழ்வதிலே
இன்பம் கண்டாய்.
நீ ஆப்கானிஸ்தான்
பெயர் GlLuft: பெயர்: எம்ஜிஎம் சுக்ரி நான் உனக்குள் ஒளிந் ஆா கருனாகரன கா, சனமுகநாதன வயது 22 Lfosfat J. 5ԱԱ95]։ -- முகவரி: முகவரி:
முகவரி இல 19, UITPUNPAMATA APKID. P.O.B.OX - 9493 நான் அனுப்பும் மடல் அப்துல் ஹமீத் விதி ಇಂಗ್ಲ GIGNITTELD, DOHA, QATAR. எரிக்காதே பிரித்துப்படி கொழும்பு-12 KINA நிலைய வீதி பொழுது போக்கு உள்ளிருப்பது பொழுது போக்கு: பொழுது போக்கு Эшыл 5ււ, அந்திராக்ஸ் அல்ல பேனா நட்பு வானொலி OJDIGOLDILUIT GOT GOOI. பத்திரிகை என் காதல் வார்த்தை
வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக இருப்பது நல்ல பழக்க வழக்கங்கள்தான் முதலில் இது சற்றுக் கடினமாக இருந்தாலும் கடைப்பிடித்து நடக்க ஆரம்பித்து விட்டால் நாமே அதை விட்டுவிட நினைத்தாலும் அவை நம்மை விட்டுப் போகாது.
"பழக்கங்கள் முதலில் சிலந்தி வலை போன்றுதான் இருக்கும். அப் பொழுதே அதனை அறுத்தெறியா விட்டால் பிறகு அதுவே இரும்புச் சங்கிலிபோல் மாறிவிடும்" என்று எட்வேர்ஸ் கூறுகிறார்.
சிறு வலையாக இருக்கும் பொழுது எது நல்ல பழக்கம் எது கெட்ட பழக்கம் என்று பகுத்து ணர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் வலை சிறியதுதானே என அலட்சியப் படுத்திவிடக் கூடாது
மற்றவர்களுடைய நல்ல பழக்க வழக்கங்களோடு நம்முடைய பழக்க வழக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்து கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
தவறுகள் எனத் தெரிகின்ற பழக் கவழக்கங்களை எல்லாம் நாளுக்கு நாள் மாற்றிக்கொண்டே வந்தால், பிறகு நல்ல பண்பாளர்களாகிவிட Աpւգ պն,
இளமையிலே நல்ல பழக்கங் களைப் பின்பற்ற வேண்டும்
நல்ல பழக்க வழக்கம்
கவிதை நெஞ் இவ்வாரச் சிறப் கவிஞர்களுள் ே Gastor of Gl.
მნტმ
OM
அது சந்தனம் இல்லை ஜவ்வாதோ, இப்போது அழகான புட்டிகளில் வாசனைத் திரவியமே போலும் இல்லாத புது சின்ன வயதில் அவை கட்டிக்கொண்டு தூங் மெல்லியதாய் வந்து அவள் அவிழ்த்துப் பே சுற்றிக்கொண்டு திரி
எவ்வளவு கரடுமுரடாயினும் எப்பொ ழுதும் சிறந்ததையே தேர்ந்தெடுத் துக்கொள்ள வேண்டும் பழக்கம் அதை எளிதாக்கிவிடும் இதயத்தோடு இணைத்துவிடும்.
"கெட்ட பழக்கம் முதலில் யாத் திரிகனைப்போல் வரும் பிறகு விருந் தாளியாகி, அப்புறம் முதலாளியாகி விடும்" என்று அமெரிக்கப் பழமொழி கூறுகின்றது. கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டால் அதனை எளிதில் விட்டுவிட முடியாது.
கெட்ட பழக்கம் என்ற அங்கியை நாம் சாகும்வரை அணிந்தேதான் தீரவேண்டும். இதற்கு ஆட்படுவது எளிதானது பெரிய முயற்சி எதையும்
செய்ய வேண்டியதில்லை. தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும் தன்மையுடை அவளின் வாசனையை யது அதனால் மிகவும் ஜாக்கிர பூசிக்கொண்டாதாய் ே தையாக இருக்கவேண்டும். முதல் மழையின் மண்
நல்ல பழக்கங்களை மேற்கொள்வ மூச்சு முட்ட நிரப்பி
தற்குத்தான் பெருமுயற்சியும், கட்டுப் தூண்டும் அம்மாவின் பாட்டு உணர்வும் தேவை இதனைப் - எங்கெங்கோ பட்ட க பின்பற்றிக்கொண்டால் இறுதிவரை மருந்தாய்,
நிலைத்து நிற்கும். - அவள் மடியில் தலைை இளமையிலேயே நெப்போலியன் தூங்கியபோதெல்லாம் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந் என்னைத் தாங்கிய ம திருக்கும் பழக கததை மேற்கொண் அவள் என்பதே அதுவு டார் தளபதியாக இருந்தபோதும் வளர்ந்துவிட் 颱 莎叫LL "岛k நாட்டின் தலைவராக உயர்ந்த நிலை அவளைக் கட்டிக்கொ பிலும் இறுதியில் கைதியாகி தீவில் Gumas, அடைக்கப்பட்டபோதும் விடியற் မျိုးနှီး...။ இதழாய் காலையில் எழுந்திருக்கும் பழக்கம் 蠶 அவரைவிட்டுப் போய்விடவில்லை தவைகளான தடம்
ரயில் என்ஜின் உள்ளே ஏராள "ே வந்துவிட்ட Cur மான நீராவி சக்தி மறைந்திருப்பது 'கு Lol (66ld uflu போல் நம்முள் மாபெரும் சக்தி அவளின் கருவறை ம இருப்பதை உணர்ந்துகொண்டு நல்ல ses Seest sig பழக்கத்திற்கு அதனைப் பயன்படுத்தி வீடெங்கும் தெளித்து 30TΠού நிச்சயம் நாம் நன்றாக வாழ சுருண்டு படுத்துத் ԱpԼդ-կմ), தூங்கிப்போகவேண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வால் உணர்ந்துவிட்டோம்
இனியும் 67600760370/7/"Ĝi _/7ž)
ஒதுங்க இடமில்லா
... - ஒத்தையடிப் பாதையிலே நிழலில் கையில் குடையில்லா ம் இடங்கொடு மறதி நாட்களிலும்
தையில்
வழிவிடு வாராந்த உடையனைத்தையும் "GAZLOTu உடல் வருத்தித் துவைத்து ருமிதங்கொள்ள ) ബ്രി 11:ിഖി ண்ட மக்கப் வெளியில் போய்வரும்
தலைநிமிர்ந்து வழ.
|//}/}/})/ჭუმც/წვერ)/0ყ6/მეტყ|ჩ. . ர எம்.இர்ஷாத் தோப்பூர்-03 (9)//Աեքս) I 3.
DIG06.
ീ1ണ്ണ ഖണ്ണിഞ്ഞ تھر
நிலவுமென்று வானொலி
தொலைக்காட்சி اٹھ
சொல்கின்ற நாட்களிலும்.
சோடையோக இரு கிரிக்கெட் அணிகள் கோடை காலத்தில் மோதுவதைப் பார்க்க மோகத்தோடு போயிருக்கும் நாட்களிலும்.
வாரி இறைத்த நீரை வடிகட்டிப் பாத்தியிட்டு வானத்தை நம்பி உப்பெடுக்கும் நாட்களிலும்
மின்வெட்டைத் துண்டிக்க அனல்மின் நிலையமொன்றை நிறுவ
பழைய பள்ளிக்கடம்
கல்வி தந்த வகுப்பறைகள்
எனது மனது தொட்ட "அவள்"
அ4ச்சதவர் ஆனால் சொற்களால் கடிப்பர் என் கட்டை வாத்தியர்
நான் தமிழ் கற்பித்த
என் மாணவர்கள்
நான் கல்லூரிக் கிதம் வளர்த்த
"பாண்ட் இசைக் குழுவினர் இப்போது எதுவுமில்லை
கட்டை வாத்தியர் எங்கே?
தெரியவில்லை
தெரியவில்லை!
மனது GJILLOJoi 360/L/JohaVIb/
பழையதில் எதுவுமில்லை
எல்லாம் புதிது புதிதாய்.
| o97 கீதம் கூட மாறிவிட்டது
புதிய அதிபர் விஞ்ஞான
வெளிச்சத்தில் வகுப்பறைகள்
என் முகம் முழுதும்
கண்களாகத் தேடுகிறேன்.
என மாணவர்கள் 2
ஆஹா, அங்கே நிற்கிறது
தேக்குமரம் களைத்த என இதயப்பறவை இளைப்பாறவும் கரைந்து கரைந்து நான் கவிதை வரையவும் நிழல் தந்த மரம் அது புதிய அதிபர் புயல் நடையில் பணியாளர்களோடு வந்தார் மின்தொட்டிகட்டத் 1960l III/IL) "ஐயையோ வேண்டாம் தமிழ் வளர்த்த மரம் அது சொல்வித் தடுக்கிறேன்
அதிபர் சொன்னர்,
"அது போதிமரமல்ல
"தேக்குமரம் தறிச்சாக்க" எப்போது விளங்கிக்கொள்வது? மரத்தைத் தறித்த பின்தான் சிலருக்கு ஞானமே வருகிறது எனக்கு எப்போதே வந்துவிட்டது "மனிதன் என்பவன் மரத்திலும் இழிந்தவன்" என்று
என் தனுசுஜன், சண்டிலிப்பாய்
பும் நிராகரித் திறப்புவிழா நடத்தத் தேன். திட்டமிடும் நாட்களிலும்.
அங்கும் இங்கும் ஆயுதத்தை ாந்தாய் விட்டுவிட்டு அன்பேடு தீது, கைகோர்த்து நாமெல்லாம் Bl ஒர் தேச சகோதரர்கள்
ջլիս)ճ0ւնամա /6/60 ܝܢ 를 இணையும் நாட்களிலும் 圣 து கொண்ட சமாதானத்திற்காய்
影 பறந்துபோன 電 வெள்ளைப் புறாக்கள் 606/ 를 நிஜ சமாதானத்தோடு
魯 திரும்பிவரும் நாளினிலும்
இங்கே நிச்சயம் மழை வரும் 歌 மெய்யன் நட்ராஜ், ჟ67. , GS டோஹா, கட்டார்.
------- சங்களுக்கு
புக் கவிதைகளாக இளைய தலைமுறைப் பெனன் பசப்படும் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக்
ாழியின் மூன்று கவிதைகள் இங்கே தரப்படுகின்றன.
0) 6Tá O60
நினைவு தெரிந்த 5rT6TTITT Liu என் வீடு மாறவில்லை.
ஆங்காங்கே அழுக்குச் சுவர்களும் قصة
வாசலில் வெற்றிலைச் சுண்ணாம்பு எதைய தடவிய தூண்களும், DSOTL). பாசி படர்ந்த கிணற்றடியும்,
சிவப்புப் பூ பூக்கும் அரளியும், கியபோது க்கைத் தழுவும் "அப்பனே CAPUSTETT" SIGOT TILL Gg. GODGJIGODLJŠE வாழ்ககையை அவனுககுத தாரை தபோது, வார்த்துக் கொடுத்துவிட்ட அம்மாவும்,
இருந்து இரண்டடி மேலே 956OTS).J95VB STITO) GUIT 19155 9.LJLJMGMLD 5T607 OLD. UITGEGLO [: JITGOL GUATG), வத்துக்கொள்ள வேலை கிடைத்து மாற்றல் வந்து EYIΠ9 60) 60 வேற்று மாநிலத்தில் சோற்றுக்குத் யங்களுக்கு திண்டாடி கல்யாணமாகி
குழந்தை பிறந்து தொப்பை விழுந்து வத்துத் காசு சேர்த்து விட்டிற்கு பாதுகாப்பாய் சிமெண்டு பூசி, வெள்ளையடித்து
குரோட்டன்ஸ் வைத்து, பார்த்த போதும் ಕಣ್ರ : அதே காரைபோன சுவரும் ம் சேர்ந்துதான் தூண்களும் என் மூதாதையரின்
சுவர்கள் தாம்பூலப் பதிவுகளும் அழியாமலே iள விடாத இருந்தன.
வருடிப் போகும். ஊரோடு உறவுகள் நீர்த்துப்போய், டித்து, என் ஊர் வாசனையே தெரியாத தும் ஒரு தூர தேசத்தின் தீப்பெட்டிச்
சொர்க்கத்தில் சொருகிக்கொண்டபோதும், ததை
தன் இளம் இருட்டுச் சுவர்களுக்குள் என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு அம்மாவின் பழைய சேலையைப் போல D. மெத்தென்று மனதைத் தழுவும்
சிக்காத கவிதை மனதைத் திறந்து கொட்டிய பின்பும் காலில் ஒட்டும். வார்த்தைக்குள் சிக்காத
தூளாய் மிச்சம்
சுழற்றி சுழற்றி அலைக்கழித்து விரல்களின் நுனிகூட
தீண்ட முடியாத ஆழத்தில்
துளிர்விடும் உணர்வுகள்
கண்ணுக்குள் நிற்காத மின்னல் கீற்றாய்த் தோன்றிச் சரியும்
இறைத்து இறைத்துத் தீர்த்ததாய் நினைக்கையில் புதிய ஊற்று
உடைந்து வெளிப்படும்
காகித கத்தையுள் பிரசவிக்க கருக்கொண்டு காத்திருக்கையில் குறைப்பிரசவங்களாய்க் கவிதை
ஒரு தூரத்து இரவில் அடைக்கலமாகும் gey60Isissi, slóði (8u60III இடுக்கின் வழியே வழுக்கி
காலச் சேற்றில் புதைந்துபோகும்
ஒழிந்தது என்று ஓய்ந்து சாய்கையில் நெஞ்சுக் கூட்டில் நெருப்பாய்த் தகிக்கும். அனைதத பின்பும் மணடைககுள புகுநது தீய்க்கும் கங்கு சொல்லாததன் முன் சொன்னது சரிய தோற்றத் தளர்வில் தோய்ந்தபோது மெளன தீரத்தில் உண்மையைத் தேடும். எழுத்துள் சிதையாத அந்தச் சுதந்திரக் கவிதை வானம் தாண்டியும் வியாபிக்கும் என்னை மறுபடி வம்புக்கிழுக்கும்
CID 19-25, 2002

Page 13
தன ୧୩୭୩ ILDGÄNGSGEIT, “GTIG என்றபடி, விஸ்
L L MM TL LL LL L L L ESL S TLM M MMMa AT T TL L M M MTM AA TAL L L L L L L Lt
2 stof ionel elle sigel
வந்தாள்.
அனிதா எழு கொடுக்க முய6 தடுத்து விஸ்வநா
இளம் பெண்களிடம் உங்களுக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும்? எனக் கேட்டால் வரும் பதில்களில் அவர் அம்மா பிள்ளையாக இருக்கவே கூடாது என்பதும் ஒன்றாக இருக்கும் அம்மா பிள்ளைகளைப் பெண் களுக்குப் பிடிப்பதில்லை.
அம்மா பிள்ளைகள் பலவிதம் அதில் உங்கள் கணவர் எவ்விதம் என்றும் எப் படிக் கையாள்வது என்றும் தெரிந்து கொள்ளுங்கள்
தன் கணவருடன் சரியில்லாமல் போகும்போது அந்த ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்ள மகனையும் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அம்மாக்கள் அதிகம். கணவன் மேல் செலுத்த வேணன் டிய பாசத்தையும் சேர்த்து மகன் மீது வைத்து வளர்ப்பார்கள் சந்தையில் காய் 蠶 விலையில் ஆரம்பித்து பக்கத்து ட்டுப்பெண் சொன்ன சுவாரஸ்யமான கதைகள் சகலத்தையும் தன் மகனிடம் பகிர்ந்து கொள்வார்கள் எல்லா விஷயங் களுக்கும் மகன் எடுக்கும் முடிவே சிறந்தது என்று நம்புவார்கள் இதே மனப் பாண்மையில் வளரும் மகன் தனக் குத் திருமணமானதும், தன் மனைவியும் அம்மா போல் நடந்துகொள்வதையே விரும்புவான் மனைவி சுயமாக முடி வெடுப்பதை அவனால் சகித்துக்கொள்ள (LDLLUTJ).
நீங்கள் இந்த ரகமா? மாமியாரின் வழி உங்களுக்கு வேண்டாம் உங்கள் வழிக்கு மாமியாரைக் கொண்டு வரப் பாருங்கள். அதற்கு முன் மாமியாரைக் "காக்கா" பிடியுங்கள்
மகனுக்கு காலைத் தேனீர் கொடுப்ப திலிருந்து சப்பாத்துக் கழற்றி விடுவது வரைக்கும் எல்லாம் செய்து கொடுத்துப் பழக்கப்படுத்தியிருப்பார் அம்மா அதா வது அந்த அம்மாவின் பார்வையில் தன் மகன் இன்னும் குழந்தையே! இந்தச் சொகுசு வாழ்க்கை அந்தச் செல்ல மக னுக்கும் பிடித்திருக்கும் கல்யாணமான தும் மனைவியிடமும் அதையே எதிர் பார்க்கிறான். அங்கேதான் பிரச்சனை ஆரம்பம்
உங்கள் கணவர் இன்னும் குழந்தை யாகவே நடத்தப்பட விரும்புகிறாரா? எப்படி வளர்த்து வச்சிருக்காங்க உங் கம்மா என்று அவரது அம்மாவைக் குறை சொல்லாதீர்கள் அவரது வேலை களையாவது அவரே செய்துகொள்ளப் பழக்குங்கள் வீட்டு வேலைகளில், உங்க ளுக்கு உதவ வேண்டும் என எதிர் பார்ப்பது வீண ஐந்திலே வளைந்திருக்க
வேண்டும் அதை நினைவில் வைத்துக் உங்களுக்கு கொண்டு உங்கள் மகனையாவது நல்ல அனிதாவிடம் (d.
படியாக வளருங்கள் "5TT 6TGUGUITLD
ՅIատ" நில் என்றால் நின்று உட் LISOTSCfLLTER" காரச் சொன்னால் உட்கார்ந்து பழகிய 'கஷ்டகாலம்
வரா உங்கள் கணவர் தன் அம்மாவை LGLпоla. Gla வேளாவேளைக்குச் சாப்பிட்டியா, தூங் 9. Lil
கினியா என்ற நீங்கள் :ேவேண்டும் பஸ் இருக்கு என எதிர்பார்ப்பார் படுத்த படுக்கை எனனே முர யாய் கிடக்கும் உங்கள் உறவினர் ஒரு மல்லிகா தமிழ் ᎧᎫᎶᏡᏘ எப்படியிருக்கிறார் என்றுகூட இந்தியாவிலேயே விசாரிக்கத் தோன்றாது அவருககு னான வைரவனி கோபம் வந்தால் மூன்றாம் நபர் இருப் போறதாவ
பது கூடத் தெரியாமல் கணி , , got 蠶 T. :#? "சில பேருச் லேட் என்று என்றாவது ஒருநாள் நீங்கள் அதிர்ஷ்டம்" என் கேட்டாலும் பொறுக்காமல் ஆகாயத்துக் “Gnomf, ET கும், பூமிக்குமாகக் குதிப்பார் பாவம் - சொல்லிட்டேனா அவரைச் சொல்லிக் குற்றமில்லை. 'இல்லை.
அம்மாவின் ஆதிக்கம் அவரை அப்படி ஆட்டிப்படைக்க்கிறது. அம்மாவை எதிர்க்க முடியாத வெறி உங்களிடம் திரும்புகிறது. மற்றப்படி உங்கள் கண வர் நல்லவர் அன்பானவர் இவரைத் திருத்துவதென்பது ஒரே இரவில் நடக்கிற விஷயமில்லை. பொறுமையான அணுகு முறை ஒன்றே அவரை மாற்றும்
அம்மா இல்லாமல் ஒரு அணுவும்
。
அசையாதா உங்களவருக்கு ஆசையாய் ஒரு முழம் பூகேட்டால்கூட அம்மா அனு மதியோடுதான் வாங்கித் இந்த மாதிரி ஆட்களிடம் gslógmguscm நாளைக்கே அம்மாவின் பேச்சைக் கேட்டு
IsIJ, si GTj
உங்களைவிட்டு அவர் விலகினாலும் ஆச்சரியமில்லை. இந்த மாதிரிக் கணவ
னைத் தலையணை மந்திரம் போட்டா
லும் திருத்தமுடியாது மாமியார் மெச்சும் இதற்கு வழி
மருமகளாவது ஒன்றே பிடிக்கிறதோ இல்லையோ மாமியா ருக்கு விருப்பமான முறையில் கொஞ்ச
நாளைக்கு நடந்துகொள்ளுங்கள் கண
வரிடம் பெறமுடியாத விஷயங்களை
மாமியாரின் உதவியோடு சாத்தியப்படுத்
திக்கொள்ளுங்கள்
நல்ல விஷயங்களுக்காக அம்மாவைப்
புகழும் கணவருக்கு அனாவசியமாக
அம்மாபிள்ளை பட்டம் கொடுக்காதீர்
கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையேயான விஷயங்களில் மாமி
யார் தலையிடாதவரை, கணவர் அம்மா புராணம் பாடுவதில் எந்தத் தவறு
மில்லை. மாமியாரிடம் உள்ள நல்ல
விஷயங்களை, குணங்களை நீங்களும் பின்பற்றலாம்.
LS LS LSS SLSS SLSS SLSS SLS LS LLS SLLSLS LSLS LS LS LS S LS S S S S S S S S S
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
கரீக ംiഞകuീ
6) յոblT *罵W。
oritasetbé9)
TEVAJ
9Iggy Geomeo Gungulongols.
--
No. 4, Nelson Place (Near H.N.B) Wellavatta Colombo06, Tel 552328
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ElstöEulalest Eullyth Fuh féEurs s SEITGÚlumo,
Sl Ghuluft: S S S S தெரிவு செய்யப்படு முகவரி. - - - - கிறவர்கள்
S S S S S S S S S S S S S S S S S S S புகைப்படங்களை தொழில்: . |.。
Aj 心。 a arianin-B, bilanin-blousifiliua u lj jailanin FT
LTTS SLSLSLS
ருவாரா?
இருத்த வேணடும்.
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 25- 05-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
வீட்டுக்கு வரீங்க LTGT.
"ETTITATGTTLDAT" | Doslanali அதிகாரிகள் காத் போலீஸும் இருந் கவலையுடன் காத்
'அணிதா. தான் அவங்கள்ல றார் மகாதேவன். 'எதுக்கு?" எ அந்தப் பெண் அனிதாவிடம் பரி உங்களையும் அர யிருக்கு என்றால் 'எதுக்கு?" "கொஞ்சம் ே பயப்படாதீங்க. "இந்த வைர டுண்டு எல்லோை GNUIT GOT GELUITGN). . . சோதனை வெங் BLOĞULD.
"அனிதா. எடுத்துண்டு போ போலீஸ்காரம்மா? "GleF IT GUGU (pl. "நானும் வரல 6A GÖT
“6m 60 GTITIJU, ö QL5mm G、 றாள், பெண் பே "(3LDLLD. . . SI
"அதில எங் பேதம் இல்லைங்கு மனைவியுங் கூட
அனிதாவை போலீஸ் நிலை சென்றார்கள் க SEITAS) usil Gi) Gilg. 6 வைத்து, பேை "முக்கியமா எல்லாம் உங்க கி
அனிதா. இப்ப
Hari ನಿ©ುಹಾ
8B535 suntyLib untuhafa Efesios ITiñP LLLTLLLLLLL LLLL LLLTT T LLTLLLLLLL LL
GaboillonuringUnib (argibianurririk
Líffihluguh slurefef Gè
Bhutaimai பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம்
கே. மகாலெட்சுமி, Gloss ou Gofu GT GIÁO GILL", LDiGi) Gl35 GÓLLIT
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
BID 19-25, 2002
"அந்த டாக்கு களுக்குத் தெரிய உங்க ஹஸ்பண்ட்
5659, 66666 '? umTsjö, |l ဤးါးမျိုးများ ဤ
தானே?"
"எனக்கு எது அனிதா சொன்ன
"பாருங்க.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

܂ ܪ
ல் தீர்மானம் உங்க டயது'
ன பேசியாச்சா ? நாதனை நோக்கி
து பில்லுக்குப் பணம் றபோது அவளைத் தன் கொடுத்தான்.
கார் வந்திருக்கா? LITIGT ILDGÄNGSGEIT. சிபிஐ காரங்க சில் என்றாள் அனிதா
நான் உங்களை ாண்டுவிடவா? Πη" என்பாடு பாத்தியா நாட்டிலேயே ஏன் பெரிய பணக்கார LDGO) GOT GNÓ LUGU GANGAJ GOT
I -விஸ்வநாதன். கு அவ்வளவு தான் நாள் அனிதா
ஏதாவது தப்பா
61.3.L.
எதையும் மறைச்சு வைக்கிறதில அர்த்த மேயில்லை. உங்க கணவரைக் கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது. நீங்க சரியான விவரம் கொடுத்தா இழுத்தடிக் காம-வன்முறைகளைப் பிரயோகிக்காம." "நான் சொன்னதுதாங்க சரி "நீங்க லை-டிடெக்டர் டெஸ்ட் எடுப்பீங்களா? "GTLJu?" "நாளைக்கு" யாராரோ வந்து என்னென்னவோ கூடிப் பேசினார்கள்
"க்ளினா எல்லாத்தையும் சொல் லிட்டீங்கன்னா, அந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு அதிகம் தொந்தரவு கொடுக் காம வட்டுள்றோம்."
"எங்கிட்ட ஏதும் இல்லைங்க. எனக்கு ஏதும் தெரியாது."
இப்படிப் பிடிவாதமா இருக்காதீங் கம்மா." என்றார் அந்தப் போலீஸ் சூப் பரிண்டெண்ட்டெண்ட் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு 'யாரைக் காப்பாத்த விரும்பிநீங்க? உங்களுக்குக் கல்யாண மாகி ஒரு மாசம் தான் ஆகுதுன்னு
பெண் பிள்ளையை - என்ன ஆதாரத் தின் போல வெச்சிருக்கீங்க சொல் லுங்க ? வக்கீல் கேட்டார்.
"பாருங்க. பொறுப்புள்ள பெண் போலீஸ் அதிகாரியை இவங்க வீட்டிற்கு அனுப்பி இங்க கூட்டிக்கிட்டு வந்து அரஸ்ட் பண்ணியிருக்கோம் பெண்களை அரஸ்ட் பண்ணினா உடனே சூப்ரண்டுக் குத் தெரிவிக்கணும். நாங்க அதுவும் செய்தாச்சு. நீங்க யாரு?"
"என் பெயர் சீதாராமன்- இவளு 60)լ այ լDITլոր , ""
"சீதாராமன். அவங்க கிட்ட சொல் லுங்க டாகுமெண்ட்டுகளைக் காணலை. அதை எங்க வெச்சிருக்காங்கன்னு சொல்லச் சொல்லுங்க. அந்தக் கணத்தி லேயே வட்டுள்றோம்" என்றார் இன்ஸ் பெக்டர் இதைக் கேட்டுக் கொண்டி ருந்த சீதாராமன் முகம் இறுகியது.
'எதுக்காகவோ இந் பிடிவாதம் படிக்கிறாங்க அதுவும் அத்தனை ஏமாற்று வேலை ஆசாமிக்கு ஒண்ணாம் நம்பர் ரோக் சார் அவன் எத்தனை பேர் பணத்தைக் கொள்ளையடிச்சிருக்கான்
ா? - அனிதா கேட்
வீட்டிற்கு வந்தபோது திருந்தார்கள் பெண் தாள்கள் அனைவரும் திருக்க,
UITCS. ... 9001505 (T5g, ம் வந்திருக்கா" என்
ன்றாள் அனிதா
போலீஸ் அதிகாரி JL6GT 65 g, “Gnomf, m). UGoar GMT Cougair, T.
கள்வி கேக்கறதுக்கு
வன் தானும் ஆப்ட் ரயும் மாட்டி வெச்சுரு
ஐயோ. என்ன H.L. Judsofff" stor syn sit
மாத்து புடைவையை ரொம்ப நாளாகுமோ * - GELDGULD GELLIT GIT. urg (DLDIT" மா? என்றார் மகாதே
ராப்புரா அங்க பெஞ் I GOTLņu'il (5ës (glo" GTGGT
Ši.
பொண்ணு அவ." ளுக்கு அபிப்பிராய அவங்க வைரவன் 9ISTGöt UUITUGTLD." சோக் நகரில் ஒரு த்திற்கு அழைத்துச் பி கொடுத்து நாற் g, ffuLDITs, gs, Les ITT TÜ GLITLLITTEGI.
டாகுமெண்ட்ஸ் ட்ட தானே இருக்கு? ாவது உண்மையைச்
மேண்ட்ஸ் எதுவும் உங் துன்னு சொன்னிங்க பிஸினஸ் பற்றி உங்
தெரியும். அவர் அக்கௌண்ட் விவர
ட சொல்லியிருக்கார்
ம் தெரியாதுங்க" - TGT.
இந்த ஸ்டேஜில
கேளவிப்படடேன் உங்க கிட்ட அவர் பிஸினஸ் பற்றி ஏதும் விவரம் சொல்ல லைன்னா அவர் பொய் சொல்லி உங்க ளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிருக் கார்னு ஆவது அந்தப் பொய்யனை - மோசடிக்காரனை. நீங்கள் காப்பாத்த விரும்புநீங்களா? உங்க லை.பை பாழ் பண்ணின ஆசாமிக்கு - அந்த ஒரு மாசக் கணவனுக்கு-அனுதாபமே காட்ட வேண்டியதில்லைங்க சொல்லிடுங்க.
எங்கே அந்த டாகுமெண்ட்ஸ் எல்லாம்?" அனிதா, "எனக்குத் தெரியாது" 6T60T DIT 6MT
அந்தப்போலீஸ் அதிகாரி பெருமூச்சு விட்டு, 'நல்ல தனமா சொன்னா கேக்க மாட்டீங்க. இல்லை? சரி. பொம் பளையாச்சேன் னு பார்க்கறேன். இல்லை, செவுட்டில நாலு சவுட்டு சவுட்டி ருப்பேன் தெரியுமில்லை. அடிக்கமாட் டோம்னு நெனச்சீங்களா. வரதரா ஜன். இவங்களை நாளைக்கு இடம் மாத்திருங்க. நம்ம ஆபிஸுக்குக் கூட்டியாங்க அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்" என்றார்.
அப்போது வாசலில் சீதாராமனும் விஸ்வநாதனும் வக்கீலுடன் வந்திருந்தார் கள். அவர்கள் இன்ஸ்பெக்டர் வரதராஜ னைப் பார்க்க விரும்புவதாகச் சொன் GOTTİTÜ, GİT
"நீங்க எங்க கிளையண்ட்டை- அதும்
தெரியுமா ? இந்தம்மா பாவம் அறி யாம புருஷனைக் காப்பத்தறதா எண் ணிைக்கிட்டு விஷயத்தை ரொம்பச் சிக்க லாக்கறாங்க."
அனிதா எதுவும் சொல்லலைன்னா என்ன பண்ணுவீங்க இன்ஸ்பெக்டர்?"
"நாளைக்குலை-டிடெக்டர் டெஸ்ட் வெச்சுப் பொய் சொல்றாங்களான்னு கண்டுபிடிப்போம். அப்புறம்இருக்கவே இருக்கு."
"என்ன?" என்றான் சீதாராமன் நடுக்கத்துடன் .
"பல முறைகள் பொம்பளைங்களை விசாரிக்கிறதுக்குப் பலமுறைகள் இருக்கு
சீதா ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தான் அனிதாவை அந்தப் பெண் போலீஸ் "எந்திரிம்மா. Curtas Gumilo" GTIGörpm sir, "stjög lífsvör GOTIT!" என்று அனிதாவைலட்டியால் தள்ளினாள். அனிதா நிலையத்தின் பின்புறத் திற்கு அழைத்துச் செல்லப்படுவதைக் கவனித்த சீதா கண்களில் நீர் ததும்ப, "இன்ஸ்பெக்டர் டாகுமெண்ட்ஸ் எங்க இருக்குன்னு சொன்னா அவங் களை விட்டுருவீங்களா? என்றான்.
"தாராளமாlஅதை விசாரிக்கத்தான் அவங்களை இங்க வச்சிருக்கோம்"
சீதாராமனைச் சற்றுத்தள்ளி அழைத் துச் சென்ற விஸ்வநாதன், "உனக்கு ஏதாவது அதைப் பத்தித் தெரியுமா சீதா ராமன்? என்று கேட்டான் மெல்லிய குரலில்
தெரியும். எல்லாம் எங்கிட்ட தான் இருக்கு
(SEUMga T SULiblITST.|

Page 14
தேனிருந்த சோலை சூழ்
-தென்னிளசை நன்னகரின் மானிருந்த பையன் மலரடியே வானிற் சுரர்தமனியன்மால் தொழுங்காற் கிரீடத் தரதனங்கள் சிந்து மகம்
-சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதுை
மதுகூர் என்ற நாட்டைச் சித்து என்ற அரசன் ஆண்டான். இவனுக்கு முன்னா என்றொரு மகன் இருந் தான் இளவரசன் முன்னா ஆண ழகன், வீரத்தில் சிறந்தவன், அறி வாளி. இதனால் முன்னாவை மணக்க
ஆனால், முன்னா, "தன்னை மணக்கும் பேன்" என்றான். மணப்பெண் அழகியாக மட்டும் இருக் கக்கூடாது சிறந்த அறிவாளியாக தெரிவிக்கப்பட்டது. இருந்தும் ஒரு புத்திசாதுரியம் உடையவளாக இருக்க வேண்டும் வெறும் அரண்மனையை அலங்கரிக்க உதவும் அழகுப் பதுமை எனக்குத் தேவையில்லை. அரசு நடப் புக்களிலும் நாட்டை ஆட்சி செய்வதில் எனக்கிணையாக எல்லாக் காரியத்தி லும் பங்கு பெறுபவளாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக் குப் பிறக்கும் குழந்தையும் மிகுந்த அறிவாளியாக இருக்கும் என்றான்
'எனவே என்னை மணக்க விரும் பும் பெண் அழகியாகவும் யாருடைய துணையுமின்றித் தனியாக அரணன் மனைக்கு வரவேண்டும் அவள் எந்த அலங்காரமும் செய்திருக்கக் கூடாது தன்னை அழகுபடுத்த ஆடை
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
அரசியாரும் கவலைப்பட்டனர்.
சியை மணந்துகொள்" என்றனர்.
நிச்சயமாக
பெண் வருவாள்" என்றான்.
ஆபரணங்கள் எதுவுமே அணிந்திருக் கக்கூடாது. ஆனாலும், தன்னுடலை முடியிருக்க வேண்டும் குதிரை மீதோ, தேரிலோ வரக் கூடாது. அதே சமயம் அவள் நடந்தும் வரக்கூடாது. அவ
ளது கால் தரையைத் தொட்டும் தொடாமலும் இருக்க வேண்டும் அவள் என்னைத் தேடி இரவிலோ, பகலிலோ வரக்கூடாது. அப்படிப் பட்ட பெண்ணைத்தான் நான் மணப்
இந்தச் செய்தி நாடு முழுவதும்
இளவரசியும் வரவில்லை. மன்னரும்,
"இது என்னடா விபரீத ஆசை, நி சொல்லும் நிபந்தனைப்படி ஒரு இள வரசியும் வரப்போவதில்லை. பேசா மல் நாங்கள் பார்க்கும் இளவர
"அம்மா. ஒரு சின்னப் பரீட்சை இது புத்திசாதுரியமுள்ள பெண், என்னோட கோரிக் கையை நிவர்த்தி செய்ய முடியும் நீ பொறுத்திருந்து பார் நான் ஆசைப் பட்டபடியே அழகும் அறிவுமுள்ள
<9||5||5|TL || 6ổI 61306}{A}[] [1990]]60 காடொன்று இருந்தது. அங்கு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.05.2002 sი Irresorto $L’ Gby to Gurru - სხვ. GSleა: 41-46* έξι ασταυριτες οι πιστρου ή 55 - Glt I . Geoloის - 1772 Giggs rruglio .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 444 Influg. 5695 fluori
எஸ். செல்வராஜி அரவத்தை தோட்டம், சாமிமலை போஸ்ட்
பாராடடுக்கு பிப வர்கள்:
எம். துஷ்யந்தன் அலெக்ஸாண்ட்ரா விதி வெள்ளவத்தை கொழும்பு-06
டெபொறா அன்ரனி பொரலம் வீதி, பம்பரகல, நுவரெலியா
சறாமேஸ்வர் சிவன் பண்ணை வீதி, யாழ்ப்பாணம்
எஸ்.கவிஷாலினி இந்து தேசிய கல்லூரி புஸ்ஸல்லாவ,
என் தஜேந்தன்
நீர்ப்பாசன விடுதி, குடியிருப்பு வவுனியா
எம்.பிரசாந்த் கொனன் டிவிசன், லிந்துல போஸ்ட்
ஜெனிபர் மகேஷிகா கிங்ஸ்டன் சர்வதேசக் கல்லூரி முகத்துவாரம்கொழுக
ст60. шптутп85 பலாங்கொடை தம.வி. பலாங்கொடை
И
லோசனி சரலிங்கம் ஒமுட் தோட்டம், அக்கரப்பத்தனை
எப். றிபனா, மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை
முனிவர் ஒருவர் ெ
காட்டில் அநாை
பெண் குழந்தை எடுத்து வளர்த்து பெயர் சுந்தரி மிக
வளர்ந்தாள் சுந்தர
ஒரு நாட்டின்
அவளைக் கொல்வ
ந்த கூலிப்படையி அழகில் மயங்கி, அ LD60TLSGUGUITLDGü J, ITL டுச் சென்றனர்.
முனிவரிடம் வள பண்பு அடக்கம் ! பரம்பரைக் கேயுர மிளிர்ந்தாள் சுந்த ஒரு நாள் க ஒன்று தாக்கியதா கிடந்த மனிதன் ஒரு சுந்தரியும் காப்பா முலம்தான் இளவர பற்றித் தெரிந்துெ கனவே இளவரசன தைக் குறித்து முனி GJTGOGJi, G.J., Gi Galili தரி சுந்தரியின் ம யாமல் இளவரசன் கொள்வதை உணர் முறை தன் மனதை இருக்கிறாள். இதுவ கோரிக்கைப்படி வரவில்லை என்ப தான் ஏன் முயற்சிக் எ ர்ை னீனா ளர் தெரியாமல் இள6 தனைக்குத் தேவை களைச் சேகரித்து மறுநாள்
விடியற்காலை பிடிக்கும் வலையை போல் அணிந்துெ போது சுந்தரி நிர்வ ஆனாலும் ஆடை வில்லை. பிறகு ெ யாட்டின் மீது ஏ அவளது பாதம் பூ தொடாமலும் இரு புறப்பட்டு அரண்ம தாள். அது இரவு ( பகல் வேளையும் காலைப் பொழுத
இந்தக் கோலத் வருவதைக் கண்ட காவலர்கள் அவன மறுத்தனர். பின்ன நிபந்தனைப்படி வந்த சொன்னதும் அனு மறிந்த இளவரசன் அழைத்துச் சென் அழகும் பத்திக்கூர் கவர்ந்தது. பிறகு, முனிவரிடம் தான் ே விஷயத்தைக் கூறினா பப்பட்டனர். மகளை முனிவர் அரண்ம "அப்பா. என் விடுங்கள் உங்களி வந்தால், நீங்கள்த களைச் சொல்லிக் தவறாக நினைப்பா அறிவைச் சந்தேகம் னால்தான் உங்கள வந்தேன்" என்றா6
அடுத்து வந்த ᎧᎫᏓᎫ Ꮷ 60Ꭲ (Ꮜ06ᏡᎢ60ᎢfᎢ , இரு வருக்கும் கோ மணம் நடந்தது. சிறந்த இடத்தில் சே சியில் நிம்மதியுடன் சென்றார் முனிவ முனிவரிடம் கற் இளவரசனுக்குத் ே Ꮷ 6Ꮱ6ᏡᎢ Ꭿ5Ꮫ006lᎢ e9lᎧᎫᎶl சீரும் சிறப்புமாக ரை முன்னT, சுநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

01. நேற்றுக் கருப்பு இன்று
வெள்ளை நான் யார்?
02. காலையில் ஒருவன், இரவில்
இன்னொருவன் அவன் யார்?
03. ஒடிக்கொண்டிருப்பது
இவர்கள் நேரம் ஆனாலும் நேரத்துக்காக இவர்கள் ஒடிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் யார்?
வானில் இருந்து பூமிக்கு வந்த வெள்ளிக் கம்பி தரையில் பட்டதும் தாவி ஓடுது அது 6ΤούΤαύΤΆ
ாழ்ந்து வந்தார். யாகிக் கிடந்த 04 ஒன்றைத் தூக்கி வந்தார். அவள்
"0 வாரிசாக வந்த முத்துக்கோர்வையைத் திறந்து
விடுகதைகளும் விடைகளும்
07 தும்மலுக்கு வெடிக்கும்
துப்பாக்கி யாரையும் சேதப்படுத்தாத சின்னத் துப்பாக்கி, அது என்ன? 08. வளைந்து நெளிந்து
செல்வான் வழியெங்கும் தாகம் தீர்ப்பான், அவன் யார்? 09. வீட்டைத் தூக்கியபடி வீதி
வீதியாகப் பயணம் போவான் அவன் யார்?
10. "தட்.தட்." தட்டினால்
தகவல் பறக்கும், அது என்ன?
ழ9திர்-ழ9ாழபி
ddf) sueco F ":
ர்ந்ததால் அறிவு
தற்குக் கொண்டு வைத்திருந்தாலும்
ார், குழந்தையின் கவலையில்லை
வளைக் கொல்ல அது எனன?
டில் போட்டுவிட் 106 கிணற்றைச் சுற்றி நூல்வேலி,
அது என்ன?
"ய அழகுடன்
ாட்டில் மிருகம்
ல் அடிபட்டுக் ஒட்டகம் போலவே காட்சி வனை முனிவரும் யளிக்கும் இந்த விலங்கின் பெயர் ற்றினர். அவன் லாமா, தென்னமெரிக்கா நாட்டின் னின் ஆசையைப் = உயரமான மலைப்பகுதிகளில் அதிகம்
கிலோ எடையைக் கூட இவை எளிதா கச் சுமந்து செல்கின்றன.
லாமாவின் உரோமத்திலிருந்து கம்பளி ஆடைகள் தயாரிக்கப்படு கின்றன. இதற்குச் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தக் கம்பளி ஆடைகள் இரண்டாயிரம் бирип முதல் பத்தாயிரம் ரூபாவரை
ாண்டனர் ஏற் காணப்படுகிறது. ன் அறிவு வீரத் -
வரது சீடர்கள் பட்டிரு ந்தாள் சுந் ݂ ݂ னம் தன்னையறி மீது விருப்பம் ந்து எத்தனையோ க் கட்டுப்படுத்தி ரை இளவரசனின் ஒரு பெண்ணும் தை அறிந்ததும் ዘo 42, கூடாது எனறு முனிவருக்குத் வரசனின் நிபந் யான பொருட் 5 G) SIT GOOTILITGI.
வேளையில் மீன் எடுத்து ஆடை காண்டாள். இப் ாணமாக இல்லை யேதும் அணிய
1ழுத்த செம்மறி இதன் தடித்த தோல் கடுங் றி அமர்ந்தாள் குளிரையும் தாங்கும் வகையில் இருக் ைெயத் 'கிறது. 10-16 ஆயிரம் அடி உயர ந்தது நேராகப் - பெரு நாட்டின் மலைகளில் லாமாக் னையை அடைத கள் அதிகம் இருக்கின்றன. அங்கு 'மலைப்பகுதிகளில் வாழும் மக்
விலை போகின்றன.
லாமாக்களில் இரண்டு வகை உண்டு. அவை விகுனா அல்பாகா பெருநாடு முழுவதும் இந்த லாமாக்
கள் காணப்படுகின்றன.
". விடியற் கள் பொருட்களைச் சுமந்து தில் செல்வதற்கு லாமாக்களைப்
' பயன்படுத்துகின்றனர். அரணமனைக ஒட்டகம் பாலைவனக் கப்பல் ". plai GGII விட என அழைக்கப்படுவதைப் ಇಂಗ್ಲಕವಾಗಿ! GLJITG) GUITLDIT 600) IDS)a)i 4. LILJCI) ருக்கிறேன் என்று என்று அழைக்கலாம். 200, மதித்தனர். விஷய ந்தரியை உள்ளே ीि ព្រឹ DIT 60" அவளது L) III. OLDLİ ULD - 2006/006Öldib தன் தந்தையான இங்கு 16 கொண்டை
சால்லாமல் வந்த ஊசிகளைக் கொண்டு R
8 முக்கோணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றில் - - - 4 (ο) 4. Το οδήφοι னை மன்னித் :ப ஊசிகளை o
கொடுத்ததாகத் LDL G).J. Liu ர்கள் என்னோட : படுவார்கள். அத . (UP4Ju997 ODI
ள் ஆட்கள் அனுப் காணாது தவித்த னை வந்தார்.
பாருங்கள் Lio GET GDG) ITLDG)
பரினத்தில் இள இளவரசி சுந்தரி ாகலமாகத் திரு
தன் மகளைச் rத்துவிட்ட மகிழ்ச் ாட்டைநோக்கிச்
அறிவுத்திறனால் வையான ஆலோ போது வழங்கி நாட்டை ஆண்ட ரி தம்பதியினர்.
TID6ui DJIJEr
(ԼՔԼգ-ԱIIT 356մՄ 5671 முயன்று LA EM QUOD அடுத்த
சென்றவாரப் புதிருக்
படத்தில் புள்ளிக் கோடிட்ட வழியாக நட்க்க வேண்டும். அதாவது கடக்கவேண்டிய எண் பாதை
18-34-15-13-20
CID 19-25, 2002

Page 15
நாட்குறிப்பேடு 1915ம் ஆண்டு திகதி 30 பெப்ரவரி இறந்துபோன எண் சுவாசக் காற்றுக்கு வர்ணம் தீட்டிப் பார்க்கின்றேன். முடிந்து போன அந்த வசந்தத்தில் வீழ்ந்து கிடக்கும் முடிச்சுக்களை அவிழ்த்துப் பார்க்கின்றேன் என் மூர்க்கமான அன்புக்கு அவள் வைத்த
முற்றுப் புள்ளியைத் தடவிப் பார்க்கின்றேன்
கருகிவிட்ட எந்தன் கண்ணிரின் வாசனையை இப்போதுதான் நுகர்கின்றேன் என் ஞாபகப் பிரதியின் பகுதிகளை
நான் பின்னோக்கி இழுத்துச்செல்கின்றேன்
படர்ந்து கிடந்த பாடசாலைக் கட்டடங்களிலும் பூவிதழ்கொண்டு நிரப்பிய அதன் சாலைகளிலும் நான் பதித்துச் செல்லும் தடங்களை இப்போது யாரோ திருடுவதாய் உணர்ந்தேன் முகமறியாது எந்தன் முகவரியறியாது முதன்முதலில் என்னை ஒரு சித்திரம் வர்ணிப்பதை ரசித்திருந்தேன் நாட்களும் வயதாக எந்தன் நலனிலும் நாட்டங்கொள்வதை நான் அறிந்துகொண்டேன் ஒருகணம் சிரித்து மறுகணம் மறையும் LÓGOTGOTGDITÍ அன்றுதான் அவள் பூமுகம் கண்ணுற்றேன். அப்போது அவளின் காதலை அச்சுப் பிரதி செய்தது
எந்தன் வகுப்பறைக் கரும்பலகைதான்.
வியந்தேன், மறுத்தேன் முறைத்தேன்; அழுதாள் அவள் கண்களில்கூட இத்தனை கார்மேகங்கள் இருக்குமென நான் அறிந்திருக்கவில்லை. நான் ஏற்கா காதலை அவள் சுவாசித்து மூச்சுத் திணறுவதைக் கேள்வியுற்றேன் முக்கியத்துவம் கொடுக்காத எந்தன் காதலுக்கு முதன் முறையாகத் திருமுகம் வரைந்தேன். அனுப்பி வைத்தேன். அவள் அதற்கும்
Dari ஒளிவிளக்குகள் வழக்கம் போல இரவு கண்களை முடிவிட்டன. மின்வெட்டின் பின் நரக வாசல்படியில் கால் வைக்கிறேன். அந்த இருளிலும் நுளம்புகள் வேகங்கொண்டு என்னையே நோக்கி வருவதுபோல் இருக் கிறது. காலுக்கடியில் நுளம்புச் சுருள் குருட்டுப் புகையை ஊதிவிட்டுக்கொண்டிருந்தாலும், அதையும் மீறி பழக்கப்பட்டுப்போன நுளம்பு கள் காதோரமாகப் பறந்துகொண்டு கிண்ணா ரம் இசைக்கின்றன.
முழங்கையில் ஒரு நுளம்பு கடித்ததும் வேதனையால் துடித்துவிட்டேன். மறுகையி னால் அதற்கு நல்ல சாத்து விட்டேன். உடல் நோ அடிவிழவும் குறைந்தது.ஆனால், நுளம்பு. செத்திட்டுதோ? தப்பிப் பறந்து போயிற்றோ? அந்த இருட்டுக்குள் ஒன்றுமே சரியாகத் தெரியவில்லை. சிமினி விளக்கு விறாந்தையில் மினுக் மினுக் என்று எரிந்த படியிருக்கிறது. அதையும் எடுத்து வந்து காலுக்கருகில் வைத்துக்கொண்டேன்.
ஓரிரண்டு மின்மினிப் பூச்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டு என் பக்கமாகப் பறந்து வருகின்றன. கையிலுள்ள மட்டையால் அடித்தேன், வாசல் பக்கமாகப் போய் விழுந்தன. பின்பு நிலத்தோடு ஒட்டிய இடை
வெளியால் வெளியே பறந்துபோயின. எனக்
குக் காற்றுப் படும்படியாக விசிறுகின்றேன். ஏதோ உடம்பில் கொஞ்சம் காற்றுப் படு கிறது. ஆனால், புழுக்கம் உடலை விட்டுப் போகவில்லை. காற்றை எனக்கு விசிறுவ தோடு, இந்த நுளம்புகளையும் என்னிடம் வரவிடாமல் விலத்த இந்தக் காகித மட்டை ஒன்றுதான் பெரிய அஸ்திரமாக இப்போ தைக்கு என்னிடம் இருக்கிறது.
இப்படியே எத்தனை வருடங்கள் இருட் டுக்குள் கடத்தினேன் எனக் கணக்கிட்டுப் பார்க்கின்றேன். யாழ்ப்பாணம், வன்னி என்று இடம்பெயர்ந்து இருந்து இப்போது கொழும் பிலும் வந்து இப்படியா? என்று எழுந்த கேள்வியுடன் மனம் சோர்ந்துபோகிறது. இந்த வெறுப்புக்குள் சடுதியாய் எங்கிருந்தோ நறுமணம் ஒன்று காற்றுடன் கலந்து என் பக்கமாக வீசியது.
அது என் வீட்டுப் பவளமல்லிகை மரத் துப் பூக்களிலிருந்துதான் அந்த நறுமணம் என்று எண் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த இரவுப் பூக்களுக்குள் இருந்துதான் எவ்வளவு வாசம் நான் படுக்கின்ற அறைக்குப் பக்கத்தில் மதிலோடு அந்த மரம் நிற்கிறது. பகலிலே அந்த மரம் பூப்பூத்தால் பார்ப்பதற்கு எவ் வளவு அழகாக இருக்கும் எனக் காலையில் கீழே பரவிக் கிடக்கும் உதிரிப் பூக்களைப் பார்த்துச் சிந்தித்திருக்கிறேன்.
தலைக்குமேலாக மீண்டும் ஒரு மின்மினிப் பூச்சி பறக்கிறது. காதுக்குள் புகுந்துவிடுமோ என்று எனக்குள் பயம் உடனே விசிறி மட்டையில் அடிபட்டுப்போய் அது வெளியே
CID 19-25, 2002
நிலத்தில் விழுந்துவிட்டது. நான் வளர்க்கும் மூன்று மாதக் குட்டிநாய் வந்து அதை முகர வும், "அடிக் அடிக்" என கலைத்துவிட்டேன். சுற்றி வந்த அந்த நாய்க்குட்டி என் கதிரை க்குக் கீழ் குழப்படி செய்யாமல் படுத்துவிட்டது. நானும், நாயும் தனியனாய் இந்த வீட்டில். இதை ஏன் அடிக்கடி நினைத்து வருந்தவேணன் டும். விரும்பினால் போய் பிள்ளை குட்டி களோடு வெளிநாட்டில குசாலாக இருக்கலாம் தானே!
"அங்க எல்லாம் போய் இனிமேலே எனக்கு என்னதான் வரப் போகுது இங்க ஒரு பக்கத்தில தனியக் கிடந்து சமைச்சுச் சாப்பிட்டாலும் இதுதான் நல்லம். என்கிற தாக மனதில் ஒரு பிடிவாதம்
இதை நினைத்தவுடன் பரிமளம்தான் ஞாபகத்தில் வருகின்றாள். அவளை நினைத்து நினைத்து ஒவ்வொரு பொழுதும் வேதனைப் படவேண்டியிருக்கிறதே. கணவனும் மனை வியும் ஒன்றாகச் செத்துப்போக முடியுமென் றால், அது எவ்வளவு அருங்கொடை அது கிடைக்கிறதா இந்த உலக வாழ்க்கையில், இல்லையே? என் மனைவி இறந்ததற்குப் பிற குதான் தனிமை இவ்வளவு கொடியது என்பதைக் கண்டறிந்தேன்.
அது ஒரு புறமிருக்கட்டும். இப்போது எனக்கு வேண்டிய வசதி எல்லாமே வந்து விட்டது பின்னும் ஏன் அந்த வறுமையில் பதிந்துவிட்ட வடுக்கள் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வந்து நிம்மதியைக் கெடுக்கின்ற ன? துள்ளித் திரிகின்ற பருவத்தில் மனதில் பதிந்துவிட்டதால் வந்த வினையோ?
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் இருந்தபொழுது அந்தச் சிறுவனைக் கண்டேன். அன்று பள்ளிக்கூட
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
pai புதியகாத்தார்குழ
அழுதுவிட்டாள் ஆனந்தத்தில் நாழிகைகள் இறந்துகொண்டிருக்க நியாயமாகப் பட்ட எந்தன் காதலை அவளை விதைத்தவர்கள் மறுத்துவிட்டார்கள் வேதனையாய் அவள் இதனை எந்தன்
இருப்பிட மேசைமீது வெளியிட்டிருந்தாள்
இருந்தும் அவள் என்னை மறக்காததால் என்னுள்ளே அவளை வளர்த்துக்கொண்டேயிருந்தேன். இதற்கிடையில் நாம் பேசிக்கொண்டது மெளனங்களாலும்
மரியாதைக்குரிய மடல்களாலும்தான்
அன்றொருநாள்அவள் திருத்தி எழுதிய எந்தன் காவியத்துக்கு முடிவுரையும் செதுக்கி முத்தமும் கொடுத்து அனுப்பியிருந்தாள் சென்ற இரவோடு அனுப்பி வைத்த அந்தச் சிறுமடல்தான் நான் உயிருடன் இருக்கும்போதே பெற்ற முதல் இறப்புச் சான்றிதழ் பத்திரமாகும். அவளுக்காய் சுவாசிப்பதால் என் முச்சுக் காற்றைக் கூட முடித்துக்கொள்ள முடியவில்லை
"ஏங்க நேரத்தோடு வேலைக்குப் போகாமல் அப்படி என்ன அந்தப் பழைய
கந்தல்களில் கண்டுபிடிக்கிறீங்க?" விழிகளைத் தாண்டும் ஈரத்தை மறைத்து எந்தன் மனைவியின் கேள்விகளால் நினைவுக்கு வருகின்றேன். ஆமாம். குழந்தைத்தனமான இவளின் அரவணைப்பினால்தான் நான் இன்னும் உருக்குலையாமல் இருக்கின்றேன். இனி இது எனக்கும் பழைய கந்தல்களாகவே இருக்கட்டும் என என் தெருவோரக் குப்பைத் தொட்டிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தேன்.
நாள் என்பது எனக்கு நல்ல ஞாபகம் அவ னைக் கண்டதும் இதையெல்லாம் கேட்க வேண்டும் என்று வாய் துருதுருத்தது. "நீ ஏன் பள்ளிக்கூடம் போகேல்லைத் தம்பி அவன் நான் கேட்டதை அசட்டை பண்ணிப் பேசாதிருந்தான். சின்னச்சாக்கை நிலத்தில் விரித்து வைத்துக்கொண்டு தேக்கு மரத்து விதைகளைப் பொறுக்கி அதற்குள் போட்டுக் கொண்டிருந்தான்.
"அதுதான் நான் கேக்கிறேனெல்லே சொல்லுமன்."
"அதும். முனகுவதுபோல் ஆரம்பித்துப் பின்பு நிறுத்திக்கொண்டான் தன் வேலையை விட்டுப்போட்டு நிலத்தை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் எனக்கோ
பார்க்கவேண்டிய அலுவல்களுக்குப் போக இயலாமல் நேரம் கசிவதாகத் தெரிந்தது.
"என்ன தேவைக்கென்று உதைப் பொறுக்கி எடுக்கிறீர்? நானும் விடவில்லை. மறுபடியும் கேட்டேன்.
இது விக்க விக்கத்தான் பொறுக்கி றன"
"என்ன விலைக்கு எடுப்பினம்? "கொத்து பத்து ருவா சொல்லிவிட்டு இப்போதுதான் என்னை நிமிர்ந்து பார்க் கிறான். அவன் கண்களிலே கவலை தெரி கிறது. வறுமை அந்தப் பிஞ்சு உடலை நன் றாகவே வறுத்தெடுத்திருக்கிறது.
"அப்பா என்ன வேலை செய்கிறார்? "அப்பா இல்லை செத்திட்டார் வெறுமை படச் சொல்லிவிட்டு மீண்டும் அவன் விதை களைப் பொறுக்கிச் சேர்க்கத் தொடங்கினான். அதன் பின் எனக்கும் அங்கு நின்று அவ னுடன் கதைக்கத் தைரியம் வரவில்லை என் மனதுக்குள்ளும் புயல் வீசுகின்ற மாதிரி சரியான போராட்டம் அந்த மனவருத்தத் தோடு சைக்கில் பெடவில் காலை வைத்து அழுத்தினேன் போள்ஸ் சத்தத்தோடு சைக் கிள் உருளத்தொடங்கியது போகும்போது நான் போவதை அவன் பார்க்கின்றானா? என்பதை ஒரக் கண்ணால் கவனித்தேன். நான் இங்கிருப்பதை அவன் விரும்பமாட்டான்
என்பதை நன்றாக உணர்ந்துகொண்டேன். இவ்வளவுக்கும் எனக்கென்ன நடந்தது என்கிறீர்கள்?சிறுவயதில் அவன் நிலைதான் எனதும் என் அப்பா இறந்துபோகவும், வருத்தக்காற அம்மாவுக்கும் எனக்குமாய் சாப்பாட்டுக்காகவென்று மீன்வாடியில் போய் நான் வேலை செய்யத் தொடங்கினேன். பானும், மீன்சினைக் கறியும் அங்கே எனக்குச் சாப்பிடத் தருவார்கள் உள்ளங்கையில் ஐஸ்கட்டிகளை வைத்து தடியால் அடித்து நொருக்கி மீன் உள்ள பெட்டியளுக்குள் போடும்போது கொஞ்ச நேரத்தில் கை முழுதும் விறைத்துவிட சம்மாட்டியார் அவசரப்படுத்துவார்,
"கெதிகெதியாய் உடைச்சுப் போடுங் கோப்பா லொறியெல்லே வரப்போகுது நேரத்துக்கு லொறியை அனுப்பினாத்தான்
விடிய கொழும்பு மார்க்கட் பிடிக்கலாம்."
அவர் அப்படிச் சொல்லிக் கத்திக் கொண்டு நிற்க, குளிரேறிக் கையிரண்டும் கல்லாய்ப் போகுமட்டும் நான் அங்கே வேலை செய்வேன். அந்த நேரம் என் கண்களிலே கண்ணிர்வரும் பின் வேலை முடிந்ததும்தான் கைகளுக்கு உணர்ச்சியே வரும் அந்த நேரம் இரண்டு ரூபாய் சம்பளத்துக்காகத் தான் அந்தப் பாடெல்லாம் பட்டேன்.
வறுமையைப் பற்றி எந்தளவுக்கும் எனக்குக் கவலை வரவில்லை. எனது படிப்பு. அது தொலைந்ததாய் விட்டது. அதுதான் என் ஏக்கம் படிக்க வேண்டுமென்று அந்த வயதில் எவ்வளவோ நான் ஆசைப்பட்டேன்.
எங்கள் வீட்டுக் குடும்ப பாரத்தில் என் ஆசைகளும் கருகிவிட்டன என்றாலும் நான் வலுவாகக் கஷ்டப்பட்டதன் பலன் பணம்
léirige Taigi, saglala Dar
கைக்குவரத் தொடங்கியது. இதை வைத்துக் கொண்டு மாத்திரம் என்னால் வாழ்வில் மனநிறைவடைய முடியவில்லை. படிக்காதது ஒரு பெரும் இழப்பு அதுவே வயது சென்றும் இன்னும் எனக்குக் கவலையாய் இருக்கிறது. கேற்றடியில் நின்றுகொண்டு இப்போ தெல்லாம் காலையும் மாலையும் அந்த வீதியால் பள்ளிக்கூடம் போய் வரும் பிள்ளைகளைப் பார்க்கிறேன். இந்த வயதிலும் பள்ளிக்கூடம் போக வேண்டும் படிக்க வேண்டும் என்பதே மானசீகமாய் எனக்கிருக் கும் ஆசை
அந்த ஆசையை நான் ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே அவ்விடத்தில் நிற்கி றேன். என் வாழ்வில் கடந்துபோன பள்ளிப் பருவம் திரும்பி வரப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், நான் வாழ்வில் இழந்த பெருஞ் செல்வத்தை நினைத்து இப்போதும் ஒவ்வொரு கணமும் வருந்திக்கொண்டேயிருக்கிறேன்.

Page 16
"பரமேஸ். என் மக னைத் தெரியுமில்லையா?
"அஸ்வின்தானே? அமெ ரிக்காவிலிருந்து திரும்பிவிட் டானா?" என்றார் பரமேஸ் வர் பீடாவை மென்றபடி
"வந்துவிட்டான். வந்த தும் என்னைச் சிக்கலில் மாட்டிவிட்டான் ஆபீஸில் ஒரு ஸ்டெனோவிடம் வழிந் திருக்கிறான். அது முற்றிப் போய் படுக்கையறைவரை போய்விட்டது"
"பரமேஸ்வர் மென்று விழுங்கினார். நானும் கூட இப்போதுதான் காதம்பரி யின் வீட்டிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?
"அவள் வீடியோ எடுத்து விட்டாள். மிரட்டுகிறாள்" என்று கிருஷ்ணதாஸ் சொன்ன 3յILD
பரமேஸ்வர் முகத்தில் மெல்லிய கோபம் வந்தது.
"பெண்களுடன் தொடர்பு தப் பில்லை ஆனால், நம் கட்டுப்பாட் டில் அவர்களை வைத்திருக்க வேண்டும் வீடியோ எடுக்கும்வரை அனுமதிக்கலாமா?
"நடந்ததை மாற்ற முடியாது. அந்தப் பெண்ணின் முகவரி இது. அவளைப் பேசிக் கழற்றிவிடுங்கள் ஆனால், அஸ்வினைப் பற்றி எந்த ஆதாரமும் அவளிடம் மிச்சமிருக் 历ó (LTö”
கிருஸ்ணதாஸ் ஊஞ்சலில் இருந்து இறங்கினார் சந்திப்பு முடிநதது எனறு அரததம. பர மேஸ்வர் எழுந்தார்.
★*** பரமேஸ்வரின் கார் அவர் வீட்டுக் காம்பெளண்டுக்குள்
நுழைந்தது போர்டிக்கோவில் நிறுத்தத்திற்கு வந்தது காரி லிருந்து இறங்கினார் நிமிர்ந்து சிற்றவுட்டைப் பார்த்தார்
மாடியில் கைப்பிடிச் சுவரைப் பற்றியபடி அபிதா நின்றிருந்தாள் பரமேஸ்வரின் ஒரே மகள், கல்லூ ரிப் படிப்பின் இறுதி செமஸ்ட ரில் இருந்தாள், பரமேஸ்வரின் கார் ஒலி கேட்டதும் பால்கனிக்கு ஒடி வந்துவிடுவாள்.
"ஹாய் டாட்" என்று சிரித் துக்கொண்டே கையசைத்தவளின் சிரிப்பு சட்டென்று உறைந்தது.
"டாடி என்ன அது." என்று காரைக் காட்டினாள்
காரின் பின் கண்ணாடியில் அவள் பார்வை பதிந்திருந்த இடத்
அப்படி ஒட்டுவதற்குக் குறைந்த
தைப் பரமேஸ்வர் பார்த்தார். அதிர்ந்தார்.
"ஐ ஹாட் செக்ஸ் வித் காதம் பரி என்ற வெள்ளிநிற எழுத்துக் கள் பின் கண்ணாடியில் மினுங்
KONGOT.
பரமேஸ்வர் மின்சாரச் சாட் டையால் தீண்டப்பட்டவர் போல் திடுக்கிட்டார். நடுக்கத்தில் பற் கள் கிடுகிடுத்தன.
எழுத்துக் கள் அழகாகக் கோர்த்து ஒட்டப்பட்டிருந்தன.
பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும்.
யார். யார் செய்தது இப்படி? காரைக் கெஸ்ட்ஹவுஸில் நிறுத்தி யிருந்தபோதுதான் ஒட்டப்பட்டி ருக்க வேண்டும் அவர் அலுவல கத்திலோ, கிருஷ்ணதாஸின் இல் லத்திலோ வாட்ச்மேன்கள் உண்டு
"யார் டாடி காதம்பரி? "கா. காதம்பரி. அப்படி யாரும் எனக்குத் தெரியாது? எவனோ ஒரு பொறுக்கி இப்படி ஒட்டியிருக்கிறான்" பரமேஸ்வ ரின் குரல் கிடுகிடுத்தது.
வேகம் வேகமாக நடந்து அந்த எழுத்துக்களைக் கிழித்து எடுக்கப் பார்த்தார், முடியவில்லை.
எழுத்துக்கள் கண்ணாடியின் உட்புறமிருந்து ஒட்டப்பட்டிருந் தன. அப்படியானால். அப்படியா GOTIT GÜ).
காருக்குள் ஒருத்தன் திருட்டுத் தனமாக நுழைந்து ஒட்டியிருக்
கிறான். டிரைவரை அனுப்பி
விட்டு அ ஒட்டிப்போ யைச் சந்தி வர் இல்ல காருக்குள் யார் ெ Lib.
காதம்ப 9|ബഞണ്.
"GIGöIGOTA குப் ஃபோன்
Ιρα) 60I of ஃபோனை எ 06)IGNINGш 6.
அவள் GINGO) LLULÜ கூடாதே என அவர் அெ GOTIT. T.
"யாருங் "கா. த. ம். ',%GLIII 6öfla) பேசுகிறதாகச் ெ ஃபோன் ரிவு கென்று பிடுங்க பரிக்கு அவ்வள விட்டதா?
"ஹலோ" எ6 குரைத்தார்.
"ஹாய் கிரிம என்றது ஒரு "காதம்பரியின் குரலை எதிர்பார் ஸாரி”
"யார். யார் "ஸ்டிக்கர் ே அறுந்தது.
"நான்ஸென்ஸ் மேஸ்வர்.
"எவனோ திம "திமிர் பிடித் காதம்பரியா?"
"ஐயோ. பே பெண்ணில்லை"
"GI Göi GOf)LLD (3 குரல்தான் அழ பரி என்று ெ லோயர் பரமேஸ்வி லாகப் பேசவே Gay Tag TGGTP
"GT GJG GOTT A ப்ரக்டிக்கல் ஜோ நினைத்துக்கொன கின்றான்" என்ற வர் தோற்றுப்பே "டாடி. இன விடக்கூடாது உ ஸிற்குச் சொல்லு முச்சிரைக்க வ அபிதா
“G) LIFT GSami)... G என்று பரமேஸ்வ மாறினார்.
"GLIT 60.1 LL G) கவனிக்க வேள்ை
கவனித்துக் கொ
of@g3',
அவரால் மகள் பார்த்துப் பேச
"சரி. சாப்பி உங்களுக்காகக் றேன்" என்றாள்
"இல்லை. ஜா தாஸைச் சந்திக் தேன். அங்கே டி விட்டது."
பரமேஸ்வர் மாறியதே என்று தோஷப்பட்டார். ஆ பரி. காதம்பரி 6 குள் ஒரு வண்டு பித்தது.
(கைதியின் கன்
|6TULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரே காரை னது காதம்பரி க்கத்தான் டிரை
ாத நேரமாக நுழைந்து. சய்திருக்க முடி
க. உங்களுக் .." என்று சொல் ண டே அவர் கோர்ட்லெஸ் டுத்துக்கொண்டு பந்தாள். மிலேயே வாழும் சரஸ்வதி, சமைய இந்தக் கணிறா லுக்கு விறகு தேடுவதற்காக முகா பார்த்துவிடக் மின் பின்பக்கம் சென்றவள் அந்தக் iறு பரபரப்பாக காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந் பளை நெருங்கி தாள், ஆத்திரத்தை அடக்க முடியா மல் கையில் கிடைத்த விறகு கட்டை யால் இருவருக்கும் ஆத்திரம் தீரு மட்டும் அடித்துவிட்டு தன் மகள் விஜியை தரதரவென இழுத்துக் கொண்டு
ரியா? அவளை.
பயர்கள் மாற்றப்பட்டுள்ன.'
க காதம்பரி? LufluLUIT?" ாதம்பரி தான் FIT GOT GOTIT Giii . "
வரை வெடுக் வினார்.
ன்று ரிஸிவரில்
னெல் லோயர்"
ஆணின் குரல், GF, Gnu TGT
rத்து வந்தாயா?
நீ”
மன் தொடர்பு
" என்றார், பர
ர் பிடித்தவன்" தவன் பெயர்
எனது முதலாவது அனுபவத் தொடரை ஆரம்பிக்கும் இத் தருணத்தில் என்னை ஆற்றுப்படுத்தல் துறையில் ஈடுபடுத்த அக்கறையுடன் உந்து சக்தியை வழங்கிய ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக ஸ்தாபகரும், தந்தை செல்வாவின் மைந்தருமான திரு.சா.செ. சந்திரகாசன் ஐயா அவர்களையும், முனைவர் அருட்திரு கம்பர் மாணிக்கம் (மதுரை) அவர்களையும், திருமதி மாலா தர்மராஜா (திருச்சி) அவர்களையும் முதன் மைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். (குறிப்பு) ஆற்றுப்படுத்தலின்இரகசியம் பேணப்படுவது அவசியம் என்பதால்
ச் சென்று வருவார். மற்றைய ள்ளைகள் அருகிலுள்ள பாட சாலைக்குச் செல்கிறார்கள்
தங்களைப் பற்றிய விபரங்களை இயல்பாகவே இருவரும் தெரிவித் தார்கள். ஆர்வத்துடன் அறிந்து Glg, T66or(BL6or.
பின்னர் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையை அறிய விரும்பினேன்.
சியது ஆணி. இருபதுக்கு சென்றாள்.
- " விஜி ஒரு மூலையில் பசியது பெண் - இருந்து தேம்பித் தேம்பி அழுது காகக் காதம் - கொண்டிருந்தாள். FIT GOT GOTT GGMT ... கூலி வேலைக்குச் சென்றிருந்த பருடன் பர்ஸன சரஸ்வதியின் கணவன் கணேஷ் ண்டும் என்று முகாமுக்குத் திரும்பியவுடன் சரஸ் வதி நடந்தவற்றைத் தெரிவிக்கவே, |றுக்குப் பயல் மகள் விஜிக்கு பளார் பளார் எனக் க் செய்வதாக கன்னத்தில் அறைந்தான் கணேஷ். வீடு விளையாடு விஜியின் அழுகை மேலும் அதிகரித் ார், பரமேஸ் தது ானவராகி, சம்பவத்தை ஜீரணிக்க முடியாம த இப்படியே லும், தமது மகள் விஜியை அடித்து
டனே பொலி - விட்ட கவலையிலும் சரஸ்வதியும் ங்கள். என்று - கணேஷபம் இரவு தூங்கவே இல்லை. ந்து நின்றாள் குடும்பத்தில் கடைசிப்
ள்ளை எல்லாருக்கும் செல்லம் யஸ் பொலிஸ்" பெற்றோர் இப்படி ஒருபோதும் அடித் ர் சற்றுத் தடு ததே இல்லை. தாயும் தகப்பனும் தனக்கு அடித்ததை நினைத்து அழு வாறி, இதைக் தழுதே அவள் தூங்கிவிட்டாள். டியபடி நான் அதன்பின் விஜி எவருடனும் பேசு
ள்கின்றேன்" வதில்லை, விளையாடுவதில்லை. உண்பது உறங்குவதுகூடக் குறைந்து D/2 ட்டது. எப்போதும் எங்கோ வெறிக்கப் பார்த்தபடியே இருப்பாள்.
பெற்றோருக்கு பெருங்கவலை. சுகாதார நலப்பணியாளர் சுகந்தி யிடம் விஜியைக் காட்டினர் விடயத் தைக் கேட்டறிந்த சுகந்தி அவர் ன்ெ விழிகளைப் களை என்னிடம் அனுப்பிவைத்தார். முடியவில்லை. எனது அலுவலகத்துக்கு வந்த 'கு' அவர்களை ஆதரவாக இருக்கை காத்திருக்கின் களில் அமரும்படி கூறி, அவர்களின் மனைவி குடும்ப விபரங்கள், இருப்பிடம் என்ப
கி.கிருஷ்ண - வற்றை அறிந்து கொண்டேன். கப் போயிருந் 1991ம் ஆண்டு வன்னியிலிருந்து " சிந்து இடம்பெயர்ந்து பத்து வருடங்களாக . . . . . அகதிமுகாமில் வாழ்கின்றனர். பேச்சுத் திசை பன்னியில் தொழில் இரு வெகுவாகச் சந் ஆண்குழந்தைகளும், இரு பெண் ' குழந்தைகளும்இருக்கிறார்கள். விஜி ன்று நெஞ்சுக் :( பெண்குழந்தை வயது " ஆ" ஐந்து முகாமிலுள்ள பாலர் பாட
சாலைக்குச் சென்று வருகிறார்.
சரஸ்வதி வீட்டு வேலைகளைக் கவ
த தொடரும்)
அன்போடும் ஆர்வத்தோடும் அவர் களின் பிரச்சனையைக் கேட்டறிந் தேன்.
சரஸ்வதி சொன்னார். 'அன்று சனிக்கிழமை. பாடசாலைகள் நடை பெறவில்லை. பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் பிள்ளைகள் தொலைக்காட்சி பார்ப்பார்கள் சிறிய வீடுகள் கட்டி, ஒடிப்பிடித்து விளையாடுவார்கள். மகள் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு விளை யாடப் போனவள் நாலு மணியாகியும் தேனீர் குடிக்கவரவில்லை. விறகும் தேடிக்கொண்டு அவளையும் கூட் டிக்கொண்டு வருவமெண்டு, முகா முக்குப் பின்னால போனேன். அங்கை விளையாட்டு வீட்டுக்குள்ள இருந்து "என்னை விடடா என்னை விடடா" என்று என்ரை மகள் விஜி யின் குரல் கேட்டுது. வீட்டு மறைப்பை உயர்த்திப் பார்த்தேன். என்ரைமகள் விஜி பிறந்தமேனியாகக் கிடந்தாள். அவளுக்கு மேலே சிவகா மியின் மகன் முரளி படுத்துப் பரந்து கொண்டிருக்க, எனக்கு என்ன செய் யிறதெண்டே தெரியேல்லை. அரு கில கிடந்த விறகு கட்டையால ரண்டுபேருக்கும் அடிச்சுப் போட்டு விஜியை இழுத்துக்கொண்டு வந்திட் டன்." என்ற சரஸ்வதி தன் உணர்ச் சிகளை அடக்க முடியாமல் தன் மக ளைக் கட்டியனைத்து அழுது விட்டாள். அழுகை மனப்பாரத்தைச் சற்றுக் குறைக்கும் என்பதால் அவள் அழு வதை நான் தடுக்கவில்லை. அத் தோடு விஜிக்கும் பெற்றோரின் அர வணைப்புத் தேவையாயிருந்தது.
கண்கலங்கிய கணேஷ் சொன் னார். "வேலைக் களையோட வந்த எனக்கு இந்த விஷயத்தைக் கேட்க, ஆத்திரத்தில நானும் நல்லா அடிச்சுப் போட்டேன். குழந்தை பாவம். இந் தச் சம்பவம் நல்லாப் பாதிச்சுப்போட் டுது அவள் அடங்கிப் போய்விட்டாள்" தன் அனுதாபத்தை வெளிப்படுத்தி
60ITs.
(தொடர்ந்துவரும்.)
EID 19-25, 2002

Page 17
。
இந்த வருடமும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மே தின ஊர்வலங்கள் நுவரெலியா, ஹட்டன் ஆகிய இடங்களில் நடை பெற்றன. நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெசந்திரசேகரன் தலை மையிலும், ஹட்டனில் நட்சத்திர சதுக்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலை வர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலும் மேதினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
நுவரெலியாவிலும், ஹட்டனிலும் தனித் தனியாக நடாத்திய இந்த இரண்டு மேதினக் கூட்டங்களிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிந்தனர். இந்த இரண்டு தொழிற சங்கங்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்திலே மேதின ஊர்வலத் தையும், கூட்டத்தையும் நடாத்தியிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக் (USLD?
காலங் காலமாகத் தோட்டப்புற மக்கள் மேதினத்தைக் கொண்டாடி தமது பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், இவையனைத்தும் நிறை வேற்றப்படுகின்றதா? அரசுதான் இவற்றுக்குச் செவி சாய்க்கின்றதா? என்பது கேள்விக்குறி யாகவே இருந்து வருகின்றது. இந்த முறை மலையகத்தில் நடைபெற்ற மேதின ஊர்வலங் களில் தொழிலாளர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவண்ணம் கலந்துகொண்டனர். அவற் றில் "சம்பள உயர்வு" கோஷம்தான் முக்கிய
ா தந்தை இல்லாதவங்க jTLI யாருன்னாக்க சட்டுப் புட்டுண்னு சொல்லிப்பு லாம் அனாதைங்கன்னு. பேரில்லாதவங் கள என்னன்னு சொல்லலாமுங்க?
ஏங் கேக்கறேன்னா, நாம இந்த மண் ணிலையும் மலையிலையும் குடியேறி தலை மொற தலைமொறையாக் கடந்துகிட்டுப் போயிகிட்டிருக்கு. இன்னும் நாம நம்மள எப்பிடி சொல்லிக்கறதுன்னு ஒரு அறுதி ungor Euára, Saóaðr:1562art.
நம்மள என்னென்வோ பெயருங்களச் சொல்லிக் கூப்பிடுறானுங்க. வடக்கத்த யான்,தோட்டக்காட்டான், கள்ளத்தோணி,
jUCIFIC|
வந்தேறுகுடியின்னெல்லாம் இளக்காரமா வந்தா பேசிக்கிட்டாங்க. பத்திரிகையில இதுங்களச் சொல்லறப்போவே சங்கை யீனமாத் தோனுதுன்னா நெசமாவே இதுங்களக் காதுபடக் கேக்கறப்போ எம்புட்டு வேதனையா இருக்கு மின்னு LIIT(bias.
அவுங்க ஏதுவேண்ணா சொல்லிப் புட்டுப் போகட்டுங்க. நாம நம்மள எப்பு டிங்க சொல்லிக்கறது?
நா என்ன கேக்கறேன்னா, நம்மள இந்திய வம்சாவழிங்கன்னு சொல்லிக்கச் சொல்லி இப்ப சொல்லிக்கிட்டு வாறானுங் களே அது நமக்கு தோதான பேருதாங் 35 GMTTT ?
இந்திய வம்சாவழின்னு சொல்லிக்கின் னாத்தான் நமக்கு அனுகூலமா இருக்கு மின்னு மறைஞ்ச பெரியவரு சொல்லிப்புட்டு போயிட்டாரு. அதில நாம பாக்கிற அணு
GAD GeorgÕTTra?
இந்தியாவோட நம்ம தொடர்ப முன் னாடி காட்டிக்கின்னாத்தா நமக்கு ஏதுங் கிடைக்குமுன்னு சொல்ல வாறாங்களா இவுக?
நாம எதையும் பெற்றுக்கறதுக்காக அதுக்கு ஏத்தாப்புல நம்மள இன்னா ருன்னு சொல்லிக்கனுங்களா? இல்லை, நாம இன்னார்தா எங்கறத சொல்லி நமக்கு உண்டான உரிமைங்கள வழங்க னுைண்னு கேக்கனுங்களா?
வெறும் சலுகைக்காக நமக்கு ஒரு பெயரச் சூட்டிக்கலாமுங்களா? இந்தியா வுல தாழ்த்தப்பட்டவங்களுக்கு பின் தாங்கிய வகுப்பினருன்னு பெயருவைச்சு அவுங்கள காலாகாலமா பின்தங்கின வாங்களாத்தானேங்க ஆக்கிட்டாங்க நாமளும் சலுகைங்களுக்காக பெயரத் தேடிக்கிட்டா அப்புடித்தானுங்களே ஆகிப் u666III 7.
இல்லின்னா இந்தியாவோட பெயர சேத்துக்கிட்டா ஏதோ இந்தியா தன்னோட பிரஜைங்கன்னு ஏத்துக்கப் போதுங்களா இல்லை நம்மளப் பாதுகாத்து நமக்குனன் டான உரிமைங்கள வாங்கிக் கொடுத் துடத்தாம் போதாங்க? இத்தினி காலமா
CED 19-25, 2002
தொழிலாளர் அவலம் அனுதினம் ாண்டுபட்ட மலையக மே தினம்
கோரிக்கையாக இருந்தது. இந்த வார்த்தை தான் தொழிலாளர்களை இன்றுவரை ஏமாற்றி வந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் ஒரு நாள் உணவுக்கே துன்பப்படும் இந்தத் தொழிலா ளர்களின் வாழ்வில் புதுமை பிறக்க இந்த மே தினமாவது வழிவகுக்குமா?
மலையகத்தில் எத்தனையோ தொழிற்சங் கங்கள் இருக்கின்றன. அவையனைத்தும் மலையக மக்களுக்காகவே வாதாடுவதுபோலக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவை தொழிலா ளர்களுக்குச் செய்த நன்மை என்ன? என்று கேள்வி எழுப்புமளவுக்கு அவற்றின் செயற்பாடு கள் முடங்கிக் கிடக்கின்றன. பல்லாண்டுகாலமாக, பல சந்தர்ப்பங்களிலும், பல மே தினங்களிலும், பல அரசுகளால் பல தொழிற்சங்கங்களால் தோட்டக் குடியிருப்புக் காணிகள் மலையக மக் களுக்குச் சொந்தமாக்கப்படும் என்று வாக்குறுதி கள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த வாக்குறுதி களே சொந்தமில்லாமல் சென்றுவிட்டன. தொழி லாளர்கள் தமது மே தின ஊர்வலத்தின்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்ற னர். ஆனால், அவை அனைத்தும் நிறைவேற்ற ப்படாமலேயே போகின்றன.
ஆகவே, இந்தமுறை கொண்டாடப்பட்ட மே தினம் தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற எவ்வாறு வழியமைத்துக்கொடுக்கும்?
கிருஷ்ணன் சிவா, மஸ்கெலியா,
(வெறுமன இந்த நாட்டில வாழுறமுன்னு இல்லாம இதுதா எங்க நாடுன்று வாழுறநாம ஏன் இந்திய வம்சாவழிங்கற பெயரச் சொமக்காணும்? நாம
இலங்கையங்கன்று உரித்துச் சொல்லிக்கற பெயரா இல்ல
குட்டிக்கானும்
நாம நரக வேதனைப்பட்டுப் புழுவா உழலக்க, நமக்குன்னு ஒரு துரும்பத்தன் ஒனும் பெற்றுத் தரமுடியாத அவனுக இந்தப் பெயரக்கண்டுதா ஏதோ பொத்துக்கிட்டு கொட்டப் போறானுகளா?
ஏங்க, அந்த சிறிமா சாஸ்திரி ஒப்பந்த முன்னு ஒண்ண அரங்கேற்றி நம்மளயெல் லாம் நாடற்றவங்களா அலையவுட்டாங் களே, அது இந்த இந்தியாவு சேந்து செய்த வெளையாட்டில்லிங்களா? ரத்தமு சதையுமாப் பச்சை பச்சையாப் பிரிச்சு பலவந்தமாக் கப்பலேத்தி அனுப்பின சொந்தங்களக் கதறக் கதறப் பிரிஞ்சப்ப கோட்டே ரெயில்வே பிளாட்பாரந் தொட்டு மன்னார் துறைமொகம் வரைக்கும் ஒப்பாரி வைச்ச காலத்த மறந்துபுட்டோங்களா? நம் மள இந்திய வம்சாவழின் னு சொல்லிக்கறதில என்ன வாழப்போகுன்னு
நாம இப்ப யாரு? இந்தியரா? இலங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O (BLJÉF6i6lUITT 35 EU] ĝ35jU9l5ilio
இருபது வருடகால யுத்தம் நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் நிலையான சமாதானத்தை உருவாக்க எல்லா அரசியல் தலைவர்களும், நலன்விரும்பிகளும் முயற்சிக்கும் இக்கால கட்டத்திலே, எங்கு பார்த்தாலும், எதைப் படித்தாலும் இந்த சமாதானப் பேச்சு வார்த்தைபற்றியே காணப்படுகின்றது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எந்தள விற்குச் சாத்தியப்படும்? என்பது கேள்விக்குறி யாக இருந்தாலும், தற்போது வடக்கிலே இதனால் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் நல்லறிகுறிக ளாகத் தோன்றுவது எமக்கெல்லாம் சந்தோஷத் தைத் தருகின்றது.
இது இப்படியிருக்க தமிழ் போராளிகள் ஆரம்பகாலகட்டத்திலே ஆயுதப் போராட்டம் நடாத்தியபொழுது அவர்களுடன் இணைந்த எம் மலையக வாலிபர்கள் இப்போராட்டமானது தங்களுக்கும் தாம் வாழும் பிரதேசத்திற்கும் பயன்பட்டாலும், பயன்படாவிட்டாலும் தங்களுக் கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக் கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஆபத்து இருந்தும் சற்றும் தயங்காது "நாம் தமிழினம்" என்ற தியாக உணர்வோடு இந்தப் போராட்டத் |தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்துள்ளார்கள் |என்பது மறுக்கமுடியாத உண்மை
இந்த மலையக தியாகிகள் எவ்வாறு எந்த
இயக்கத்தில் இணைந்து போராடினார்கள் என்பது தற்போது முக்கியமானதல்ல. அவர்
யருன்னு தானே இலங்கை அரசாங்கத்து கிட்ட உரிமையோட நமக்குண்டானதுங் களக் கேட்டுக்கிட்டிருக்கோ.
அப்புறம் ஏங்க இந்திய வம்சாவழின்னு
பேயருல போயி அன்னியச் சாயல முத்திரை குத்தனும் ? நாம இல் லிங்க, நம்ம முன்னோருங்க இந்தியாவில இருந்து
வந்தாங்கங்கறதுக்காக நாம Súlla | | Fir இந்திய வம்சாவழிங்க, எப்பவும் இந்திய ஒரு காரியத்தைச் செய்து
மலையகத் தமிழரின் πήρευαισίστα
களின் நோக்கம், பங்களிப்பு, தியாகங்கள் மதிக்கப் பட வேண்டியவையே அத் தியாக மரணங்கள் மூலம் தமது மலையகப் பிரதேசங்களுக்கும் ஏதோவொரு வகையில் விடிவு பிறந்துள்ளது என நாம் எண்ணினால் அது எமது இழப்புக் களுக்கு நாம் பெற்ற கைமாறு என்று சந்தோஷப் LIL GDITTLD.
ஆனால், தற்போது புலிகளுடன் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்படும்பொழுது பேசப் போகும், கோரப்போகும் அரசியல் சமூகப் பிரச்சனைகளில் வடக்கு கிழக்கையும், மலையகத் தையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய கண ணோட்டம் காணப்பட்டால் அது எந்த விதத்தி லும் உகந்ததாக அமையாது.மலையகத் தலை வர்கள் எனக் கூறிக்கொள்ளும் "தலைமைகள்" புலிகள் தலைவரிடம் போய் தமது பிரச்சனை களையும், நிலைப்பாட்டையும் கூறுவதிருக்க வடக்கு கிழக்கிற்குக் கோரப்போகும் சகல அர சியல் சுயநிர்ணய உரிமைகளையும் மலையகத் திற்கும் கிடைக்கக்கூடிய வகையில் பேச்சுவார்த் தைகளில் மலையகப் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் தலைவர் பிரபாகரனும், மற்றைய முன்னாள் போராளித் தலைவர்களும் மலையக இளைஞர்களின் தியாகங்களையும் பங்களிப்பையும் மதித்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பும், வேண்டு கோளுமாகும்.
மலையகத்துச் செங்கோலன்
疹树
ாடு முக்கியமான
வம்சாவழிங்களாத்தா நிலைக்கனுங் முடித்துவிடலாம் என அரசாங்கம்
இப்பவே
GGP
முனு தலைமொறைக்கு
மேல கடந்துட்டுதில்லிங்களா? நம்ம தாய் தந்தைங்க இங்கயே பொறந்து நம்ம
கணக்குப்போட்டது. அதாவது ஒரு
வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்யும் சட்டமுலம் ஒன்றைக்கொண்டு வந்து அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு
திட்டமிட்டிருந்தது. மனச்சாட்சியின் அடிப்படையில் பிள்ளை குட்டிங்களும் இலங்கையில வாக்களிக்கும் சட்டமுலம் அல்லது கட்சி பொறந்து அவுங்களக்கும் இங்கயே மாறல் சட்டமுலம் என்ற பெயரில் சந்ததி உண்டாகிக்கினு போறப்ப நாம எதிர்வரும் 21ம் திகதி இலங்கையங்க எங்கறதுதானேங்க பாராளுமன்றத்திற்கு வரவிருந்த இந்தச் நெசத்துக்கும் நெசமாயிக்கினு போவுது சட்டமுலம் காலவரையறையின்றி
இந்திய வம்சாவழின்னு நம்மள மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏன் சொல்லிக்கனும்? இந்த நாட்டில இந்தச் சட்டமுலத்துடன்
இலங்கையங்கன்னு சொல்லிக்கற பாராளுமன்றத்தைக் J, GOG)33 தமிழங்க, சிங்களவங்க 'ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தைப் னேங்க இந்திய வம்சாவழிங்க பறிக்கும் விதத்திலேயே ஏற்பாடுகளும் கல்லாம் எப்பவோ ஒரு காலத்தில (6) FİNALJÜLIL 5,607 னால், அர இந்தியாவில இருந்து வந்தவுங்க''' தானேங்க? இந்த நாட்டுக்கு நெசமான சாங்கத்தின் இந்த முயற்சிக்கு சொந்தக்காரங்கன் னு சொல்லிக்கற எதிர்பார்த்தளவு ஆதரவு கிடைக்க துன்னா அது வேடுவங்க தானுங்களே?வில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆனா இன்னிக்கு அவுங்களா நாட்ட வளைத்துப்போட்டாவது முன்றில் ஆளுறாங்க? இரண்டு பெரும்பான்மை பலத்துடன்
இந்தச் சட்டமுலத்தை நிறைவேற்றி விடுவது என்ற அரசாங்கத்தின் எண்ணத்தில் மணி விழுந்துள்ளது. கட்சி மாறல் சட்டமுலத்திற்கு e9Ꮣg5ᏓᎢᎧlfᎢᎯ பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள்ளிருந்து சில குரல்கள் கேட்கின்றபோதிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் பலவும் இதற்கு எதிர்ப்புத்
நாம யாருங்கறதிலயிருந்துதானேங்க நமக்கு என்ன பேரு தோதாகுமுன்னு பாக்கனுங்க. நாம நம்மள மொதல்ல இலங்கையரா எண்ணிக்கறதா இந்தியரா எண்ணிக்கறதா? இலங்கையில வாழ்ந்து கிட்டு, இலங்கையோட பொருளாதாரத் துக்கு ஒரு அச்சாரமாவு இருந்துகிட்டு, தெரிவித்துள்ளன.
இலங்கையோட நன்மை தினமங்களில் நிறைவேற்று அதிகார முறையை நாமும் பங்கேத்துக்கிட்டு வாழுற நம்ம ஒழிப்பது ஒன்றே தமது அபிலாஷை நாளாந்த வாழ்வுல இந்தியரா சித்த என்று பிரசாரம் செய்துவந்த ஜே.வி.பி. வினாடிதன்னும் நாம நம்மள உணர்ந் இப்போதைய நிலைமையில் இந்தச் திருக்கோமுங்களா? சட்டமுலத்திற்கு ஆதரவு வழங்கி
வெறுமன இந்த நாட்டில திரு மதி குமாரதுங்கவின்
முன்னு இல்லாம, இதுதா எங்க நாடுன்னு அதிகாரத்தைக் குறைக்க விரும்பும் வாழுறநாம ஏன் இந்திய வம்சாவழிங்கற எனத் தெரியவில்லை. பெயரச் சொமக்கனும்? நாம இலங்கை இதனால், சட்டமுலம் நிறைவேறாது பங்கன்னு உரித்துச் சொல்லிக்கற பெயரா என்று தெளிவாகத் தெரிந்துகொண்ட
: . .அரசாங்கம் அதனைக்
கள கேட்டுப்புட்டேனுங்க. இதுக்கு ರಾ? ಙ್ಗಕಿಣಿ"ಶಿ IGTK as LLIITUDhib Gosgb36Numrat IDIT fit-2", ""UB"". Po o stå (gld அதுங்கள தாராளமா சொல்லுங்க. நானு #C." கும,
க்காந்து கேட்டு நாயமிருந்தா ஏத்துக்
மேலும் அதிகரித்திருக்கும்.
கறேன்.
IOOF:

Page 18
6)
SLTL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SLkLkkS հմՄ(ՄԼ։
2. GADE65ä Bólavör GOUT 2 GOmgLupiñg"LILLÍ
இலங்கையில் நேர ஒளிபரப்பு
உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றிலேயே முதன் முதலாக ஆசியாவில் இடம்பெறும் உதைபந்தாட் டப் போட்டிகளை இலங்கை ரசிகர் கள் நேரடியாகக் கண்டுகளிப்பதென் பது கேள்விக்குறியாகியுள்ளது. இன் னும் சில நாட்களில் யப்பானிலும், கொரியாவிலும் ஆரம்பமாகும் மேற் படி போட்டியின் ஆட்டங்களை இலங் கையில் நேரடி ஒளிபரப்புச் செய்யும் உரிமையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள் ளது. இந்த நேரடி ஒளிபரப்பினால்
Glöööi öTLISTÜ Gıyayügü öğüt
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க் கும்போது அணி ஆட்டமிழப்பதும், எதிர் பார்க்காதபோது விளாசித் தள்ளு வதும் இந்திய அணிக்குக் கை வந்த கலை, மே.இ.தீவுகளுடனான மூன்றா வது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி யடைந்த இந்திய அணி, நான்காவது டெஸ்டின் முதல் இனிங்ஸிலே 9 விக் கெட்டுக்கள் இழப்பிற்கு 53 ஓட்டங்களை அபாரமாகக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
அந்நிய மைதானத்தில் தனது முத லாவது சதத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது இந்திய விக்கெட் காப்பா ளர் என்ற பெருமையைப் பெற்ற அஜய் ரத்ரா ஆட்டமிழக்காது 15
ஓட்டங்களையும் விலக்ஸ்மன் 130 ஓட்டங்களையும், ட்ராவிட் ஜாபீர் முறையே 91 86 ஓட்டங்களையும்
பெற்று இந்திய அணியை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளனர். முன் றாம் நாள் ஆட்ட முடிவில், தனது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட் டுக்கள் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட மேஇதீவுகள் அணி தொடர்ந்து 128 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருக்கின்றது.
சமநிலையில் ஆட்டத்தைக் கொண்டுவருவதற்கு அதிக பட்ச வாய்ப்பைக்கொண்ட இப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் காட் டும் திறமையைப் பொறுத்தே இந்திய
* சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்தது 67.5/?
ஜெபநாயகம் சர்வானந்தன், ஏறாவூர்-05 ரசித்தது அல்ல. ரசித்துக்கொண்டி ருப்பது, எதிர்க்கட்சியும், ஜேவிபியும் எப்போதாவது கூட்டம் போட்டுத் தங் கள் கருத்தைச் சிங்கள மக்களிடம் நைந்த குரலில் சொல்லிக்கொண்டிருப் பதைப் பிரமாணடமாக்கி ஊக எதிர்ப்புக் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர எங்கள் தமிழ் பத்திரிகைக் கட்டுரையாளர்களுக்கு எழுத வேறு விஷயமின்றி அவர்கள் மாவரைத்துக் கொணடிருப்பதைத்தான்!
ہے نہ ہے۔ * மனதைப் பக்குவப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
ரவிகோபி, கொழும்பு வயதாகும்வரை காத்திருக்க வேண டும்.
ہے نہ ہے۔ * காதலித்து மணம் முடிப்பதிலா? பேசி மணம் முடிப்பதிலா சுகம் அதிகம்?
இ.கோபிநாத் மட்டக்களப்பு ஹும். சுகம் எல்லாம் காதலித் துக்கொணடும் பேசிக்கொணடும் இருக்கும்வரைதான கோபிநாத்
حملہ۔ حملے۔
* தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஆதர வைத் தெரிவித்து நிற்கிறார்கள். இது புலிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதுதானே? விஜயமாலா, கண்டி பழியை யார் மீதும் போட்டுக் கொள்ள முடியாதென்பதால் பொறுப் பும் அதிகமாகியிருக்கிறது. அது அவ வளவு மகிழ்ச்சி தரக்கூடியதல்ல.
علن۔۔۔۔۔۔۔
LSLLSL S LzKLLLKK LKKS LKzLKKLL LL
கட்டிலில் கலைந்து a) TGIGO LIT.
அவளும் குமரனும்
அளவுக்கு மீறிய அ தெரிந்தது அந்தக் கூட்டம் முடிந்து க சோர்ந்து வந்தவர்
2 வீசிய மாலையென
ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வ தற்குப் போதியளவு விளம்பர அனுசர ணையாளர்களைச் சேர்க்க முடியா மல் போனதால், இந்நிகழ்ச்சியை ஒளி பரப்புச் செய்வது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
"ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்து வம் அளிப்பது போல் உதைபந்தாட்டத் திற்கும் வழங்காமல் மாற்றாந்தாய் மனப்பாங்கில் செயற்படுகிறது" என இலங்கை உதைபந்தாட்ட ரசிகர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். O
HERE
அந்நிய மண்ணில் இந்திய
அணியின வெற்றி வாயப்புக் காணப் படுகிறது.
மே.இ.தீவுகள் அணி சார்பாக ஹின்ட்ஸ் 65 ஓட்டங்களையும், சர் வான் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை யும் பெற்றுள்ளனர். இரு அணிகளின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களான டென்டுல்கர் ஓட்டம் எதுவும் பெறா மலும், லாரா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
* நான் காதலிக்கும் பெண் என்னைக் காதலிக்கிறாரா? என்று அறியத் தயவு செய்து ஒரு வழி கூறுங்கள்? (காதலைச் சொல்லப் பயமாக இருக்கிறது)
எம்.ஜே.ரெட் மட்டக்களப்பு முதலில் அந்தப் பெண்ணோடுகாதலை வெளிப்படுத்தாத கூச்சம் அகற்றும் ஓர் அறிமுக உரையாடலைத் தொடங்குங்கள். பேசப் பேசக் காத லைச் சொல்ல வழிதெரியும் பயந்தால் ஒன்றுமே நடக்காது கணிணைக் கசக் கும் குரியனோ ரெட் ரெட்ரெட்) سے من۔۔۔۔ خے۔ * நடிகையரில் உங்களைக் கவர்ந்த அழகி யார்?
எஸ்.மனோகரி, கொழும்பு-13 பத்மினி என்று சொன்னால் என்னை வயதானவன் என்று நினைப் பிர்கள். ஆனால், அந்தக்கால எங்கள் அப்பாக்கள் என்ன பாடு பட்டிருப் பார்கள் என்ற ஆதங்கத்தோடு சொல் கிறேன். வாவ்! என்ன ஒரு அழகு فن۔ یہ نے۔
* நீங்கள் எதிர்பார்த்த இலட்சியங்கள் ஏதாவது நடைபெறாமல் போனதுண்டா? எம்ஐறன்சியா, சிலாபம் நடைபெறாமல் இருக்கும்வரை தானே அவை இலட்சியங்களாகவும் இருக்க முடியும்
نے نئے۔
* ரி.எம்.சௌந்தரராஜனின் முகவரி யைத் தருவீர்களா? இது மூன்றாவது
முறை கேட்டு எழுதுகின்றேன்)
ಟ್ವಿ: யாழ்ப்பாணம் மூன்றுமுறைக்கு மேல் புத்தருக்குக் கூடக் கோபம் வந்துவிடுமாம் இதோ பிடியுங்கள் இல43, மேற்கு வட்டச்
வெறும் உள்ளாடை அவளுடலைத் தழு அவள் கைகால்கை அப்படியும் இப்படி 61(1)G),II să ந்
4U历阿蛙 சரிவர (FLIL (UPLL LITLDG) ஆடை அவளது மேடு பள் இறங்கியும் முச்சுவா மஸ்லின் துணி, மன இடங்களிலிருந்தும் வீழ்ந்துவிட்டதைக் இழுத்துச் சரிசெய்ய கண்டுகொள்ளாதி கவலையில் தான் . பிரதேசங்களை நே பெருமுச்சுவிட்டபடி காற்றின் உதவியுடன் மானத்தைக் காப்ப என்று முயன்று மு தோற்றது. அவள் அங்கங்களில் தனக்குப் பிடிமான என்பது தெரிந்து ே அவள் பெருமுச்சி மார்புப் பிரதேசத்து இருப்பைக் காப்பா படாதபாடுபட்டது. அவளோ அலட்சிய காற்றுக்கும் அறை முழுமையாக ஒப்பன '' உள்ளாை bL-5 g/LL-3). வாசலில் குமரன் ே கதவை மெல்ல முடி அவள் காலடியில் நேரம் வைத்த கண் பார்த்தபடி நின்றா தன்னை விரோதமு வேண்டியவன் கண் படமுடியாதவாறு வ னே என்று நொந்து அவள் ஆடை இவள் என்ன தூங் தூங்குவதுபோல் பா செய்கிறாளா? முன்னால் நின்று ? உன்மத்தனாகிக்கொ தெரியாதபடி அப்ப உறக்கம் அவள் ஆடை தனச் கதியை எண்ணிக் கொண்டது.
மரன் மெல்ல அரு : "ே கடடில ԼDL/loՆ) -
35 TGIB 606II LI LI DADI முழங்கைகளைப் Lu( முகத்தை அவள் மு
சாலை, மந்தை ரெர்ைனை 600 028
عطا ف۔ * ஒளிபரப்பாகும் ெ கங்களில் தங்களைச் 2, GT6 67 Goja00607 LÚ GOLIIII7 தொடர்கள் எல்லா தான்.
ہے ۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

圆圆圆圆画圆圆圆圆圆圆画圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆回圆圆回回画
து கிடந்தாள்
மட்டுமே அந்த டயும் என்பதால்
副圆圆圆圆圆圆圆圆圆圆圆
அவர்களிடத்தில்தான் தங்கள் உள்ளத்தையும் ஒப்படைக்க முன்வருவார்களாம் பெண்கள் புரட்டி எடுக்கும் காட்டுமிராண்டிகளிடம்தான் அவர்கள் ஈர்ப்பெல்லாம். நுண்மையான குறிப்பில் காதலை வெளியிடும் மனிதனுக்கு அவர்கள் வசப்படுவதில்லையாம்."
"யார் சொன்னது? சொன்னார்கள். யார் என்று இப்போது ஏன்?
லட்சியம் நோக்கிக் கொண்டு சென்றான். கலைதலில் - - -
லாவண்யா திடுக்கிட்டு விழித்தபோது "? காலம் கடந்துவிட்டிருந்தது. "...? அவள் திமிறலே
வெளித்தெரியாதபடிக்குக் குமரன் அவளை முடிப் பரவியிருந்தான். குநதது. அவளிடமிருந்து வெளிப்பட்ட முச்சு ள எறிந்து முட்டிய முனகல் மட்டுமே கேட்டது. ШLDIT 4 ILI LJU தில் தன் கைகால்களை உதறி அவள் அசைக்க
” ? அசைக்க அவன் மேலும் மேலும் - ... அவள் அங்கங்களுக்குள் வித்துக் கிடந்தது இறங்கினான்
ளங்களில் ஏறியும் ங்கியிருந்த அந்த றக்க வேண்டிய தான் வழுகி கண்டிக்காமல், JITLDGÅ) நக்கிறாளே என்ற பிரிந்து வந்த Tja L).
சரிந்து கிடந்தது. ன் அவள் ாற்றிவிடலாமா? பன்று முடியாமல்
ன் வழுவழுப்பில் அவர்களிரு வரு குமிடைய ம் கிடைக்காது அங்கங்கே துண்டுதுணுக்காக சார்ந்தது. அகப்பட்டிருந்த உள்ளாடை
ஏறியிறங்கிய இப்போது பரிதாபமாக அலறியது. த் துணி தன் அவனை உன்மத்தனாக்கிய அவள் ற்றிக்கொள்ளப் மேடு பள்ளங்களைக் கரைத்து
சமதளமாகத் தன்னுடலோடு அப்பிக் மாகத் தன்னைக் Glas, T. G007. LIT 607. நிழலுக்கும் அவன் வெறிகொண்டவனாகப் போர் டத்துக் கிடந்தாள் புரிந்தான். - பயந்தது முச்சுவிடக் கிடைத்த ஒர்
இடைவெளியில், தான்றினான். "ஆ.இதென்ன L6WTT6ủI. காட்டுமிராண்டித்தனம்" என்று
அவள முணுமுணுததTள, அவன் பதில் பேசாது இயங்கினான். "ஊருக்கே உதாரணமான டன் பார்க்க பணியாளர். இப்படியா 3,6f)GGOGLI காட்டுமிராண்டியாக விலகிக் கிடக்கிறே நடந்துகொள்வது கோபத்தோடு கொண்டது அவனை உலுக்கினாள்.
"வாட்டி எடுக்கும் குகிறாளா? காட்டுமிராண்டிகளைத்தான் சாங்கு பெண்கள் மாலைபோட்டு
வரவேற்கிறார்கள் என்று என் முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்." குவன என்றான் குமரன். 600TL-CU, LIUg டி என்ன "ம். பெண்களைப் பேசவே விடாத
உங்கள் முன்னோர் வேறென்னவெல்லாம்
குநேரப்போகும் சொல்லியிருக்கிறார்கள் என்று
Q}(L0 இகழ்ச்சியான குரலில் கேட்டாள்
AUT GIGIOOSTULIT. கில் சென்று அவள் கேலியைக் 凯D刃西šT阿、 கண்டுகொள்ளாமல், குமரன் தன் அவள் அணைப்பிலிருந்து அவளை | Lilly-jjuц. விட்டுவிடாமல் பேசினான் "காதல் க்கையில் ஊன்றி புணர்ச்சியில் யாரிடத்தில் துன்பத்தை கத்தை மிகுதியும் அனுபவிக்கிறார்களோ
"அதுதானே முக்கியம் உங்கள் வர்க்கமே தங்கள் காட்டுமிராண்டித் தனத்திற்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்கு இப்படிப் பழியை எங்கள்மீது போட்டுக் கதை சொல்லிவருவதுதானே வழக்கம்." "அனுபவித்துக் கண்டதைத்தானே சொல்லியிருப்பார்கள்."
"என்ன அனுபவம்? என்ன கண்டுபிடிப்பு? உங்களைப் போல வண்மையானவர்களாக நாங்கள் LIGOL, E L'ILLGÄNGLÖGBOGA). மெல்லியல்தானே எங்கள் தன்மை, எங்கள் மென்மைக் குறிப்பை
உணராதவர்களாகக் காட்டுமிராண்டிகள்போல் நடந்துகொள்வதற்குச் சப்பைக்கட்டு வேறு." சினத்துடன் கூறியபடி திரும்பிப் படுத்தாள் லாவண்யா குமரன் இறங்கிவந்து கெஞ்ச ஆரம்பித்தான். அவள் பாதங்களை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு அதை வருடியபடியும் உள்ளங்காலைத் தன் கன்னத்தில் ஒற்றியபடியும் "என் செல்லம்" என்று சொல்லி முத்தமழை பொழிய ஆரம்பித்தான். அவள் கூச்சத்தில் கால்களை இழுத்துவிடுவித்தாள். "என்ன இவன் காட்டுமிராண்டி போலப் பிடுங்குகிறான். சினந்து பேசினால், சிறு குழந்தைபோல இறைஞ்ச ஆரம்பித்துவிடுகிறான். இரண்டுமே இவனது உயர்ந்த தகுதிக்கு ஏற்ற நடவடிக்கைகளாகத் தெரியவில்லை ஊரவர்களால் போற்றி மதிக்கப்படும் இவன் இப்படி என் மீது பாய்ந்து பிடுங்குவதும் இல்லாவிட்டால் இகழ்ச்சிக்குரிய முறையில் கூடலன்பிற்கு இரப்பதும் சரியில்லையே! ஆனால், என் மீது கொண்ட அன்புதான் இவனை இப்படித் தத்தளிக்க வைக்கிறது." என்று தனக்குள் எண்ணிப் புன்னகை பூத்தாள் லாவண்யா ஆடல் மயிலியலி யன்பன் அணியாகம் கூடுங்கால் மெல்லென் குறிப்பறியான் - ஊடல் இளிவந்த செய்கை இரவாளன் யாண்டும் விளிவந்த வேட்கை
(வீரசோழியம் நூற்பா 27)
26/67Lj LIII j J. D.
عطل மகா தொடர் நாட ெ
கவர்ந்தது எது?  ெ ஸ்பிரியா, கித்துள். நடிகை ஸ்நேகாவின் முகவரியைத் றுத்தவரை மெகா தருவீர்களா? ம் மகா இடர்கள் அஜந்தகுமார், அக்கரைப்பற்று
28/ மன்னார் முதலி தெரு, ,026 600 ரெர்ைனை طه لم
ஒரு முகவரிக் காக இத்தனை தபா லட்டைகளா! ஆனா லும் இது மோசம் அஜந்தகுமார் ہے۔ سے بنے۔ k "LDG)GSa05 GIGI மன்னன் மயங்கும்." எனப் பாடி எல்லோ ரையும் மயக்கிய வாணிஜெயராம் இப் போது என்ன செய் கிறார்?
தீபா, கொழும்பு-06
பல நாடுகளுக் கும் சென்று மேடைக் கச்சேரிகள் செய்து உலகை மயக்கி வரு கிறார். சமீபத்தில் 'நந்தா' படத்தில் ஒரு பாடல் பாடியி ருக்கிறார். கேட்க வில்லையா?
تح نے سے ہے۔
* கனவுகளால் ஏதும் பயன் உண்டா?
ரமேஷ், மட்டக்களப்பு எலியாஸ் ஹேராவே தையல் மெஷினைக் கண்டு பிடித்தவர். தைப்ப தற்கான மெஷினை உருவாக்கும் பணி யில் ஈடுபட்டிருந்தவருக்கு இருந்த ஒரே சிக்கல் ஊசியை மெஷினில் எப் படிப் பொருத்துவது என்பதில்தான். பின்புறம் காதுள்ள கைத்தையல் ஊசியைப் பல்வேறு விதமாகவும் தையல் மெஷினில பொருத்திப் பார்த்துத் தோல்வியால் துவண்டு போனார்.
ஒருநாள் எலியாஸ் வேகமாக ஓடிக் கொணடிருந்தார். முட்செடிகள் முகத் தைக் கிழித்தன. பயங்கர ஆயுதங் களோடு தன்னைக் காட்டுவாசிகள் துரத்துவதை உணர்ந்தார். மேடு பள்ளங்களில் விழுந்தெழுந்து பின்னங் கால் பிடரியில் அடிபட ஓடினார். எப்படி ஒடி என்ன? காட்டுவாசிகள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள் அவர் விழுந்து கிடந்து நடுங்கிக் கொண்டிருந்தார் சுற்றிலும் ஈட்டிகளு டன் காட்டுவாசிகள் ஈட்டி முனைகளில் மெல்லிய துளைகள் எலியாஸ் திடுக்கிட் டுக் கண்விழித்தார் கண்ட கனவை மறுபடி நினைவு கூர்ந்தார் காட்டுவாசி களின் ஈட்டிமுனை அவரது பிரச் சனைக்குத் தீர்வு சொன்னது நுனியில் காதுள்ள ஊசிகளைச் செய்து தையல் மெஷினில் பொருத்த. அவருக்கு வெற்றி!
CD 19-25, 2002

Page 19
ந்திரலோகத்திற்கு ஒரு மானிடன் வந்திருக்கிறான் என்பதைக் காவலர்கள் மூலம் தெரிந்துகொண்ட இந்திரன் கடுங்கோப முற்றான்.
"முன்பு அசுரர்கள் பலர் தவமிருந்து இறைவனிடம் வரங்களைப் பெற்று அடிக் கடி இந்திரலோகம் வந்து பல இடையூறு களைச் செய்துவந்தனர். ஆனால், அத் தகைய அசுரர்கள் எல்லோரும் அழிந் தொழிந்துவிட்டார்கள். இப்போது சாதா ரண மானிடன் ஒருவன் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அசுரர்களுக்கு இருந்த அத்தகைய தைரியம் இப்போது மானிடர் களுக்கு எவ்வாறு வரமுடியும்?' என்று இந்திரன் பலவாறு சிந்தனைசெய்தான். "சாதாரண மானிடனுக்கு இந்திரலோகம் வருவதென்பது அத்தனை சுலபமல்ல. இவன் ஒரு அபூர்வ பிறவியாக இருக்க வேண்டும்" என்ற முடிவுக்கு வந்த இந் திரன் அந்த மானிடனைச் சபைக்கு
அழைத்துவரும்படி கட் டளையிட்டான், காவலர் களும் இந்திரன் முன்னி லையில் மகாசூரனை அழைத்து வந்தார்கள்
மகாசூரன் பயபக்தியுடன் இந் திரனை வணங்கி நின்றான். அவனை நோக்கி இந்திரன், 'நீ எதற்காக இந்திர லோகம் வந்தாய்?" என்று சற்றுக் கடுமையான குரலில் விசாரித்தான்.
இந்திரன் கோபத்துடன் வினவிய போதும் மகாசூரன் மருண்டுபோய்விட வில்லை. துணிவுடன், "தேவேந்திரப் பிரபோ! தங்களுடைய சபையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான் மனதார விரும்பினேன். சிலகாலம் அப்பெண்ணும், வேறு இரு கன்னிகைகளும் பூலோகம் வந்து எனது தமையன்மாருடனும், என் டனும் மகிழ்ச்சியாகக் காலம் கடத் னர். இப்பொழுது அந்தக் கன்னி யர்கள் மூவரும் தங்கள் சபைக்கு வந்து விட்டனர். அவர்களுள் இளையவளான ரூபகன்னிகையை மிகவும் விரும்பினேன். ஏனைய கன்னியர்கள் தேவலோகம் வந்து விட்ட போதிலும் ரூபகன்னிகை ஒவ் வொருநாள் மாலையிலும் என்னிடம் வந்து இரவு முழுவதும் மகிழ்ச்சியாகத் தங்கிவிட்டு பொழுது புலர்ந்ததும் இங்கு திரும்பிவிடுவார். ரூபகன்னிகை என் னிடம் தந்த வீணை உடைந்துவிட்ட தனால் அவர் என்னிடம் வருவதை நிறுத் திக்கொண்டார். தாங்கள்தான் ரூபகன் கையை என்னுடன் அனுப்புவதற்கு உதவி செய்ய வேண்டும்" என்று மன்றாட்ட LIDITSEö, G GELLIT GÖT.
சகல விபரங்களையும் கேட்டறிந்து கொண்ட இந்திரன் அந்த மூன்று கன் னிகைகளையும் வரவழைத்தார். மகா சூரன் கூறிய சம்பவங்கள் உண்மைதானா என்று அவர்களிடம் வினவினார்.அவர் களும் எல்லாவற்றையம் ஒப்புக்
GlgfT6örl 60 J.
தேவகண் ணிகையர் மூவரும், தேவேந்திரனால் கடும் தண்டனைக்குள் ளாக்கப்படலாம் என்று பயந்தனர். தேவேந்திரன், நீங்கள் மூவரும் பூலோகத்தில் மானிடரின் இச்சைக்குப் ப்ாத்திரமாயிருந்தவர்கள். ஆகவே, இனிமேல் நீங்கள் தேவலோகத்தில் வாழும் அந்தஸ்தை இழந்துவிட்டீர்கள். எனவே, உடனடியாகவே இந்த மானிட
L S S S S S S S S S S S S S S SS SS SS
நாடு திரும்பவில் என்ன ஆனதோ என்று மகாசூரன் இருவரும் கலங்கி சோதிடரை அழை இதுவரை திரும்பி 9, TJ 600TLD GTGCT 601 கூறும்படி கேட்டன
சோதிடரும் புரட்டி ஆராய்ந்து
(மகாசூரனின் மதியூ
னுடன் பூலோகம் சென்று நீங்கள் ஏற் கனவே வாழ்ந்த இளவரசர்களுடன் வாழக் கடவீர்கள். அத்துடன் இதுவரை உங்கள் மூவரிடமிருந்த தெய்வீக சக்தி கள் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள் நீங்கள் தேவகன்னிகையர் என்ற நினைப் பும் உங்களை விட்டு நீங்கி சாதாரண மானிடர்களாகவே பூலோகத்தில் வாழ்
வீர்கள்' என்று சாபமிட்டார்.
தேவலோக வாசிகள் என்ற அந் தஸ்தை இழப்பதை எண்ணிக் கன்னி யர்கள் மூவரும் கலங்கியபோதும் பூலோ கத்தில் அரச குடும்பத்தில் வாழும்
சந்தர்ப்பம் கிடைத்ததை எண் புறம் மகிழ்ச்சியடைந்தார்கள்
To இந்திரன் வெகுமதி களை அளித்துப் பூலோகத்திற்குக் கன்னி கையர்களுடன் அனுப்பி வைத்தார். நால் வரும் பூலோக எல்லையை அடையுமுன் னர் அவர்களை ஒரு பெரும் தீப்பிளம்பு தாக்கியது. நால்வரையும் தீ சூழ்ந்து கொண்டு அவர்களை எங்கும் நகர விடாது தடுத்தது. அவர்கள் நால்வரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதேகாலகட்டத்தில் திருமால்புரி அரண்மனையில் பெரும் சோகம் குடி கொண்டது. இந்திரலோகம் சென்று வருவதாகக் கூறிச் சென்ற தங்கள் தம்பியான மகாசூரன் இதுநாள்வரை
LDU)
| Sjamassius
தம்பியான மகாசூ பட்டு சங்கடமான கிறார். இன்னும் ! 96).JGOTO, SITUUTD) கிரையாகிவிடுவா இதனைக் கேட்டச துடித்தனர்.
மகாசூரன இடத்திற்கு சாதார ரும் செல்லமுடிய UITTë, flyLog ITCSUITG அங்கு செல்ல முடி டர் மேலும் கூறி, லினுள்ளே செப்பு CuITg 6060156íT G. Gig Tsar Got Tir.
இளவரசர்கள் உள்ளே சென்று ே சாசனத்தைக் கண் ஆலயத்தின் முன்பு கோபுரத்தின் உச்சி தீக்குள் குதித்தால் JU LIITSITSIT 2 GU5LI அவருக்குப் பார்வ Úlfstól giftLefluss காப்பாற்றும் மார்க் என்ற வாசகம் எழு
இருப்பினும் இ6 கும் : (UTLI ஏறி தீயினுள் குதி
இருக்கவில்லை.அ திருந்த மாமன்னர்
ஆலய வாயிலில் : அமர்ந்திருந்த திரு கள் இருவரையும்
துயரத்திற்குக் கா விசாரித்தார். இள LüD 660)GULILLITLI விட்டு கோபுர வா கூறினார். தீ கொ கொண்டிருக்கும்ே உச்சியிலேறிய வி னர் தீயினுள் பாய்
தீயினுள் பாய் மாதித்தன் நேர சென்றார். அங் பார்வதி சமேதர மன்னருக்குக் கா
(அச்சுவினி பரணி கார்த்திகை முதற் கால்) செய்தொழில் விருத்தி, பணவரவு மனக்கஷ்டம் நீங்கும் உத்தியோகத்தில் உயர்வுக்கு இடமுண்டு மாணவர் களுக்கு கல்வி நிலையில் மாற்றம் ஏற்படும் விவ சாயிகள், வியாபாரி கள் முதலீடுகளால் இலாபம் அடை ԳԱՈ , அதிஸ்ட நாள் திங்கள்,
அதிஸ்ட இல. 6 இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி மிருக சீரிடத்து முன்னரை) காரியானுகூலம் மனமகிழ்ச்சி பெரியோர் உதவி உத்தியோகநிலை யில் மாற்றம், மாணவர்களின் கல்வி யில் உயர்வுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அடை
அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல. 4
→9.05.2002@gm-ಹಿ 2505:2002ഖത
மிதுனம் (மிருககிரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன்முக் கால்) குடும்ப மகிழ்ச்சி பிரயாண அனுகூலம் பெரியோர் உதவி தேகா ரோக்கிய நன்மை உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் மாண auf gabes Gip6rg)up. 6) steuffTuftsft. வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் வெள்ளி,
அதிஸ்ட இல: 2
(புனர்பூசத்து நாலாங் 跃fü, ԱԺւն, ஆயிலியம்) தொழில் கஷ்டம், பிர யான மிகுதி உறவினர் பகை மனக்கவலை உத்தியோக ரீதியில் கவலை மாணவர் கல்வி முன் னேற்றம், விவசாயிகள், வியாபாரிகள் முதலீடுகளால் அற்ப இலாபம் அடை வர் அதிஸ்ட நாள் செவ்வாய், அதிஸ்ட இல .
CED 19-25, 2002
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) குடும்பத்தில் மறைமுக எதிர்ப்பு பணக்கஷ்டம் பிரயாண மிகுதி அன் னியர் உதவி உத்தியோக நிலையில் கூடுதல் கஷ்டம் மாணவர்கள் கல்வி யில் மந்தநிலையுண்டு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
அதிஸ்ட நாள் வெள்ளி,
அதிஸ்ட இல. 3 assör Gof (உத்தரத்துப் பின் முக்கால அத்தம்
சித்திரையின் முன்னரை) தொழில் விருத்தி முன்னேற்றம் அன்னியர் உதவி கெளரவம், உத்தியோக தர்களுக்கு நன்மைகள் சேரல் மாணவர்கள் கல்வியில் உயர்ந் நிலை விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யே, அவனுக்கு தரியவில்லையே
தமையன்மார்
9 IT GOTLDGO) GOTġ த் தங்கள் தம்பி மலிருப்பதற்கான பதை அறிந்து
பகை ஏடுகளைப் ன்னர், 'தங்கள்
Ꭲ , "95fᏂlᏧ5 -ಅನ್ನು இந்து முஸ்லிம் கலவரங்கள்
நடந்து பார்லிமெண்டில விவாதம் நடக்கேக்க நான் கற்பனை விமானத்தில் பறந்துபோய் நேரில் பார்த்தது இது. தீயினால் சூழப் (இடம் இந்தியப் பாராளுமன்றம், பிரதமர் ழ்நிலையில் இருக் Guanaapiirii) 岛 நாளிகைக்குள் வாஜ்பேய் இந்தியா எங்கள் தாய்நாடு அதன்
பிள்ளைகள்தான் இந்துக்களும் முஸ்லிம் களும், எனவே குஜராத்தில் நடந்தது ஒரு துன்பியல் சம்பவம், அதனை மறப்போம். DNGLIt. சோனியா காந்தி மறப்பதா, மன்னிப்பதா? கணவனை இழந்த துயரம் தெரியுமா? TUTMLTET TO முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தது யார்? 5 GT607 OLD, LD5 IT கண்டுபிடித்துவிட்டீர்களா? ஒருவரால் மட்டுமே வாஜ்பேய் ஆம் தீர விசாரித்துவிட்டோம் நிச் ம் என்றும் சோ சயமாக அது ஆண்களாகத்தான் இருக்க ஆங்கிருந்த கோவி வேண்டும்.
சாசனத்தில் சில சோனியா:நீர் ஒரு Guay ஒடுக்குமுறையாளர் ப்பட்டிருப்பதாகவும் வாஜ்பேய் இல்லை, நிச்சயாமாக இல்லை குஜராத் கலவரத்தில் ஆண்களும்தான் ஒடுக்கப்பட்டார்கள் வைகோ குஜராத்தில் கலவரமா? ஏன் இலங்கையிலும்தான் கலவரம், இன்னும் 10 முறை என்னை எம்பியாக்கக் கூடிய கண் aர்க் கதைகளை வைத்திருக்கிறேன். தம்பி பிரபாவை நான் கடல் கடந்து சென்று அவ்வாறு குதிப்ப காட்டுக்குள் சந்தித்தபோது. எப்பிடி செல்வார். அங்கே வர்ணிப்பேன் அந்தக் கதையை.
சமேதராக சபாநாயகர் இது குஜராத் பிரச்சனை. த்து மகாசூரனைக் ஐகாடை அந்தப்பக்கம் திருப்புங்க 岛 60)தக் Sn) GJITIT” ಇಂತಿಹ 9, DTID, குஜராத அது எந்தப் th
இருக்கிறது? எப்படியும் அது இலங்கைப் 5UUlt (D15.5 பக்கமாகத்தான் இருக்க வேண்டும். அங்கே வரதரகள இருவருக் இலங்கையிலே சமாதானப் பேச்சுக்கள் த்தின் உச்சி மீது தொடங்கி விட்டன. தம்பி பிரபா முஸ்லிம் பதறகான தைரியம் களை திரும்பவும் வந்து குடியேற அனுமதி த ஆலயத்திற்கு வந் யளித்துவிட்டார். இது தெரியாமல், முஸ்லிம் விக்கிரமாதித்தன், கள் இங்கே, அகதி முகாம்களில் வாடுவ துக்கம் குடிகொள்ள தாக சோனியா நீலிக் கண்ணீர் வடிக்கிறார். மால்புரி இளவரசர் என்னிடம் ஒரு கப்பலைத் தாருங்கள். நான் கண்டு, அவர்களின்
பிட்டால்,அவர் தீக் என்று கூறினார். ாதரர்கள் கலங்கித்
ால் சூழப்பட்டுள்ள
ருவரும் கோயிலின் ாதிடர் குறிப்பிட்ட னர். அதில், 'அந்த மாகத் தீ வளர்த்து,
ਨg
தம்பி பிரபாவுடன் பேசி குஜராத் முஸ்லிம் களைக் கொண்டுபோய் யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவேன். திமுக, எம்பி இலங்கைப் பேச்சுவார்த்தை களில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. இந்தியாவைக் கலந்து கொள்ளாமல் பேச்சு வார்த்தைகளும் நடக்கக் கூடாது. புலி களை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம் அனுமதிக்காதும் விடலாம். ராஜீவ் கொலை யில் குற்றவாளிகளைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம். எனவே குஜராத் தில் நடந்த கலவரத்துக்காக பிரதமர் பகிரங்க மன்னிப்புக் கோருவதும் கோராமல் விடுவதும் அவர் விருப்பம், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மெளO பதவி நீக்கப்பட்டாலோ படாவிட்டாலோ பாராளு மன்றம் கலைந்து எங்கள் ஆசனங்கள் பறிபோய்விடக் கூடாது. அதனால் அரசாங்
ணம் என்னவென்று
வரசர்கள் இருவரை லிருக்கும்படி தேற்றி பிலில் தீ மூட்டும் படி ழந்துவிட்டு எரிந்து பாது கோபுரத்தின்
க்கிரமாதித்த மாமன்
呜",。 கம் அவரைப் பதவி விலக்கிவிட்டு மீண்டும் 5 017 விக்கிர பதவியில் அமர்த்துவதே கலைஞர் கூறும் கப் பாதாளலோகம் ally
BG சிவபெருமான் அ.தி.மு.க எம்பி குஜராத்தில் கலவரம் நடந்த க விக்கிரமாதித்த தைக் கண்டிப்பதா வரவேற்பதா நடுநிலை சி கொடுத்தார். வகிப்பதாவென்று அம்மாதான் தீர்மானிப்பா
ன்னன் வருவான்.) -
Brøör Geirsö6u0:56ö6umb Gumu. பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
SS
UITG) in BSGROOTULiosign Expuenen
SLSSSSMSSSS
நான் அவவின் கால்களில் விழுமுன் எதை யும் பேசி அது அவவின் காதுகளில் விழுந் தால் பின்னர் நானும் குஜராத் அகதிக் ளோடுதான் வாழவேண்டி வரும். அதனால் குஜராத் கலவரத்துக்கு PLL GT, UT : இந்தியா இலங்கைக்கு படையை அனுப்பி பிரபாகரனைக் கைதுசெய்வதொன்றே அம்மாவுக்குப் பிடித்த சரியான வழி நரேந் திர மெளளியைப் பதவி விலத்துவதுபற்றிக் கவலைப்படாதீர்கள். எங்கள் பன்னீர்ச் செல்வத்தை அங்கு அனுப்பி ஒரு பொம்மை அரசாங்கத்தை நடத்த அம்மா உதவுவா, சிவசேனை எம்பி இந்துக்கள் இராமர் கோவில் கட்டும் பணியில் இருக்கும்போது நாம் முஸ்லிம்களைத் தாக்கியதாகப் பொய்ப் பிரசாரங்களை அன்னிய நாட்டவர் பரப்பு கிறார்கள். சோனியா காந்தியும் ஒரு அன்னியர் என்பதால் அவர் இராமர் பணியை களங்கப்படுத்தவே இதைச் செய்கிறார். அத்வானி தாமரை எங்கள் சின்னம், அதை தா - மரை என்று பிரித்துவிட எதிர்க்கட்சிகள் முனைகின்றன. குஜராத்திலும் தாமரை உண்டு. அங்கே முஸ்லிம்கள் தாமரை களைப் பறிக்கிறார்கள். அதனால்தான் தாம ரைகளைக் காக்க இந்துக்களுக்கு உரிமை உண்டு என்கிறேன். கலவரங்கள் வருவது இயற்கைதான், இயற்கையை ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்காக நாம் ஏன் கலவரமடைய வேண்டும்? சோனியா கலவரத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு என்ன வழங்கப்போகிறீர்கள்? வாஜ்பேய் ஆறுதல், ஆறுதல், காங்கிரஸ் எம்பி கலவரத்தை அடக்க பொலி சார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஜோர்ஜ் பர்னாண்டஸ் கலவரம் ஓயும்வரை
பார்த்துக்கொண்டிருந்தார்கள். சோனியா கலவரங்களில் கொலையுண்டவள் களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர் ፵56h? அத்வானி இறந்தவர்களோடு நாம் பேச முடியாது. அவர்கள் அடுத்த பிறப்பில் இந்து வாகப் பிறக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். காங்கிரஸ் எம்பி அப்படியானால் இப்போது எஞ்சியுள்ள முஸ்லிம்களுக்கு உங்கள் அரசாங்கத்தில் என்ன பாதுகாப்பு வாஜ்பேய் அவர்கள் ஏற்கெனவே பாதுகாக்கப் பட்டு விட்டார்கள். அதனால்தான் எஞ்சி யிருக்கிறார்கள். சேனியா இறுதியாகச் சொல்லுங்கள் குஜராத் முதலமைச்சரை நீக்கப் போகிறீர்களா
வாஜ்பேய் அவரை நீக்காவிட்டால் நீங்கள்
என்ன செய்யப்போகிறீர்கள்? Ggfrgiftun: obgsbung oblbualb des Gurüb. அத்வானி நீக்கிவிட்டால்? சோனியா ஏன் நீக்கினீர்களென மற்றவர்களைக்
Gast" as sioeauty Currib, வாஜ்பேய் உங்கள் அரசாங்கத்தில் கலவரங்
களை எப்படிக் கையாண்டீர்கள்? சோனியா நான் அப்போது இருக்கவில்லை
எதற்கும் எங்கள் அடுத்த ஆட்சியில் நடக் கும் கலவரங்களை இருந்து பாருங்களேன்.
UTES, EDGATE;
இடபம்
மிதுனம்
\தனு
- சூரியன் புதன், சனி இராகு
- வியாழன், வெள்ளி, செவ்வாய் சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்)
விருட்சிகம் - கேது
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக்கால்) குடும்பத் தில் மனக்கவலை, காரியத்தடை பணக்கஷ்டம்,கடன்படல், உத்தியோக நிலையில் மேலதிகாரிகளின் தொல்லை, மாணவர்கள் கல்வியில் MIT) op 6960, 617 augustus)967, GafluIITLITrf கள் முதலீடுகளில் எதிர்ப்பு உணர் | TLD அதிஸ்ட நாள் வியாழன்
அதிஸ்ட இல 2. விருட்சிகம் (விசாகத்து நாலாங் கால்அனுஷம் கேட்டை) தொழில் கஷ்டம் பணவரவு முடங்கல் பெரியோர் உதவி இனசன நன்மை உத்தி யோகத்தில் எதிர்பார்த்த நன்மை தடை மாணவர்கள் கல்வியில் மந்த oa), osloug Tuilyi, ollut UIfly, oi உரிய இலாபம் அடைவர். அதிஸ்ட நாள் வெள்ளி, அதிஸ்ட இல5
Dolf DUUPk
Աpowւն, վՄում, ք-58, ராடத்து முதற்கால்) தொழில் சிறப்பு இனசன மேன மை குடும்ப மகிழ்ச்சி காரியானுகூலம் உத்தி யோகத்தில் முன்னேற்றம், மான வர்கள் கல்வியில் உயர்ச்சி விவசாயி
அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட இல. 6 LDésirin (உத்தராடத்துப் பின் முக்கால திருவோ
ணம், அவிட்டத்து முன் னரை) குடும்பத்தில் சிறிது பிரச் சனை பிள்ளைகளால் மனக்கவலை பொருள் விரயம் உத்தியோக ரீதி யாக மறைமுக எதிர்ப்பு மாணவர் கல்வியில் மந்தநிலை விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி, அதிஸ்ட் இல. 6
கும்பம் அவிட்டத்துப் | heigenf இ சதயம் பூரட்டாதி முன் முக்கால்) தொழில்நிலை
மிகுதி
மந்தம் பிரயான மிகுதி பெரியோர் உதவி அரச தண்டம் பணக்கஷ்டம் உத்தியோகநிலைமாற்றி மாணவர் கல்வியில் விரக்தி விவசாயி கள் வியாபாரிகள் மத்திம இலாபம்
அடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய் }
ßaOTún பூரட்டாதி நாலாங்கால், உத் திரட்டாதி,ரேவதி)இனசன் பணவரவு தடை தேக் ரோக்கியம் பாதித்தல், உத்தியோக ' யில் மனக்கவலை மாணவர் கலிவிய
கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது மைதரும். அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல 4
பகை தொழில் கஷ்டம்
தடைகள் உண்டு விவசாயிகள் வியாபர்
அதிஸ்ட இல 3

Page 20
· A
HANTREET) MOUN
- ஹங் தி நியூன்
திெல் சர்க்கள் கட்டுவது தான் கையின்டையும் நடித் ான் உடன வாத்துக் கால் ai TTLA விவம் ஏந்தி அடி தூரத்தில் டர் -
ကြီးချကြော I இ தும் அசாதார ஆற்றல்
கொண்டிருக்கிற
ተኞo தொழிலாளியின மகான இவர் =
சிறு வயது முதல் சர்கள் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்ற தினசரி குறைந்தபட்சம் மூன்று மனத்தியாலங்களாவது பயிற்சி o III ■ - 專訂」轟J
' து பிறந்தநான்க் கொண்ட
இப்படுகின் III ATT FAI ANTITANT ஜாரியும் வியட்நாமில் மிகவும் பிரபலமான் தெற்ரன் சட்டக்கல்லூரியில்
இவர் மேடைக்கு வரும்போதே பார்வை எமது உடல்கள் பிரிக்கப்பட்டு
LIIIIIIIIGIIIIIIIIIIIII அளவுகடந்த மகிழ்ச்சியுடன் பவிப்பதே எங்களது ஒரே
ஒட்டியிருக்கும் விதத்தைப்
 

S LL S L S L L S KK LK L S LS SLL 0
- இப்படத்தில் இருக்கும் குழந்தையின் கை பிறக்கும் பொதெ இருந்ததா டா டர் விபத்மநாதர் என்பவரி நாயனாயிான் பேர் அங் மிய மாய மருத்துவர் குழு பொன்று செய்த சாதன சத் திர ரிச்ச ஒளின்போது
குழந்தைக்குச் செயற்க்க வ COLOMBO
III
பொருத்தப்பட்டது. liri i tij
மலேசியப் பெனமணி இது வருக்குப் பிறந்த இரட்னம் in குழந்தைகளில் ஒன்றுக்கு முர E" வெட்டி யில் சப்பட்டிருந்த கடுமயான மீேசை மீது அடு வைத்திரு | III பாதிப்பினால் சில நாட்டதாக நினைத்துவிடாதீர்கள் இது உயிர் வாழ மாட்டாது என்று பிரித்தானிய புகைப்பட நிபுனர்
· செயபுது III குழந்தைக் கு வரர் வித் திய சம இரு நாட்களில் பிறரதுவிடலாம் என அயம் முயற்சி
ಸ್ಧಿ மேசையின் கீழ்ப் பக்கத்தில் Cಳ್ಗ o! முற்றா மறைந்துவைத்துத்
பேறித்துமதியால் AI மட்டும் இரண்டு பாதி மற்கொள்ளப்பட்டது துக்களுக்கு தடு தெரியும்படி டயே மிகக் துரத்த வயதில் மறுப் செய்திருக்கிறார் நவீன Intrபொன்ற முழுமையாக மாறு சத்துறை சம்பந்தமான கண்காட்சி ஒன் சாமுலம் பெற்ற குழந்தை நாள் மில் இந்த வித்தியாசமான படைப்பு
சகோதரனுடையனயே பொருந்தராளமான மக்களின் பாராட்டைப்
தப்பெரு பயதான மரபணு தொடரியம் பெற்றது.
கரும் ஒரே தம்மையைக் கொண்ட
இது 4ஆம் ஆதாய் இந்த ஆர்மிளி கை பாளையிாறி வா ரும் பா டாக்டர்கள் நம்பள தெர
Mwy flwynwy yw .
னும் சில தினங்களில் தமது வெட்டிப்பிரிப்பது மிகவும் ஆபத்தான முயற்சி ட் காத்திருக்கும் ஈரானிய யாக இருக்கும் என மருத்துவர்கள் கருது வேடர் பிராளியும் தற்போதுகின்றனர் 1996ம் ஆர்டு பிவர்கனைப் பரி பம் பயின்று வருகின்றனர் சோதித்த ஜேர்மனிய மருத்துவர்கள் உடலை
வித்துவமான வாழ்வை அனு சத்திர சிகிச்சை மும் பிரிக்க முற்பட்டால் ன்று கூறும் இவர்களின் தலை யாரேனும் ஒருவர் மாக்க வேணப்பு ஏற்ப பொறுத்தவரையில் அவற்றை லாம் என்று தெரிவித்திருந்தனர் ஒரு வருக்காக மற்றவர் மாணிக்கத் தயாராக இருப்பதாக இந்த இது யுவதி ரூம் கூறுகின்றனர் சிரமமான் வாழ்விலிருந்து ஒருவரேனும் பிள வேண்டும் என்பது வேர்களது விருப்பம்
ருவருக்கொருவர் அன்பாக இருக்கும் இந்த சகோதரிகள ட்ட்ால் ஒட்டியிருந்தாலும் மாறு பட்ட குண் இயல்புகளை கொண்டிரு க்கர்ரார் ஒரு வருக்குப்புத்தகம் வாசிக்க மிக வும் விருப்பம் சமையல் செய்ய விருப்பமில்லை மற்றவருக்கு நிறையநேரம் துங்குவது பிடிக் கும் ரீவி பார்க்கப் பிடிக்காது. இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஆசைகள் குறித்தும் அதிக நேரம் விவாதித் துக்கொள்வார்கள்
இருவருக்கும் உயர் கல்விக் ா தெற்ா பல்கலைக்கழ கம்புவண்மப்பரில் வழங்கியிரும் கிறது பிரிந்து வாழும் ஆசையை காந்துகொண்டு ஒரே வியா  ைேயப் பயன்படுத்தித் தலையை
மறைந்த வண்ண்ம் கலாசா போய் வருகிறார்கள் இந்த அபூர்வ சகோதரிகள்
I i IUU