கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.05.26

Page 1
L L L L L L L L L
NAS
恤 lille UE
Gü
SLUIT
 

பக்கம் இடு !, 12601, 2002
IAITU
VILKA"
---- ایسے ہو چکے تعلق

Page 2
myITOGlouin
றார்கள்
ஸ்லோகம் எஞ்சிற்று
முடியாமல் போய்விட்டது.
வால்மீகி முனிவர் இராமாயணத்தை எழுதி முடித்தார். உடனே அது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்தது எங்களுடையது உங்களுடையது எனத் தேவர்களும், அசுரர்களும் மானிடர்களும் அடிபட்டுக்கொண்டார்கள் இறுதியில் வழக்கைத் தீர்ப்பதற்குச் சிவபெருமானிடம் சென்
அவரோ பாகப்பிரிவினை செய்யலானார். கோடி ஸ்லோகத்தில் தேவர்களுக்கு 33 இலட்சம், அசுரர் ட களுக்கு 33 இலட்சம் மானிடர்களுக்கு 33 இலட்சம் கொடுத்துவிட்டு மீதி ஒரு இலட்சத்தையும் முன்று கூறுகளாக்கிவரும்போது இறுதியாக ஒரு
அந்த ஸ்லோகத்தில் 32 எழுத்துக்கள் இருந்தன. அதையும் பத்துப் பத்தாகப் பிரித்துக் கொடுத்தார். இரண்டு எழுத்துக்கள் எஞ்சியிருந்தன. அவை "ரா.ம." என்ற எழுத்துக்களே! அவற்றை என்ன செய்வது? வழக்கைத் தீர்த்ததற்கு ஊதியம் வேண்டாமா? இவை எனக்கு" என்று சொல்லி எடுத்துக்கொண்டார் சிவபெருமான்
கோடி ஸ்லோகங்களின் சாரம் அந்த இரண்டு எழுத்துக்களில் அடங்கி இருந்தன. அவற்றைப் பெற்றதால் ஞானத்தில் தேவர்களோ, யெல்லாம் சந்தே அசுரர்களோ மானிடர்களோ போட்டியிட்டு சிவபெருமானை ஜெயிக்க விசுவாசிப்போம்
ரீ. குணவர்தன, களுவாஞ்சிக்குடி,
segmeos, Gurutu gainera, 4 oste
பரிசுக்குரிய கவிதை
விதியேயென நொந்து மிதிபட்டுத் தமிழினம் மிதிவண்டியை நம்பி சகதி விதியெலாம் மீள மீள ஏதுமறியாக் குழந்தைகளுடன் நாதியற்றவர் போலலைவது கதியோ, அயலவன் சதியோ, நம் சான்றோருற்ற மதியினந்தானோ!
- கிருபராஜ் கொழும்பு-0
Lib2.GIGT GIGIDIT Lib Lillig fögsÝ GITT
செந்தமிழின் கதியோபிது
Gallucio OGugg islanges
சுமைதாங்கி கிழக்கு வெளுத்திட்டு விடிவு காலம் பிறந்திட்டு சொந்த சுமைகளைத் தாங்கி சொந்த ஊருக்குப் புறப்படுகிறேன் unt fourt
து பரிமளாதேவி, கலஹா
360) யுத்தத்தில் குடிபெயரச் சுமந்தோம்
சமாதானத்தில் குடியேறச் சுமக்கின்றோம்
என். சுந்தா, கிழக்கு வளாகம்
எமக்குக் கிடைத்துவிட்டது முகவரி
ஆதலால் நாம் ஊருக்குச் செல்கிறோம் சவாரி தாய் போய்ச் சேர்ந்துவிட்டாள் அது அவள் விதி
நீயும் வா சகோதரியே, போவோம் இனி ஒருவழி
மொத்தத்தில், சுமைதான் எங்கள் வாழ்க்கையா?
ஒருவழி
சுகுமாரன் சுபா, தலவாக்கலை
Luus. To
வன்செயலால் பாதிப்புற்று வண்ணிக்கு வந்த அகதிகளோ புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் புத்தகம் தேடிப் போகின்றனரோ?
காரைதீவூர் சிவம், குருக்கள்மடம்
நிகழ்வுகள் வடபுலம் நோக்கிய பயணங்கள் வாழ்வின் புதிய சகாப்தங்கள் நிகழ்வுகள் மட்டும் நிரந்தரமானால்
இவராய் வாழ்ந்தோம்
ால்வருடன் அகதியாகி ாட்டைவிட்டு வந்தோம்
நாம் வாக்களிக்க வந்த அரசாங்கமே யுத்தம் சமாதானம் என்கிற இரு சக்கரவண்டியில்தான் ஓடுகிறது உனக்கென்ன கஷ்டம் கூட்டிச்செல் asgwâr Dangosfasgasos yr wylio o Gay & 600 1086 680GT wylio உனக்காக விடியும் ஒரு பொழுது
நிம்மதியின் கனவுகள் என்றும் நிலையாகும் தெலோஜனா, கொழும்பு-06
ބަހ19 , ازلا...........
மலரும் பொழுது
ராசசிகுமார், ஹட்டன் யார் இவர்கள்? இவர்கள். திறந்துவிட்ட பாதையில் தம் சொந்தமண் தேடிச் செல்பவர்களா? - இல்லை தொலைந்துவிட்ட மண் கண்டு துடித்தோடி வருபவர்களா?
அசந்தியாகோ, கண்டி
ஆன்மீகம்
இன்று அனைத் தையே எதிர்பார் வாழ்க்கையில் அச்
ஒரு மனிதன் களோடு ஜீவிக்கும் plung), 2001 நீங்கும்போது மட்டு பரிசுத்த வேத
போது அங்கே முட் தோடு வாழ்ந்த பார்ப்பும் இல்லாத
படுக்கையாகக் கிட
சந்தோஷத்தைப்
றோம்.
அதேபோல், !
g(39;II. (SL6
எண்ணத்தில் தோன்று
அதிகமில்லாமல், தய வையுங்கள் அனுப்பம்
IgE, GOSTINGO
தினமுரசு வாரம்
வலிமைக்கு
GFITEj, EGOLDSGODOYI GLID சொந்தக் காற்றில் சுவா செங்குருதி ஓடிச் சேறா நெல்மணி விதைத்துச் ச
பாதை திற
பாதைதான் திறந்தாச்சி ப்யணிக்கிறோம் குடும்ப உறவு ஒன்றை இழந்தா உரிமை பெற்று வாழல கமைகள் எல்லாம் இன சுகம்தான் எமக்கு
க. கிலோகநாதன்,
திய சமாதானம் கண்டு
ஞ்சுவது எத்தனைபேரோ? தரியவில்லை
ஆவிஜிதா கல்முனை-02
முரசே! LITGO) GOG GOI LD GOOTGSOfGG). பலபேர் உண்டு - உன்னை யாசிப்பவர்கள் - அங்கு சில வர்த்தக நிலையத்திலேயே நீ வலம் வருகின்றாய் பாலைவன மண்ணிற்கும் தமிழ் வாசனையை சேர்க்கிறாய் என்பதில் மகிழ்ச்சியுண்டு எமக்கு உன் சேவை எமக்குத் தேவை சூடு சுவை சுவாரஸ்யம் அதுதானே தினமுரசு முரசின் பணி தொடர எமது வாழ்த்துக்கள்
எஸ்.ஏ. ராஜேந்திரன், அபுதாபி
ܘ ܐ
முத்தான முரசே!
Talvos, Git GgFMT,5) களாக மாறினாலும் உன் திருமுகங்கள் என நெஞ்சை விட்டு மாறாமல் ஆவேசமாய் உன் வரு கையை எதிர்பார்த்தவ னாய் தவித்து ஏங்கும் போது என் கைவசம் நீ வந்துவிட்டால் புதுப்புதுத் தகவல்களைக் கொண்டி ருப்பாயோ என எண்ணிஉனக்காக என்னிதயக்கனவுகளை அடிமையாக்கி உன் முகப்புப் படத்தைப் பார்த்த வுடன் இரசனைகள் கண்ணில் பட்ட வனாய் உள்ளம் குளிர்ந்து உன் சேவை பார் எங்கும் சிங்கநடைபோட வாழ்த்தும் இவன்
எம்.ரி.எம்யூனூஸ், காத்தான்குடி-01
வாசக
முரசு. முரசுதா அன்பின் மு. நீ சுமந்து வ அருமையே! அர் அம்சங்களில், "யு சியல் குண்டு" போர்ட், மீண்டும் அண்டை மண்டல தலைநகருக்கு 6ெ தலைப்பிலான "நெட்டிலிருந்து" வந்த "கண் வழி ஆணி புகைப்பட இந்த அரிய பு நன்றிகள் லேடன்
மதிப்பிற்குரிய ஆசிரியரே!
யாழ்ப்பாணத்தில் முரசு பிந்தியே கிடைக்கின்றது. வியாழன் மலர்ந்தும் காத்திருந்து கவலையடைவேன் மக்க ளின் மனக் குமுறல்களைப் பிரசுரிக்க முரசு வாய்ப்பளித்ததையிட்டு மனம் மகிழ்ந்தேன்.அதேபோல் வடக்கு மக்க ளின் குமுறல்களை வெளியிடவும் பத் திரிகையில் இடம்தரவேண்டும்முரசு பத்து வயதை நிரப்பும் போது குறுக் ஆரம் பிப்பீர்களா? முரசு என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கட்டும்.
சநிதிபன், யாழ்ப்பாணழ்
உலககெங்கும் பரவும் முரசே!
உன் வர்ணமென்ன? உன் முகப் பென்ன? சிறுகதையென்ன? சிந்தியா பதிலென்ன? சினிமாவென்ன? எல் லாம் சூப்பரிலும் சூப்பர்
உன் பணி என்றும் மென்மேலும் உயர்ந்து உலகமெல்லாம் உன் புகழ் என்றும் பரவ என் வாழ்த்துக்கள்
ரி.கெளரி, பருத்தித்துறை
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பின அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முக வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு" தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மா எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப் ருப்தியான சேவையே
பாராட்டுக்கள்
அன்பின் முரசுச்
வாரந்தோறு கவர்ந்து விட்டல் றாகவே பிடிக்கும் தவறாமல் படிப் கவர்ந்துவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோஷம் தருகிறவர் : "உங்கள் துக்கம் சந்தோஷமாக றும் யோவான் 16:20 து மக்களும் சந்தோஷமாக வாழ்வ கின்றனர். ஆனால், அவர்களது
சந்தோஷம் கிடைப்பதில்லை. நோய், கடன் துன்பம் வேதனை பாது ஒரு போதும் சந்தோஷப்பட ள் அவனது வாழ்க்கையிலிருந்து மே சந்தோஷம் உருவாகும். திலே யோவான் 55-9 வாசிக்கும்
மனிதன்
த மனிதன் கிறிஸ்து இயேசுவினால் பெற்றுக்கொண்டதைக் காண்கி
ன்றும் அவர் நம் துக்கங்களை ாஷமாக மாற்றுவார். அவரை
பிட் எஸ்.சந்திரதாஸ், நாவலப்பிட்டி
SiS ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 01.06.2002 ) தைப் போட்டி இல.461 மலர், த.பெ. இல-1772, கொழும்பு
வன்னிமன்ை விடிவு ந்தபோதிலும் கடந்து வந்த ம் விடுபவர்கள் இருண்ட பாதையைத்
திரும்பிப் பார்த்து மனம் வருந்தாதே நண்பா முன்னால் பார். தெரிகிறது விடிவுப் பாதை
ன நிலத்தில் -மிதித்து ந்ததி நிமித்தியவர்கள் சீ, எடிசன், கொழும்பு-12
BAGANGGOT LIGOLÜLITÖÖDEGOLEUITGÖ கர்ப்பத்தில் செலுத்தப்படும் ஒரு இந்திரியத் துளியாக
புச்சி போன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக் கட்டியாக ந்தான் பின்னர் அவனை அந்த ரஹ்மான் படைத்து (பின்னர்) செவ்வையாக்கி வைத்தான்
ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளிவருவதற்கு முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையி 1॰ மனிதனாகிய அவனிலிரு T. GLIG06 GOI GOT U 435601 TEILU) e-9/GNI ای بی A f y | பத்தெட்டு வருடங்களாகத் துக்கத் என்ற இருவகையை அவன் நீர் கூறு 0. மனிதன் எந்தவொரு எதிர் ரஹற்மானாகிய அவன் எத்தகையவனென்றால்: ருந்த மனிதன் நோயோடு படுத்த உங்களை அவன் ஆரம்பமாக உற்பத்திசெய்து உங்களுக்குச் செவிப்புலனையும் பார்வையையும், இதயங்களையும் ஆக்கி னான்.இத்தகு பேரருட்களைச் செய்த அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள் 67:23 மனிதன் இறப்பெய்தி மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின்னர்) அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணுகின்றானா?
ஆம் அவனுடைய விரல்களின் நுனிகளை முன்பிருந்தது
இருக்கவில்லையா? பின்னர் அவன் (அட்டைப்
அல்குர்ஆன் 15:37-38
அல்குர்ஆன் 761
போல் இணைத்துச் சரிப்படுத்திச் செவ்வையாக்க
நாம் ஆற்றலுடையோராக இருக்கின்றோம்.
அல்குர்-ஆன் - 75.34
ஏ. எச்.ஏ. ஹமஸைன், ஏறாவூர்,
历岛莎”
இழப்பு
முரசு 459 உங்கள் பக்கம்' பகுதியில் நீதிபதி இளஞ்செழியன் கொழும்பு கம்பன் கழகத்தினால் ராட்டி கெளரவிக்கப்பட்டதை விமர்சித்து எழுதப்பட்டிருந்த வாசகரின் கடிதம் தொடர்பாக 蠶 இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய வவுனியா நீதிமன்றப் பதிவாளரினால் எழுதப்பட்ட மறுப்பறிக்கை இது
செய்திக்கு மறுதலிப்பும்,
மறுபிரசுரமும் நீதிபதியின் பெயரில் பின் வரும் விடயங்கள் மறுதலிக்கப்படுகின்றன.
01. "புலிகளின் நிதி வசூலிப்பைப்பற்றிப் பொலீஸார் அவரிடம் முறையிட்டபோது, தலை யில் கைவைத்தபடி "அவங்களை விடுங்கோ என்று தட்டிக்கழித்திருக்கின்றார்"
இது பொய்யான செய்தியாகும். இந்த விடயம் சம்பந்தமாக நீதிமன்றில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எந்த முறைப்பாடும் முன் வைக்கப்படவில்லை. இப்படி ஒரு சம்பவம் நீதிமன்றின் முன் கொண்டுவரப்படவேயில்லை. 02. "அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்குகிறார்"
இச் செய்தி தவறான செய்தியாகும் நீதி மன்றில் வழக்கு வந்தால் சட்டம் சான்று சாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் படுகின்றது. எவருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தீர்ப்பு வழங்கப்படுவதில்லை.
03"கம்பன் கழகம் சமுகசேவையைப் பாராட்டி கெளரவித்துள்ளது"
இச்செய்தி பிழையானதாகும் நீதித்துறைச் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டதே யொழிய சமூக சேவைக்கல்ல. சமூக சேவைக்கு
DITs
லும் அன்று அம்மாவுடன்
milio -Tagfai) அகதிமுகாம் சென்றோம்
இன்று அம்மாவின்றி
அங்கிருந்து திரும்புகின்றோம்
திருக்கோவில் சீதங்கவடிவேல், மட்டக்களப்பு
(fi) afIEUDGu^
சுக்கு.
ரும் அம்சங்கள் அனைத்தும் அருமையிலும் த வகையில் முரசு இதழ் 449 சுமந்து வந்த த்த நிறுத்த ஒப்பந்தத்துள் புதைக்கப்படும் அர லைப்பில் வெளியான நரனின் எக்ஸ்ரே ரிப் முதல்வரான ஜெயலலிதா பற்றிய கானகனின் த்திலிருந்து. கிழக்கில் நடைபெற்ற பொங்குதமிழ், ளியே கைச்சாத்தான ரணில்-பிரபா ஒப்பந்தம்" அலசுவது இராஜதந்திரி, புதிய அம்சமான சுவைபட இருந்ததோடு தகவல் பெட்டியில் பாகச் சென்று மூளையை நெருங்கிய இரும்பு ந்தைப் பார்த்தபோது அச்சத்தை ஏற்படுத்தியது. கப்படத்தைப் பிரசுரித்த தகவல் பெட்டிக்கு வீரப்பன் கற்பனைக் கதை சுவைபட இருந்தது.
புதிய காத்தான்குடி முஸம்மில் குவைத்
列
நீ சுமந்து வரும் செய்திகள் பலவும் என்னைக் உனது பக்கங்கள் அனைத்தும் எனக்கு நன் முரசே நீ ஒவ்வொரு நாளும் வந்தாலும் நான் பன் உன் பாப்பா முரசு என்னை மிகவும் உன் பணிகள் இடைவிடாமல் தொடரட்டும். அ.வ.ச.கிர், நெய்தல்நகர்
s ழயோ, அல்லது ஏதாவது பக்கத்தில் பரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி ட்ட தாளையும் அனுப்பவேண்டும். முரசின் மூச்சு
JLD6uvfi
DUIJFr
"சமூக சேவகி ஒருவர் பாராட்டப்பட்டார். மேலதிக விடயங்களுக்கு மறுதலிப்பாக (4ம் பந்தி தொடர்பாக) "பயங்கரவாத அவசரகால சட்டங்களின் கீழ் மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் கைதுசெய் யப்பட்டு சட்டப்படி தடுப்புக்காவலில் வைக்கப் பட்டனர். சிலர் விசாரணையின் பின் பிணை யிலும் சிலர் விடுதலையும் செய்யப்பட்டனர்.
(6ம் பந்தி தொடர்பாக) எனது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய் யப்பட்டால் விசாரணை நடைபெறும் தீர்ப்பு வழங்கப்படும் எவருடைய விருப்பு வெறுப்புக்குத் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை அல்லது எவரை யாவது திருப்திப்படுத்த தீர்ப்பு வழங்கப்படுவ தில்லை. சான்று சாட்சி அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் குற்றம் நிரூபிக்கப்படின் நீதி மன்றம் தணடிக்குமேயொழிய கண்டிப்ப தில்லை.
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படா விடின் ஏதும் விடயத்தை நீதிமன்றம் விசா ரணை செய்ய உரிமையில்லை. பதிவாளர் மாவட்ட நீதிமன்றம், வவுனியா
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 ஈ-மெயில் (Email)- murasu (a dialogs.net edimurasu (a dialogs.net
CID 26-gog 01, 2002

Page 3
அரசாங்கத்தின் பிரதிநிதி களுக்கும் புலிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று செவ்வாய்க் கிழமை மாலை கிளிநொச்சியில் உள்ள புலிகளின் அரசியல் செய லகத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத் தனி சார்பில் கொழும்பு சமாதான செயலகத்தின் தலைவர் பெர்னாட் குணதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து
கொண்டனர். புலிகள் தரப்பில் அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலை வர் சுய தமிழ்ச்செல்வன் தலைமை யிலான குழு பங்குகொண்டது.
தாய்லாந்துப் பேச்சுக்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த திடீர்
சந்திப்பின்போது ஏ-9 வீதியின் போக்குவரத்து நெருக்கடிகளை நீக்கு வது தொடர்பாக கலந்துரையாடப் பட்டதாக நோர்வேத் தூதரக அதி
காரியொருவர்
தங்கள் மீதா முன்னர் அரசா நிதிகளுடன் எவ்வ ஈடுபடப்போவதி கடைபிடித்து வ தளர்வு ஏற்பட்டி சந்திப்பு கோடி அரசாங்க அறி கின்றன.
JJ éIDDElgjLG|ÜGIOT, LIGOLOGIT élejI.
நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும்வரை மட்டக்களப்பில் பொது மக்களின் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் தங்கியுள்ள படையி னர் வெளியேற மாட்டார்கள் என்று மட்டக்களப்பு 233ஆவது படைத்தலை மையகத்தில் நடத்த கூட்டத்தில் லெப் டினன்ற் ஜெனரல் எல்ஜி குணசேகர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவையும் தாக்கும் ஆற்றல் புவிகளிடம்
கடந்த 17ஆம் திகதி இக்கூட்டம் நடந்தது மட்டக்களப்பு மாவட்டத் தில் படையினர் தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்கள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் பொதுக் கட்டடங்களின் அதிகாரிகள் உட்பட சுமார் நூறு பேரள வில் இதில் கலந்து கொண்டனர். மட்டக்களப் பில் பொதுமக்களின் 64 வீடுகளில்
சி.ஐ.ஏ. அறிக்கை கஉறகிறது.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத் தும் அளவு விசேட திறன் கொண்ட ஆயுதக் குழுக்களின் பட்டியலில் புலி களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சிஐஏ அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாக ராய்டர் செய் திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
"பயங்கரவாதம் குறித்த சமுக வியலும் உளவியலும் என்ற தலைப்பி லான அந்த அறிக்கையின்படி அமெ ரிக்காவுக்கு மிகவும் அச்சுறுத்தலான
SGOTAGOKOTU
குதங்கள்
இந்தியாவுக்கு
திருகோணமலையில் உள்ள எண் ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர் பான ஒப்பந்தம் அடுத்த ஒரிரு வாரங்களில் கைச்சாத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக இலங்கை, இந்
===
பயங்கரவாத அமைப்பாக ஒசாமா பின் லேடனின் அல்கயிதா இயக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா மீது தாக்கு தல் நடத்தும் ஆற்றல் உள்ள இயக்கங் களாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ஜப்பானின் ஓம் ஷின் ரிக்யோ இயக்கம் மற்றும் புலிகள் இயக்கம் என்பவற்றின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும் இது பயங்கர வாதத்தின் எண்ணக் கருக்கள் மற்றும் கோட்பாட்டு விடயங்கள் குறித்த ஒரு ஆய்வறிக்கையே அன்றி உளவுத் தகவல் இல்லை என்பதையும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
படையினர் தங்க தொடர்ந்து உரை காரி படையினர் வீடுகளின் உரிமை யான சரியான வ ததால் அந்த வீடுக யைக் கொடுப்பதில் GT3).
பாதுகாப்புக்
கொ தற்போது நிலை ே களிலிருந்தும் பெ தும் வெளியேறுவது டாது. நிரந்தர ச டுப் பாதுகாப்பு னாலே படையினர் மாகும்" என்றார்.
Uni
இந்த வருட காசியாவின் அதி இலங்கையிலேயே ஐக்கிய நாடுகள் ளாதாரத் துறை சரித்துள்ளனர்.
இந்த ஆண்டு இலங்கையின் பை அதிகரிக்கலாம் எ படுகின்றது.
இது தெற்கு ெ நாடுகளுக்குள் அ
LIDT (gjin.
சமாதானத்தை விருட
மட்டு நகரில் படைய
திய அதிகாரிகளுக்கு இடையில் ஏற்
கனவே பலசுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட் டுத் தலைவர்களுடன் இது குறித்து ஆராய்வார்.
அவரது இந்திய விஜயத்தின் பின் னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் எனத் தெரியவருகிறது.
நீண்ட காலத்திற்குப் பின்னர் மட்டக்களப்பில் படையினர் துண்டுப் பிரசுரமொன்றைப் பொதுமக்களிடம் விநியோகித்துள்ளனர். புலிகளும் அர சும் யுத்த நிறுத்தம் செய்து கொண்ட பின்னர் படையினர் வெளியிட்டிருக் கும் அதிருப்தி நிறைந்த துண்டுப்பிர
சுரம் இதுவாகும்.
சமாதானத்தை விரும்பாதவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள் ளுங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்
பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் தெரி
விக்கப்பட்டுள்ளதாவது பல வருடங்
களின் பின்பு ஏற்பட்டுள்ள தற்
மட்டக்களப்பு மாவட்ட அபி விருத்திக் குழு, தலைவர் ஒருவர் இல்லாத நிலையில் செயலற்றுப் போயுள்ளது. கடந்த ஆறு மாதங்க ளாக மட்டக்களப்பு மாவட்ட அபி விருத்திக்குழுக் கூட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் மாவட் பத்தில் எதுவித அபிவிருத்தித் திட்டங்
களுக்கும் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய முடியாத நிலையும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான தீர்மானங்
களை எடுக்க முடியாத நிலையும் தொடர்கின்றது.
இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ ாக அரசாங்கத்தைச் சேர்ந்த அந்த மாவட்டத்தின் பிரதியமைச்சர் ஒரு வர் அல்லது எம்பி ஒருவர் நியமிக்கப்
80 26-¿ 01, 2002
போதைய சமாதானச் சூழ்நிலையை
மென்மேலும் OLG élelujjli (juggiano li
pre-- தலைவரை நியமிப்பதில் முட்டுக்கட்டை
பட்டு வந்தது வழக்கமாகும். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி அரசு பதவியேற்றது முதல் மட்டக்களப்பு
பொதுமக்களின் விநோதத்திற்கும் படையினராகிய நா நகர விளையாட்( "சமாதான உதய நி தினோம்.
நீண்ட கால சாபத்தில் முழ்கியி விநோத நிகழ்ச்ச களிப்பதற்காக தங்க களுடனும் சகோத னும் வருகை தந்: கெடுபிடிகளிலிருந்
Lfi6ቨ606ቨù6ዕ)6በ á .
சிறுவர் திரும்பல்
வாழைச்சேை லங்கரச்சைப் பகு பறிக்கச் சென்ற மு கடந்த18 ஆம் திகதி போயிருப்பதாக
மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குத் பொலிஸில் முறை
தலைவர் நியமிக்கப்படவில்லை.
தற்போதைய அரசில் மட்டக் களப்பைச் சேர்ந்த முஹைதீன் அப் துல் காதர் பஷீர் சேகுதாவூத் ஆகி யோர் பிரதியமைச்சர்களாக இருந்
தும் இன்னமும் மட்டு மாவட்ட அபி விருத்திக்குழு தலைவரின்றிச் செய
லற்றுப் போயுள்ளது.
வேறு பல "புற அழுத்தங்கள்"
காரணமாகவே இந்த இரு பிரதி
அமைச்சர்களில் ஒரு வரையேனும்
LILE), a VIII ட்டுக்கட்டை
(UPL. IIT 25 (Up
கூறப்படு சேரவில்லை என்
தோன்றியிருப்பதாகக்
கிறது.
காணாமற்போ வர் தமிழ்ச் சிறுவர் வர் முஸ்லிம் சிறுவ விக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனையை
சிறுவர்கள் என்றும் ஈச்சங்காய் பற களின் கட்டுப்பா மயிலங்கரச்சைப்ப 356 600 FässNafai) அவர்களில் முவர் 6 னர் மற்றைய முவ
பட்டுள்ளது.
OITU
 
 
 
 
 
 
 
 

ருடன் கிளிநொச்சியில் சந்திப்பு
கூறியுள்ளார்.
ன தடையை நீக்க கத் தரப்பு பிரதி த பேச்சுக்களிலும் லை என புலிகள் த கொள்கையில் நப்பதையே இந்தச் டுக் காட்டுவதாக கைகள் தெரிவிக்
LUIT
யுள்ளனர். அங்கு யாற்றிய படையதி
தங்கியிருக்கும் சில
பாளர்கள் முழுமை பரங்களைத் தரா ளுக்கான வாடகை தாமதமேற்பட்டுள்
காரணங்களைக் ண்டு படையினர் காண்டுள்ள வீடு து இடங்களிலிருந் சாத்தியப்படமாட் மாதானம் ஏற்பட் அச்சுறுத்தல் நீங்கி விலகுவது சாத்திய
கடந்த வருட முடிவின்போது
இந்தியாவின் பணவீக்கம் 5 பங்களா
முடிவிற்குள் தெற் கூடிய பணவீக்கம் காணப்படும் என்று சபையின் பொரு அதிகாரிகள் எச்
டு முடியும்போது எவீக்கம் 91 ஆக ன எதிர்பார்க்கப்
தன்கிழக்கு ஆசிய தி உயர் பணவீக்க
அடுத்தமாதம் இடம்பெறலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படும் தாய்லாந்துப் பேச் சுக் களுக்கான பூர்வாங்க கருத்துப் பரிமாற்றமாகவும் இந்த சந்திப்பு நிகழ்ந் ததென தெரிவிக்கப்படுகின்றது.
புலிகளைச் சந்தித்துவிட்டு செவ்
வாய்க்கிழமை மாலை கொழும்பு திரும்பிய அரசாங்க தரப்பு பிரதிநிதி கள் உடனடியாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். தாய் லாந்துப் பேச்சுக்களில் அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் குழுவில் பெர் னாட் குணத்திலக்கவும் பங்குகொள்ள இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு மாத காலத்திற்குள் இரணி டாவது தடவையாகவும் எரிபொருட் களின் விலை அதிகரித்துள்ளது.
பெற்றோல், டீசல், மண்ணெணி ணெய் ஆகியவற்றின் விலைகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. கொழும்பு மாநகரசபை உள் ளிட்ட 17 உள்ளுராட்சி மன்றங்களுக் கான தேர்தல்களின் முடிவுகள் வெளி யாகி 24 மணி நேரம் கழிவதற்குள் விலை அதிகரிப்பு குறித்து அறிவிப்பு
வெளியாகியது.
சர்வதேச சந்தையில் பெற்றோ லியத்தின் விலை அதிகரித்தமையே இலங்கையில் எரிபொருட்களின் விலை உயரக் காரணம் என இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டிருந்தது.
அடுத்த ஒரிரு நாட்களில் பஸ் கட்டணங்கள் குறைந்த பட்சம் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட
Inilai gilang GleubP
தாய்லாந்தில் நடைபெறவிருக் கும் சமாதானப் பேச்சுவார்த்தை களால் இந்த நாடு இரண்டாகப் பிள
வுற்று பெளத்த மதத்திற்குப் பாரிய
தேசில் 4 என்ற அளவீட்டில் காணப் LU L-L-35||
உணவுப் பொருட்களின் வேக மான விலை அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு ஈடாக ரூபாவின் பெறு மதியிறக்கம் என்பவை பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் என குறிப் பிடப்பட்டுள்ளது. சமீப நாட்களில் டொலருக்கு ஈடாக ரூபாவின் பெறு மதி 18 சதவீதத்தினால் அதிகரித் துள்ளது.
நெருக்கடி ஏற்படலாம் என்பதால் தாய்லாந்து பேச்சுக்கள் குறித்து அக் கறை செலுத்துமாறு பாங்கொக்கில் உள்ள முக்கிய பெளத்த மத பீடத்
- திடம் இலங்கை தேசிய சங்க சபை
கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பாங் கொக் மகா சங்கத்தினருடன் கலந் துரையாட தேசிய சங்க சபையைச் சேர்ந்த தூதுக் குழுவொன்று விரை
வில் தாய்லாந்து செல்ல விருப்பதாக
சபையின் செயலாளர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஏற்கனவே இந்த விவ காரம் குறித்து தாய்லாந்து பெளத்த பீடங்களுடன் கருத்துக்களைப் பரி
மாறிக் கொண்டிருப்பதாகவும், அங்
கிருந்து சாதகமான பதில் கிடைத் துள்ளதாகவும் தேரர் மேலும் தெரி வித்திருக்கிறார். ஆசியாவின் முக்கிய பெளத்த நாடுகளில் ஒன்றான தாய் லாந்துடன் இலங்கை நீண்டகால
பண்பாட்டு ரீதியிலான தொடர்பு
ம்பாகுவர்கள் யார்.
வர் துண்டுப்பிரசுரம்:
சந்தோசத்திற்கும் வதற்காகவே பொதுமக்கள் இவ்வாறு என பாதுகாப்பு வருகை தந்தனர். ம் வாழைச்சேனை இருந்தபோதிலும் இந்த அப்பாவி டு மைதானத்தில் மக்களின் சந்தோசத்தை ஜீரணிக்க கழ்ச்சியினை நடத் முடியாத சமாதானத்திற்கு விருப்ப
மாக யுத்தமெனும்
மில்லாத சில தீய சக்திகள் மைதானத் தில் கைக்குண்டை வெடிக்கச் செய்து
ருந்த மக்கள் இந்த பொதுமக்களை மீண்டும் யுத்தக் கொடு சியினைக் கண்டு மைக்குள் கொண்டு செல்ல முயற் ள் குழந்தை குட்டி சித்தனர். ர சகோதரிகளுட இவ்வளவு காலமும் யுத்தத்தைச் திருந்தனர்.யுத்தக் சாட்டாகக் கொண்டு பொதுமக்
சந்தோசப்படுத்து நடவடிக்கைகளை தற்போது செயற்
ിങ്ങെ
= படுத்த முடியாததனால்தான் இவர்
சமாதானத்தை விரும்பாமல் இருக்கின்றனர்.
எனவே சமாதானத்திற்கு விருப்ப
மில்லாத சிறு குழுவினரின் எதிர்ப்
புக்கு இடம் கொடாது சமாதான
னயிலிருந்து மயி வேலைத்திட்டங்கள் தகர்ந்து விடாது நிக்கு ஈச்சங்காய் முன்னெடுத்துச் செல்ல பொதுமக்கள் ன்று சிறுவர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று அதில் முதற் காணாமல் கேட்கப்பட்டுள்ளது. வாழைச்சேனைப்
பிடப்பட்டுள்ளது.
ன முவரில் இரு
கள் என்றும் ஒரு மட்டக்களப்பில் இடம்பெற்ற |ன் என்றும் அறி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இவர்கள் மூவரும் பொலிஸ் பொறுப்திகாரி ஒருவரும் சேர்ந்த பள்ளிச் சப்-இன்ஸ்பெக்ட்ர் ஒருவரும்பலியாகி கூறப்பட்டுள்ளது. யுள்ளனர்.
பிப்பதற்காக புலி
ட்டுப் பகுதியான குதிக்கு 6 சிறுவர் சென்றுள்ளனர். வீடு திரும்பியுள்ள ரும் வீடு வந்து று அறிவிக்கப்
கடந்த ஞாயிறன்று மட்டக் களப்பு புகையிரத நிலையப் பொலிஸ் சாவடி
யில் இச்சம்பவம் இடம்பெற்றது. புகை யிரத நிலைய பொலிஸ் பொறுப்பதி ஆர், ரூபசிங்ஹ (35) மட்டக் களப்பு எரிபொருள் குதம் காவல் | *Touц). சப்-இன்ஸ்பெக்டர் றோஹன ஏக்கநாயக்க(25) உட்பட மேலும்
களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்
L.
3%BDuğEMğüLEYTITEDIDies
புலிகள் ஆர்வம்
புனித திருக்கேதீஸ்வர ஆலயத் தின் புனரமைப்புப் பணிகளை மேற் கொள்ள புலிகள் விருப்பம் தெரி வித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வர ஆலய புனர மைப்பு திருப்பணி சபையிடம் இருக் கும் சுமார் 80 இலட்சம் ரூபா நிதியை தங்களிடம் வழங்குமாறு புலி கள் கேட்டிருப்பதாகத் தெரியவரு கிறது.
இதே வேளை ஏ-9 வீதியின் திருத்த வேளைகளை மேற்கொள்ள நிதியுதவி பெறும் நோக்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுட னும் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளனர். அரசாங்கத்தின் அனுமதி யுடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுக் களுக்கு தென்னிலங்கையின் சில அரசியல்கட்சிகள் எதிர்ப்புத் தெரி வித்திருந்தன.
gÜLIödő LL26 E ELIGlaUILIGl.
சிலர் மது அருந்திக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த மற்றொரு இன்ஸ் பெக்டர் தனது கைத்துப்பாக்கியால் மேற்படி இரு பொலிஸ் அதிகாரி களையும் சுட்டுள்ளார்.
ஒருவர் அந்த இடத்திலேயே உயி ரிழந்தார் மற்றவர் காயங்களுக் குள்ளான நிலையில் கொழும்பில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் மரணமானார். இவர்கள் இரு வரையும் சுட்டுக் கொன்ற
பொலிஸ் இன்ஸ்பெக்டர் பொலிஸா
ரிடம் சரணடைந்துள்ளார்.

Page 4
முரசம்
சுதந்திரம்பெற்ற கிழக்கு திமோருக்கு நமது நல்வாழ்த்துக்கள் அன்புள்ள உங்களுக்கு
சுதந்திரமென்பது அர்த்தம் மிக்கது. அளப்பெரும் தியாகங்களால் எய்தப் பெறுவது. உலகின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டங்கள் பல நமக்குப் பாடங்களாக அமைந்துள்ளன. இந்த வகையில் இப் புதிய மில்லேனியத்தில் சுதந்திரம் பெற்ற முதலாவது நாடாக மிளிரும் கிழக்குத் திமோருக்கு எமது மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப் பெறுமதி மிக்க சுதந்திரத்தை ஈட்டுவதற்கு கிழக்கு திமோர் மக்கள் நடத்திய உறுதியான, தியாகமிக்க போராட்டத்தை நாம் மதிப்புடன் மெச்சுகின்றோம். அதேவேளையில் அம் மக்களுக்குத் தலைமைதாங்கி வழிகாட்டி, போராட்டத்தை சரியான மார்க்கத்தில் கொண்டு நடத்தி இம் மாபெரும் சாதனையை ஈட்டி கிழக்குத் திமோரின் நெல்சன் மண்டேலா எனப் பாராட்டப்படும் தலைவர் சனானா குஸ்மாவோவுக்கு நாம் தலைவனங்குகிறோம்.
பூகோள வரைபடத்தில் புதிய நாடொன்று உதயமாகிவிட்டது. இந் நாட்டின் சுதந்திரத்தை ஐக்கிய நாடுகள் சபை முதல் அந் நாட்டைத் தன்கிழ் ஆக்கிரமித்து வைத்திருந்த இந்தோனேஷியாவரை சகலரும் அங்கீகரித்துள்ளனர். இதனால் கிழக்கு திமோர் தானே தனது தலைவிதியைத் தீர்மானிக்கும் பரிபூரண சுயநிர்ணய உரிமையை செயற்படுத்துவதற்கு உலக நாடுகள் பகிரங்கமாகவே அங்கீகாரம் வழங்கியுள்ளன. இலங்கையைவிட சிறியதும், ஏன் எமது யாழ் மாவட்டத்தின் பரப்பளவிலும் குறைந்த விஸ்தீரணத்தையே கொண்டதும் சுமார் epi Saonario ausog Gunun Ergo சனத்தொகையையே கொண்டதுமான இந் நாட்டுக்குச் சுதந்திரம் வழங்க உலக நாடுகள் முன்வந்ததானது ஒரு முன்னுதாரணமான நடவடிக்கையாகும். இதன் முலம் சுதந்திரத்துக்கான தகுதியென்பது அந் நாட்டின் அளவாலோ, மக்கள் தொகையாலோ, அல்லது வளங்கள், வளமின்மைகளாலோவன்றி அப் போராட்டத்தின் நியாயத் தன்மையைப் பொறுத்த விடயமாகுமென நிரூபணமாகியுள்ளது. கிழக்கு திமோரின் சுதந்திரமானது சுதந்திரத்துக்காகப் போராடிவரும் உலகின் பல்வேறு தேசிய இனங்களுக்கும், தேசங்களுக்கும் உந்துசக்தியையளிக்கக் கூடிய நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது. அதேவேளை இலங்கை போன்ற நீண்டகால இனப்பிரச்சினைகளுக்கு நியாயமான கெளரவமான அரசியல் திர்வொன்றைக் காண முன்வராது பிரச்சினைகளைத் தொடர்ந்து மோசமுற வழிவகுத்து வரும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது. சமாதானத்துக்கான எத்தனையோ சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்ட நம்நாட்டு அரசியல் தலைமைகள் கிழக்கு திமோரின் சுதந்திரத்தையாவது ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தற்போது எமக்கு கிடைத்திருக்கும் பிந்திய சந்தர்ப்பத்தையாவது பொறுப்புணர்வுடன் சரியாகப் பயன்படுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவது அவசியம்.
கிழக்கு திமோரின் சுதந்திரத்துக்கு
மீண்டும் நல்வாழ்த்துகள்
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
லைநகரில் மீண்டும் ஒரு கெடுபிடி பாதுகாப்புநிலைவரத்தை ஒழுங் மைப்பதற்கான முன்னேற்பாடுகள் மெல்ல ஆரம்பிக்கின்றன. தலைநகள் வாழ் தமிழர்களைப் பதிவு செய்வதற்கான படிவங்களை பொலிஸ் நிலையங்கள் தமிழ் வீடுகளுக்கு வினியோகித்துள்ளன.
எனினும் இதுபற்றி பதற்றம் கொள்ளாதபடி இது ஒரு பொதுவான தகவல் திரட்டும் நடவடிக்கைதானென பொலிஸாரால் காரணம் கூறப்படுகிறது.
ஆனால் இது ஓர் உத்தியோகபூர்வ நடவடிக்கை என்பதை மட்டும் புரிந்து கொள்ளக் கூடியதாக இரு கிறது.
பொதுவான தகவல் திரட்டும் நடவடிக்கையெண் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அவசி
ീൈ.
அவ்வாறான தகவல் திரட்டும் நடவடிக்கை பாதுகாப்புத் திட்டங்களோடு சம்பந்தமற்றதானால் அத தகவல்களைப் பொலிஸ் நிலையங்களுடாகப் பொலிஸா திரட்ட வேண்டிய அவசியமுமில்லை.
அவற்றைத் தகவல் திணைக்களமோ அல்லது வேறு சிவில் நிறுவனங்களோ தமது சிவில் ஊழியர்கள் முல திரட்டிக் கொள்ள முடியும்.
இவ்வாறான ஒரு தகவல் திரட்டலுக்குத் தா ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் திணைக்களம் எவ்வி: அறிவித்தலும் கொடுக்கவுமில்லை, அத்தோடு இவ்வாறான
கொழுப்
தகவல் திரட்டல் ஏன் இப்போது அவசியப் படுகிறதென எவ்வித காரணமும் தெரிவிக்கவில்லை. அரசாங்கமோ அதன் அமைச்சர் எவருமோ இதுகுறித்து விளக்கமளிக் வும் இல்லை.
இவற்றுக்கு மேலாக சந்தேகத்தைத் தரும் விடய என்னவென்றால் இத்தகைய தகவல் திரட்டலை தமி வீடுகளில் மட்டும் ஏன் பொலிஸார் மேற்கொள்ள வேண்டு என்பதுதான்.
முன்னைய ஆட்சிக் காலங்களிலும், இத்தகைய விர மான பொலிஸ் பதிவு முறை தலைநகள் வாழ் தமிழ் மக்க ளுக்கு பெரும் அவஸ்தை கொடுத்த நடைமுறையாக இருந்து வந்தது.
அந் நடைமுறையை மீள ஏற்படுத்த மேற் கொள்ள படும் முஸ்திபுகளாகத்தான் இப் படிவங்கள் வழங்கப்பட்ட விடயமானது தொனிக்கிறது.
இப் பதிவு முறையின் கெடுபிடிகளிலிருந்து விடுப வதற்கே ஒரு ஆட்சி மாற்றத்தை தலைநகர்த் தமி மக்கள் காத்திருந்தார்களென்றால் மிகையாகாது.
இப் பதிவுமுறை ஒருபுறம் தமிழ் மக்களுக்கு தொ லையாகவும், ஒருவித அச்சுறுத்தலாகவும் இருந்தது. பொலிஸாரை எந்நேரமும் முகம் கொடுக்க வேண்டி நிலையில் தமிழ் மக்களை இது இட்டு வைத்திருந்ததுடன் தாங்கள் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் வேவுபார் கப்படும் சந்தேகப் பேர்வழிகளாக ஆகியுள்ளதான ஒ அச்சம் கலந்த உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தியிரு தி:
அத்தோடு தமிழ் மக்களைத் தனித்து இப்படி நட துவதானது அவர்களின் சுயகெளரவத்தை இழிவுபடுத்து அவமதிப்பாகவும் அவர்களால் உணரப்பட்டு வந்தது. ஆயினும் இப் பொலிஸ் பதிவு என்பது தமிழ் மக்களா தவிர்க்க முடியாத கட்டாய நடைமுறையாக மட்டுமன்ற அன்றாட வாழ்வின் அத்தியாவசியமான அம்சமாகவு மாறியிருந்தது.
இதற்குமுன்னர் அடையாள அட்டையென்பது எ வாறு தமிழ் மக்களுக்கு ஒரு அத்தியாவசியமானது பிரதானமானதுமான சான்றாக மாறியிருந்ததே அதேபோல் பொலிஸ் பதிவென்பதும் இங்கு அத்தியா சியச் சான்றிதழாக ஆகியிருந்தது.
அடையாள அட்டை தொலைந்த ஒருவன் எவ்வா பாதுகாப்பற்ற பெரும் ஆபத்திலிருப்பதாகப் பதற்றமு வானோ அதேபோல் இப் பொலிஸ் பதிவு இல்லாதவர்களு அந்தரிக்க வேண்டியவர்களானார்கள்
அவர்களால் ஒரு சிறு பயணம்கூடச் செய்ய முடிய நிலை காணப்பட்டது.
இதேவேளை இப் பொலிஸ் பதிவு வெறும் பாதுகாப் படையினரின் பரிசோதனைக்குரிய ஆவணமாக மட்டுமன் வேலையிற் சேருவது, பாடசாலைகளில் சேருவது, 9 லது பிள்ளைகளைச் சேர்ப்பது போன்ற விடயங்களுக்கு கூட ஒரு பிறப்பத்தாட்சிப் பத்திரம் அல்லது கல்வி சான்றிதழ் போல மற்றொரு அவசியமான ஆவணமாக ஆக்கப்பட்டு விட்டது.
இத்தகைய கெடுபிடிநிறைந்த இப் பொலிஸ் பதில் மேற்கொள்வதற்கான நடைமுறைகளும், அதில் த மக்கள் பொலிஸ் நிலையங்கள் தோறும் நடத்தப்ப முறைகளும் ஒரு பகிரங்கச் சித்திரவதையாகவே அை திருந்தது.
அத்தோடு எந்தவொரு சிறு ஆவணத்தைப் பெறுவ கும் திணைக்களங்கள் தோறும் தாண்டவமாடும் ல வழிமுறை இப் பொலிஸ் பதிவு விடையத்திலும் மி தாராளமாகவே புழங்கியது.
ஆயினும் இப் பொலிஸ் பதிவானது தலைநக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எவ்வளவு து பயனுள்ளதாக இருந்ததென்ற கேள்விக்கும் இங்கு தெளிவான பதில் இருக்கவில்லை.
ஏனெனில், இந் நடைமுறையால் எத்தனை பயங் வாத சம்பவங்கள் கட்டுப்படுத்தப் பட்டன என்று கூ தற்கில்லை.
அதேவேளை, இந் நடைமுறை இருந்தபோ
-ghinfhuir.
திை
 
 
 

நிகழ்ந்தேறிய பயங்கரவாதச் சம்பவங்களுக்கு இதனால் விளக்கமளிக்கவும் முடியவில்லை.
பயங்கரவாதிகளால் பொலிஸ் பதிவின்றி உலவவும் காரியமாற்றவும் முடிந்ததென்பது மட்டுமன்றி, பொலிஸ் பதிவுடனும்கூட உலவிக் காரிய மாற்றக் கூடியதாக இருந்த யதார்த்தத்தின் முன் இப் பதிவு நடைமுறை அர்த்தமற்றதாகியிருந் தது.
ஆக, அது ஒரு நடைமுறை என்ற அளவிலேயே பலாத்காரமான விதத்தில் தொடரப்பட்டு வந்த தாகவன்றி வேறொன்றாகவும் இருக்கவில்லை.
அது தமிழ் மக்களை வெறுமனே இம்சிக்க மட்டும் செய்யவில்லை, மறுபுறம் படைத் தரப்பினர் மீது வெறுப்பை ஏற்படுத்தி, அவர்கள் மீது தாக்கு தல் நிகழும்போது அவ் வெறுப்பைப் பழிதீர்த்துக் கொள்ளும் உணர்வையும் உள்ளுரப் பெருகு வதற்கே உண்மையில் வழிகோலியது.
இத்தகைய பொலிஸ் பதிவு முறை, மற்றும் வீதிச் சோதனைச் சாவடிகளில் நிகழும் கெடுபிடி கள், மேலும் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் என்பவற்றின் மத்தியில் நிம்மதியிழந்த சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றத்தின் பின் ரணிலின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் தாராள மனப்பான்மை கொண்ட அணுகு முறைகளும் உடனடியான பாதுகாப்புக் கெடுபிடித் தளர்வுகளும், தொடர்ந்து நம்பிக்கை
தரும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தமும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக் கான முன்னெடுப்புகளும் மகிழ்ச்சியையும் ஆறுதலை யும் வழங்கி பாரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந் தது. | நீண்ட காலமாகவே பெரும் பாதுகாப்பு வலயங் களாகத் தடுக்கப் பட்டிருந்த வீதிகள் யாவும் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டதும் சோதனைச் சாவடிகள் செயலற்றதாக்கப் பட்டதும் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் வாழ்க்கையை இலகு வானதாக உணரும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி யிருந்தன.
சமாதானம் பற்றிய நம்பிக்கை கொண்ட இவ் அரசாங்கம் தமிழ் மக்களை மறுபடி இம்சைக் குட்படுத்தாதெனவே யாவரும் நம்பியிருந்தனர்.
இந் நிலையில் தலைநகரில் இருந்துவந்த பொலிஸ் பதிவு நடைமுறையும் தன்பாட்டில் கைவிடப்பட்டிருந்தது.
தமிழ் மக்களைத் தொல்லைப் படுத்தக் கூடா தென்ற கருத்தில் அரசாங்கம் இம் முடிவை மேற் கொண்டிருந்ததாகவே பொதுவில் யாவராலும் நம்பப்பட்டது.
அதேவேளை அரசாங்கம் புலிகளுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இக் கால கட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை செய லற்றதாக வைத்துக்கொள்வதென உடன்பாடு காணப்பட்டிருந்தது.
அதன்படியும் முன்னர் அவசரகால விதிமுறை யின் கீழும் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழும் மேற்கொள்ளப்பட்டு வந்த இப் பொலிஸ் பதிவு நடைமுறை செயற்படுத்தப் படாதெனவே கருதப்பட்டது.
ஆனால் அத்தனையையும் மீறி இப்போது பொலிஸாரால் தகவல் திரட்டுவது என்ற பெயரில் மீண்டும் இப் படிவங்கள் தமிழ் மக்களுக்கு விநி 1 யோகிக்கப் பட்டு அவற்றை நிரப்பி மீளக் கையளிக்
கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அண்மைக் காலமாக அரசின் போக்கில் சற்று அவநம்பிக்கையைத் தொனிக்கும் அறிகுறிகள் புலப்பட்டு வருவதை நுணுகி நோக்குபவர்கள் புரிந்து கொள்வர்.
இந்த மாற்றமானது புலிகளின் தலைவர் வன்னியில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டின் பின்னர் உடனடி விளைவாக எதிரொலிக்கா விடி னும்-மெதுவாக ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
அப்போது புலிகளால் வலியுறுத்தப்பட்ட தாயகக் கோட்பாடு, புலிகள் மீதான தடைநீக்கம்,
D
இடைக்கால நிர்வாகசபை பற்றிய விடயங்களுக்கு உடனடியாக எவ்வித மறுதாக்கத்தையும் வெளிப் படுத்தாத பிரதமர் ரணில் காலம் தாழ்த்தி இப்போது மெதுமெதுவாக ஒவ்வென்றுக்கும் கருத்துக்கூறத் தொடங்கியுள்ளார்.
புலிகளின் தாயகக் கோட்பாட்டை திட்டவட்ட மாக மறுத்து, இலங்கை ஒன்றே இங்குள்ள சகல மக்களுக்குமான ஒரே தாயகமென வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திரும்பத் திரும்பத் தெரிவித்து வருகிறார்.
அத்தோடு, புலிகள் மீதான தடை விடயத்திலும் புலிகள் அதை முறையாகவும் முழுமையாகவும் நீக்க வேண்டுமெனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந் தும்கூட, அதனை அரைகுறையாக நீக்குவது, அல்லது இடைநிறுத்தி வைப்பது என்ற அளவோடு மட்டுமே மட்டுப்படுத்த அவர் முனைவதுடன், இது புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடையை விலத்திக்கொள்ள இடம் கொடுத்துவிடக் கூடா தெனவும் தெரிவித்து வருகிறார்.
புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபை
DGDI P贝、
பற்றியும்கூட தளர்வான பதில்களையே அவர் தெரி விக்கிறார்.
இடைக்கால நிர்வாக சபையல்ல ஒரு பிரதேச சபையைத் தன்னும் அரசாங்கம் மக்களின் அங்கீகாரமின்றி புலிகளுக்கு வழங்க வழியில் லையென அதுபற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்குமுன் னரே அசெளகரியமேற்படுத்தும் விதமான கருத்துக் களை இப்போது கூறத் தலைப்பட்டுள்ளார்.
எனினும் புலிகள் தரப்பில் மிதமிஞ்சிய நிதானமே தென்படுகிறது.
வன்னிப் பத்திரிகைளர் மாநாட்டில் அரசாங் கத்துக்கு அசெளகரியமான ஒருசிலகருத்துக் களைத் தெரிவித்திருந்தாலும், தற்போது பிரதமர் மற்றும் அரச தரப்பில் வெளிப்படுத்தப் படும் மாறு பட்ட கருத்துக்கள் குறித்து அவர்கள் ஆத்திரப் பட்ட பதில்களை வழங்கி பேச்சுவார்த்தைக்கு இக் கட்டுகளைத் தோற்றுவிக்காது பொறுமைகாத்து வருகிறார்கள்.
ஆனால் அரச படைகளோ, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மேற்கொண்டு நிறைவேற்றப் பட வேண்டிய விடயங்களில் உதாசீனத்தையே கடைப் பிடித்து வருகிறார்கள்.
ஆலயங்கள் பாடசாலைகள் போன்றவற்றி லிருந்து வெளியேறும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
இவ்வாறிருக்க, புலிகள் யுத்த நிறுத்தத்தை
பாரதூரமாக மீறுவதாகவும், சமாதானத்தை விரும்புவதாகப் பாசாங்கு செய்து யுத்தத்துக்கான தயாரிப்புகளிலேயே தீவிரமாக ஈடுபட்டு வருவ தாகவும் வெளியுலகுக்குச் சித்திரிக்கும் நோக் கிலான முறைப்பாடுகளை அரசாங்கம் அடுத் தடுத்து மேற்கொண்டு வருகிறது.
இதனால் கண்காணிப்பாளர்கள் பெரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கப் பட்டுத் தத்தளிக்கவும் நேரிட்டது.
அன்ரன் பாலசிங்கத்தின் திருகோணமலை டான விமானப் பயணம், திருகோணமலையில் புலிகளின் முக்கியஸ்தர்களை வள்ளமொன்றில் ஆயுதங்களுடன் கைதுசெய்தமை, வாகரை படகு வெடிப்பு ஏ 9 விதிப் பிரயாணப் பிணக்கு என யுத்த நிறுத்த முறிவுக்கு வழிகோலும் தன்மை கொண்ட பாரதூரமான பிணக்குகள் தோன்றி யிருந்தபோதும் அவை ஒருவாறு இதுவரை கட்டுப் பாட்டுக்குள் பேணப்பட்டு யுத்தநிறுத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது. தற்போதும் புலிகளின் கடற் பயணத்தால் சண்டை முளும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் கண்காணிப்பாளர்களின் தலையீட்டால் அவ் அபாயம் ஏற்படாமல் தடுக்கப் பட்டுள்ளது.
இவை பரஸ்பர நம்பிக்கையைக் கட்டி வளர்க் கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்புக்கு மாறான திசையில் சந்தேகங்களையும் சவால் களையும் தூண்டும் வகையில் நிகழ்ந்தேறி வருவ தையே காணக்கூடியதாக இருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் கொழும்புப் பாது காப்பு பற்றியும் மீண்டும் அரசாங்க தரப்பில் கரிசனை தோன்றியுள்ளது.
80 தற்கொலைப் போராளிகள் கொழும்பினுள் ஊடுருவியிருப்பதாக ஒரு வதந்தி பாதுகாப்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது பாதுகாப்புக் கெடுபிடிகளை மீண்டும் புகுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பொய் யான வதந்தியோ எனச் சந்தேகிக்கவும் தோன்று கிறது.
கொழும்பின் பாதுகாப்பு தற்போது திரும்பவும் இராணுவத்திடம் பொறுப்பளிக்கப் பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூ ன் மாதக் கடைசியில் தாய்லாந் துப் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
எனினும் இப் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படவும் சந்தர்ப்பமுள்ளதால் அதற்கும் ஒரு முன் ஜாக்கிரதையான ஏற்பாடுகளை அரசாங்கம் திரை மறைவில் மேற்கொண்டு வருவதையே இவை புலப்படுத்துகின்றன.
இதன் பிரகாரம் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கைதான் தகவல் திரட்டலென்ற பெயரில் பொலிஸார் தற்போது தமிழ் மக்களுக்கு விநியோ கித்து வரும் இந்தப் படிவங்களும் என்பது இளகிக் கக் கூடியதாக உள்ளது.
இவை மீண்டும் பொலிஸ் பதிவுக் கெடு பிடிக ளுக்கான ஒரு முன்னேற்பாடாகவே புலப்படுகின்றன. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள்.
பின்னால் ஏற்படப்போகும் கெடுபிடிகளுக்கான மண்ணியோசை இப்போது மெதுவாகக் கேட்கத் தொடங்குகிறது.
தமிழ் மக்களை மகிழ்ச்சியிலாழ்த்திப் பவனியேற் றிச் செல்லும் யானையாக இந்த அரசாங்கத்தை மக்கள் நம்பியிருந்ததும் இன்னும் அந்த நம்பிக் கையைத் தேக்கி வைத்திருப்பதும் உண்மைதான். ஆனால் இது மக்களை கால்களில் போட்டு ஏறி மிதிக்கும் மதம்கொண்ட யானையாக மாறிவிடக் கூடாது என்பதே இன்று யாவரதும் அச்சமும் ஆதங்கமுமாகும்.
En 26-gogi O1, 2002

Page 5
இந்திய எல்லையில் போர் மேகங் கள் சூழ்ந்துள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூன்றாவது யுத்தம் நடக்குமா என்பதுதான் இரு நாட்டு மக்களின் மனதிலும் மேலோங்கி நிற்கும் கேள்வி கார்கில்யுத்தத்துக்குப் பிறகு சீர்செய்ய முடியாத அளவுக்கு கெட்டுப்போன ராஜ்ய உறவு சில நாட் களுக்கு முன்பு ஜம்முவில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பின்மீது தீவிரவாதி கள் நடத்திய தாக்குதலுடன் மேலும் பன்மடங்கு குலைந்து விட்டது. மொத்த மாகா பஸ் பயணிகள் உட்பட 30 பேர் இத்தாக்குதலில் இறந்தனர். இராணுவ குடியிருப்பில் உள்ளவர்கள் 23 பேர் இதில் பலியானார்கள் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியே ஆகவேண்டும் என்று
படையாக வலியுறுத்தினார். ஜெயலலிதா அளவுக்கு இவ்வளவு கடுமையாகச் சொல்லாவிட்டாலும் முன்னாள் முதல்வர
கருணாநிதியும் இந்தத் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தி யத் தலைநகர் புதுடில்லியில் இப்பிரச் சினை குறித்துத்தான் விவாதங்களும் அமைச்சரவைக் கூட்டங்களும் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல புதுடில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதர் அஷ்ரப் ஜகான் கீர் க்வாசியைத் திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா தெரிவித்து விட்டது. பாகிஸ் தானில் உள்ள இந்தியத் தூதர் விஜய நம்பியாரை ஏற்கனவே இந்தியா திருப்பி அழைத்து விட்டது என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். தற்போது பாகிஸ்தானிய தூதரை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று முடிவு இந்திய பிரதமர் வாஜ்பாயின் தலை
பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார் எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்ன ரும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை காஷ்மீரில் பாகிஸ்தான் கைவிட வில்லை. பேசிப்பேசி சலித்துப்போன இந்தியா தன்னுடைய பேச்சுவார்த்தை யில் தான் நம்பிக்கை இழந்ததைத் தெரிவிக்கும் வகையில்தான் தூதர் க்வாசியைத் திருப்பி அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்தியாவின் இந்த முடிவு குறித்து
சுதந்திரம் என்ற சொல்லின் மட்டற்ற மகிழ்ச்சியை சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதுவும் தமது தாய் நாடு அந்நிய ஆதிக் கத்திலிருந்து விடுதலையடை கிறது எனும்போது ஏற்படும் உளப் பூரிப்பு அனுபவித்தவர்களுக் கன்றி யாருக்குப் புரியும்?
வெளிநாட்டவர்களின் 450 வருடகால இரும்புப் பிடிக்குள் இருந்து கிழக்குத் திமோர் மக்க ளுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூரண சுதந்திரம் கிடைத்தது.
இந்தோனேசியாவுக்குத் தெற் காக அமைந்திருக்கும் கிழக்குத் திமோர் 1465 சதுர கிலோமீற் றர் பரப்புள்ள சிறிய தீவு 1642 இல் போர்த்துக்கேயரின் ஆதிக்கத் துக்கு உட்பட்ட இத்தீவின் மக்கள் கடந்த 4 நூற்றாண்டுகாலமாக கொத்தடிமைகளாகவே நடத்தப் பட்டு வந்தனர். 1975ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் கிழக்குத்
CID 26-gog 01, 2002
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிப்
மையில் சனிக்கிழமை நடைபெற்ற
| நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்
வருத்தம் தெரிவித்துள்ள க்வாசி, இரு நாடுகளுக்கும் இடையேயான நிரந் தர உறவுகளை இம் முடிவு பாதிக்கும்
என்று கூறியுள்ளார். உறவுகளை மேலும்
பாதிக்கும் வகையில் எந்த முடிவையும்
இந்தியா எடுக்காது என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பாரதீய ஜனதா தலை
மையிலான அரசு எந்த முடிவு எடுத்தா
லும் அதை விமர்சிப்பதையே வழக்க மாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ், அர சினது பாகிஸ்தான் தூதரை அழைத் துக் கொள்ளவேண்டும் என்ற முடிவை வரவேற்றிருக்கிறது. தற்போது மேற் கொண்டிருக்கும் தீர்மானத்தை எப்போதோ மேற்கொண்டிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
ஜெய்ப்பால் ரெட்டி கூறினார். ஆனால்,
இதுபோன்ற முக்கியமான முடிவ
EjIli
ம் என்று பாகிஸ் ரிகைத் தொடர் ரேஸி தெரிவித் : GTIGÜIGONGULÓ அவ்வளவு இலகுவ என்பதையும் அவர் தத்தை நடத்துவத ரிப்பிலும் பாகிஸ்த கிறது என்று கூறி தொடங்குவதற்கு நூறு முறை யோச கருத்துத் தெரிவித் மட்டும் உண்மை, ! இஸ்ரேல் தாக்குத பாகிஸ்தான் 蠶 நடத்த முடியாது வட்டமாகத் தெரி இதற்கிடையே இந்தய-பாக் எல்
எடுக்கும்போது எல்லாக் கட்சிகளையும் கலந்து பேசியிருக்க வேண்டும், அப்படிச் செய்யவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நிலைமை இப்படி இருக்க பிரத
மர் வாஜ்பாயை காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் சமயத்தில் நடந்திருக்கும் இச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த தாக கருதப்படுகிறது.இச்சந்திப்பு முடிந் ததும், பத்திரிகையாளர்களிடம் பேசிய
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்
சிங் பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ
விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் கட்டுப்பாட்டு எல்லை யிலும், இந்திய -பாகிஸ்தான் இடை யேயான சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியிலும் பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டால் இந்தியப்படை கள் உடனடியாக பதிலடித் தாக்குதல் தொடுக்கும் என்று அவர் கூறினார். பாகிஸ்தானும் எதற்கும் தயாராக ருப்பதாகத்தான் காட்டிக் கொள் றது. ஆஸாத் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இப்பகு தியை இந்தியா அழைத்து வருகிறது) எல்லைக்குள் நுழைய இந்திய இராணுவம்
டுள்ள துணை இராணுவத்தின் கொண்டுவரப்படு ԵI6Ղ16Սլ 160 5671 351கட்டுப்பாட்டுக்குள் கின்றன. மகாரா நகர் மும்பையில் மன்றம், அணு மின் றும் வடக்கு கடற்க தொழிற்சாலைகளு வழங்கப்பட்டுள்ளது இவையெல்லா யுத்தம் முழுமா எ கேள்வி இராணு தாக்குதல் நடைபெ ன் தலைநகர் கா இந்திய இராணுவத் நாபன், இந்தியாவி எனபதைச் செயலி தருணம் வந்துவிட் இருப்பினும் இந்த எடுக்க வேண்டிய கையில் மட்டும் இ அவர் தெரிவித்தார் தெரிவித்ததைத் தரப்பில் தொடர்ச்
நடைபெற்றன. அது
தான் தன்னுடைய கொள்ளுமாறு பா கொள்ளப்பட்டுள்ள முடிவின் அறிவிப்ை
முயன்றால் அது யுத்தத்திற்கு வழிவகுக் எடுத்துக் கொள்
திமோரை விட்டு வெளியேறியதும் இந்தோனேசிய இராணுவ அர சாங்கம் தனது ஆதிக்கத்தை அங்கு நிலை நிறுத்தியது போர்த்துக் கேயரின் கொடுங்கோன்மைக்கு எந்த வகையிலும் குறையாத நிரு வாகத்தை நடத்தியது சுகார்டோ
அரசு 400 வருடகால சுதந் திர வேட்கை மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக வளர்ந்து அதுவே போராட்டமாக உருவெடுத்து இன்று வெற்றிக் களிப்பை அனுப விக்கிறார்கள் அந்த மக்கள்
சமீபத்திய வரலாற்றில் கிழக் குத் திமோரின் சுதந்திரத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித் துச் செயலாற்றியவர் சனானா குஸ்மாவோ இவரே நவீன கிழக் குத் திமோர் ராஜ்ஜியத்தின் தந்தை GIGAIL புகழப்படுகின்றார்
கிழக்குத் திமோரின் நெல்சன் மண்டேலா என விமர்சகர்களால் அழைக்கப்படும் குஸ் மாவோ
தனது சிறுவயதி டன் சுதந்திரத்த ஆரம்பித்தார்.
சோவியத் யூ விற்குப் பின்னர் யில் ஏற்பட்ட சுத வான நிலைமை LIITJj, G). LIITGS கிழக்குத் திமே இந்தோனேசிய இருக்க வேண்டு திர நாடாக வே கேட்கும் சர்வ பொன்றை 1999 முலம் நடைபெற வீதமான மக்க திரத்திற்காக கொண்டார்கள் னர் அக்டோபரி ரின் நிருவாகத் கள் சபை பொறு நாட்டுக்கென பொன்றை வரை Աp:56UT6նց 9607Ո யும் நடத்தியது. குஸ்மாவோ பேர பெற்று ஜனாதிட கிழக்குத் து வாகத்தை அந்ந ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த பெற்றது.
ຫົວນີ້
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் அதிபரின் பத் வாளர்கள் தெரிவிக்கின்றனர். தன்னு களை பெறுவதற்கும் இந்தியாவுக்குநாள்
|ச் செயலர் ரஸித் தார். அதே சமயத் நுழைவது என்பது
ன காரியம் இல்லை
கூறினார். ஒரு யுத் கான எல்லாத் தயா ன் தயாராக இருக் ப அவர் யுத்தத்தை முன்னதாக இந்தியா னை செய்யும் என்று தார். ஆனால் ஒன்று ாலஸ்தீனத்தின் மீது நடத்துவது போல, இந்திய தாக்குதல் ன்று குரேசி திட்ட பித்தார்.
ஜம்மு காஷ்மீரில்
லையில் நிறுத்தப்பட்
டைய நிலைப்பாடு என்ன என்பதை அமெரிக்காவுக்குத் தெரிவிக்கும் முக | மாக இந்த நடவடிக்கையில் இந்தியா இறங்கியிருக்கலாம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிப் பதை நிறுத்திக் கொள்ளுமாறு பாகிஸ் ಟ್ವಿ(ರಾಣ அமெரிக்கா அறிவுறுத்த வேண் டும் என்ற விதத்தில் இந்த முடிவை இந்தியா எடுத்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால்,
யுத்தம் நடக்க வேண்டும் என்பதில்
தாக டில்லியில் இருந்து வெளியாகும்
எல்லாப்பத்திரிகைகளிலும் செய்தி வந்
திருக்கிறது. பாகிஸ்தானுடன் யுத்தம் நடப்பதை அமெரிக்காவும் விரும்பாது
என்ற கருத்து நிலவுகிறது. யுத்தம் நடந்
இந்தியா ஆர்வமாக இல்லை என்று செய்தித் தொடர்பாளர் அஜிஸ் அகமது
அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்ப
இராணுவப்படைகள் கட்டுப்பாட்டுக்குள் ன்ெறன. கடலோரக் ற்படையின் நேரடிக்
கொண்டுவரப்படு
டிர மாநிலத் தலை
உள்ள உயர் நீதி நிலையங்கள் மற் GODITIG LLUITIITLIDITS, B. GİTGIT குதனிப் பாதுகாப்பு
ஒரு புறம் இருக்க ன்பதுதான் முக்கிய வ முகாமின் மீது ற்றபோது நேபாளத் தமண்டுவில் இருந்த தளபதி எஸ். பத்ம நிலைப்பாடு என்ன ல் காட்டவேண்டிய டதாகக் கூறினார். விவகாரத்தில் முடிவு து இராணுவத்தின் ல்லை என்பதையும் அவர் கருத்துத் தொடர்ந்து அரசு சியாக விவாதங்கள் தன் ஒரு அம்சமாகத் தூதரை அழைத்துக் கிஸ்தான் கேட்டுக் து. ஆனால், இந்த ப இரண்டு விதமாக 1லாம் என்று ஆய்
தால், ஆப்கானிஸ்தானத்தில் பின்லேட
னின் தீவிரவாதத்துக்கு எதிராக அமெ
ரிக்கா நடத்தி வரும் யுத்தம் மாறிப் போகும் என்ற கருத்து நிலவுகிறது. இது தவிர, பாகிஸ்தானில் தற்போது அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் அமெரிக்கப்படையினருக்கும் பாதுகாப் புத்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்பதை அமெ ரிக்கா உணர்ந்திருக்கிறது. கராச்சி பாஸ்னி ஜெகோபாத் ஆகிய பாகிஸ் தான் விமானப்படைத் தளங்களில் இருக்கும் அமெரிக்க இராணுவத்தின
ருக்கு இந்திய விமானப்படையால் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்
ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அறியும், பாகிஸ்தானிய அணு ஆயுதங் களை முடக்குவதற்கு வழி கண்டுபிடிக் காத வரையில் அந்நாட்டுடன் யுத்தம் நடத்துவது என்பது இயலாத காரியம் என்பது இந்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் யுத்தம் நடக்க வேண்டுமானால் அதற்குத்தகுந்த வகை யில் தயாரிப்பு அவசியம் என்பதும் இந்தி (6 gifluuio, og IT IT GOTLDT 9. ரஷ்யாவிடம் இருந்து வாங்கியிருக்கும் டி90 என்ற டாங்கிகளை இந்திய இராணுவத்தில் இணைப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும் வேக மான இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான எஸ்யு-30ரக ஜெட் விமானங்
3,61.
இது தவிர, பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா நன்கு
பிடிக்கும்.
பாகிஸ்தான் கூட பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐக்கிய நாட்டுச் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை அணுக இருப்பதாக அந்நாட்டில் இருந்து வெளி யாகும் டான் செய்தி
வெளியாகியுள்ளது இருப்பினும் 鷲 திய, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் தொடர்ந்து நிலவுகிறது. இந் தப்பதற்றம் மிகவும் ஆபத்தானது என்று பாகிஸ்தானிய வெளியுறவுத்துறைச்
கூறியுள்ளார். தொடர்ந்து மூன்றாவது நாளாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி யிலும் சர்வதேச எல்லையிலும் துப்பாக் கியால் இந்தியா சுட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் 5g5 6urrijë GF6JLIT Güves, Git தொடர்ந்து நீடிக்கும். ஏனெனில்
இந்தியாவில் ஆட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றிய நாள்களில் இருந்தே பாகிஸ்தானுடன் ஒரு மோதல் போக் கைத்தான் கடைப் பிடித்து வருகிறது ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டு மானால் ஒரு இஸ்லாமிய நாட்டுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இந்திய பாரதீய ஜனதா அரசுக்கு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தரப்பிலும் இது போன்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. இந்தி யாவுடன் மோதல் இல்லாத போக்கைக் கடைப்பிடிக்க ஒரு ஆட்சியாளர் தயா ராக இருந்தால் அவரை பெரும்பான் மையான பாகிஸ்தானியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆகவே இரு நாடுகளிலும் உள்ள அர ша, сип ila, sit till gyl () да су стi
அணுக் குண்டு சோதன்ை நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தா
ம் அந்த சோதனைகளை நிகழ்த் 蠶 இரு தரப்பிலும் மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டாலும் அணு ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற பயமே இரு நாடுகளையும் யுத்தத்தில் இருந்து
லக்கி வைத்திருக்க உதவும் என்று நம்பப்படுகிறது. அதுவரையிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்கு விக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். சில சமயம் எல்லை மீறிப்போய் சிறு தாக்குதல்கள் நடைபெறலாம். ஆனால், ஒரு முழுமையான யுத்தம் என்பது இரு தரப்புக்கும் உதவாது என்பது இரு நாடுகளுக்கும் தெரியும்
எளியத்திற் பிறந்த
லாவது சுதந்திர நாடு
ல் வில், அம்புகளு நிற்கான போரை
னியனின் உடை சர்வதேச ரீதி திரத்திற்கு ஆதர யை மிகத் திறமை ர்ட் குஸ்மாவோ ார் தொடர்ந்து ருவாகத்திற்குள் மா?அல்லது சுதந் ண்டுமா? என்று ன வாக்கெடுப் இல் ஐநா சபை ச் செய்தார். 60 T 芭tpg *西 பள்ளடியிட்டுக் அதன் பின் கிழக்குத் திமோ தை ஐக்கிய நாடு ப்பேற்றது. அந்த அரசியலமைப் ந்து கடந்த மாதம் திபதித் தேர்தலை அதில் சனானா தரவுடன் வெற்றி தியானார். மோரின் நிரு ாட்டு மக்களிடம் உத்தியோகபூர்வ ாயிறன்று இடம்
P贝、
மக்கள் ஆடிப்பாடி ஆனந்தக் கண்ணிர்விட்டு மகிழ்ந்தனர். விதி களில் ஒரு வரை ஒருவர் தழுவிக் கொண்டு இனிப்புகளைன் பரி
சனானா குஸ்மாவோ
மாறிக்கொண்டனர்.
"உண்மையிலேயே நாம் சுதந் திரம் அடைந்துவிட்டோம் இப் போதுதான் நாங்கள் ஒரு மெய் யான தேசிய இனம் என்ற உணர்வு ஏற்படுகின்றது" என்று வீதியில் நடனமாடும் மக்கள் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக் குக் கூறியிருக்கிறார்கள்
ஐநா சபை செயலாளர் நாய கம் கொபி அனான், அவுஸ்திரே
லியப் பிரதமர் ஜோன் ஹவாட் உள்ளிட்ட 92 நாடுகளின் இராஜ தந்திரிகள் கிழக்குத் திமோரின் சுதந்திர விடியலின்போது அங்கு சமுகமளித்திருந்தனர். கிழக்குத் திமோரை சுதந்திர தேசமாக பிர கடனம் செய்து சிறிது நேரத்தில் ஜனாதிபதியாக குஸ்மாவோ பத விப் பிரமாணம் செய்து கொண் டார்.பிரதமர் உட்பட 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி GJD05/.
கிழக்குத் திமோர் மிகவும் வறிய நாடு, அங்குள்ள இயற்கை வளங்கள் கடந்த நான்கு நூற் றாண்டு காலமாகப் பெருமளவில் சூறையாடப்பட்டுவிட்டன. நாட் டின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்பும் பாரிய பொறுப்பு குஸ்மாவோ முன்னால் இருக் கிறது. நாட்டு மக்கள் அனை வரும் இணைந்து ஒற்றுமையாகப் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ள சுதந்திரமாகப் பரிணமிக்கச் செய் யும் சவாலை கிழக்குத் திமோர் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள் கிழக்குத் திமோரின் சுதந் திரப் போராட்டமும் அதனை வழிநடத்தியவர்களின் ஜனநாயக மரபுகளும் விடுதலைப் போராட் டங்களுக்கு மற்றொரு மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.

Page 6
SS S SSS S SS SS SS SS SS SS SS SS SS SS "உங்களது பெரிய பிரச்சை
சின்னப் பிரச்சனை நம்பிக்கை தரப்படும் 100% உத்தரவாதம் உங்க உடனடியாக உங்கள் பிரச்சனை தொடர்பு கொள்ளவும், துரிதகதி பெண் பிரச்சனை, பாலியல் பி வெற்றி, பணக்காரனாக வேண்டுமா தொடர்புகொள்
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
DIS-NIMI=armii IIIIIIIII காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
e: O74-519754
1 42-24,
2i, I3í Éiall[i]. lilanatalia
அன்பின் சகோதரனே! உங்களை நினையாத நாளில்லை எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் வாலிப வட்டத்தின் தலைவனாய் அரசியலில் சிறந்தோனாய் அனைவரும் போற்ற வாழ்ந்து வந்த வள்ளலே! எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின் நினைவுகள் எம்
A நீங்காத
நினைவலைகளாகியுள்ளன
உங்கள் ஆத்மா சாந்திடையப் -,- பிரார்த்திக்கின்றோம்.
ċibbġj5 LI LI ஜெயராஜா பிரிவால் துயருறும் தாய், தந்தை,
மனைவி, சகோதரர்கள், மருமக்கள், உற்றார், உறவினர்கள், !
bough 28.04. 1959 நண்பர்கள்.
தகவல் சகோதரர் சேனாதி, குணம், டோஹா, கட்டார்.
உதிர்வு- 25.05.2000
கந்தசாமி அரி
செல்வரட்ணம் நளாயினி
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே ஆண்டு இரண்டு ஒடிமறைந்
எம்மை விட்டுப் பிரிந்து - ஆண்டுகள் () La GT (GOTUTO ಇಂಕ್ಜೆ LDIT PIT5 சோகத்தில் கலங்காத مصطلح இரண்டு ஆனாலும் 95IT606OT6)J6OT LDJ LDLDPT65 956)JJJ5g ஆறவில்லையம்மா எங்கள் வேதனை காற்றாய்ப் பறந்தீர்களே!
அனைத்து வளர்த்த சோதரர்கள் சிவனுடன் இரண்டறக்கலந்த அக்காவைத் தேடித் தவிக்கிறார்கள் சித்தத்துள் இருந்து அருள்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் () உங்கள் பிரிவால் துயருறும்: குடு ( - ). Y- சல்வரட்ணம் குடும் தகவல் செல்வரட்ணம், 156/50, டொக்கியாட் வீத بس !! 7ܓܠ ܬ
S L L L L L L L L
2
மலையாள மாற்றிக வசியம் " அவர
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா? நிம்மதியில்லையா? அவர் உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் Ꭶ5ᏫfᎢ ! உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகபோக வாழ்வு பெற 95 (560 பிரிந்த காதல் ஒன்று சேர காதல் கைகூட தீரா நோய் தீர, குழந்தைப் Iúil, 6 பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு ே என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது இன்று இந்த மாதம், இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும், கைரேகை ரீதியாகவும் காண்ட அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் PK சாமி (DGAN) அவர்களைச் சந்தியுங்கள் வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் பெருமிதம் எமது 39 வருட சேவையே இவ்வரிசையில் நாம் ஒருவரே! இன் என்னைப்பற்றி
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக் கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிக நிறுவனம் ஒரு மாபெரும் தொ KSAMYASSOCIATE(WI)LTD வரையறுக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகின்றது. இதையொட்டியே தொ
S =E
V
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H H H நடுத்தர பிரச்சனை, கிழக்கு 6)I6ITITE BIT6VDd5 6) ITITLD
க உங்களுக்கு செய்து கிழக்குப் பல்கலைக் கழக நூலகத்தின் வருடாந்த நூலக வார பிரச்சனைக்குரிய விடை விழா நிகழ்வுகள் இவ்வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ாதுவாகினும் என்னுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் பில் செய்து தரப்படும். நடைபெறுகின்றன. சனை, வாழ்க்கையில் பழங்கால ஓலைச்சுவடிகள், கிழக்குப் பல்கலைக் கழக சமூகத்தின ரது படைப்புக்கள், சமகால கணனிச் செய்திப் பரிமாற்றம், மின்னியல் சஞ்சிகைகள்,கணனி மென்பொருள்கணனி வலையமைப்பினை எதிர் நோக்கும் கிழக்குப் பல்கலைக் கழக நூலகத்தின் ஆரம்ப வடிவம் போன்ற பல சிறப்பம்சங்களும் கண்காட்சிக்கென வைக்கப்படுவதுடன் நூலக வார நிகழ்வை ஆவணப்படுத்தும் Multinform எனும் நினைவு மலரொன்றும் ஆரம்ப தினத்தன்று வெளியிடப்படும்
இவ்விழாவில் இலங்கையின் பிரபல முன்னணி விற்பனை முக வர்களதும், நிறுவனங்களினதும் விற்பனைக்கான பல்துறைசார் நூல்கள் ஆங்காங்கே கொள்வனவுக்காகக் காத்திருக்கும்.
நூலக வாரம் 2002 விழாவினை முன்னிட்டு கிழக்குப் பிராந்தியப் பாடசாலை மாணவரிடையே நூல் கலாசாரம் தொடர்பான கட் டுரைப் போட்டியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நூலகத் துறைசார் உத்தியோகத்தர்களுக்கான முழுநாள் பயிற்சிப் பட்டறை கிழக்குப் பலகலைக கழக மண்டபத்தில் நடாததபபடவுளளது அமைதிச் சூழ்நிலையில் கருக்கூட்டப்படும் மேற்படி விழா நிகழ்வுகள் கடந்த வருடத்தைவிட மேலும் களைகட்டக்கூடிய வாய்ப்பிருப்பதாகக் கிழக்குப்
கழகப் பதில் நூலகர் திருமதி ரீஅருள்நந்தி தெரிவித்தார். SSSSS SSS S SSS SSS SSS SSS SSS SSS SSS SSSSSSS SSS SSS
தொடர்பு கொள்ளுங்கள் ரும் இடம்:
ipaligtagali Gugganggi anguisia
இலங்கைத் துறைமுக அதிகார சபையில் கடமையாற்றும் சுமார் 200ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமது வீடுகளிலிருந்துகொண்டே தமக்குரிய மாதாந்த வேதனங்களையும் மற்றும் இன்னோரன்ன "? அதாவது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அரச உத்தியோகத் தர்கள் பெற்றிராத சலுகைகளை இலங்கைத் துறைமுக அதிகார சபையில் கடமையாற்றும் முக்கிய அரசியல்வாதிகள் சிலரின் உற :To 'ನ್ತಿ। அனுபவித்து வருவது ஏனைய ஊழியரகளை வரகதியடையச செயதுளளது.
இது சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது இவர்கள் மாதாந்தக் கொடுப்பனவுகள் மட்டுமல்ல 300 தொடக்கம் 400 மணித்தியாலங்கள் மேலதிக நேரக்கடமைக் கொடுப்பனவுகளையும் சேர்த்து மாதமொன் றிற்கு 22,000/- ரூபாய்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் தமது வரவு சம்பந்தமான அறிக்கைகளைக் கூட இவர்களே தயாரித் க்கொள்கின்றனர். அவ்வறிக்கைகளையும், மேலதிக நேரக் கொடுப்
歴 G பனவுப் பத்திரங்களையும் அமைச்சர் ரவூப் ஹகீமின் பிரத்தியேகச் செய
莎 | Vo! 岛 லாளர் எம்ரிஹசனலி உறுதிப்படுத்துவதாகவும் தெரியவருகிறது
99).DLD95.
ബ III22 II 56)
22,04. 1962 3.03, 1989
சிங்கப்பூரில் தங்குமிடவசதி
சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும், இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார்
விபரத்திற்கு NGAMA VEIDONG SERVICE 10, Anson Road, #15-14 International Plaza, Singapore 079903 எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி எண்: 

Page 7
ழகாகப் பிரகாசித் துக்கொண்டிருக்கும்
முழுநிலவைக் கருமேகங்கள் மறைத்துவிடுவது போலவே, சமரச முயற்சிகளின் உத்வேகத்தையும் பாதிக்கச் செய்யும் காரணிகள் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் ஆகியோருக்கிடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து சமரச நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு வலுப்பெற்றிருந்தது. ஆனால், அண்மைக்காலங்களில் சமரச நடவடிக்கைகள் குறித்து ஓர் இனம் புரியாத அச்சமும், அவநம்பிக்கையும் நிலவிவருவதையே உணர முடிகின்றது. பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ரணில் அர சாங்கமும்,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சமரச நடவடிக்கை தொடர்பாக இதுவரை பாதகமான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. தீர்வு முயற்சிகள் தொடர்பாக, முன்வைத்த காலைப்
பின்வைக்கலாகாது என்பதில் இருதரப்பும் உறுதியாகவும் இருக்கின்றன.
இருந்தபோதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முழுமையாக அமுல் செய்யப்படாதிருப்பது தாய்லாந்தில் நடத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகள் குறித்த காலதாமதம், வடக்கு-கிழக்கில் படைத்தரப்பு ஆங்காங்கே தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தென்னிலங்கையில் அணிதிரளும் எதிர்ப்பலைகள் என்பவையே சமரச நடவடிக்கைகள் குறித்து இனம்புரியாத பீதியை மக்களிடத்தே உண்டுபண்ணியுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பைவிட, அரசதரப்பில் ஒரு பெருமூச்சு விட்டுப் பெரும் ஆறுதல் கொண்ட நிலையே ஏற்பட்டுள்ளது.
uflög|Grý6) ஒப்பந்தத்தையடுத்து யுத்த நிறுத்த நடவடிக்கைகள் காத்திரமாக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக புலிகள் தரப்பிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் வெகுவாகவே குறைவடைந்துள்ளமை குறித்து அரச தரப்பு நிம்மதி
கொண்டுள்ளது. கொழும்பில் வீதித்தடைகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமைச்சர்கள், படைத்தரப்பு அதிகாரிகள் ஆகியோர் செல்லும்போது பாதுகாப்பின் நிமித்தம் கூடவே செல்கின்ற வாகனத் தொடரணிகளின் தொகைகூட குறை வடைந்துள்ளது. இதுதவிர புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து கைத்தொழில், பொருளாதார D. GUGUTTGFLJUJU 600T J5L6lJLq 056005056TI போன்றவற்றில் அரசதரப்பு கூடுதல் அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால், மறுபுறத்தே பரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு-கிழக்கில் ஒப்பேற்றப்படவேண்டிய
விடயங்களில் காலதாமதங்கள் இருந்து வருகின்றன. படைத்தரப்பில் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது
சந்தேகம் கொண்டுள்ள போக்கே
காணப்படுகின்றது. இதன் வெளிப்பாடாக வடக்குகிழக்கின் கடற் பிரதேசங்களில் கடற்படையினரது கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அத்துடன் வன்னிப் பிரதேசத்தின் வான்பரப்பில் ஆளில்லா Colous fluori got files of st கண்காணிப்பும் அடிக்கடி இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது கடற்படையினரது தலையீடுகள், 6úli DTCTÜLIGOL (GIGII விமானங்களின் நடமாட்டம் என்பவை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களை எடுத்து நோக்கும்போது, சமரச நடவடிக்கைகள் தொடர்பான தொய்வு நிலைக்குப் பதினேழு உள்ளுராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல்களும் ஒரு காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற நாடளாவிய உள்ளுராட்சித் தேர்தல்களின்போது வாக்களிப்பு நடைபெறாத பதினேழு உள்ளுராட்சி சபைகளுக்கு மே மாதம் 20 ஆம்
திகதி தேர்தல்கள் இடம்பெற்றன.
இந்த உள்ளுராட்சி சபைகளில் கொழும்பு மாநாகர சபையும்
தமிழை வளர்க்க வந்த தமிழ்ச் சங்கம் பனையை வளர்த்தா லும் பரவாயில்லை பனை விழுங்கி களையெல்லோ வளர்க்க வெளிக்கிட்டி ருக்குதெண்டு சங்க அபிமானி ஒருத் தர் என்னட்டவந்து அங்கலாய்த்தார்
கேட்டன் பனைச்சபையின்ர முன்னாள் தலைவர் அதைக் குடும்பச் சொத்தாய்க் கோலோய்ச்சிப் போட்டு வழக்கு விசாரணையெண்டு வந்தவுடன ஒஸ்ரேலியாவுக்கு ஓடினவர் ஆட்சி மாறி அமைச்சரும் அனுசரணையா வந்ததால திரும்பி வந்து அதே சபைக்கு ஆலோசகராகியிருக்கிறாரெல்லே அவருக்குப் போய் தேனீர் விருந்து வைச்சு வரவேற்பு வழங்கியிருக்குதாம் எங்கட தமிழ்ச் சங்கம், எப்பிடி இருக்குது இது பேசாமல் சங்கப் பலகையைக் கழற்றிப்போட்டு இவை தேத்தண்ணிக் கடை நடத்திறது பெட்டரெண்டு தோணுதெல்லே. மெல்லத் தமிழினிச் சாகுமெண்டு பாரதி சொன்னது இதுகளப் பாத்துத்தானோ தெரியேல்ல
தக்ளக்கெண்டு துடுக்கான எழுத்துநடையில வாற அந்த மிடுக்கான சஞ்சிகையின்ர ஏப்ரல் 24ம் திகதி இதழின்ர இலங்கைக்கு வந்த பிரதிக ளெல்லாம் மாயமாய் மறைந்த மர்மத்தின் பின்னணி என்னெண்டு தேடி
CID 26-gog 01, 2002
அடங்குகின்றது.
6laucf8ा ?
பார்த்தால், அதில வன்னிப் பேட்டியை மானதெண்டு குத்திக் காட்டியிருக்கி பூக்கட்டும் ஆயிரம் கருத்துக்கள் மலர என்னதான் தடைசெய்தாலும் இப்ப இ பாஞ்சு வந்து சேருமிடம் சேருது செய் தேடிப்பிடிச்சும் ருசிச்சு வாசிக்குது. த நம்மட் சனமும் நாலையும் படிச்சு
எனவே அரசதரப் பதினேழு உள்ளுர தேர்தல்களுக்குத் தயார்படுத்துவதே பிரசாரங்களின்பே எதிர்க்கட்சிகளின் முறியடிக்கும் வித கவனத்தைத் திை திருப்பியிருக்க மு தெரிவிக்கப்பட்டி எது எப்படியிருந்த 5Lj55 LDITirë LDITg இடம்பெற்ற உள்ளு தேர்தல் முடிவுகள் ரீதியில் சமரச நடவடிக்கைகளுக் பேராதரவையே வெளிப்படுத்துவத அமைந்திருந்தன. தேர்தல்கள் நடத்த மற்றும் தெற்கே பு
அரசியல் நடவடிக் மேற்கொள்ளப்பட சமரச நடவடிக்கை இவையாவற்றுக்கு அப்பாற்பட்டதாகே அமைந்திருக்க ே அவசியமானதாகி தாய்லாந்து தேசப் பேச்சுவார்த்தைக ஏற்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்ப அங்கே பேச்சுக்க ஆரம்பிப்பதற்கான பணிகளும் மேற்ெ வருகின்றன. பேச்சுவார்த்தைக ஆரம்பமாவதற்கு தமிழீழ விடுதலை இலங்கை அரசு தடை நீக்கப்படே புலிகள் தரப்பின் கோரிக்கையாகு இக்கோரிக்கைை
எங்கட அரசியல்வாதிகள் வெறும் பத்திரிகைக் காரியாலயத்து கோபக்கார அமைச்சரும் அண்டை ந செய்யப் படையனுப்பச் சொல்லிக் கே அவவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிற அம்மாவோ, தனக்கு அப்பிடி ஒரு கடி எழுதேல்லையெண்டு சொல்லி அவ கண்டிச்சது உண்மையெண்டால் அ ujøfsnausa lfygfást 6ú umluni நடத்திக்கொண்டு கண்டனம் விட்ட மகேஸ்வரா இப்பிடி ஒரு பிழைப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் இந்த
சபைத்
மைத்
தேர்தல்
ரசாரங்களை
|லும் தமது
மென்றும் 邑粤· ாதிலும், தில்
ாட்சி சபைத் நாடளாவிய
* கிடைத்த
ULGUTÜ), 5JÜLILL
-
(அலசுவது-இராஜதந்திரி)
SSSMSSSBSSSLSSS
எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்கத் தயாரற்றவர்களாகவே இருக்கின்றனர். வடக்கு -கிழக்குத் தமிழ் LDS9560 GTL பிரதிநிதித்துவப்படுத்தும் ஏக பிரதிநிதிகள் என்ற சந்தர்ப்பத்தை தற்போது பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளன. சர்வதேச சமூகமும் வடக்கு
கைகளும் UTLD, 2,6OTG) 53,67
D
|ண்டியது iறது.
DGIT ய இடமாகத் டுள்ளதுடன், OGT
நிர்வாகப் நாள்ளப்பட்டு
T முன்பதாக
புலிகள் மீது தித்துள்ள |ண்டுமென்பது
ரதான
புலிகள்
OS 62
மர்சிச்சு, இந்திய நலனுக்கு குந்தக
ஆயிரம் ம் எண்டு மாவோ சொன்னதயும் மீறி னெட் மெயிலெண்டு எல்லைதாண்டிப்
தடுக்கிற விஷயங்களத்தான் சனம் கள நீக்கக் கேக்கிற காலமெல்லே து கெட்டதத் தீர்மானிக்க விட்டா
ம் ஆசிரியர் சோ
su ascila edios sopas IG gigiest, atas pa அம்மா புலிகள் தலைவரைக் கைது தைக் கண்டிச்சு கடும் கோபத்தோட செய்தி விட்டிருந்தாரெல்லே, ஆனால் தையும் எந்த இலங்கை அமைச்சரும் பரிசுகொடுத்துப் போட்டாவுங்கோ க் கண்டனத்தை எங்க ஒருக்கால் Ibu Digi gi Giabai ஏனப்பா ஒரு கண்துடைப்பு அட
கிழக்குப் பிரச்சினைத் தீர்வுக்கு | မျိုး၌ விடுதலைப் புலிகளுடன் Guğ göEG, GİT நடத்தப்படவேண்டுமென்பதையே வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இந்தியா மீளவும் இருவருடகாலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விதித்துள்ளது. அயல்நாடான இந்தியாவின் இந்த நடவடிக்கை இலங்கையிலுள்ள இனவாத சக்திகளை உற்சாகப்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் இது விடயத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கே முக்கியமளித்து, இலங்கையில் புலிகள் மீதான தடையை நீக்குவதை சாதகமான முறையில்
வேண்டியதாகின்றது. அண்மையில் அநுராதபுரத்தில் பரிந்துணர்வு ஒப்பந்தம்
பூக்கள்
ീണ
g:LDUgül Cuj Gö56l. என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில பெளத்த பிக்குமார்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. இந்த எதிர்ப்புக் கூட்டம் சமரசப் பேச்சுக்களை குழப்பும் சக்திகள் தமது நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க ஆரம்பித்துள்ளதையே புலப்படுத்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை கடந்த ஆறுமாதகாலமாக
நிலவிவருகின்ற யுத்தமற்ற அமைதிச் சூழல் மக்களிடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் புத்த USSITSofloor LDále)LDGOLIě, குறிக்கும் எத்தனையோ விசாக பெளர்ணமி தினங்கள் வந்து சென்றன. அப்போதெல்லாம் தென்னிலங்கையில் மக்களிடையே பீதியும், பலசமயங்களில் யுத்த விளைவுகள் காரணமாக மரண ஒலங்களும் வெளிவந்ததையே காணமுடிந்தது. ஆயிரமாயிரம் அப்பாவிச் சிங்கள மக்கள் ஒவ்வொரு பெளர்ணமியிலும் தமது வணக்க ஸ்தலங்களில் யுத்தப் பிரதேசங்களில் கடமை புரியும் தம்மவரின் பாதுகாப்பு வேண்டி தீபங்களை ஏற்றி வழிபாடுகளை நடத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஏனைய மதங்களைவிட கொல்லாமை, கருணை, தாட்சண்யம் என்பவற்றை மிக அழுத்தம் திருத்தமாகவே போதிக்கும் ஒரு மதமாகவே பெளத்தமதம் விளங்குகின்றது. எனவே புத்த பகவானின் மகிமையை உணர்த்தும் வெசாக் பெளர்ணமி முழுநிலவு தோன்றும் இத்தருணத்தில் இலங்கையில் ஒரு நீடித்து நிலைத்த சமாதானத்துக்கான நடவடிக்கைகளும் பலமடைய வேண்டுமென்பதே
பிரார்த்தனையாகின்றது. O
SS SS SS SS SS SS SS SS SS SS S மலையக மக்கள் இந்த நாட்டுக்காகக் கண்னரைத்தான் இழந்திருக் கிறாங்கள். இப்ப தண்ணீரையும் இழக்க வேண்டியிருக்கும் போல கிடக்கு இந்த நாட்டுக்குப் பிடிச்ச இருளைப் போக்க ஜப்பான்கார உதவியோ துடங்க YZYT MM LLLLMTTY L LML KLTT TTT L TTTT LLLS LL LLLLLL பண்ணிடுமெண்டு பயமாக் கிடக்காம் மலையகத் தலைமைகள் இந்த விஷயத்திலயும் ரெண்டுபட்டுத்தான் நிக்குது தேசிய நலனைப் பாக்க வேணுமெண்டு அரசாங்கத்துக்கு வக்காலத்து வங்கிறார் சந்திரமானவர் மற்றவள் மலையக நலனெண்டு மார்தட்டுறார். இந்தத் தேசத்துக்காக உழைக்க உழைச்சே இருளுக்க கிடக்கிற மலையக மக்கள் நாட்டின் இருளைப் போக் கிறதுக்காக இனி வறட்சியிலயும் வாடவேனுமோ என் கேள்வி நியாயந்
கூட்டமைப்பை உகப்பிறதென்பது கும்பகர்னனை எழுப்பிறது போல மாகா மகா சிரமமான காரியமாக் கிடக்காம்பெயருக்கு எந்தினையோ காரியம் செய்யக் கிடக்கு இவை பாராளுமன்றம் முடிஞ்சதும் படுத்துச் சுருண்டு விடுகினம் தமிழக அம்மையாரைக் கண்டிக்கச் சொன்னால் செல்லமாக் கிள்ளிப்போட்டு மெல்லமா நழுவினம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு எதிராப் பேரணி நடத்தச் சொன்னால் பேசாமல் கிடக்கினம் படைத்தரப்பு மீறல்களைப் பகிரங்கப் படுத்தச் சொன்னால் பின்னடிக்கினம் கும்பகர்னனோ உண்மை யாவே நித்திரை கஷ்டப் பட்டெண்டாலும் எழுப்பிடலாம் எழும்பின பிறகாவது உண்மையாச் சண்டைக்குப் போவான் இவை திரைபோல நடிக்கினம் எழுப்ப ஏலுமோ? எழுப்பிவிட்டாலும் பிள்கதவாலநழுவியாபவெல்லோக்கின மெண்டு சரியான கடுப்பாயிருக்கினமாம் எங்காேய் முடியப்போகுதோ

Page 8
யாருடன் போர் தொடுக்கப் போகிறார் இந்தக் கீரிப்பிள்ளை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ப தைப் போல் கீரிக்கு ரொக்கட் லோஞ்சர் ஆயுதம்
ஒரு வரது
இயல்பான
உருவத்தை
மாற்றி அவ
ருககு ஏற LIGOL LLIUS ONOGADT35
ஆடைகளை அணிவித்தோ அல்லது வேறு
பிரித்தானிய மகாராணி எலிசபெத் மகாராணி வகையில்
பட்டம் பெற்று 50 வருடங்கள் பூர்த்தியானதை உருமாற்றம் செய்தோ ரசிப்பது கம் முன்னிட்டுப் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வுகள் யிலும், பத்திரிகைத் துறையிலும் தனி பிரித்தானியாவில் நடைபெற்றுவருகின்றன. மகா தி
Dødløs GjøvåbJ5|DG BJ LD56MbllID ராணியைக் கெளரவித்து நாடு பூராவும் ஒழுங்கு யையும் போதித்தது மாத்திரமின்
யைத்துறந்து ஆடம்பரத்தை முற்றாக I உடை தரித்து வளர்ந்த புத்தபெ தமது வியாபாரத்திற்குப் பயன்படுத் நிலைமை மோசமாகிவிட்டது.
வாழ்வின் ஆன்மீகப் பிரச்சினை ஆழமாக ஆராயும் "enlightenment" 6 தனது அட்டைப்படத்துக்காக புத்த கோட்ஷூட் அணிவித்து அவரை அழ "... . . .
EULD GA), Col 22 JUILDGØTILLI CollLDIT — பெரிக்காவில் ஆங்கிலத்திலும் T செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் சஞ்சிகை அதன் சமீபத்திய இதழ்கள பல்வேறு நகரங்களுக்கும் அவர் சுற்றுப் பயணங்களை நாகரிக உடை அணிந்த புத்தரின் மேற்கொண்டு வருகின்றார். பியூட்டரில் தயாரித்து வெளியிட்டுள் வயது முதிர்ந்த பிரித்தானிய வாசிகள் வீதியோ புத்தபெருமானின் பிறப்பைக் குற
ரங்களில் நின்று கொடிகளை அசைத்து மகாரா தினம் இந்த
ணிக்கு மரியாதை செலுத்துவதும் வாழ்த்துத் கொண்டாடப்படுகிறது தெரிவிப்பதுமாக ஒரே கோலாகலமாக இருக்கிறது. உலகெங்கிலும் Ε ஆனால், பிரித்தானிய இளைய பரம்பரை அரச மக்கள் பின் குடும்பத்தைப் பெரிதாக ஆதரிப்பதில்லை. அர பற்றும் பெளத்து மதத்தின் சாங்கச் செலவில் பொதுமக்களின் வரிப்பணத்தில் தாமரையே 11 அதீத சுகபோகம் அனுபவிக்கும் ஒரு பிரயோசன மற்ற குடும்பமாகவே இளம் சமுதாயம் கருதுகிறது. D சமீபத்தில் மரணமான இராஜமாதாவின் இறுதிச் R சடங்கில் கலந்துகொண்டவர்களில் அதிகமா துக்குப் புரியவில்லையா? னோர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என * அந்நாட்டுப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. காரோட்டக் கற்றுக்
இந்நிலையில் நியூகாசல் பகுதியில் சுற்றுப்பயணம் கொள்ளும் ஒரு அம்மணி' மேற்கொண்டிருந்த எலிசபெத் மகாராணிக்கு மோதுவதற்கு வேறு இடம் எதிர்ப்புத் தெரிவித்து மகாராணி பயணம் செய்த கிடைக்காதது போல தன் வாகனத் தொடரணிக்கு முன்னால் இளைஞர் ஒரு - காரைக் கொண்டு போய் வர் நிர்வாணமாகப் பாய்ந்துள்ளார். இரண்டு மதில்களுக்கு '
எலிசபெத் மகாராணியின் வாகனத்துடன் இடையில் இறக்கியிருக் சுமார் 50 மீற்றர் தூரம்வரை ஒடிச்சென்ற அந்த கிறாரா அல்லது பாலத் நபர் காரை மறிப்பதற்கு முயற்சித்தபோது பொலிஸா தின் மேலால் சென்று ::'; ரிடம் வகையாக மாட்டிக்கொண்டார். மகாராணியோ கொண்டிருந்த கார் ( T வேறுபக்கம் முகத்தைத் திருப்பி தனது பயணத்தைத் பொத் தென்று கீழே தொடர்ந்தார். விழுந்து விட்டதா? இ.
எங்களுக்குள் எத்தனை ஒற்றுமை பாருங்கள் நாமெல்லாம் சொந்
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பியூட்டர் துறை ரித்தொழிலாக
கொல்லாமை
ரி அரியணை
ஒதுக்கி காவி
ருமானைக்கூட தும் அளவுக்கு
களை மிகவும் ான்ற சஞ்சிகை பெருமானுக்கு
குபடுத்தியிருக்
மியிலும், அமெ யாகும் இந்த ல் ஐரோப்பிய
LILBIF600 Ein
GT5). விக்கும் வெசாக்
தந்தை ஹிட்லரும் °臀
இஸ்ரேலிய ஜனாதிபதி ஏரியல் ஷெரோனும் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும் பல வருடங்களுக்கு
pasiraoT
ஸ்ருடியோவில்
எடுத்துக்கொண்ட
1608, LILO
கம்பியூட்டர்
கற்பனை)
s
T
"ஒரு சட்டத்தரணி, வைத்தியர், விஞ்ஞானி மூன்று பேரும் திருமணம் செய்துகொள்வதா? ஒரு வேலைக் ಹಾಗಗಿಬರು வைத்துக்கொள்வதா? எது ಇಂಫ್ರಿ? என்பதைப்பற்றி விவாதித்தார
5 GT,
வேலைக்காரியை வைத்துக் கொள்வதுதான் சிறந்தது மனைவி
இருந்து அவள் விவாகரத்துவரை வந்து
-
க்காரர்கள்தான்!
лшо6vi UDJIJEr
விட்டால் அது சட்டப் பிரச்சனையாகி விடும் என்றார் சட்டத்தரணி
எல்லா நேரங்களிலும் மனைவிதான் ಲಗ್ನ என்றார் வைத்தியர்
நீங்கள் சொல்வது தவறு இரண் loLimit வைத்துக்கொள்வதுதான் நல்லது நீங்கள் வேலைக்காரியுடன் நெருக்கமாக இருப்பதாக மனைவியும் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதாக வேலைக்காரியும் நினைக்கும்போது என்ன நடக்கும் என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்கலாம் என்றார் விஞ் ஞானி
BD 26-01, 2002

Page 9
go of arabon Vஆப்கானிஸ்தானில் சுமார் இருபது இலட்சம் சிறுவர்கள் தமது பள்ளிப்பருவத்தில் பாடசாலை செல்லாமலிருப்பதாகக் கணிப்பிடப் பட்டுள்ளது தொடர்ச்சியான போர் நிலைவரங்கள் வறுமை மற்றும் கல்வியின் பெறுமதி குறித்துப் பெற்றோர் மத்தியில் அறிவின்மை போன் றனவே இதற்கான பிரதானமான காரணங்களாகக் கொள்ளலாம்.
ஆப்கானில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டபின் தற்போது கூடங்கள் மெதுவாக முளைக்கத் தொடங்கியுள்ளன. யுனிசெப் மற்றும் பல்வேறு சர்வதேச உதவி நிறுவனங்களின் ஆதரவுடன் தலைநகர் காபூலில் சில பாடசாலைகள் ஓரளவான வசதிகளுடன் இயங்கிவருகின்ற ன. எனினும் பின்தங்கிய பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாகவே இருந்து வருகிறது.
யுத்தத்தில் இடிந்துவிழுந்த கட்டடம் ஒன்றில் எஞ்சியிருக்கும் ஒற்றைச் சுவர் கரும்பலகையில் அட்சரங்கள் படிக்கும் ஆப்கான்
L
சிறுமியைத் இங்கு காண்கிறீ இது ஆப்கான்-பா 6Ταύρο)ουΙηού ο பலுகிஸ்தா மாநிலத்தில் "க் GNF til LLILILILLதலிபன்களின் ஆ பெனர்களின் கல்வி நிராகரிக்கப்பட்டி ஆனால், இப்ே G) LIGOS LÍNGGONGMT LJIL 4 IT 606) GDJE நிலைமை ஏற்படு பட்டுள்ளது
இந்த பாலஸ்தீனக் குழந்தையின் தந்தை இஸ்ரேலியத் தாக் J- ဦ".7ရှို့မျို႔ူ ၇ မျိုး’’’’’’ #မှီ அவரது இறுதிச் சடங்கின்போது ஏது பச்சிளம் பாலகனின் கையில் துப்பாக்கியைக் கொடுக்கிறார் தர சகோதரர், "உன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிதீர்க்கும் இ கடமையை மறவாதே" என்று இந்த இளம் பராயத்திலேயே கா வைத்தின்றாரோ
BD 26-్యూ 01, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன்மைக்குத் தண்ணிகாட்டிக்கொண்டு சிம்மசொப்பனமாக இருப்பவர்தான் ளிக் கியூபா நாட்டு அதிபர் பிடல் கஸ்ட்ரோ இன்றுவரை வாஷிங்டனும் ஹவானாவும் 芭, I ԱՄտ எதிரிகள். ஆனால், இங்கே பிடல் கஸ்ட்ரோவுக்கு அருகில் அமர்ந் ԼgՊլլիal) திருப்பவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் பழையதை பியுரிமை மறந்து நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கடந்தவாரம் கியூபா சென்றிருந் ருந்தது. தார் ஜிம்மி கார்ட்டர் அங்கு அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. JIT57 அதிகாரத்தில் இரு ந்தபோது கியூபாவினுள் காலடி எடுத்து வைக்கமுடியாமலிருந்த ளும் ஜிம்மி கார்ட்டர் சாதாரண மனிதனானதும் அங்கு சென்று கஸ்ட்ரோவின் ல்லும் தலைமைத்துவத்தைப்பற்றி வாயாரப் புகழ்ந்திருக்கிறார் என்றால் பாருங்க ஒத்தப் T
H குதலில்
மறியாத ந்தையின் ADL'affluuij,
தில் ஒதி
பசிவந்திடப் பத்தும் பறக்கும் என்பார்கள். அதற்காகப் பூனையைப் போல் சுவரேறிக் குதித்து உணவு தேடுவதற்கு யானையால் முடியுமா?
சீனாவில் உள்ள மிருகக் காட்சிச்
y TGoaoufla) g. 5152aSILITQ) பிணைக்கப்பட்டிருந்த யானை பசியின் கொடுமையால் தனது கட்டுக்களை அறுத்துக்கொண்டு வந்து பசி தீர்ப்பதற்கு எடுக்கும் ஒர் பரிதாபமான முயற்சிதான் இது

Page 10
· inggi aligal ni Cynulliannin in
Die w|| 量、邝 ANTANA --
இபடுர் பார்' " ா பற்றி
nomirrigirlrini
இரு ாரெழுந்து வார் un niini inter ஆம் NIE LIJK
-ւր - ՀՀ վայել են an
in Giant ா அல்லவ மாட்டிக்
narrow. yra VK3IT, KI PAT ஆ இன்னொரு பிரச்சனயிலும் I li ாதிரியைச் சேர்ந்து பெர்மா ஆொ யாகத் தாம் செய்துகொண்டுவிட் | J. Walii i II, I. ார் சதுக்குப் போய் குடும்பத்தில் புகம்
வெ
பாட அந்த படரவனத்திடம் இட்ெப ரம்பிரையில் கலங்கும் சக்கரவர்த்தி அதற்கு
| இந்ாம் யாரும் படங்கள் ாமத்துத் தகுவா வரும் விரு நாம் அால் அந்தத் தாரிப்பாரின்
விருது வியமைக்கள்ாத்திருக்கிறார் Tury
FljE flétölu üEESTalli
காலில் காயம்!
தமிழ் நடிாருக்க இந்த வரும் பல PARTAMANLI HINGGU விபத்துக்கள் கொள்கள் LEGIONE NAVN TIL FAMILT IGNACIONE Hylif ALITYW LU பாடின்றது அண்மைாளி
பரபாகப் பேசப்பட்டுவரும் நடி
ா பாரிஸ் ரிரு
Ti ՀԱղ»,
பரமாதிரி படத்தின் படப்படிப்பிற்காகப் புதன்ா தனது யாருடன் பப்தி சென்றார் நோ
யாழக்ா பற்பல் ாருாவில் நா சொறுகொண்டிருக்கும்போது பிரபுரா ந் ாறி இவரின் காரின் மீது
ார் Maximorfinantzialak தாங் மற்றும் கோவின் நவியான படுபாடதா
ாவிலும் முதுகிலும் ரிய காயங்களுக்குள்ளான நேகா விபத்து நடந்த பிடத்தி Vyu, Kaya s'un el ாயில் கி பரா
நகாரடித்துவம் ாள் படபிடிப்புச் சம்பவத்தின் பிள் போடப்பட்டு
அந் மீன்
படம் காதலே சுவாசம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது நடித்துவரும்ஹா நம்பமாட்ார்கள்
துளி வருஷமல்ாம் வா டப்படாத முப்து பட 1றார் இன்னொரு ܒ ܒ ܒ ܐܬ குத் தமிழ் பத்தெட்
* ஒாபம் படத்திருந்து ஜோதி அவரின் மாத்திரத்தி
". . . . .
அத்தியன் படத்தில் எஸ்பியிர . : 11 1 ரபு என இனாரி நடின்றனர் பித்தப் ப
மா வந்து எடுக்கப் நவல் சொல்ல மறந்த al UTE, LA Gijón - WKWKJP II பதிகைத் தயாரிக்கிறார்
* முரளி-மீனா இருகு படங்களில் ஜோடியா நடிக்கிற போடு என்ற படத்தி என்ற பாடலாசிரியை அறிமுகமா T. R. நாய காவ்யா III || || || தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்_
காதல் அழிவதிவ்' エ ஒரு பாடலுக்கு னமாடுகிறார்
காயத்ரி ஜெயராம் ஆறுவப் பத் யில் பகுதிநேர நிருபராக இருக்கின்றா
sveigj senglaõIT 富
பூவெல்லாம் உள் வாச படத்திரம் இயந்த்தில் அஜித் நடிக்கும் படத்தி தோர காதல் செய்வோம்" என்று போ
பட்டது பண்பு ரீவா எப்பெயர் தொடர்ந்து திலீப்" என் ர்ெ சூட் ஆ "I ap Gross என்று ஆலோசிக்கினர் இப்படத்தில் அரித் ே ார் தவிர பின்னொரு ■。 மந்த்ரா ரேயொரு இதன் ார்க்ளக் குருந்து Efall
Eyrenelgia Bangana Bioso Gafng ET புதிய காதலர் தன்னுடைய காதனல் முறித்துவிட்டதயடுத்து ரே துடியும் சோகத்தில் முழகியுள்ளார்.
இயக்குநர் ஆர்கேசெல்வமணியுடன் பல ஆண்டு விவிக்கொண்டிருந் ரோஜா திமரென்று செல்வமணியை வெட்டிவிட்டு எனக்கும் அவருக்கும் இடயே இருந்த காதல் முடிறித்துவிட்டது என்று அதிரடி அறிக்கைவிட்டார்
ரோஜாவிடம் ஏனிந்த மாற்றும் என்று கோடாக்கத்துக்காரர்கள் ஆளும் குடுமியைப் பிய்த்துக்கொண்டிருந்தபோதுதான் ராஜாக்கும்,ஆந்திரத் தொழிலதி பர் ஒருவருக்கும் இடையே காதல் என்ற செய்திகந்து
ஆனால் இப்போது இந்தக் காதலும் முறிந்துவிட்டதும் முறித்தவ அத் புதிய காதலர்தானாம் தீவிரமாகக் காதலித்து வந்த இருவரும் பட்டனடியாத் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் பிருந்தர்களா
ஆனால் திடீரென்று ரே மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளது என்றும் திருமணத்திற்குப் பிறகும் தினசரிக்கார்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தடு துடும் Massal Tali என்ன ஆவது என்றும் காதலர் விட்டில் மாப்பிந்து அடனர் சுரப்பட்டதாம்
இந்த அடா அமைதியாகக் கேட்ட மாப்பிள்ளை அதே அதியுடன் ரோஜா வேண்டாம் என்ற முடிவுககு வந்துவிட்டாம்
Titulemus தன்னுடைய அலுவலகத்திற்கு கட்டனுப்பயதுலர் தனது குடும்பத்தினரின் முடிவைப்பந்துவமாக எடுத்து Early after Life ராஜர் மேலும் நான் உயிர் வாழ்வதா என்ற ரேஞ்கு அழுதுள்ளார்
பயந்துபோன் காதலர் ரொம்ப நேரம் தாரு செய்து ரோஜாவை விட்டுக்கு அது வத்தாம் நல்ல தொகை ஒன்று காதலுக்குப் பரிகாரமாகக் காத வர்ட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேள்வி
semifinanti daug strijusikgengngi 2. Siemeği Gø660
ாம் கதாநாயக அரிது Po za muun manuar na படத்துயிலிருள் (၅)မှူးကြီးမှ'။ நிறுவனம் நாள் ார் பாருபா பெயில் ူဖို့ *
ANTO "TITITA" 3 "PIV" Aft LLLS S MiTo A l'UE
ந்ேதை பாம் எழுதி பின்னும் பவர் நடிக்கிள்ளர் "IJA NA I
நான்கு இளம் பெங்களக் கொளில் LIETUULILE NATA SLB al III ■■■ கொை ர திரங்கியர் All Oltului". DIE ாத் தடுத்துக் கொலைகாரனம் s
மாடல் அழகி த்ரிஷா செய்ய அம்பொங்கொலைப்படு அறிமுகமாயிர அலையும் ஆவியை La II I.
இவர்களுடன் மிலக் ராதார கொரின் Fillou, Fux MILI EIL R. ாமி சத்யப்பிரியா பாத்தி நினைத்ததை நடாத்தமுடிந்து இரு
ாயாள தத்தெடுத்துவம் ாண்ாளட் முதன் திருப்பங்களுடள் தி 、
ಇಂದ್ಲಿ வளர்ந்து வருற மது முக்கிய கதாபாத் LYL L L TTLLLLLL S TT uL u S S S S I சர்ந்த ஐந்து பிரபல பாடல் அழகிகள் MAKKINALI ர்
is
நடிக்கின்றனர் Tritoria

Page 11
ஸ்நேகாவின் உதட்டை alpaisaliana-XIII
பப்பிடிப்பின்போது நடிகை ஸ்நேகாவின் உதட்டை கடித்ததால் தமிழ்ப் படங்களில் நேர்மிடம் அறைவாங்கியதாக இளம் ஹீரோ ஷாம் மீது தெரிவித் தெரியாசொன்னால் கப்பட்ட குற்றச்சாட்டை அவர் கவலையுடன மறுத்திருக்கிறார் நான் பங்கே எனது தனது வளரச்சியைர் சரித்துக்கொள்ள முடியாதவT T ேேகட்ப வதந்தி என்றும் இதைக் கேள்விபட்டு நாள்
பியர் நடித்து வகு
ஜயகுமாரனி மருமகா ாவென்றாள் LITTLIT f ஆகாஷ் ரஜணியின் நண்பரா ------Hநடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராட்னணி விஜயகாந்தடிக்கும் நல்லவ படத்தில் உண்டு பிரகாஷ்ராஜ் ஆரிவு வித்தி டுவிட்டா ார்த்திவில்லன்களாக நடிக்கிறார்கள்
அலாவுதீன் நாயகி ராதாரவிக்கு ஒரு முக்கிய வேடம் வழங்கியிருக்கிறார்
ரஜனி
சாம்ராஜ்யம்" வெங்கட்
-sT晶
『鳳* 青青* ஷங்கர் முவரும்
திரைக்கதையமைந்து உள்ள
பக விறுவிறுப்பு புதுமைதிக்
தரவிருக்காது
ஷாவுக்குத்
தங்கையாக பிராடு
புதுமுகங்கள்
நடித்துவருள்றனர் ஒளியை
ஒருதளியாகக்
காதலிக்கும்
பாது சங்கவி
நடித்திருக்கிறார் தி I
ரTரிக்குத்
துரோகம்
இழைக்கும் நண்பரா
gAra
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராஜகுமாரன்தாமதம்
all as "solubs படத்துத் தேவயாளிக்கு பொருந்து அவரின் காதலைச் ாம்பாகப் பெற்றவர்தான் இந்த பிராகுமாரள் அந்தப் படம் முடிவடைந்ததுமே தேவதை பந்துவிட்டாள் படத்தை ஸ்மி முவிமக்கர்ஸ் நிறுவனத்திற்கா இயக்கவிருந்தார் தாய்விடாள சூப்பர் ருட் பல்ப்ளிற்காக இன்னொரு படம் இயக்கவேண்டி வந்ததால்
தாமதித்தார் இயக்குநரின்
இமேஜ் பல விஷயங்களில்
குறைந்ததால் சூப்பர்
குட் பில்ம்ஸ்
இந் திருந்தல்
இந்திரு
। բեւէ կրել, படுரு ந்ந்ெது
էլ էի: -
நிகந் பூண்
படம் ரோஜாக்சுடட்டப்
பக்அடe)
విన్స్ Jawa Ugglad DRET
சட்டிான படத்தில் அரிதும் ஹோ படத்தில் இடம் து மான நடி ைமேல் நாடு கலாசாரத்தில் தள்ளி முற்புத்துக்கொடு
கிறார்
ஆருேகு அாரு ஆடருடன் ாடும்றோர்
விடும் மொதா
JEFF JGG BENUTUPLJENA ING Imagne so தந்திரிாரின் விட்டுக்குப்பாள் ANTISANGraafis
பள் தெரு எழுதிா மும்பார்த்திர ஒருவரின் செல்வா ■■ * துன்புரு புள்ள ஹேட்ஸ் திெ பசா இருந்ததை அறிந்தியிடப்புப் குழுவொன்றி சார்பில் ' நட்லில் இருந் நிருவி ாேள் புத் ெ இயங்கிவரும்
தொண்ாட் நிறுவாங்கு all
இரத்தொவாகழ்ச்சிப்பது இந்நடிகையின் பெயருடன் அந்த வாத் தெருவாட் நிறுவனம் ஒளி பரப்பது
நட் ராத்தாவில் ஒரு ரம் இரண்டு கதிரைகளும் ாப்பட்டிருகன்ற அருரு நாம் அவரது அன்புக் ருயாரும் அர்ந்து அ துகிறார்கள் மின்னர் நடிகையின் பாதிடவா நபர் நடிகை தனது கதிரையி 呜,*呎 புக்குரியவரின் மடியில் இருக்கிறார் அன்புக்குவர் இது ரங்களை நடிகையின் பட்டவில் ஒடவிடு
ER ER வங்களை ஒரு கையும் இன்னும் :-  ெ விரு செய்யும் சில்மிஷங்களும் நடிகையின் கருது இவர் முத்தமிடும்போது நடிகையின் மெக்கப் i. தில் தெரியும் அவரத்தையும் அழகாகத் தனது Glee all sa செய்திருந்தர் அந்தத் திருட்டுக் கலைஞர்
இந்ாடரிைவியில் பா ர்த்துக்கொனர்டிருந்த நடிதங்கு r வழமையாக பொளில் மிரட்டும் եւ ի ԱնվԱԱՀ: நரடியாவதொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்றுருதி 'படைத் தயவுசெய்து தந்துவிடுங்கள் என்று இம்
துர்
விஜய் நடிக்கும் தி லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க விஜய் நடிக்கும் புத்துரு ஒரு காதல் கதை என்ன நடந்தாலும் பரவாயில் ாழ்க்கையில் த்ெ துக் காட்டவோர்டும் என்று Vanafik Arous Futu திரத்தில் விஜய நடிக்கிறார்
காதலில் எதிர்ப்பு ஏற்பட்டதும் முந்தை தொகுப்பாட்டுகிருெ துணிந்து போராடுகிற வீரம் மிகுந்த பிளாடு தரு
பரியமுடன் படத்தில்ஆரு மாறுபட்ட விரு ரு தி டைரக்டர் வின்சன் இ யூத் பத்தில் பிறரு விஜய்யைத் திரைக்குத்ரு டுறா படத்தி " இவரே எழுதியிருக்கிறார்
மும்பை அழகுதி இந்தப் பத்தில் in it றார். இவர்களுடன் இரு Gunungara சிந்து மற்றும் பலரும் இறந்த தேள் A fili படமாக்கப்படுகின்றா
நடரு ஒளிப்பதிவு செய்ய விரு ார் பிரசன்னதிர் வருகிறார் தில் படத் தந்த துர் இந்தத் துர்
இ விருதுபெறப்போகும் குழந்தைநட்சத்திரம் ரட்ரா பதில் நடித்து வருடந் நட்திரம் S. மாதுரி
பெறுவார் என்று எதிர்பார்டு படப்பிடிப்பில் அந்த இஆர் ருர் அர 11 ܢ . ஷாந்த்ரன் படத்தில்

Page 12
கனவு வந்து காதோரம் சொல்லிப் போகிறது என்னை விழித்திருக்கும்படி,
பூந்தோட்டம் தன் கையில்
தடவி விடுவதற்கு
தென்றல் தெம்மாங்கு பாடி ஊருக்கு அஞ்சல் செய்கிறது என்ன செய்தியோ ?
நட்சத்திரப் பூக்கள் அந்தப் பாதையில் விழும்படி.
சுக்குரலிடுகின்றன. தம்மை வெளியேற்றும்படி அதிசயம்தான்.
என் அனுமதியின்றி கற்பனை நான்கு திசைகளாலும் எட்டிப் பார்க்கிறது 9/3 մահմII Աուգ կմ:
If pair gro (37.
கவி ஒன்று வரைந்திடவா.
கன்னியவள் அழகுதனை u/7iy 9y6)/G36772
数、 குயில் வந்து கூறிச் செல்கிறது
ஏன் என்று எனக்குப் புரியவில்லை
வாசனையை அள்ளிக்கொண்டிருந்தது
மேகம் வானைக் குலுக்கிவிடுகிறது
எந்த ராஜகுமாரி வரப்போகிறாளோ?
குளத்தில் உள்ள மின்களெல்லாம்
கெஞ்சுகிறது என்னிடம் எஜமானே
குமரி நீ எனக்கு காதலர் தின பரிசு தர வந்துகொண்டிருப்பதாய்.
எம்.எச்.எம்.ரிகாஸ், அக்குரண
SLS S S S S SLSLS S SMSSSSSSS S
agig anaib sigura) {
கறுத்த வனம் மனதை நிறைத்திருந்த மழை 6ւսոլիպլի பிரிவுத் துயரங்கள் கறுத்த அவள் வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக
தூறல்கள் இல்லை DUhlfeio)
உணர்வுகளின் சில்லென்று வரும் வசந்த தேசத்தில் தென்றலும் ஆதிக்கம் செய்கின்றன. கொதிப்பாகவே இருக்கும் *** இ? பாசத்தின் எப்பரிசமின்ற பூவாகத்தானிருந்தாள் ஆன்மாவின் அவறல். இன்று ஒலமிட்டுக்கொண்டிருக் அனலாய் கொதிக்கின்றாள்! அவளது தேசம் வரை. |l ႏွစ္ထိစ္ဆ
தட்டிக் கழித்த சமுதாயம் 19ւկ: உதைத்த உறவு அழுத்திய காலங்கள்.
வழி பதிந்த வழிகள் உறக்கமிழந்து பின்
பார்வையிழந்தம்
@@ மனசுக்குள்
கறுத்த வானம்தான் பொத்தி வைத்திருந்த
இல்லை! சினேகிதியைப் பத்திரம :” (οι 30)ol) வைத்திருந்தான்
மண்ணறை தீண்டும்
ஆனந்த சுவடுகளில்லை ஆனால் 07ഞ11 ബ് நந்தவனத்தை முட்களாக்கிய ***
சுவடுகளுண்டு கல்லூரி செல்லும்
ஒவ்வொரு கலைவேை
இன்பங்கள் பொங்கியெ
கனவுகள் நிறைந்திருந்த அதுவொரு பொற்கால
இதயத்தின் எந்த முலை புதையுண்டுபோனதோ?
***
விம்மிப் புடைத்த
வாழ்வைப் பற்றிய
நம்பிக்கையில்லை ஆனால் பாறையின் பாரமும் சோகத்தின் சுமையும்
மனதை வெறுமையாக்கும்
சம்பவம் உண்டு age
JJ) 525 52/III/60TLİAJSTØY
ஆனால்
தறல்கள் இல்லை
Á 85 GOA'ULDSE GIT, LIDÜLÉS, GATUL
கொழும்பு-11 பொழுது போக்கு: வழமையானவை
Quum. பெயர் BRபரின் பெயர்: எஸ். புவிராஜ் எஸ். அதிஸ் 6նա95): 24 6նա5 * 20 uu : 20 முகவரி: முகவரி: முகவரி இல 140 pogox 628) P.O BOX - 5536 பிரதான வீதி, H A. CAPAROL
DOHA, QATAR. DOHA, QATAR
பொழுது போக்கு பத்திரிகை வானொலி
பொழுது போக்கு பேனா நட்பு ரி.வி.
da Glistian
வாழ்க்கையில் எமக்கு எப்போதும் மேன்மையான எண்ணம் வேண்டும் மேன்மை என்பது மங்களகரமான உறுதி யான திடமான தன்மையுள்ள கூட்டு அமைப்பு நல்ல வார்த்தைகளின் பிரதி பலிப்புத்தான் மேன்மை
நல்ல வார்த்தைகள் எமக்கு உற்சா கத்தையும், உடல் வலுவையும் தரும் ஊக்கத்தையும் தெம்பையும் துணிவையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் நல்ல எண்ணங்களை எண்ணியும், நல்ல வார்த்தைகளைப் பேசியும் மேன்மையான எண்ணங்களை இதயத்திலே நிலைநிறுத் திக்கொண்ட பலர் வளமுடன் வாழ்ந் திருக்கிறார்கள்
நெப்போலியனை வாட்டர்லு போரில் தோற்கடித்த நெல்சனிடம் "எப்படி அவரை ஜெயித்தீர்கள்? எனக் கேட்டபோது "வாட்டர்லூ சண்டையைப் பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதா னத்திலே ஜெயித்துவிட்டேன்" என்றார். நெல்சன் இளமைப் பருவம் முதற் கொண்டே நெப்போலியனை வென்று விட வேண்டும் என்ற எண்ணத்துட னேயே செயல்பட்டுக்கொண்டிருந் தார். வெற்றியின் எண்ணம் இளமை யிலிருந்தே இருந்தபடியினால்தான் இந்த உறுதியான வார்த்தையைக் கூறமுடிந் ჭნჭექა
உருக்கப்பட்ட தங்கத்தை எந்தவித ஆபரணமாகவும் மாற்றமுடியும் எந்தப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினாலும் அதே வடிவத்தைப் பெறும் இதேபோல எண்ணம் எந்த விஷயத்தில் நிலைத் திருக்கிறதோ அதிலே வெற்றிபெறமுடி யும் எண்ணம் எந்தப் பொருளில் ஒன்றுபட்டு விடுகின்றதோ அதே பொரு ளின் உருவத்தை அடைந்துவிடும்
இதேபோல எந்த வார்த்தையைப் பேசுகின்றோமோ அதே வார்த்தைதான் திரும்பி NGAS)
தின் வெளிப்பாடு எண்ணமும் வார்த் தையும் ஒன்றுபடும்போது ஆற்றல் அதிக மாகும் நாவில் நல்ல சொல் நடன மாடுவது வரப்பிரசாதமாகும்.
நல் வார்த்தை இதயத்தில் குடி கொண்டிருப்பது அருட்கொடையாகும். இயேசுநாதர் வாழ்வில் இதனைத் தெளி வாகப் புரிந்துகொள்ள முடியும் எதையும் மேன்மையாகத்தான் '# அதனால் தான் அவருடைய வார்த்தைகள் ஆயி ரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் வாழ்கின்றன.
ஒருவருக்குப் பரிசுப் பொருள் ஒன் றைக்கொடுத்து மகிழ்விப்பதைக் காட்டி லும், பண்பும் இளமையும் கொண்ட கனி வான வார்த்தைகளால் அவரை மகிழ்ச்சி ula) ஆழ்த்திவிட முடியும்.
፴, வரததைகளால உபசரித
நிறைந்த இனிய : அரிவாள்கள (59 அள்ளி வழங்கும்போது நாம் சொல்லும் °呜翠° ஒவ்வொரு இனிய வார்த்தையும் தர்மம் இருக்கட்டும். செய்வதற்கு நிகராகும்.
பயனற்ற செயல்களைக் காட்டிலும் நீயும், நானும் பயனில்லாமல் பேசிக்கொண்டிருப்பது நாணயத்தைச் ச ஆபத்தை விளைவிக்கும் சொல்கின்ற தலைவிழ வேண் சொற்கள் நயமில்லாமல் நாகரிகம் இல்லா சைப்படுகிற மல் வன்சொற்களாக இருக்கக்கூடாது. |ိုးမျိုးနှီ†န္တီး
உதட்டுக்குள் ஒடிவிளையாடுகின்ற நாக்கை நன்றாக அடக்கியாள வேண்டும். of Dr. நாட்டியமாடும் நாக்கை அதன் போக்கி என தலை அடு லேயே விட்டால் நாசமாகிவிடும் நாவி = உன தலை அறு லிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வெறி கொண்ட வார்த்தையையும் நன்றாக யோசித்துப் பேச வேண்டும்.
2/འི་ தரும் பேச்சு சக்தி தரும் கனவோடு சிற பானமாகினறது. அது எலுமயையும, சதை யையும் உறுதிப்படுத்தும் இனிமைதரும்
கவிதை நெஞ் நடப்பியலின் தா சில கவிதைகள் தரம் மட்டுமல்ல, சஞ்சிகையைப் பு இவ்வாரச் சிறப்
உனது முகத்தை எனது முகத்தை சந்தித்தாக வே6 நாளை காலை
நேற்றின் வெறி
வண்ணத்துப் பூச்
வார்த்தை கேட்பவர்களுக்கு ஆரோக் uGL (R)Ü G
கியத்தைத் தரும்.
எப்போதும் உற்சாகமான உறுதியான य#TÉ
சொற்களைக் கூறுவதுதான் எமது வாழ் - அதே09
வின் குறிக்கோளாக இருக்க வேண்டும் அலைபாய்கிறதே அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இள மையில் வாத நோய்க்கு ஆட்பட்டார். மனதிலிருப்பதை அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நேற்றுவரை பய ஆயிர் பிழைக்கமுடியாது" என்று கூறி இந்த நாக்குகள் விட்டார்கள் ஜாதி வெறியூட்
இதைக் கேட்டதும் ரூஸ்வெல்ட் "நான் LDGOST GN6JL" La untui ್: ಗಾಡಿ 35", பெரும் பணியாற்றுவேன் என்று மருத்து " வர்களிடம் கூறினார். அவர் கூறியபடியே ஜனாதிபதியாகி, அரும்பெரும் காரியங் களைச் செய்து புகழ்பெற்றார் சாவையே - வாசல் தெளித்து தள்ளிப்போடும் சக்தி நல்ல வார்த்தை மாக்கோலம் பே களுக்கு உள்ளது. ப முற்றங்களில்
சாணம் கரைத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

التنقيلاناثاللاتكاكسكرت
அத்தனையும் துயரச் சுமைகள்தான் 676öf (3).JP// 1 / 1 / 60/7/75/76) filan) *** |" வழுக்கிவிழுந்து இழக்க முடியாத அனாதையின் நினைவுகள் LIla 62/Udigib"
| || ჩეტწ| C" !', ', சினேகிதம் (G)a)//ni/J// II/Lib, D. LJL/
இவைகளுடன் பரிந்த பின்னும் வளர்ந்த என்னுடம்பரில் ஆத்மார்த்த அணியின் 1075,தின் நிழல் து ஆரத் தழுவுத ைவேண்டி ஒவ ம்ெ
சொந்தங்களை மறந்து *☆ செப்பனங்களை இழந்து செருப்புக்கும் பார்வை தேடும் புற்றுநோய் வந்து
Ju த்ெதுப்போகும் 9յol/lu/byմ மெளனத்தால் என் கால்கள் மலர் தாவிச் செல்கிறான் இன்னும் போகும் *** வாழ்க்கையின் கப் வாழப்பிடிக்காத தேசமொன்றில் முதல் படியைத்தேடி
ஜிவிதத்தை 1烹* இனியும் எப்படி நினைப்பது? இரல்களின் *** இடைவெளிக்குள் மரணத்தின் நந்தவனத்திற்குள் I/ மதியிழந்து வாழ்க்கைக்கு செத்துப்போகும் "குட்பை" செல்ல நரம்பல்லாத மும் சம்மதித்த பின் கைக்குட்டையைப்போல்
உணர்வுகளுக்கு ஆகிவிட்டது என் வாழ்க்கை உயிர் கொடுத்து ★、 யில் கனவுகள் நிறைந்த என எதிர்காலம்
வசந்த தேசத்திற்குள் வாழ்வதெப்படி ?
முகம்மது ஹாரித் அட்டாளைச்சேனை SSSSS SS SS SS SS SS SSSSSSS SS மீன்கள் கூட்டத்திடையே
நிலவைக் கருமேகம் மறைக்க ராய்ப் பொழிந்து தர நாணத்துடனே க்கணினி வருகின்றாள்!
சியினைக் கண்டு காய்ந்துவிட்ட
வரம்பு நிலங்களெல்லாம் சி பெற்றுச் செழித்து மலர்ந்திடவே க்கன்னி வருகின்றாள்!
த்து மின்னலிட்டு மேள தாளத்துடன் த்திரையைப் பூமியில் பதியவிட
த்து அகங்கரத்துடன் துளிகள் சிதறவே
க்கன்னி வருகின்றாள்!
வெட்டை விரட்டியடித்திட காண்டு வந்த சேதியை லமும் நாமும் மகிழ்வதை ரசித்திடவே க்கணினி வருகின்றாள்
ஸ்ஹர் என் சஹாய்தீன், பிறைந்துரைச்சேனை. L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
சிறப்புக் கவிதை gijeira).
சங்களுக்கு
க்கங்களைக் கவிதைகள் பதிவுசெ
காலங்களையும் கடந்து நிலைப்பதற்கு கவிதையின்
நிகழ்வுகளும் காரணமாகின்றன.
ரட்டியபோது முளையில் பொறிதட்டிய கவிதைகள் சில
புக் கவிதைகளாக,
சிலந்திவலை போல்
சிக்குண்டு கிடப்பதை ஒவ்வொரு விடியலும்
எனக்குச் சொல்லும்போது
உடல் குடாகி
|മ கொதித்து
வயல் நுரை தள்ளும்
சேற்றுப்பனையின் அவளிப்தையைப் போல்
வயதும் அவதிப்படும்
|**
I'll கனவுகளைச் சுட்டெரிக்கும்
இந்தச் சூரியனின்
g//61/ւկ al)
என் உணர்வுகளும்
புதுப் போகும்
விட்டில் பூச்சியின்
கடைசி நிமிடத்தினைப் போல்
' Duff சொட்டுச் சொட்டாய்
മെ டினாலும்
நான் இன்னும்
அனாதைதான் றிப்காஸ் றிஸ்மி, பொத்துவில்-03
ய்கின்றன என்றாலும்
Fள்ழ்வின் {/Иштво
ாவின் வசித்த
வணையின் நரம்புகளில் வசந்தம் அறுந்துபோனது
Թամզիցal)
எந்த வாழ்வின் பாடல் எமக்குள் ஒலிக்கப்போகிறது?
பூமலரும் வசந்தகாலப்
வாழ்வின் பாடலை பாடியபோதுதான்
பூக்களும்
உதிரத் தொடங்கின நிலவு தேய்ந்துபோனதும்
இந்தப் படலால்தான்
செடிகளும்
மரக்கிளைகளும்
L/Lay) (344.6
சருகுகளாய் அழுதது
எந்த மொழிக்கும் பொருந்தும் பாடல்
வசந்தத்தோடு மட்டும்
பொருந்தாமல்,
Uадл6уlй
ബ് 11:/ിബി
| մուգ Աբգարծ սուoi:
பல்லவி முகரியில்தான்
சிலர் வடுகளில்
சிலர் மேடைகளில் சிலரால் குடிசைக் கரையின் கீழ் ரிவர/வி மாளிகைக் கோபுரங்களில் வசதியேடு சேர்ந்து வேறுபட்ட இடங்களில்
பாடல் ஒலிக்கிறது!
அங்கே என்ன சத்தம்? வாழ்வின் பாடல் மிச்சமிருக்கும் உயிரை பாடத் தொடங்குகிறது
எம்.நவாஸ்செளபி, இறக்காமம்
சற்றுப் பழைமையான
வெடிப்புகள் விழுந்த சுவரும் தாத்தாவின் விறகு வெட்டும் அரிவாளும் 蠶° ரத்தம் கரைத்து LULLIFJ95 UTLD
LILLD ண்டும் ಇದ್ಲಿಕ್ಸಿಣ நெடுநாளாய் கம்பீரமாய்
595595LD J15 foot got sug, Curt (LT656) நம் பிணங்களின் தலைமாட்டில் நெளியும் பல்லி " =" மாரடிக்கும் மனைவிகளுக்கும் - த்த ரத்தம் உயிரின்றித் துவண்ட கைப்பி சோற்றுக்கு ந்தபடியே பாதங்களைப் கிழவியின்
பற்றிக் கொண்டிருக்கும் ஏதுமறியாக் குழந்தைக 蠶
IBT 6061T ... ?
க்கும் வைத்திருக்கிறோம்
காலைச் சுற்றும் பூனை
驚 வருடமாய் LI Ա2&lաLD
டாமென்று ஒருநாளும்
LDSOMT (历亚莎 நீயும் டைத்தெடுக்க தோழியைப்போல். * BULD) . யும், நானும்
器 ஜாதியாய்ப் பிரிந்து பலமுறை சந்தை சென்று லைகிறோமே? நாய்ச் சண்டையிடலாமா? bloosu இால்
அசை போடும் சியின் பூக்களிலிருந்து அப்பாவி ஆட்டுக்குட்டி 呜@" 一亚u° ரத்தவாடை அடிக்கலாமா? C D60T 6095 எங்களோடு
பூமியிலிருக்கும் கூரை இடுக்கில் திேகளில் அன்பின் ஈரம் வற்றலாமா? முட்டை மேல் குருவி தியற்று நிலவில் தடம் பதித்த வாழ்வின் இயக்கத்தில்
காறடு மனித அறிவை - ஜாதியின் ஒன்றை நோக்கி
குறுகிய நிழல் கொண்டு ஒவ்வொன்றும் சொல்ல மறைக்கலாமா? Till கடும் உழைப்பும்
மேகம் சூல் கொண்ட களையெடுத்த கூலியும் LD மழைக்காலம் வரும் நாளில் தூசிபடிந்த மண்பானைக்குள்
தாயின் கனவைச் சுமந்து பூமியின் மார்பு சுரக்கும், அம்மாவின்
கனவுகளோடு முடிஞ்சு கிடக்கும் பூக்களின் உலகத்தில் சீதனமாய் என் LL முட்களுக்கிடமில்லையென. எதிர்காலம்
அஇலட்சுமிகாந்தன்
ந.தேச நேசன்,

Page 13
LRRR
லமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல்
T
f தானே! இன்னும் எ பண்ணிக்கிட்டிருக் சித்திரவதை பண்ண யுமா? ஸ்டுபிட் சித
FjaloLouib. "... அந்த டாகுமெண்ட்
தொப்புள் கொடி பிரிக்கப்பட்ட அடுத்த நொடியிலிருந்தே குழந்தை தான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர ஆரம்பித்துவிடுமாம், குழந்தை யின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத் திலும் அதன் பாதிப்பு தொடருமாம். குழந்தை தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும் சந்தர்ப்பங்கள்
தாய்ப்பால் குறைக்கப்பட்டு, பிற உணவுகளுக்குப் பழகும்போது
தவழ்தல், நடத்தல் போன்ற கட்டங் கள் தாயின் மடி சுகத்தைக் குறைக் கும்போது
பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும் போது
பெற்றோருடன் சேர்ந்து படுக்கா மல், வேறு இடத்தில் படுத்துத் தூங்கும்
GLITI.
ன்ேனொரு குழந்தை பிறக்கும்போது பொதுவாக இந்த உணர்வு முதல் வருடத்தின் கடைசி மாதங்களில் ஆரம்பித்து இரண்டாம் வருடத் தொடக் கத்தில் சில மாதங்கள் வரை நீடிக்கும். தனிமை உணர்வு கீழ்க்கண்ட சூழ் நிலைகளில் தீவிரமடையும்
பெற்றோரைத் தவிர, வேறு யாரு டைய அன்பும், அரவணைப்பும் கிடைக் காதபோது
இயல்பிலேயே கூச்ச சுபாவமுள்ள குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக் கப்படுவர்.
குழந்தையைப் பெற்றோர் நாட் கணக்கில் பிரிந்திருக்கும்போது
இந்த உணர்வின் பாதிப்பிலிருந்து தப்பிக்க சில வழிகள்.
குழந்தையின் உணர்வைப் புரிந் துகொள்ளுங்கள் உங்கள் அன்பை, பாசத்தை வார்த்தைகளால் நிறைய வெளிப்படுத்துங்கள்
உங்களைப் பிரிந்து குழந்தை அழும் போது நீங்களும் அதனுடன் சேர்ந்து கொண்டு கண்ணிர் வடிக்காதீர்கள் நிதானமாக குழந்தையின் மனதை மாற்றப் பாருங்கள்
குழந்தையுடன் சேர்ந்திருக்கும் தரு ணங்களை அருமையானதாக்குங்கள் அவர்களுடன் நிறையப் பேசுங்கள். விளையாடுங்கள் கொஞ்சுங்கள் கூடவே இருந்து பழகிவிட்டால் நாளைக்கு நாம் இல்லாத போது அந்த சூழ்நிலையைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற ரீதியில் குழந்தைக்குப் பயம் காட்டா
தீர்கள்
எடுத்த எடுப்பிலேயே குழந்தையை மணிக்கணக்கில் விட்டுச் செல்வதைத் தவிருங்கள் முதலில் கதவுக்குப் பின் னால், வேறு அறையில் ஒளிந்து கொண்டு, குழந்தையின் நடவடிக்கை களைக் கண்காணியுங்கள் அப்படியே நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரியுங்கள். இது பிரிவு என்பது தற்காலிகமானதுதான் என்று குழந் தைக்கு உணர்த்தும் வேண்டியது எங்க
குழந்தை கவனிக்காத நேரத்தில் சீதா என் தூங்கும் நேரத்தில் தப்பித்து ஒடுவதைத் Eட்டே?” என்று தவிருங்கள். இது குழந்தையின் மனத்தில் GlöEIT GRÖTLITIGT. ஒரு வித பாதுகாப்பின்மையை ஏற்படுத் "பின்ன. அந் துவதோடு, அடுத்த முறை உங்களை GUITLD வெச்சுண்டுஇ இன்னும் அதிக கவனத்தோடு கண ' LSJ காணிக்க வைத்து விடும். GTGIGIGITG). LID 99,606.
குழந்தையை விட்டு வெளியே போகும்போது குழந்தையை மிரட்டி அழாமலிருக்கச் செய்துவிட்டுப் போகா தீர்கள் எப்போதும் சிரித்த முகத்துட னேயே வெளியேறுங்கள்
அழுகையின் முலம் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்ற எண் ணம் உங்கள் குழந்தையிடம் வளர அனுமதிக்காதீர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது குழந்தை - அழுது அடம்பிடித்தால் நீங்கள் நின்று விடுவீர்கள் என்று நினைக்கிற மாதிரி நடந்து கொள்ளாதீர்கள்
குறிப்பிட்ட வயதிலிருந்தே குழந்தை யைத் தனியே படுக்க வைக்கப் பழக் குங்கள் குழந்தைக்கென தனியே இடம் ஒதுக்குங்கள். தூங்கும் நேரத்தில் அதனுடன் இருந்து கதை சொல்லி முததம தநது தூங்க வையுங்கள முத குத் தெரியாது. லில் குழந்தை அழும் பயப்படும். டாகுமெண்ட்கள் இ போகப் போகச் சரியாகிவிடும். ந்திருந்தா ராத் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் ವಿಠ್ಠ? 鬣 முன்பாக முன்கூட்டியே திட்டமிட்டு - T குழந்தையுடன் சிறிது நேரத்தைச் செல் பாத்திမျိုးကြီ 昧
கொடுத்துள்றேன்" |Dóðl.
சீதாராமன் டா தருவதாக ஒப்புக் ெ முழுவதும் அந்தக்க மாகி அனிதாவை
"நீங்க போக கொஞ்சம் வெய்ட்ப வண்டி வந்ததும் உங்
விடுங்கள் குழந்தை உங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென அவ
சரமாகக் கிளம்பிப் போகாதீர்கள் அது குழந்தையை அதிகம் பாதிக்கும். அதே மாதிரி நீங்கள் கிளம்புவதற்கு
பார்த்துக்கோப்பா. GLDCTLG) GIGUITLD துட்டு நேர வந்துள் அனிதாவை விள
LL T L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
முன்பாகக் குழந்தையை வேறு விஷ வில் ஏற்றிவிட்டில் செ யங்களில் ஈடுபடச் செய்து விடுங்கள் பினான். சீக்கிரமே திரும்பி விடுவதாக உறுதிய "குட்நைட் என்ன ளித்துவிட்டுச் செல்லுங்கள் C - இல்லை?-அனிதா
"என்ன பேசறது துன்னு பிரமிப்பா இ தது தப்பு' என்றாள் 'அந்தச் சூழ்நி
நவநாகரீக மங்கையா
gyupri Got
samis@き● தலைநகரில் நாடு
fe VAJ
ததுதான் ! 60) சுயநலமானவன்னு யோசிச்சுப் பார்த்த சிதா செய்தது की। பேன்."அப்ப முதல் மெண்ட்களை எல்லா "அதுவும் உங்க
egi IGGIs Gungsionsorgi
No. 4, Nelson Place (Near H.N.B) - Wellawatta, Colombo-06, Tel: 552828
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
துக்காகத்தான் அணி உங்களை உபாசிக்கி அனிதா வீட்டுக் LDayto orgas) அனிதா. சாந்தே உனக்குப் போன் ே டுட்டா. உங்க ம ராம் ராத்திரி'
"6Tsoir GOT gej ?" GT GGT
நீ அங்க உடே ہےے۔ எல்லாக் காரியமும் ஆ
உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை
*ன அனுப்பிவைக்க வேண்டி இரத்தி: 0/- 05-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
T67 (ŜLJIT Liu (36) |தெரிவு செய்யப்படு "
S SS SS SS SS SS SS SS SS SS S கிறவர்கள் 'இல்லையம்மா. - - - - - 160) as Lü ulimi er, 60 GMT Gun Ġilja. (uni
- - - - - - - - - அனுப்பினால் பிரII துர்றேன்."
|சுரிக்க உதவும் "என்ன இது
தனம். நீ போனா ஆளில்லை அங்க."
"6660.
இருந்த
Brig surgh unruh feisurp Lyzelfs BESTUIT ELITEFefilé (en singlenge Lub
GV LGLDGOSTGÖT, , . நாட்டு நடை உை
elsius III b er Gibsurit urfan Galiu Cynib G NTEFCA BGLITTTGi
சலங்கண்டித் தோட்டம், டிக்கோயா.
யும். "ம். எங்கரு UITUUITUL பொண்ை
SLD, . , 96.16 T 5606) தனியாக டைனிங் டே
எளில், சரோஜா,
ED 26-101, 2002
Lif கபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
ரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம்
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
சாப்பிட்டுக்கொண்டி தாவுக்கு ஞாபகம் இ
சரியாக அறிந்து கெ பிரிந்துவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L... CLJ ILD, Gly M6) ட வேண்டியது துக்காக நீ வெயிட் கே? அனிதாவைச் ாப் போறாங்க தெரி ா இப்பவே சொல்
எங்கூட வfங்களா? ட்ஸ் எல்லாத்தையும் என்றான் சீதாரா
குமெண்ட்டுகளைத் காண்டதும் போலீஸ் ரியத்திலேயே கவன மறந்துவிட்டது.
ாம் வீட்டுக்கு. fjórgofsjö; sótcolfi SIÉg களை வீட்ல விட்டுற பொறுப்பு ன இப்படிப் பண் அனிதா அலுத்துக்
ருக்கிறதால நமக்கு TUITTBBlum 2 0 GTë.
நடுராத்திரிலபோகவேண்டாம். கார்த்தால போனாய் போறும். நானும் வரேன் கூடத் துணைக்கு என்றார் மகாதேவன்.
அனிதா படுக்கையில் படுத்தபோது தூக்கம் வரவில்லை. தூக்கம் வந்த போது சம்பந்தமில்லாமல் கனவுகள். எல்லோரும்அவசரமாகப் ரயாணப்பட்டு, அஸ்ஸாம் காடுகளில் ஒளிந்துகொண்டு புல்லையும், சணல் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டு ஜீவிப்பதாகக் கனவு
காலை மகாதேவனுடன் சாந்தோம் வீட்டுக்குப் போனபோது ஒரு ஆட்டோ வம், ஜீப்பும் மட்டும்தான் காத்திருந்தன. தன் கல்யாண ரிசப்ஷன் நாளன்று, சர்ச் வரை கார் வரிசை போக்குவரத்தை அடைத்துக்கொண்டு மின்விளக்கு கோலாகலமாக இருந்தது அனிதாவின் நினைவுக்கு வந்தது.
கூடத்தில் மார்புவரை போர்த்தப் பட்டு லட்சுமணன் ஜீவமரணப் போராட் டத்தைக் கைவிட்ட திருப்தியில் உறங்கு வது போல் ஐஸ் பாளங்களில் சற்றே சாய்மானமாகப்படுக்க வைக்கப்பட்டிருந்
தாமுதான் லேசாக அனிதாவிடம் கேட்டார். 'அந்த டாகுமெண்ட்ஸ் எல் லாம் பத்திரமா இருக்கா அனிதா?
அனிதா அவரை மிர்ந்து பார்த்து. என்ன பதில் சொல்வது என்று திகைத்தாள்.
"டாகுமெண்ட்ஸ் எதையும் சி.பி. ஐல பறிச்சிட்டுப் போகலையே. நத்தி உன்னை அரஸ்ட் பண்ண வந்ததாக் கேள்விப்பட்டேன்'
"அது போச்சு." மகாதேவன்தான் சொன்னார். சி.பி.ஐ.ல தேர்ட் டிகிரி சித்திரவதை Glu6ögurrúð Úlf(urlöún u6örgóslóðin. அதனாலதான் அனிதாவுக்கு எதுவும் இம்சை ஏற்படாமஇருக்கிறதுக்கு டாகு மெண்ட்ஸ் எல்லாம் தன்னிடம் இருக் கறதா சீதாராமன் சொல்ல வேண்டிய தாய்டுத்து' என்றார்.
"என்னது. இப்ப அந்த டாகு Gllogarisi) SIGUGUTLD GTij (362"
"சி. பி. ஜ. காரர் படுங்கினன் டுட்டா." என்றார் மகாதேவன்.
"GOLD 5TTL (ouT55... (ouTë 5" அந்த இடத்து துக்கத்துக்கு அதிகப்படி
இப்ப நான் அந்த நககறதா ஒUபுககாம f 96 Bašća) உன்னை நான் காப் ன்றவன் தொடர்ந்து
. அனிதாவைப் நான் அந்த டாகு எடுத்துக் கொடுத் றேன்' என்றான்.
வநாதன் ஆட்டோ ாண்டு விடக் கிளம்
ஒண்னும் பேசவே பிடம் விஸ்வநாதன். 1. எதைப் பேசற ருக்கு சீதா செய்
லையில சீதா செய் வரவன் எத்தனை நீங்க கொஞ்சம் உங்களுக்காக UITGCT 3, Tsluip GTGot ல ஏன் அந்த டாகு ம் வாங்கிக்கனும்? 106/Të GETİJLITT 35g5 D) தா சீதா அப்படியே றான்." குத் திரும்பியபோது காத்திருந்தாள். ாம் வீட்டிலேருந்து Da) (um 601II (LIIL TLDKOTTI (SLIITILLI
று திகைத்தாள்.
ன போயாகணுமா? பூனப்புறம் நிதானமா PROTIT 6óls: TT för GL (6)
நான் இப்பவே பார்த்துட்டு வந்
பைத்தியக்காரத் o GGT GODGOTġ fCOÖTL
நாலும் பார்க்காம ġ: gif LITLI LILGODGN)" அவருடைய மேல் L LIII660)60860)6 ந்து புடிச்ச இந்த or" Tarp Glg. Tait of யைத் தடவியதும், பிளில் உட்கார்ந்து ருந்ததும்தான் அணி ருந்தது. அவரைச் ாள்வதற்குள் உயிர்
of
தார் அருகில் கொளுத்தி வைக்கப்பட்டி ருந்த சந்தன ஊதுபத்தி அபரிமிதமான வாசனையாக இருந்தது. ஒரு விளக்குத் துடிக்காமல் எரிந்து கொண்டிருக்க, புரோகிதர் சாமக்கிரியைகளைத் தயார் செய்து கொண்டு, "ஒரே பையனா. என்று கேட்டுக்கொண்டிருந்தார். சரோஜாம்மா,சிவகாமி, அபி, மதி, தாமு, சிதாரா, வேணி என்று அனைவரும் இருந்தார்கள் "மாலைக்குரல்" என்று
நவீன எழுத்துலக
எழுதியிருந்த வேன் காத்திருந்தது.
அனிதா செய்வதறியாது திகைத்து ஒரு ஓரத்தில் போய் நின்று கொண்டாள். வைரவனைக் காணோம். தாமுதான் அவளருகில் வந்து, "நீ வந்ததுல சந் தோஷம்" என்றார்.
தாழ்ந்த குரலில் "வைரவனை ரிலீஸ் பண்ணக் கேட்டிருக்கோம். வக்கீல் போயிருக்கார்" என்றார் தாமு.
"வேற யாராவது வரணுமா?" என்ற புரோகிதர், 'ஆரம்பிச்சுரலாம் இல்லையா? என்றார். கயிற்றை முறுக்கிக் கொண்டு, "மகன் வரணும் சாமி” என்றார் தாமு. 'வந்துட்டதாச் சொன்னாளே? வைரவன் வருவதற்காகத்தான் காத்திருந்தார்கள் சரோஜா அனிதா வையே வெறித்துப்பார்ப்பது தெரிந்தது. அவள் முக்கருகில் முத்துப் போலக் கண்ணீர் தொங்க, அதில் வைரம் பிரதி பலித்தது. யாரும் பேசவில்லை.
யாக உறுத்தும்படியான குரலில் தாமு சொல்ல. சரோஜா நிமிர்ந்து பார்த்து மூக்கைச் சிந்திவிட்டு, "என்ன தாமு? 6T60T DIT 6MT
தாமு அவளிடம் சென்று லேசாகப் (LgloIII.
அனிதா சரோஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க. சரோஜா வின் முகம் வெளிறிப்போவது தது. "ஏம்மா. இங்க வா' என்று அனிதாவைக் கூப்பிட்டாள். அனிதா தயக்கத்துடன் செல்ல,
"உன்னை நம்பித்தானே கொடுத் தேன். காட்டிக்கொடுத்துட்டியே. நாங்க உனக்கு என்ன பாவம் செய் தோம்.? எங்களுக்கு இருக்கிறதுக்கம் பத்தாதா. பத்தாதா?" என்று அனிதா வின் தோளைப்பிடித்து அசைத்தாள்.
அனிதா, "எனக்கு எதுவுமே புரி யலை' என்றாள்.
"நான் சொன்னது புரியலையா..? பாரு. புருஷனை இழந்துட்டு நிக்கி றேனே. என்னைப் பாரு. என்னைப் பார்த்துப் பேசு எனக்கு இன்னமும் துக்கம் வேணுமா. நானும் ஜெயிலுக் குப் போகனுமா?-சரோஜா கத்தினாள். மகாதேவன் அருகில் வந்து 'அவளை ஏதும் சொல்லாதீங்கோ. அவ பட்ட பாடு நாய் பட்டிருக்காது. நடுராத்திரி யில போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச் சுண்டு போய். தொடைல சூடு போட இருந்தா. தெரியுமோல்லியோ. நீங்க எல்லோரும் இப்பேர்ப்பட்ட ஏமாத்துக் குடும்பம்னு தெரிஞ்சிருந்தா, நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கொடுத்திருக்கப் போறேன்' என்றார்.
அளிதா வருவாள்.)

Page 14
உள்ள தண்ணீர் எல்லாத்தையும் என்ன தெரியும்?
கவனென் னெட்டிசன் பதமே திகிரி குடிச்சிட்டுப் போனா நாம என்ன முறைக்கு உள்ள அ
பொருந்துகாத் தானன்றோர்
போத்திரியாய்த்தேடி வருந்தியுமே காணாச் செல்வம்
-சுப்பிரமணிய பாரதியார்
சய்வது?" என்று திட்டும்.
அதற்கு வயதில் பெரிய மீன்
என்று எதிர்த்துப் யாருமே இந்த வா
"அப்படியெல்லாம் பேசக் KOLL GLIF DIT LIL LITI
ஒருநாள்
மிகவும் மகிழ்ச்சி பாப்பா முரசு சிறுகதை குதித்தது வானவ அந்தக் காட்டிற்கே அழகைத் தந்தது அந்தக் குளம், அக் குளத்தில் VN VAN N தான் காட்டில் வாழும் உயிரினங்கள் W 、 அனைத்தும் தண்ணீர் பருகும்.
அழகிய பூக்கள் நிறைந்த அந்தத் தடாகத்தின் அழகே அழகு அதில் நிறைய உயிரினங்கள் வாழ்ந்தன. தெள்ளத் தெளிந்த தண்ணீரும் அமிர்தம் போன்ற அதன் சுவையும் சொல்லிமாளாது
சில மிருகங்கள் தங்கள் தாகம் தீர்ந்ததும் அங்கிருந்த மர நிழலில் படுத்துறங்குவது வழக்கம் அந்தக் குளத்தில் குட்டி மீன் ஒன்று வசித்தது. வானவில்லின் ஏழு வர்ணத்தில் மிக வும் அழகாக இருக்கும்.
எனவே, தன்னுடைய அழகில் மிகவும் பெருமைகொண்டது அந்த வானவில் மீன். அத்துடன் தான் வசிக்கும் அழகிய தடாகத்தை நம்பியே காட்டில் வாழும் உயிரினங்கள் இருப் பதைக் கண்டு ஒரே பெருமை.
"சே! இவர்களுக்கெல்லாம் வேறிடம் கிடையாதா? நம்முடைய
கூடாது வானவில் இறைவன் படைத்த அம்மா கொடுத்த ப இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் பிடித்தது வானவி அவனது பிள்ளைகள் எல்லோருக்கும் தான் சந்தோஷத்தில் சொந்தம் தெரியுமா?" என்று சொல் அலைந்து திரிந்தது குளந்தான் கிடைத்ததா? இவங்க எல் லும் அப்போது சட லோரும் வந்து நம்ம குளத்தில் "ம்ஹஅம். இந்தக் கிழமினுக்கு பொழிந்தது தன் மீது
------------------------------ விழுவதைக் கண்ட சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் சேர்பமடைந்து
"ஏய் வானமே திமிரிருந்தா என் மீ துளிகளைப் பொட்டு போடுவாய் எனக் நாள் நிறுத்து மன சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆ வானமே நான் செ கேட்காமல் மழை பொழிகிறாயே. என் இப்ப மழையை
றாயா இல்லையா "முட்டாள் வான் முடு" என்று அத கேட்டுத் திடுக்கிட் குளம்தான் ே ரொம்ப தலைக்க றாய்? இந்த வானம் நமக்குக் கொடுக்க நான் எப்படி நிர எப்போதும் வற்றா பெயரெடுக்க முடி மாவது சிந்தித்து
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.06.2002 உனக்கு '? ნიufrcoorto $L’ G5 Lio G8LurrL’’-12 Glaა: 4 1447 அது தனணரை 45 ασταυριτες ε, ιπτσι οου ή எனறால நான Q த. பெ. இல . 1772 உன் இனத்தார் ெ
கொழும்பு. குளத்தையே நாற
உனக்கு உயிர்ப்பு வானத்தைப் பா
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 445
பரிசுக்குரியவர்: பேச்சா இது உ ஆயிஷா எம். இக்பால் ?" g தி/கிண்ணியா மு. ம.ம.வி. கிண்ணியா பசாத்த நீ !
அதற்கு ஒன்றுமே பாராட்டுக்குரியவர்கள்: திடம் இருந்து அ எஸ்.கே. ருஷ்ணி குறைஸ் கௌதமி குமரகுரு கொள் மேன்மக் சன்ஜிதா வத்த நுரைச்சோலை புத்தளம் செவிப்புலன் இழந்தோர் பாடசாலை லிங்கநகர் திருகோணமலை மக்களாய்த்தான் எஸ்.கவிஷாலினி ச. பவதாரணி பதை நீ மறந்து இந்து தேசிய கல்லூரி புஸ்ஸல்லாவை சிவன்பண்ணை வீதி, யாழ்ப்பாணம் முதனமுறை ம.பிரியதர்ஷினி எம்.ரகுவரன் உணரநத வான
ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13 மலைமகள் மத்திய கல்லூரி தெல்தோட்டை அடக்கத்தைக் க
முருகவேல் துஷ்யந்தன் றுஸ்லான் முகமட் நளிர் G :: அலெக்ஸாந்ரா விதி வெள்ளவத்தை கொழு-06முதூர் மத்திய கல்லூரி, தே பா. முதூர் НПЈ и றியவர் S S S S - நடந்துகொள்ள
டெபோறா அன்ரனி ரி. எச் அகம்மது புழைல் விட்ப் பெரியே
பம்பரகலை, பொரலம் பாதை, நுவரெலியா அப்துல் காதர் வித்தியாலயம் ஏறாவூர் நடப்பது GITIGLI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SMSSSSSSS
தொட்டில் ஆடுது σταδίουΙρ 10, கண்கள் பன்னிரெண்டு கைகள் இளம் தல்ை 104 நாள் முழுக்க நடந்தால் நாற்ப இரண்டு அது என்ன?
வைப் பற்றி தடி அதிகம் அது என்ன?
60
பகம். எனவே 10 தலைக்கணம் மிக்கவன் தயிரை டி. inding fig ng)
01. செக்கச் சிவந்திருக்கும் வைக் ШТоlj பதில் சொல்ல வேண்டும்
கோல் கொடுத்தால் தின்னும் 9l91 %ᎢᏍᏓᏡᏓ? ,.
தண்ணீர் கொடுத்தால் சாகும் 08. வற்றாத தண்ணீர் குளம், கரை
அது என்ன? புண்டு தண்ணீர்தான் தெரியாது
02 ஐந்து விரல்கள் உண்டு, ஆனால் அது என்ன?
ரத்தமும் சதையும் இல்லை. அது 09: பூப்பூத்தபோது மஞ்சள் காய்ந்த &TGổi 6012 போது சிவப்பு பழுத்தபோது
03. உச்சாணிக் கிளையில் உல்லாசத் கறுப்பு அது என்ன?
டி வானவில் மோராக்குவான் அவன் யார்? 1199 1999 GG || 80 06. տUD -9,601 Tou LIGUID இல்லாத Cynry LO Olson courts 90
மரம் ஏறினால் வழுக்கும் மரம்
♔ | ̄n {]IE 80
ாகத் துள்ளிக் அது என்ன? 留@密町“沁 இ8ஒருபிபி 60 ம் 10 ஒரு நாளைக்கு முன்று தடவை finale 19 நாள் அவங்க
5000 சோப் குமிழ்களின் தடிப் மயிரிழை பத் தோ: தலைமுடியின் அளவு தடிப்பம் இருக்
(9) LD.
60 மில்லிகிராம் நிறையுள்ள வெள்ளியை எடுத்து அதை நன்றாக அடியுங்கள். அதை அடித்து மெல்லிய நூலி ழையாக மாற்றுங்கள் அதை ஒரு காகிதத் தாளின் மீது வையுங்கள் நூலிழைபோல் ஆக்கிய வெள்ளியின் 100 மடங்கு அளவும் பேப்பரின் தடிப்பமும் ஒரே மாதி ரியாக இருக்கும்.
ாசி கேக் மிகவும் லுக்கு. எனவே மயிரிழையில் உயிர் தப்பி துள்ளிக்குதித்து னார் எனச் சிலநேரங்களில் செய்தித்தாள்களில் படித்திருப் சடவென மழை பீர்கள் இந்த மயிரிழைத் தூரம்: "ಶ್ವಿ" : என்று உங்களுக்குத் R ՈIII 60/61/61) 西
குந்த ஒரு சென்ரிமீற்றர் பொருளை 200 பங்குகளாகப் பிரித்து அதில்
3) GOTö,
னககு எனன ஒரு பங்கு என்று கணக்கிட்டால்
து இப்படி மழைத்
ப்பொட்டென்று : ಇಂತಿ'! இன்று ந், இரு 'கு' அது ' "
3' 'மறக் ரிழை தூரம்
ழயை" என்றது. ★ ★ ★ -
இன்னும் шашта மயிரிழை தடிப்புக்கொண்ட ஒரு செய்தித்தாளின் ம்பித்தது. "ஏய் ஒரு பொருளைக் கண்களால் காண் தடிப்பமும் ஒரு தலைமுடியின் ல்லச் சொல்லக் கிறீர்கள் என்றால் அது எது தெரி தடிப்பமும் அண்ணளவாக ஒரே
நீரை என் மீது யுமா? சோப் நுரையின் குமிழ்தான் மாதிரி இருக்கும்.
சிறுத்தப் போகி
"", "" GITT LI
ாரமான குரல் E.
芭, .السرير எண்களை எந்த
சியது. "என்ன வரிசையில்
மாக இருக்கி கூட்டினாலும் மட்டும் மழையை கூட்டுத்தொகை வில்லை என்றால் 44 வருமாறு
வகுளம என்று என்று கொஞ் - :
LIT灰「ああTuT? தடவை மாத்திர வின் பெருமை மே பயன்படுத்த பொழியவில்லை வேண்டும் ண்டு போவேன். முயற்சி துப்போய் இந்தக் செய்யுங்கள் துவிடுவார்கள் முடியாதவர்கள் சை கொடுக்கும் "..." து நீ பேசும் GLIIIIIII5,5hII, Illili, G னைவிட உயர்ந் பொறுத்திருங்கள் டித் திமிராகப் படிப் பேசியும் ால்லாத வானத் கத்தைக் கற்றுக்
சென்றவாரப்
என்றும் மேன் 黴 என காட்டப் பட்டுள்ளவாறு Ꭲ9Ᏹ " °ᎢᎦᏛᎢ Ꭰ5l | . X அடையாள
தன தவறை மிடப்பட்டுள்ள நான்கு அன்றிலிருந்து ஊசிகளையும் க்கொண்டது. அகற்றுவதன் முலம் LINTášEGGYIl GTi படம் இரண்டில் சிறியவர்களாக காட்டப்பட்டுள்ளது விடும் உங்களை போல் நான்கு ளை மதித்து முக்கோணங்களைப்
சிறந்தது. ul in (1) Lu u Ln) (2) பெறலாம்.
BD 26-01, 2002

Page 15
அலாரம் அடித்துக்கொண்டி ருந்தது. அதை நிறுத்துவதற்கு முயன்ற சுவேதாவைத் தடுத்து நிறுத்தியது தாயின் குரல் "மணி ஆறு ஆகிவிட்டது. ஜெயா உன்னுடன் ஏதோ சுற்றுலாப் பயணத்தைப் பற்றிப் பேசவேண்டும் வரச்சொன்னவள் என்று சொன்னது மறந்துபோய்விட்டதா?" என்றாள்
சுற்றுலாப் பயணம் என்றதும் அவ ளது மனம் துள்ளியது கட்டிலைவிட்டுத் துள்ளியெழுந்தாள் காலைக் கடன்களை முடித்துவிட்டுத் தோட்டப் பக்கம் வந்த வளுக்கு அங்கு புத்திருந்த பூக்களைப் பார்த்தவுடன் மனம் பரவசமடைந்தது அவள் நாட்டிய மஞ்சள் ரோஜாவி லிருந்து முதல் மொட்டு அவிழ்ந்திருந் தது. அதன் இதழ்களை மெதுவாக வருடியவளுக்கு அந்த ஸ்பரிசம் சுக மாக இருந்தது. இதே மாதிரி மிருது வாக, மென்மையாக அந்தக் கைகள் அவளின் கைகளைப் பிடித்து "அம்மா வேண்டும்" என்ற மழலை மொழி அவளின் காதுகளில் ரீங்காரம் செய் தது. தன்னையே மறந்து நின்றவளைத் தாயின் குரல், "சுவே. தேனீர் ஆறப் போகிறது. சீக்கிரமாக வந்து குடித்து விட்டுப்போ உனக்குத்தான் ஆறினால் பிடிக்காதே! எல்லாம் உனக்கு நான் சொல்லவேண்டியுள்ளது" எனக் கூறி யபோது சுயநினைவிற்கு வந்தவள் மேசையின் மீதிருந்த தேனீரைக் குடித்து விட்டு ஜெயா வீட்டிற்குப் போகத் தயாரானாள். ஆனால், அவளின் செவி களில் இன்னமும் அந்த மழலையின் குரல் கேட்டபடியேயிருந்தது.
சுவேதாவைக் கண்டதும் ஜெயா ஓடிவந்து, "சுவே! அந்தச் சுற்றுலா வெள்ளிக்கிழமை போறதாக உள்ள தாம். மூன்று வாரச் சுற்றுலாவாம்"
அகிலுக்கு என்ன பிடிக்கும்? எது பிடிக்காது? குணவானா? எல்லோருட னும் கலகலப்பாகப் பழகுவானா? தனிமை விரும்பியா? என்று எதுவுமே தெரியாது. ஆனால், அவனோடுதான் இனி வாழ்க்கை நடாத்த வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க சற்று கஷ்டமாகத்தான் இருந்தது இந்திரா
().
தன் தாயிடம் எவ்வளவோ எடுத் துச் சொல்லிப் பார்த்தாள் "ஒரு வரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவருடன் எப்படி வாழ்க்கை நடாத்து வது? திருமணம் என்பது இரு மனங் களின் இணைப்பு என்பதை விளங் கிக்கொள்ள வேணும்" என எடுத்துச் Ga II Go Got Tai.
'போடி பைத்தியகாரி நான்கூடத் தான் திருமணத்திற்கு முன்பு உங்கப் பாவைப் பார்த்தது கூடக் கிடையாது. ஆனால், நாங்கள் நன்றாக இல்லையா?" இது அம்மாவின் உபதேசம்
அதிலும் உண்மையில்லாமலில்லை. படத்தில் நல்லவனைப் போலத்தான் இருக்கின்றான். பேசிப் பழகிப் பார்த் தால்தானே ஒருவரின் குணத்தை இனங்கண்டுகொள்ள முடியும்
கெட்டி மேளம் கொட்டத் தவி லும் நாதஸ்வரமும் காதைப் பிளக்க பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு திருமணம் இனிதே நடைபெற்று முடிந் தது. இந்திரா எல்லோருடனும் சகஜ மாகப் பழகும் சுபாவமுடையவள் கல் லூரி நண்பர்களின் ஏராளமான வாழ்த் துக்களும் பரிசுகளும் மலையாய் குவிந்து கிடந்தன. இந்திராவின் கல்லூரி நண்பி களைவிட நண்பர்களே அதிகமாக வந்திருந்தனர். எல்லோரையும் அகி லுக்கு அறிமுகம் செய்துவைத்தாள் எல்லோருடனும் புன்முறுவலுடன் பேசிப்பழகிற அகிலை நினைக்க உண மையாகவே பெருமையாக இருந்தது இந்திராவுக்கு
மறுநாள், "இந்திரா நேற்றே உன் னிடம் கேட்க வேண்டும் என்று நினைத் தேன். உனக்கு நண்பிகளைவிட நண் பர்கள்தான் அதிகம் போல. ஏன் நண்பர்களைத்தான் பிடிக்குமோ? என்றான் அகில்
Qauéf山山öL山r、 @öLó山 பட்ட இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவேயில்லை என்ன பதில் சொல்வதென்று தடுமாறினாள்
Goi 01, 2002
அம்மாவுக்காக
என்று கூறிக்கொண்டு போனவள் சுவே தாவின் மனம் சுற்றுலாவில் இல்லை என்பதை உணர்ந்து அவளைத் திரும்
பிப் பார்த்தாள் சுவேதா ஏதோ நினைவில் நிற்பதைக் கண்டு என்ன வென்று அவளை உலுக்கிக் கேள்வி யோடு பார்த்தாள்.
சுவேதாவோ அங்கே போடப்பட்டி ருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு "ஜெயா என்னால் அந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. நான் அந்த உதவியைக் கட்டாயம் செய்யப்போகின் றேன்" என்றாள்.
"உனக்கென்ன பைத்தியமா பிடித்து விட்டது? சுயநினைவுடன்தான் பேசுகின் றாயா?" என்று கேட்ட ஜெயாவிடம்
"ஆம் ஜெயா அந்தப் பிஞ்சு என் கையைப் பிடித்து அம்மா வேண்டும் என்றது உனக்கு ஞாபகம் இருக் கிறதா? எனக்கு இந்த வயதிலே அம்மா வின் உதவி வேண்டியிருக்கையில் அந்தப் பிஞ்சுக்கு. என்னால் நினைத் துப் பார்க்கவே முடியவில்லை. நான் இப்படிச் செய்யவில்லை என்றால் அந் தக் குழந்தையின் அழகான சிரிப்பு மறைந்துவிடும் ஜெயா' என்றாள் சுவேதா கவலையுடன்
"சுவே! நீ சொல்வது சரியோ தப்போ? என்னால் உணரமுடிய வில்லை. ஆனால், உன் அம்மாவுக்கு என்ன சொல்வதாக உத்தேசம்? அம்மா இதற்குச் சம்மதிப்பாளா?" என்றாள்
சுவேதாவின் முகத்தில் யோசனை ரேகைகள் படர்ந்தன. அப்பொழுது அவளது முளையில் அந்த யோசனை பளிச்சிட்டது "ஜெயா இப்போது வழி கிடைத்துவிட்டது. நான் இந்தச் சுற்று லாவுக்குப் போவதாக அம்மாவிடம் கூறிவிட்டு இந்த உதவியைச் செய்யப்
வார்த்தைகளைத் தேடினாள் "தர்ம சங்கடமான கேள்வியைக் கேட்டுவிட் டேன் போலிருக்கிறது. விட்டுவிடு இந்திரா" என்றான்.
"நோ. அகில் என்னோட கொலிஜ்மேட் எல்லோரையும் இன் GOGIL LIGOTG) of 36T66, LL GIGIGGITL கேர்ள்பிரண்ட்ஸ் யாரும் அதிகம் வரலை." என்று சமாளித்தாலும், அகிலின் கேள்வி அவளை வெகுவாய் குழப்பியது.
அதே சமயம் இந்திரா இன்வைட் பண்ணியும் கல்யாண நேரத்தில் வேலை விடயமாக வெளியூர் போயி ருந்த சந்தோஷ் வந்தான் "ஹாய் இந்து ரியலி வெரி சொரி என்னால கல்யாணத்திற்கு வர முடியலை
எனிவே ஹப்பி மெரேஜ் லைஃப்" என்று அவளின் கரம் பற்றி வாழ்த்துச் சொன்னான் சந்தோஷ்
தாங் யூஸோ மச் மீட் மை ஹஸ் பெண்ட் அகில் என்று அறிமுகப்படுத் தினாள் இந்திரா பதிலுக்கு ஒரு ஹலோ கூடச் சொல்லாமல் அங்கிருந்து விரைந்தான் அகில் "ஒகே இந்து எனக்கு நிறைய வேலைகள் இருக்கு இன்னொரு நாளைக்கு வருகிறேன்"
போகின்றேன். பி உண்மையைக் கூ ஜெயாவும் அரை ம மகிழ்ச்சிக்காக ஒத்
மூன்றுவாரச் செல்வதாகப் பெற் இருவரும் அன்றே குச் சென்று ட தார்கள். அந்த ட வுக்கு ஏற்கனவே தனது ஒவ்வொரு
இரத்ததானம் செய் அன்றும் அப்படி அந்தக் குழந்தைை அந்தக் குழந்ை வராந்தாவில் நின் உருண்டை விழிக பார்த்துக்கொண்ட அந்தப் பக்கமா ருக்கும்போது சுே பிடித்து இழுத்து சுவேதாவிற்கு அ சிரிப்பும், சுட்டித்த கவர்ந்தது. குழந்:ை தக்காளிப்பழக் கன் இறக்கிவிட்டாள். அருகில் யாரும் இ6
என்று கொண்டு பொதியை அவளி விடைபெற்றான்
"என்ன அகி நடந்துகொள்cங்க நினைத்திருப்பார் சலித்துக்கொண்ட உன்னைக் கட்டி நினைப்பேன் என் யில்லை. அவன் எ
என்ற கவலை பெ லையா? உன்னோ சுத்தமா பிடிக்க வார்த்தையில் மு
அவன் ஏன் யங்களுக்கெல்லா படுகிறான் என்று கொள்ள முடிய6 மனைவிக்குள் என் எல்லாவற்றையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|றகு அம்மாவிடம் றலாம்" என்றாள். னதுடன் நண்பியின் துக்கொண்டாள்.
சுற்றுலாவுக்குச் றோரிடம் கூறிவிட்டு, வைத்தியசாலைக் ாக்டரைச் சந்தித் ாக்டரைச் சுவேதா தெரியும் அவள் பிறந்தநாளுக்கும்
ய அங்கு வருவாள். வரும்போதுதான் யச் சந்தித்தாள். த வைத்தியசாலை றுகொண்டு தனது ௗால் அங்குமிங்கும் டிருந்தது. சுவேதா க வந்துகொண்டி வதாவின் கையைப் விட்டுச் சிரித்தது. ந்தக் குழந்தையின் b01 (pLD D-6016ITSGMohd நயைத் தூக்கி அதன் னத்தில் முத்தமிட்டு அக் குழந்தையின் ல்லாததால், "அம்மா
தது. SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
வந்திருந்த பரிசுப் Lம் கொடுத்துவிட்டு ந்தோஷ்
Gö! 6J Göy GüULq சந்தோஷ் என்ன என்று இந்திரா போது "வெரி குட் ன நான் என்ன று உனக்குக் கவலை ன்ன நினைப்பான்
FJFIT LJ 3LJ III ja, 36ŭ ட நடத்தை எனக்குச் ல" என்று ஒரே டத்தான் அகில்,
ந்தச் சின்ன விஷ இப்படிக் கோபப் அவளால் புரிந்து
2a) GO) aa). JEGOOIT GJIGO ன ஒளிவு மறைவு. Ո6/6fիլյլյ6)լ այդ ցլի
எங்கே?' என்றாள்.
அந்தக் குழந்தை சிறிது நேரம் முழித்துக்கொண்டு நின்றுவிட்டு,"அம்மா வேண்டும்" என்றது. சுவேதாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவள் குழம் பிப்போய் நிற்கையில், அங்கே வந்த டாக்டர்தான் அவளுக்கு அந்தச் செய்தி யைச் சொன்னார். அன்றிலிருந்து சுவேதாவுக்கு அந்தக் குழந்தையின் நினைவுதான். அதற்கு ஒரு முடிவு கட்டத்தான் இன்று சுவேதா டாக்ட
ம.கந்தி, கொக்குவில்
ரைச் சந்திக்க வந்திருந்தாள்
"டாக்டர் என்னுடையது பொருந் துமா?" எனக்கேட்டாள். டாக்டர் அவளை வியப்புடன் நோக்கி,
"முழுமனதுடன் சம்மதிக்கின்றீர் களா? எனக் கேட்டார்
சுவேதாவோ தயக்கமின்றி, "எனக் குப் பரிபூரண சம்மதம்" என்றாள்.
டாக்டர் சில சோதனைகளைச் செய்துவிட்டு, "பொருந்துகிறது" என் றார். சுவேதாவோ மட்டற்ற மகிழ்ச்சி யில் ஜெயாவைக் கட்டிக்கொண்டாள். அன்றே அவள் வைத்தியசாலை
பேசவேண்டியது தானே கள்ளம் கபட மின்றிப் பழகும் நண்பர்களை பட் டிக்காட்டுத்தனமான எண்ணங்களுக் காக விட்டுக்கொடுப்பதில் இந்திரா வுக்கு உடன்பாடு கிடையாது.
அன்றைய இரவு இருவருக்கும் சூன்யமாகிப் போனது சில நாட்களாக இருவரும் பேசிக்கொள்வதில்லை. அதேவேளை பிரச்சனைகளும் இல்லை. அன்றொரு வெள்ளிக்கிழமை இருவரும்
கோவிலுக்குச் சென்றிருந்தனர். ஊட லின் பின்வரும் கூடலில் தனி சுகம் இருப்பதாக எத்தனையோ நாவல்களில் படித்திருந்ததை உணர்வுபூர்வமாக இன்றுதான் அனுபவிக்கிறாள்
கோவிலில் வைத்து இந்திராவின் கல்லூரித் தோழி சுலோஜனாவைக் கண்டாள். அவள் எப்போதும் கிண்ட GUIT.J. (BG).J. (BL).JPG|ITGT.
"என்னங்க இவ என்னோட கொலிஜ் ஃப்ரெண்ட் பெயர் சுலோ ஜனா' என்றாள்.
"ஹலோ! என்ன ஸேர், எப்படி இவளை மனேஜ் பணணுறிங்க? ரொம்ப சுட்டி இல்லையா? என்று கிண்டலாகச் சிரித்தாள் "ஆமா, இந் திரா! உன்னை நாலு வருஷமாக பாவடிச்சானே நம்ம சிவா, அவனுக்குக் கயிறா? ஓகே நேரமாயிட்டு நான் வாறேன். பிறகொருநாளைக்கு வீட்டுக்கு வாறேன்" என்று விடைபெற்றுச் சென் றாள் சுலோஜனா
யில் அனுமதிக்கப்பட்டாள் படுக்கை யிலிருந்த சுவேதாவின் கைகளைப் பற்றிய ஜெயா, "எனக்குப் பயமாக இருக்கிறது, சுவே!" என்றாள்.
"பயப்படாதே எனக்கு ஒன்றும் நடக்காது" என்று ஆறுதல்படுத்தினாள் சுவேதா.
அன்றிரவே அந்தச் சத்திரசிகிச்சை நல்லபடியாக நடந்தது. சுவேதாவை வார்ட்டுக்கு அழைத்துச் சென்றார் கள் சுவேதா உடலால் சோர்ந்திருந் தாலும் மனதில் மகிழ்ச்சியாயிருந்தாள் ஜெயா அவளருகில் வந்து, "உன்னைப் பார்க்க எனக்குப் பெருமையாக இருக் கிறதடி யாரும் செய்யத் தயங்கும் ஒரு காரியத்தை நீ செய்திருக்கின் றாய்" என்றாள். புன்முறுவலுடன் அவ ளைப் பார்த்த சுவேதா வாசலில் ஏதோ அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஒருவர் நின்று கொணடிருந்தார் சுவேதாவைக் கண்டதும் குழந்தையை இறக்கிவிட்ட அவர் சுவேதாவைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி, "நீங்கள் செய்த இந்த உதவியை நான் எண்றைக்கும் மறக்கமாட்டேன். நீங்கள் உங்களது ஒரு கிட்னியைக் கொடுத்து உதவ வில்லை என்றால் எனக்கு மனைவியும், இவளுக்கு அம்மாவும் இல்லாமல் போயிருக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரிய வில்லை" என்றார்.
சுவேதா, அருகில் வந்த குழந் தையை அணைத்தபடி "எனக்கு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் இவளது முகத்தில் இருக்கும் இந்தச் சிரிப்பு என்றைக்கும் மாறாமல் இருந்தால், அதுவே எனக்குப் போதும்" என்றாள் சுவேதா இருவரையும் மாறிமாறிப் பார்த்த குழந்தை அழகாகச் சிரித் தது. அதன் எதிரொலியாக அனை வர் மனங்களிலும் சந்தோஷம் நிறைந் O
பெரிய தப்பு. நான் மட்டுமில்லை, அநேகமான பெண்கள் பண்ணுற தப்பும் அதுதான் உண்மையாக நேசிக் கிற ஒருவனை உதாசீனப்படுத்திவிட்டு, பிறகு வாழ்க்கை முழுவதும் என்னை மாதிரி அழவேண்டியதுதான்
"இதைத்தான் நான் எதிர்பார்த் தேன் மனசுல ஒருத்தனையும் கட்டில்ல ஒருத்தனையும் சுமக்கிற உனக்கும் விபச்சாரிக்கும் என்ன வித்தியாசம்? நான் சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சு இனி நீ இங்கிருக்கக்கூடாது. போ போ." என அசிங்கப்படுத்தி னான் அகில்
ஒரு கணம் ஆடிப்போனாள் இந்திரா இவ்வளவு கேவலமானவனா இவன் இனியும் இவனுடன் வாழத்தான் வேண்டுமா? எனப் பலவாறு குழம்பி, நிரந்தரமாக அகிலைவிட்டுப் பிரிந்து விடுவதாக ஒரு முடிவுக்கு வந் ՖII6II
அகிலை விட்டுப்பிரிந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. அம்மா, அப்பா எவ்வளவோ வற் புறுத்தியும் அவள் மறுமணம் செய்து கொள்வதற்குச் சம்மதிக்கவேயில்லை. "இப்போதெல்லாம் காலம் எவ் வளவோ மாறிக்கொண்டு வருவதை ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என் கிறாய்? இன்றைய பெண்கள் நீதி மன்றம் ஏறி விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக் கிறார்கள். நீ மட்டும் ஏன் தனிமையில் இப்படி இளமையை வீணடித்துக் கொண்டிருக்கிறாய். இந்திராவுடன் பணிபுரியும் நண்பியின் அறிவுரை அப்போது,
"என்ன கவிதா விட்டுக்கு இவ்
எஸ். மனோஹரன், மற்பாத கல்விக் கலாசாலை
"என்ன இந்திரா சிவா உன்னை நாலு வருஷமா லவ் பண்ணினானா? நீ சொல்லவேயில்லை?
'எதுக்குச் சொல்லணும்? சொல்ற அளவுக்கு அது அவ்வளவு பெரிய விஷயமும் இல்லை"
"நோ. நாலு வருஷமா லவ் பணி ணின அவனை ஏன் நீ ஏத்துக்கலை? சொல்லு சொல்லு.
"அதுதான் நான் பணிணின
வளவு சீக்கிரமாகக் கிளம்பிட்டே."
"என்னை இன்னைக்குப் பொண்ணு பார்க்க வாறாங்க, அதுதான்' என்று விடைபெற்றுக்கொண்ட கவிதாவின் முகத்தில் படர்ந்திருந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்பதை எண்ணிப் பார்ப்பதோடு இந்திராவால் கவிதா வுக்கு வாழ்த்துக்கூற முடியவில்லை, மனதளவில் அனுதாபங்களையே அவளால் வழங்க முடிந்தது.
TLDavi

Page 16
பரமேஷ்வர் காரின் உள் விளக்குகளைப் போட்டார். பின் இருக்கையில் மணி டியிட்டு அமர்ந்தார். கத்தியால் அந்த ஸ்டிக்கர் எழுத்துக்களை ஒவ் வொன்றாகச் சுரண்டி எடுக்கத் துவங்கினார்.
லட்சம் லட்சமாகச் சொத்து வைத்திருந்தாலும் எந்த வேலைக் காரனையும் நம்பி இந்தப் பொறுப்பைக் கொடுக்க முடி IIII gil.
இரவுத் தூக்கம் முற்றிலும் வீணாகிவிட்டது.
காதம்பரியா இப்படிச் செய் தாள்? காதம்பரியா? அவளுக்கு தனியே ஒரு வீடு வாங்கித் தரும் அளவிற்கு மயங்கிவிட்ட தாகக் காட்டிக்கொண்டிருக்கக் கூடாதோ?
செல்ஃபோன் சிணுங்கியது. உடனே எடுத்தார்.
"தூங்கவில்லை?" சிரித்தது மறுமுனை.
"LITT j நீ?" "அணுகுண்டு இன்றைக்குத் தூங்கி விடு நண்பா, நாளைக்கு இதைவிட மோசமான நிலைமையில் தூக்கமே வராது"
"ஏய். என்ன நினைத்." மறுமுனை அறுத்துவிட்டது. பர மேஷ்வரின் அடிவயிற்றில் முதன்முறை யாக அச்சம் கொப்பளித்தது.
அவருடைய பல வருட வக்கில் வாழ்வில் எத்தனையோ எதிரி களைச் சந்தித்திருக்கிறார் சமாளித் திருக்கிறார். அதெல்லாம் தொழில் முறையில் எழுந்த சவால்
ஆனால், இந்த ஸ்டிக்கர் மேன்
என்று
முகம் தெரியாத எதிரியாய் ஒளிந் திருக்கிறான். அடுத்த தாக்குதல் எங்கிருந்து எப்படி வரும் என்று புரியாத குழப்பம்
மகள் அபிதாவை ஒரு வாறு சமா ளித்துவிட்டார். ஆனால், அவர் மனைவி ஜானகியைச் சமாளிக்கும் முன் உப்புத் தண்ணிர் குடித்துவிடு வார் போலிருந்தது.
மறுநாள் பரமேஷ்வர் அலுவலகத்தில் தன் ஸ்ரெனோவிடம் ஒரு கடிதம் டிக் டேட் செய்துகொண்டிருந்தபோது ஃபோன் ஒலித்தது.
"ஹாய் பரமேஷ் செளக்கியமா? அதே ஆண்குரல்
"ஏய் யார் அது?" அவர் குரலில் இருந்த ஆத்திரம் அங்கே நின்றிருந்த ஸ்ரேனோவை நிமிர வைத்தது.
அவளை வெளியேறிவிடும்படி சைகையாலேயே சொன்னார்.
"நான் யார் என்று விளக்கமாய் சொல்ல இது நேரமில்லை. ஏனென் றால், உனக்கு வீட்டிலிருந்து ஃபோன் வரவேண்டியிருக்கிறது. மனைவி யோடு பேசி முடி."
தொடர்பு துண்டிக்கப்பட்டதும், சில நொடிகளிலேயே போன் ஒலித் தது.
"G)LG)." "உடனே வீட்டுக்கு வாருங்கள்." என்றது அவர் மனைவியின் குரல் கோபமும், அழுகையும் அந்தக் குர லில் ஒலித்தது.
பரமேஷ்வர் அவசரமாக எழுந்
இதைெ
தார்.
பரமேஷ்வர் வீடு படுக்கையறை, மெல்லிய ஏ.ஸி.
டெலிவிஷன் ஆன் செய்யப்பட்டது. விசிஆர் இயக்கப்பட்டது
மனைவியின் அருகில் நகத் தின் நுனியைக் கடித்துக்கொண்டு பரமேஷ்வர் உட்கார்ந்திருந்தார். தொலைக் காட்சித் திரையையே LITU55ITU.
இருட்டிலே GGIGIfj. J. L. புள்ளிகள் பெரிதாகி ஒரு கார் காட் சிக்குள் வந்தது.
அவருடைய கார் காரின் முன் விளக்கு வெளிச் சத்தைத் தவிர்த்து கேமிரா கதவருகில் முகாமிட்டது.
கார்க்கதவு திறந்து பரமேஷ் வர் இறங்கினார். சிறு சென்ட் பாட் டில் எடுத்து கழுத்திலும் சட்டைக் குள்ளும் பூசிக்கொண்டார். கேமிரா அவரைத் தொடர்ந்தது.
காதம்பரிக்காக அவர் வாங்கிக் கொடுத்த கெஸ்ட் ஹவுஸின் முகப்பில் கேமிரா தங்கியது.
பரமேஷ்வரின் அடிவயிற்றில் தவளைகள் துள்ளின.
கதவு திறந்தது. காதம்பரி அங்கு நின்றாள்.
அவரைப் பார்த்ததும், அவள் முகம் குபிரென்று பூத்தது. ஒரு தாவு தாவி அவரை அணைத்துக்கொணி டாள். பரமேஷ்வர் அவள் கன்னத்தில் முத்தமிட்டு அணைத்தபடி உள்ளே நகரக் கதவு சாத்திக்கொண்டது.
தொலைக்காட்சித் திரையில் வெளிச்சம் குறைந்தது. பளிரிடும் எழுத்துக்கள் உயிர்பெற்றன.
இந்த காஸெட்டின் தொடர்ச்சி யைப் பார்க்க விருப்பமா? நாளைவரை காத்திருங்கள் - அன்புடன் நான்
"என்ன அர்த்தம் இதற்கு மனை வியின் குரல் பல டெஸியல்கள் உயர்ந்தது.
'ஜானு. இதெல்லாம் பொய்." "உங்கள் கார் பொய், உங்கள் முகம் பொய், அந்தப் பெண்ணிற்கு முத்தம் கொடுத்தது பொய் அப்படித் தானே?"
பரமேஷ் ராமல் பார் "என் வியே. இன வில் என்ெ னிக் வந்து வேறெங்கோ யோவில் பதி ஒரு பெண் போல் சேர்
"அவன் நானும் தே கிறேன்" அ நறத்தார்.
காதம்பரி எ எனக்குத் மேல் சத்திய
அவர் அவரை நிமி "சத்தியம் தால் என்மீது நம் மகள் அபித செய்யுங்கள்"
பரமேஷ்வர் அ. வின் மீது அவருச் அவளுக்குத் தெரியு அவருடைய தொழி பட்ட சந்தர்ப்பங் மிரண்டதில்லை. இந்த மிரட்சி:
'அபிதா மீது ச தான் நம்புவாய் 6 என் மீது சந்தே விழுந்திருக்கிறது. யம் பண்ணினாலும் திரப்போவதில்லை சத்தியம் பண்ண uിഞ്ഞ്)"
குரலில் கோப; கொண்டார் கண்க காண்பித்தார்.
வார்த்தைகள சேர்த்தார். மொறு பொரிந்தார். அவளு பிற்காகக் காத்திர னார்.
காரில் பயன G)3FG)%ĜILJIT GODGOSTILLI LI காதம்பரியைப் பிப "காதம்பரி. மணித்தியாலத்தில் பாண்டியாவில் இ உன்னுடன் நான் என்றார
அவள் பதில் தொடர்பைத் துணி **** ஹோட்டல் கிரிமினல் அட் வருக்கு என்று நிர ஒரு "சூட் எடுத்திரு ՖII 6/0,
அந்த சூட் (SU னக் கருவிகள் இய குந்தன
JFITILIGITIL 9 LD நாற்காலிகள் புெ குஷன்களுடன் ே நிரம்பிய தண்ணீர்
எழுத
இதுவரை சில மு யண்டுகளுடன் மட்( களைப் பயன்படுத் மேஷ்வர். முதன் ருடைய தனிப்பட்ட காக வந்திருக்கிற
அவருக்கு எதி அமர்ந்திருந்தாள்
தொலைக்காட் யோப் படம் ஒடி
காதம்பரி குளிரூ பயனின்றி நிறைய 6 கண்களில் அச்சம் "சத்தியமாக இ போது எடுக்கப்பு எடுக்கப்பட்டது. யா டது என்று எனக் யாது."
அவள் குரல் ந (கைதியின் கன்
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் அவளை அய த்தார். ՄLLIT617 ዘዐ60)GüI றைக்கு சினிமா FOI GOSGOI GLIDIT GNL j. விட்டது. நான் போனதை வீடி வு செய்து யாரோ அவர்களின் மனச் சுமை சற்றுக் அடன் இருப்பது குறைந்தபோது சரஸ்வதி, கணேஷ், திருக்கிறான். விஜி மூவருக்கும் குளிர்பானம் வழங்
கினேன்.
அகதிமுகாம் வாழ்க்கையில் இப் படிப் பல்வேறு பிரச்சனைகள் ஏற் படுகின்றன. பெரிய கொட்டகையில்
யாரென்றுதான் டிக்கொண்டிருக் வர் பற்களை நற
பல்லாம் நம்பாதே பத்தடிச் சதுரத் துண்டுகளுக்குள் ன்று யாரையுமே நெருக்கமான் குடும்ப வாழ்வு நல்ல தெரியாது உன் - மறைப்புக்களற்ற உல்லாச சல்லாபங்
DF" கள், உறவுகளுடன் சேர்ந்து வாழ மனைவி ஜானகி முடியாத குறைநிறைகளைப் பகிர்ந் ர்ந்து பார்த்தாள் துகொள்ளமுடியாத சூழல் பல்வேறு செய்வதாய் இருந் குண இயல்புகளைப் பழக்கங்களைக் செய்யாதீர்கள் கொண்ட குடும்பங்களுடனான ா மீது சத்தியம் வாழ்க்கை இவற்றினால்தான் பிரச்
நிர்ந்தார். அபிதா குெ உயிர் என்று D. Di dan LIGi. NGA57Ga)Gui ipL33ú களைக் கண்டு இப்போது எதற்கு
த்தியம் செய்தால் ான்றால் உனக்கு கம் அழுத்தமாய் அபிதா மீது சத்தி அந்தச் சந்தேகம் | gնGuiնն է : நான் தயாரா
த்தைச் சேர்த்துக் ளில் எரிச்சலைக் O
சனைகளே உண்டாகின்றன என்பதை எடுத்துக் கூறினேன். விஜியிடம் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்துச் சிறிது நேரம் தனியாகப் பேசினேன். தாய் சரஸ்வதி அடித்ததுதான் ம் செய்தபோது குழந்தையின் மனதை மிகவும் பாதித் யன்படுத்தினார் - துள்ளது. டத்தார். நான் முரளியின் தாய் சிவகாமி இன்னும் அரை யுடனும் பேசவேண்டியிருப்பதால்,சரஸ் 熬 ಇಂಗ್ಲ வதியையும் கணவரையும் அடுத்த நாள்
வரும்படி வைத்தேன். | (Up 35 TLD 60T 9 G5ITETTU IEGULI LI சொல்லு முன் UIT6TT சுகந்தி PULOTC சிவகாமியை டித்தார் அலுவலகத்திற்கு அழைத்தேன். 【** ■黑-器。" சிவகாமிக்குத் பாண்டியா தெரியவில்லை என்பது அவளது G.I.G., பரமேஷ் பேச்சிலிருந்து தெரிந்தது. மிக ந்தரமாக அங்கே - அமைதியான சுபாவமுள்ள சிவகா ந்தார் கிருஷ்ண மிக்கு நடந்த சம்பவத்தை விபரித் தேன். அவள் முகம் வியர்த்தது. நான் அவளைச் சாந்தப்படுத்தி னேன்,'இவையெல்லாம் நாம் எதிர் பாராமலே நடைபெறுகின்றன. முகாம் வாழ்க்கைதான் காரணம் என்றேன். ாபாக்கள் நீர் சிவகாமியின் குடும்பத்தைப் மெத்தை பற்றியும், தொழில் பற்றியும் அறிய O/9 அவருடன் உரையாடினேன்.
"எனக்கு மூன்று பிள்ளைகள் முரளி கடைசிப் பிள்ளை. இரண்டாம் வகுப்புப் படிக்கிறான். மூத்த பிள்ளை கள் இரண்டும் பெண்கள் 4ம் 5ம் வகுப்புப் படிக்கிறார்கள் உறவினர் கள் முல்லைத்தீவில் நாம் மட்டும்
பில் அழுத்தம் மொறுவென்று ருடைய பிரதிபலிப் ாமல் வெளியேறி
TEல் குளிர் சாத ங்கிக் கொண்டி
ரக்கூடிய பிரம்பு த் மெத் என்ற
Dj.J.LILDIGI jG)GII
மே அந்த அறை இந்த முகாமில் ஒன்பது வருடமாக தியிருந்தார், பர எல்லா வகையிலும் கஸ்ரப்படுகின்
முறையாக அவறோம்" என்று கூறியவள் நீண்ட
உபயோகத்திற் பெருமூச்சு விட்டாள்.
கணவரைப் பற்றிக் கேட்டபோது, கணவர் கட்டடவேலைக்குச் செல்வ தாகவும், தானும் ಇಂಕಿಲ್ செல்வதாகவும் கூறினாள்
醬'ಸ್ತ್ರ್ಯ 1 ստորան ուն வேலைக்குச் பியர்த்திருந்தாள். செல்வதால் போதிய வருமானம் ծքնաin. கிடைக்குமே அவரின் வருமானத் த வீடியோ எப் திலேயே சிக்கனமாகக் குடும்பம் ட்டது எப்படி நடாத்திக்கொண்டு நீங்கள் வீட்டி ரால் எடுக்கப்பட் லிருந்து பிள்ளைகளைக் கவனிக்க எதுவுமே தெரி லாமே என்று நான் கேட்க, சிவகாமி
அமைதியாகத் தலைகுனிந்தாள். டுங்கியது. என்னைப் பார்த்துப் பேசும்படி த தொடரும்) அன்பாகக் கூறினேன். சிவகாமியின்
சியில் அந்த வீடி
J
அகதி வாழ்வில் சிறுவரின் சீரழிவு
கண்களில் கண்ணீர் சேலைத்தலைப் பால் துடைத்தபடி சொன்னாள் என் கணவன் உழைப்பதில் பெரும்பகுதி சாராயம் குடிப்பதற்கே போய்விடும். சம்பளம் கிடைக்கும் நாளெல்லாம் அதிகமாகக் குடித்துவிட்டு வருவார். குடும்பக் கஷ்ரம் காரணமாக நானும் வேலைக்குப் போகிறேன் முல்லைத் தீவில் வசதியா, கெளரவமா இருந்த நான் இங்க வந்து எல்லாக் கஷ்ரமும் படுகிறேன்" சிவகா மிக்குத் துக்கத் தால் தொண்டை அடைத்தது.
"கணவர் தினமும் குடித்து விட்டுப் போதையில் வருவார் என சிவகாமி கூறியதை என் மனதி லிருத்தி மேலும் சில அந்தரங்கமான
O விடயங்கள் குறித்து கேள்விகளைக் கேட்டேன். தயங்கித் தயங்கிச் சில a GTSOLD560) SIS Glg:ITGöIGOTT6íI.
"போதையில் வரும் கணவன் இர வில் உறவுக்குக் கட்டாயப்படுத்துவ தாகவும், தான் இணங்கிப் போகாத தால் அடிவாங்குவதாகவும், அடுத்த வர்களுக்கு விஷயம் தெரிந்து அவ மானப்படக் கூடாதென்பதற்காகக் கணவரின் இச்சைக்கு உடன்படுவ தாகவும் மிக வேதனையுடன் தெரிவித்தாள்.
"பத்தடி இருப்பிடத்துக்குள் பக்கத்தில் நெருக்கமாகப் பிள்ளைகள் படுத்திருக்க. அவள் முடிக்க GNÓGU GOGU.
பின் தொடர்ந்தாள்.
இதனால் எனது முத்த பெண் பிள்ளைகளைப் பக்கத்தில் தாயும் மகளும் மட்டுமுள்ள ஒரு இடத்தில் படுக்கவிட்டுவிட்டு, மகன் முரளியை மட்டும் எங்களோடு படுக்க வைப் பேன்" என்றாள்.
எனக்குச் சிறு அவகாசம் தேவைப் பட்டதாலும், சிவகாமியை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததாலும், சிவகாமிக்குத் தேனீர் வழங்க ஏற்பாடு செய்துவிட்டு ஐந்து நிமிடங்கள் வெளியில் சென்று திரும்பி வந்தேன்.
இதுவரையில் சிவகாமி எனக்குக் கூறிய விஷயங்களைத் தொகுத்து, சுருக்கமாக சிவகாமிக்கு எடுத்துக் கூறினேன்.
* சுற்றிவரப் பல குடும்பங்களின் நெருக்கத்துக்கு மத்தியில், பத்தடிச் சதுரத்துக்குள், இலேசான மறைப் புகளுடன் நீண்ட காலக் குடும்ப வாழ்க்கை
முகாமில் வேறு உறவினர்கள் அற்ற தனிமை உணர்வு
கணவனின் குடிப்பழக்கம் * பலவந்தமான பாலியல் துன்பம் பெண்பிள்ளைகளைப் பக்கத்து வீட்டில் படுக்க வைப்பது
* முரளியைத் தம்மோடு படுக்க வைப்பது
இவைகளைத் தன் பிரச்சனை களாகச் சிவகாமி ஏற்றுக்கொண் LTGT.
(தொடர்ந்துவரும்.)
ED 26-101, 2002

Page 17
ட்ட காலிலேயே படுங், கெட்ட குடியே கெடுமுன்னு சொல்லுவானுங்களே, அது நம்ம மலையகத் தமுழனுங்களுக்குத்தா முழுப் பொருத்தமுங்க,
எந்தப்பக்கோ மழைபெஞ்சாலு பள்ளப்பக்கமாத் தானேங்க வெள்ளம் பாயு? நாட்டுக்கு என்னா கஷ்ட்டோமுன்னாலும் தாக்கப்படுறது நம்ம மலைய கத் தமுழனுங்களாத் தாங்களே கெடக்கு?
என்னா சமாச்சாரமுன்னாக்க, இப்ப புதுசா கொண்ணாராங்களே, ஏதோ அப்பர் கொத்மலைத் திட்டமுன்னு ஒரு மின்சார உற்பத்தித் திட்டமு, அது அடிவயித்தில ஒதைக்கறது நம்ம மலையகத் தமிழனுங்களாத்தானேங்க இருக்கு?
நாடு மின்சாரப் பிரச்சினையால பெரிசா அல் லோல கல்லோலப் பட்டுதும், மின்வெட்டு மின்வெட் டுன்னு மணிக்கணக்கா இருட்டுல கெடந்ததும் தெரியுங்க. ஏன் நம்ம தேலை, றப்பர் தொழிற் சாலைங்களுந்தனேங்க ரெம்பப் பாதிக்கப்பட்டுச்சு, அதெல்லாத்தையு நா இல்லேன்னு சொல்ல லீங்க. ஆனாப் பாருங்க, இதுக்கெல்லாம் வெல கொடுக்க வேண்டியது நம்ம சனங்க தாங்களா?
நாட்டுக்கு மின்சாரம் வந்தா நல்லதுதாங்க நம்ம லயனுகளுக்குத்தான் இன்னும் வந்து சேரலைன்னது கெடக்கட்டுங்க அதனாப் பாருங்க, அதுக்காக ஏற்கெனவே நொந்து கெட்டிருக்கிற நம்ம சமுதாயத் தோட தலைக்கு மேல ஏங்க காலை வைக்குறா ணுங்க?
அப்பர் கொத்மலைத் திட்டத்தை நெறைவேத் தினா ஐஞ்சாறு நீர்வீழ்ச்சிங்க தண்ணி வத்திப் போடுமாங்களே எத்தினையோ ஊருங்க தண்ணியில முழ்குமாங்களே ஆயிரம் பேருக்கு மேல நம்ம
திட்டம் EliöLOITEi.
மேல் கொத்மலை நீர் மின் உற்பத் தித் திட்டம் குறித்த முதல் செயற்திட்ட அறிக்கை1985-1987ம் ஆண்டு காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டது. ஜப்பான் சர்வதேச ஒத் துழைப்பு நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டம் குறித்த இறுதி அறிக்கை 1992ம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டபோதும் சூழல் பாதுகாப்பு 6g|TLjungo flau gjö 60g-Göff öffn Gortoffe, இத் திட்டம் பின்போடப்பட்டது. மத்திய சூழல் அதிகாரசபை மின்னுற்பத்தித் திட்டத் தைக் கடுமையாக எதிர்த்ததுடன் மின்சக்தி அமைச்சுடன் நீதிமன்றத்திலும் வாதிட்டது. 2000ம் ஆண்டின் பிற்பகுதியில் திட்டத் திற்கான அனுமதிபலத்தநிபந்தனைகளுக்கு மத்தியில் சுற்றாடல்துறை அமைச்சினால் மின்சார சபைக்கு வழங்கப்பட்டது. அந்தக் காலப்பகுதிவரையில் ஆரம்பக் கட்டப் ப களுக்கு 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டி ருந்தது.
இந்தத்திட்டத்தின் பிரகாரம் கொத்மலை ஓயா நீர்ச்சுரங்கம் ஒன்றினூடாக 128 கிலோ மீற்றர் தூரம் கொண்டுவரப்பட்டு மின் னுற்பத்தி நிலையத்தில் சேர்க்கப்படும். இதனால் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கும். இத்திட்டத்திற்காக மொத்தம் 42.962 மில்லியன் யென் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் 33265 மில்லியன் யென் களை 40 வருடம் வரை செலுத்தக்கூடிய மிகக்குறைந்த வட்டியில் கடனாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. இந்தச் சந் தர்ப்பத்தைப் பயன்படுத்தி இதை எப்படியாவது செய்து முடித்துவிட வேண்டும் என்று அர சாங்கம் திட்டமிடுகிறது. ஆனால், எதிர்ப் பலைகள் குறைவின்றிக் கிளம்பியுள்ளன. ஆயிரக்கணக்கான மலையக மக்கள் தமது இருப்பிடங்களை இழப்பார்கள் என்பதாலும் இயற்கை நீரூற்றுக்கள் பல அழியும் என்ப தாலும் மலையக அரசியல் வட்டாரங்களில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்த நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டால், சென்கிளேயர்நீர்வீழ்ச்சி டேவோன் நீர்வீழ்ச்சி, புண்டுலோயா நீர வீழ்ச்சி சென் அன்ரூஸ் நீர்வீழ்ச்சி ஆகிய மலையகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பல நீர் நிலைகள் முற்றாக அழியும் இலங் கைக்கு உரித்தான நூற்றுக்கணக்கான தாவர வகைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து
போகும் ஆபத்துமுள்ளது.
ر
ED 26-01, 2002
சனங்க குடிபெயர வேனுமாங்களே அரசாங்கம் ஏதோ நானூறு பேர் மட்டிலதா குடிபெயரணுமுன்னு கொறைச்சுச் சொல்லி சமாளிக்கப் பாக்குதுங்க. அப்புடின்னா இதுக்குண்டான நஷ்டஈடுகூட மீதி அறு நூறு பேருக்கும் கெடைக்காமப் போயிடப்போகுதுண் னுைதா தோணுதுங்க.
நஷ்ட ஈட்டுக்கு உரித்தானவங்களுக்குக்கூட ஒழுங்கா சேருமதியான தொகை போய்ச் சேருமுன் னதே டவுட்டுத்தானுங்க எடையில எத்தனையோ பேரு சுத்தித் தட்டிக்கினு போயிடுவானுக, இந்த அரசியல் பேர்வழிங்க,
ஆமா, நம்ம குட்டித் தலைவரு சந்திரசேகரனு ஏங்க இதில முந்தி விழுந்து அரசாங்கத்த வக் காலத்து வாங்கறாருன்னு புரியலிங்க தேசிய நலனைப் பாக்கனுங்கறாரு நாம, இத்தின தலை மொறையா தேசிய நலனுக்குத்தாங்களே மாடாய்
S SS SS SS SS SS SS SS SS SS SS ஒழைச்சு ஓடாய் தேய்ஞ்சுகிட்டு வாறோ நம்ம
ஒழைப்புத்தானேங்க, தேசிய வருமானத்தில இத்தினி
then-N
GlimfjLOGOG) nain பிரதான வருமானத்தை ஈட்டிக் கொடுத்து
கினு வந்துகிட்டிருக்கு நம்ம தோட்டத்துறை தானுங்களே எலங்கையில பெரிய ஏற்றுமதித்
S S S S S S S S S S SS SS SS SS SS
மலையூரானின் வேதனை filos நானும் செவிமடுத்தேன் மன ங்கத்ை நானு 酥 ஆதங்கததை அளவிடமுடியாத வேதனைகளை வார்த் தைகளினால் கோர்த்து கொட்டியிருந் தார் இன்று மலையகத்தில் சரியான தலை மைத்துவம் இல்லை என்பது உண்மைதான்.
*g 堕 மழைக்காலங்ளில் தோன்றும் காளான் களைப்போல தேர்தல் சமயங்களில் மட்டும்
தUத தலையைக் காட்டும் சில தலைவர்கள் அதற்குப் பின் காணாமல் போய்விடு கிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு தேர்தலி D ஆனாலும ஒ @ Jā巧 லும் அவர்களின் பேச்சிலே நம்பிக்கை வைத்து தோட்ட மக்கள் வாக்குகளை அள்
ளிக் கொடுக்கிறார்கள் இவர்களோ
D
வெற்றி பெற்றவுடன் கிள்ளிக்கூட கொடுப்ப  ി.
தாங்களே மலையகத்தின் ஏகப் பிரதி நிதிகள் என மார்தட்டிக்கொள்ளும் இவர் கள் மக்களுக்காக என்னதான் செய்கி றார்கள்?
இன்று வடக்கு - கிழக்கு மக்கள் தங்க எளின் போராட்டத்தின் முலம் பொங்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் நமக்காக போராடுவதாக போக்குக் காட் டிப் பட்டம் பதவியைப் பெற்ற சிலரோ சொகுசு வாழ்க்கையுடன் ஆள் அம்புபடை யுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார் SGT
உழைத்தால்தான் சோறு என்று கைக் குழந்தையை பிள்ளை மடுவத்தில் விட்டு விட்டு மலையில் மழையிலும் சலிக்காமல்
poा,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துறையாவு இருந்துகிட்டுருக்கு
ஆனாங்க, முக்கி முனங்கி இவரு சொல்லிக்கற தேசிய நலன முட்டுக்குடுத்து நிமித்திக்கூட நாம
søSTIL LÍMë GaFI'I GIGS GOITIIKI 362
தேசிய நலனுண்ணுங்கறப்ப, நாமளும் நம்ம வாழ்வும் ஒழைப்பும் தேசிய நலனோட சேர்மதியில்
Has GITIT?
மலையூரான்
தேசிய நலமுன்னு இப்ப இவரு பெரிசா சொல் லிக்கறாரே, இதே திட்டம் சூழலைப் பாதிச்சுப்புடு முன்னுதானே இத்தினி காலமா சூழல் அதிகாரசபைக் காரனுங்க தடுத்து வைச்சிருந்தானுங்க, அவுங் களும் தேசிய நலன்கருதித்தானுங்களே இதை தடுத்து வைச்சானுங்க.
ஏங்க, திருகோணமலையில நிலக்கரி மின்சக்தி நிலையமுன்னு தொடங்க வெளிக்கிட்டப்போ, சூழல் மாசடையுமுன்னு எதிர்ப்புக் கெழம்பி கைவிட்டவங்க தானேங்க இவங்க,
அதையும் விட மோசமா புத்தளம் நுரைச்சோலை யில அனல் மின்நிலையமுன்னு தொடங்க வெளிக்கிட் டப்பதங்கட பிரதேசத்தப் பாதிச்சுப்புடு முன்னு என்னாம் பெரிய எதிர்ப்பு நடத்தி கடைசியில அரசாங்கமே திட்டத் தைக் கைவிட்டுப்புட்டோமுன்னு அறிக்கை விடச் செஞ்சானுங்கதானே அங்கத்தயச் சனங்க,
அவுங்களுக்கில்லாத தேசிய அக்கறையை நாமதா பழிசொமக்கனுமுன்னு நம்ம குட்டித்தலை வரு ஏங்க குட்டிக்கரணமடிச்சுக்கறாரு?
நம்ம மலையகத் தமுழனுங்கதா ஏமாந்தவுங்க, படிக்காத மோடனுங்க, சத்தம்போடாம காரியத்த முடிச்சிப்புட்டா கம்முன்னு இருந்துப்புடுவாங்கன்னு நெச்சுப்புட்டாங்களாங்க?
இந்தமாதிரி நம்ம வளத்தையே நாசமாக்க றதுக்கு ஒத்துப்போற கோடரிக் காம்புங்க இங்க ரெம்பத் தாராளமாக் கெடைக்குமுன்னு அறிஞ்சுகி
SS SS SS SS SSS S SS
*6ar (టె(టెతm
ணுதா அவுங்க இந்தப்பக்கம் வாலாட்டுறானுங்களா? எத்தனியோ வருஷத்துக்கு முன்னாடி போட்ட இந்தத் திட்டமு நம்மட சூழலுக்குக் கெடுதின்னுதாங் களே சூழல் அதிகாரசபையே அனுமதி கொடுக்காம இத்தினி காலமாத் தடுத்து வைச்சிருந்தாங்க
இப்ப என்னாங்க புதுசா வந்துபுட்டுது அந்தக் கெடுதிங்க எல்லாம் மாயமா மறைஞ்சுப்புடுறதுக்கு? பணம் பாதாளம்வரை பாயுமுன்னுவானுங்களே, அது இந்தப்பக்கமு பாய்ஞ்சுகிய்ஞ்சு இவனுங்கட வாயிங்கள அடைச்சுப்புட்டுதாங்களா?
மின்சார நெருக்கடின்னு வந்துப்புட்டுது, அதைச் சாக்கா வைச்சி, மின்னாடி மாவலியில சுருட்டிக் கினதுமாதிரி இங்கையும் சுருட்டிக்கலாமுன்னுதா முடக்கி வைச்சிருந்த திட்டத்தை விரிச்சு முன்னாள் மாவலி அமைச்சரோட புள்ளை கையிலேயே குடுத் திருக்கிறானுங்களா?
நம்ம காங்கிரஸ் தலைவரு ஆறுமுகனாவது இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்கிறா ருங்கறது சித்த நிம்மதிங்க,
இந்த எதிர்ப்புக்கூட தன்கிட்டத் தராம மத்த வேங்கிட்ட திட்டத்தக் கொடுத்திட்டாங்க என்னு றதுக்காக, இல்லாம நெசமாவே நம்ம மலையகப் பிரதேசத்தக் காக்கனுங்கற அக்கறையோட இருக்ணுைங்கறதுதா நம்ம எதிர்பாப்புங்க.
அதோட, அரசாங்கத்தில அமைச்சரா இருக்கறா ருங்கறதுக்காக,பின்னாடி மெல்ல விட்டுக்கொடுத்துப் புடாம கடைசிவரை எதிர்த்துப் போராடி இந்த நாசம் நமக்கு வராமத் தடுக்க முன்னிப் பாருங்களா தெரியலிங்க
மின்னாடியு தோட்டங்கள தனியார் துறைக்கு தாரைவார்த்தப்போ காங்கிரசு விலைபோனதுபோல இந்தவாட்டியும் விலைபோக மாட்டாங்களான்னு சந்தேகமாவுந்தா இருக்குங்க.
எதுக்கும் இப்ப அவரு போராட இறங்கியிருக்க றப்ப நாமு முழு சப்போட்டோட அவரோட சேர்ந்து நம்ம எதிர்ப்பக் காட்டி முடிஞ்ச வரைக்கும் இதைத் தடுத்து நிறுத்தனுமில்லிங்களா?
S S SS S S S S S SS S SS SS SS படியே இடம்கிடைத்து படித்து பட்டம்
பெறும் ஒரு சிலரோ தங்களை மலையகத் திலிருந்து வந்தவர்கள் என்று சொல்ல வெட்கப்படுகிறார்கள் தான பிறந்து வளரநத சமுகததை உதாசீனம் செய்கி DIT U 35 GMT
அண்மையில் புலிகள் இயக்கத் தலை வர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரிகையாளர் மாநாடு கூட்டியபோது மலையகத்திலிருந்து சென்றிருந்த ஒரு வர மலையக பாராளுமனற உறுப்பி ') மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் உண்மையான அபிமானிகளை | պլք அழைக்குமாறு கேட்டுள்ளார்.அதற் குப் பதிலளித்த விடுதலை இயக்கத் தலை
H.
விரல்கள் விக்க மெடுக்க கொழுந்து பறிக் கும் பெண்களுக்கு அவர்களின் வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கிறதா? மாடாய் உழைத்து ஒடாய் தேய்ந்த போதும் படுப்பதற்கு பாய் கிடையாது.
நோய் வந்து செத்தாலும் நாய் போல நோயினால் பாயில் கிடந்தாலும் வைத்தியம் பார்க்கவும் நிம்மதியாக மண்ணில் புதைக்க வும் பணம் கிடையாது தோட்டத்தில் புல்லு வெட்டுவதையும் மலையில் கொழுந்து பறிப்பதையும் விட வேறு எந்தத் தொழிலும் இவர்களுக்குத் தெரியாது அரசாங்கத்தி னால் வெளியிடப்படும் வரவு செலவு திட் டத்தினால் இவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை, மற்றவர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டாலும் இவர்களுக்கு அது வெல்லாம் கிடையாது வாக்களித்த தலை வர்களைக் கேட்டால் அவர்களோ கூட்டு ஒப்பந்தம் அது இதுவென்று கைவிரித்து விடுகிறார்கள் தொழிலாளர்களின் கருத் துக்கள் எதையும் கேட்காமல் எதற்காக இவர்கள் கூட்டு ஒப்பந்தம் செய்தார்கள்? யாருடைய செளகரியங்களுக்காக இப்படி யான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன?
மலையகத் தோட்டத் தொழிலாளர் கள் கல்வி கற்பதற்காக கட்டப்பட்ட கல் லூரிகளில் அவர்களுக்கு இடமில்லை. அவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுகி றார்கள் பல்கலைக்கழக தெரிவில் அவர் களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வேறு யாரோ பெற்றுக் கொள்கிறார்கள் அப்
Dolfi
வர் உங்களால் அமோகமாக தெரிவு செய்
யப்பட்ட தலைவர்கள்தானே அவர்கள் அவர்களுடன் பேசுவதுதானே முறை என்று
A.
கூறியிருக்கிறார் நம்மைப் பாதுகாப்பார்
கள் நம்மை வாழவைப்பார்கள் என்றுதான் அவர்களுக்கு அமோக ஆதரவை வழங்கி (3 GOITIITLID.
தனியார் துறை நிறுவனங்களுக்குத் தோட்டத் தொழிலாளர்களை கொத்தடிமை களாகச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆசனங்களில் அட்டகாசமாக அமர்ந்திருக் கும் சில தலைவர்களினால் தோட்டத் தொழி லாளர்களுக்கு எப்படி விடிவு பிறக்கும்? அன்று பதினொரு மலையகத் தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந் தார்கள் மாநகர சபை முதல் மாகாண சபைவரையிலும் மலையகத் தலைவர்கள் பதவி வகித்தார்கள். ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டது. மலையகத்திலும் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். பழைய சம்பிரதாயங்கள் தடை களைத் தாண்டி புதிய மாற்றம், நிகழ வேண்டும். அதற்கு இப்போதுள்ள சில தலைவர்கள், தலைமைகள் முன்னிற்பார் களா? இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப் புணர்வு ஏற்பட வேண்டும் படித்த சமுக சிந்தனையுள்ள மலையக இளைஞர்களி டையே புரிந்துணர்வு, சமுக சிந்தனை ஏற்படாத வரையில் தொடர்ந்தும் மலையகம் இழிநிலைக்குத்தான் போகுமே தவிர மீட்சி யேயில்ைைல பொறுத்தது போதும் இனி பொங்கியெழுந்தால்தான் நினைத்தது நடக் கும் கேட்டது கிடைக்கும் அழுத பிள்ளை தானே பால் குடிக்கும்.
-Lum(GUIT gi PSI (U, JILGİ GİT GOD GIT –

Page 18
彗画回回回国国画回回回回回回回圆圆回回回回圆圆圆回回回圆圆回圆圆回回回圆圆圆回回圆圆圆圆回
以é秀たノ/ア/。
தொடரில் இந்தியா தோல்வி
மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி யடையலாம். 1-1 என்ற சமநிலையில் காணப்படும் இரு அணிகளுக்கும் தற்போது நடைபெற்றுக்கொண்டி ருக்கும் இறுதிப் போட்டி தொட ரைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது. இவ் இறுதிப் போட்டி யிலே முதலில் துடுப்பெடுத்தாடிய மே இந்தியத் தீவுகள் அணி அதன் முதலாவது இன்னிங்ஸிலே சகல விக்கட்டுக்களையும் இழந்து 422 ஒட்டங்களைப் பெற்றிருந்தது. இதில் வெவல் ஹின்ஸ் 113 ஓட்டங்களை யும், கிறிஸ்கெய்ல் 68 ஓட்டங்களையும் ராம்நரேஸ் சர்வான் 65 ஓட்டங்களை யும் பெற்றிருந்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிக்
e),
ஒன்று. இரண்டு முனறு. நானகு. மனதுககுளளாக கொண்டிருந்தாள் இப்படியே 27 தூக்கம் வந்துவிடு கொண்டிருக்கும் இந்திய அணி யாரோ சொல்லிய follow on நிலையினைத் தவிர்ப்ப முயன்று கொண்டி தற்கு 223 ஓட்டங்களைப் பெற்றாக வெ முறையும் வேண்டிய நிலையில் 9 விக்கட் - பதினைந்தைத் தா இழப்பிற்கு 207 ஓட்டங்களை மாத் - உதயன் கவிகளு? பெற்று மிகவும் இக்கட் இமைகளை நெட்பு டான நிலையில் ஆடிக் கொண்டி ருக்கின்றது. இந்திய அணியின் ' ல செனறு
விவிஎஸ் க்ள் அதி தெரிந்தான் கூடிய ஒட்டமாக ஆட்டமிழக்காது விழிகளினூடாக 62 ஒட்டங்களைப் பெற்று ஆடிக் - 999' விழி கொண்டிருக்கின்றார் ஒரு விக்க்ட் வெளியேறிவிட்டு மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் நினைத்தாள் இன மீண்டும் தொடர்ந்து துடுப்பெடுத்தா * (IGO
95 TGØØ TIL AT GYIT டும் நிலையைத் தவிர்ப்பதற்கு இந்திய அணியினர் இன்னும் 16 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இருந் தனர்.
ஆனால் அவளால் முடமுடியவில்லை. தெரிந்த அவன் மு விடுமுழுவதும் நி
” சிரித்தது. aii-Ela TSIGLSI CIE. அவளை மறநத வெற்றி தோல்வியின்றி முழவு :":
இலங்கை-இங்கிலாந்துக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந் தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப் பிற்கு 558 ஓட்டங்களைப் பெற்றிருந் தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்சிலே சகல விக்கெட்டுக்களை யும் இழந்து 275 ஓட்டங்களை மாத்திர மே பெற்றதனால் follow onநிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் மிக அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் 5
* FLDITg5 ATGOTIub floopGeaugDJUDITI? எம்.எஸ்.எம். இஹ்ரீன்,கல்முனைக்குடி-14 அவரவர் மக்கள் மீது கொணட அபரிமித அக்கறையினாலேயே இவ் வளவு நாளும் இரு பக்கத்திலும் இத் தனை உயிர்கள் அழித்தொழிக்கப்பட் டன. இப்போது சமாதானமே மக்களுக் குத் தேவை என்று இரு தரப்பினரும் சொல்லிக் கொண்டிருக்கும் கட்டம் இந்தக் கட்டத்தில் சந்தேகங்களைத் தெரிவிப்பதோ, மீண்டும் யுத்தத்துக் கான தயாரிப்புகள் தென்படுவதை - சிறுசிறு மீறல்கள் நடைபெறுவதைப் பெரிதுபடுத்துவதோ, எப்படியான சமாதானம் வேண்டும் என்ற உங்கள் ஆசையைச் சொல்வதோதான மக்கள் மீது அக்கறையற்ற செயல் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேணடும்.
சொந்தக் கருத்துக்களை அமுக்கி விட்டு, கும்பல் கருத்துக்களைக் கொட்டி முழக்கிபிரபலஸ்தராய் இருக்கும் வழி யைத் தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்ப் பத்திரிகைகளைப் பாருங்கள் உங்கள் பேச்சிலும், எழுத்திலும் உயிராபத்தில் லாத தமிழுணர்வு கொப்பளிக்கட்டும். எழும் சந்தேகங்களைத் தெரிவிப்பது தேசத் துரோகமானது மறைந்த கவி ஞர் ஆத்மாநாம் தந்த ஆலோசனையே இன்று நமக்கு மிக ஏற்றது.
முச்சை மெலிதாக இழுத்து விடுங்கள் இங்கு எல்லாமே சரியாக இருக்கிறது."
7 ess * கவிப்பேரரசர் வைரமுத்து அவர் களின் முகவரியைத் தருவீர்களா?
பே, உதயன், மண்டூர்-02 பேரரசர் என்பவர் சக்கர வர்த்தி கவிச்சக்கரவர்த்தி என்று சுமார் பத்தாயிரம் பாடல்களில் பலரும் வியக்குமளவுக்கு இராமகாதையைப் பாடிய கம்பனைச் சொல்கிறார்கள் உலகப் புகழ்பெற்ற சுவிகளையெல்லாம் படித்து விட்டு இதை பாரதியும் ஒப்புக் கொள்கிறான். சக்கரவர்த்தியின் கீழ் வரும் அரசர்களில் ஒருவராகத் தன் னைக் குறிப்பிட்டுக் கொள்கிறான். அவன் காலத்தில், கவியரசர் தமிழ் நாட்டுக்கு இல்லை எனினும் வசை தன்னால் கழிந்தது என்பது அவன் L}påLø07ub.
உதயன், எல்லாக் கவிஞர்களையும் தேடிப்பிடியுங்கள். அதன் பிறகு சில
விக்கட் இழப்பிற்கு 529 ஓட்டங் எந்த சக்தி இப்ப கள் என்னும் பலமான நிலைக்கு உலுப்புகிறது என அ னியை இட்டுச் சென்றனர். ஆவேசத்தில் அவர் இதன் மூலம் போட்டியின் தீவிரமாக அவனு இறுதிநாளன்று தேநீர் இடைவேளை உள்ளே புகுந்துவி வின் பின் துடுப்பெடுத்தா அழைத் துடு கப்பட்ட இலங்கை அணி வெற்றி ' பெறுவதற்கு 250 ஓட்டங்களைப் பெற்றாக வேண்டிய நிலையில் நேரம் போதாமையினால் 13 ஓவர் களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டி வெற்றி இன் தேடுவான் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட் அவள் வெட்கம் G 一弘 ~ 19:? அவன
கவிழ்த்துக் கொள்
அந் நேரங்களில் அவள் முகத்தை கண்களினுள்ளே
நல்ல கவிதைகளை எழுதியிருக்கும் அவன் விடமாட்ட
வைரமுத்து அவர்களுக்கு உங்கள் கடிதத்தை எழுதுங்கள் t இது என் முகவரி: இல15நான்காவது குறுக் என்று ஆச்சரியத் குத் தெரு, டிரஸ்ட் புரம், சென்னை காட்டுவான். 600024. எதைக் கண்டு வி என்றறியும் வேகத் பாராமலே அவள் பார்ப்பாள். அப்போது அவன் இப்படித்தான் சிரி இருக்கும். உயிர் கொல்லும்
அவள் மோவாயை
27 at* பொய் சொல்லி காதலிப்பவர்களுக்கு என்ன தண்டனை சிந்தியா?
சகீர் மூதூர் இன்னுமின்னும் அதிக பொய்கள் தேவைப்படும் கல்யாணம் தான்/
as ea* சிந்தியா, நீங்கள் தனியார் வானொலி S S S S S S S SS SS SS நிகழ்ச்சிகளைக் கேட்கிறதுண்டா? அந்தக் கள்ளச் சி இராகுமரேசன் கிளலன்எல்ல. வீடு நிறையக் கண ஒரு மாலை நேரம் சினிமா விளம் LJU : என்று நினைக்கிறேன். தொலைபேசியில் நேயர் ஒருவர் தொடர்பு கொள்கிறார்.
அறிவிப்பாளர் கேட்கிறார்: "படத்
ба.
தைப் பார்த்துவிட்டீர்கள்தானே?" సాఢ
நேயர்: "வணக்கம் அக்கா." அறிவிப்பாளர்: "மிகவும் நல்ல டைக :॰ படம் உங்களுக்கு ரொம்பப் பிடித்திருந் 5Լ0 Զ./h/ժ: வகளுககுரே 4திரும் , -9/L/L/ւգ, தது இல்லையா?" ീ ':
நேயர்: "(மற்ற அறிவிப்பாளர் பெய ரைக் குறிப்பிட்டு) எங்கே அக்கா?
அறிவிப்பாளர்: "வெளியே போயி ருக்கிறார் வந்துவிடுவார். படத்தில் பிரசாந்த் சிம்ரனிடம் கேட்கும் அந்தக் கேள்வி படத்தையே தூக்கி நிறுத்து கிறது. சூப்பர் இல்லையா?"
நேயர்: "ஒமோமக்கா ஒன்று."
அறிவிப்பாளர்: "ஆம். பாடல்கள்
நான் அந்தப் ப வில்லை என்று செ நான் வானெ கிறேன். மீண்டும் த தால் பயமாக இரு 2 k OLIGANTAGOGIć, 468 கிளர்ச்சியைத் தவ வில்லை. இதைச் சம
அத்தனையும் மீண்டும் மீண்டும் கேட்க செய்யலாம்?
வைக்கின்றன. இசையமைப்பாளர் எஸ்.எம்.நிலா
அசத்தியிருக்கிறார் இல்லையா?" ೧ರೌಯ್ರ தெரி நேயர்: ஓமோமக்கா பர்ரதி எழுதுங்களேன்
தி' * எண் அபிமான நடி முகவரியை தருவீர்
கணர்ணம்மா படத்தில்"
அறிவிப்பாளர்: "சரியாகச் சொன் னிங்க. அந்தப் படத்தில் வந்ததைப்
போலவே இதிலும் வடிவேலு நகைச் நிர்மல், கொச்சிக் சுவையில் தூள் கிளப்பியிருக்கிறார். அபிமான நடி சிரித்துச் சிரித்து வயிறே புணர்ணா 22 ரூபாவுககு தபால கிறது இல்லையா?" யனுப்பிவிட்ட நிர் நேயர் அக்கா நான் இதுவரைக் ஜோதிகா ச்ெ கும்." செனர்னை-600 018 அறிவிப்பாளர்: "ஆமாம் பிரசாந்த் gaf உங்கள் விமா இதுவரைக்கும் ஏற்றிராத வேடம் கி ಇಂಗ್ಹ
புகுந்து விளையாடியிருக்கிறார் சண
 
 
 
 
 
 
 

அனாமிகா.
ருந்தால் எனறு ருந்ததை நம்பி ருநதாள O GTGOOT ண்டுவதற்குள் குள வநது த் தள்ளினான் புறப்பட்டு ட்டத்தில்
Git GGMT வழியாகவே 7 GIGI த் தொந்தரவு று ஆசுவாசம்
விழிகளை விட்டத்தில் முகம் இப்போது றைந்து
1ւյւյլ நரங்களில் ள் அசுரத்தனம் டு தன்னை டப்போட்டு று தெரியாத னைவிடத் டலைக் கரைத்து இவள் திமிறித் டிந்த நேர நஞசுககுள
டு. அவன் மெல்ல நிமிர்த்தி எதையோ
மலிட்டு கைகளுக்குள் 6)ΙΠοή.
6.
நிமிர்த்தி " OTP"
தைக்
பக்கிறான் தில் யோசித்துப் கண் திறந்து
565 56 த்தபடி
Ялflйц. ரிப்பை அவள் LITGI.
தலையணையைக் கட்டியபடி புரண்டாள். என்ன இந்த இதயம், இப்படிப் பொருமுகிறது! பொங்கிப் பொங்கி வெடிக்குமளவுக்குப் பெருகுகிறது! கனவிலாவது அவனைக் கூடி மகிழலாம் என்றால், கண்களை முட மறுத்து அடம் பிடிக்கின்றன. உறங்கினால்தானே கனவு வரும்
ஆனால், இதுவென்ன காற்றும் இவ்வளவு சுடுகிறது! இந்த வாடை இப்படிச் சுடுகிறதே. கொல்லும் இந்த வெப்பத்தைக் குளிர வைக்க மருந்தில்லையா? காற்றைத்தான் நாம் நிறுத்த முடியாது. ஆனால், இப்படி இயற்கைக்குப் புறம்பாக பனிக்காற்று சுடுவதை மாற்ற நம்மில் யாருக்கும் முடியாதா?
சுடு காற்றைக் குளிர வைக்க
மருந்தறிந்தவர்கள் யாருமில்லையா?
ஐயோ! இந்தக் கண்கள் வேறு
ஏன் முட மறுக்கின்றன? முடினாலாவது அவனைக்
கனவில் காணலாம்.
என் உயிரைத் தின்னும் இந்த
| ഉ_Lഞ@ g|ബ60 ബ്ഥ ஒப்புவித்துவிடலாம்.
அவன் தொட்டால்தான் காப்பாற்றப்படும் இந்த உடம்பு
கனவில்தானே அவன் வருவான். அன்று நனவில் நடந்ததையெல்லாம் கனவிலாவது ஒரு முறை திரும்ப அனுபவித்துவிடலாம் என்றால், இந்தப் பாழும் கண்கள். இமை பொருந்தவிடாது முள்ளாக உறுத்தியபடி இது என்ன வேதனை?
எழுந்தாள்.
நடந்து சென்று அலுமாரியிலிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துத் திறந்தாள் சலிப்பூட்டும் புத்தகங்களைப் படித்தால் தூக்கம் தானாக வந்துவிடும் என்பது யாரோ சொல்லியிருந்த இன்னுமொரு Gut F3061. முயன்று பார்க்கலாம் என்று வரிகளில் விழிகளை ஒட்டினாள் "காதல் சக்தியே! உன் நினைவுகள் மிகுந்த வேதனையின் ஆழத்திலிருந்து தத்தளித்துக் கொப்பளித்து வருகின்றனவே! யாரோ கவிஞன் புலம்பியிருந்தான். மேலே படிக்க முடியாமல் புத்தகத்தை முடினாள் திரும்ப வந்து படுக்கையில் வீழ்ந்தாள்.
மஞ்சம் சுட்டது. மீண்டும் எழுந்து சென்று ஜன்னல்களைத் திறந்தாள். பனிக்கால இரவு
இல்லையேல் வெந்து சிதைந்துவிடப் போகிறது போல் தகிக்கிறதே! இந்தக் கண்கள் என்னவென்றால் சிலைக்குச் செய்து வைத்ததைப்போல் திறந்தது திறந்தபடி இருக்கின்றன. மன்னன் உதயனின் நாட்டுக் கதவுபோலல்லவா எப்போதும் திறந்தபடியே கிடக்கிறது இந்தக் 5600TJ அவன் கதவுகள்தான் வந்தாரை வரவேற்க அல்லும் பகலும் திறந்தபடி இருக்கும். இந்தக் கண்களுக்கு என்னவாம் யாரை வரவேற்க இமை பொருந்தவிடாமல் எப்போதும் திறந்தபடி இருக்கின்றன? அவன் வரப்போவதில்லை. இந்தக் கண்கள் முடாவிட்டால் கண்விலும் அவன் வரப்போவதில்லை. உதயன் நாட்டுக் கதவுகளைப் பார்த்து இந்தக் கண்களும் கெட்டுவிட்டன. சே! வாடை குளிர மருந்தறிவார் இல்லையோ கூட இனியொருகாற் கூடாதோ - ஓடை மதவா ரணத்துதயன் வத்தவர் கோன் நாட்டிற் கதவான தோதமியேன் கண்
(பெருந்தொகை 690
வர் அசத்தியிருக் ளைப் புல்லிரிக்க தானே?"
பயக்கா இன்னும் த்தைப் பார்க்க
ால்ல வந்தேன்."
லியை முடிவிடு றப்பதை நினைத் க்கிறது.
தி
டால் உண்டாகும் ர்க்கவே முடிய ளிப்பதற்கு என்ன
அங்குநொச்சிய தால் யாராவது
தி கை ஜோதிகாவின் GYTIT? டை, நீர்கொழும்பு, கக்காக இதுவரை GOL 60617 GITIs/f 0ல் அவர்களே! β07ι η αύση 60) αυ என்ற முகவரிக்கு த் தபாற் செலவு U/TLb.
தி
DGi
) Ј. Ј.
* உயிரைக் கொடுத்துத்தான் உண்மை அன்பை வாங்க முடியுமா?
செபெல்சி, கொக்காகைல. அன்பிற்கு விலை அன்புதான், உயிர் அல்ல.
67 as * மீணடும் யுத்தம் தொடங்கி
னால்.
இ.கோபிநாத் மட்டக்களப்பு எதிர்த் தரப்பு தொடங்கினால் ஆக்ரோசமாகவும்,நம் தரப்பு தொடங் கினால் அடக்கியும் வாசிக்க வேண்டும்.
இதிலெல்லாம் என்ன சந்தேகம்?
ses
* "ஒரு காடு, இரு மேடு, சில பூக்கள் என்னிடம் உண்டு என்ற திரைப்பாடல் வரிகளின் பொருள் எனக்கு விளங்க
9, GIII?
க. கமால்தீன், ஏறாவூர்-03 LA9Jy, 676ʻf760puDu//T6207 LD62ATLib) வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள் கொடுத்து வைத்த வர் நீங்கள் விளங்க முற்பட்டு அதைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்
இது * கவிஞருக்கும் பாடலாசிரி யருக்கும் நீங்கள் காணும் வித்தியாசம்?
பி.விக்னேஸ்வரன், ஹட்டன் யாப்பு இலக்கணத்திற்குள் கவிதையைப் புகுத்திவிட முனை வோரிலும், இசைக்குள் கவிதை யைப் புகுத்திவிடமுனைவோரி லும் வெற்றி பெறுகிறவர்களைக் காண பது இன்று அரிதாக இருக்கிறது. ஒப் பனை அறையின் எளிய வாயிலில் திறந்த மனத்துடன் காத்திருப்பவர்களுக்கே அரிதாரங்களைக் களைந்து விட்டு வரும் கவிதை இலகுவில் பிடிபடுகிறது.
* கிடைக்காத பொருள்மீது ஆசை வைப்பது தப்பா?
மார்ஷல் ஜெய்ஷி, கறுவாக்கேணி கிடைக்காததன மீதுதானே ஆசையே வருகிறது. ஆனால், புத்தி சாலித்தனம் என்னவோ கிடைக்கக் கூடியதை ஆசைப்படுவதுதான்.
BID 26-goPagi 01, 2002
வில்லை. சற்று விளக்குவீர்

Page 19
Ο Ο. O Ο Ο. Ο Ο. O Ο Ο. Ο Ι. Ο Ο தாளலோகத்தைச் சென்ற டைந்த விக்கிரமாதித்தமன் னருக்கு சிவபெருமானும், உமாதேவியாரும் காட்சியளித்தனர். கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்
இறைவியும் காட்சிகொடுத்ததும் மன் னர் விக்கிரமாதித்தன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
உமாதேவியார் விக்கிரமாதித்தனை அழைத்து, "விக்கிரமாதித்தா! உன்னு டைம் சொந்த விவகாரங்களில் அதிகம் நாட்டம் செலுத்தாமல் துன்பப்படும் பிற ருக்கு உதவி செய்வதற்காக துக்கொள்ளும் முயற்சிகளுக்கு எமது :: இளவரசன் காசூரன் தேவகன்னியர்கள் மூவருடன் நிவில் பொசுங்கிவிடாமல் பாதுகாப்ப தற்காக நீயே தீயில் குதித்தாய். இதோ! நான் தரும் குளிகையைத் தீயினுள் போட்டால் தீ உடனடியாக அமிழ்ந்து விடும். அவர்கள் நால்வரையும் காய்
ாற்றிவிடலாம்" என்று கூறி விக்கிரமாதித்தமன் ாரிடம் தன் கையிலிருந்த குளிகையைக் கொடுத்
T.
குளிகையைப் பெற்றுக் கொண்ட மன்னர் இறைவனையும் இறைவியையும் மீண்டும் வணங்கி ார்.அவர் கண்மூடித் திறப்பதற் தன் மகாசூரனையும், மூன்று தேவ கன்னியர்களையும் சூழ்ந்து கொழுந்துவிட்டெரிந்ததியின் முன்
பதை உணரநதார,
உடனடியாக உமாதேவியார் தன்னிடமளித்த குளிகையை ரிந்துகொண்டிருந்த தீயின் மீது போட்டார். உடனடியாகவே தீய னைந்து எங்கும் குளிர்ச்சியான காற்று வீசியது. மகாசூரனும் கன்னியர்கள் மூவரும் விக்கிர 1 பாதித்தனிடம் வந்து நன்றிப் பெருக்குடன் அவருடைய பாதங் =ளில் விழுந்து வணங்கியெழுந்
இச்சம்பவங்கள் நடைபெற்றுக கொண்டிருக்கும்போது அதுவரை செய்வதறியாது திகைப்படைந்து நின்றுகொண்டிருந்த மகாசூரனின்
LL S LLS
திருமணம் முடித்துவைத்தார்.
%அடுத்த அர 9F60) JE Võ5TD5Volg5(b)"LJU TLDT UITG555 ಗಾಸಿ್ 鬍 பிரதானி களும் பிரமுகர்களும் அடுத்தநாள் ஒன்று கூடி, நாட்டிற்கேற்ற அரசன் மகாகு ரனே என்று தீர்மானித்தனர். அதன்படி விக்கிரமாதித்த மன்னரே மகாசூரனை அரசனாக அரியணையிலேற்றி தேவ கன்னிகையான ரூபகன்னிகையை நாட்
களின் ஏதாவது ஒ தாம் கொண்டிருப் மாசனத்தில் ஏறியம என்று கூறியது. படிகளிலிருந்து கீழி மனைக்குச் சென்ற அடுத்தநாள் அ நீங்கி எழுந்தபோஜ Giff 6000äöLóIG60).6ff
யத்திற்குச் சென்று
தேவகன்னிகைகளின் திரு
டின் அரசியாகத் திருநிலைப்படுத்தி னார். இதனால், அந்த மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியடைந்த னர். வயதில் மூத்தவர்கள் தாங்கள் இருவரிருந்தும் அவர்களை விட வயதில்
றைந்தவரான மகாசூரன் முடிசூடிக்
காள்வதை அவருடைய அண்ணன் மார் இருவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். இதன் பின்னர் விக்கிர
வாரங்கள் பின்தொ tDITupsö160Islóði flúolor ருந்த மாளிகையை சிம்மாசனத்திற் பூஜைகளை நிறை அவருடன் வந்திரு அனைவரையும் அர6 விட்டு அவர் மட்டுப் களையும் ஏறிக் கட பதின்மூன்றாவது சூரிய பிரகாசவல் மன்னர் மேற்கொன GITO) g560TS 6116) தடுத்தது.
போஜ மன்னே களைக் காக்கும் என பதுமைகள் கூறிய டீர்கள். இப்பொழுது கதையைக் ಇಂಗ್ಡಿ நீங்கள் படிகளில் சிந்திக்கலாம்" எ
முத்த சகோதரர்கள் இருவரும்
டோடி வந்து விக்கிரமாதித்த மன்ன ன் கால்களில் விழுந்து வணங்கினர். தங்கள் சகோதரன் எந்தவிதமான தீங் களும் இல்லாமல் அந்த மாபெரும் 器 விருந்து தப்பிவிட்டதைக் கண்டு பெரு ழ்ச்சியடைந்தனர். விக்கிரமாதித்த மன்னரையும் தங்களுடன் திருமால் பரிக்கு வருமாறு அழைத்துக்கொண்டு நாடு திரும்பினர்.
திருமால்புரியை வந்தடைந்ததும், அடுத்த சுபமுகூர்த்தத்தில் மகாசூரனுக் கும் அவனுடைய அண்ணன்மார் உருக்கும் தேவகன்னியர்கள் மூவரையும் விக்கிரமாதித்த மன்னரே முன்னின்று
மாமன்னர் அனைவரிடமும் டைபெற்றுக்கொண்டு தனது உஜ் LG Gof LDITUEITGs டைந்தார்.
ம்மாசனத்தின் பன்னிரெண்டாவது படிக்குக் காவலாயிருந்த சாந்தகுண வல்லிப் பதுமை இவ்வாறு கதையைக் கூறி முடிக்கும்போது மாலையாகி விட் டது. களைப்படைந்து காணப்பட்ட போஜ மன்னரைப் பார்த்து அப் பதுமை, 'தன்ன லம் பாராது பிறர் நலத்தில் அக்கறை காட்டும் அருங்குணம் படைத்த அதிவீர சூர பராக்கிரமசாலியான மாமன்னர் விக் கரமாதித்த பூபதி இத்தகைய குணங்
I Sjamassius
SSSSSSS SLL =6050 தொடங்கி 0.062002ao
கதையைச் சொல்ல தர்காபுரி என்ற கேஸ்வரன் என்றெ புரிந்து வந்தான். நாட்களாகக் குழந் ல்லை. இதனா வருந்தினார்.
மேடம் (அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) காரியானுகூலம் செய் தொழில் நன்மை, உறவினர் உதவி பாக்கஷ்டம் நீங்கும், உத்தியோக ரீதி இருந்து வந்த தொல்லைகள் கும் மாணவர்களுக்கு கல்விச் ரப்பளிக்கும். விவசாயிகள், வியாபாரி ா உரிய இலாபம் அடைவர்
அதிஸ்ட நாள்: செவ்வாய், அதிஸ்ட இல: 2 இடபம் கார்த்திகை பின் முக் கால் ாகிணியிருக சீரிடத்து முன்னரை) பாகுறை நீங்கும் குடும் பத்தில் மகிழ்ச்சி நிலவும் பணவருவாய் திருப்தி வெளியிடப் பிரயாணங்களில் அவதானம் தேவை உத்தியோகத்தில் ானிலை உண்டாகும் மாணவர்கள் வில் உயர்வடைவர் வியாபாரிகள் =றந்த இலாபம் அடைவர்.
ட நாள் வெள்ளி,
டை இலக 6
மிதுனம் (மிருகசீரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன்முக்கால்) தொழிலில் சிறிது பிரச்சனையுண்டு பணவரவு தாமதமாகும் பெரியோர் கள் உதவி கிடைக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லை. மான வர்கள் கல்வியில் மந்தநிலை விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலா பம் பெறுவர். அதிஸ்ட நாள் பதன்
அதிஸ்ட இல5
sfrasslasin (புனர்பூசத்து நாலாங் கால், பூசம், ஆயிலியம்) முயற்சிகள் பலிதம் கெளரவம், அன்னியர் உதவி பொருள் வரவு, உத்தியோகத்தில் உயர்வு நிலை மாணவர்கள் கல்வியில் உயர்ச்சியுண்டு விவசாயிகள், வியாபாரிகள் எதிர் பார்த்த இலாபம் வந்தடையும் அதிஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட இலக் 4
&#lrŝaSŭo (மகம் பூரம், உத்தரத்து முதற்கால) முயற்சி பலிதம் தொழில்பேறு காரியசித்தி உறவினர் உதவி உத்தி யோக நிலையில் முன்னேற்றம் மாணவர்கள் கல்வியில் மாற்றம், விவ சாயிகள், வியாபாரிகள் முதலீடுகளால் அற்ப இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் செவ்வாய்,
அதிஸ்ட இல. 7
E6ör Gof (உத்தரத்துப் பின் முக் கால், அத்தம், சித்திரை யின் முன்னரை) தொழில் சிறப்பு அன்னியர் உதவி கெளரவம் பொருள் மேன்மையுண்டு உத்தியோக ரீதியாக இருந்து வந்த தொல்லை கள் மறையும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பு உண்டாகும். விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் புதன், அதிஸ்ட இல 3
ED 26-yi 01, 2002 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S
சிலவற்றையாவது
இந்தச் 蠶『4 ர்ந்து கொள்ளலாம்"
போஜ மன்னரும் |றங்கி தனது அரண்
திகாலையில் துயில் மன்னர் தன்னுடைய முடித்துவிட்டு ஆல
வழிபட்டார். ப்ரி
தர்ைமணி உன்னோட
மணம்) காதலன் நான் எழுதும் கடிதமே. eE E L Y S 0 S L S L S L| விக்கிரமாதித்த GAOIT GADGU),.,, GAOIT GAOG)T ,,
சனம் வைக்கப்பட்டி அது வந்து பாருங்கோ எங்கட சென்றடைந்தார். ஜெயாவுக்கு மகேஸ் எழுதின கடிதம் 影 செய்யவேண்டிய - தப்பித் தவறி என்ரை கைக்கு வந்து வேற்றிய பின்னர் சேர்ந்திட்டுது புளகாங்கிதத்தில 历亚岛, பிரதானிகள் ஒரு பாட்டு. ண்மனைக்கு அனுப்பி அது பாருங்கோ அககரையில எங் D Usör Gof Glo Goiâr (6) Uly. s தமிழக முதலவர ஜெயலலிதா ந்தார். ஜெயராம் "". பிரபா
- Ꭿ5ᏘᎶᏡ6ᏡᎢ IbfᎢ0Ꮟ) Ꭿ5 Ꮮ-55Ꮷ ᏓolᏧ fᎢ6ᏡᎢ6ᏡᎢ Ꭿ51Ꭿ
5. படியில் நின்றிருந்த எதிரா :
ug, ഞ போஜ கட மண்ணெண்ணை.(சாய். செல்லப் ாடு படிகளில் இறாத பெயர்கள்தான் நாக்கில வருகுது மதிப் து கையை நீட்டித் புக்குரிய இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரன் எழுதியிருக்கிறதா பேப் ர! நேற்றுவரை படி - பர் அறிக்கை விட அப்பிடித் தனக்கொரு 呜 சகோதரிகளான கடிதமும் அவர் அனுப்பேல்லையெண்டு
கதைகளைக் கேட் சொல்லியிருந்தாவெல்லே நான் கூறப்போகும் அதால எங்கட ஆள்தான் பெரிசாக்
பிட்டு மேற்கொண்டு கடிதம் போட்டதா பத்திரிகைச் செய்தி ஏறுவது பற்றிச் மட்டும் குடுத்துட்டு வழக்கம்போல றில் ன்று கூறிவிட்டுக் விட்டுப்போட்டாரெண்டு நையாண்டி
செய்யினம் சிலபேர்
உண்மையில எங்க பிழைச்சதெனன் டால், விலாசம் எழுதக்க ஞாபகமறதியா காதில பூ கந்தசாமி கடைசிப் பக்கம் தினமுரசு எண்டு எழுதிப்போட்டார். லோக்கல் ஸ்டாம்போட ஒரு எயார் மெயில் கடிதமோ, சம்திங் ரோங் சம் வெயார் எண்டு அவசரமா உடைச்சுப் பார்த்தால் அது அவர் அவவுக்கு எழுதின தெண்டு தெரிஞ்சுது
இனியும் பிந்தக்கூடாது பத்திரிகைகள் விட்டால் காது ಆ॰ கதை கட்டிடுவாங்கள் விடாவிட்டால், மொட்டையடிச்சு முக்கறுத்துக் கழுத்தறுத் LLLL S LG L0MGG LGL0 caa0c 0000 SL0aLL S L0a S 00 cc cMT துப் ே JEGGYI GNOSI (ROL கையில கிடைச்ச இந்தக் கடிதத்தை அப்பிடியே பேப்பரில போடுறன். இதுக் குப் பிறகாவது அவர் றில் விட்டிட்டா ரெண்டு கொடுப்புக்கை சிரிக்கிறதை நிப்பாட்டிடுங்கோ சொல்லிப்போட்டன், அன்பின் ஜெயா என் ஆருயிர் "# தம்ழ் நாட்டின் தலைவ்டுயே!
சரணம் (நான் இங்கே இலங்கைல்ல் இருப்பதால் இ தங்கள் அமைச்சர்கள் போலகால்ல் விழுந்து 剔叶 வணக்கம் மிதிவக்கமுடியாமைக்கு வருந்து றேன்.எதற்கும் உங்கள் ஒருசோடிப் பாதவி தரங்களை அல்லது சேருப்பையாவது படம் ந்ேது அனுப்பங்கள்.நான் இங்கேஅதற்கும் சேர்த்துப் பூசை செய்வக்கறேன்)
ஒருநாட்டை துர்க் எத்தைனையோ போருளிருக்க நீங்கள் ஏன் ரு மன்னன் ஆட்சி பலிகள்தலைவரைநாடுகடத்தவேண்டுமன்று அவனுக்கு நீண்ட கேரிலிருந்தீர்கள்? உங்கள் ஆலோசகர்கள் தைப்பேறு கிடைக்க கடத்தல் பற்றித் தெரியாதவர்கள் போலும், st Sla, Guo LDST in இங்கே நான் எனது சின்னஞ்சிற்
ன்னன் வருவான்.)
இடபம் மிதுனம்
BT6ör GeFirsiusu Gg56U6JITb Qumului. பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
a unteayib aseavou Loging as dibuanan
- சூரியன், புதன் இராகு சனி
- வியாழன், வெள்ளி, செவ்வாப்
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, மனக் வலை பொருள் விரயம்,உறவினர் உதவி வெளியிடப் பயணம் உத்தியோக தியாக இருந்து வந்த தொல்லைகள் நீங்கும் மாணவர்கள் கல்வியில் மந்தம் Nelly Tufay,git,, afluLUITLJITriflg. 67 D f L) இலாபம் பெறுவர்
திஸ்ட நாள் வெள்ளி,
அதிஸ்ட இல 6 விருட்சிகம் (விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை முயற் சிகளில் தடை குடும்பத்தில் பிரச்சனை பணவரவு சுமாராக இருக் நம் பிரயாணங்களில் அவதானம் தவை உத்தியோகத்தில் மேலதி ாரிகளின் உதவி, மாணவர்களுக்கு ல்வியில் முன்னேற்றம் விவசாயிகள் த்திம இலாபம் அடைவர் திஸ்ட நாள் செவ்வாய்,
திஸ்ட இல4
έτοια
Sea
பனைச் சபைக்கே அதில் பழம் நின்று கோட்டை போட்ட பழம் பருச்சானியாரு வரைத்திரும்பவம் தருவித்து ஆலோசகராகப் போட்டிருக்கும்போதுஅங்கே நீங்கள்உங்களது பெருஞ்சபைக்குரன்னனதுநண்பர்சந்தனக் கடத்தல் வீரப்பன் போன்ற அனுபவஸ்தர் ஒருவரைஆலோசகராகவைத்திருக்கக்கூடாது.
என்ண்ட்ம் சரிஒருவர்த்தைகேட்டிருந் தால் நான் இலங்கையிலிருந்து அங்கே கடத்தியேடுக்கக்கூடியபெறுமதியானபொருட்க ளேன.ஒரு பட்டியலே தந்திருப்பேனே கடல் மற்க்கமாகக்கடத்துவதென்றாலும் சரிவான் மற்க்கமாகக் கடத்துவதென்றாலும் சரி, ஐ ஆம் எவரெடி தங்களுக்கு உதவத் தயாரா கவே மினக்கட்டு ஒரு கப்பலையே வாங்கிக் கட்டி வைத்திருக்கறேன்.
அப்போது நான் அமைச்சராகவோ, எம்பியாகவோஇல்லாதிருந்தபோதோத்தினை பொருட்களை இந்தப் பேரில் இராணுவத் ജ്ഞLátub 68[8ങു. 8ഃഖൈർ தண்டியாழ்ப்பாணம்ஐடத்திக்காண்டுபோய்ச் சேர்ந்தனானேன்பது தங்களுக்குத் தெரியமா? யூரில்ா என்ன மண்ணெண்ணெய் என்ன, கொங்கே கோலா போத்தலிற்குள் ஒயில், தாமரைப்பூகடைக்குள்வேதிலை.இன்னும் எத்தினைவிந்தைகள்நான்செய்துகழித்தவை. நீங்கள் சண்டே லீடரலே மிஜயராஜின் கட்டுரை படிச்சிருந்தால் என்னுடைய கித் தகள் பரந்தருக்கும்.
இப்போதும் வேணுமென்றால் சொல் லுங்கோ, கலாசாரப் பரிமாற்றம் என்ற பெய நில் பனங்காட்டைக்குள் பவண் வைத்து அனுப்பி வைக்கிறேன் தங்களுக்கு எதற்கும் சந்தனக்கடத்தல் வீரப்பன் மூலம் எனக்கும் கொஞ்சம் சந்தனம் கடத்தித் தந்தால் எனது இன்றைய நிலையில் கோயில்களுக்கு அந் தற்க்கணக்கில் விற்று காசாக்கித் தரலாம் என்றும் ஆலயத் திருப்பணித் திட்டமான் ரைத் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடுதங்களுக்குவேண்டுமன்ல்கோயில் கொடிக்கம்பங்களைக்கழற்றஅனுப்பவைக் கிறேன்.தேர்தல்காலத்தில்கொடிகட்டஉதவம்
நீங்கள் வீணாகஇராணுவத்தை இலங் கைக்கு அனுப்பிபலிவேட்டையாடுவதைவிட் இந்தியக் காட்டுக்குள்ளே யானைத் தந்தம் தேட அனுப்பவது பத்திசாலித்தனமன்பது என் அறிவக்கட்டிய ஐடியா
அம்மா, தாயே! இங்கு நான் தங்களுக் கெராகக்கொடும்பாவின்றிக்கும்கூட்டத்துக்குப் போக்குக் காட்டிவிட்டு மேல்ல நழுவி வரு கிறேன்என்பதை நீங்கள்அறிவிற்கள்.அதனால், எனது தம்பி அடிக்கடி உங்கு வந்து எனது யாபரஅலுவல்களைக்கவனிப்பதற்குதாங்கள் எவ்வித இ ைபயூறும் விளைவிக்கமாட்டீர்க ளேன்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
SU(pig தங்கள் பெறத் தம்பி
|p&&ffარს) ზ.
-
விருட்சிகம் - கேது
சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பா
岛@ முலம், பூராடம் உத் தராபத்து முதற்கால்) தொழில்நிலை மந்தம் பணக்கஷ்டம், பெரியோர் உதவி, இனசன நன்மை, பிரயாண மிகுதி, உத்தியோகநிலையில் எதிர் பார்த்த நன்மைகள் வந்துசேரல் மாணவர்கள் கல்வியில் உயர்வு விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலா பம் அடைவர்
அதிஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட் இல 5. Loas To (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை)தொழில்நிலை கஷ்டம், பணவரவு மந்தம் காரியங் களில் விண் தடை உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு மாணவர்கள் கல்வி நிலை மாற்றம், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஸ்ட் நாள் புதன்,
அதிஸ்ட இல. 3
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சத III p. վՄԼւTմ முன்முக்கால்) தொழில்நிலை உயர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சி பணவர வு திருப்தி தரும் வீண் பிரயாணங்களால் தொல்லை, உத்தியோகத்தர்கள் மேலதி காரிகளின் உதவிகளைப் பெறுவர் மான வர்களுக்கு கல்வி உயர்ச்சியுண்டாகும். விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் சனி,
அதிஸ்ட இல .
fjóorún பூரட்டாதி நாலாங்கால், உத் திரட்டாதி,ரேவதி மனக்கஷ்டம் குடும்பத்தில் தேவையில்லாப் பிரச்சனை பணவரவு குன்றல், உத்தி யோகநிலையில் வீண் தொல்லை, மாண வர்கள் கல்வியில் மந்தநிலை, விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு alli. அதிஸ்ட நாள் வியாழன்,
அதிஸ்ட் இல. 4

Page 20
LLLL S S LTu D DS
。 TTY T T S TTT T S STTTTTTTTTTTTT T T T ZSK TTT Y S TY YT TTTTT SeB LTT TTTT TT TTTTY S YTTTuTTT T T TT T T S TL u u TTTTT u T பிந்த அமெரிக்க மாடல் அ அவந்திருக்கிறார்
ரெமரியில்
இந்த இரத்தின் ஆடையும் அழகி விக்கு
நடுவிலும் இந்திர தெரி அரங்துள்ளவர் இந்தனர்.
Ի դիֆիկլինիկէի மாறிக் வீராங் ஆாளர்கள் அவ் ருமேனிய நாட்டிவ மட்டுமதா ந்தே
■■ நிகழ்த்தி
חד הודחה אחד חשוב ושחוששת זו החד חד מהחוקחות LS S S S S S S S S S SSK S S S S S S S S S S S S S S S S S S S S S | I ||||||||||||||||TT
SDSDD S S S DSDD S SYKKSSY SS S S LK LSS Sastro vyriau
- - 枋 । SLS S S S S S S SLLSL S S S S S uYLS S L L L S SLL L SS சூரியால் JEAN I Hollı birli It Vu l'ur 7 : Fogg
கெரன்ட்ரல் இட்டுப்பு | | | I al IIIori ale
og This filtrA
25. Woshika
og
| FHA || LBHA வெள்ளிப் பதக்க | நாட்டிற்குப் திருக்கிறார் இந்த
 
 
 

SD L DD L S L L SL S
ILLE MIT புள்ள படத்தில் இருப்பவர்தான் |
MINICA. Els || || வும் பெறுமத MTiI LIYMilli ANAK ITU JEW LILLÄ
(UTill I ll II |poalelor - liitoli luilta
Lr auto. El
I *
A மில்லியன்
All II in an is
வருமானமாகப்
பெறுள்ார்
PATTY") Paulings விநாடிகள் தோள்
மும் விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கா ருபாய்களை வாங்குகிறார் தொலைக்காட்சித் தொடர்களிலும் ஒரு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் எலா எலைட் மாடல் W II நஷன்ஸ் என்ற உலகின் மிகப் பெரிய மாடல் நிறுவனத்துடள் நாட்யெர் நிற்கு விளம்பர ஒப்பந்தம் செய்திருக்கிறார்
சென்றிருந்தார் ஒர் இவரது குறளில் பட்டுத் IGTIGT TIL LITE @
SSSSLSSSSSSLSSSSLS SSLS SS LS SS S SS SS SSSS கவும் வயது குறைந்த நினையைத் தான் இங்கு ரலியா டெப்ரே என்ற ான இவரது வயது வயதிலேயே தேசிய மட்ட தேசப் போட்டிகளில்
STUDoooo Digoil u la
அதிக அளவு மக்களின் உயிர்க் குடிக்கு ந்ோய்கள் புகைப் பாங்கையாலேயே ஏற்படுவதாக அறியப் பட்டுள்ளது புகையிலையுடன் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பாளிப்பதால் 200 வகையான நோய்கள் மனிதனுக்கு ஏற்படு மின்தொ உய சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது
புற்றுநோய் இருதயநோய்ரயீரல் பாதிப்பு போன்றளவு தற்போது மனிதரக் : நோய்களில் முன்னணி இருக்கின்ற புகையிலைப் பாவனையாவருடாந்தம் ஏற்படும் ாங்கர் எர்னரின் ரயிட் விபத்துக்கள் தற்கொன்
போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களைவிட அதிகம் என சுகாதார தாபனத்தின் அறிாக தெரிவித்துள்ளது
மூன்றாம் உக்நாடுகளில் புத்தல் பழக்கமுள்ளவர்களின் Riர்வெண் 5 சதவீதமானவர்கள் புகைத் பட்ரோல் சேல் என்பாதலால் ஏற்படும் ஏதாவதொரு | III ԱյIT TIMI நாள் விலையேறிகநோயினால் பாத்தப்படுதி படத்தில் ANTA ருந்த Al Illi. LIII, III l ய்வதற்காகத் |क । T) ஆன்டு ரிய இந்தியால் இயங்கும் கார்தான் இது உலேயே' காதாரத்துறையின் ம் பயனர் செய்த பெருமையும் இதற்குத்தான் டாய்டு dag 200 MENWET பொளர்கள் பாாளத்திலுள்ள குள்ளி பல்கலைக்கழகப் பொறி ரு விட்சத்து திரிந்து வடிவத்தனர் தட்டையான ஆழி "..." சாந்திருந்து கொர்டுநாள் பயணிக்க முடியும்' : நரம்குரியத்தியால் ஓடியது பின்வாவுது பத்தையும் ಸ್ನ್ಯ T த்து வுெ நாட்டு மதிப்பில் 90 ரூபா மட்டுமே
"புறம் இருக்கட்டும்புகப்பவர் இந்த சாரி பின்ாள் பின் தி குடும்பங்ாம் U l-MMT. தமது வாழ்ாப்பும் முக்கிறார் எரிபொருள் செலவு ஒரு இலட்கள் இதை நினைத்தாவது புகழ் என்பதாயிரம் ரூபாய்க்ப்பவர்கள் புகைத் திருத்தம் அட்ெயப்பட கடாதப் பார்
雪口
A
■ - * *
III LLL LLS திரனயும் வென்று பெரும் சேர்த்
குட்புப் பெர்
T is
- 、 KS SSS SK SS SSS S S uSuS S SS S JSJ S S L LLLLL S T S aaLLLS
-