கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.06.02

Page 1
LL KK LLL
S S L S L L L L S S S L L
 
 

lill
|-| SU
i008, 2002
s og gitti u

Page 2
திருநீறு அணிதல்
"நீறில்லா நெற்றி பாழ் நெற்றியில்
p. 60) SS நிர் வர்கள் திருநீறும் வைணவர்கள் திரு மண்ணும் அணிதல் அவசியம் பசுவின் சாணத்தை கும்பல் கம்புகளோடும் அக்கினியால் சுட்டு உருவாவது நீறு இறுதியில் தூரத்தில் அவர்கள்
யர் ஒடிப்போய் கதை மனிதன் சாம்பலாகிப் போவதைக் குறிப்பதே நீறு களெல்லாம் சிறியவர் பூசுவதன் பொருள் திருநீற்றை வடக்கு கிழக்குத் வோம் என்று மனம் திசை நோக்கி நின்று சிவ சிவ அல்லது ஓம் நம மடைந்தது. ஆனால் சிவாய என்று சொல்லியபடி வலது கையின் நடு படியிட்டு உருக்கமான விரல்கள் கிருபை நல்லது" என் முன்றாலும் நெற்றியில் பூசுதல் வேண்டும் நடந்து கொண்டும் ரைத் தைரியப்படுத்திய படுத்துக் கொண்டும் திருநீறு அணியக் கூடாது உறங்கு முன் எழுந்ததில்லை என்று தைரிய பின்பு சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும், குளித்தபின்பு கிருந்தோ புறப்பட்டு சாப்பிடுமுன் சாப்பிட்ட பின்பு விபூதி தரித்தல் அவசியம் நெற்றியில் இர Jy, Giflgisi. மேல் LIITILID53 ண்டு பு இடும்ே தது. ஆம் தேவ கிருை
ருவ எல்லை வரையும் முன்று பட்டைகளாக இடும்போது ஒன்றை
யால் பூமி நிலைமாறின ஒன்று தொடக்கூடாது திருமணமாகாத பெண்கள் விபூதியைக் கழுத்தில் Tilh,J, GLITT GÖTTI GJILI பூசுவதனால் விரைவில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் உண்டாகுமாம். அதன் திரு மணமான பெண்கள் குங்குமத்திற்கு மேல் திருநீறு அணியவேண் 1 LILLIÜLJG LITÚD), (3E டும். அல்லேலூயா
ரீ. குணவர்தன, களுவாஞ்சிக்குடி சகோடி
கவிதைப் Gliru- இல
பரிசுக்குரிய கவிதை (இடம் உள்ள வரை இடம் பிடித்துள்ள
hē siglanöhsie செந்தமிழின் கதியோயித Ulòó MEllhß sibllanhsißM
தாய்மை சொந்தம் உடல் சூட்டில் அடைகாத்து
o, IE"*** சொந்தமெல்லாம் வெறும் சுள்ளிக் கூட்டுக்குள்ளே
(Qali (Q பவித்திரமாய் உனைக் காத்து
(ତ டு பாரினில் பெற்றுவிட்டேன் போனதென்று பால் புகட்ட வழியில்லை
இந்தப் பச்சியை நீ சாப்பிடம்மா
டிெவநது பாரததால மனோ கோபாலன், ஹப்புத்தளை நாவறண்டு போனதம்மா தவிப்பு
dia, 9LQU ந்த GUSQUE விக்கு. சின்னப் புறாவே அவசரம் எதற்கு புங்கையூர் சு சுகுணன் உனக்கோ அருகில் அன்னை
இருக்கிறாள் அமுதூட்ட. நீர்கொழும்பு ஆனால் எம் சிறார்கள்
எத்தனைபேர் தவிக்கிறார்கள் LTSPLD இன்று அநாதைகளாய்? unario. பாதிமா பெளஷான், நீர்கொழும்பு என்ன விலையென்று வேஷம் போடும் பயங்கர பாசம் எண்ணத்தில் தோன்று இவ்வுலகில் பார்வைக்குப் பயங்கரமாய் அதிகமில்லாமல், தய இரை உண்ணும் யார் இருந்தாலும். 806ՍԱIIE/* օII. -9/99/L/L/L இச்சிறு பறவைக்கு பாசத்திற்கு மட்டும் Luntegro பாசத்தையும் greóregi?! Exf தினமுரசு வாரம
Gajjjjjj/TL(i)o BATU-60L (UP6060T (VPg5g5 LOGOTI, இரையது தேட E. ராஸிம் வாஹிட் குத்தூஸ் ப(பி)ரிவு
இருவராய்ப் போனோம் கொடிய மனிதனின் வலிய வலைதனில் இணையது சிக்கியதால் தவித்த தாய் நான் தனியனாய் வந்துவிட்டேன் அழுகின்ற குஞ்சுக்கு அமுதூட்டவென்று
ஆ.விஜிதா கல்முனை-02
தாய்ப் பறவையொன் குஞ்சினைக் கண்டு உணவூட்டி மகிழுது தாய்க்குலமோ தம் குழந்தைகளைக் கான உணவின்றி மாளுது கே.அரசேஸ்வரன், யா
呜呜邑 LNaiGIIII il என்னைத் துரத்தி தோட்டாச் சன்னம்
கொஞ்சம் பாருங்களேன்! துரைராஜா பரிமளாதேவி, கலஹா,
வேண்டுதல் செய்கின்றோம் புயல் அடிக்கும் பூமியில் நிலம் நடுங்கும் யுத்தத்தின் மத்தியில் கூடுகட்டி குஞ்சு பொரித்து வாழும் இனம் நாங்கள் ஈழத்தில் நிரந்தர சமாதானம் வர எந்நாளும் இறைவனை வேண்டுகின்றோம்
திருந்திவிடு 66m), a GWT GOOTTET GOT, LDSOT GOTT IT
பார்வையினால் தன் ஒரவஞ்சனை
கூடுகட்டிக் குஞ்சுக்காக உயிரைப் பணயம் :
குவலயம் முழுவதும் அலையும் எமக்கு உனக்குக் கொண்டு
ஏதுமில்லை இங்கே - ஆனால் தீனிப் பண்டம் பாசத்தினைப் பார்த்து குப்பைத் தொட்டியில் குழந்தையைப் போடும் கை.ரமேஷ், பிரங்கியால் இளம் பிள்ளைகளின் மனித ஜென்மமே உனக்கு
உயிரைக் குடிக்கும் பிசாசுகள் குவலயம் தழுவிய அன்னையர் தினம்
இனியாவது திருந்திவிடட்டும் ஏனிந்த ஒரவஞ்சனை
பொசுரேஸ், மண்டூர்-0. க. கிலோகநாதன், திருக்கோவில்
அண்மையி . . . . . . . . . . . . . . . . . . . . கட்டுரையொன்
தினார் பன்முக நோக் surfast filenary: i.
இற்கு நன்றி
பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய அன்புடன் வருந்துகின்றோ முரசு ஆசிரியர் அவர்கட்கு (ՄՄ ժ
நான் சூடு, சுவை சுவாரஸ்யம் ஆசிரியருக்கு மதிப்பிற்குரிய கொண்ட தினமுரசு வாரமலரின் கடந்த முர களுக்கு நெடுநாள் வாசகன். உங்கள் சேவை சில் ஆறுமனமே (s ಬ್ಲ್* கள் சிறப்பாக உள்ளன. வாசகர் ஆடு ' முரசே 459 களின் தேவைகள் அனைத்தையும் தலைப்பில் தொடராக வரவுள்ள afts,L) 羲 ஆற்றுப் படுத்தல் (Counseling) 教 P 515. சிறப்பாக நிறைவு செய்வதில் முர பற்றி முரசின் அனைத்து பலனளிக்கும் சுக்கு நிகர் வேறில்லை வயது போன வாசகர்களும் விளங்கிக் கொள்ளும் முயற்சியே வ வர்களையும் கணிணாடியின்றி அளவிற்கு தெளிவாக ՎՊծՄա, சிந்த வாசிக்க வைக்கும், உங்கள் முரசின் விளக்கியிருந்தமைக்குப் படைததது G3L அட்சரங்கள் அனைத்தும் முரசின் பாராட்டுகள் முரசு மென் மேலும் 'தனி ' " பணி தொடர வாழ்த்துகிறேன். வளர நல் வாழ்த்துக்கள் கள அருமையா?
எஸ்.எம்.எம்.பாஹிம் மாவனல்லை. பராமன் தேவர், மடுல்கல. பத்திரிகை என்றாலே வெருணடோடும் என்னை இழுத்து தக்கவைத்துக் LDIJEGIT GL
கொண்ட இனிய தினமுரசிற்கு என் வாழ்த்துகள் கவிதைப் போட்டி GJITOC; நெட்டிலிருந்து தேன்கிண்ணம் விக்கிரமாதித்தன் வாசகர் நெஞ்சம் தகவல் பெட்டி கதைகள், பாப்பா முரசில் புதிர் போன்றவை என் கண்களுக்கு இனிய விருந்தாகும் தினமுரசு வீட்டில் வந்தவுடன் யார் முதல் பார்ப்பது என்பதில் பெரிய சண்டையே வரும் நீண்ட நாள் ஆசையை இன்று வெளிப்படுத்தியுள் ளேன். தினமுரசு ஆசிரியருக்கு இப்பத்திரிகையை வெளியிட்டதற்கு நன்றிகள் தினமுரசு வெளிவரும் ஒவ்வொரு தினமும் தேனான நாளாகும். வாழ்க தினமுரசு உயர்க தினமுரசு வளர்க தினமுரசு.
2
e Jessen sy'n பக்கத்தில் அச்சா கொடுத்து விட்டு வேகத்தில் அரிதா மறுக்கும் முகவர்க தாளையும் அனுப்பு
எஸ். பாரிஹா, நிந்தவூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MILIU DUGrillaggalima Mölligste
ரு ஊழியக்காரரின் குடும்பத்தை புகைபிடிப்பது ஹராமாகும் அல்லாஹ் கூறுகிறான். நீங் லமாக்குவதற்கு ஒரு பெரிய ಇಲ್ಲ:೫೧! உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் (429 நடிகளோடும் புறப்பட்டு வந்தார்கள் உங்களின் கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லா ருவதைக் கண்டவுடன் அந்த ஊழிதீர்கள் (2195) அடைத்துக்கொண்டு தன் குழந்தை புகை பிடித்தல் மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் ளாயிருக்கின்றனரே எப்படித் தப்புகேன்ஸர்) புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளுக்குக் லங்கினார் முழுக் குடும்பமும் பதற்றகாரணமாக உள்ளதென மருத்துவம் தெளிவுபடுத்தியுள்ளது. வருடயை கடைசி மகளோமுழங்காற்மேலும் அல்லாஹ் கூறுகிறான். உண்ணுங்கள் பருகுங்கள் குரலில் "ஜீவனைப் பார்க்கிலும் உம்வின் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீணவிரயம் செய்ய
பாடினாள் அந்தப் பாடல் ஊழியவர்களை அவன் (அல்லாவற் நேசிப்பதில்லை. (31) காத்தருடைய விருபைகள் விலகு இத் திருவசனத்தின் மூலம் அல்லாஹ் அவன் அணு கொண்டார். அந்த வேளையில் 'மதித்துள்ள காரியங்களிலேயே வீண்விரயம் செய்வதைத் ந்த தெரு b/Iա ժուt in 21:55 ՄՊրդ։ டுத்துள்ளபோது பயனற்ற புகைத்தலுக்குச் செலவு செய்வ
ஒட ஒட அவர்களை விரட்டி படித் ததுளள 鷲 鷲 Ls) | 凯 நம்மை விட்டு விலகுவதில்லை. ஆகை' எனபது கதி த III (51D ADQUID (ஸல்) அவர ாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில்' பொருள்களைப் பாழாக்குவதை தடுத்துள்ளார்கள் அதன் ஜலங்கள் கொந்தளித்துப் புகைபிடித்தலுக்குப் பொருளைச் செலவு செய்வது எவ்வித கினால் பர்வதங்கள் 'சந்தேகமுமின்றி பொரு ளைப பாழாககும காரியமாகும் கீதம் 4623) முஃமீன்களே) நீங்கள் பாவத்திலும் வரம்பு மீறும் காரியத்திலும்
ஒருவருக்கொருவர் உதவி செய்யாதீர்கள் (52)
எனவே அல்லாஹ்விற்கும் அவனது ரவலுக்கும் வழிப் பட்டு தனக்கும் பிறருக்கும் தீங்கு அளிக்கக்கூடிய இப்பழக்கத்தை விட்டுவிடுவோமாக அல்ஹம்துலில் GADIT QUID,
ஜேசுராஜா பொகவந்தலாவ
Iga.46
மஸினா நளிர், மூதூர்-06
BigIGIIIgUTöGIT FIHIGNU LogofljñE56ñT BLITTGÜ ELEFLOTILLLTIES GITT? நீதிபதி இளஞ்செழியனுக்கு கம்பர் கழகம் விருது வழங்கியதை தங்கள் தினமுரசு பாராட்டி யிருந்ததைத் தொடர்ந்து அது சரியா தப்பா என்ற விவாதமேற்பட்டுள்ளதை அவதானித்தேன். உங்கள் கருத்துக்கு மாறான கருத்துகளும் விவாதத்தில் இடம்பெற இடம்கொடுப்பது ஆரோக் கியமானதே. கம்பர் கழகம் இலக்கியத்துறை யைத் தாண்டி ஏனைய துறைகளுக்கு விருது வழங்க அருகதையுடையதா என்பது இங்கு எழுந்த ஒரு கேள்வி நீதித்துறை போன்ற ஒரு துறைக்கோ, கல்வித் துறைக்கோ, விஞ்ஞானத் துறைக்கோ, விளையாட்டுத் துறைக்கோ, அல் லது இதுபோன்ற ஏதேனுமொரு துறைக்கோ பட்டமோ, பாராட்டோ வழங்குவதானால் அத் துறையில் நிபுணத்துவம்பெற்ற ஒரு குழாத்தின
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 08:06.2002
தப் போட்டி இல462 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
ار
நல்லதோர் பாடம்
று தன் கூடுகட்டி முட்டையிட்டு ரின் மதிப்பீட்டின் பிரகாரம் வழங்குவதே முறை. அடைகாத்துக் குஞ்சுகளை உருவாக்கி | அவ்வாறான நடைமுறையை நீதிபதி இளஞ் பாடுபட்டு இரைதேடியூட்டும் செழியன் விவகாரத்தில் கடைப்பிடித்தார்களா பண்பான பறவையே கேள்மின் | வென கம்பன் கழகத்தார்தான் விளக்கமளிக்க INSTITIDIGA) வேண்டும். அதிருக்க, யாதுமொரு வாசகனுக்கு
கேடுகெட்ட மனிதர் சிலர்
ஊடுவார்கள், கூடுவார்கள்
' உருப்படியாய்க் குழந்தை பெற்றதும்
போடுவார்கள் குப்பைத் தொட்டிகளில் பொல்லாத கல்மனிதர்க்கு - நீ
நல்லதோர் பாடமன்றோ.
தனது அபிப்பிராயத்தைக் கூறச் சுதந்திரமிருக்க வேண்டும். நீதியானது இவ் அடிப்படைச் சுதந் திரங்களைக் காக்கும் பாங்கினதாக இருக்க வேண்டும். இவ் விவாதத்தில் நீதிபதி இளஞ் செழியனின் பெயரில் அவரது நீதிமன்ற பதிவாளர் மறுப்பறிக்கை அனுப்பியுள்ளார். இது இத்தகைய
ந்ததே மலர்விழி பூபாலரெட்ணம் மட்டக்களப்பு ஒரு பொது விவாதத்தையும் அவர் நீதிமன்றத்து வத்து. விவகாரம்போல் கையாளும் பாங்கைக் காட்டு வந்தேன் சுதந்திரமாய் GTGOTOILD கிறது. அவர் சாதாரண வாசகனொருவனுக்கு
நாட்டில் இருக்கும் பலர் தன்னையும் ஒரு சாதாரண மனிதனாகப் பாத்துவில் கூட்டில்தான் இன்றும் உளர் பாவித்தே 560T) தரப்பு நியாயங்களைப் Isu காட்டில் வாழ்ந்தாலும் நான் என் வைக்கும் வகையில் விளக்குவது ஆரோக்கிய
பாட்டில் சுதந்திரமாய் என்றும். மானது. இங்கு அவர் தான் நீதிபதியென்ற LLI பாதி தில்லை, நாவற்குழி வகையில் நீதி மன்றத்தில் பணியாற்றும் நடத் தைக்கே விளக்கமளிக்கிறார். ஆனால் அவர்
η πιο ரு சமுகப் பிரஜை என்ற வகையில் சமுகப் 446வது முரசில் சஞ்சீவி சிவகுமார் எழுதிய ...“. சமுகத்துக்கு ஆற்றிய சேவை என்ன என்பது குறித்தே அந்த வாசகனின் கடிதம் வினவியிருந்தது. நீதிமன்றத்திற்கு வராத குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமையில்லைதான். நீதிமன்றத்துக்கு வராத சமுகத்தைப் பாதிக்கும் குற்றச் செயல்கள் அல்லது சமுக விரோதச் செயல்கள் பற்றி ஒரு நீதிபதிக்கு அக்கறை இருக்கத் தேவையில்லை யென்று கூறுவதற்கில்லை. அப்படி அக்கறையற்ற வரானால் அவர் ஒரு சமுகசேவகனாக எங்ஙனம் கருதப்பட முடியும்? நீதி நீதிமன்றத்துக்குரிய தல்ல, அது சமுகத்துக்குரியது. அந்த வாசகன் கேட்டதுபோல் புலிகள் வரிவாங்குவதுகுறித்து எவருக்குத்தான் ஒரு கருத்து இருக்காவிடினும் ஒரு நீதிபதியாக விளங்குபவருக்கு கருத்தே யில்லாதிருக்க முடியுமா? அவர் அதற்கு நீதிமன் றத்தில் வழி தேட முடியாவிட்டாலும் சமுகத்தில் தனது அக்கறையை வெளிப்படுத்த முடியாதா? - சந்ததிரகுமார் கொழும்பு it மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12கொழும்பு தொலைபேசி 074-514282 தொலை நகல் (tax)-074-513266 ஈ-மெயில் (Email)- murasu (a dialogs.net edmurasu (adialogsl.net
றச் சூரியன் கொம் இணையத் தளத்திலிருந்து ல் பண்பாடு என்னும் தலைப்பில் பிரசுரித் னினும் அதற்கான அடிக்குறிப்பில் "நன்றி த்திரமே குறிப்பிட்டிருந்தோம் சூரியன்.கொம் தெரிவிக்காமல் விடுபட்டதையிட்டு மனம்
நன்றி சூரியன்.கொம்
(ஆ–ர்)
ஆசிரியர் அவர்
என் பாச முரசே! வாராவாரம் வந்து எம் இதயங்களைக் குளிர்விக்கும் தினமுரசே உன்னில் எக்ஸ்ரே ரிப்போர்ட் அலசுவது ராஜதந் திரி அதிரடி அய்யாத்துரை, நெட்டிலிருந்து மற்றும் காதில பூகந்தசாமி அனைத்தும் நன்று முரசில் ஒரேயொரு குறை குறுக்கெழுத்துப் போட்டி யொன்று இல்லாதது. அதை நிவர்த்தி செய்வீர்கள் என ார்க. வாழ்க காத்திருக்கின்றேன். முரசின் தேவன், தங்களா புகழ் எங்கும் பரவட்டும் Si LDLL is GILLI. நிதியன் யாழ்ப்பாணம்
வ மிகு இனிய pங்கும் இனிய ல் வெளிவந்த
* @pl.J, 6 JIT.JPFLD) Ա5:53, 3 Փ(ՉՆԱ), வின் மூச்சு னக்கு விருந்து |ID "ց LIGUID, ம, சிறுகதை நாக அமைந்தி க்கள் முரசின்
சரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் வறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் லதாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட வண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
D6n)fi
DUQUE
ూ102-08, 2002

Page 3
அரசாங்கம் மிக மோசமான
நிதி நெருக்கடியை எதிர்நோக்கி புள்ளது. ஒரு மாதத்தில் இரண்டாவது தடவையாகவும் எரிபொருள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சகல அத்தியாவசியப் பொருட்களின் விலை
களும் சடுதியாக அதிகரித்துள்ளன.
பஸ் கட்டண அதிகரிப்பு வீதம் குறித்து இன்று அல்லது நாளை முடிவு செய்யவிருப்பதாகத் தனி யார் பஸ் உரிமையாளர்கள் சங்க
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது இவ்வித நிறுவனங்கள் சமா நெருக்கடியை எத பல்கலைக் கழகங் Φι αδιDαση)ςIIά 6)
முடியாத அளவி
(இது பாதுகாப்பு ஒப்பந்தம் அலி
இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கைச் சாத்திடப்படவிருக்கும் ஒப்பந்தம் சேவை வழங்கல் ஒப்பந்தமேயன்றி இருதரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல என்று கொழும்பிலுள்ள அமெ ரிக்கத் தூதரகம் தெரிவித்துள்
Ig/
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை பில் அமெரிக்கக் கப்பல்கள், விமானங் கள் என்பவற்றுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பவும் சிறிய திருத்த வேலைகளைச் செய்யவும் வசதி செய்து கொடுக்க இலங்கை அரசு உடன்படுகின்றது. இதே வகையான
சேவைகள் இலங்கைக் கப்பல்கள், விமானங்களுக்கு அமெரிக்காவிலும் கிடைக்கும்.
இதனை ஒரு பாதுகாப்பு ஒப்பந் தம் என்று குறிப்பிடும் வகையில் பத் திரிகைகளில் வெளியான செய்தி களை அமெரிக்கத் தூதரகம் மறுத் துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் ஈடுபட்டி ருக்கும் அமெரிக்கா அதற்கான
உதவிகளை இலங்கையிடமிருந்து
பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என்று தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்
FF,
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசியல்வாதிகளுக்கு ஆதரவான பாதாள உலகக் கும்பல்கள் ஆளுந் தரப்பு ஆதரவுடன் இயங்கும் பாதாள உலகக் கும்பல்களால் வேட்டையாடப் பட்டு வருகின்றன.
பிரபல பாதாள உலகத் தலைவ னான கடுவெல வசந்த உள்ளிட்ட 6 பேர் கடந்த ஞாயிறன்று இனந் தெரி யாத குழுவொன்றினால் கொழும்பின் புறநகர்ப் பகுதியான கடுவெல வில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட னர்.
பாதாள உலகக் கும்பல்களுக் கிடையிலான மோதல்களின் எதி ரொலியாகவே இவை நிகழ்ந்ததாக பொலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்
படுகின்றபோதும் உண்மையில் இந்தக்
கொலைகளுக்குப் பின்னால் அர சியல்வாதிகள் சிலரின் கைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள் T55.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஐதேக முக்கியஸ்தர் களின் ஆதர வுடன் செயற்பட்ட பாதாள உலகக் குழுவினர் கொல்லப்பட்டனர். சொத்தி உப்பாலி போன்ற பிரபல மான பலர் "இனந்தெரியாதவர் களால்" சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவற்றுக் குப் பழிதீர்ப்பது
போன்று தற்போதைய கொலைகள்
இடம்பெற்றுவருகின்றன. "கடுவெல வசந்த" அந்தப் பகுதி உள்ளூராட்சி
ஜூன் இறுதிக்குள்பேச்சுவார்த்தை-பிரதமர்
Fö而F円
சபை ஒன்றின் தலைவரது மெய்யாது காப்பாளராக இருந்தவர்.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிப் பின்னர் விலகிச் சென்ற பெத்தகானே சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவனின் கொலை கடந்த சில மாதங்களுக்கு
அமெரிக்கத் தூதரகம் கூறுகி
பட்டிருந்தது.
இதேவேளை இ எதனையும் அமெர கொள்ள எந்தெ நடைபெறவில்லை உடன்படிக்கை ஒ ரணை மாத்திர ULLg, Tayin LIT சின் செயலாளர் ணாண்டோ கூறி வானொலி அறிவு
விடுதலைப் வர் வேலுப்பிள்ை குறிவைத்து அவர வதணியின் வீட்டிற் யில் புதைத்து ை சக்தி வாய்ந்த கணி கண்டுபிடிக்கப்பட் வாரம் செய்திகள் ெ
கொழும்பிலிரு சிங்கள, ஆங்கில தலைப்புச் செய்த யிருந்த இந்தத் தக கரனின் மனைவி
முன்னர் அரசியல் வட்டாரங்களில் செல்லும் வழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந் படடிருநத க0 தமை குறிப்பிடத்தக்கது. பிடிக்கப்பட்டதையடு
SSSSSSSSSSS
கோறளைப்பற்று மத்தி வாழைச் சேனை என்ற புதிய பிரதேச செய லகப் பிரிவொன்று திறந்துவைக்கப் பட்டதன் எதிர் விளைவாக வாக னேரிப்பகுதி முஸ்லிம் விவசாயி கள் புலிகளால் இரவோடிரவாக விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்
கடந்த 24ம் திகதி கோறளைப் பற்று மத்தி என்ற புதிய பிரதேச செயலகப் பிரிவொன்று உள்நாட்ட லுவல்கள், மாகாணசபைகள் உள்ளு ராட்சி அமைச்சர் ஏர்ள் குணசே கரவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களிடம் சென்ற புலிகள் "உடனடியாக நள்ை பகல் 12 மணிக்கு முன்னர் வயல்
நேரடிப்பேச்சுக்கள்தாமதமாகலாம்-நோர்வே
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தாய்லாந்து சமாதானப் பேச்சுக்கள் அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதி படத் தெரிவித்திருக்கும் அதேவேளை பேச்சுக்களுக்கு மேலும் காலதாமத மேற்படும் சாத்தியமிருப்பதாக ஒஸ்லோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டி ருக்கும் பிரதமர் ரணில் விக்கிர மசிங்க பிரசல்சில் நடத்திய செய்தி ாளர் மாநாட்டின்போது கருத்துத் தெரிவிக்கையில், "ஜூன் மாத இறுதிக் குள் புலிகளுடன் முதல்கட்டப் பேச்சுக் ளை ஆரம்பிக்க முடியும்" என்று
ూt02-08, 2002
நம்பிக்கை தெரிவித்துள்ளார் இலங்கை வந்திருந்த நோர்வே பிரதி வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்கெசன் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனான சந்திப்பின் பின்னர் ராய்டர் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கை யில், "நேரடிப் பேச்சுக்கள் தாமத மாகலாம்" எனக் கூறியிருந்தார்.
குறிக்கப்பட்ட திகதியில் பேச்சுக் கள் ஆரம்பிக்கப்படுவது முக்கிய மானதுதான். ஆனால் இருதரப்பினர தும் உடன்பாட்டுடன் கூடிய நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிப்பது அதைவிட முக்கியமானது என ஹெல்கெசன் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதேச செயலகத்தின் உத
GGIGOG)), 60Gd, யேறிவிட வேண் நெற்பயிர் களைப் செல்லுங்கள் புதி தேச செயலகத்தை கள். அதன் பின்ன திக்குள் கால் ை என்று ஆயுத மு 3յ616IIITU Փ6II.
சுமார் 3000 ஏ கள் விதைக்கப் கைவிட்டு முஸ்லி வெளியேறியுள்ளன
ஹகீம்-பிரபா பின்னர் கல்குடா கள் புலிகளின் கட் யிலுள்ள தமது மீண்டும் செய்கை திருந்தனர். எனி விடும் வழமையான விட்டே முஸ்லிம் வி யில் ஈடுபட்டனர். 1990ம் ஆண் பெற்ற படுகொ6 னர் முஸ்லிம் வ வயல்களை விதை தடவைகள் புலிக றப்பட்டுள்ளனர்.
கடந்த 08.03.2 ளைப்பற்று தெற் புலிகளின் கட்டுப் J6001.j G).JIGOSTI செயலகப் பிரி
தியமைச்சர் Աp4 காதர் திறந்துை
புலிகளும் தமிழ்த்
பின் பாராளுமன்
எதுவித எதிர்ப்பும் என்பது குறிப்பிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்க பல அரச ரிக்கமுடியாத நிதி ர்நோக்கியுள்ளன. எளில் அன்றாடக் ாண்டு நடாத்த கு நிதி நிலைமை
த்தகைய ஒப்பந்தம் க்காவுடன் செய்து வாரு ஏற்பாடும் எனவும், சேவை iறு குறித்த பிரே ம முன்வைக்கப் துகாப்பு அமைச் ஒஸ்ரின் பெர் பதாக அரசாங்க த்தது.
வைக் கொல்லச் சதி?
புலிகளின் தலை ா பிரபாகரனைக் து மனைவி மதி குச் செல்லும் வழி வக்கப்பட்டிருந்த |ணரிவெடிகள் சில டதாகக் கடந்த வளியாகியிருந்தன. ந்து வெளிவரும்
பத்திரிகைகளில் NALITAJ, GINGNIGMfuLIITIK) வலின்படி பிரபா பினது வீட்டிற்குச் புதைத்து வைக்கப் ரிவெடிகள் கண்டு த்து, இது தொடர்
மோசமாகியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்கு வரத்துச் சேவை ஊழியர் களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக வும், ஏனைய பராமரிப்புத் தேவை களுக்காகவும் 1500 அரசாங்க பஸ் களைத் தனியாருக்கு விற்றுப் பணம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங் க சேவைகளைக் கொண்டு நடாத்துவதில் ஏற்பட்டி ருக்கும் இந்த நெருக்கடி நிலைக்கான தற்காலிக தீர்வாக இந்தியாவிட மிருந்து 500 கோடி ரூபா அவசரக் கடன் பெற அரசாங்கம் தீர்மானித் துள்ளது. இது குறித்த ஒப்பந்தம் இந்திய அதிகாரிகளுடன் விரைவில் கைச்சாத்திடப்படவிருக்கிறது.
அடுத்த மாதம் நடைபெறவிருக் கும் உதவி வழங்கும் நாடுகளின் கூட் டத்தின்போது இலங்கைக்குப் பெரு மளவு நிதியுதவி கிடைக்கும் என்பதில் அரசாங்கத்திற்குப் பாரிய நம்பிக்கை எதுவும் கிடையாது என நிதித்துறை யைச் சார்ந்த சிரேஷ்ட அதிகாரி
பாகப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தரான கடாபி என்பவர் கைது செய்யப்பட்டு, விசார ணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வும் கூறப்படுகிறது.
தனது பாதுகாப்புக் குறித்து கிழக்கில் தங்கியிருந்த பொட்டம்மா னுடன் பிரபாகரன் விவாதித்ததாக வும், அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிரபாகரன் மீதான இந்தக் கொலை முயற்சியின் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமான "றோ" வுக்குத் தொடர்பிருக்கலாம் எனப் புலிகள் நம்புவதாகவும் இலங்கை அரசாங்கத்திற்குத் தொடர்பில்லை
என்பதை ஏற்றுக்கொண்டிரு ப்பதாக
யத்தோடு
கைவிட்டு வெளி
டும் முடிந்தால் பிடுங்கிக்கொண்டு தாகத் திறந்த பிர முடிவிட்டு வாருங் ர்தான் தமிழ் பகு வக்க வேண்டும்" னையில் எச்சரித்
க்கர் வயல் காணி பட்ட நிலையில்
jr. உடன்படிக்கையின் முஸ்லிம் விவசாயி டுப்பாட்டுப் பகுதி வயற்காணிகளை பண்ண ஆரம்பித்
றும் புலிகள் அற
வரியைச் செலுத்தி
VIJFTu74.671 (G)JFüIGO).J.
கிழக்கில் இடம் லகளுக்குப் பின் வசாயிகள் நெல் ந்த சமயம் முன்று ளால் வெளியேற்
02 அன்று கோற த கிரான் ஆகிய
ாட்டுப் பிரதேசங்
புதிய பிரதேசச் வான்றைப் பிர ஹதீன் அப்துல் த்தார். இதற்குப் தசியக் கூட்டமைப்
உறுப்பினர்களும் தெரிவிக்கவில்லை தக்கது.
வும் "டெய்லி மிரர்" எனும் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும், சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து இந்தச் செய்தி குறித்து ஊர்ஜிதம் செய்யும் அறிக் கைகளோ, மறுப்புக்களோ வெளியாக
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி அத்து
ஒருவர் தெரிவித்தார்.
மீண்டும் யுத்தம் வெடிக்கலாம் என்ற அபிப்பிராயம் நிதி நிறுவனங் கள் மத்தியில் நிலவுவதாகக் கடந்த வாரம் நிதியமைச்சர் கே.என்.சொக்ஸி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமாதான முயற்சி கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை அடையாத பட்சத்தில் குறிப்பிடத்தக்க அளவு உதவிகள் கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாதுள்ளது சமா தான முயற்சிகளின் முன்னேற்றங் களை அவதானித்துக் கட்டங் கட்ட மாக உதவிகளை வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் தற்போதைய ஒரே நம்பிக்கையாகக் காணப்படும் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத் தில் போதியளவு நிதி உதவி கிடைக் காமல் போகும் பட்சத்தில் சகல வித வரிகளும் மேலும் பலமடங்கு அதிக ரிக்கப்படலாம் என்று பொதுமக்கள் சார்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
ரு கிரிய மில்லேனியம் சிற்றி வீடமைப் புத் தொகுதியிலிருந்து கைப்பற்றப் பட்ட ஆயுதங்கள் இலங்கை இராணு வத்திற்குச் சொந்தமானவை என்று உள்துறை அமைச்சர் ஜோன் அமர துங்க ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வீட்டில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்ற சதித்திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை என்றும் இராணுவத்தின் ஊடுருவித் தாக்கும் விசேட படையணி ஒன்றின் பாவனைக் காகவே அந்த வீட்டில் உள்ள ஆயுதங் கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.
அத்துரு கிரிய மில்லேனியம் சிற்றி விட்டுத்தொகுதியிலிருந்து பெருந்தொகையான நவீன ஆயுதங் களுடன் 6 படை வீரர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப் பட்டனர். பிரதமரைக் கொல்லத் திட்டமிட்டதாக இவர்கள் மீது முதலில் குற்றஞ் சாட்டப்பட்டது. ஆனால், இவர்கள் இராணுவத்தின் ஊடுருவித் தாக்கும் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதை இராணுவத் தளபதி ஏற் றுக்கொண்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
LLLLLLLLSS SS SqqS SS SeSSL S SSLS SLS S SqS S LSL
கப்பல்மூலம் இத்தாவிக்குச்செல்லவிருந்த
-8 பேர் காலியில் கைது=
சட்ட விரோதமான முறையில் மார்க்கமாக இத்தாலிக்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் காலி, ஹிக்கடுவைப் பகுதியில் தங்கி யிருந்த 88 பேர் பொலிஸாரினால் 60ö ፴| {olóቻ ሀሀሀሀt 111L_ L__6û1 [I. (ዐlÖ6ûዝ L 1 கைதுசெய்யப்பட்டனர். தென் பகுதி யில் வெவ்வேறான மூன்று இடங்களில் இவர்கள் 5|515606).153 LILIL LLU B2) 6ᏡᎢ Ꮨ .
கைது செய்யப்பட்டவர்களுள் பாகிஸ்தானியர்கள் 48 பேரும், 12 இந்தியர்களும் 28 இலங்கையர்களும்
9 LIBI (35G/LT.
காலிக்குத் தெற்காகவுள்ள கடற் பரப்பில் இருந்து கப்பலொன்றின் முலம் இவர்கள் இத்தாலி செல்லத் திட்டமிட்டிருந்ததாகப் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்
இந்திய, பாகிஸ்தான் பிரஜைகள் இங்கிருந்து இத்தாலி செல்லும் நோக் குடன் கடந்த இரு வாரங்களுக்குள் விமான முலம் இலங்கை வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் L(5575 கடலிலிரு ந்து FL விரோதக் குடியேற்றக்காரர்களை
வெளிநாடுகளுக்கு அனுப்பம் பாரிய அளவிலான வியாபாரத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும்
தொடர்பிருப்பதாகத் தொடர்ச்சி யான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப் பட்டுவருகின்றன.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயத் தின்போது இலங்கைக் குடியேற்ற வாசிகளின் பிரச்சனை முக்கிய விடய மாக ஆராயப்பட்டுள்ளது. ஐரோப்பிய னியன் தலைவர்கள் பிரதமரிடம் து குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்று கைது செய்யப்பட்ட வர்களுக்கெதிராகச் சட்டநடவடிக் கைகள் எடுப்பதை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ பாதுகாப்பு அமைச் சர் திலக் மாரப்பன உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகி யோர் அடங்கிய குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.
எவ்வாறெனினும் நாட்டின் கரையோரப் பகுதிகளில் இருந்து தொடர்ந்தும் குடியேற்றவாசிகளை ஏற்றிய கப்பல்கள் பயணம் செய் கின்றன. தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குச் செல்லும் கேந்திர நிலையமாக இலங்கை மாறியுள்ளது.

Page 4
முரசம்
C GJLOTTÖÖDÜLIGGugjumiñ? D
அன்புள்ள உங்களுக்கு,
OTO
இலங்கையில் தற்போது நிகழ்ந்தேறும் விடயங்கள் புதிய சந்தேகங்கள் பலவற்றைக் கிளப்பியுள்ளன. திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமென்று கூறாத பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை இலங்கை அரசாங்கம் சடுதியாகச் செய்யத் தீர்மானித்துள்ளது. இதுவரை இலங்கையில் புலிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலிகளால் ஏமாற்றப் பட்டு வருகிறாரென்றே சிங்களப் பத்திரிகை மற்றும் அரசியல் வட்டாரங்கள் குரலெழுப்பி வந்தன. இடைக்கால நிர்வாக சபையைக் கொடுத்தால் தமிழீழத்தைக் கொடுத்ததற்கு ஒப்பானதாகிவிடுமென அவை எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. புலிகள் மீதான தடையை நீக்குவதற்கும் அவை எதிர்ப்புக் காட்டுகின்றன. இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முலம் படைகளின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு இலங்கையின் இறைமையை புலிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக அவை குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் உண்மையில் ஏமாற்றப்படுவது ரணிலா, புலிகளா என்பதுதான் தற்போது சந்தேகத்துக்குரியதாக எழுந்துள்ளது. புலிகளின் விருப்பப்படி சகலதையும் விட்டுக் கொடுப்பதாக ஒரு போக்குக் காட்டிக்கொண்டு அடுத்த யுத்தமொன்று முண்டால் புலிகளை முழங்காலைவிட்டு எழாதவாறு மடக்கும் வகையிலான ராஜதந்திர ஏற்பாடுகளை அரசாங்கம் ஓசையின்றிச் செய்து வருவதையே அவதானிக்க முடிகிறது. இந்தியாவை திருகோணமலைக்கான காவல்காரனாக நிறுத்தி அடுத்த யுத்தத்தில் உதவிகரமான பங்காற்ற வகைசெய்யும் ஒரு மறைமுக ஏற்பாடாக எண்ணெய்க் குதக் குத்தகை அமைந்துள்ளது. அதேவேளை அமெரிக்காவுடனான உடன்படிக்கை, அதன் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகலாவிய யுத்தமென்ற நிகழ்ச்சிநிரலில் புலிகளையும் சிக்கவைக்கும் வகையிலான, அடுத்த யுத்தத்தை முகங்கொள்ளும் முன்னேற்பாடாகவே புலப்படுகிறது. துறைமுகம்களும் விமான நிலையங்களும் அமெரிக்காவின் பாவனைக்கு விடப்படுவதானது புலிகளால் அவற்றுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாததாக முற்கூட்டியே முடக்குவதாக உள்ளது. உண்மையில் யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?
வாசக நெஞ்சங்களே!
தினமுரசு எதிர் வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியுடன் தனது பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இத்தனை காலமும் அது நடந்துவந்த பாதைகளில் கண்ட அனுபவங்கள், துன்ப துயரங்கள், மகிழ்சிகளில் பங்குகொண்ட எம் வாசகப் பெருமக்களே, முரசின் பத்தாம் ஆண்டு நழைவினையிட்டு தங்கள் பெறுமதிவாய்ந்த கருத்துகள், மதிப்பீடுகள், ஆலோசனைகள் என்வற்றைப் பரிமாறிக்கொள்ள முன்வருமாறு தங்களை முரசு அன்புடன் அழைக்கிறது. இவற்றை ஜூன் 7ம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்வண்ணம் எழுதி அனுப்பி வைக்கும்படி தங்களை வேண்டிக்கொள் கிறோம்.
நன்றி
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்
ணில் பாராளுமன்றத்தைக் கலை LITUIT?
இப்போது அரசியல் வட்ட ரங்களில் அடுத்து ரணில் முன் னெடுக்க முனையும் ராஜதந்திரநகர்வு பாராளுமன்றத்தை கலைப்பதாக இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.
அண்மையில் நிகழ்ந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பெருவெற்றியையடுத்து இவ்வாறான ஒரு விடயத்ை ஐ.தே.க, தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இப்போது ஐ.தே.க. தான் அரசாங்கத்தில் ஆளு கட்சியாக உள்ளது.
ஜனாதிபதி எதிர்க் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த
லும் முன்னர் எதிர்பார்க்கப்பட்டவாறான பாரிய முட்டு கட்டைகள் எதுவும் இதுவரை அவரால் போடப்படவில்லை - போட முடியவில்லையெனவும் கூறலாம்.
அப்படியிருக்க, தனது பொறுப்பிலிருக்கும் பாராளு மன்றத்தை ஏன் ரணில் தானே கலைக்க வேண்டும் என் கேள்வி பாமரத்தனமாக எவருக்கும் எழக்கூடும்.
ஆனால் இதிலுள்ள லாபநட்டக்கணக்கையும் அரசிய தந்திரோபாயங்களையும் சிந்தித்துப் பார்க்கக்கூடி வர்களுக்கு இம் முயற்சி ஏன் என்பது சட்டெனவே புரிந்: விடும்.
இப்போது ஐ.தே.க. வெற்றியின் உச்ச ஸ்தானத்தி
இருக்கிறது.
கடந்த இரு உள்ளுராட்சித் தேர்தல்களும் இ:ை நிருபித்து விட்டன.
புலிகளுடனான ஒப்பந்தம் குறித்து ஓர் எதிர்ப்பிரசார எழக்கூடும்மென்ற அச்சத்தை இவ்விரு தேர்தல் பரிசோ னைகளும் போக்கியுள்ளன.
விலையேற்றங்கள், மின் வெட்டுகள் போன்றவையு ஐ.தே.க. வுக்கு இன்றுள்ள ஆதரவை சிறிதும் பாதிக்
1606).
மக்கள் இன்னும் பாரிய எதிர்பார்ப்புகளை புதி அரசாங்கத்தில் கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. அண்மையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் முன்னாள் அமைச்சர் பெளஸி பி.பி.ஸிக்கு அளித்த பேட் யொன்றில், பொதுத் தேர்தலில் வென்ற கையோடு நடக்கு தேர்தல்களில் மக்கள் ஆளும் கட்சிக்கே ஆதரவாக இருப்பg வழமையெனக் கூறியிருந்தது யதார்த்தமான விடயமே.
அதுபோல் தற்போது இவ் வெற்றிச் சூட்டோடு சூடா பாராளுமன்றத்தைக் கலைத்து மறுதேர்தல் வைத்தா6 ஐக்கிய தேசிய முன்னணி முன்னையதைவிட அமோ வெற்றியை ஈட்ட முடியும் என ஐ.தே.க மதிப்பிடுகிறது.
அவ்வாறான வெற்றியானது பாராளுமன்றத்தில் தமக்கு முன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தழு மானால் தற்போது ஒரு தலையிடியாக நீடித்துக் கொண்ட ருக்கும் சந்திரிகாவின் ஜனாதிபதி ஆட்சியை கூட மாற்றியமைத்துவிடலாம் என்பது அவர்களின் மன கணக்கு.
ஒரு கட்சி ஆட்சியிலிருக்கும்போது தேர்தல் நடத்தினால் அரச இயந்திரங்கள் சகலதும், பொலிஸ் ராணுவ தரப்புகளும் அதற்கு சாதகமாகவே அமைந்திருக்கும்.
ஐ.தே.மு. தற்போது புதிதாய் ஆட்சிபீடம் ஏறியுள்ள கூட்டுக்கட்சி
அதனால் ஒரு உற்சாகப் பேராற்றல் அதற்கு இப்போது மேலோங்கி நிற்கும்.
அத்துடன் புதிய ஆட்சியாதலால் அதன்மீது குை பாடுகளோ, அவநம்பிக்கைகளோ மக்களுக்கு அதிக தோன்றியிராது.
இன்றைய நிலையில் அது ஒரு சமாதானத்திட்டத்தை அறிவித்து அதை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் மக்கள் அதற்கு அனுசரணையாகவே தம் வெளிப்பாடு களைக் காட்டியும் உள்ளனர்.
அதேவேளை கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட அ6 நம்பிக்கைகளும் வெறுப்பும் இன்னமும் மறையவில்லை.
இந்நிலையில் தற்போதைய உள்ளுராட்சித் தேர்தல் மதிப்பீட்டோடு சூட்டோடு சூடாகப் பாராளுமன்றத் தே தலைத் திரும்பவும் நடத்தினால் அதிகப்படியான உறு பினர்களோடு மீண்டும் ஆட்சிபீடமேறலாம் என்பதே ஐக்கி தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து.
தற்போதுள்ள ஆதரவேஐ.தே.க.வுக்குக் கிட்டக்கூடிய உச்ச ஆதரவு, காலம் செல்லச் செல்ல அது மங்கி செல்ல ஆரம்பிக்கலாம்.
இப்போது இருப்பது ஓர் எதிர்பார்ப்பு நிலை. சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் மக்கள் மத்தியிலும் அதுவே உள்ளது.
அடுத்து ஏமாற்ற நிலைக்கு மக்கள் செல்லக்கூடும். ஐ.தே.க. அரசாங்கம் தனது இயலாமைகளை வெளிச் காட்டும்போதும், அதன்மீது ஐயங்கள் தோன்றும்போது இந்த ஆதரவு சரியத் தொடங்கலாம்.
அத்தோடு எதிர்க்கட்சிகள் விதைத்துவரும்நாட்டுக்கு பேராபத்து ஏற்படப்போகிறதென்ற அச்சுறுத்தல்கள் சிங்கள் மக்களைப்பற்றிக்கொள்ளக்கூடிய சம்பவங்கள் நிகழுமாயின் நிலைமை மாறிச்செல்லலாம்.
அதேவேளை மற்றொரு பிரதான அம்சமும் இங்கு சிந்திப்பதற்கு உண்டு.
அதுதான் ஜனாதிபதி ஒரு வருடத்தின் பின் பாராளு மன்றத்தைக் கலைத்துவிடக்கூடிய ஆபத்து.
அப்படி அவர் கலைக்கும்போது அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கைக்குரிய பல காரணங்களைத் தயாரித்துச் கொண்டே கலைக்க முற்படுவார்.
அத்தகைய ஒரு நிலைக்கு உள்ளாவதைவிட தாடே அதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துக்கொண்டு
இப்போதே தேர்தலுக்குச் செல்வது ஐக்கியதேசியக் கட்சிக்கு
o தின
 
 

உகந்தது.
ஆனால் இதிலும் சில சிக்கல்கள் அரசாங்கத் துக்கு உள்ளன.
அதில் பிரதானமான பிரச்சினை புலிகளுடனான அரசாங்கத்தின் சமாதானப் பேச்சுவார்த்தையாகும். புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் ஜூ ன் நடுப்பகுதியில் நடைபெறத்திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்படாததன் காரணமாகவும் புலித் தடை நீக்கம் பற்றிய புலிகளின் நிபந்தனை இன்னும் நிறைவேற்றப் படாதிருப்பதாலும் பேச்சு வார்த்தைகள் மேலும் பின்னடைந்து செல்கின்றன. புலிகள் எதிர்வரும் பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்குக்கான இடைக்காலநிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
அவ்வாறான ஒரு இடைக்கால நிர்வாகத்தைப் புலிகளுக்கு வழங்கிய பின் தேர்தலுக்குச் சென்றால் தேர்தல் பிரசாரங்களில் எதிர்க் கட்சிகளின்நாட்டைப் பிளவுபடுத்தி விட்டதான எதிர்ப் பிரசாரம் வலுப்பட்டு விடலாம் என்ற அச்சம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு.
எனவே இடைக்காலநிர்வாகத்தைப் புலிகளுக்கு வழங்கிவிட்டு தேர்தலுக்குச் செல்வது பாதகமாக அமையுமென அவர்கள் தயங்குகிறார்கள்.
அதேவேளை பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முன்னர் தேர்தலுக்குச் சென்றால் புலிகள் அதையிட்டு
கும் எக் கருத்தையும் பேசிவிடாதபடி பக்குவமாக நடந்துகொண்ட பிரதமர் ரணில் தற்போது சற்று சுதந்திரமாக சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிடத் துணிந்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் பேச்சு வார்த்தைக்குச் செல்லாமல், அல்லது இடைக்கால நிர்வாகசபையை வழங்காமல் தேர்தலில் குதிக்க முனைந்தால் அது புலிகளுக்கு பலத்த சந்தேகத் தையே தோற்றுவிக்கும்.
எனவே அரசாங்கத்துக்கு தற்போது மிகச் சாதகமான தேர்தல் நிலைவரம் காணப்படுகின்ற போதும் அதைப் பயன்படுத்த முடியாதபடி புலிகளுட னான பேச்சுவார்த்தைகள் குறுக்கிட்டு நிற்கின்றன. பேச்சுவார்த்தைக்கு முன்னரும் தேர்தலுக்குச் செல்ல முடியாது, பின்னரும் செல்ல முடியாதென்ற ஒரு இக்கட்டு இங்கே நிலவுகிறது.
அதனால் வேறு மாற்று வழிகளை முயற்சித்துப் பார்த்து அவை தோல்வியுற்றால் தேர்தல் பற்றிச் சிந்திக்கலாமென ஆளும் கட்சி எண்ணுகிறது.
அதற்காக அது சில அரசியலமைப்புத் திருத்தங் களையும் சட்டமுலங்களையும் பாராளுமன்றத்தில் மேற்கொள்ள முயற்சிக்கிறது.
இங்கு முக்கியமாக 7 விடயங்கள் அரசாங் கத்தின் அக்கறைக்குரியதாக உள்ளன.
அவற்றில், மனச்சாட்சிப்படிவாக்களிக்கும் சட்ட முலம், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும்
5ம் ஆே
பாரிய அதிருப்தியடைவார்கள்.
பேச்சுவார்த்தையென்று கூறிவிட்டு இடைநடுவில் தேர்தலுக்குச் செல்வது அவர்களுக்கு ஏமாற்றத் தைத் தருவதாக இருக்கும்.
தம்மைப் பயன்படுத்தி தேர்தலில் வென்றுவிட்டு பின்னர் கைவிரித்து விடுவார்களென்ற சந்தேகமே அவர்களுக்கு மேலோங்கும்.
தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க முன்னதாகவே பிரதமர் ரணில் மாறுபட்ட கருக்குக் களைக் கூற ஆரம்பித்துள்ளார்.
புலிகள் வலியுறுத்தும் தாயகக் கோட்பாட்டை நிராகரித்து, இலங்கையே சகலருக்குமான தாயக மென வலியுறுத்தி வருகிறார்.
அதோடு, புலிகள் மீதான தடைநீக்கம் சர்வதேச
தற்போது இவ் வெற்றிச் சூட்டோரு சூடாக பாராளுமன்றத்தைக் கலைத்து மறுதேர்தல் வைத்தால் ஐக்கிய தேசிய முன்னணி முன்னையதைவிட அமோக வெற்றியை ஈட்ட முடியும் என ஐ.தே.க மதிப்பிடுகிறது.
நாடுகளின் புலித்தடைகளை நீக்க வழிகோலக்கூடா தெனவும் கூறுகிறார்.
மேலும் இத்தடைநீக்கம்கூடமுழுமையானதாக அல்லாமல் அரைகுறையானதாக, தற்காலிகத்தடை நீக்கமாகவே அமையுமெனக் கூறுகிறார்.
புலிகள் கோரும் இடைக்கால நிர்வாகம் குறித் தும், இடைக்கால நிர்வாகமென்ன ஒரு பிதேச சபை யைத் தன்னும் மக்களின் அங்கீகாரமின்றி புலிகளிடம் கையளிக்கத் தனக்கு அதிகாரமில்லையெனக் கூறுகிறார்.
இதேவேளை தற்போது இலங்கை அரசாங்கம் இரகசியமாக மேற்கொண்டுள்ள சில வெளிநாட்டு ஒப்பந்தங்களும் புலிகளைப் பொறிக்குள் விழுத்தும் வகையிலமைந்த, பலத்த சந்தேகத்துக் குரியவை LITa,Gai 2 lasi GIGI.
தற்போது இந்திய அரசாங்கத்துக்கு திருகோண மலை எண்ணெய்க் குதங்களைக் கையளித் துள்ளது.
இதன்முலம் தமிழீழத்தின் தலைநகள் திருகோண மலையென்ற பேச்சுக்கு ஒரு மரண ஆணி அறைந் துள்ளது.
அதேவேளை மறுபுறம் அமெரிக்காவுடன் மற் றொரு பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை மேற் கொள்ள ரணில் அரசாங்கம் இரகசிய ஏற்பாடுகள் செய்துகொண்டுள்ளது.
அமெரிக்காவுக்கு இலங்கை வான் பரப்பு துறை முகங்கள், விமான நிலையங்களைப் பயன்படுத்த வழிசெய்யும் அதேவேளை அமெரிக்க இராணுவ பயிற்சி மற்றும் ஆயுத உதவியை இலங்கை பெற்றுக் கொள்ளவும் இவ் உடன்படிக்கை வழிசெய்கின்றது. அண்மையில் அமெரிக்க கடற்படை உயர் அதிகாரியொருவர் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டினா ரொக்காவுடன் அமெரிக்க ஹேர்குலிஸ் விமான மொன்றில் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கே பறந்து போய் கடற்படை நிலைவரங்களைப் பார்வையிட்ட போதும் இலங்கை அரசாங்கம் இதன் உள்நோக்கம் என்னவென்று முச்சுக்கூட விடவில்லை.
ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான அமெரிக்க ஒப்பந்தம் புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்தை மேற்கொள்வதில் பலத்த தடைச்சுவராக எழும்பி நிற்கும்.
இந்நிலையிலேயே, முன்னர் புலிகளை நோகடிக்
DGDI
DJIJEr
SOITOFOGOI
திருத்தம், ஜனாதிபதியால் அமைக்கப்படும் ஜனாதிபதி கமிஷன்களை அவசியமற்றதாக்கும் திருத்தம் ஆகியன முக்கியமானவையாகும்.
மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் சட்டமுலத்தை நிறைவேற்றுவதன் முலம் எதிர்க்கட்சியிலிருந்தும் தமது பிராரணைகளுக்குவாக்களிக்க வகைசெய்யும் ஏற்பாட்டை செய்ய அரசாங்கம் முயல்கிறது.
இதனால் அதன் பிரதான குறியாகிய ஜனாதி பதியை ஒரம் கட்ட முயற்சிக்கிறது.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் திருத்தத்தில் ஒருவருடத்தின் பின் பாராளுமன்றத் தைக் கலைக்கும் அதிகாரத்தை அவரிடமிருந்து பறித்துவிட முயற்சிக்கிறது.
ஜனாதிபதி கமிஷன்களை அவசியமற்றதாக்கு வதும் அவரது அதிகாரத்தை மட்டுப் படுத்தும் முயற்சியே.
இவற்றைவிட அமைச்சுக்களுக்கான நிறை வேற்று கமிட்டிகளை அமைத்தல், சமுகப் பொருளா தார கவுன்சிலொன்றை அமைத்தல், கணக்காய்வு கமிஷன் ஒன்றை நிறுவுதல், 1978ம் ஆண்டுக்குப் முந்திய சட்டங்களை மீளாய்வு செய்வதற்கான சட்டவல்லுனர் கமிட்டியொன்றை அமைத்தல் ஆகிய
விடயங்களையும் மேற்கொள்ள அரசாங்கம் திட்ட
மிட்டுள்ளது.
இதில் புலிகள், மற்றும் தமிழ் கூட்டமைப்பினர் தரப்பிலிருந்து எழுப்பப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும்படியான வற்புறுத்தலைக்கூட அது 1978ற்கு முற்பட்ட சட்டமுலமென்பதால் இக் கமிட்டியிடம் கையளிப்பதாகக் கூறி கால அவகாசம் பெறவும் அரசாங்கம் வழிதேடலாம்.
இச் சட்டமுலங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் மேற்கொள்ள அரசாங்கத்துக்கு முன்றில் இரண்டு பெரும்பான்மை - அதாவது 150 வாக்குகள் பாராளுமன்றத்தில் தேவை.
தமிழர் கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்தாலும் அதை மிஞ்சி மேலும் 20 வாக்குகள் எதிர்க் கட்சிகளிடமிருந்து தேவை.
அத்தோடு கட்சி மாறி வாக்களிக்கக்கூடிய மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் சட்டமுலத்துக்கு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சிறுபான் மைக் கட்சிகளின் தலைமைகளிடத்தே எதிர்ப்புமுண்டு.
தமது கட்சி உறுப்பினர்களை ஆளும் கட்சி நிரந்தரமாகவே அதன் தரப்புக்கு மாற்றி எடுத்து விடக்கூடியதும், கட்சி உறுப்பினர்களைக் கட்சிக் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாது செய்துவிடக்
கூடியதன்மைகளும் உள்ளதால் இச் சிறுபான்மைக் கட்சிகள் இதற்கு எதிர்ப்புணர்வு கொண்டுள்ளன.
மேலும் காலம்சென்ற, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஸ்தாபகருமான அஷ்ரஃப், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சிறுபான்மை கட்சிகளுக்கு உறுதுணையானதென்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
அதனை மீறி இன்றைய தலைமை முடி வெடுக்குமென்பதும் சந்தேகமானதே.
தமிழ்த்தரப்பிலும் அவ்வாறான கருத்து வேருன்றி இருந்தாலும் தற்போதைய நிலையில் தமிழ் கூட்டமைப் பினர் புலிகளின் நெறிப்படுத்தலின்படியே இவ் விடயத்தில் செயற்படுவரென்பதால் அது இங்கு பெரிதாகப் பிரதிபலிக்கப் போவதில்லை.
எனவே அரசாங்கம் முன்னரங்கமாக நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கும் இப் பாராளுமன்ற சட்டமுலத் திருத்தங்கள் வெற்றிபெறுமா என்பது கேள்விக் குரியதே.
அவை தோல்வியுறுமானால், தாமே பாராளு மன்றத்தைக் கலைத்து தேர்தலில் குதிக்கும் இத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் எத் தனிக்கக் கூடும்.
அங்கே முட்டுக் கட்டையாக இருக்கும் பேச்சு வார்த்தை விடயத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறதென்பது அதன் மதியூகத்துக்குரிய அடுத்த Garagua, 960LDub.
yi 02-08, 2002
町

Page 5
பல ஆண்டுகளாகத் தமிழக கர்நாடக அரசுகளுக்குச் சிம்மசொப் பனமாகத் திகழும் சந்தனக் கடத்தல் வீரப்பனை இன்னும் பிடிக்கமுடிய | Ն ՆԹ0)6A),
முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதும் "வீரப்பனை உடனடி யாகப் பிடித்துக்காட்டுவோம்" என்று சவால் விட்டார். தமது தேர்தல் பிர சாரங்களிலும்கூட வீரப்பனைப் பிடிக்க இயலாத கருணாநிதி அரசை அவர் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
"வீரப்பன் விவகாரத்தில் அன் றைய அமைச்சர் கருணாநிதி காட் டிய அணுகுமுறைகள் கருணா நிதியை ஒரு தீவிரவாத பற்றாளரா கவே அடையாளம் காட்டுகிறது"
சோராமசாமியும் குற்றஞ் சாட்டி
GOTT UT,
"என்னுடைய ஆட்சிக்காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து செயற்பட்ட வீரப்பன்
பாடினோம் வீரப்பனைக் செய்வதற்கான வாய்ப்பு நெருங்கி வரும் சூழ்நிலையில்தான் நாங்கள் பதவி இழந்தோம் அடுத்து வந்த கருணாநிதியோ வீரப்பன் கூட்டத்தை வளர்த்துவிட்டார்" என்று குற்றஞ் சாட்டினார் ஜெயலலிதா
பொதுவாக வீரப்பன் என்றாலே ஜெயலலிதாவிற்கு எட்டிக் காய் போலத்தான் வீரப்பன் விஷயத்தில் ஜெயலலிதாவிற்கு அந்தளவுக்குக் கசப் புணர்வு ஏற்பட்டதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை.
96ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலின்போது வீரப்பனை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித் துப் பேட்டியெடுத்து வந்தார் நக் கீரன் கோபால், அப்போது வீரப் பன் பேட்டி சன் ரீவியில் ஒளிபரப் பானது அதில் ஜெயலலிதாவையும் அவரது ஆட்சிக்கால ஊழல் மற்றும் அராஜகங்களையும் மிகக் கடுமையாக விமர்சித்த வீரப்பன், "கருணாநிதி நல்லவர் வல்லவர்" என்ற ரீதியில்
என்று பிரபல பத்திரிகையாளர்
படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ்
கும்பலை நான்கு பேர் கொண்ட சிறு குழுவாக்கும் அளவிற்கு வேட்டை
6ᏡᎯ5g5l .
பேசியிருந்தான்.
தேடப்படும் ஒரு குற்றவாளி கொலைகாரக் கடத்தல் பேர்வழி என்னை விமர்சிப்பதா, அதில் கருணாநிதி அரசியல் ஆதாயம் அடைவதா?" என்று அப்போதே ஜெயலலிதா குமுறினார்.
தொடர்ந்து கருணாநிதி ஆட்சியி லும் வீரப்பன் தனது ஆள்கடத்தல் சாகஸங்களை நடத்தி வந்தான் கர்நாடக வனத்துறை ஊழியர்கள் ஒன்பது பேரைக் கடத்தினான். இந்த விவகாரத்தில் அவனோடு பேச்சு வார்த்தை நடாத்தி அவர்களை மீட்டு வந்தார் நக்கீரன் கோபால்
அப்போது வீரப்பன் சில நிபந்த னைகளை விதித்தான்
"தமிழக கர்நாடக அதிரடிப்
கர்நாடக சிறையில் விசாரணைக் கைதிகளாகப் பல ஆண்டுகள் கொடு மைக்குள்ளாகிவரும் அப்பாவித் தமிழ் மக்களை விடுதலை செய்யவேண்டும் எனக்குக் குறைந்தபட்ச தண்டனை யுடன் பொது மன்னிப்புத் தரவேணன் டும்" போன்ற நிபந்தனைகளோடு தான் அவன் ஒன்பது பேரையும் விடு வித்தான்
ஆனால், அந்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதுபோல் பாசாங்கு காட்டி இரு அரசாங்கங்களுமே அவனை ஏமாற்றிவிட்டன.
அவன் அப்போது அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதினான். அதைத் தொடர்ந்து கருணாநிதியும் வீரப்பன் வழக்கை நடத்த சிறப்பு நீதிமன்றத்தையும், அவனைக் கைது செய்து விசாரிக்கத் தனி பங்களாவை யும் ஏற்பாடு செய்து வந்த நிலையில்
பரப்பப்பட்டது.
மக்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும்
பலதரப்பட்ட கடும் அஞ்சிக் கைவிட்ட
ஆகவே மீண்டு கையிழந்தான். சி யிருந்துவிட்டு கன் குமாரைக் கடத்தி பேசினான். இந்த மேல் விழுந்த து போல சர்வஜாக்க ராஜ்குமார் விடுவ
ஆனால், ரா: சம்பவத்தின்போ னோடு புதிதாகச் வாதிகளும் சேர்ந்
தெரியவந்தது. "அ வாதிகளுக்குக் க
காட்டுகிறார்" எ குற்றச்சாட்டு எ
ஆனபோதிலும் போது அதிரடிப்
விட்டுத் திறமையா காரிகளான சைே
செல்வன், பெரி வர்களை வீரப் வேட்டையில் ஈடுபடு நிதி ஆயினும் " சின் தயவால்தான் வளையவருகிறான் லலிதா குற்றஞ் ச ஆகவே, 2001 ல் சராகப் பதவியேற் ஒரிரு மாதங்கள் ஒராண்டுக்குள்ளா காட்டுவேன்" என ஜெயலலிதா அதற் ஒய்வு பெற்ற டிஜிட ரத்தைச் சிறப்பு அ தலைவராக நியமி எல்லைப் பகுதியில் காப்புப் பணியில்
SL L L L L L L L L L L L LLLL L LLLL LLLL LL LLLLL L LLLL LLLL LL LLLL LLLL LL LLLL LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
சிறிதளவு காலம் மட்டுமே அமைதியாக இருந்த ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் மீண்டும் உட்கட்சிப் பூசல் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.
கட்சியின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் பகீரதப்பிரயத்தனம் மேற்
கொண்டு தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட ரவூப் ஹகீம் கட்சிக்கும், நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் நெருக்கடி மிக்க நிலைகளில் திற மையான அரசியல் முடிவுகளை எடுத்து இன்றைய அரசாங்கத்தில் முஸ்லிம்காங்கிரஸை ஒரு புறந்தள்ள முடியாத சக்தியாக உறுதிசெய்து கொண்டிருக்கிறார்.
சமயத்தில் ரவூப் ஹகீமுடன் கைகோர்த்து ஆதரவு தெரிவித்த போதும் கிழக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சில பிரதி நிதிகள் முஸ்லிம்காங்கிரஸின் தலை மைப் பதவியைத் தம் கைகளுக்குப் பெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பாகச் செயற்பட்டு வந்த னர். சில சந்தர்ப்பங்களில் அவர் களுடன் முரண்பட்டும், வேறு சில சமயங்களில் அத்தகையவர்களுடன் அனுசரித்தும் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒரு தடவை பிளவுற்று
jতীটো 02–08, 2002
டாமல் பாதுகாக்க ஹகீம் பெரு முயற்சி செய்து வருகிறார்.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவைக் கலைத்துவிட்டதாக அமைச்சரும், கட்சித் தலைவருமான ஹகீம் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால், இந்த மத்திய குழு, தலைவர் சொன்னதும்
கலைந்துபோய்விடத் தயாராக இல்லை.
தமது மாவட்ட மத்திய குழு கலைக்கப்பட்டதை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய் தார்கள் நீதிமன்றில் இடைக்கால உத்தரவையும்பெற்றார்கள். தலைமை யின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடக்கும் இத்தகைய செயற்பாடு
J.GOSI ÚlsóIGOTITA)
ST5 (UP 5T 6T லாஹ்வை நோக்கி கிறது.
கட்சிக்குள் த பதவிக்கு அச்சுறு கூடிய முக்கிய அனைத்துக்கும்
Cougar LJU LGuire கைங்கரியத்தை செய்து வந்தார். அ புக்கள் பெரும்பாலு ணத்தைச் சாராத இல்லாத டாக்டர் JOUTS 9 SluUL வழங்கப்பட்டு வர் தேசிய அமைப்பா புத்தளம் நகர பித Gly-LOITGIj LITä. னெல்லை பகுதிை எவ்வாறெனினு டாக்டர் ஹப்ரத் வியை திடீரென செய்தார். ரவூப் சென்றிருந்த சம செயலாளரிடம் நே 3 mgaOTITLDT 0; சமர்ப்பித்திருந்தா ஹப்ரத், கடந் லில் குருனாகல் ம சார்பில் போட்டி யடைந்தவர். பின்
GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விமர்சனங்களுக்கு Tj.
வீரப்பன் நம்பிக் து காலம் சும்மா னட நடிகர் ராஜ் சென்று பேரம் வகாரத்தில் முள் னியை எடுப்பது ரதையாகப் பேசி க்கப்பட்டார். குமார் கடத்தல் துதான் வீரப்ப சில தமிழ்த் தீவிர துள்ளனர்" எனத் தத் தமிழ்த் தீவிர 5ணாநிதி பரிவு TOT INDI LIU GJIGADIT GOT நிர்க்கட்சிகளால்
தமது ஆட்சியின் டையை முடுக்கி ன பொலீஸ் அதி லந்திரபாபு தமிழ்
பய்யா போன்ற பனைத் தேடும் த்தினார் கருணா ருணாநிதி அர வீரப்பன் காட்டில் " என்று ஜெய ாட்டி வந்தார்.
தான் முதலமைச் றதும் வீரப்பனை ரிலோ அல்லது கவோ பிடித்துக் |று சவால்விட்ட கு ஏற்றாற்போல் பி. வால்டர் தேவா திரடிப்படையின் த்தார் காஷ்மீர் 6 സഞ6L LIT) இருந்த விஜய
ன்று ஊக்குவிப்ப ம். பி. அதாவல் விரல் நீட்டப்படு
னது தலைமைப் த்தல் விடுக்கக்
பொறுப்புக்கள் தனக்கு மிகவும்
ளை நியமிக்கும் றகீம் கச்சிதமாக த்தகைய பொறுப் ம் கிழக்கு மாகா மக்கள் ஆதரவு ஹர்பத் போன்று டாதவர்களுக்கே தது. கட்சியின் GTO TOT LITulsi), வாக இருப்பவர். டர் ஹப்ரத் மாவ யச் சேர்ந்தவர் ம் கடந்தவாரம் னது எம்பி பத இராஜினாமா ஹகீம் இந்தியா பம் பாராளுமன்ற ரடியாகவே தனது தத்தை ஹப்ரத்
.
பொதுத் தேர்த வட்டத்தில் மு.கா ட்டுத் தோல்வி னர் தேசிய பட்டி
DGi DUIJF
குமார் ஐபிஎஸ்ஸையும் தேவாரத் திற்கு உறுதுணையாக வரவழைத் தார்.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால் தமது சென்ற ஆட்சியின்போதும் இதே தேவாரத் தைத்தான் ஜெயலலிதா வீரப்பனைத் தேடும் வேட்டைக்கு நியமித்தார். அப் போது "மலைவாழ் பழங்குடியினப் பெண்கள் சிலரை தேவாரம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தினார்"
என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு
ஏற்படுத்தப்பட்ட நீதிபதி சதாசிவம் கமிஷனிலும் பாதிக்கப்பட்ட மலை வாழ் பெண்கள் "தேவாரம் தங் களைப் பாலியல் கொடுமை செய்த தாக" வாக்குமுலம் தந்தார்கள்
ஏற்கனவே வீரப்பனும் தனது பேட்டிகளில் தேவாரத்தின் மனித
உரிமை
மாகப் பேசி தேவாரத்தைத் தோலு
ரித்துக் காட்டியிருந்தான் தேவார மும் அதற்குப் பதிலடியாக "வீரப்ப
னுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி னால் அப்படி வழங்கப்படும் அந்த
நிகழ்ச்சியிலேயே நான் வீரப்பனைச்
சுட்டுக் கொல்வேன்" என்று கர்ஜித் திருந்தார்.
ஆகவே, அப்படிப்பட்ட வீரப்பன் மீது கடுங்கோபம் கொண்ட முன் னாள் டிஜிபி தேவாரத்திற்கு விசேஷ மாகப் பதவி தந்து பல சிறப்புச் சலு கைகள் உட்பட சுமார் 50,000 ரூபா சம்பளமும் தந்து அவருக்குக் கீழ் பணி யாற்ற ஒன்பது டி.எஸ்.பிக்கள் மற்றும் 1450 அதிரடிப்படை வீரர்களையும் தந்து களமிறக்கினார் ஜெயலலிதா
தேவாரமும் எனக்கு ஒரு வருடம் கூடத் தேவைப்படாது அதற்குள்ளா கவே வீரப்பனைப் பிடித்துவிடுவேன்"
யல் மூலம் எம்.பி. ஆனார்.
இவரது இராஜினாமா குறித்துக் கட்சி முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டபோது சுழற்சி முறையில் வேறொருவருக்கு எம்பி பதவியை வழங்க ஹப்ரத் தன் பதவியை இராஜினாமா செய்ததாகக் கூறப் பட்டது (இந்தப் பொய்யை அர சாங்கப் பத்திரிகையைத் தவிர வேறு யாரும் பிரசுரிக்க முன்வரவில்லை) ஹகீம் நாடு திரும்பியதும் இரண்டே நாளில் ஹப்ரத்தன் இராஜினாமாவை வாபஸ் பெற்றதாக மீண்டும் செய்தி 56íT GlajstíluIáloT.
இந்தியா சென்று வந்த ஹகீம் நேராக ஹப்ரத் வீட்டிற்குச் சென்ற
தாகவும், அவருடன் சுமுகமாக உரை யாடி இராஜினாமாவை வாபஸ் பெறச் செய்ததாகவும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
சுழற்சி முறையில் அடுத்ததாக உள்ளவருக்கு இடமளிக்கப் பதவி விலகியவர் தன் நல்லெண்ணத்தை இரண்டே நாளில் கைவிட்டுவிட்ட
மீறல்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் குறித்துக் காரசார
என்று சபதம் செய்தார். தற்போது இந்த மே 31ம் திகதியுடன் தேவாரத் தின் ஒராண்டுகால சிறப்புப் பதவி முடிவடைகிறது.
பலகோடி ரூபா செலவழிந்தது தான் கண்ட பலன் வீரப்பனையும் அவனது கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனையும் அதிரடிப்படை யால் நெருங்கக்கூட முடியவில்லை. மாறாக சகஜ வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்ந்துகொண்டிருந்த வீரப்பன் உறவினர் சிலரைத்தான் கைது செய்த னர்.
புலியைப் பிடிக்கப் போய் பூனை யைப் பிடித்த கதையாக வீரப்பனைப் பிடிக்க முடியாமல், வீரப்பனைக் கண்டு பேசியவரும் நடிகர் ராஜ் குமாரை மீட்பதில் முக்கிய பங் காற்றியவருமான நக்கீரன் நிரு பர் சிவசுப்பிரமணியனைக் கைது செய்தனர். தனது விட்டுக்கருகில் நடந்து சென்றுகொண்டிருந்த சிவ சுப்பிரமணியனைக் கர்நாடக அதிர டிப்படை கடத்திச் சென்று பொய் வழக்குப் போட்டது. ஜெயலலிதா அரசும் சேர்ந்துகொண்டு சிவசுப்பிர மணியன் மீது ஏராளமான பொய் வழக்குகள் புனைந்துகொண்டு இன்று வரை நிருபர் சிவசுப்பிரமணியனை விடுவிக்காமல் கொடுமைப்படுத்தி வருகிறது.இதனால் தமிழக பத்திரி
கையாளர்கள் பெருமளவில் ஒன்று சேர்ந்து ஜெயலலிதா அரசைக் கண்ட னம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே வீரப்பனைப் பிடிக் கும் சிறப்பு அதிரடிப்படையில் பணி யாற்றிய விஜயகுமார் சென்னை கமிஷ னரானார். தமிழ்செல்வன் சேலம் டீ.ஐஜியாகப் பொறுப்பேற்றார். பெரியய்யா தர்மபுரி எஸ்பியாகப் பொறுப்பேற்றார். டி.எஸ்.பிக்களின் எண்ணிக்கையும் ஒன்பதிலிருந்து ஐந்தானது அதிரடிப்படை வீரர் களின் எண்ணிக்கையும் 1450 லிருந்து 800 ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் வீரப்பனைப் பிடிக் கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவைக் குறிப்ப தாகவே கருதப்படுகிறது. S SS SS SS SS SS SS SS SS S தாகத் தெரிகிறது.
இதற்கிடையில் டாக்டர் ஹப்ரத் தின் இடத்திற்கு ஏ.எம்.பாயிஸ் நிய மிக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் Glou GísluLUITÁGOT.
தாருஸ்ஸலாமில் நடக்கும் கட்சிக் கூட்டங்களில் சூடான விவாதங்கள் நடக்கின்றன. தேசிய தலைவரை கவிழ்த்துவிட்டு தலைமைப் பொறுப் பைக் கைப்பற்றும் சதித்திட்டங்களில் ஒரு குழு மும்முரமாக ஈடுபட்டுள் ளது. இத்தகையதொரு பின்னணி யில் ஹப்ரத் போன்ற ஹகீம் சார்பு உறுப்பினர்களும் கோபப்பட்டுப்பதவி விலகுவது ஹகீமின் தலைமைத்துவத் தைப் பலவீனமாக்கி எதிர்த்தரப்பைப் பலப்படுத்திவிடும் என்ற கவலை பலருக்கு உண்டு ரவூப் ஹகீம் மீது தெரிவிக்கப்படும் பிரதான குற்றச் சாட்டு, அவர் தன்னைச் சுற்றியுள்ள ஒரு சிலரின் கருத்துக்களைத் தவிர ஏனையவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதுதான்.
எப்படியிருந்தாலும், முஸ்லிம் களுக்கென இருக்கும் நம்பிக்கை தரக்கூடிய அரசியல் சக்தி என்ற வகையில் இந்நேரத்தில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்கட்சி முரண்பாடுகளை வளர்த்துக்கொள் வது ஆரோக்கியமானதல்ல.
இனப்பிரச்சனைத் தீர்வு, அதி காரப் பரவலாக்கம், இடைக்கால நிர்வாகம் என்று வடக்கு கிழக்கில் தடல்படலான ஏற்பாடுகள் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் முஸ்லிம் சமூகத்தின் முழுமையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் கட்சிக் கட்டுக்கோப்பை மேலும் இறுக்க மாகப் பேணவேண்டியது அவசி
I

Page 6
  

Page 7
லங்கையில் யுத்தமற்ற
(!) ഋഗ്ഗങ്ങി உருவாக்குவதில்
ஆர்வங்காட்டப்பட வேண்டியிருக்கையில், அமெரிக்காஇலங்கை அரசுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. உலகில் இன்று ஒப்பாரும், மிக்காருமில்லாத ஒர் இராணுவ வல்லரசு என்ற நிலையிலேயே அமெரிக்கா தன்னைக் கட்டியெழுப்பியுள்ளது. முன்பு சோவியத் ரஷ்யா, கீரைக்கடைக்கு எதிர்க்கடைபோல் அமெரிக்காவுக்கு ஏட்டிக்குப் போட்டியாக இராணுவ, அரசியல், கைத்தொழில், பொருளாதார விடயங்களில் இருந்து வந்தது. ஆனால், தற்போது சோவியத் ரஷ்யா உடைந்து சிதைந்துபோயுள்ளது. அத்துடன் இன்று தனித்துநிற்கும் ரஷ்யா அமெரிக்காவை அனுசரித்துப்போவதைவிட வேறு வழியின்றி இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை, கடந்த இரு தசாப்தகால வடக்கு-கிழக்கு யுத்தத்தில் அமெரிக்கா நேரடியாகவும், மறை முகமாகவும் இலங்கையின் ஆயுதப்படைகளுக்கு உதவி வழங்கிவந்திருந்தது. இராணுவ ஆயுத தளபாடங்கள்
LÜLLÜ Ulûpgle, Gir, ஆலோசனைகள் என்பவற்றையும் இலங்கைப் படையினருக்கு அமெரிக்கா அவ்வப்போது கொடுத்துதவியிருந்தது. தற்போது இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டு மேலும் கூடுதலாக இராணுவ ரீதியான உறவுகளை வைத்திருக்க அமெரிக்க முன்வந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை, கடந்த இருபது வருட காலத்தில் மிக மோசமான கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. இலங்கையின் ஆட்சியாளர்கள் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் அரசியல் அணுகுமுறைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்காது, இராணுவ அணுகுமுறைகளையே முதன்மைப்படுத்தி நிலைமைகளை மேலும் மோசமாக்கியிருந்தனர். அமெரிக்கா உலகில் ஒரு பலம் மிக்க ஜனநாயக நாடாகும். ஆனால், அதன் வெளியுலக நடவடிக்கைகள பெரிதும் இராணுவ ரீதியானவையாகவே இருக்கின்றன. மத்திய கிழக்கு தூரகிழக்கு ஆசியா, ஆபிரிக்கா போன்ற அரசியல் பதற்றம் நிறைந்த பகுதிகள் உட்பட உலகின் பெரும்பாலான பிரதேசங்களில் அமெரிக்கா இராணுவ ரீதியாகப் பிரசன்னமாகியிருக்கிறது.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனை ஒரு மோதலாக வெடித்த காலப்பகுதியில் அமெரிக்காவின் தலையீடு பெரிதாகத் தோன்றிவிடலாம் என்ற அச்சம் நிலவியிருந்தது. திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் அமெரிக்காவிடம் சென்றடையலாம். திருமலையின் கடற்படை ரீதியாக முக்கியத்துவம் மிக்க துறைமுகத்தையும் அமெரிக்கா பொறுப்பேற்கலாம். மற்றும் அமெரிக்க வானொலி, Ggff6006gffLifu, UMMITü0 மையங்கள் இலங்கையில் நிறுவப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் தோன்றியிருந்தன. ஆனால், அவ்வாறு அமெரிக்கத் தலையீடு இலங்கையில் ஏற்படுவதைக் கண்காணிப்பதில்
ஆப்கானிஸ்தான் நட அமெரிக்கா பாவிப்ப இந்தியாவினால் அனுமதிக்கப்பட்டுள் இந்நிலையில் ஆப்க ஒசாமா பின்லேடை படலத்தை ஒரு வாய் பயன்படுத்தி, இந்தி DLLIJD606)JUILD 5601-50 சாதகமாக்கிக்கொன தெற்காசிய பிராந்தி ஆழமாகக் காலூன் அமெரிக்கா தற்போ இருக்கின்றது. அண்மையில் இலங்ை அமெரிக்காவின் தெ பிரதிநிதி கிறிஸ்டின விஜயம் செய்திருந்த பயணம் செய்த இரா போக்குவரத்து விமா யாழ்ப்பாணத்தின் பல
|
மடம் கட்டும்
இந்தியா மிக அவதானமாகவே இருந்து வந்துள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய உறவுகள் மிக உன்னத நிலையில் இருந்தன. எனவே, ஜே. ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சனை ஒரு யுத்தமாக வெடித்தபோது அப்பிரச்சனையைப் பயன்படுத்தித் தனது பிராந்திய ரீதியான நலன்களைப் பெரிதும் பாதுகாப்பதில் இந்தியா தீவிர அக்கறை காட்டியிருந்தது ஒரு பிராந்திய வல்லரசு என்ற நிலையில் இந்தியா இருந்தமையாலும், அன்று சோவியத் ரஷ்யாவுடன் இந்தியாவின் நட்புறவு மேம்பட்டிருந்தமையாலும் அமெரிக்கா கூடுதல் அழுத்தத்துடன் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதில் தயக்கம் காட்டியிருந்தது. ஆனால், தற்போதைய சர்வதேச அரசியல் நிலைவரம் முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கின்றது இந்திய அமெரிக்க உறவுகள் மிகவும் மேம்பட்டவையாக இருக்கின்றன. ரஷ்யாவைவிட அமெரிக்காவுடனேயே கூடுதல் நட்பைப் பேணும் போக்கு இந்தியாவிடம் காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனைத் தேடி அமெரிக்க ஆரம்பித்துள்ள யுத்தத்திற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின்
விமானப் படைத் தளங்கள்
GjGoonë garnavat afisë பாரத்தினத்துக்கு நினைவுநாள் கொண்டாடக்கூட அந்த இயக்கத் துக்குத் தில்லில்லாமல் போச்சு தெண்டது பரிதாபமாக் கிடக்கு துங்கோ, வவுனியாவில புலிகளிட்ட அனுமதி கேட்டு மறுத்திட்டினமாம். வெளிநாட்டு டெலோக்காரர் சிலபேர்
கடற்படைத் தளங்கள் என்பவற்றை
நிலையம்வரை சென கிறிஸ்டினா ரொக்க அமெரிக்க இராணுவ படையணியின் ஆசி தளபதி திமதி ஹோ சென்று அங்குள்ள லைவரங்களைப் பார்வையிட்டிருந்தார் இதுதவிர, அண்மை ஒன்றிற்கும் மேற்பட் கொழும்புத் துறைமு அமெரிக்காவின் அதி கடற்படை யுத்தக் க
முள்ளந்தண்டெண்டு ஒரு எலும்புத் காரருக்கு முடிஞ்ச அலுவலே கதை
சமாதானம் வரக் காணேல்ல, 6356örso u6o5t6e3sfuzio? 68535å eFuDiTg5r6. துக்கு யானையையே கொண்டுவர அ பெளத்த யானை, பெளத்த விகாை மங்கள வாத்திய வரவேற்போட வந்த இந்த நேரத்திலசுட கதிர்காமத்துக்கு
தாங்களாவது ஏதும் செய்யவேணுமெண்டு பேப்பர் விளம்பரமா நினைவு நாள் செய்தி போட ட்ரைபண்ணியிருக்கினம். ஆனால்பாருங்கோ தாங்கள் தான் ஜனநாயகக் காவலர்களெண்டு எம்பிக்குதிக்கிற தமிழ் தேசியப் பேப்பர்கள் ஆமிக்காரற்ற நினைவுநாள்களத் தன்னும் போடலாம் தமிழ்த் தலைவர்களின்ர நினைவு நாட்கள விளம்பரமாத்தன்னும் போடக்கூடா தெண்டு புதுப் பொலிஸியொண்ட வகுத்து அதையும் மறுத்துப் போட்டினம், பாவம் சிறீயண்ணா தமிழ் மக்களின்ர மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடப் போய், தன்ர சொந்த இயக்கத்தாலேயே கைவிடப்பட்டு, நினைவு நாள்கூட மறுக்கப்பட்டவராய்ப் போய்ட்டார்
சிறியன்ைனைக்கு இந்தக்கதியெண்டவுடன அப்ப அமிரண்ணைக் கும் நினைவுநாள் இல்லையோவெண்டு கேப்பியள் பெலோவெண்டாலும் இரும்புத் துண்டத் தூக்கின இயக்கம். அதாலயே முடியேல்ல. இது
গুগলোঁ 02–08, 2002
ஓம் எழுத்துப் போடவோ, அல்லது த வைக்க முடியாமல் இருக்குது? அண்ை ராமகிருஷ்ண மடத்த இண்டைக்கு கிடக்கு? எங்கட கோயில் அமைச்சர் எ தான் நிக்கப் போறார்போல
புலிகளோட போட்ட புரிந்துண நிறைவேறக் கானேல்ல. பேச்சும் அதுக்குள்ள பிறநாட்டு ஒப்பந்தங்கெ தமிழீழத் தலைநகர்திருகோணமலை 99வருஷ ஒப்பந்தத்தில இந்தியாவு அமெரிக்காவிட்ட இலங்கை வான் பரப் எல்லாத்தையும் கையளிச்சிட்டு பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடிக்கையில் ற்கும்
芭· னிஸ்தானில் த தேடும் UTSL
TGGGG
萨
டு ஆசிய, பத்தில் மேலும் வதிலேயே
முனைப்பாக
கக்கு
காசியப்
ரொக்கா ர், அவர்
சத இராணுவ
KOTLD) TGÓ Gál LDITOI
- - -
(அலசுவது-இராஜதந்திரி)
---
—
S Sq S qTT qSqS S S S qMq STSTTS TS
போயிருந்தன.
எனவே, அமெரிக்காவின் போக்கு
இடம் கண்ட இடத்தில் மடம் கட்டுவதாகவே இருக்கின்றது. எங்கு ஒரு யுத்த நிலைவரம் அல்லது அரசியல் ரீதியான பதற்றம் காணப்படுகின்றதோ அங்கே அமெரிக்கா தனது விரலை நுழைக்கும் விதத்திலேயே நடந்துகொள்கிறது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லிவில்ஸ் இலங்கைப் பிரச்சனை குறித்து அவ்வப்போது தனது கருத்துக் கண்ணோட்டங்களை வெளியிட்டு
டத்தில்
EGILDI/IEET
நிருந்தது. T6L60T
69)(8g L. பப் பிராந்தியத் D'ól IIID UNITSúl இராணுவ
3,61. | GITA) shgisslá) தடவைகள் கத்திற்கு நவீன பல்கள் வந்து
வருபவராக இருக்கின்றார். இலங்கையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வங்கொண்டிருப்பதாக ஆஷ்லி வில்ஸ் குறிப்பிட்டாலும், எப்போதும் அவர் ஒர் எச்சரிக்கையை விடுக்கும் பாங்கில் தமது கருத்துக்களை முன்வைப்பதையும் அவதானிக்க (plg. LLIÚD. இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்தை எடுத்து நோக்குகையில் யுத்தப் பதற்றம் பெரிதும் பெரிதும் குறைவடைந்து
அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கே முக்கியமளித்த நிலை காணப்படுகின்றது. இருப்பினும், எத் தருணத்திலும் GUITIT LIITILLIÚD LÉGITIGIÚN ஏற்படுமோவென்ற பீதியும் இருந்தே வருகின்றது. இத்தருணத்திலேயே இலங்கை அரசிற்கும், அமெரிக்காவிற்குமிடையே பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடவிருப்பதுபற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையின் ஆயுதப்படைகளுடன் கூடுதல் ஒத்துழைப்பைக் கொண்டிருக்கவும், அமெரிக்க இராணுவ செயற்பாடுகளைத் தெற்காசியாவில் விஸ்தரிக்கவும் வழியேற்படுவதையே அவதானிக்க முடிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளைத் திசைதிருப்புவதாகவோ அல்லது தப்பெண்ணங்களை ஏற்படுத்துவதாகவோ அமெரிக்க இலங்கை உறவுகள் அமைந்திருக்கலாகாது. இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் விதத்தில் ஓர் அத்திவாரமாகக் கைச்சாத்தாகியுள்ள ரணில்-பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தையே மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தையே திசைதிருப்பக்கூடிய வேறுபுதிய ஒப்பந்தங்களைக் கொண்டுவரும் பலப் பரீட்சையில் ரணில் அரசு ஈடுபடுவது சமாதான சூழ்நிலைக்குப் பங்கம் விளைவிப்பதாக இருக்கும். அமெரிக்காவும், இலங்கையும்
இருவேறு நாடுகள் என்ற ரீதியில்
தம்மிடையே ஒத்துழைப்புக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்த உறவினால் புலிகளுக்குத் தவறான சமிக்ஞைகள் ஏற்படாதிருப்பதையே இலங்கையரசு உறுதி செய்யவேண்டியதாகின்றது. ரணில் அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தருணத்தில் அமெரிக்கத் தலையீடு, மற்றும் இலங்கையுடன் அமெரிக்கா செய்து கொள்ள உத்தேசிக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பவை எவ்விதத்திலும் குட்டையைக் குழப்பாதிருக்க வேண்டியதே இன்றியமையாததாகின்றது. O
துண்டுகூட இல்லாத கூட்டணிக்
விடுங்கோ
வறும் சடங்குகள் மட்டும் நடந் சீசனைப் பாவிச்சு யாழ்ப்பாணத் வைக்கு முடிஞ்சிருக்கு வந்ததும் க்கெண்டு நல்ல மேள, மத்தள நக்குது. ஏன் எங்கட ஆக்களால ஒரு வேலைத் தன்னும் நடவோ, ழில ஒரு பெயர்ப்பலகை தன்னும் க்குப்பறிச்ச எங்கட கதிர்காமத்து
திருப்பிப் பெற ஏலாமல்தானே லாத்தையும் கோட்டைவிட்டுட்டுத்
வு ஒப்பந்தம் இன்னும் முழுசா பின்னடிச்சுக்கொண்டு போகுது ால்லாம் புதுசு புதுசாக் கிளம்புது ல எண்ணைக் கிணறுகளெல்லாம் கு கையளிச்சாச்சு பையும், துறைமுகம், எயார்ப்போட் களுக்கு அமெரிக்கப் பயிற்சியும்
தன்வாயால் கெடும்
δ. Εξειτου
சுழலப் போகுதெண்டு.
ஆயுதங்களும் ஒழுங்கு படுத்தியிருக்கினம். தமிழீழப் போராட்டத்துக்குச் சாவுமனி அடிக்கிறதுக்கெண்டு இரகசியமா ஏற்பாடெல்லாம் செய்துகொண்டு இடைநடுவுக்க இந்தச் சாமாதானப் பாட்டைப் போட்டு போக்குக் காட்டிக்கொண்டு போகினம். எங்கபோய் முடியப்போகுதோ எல்லாம் அவன் கையிலதான்
எப்பயும் தன்னைப் புலிகளின்ர ஆள்போலக் காட்டி வீராப்புப் பேசிற tTTC S TM SYLtLt TT L T TTtt SLS tt LLL SLtttttttLttt L TTT திறப்பு விஷயத்தில புலிகளும் ஒப்பந்தத்தை மீறிறதாப் பகிரங்கமாப் பேசக் கேட்டு எனக்கு ஷொக்காப் போக்கங்கோ அரசாங்கம் பிழை செய்தால் பதவியைத் தூக்கியெறிவனெண்டும் கூட்டமைப்பு எடுக்கிற முடிவைத்தான் தானும் எடுப்பனெண்டும் அவர் விட்ட வாய்ச்சவடாலுக்கு இப்ப இன்னொரு சோதினை வந்திருக்கு முதலும் ஒருமுறை பாதுகாப்பு நிதிக்கான பட்ஜெட் வாக்கெடுப்பில பல்டியடிச்சதை மறக்குமோ இந்தத் தமிழ்கூறும் நல்லுலகு) அமெரிக்க ஒப்பந்தத்தை கூட்டமைப்பு எதிர்க்கப் போகுதாம் எங்க இவர் என்ன செய்யப்போறார் பாப்பம் தவளயும்
முன்னாள் பிரதிப் பாதுகாப்பை முந்திக்கூட பெயிலில விட்டிருந்தால் அவரொண்டும் ஓடிப்போயிருக்கப்போறேல்ல. புலிகளோடஒப்பந்தத்தைச் செய்யிறதுக்கும் நடந்து முடிஞ்ச ரெண்டு தேர்தல்களுக்கும் அவரை உள்ளுக்கு வைச்சிருக்கிறதுதான் நல்லதெண்டு நினைச்சுத்தான் திரும்பத் திரும்ப பெயில் மறுத்திருக்கினம் எத்தின காலம் செய்யேலும்? இப்ப விட்டுட்டினம் வெளியால, பாப்பம் அவற்றை கைத்தடி எந்தவழத்தால

Page 8
paña OTGOf Glyje, 6 ESTITULOGOLöggjöITGð
56nenaula Janaů, jTa
உலகக் கிண்ணக் கால்பந்தாட் டப் போட்டிகள் ஆரம்பிக்கும் தறு வாயில் பயிற்சி ஆட்டங்களின்போது காயமடையும் வீரர்களின் எண் ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இங்கிலாந்து அணியின் டேவிட் பெக்ஹாம், இத்தாலி வீரர் பிலிஃபோ கின்சகி ஆகியோருடன் காயமடைந்த வர்களின் வரிசையில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் சின்டின்சிடானேயும் இணைந்துகொண்டுள்ளார்.
தென்கொரியாவுடன் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றின்போது சிடானேயின் இடது காலில் காயமேற்பட்டது முன்னதாக ஜப்பானுடன் நடந்த போட்டியில்
“འི 8} i害鵑 a |를
1澳°上 *蟲體 t Le 6. | "
등 브
tճlԳ5լ
இது ஒரு a வித்தியாசமான ತೃತ್ವ Gumanta Goto 등 등
பாருங்கள். '
தார். இந்த வீரர்களை இழந்த இரண்டு அணிகளும் ஏமாற்றமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
சிடானே போட்டிகளில் இருந்து விலகியிருக்க நேரிட்டால் பிரான்ஸின் வெற்றிக் கனவு கேள்விக்குறியாகி விடும் என்று விமர்சகர்கள் தெரி விக்கின்றார்கள்
சிடானே பங்குகொள்ளாத நிலை யில் பெல்ஜியத்துடனான பயிற்சி ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் தோல்வி யைத் தழுவியது சிடானேயின் இழப் பினால் அணியின் ஏனைய வீரர்கள் உளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள் ளாகி இருப்பதையே இது காட்டுவ தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிடானே இல்லாமல்
பிரான்ஸுக்கு வெ என்பது போன்ற யம் தோற்றம் பெற் ஸின் மற்றொரு ரான தியரே ெ மடைந்து சிகிச்சை இது இவ்விதமிரு கிழமை நடைபெறவு 60]|[[6ũI (UD#560|1614 சிடானே கலந்துெ சியம் என்றும் வார் எனவும் பிரா நம்பிக்கை தெரிவி இம்முறை உடு போட்டியின் ெ குறித்து பிரான் இத்தாலி ஆகிய
இத்தாலி வீரர் இன்சகி காயமடைந் இதனால், நம்பிக்கையுடன் இ
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S SS SS SS S S
2 Englig TIL BLITTLg2B5GOOGTE EGENÜGE மரடோனாவுக்கு ஜப்பான் அனுமதி ம
உலகத் திர்ைன உ போட்டிகளைக் கண்டுகளிப் னுக்குள் நுழைய சர்வதேச கால்பந்தாட்ட வீரர் மரடோன அனுமதி மறுத்துள்ளது.
ஆர்ஜன்டீனா நாட்டு விர இவ்வாரம் ஜப்பான் செல்வத
எவ்வித பரிசீலனைக்கும் உட்ப னிய தூதரகம் நிராகரித்த இழைத்த குற்றம் என்ன தெ முன்னர் ஒருமுறை போ பாவித்தார் என்ற புகார் அவ டிருந்தது. ஜப்பானிய குடிவர போதைப் பொருள் பாவ குற்றஞ்சாட்டப்பட்ட எவருக் விசா வழங்குவதில்லை.
1991ம் ஆண்டு கொக்கெய் வஸ்தை உபயோகித்தார் எ6 மீது குற்றஞ்சுமத்தப்பட்டு அவு - ஞாபகம் இருக்கலாம். தனக்கு விசா மறுக்கப்பட்டது குறி |4ഖത് தெரிவித்திருக்கிறார் நான் குற்றம நிரூபிக்கப் போதுமான சகல ஆவணங் பித்தேன் ஆனாலும், விசா கிடைக்கவில் பற்றி ஜப்பான் கொஞ்சங்கூடக் கவ என்று கூறுகிறார்.
இங்கே மரடோனாவுடன் காணப்படு |டின் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் Iபோலோக்கோ தொலைக்காட்சி நிகழ் மரடோனா இந்த அழகியுடன் தோன்றி மரடோனாவின் சொந்த நாடான ஆ முன்னாள் ஜனாதிபதி கார்லோஸ் மே LUಷ್ಟಿ குறிப்பிடத்தக்கது.
SSS SSS SSS SSSS SSS SSS SS SS SS
தென்கொரியா, ஜப்பான் நாடுகளி உதைபந்தாட்டக் காய்ச்சல் ஒட்டு மொத் யுமே பீடித்துள்ளது. 3 ம் திகதி வெளி ம்பமாகவிருக்கும் இந்தப் போட்டிகளை மு நிறுவனங்களும், மீடியாக்களும் பல்வே களத்தில் குதித்துள்ளன. அன்றாடப் பாவ போக்குவரத்துச் சாதனங்கள் என்று சகல மயமாகக் காணப்படுகின்றது. சியோல் பந்து வடிவிலான பாரிய கட்டவுட்டு
წჯ კენ ணங்களாலும் அழகு படுத்தப்பட்டுள்ளன.
SSS உதைபந்தாட்டப் போட்டிகளை மு 88 || SSS வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் போஸ் ESSE P.
கொக் அழகிகள் இவர்கள்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- - -
|ற்றி கிடையாது ஒரு அபிப்பிரா றுள்ளது.பிரான் முன்னணி 6ŭ J ஹன்றியும் காய பெற்றுள்ளார். க்க வெள்ளிக் |ள்ள செனகலுட து போட்டியில் கொள்வது அவர் தேறிவிடு ரசிகர்கள் த்துள்ளார்கள் ), 33 வற்றிவாய்ப்புக் ஸ், பிரேஸில் நாடுகள் அதிக ருக்கின்றன.
55
BILIL! தைபந்தாட்டப் பதற்காக ஜப்பா
ப் புகழ் பெற்ற ாவுக்கு ஜப்பான்
ான மரடோனா காக சிலி தலை உள்ள ஜப்பான் ண்ணப்பித்திருந்
விண்ணப்பத்தை
தலையையும் நெற்றியையும் துடைப்பானால் சுத்தம் செய்யும் போது சும்மா இருந்த போஸ்டர் முக்கு நுணியில் துடைக்கும்போது மட்டும் முகம் சுருங்கி அவஸ்த்தைப்படுகிறது
 ̈ሚ ... ) በ 1
டுத்தாமல் ஜப்பா து மரடோனா
Ոպլքո ?
தைப் பொருள் மீது சுமத்தப்பட் வு சட்டத்தின்படி னை குறித்துக் கும் அந்த நாடு
ன் என்ற போதை 1று மரடோனா ர் கைதாகியமை
மரடோனா
ளையும் சமர்ப்
GOG). GI GO GO GOI |
GÜLILGINGÜS))
பவர் சிலி நாட் பெற்ற செஸிலா சி ஒன்றிற்காக னார் செஸிலா ர்ஜண்டீனாவின் எனின் மனைவி
பந்து
) a GJ.j, ÉlőKTCT LOITS, STGJG GJIT GOTT ளிக்கிழமை ஆர ன்னிட்டு வர்த்தக உத்திகளுடன் னப் பொருட்கள் ம் உதைபந்தாட்ட கர வீதிகள் கால் களாலும், தோர
னிட்டு விசேட காடுக்கும் பாங்க்
JILD6v)fi P贝、
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Pi 02
08, 2002

Page 9
SS S SS SS الهلال المسلسعيد السلعبدالسلس
LITTLIGGÖGUNGGULIT...?
இந்தியாவின் தென்னகத் திரைவானில் இன்று பல புதுமுகங் கள் திடீர் திடீரென முளைத்துச் சுடர்விட்டுப் பிரகாசிக்க முன் னரே ஒளி மங்கி மறைந்துவிடுகின்றன. ஆனால், நேற் றைய திரைவானில் பல நடிகர்கள் பல ஆண்டுகள் நிலையாக நின்று பிரகாசித்ததுடன் மக்கள் தம் உள்ளங்களிலும் நீங்காது நிறைந்திருந்து மறைந்தார்கள். அவர்கள் உலகை விட்டு மறைந்தாலும் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் சிரஞ்சீவியா | கவே வாழ்ந்து வருகிறார்கள். மேலும் பல நட்சத்திரங்கள் கலையுலகைவிட்டு ஒதுங்கியும், ஒய்வெடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்
இத்தகைய புகழ் பூத்த கலைஞர்களைப் பார்த்த ஞாபகம் பலருக்கும் இருக்கலாம். அத்தகைய கலைஞர்களைப் பார்க்க முடியாத ரசிகர்களும் இருப்பீர்கள் பார்த்துப் பழகியவர்களுக்கு ஞாபகமூட்டவும், தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இப்பகுதி முரசில் தொடர்ந்து இடம்பெறும்.
எம்மிடம் கைவசமில்லாத படங்கள் உங்களிடமும் இருக்கலாம் அல்லவா? அவ்வாறு உங்கள் வசமிருக்கும் படங்களை இப் பகுதிக்கு அனுப்பி வைத்தால், அவற்றை உங்கள் பெயரில் பிரசுரித்துவிட்டுத் திருப்பி அனுப்பிவைப்வோம்.
திரைவானில் ஒரு சிலகாலம் மட்டும் வாழ்ந்து, இன்று தமிழ்நாட்டின் முதல்வர் . ஜெயலலிதாவை உலகிற்கு ஈன்றளித்த பெரு மைக் குரிய தாயார் சந்தியா சந்தியா அதிகமான படங்களில் தோன்றி நடிக்கவில்லை. கெளரவமான குடும்பப்பாங்கான பாத்திரங்களில் மட்டும் gola) og fra 1r தோன்றினார் பின்னர் திரை உலகை விட்டு ஒதுங்கிக் கொண்டாலும் மகள் ஜெயலலிதாவை திரை உலகத் தாரகையாகத் திகழவிட்டார்.
yi 02-08, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்க தலிபான்
தலிபான்களுக்கு எதிராகப் போரிட்ட அமெரிக்கத் துருப்புக் கள் ஆப்கானிஸ்தானின் மஷாகி ஷரீப் நகரைக் கைப்பற்றி அங்கிருந்த சிறைச்சாலை ஒன்றை உடைத்தபோது அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஒரு அமெரிக்க தலிபானை கண்டுபிடித்தார்கள் எதிரிப்படைகளின் சிறையில் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு வரை காணக்கிடைத்தது அமெரிக்க இராணுவத்திற்கு நம்ப முடியாத நிகழ்வாக இருந்தது.
20வயதான அந்த இளைஞரின் இயற்பெயர் ஜோன் வோக்கர் லிண்ட் பிறப்பில் பெப்டிஸ் ரோமன் கத்தோலிக்கரான இவர் தனது 16வது வயதில் சுற்றுப் பயணம் ஒன்றின்போது பாகிஸ்தானுக்கு வந்து இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். பின்னர் அங்குள்ள மார்க்க பள்ளிக் கூடம் ஒன்றில் இணைந்தவர் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதியாக மாறி தலிபான்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக் கிறார், ஆப்கானிஸ்தானின் தலிபான் எதிர்ப்பு போராளிக்குழு வான வடக்கு முன்னணியினரிடம் பிடிபட்ட இவர் சிறை வைக்கப்பட்டிருந்த போதே அமெரிக்க துருப்புகளால் மீட்கப்பட்டார்.
அமெரிக்க மக்களுக்கு எதிராகச் செயற்பட்டார் என்று தற்போது இந்த இளைஞர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. அனேகமாக ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.
ஜோன் வோல்கர் லிண்டின் சிந்தனை எவ்வாறு அமெரிக்க மக்களுக்கு எதிராகத் திரும்பியது என நாம் சிந்திக்க வேண்டும் இது புறக்கணிக்கக் கூடிய ஒரு விடயமல்ல" என்கிறார் வாஷிங்டன் நீதிபதி LSL LLLLS LL LLLLL LSL LLLLS LLLSL L L L L L L L LS LLLLL LL LLL LLL LLL LLLS
தமிழ்த்திரையுலகின் மாமன்னராகவும் தமிழ்நாட்டின் முதல்வனாகவும் வாழ்ந்து பல சாதனைகளை நிலைநாட்டிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை லொயிட்ஸ் தெரு விலுள்ள அவருடைய அன்ைனன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களுடைய இல்லத்தில் வைத்து அவருடைய நண்பர்களையும், வேண்டியவர்களையும் சந்தித்து உரையாடும்போது இப்படித்தான் காட்சியளிப்பார் இயேசு பெரு மான் ஒரு புறம், காந்தியடிகள்
ஒரு புறம் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள் பிற்பட்ட காலங்களில் எம்.ஜி.ஆர்
இருந்த இடத்தில் பின்னர் புத்தபகவான் சிலை வைக்கப்பட்டது.
உயரக்
·) ჟ; fr/o/u hფის) ஜாலித்து றந்துவிட்ட கர் திலகம் ாஜிகணேச
ங்கோ ஒர் முலையில்
ல்லறத்தி லீடுபட்டு ழ்ந்துவரும் 5 TLL.LUL பரொளி த்மினியும்,
far to 566. தெய்வப் பிறவியில்
தான்றும் காட்சி நடுவில் அப்போது குழந்தை நட்சத்திரமாகவும் பின்னர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் மாறிய தசரதன்
TID6ui
(UDJ.J.
சிறுவனாகக் காட்சியளிக்கிறார்.
9.

Page 10
  

Page 11
ா முதற் மேல் *
திரிகம் குரு ஆட்டம்
■轟島 LL 』」
af LIVLIII றுண்ாரம் ரேடர் ார்
in L. நிருந்தேன் எண் குந்த
5. Daarop III * * உணமைா T கேட்டு அழுதார்கள்
FIL MIT
பார்த்துபன-சீதா ரு மனம் நடக்க நானும் ஒரு கயில் அவர்களுக்கு பதவியா விருதி
III, III
ால் எாரும் என் கா வர் நடிாதுக்கும் *) se yra i ar afla நான் பரிந்திரு ரன் ாதாவி நான் வா மும் அவரோடுதான் ாற்ாதுகாடிருக்க ா அவர் இருந்து இடத்தில் வோரு வர ால் தினத்துக்கட்டப் பார்கள் பாது என்கிறார் நளினி
* * பார்த்பன் என்ன ெ
y gwylion
ILNI I R. கும் அந் நிதித்துக்கு விாரு Gwla ya Umar || கடும் பாக்கினயாக நிரு என்று தமிழக சஞ்சிய ஒன்றுத்து ம பொங்க கூறியிருக்கிறார் மல்
சுவிஸில் படமாகும் ஐ
■ 巧T- 」 ரா" தி ஹிரோனோடுபட் புது ரீரோ அசோக் பெரும்ப படப்பிடிப்பு விட்சர்லாந்தில் நடத்
து முதல் படத்தில் பிரபு * * 、 புரட்சிசெய்து கத்ரி இதில் அை புதுப்பது பார் முன்னுெர்ட் ார்ான் இதயத் துடிப்பா இப் போராம் நாள்ா ால் புரள் நாட்டா வேற
ug:
Hillsamma சிாள்
புதுமுக நடிகை என்றா அவர் நடித்து ஒரு படம வெளியாக வேணடும் அது நனற வேணடும் ராசியான ஹீரோயின எனற சென்டிமெணர்ட்டும் வேணடும் இதுவெ பிருந்தால்தான் நடிகைக்கு அடுத்தடுத்து வாய்பபுகள் தேடி வரும் பிப்படி எல்லா ஜெமினி ஹிரோயின் கீரனுக்கு இருப்பதால் சான் குவியும் என்ற கனவில் மிதந்தார் பெரிய பேனர் வாய்ப்புகள் எதுவும் ட்ைக்கவில்லை ாட்ட என்ன துறைச்சல்" என்று சுயபரிசோதனை செய்து வருகிறாராம் எல்லாமே ெ
புரிந்துகொள்வாரா
நாடு சொல்லுகிறோம்:
1°师s àss、 பார் நில வண்டன் வார் ஒருவருக்குக் தமிழில் அறிமுகம் புதிதில் ப்ெ SSS TT TTTT TTTTTT TLT Y Y T TY YY LLTLTT tuTTTT YTT T TTTTTTTY ZS
புவி இங்கேயிருக்கிறார் தன் குற்குழுடன |轟。 இப்பது A surgini
ஆதகுருடது பதில் தத் SqS S S S S S S STTSYYSZZSTTTTT SSYSSS TSYYS KTTTTTTTTSSSTTT STTYTZZSTSTS YLLS
திவிட்டாராம் மும்பைரும் து மெண்ட்ஆடிக்கும் eM TTT LY TTY TTL TLL TTTTTT TTL LK TT YYTTTTTTT TTK K TSTS
* | E | | | | S S L LLLLLLTTLTT YY YYY LLLTT TTTTTTZTTT T TTTT L YSYS LTLaL
in A 蠶 si. பொது விெடுவதாகவும் கொள்ளல் நடிரே குறைக்கும் UTரு ாட்டாறு முகத்தில் ஆறந்ததுபோல் அனுப் பபடியோருறையவேண்டியது குரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Team...? TITUT alästäLLanglässt ா நாயும்
யும் காதலில் சங்க
பத்த வதந்தர் ரைவில் தள் துச் செய் க்கிறார்
ENTITUTIN Elf ülü
||| LLT || LLT || ||EP
ர் செள் தளத்திற்கு படும் Hill *
TIKT ÄR
LambHJK
வார்கள் al FIL 4, Tuft
ரஜா ரு
■ ) *毽
* ■■ HiRIJENE REN MIT
Tio, IF என்பதா அவரு
■■ ■ 曹 பரப்பு இன்
ಥ್ರಿಲ್ಲುವಾಗಿಹ ಮೌGicî
Պր լրր է பேட்டி ாராஷயங்கள் ஒரு வேண்டு ெ ரியும் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் என் சோகத்தை
தொல்விகளை நாள் ஏற்றுக்கொண்டது போல af FIATA i siwi III III
Elsti
* 』māma
| LATIOT
鲸Lü
கரும் TF
r
ATT TIL
I nr. TITI
வத்து
mil
TEM L Կլ եւ IT In Trolin, FITäll.
ாஞ்சம்
T
பதர
வரும்
■
■ Կիլիկ Tisjir
ii
gift *

Page 12
61ծfՍՈiնկ
தாக்கியழிக்கும்
ஒரு கெரில்லாப் போரின் யுக்தி
டங்கிகளும் தாக்குப் படிக்காமல்
சல்வபத்துப் போகின்றன
*
அதிகாரங்கள் ஏவப்படும் போது
எறிகணைகளும் அனுப்பப்படுகின்றன
*
l110 ഖീ11, 1))
போராடும் வரர்களும்
போராளிகளும்.
நெஞ்சுயர்த்திப் போராட
*
தனி குடும்பத்தின்
வறுமைக்கும் பட்டினிக்கும்
போராடும் கரங்கள்
அவர்கள் தன/.?
*
குளிரூட்டிய சுரைக்குள்
பெட்டிப் பம்பாய் அடங்கிக்கொண்டு
அதிகாரமிடும் அரசியல் தலைவர்கள்
யுத்தத்தை விலைகொடுத்து
CB | ULb GB / Gl/LF)
*
ஆனால், நாளைய வடிவைத்
தீர்மானிக்கப் போவது
ஆயுதக் கவசரமா? அல்லது
ஒன்றுபட்ட சமுதாயமா என்பது
அரசியலுக்கும் படம் புகட்டும்
எம். முகம்மட் ஜலீஸ்,
சவூதி அரேபியா
。 *
/ ன/ {
மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தவென காலத்துக் காலம் வரும்
அன்று மட்டும் எல்லோருடைய வசதியும் கவனத்திற்கொள்ளப்படும்
சிலருடைய வசதிக்காக எல்லோருக்கும் வசதியான நாளொன்று நிர்ணயம் செய்யப்படும்
சிலர் மட்டும் ഖഴി1ക് ഖൂ வசதிகளைச் செய்துகொடுத்துவிட்டு ൂ.lിഞ്ഞി 108,101
Lдаја, Сарлу 6)/ժ:Քարա 6նայք கால் கடுக்க ö 、 ந வரள. நடை தளர. வசதிகளை எதிர்பார்த்து. பார்த்து அதற்குள் மீண்டும்.
சிலருடைய வசதிக்காக எல்லோருக்கும் வசதியான நாளொன்று நிர்ணயம் செய்யப்படும்
பெ. புண்ணியமூர்த்தி, கலஹா
கவிதை பத்திரிகை
பெயர்: எஸ். ரதி GULLIT: GULT. 6նա95): 20 நாகன் சிவராஜா வையி ஜமால்டீன் முகவரி: இந்த பிளஸ் : : 40 கிருலப்பனை பாலையூற்று HOLY MAKKA, Զտո Անս-06 திருகோணமலை KSA பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு
a)ri i GJË GJITGVGIT GAS).
GLIGIII
LL, fol.
எந்த நாட்டு வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் எவருமே உழைக்காமல் உயர்வுபெற்றிருக்கிறார்கள் என்ற நிலை யைக் காணவே முடியாது உயிர் இருக் கும்வரை முச்சு(ெஎப்படியிருக்குமோ அதேபோல் உடல் இருக்கின்றவரை உழைப்பு இருந்தே ஆகவேண்டும்.
து இயற்கையின் கட்டளை
இதற்குக் கீழ்ப்படிந்து நடந்தால் நிச்ச யமாக உயர்வுபெற முடியும் நம்முடைய வாழ்க்கையின் புனிதச் சட்டமாக உழைப்பு இருக்கிறது என்கிறார் மாஜினி
உழைப்பும் இன்பமும் ஒன்றுக் கொன்று எதிர்ப்புறத்தில் உள்ளன. ஆனாலும் அவை ஒரு நிலையின் தொடர்பினால் ஒன்றுபட்டுவிடும் "நான் உழைப்பை விரும்புகின்றேன். அது என்னை வசீகரிக்கிறது. அதை என் னுடன் வைத்து அன்பு செலுத்துகின் றேன்" என்கிறார் ஜெரோம் என்ற அறிஞர்.
நம்முடைய விட்டிலிருக்கும் எல்லாப் பொருட்களும் உழைப்பின் முலமே உரு வாக்கப்பட்டவை தான், நாம் போட்டுக் கொண்டிருக்கும் சட்டை கூட இப்படித் தான் அணிய வேண்டும் என்று ஒரு அறி ஞரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான்
கண்டுபிடிப்பது என்பது உழைப் புத்தான் ஆம் ஸ்மித் கூறுகிறார். "உழைப்பு என்பது எல்லாப் பொருட் களுக்கும் முதல் விலையாக இருக் கிறது" என்று தன்னுடைய தேவைகளை யாசிக்காமல் உழைத்துப் பெறுகின்ற வருக்கு இறைவன் அருள் புரிகின் றார்" என்று கூறுகிறார்நபிகள் நாயகம் அமெரிக்க நாட்டு விஞ்ஞான மேதையும், உலகத்திலேயே அதிகமான அளவில் மக்களுக்குப் பயன்படும்படி
உழைப்பு உயர்வு தரும்.
யான கருவிகளைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன்மிகவும் எளிய
முறையிலிருந்து ஓயாமல் உழைத்து
உயர்வு பெற்றார்.
ஆராய்ந்து தெரிந்து கொண்ட வேலையைத் தடைப்படாமல் ஊக்கத்
துடனும் உறுதியுடனும் செய்து G)JETTGOSTGL வந்தால், அதை முடிப்பதற்கான சக்தி
யெல்லாம் தானாகவே நமக்குக் கிடைத்து விடும்.
வாழ்க்கை என்பது அறிவாற்றலும்
அல்ல ஆராய்ந்து பார்ப்பதும் அல்ல!
உறுதியுடன் உழைப்பதுதான் உழைப் பினால் வெற்றிபெற துன்பங்களையும் தடைகளையும் எதிர்ப்புக்களையும் தாண்டி வரவேண்டும்.
கோடையில் வெப்பம் அதிகமாக
இருக்கும்.அப்பொழுது உஷ்ணம் கடுமை யாகத்தான் தெரியும் அது இயற்கையின் சட்டம் அதைக் கண்டு ஆத்திரப்படுவது அறிவுடைமை ஆகுமா? இயற்கையின் சட்டத்தை நாம் மீறமுடியாதல்லவா!
இதே போல் உழைப்பில் சங்கடங் கள் குறுக்கிடுவதை நாம் தடுக்க முடி யாது. அவற்றைப் பொறுத்துக்
கொண்டு தொடர்ந்து உழைக்கும்போது, வெற்றி நம்மை வரவேற்று மலர் மாலையை
அணிவிக்கும்.
அறிவியல் துறையில் ஆய்வு நிகழ்த்
நானும் ஒரு பேரால்
ஆம்
றர் மனக்கேட்டை கைப்பற்றக் காதல் 4 நடத்தும் நானும் ஒரு போர/6
* * ந எத்தனை மறுப்புத் தோட்டக்க வசினாலும் என் இதயக்கேடயத்தில் ப リ/のQ/ பூக்களாய்த் தான் வி
உன் நாற்குணமும் நாற்படையாய் வந்த இந்த சாஜகானை ஒ մնացծ հի Այյկ այլ,
* *
நான் அஹிம்சை வழியில் அடைய நினைத்தேன் உன்னை நிதான் அடிதடிக்குள் தள்ளிவிட்டாய் என்ன எனடி இன்னுமொரு ஹிட்லரைப் பார்க்க நினைக்கிறாய்!
இடியமனம் நினை விலகிச் செல்கிறாய் சிபியின் இதயம் எனக்குள்ளும் இருக்
மறந்துவிட்டுப் பே என்கிறாய் உன் இதய தேசத்ை நானொன்றும் நவள சரிபல்லவே
* * புரிந்து கொள்ளடி தனியே நின்று தடைகளைத் தகர்க்கு சதம் ஹுசைன் நானென்று
அபுஸர்பான்,
கவிதை நெஞ் இவ்வாரச் சிறப்பு நூற்றாண்டே வரு
றந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளி நல்ல GJITUKSELD
தேடித் தே ஏமாந்த ச Üúli)
தொடங்கிற்று
GOT3, 0, ITGOT
என் கவிதை
*** நீ என்னிடம் பேசியதை விட SISOTä. EITEL பேசியதில்தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை
*** அடி வானத்தை மீறிய உலகின் அழகு என்ப பயங்களற்ற
ரண்டு
கச் சிறிய
இதயங்களின்
நட்பில் இருக்கிறது ***
உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த
தும்போது உண்மை பளிச்சென்றும் குதன் தோன்றிவிடுவதுண்டு பல ஆண்டுகள் சாலை
தொடர்ந்து ஆய்வு செய்தும் பலன் கிடைக்காமல் போவதுமுண்டு.
பாடுபட்டு பலன் கிடைக்கவில்லையே
என்ற ஆத்திரத்தில்இந்த நாள் வரை இசை கணடறிந்து குறித் துவைத் திருந்த
குறிப்பை எல்லாம் கிழித்துப்போடுவது அறிவுடைமையாகாது அது வலிமையை வீணடிப்பதாகும்.
தொண்ணுற்று ஒன்பது தடவை
தோற்றபோதும் ஜஸ்டின் தன்னுடைய செயல்பாட்டினை விட்டுவிடாமல் உழைத்துக்கொண்டிருந்தார். அதன் பயன் தொடர்நிலைக் கோட்பாட்டினைக்
D
உதிரும்
க்களின் மெளனத்தி
SL, ஆரம்பித்தேன்
***
நம்மைப் பற்றிய ஆசிரியர்களின் சந்தேகங்களுக்குத்
துணையாய்
புத்தகங்களைப் ULLLögg Glgstö6ól Sg5 TgOTLOTTs
கண்டுபிடித்தார் நாமும் அவரைப்போல் பேசிக்கொண்டிருந்ே
உழைக்க முடியும் அல்லவா?
TLD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

~~~-—
விகள்ளர்த்தப்
ിസ്റ്റ / வந்து தலைகிள்ளி போன
அதே காற்று. இதய பறங்கல்லைச் : தென்றலாம் 2 செதுக்க THUG @ရှူ† தலை வருடிப் போகிறது ULI " தேவையில்லை
|5ժ եւ 60մ: நேற்று சிந்தி வழிந்தே 唇 வெள்ளமாய் வந்து ΘΝΟ அதனைச் இது
தான் l. ി சென்ற சிற்பமாக்கிவிடும் · · துப்பாக்கிகள்
T/5|(917 27611) அதே Ա60Ա), ,, 曲 இன்று He JLDIII./JGlal /த்தம் தாகம் தீர்த்து உள்ளத்துக் காயங்களுக்கு இரத்த 歌"
உயிர் காக்கிறது ஒத்தடம் வைத்துவிட்டு 6/յիրիմն)ւի தான் 5 தடவி தடவி
நேற்று alth காக்கை என்றாலும் மத்தியில் Ο0)007 உயிர் தின்ற U சில வேளைகளிப் Alsoft. или и
அதே பூமி, உள்ளத்தில் விழும் கிராக்கிகடும் உறைவிடமாய் LD ரணங்களை
ീക16ിട്ടി எரித்துக்கொண்டு பாயும் 6000கள் முகின்றன 2006). All
35T இந்தக் (9)ւյւլay666նա լճիիat שמשל செந்நாக்கை நீட்டி கண்ணர் வெள்ளங்கள் α) 8) Lili உயிர் அணைத்த T தோல்விகளின் SO/, /), LÉ ട്ട பூட்ஸ்கள் இல்லை
* 哆。 அணைக்கட்டுக்களையெல்லம் மிதிவெடிக்களைகள் 列 |6)ეყ6/ /-* தந்து பறி உடைத்துச் சென்றால்.
வழிகாட்டுகிறது இருளடைந்து கிடக்கும்
ΘΛΟ விழிகள் எல்லாம்
リみ。 60. குரியன்களாக தோ ருக்கு
நீ வெறும் தாள் ஏகந்தம் also சவ எழுத்து 606) இதயச் செடியின் இனியும் தாமதம் இனங்களுக்கிடையில்
இலைகளில் இவை கசியும் GLJлој திருமணம் 3.07. JLLIGJILh GJIT! அத்தனை முட்களும் தோட்டக்கள்
3//J(Ա6767 L/Jթյժ, வலிமை இழந்து போகின்றன தேரணம்
G. 1॰ 1ಣ್ರ :
g) jy ŽIJI 'L பூக்கின்ற :/? நேற்று LUfag (LÈ பூக்கள்
* இந்த ஓடை
ó ELDLI) 2.631.775. நாம் இழந்தது நாளைய தேடல்களின் 锣 இன்று இழந்தால் 61/10//: Այժմ (19): நான் மஞ்சவ நம்பிக்கைகளையெல்லம் ബ േ1 ಇಂತಿ ಇಂದ இது
9/olala/7 மயான அமைதியல்ல 流。 ஆகிவிட்டது! சமாதான அமைதி T 5 над шейся ... ρη οι விரக்தியை விடக் புயலுக்குப் பின் சமாதான வெளிச்சம் கண்ணரொன்றும் ஒரு அமைதி தொலையும் முன்னே வெறுப்பதற்கில்லை அமைதிக்குப் பின் தேடி எடுப்போம் 弓/列 985 Լյաaն ... வெறும் அனுதாபங்களை இந்த அமைதி Lili நிச்சயம் மட்டும் இதில்
தரமில்லை. சுமக்கையில்தான் எந்தரகம்
சண்முகம் சிவகுமார், கோழைத்தனமாகின்றது கராகுலன், ஒலுவில் ரீபாத கல்வியியற் கல்லூரி. வே கர்னாநிதி, டயகம வெள்ளவத்தை
சங்களுக்கு
க் கவிதையாகத் தமிழகக் கவிஞர் அறிவுமதியின் நட்பின் க! வருக! தொகுப்பிலிருந்து தலைப்பற்று ஒரு கவிதை
தொடாமல் பேசுவது நம் காதலுக்கு நல்லது a 0IIIIIITLéig,606Ti (8g 9, flid; d. GÅ) தொட்டுப் பேசுவதுதான் ಖ್ವಣರು
நட்புக்கு நல்லது @@ 呼吸 தொடுதலின் வழியே கிடைக்குமா? கசியும் அர்த்தங்களை - எந்த என் துணைவியும் மொழி உன் கணவரும் பேசிவிடும் கேட்கும்படி - எனது காதலியை பழைய மடல்களையெல்லாம் உனக்கு நான் படித்துப் பார்க்க SL அறிமுகம் செய்து வைத்தபோது ஒரு அழகாய் மழை தொடங்கும் அறிவாய் விழுங்கிய எச்சிலில் நாள் வேண்டும் ருவன் இருந்தது *** ருந்துவிடுவானோ நமக்கான நட்பு ஓர் அதிகாலையில் என்கிற *** முதலாவதாக எழுப்பி LJuld பரிந்து கொள்ளப்படாத Igor 55 நல்லவேளை 5. நாட்களின் பிறந்தநாள் வாழ்த்துச் நட்பிற்கு
வெறுமையான சொல்லியபோதுதான் இல்லை நாட்குறிப்பில் பிறந்தேன் மறுபடியும் *** தாமாகவே வந்து புதிதாய் உனது சிறிய பிரிவிற்கான அமர்ந்திருக்கிறது நான் JGŠl60Lj. எனக்குப் *** சமாதானப் படுத்திக் பிடித்தமான எனக்குத் தெரியும் கொள்வதற்காகப் பெரிய 2.6 GT LGBT 60TGRDE, பிரிவுகளுக்கான - சாப்பிடும் நேரத்தின் விடைபெறுதல்கள் UTij Gurg 6060Túli) JLDLDI 历60L நிறைந்த அக்குள் வாசனையில் மனைவி gഖഞ6ി அந்த இதயத்தின் வாசனையில் நட்பு தண்ணீரில் விமான நிலையத்திற்குள் *** இருக்கிறேன் (Տարկ நேரமாகிவிட்டது நான் அமர்ந்துவிட்டு வந்தேன் எழுந்து போங்கள் *** *** லும் நான் என்று சொல்கிற பள்ளி மைதானம் எல்லாவற்றிலும்
பூங்காக்கள் உள்ளவரை Bs ov எனக்குப் பிடித்ததையே But 95609. 666.T595LD அநாகரிகமானதுதான் காற்றுக் கலைத்ததை கண்களால் தேர்ந்தெடுத்தாய் - முடினேன் உனக்குப் பிடித்ததையே எதைப் பற்றித்தான் நாம் ETST
d துளியே கடல் தேர்ந்தெடுத்தேன் காதல் காமம் என்கிறது காமம் அதனால்தான் குல்சாரி நட்போ நட்பு நம்மைத்
'#' தேர்ந்தெடுத்திருக்கிறது பிட்டு தெறிசாதி துளி என்கிறது (* குல்சாரி ரஷ்ய
அகிரா குரசேவா *** எழுத்தாளர் கிங்கிஸ் bոլի ujorrigj.gj. .. போகிற இடத்தில் ஜத்மத்தாவின் அற்புத
காற்றுள் மிதக்கும் 51406060. நாவல்களில் ஒன்று)
(് 02-08, 2002

Page 13
LT T TT MMT TT LLLLLLL LLLL LLL T LLL LL LLL TTT a tAT TMM MMt L a AA AA T L L TLTT L L Lt
בהם בת שרבים בהם ברברט בטרם בהם ברטה מונטרברט
நறுமண - தைல சிகிச்சை பெண்களின் கர்ப்பகாலத்தில் மிகவும் உதவியாக இருக்கிறது.
குமட்டல், கைகால் வீக்கம் களைப்பு, வலிகள் போன்ற கர்ப் பிணியின் உபாதைகளை நீக்கி நல்ல பலனைத் தரும்
ஒய்வு தேவைப்படுகிற காலம் இது தினமும் படுக்கைக்குப் போகுமுன் உடம்பைத் தளர்வாக (Relaxed) வைத்துக்கொள்ள வேண்டும்.
எட்டாவது பத்தாவது வாரங் களில் குமட்டல் ஏற்படும் அப்போது கர்ப்பத்திற்குரிய இயக்குநீர் உச்ச அளவில் இருக்கும் இயக்குநீரின் அளவு கூடுவதால் சருமத்தின் செபாஸியஸ் சுரப்பிகளின் செயற் பாடு தீவிரமாகும் சருமத்திலும் முடி யிலும் பிசுபிசுப்புத் தன்மை ஏற்படும். அதிஷ்டவசமாக அடுத்த சில மாதங் களில் இந்தப் பிரச்சனை தன்னால் சரியாகிவிடும். நான்கு முதல் ஆறாவது LDITSLDSU 60W.
குமட்டல், அயர்ச்சி, எரிச்சல் அதிகமாக இருக்கும். இப்போது உடம்பை இணக்கமுள்ளதாய் (Flexible) வைத்துக்கொள்ள வேண்டும். ஒய்வு மற்றும் சுவாச உத்திகளை அறிந்து கொண்டிருக்க வேண்டும் நறுமணத் தைலங்கள் இளைப்பாற்ற உதவும்
முன்பே உடம்பின் எடை கூடி யிருக்கும் இடுப்பு, முதுகு கால் பகுதிகளில் கூடுதல் சிரமம் தெரியும் நறுமணத் தைல சிகிச்சை மற்றும் மிதமான (Moderate) உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் மலச்சிக்கல் ஒரு பிரச்சனை. ஆனால், இப்போது மலமிளக்கி (Laxative) களைத் தவிர்த்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக நார்ச்சத்துப் பணி டங்களையும், பதனிடப்படாத உணவு வகைகளையும் அதிகம் சேர்த் துக்கொள்ள வேண்டும் நிறையத் தண்ணீர் குடிக்கலாம்.
SLL S S S S S S SLSS SLS LS LS LS LS LS LS S LS LS LSS S S
அங் வேண்டாம். நடந்த அனிதா. உங்ககி டொகுமெண்டுகை
LIT rig. GITIT?"
Gianfeig pagi ini ia .
அந்தச் சமயத்தி பரபரப்பு ஏற்பட்டது ஜீவந்து நிற்க அ இறங்கினான்.
நேராகத் தன் வந்து நின்று "அ கதறியபடி கொஞ் அவன் கண்ணீர்த் து GULGLDSZIGoflsó LDITÍrt மெல்லிய உடையினு தாயத்து ஒன்றைத்
அண்ணாச்சி1 போயிட்டீங்களே. நான் எப்படித் தனி எதைன்னு சமாளிப் "வைரு பயப்பட
குமட்டல் வாந்தி ஆனால் வாந்தி வராது இந்தக்
எடுக்கத் தோன்றும்
குமட்டல் உணர்விற்கு (Nauseous Poeing), ஃபென்னல்சந்தன. லாவெண் டர் எண்ணெய்களில் வகைக்கு இரண்டு சொட்டு எடுத்து 100 மில்லி * லிற்ரர் சாதன எண்ணெயுடன் கலக்க வும் அதனை முறையான இடைவெளி L களில் வயிற்றுப்பிரதேசத்தில் தேய்க்க வும் பெப்பமின்ட் ஒயிலை உள்ளுக் கிழுப்பதும் (Inhale) நல்லது வாந்தி
வாந்தியை நிறுத்த லெமன், ஃபென்னல் மற்றும் ரோஜா எணன் ணெய்களில் வகைக்கு இரண்டு சொட்டு எடுத்து 100 மில்லிலிற்ரர் சாதன எண்ணெயில் கலந்து கொள் ளவும். அந்தக் கலவையை அடி வயிற்றிலும் மேல் வயிற்றிலும் இலேசா கத தேய்க்கவும் | ՄԿ-|55Tal) 2-ւ بیرجیر و சுவாசிக்கவும் செய்யலாம். '' 606 (5" GT60T) - - - LLD 6UT, 96)J606ss மலச்சிக்கல் CI கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் காமி, மதி அபி (၅) ၏ இருக்கும் உணவில் கவனம் செலுத்து கட்டிக்கொண்டு தீ
வத்தின் அளவை அதிகப்படுத்துவதா = கூட்டாக அழுதாள்க லும் மலச்சிக்கலில் இருந்து விடுபட அனிதா தனிய முடியும் 3 சொட்டு கரு மிளகு எண் - வன் கண்ணீரினுடே ணெய்" சொட்டு ஃபென்னல் எண் தான் வைருவைச் ணெயை 100 மில்லிலிற்ரர் சாதன தனியே அழைத்துச் எண்ணெயில் கலந்து கொள்ளவும் கொடுத்த கைக்கு அடிவயிறு நெடுகஷம் அந்த எண் - சிந்தித்துடைத்துச் ணெய்க் கலவையைத் தேய்க்கவும் சொல்வதைக் கேட்
ULT5 6061 (5. . . .
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
தாமு என்ன ெ அனிதாவால் யூகிக் தும் கேட்டதும் ை படியே அனிதாவை பார்வையில் இருந்த
நவநாகரீக மங்கையா
gösumá@°
இல்லை ஆதங்கமா இனம்பிரிக்க முடிய
మై அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 05- 06-2002
T601 6LLD ".நகரில் நாடும் ஒரே வைரவன் அவள் கேட்பான் என்று எதி UTE LVA பேசவேயில்லை. 5 OTLDra, LG Tel No. 4, Nelson Place (Near H.N.B) "... செய்து Il Wellavatta, Colombo-06, Tel: 552328 அவனுக்கு மிக O it in மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும் அதிகாரி நின்றுெ UT (5 606.JJ6J. * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். 6Τού றாள் புரோகிதர் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். sofort
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி 岛 ஒரத அனுப்பினால் போதுமானது நின்றுகொண்டிரு பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ரித்து “TUS L * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். G) GÖT ಙ್ ஏற்ப LLSSMSSSSSSS S S S S S S S S S S S போய் சாப்பிடுங்க Gle:FGioGurTanslatör GAITIJih ql EFGioGNITI "பரவாயில்லை Gluuufr: அதிஷ்டசாலியாக புறம் Gurugar (Lu
S S S S S S S S S S S S S S தெரிவு செய்யப்படு மகாதேவன். முகவரி: S S S S S S S S S S கிறவர்கள் ELD அனிதா, 60) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . புகைப்படங்களை தையே UITT55 தொழில்: அனுப்பினால் பிர அவன் வறட்டிமேல் |கரிக்க உதவும் நெருப்புத் துண் 2 LETÖTEBOLO-BIBñECOLO-6lsustflüLIEKOLğ gjeriteGMLO - கொண்டிருந்தான்
பேசுவான் என்று
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு அனிதா "நாம 血门
Ess என்ன தீர்மான
*Giöj EsmInTJ Lio LIIITL Ejiā (Ej EF6io GhINTIñ? திருகோணமலை வாசகிக்கு அதிவர்டம்
வது கேட்கலாமல் றியது. இந்தத்துச் லாம் கேட்பது அசர்
Gsiili Ji) Gibri
GABHlutfter TGili
failLimuti 曲 UITGhiblLICIILD GIFTET |<শু । 20, ஆனந்தபுரி, 3வது ஒழுங்கை, திருகோணமலை
எளில், மலர்விழி என்றும் தோன்றிய
அனிதாவுக்கு
yతిgi 02-08, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
- ၂]]ဉး ဖြိုးမြုံ ဗို့၊
அவன் பால் சென் தந்தையின் அந்தி களில் கவனமாக அருகில் வந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இந்த வேளைல ப் பேச்செல்லாம் து நடந்து போச்சு ட இருக்கிற எல்லா யும் கைப்பற்றிட்
தாகிட்ட கொடுத் IT QUE IT GOT GOTITIGT. ல் அங்கே சற்றுப் போலீஸ் மாருதி லிருந்து வைரவன்
|ப்பாவின் அருகில் räTGGGTTTšaf" GTIGörg) நேரம் அழுதான். ளிகள் தொடர்ந்து மல் விழுந்து, அவர் டே அணிந்திருந்த தெரிவித்தது.
இந்த சமயத்தில அண்ணாச்சி. பா சமாளிப்பேன்? Bu gör!" ாதே. கவலைப் ாங்கள்லாம் இருக்
சரோஜாம்மா அவ அணைத்துக்கொண் ரம் வைரவன், சிவ னவரும் கும்பலாகக் UUDD 606J65UULL தக் குடும்பம் போல
6T. ாக நிற்பதை வைர பார்த்தான் தாமு சமாதானப்படுத்தித் சென்றார். தாமு டையால் மூக்கைச் கொண்டு, அவர் LTT6OT 6006)JTT6)J60T. ால்கிறார் என்பதை முடிந்தது. முழுவ வரவன் அங்கிருந்த பார்த்தான். அந்தப் து குற்றச்சாட்டா. என்று அனிதாவால் ിഞ്ഞ). டம் வந்து ஏதாவது Iர்பார்த்தாள். அவன் தோ ஒரு மெஷின் [I (6ìg TậI{{I JIIf கொண்டிருந்தான். ருகிலேயே சிபிஐ ாண்டிருக்க, 'இவள் லுக்குத் தம்பியா"
ல் மகாதேவனுடன் த தாமுதான் விசா பி சாப்பிடணும்னா டு செய்திருக்கு.
6T60T DITT
பாடியை எடுத்தப் ருக்கோம்' என்றார்
ரவனின் முகத் கொண்டிருக்க. வைக்கப்பட்டிருந்த ததைப் பார்த்துக் தன்னிடம் வந்து
எதிர்பார்த்தாள் ஞ்சு போறது பத்தி
செய்தாய் என்றா வா?" என்று தோன் சமயத்தில் அதெல் நீர்ப்பமாக இருக்கும்
வரவனருகில் போய் லிருந்தது. மெள்ள |ன், வைரவன் தன் hálflcouló, GLOLD இருந்தான். அவள் பதைக் கவனிக்க
வில்லை. கண்களைத் துடைத்துக் Game III. ALGLDCTalar o LUCLD தண்ணீர் கொட்டி அவர் நெற்றிக்கு நாமமிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்
ST60T,
கார்ப்பரேஷன் கறுப்பு வண்டி நாலா பக்கமும் பெரிதான ஜன்னல்களுடன் வந்து சேர்ந்தது.
தாமு புரோகிதரை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். "தற்கொலைன்னு புர ளியைக் கிளப்பிவிட்டிருக்காங்க பத்திரி கைக்காரங்க. அதனால் இன்னொரு போலீஸ் உபத்திரவம் வரும்' என்றார் தாமு, வைரவனிடம்
வைரவன், "தாமு. கொஞ்சம் வாங்க" என்றான். அனிதாவை அப்போது தான் பார்ப்பது போல் பார்த்து, "அனிதா. நீங்களும் வாங்க!" என் றான்.
இருவரும் மெள்ள அடுத்தறைக்குச் F607 DGOTIT.
"வக்கீலைக் கூப்பிட்டு அடுத்தபடி நடக்கவேண்டியதைப் பார்க்கணும்" என் றான் வைரவன்
"உங்கப்பா எல்லாத்துக்கும் உயி
லெழுதி வெச்சிருக்கார் வைரு" தாமு
g-T6GT60TTT
"நான் அதைச் சொல்லலை. சொத்து அட்டாச் மெண்ட்லிருந்து சர்க்கார் கவர்ந்து கொண்டு போறப்ப உயில் இருந்தா என்ன? இல்லாட்டி என்ன. உயிலை நெத்தியில ஒட்டிக்க வேண்டியதுதான் நான் அனிதா விஷய Lomé 6g mö(Mass'
"என்ன செய்யனும்?
"வக்கீலைக் கூப்பிட்டு, நாங்க பிரிஞ்சு போறதுக்கு உண்டான அபிட விட்டை எழுதித் தரச் சொல்லுங்க. நான் திரும்ப ஜெயிலுக்குப் போறதுக் குள்ள கையெழுத்துப் போட்டுத் தந்துள்
றன"
"இப்ப அதுக்கு அவசரமில்லை ഞഖ(', '
"அதுக்குத் தான் அவசரம். இவங் களுக்கு நான் செய்த அநியாயத்துக்கு அது ஒண்ணுதான் பிராயச்சித்தம் வைஸ்யா பாங்க் எக்கவுண்ட், உம்பேர்ல போட்டிருந்தேன் பாருங்க. அதில ஆறு லட்சம் எடுத்துச் செக் எழுதிக் கொடுத்திருங்க இவங்களுக்கு. அதான் முதல்ல நாம் செய்யக்கூடிய ஈடு"
தாமு அடுத்த அறைக்குச் சென்று செக் புஸ்தகத்தை எடுத்து வந்து யார் போல கொடுக்கறது?" என்றார்.
தூக்கி எறியறதுக்கும்?"
"அனிதா வைரவன். அனிதா மகாதேவன் இல்லை வெறுமே Ms, அனிதா?
தாமு ஆறு லட்சம் ரூபாய்க்குச் செக்கெழுதி வைரவனிடம் கொடுக்க, அதை அனிதாவின் அருகில் இருந்த மேஜையில் வைரவன் வைக்க, அனிதா அதை மெளன மாகப் பார்த்தாள்.
அவள் மனசில் எண்ணங்கள் சுழன் றன. முதலில் ஆச்சரியம். அப் புறம் கோபம். அப்புறம் குழப்பம்.
"நான் உங்களுக்குச் செய்த அநியா யத்துக்கு இது மட்டும் பிராயச்சித்த மில்லை. அனிதா ஏன் பேசாம இருக் கீங்க?"
"நீங்க என்ன நினைச்சுக்கிட்டிருக் கீங்க..? என்றாள். அவள் குரலில் இப்போது அமைதியிருந்தது.
"গ্যেটো ?”
"என்னதான் நினைச்சுக்கிட்டிருக் கீங்க என்னைப் பத்தி? நான் என்ன கடை பொம்மையா? நீங்க நினைச் சப்போ வாங்கறதுக்கும், நினைச்சப்போ செக்கைக் கிழிச்சுக் கொடுத்துட்டுத்
"நான் தூக்கி எறியலையே அனிதா மேலும் நீங்க பொம்மையும் இல்லை. மைகாட் இத்தனை உயிருள்ள உங்களை எப்படிப் பொம்மைன்னு சொல்ல முடி պլpl"
'நினைச்ச மாத்திரத்திலே நான் வரணும் கல்யாணம் பண்ணிக்க 蠶 அப்புறம் விலகுன்னு சொன்னா
லகிடணும். அதானே!"
"நான் விலகுன்னு சொல்லலை அனிதா உங்க நல்லதுக்கு."
"எனக்கு எது நல்லதுன்னு உங்க ளுக்கு எப்படித் தெரியும்? என்னையே உங்களுக்கு எவ்வளவு தெரியும்? வந் தீங்க. கல்யாணம் பண்ணிண்டீங்க. மொத்தம் நாம எவ்வளவு நிமிஷம் தனியா இருந்திருக்கோம் இந்த ஒண்ணரை மாசத்தில? எத்தனை அந்நியோன்யமா பழகியிருக்கோம் இதுவரை நத்திங் இதுவரை சைபர் முன்காலத்தில் எல்லாம் பால்ய விதவைகள் லு எங்க பாட்டி சொல்வா. அவங்க நிலைமைதான் எனக் கும் இப்ப
'அணிதா நீங்க ஏதோ தப்பாப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. என்ன இது விதவை கிதவைன்னு பேசிக்கிட்டு? அனிதா, உங்களுக்குப் பூரண சுதந்திரம் தரேன். நான் உங்களுக்குத் தடையா இருக்க மாட்டேன். என்னோட வாழ ணும்னா இனிமே அது சாத்தியமில்லை. கைவசம் இருக்கிற டாக்குமெண்ட்ஸை வெச்சிக்கிட்டு போலீஸ் என்னை இரு பது வருஷம் வரை உள்ள தள்ளலாம். ஆயுள் கைதிமாதிரி நான் தான் கைதின்னா, நீங்க எதுக்கு யோசிச்சுப் பாருங்க!
(BIGUMENT GULIH SLUTGITT.)

Page 14
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வறொன்று கொள்வாரோ - என்றும் ஆரமு துண்ணுதற் காசை கொண்டோர்
யோசிக்காது. "நான் தான் பெரிய -J,6iệflä
வன்; எனவே நான் சொல்வதைத்
அறிவைச் செலுத்துவாரோ?
-சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
முனி னொரு காலத்தல் சொர்ணமுகி காட்டில் ஒரு கழுதை யும், ஒரு சேவலும் மிகவும் நட்புடன் இருந்தன. எங்கு சென்றாலும் இரு வரும் ஒன்றாகத்தான் செல்வர்
இரு வரையும் தனித்தனியா கப் பார்ப்பது மிகவும் கடினம் சம் பந்தமேயில்லாத இவர்களது நட்பு மற்றவர்களை ஆச்சரியமடைய வைத்தது. எல்லோரும் இவர்களைப் பார்த்துக் கேலி செய்வர். ஆனால், அதைப்பற்றி எல்லாம் இரு வரும் சட்டை பணி ணக்கொள்வதே
சேவலுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனே அதைக் கழுதை யிடம் வந்து சொல்லும், கழுதையும் அறிவுரை கூறும் இப்படியாக இரு வரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந் தனர்.
ஆனால், கழுதை கொஞ்சம் பெருமை பிடித்தது. சேவல் சொல்
திமிராகப் பேசும்
ஒருநாள்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08.06.2002 வர்னம் தீட்டும் போட்டி இல: 448 έξι ασταυριτες ελιπ Dτι ρου ή த. பெ. இல . 1772 Glsrrcւքւoւ .
வள்னம் தீட்ரும் போட்டி இல: 446 பரிசுக்குரியவர்: கேமப் பிரியா ஐங்கரன் 538ஏ 3/1, அளுத்மாவத்தை வீதி, கொழும்டபு-15,
பாராட்டுக்குரியவர்கள்:
ரெங்கராஜ் சுவஸ்திகா என். லக்ஷிகா பிரதான விதி, கலஹா நீர்ப்பாசன வீதி, குடியிருப்பு, வவுனியா
குடிசாந்தன் கே.அருண் ப்ரசாந் இ.மிச விடுதி, பூங்கா விதி, வவுனியா புனித அந்தோனியார் கல்லுரி கண்டி
செல்வி பஸ்லினா, அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி திஹாரிய
டினூஷா பர்னாந்து நியூன்ஹாம் சதுக்கம் கொழும்பு-13
அசானா இல்மா அம்சிக்
தேவீதி, ரத்தொளுகம, சிதுவை புனித தோவையார் பெண்கள் பாடசாலை மாத்தளை
எம்.என்.எப். றிஸ்னா ஆயிஷா எம்.இக்பால்
துருக்காரகம, ககடகஸ்தியிலிய முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் கிண்ணியா
பதை அறிந்த சிங்க தின்ன வேண்டும்
தன்னை நோக்
வரும் சிங்கத்தைக் சேவலும், கழுதையும் வழக்கம்
போல் ஒரு புல்வெளிப் பக்கம் வந்த ஆபத்தைக்
நடுங்கியது கழுை
"கொக்கரக்கோ" மாகக் கூவியது.
எத்தனை பல தாலும், சேவல் சிங்கத்துக்கு பயங் உண்டுபண்ணும்.
போன சிங்கம் த
Ugi J.
இதைப் பார்: னைப் பார்த்து சிங்கம் ஒடுவதா அதைக் கேட்ட சே நண்பா என்னு சத்தம் சிங்கத்துக்கு ஏற்படுத்தும் அத ஒடுகிறது" என்ற "ஹா. ஹா. கழுதை "வலிை லைப் பார்த்துத்த யது உன்னைப் துக்குப் பயமா? குத்துகிறாய்? இப் சிங்கத்தை நான் எட்டி உதைக்கப் ே சொல்லிவிட்டு ச திக்கொண்டு ஒப அதைக் கண்ட நான் சொல்வை கத்தியது எதையு கொள்ளாத கழு யது. சேவலின் சு தும் பயம் தெளிந்: பார்த்தது.
ഞ്ഞങ്ങ്) சிறிதும் பயமில் கழுதையின் மீது கொன்றது. பெ டைய உயிரையே அப்புறம் என் மாகக் கழுதைக் மகிழ்ந்தது.
சிறுவர்களே!
ராமல் எல்லாம் என்ற விதத்தில் ந
இப்படித்தான்
| GlæII gigli Galgoði
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தன. இந்தக் காழு என்றிருப் ராஜா அடித்துத் என்ற எண்ணத்
கி சீறிப் பாய்ந்து
கண்டு பயத்தில் த நண்பனுக்கு
01 ஆளிருந்தால் பெரியவன் சின்ன வன் ஆளில்லாவிட்டால் சின்ன வன் பெரியவன்
அவன் யார்? சின்னத்தம்பிக்குத் தொப்பியே வினை அது என்ன? வருவான் போவான் அலை வான், திரிவான். அவன் யார்? வளைவான நெளிவான கண்டாலே ஒடவைப்பான் அவன் штд? ஓடுவான், பறப்பான், உயரத்தில் சிறுப்பான் அவன் யார்? குளம்படி ஒசைக்காரன் போருக் குப் பின்னடையாதவன். அவன் Lura j? 07. எப்படிக் குதித்தாலும் இரண்டடி
O2.
O3.
04.
O5.
06.
விடுகதைகளும் விடைகளும்
தாண்டான் அவன் யார்? அட்டைக்கு ஆயிரம் கணி முட்டைக்கு முணு கணி. அது GI6ÖIGOTP உயரப் பறக்கிறவனுக்கு ஒரு முழத்தில் வால்,
அது என்ன? நெற்றிக்கு அழகு தரும் மங்கலத் துக்குப் பொருள் தரும் அது என்ன?
Moles
டு யாகு 10 OT II யமனுஜே-சி மடியன்
1909.9
ப0 பி 90 97 109 LIOTU,9 h1q1Lun ʻ y0 (N9 (O9 1G` (19"19P
ஜிெ 0
O8.
O9.
IO.
T
கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் இப்போதும் தங்கள் இறைவன் இயேசுநாதர் சிலுவையில் தன்னைப் பலிகொடுத்ததை நினைவு கூரும் பொருட்டு தங்கள் கைகளில் ஆணியடித்துக்கொள் கிறார்கள் மெழுகு வர்த்தியின் சுவாலையில் தங்கள் கையைச் சுட்டுக் காயப்படுத்திக் கொள் கிறார்கள்.
நபிகள் நாயகத்தின் பேரன்கள் ஹஸன் ஹுஸைன் கொல்லப்பட்ட தன் நினைவாக இஸ்லாமிய சமு தாயத்தின் ஒரு பகுதியினர் தங் களை முகர்ரம் பண்டிகையன்று சவுக்குகளால் அடித்துக்கொண்டு துக்கத்தை வெளிப்படுத்துகிறார்
J. GOOT L. G.JFG)JG), என்று பயங்கர
சாலியாக இருந் கூவினால் அது கரமான பயத்தை எனவே, அரண்டு லைதெறிக்க ஒடி
த கழுதை தன பயந்துபோய் கச் சொன்னது பல், "அப்படியல்ல
டைய கூக்குரல் ஒரு வித பயத்தை னால்தான் அது J.
என்று சிரித்தது
யான என்னுட ான் சிங்கம் ஒடி ார்த்துச் சிங்கத் பாருக்குக் காது ப பார் அந்தச் துரத்திப் போய் பாகிறேன்" என்று ங்கத்தைத் துரத் Ug).
சேவல், "நண்பா க் கேள்" என்று காதில் வாங்கிக்
இந்து மதத்தில் முருகனைத் தீவிர
மாக வழிபடும் பக்தர்களில் பலர் தங்கள் வேண்டுதலின்படி உடலில் ஊசிகள் மற்றும் ஈட்டிகளைக் குத்திக்கொண்டு முருகனின் கோவிலை அடைகிறார்கள் அப்படிச் அருள் கிட்டுவதாக உணர்கிறார்கள்
செய்யும்போது முருகனின்
ட்டித் தகவல்கள்
உலகிலேயே மிக உயரமான பூ பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் ஏறக்குறைய 150 ஆண்டுகளில் முழு வளர்ச்சி பெற்று 35 அடி உயரம்
வளர்ந்த பின் அதன் உச்சியில் 15
அடி முதல் 20 அடி உயரமான பூக்கள் தோன்றும் ஒரே செடியில் 800 பூக்கள் வரை தோன்றும் இத்தாவரம் ஆண்டீஸ் பகுதியில் காணப்படுகிறது.
24 மணி நேரத்தில் மனித இதயம் 108,619 முறை துடிக்கின்றது. இரத் தம் 1680,00,000 மைல் தூரம் பாய் கிறது. நகம் .000086 அங்குலம் வளர்கிறது. ரோமம் 0193 அங்குலம் வளர்கிறது. நுரையீரல் 23,040 முறை சுவாசிக்கிறது. தசைகள் 750 முறை இயங்குகின்றது முளை நரம்புகள் 70,00,000 செய்திகள் அனுப்பு கின்றன.
55 GTI
இங்கே தரப்பட்டிருக்கும்
த வேகமாக ஓடி O ஒன்பது புள்ளிகளையும் குரல் அடங்கிய நான்கு நேர் கோடுகளால் சிங்கம் திரும்பிப் மாத்திரம் இணைக்க வேண O O O டும். புள்ளிகளை இணைக் ரத்திக்கொண்டு கும்போது சென்ற பாதை ாமல் ஓடிவரும் வழியே மீண்டும் செல்லக் * ■ கூடாது (எனினும் சென்ற TLD g) அடிததுக பாதையை ஊடறுத் துப்
தனனு - 0 O GLITE, GAOITLD) LL-5 d5 (p605. SSSS
சிங்கம் இன்ப ー"・7・名?ー - கறி சாப்பிட்டு η Ν பிரித்தேடல்
சென்றவாரப்
1ண்மையை உண னக்குத் தெரியும் ந்து கொண்டால் ம்பில் மாட்டிக் İüb. O
TJD6ui DJ-9.
புதிருக்கான விடை இங்கே தரப்பட்டுள்ள விதத்தில் எண்களை இட்டு நிரப்புதல்
வேண்டும்.
ూ102-08, 2002

Page 15
நீண்ட தூரம் நின்றே வந்ததில் கால் பலமாக வலியெடுத்தது முன்னா லிருந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் யாராவது ஒருவர் இறங்க மாட்டார் களா? என்ற ஏக்கம் என்னுள் மிகைத் திருந்தது யாராவது ஒருவர் எழுந்தால் அவ்விடத்தில் என் போன்று நின்று வரும் வேறுயாராவது இருந்திடு வார்கள் என்ற பயத்தினால் இரு இருக்கைகளைக் குறிவைத் நின்று கொண்டிருந்தேன். இரவு பலரே ண்ைடு மணிக்குக் கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் தம்புள்ளையைத் தாள்ை டிக்கொண்டிருந்தது. தூக்கம் ஒரு பக்கம் கணகளை இழுக்கத் தொடங் கியது. ஒருவாறாக கம்பியைப் பிடித் துக்கொண்டு நின்றேன். என் எதிர் பார்ப்பு வீன போகவில்லை பஸ்
ஹபரணையை நெருங்கியதும் என்
முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்
திருந்த ஒருவர் இறங்கிக்கொள்ளவும்,
சட்டென நான் அமர்ந்துகொண்டேன். என்னருகில் நின்று கொண்டிருந்த வர் தனக்கு இடம் கிடைக்கவில்லை யென்பதால் என்னைப் பார்த்து முறைப்பதை நான் பொருட்படுத்த იწვეტით ეს).
இருக்கையில் அமர்ந்து கொண்ட தும், இதுவரை வலித்துக்கொண்டிருந்த கால்கள் ஆறுதலடையத் தொடங்கியது. வசதியாக இருக்கையில் சாய்ந்து கொண்டு பலமான தூக்கத்தை ஈடு செய்வதற்காக உறங்கவாரம்பித்தேன். அப்போதுதான் எனது வலதுகை யினை மலர் போன்ற மெல்லிய சிறு பாதங்கள் உரசுவதை உணர்ந்து கொண்டு திரும்பிப் பார்த்தேன். என் பக்கத்தில் ஒரு அழகு தேவதை
என் கையினை வருடிய அந்த மலர் அவள் மடியில்தான் உறங்கிக் கொண்டிருந்தது. துணியினால் முடி யிருந்த அந்தக் குழந்தையின் முகத் தினை எவ்வாறாவது பார்க்க வேண்டு மென்ற ஆவல் என்னுள் மேலோங் கியது. இருந்தாலும் முன்பின் அறி முகமில்லாத ஒரு பெண்ணிடம் எவ்
வாறு அவள் குழந்தையின் முகத்தி னைக் காட்டச் சொல்லிக் கேட்பது என்ற கேள்வி என்னைக் குடைந்தது. இலேசாகப் பேச்சுக் கொடுத்தேன். "இது உங்க குழந்தையா?" அவள் சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்து, "இல்லை" என்று சூடாகப் பதிலளித்துவிட்டுத் திரும் பினாள் அவளின் முகத்தைப் பார்த் ததும் என்னுள் ஏதோ இனம்புரியாத க்கம் உருவாகத் தொடங்கியது. அந்த முகத்தை எங்கோ. எப்போதோ, பார்த்துப் பேசிப் பழகிய ஞாபகங்கள்
என்னைக் குடையத் தொடங்கியது. ஒருவேளை இவள்.
"சே அவ்வாறு இருக்க முடி யாது" என்னுள் எழுந்த கேள்விக்கு நானே பதிலளித்துக்கொண்டு மீண்டும் அவளிடம் வினவுகிறேன்
"அப்ப இது யார்ர குழந்த
"யார் ர குழந்தயா இருந்தா உங்களுக்கென்ன?
அவள் பதிலளித்த விதம் இனி
என்னிடம் எதுவும் சொல்வது போலி பஸ்ஸினுள் திரும் சாரதியைத் தவிர வில்லை. ஒருவேன் அவர்கள் இருக்ை ருப்பார்கள் என நி அவள் முகத்தினை இலேசாகப் பார்க்
இந்தப் பெண் யம் புதைந்து கிட படியாவது வெளிக் என்ற வேட்கை எ கியது மீண்டும் அவள் முகத்திை பார்க்கிறேன் அவ பற்கள் அவள் நுதல் அவள் காதோர LDj FLI) GTaija II GLD
அந்தத் தங்க மோதிரத்தை மீணன் டும் ஒரு தடவை உற்றுப் பார்த்தேன். அழகாகக் கவர்ச்சியாகத்தான் இருந் தது மனைவியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவள் முகத்தில் திருப்தி தெரிந்தது மனைவிமாரைத் திருப்திப் படுத்துவதென்பது ஒரு பெரிய சவால்தான் இந்த மோதிரந்ைதைப் பார்த்தவுடனேயே அவள் திருப்திப் பட்டதில் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம்
மிகச் சமீபத்தில்தான் எனது மனை வியின் உறவுக்காரப் பையனுக்குக் கல்யாணம் நடந்தது. அவன் என்ஜினிய ரிங் படித்து அவுஸ்திரேலியாவில்
தொழில் செய்துவிட்டு வந்ததால் ஏகப்
பட்ட கிராக்கி பலரும் போட்டி போட் டுக்கொண்டு மாப்பிள்ளை கேட்ட னர் ஒவ்வொருவரும் தம்மால் முடிந் தளவு முடிந்ததைவிடவும் அதிகமான விலை முன்வைத்தனர். கார் பணம் வீடு என்பன எல்லாம் சேர்த்து அறு பது லட்சத்தில் வந்தபோது அந் நாளைய அடிமை வியாபாரம்தான் எனது நினைவில் வந்தது அடிமையை மேடையில் நிறுத்தி ஏலம் போடுவார கள் யார் அதிக விலை கொடுக் கிறாரோ அவர் அடிமையைச் சொந்த மாக்கிக் கொள்வார் நவீன காலத்து மாப்பிள்ளை பேசுதலும் அவ்வாறுதான் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை மாப் பிள்ளையை மட்டும் இது விசயத் தில் குறைகூற முடியாது பெண் வீட் டார்களே போட்டிபோட்டுக்கொண்டு மாப்பிள்ளையின் ரேட்டை உயர்த்தி விடுகிறார்கள். அவனும் என்னதான் செய்வான்? பணமே இன்றைய உலகத் தின் வேதமாக மாறிவிட்டது. வசதிகள் அதிகமாகக் கிடைப்பதை ஒருவனால் எப்படி மறுக்க முடியும் சைக்கிளில் செல்பவனைப் பார்த்து பெண்ணும் தந்து ஏ.சி. காரும் தருகிறேன் என் றால் அதனை எந்த ஆம்பளையால் மறுக்க முடியும்
கடைசியாக ஊரில் பெரிய
நகைக்கடை முதலாளியின் மகளுக்கே முடிவு செய்யப்பட்டு கல்யாணமும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், என்ன பிரசன்ட் கொடுப்பது என்பதில் தான் எனக்கும் மனைவிக்கும் இடையில் நமது நாட்டின் சமாதானத்தீர்வு போன்றாகிவிட்டது.
எனது வருவாய்க்கு ஏற்ப நான் ஒன்றைச் சொல்ல, 'அறுபது லட்சத் திற்கு மேல் சீதனம் கொடுத்த அந்த வீட்டிற்கு இதனைக் கொடுப்பதா? நம்மைக் கேவலமாகப் பார்ப்பார் கள் என்று கவலைப்பட்டாள். அவளது
கவலையில் நியாயமும் இருந்தது.
ஆனாலும், பணம் சம்பாதிப்பதற்காக அலைபவன் நானல்லவா? எனக்குத் தானே தெரியும், பணம் சம்பாதிப்பது எத்தனை கஷ்டம் என்பது பல்லா யிரம் ரூபா கொடுத்து பிரசன்ட் பண்ணுவதற்கு எனது பட்ஜட் இடம் தருமா?
மனைவிக்கும் எனது நிலை புரி யும் அவளது தர்மசங்கடமான நிலை எனக்கும் புரிகிறது.
'பிரசன்ட் ஒண்டும் குடுக்காம சும்மா
இருப்பமா?" என்று சொன்னேன்.
சே. அது எப்படி? நாளைக்கி நாம அவங்கட முஞ்சியில முழிக்கிற தில்லையா?" என்று கேட்டாள்
'நேருக்கு நேரா வந்தா முஞ்சியில முழிக்க வேண்டியதுதானே என்று சிரித்தேன்.
"உங்கட பகிடிக்கு ஒண்டும் குறைச்சலில்லை என்று முதுகைத் தட்டினாள் அவளது பரிதாபமும் எனக்குப் புரியாமலில்லை அறுபது லட்ச ரூபா பெறுமதியான வீட்டில்
வைக்கத்தக்க பெறுமதியான ஒன்றை
அதுவும் எனது பட்ஜட்டுக்கு ஏற் றாற்போல் எதனைத் தெரிவு செய்வது என்பது மட்டும் புரியவில்லை
கடைசியாக எனக்கு அந்த ஐடியா உதித்தது பேசாம தங்க மோதிர மொன்றைக் கொடுப்போம்" என் றேன் "தங்கம் எவ்வளவுதான் விலை
குறைஞ்சிருந்தாலும் ரெண்டாயிரம் ரூ6 னாலும் அது தங் இருபதினாயிரம் ரூ னாலும் அது தங் எனது கருத்தை Gg, Gyo Li Gil of
GGT6.
எனது கடையி வேலைசெய்யும் அ
யிரம் ரூபாவுக்குள் மொன்று வாங்கி அவன் வாங்கி வ என் கையில் தவழ் மோதிரத்தை பண்ணிக்கொண்டு புறப்பட்டுப் புது யடைந்தோம் இர பல்புகள் எரிய 6
ஒரு கணம் டேன் வீடு என் என்று சொல்லல
J, Gil D LLLJL JJ
பிடிக்கப்பட்டிருந் பஞ்சம் நிலவினா
j%jা 02–08, 2002
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்காதே என்று ந்தது ஒரு முறை பிப் பார்த்தேன். யாரையும் காண ா தூக்கத்தினால் களிலேயே உறங்கி னத்துக்கொண்டு 960) Lji, Jj, 6 Môr GoroTT Gi) றேன்.
னில் ஏதோ ரகசி கிறது. அதை எப் கொணர வேண்டும் Gigi Golfia) ĠBLD, GB GDITTIJI மறுபுறம் திரும்பி O (UPCL960LD|LIThL. 6II 3,600156II, -9|6/61/ விழும் சுருள்முடி இருக்கும் சிறு எனக்குள் புதைந்
திருக்கும் சில ஞாபகங்களைக் கிளறு வதாக அமைந்திருந்ததால் அவளிடம் எவ்வாறாவது பேசவேண்டுமென்ற
ஆர்வத்துடன் மீணடும் பேச்சுக் கொடுக்கிறேன்.
"உங்கள பார்த்தா எனக்கு
ரொம்ப பாவமா இருக்கு இந்தச் சின்ன வயசில, அதுவும் ஒரு சின்னக் குழந்தையோட தனியாவா வர்றிங்க?"
இப்போதும் அவள் திரும்பினாள். முன்பிருந்த கடுகடுப்பு அவள் முகத்தி லில்லை. பெளர்ணமி முழுநிலவாய் ஜொலித்திருந்த அவள் முகத்தில் ஒரு நிதானம் குடிகொண்டிருந்தது. அத் துடன் எதையோ பறி கொடுத்த பெரியதொரு ஏக்கமும் மறைந்திருந் தது எனைப் பார்த்து அவள் சிரித்த போது அவள் கன்னத்தில் விழுந்த குழி என்னுள் ஆயிரம் மின்னல் வெடிப் புகளை ஏற்படுத்தியது அவள் தன் மடியிலிருந்த மலரின் முகத்தினை முடியிருந்த துணியினை விலத்தி அந்தப் பிஞ்சுக் குழந்தையை அள்ளி யெடுத்து என்னிடம் தருகிறாள். அதை நான் எதிர்பார்க்கவில்லை. அழகான
டைப்பால இறந்திட்டதால, நானும் தங்கையும் அம்மாவும் பசி பட்டினியால கஷ்டப்பட்டோம் அதனால நான் வெளிநாடு போறதா முடிவு செஞ்சி, ஊர்ல உள்ள ஏஜென்சிக்காரன் கூட கொழும்புக்கு வந்தன. அங்க."
அவள் கூறி முடித்தபோது எனக்கு உலகமே இருளத் தொடங்கியது எனது
பான்ற ஏற்பட்டது
அவள் பலமாகச் சத்தமிட்டு 9. (LP5 தால் மீதிக் கதையினைக் கேட்கின்ற வரை எனது உயிரே போய்விடும் போலிருந்தது ஆவளை ஆறுதல்படுத்தி மேலே சொல்லச் சொன்னேன். அவ ளால் முடியவில்லை. அழுதாள் மீண டும் மீண்டும் பலமாக அழுதாள். அவள் அழுகையை என்னால் நிறுத்த முடியாமல் போகவே அவளை அள்ளி யணைத்து உதட்டில் முத்தமிட்டேன். "பளார்" என்றொரு சத்தம் என் கன்னத்தில் யாரோ பலமாக அறை வது போலிருக்க நான் கண்விழித்துப் பார்க்கிறேன் என் பக்கத்திருக்கையில் அமர்ந்திருந்த பாட்டி தூக்கக் கலக்
காத்தநகர்முகைதீன் சாவி-திருகோணமலை
அந்த ஆண் குழந்தையை ஆசையோடு அள்ளியணைத்து முத்தமிடுகிறேன். குழந்தையை வசதியாக எண் மடியி னில் கிடத்திக்கொண்டு அவளை ஏறிடுகிறேன் அமைதியாக இருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது எனக்குக் கார
ணம் புரியவில்லை. நான் ஏன் என்று
கேட்பது போல் அவளை நோக்கு கிறேன். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகவரியை விளங்க வைக்கத் தொடங்கு கிறாள்.
"நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா திடீரெண்டு மார
கத்துடன் என்னை எரிப்பதுபோன்று பார்த்தாள். இப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது என் கனவு கலைந் தது. பாட்டி தந்த அறையினால்தான் என்று
ஒருமுறை பஸ்ஸினுள் திரும்பிப் பார்த்தேன். அறை விழுந்த சத்தத்தி னால் பாதிப்பேர் தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டிருந்தனர். எனது கனவினை எவ்வாறு அந்தப் பாட்டி யிடம் விபரிப்பது என்று தெரியாமல் கண்ணை இறுக முடிக்கொண்டு இருக் கையில் சாய்கிறேன். இப்போது நிச்சய மாய் எனக்குத் தூக்கம் வரவேயில்லை.
அது தங்கம்தான். பா குடுத்து வாங்கி க மோதிரம்தான் வா குடுத்து வாங்கி க மோதிரந்தான்" னைவியும் ஏற்றுக் ஷயத்தில் இறங்கி
ல் கணக்காளராக ஸ்வரை இரண்டா
லடீஸ் தங்கமோதிர ரச் சொன்னேன். த மோதிரம்தான் துகொண்டிருந்தது. ழகாகப் பார்சல் நானும் மனைவியும் JóLIGO GLOL ாகிவிட்டிருந்ததால் டப்பட்டிருந்தன.
ட்டை நோட்டமிட் தை விட மாளிகை ம் வீட்டின் சுவர னைத்தும் மாபிள் து நாட்டில் பெரும் ம் இத்தனை செல
வில் வீடுகட்டுமளவுக்கு வசதிபடைத்த வர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள் அவர்களைப் பார்த்துப் பொறா மைப்படுவதா? கவலைப்படுவதா என்று புரியவில்லை என்னைப்
பொறுத்தவரை அந்த வீடு பிரமாண்ட மாகத் தெரிகிறது. அதேவேளை குடி சையில் வாழ்கின்ற ஒருவனைப் பொறுத்தவரை பத்து லட்சம் பெறுமதி யான எனது வீடு மாளிகையாகத்
தெரியும் வீடு கட்டுவதைக் குறைகூற முடியாதுதான். ஆனாலும் ஏழையாய் இருந்துகொண்டே பணக்காரர்களைப் பார்த்து அதேபோலத் தானும் வசதிக்கு மீறி வீடுகட்டுவதுதான் தவறு
கொண்டு வந்த பிரசண்டை ஒப்
படைத்ததோடு, அதனைப் பிரித்து மோதிரத்தை மணப்பெண்ணின் விர லில் மாட்டிவிட்டாள் என் மனைவி என்னதான் பணக்காரப் பெண்ணாக இருந்தாலும் மோதிரத்தை மனநிறை வோடு திருப்பித் திருப்பிப் பார்த்து ரசித்தாள்
வெளியே சென்றிருந்த மணமகளின் தந்தை அப்போதுதான் உள்ளே வந்
தார் முகத்தில் நல்ல மகிழ்ச்சி, அது நாம் வந்ததற்காகவா அல்லது எனது உறவினனை நல்ல விலை கொடுத்து வாங்கிவிட்ட பெருமையினாலா என் பது புரியவில்லை. பிரசண்ட் பார்ச லைக் கவனித்த அவர், "என்ன பெரிய பார்சல் எல்லாம் வந்திருக்குப் போல என்றார்
"ஓம் வாப்பா மோதிரம்' என மகள் கூறினாள்
"பாப்பம்." என்று அதனை வாங்கி உற்றுப் பார்த்தார். "அவரும் நகைக் கடை வைத்திருப்பவர்தானே! அர சியல்வாதியை மற்ற அரசியல்வாதி விமர்சிப்பது போல, ஒரு ஆலிம் மற்றைய ஆலிமைக் குறைகூறுவது போல இவரும் ஏதாவது சொல் வாரோ என்று மனதுக்குள் அச்சமாக
இருந்தது.
"என்ன. இதுல தங்கத்த விட செம்புதானே கலந்திருக்கிறமாதிரி
இருக்கு எங்க வாங்கினிங்க? என்று கேட்டார்
நான் எதிர்பார்த்தது சரிதான் என்ன சொல்வதென்றே புரியவில்லை. மனைவியின் முகத்தில் அவமானம் தெரிந்தது. "படுபாவி அன்பளிப்புக் கிடைத்தால் வாங்கி வைப்பதுதானே! விமர்சனம் தேவையா? எனக்குப் படாரென நினைவுக்கு வந்தது மோதி ரம் வாங்கிய ரசீதை நல்ல வேளை எனது பொக்கேட்டில்தான் வைத்திருந் தேன். உடனே அதை எடுத்து அவ ரிடம் கொடுத்தேன் அதனைப் பார்த்த அவர் முகம் வெளிறிப்போவது தெரிந்தது.
GEDUGONGOLULINIUL
"இது நம்ம கடை ரசிதாச்சே." என்று இழுத்தார்.
எனக்குப் புரிந்துவிட்டது. அஸ் வர், அவரது கடையில்தான் மோதி ரத்தை வாங்கியிருக்கிறான் கலப்புத் தங்கத்தை விற்றவர் இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார் நான் மனைவி யைப் பார்த்துச் சிரித்தேன். அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்
மணமகளைப் பார்த் தேனி. பாவம் அவமானம் தாங்காமல் முகம் வெளிறி வாப்பாவைக் கோபமாய் வெறித்துக்கொண்டிருந்தாள்.

Page 16
"உன் அனுமதியோ ஒத்து ழைப்போ இல்லாமல் வேறு யாரால் இப்படி அந்தரங்கமாக எடுக்க முடியும்?" பரமேஷ்வர் அதிரடிக்கும் குரலில் கேட் LIT j.
"யார் மீது வேண்டுமானா லும் சத்தியம் செய்கிறேன். எனக்குத் தெரியாது"
"சத்தியம்" பரமேஷ்வர் நக்கலாகச் சிரித்தார்.
"என் சத்தியங்களே இங்கு விலைபோகவில்லை. உன் சத்தி யங்களுக்கு ஒரு சதமும் கிடைக் காது"
அவர் குரலை மறிப்பது போல் செல்ஃபோன் ஒலித்தது எண்களைப் பார்த்தார். அவ ருக்குப் பழக்கமில்லாத ஒரு தொலைபேசியிலிருந்து இந் தக் கோல் வருகிறது என்பது புரிந்தது இளக்கினார்.
"ஹாய் பரமேஷ்! காதம் பரியும் படம் பார்த்தாளா?
அந்த ராஸ்கல்தான்! "பரம்ஸ், அந்தப் பெண்ணைக் கேட்டுக்குடையாதே பாவம் காதம் பரிக்கு எதுவுமே உணர்மையில் தெரியாது. உனக்கு முழு காஸெட் டும் வேண்டுமா? "யார் நீ" "ஒரு வியாபாரி. காஸெட்டை நீ வாங்கிக்கொள்கிறாயா? அல்லது தனியார் சானல் எதற்காவது விற்று விடட்டுமா?"
'ஏய்." "பரமேஷ்வரின் படுக்கையறை, தலைப்புக்கூட நன்றாயில்லை?"
"உனக்கு என்ன வேண்டும்? ஏன என்னைத் தொந்தரவு செய்கிறாய்? "பணம். எவ்வளவு வழக்குகளில் பொய்யை உண்மைபோல் தோன்றச் செய்து சம்பாதித்திருப்பாய். அதி லிருந்து கொஞ்சப் பணம்."
"எவ்வளவு? "இருபத்தைந்து லட்சம்" "வ்வ்வாட் உனக்கென்ன பைத்தி யமா? அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்?
"பணமா? கெளரவமா?" "இரண்டு லட்சம் தருகிறேன். என்னுடைய சேமிப்பு அவ்வளவுதான் இருக்கும்"
"இருபத்தைந்து எங்கே? இரண்டு GI JÉJ (335?"
"என்னால் அதற்குமேல் தர முடி LIIT."
"முதல் தடவை என்பதால் ஒத்துக் கொள்கிறேன். பணத்தை நாளைக்குத் தயார் செய்"
"ஒரிஜினல் காஸெட்டுடன் நான் சொல்லுமிடத்திற்கு நீ வரவேண்டும்" என்று பரமேஷ்வர் சொன்னதும் அவன் வாய்விட்டுச் சிரித்தான்
"என்னைக் கிறுக்கன் என்று நினைத்தாயா. நீ சொல்லும் இடத் திற்கு வந்து மாட்டிக்கொள்ள? எங்கே சந்திப்பது என்பதை நாளைக்கு நான் சொல்கிறேன்." சிரித்துக்கொண்டே எதிர்முனைத் தொடர்பு அறுந்தது. "என்னவாம்” என்றாள் காதம் பரி
"ஒரு . இல்லை" என்று அச்சிட முடியாத வார்த்தையில் ஆத்திரப்பட்
டார். பரமேஷ்வர்.
★******
மறுநாள். அபிதா கல்லூரியிலிருந்து சிரித்
துக்கொண்டே வெளிப்பட்டாள் கடைசி வகுப்பில் நடந்த கலாட்டாக் களை மனம் அசைபோட்டுக் கொண் டிருந்ததால் அந்தச் சிரிப்பு
கல்லூரியின் கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தாள். அவளுடைய லென்னின் மீது சில இலைக் குப்பை கள் சேர்ந்திருந்தன.
காரில் ஏறி அமர்ந்தாள் தோழி களுக்கு கையசைத்துவிட்டு சீறலாக வெளியே வந்தாள்.
காரை வெகு வேகமாக ஒட்டுவ தென்பது அவளுக்கு மிகப் பிடிக்கும். எந்த பொலிஸ்காரனும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படியே நிறுத்தி மடக்கினால் கிரிமினல் லாயர் பர மேஷ்வரின் மகள் என்ற துருப்புச்சீட்டு உடனே அவளிடம் மரியாதை காட்ட வைத்துவிடும்.
கார் சிறிக்கொண்டு விரைந்தது. கடற்கரைச் சாலையில் கார் நுழைந்த போது பின்னால் ஏதோ அசைவு தெரிவதுபோல் அவள் உணர்ந்து தயா ராவதற்கு முன்னால் ஒரு உலோக வட்டம் அவளுடைய பின்னால் கழுத்தில் பதிந்தது.
'அபிதா, குரல் அமைதியாக வந்தது.
கண்ணாடியைத் திருப்பிப் பின் னாலிருந்தவன் முகத்தைப் பார்த் தாள் கன்னத்தை மறைத்துத் தாடி யொட்டியிருந்தான் கணிகளை மறைத்துக் கண்ணாடி அணிந்திருந் தான். தாடிக்குள்ளிருந்த உதடுகள் புன்னகைக்காக வளைந்தன. பற்கள் LUGriffLLGOT.
'அபிதா உன் கழுத்தில் பதிந் திருப்பது ஒரு ரிவால்வர் முனை நீ புத்திசாலி கிரிமினல் லாயரின் மகள் அதனால் நைஸாக செல்ஃபோனை எடுத்து அப்பாவின் எண்களை அழுத்தி அவரைப் பதறச்செய்யலாம். காரை எங்காவது கொண்டு இடித்து என்னை நிலைகுலைக்கலாம். இன்
னும் என்ன்ெ ᏍᎥᎢ ᏓᎠ , e9lg5! gol). LDGSSG செலவு செ உனக்கு எந் லாமல் ந கொண்டு அவன் குரல் தது.
அபிதா உணர்ச்சி உணர்ச்சி சியாக அவ போது, எ அவன் ெ ஆர்வம் கூட "யார் நீ "οι φοί மோகன் 6 மிச்ச விபர Ð LIGGÖT GJEL GFI Got GOTITG மிருக்காது "எப்போது கே "இன்னும் மு. கழித்து."
"அதுவரை ந கார் ஒட்டிக்கொ6 டுமா?"
"இல்லை. நா றிற்குப் போகிறே அறை எடுத்திருக் அபிதாவின் பார்த்து அவன் . "GI Göi G3)GSILy L. கற்பனை வளர்த்து நான் கண்ணிய அறையில் நாம் கா நமக்குப் பொதுவ பர் வருவார். அவர் நீ புறப்படலாம்"
"நீ சொல்லும்ப
சவால் விடும் குர "நான்தான் G) JF IT GOT (3 GOT (3GST, சாமர்த்தியசாலி. 2 அடக்க முடியாது முடியாது நீ நிை ᏍᎥᎢ ᏓᏝ , e9Ꮣ60Ꭲ fᎢ Ꮝ, ᎯᎠ தெரிந்துகொள்ள முக்கியமான விவு வரை தெரிந்துெ போய்விடுவாய்"
"என்ன விஷய "யாரைப்பற்றி கிறேன். அப்புற 6)ց լյո
"யாரைப் பற்றி "கிரிமினல் வரைப் பற்றி.
"அப்பாவைப் அவள் குரல் கூர் "Đ_Gổi 9[[]LII ஆபத்து என்றால் 6).1ITILIfT?"
"LIDIT LGL LGBT" "அப்படியானா எதுவும் கேட்காமல் பரமேஷ்வருக்கு ஆ
67ഴ്ച
அவள் கழுத்த ரிவால்வரைக்கூட டான் அபிதாவி யிருந்தது.
"எந்த ஹொட் பரமேஷ் வர் தவிர்த்திருந்தார்.
இருபது நிமி னால் ஒரு ஃபோன் தான் பேசினான். "ஹாய் பர ரெடியா?
"ரெடி."
இன்னும் பதி களில் ஹொட்ட உன்னை எதிர்பார் வா. பொலீஸ் அ Gwiro GNF til Lulù LITT I தனியார் சனலுக் தவிர்க்க முடியாது (கைதியின் க
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னவோ செய்ய ற்குப் பதிலாக நீ நரங்கள் மட்டும் ய்தால் போதும். த ஆபத்தும் இல் ானே திருப்பிக்
L TL0TTT S L L LSSS S SLL
அன்பாக இருந் 'எனவே உங்க மகன் முரளி,
சரஸ்வதியின் மகளோடு நடந்து
வின் முதல் கொண்டதை வைத்து, ஒருவேளை அச்சம் அடுத்த நீங்களும் உங்கள் கணவரும் உறவு விறைப்பு. கடை - கொள்ளும்போது முரளி கண்டிருக்க ன் பேசி முடித்த - லாம் என்று சந்தேகப்படலாமா?
ல்லாம் அடங்கி என்று நான் கேட்டதற்கு சிவகாமி சான்னதில் ஒரு தலையைக்
வந்துவிட்டது என்று மட்டும் கூறியவள் அழுதாள். O." சிறிது நேரம் அவள் அழுவதற்கு
IGIGOGOILI ': விட்டுவிட்டு, சில ஆறுதல் வார்த் ங்களையெல்லாம் தைகளைக் கூறினேன்.
காதே! இப்போது "ஈழத் தமிழராய் பிறந்துவிட்ட உனக்கு ஆர்வ நாம் அகதி வாழ்க்கையில் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத் ட்க வேண்டும்?" துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. ன்று மணிநேரம் H8" மனம் சோர்ந்து விடக்
ான் இப்படியே ண்டிருக்க வேண்
ம் ஹோட்டல் ஒன் ாம். அங்கே ஒரு கிறேன்" முகம் சுருங்கியது புன்னகைத்தான் பற்றித் தவறான க்கொள்ளாதே. மானவன் அந்த த்திருக்கிறோம் ான ஒரு நண வந்து போனதும்
டியெல்லாம் நான் ன்றால் ' கூடாது எந்தப் பிரச்சனைக்கும்
வில் கேட்" தீர்வு உண்டு மன உறுதியுடன் இருங் ஆரம்பத்திலேயே 驚 எதைச் சொன்னாலும் நீ பத்திசாலி திருப்பிச்சொல்லும் எதைச் செய் உன்னை என்னால் தாலும் திருப்பிச் செய்யும் இப்படி கட்டுப்படுத்த - யான் முகாம் சூழலிலுள்ள குழந்தை னத்தால் தப்பிக்க கள் பல கெட்டபழக்கங்களில் ஈடுபட ன் வாழ்க்கையில் அதிக GJIT ÚJÜLJë5G5 6T 6T 6T 60T – 995 வேண்டிய ஒரு னால், முரளிமீது கூடுதலான அக் யத்தைக் கடைசி கறை எடுக்கவேணும் சிவகாமி காள்ளாமலேயே "ஆம்" எனத் தலையை ஆட்டினாள்
“பாடசாலை இல்லாத நேரத்தில் D?" தனியார் கல்வி நிலையத்திற்கு அல் என்று சொல் - தனி வகுப்பிற்கு அனுப்பலாமா? ம் நீயே முடிவு - உங்கள் மூன்று பிள்ளைகளும் சேர்ந்து விளையாட வசதி செய்து கொடுக்கலாமா? அல்லது உங்கள் பரமேஷ் கணவருக்குப் எடுத் துச் சொல்லி நீங்கள் வேலைக்குப் பற்றி என்ன? 虽 La CSIR J மையாக வந்தது. | | Կարճ1605 நிறுத்தி 1961 (555. வுக்கு உன்னால்
ஒத்துக்கொள் லிருந்து விடுபட முயற்சிக்க லாமா? என்று யோசித்துப் பாருங்க" என்றேன்.
சற்று அமைதியாக இருந்த சிவகா புதுத்தெம்புடன் ஏழுந்து "என் கணவருடன் வருகிறேன்" என்று நன்றி சால்லிவிட்டுப் புறப் LULL T6T ,
நான் எதிர்பார்த்ததை விட சிவ | များ၍ ဖြိုးဖြိုး]] செயற்பட்டாள். அவள் கணவன் வேலை செய்த இடத்திற்குத் தேடிச் சென்று அரை நில் பதிந்திருந்த நாள் வேலையுடன் கணவரை அழைத் அவன் விலக்கிவிட் துக்கொண்டு பின்னேரம் இரண்டு ற்கு ஆச்சரியமா மணிக்கே எனது அலுவலகத்திற்கு
வந்தாள்.
இருவருடைய முகத்திலும்களைப் புத் தெரிந்த்து இருவரையும் ஆற முன் அமர வைத்து எலுமிச்சம்
கொடுத்தேன். ஆறுதலாகப் பேச்சை ஆரம்பித்தேன். பணம் 'சிவகாமி உங்க கணவரிடம் நடந்தவைகளைக் கூறிவிட்டீர்களா? "நான் சொல்லிவிட்டேன். நீங் னைந்து நிமிடங் களும் கொஞ்சம் விளக்கமாகச் சொல் ல் கன்யாவில் லுங்கள் என்று கேட்டுக்கொண் க்கிறேன். தனியே Lாள் சிவகாமி சிவகாமியின் கன avgj, GaluDJ Th | ம்பத்திலிருந்து பிரச் ர்த்தால் காஸெட் (55(5) y LD516 (5.15 |
சனைகளை விபரித்துக் கூறியதுடன்
炉” u T. Luj
ல் மேற்கொண்டு வா. நீ கேட்டால் ஆபத்து."
வது
டல்?" என்றாள்.
டிரைவரைத்
உங்களுக்கு ன் வந்தது. அவன்
மேஷ்.
(J, LI Ĝ ILJIT GIGO)J5j - -
தத அவருக்குள்ள குடும்பப் பொறுப்புக்
கள், பிள்ளைகளின் எதிர்காலம் தை தொடரும்) பற்றியும் குறிப்பாக முரளியின் மனது b6ðf
3Hego GITEpailea) GNUGUN
巧
ள் சீரழிவு
3.33. E33.
குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டிருப்ப தால் எதிர்காலத்தில் முரளி சமூகக் குற்றவாளி ஆகிவிடக்கூடாது என் பதையும் சுட்டிக்காட்டினேன்.
அமைதியாகக் கேட்டுக்கொண் டிருந்த சிவகாமியின் கணவர் 'முர ளிக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு எனது குடிப்பழக்கம்தான் காரண மென்று ஒத்துக்கொள்ளுகிறேன். சிவகாமியும் தினமும் : தான் இப்போ வரும் போதும் சொன்னவ. ஆனால், இந்தக் குடிப் பழக்கத்தில் இருந்து எப்படி விடு படுகிறதென்றுதான் எனக்குத் தெரியவில்லை. அதுக்கு உதவி செய் யுங்கள்' என்று கேட்டுக்கொண் LITT.
GUTT 60), U, Ü, (U 9 Lộ, 60) LD LLUIT 601 6AJU உதவும் நிறுவனம் ஒன்றின் முகவரியைக் கொடுத்து அங்கு ஆலோசனையும் வைத்தியமும் வழங்க ஏற்பாடு செய்துகொடுத்தேன்
(இப்போது சிவகாமியின் கண வன் குடிப்பழக்கத்தை விட்டதால் சந்தோஷமான குடும்பமாக வாழ்கி றார்கள்)
அடுத்தநாள் மாலை ஆறு மணிக்கு சரஸ்வதியும், கணேசும் வந்தனர். முரளி, விஜிமீது அவ்வா றாக நடந்து கொண்டதற்குரிய கார ணத்தை இருவருக்கும் விளக்கினேன் இருவரும்
யில் பிழையில்லை என்று தான் நினைக்கிறேன்" என்றேன்.
இருவரும் ஒருவரை Po பார்த்துத் தமக்குள் சிரித்துக் கொண்டதையும் அவதானித்தேன்.
"விஜியின் மனது பாதிக்கப்பட்டி ருக்கும். நீங்க இருவரும் தண்டித்த STG) (5) DD 0.600TD6-6TDULL (D), (3)LD முகாம் வாழ்க்கையில் பெற்றோர் கவனமாக இருந்தால் இப்படி யான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். விஜிக்கு டிந்தளவு அவளின் வயதுள்ள பெண் : சேர்ந்து விளையாட ஒழுங்கு செய்வதே நல்லது' என்று நான் கூறியதை ஏற்றுக்கொண்டார். "விஜி எப்படி இருக்கிறாள்' என்று நான் வினவினேன்
"அவள் நல்லாயிருக்கிறாள். அவ ளுக்கு அன்று நடந்தது என்ன வென்றே தெரியவில்லை. பிறகுதான் 96JGf GgFMT GOT GOTT 6 , 15 Tf5 35 GMT தான் ஆத்திரத்தில அவசரப்பட்டுப் போனோம் இருவரும் சொன்னார்கள்
"குழந்தையோடு அன்பாயிருங் கள்' என்றேன். இருவரும் நன்றி கூறி விடைபெற்றனர்.
"ஆட்டுப்பட்டிக்குள் பெரிய ஆடு கள் புணர்வதைப் பார்க்கின்ற குட்டி களும் ஒன்றுக்கு மேல் ஒன்று ஏறி விளையாடுகின்றன தொடர்கின்ற போராட்டமும், அகதிவாழ்வும், குழந் தைகள், இளைஞர்கள், யுவதிகள் முதியோர் உட்பட அனைவரையும் உளவியல் ரீதியாகப் பாதித்துக் கொண்டிருப்பதைப் போராட்ட முனையில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். O
ತೌ 02-08, 2002

Page 17
பதன் முன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தமாதம் 10 ம் திகதி விடுதலைப் புலி பிரபாகரன், பத்திரிகையாளர்களுக் குத் தரிசனம் தந்தார். அந்தப் புனித தினம் வருவதற்குப் பல நாட்கள் முன்பா கவே - இந்தியாவில் உள்ள பிரபாகர னின் ஆதரவாளர்களும், பத்திரிகைப் பிரசாரகர்களும் அந்தப் புண்ணிய தினத் தைக் கொண்டாடத் தொடங்கிவிட் டார்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக் கொருமுறை வருகிற மாமாங்கம் பக் தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துவது போல புலி ஆதரவா ளர்களிடையே இந்தப் பத்திரிகையாளர கள் சந்திப்பு ஒரு பக்தி வெள்ளத்தைத் தோற்றுவித்தது.
புலி பக்தர்கள் எதிர்பார்த்த அந் தத் தினமும் வந்தது. ஒரு ஆட்டோ சங்கர் பேட்டி என்றாலே - பத்திரிகை களுக்குக் கொண்டாட்டம்தான் அவனை விட அதிகம்பேரைக் கொன்ற பூலான் தேவியின் பேட்டி என்றபோது, அயல் நாட்டுப் பத்திரிகைகளுக்கும் ஆர்வம் வந்துவிட்டது; இப்போது சந்தனப் போராளி வீரப்பன் பேட்டி அளித்தால், உலகப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கூடமாட்டார்களா? இவர்களெல்லாம் செய்த கொலைகளைச் சேர்த்துப் பார்த்தால் கூட, அதைவிடப் பல மடங்கு அதிக கொலைகளைச் செய்த மாவீரர் பேட்டியளிக்கிறார் என்றால் - தீராத பரபரப்பு பசியிலே வாடுகிற பத்திரிகை உலகம், தீனியை எதிர் பார்த்து ஓடிவராதா? வந்தது. நிரு பர் கூட்டம் கூடியது.
எப்படி? மாவீரரின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதால் கடும் சோதனை எப்போது சந்திப்பு என்பது இரகசியமாக வைக்கப்பட்டு, நிருபர்கள் கைதிகளாக சுமார் பன்னிரெ ண்டு மணிநேரம் காக்க வைக்கப்பட்டு, அதன் பின்னர் சோதனைகள் எப்படிப் பட்ட சோதனை? நாக்கை நீட்ட வேண்டும் உள்ளே மடித்து வாயில் சுழற்றி மீண்டும் நீட்ட வேண்டும் காதுகளில் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றதா? என்று பார்க்க, சோதனையாளரின் விரல், நிருபர்களின் காதுகளில் புகுந்து விளையாடியது ஆணகளாக இருந்தால் நிருபர்களின் சட்டையைத் தூக்கி, பெல்ட்டைத் தளர்த்தி, சோதனையா ளர்களின் கைகள் உள்ளே துழாவிப் பார்த்தன எல்லா நிருபர்களுக்கும் இதே மாதிரி சோதனை அல்ல பல்வேறு நிரு பர்களுக்கும் பலவகைப்பட்ட சோதனை கள் பெண் நிருபர்களுக்குப் பெண்களே சோதனை நடாத்தினார்கள் என்பது ஒரு பெரிய சலுகை இப்படிப்பட்ட பந்தோபஸ்து நிருபர்களால் ஏற்கப் பட்டது. ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பைக் கேலி பேசி விமர்சனம் செய்து அவரை ஒரு கோழை என சித் தரித்து மகிழ்ந்த பத்திரிகை உலகம் - இந்த மாவீரருக்காக நடத்தப்பட்ட இந்தச் சோதனையை ஒரு முணுமுணுப்புக்கூட இல்லாமல் ஏற்றது. ஏன்? மிகப் பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடக்க இருந்ததே - அதற்காகத்தான். பத்திரிகையாளர் சந்திப்புத் தொடங் கியது. அது எப்பேர்ப்பட்ட சந்திப்பு? பாலசிங்கம் இங்கிலீஷில் தயங்கினார்: பிரபாகரன் தமிழில் தயங்கினார். பால சிங்கம் இங்கிலீஷில் பூசிமெழுகினார்
எந்தக் கேள்வியானாலும் சரி - பிரபா கரன் பாலசிங்கத்தைப் பார்ப்பார் பால சிங்கம் பிரபாகரனைப் பார்ப்பார் இரு வரும் தங்களுக்குள் பேசிக்கொள் வார்கள் பிறகு இருவரில் ஒருவர் தயங்கி, தட்டுத்தடுமாறி, தத்தளித்து பதில் என்கிற பெயரில் ஒரு பசப்புதலைப் பேசுவார். இப்படி நடந்தது அந்தப் பத்திரிகையா ளர் சந்திப்பு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசமுடியவில்லை என்பது ஒரு தலை குணிவு அல்ல தமிழிலேயே தட்டுத்தடங்க லின்றிப் பேச முடியவில்லை என்றாலும் கூட - அவமானமல்ல; பேச்சுத் திறன் இல்லையென்பது ஒரு பெரிய குறை யல்ல; ஆனால், இந்த மாவீரரும் அவரு டைய ஆலோசகரும் பத்திரிகையா ளர்கள் சந்திப்பில் காட்டிய தயக்கம், பேச்சுத்திறன் இல்லாததால் ஏற்பட்ட தல்ல. அவர்களுடைய நேர்மையின்மை யால் ஏற்பட்ட கோளாறு அது உண்மை களை மறைக்க வேண்டும் பொய்களைப் பரப்ப வேண்டும் - பசப்புதலை விதைக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தங்கள் இருந்த தால்தான் அவர்கள் தயங்கினார்கள், தடுமாறினார்கள் தத்தளித்தார்கள் ஏதோ ஓரிரு பொய் என்றால் சமாளித்து விடலாம் பொய்யைத் தவிர வேறில்லை என்றால் திணறவேணி டியதுதானே! அவர்கள் உண்டாக்கிய பொய் வெள்ளத் தில் அவர்களே திக்குமுக்காடிப்போ னார்கள் அதுதான் அந்தப் பத்திரிகை யாளர் சந்திப்பில் நடந்தது.
இப்படிப்பட்ட பேட்டியினால், யாருக்கு என்ன தெளிவு ஏற்பட முடி
yi 02-08, 2002
பிரபாகரன் தமிழில் பூசி மெழுகினார்.
யும்?ஆனால், இங்கேயுள்ள பிரபாகர னின் ஆதரவாளர்கள் பரவசமடைந் தார்கள் ராஜீவ் காந்தியின் படுகொலை யைத் "துன்பியல்" என்று பிரபாகரன் கூறிவிட்டாரே! அது போதாதா? ட்ரா ஜடி என்று சொல்லிவிட்டாரே பால சிங்கம் இதைவிட என்ன வேண்டும்? இதற்குப் பிறகும் ராஜீவ் காந்தி கொலை யைப்பற்றி நினைக்கலாமா? அப்படி நினைக்கிற அயோக்கியர்கள், சமாதா னத்தைக் கெடுக்கிறவர்கள் அல்லவா?" என்பது புலி பக்தர்களின் ஆவேசப் (3L) ή η.
சரி, அப்படி என்ன சமாதானம்? ஆயுதங்களைக் கீழே போடுவதாகச் சொல்லவில்லை இலங்கை
GOLLÜ LÍNGIT 53, வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுவதாகவும் இந்தியாவிற்கு இழைத்த துரோகத்திற் கெல்லாம் வருந்துவதாகவும் சொல்ல வில்லை. பிரபாகரனும், பாலசிங்கமும் அளித்த அரைகுறைப் பதில்களிலிருந்து கிடைக்கிற தகவல் என்ன? 'இடைக்கால அரசு எங்கள் தலைமையில் அமைய வேண்டும் மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்பதுதான் முக்கிய செய்தி
Iliala 5 fune inguleman SignILÄILITEs gifgas IAIGIGIGIGIGE. என்ன? அவரது கருத்துக்கள் 24.04.2002ab EEUU JÄGTE Ef leisissIElemen. EGURene sureñigg, Selstan Gloss Guillé layLiselagoa Gaiute IEEEgiener Erie Sugeu GDJETJuli Elitill:T). Elöi
தினமுரசின் கருத்துக்களுக்கும் Taigi GgTTILÄILINDGötala Stellog simeti İGGi sebaõTGES
ஒரு இடைக்கால அரசு அங்கீகரிக் கப்பட்ட அரசு தங்கள் வசம் வந்துவிட் டால், அதன் பின்னர் எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லலாம் என்று புலிகள் திட்டமிடுகின்றனர். தனிநாடு பிரகடனம் செய்யலாம் - மீண்டும் போர் என்கிற பெயரில் கொலைகளைத் தொடங்கலாம் - அமெரிக்க ஐரோப் பிய நிர்ப்பந்தம் அதிகமாகிவிட்டால், ஈழத்தைக் கைவிட்டு, ஒரு சமஷ்டி அர சையும் தற்காலிகமாக ஏற்கலாம். இப் போதே வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் புலிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட மாதிரித்தான் இதைச் சட்டபூர்வமாக்கிக் கொண்டால் மற்ற எந்தத் தமிழ்ப் பிர திநிதிகளும் தலையெடுக்கவிடாமலும் பார்த்துக்கொள்ள முடியும் இதுதான் நோக்கம் இதுதான் சமாதானம் இது தான் அமைதி
இதை ஏற்க இலங்கை முன்வந்தால், அது அவர்கள் இஷ்டம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இராணுவ பலவீனம் பொதுவான பீதி. போன்றவை இந்தச் சமாதான ஏற் பாட்டை ஏற்க அவர்களைத் தூண்டலாம் ஆனால் இதில் நமக்கென்ன வந்தது? சிங்களவர்களோடு தமிழர்கள் சரி நிகர் சமான உரிமைகளை அடைந்து இலங்கையின் மாட்சிமைக்கு உட்பட்டு சமஷ்டி அமைப்பு ரீதியாக ஒரு ஜனநாயக ஆட்சி முறையில் மாநில அதிகார ங்களைப் பெற்று ஆட்சி நடத்த இலங்கைத் தமிழர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதாக இருந்தால் - அம்மாதிரி முயற்சிக்கு இந்திய பங்கேற்பு பெரும் உதவியாக இருக்கும். ஆனால், இப்போது நடப்பது அதுவல்ல
பிரபாகரன் நாடுவது - தமிழர் களுக்கு ஒரு தனிநாடு அல்ல. தன் கீழ் ஒரு பிரதேசம் வேண்டும் - அதில் பழங்காலக் கொடுங்கோலர்களைப் போல் - இன்றைய ஒரு சில ஆபிரிக்க சர்வாதிகாரிகளைப்போல் - தான் ஆட்சி செலுத்த வேண்டும். இதுதான் அவரு டைய லட்சியம் இதற்கு இந்தியா உதவு வானேன்? சுடுகாடாகிவிட்ட தமிழ்ப்பகுதி
திரும்ப, இதைவிட்டா - எனறு அங்குளள லாம். அதுவே உணர் வும் கூட இருக்கலா இலங்கைத் தமிழர்கள் நாம் குறுக்கே நிற்க ஆனால், இதில் இ வேலை?
உணர்ச்சி ரீதிய இன்றைய நிலை, இ வேற்கத்தக்கது அல் ழர்கள் சுயாட்சி தமிழ்நாடு கோருகி மையாக இருந்தால் கிட்டுகிற உணர்ச் வில் கொஞ்சமாவது ஆனால், ஒரு பே தெருக்களைத் த கொண்டு ஆட்டம் ஒரு மாஃபியாக் கூ நாட்டின் ஒரு பகு ஆணைக்குக் கட்டுப் அராஜகத்தை நடத் "ஆட்சி நடத்த விடு வர் பிரபாகரன், நாடுகிறார். அதுதா
"இது தவறு: ழர்களுக்காகவே டே சிலர் கூறலாம். அவர் ஏன் தமிழ் கொன்று குவித்தா வர் சபாரத்தினம் அ முந்நூறு பேர் அ அவரைப் போன்ற கள் பலர் பத்மநா GDL LLLJ JJ, Tj, J, Gilli: Luigi சார்ந்தவர்கள். எ தைப் புலிகள் குடி தமிழர்களுக்காக களின் ஆதரவைப் இயக்கமோ தலை
கூடாது என்ற கொ வமா - தமிழர்களு GLITT TILLD?
அது மட்டுமா! களிடம் மிரட்டி வ மகன்களை சிறுவ சென்று குட்டிப்புல சிறுவர்களைத் த , GIFT FT B, LI LI IL GDI இராணுவத்திற்குப் தியை நாடுகிற தம அதிகாரத்தின் கீழ் விட்டு வெளியேறிவு தடுப்பது இதையெ ழர்களுக்குத் துரே சூட்டி அவர்களை இவையெல்லாம்தா அதன் தலைவரு செய்கிற தியாகங்
விடுதலைப் விரோத நடவடிக் டம் - இந்திய இ அவர்கள் பாழடித் தமிழர்களின் ஆத இயக்கங்களும் உணர்ந்து அன்ன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாவது சகஜநிலை ல் வேறு வழியில்லை மிழர்கள் நினைக்க மையான நிலையாக ஆகையால், இதை ஏற்க விரும்பினால், வேண்டியதில்லை. தியாவிற்கு என்ன
கப் பார்த்தால்கூட ந்தியாவினால் வர பிரபாகரன், தமி டத்த ஒரு தனித் DITU 6160TL1951, 26067 அவருக்கு இங்கே பூர்வமான ஆதர அர்த்தமிருக்கும். ட்டை தாதா, சில ன்வசம் வைத்துக் பாடுவது போல - படத் தலைவர், ஒரு தியைத் தன்னுடைய பட்டதாக்கி தனது துவது போல - ஒரு தலைப் புலி தலை ஒரு பிரதேசத்தை ன் அவருடைய ஈழம் பிரபாகரன் தமி ாரிடுகிறார்" என்று அப்படியென்றால் த் தலைவர்களைக் ர்? ரெலோ தலை வருடைய சகாக்கள் மிர்தலிங்கம் மற்றும் தமிழ்த் தலைவர் பா மறறும அவரு கலைக் கழகத்தைச் ன்று பலரின் ரத்தத் ந்தது ஏன்? இதுவா உழைப்பது? தமிழர் பெற்று வேறு ஒரு வரோ இருக்கவே லை வெறித் தாண்ட க்காக நடத்தப்பட்ட
சாதாரண தமிழர் சூல் அவர்களுடைய பதிலேயே கடத்திச் ளாக்குவது அந்தச் களுடைய கேடயங் டுத்த இலங்கை லியாக்குவது அமை pர்கள் தன்னுடைய ந்துவிட்ட பகுதிகளை டாமல் அவர்களைத் லாம் ஏற்காத தமி கிகள் என்று பட்டம் தீர்த்துக் கட்டுவது. ஒரு இயக்கமும், தமிழர்களுக்குச் YIT2 லிகளின் தமிழர் 356lflaði 9 j F 33L ங்கை ஒப்பந்தத்தை துதான் இலங்கைத் வைப் பெற்ற மற்ற பணி டு என்பதை ய பிரதமர் ராஜீவ்
JU
காந்தி மற்ற இயக்கங்களுக்கும் இடைக் கால அரசில் பிரதிநிதித்துவம் பெற் றுத்தர முனைந்தார் என்ற ஒரே கார ணத்திற்காக அதாவது இலங்கைத் தமிழ் மக்களின் மற்ற பிரதிநிதிகளுக் கும் கிடைத்த முக்கியத்துவத்தைப் பொறுக்க முடியாமல் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இலங்கை அரசுடன் சேர்ந்து கூட்டுச் சதி நடத்தி, அதைக் குலைத்த வர் பிரபாகரன்,
அப்போது, பிரேமதாசாவுடன் குலவி அவரளித்த ஆயுத உதவிகளைப் பெற்று இந்திய அமைதி காக்கும் படையைப் பிர பாகரன் எதிர்த்தார். இந்திய இரா ணுவத்தின் மீது அபாண்டமான பழிகளை விடுதலைப் புலி இயக்கம் சுமத்தியது. எல்லாம் ஏன்? இலங்கைத் தமிழர்களுக்கு மற்ற பிரதிநிதிகளும் உண்டு - என்று கருதிய மாபெரும் குற்றத்தை இந்தியப் பிரதமர் செய்தது தான் காரணம்
இந்திய இராணுவத்தை எதிர்த்த போது இந்தியப் பிரதமரைக் கேவலப் படுத்தியபோது - "நாங்களும், சிங்கள வர்களும் சகோதரர்கள் சகோதரர் களிடையே நடக்கிற சண்டையில் தலையிட அன்ன்ரிய சக்தியான இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று பிரகடனம் செய்தவர்கள்தானே இந்த விடுதலைப் புலிகள்
இப்போது இந்தியாவைத் "தந்தை
நாடு" என்கிறார் பாலசிங்கம் அன் றைய அந்நிய நாடு, இன்றைய தந்தை நாடாகிவிட்டது. "ஆஹா, தந்தை நாடு என்று கூறிவிட்டார்கள்! என்னே அவர்களது பாசம் என்னே அவர் களது பற்று ராஜீவ் கொலையைக் கூட ட்ராஜடி என்று கூறிவிட்டார்கள் அடடா! ஓ அட்டா உத்தமர்கள் அல்லவா அவர்கள்" என்றெல்லாம் புலி ஆதரவுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.
இந்தியாவில் இப்படிச் சில தலை வர்களும் இயக்கங்களும் பேச முடியும் என்பது வெட்கப்படத்தக்க நிலை தன்னு டைய கூட்டம் இலங்கை இராணுவத்திடம் பலியாகிக்கொண்டிருந்த போது தான் மட்டும் தப்பித்துப் பாதுகாப்பாக இருப்ப தற்காக இந்தியாவில் அடைக்கலம் பெற்று - அது மட்டுமின்றி பலவிதமான உதவிகளையும் பெற்று - பிரசார வசதிகளையும் பெற்று - இந்நாட்டின் தயவில் பல வருடங்களைக் கழித்த பிர பாகரன் பின்னர் என்ன செய்தார்? இந் நாட்டின் இராணுவத்தைக் கேவலப் படுத்தி இந்நாட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த இலங்கைத் தமிழர் அமைப் பின் தலைவரையும், அவருடைய ஆதர வாளர்களையும் கொன்று - இந்நாட்டை "அன்னிய நாடே விலகி நில்" என்று கூறி - இந்நாட்டின் பிரதமரைக் கொன்று - அவரோடு 17 பேர்களையும் கொலைசெய்து தனது நன்றியைக் காட்டினார்.
இப்படிப்பட்டவர் இன்று இந்தியாவை ஏற்க முன்வந்து விட்டார் இதை விட ஒரு பெருமை இந்நாட்டிற்கு உண்டா? அதனால் அவரை இந்நாடு போற்றி வாழ்த்தி, பாராட்டி ஏற்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்ற வாளியான அவரை இந்நாட்டுச் சட்டத்தி லிருந்து தப்பி வாழ்பவரை இந்நாடு இரு கரம் நீட்டி அரவணைத்து ஆத ரிக்க வேணடும் இப்படி ஒரு கோரிக்கை ஒரு நாட்டில் எழ முடியும் என்றால், அது அந்நாட்டின் சட்டத் திற்குத் தலைகுனிவு அந்நாட்டின் கெளர வத்திற்கு இழுக்கு அந்நாட்டின் மாட்சி மைக்கு ஒரு சவால் பிரபாகரனும் பாலசிங்கமும் போ" என்றால் போவ தற்கும் "வா" என்றால் ஒடிப்போய் அவர்கள் முன் நிற்பதற்கும் இந்தியா, விடுதலைப் புலி இயக்கத்தின் அடிமை நாடு அல்ல, இலங்கை அரசுடன் புலிகள் நடத்துகிற பேச்சுவார்த்தை என்ற பேரத்தில் இந்தியா பங்கேற்கத் தேவையே கிடையாது.
இங்கே மருத்துவ வசதிகளைப் பெற வேணடும் என்ற பாலசிங்கத்தின்
கோரிக்கையை அனுதாப உணர்வோடு பரிசீலிப்பதாகப் பிரதமர் வாஜ்பாய் கூறியிருப்பது சரியான பைத்தியக் காரத்தனம் ஒஸாமா பின்லேடனுக்குக் கூட உடல் நலம் சரியில்லை; அவருக்கு இந்தமாதிரி மருத்துவ வசதியளிக்க இந்தியா முன்வருமா? பாலசிங்கம் தமி முன் என்று உரிமை பெற்றால், பின்லேடன் முஸ்லிம் என்று உரிமை பெறக்கூடாதா? பிரதமரின் அனுதாப அணுகுமுறை அபத்தக் களஞ்சியமானது. இந்த எண் ணத்தை இந்திய அரசு உடனே கைவிடுவது நல்லது.
பாலசிங்கத்திற்கு மருத்துவ வசதி கிட்டக்கூடிய இடங்கள் பலவுண்டு. அதைப் பெறுகிற வசதிகளும் புலிகளுக்கு உண்டு. இந்தியாவில்தான் இந்த மருத்துவ வசதி தரப்பட வேண்டும் என்று புலிகள் கோருவதற்கு பூகோள ரீதியான சமீபம் காரணமல்ல அவர்கள் இங்கே வருவது முறைப்படுத்தப்பட்டுவிட்டால், புலிகள் மீதான தடை அர்த்தமற்றதாகும் அதன் பின்னர், இங்கேயுள்ள புலி பக்தர் களை ஊக்குவித்து இந்நாட்டில் பிரிவி னையைத் தூண்டுவதும், ஆயுத கலா சாரத்தைப் பரப்புவதும், நாளை தேவைப் பட்டால் தமிழகத்தை மீண்டும் தங்களு டைய தளமாக மாற்றுவதும் - எளிதாகி விடும். இதுதான் 'மருத்துவ வசதி கோரிக்கை"யின் உள்நோக்கம் ஆகை யால் இதற்கு இந்தியா சம்மதிக்கக்கூடாது. "மனிதாபிமானம்" என்ற மாய்மாலத் திற்கெல்லாம் இதில் இடம் கிடையாது. இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று புலிகள்தான் இந்தக் கொடுமை யைச் செய்தனர் என்பது சந்தேகத் திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகிவிட்டது. அந்தப் புலிகள் இயக்கம், அப்போது அந்தக் கொடுரத்தை நடத்தி முடிப்ப தற்காக, தன்னைப் பலியாக்கிக்கொண்ட தணு என்ற பெண்ணின் குடும்பத் திற்குப் பரிசு அளித்துக் கெளர வித்துள்ளது. இப்போது பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன - அதை இனிப் பேச வேண்டியதில்லை என்கிறார்கள் என்ன ஆணவம் இருந்தால் இப்படிக் கூறு வார்கள்? இந்தியாவில் தங்களுக்காகப் பிரசாரம் செய்யச் சில தலைவர்"கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையைத் தவிர, இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இந்தியாபற்றி இவர்களுக்குக் கொஞ்ச மாவது மனதில் மதிப்பிருந்தால் என்ன நினைத்திருப்பார்கள்? நாம் இந்தியா விடமிருந்து பல உதவிகளைப் பெற்றுக் கொண்டு, அந்நாட்டையே இழிவுபடுத்திப் பேசினோம் பல கொடுமைகளைச் செய் தோம் முன்னாள் பிரதமரையே கொன் றோம் அந்நாட்டு இராணுவத்தையே கேவலப்படுத்தினோம். இத்தனையும் செய்து விட்டு இப்போது வா என்றால் அவர்கள் வருவார்களா? அவர்களுக் கென்று சுயமரியாதை கொஞ்சம்கூட இருக்காதா? நாம் இப்போது எந்த உதவியும் கேட்கமுடியாது" என்றல்லவா நினைத்திருப்பார்கள்?
ஆனால் அவர்கள் அப்படி நினைக்க வில்லை. நாம் என்ன கொடுமை செய் தால் என்ன? எப்படி அவமானப் படுத்தினால் என்ன? அவர்களுக்கு ஒரு சொரணையும் கிடையாது. நாம் கூப்பிட் டால், அதுவே பாக்கியம் என்று நினைத்து ஓடிவருவார்கள்" என்று நினைத்து விட்டார்கள். அவர்களுடைய இந்த நினைப்பு முற்றிலும் தவறானது என்ப தைக் காட்டவேண்டும். விடுதலைப் புலி இயக்கத்திற்கும் சரி - அதன் தலைவருக் கும் சரி - அதன் ஆலோசகருக்கும் சரி இந்த நாட்டிடமிருந்து எந்த உதவி யும் கிடைக்காது என்பது சந்தேகத் திற்கு இடமில்லாமல் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசு பிரபாகரனை நம்பட்டும் பாலசிங்கத்தை ஏற்கட்டும் சர்வதேச நெருக்கம் காரணமாக அமெ ரிக்க நிர்ப்பந்தத்தின் காரணமாக புலிகள் அமைதி வழிமுறையை நாடு வார்கள் என்று கணக்கிடட்டும். அப் படி நடந்தாலும் கூட நமக்கு அதில் தொடர்பிருக்கத் தேவையில்லை, இலங் கைத் தமிழர் பகுதியில் விடுதலைப் புலிகள், அவர்கள் திட்டமிடுகிற மாதி ரியான ஆதிக்கம் பெறுவது இந்தியா விற்குப் பிரச்சனையாகத்தான் உரு வெடுக்கும். அப்படி நடந்தால், தமிழகத் தில் பிரிவினை வாதமும், ஆயுத கலாசார மும், கள்ளக் கடத்தலும் போதை மருந் தும் பெருகாமலிருக்க நாம் உஷாராக இருக்க வேண்டுமே தவிர, நமக்குத் தோன்றக்கூடிய பிரச்சனைகள் வளர் வதற்கு நாமே உதவி செய்துவிடக்
பட்ட பிறகும் புரிந்துகொள்ளாத நாடு உருப்படாது. இந்தியா ஏற்கனவே புலிகளிடம் பட்டுவிட்டது. புரிந்து கொள்ளத் தவறினால், பேராபத்து
E17

Page 18
壹圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆*
காற்றில் கூந்த அலைகளாக ெ
* நோயாய் நெஞ்சில் நுழைந்தாய், மருந்தை ஏனடி தர மறந்தாய்? எங்கே சென்று மருந்து வாங்குவது சிந்தியா?
ஹுதா றசாக், காத்தான்குடி-03 மருந்து தந்து மாற்றினாலும் திரும்ப நோயையே தேடுவீர்கள் விடுங் கள், இந்தப் பருவம் கடக்கட்டும்
K9, [ ] ও৯ * தமிழைத் தாய்மொழியாகக் கொள் ளாத நடிகையர் நடிக்கின்ற படங்கள் தமிழர்கள் மத்தியில் பெரு வெற்றி பெற்றுவிடுகிறதே?
ம. கிறிஷாந்தினி, ஆரையம்பதி-01 நடிகையரிடம் பேச்சை எதிர் பார்ப்பதில்லை நம் பெருமக்கள்
3.) (3. * துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஆண்களுக்கும், அதற்கும் மசியாத பெண் களுக்கும் நீர் கூறவிரும்புவது?
அஜந்தகுமார், அக்கரைப்பற்று 67 alba/TLD 5L6/67 Ga. Lal),
G, [ ] ও৯ * ஆக்ஷன் கிங் அர்ஜுனின் முகவரி யைத் தருவீர்களா?
எஸ்.தீபன், திருகோணமலை பி-3, சி-பிளாக், 100 ஜி.என். செட்டி சாலை, சென்னை-600 017
K.) (3. * அடுத்தவர் பிரச்சனையில் நுழைந்து முக்குடைபட்ட அனுபவம் உண்டா fjögum?
பி.விக்னேஸ்வரன், ஹட்டன் அடுத்தவர் பிரச்சனை என்று நினைத்து எந்தப் பிரச்சனையிலிருந்தும் நாம் தப்பியிருக்க முடியாது என்று நம்புவதால் அடிக்கடி முஞ்சையையே உடைத்துக்கொள்வதுண்டு.
K), D G). * அரசாங்கம் ஒரு பகுதி மக்களை வன்முறை மூலம் ஒடுக்கிக்கொண்டிருக் கும்போது, அந்த மக்களின் சார்பாக ஆயுதமேந்திப் போராடுகிறவர்களை
வன்முறையாளர்கள் என்பது சரியா? அதேவராஜன், கொழும்பு. ஒருவேளை, வன்முறையற்ற வழி யில் அந்த மக்களின் ஒன்றுபட்ட
கருத்தை வெளிப்படுத்தி தீர்வு கண்டு
விட வழியிருப்பதாகச் சொல்கிறார் களோ என்னவோ விட்டுப் பார்ப்ப தற்கு நமக்கெங்கே பொறுமையிருக் கிறது?
K১, [ ]  *"இளமையில் கல். முதுமையில் மண்." OTOTI) 5 LI LI IDION.....?
D ಅಶ್ಲಿ G8. ITGCGT3, 6080. "இளமையில் மதில்சுவர் அல்லது மதகு” என்றிருந்தால் இன்னும் தெளி GJIT Lsjból 5 jig, GLIDIT /
ও9, [ ] ©. * முதல் டெஸ்ட் முடிந்த விதம்பற்றி? சுசுதாகரன், பூண்டுலோயா ஜெயகுரியாக்களாக வர விரும்பு வோரைவிட முரளியாக, வாஸாக வர விரும்பும் இளையவர்களின் எண ணிக்கை அதிகமாக வேணடும்.
நமது அணிக்குத் தேவை மேலும் ஒரு முரளி, மேலும் ஒரு வாஸ் (அல்லது வளிம், அக்ரமாக முடிந்தால் அதிஷ்டம்)
ও... [];<>. * சிந்தியா சமயோசித புத்தி என் கிறார்களே, அப்படியென்றால் அது என்ன புத்தி
மு.புனிதன், பசறை ஆஹா இதோ குட்டிக்கதை ஒன் றிற்கு வாய்ப்பு.
மரணப்படுக்கையிலிருந்த பெரிய வியாபாரி ஒருவன் தனது மகனை அழைத்துப் பேசினான். சாகும் தறு வாயில் ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எல்லோருக் கும் வருவது வழக்கம்தானே! அவனும் மகனிடம் கூறத் தொடங்கினான்:
"மகனே வெற்றிக்கு அடிப்படைக்
"..." பங்குகொள்ளும் திகதியும் நின்றிருந்தாள் நாடுகள் நேரமும் '' குறுக்க பிரான்ஸ் GLID, 3I : ""
-Gar Glasg) 5.30 p. வநதன அமரத அயர்லாந்து ஜூன் 1 "GIGIGO)60I, II, -கெமரூன் 12Ꭿ0 L), L. தப்புத்தான். உருகுவே ஜூன் 1 பணிவும், மரியா
-G)LGöIDITITä 300 L.L. வேை ஜெர்மன் ஜூன் 1 வண்டியதில்ை சவூதி அரேபியா 530 பிப இரு தாமரை ே
মৃতী60 2 கிடந்த -60)|b8/Tlust 11.30 Աp.L UIT U 3535 LJL95 ULI பரகுவே ஜூன் 2 உலகக்கிண்ண ೩ ರಾಶಿ Ub E.
-தென்னாபிரிக்கா 30 தாட்டப் போட்டி 31ம் திகதி "' G LINHALLGO মৃতীaমা ? வெள்ளிக்கிழம்ை தென்கொரியத் முகத்தில் மதி --RGSL GSY 3.30 P. ബ கோதி யாருக்ே
酥°Q历óJL0T矶 யாலில htյ6)լյաից: ஜூன் 2 ga விரையும் காற்றி
-GGGUTGITLIII 530 பிய ஆ'து'த' அனுபவித்தபடி குரேஷியா ஜூன் ரசிகர்களின் கோலாகலத் திரு இவன் GLIj6)FL மெக்கிகோ 230 பிய விழாவான உலகக் கிண்ண புரிந்துகொள்ள 'ಸ್ಥ್. ೫॰ Lill, L போட்டிகளில் கலந்துகொள்ளும் - முச்சொன்றை ே இத்தாலி ஜூன் 3 ' 'ஆஹா அற்புத ஈக்குவடோர் 530 பிப கொரியா ஜப்பான் ஆகிய நாடு சந்தர்ப்பங்களை fG0III ஜூன் 4 களைச் சென்றடைந்துள்ளன. மறைத்திருக்கும்
L), Ll. பிரான்ஸ், செனகல், உருகுவே, என்ன கோட்டை -பெல்ஜியம் டென்மார்க் ஆகிய அணிகள் என்றான் இப்பே Glјој Gla Trilит ஜூன் 4 பிரிவிலும், ஸ்பெயின், ஸ்லோவாக் அவளைப் பார்த்
போலந்து 30 பிப கியா பரகுவே, தென் ஆபிரிக்கா என்ன பணிவு ரஷய GoslylUIT என்பன பி பிரிவிலும் பிரேஸில் சந்தர்ப்பம் என் ဣ၅၅ံ ၅ " துர்க்கி, சீனா, கொஸ்டாரிகா என்கிறாய். உன் -போர்த்துக்கல் 300 பிய என்பன சி பிரிவிலும் மோதுகின் நடந்துவிட்டது? ஜெர்மனி ஜூன் 5 றன. கவலையோடு (34
' டி பிரிவில் தென்கொரியா : -Groots G) ". போலாந்து அமெரிக்கா போர்த் '" நீந்த கெமரூன் ஜூன் 6 துக்கல் என்பனவும், 'ஈ' பிரிவில் "இதோ எனணரு
சவுதி அரேபியா 300 பிப ஜெர்மனி, சவுதி அரேபியா, இடமிருக்கிறது 'ಇಂ. G ஜூன் 6 அயர்லாந்து கெமரூன் ஆகியன விவேகானந்தர்
உருகுவே 530 LULI DI LUIGJ, GDJETIT GIKONGO கொடுத்தபடி நி EGGLG ஜூன் 7 வும பங்கு கொளகணறன. T." -நைஜீரியா 1230 Ls). எஃப் பிரிவில் ஆர்ஜன்டினா, ' ' a) GALILLINGS ஜூன் 7 நைஜீரியா பிரிட்டன் சுவீடன் : GIT
பரகுவே 3.00 L.L. என்பனவும் ஜி LsInflansai) இத்தாலி, தரிய ഖങ്ങഖ. ஆாஜனடினா ஜூன் 7 G G மெர் S?(UB) LITT 35J35 IT LULJá
--LM\rif)"LGö 530 f. || FF35 (356 UGLITT. (3) ரஷியா ೧೫ நிற்கிறேன்" தென்கொரியா ஜூன் 8 ஸிகோ ஆகிய நாடுகள் மோதுகின் (
-GM)GADIT GJIT 3636) ALIIT 1230 பிய றன எச் பிரிவில் ஜப்பான், 蠶 எதிரே இத்தாலி ஜூன் 8 - - - * 凯H鲈弘@ -G, TGOLITI). It 3.00 L.L. பெல்ஜியம் ரஷயா டியுனிசியா தோன்றவில்லைய பிரேஸில் ஜூன் 8 எனபனவும இடம்பெறுகின்றன. "ம். இப்படி மர் சீனா 530 பிப முதல் சுற்றில் ஜூன் 9ம் * T மெர்: ஜூன் 9 Ls) திகதிவரை இடம்பெறும் போட்டி ಗಾ?...
FF38 (96JG LITT 12:30 LULJU. G). TGOLITIET ஜூன் 9 விபரங்கள் இங்கே தரப்படுகின் சலிப்போடு அவ
துருக்கி 30 பிப 1றன இலங்கை நேரப்படியே இந்த டி. ஜப்பான் ஜூன் 9 அட்டவணை தயாரிக்கப்பட்டுள் ုံးခါး L
ரஷ்யா 30 பிப ளது.
எனக்குச் சிக்கலி
"அதற்கு? 'இல்லை. இப்படி நிற்பதுதான் உன் பார்த்துக்கொண வசதியாக இருக் "என்ன, ஆனால்? வந்தது அவள் ே "கைகளைத்தான். இழுத்தவனை ெ
காரணங்கள் இர GOLDuy Lió, FLID GALIIT நான் இவை இரணி துத்தான் வெற்றி களை ஒருவருககு விநியோகிப்பதா கொடுத்தால், அத பம் வந்தாலும் ச
 
 
 
 

ல் பின்புறம் நளிந்து பரவ, கீழ் கைகட்டி அவந்திகா க விழுந்து ன்றின் மேல் திருந்தான். க வைத்தது தற்காக இத்தனை தையும் எனக்கு ' என்று குனிந்து தழ்களெனக் ODGOYLU
}9 TGổi 651 TGổi
கூந்தலைக் ா சேதி சொல்ல 50)60/
நின்ற அவந்திகா
மல் ஆழ்ந்த NGIGYfluÝLLÍTGI.
த் தாழிட்டு °呜 @ā9T க் கதவுகளோ? ாது நிமிர்ந்து து.
என்கிறாய், கிறாய், கதவு ᎢᏭᎶ5 6Ꭲ6ᏡᎢᏛᏈᎢ என்று அவந்திகா கட்டாள் காற்றில் னயும் இப்போது நியது. கே இவ்வளவு வந்து அமராமல் 3LIT GU GLITGio ற்கிறாயே." ன்றைக்கு கியமாகத் அதனால்தான் காகத் தூர
நிற்பதுதான் ன்று உனக்குத் Π7"
DLDITJE (36)
போகிறாயா?" ந்திகா கேட்டாள். அருகே வந்து T6ðIIIG) 9 6ðÍ6ð6ðI ார்ப்பதில் ருக்கிறது"
எதிரிலேயே
GOGOLD
டிருக்க கிறது. ஆனால்."
(39, TLDT.g. 3, Gŭanĵ).
" என்று |ட்டினாள்
ண்டு அவை நேர் த புத்தியும்தான். டையும் கடைப்பிடித் பெற்றேன். சரக்கு குறித்த நேரத்தில்
நீ வாக்குறுதி ᏡᎢ//ᏍᏓ) 6760/ 607 g5/60Ꭲ அந்தக் குறித்த
"கைகளைத்தான்." "கதவுகளாய் நீ உபயோகிப்பது எனக்குப் பிடிக்கவில்லை" "என்ன கதவுகள்?" என்றபடி குனிந்து கைகளைப் பார்த்தவள். சடாரென்று நெஞ்சுக்குக் குறுக்கே கட்டியிருந்த கைகளை எடுத்தாள். "விடுதலை" என்று உரக்கக் கூவினான் விந்தன்.
"உனக்கென்ன பைத்தியமா?
என்றாள். "பாண்டியனின் வீதி உலாவை விருப்பத்தோடு சென்று கண்டு களித்த ஒரு பெண், அதன் பிறகு அவன் நினைவால் சோர்ந்து போனாளாம். மேனி முழுவதும் பசலை படர்ந்து தோள்கள் மெலிந்து சோகை பிடித்து வெளிறிப்போனாள் அவளுக்குத் தன் நிலையைப் பார்க்க இந்தக் கன்று மேயக் கழுதையின்
குற்றம்தானே அவைதானே
காதறுத்த கதைதான் ஞாபகத்திற்கு வந்ததாம். பாண்டியன் உலாவைக் கண்டு மகிழ்ந்தது கண்களின்
தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தோள்கள் என்ன பாவம் செய்தன. இப்படிச் சோகைபிடித்துத் தொங்குகின்ற னவே. என்று சலித்துக்கொள்கிறாள் அவள்
என்று அவள் சீறினாள் "ஆமாம். ஆமாம். உன் மேல்" என்று அவன் சிரித்தான். "உன்னை." என்று பற்களை நறுமியபடி அவனை அடிக்க வருபவள் போல ஒரடி முன்னே எடுத்து வைத்தாள். அப்போது விந்தன் எதிர்பார்த்திருந்த அந்த அற்புதம் நிகழ்ந்தது.
அவள் கைகளுக்குள் கட்டுப்பட்டிருந்த முந்தானை இப்போது காற்றுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து உல்லாசமாக அவளை விட்டுப் பறந்தது. "ஆஹா, அற்புத தரிசனம் என்று சொல்லிக் கைகளால் தன் கன்னத்தில் போட்டுக்கொண்டு சிரித்தான். "ச்சி. வெட்கமில்லை உனக்கு? உன் கண்களைப் பிடுங்கிவிட வேண்டும்." என்று திட்டியபடியே முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள் "கண்கள் எதற்கு இருக்கிறது? பார்ப்பதற்குத்தானே காற்றுச் செய்த பாவத்திற்கு என் கண்களையா பழிவாங்குவது. கன்று மேயக் கழுதையின் காதை அறுத்தது போல." அவள் சேலையால் தன்னை முடிக்கொண்டுவிட்ட ஆசுவாசத்தில், "அதென்ன கன்றும் கழுதையும்?" என்று கேட்டபடி அவனருகே வந்தமர்ந்தாள். "அதொரு பழைய பாடல்" என்றான் விந்தன். "என்ன. என்ன சொல்லு"
நேரத்தில் சரக்குகளைத் தவறாமல் விநியோகித்துவிட வேண்டும். இதுதான் நேர்மை என்பது"
"சரி அப்பா நான் இதை ஞாபகத் தில் வைத்துக்கொள்கிறேன்" என்ற மகன் கேட்டான, "சமயோசித புத்தி என்றால் என்ன என்று சொல்லவில் லையே, அப்பா'
"அதுசரி. அதென்ன கன்று மேயக் கழுதையின் காதறுத்த கதை? "உழுது அறுவடை செய்தபின் வயலில் பயிரிட்ட உழுந்தை அங்கு திரியும் கன்றுகள் மேய்ந்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. வயல்காரன் வந்து பார்க்கும்போது அங்கு கன்றுகள் இல்லை, கழுதைகள்தான் திரிகின்றன. ஆத்திரம் கொண்ட அவன் அந்தக் கழுதைகளின் காதுகளை அறுத்துத் தன் பழியைத் தீர்த்துக்கொண்டதைப் போல. தன் கண்கள் செய்த குற்றத்திற்குத் தோள்கள் தண்டனை பெற்றது என்ன நியாயம் என்று கேட்கிறாள் அந்தப் பெண்." "ஓஹோ"
"என்ன ஒஹோ? "கண்கள் என்றால் பார்க்கத்தானே செய்யும் என்கிற உன் முளையைத்தான் திருகி எறிய வேண்டும் என்று புரிந்துகொண்டேன்." "அதுதான் உயிரையே திருகி Փ 60/60flլլի வைத்துக்கொண்டிருக்கிறாயே, பிற Ga, GGOTP" உழுத உழுத்தஞ் செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றால் - வழுதியைக் BEGGÖTL6OT BESGÖTGES ளிருப்பப் பெரும்பனைத்தோள் Glassim GesäTILLGOT LID GÖTGEGOTIT
Le:LILI!
(தொல் நூற்பா 489)
"அது மிகச் சுலபமான விஷயம் மகனே. அவ்வாறு வாக்குறுதி எதையும் கொடுக்காமலிருப்பதே சமயோசித புத்தியாகும்" என்றார் தந்தை
. (3. * விஜயகாந்திற்குத் திருப்புமுனையான படம் எது?
பாலோக்தன், வவுனியா வைதேகி காத்திருந்தாள்
K. G. * நண்பர்களை நம்பலாமா?
எஸ்.எல்.ராதிகா, சிலாபம் உங்களைப்பற்றி உங்கள் நண பர்கள் இப்படியொரு கேள்வியைக் கேட்டால், அதற்கு "ஓ" என்று பதில் சொல்லலாம் என்றால், உங்களுக்கும் ஒரு 'ஓ போடு/
* பணமுள்ளவர்களிடம் குணமிருப்பதில் லையே, ஏன்?
எட்வேட், நிஸாந்தன், பெரிய
நீலாவணை குணம் உள்ளவர்களிடமெல்லாம் பணம் இல்லாதிருப்பதால்,
ూi 02-08, 2002

Page 19
காபரி என்ற நாட்டை
ஆண்டு வந்த துர்க்கேசு
வரன் என்ற மன்னருக்குத் ருமனாகிப்பல் வருடங்களாகியும் குழந் தப் பேறு கிடைக்கவில்லை. இதனால் ம வருந்திய மன்னரும் அரசியும் பரும் கவலை அடைந்தனர். ஆலய ரிசனம் தீர்த்தயாத்திரை எல்லாம் செய் எதுவித பலனும் கிடைக்கவில்லை. ஒரு முனிவரின் ஆலோசனைக்கு எங்க மன்னரும் அவர் மனைவியும் ரிகாம்பாள் கோவிலைச் சென்ற ந்து இருவரும் உண்ணாநோன்பி து பல நாட்கள் பிரார்த்தனை
ய்தனர். இறுதியில் காளிகாம்பாள் தோன்றி பங்களுக்கு ஒரு பெண் குழந்தை
றப்பாள்" என்று வரமளித்தாள்
அம்பாள் கூறியதுபோல் அவர்களுக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. தக் ಅಣ್ಣೇ விசித்திரகலை ன்று பெயரிட்டனர். குழந்தை பிறந்த
மையினால் பெருமகிழ்ச்சி டைந்த துர்க்கேஸ்வர னன் நாடெங்கிலும் பருவிழாக்களை ஏற் டு செய்தும், ஆலயங்களில் விசேட ஜகள் நடாத்துவதற்கு -¶ தருமங்கள் செய்தும் து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விசித்திரகலை சகல கலைகளையும் 2று பேரழகுடன் வளர்ந்து வந்தாள். அவள் தனது தோழியருடன் பூங்கா
ள்ள பொய்கையில் குளித்து, அங் கயே விளையாடிவிட்டு மாலைவேளை ல் அரண்மனை வந்து சேர்வாள். இவ் ாறு ஒருநாள் தனது தோழியர்களுடன் ங்காவனத்தில் அங்கிருந்தமான்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அப் பக்கமாக வந்த மந்திரவா ருகாங் கிதன் என்பவனுடைய கண்களில் விசித் திரகலை பட்டுவிட்டாள். அவளுடைய பேரழகில் மயங்கிய மந்திரவாதி எப்படி பாவது அவளைத் தன் வசமாக்கிவிட வேண்டும் டான் மந்திரவாதி மிருகாங்கிதன் அவ டைய காமக் கண்களால் பார்த்துக் ாண்டிருந்ததை விசித்திரகலை கண்டு பயந்துபோனாள் மேற்கொண்டும் அங்கு தாமதித்தால் மந்திரவாதியால் தனக்குப் பேரபாயம் ஏற்படக்கூடும் என்றுணர்ந்த அவள் தனது தோழியருடன் அவசர அவ சரமாக அரண்மனைக்குத்திரும்பினாள்
அரண்மனை திரும்பியதும் அவளு டைய பெற்றோரிடம் ஓடோடிச் சென்று விசித்திரகலை பயத்தால் நடுங்கியபடி மந்திரவாதியைக் கண்டு பயந்தோடி வந்த கதையைக் கூறினாள்
மந்திரவாதி மிருகாங்கிதனைப் Lu ರಾ? தெரிந்திருந்த அரசனும் அரசியும் மிகவும் பயந்தனர்.அவனால் தங்களுடைய ஒரே மகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றுணர்ந்து அத்தகைய நெருக்கடியிலிருந்து தங்களுடைய மக
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ளைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்ய லாம்? என்று பலவாறு யோசித்தனர்.
ဖွံ႔ရှီရှီ ။ அருள்பெற்று அதனால் பிறந்த பிள்ளையைக் காப்பாற்ற அந்த தேவிதான் அருள்புரிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து மகள் விசித்திரகலையை அன்று மாலையே காளிகாம்பாள் கோவி லுக்கு அழைத்துச் சென்றனர். மூவரு மாக அம்பாளை வணங்கிக்கொண்டிருந்த வேளையில் அசரீரியாக அம்பாளின்
அம்பாள்தான் வந்தி உணர்ந்து எழுந்து க அம்பாளின் அக்கினி படுவதற்கு முன் அ களில் வீழ்ந்து கரு ருப்பதாக அழுதழு வெளிப்படுத்தினாள் கருணை உள்ள எல்லை அம்மன் வி
தூக்கி நிறுத்தி அ
எல்லை அம்மனிடம் த
குரல் கேட்டது.
"மந்திரவாதி மிருகாங்கிதன் என்னை ஏற்கனவே தன்னுடைய மந்திரம்ாயா ஜாலங்களினால் கட்டிவிட்டான் ஆத லால், நடுநிசிவேளையில் நகரின் எல் லைப்புறத்திலுள்ள எல்லையம்மன் கோவி லுக்குச் சென்று அந்த அம்மனின் அரு ளைப் பெற்றால் மட்டுமே அந்த மந்திர வாதியின் மாயாஜாலங்களிலிருந்து
விசித்திரகலையைக் காப்பாற்ற முடியும். எல்லையம்மன் கோவிலுக்கு விசித்திர கலை மட்டுமே செல்லவேண்டும். வேறெ வரும் அங்கு சென்றால் உயிருடன் திரும்பி வரமுடியாது. எனவே, ஜாக்கிர தையாக உங்கள் மகளை அனுப்பிவையுங் கள்' என்று காளிகாம்பாளின் அசரீரி கேட்டது.
நள்ளிரவு வேளையில் எல்லையம்மன் கோவிலை விசித்திரகலை சென்றடைந் தாள். அவள் அங்கு சென்றவேளையில் அங்குள்ள கர்ப்பக் கிரகத்தில் அம்பாள் பக்தன் ஒருவனுடைய வண்டுகோளை நிறைவேற்ற அம்பாள் எங்கோ சென்றிருக்கிறார் என்று கருதிய விசித்திரகலை மூலஸ்தானத்துக்குள் சென்று ஒரு மூலையில் அமர்ந்து கொண் | Пб|| ||
மந்திரவாதி மிருகாங்கிதன் தன் னைத் தேடிவந்துவிடக் கூடும் என்ற அச்சத்தால் மூலஸ்தானக் கதவையும் முடி o GTG: GIT கொண்டாள் சற்று நேரத்தில் திரும்பி வந்த அம்பாள் தனது கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு திகைப்பட்ைந்தார். “உள்ளே பூட் டிக் கொண்டிருப்பது யார்? உடனே க்த வைத்திற' என்று L6GT Cartant 60IIT6II.
மந்திரவாதியின் பயத்தினால் நடுங் கிக்கொண்டிருந்த விசித்திரகலை, மந் திரவாதிதான் வந்துவிட்டானோ என்று மேலும் பயந்து கதவைத் திறக்காமல் நடுங்கிக் கொண்டே உள்ளே இருந் தாள
எல்லையம்மனுக்கு மேலும் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. மீண்டும் கதவைத் திறக்கும்படி கோபாவேசம் பொங்க கத்தினாள் இப்பொழுது விசித் திரகலைக்கு உண்மை தெரிந்துவிட்டது.
· Eiga Igbariassi Lagi
SS 。 -02.06.200 தொடங்கி 08062002ao
மிதுனம் (மிருககிரிடத்துப் பின்
flmälasio
"மந்திரவாதி மிரு தவமியற்றி பிரம்மதே பெற்றவன் அவனி தானால், அவனைக் வேறு எவ்வழியுமில்ை னியை ஆட்சி புரிய மாதித்தன் ஒருவரே கூடிய ஆற்றல் படைத் வாதி தேவர்களையும் வன், ஈரேழு பதினா அவனுடைய ஆதிக் 6Π00I \ρ6)Ι : மாகாளிபட்டினம் ெ னைக கண்டு உன் னால் நிச்சயமாக அவ நிறைவேறி உனக்கும அபாயம் நீங்கும் ஆக உன்னை உஜ்ஜயினி :: ஆலோசனையை கிறாயா?" என்று 3,60GULÓLLD COLLITS
எல்லை அம்மன் உஜ்ஜயினி செல்வதர் சம்மதம் அளித்தாள். கலைமீது தீர்த்தத்ை அவள் ஒரு வயோ மாறறமடைந்தாள 'ம பமாதாக நீ உருவெ TGTGf a GT LIGOLDL வேண்டும் என்று உடனே நீ பழையபடி பெற்று விடுவாய், எ6 கலையின் தலையில் வைத்ததும் அம்பாளி எலுமிச்சம் பழம் ே பெற்றாள்.
எல்லை அம்மன் அழைத்து அந்த எ கொடுத்து உஜ்ஜயி
616u 600au 1663) தெரிவித்தாள் பூதம் GELLIGO) GITT GODUL 9 LI GÖT
உஜ்ஜயினி மாக
எல்லையில் வயோ
சேர்ந்த விசித்திரகள் Gus fairs, sit our (plot அடைந்து அன்றிரவி மாறு கோரினாள். சம்மதிக்கவே அணி தங்கினாள்.
(LD{
e\\ Glol čoھ2
(அச்சுவினி, பரணி கார்த்திகை முதற்
கால்) தொழில்நிலை மாற்றம் பணவரவு தாமதம் அன்னி யர் உதவி வெளியிட வாசம் உண்டாம் உத்தியோகத்தில் சிறிது தொல்லைகள் ஏற்படும் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல: 2 இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) தொழில் கஷ்டங்கள் திரும் பணவரவு கிடைக்கும் இனசன் நன்மையுண்டாகும் உத்தியோகத்தர்கள் நன்மை பெறு வர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற் பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயி கள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் புதன், அதிஸ்ட இலக 5
னரை திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால்) தொழில்நிலை மாற்றம் பணவரவு திருப்தி முயற்சிகளில் வெற்றி பெரி யோர் உதவி உத்தியோகத்தில் சிறப்பு மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் வியாழன், அதிஸ்ட இல4
BİTö56LasÜn
(புனர்பூசத்து நாலாங் FITS), ԱԺւն, ஆயிலியம்) தொழில்நிலை சிறப்பு பல வித நன்மைகள் பண வரவு காரிய சித்தி வெளியிடவாசம் உண்டாம் உத்தியோகத்தில் நன்மை கிடைக்கும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரி கள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல
গুগলোঁ 02–08, 2002
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ்டம் மனக்கவலை, இன சன விரோதம் செலவு மிகுதி உத்தி யோகத்தர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லை மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட இல . का66f] (உத்தரத்துப் பின் முக் கால் அத்தம் சித்திரை யின் முன்னரை) தொழில் விருத்தி பணவரவு இனசன நன்மை பலவித பேறு பெரியோர் உதவி உத்தியோகத்தில் முன்னேற்றம் மாணவர்கள் கல்விச்சிறப்பு விவ Iulia, afluIIILIIIfigi Galilulf IGL. oJj அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல 3
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத் திறந்தாள் పళ్ల ார்வை தன்மீது 1ளின் திருவடி
யை நாடி வந்
தன் துயரத்தை
NGETTIGT LGGTTTT GOT
த்திரகலையைத் தல் கூறினாள்
தாங்கள் தேர்தலில வெண்டால்
béf D ஏதோவெட்டுவம் புடுங்குவமெண்டு வீராப்புப் பேசின எங்கட தமிழ் கூட்டமைப்பு எம்பி ங்கிதன் கடும் மாரெல்லாம் இப்ப வேலையில்லாமல் வெட் சின் வரங்களைப் டிப்பொழுது போக்கினம். பத்திரிகைகளும் மிருந்து g, Ju 5) கண்டனக் கட்டுரைகள் எழுதுது புலிகளும் 5 ITGOT DITGV ஒழிய கூட இவை போக்குக் காட்டினமெண்டு ஆனால் உஜ்ஜயி அதிருப்திப்பட்டதால் கேள்வி. இவைக்கு மன்னர் விக்கிர உருப்படியா என்ன வேலை குடுக்கலா வனை வெல்லக் மெண்டு நானும்தான் முளையைப் போட்டுக்
aft. 凯鲈 மத்திர குடைஞ்சு பாக்கிறன் எதுவுமே தோதாத் ஆடடிப் படைபU = தெரியேல்லை. கு உலகங்களிலும் பாராளுமன்றத்துக்குப்போனால் அங்க
Lo இருக்கிறது. ஏதோ ரெண்டொரு வீர வசனங்களைப் மல் உஜ்ஜயிரி பேசிப் பேப்பர் செய்திக்கு வழிதேடிக் கொள் ாறு அந்த மாலி ளலாம்தான். பாராளுமன்றக் கன்ரீனுக்க
குறையைக் கூறி - யாரும் அமைச்சர் கிமச்சர்மாரிட்ட டி LLLL 0 L LL LLLLL SS TTTTTTtMtTTT TLLTLT TT0 திரவாதியிடமான பிறகு 'புலித்தடை நீக்கம்பற்றி அமைச்ச
உடனடியாகவே ருக்கு எடுத்துரைப்பு எண்டு பத்திரிகைச் மாகாளிபட்டணம் செய்தி குடுக்கவும் வாய்ப்பாத்தான் இருக் TGGTGGT STOISE) GOLU கும். ஆனால் அங்கையும்கூட பட்ஜெட் DO16 கொள்ளு விவாதத்திலயே இவை ரெண்டுபட்டுநிண்டு ம்பாள் விசித்திர மானத்தை வாங்கிப்போட்டு நிக்கினம்.
பாராளுமன்றம் முடிஞ்சிட்டுதெண்டால், கூறியபடியே தி' இந்தப் 16 பேரும் பிறகு என்ன செய்யிற 岛 விசித்திரகலை தெண்டது ஒரு பிரச்சினைதான். சிவசிதம் HUDUTOTT விசித்திர பரம் ஐயாவுக்கெண்டாலும் பரவாயில்லை, * தெளித்ததும், வயசு போச்சுது நடக்கக் கொள்ள ஏலா Uü பெண்ணாக தெண்டிட்டு இருந்த இரையிலயே இருந்த ளே இன்று வயோ படி தொண்டனா இருக்கவே விரும்பிற த்ெதாலும், ' னெண்டு அறிக்கை விடலாம். உருவததைய பெற சிவாஜிலிங்கம்கூட காலில கட்டின -டுக்கொண்டால், பத்தை அவுக்காமல் உயர்த்திப் பிடிச்சபடி 260T இளமையைப் இன்னும் ஒருவருஷத்துக்கு போக்காட்டலா VU) கூறி விசித்திர மெண்டாலும் அவசரப்பட்டு திருமலைப் 9 LDLOITOT 600560U பொங்குதமிழில நடைபவனிசெய்து தன் ன கைககுள இரு - னால நடக்க ஏலுமெண்டதப் பேர்பர்ப் UTGV 2-(5LDTDDLD போட்டோ சாட்சியாக் காட்டிப்போட்டார். சரி அவரையும் விட மிச்சாக்களுக்குத்தான்
9 (5 பூதத்தை ஏதும் வேலை வெட்டி தேடவேணும். "..." புலிகள் தலைவரைக் கைது செய்யப்
படையனுப்பவேணுமெண்டு சொன்னதுக்கு எதிரா ஜெயலலிதாவுக்குக் கொடும்பாவி : LL எரிக்கிறதாச் சொல்லி வெளிக்கிட்டவை, PDF91 DADI Wg ஒருசிலரை மட்டும் உசார்மடையனாக்கி ாளி பட்டணத்தின் திபமாதாக வந் UPROTOTT விட்டிட்டு பெரியாக்கள் g5 Thlas GT
岛 தாங்கள் மாறிட்டினம்.
அதோட நில்லாமல் அவவக் கோபப் படுத்திறமாதிரி நடக்கிறது நல்லதில்லை யெண்டு புத்திமதிகூடச் சொல்லி, தாங்கள் அங்க நல்ல சேர்டிபிகெட் எடுக்கப் பாக்
ÉGOIib.
சிலபோர் இதுக்கு நடுவிலயும் தமிழ் நாட்டுக்கு விசிட்டடிச்சு தங்கட சொந்த அலுவல்கள அங்க குந்தகம் வராமப்பாக்க ஏலுமாக் கிடக்குதெண்டால் அவை எப்பிடி தங்குவதற்கு உதவு மீனுக்குத் தலையையும் பாம்புக்கு ITA st (gams " "-" விலங்கு மீன் தனமா நடந்து அந்த விட்டுக்கா LIGIØSofd றிரவு அங்கேயே டொட்ஜ் பண்ணிக்கொண்டு திரியினமெண்ட
தும் விளங்குதுதானே.
-
ல நகரை அடைந்து தியில் ஒரு வீட்டை
னன் வருவான்.)
இடபம் மிதுனம்
தனு
(சித் திரையின் பின் னரைசுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் றப்பு அன்னியர் உதவி கெளரவம் காரோக்கிய நன்மை, மனமகிழ்ச்சி த்தியோகத்தில் சிறப்பு மாணவர் | Jawolf). GLD6976oup, GMGuerntungsgt. யாபாரிகள் மத்திம இலாபம் அடை
T பெறுவர்
திஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட நாள்:செவ்வாய்,
அதிஸ்ட இல . அதிஸ்ட இல, 4 விருட்சிகம் மகரம் (விசாகத்து நாலாங் (உத்தராடத்துப்
கால் அனுஷம் கேட்டை) முயற்சி பலிதம், பணவரவு றைமுக எதிர்ப்பு குடும்ப சுகம் த்தியோகத்தில் எதிர்பாரா மாற்றம் |ணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி ng Tuna si Giugumifai o pili லாபம் பெறுவர் திஸ்ட நாள் புதன்,
திஸ்ட் இல. 6
அற்ப இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இலா
SLLL SL L L L S q e eeee L L S L MSTqLLLL eeeL TL S SMSSSS
Isi seob alane
- சூரியன் புதன் இராகு சனி
- வியாழன் செவ்வாய், வெள்ளி விருட்சிகம் - கேது
சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
முலம் பூராடம் உத் தராடத்து முதற்கால்) தொழில் பிரச்சனை பண வரவு குன்றல் வீண் பிர யாணம், உறவினர் பகை உண்டு உத்தியோக ரீதியில் சிலருக்கு மாற்ற ம் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் ஊக்கம் எடுக்கவேண்டும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
soos
முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை முயற்சிகளில் வெற்றி காரிய சித்தி, பணவரவு பெரியோர் உதவியுண்டு உத்தியோகத் தில் இருந்து வந்த கஷ்டங்கள் மறை யும் மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி uții(), ofertificii, oÎuIIILITiflisi
x
Br6ör GlassFrrosiusu Gg56ÑUGUTTIIb Gumuliu. பொய்யைத் தவிர வேறொன்று
மில்லை காதில பூ கந்தசாமி
தென்னிலங்கை இனவாதிகள் சமா தான முயற்சிகளை எதிர்க்கிறதுக்கு மாற் றாய் அவையள எதிர்த்து வெகுஜனப் போராட்டங்களை நடத்தச் சொல்லிப் புலிகள் சொல்லியும் காதில விழாததுமாதிரி தங்கடபாட்டில இருக்கினம்.
அராசங்கத்தரப்பில படையள் செய்யிற யுத்தநிறுத்த மீறல்களத்தன்னும் வெளியால பெரிசா எடுத்துக்காட்டிப்பிரசாரம் செய்யுங் கோவன் எண்டு விட்டாலும் அதிலயும் வலு அசமந்தமாத்தான் இருக்கினம்.
உவை16 பேரும் எம்பியா வேற இருந்து கொண்டு உதுகளில ஒரு ஊசி முனை தன்னும் காரியஞ்செய்ய ஏலாமல் இருக்க, மற்றப்பக்கத்தால உந்த யு.ரி.எச்.ஆர்.காரர் ஒரு ரெண்டு முண்டுபேர் இருந்துகொண்டே புலிகளிண்ட யுத்த நிறுத்த மீறலெண்டு நாப்பத்திரெண்டு பக்கத்தில தகவல் திரட்டி வெளியிடுகினம், அவைக்கு உது ஏலுமா யிருக்கக்க என்ன வீராப்பெல்லாம் பேசிற எங்கட எம்பிமாருக்கு அரசாங்கத்தரப்ப எதிர்த்து ஏன் இன்னும் ஒரு சின்னிவிரலைத் தன்னும் உயர்த்த ஏலாமல் கிடக்கு?
எல்லாம் போகட்டும், ஆர் எதைச் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, ஆனால், இந்தச் சமாதான முன்னெடுப் புகளுக்கு முலகர்த்தாவாயிருக்கிறரணிலே, இப்ப தடம்மாறி, தாயகக் கோட்பாட்டை ஏற்க முடியாது, அனைவருக்கும் இலங்கை யைத் தவிர வேற தாயகம் கிடையாது புலித் தடையை உலக நாடுகள் நீக்கக் கூடாது, இடைக்கால நிர்வாகத்தை மட்டு மில்லை ஒரு பிரதேச சபையைக்கூட மக்களங்கீகாரமில்லாமல் புலிகளுக்குக் குடுக்கவும் தனக்கு அதிகாரமில்லை எண்டெல்லாம் புதுசுபுதிசாய்பேசிக் கொண்டு போகேக்க ஏன் இவையால உதுகள எதிர்த்து ஒரு அறிக்கை தன்னும் விட்டு ரணிலை வழிக்குக் கொண்டுவர முயற்சிக்க முடியேல்ல.
ரணிலைச் சந்திச்சு 6அம்சக் கோரிக்கை யொண்டக் குடுத்ததாயும், அதில படை அதிகாரிகள் சம்பந்தமில்லாத அரசியல் பேச் சுக்களைப் பேசக்கூடாதெண்டு வலியுறுத்தி யுள்ளதாயும் சொல்லினம், ஏன் நேர ரணிலும் உதுகளப் பேசக்கூடாதெண்டு கேக்க முடியேல்ல?
உவையாலஉதொண்டும் செய்ய ஏலா தெண்டால், இப்பத்த சீசனுக்கு இவையெல் லாரையும் வைச்சு சமாதானக் கிரிக்கெட் ட்ரீமெண்டு ஒண்டக் கட்டி மற்றக் கட்சிக ளோட மெட்ச் விளையாட விட்டால் கொஞ் சம் பொழுது போறதோட கலெக்ஷனும் கிடைக்கும். ஆனால் இவை போட்டுக் குடுக்கிற போலில ஜே.வி.பி. காரன் சிக்ஸர் அடிச்சிட்டுப் போயிடுவானோ எண்டும் சந்தேகமா இருக்கு
இதுக்கும் லாயக்கில்லையெண்டால், உவைய வைச்சு என்னதான் செய்யிற தெண்டு புரியாமக் கிடக்கு உங்களுக்கு ஏதும் ஐடியாப் பட்டால் எழுதுங்களேன்.
Oc
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சத யம் பூரட்டாதி முன்முக்கால் தொழில் விருத்தி காரி யானுகூலம் பணக்கஷ்டம் பெரியோர் உதவியுண்டு உத்தியோகத் தில் மறைமுக எதிர்ப்புண்டாகும் மான வர்களுக்கு கல்வியில் உயர் வணிடு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர். அதிஸ்ட் நாள் சனி, அதிஸ்ட இல .
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி,ரேவதி) தொழில் நன்மை, பணக்கஷ்டம் தேகா ரோக்கியம் பாதிப்பு செலவு மிகுதி உத்தி யோக ரீதியாகப் பிரச்சனை மாணவர்கள் YLL00 LLLLTLLL LLLLL S LLLLL LtTtLS LTL LLLLtttt குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள், அதிஸ்ட இல. 6

Page 20
- உலகிலுள்ள மிகமிகச் சிறிய இதுதான் காடிக் குவரை ஒன் வத்து முடிவிடலாம் தாய்லாந்ை TATLIKLI LI MOT I என்பவருக்கும் சொந்தமான இந்த நா
பக் பொன்று பெயர் வந்திருக்ார்கள் விரைவில் த
இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் பிர் பொ டயம் சென்ற திம் 14 மீற்றர் மிக பாகப் பராமரிக்
இந்த நாயத் தேவையென்றால் சட்டப்பொக்கட்டுக்குள் பட்டு எடு செல்வா ஆால் இந்த நா வார்க்கும் நபர் எதிர்நோக்கும் பிர்
Ei waith Gwyrff llwynwyr திருவாளர் பக்ாக்குப் ெ ாபு ஒன்றைத் துடுவதுதான் இ
பில் ஜோடி தேடி எங்கே பா
ஒரு ஆளை விழுங்கி ஏப்பமிடும் ான்று முடியப் தின் பெரிய கடல் நன்டொன்று ெே Ar Tr அமெரிக்க சுழியோடி ஒருவருக்கு | namn " | அகப்பட்டது. வட அத்திவாதிக் கடலில்
மீன்பிடித்தவில் ஈடுபட்டிருந்த சுழியோபு ஒருவர் இந்த அபூர்வ னே நன்னடக் கண்டுபிடித்து கரைக்குக் கொண்டு வந்தார் இதன் எடை 2011
னோராம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு கடல் நான்டின் சரா சரி எடை 1 கிலோ
ராம் மாத்திரம்தாள் இதனைப் பிடிந்து வந்து காட்சிக்கு வைத்ததும் சழியோடிக்கு அடித்தது அதிஷ்டம் அமெரிக்காவின் பல்வேறு டணவு
நிறுவனங்களும் இறு விளக்கு இராட்சத நண்டர் |யூயோர்க்கில் u HRMI I IMA I ஒன்றுக்கு இந்த
கேட்டுப் பேரம் பேரின நர்ைடு விற்பனை செய்யப்பட்டது
| | பின்னர் இதே கடற்பரப்பில் இவ்வாறான அபுரவ ே
நண்டுகளைத் தேடி தொடர்ச்சியான வேட்டைகள் நட
பயனில்லை இன்றுவரையில் இதுதான் பல கடல் நண்டு
பிரபஞ்சத்தில் மிக வேகமான சுழற்சியைக் கொண்ட மக்கியூ Farreisnir riffur ப் படம்தான் பிது புவியை விடவும் சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் ந்ேதக் கா
லோமீற்றர் வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றது. இது புவியின் அழற்சி இருமடங்கு அதிகரித்த வேகமாகும் மக்கியூரிகோ சூரியனை ஒருதடவை சுற்றிவர காலம் 19 நாட்கள் சராசரியாக 3 மாதங்கள் என் அாவிடப்பட்டுள்ாது வாரியல் ஆராயச்சியார்களின் கவனத்தை வெகுவாக புரிந்திருக்கும் இந்தக் கொள் தற் பொது பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் OKUYING பட்டு வருகின்றது
இந்தக் கோருக்கு எந்தவொரு பயிரினமும் இதுவரை அனுப்பப்பட்டதில் அமெரிக்க விண்வெளி ஆராயர் நிறுவனம் அதி டிய வெப்பத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய ரோபோக்களைத் தயாரித்து மேக்புரிக்கு அனுப்பு ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டள்ளது குரியால் பிருநது வெகு தூரத்தில் உள்ள குளிர்ச்யான கொண்களுக்குள் செல்வது போன்று மெயுரிந்து இலகுவான பயண்ம் மற்கொள்ள முடியதொ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
SS
2
கிடிெயா:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS S S S S D S D S D SSDSS
in III
து
||1||
Istwa
INGGUNG
மொா வெளிக்குப் பிறகு ரஷ்ய மனனரில் இருந்து நீண்டகாமா ஒரு டென்ஸ் வீராங்களை உருவாக வில்லை என்ற துறையைப் போக்கும் வகையில் களத்தில் குதித்தவர் ஆன்னா I III
ஃபெடரேஷன் தினத்துக்கா டெனிஸ் போட்டியில் விடிஷ் விரு னையைத் தனது 14வது வயதில் தோற்கடித்ததன் மும் டெரி
தனக்கென தனியான முத்திரை பதித்ததோடு மிகவும் இளம் வயதில் ஃபெடரேஷன் ாைனத்தை வென்றவர் என்ற உலக சாதனையையும் தன்தாக்கக் கொண்டார் போட்டிகளின்போது அமெரர்களின் கதை விலகி விடாமல் ரட்டுமொத்த மீடியா களையும் தன்வசம்ார்த்து வைத் திருக்கும் கோரிகோவா தனது தனிப்பட்ட காதல் உணர்வு களைப பந்து கொள்ள எம்.ரி.வி நிறுவனத்துடன் பல கொடி டெர்வர் பெறுமதி யான ஒப்பந்தத்தைச் செய்து
கொண்டிருக்கிறார்
ஆனால் அண்மைத்
IIm
T
காலமாக அவரது புகழைத் தக்கவைத்துக் Isina Glock
கடுமையாக Jr. - III Lalaw
Al mi , li ITAL шта டிா ரிங் என்ற IL MINTAN
மீடியாக்கா 闇L、
■m
ஆம் அவரது
நட் டுக்குள் விருந்தே மரியா சர பொவ என்ற
வயது MILIANA
III || || ஒன்று கிளம்பி யிருக் சிந்து எவ்வாறெ வினும்
Us வயதான கோ வே கட்டுடலைப் பாதுகாத்துக் கொண்டு இன்னும் நம்பிக்கையோடிருக்கிறார்
மணிக்கு :
ாடுக்கும்
'_M,川)
SS S
... --safa