கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.06.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
IIIIIIIIGIL
|Illug
உற்ே
E - :U:յ
 
 
 
 
 
 

III, II, ള്ള ജ?)ങ്ങ് 09-15, 2002
WEITENKAW エ 46。

Page 2
  

Page 3
சமாதானப் பேச்சுக்கள் தாம தமாவதற்கான எவ்வித காரணமும் இல்லை என்று கூறியிருக்கும் அமைச் சர் ஜி.எல் பிரிஸ் அரசாங்கம் தெளிவான சிந்தனையுடன் பேச்சு வார்த்தை மேசைக்குச் செல்வதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமது அமைப்பு மீதான தடையை முற்றாக நீக்காத வரையில் தாய் லாந்துப் பேச்சுக்களில் பங்குகொள் ளப் போவதில்லை என்று புலிகள் திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலை
கருத்தொருமிப்புக்கு
யில் பேச்சுக்கள் தாமதமாவதற்கு தடையை ஒரு காரணமாகக் கருத வேண்டியதில்லை என்ற தொனியில் அமைச்சர் பீரிஸின் பாராளுமன்ற உரை அமைந்துள்ளது.
தாய்லாந்து பேச்சுக்களின்போது ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இடைக்கால நிர்வாகம் குறித்து மாத் திரம் பேசாமல் இனநெருக்கடியின் அடிப்படை விடயங்கள் தொடர்பாக வும் ஆராயப்படவேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்துடன் பிரதமர்
பாதுகாப்பு ஒப்பந்தத்தின் சட்ட அங்கீகாரம் ஆராயப்படுகிறது
இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்குமிடையில் கைச் சாத்திடப்படவிருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் சட்டரீதியிலான அங்கீகாரத்தை ஆராய்வதற்காக உத்தேச ஒப்பந்தம் சட்டமா அதி பர் திணைக்களத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.
சட்ட மா அதிபரும் பாது காப்பு அமைச்சின் செயலாளரும் இந்த ஒப்பந்தம் குறித்த தமது கருத்துக்களை ஏற்கனவே அரசாங்
அடுத்த சில வாரங்களில் செய்துகொள்ளப்படவிருக்கும் இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அர சாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் அரசாங்கத்தின் சார்பாக கொழும் புக்கான தூதுவர் ஆஷ்லி வில்ஸ் ஸும் கைச்சாத்திடுவார்கள்
இதற்கிடையில் கடந்த வாரம்
அமெரிக்கத் தூதரகம் விடுத்த
அமெரிக்க
: :ள். அறிக்கையில் இதுசேவை வழங்கல் ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக ஒப்பந்தமே எனக் குறிப்பிடப்பட்டி
@阿莎级川
அமெரிக்க நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் ஆயுத தள பாடங்கள் அந்நாட்டு இராணுவத் திற்கு வழங்கப்படும் அதே விலை யில் அதாவது இலாபமற்ற உற் பத்தி விலையில் இலங்கை இரா ணுவத்திற்கும் வழங்க உடன்பாடு காணப்பட்டிருக்கிறது.
இதன் பிரகாரம் 20 அல்லது அதற்கும் மேற்பட்ட வகையிலான ஆயுதங்களை இலங்கைக்கு அமெ ரிக்கா வழங்கும்.
விசேட அதிரடிப் படை யினர் நாட்டின் இறைமையையும், இனங்களுக்கிடையிலான ஐக்கியத் தையும் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றியவர்கள் என்று உள்
சுற்றுலாப் பயணிகள்
"C. வட பகுதியில்
ஏற்பட்டுள்ள அழிவுகளை நேரில் சென்று பார்வையிடும் நோக்கத்
சுமார் 20 வருட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கடந்த சனிக்கிழமை
விஜயம் செய்தது. திலேயே தாம் அங்கு சென்றதா ஜெட்விங் இன்ரநஷனல் நிறு கச் சுற்றுலாப் பயணிகள் தெரி வனத்தினால் மலேசியாவிலிருந்து வித்துள்ளனர்.
அழைத்து வரப்பட்ட 20 பேர் ---------
-
SIEGFL ĉesigiJ1g2 ( LIGO
Dārī Les
H யாழ். நகருக்கு வெளிநாட்டுச் D
ரணில் விக்கிரமசிங் வந்திருக்கிறார்.
பேச்சுவார்த்ை நீடிக்கலாம் என் படுவதால் இந்த புலிகளிடம் வடக்கு கால நிர்வாகத்
முன்கூட்
அமெரிக்கா அரசிற்கும் இை திடப்படவிருக்கும் பந்தம் தொடர்ப யாடுவதற்குத் தமி மைப்பைச் சேர் சிலரு க்கு அமெர விடுத்த அழை நாட்களின் பின் செய்துள்ளது.
இலங்கையும் செய்துகொள்ளல் தம் குறித்து ம ஏறபடடிருககும 1தைத் தெளிவுப தமிழ்க் கட்சிப் உறுப்பினர்கள் 6 கிழமை கொழும் ரிக்கத் தூதரக | o॰
துறை அமைச்சர் துங்க கூறியிருக்
தேசத்தின் ந அதிரடிப் பை G) JETT GOOTL LJG JOf குறிப்பாகக் கிழக் இவர்கள் ஆற்றிய றத் தக்கது என தெரிவித்துள்ளா
கடந்த வார பொலீஸ் பயிற்சி | 5 தொகுதி வி
படையினர் பயிற்ச கொண்டு வெளி வைபவத்தில் பிர கலந்துகொண்டு யிலேயே அவர்
(G2)anof
அடங்கிய மலேசியச் சுற்றுலாப் шшала, у அனுராதபரத்தி
உண்மையாகவே பதவி துற
லிருந்து அதிகாலை Կpմuւն 1
புலிகளின் கைப்பொம்மையா ஏ-9 வீதி வழியாக யாழ்ப்பாணம்
கச் செயற்படவேண்டி ஏற்பட்டுள் ளமை குறித்து ஆத்திரமடைந் துள்ள தமிழ்க் கட்சிக் கூட்ட மைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தனது எம்பி பதவியை இராஜி செய்யப்போவதாகக் உரும்பிராய் சிவகுமாரனின் கூறியுள்ளார். நினைவு தினமான 6ம் திகதியை தங்களுக்கு வாக்களித்த மக்க மாணவர் எழுச்சி தினமாகக் ளுக்காக ஒரு வீதியைக் கூடத் கொண்டாடும்படி அழைப்பு விடுக் திருத்திக் கொடுக்க முடியாத கப்பட்டுள்ளது. அளவுதாங்கள் புலிகளால் கட்டுப் வடக்கு-கிழக்கு மாணவர்கள் படுத்தப்படுவதாகவும் இதே நிலை எதிர்நோக்கும் பல்வேறு பிரச் தொடர்ந்து நீடித்தால் மக்கள் சனைகளைத் தீர்க்க அரசு உட தமிழ் எம்பிக்களை முற்றுமுழுதாக
னடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இத்தினத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
(சிவகுமாரன் குறித்த கட்டுரை பும் படமும் 17ம் பக்கத்தில்.)
jঙ্গতো 09–15, 2002
நிராகரித்துவிடுவார்கள் அந்த
நிலை உருவாக முன்னர் தான் பதவி விலகிவிட உத்தேசித்திருப்ப தாகவும் அந்த முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
புலிகளின் திரோபாயத்தால் மத்தியில் தங்கள் செல்வாக்கு இழக் கவும், வெளியில் LA) TL), போலவே வெறு யில் இருப்பதாக யஸ்தர் மேலும்
இது குறித்து மைப்பில் அங்கம் யொன்றின் செய போது குறிப்பிட் தொகுதி மக்கள் கட்டிக்காக்க ணிர் வடிப்பதாக தர்ப்பத்திலும் அ பேரில் எம்பி கப்போவதில்லை பிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க உடன்பாட்டுக்கு
த நீண்ட காலம் எதிர்பார்க்கப் காலப்பகுதிக்குள் கிழக்கின் இடைக் தக் கையளிக்க
வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்படலாம் ஆனால் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் ஒப்படைப் பது தொடர்பில் ஜனாதிபதி சாதக மான நிலைப்பாட்டில் இல்லை.
இந்த நிலைக்கு தீர்வாகவே தற் போதைய சமாதான முயற்சி தொடர்
பில் ஜனாதிபதியுடன் கருத் தொற்று
மையை கடைப்பிடிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சி செய்து வருகிறார். இது குறித்து ஐ.தே.க முக்கியஸ்தர்கள் திருமதி குமாரதுங்க வுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே நடத்தியுள்ளனர்.
L L L L L L LLLL LL LS LS L L T S L L LL LLL L TTTL
ரிக்க தாதாகத்தினால் ரத்து
விற்கும் இலங்கை பயில் கைச்சாத் பாதுகாப்பு ஒப் ாகக் கலந்துரை ழ்க் கட்சிக் கூட்ட ந்த எம்பிக்கள் ரிக்கத் தூதரகம் ப்பை இரண்டு னர் இரத்துச்
அமெரிக்காவும் பிருக்கும் ஒப்பந்
க்கள் மத்தியில்
மனக்கிலேசத் த்ெதுவதற்காகத்
LUTT UT GULDGOT AD ம் திகதி வியாழக் பிலுள்ள அமெ அதிகாரிகளைச்
ஜோன் அமர கிறார். லனுக்கு விசேட டயினர் மேற் அளப்பரியது. கு மாகாணத்தில் சேவை போற் ாறு அமைச்சர் T. ம் களுத்துறை க் கல்லூரியில் சேட அதிரடிப்
களை முடித்துக்
யேறிச் செல்லும் தம அதிதியாகக் உரையாற்றுகை இந்தக் கருத் ỨLLIT Ü.
IIITTT2:
LIGAOIT LÊ பலர் மீது அதிருப்தி டு போன்ற இடங்களில் பீரங்
அரசியல் தந் தமிழ் மக்கள் கட்சிக்கு இருந்த கப்பட்டுவிட்டதா கூற அச்சப்படும் ள் தன்னைப் படைந்த நிலை வும் அந்த முக்கி
தெரிவித்தார்.
5 Lópá da LL. வகிக்கும் கட்சி ாளரிடம் கேட்ட ட எம்பி தனது ன் ஆதரவைக் முதலைக் கணி வும், எந்தச் சந் பர் சுயவிருப்பின் தவியைத் துறக் என்றும் குறிப்
யே பத்திரிகைகளுக்குத் தெரிவித்ததன் விளைவு
ஈபிஆர்எல்எஃப் சுரேஷ் பிரே மச்சந்திரன், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பொதுச் செய லாளர் கலாநிதி ந. குமரகுரு பரன், தங்கவடிவேல் எம்பி ஆகி யோருக்கு அமெரிக்கத் தூதரக முதலாவது செயலாளர் ஜோசப் எல் நொவாக் அழைப்பு விடுத் திருந்தார்.
ஆனால், இந்த அழைப்புக்கள் குறித்த செய்தியும், இதற்கு முன் னர் ஜோசப் பரராஜசிங்கம் எம்பி யுடன் நடந்த கலந்துரையாடலின் விபரங்களும் ஊடகங்களில் வெளி யானதை அடுத்து அமெரிக்கத் தூதரகத்தினால் இந்தச் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டது.
"சந்திப்புக்கள் நடைபெறு
வதற்கு முன்னதாகவே அது குறித்துப் பத்திரிகைகளுக்குக் கூறிப் பிரபல்யம் தேட முயன்ற தன் விளைவே இது" என்று தமிழக் கட்சிக் கூட்டமைப்பின் முக்கியஸ் தர் ஒருவர் தெரிவித்தார்.
சந்திப்புக்களின்போது கலந்து ரையாடும் விடயங்களைத் திரிபு படுத்தித் தங்களைத் தமிழ் மக்கள் மத்தியில் வீரர்களாகக் காட்டிக் கொள்ள தமிழ்ப் பத்திரிகை களுக்கு ஒன்றையும், ஆங்கிலப் பத் திரிகைகளுக்கு இன்னொன்றையும் கூறும் கூட்டமைப்பு எம்பிக்கள் சிலரின் நடவடிக்கைகள் குறித்துக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூத ரகம் கடும் விசனம் கொண்டுள்ள தாக இராஜதந்திர வட்டாரங்களி லிருந்து தெரியவருகிறது
|a. Ggja. GyLai alauiristaúllulai
முறுகல் வலுக்கிறது
அமைச்சர் எஸ்.பி, திஸா நாயக்கவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணி அரசின் உயர்மட்டத் ற்கும் இடையிலான முரண்பா திற்கு முரண்பாடு 61ಅ+ಅ BT: ಇಲ್ಲ್ವವಿಲ್ಲ வதாக அரசியல் வட்டாரங்களி லிருந்து தெரியவருகிறது
அமைச்சர் ரவி கருணா நாயக்கவின் வீட்டிற்கு மனிதத் தலையைப் பார்சலில் அனுப்பிய ?" எழுந்த 525 (UPU 600T LITCB) 9/60 LD3F FU திஸாநாயக்கவை சிஐடியினர் விசாரணைக்குட்படுத்தியதும் மேலும் வளரந்தது
பிரதமரும்பாதுகாப்புத் தரப் பினரும் ரவி கருணாநாயக்கவின் வேண்டுகோளை ஏற்று இந்த விவ
தொடர்பான விசார
ணையை முன்னெடுக்க சிஐடி யினருக்குப் பணித்துள்ளமையை அடுத்து எஸ்.பி.திஸாநாயக்க ஆளுந்தரப்பு முக்கியஸ்தர்கள்
ளார்.
இதற்கிடையில், எஸ்.பிதிஸா நாயக்கவை மீண்டும் பொதுஜன #ರು GOT GOT GONOfNLINGO LJ35-GELD
Lo್
ஈர்த்தெடுக்கும் முயற்சிகளும் நடை பெற்றுள்ளன.
எவ்வாறெனினும், எஸ்.பியை பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைத்துக்கொள்வதில் அக் கட்சியின் தலைமைப் பீடம் அதிக ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகி
ILULLIGDOLGTi Samll
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதியில் படை யினர் பாரியளவிலான இராணுவ தளங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்படு கின்றது.
இதற்கெனப் பொதுமக்களின்
莎仰 鲇川 காணிகள் சிலவும் அபகரிக்கப் பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நுணாவில், வரணி
கித் தளங்களைப் படையினர் அமைத்திருப்பது குறிப்பிடத்
பிரபாவை ஒப்படைக்கும்படி
எதிர்வரும் 8ம் திகதி பிரத மர் ரணில் விக்கிரமசிங்க இந்தி யாவுக்கு விஜயம் செய்யும்போது புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கு மாறு இந்திரா காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
இந்தியாவில் தங்கியிருக்கும் நாட் களில் இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்பியக்கங்களையும் நடாத்தப் புலிகளுக்கு எதிரான சக்திகள் திட்ட மிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பிரதமர் ரணில், தமிழக முதல் வர் செல்வி ஜெயலலிதாவையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள் GT5).
7

Page 4
முரசம்
அன்புள்ள உங்களுக்கு sers.
Bosnols Lorres (36ug|Le STL,6u GUITÜ. ஓய்ந்திருக்கிறது. ஆனால் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டிருக்கும் சடுதியான அதிகரிப்பு மக்களை மற்றொரு போராட்டத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் எரிபொருட்களின் விலை இரண்டு தடவைகள் அதிகரிக்கப்பட்டதோடு தெற்காசியாவின் அதிகூடிய பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை சாதனை படைத்துள்ளது.
வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைத்துத் தமது நுகர்வுச் சக்தியை அதிகரித்துக்கொள்ளும் பாரிய எதிர்பார்ப்பு இந்த அரசாங்கத்தைப்
காணப்பட்டது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது இன்னும் ஓரிரு வாரங்களின் பின்னர் இதைவிட மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுக்கப் போகிறார்கள்
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 'வற் (WAI) வரி ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரவிருக்கிறது. இதற்கமைய முன்னர் ஜி.எஸ்.ரி எனப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த உப்பு தேயிலை, கிழங்கு போன்ற சகல சமையலறைப் பொருட்களுக்கும் வரி விழப்போகிறது. முன்னர் 90 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பாவிப்பவர்களிடமிருந்து மட்டுமே ஜி எஸ்.ரி வரி அறவிடப்பட்டது. இனிமேல் 30 அலகுகள் பாவித்தாலே 'வற் வரியில் சிக்கவேண்டியிருக்கும். அத்தோடு ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒரு தடவை உயரப்போகிறது.
செலவுதான் இப்படியுயர்ந்து கொண்டு செல்கிறதே தவிர நாட்டு மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தூரத்தில்கூடத் தென்படுவதாக இல்லை.
இத்தகையதொரு பின்னணியில் மக்களின் நுகர்வுச் சக்தி குறையக் குறைய அவர்களது உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைவதைத் தவிர்க்க முடியாது பொருட்களின் விலை அதிகரிக்கும்போது அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் எதிர்க் கட்சியினருக்கு ஏதாவதொரு பதிலைக்கூறி அவர்களது வாயை அடைத்துவிடுவதால் மக்களின் வயிறு நிரம்பிவிடாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இன்றைய தினங்களில் மக்களின் பசிக்கு உணவு தாகத்திற்குத் தண்ணீர் இரவுக்கு வெளிச்சம் எல்லாவற்றிற்குமே சமாதானம் வரும்' என்ற நம்பிக்கை மட்டும்தானா?
போர் ஓய்ந்தால் அதன் மூலம் மீதமாகும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த முடியும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் யுத்தம்தான் காரணம் என்று முன்னர் கூறினார்கள். ஆனால், யுத்தம் நின்றாலும் மக்களுக்கு எவ்வித பொருளாதார விமோசனமும் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தற்போது உணர முடிகிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் கடன் தந்தால் எல்லாம் சீராகிவிடும் என்று அரசாங்கம் பெரியளவில் கடந்த சில நாட்களாக நம்பிக்கையூட்டியது.
இப்போது உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகியிருக்கிறது அரச தரப்பு எதிர்பார்த்திருக்கும் அளவு நிதியுதவி இந்தக் கூட்டத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. அப்படியாயின் அடுத்து எதை நம்புவது?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
orsi Opsi DI JAir Li.
NjšO6č Glasaja யுத்தம்)
பதவிக்குக் கொண்டுவந்த மக்களிடத்தில்
மாதானம் என்று இன்று யுத்தத்தின் இரு தரப்பினர்களுமே சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆனால் இந்த சமாதானத்தில் உண்மையாகவே இரு தரப்பினரும் விசுவாசமாக உள்ளார் களா என்ற சந்தேகங்கள் தற்போது முளைவிடத் தொடங்க LisaMGM GOI.
சமாதானத்துக்கான முன்னேற்பாடாக மேற்கொள்ளப் பட்ட யுத்த நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் தற்போது பல சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்நோக்கி வருவது ஒருபுறம்
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப்புறம்பாக நிகழ்ந் தேறிவரும் புதிய ராஜதந்திரங்களும் படைகளின் தயாரிப் நடவடிக்கைகளும் பிறநாட்டு ஒப்பந்தங்களும் மறுபுறம்
இவற்றுக்கிடையே ஆரம்ப காலத்தில் பேசப்பட்ட நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளிலிருந்து தற்போது மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்க முனைந்திருக்கும் அரசியர்
தலைவர்களின் போக்கு என்பனவும் இச் சந்தேகங்களை
டுத்தியுள்ளன. இந்நிலையில் அண்மையில் பெருத்த சந்தேக அலையை ஏற்படுத்திய விடயம் அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தமாகும்.
இவ் ஒப்பந்தத்தில் இலங்கைப் படைகளுக்குப் பயிற்சி கூட்டு இராணுவ ஒத்திகைகள், அமெரிக்க இராணுவத் தளபாடங்களை இலங்கைக்கு வழங்குதல் என்பவையும், இலங்கையின் வான் பரப்பை அமெரிக்கா பயன்படுத்துதல், துறைமுகங்கள், விமானநிலையங்களை அமெரிக்க யுத்தக் கப்பல்கள் விமானங்கள் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் அடங்கியிருக்கின்றன.
ஏற்ப
இதுகுறித்து தாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை, அது இலங்கையின் இறைமை குறித்த விடயமாகை யால் இலங்கை அரசாங்கமே அதுகுறித்துக் கவலைப்பட வேண்டு மென புலிகள் தெரிவித்திருந்தாலும், இவ் ஒப்பந் தத்தின் உள்நோக்கம் குறித்த சந்தேகம் அவர்களுக்கு ஏற்படாதிருக்க நியாயமில்லை.
இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அடங்க முன்னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிருத்தானிய விஜயமொன்றை மேற்கொண்டு அங்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அச்சுறுத்தும் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுவிட்டுத் திரும்பியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்ட இவ் ஒப்பந் தம் எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெயர்ந் திருக்கும் இலங்கைத் தமிழர்களில் கணிசமான ஒரு பகுதியினரைத் திருப்பி அனுப்ப வழிசெய்யும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் கதிபற்றி புலிகளிடம் வினவக்கூடிய அசெளகரியத்தை இது ஏற்படுத்தக்கூடியதாக இருந்தும் புத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒருபுறத்தவரான அவர்களுடன் கலந்தாலோசிக்காமலே இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டு இறுதி நேரத்தில் ஒப்பந்தஞ் செய்யப்பட்டு வருவதானது சமாதானமென்ற பெயரில் நடத்தப்பட்டுவரும் ராஜதந்திரங்க ளாகவே புலப்படுகிறது.
இவ்வகையான இராஜதந்திர நடவடிக்கைகளின் அடுத் நடவடிக்கையாக அமையவுள்ளதுதான் இந்தியாவுடனான கடற் பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தம்,
அமெரிக்காவுடன் வான் பரப்பைப் பற்றிய ஒப்பந்த செய்யும் அதேவேளை இந்தியாவுடன் கடற்பரப்புப் பற்றி ஒப்பந்தம் மேற்கொள்ளத் திட்டமிடுகிறார்கள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவான கடற் பரப் உள்ளது.
இந்தியக் கரைகளில் கடல் முலமான ஊடுருவல்க நிகழவும், கடத்தல் தொழில்கள் நடைபெறவும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இதேவேளை இலங்கையில் நிகழும் யுத்தத்தி இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இந்தக் கடற்பரப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் புலிகளுக்கு விளங் வந்தது.
முன்னரும் தமிழ் விடுதலை இயக்கங்கள் தொ னிந்தியாவில் தலைமையகங்களையும், பயிற்சி முகாம்கை யும் நடத்தி வந்தபோது இக் கடற்பரப்பினூடாகவே பெ
மளவிலான போராளிகளையும் ஆயுதங்களையும் கொண் செல்லவும் எடுத்து வரவும் முடியுமாக இருந்தது.
இப் போக்குவரத்தைத் தடுப்பதற்கு இலங்கை கடற்படை 68035 LLUIT AONTAESITAB ஒன்றாகவே alathi வந்தது. தற்போதுவரைகூட புலிகள் தென்னிந்தியாவுக்கா போக்குவரத்துகளை இதனூடாகச் செய் 106.DITTg5 GT.
புலிகளோடு பகைகொண்ட பின்புகூட இந்தியக் கட படையாலும் இப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடி assignal.
இந்தியா புலிகளின் கடல் நடமாட்டத்தில் குறுக்க முடிந்த ஒரு சம்பவம்தான் கிட்டு வந்த கப்பலை வழிமறித் தாகும்.
லண்டனிலிருந்த புலிகளின் முன்னாள் யாழ் தளபதிகி esLGoLDT fi disas LIDIT as, asùLuayab, SGA) KIGinasular GMILLI gradi
குதிககு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் தகவலறிந்த இந்தி கப்பலை இடைமறித்து இந்தியாவுக்குத் திருப்பி பயணிகளை கைது செய்ய எத்தனித்தது.
அக் கடற்பரப்பு சர்வதேசக் கடற்பரப்பைச் சார்ந்ததெ புலிகள் வாதிட்டும் இந்தியா அவர்களை மடக்க முனை தருணத்தில்தான் இந்தியக் கடற்படையிடம் கைதாகாதவ கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறான ஒருசில சம்பவங்களைத் தவிர பெ அளவில் இந்தியாவால் புலிகளின் கடல் நடமாட்டத்துக்
ՎիժՊոՊահ,
தடைபோட முடியவில்லை.
o தின
 
 
 
 
 
 

புலிகள் இந்தியாவுக்கான போக்குவரத்துக்கு மீட்டுமன்றி தமது போராட்டத்துக்கான ஆயுதத் தருவிப்புக்காகவும் இக் கடற்பரப்பினைப் பயன்படுத்தி வருகிறார்கள்,
இதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் எடுத்த எத்தனையோ முயற்சிகள் பயனளிக்கவில்லை,
காலப் போக்கில் புலிகள் வன்னியில் தளமமைத்து வன்னிக் கரைகளை அண்டிய கடற்பரப்புகளைத் தமது ஆளுமைக்கு உட்படுத்திக் கொண்டார்கள்
இந் நிலையில் இலங்கை அரசு கடல் வழியில் கை முறிந்த நிலையினையே எய்தியிருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும்கூட புலிகளின் கடற் போக்குவரத்துப் பற்றிய சர்சைகள் பாரிய அளவில் தோன்றி கண்காணிப்பாளர்களையே திணறடிக்க வைத்தது. வாகரைப் படகுத் தாக்குதல், திருமலையில் புலிகளின் படகைத் தடுத்து கடற்படை யினர் முக்கிஸ்தர்களைக் கைது செய்தமை என்பன குறிப்பிடத் தக்க விடயங்களாகும்.
இந் நிலையில்தான் இலங்கை அரசாங்கம் கடற் பாதுகாப்புக் குறித்து இச் சமாதான சூழ்நிலைக்குள் இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ள எத்தனிக்கின்றது.
ஏற்கெனவே இந்தியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்ய பரபரப்புக் காட்டாமலே மிக இராஜதந்தரத்துடன் ரணில் அரசாங்கம் ஏற்பாடுசெய்து கொண்டுள்ளது.
திருகோணமலையில் சீனக்குடாவில் அமைந்திருக் கம் எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு நீண்ட காலக் குத்தகையில் கையளிக்கும் ஒப்பந்தமே அது
வுடன் ரணில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதானது இவற்றை முறியடிக்கும் ஒரு சமயோசிதமான முன்னேற்பாடாகவே தோன்றுகிறது.
சமாதானப் பேச்சுக்கள் ஒருபுறமிருக்க, மறுபடி யுத்தம் ஏற்பட்டால் அதை முறியடிப்பதற்கான ராஜதந்திர ஏற்பாடுகளில் ரணில் ஈடுபட்டு வருகிறார் என்பதையே இவை உணர்த்துகின்றன.
இதேவேளை இந்தியாவுக்கும் இக் கடற் பாதுகாப்பு குறித்த ஈடுபாடு தற்போதய நிலையில் பெரிதும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுடன் கடும் யுத்தம் முளக்கூடிய பதட்டநிலை அதிகரித்துள்ள நிலையில் கடல்வழித் தாக்குதல்கள் பற்றிய அச்சுறுத்தல்களை இந்தியா பெரிதும் எதிர் நோக்குகிறது.
இலங்கைக் கடற்பரப்பை பாகிஸ்தான் பயன் படுத்த முனையுமுன் இந்தியா தனது ராஜதந்திரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முந்திக்கொள்ளவே முனையும்.
ஏற்கெனவே அமெரிக்கா இலங்கையின் வான் பரப்பையும் விமான நிலையங்களையும் துறைமுகங் களையும் பயன்படுத்தும் ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டுள்ளது.
அமெரிக்கா பற்றி இந்தியாவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லையெனக் காணப்பட்டாலும் இந்த யுத்தம் முண்டு தீவிரமடைகையில் அமெரிக்கச் சார்பு நிலை எப்படி அமையுமென இந்தியா உறுதி கொள்ள முடியாது.
எனவே இலங்கைக் கடற்பரப்பில் தனது கரத் தைப் பலப்படுத்திக்கொள்ள இந்தியா ஆர்வம்காட்டும்.
ம் பாதுகாப்பு ஒப்பந்தம்
இவ் ஒப்பந்தம்முலம் திருகோணமலையைத் தமிழீழத்தின் தாயகமாக என்றைக்கும் அமைய முடியாவண்ணம் ரணில் சாமர்த்தியமாக ஏற்பாடு செய்துகொண்டாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பத்திரிகையான சண்டே லீடரில் ரணிலுக்கு மிக நெருங்கிய பத்திரிகையாளர் கட்டுரை தீட்டியுள்ளார். இது அவர்களின் மனக்கிடக்கையை தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை முழுமை யான அங்கீகாரம் அளித்துள்ளது.
வர்த்தக சமுகமும் வலிந்து இந்த உடன்படிக் கையை வரவேற்றிருந்ததானது இது ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ள தென்பதையே வெளிப்படுத்துகிறது.
இடைக்கால நிர்வாகம் பற்றி பேசவுள்ள வேளை யில், வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதேசத் துக்கு உட்பட்ட பகுதியில் அமையும் இவ் எண்ணெய்க் குதங்கள் பற்றி புலிகளின் எவ்வித அங்கீகாரமும் பெறாமலே இந்தியாவுடன் அவசரமாக இவ் ஒப்பந்தத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தின் முலம் இந்தியா தனது எண்ணெய்க் குதங்களைப் பாதுகாக்கும் உரிமையைக் காரணம் காட்டி படைகளை நிறுத்தவும் வழிசெய்கிறது. இது மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்குமானால் புலிகளுக்கு இடையூறான வகையிலேயே அமையும்
இவ்வாறு ஒரு ஒப்பந்தம் கைவசமிருக்க, இலங்கையின் கடற்பரப்பைப் பாதுகாக்கும் நோக்கில மைந்த கடற் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றையும் இலங்கை இந்தியாவுடன் செய்துகொள்ள ஏற்பாடு செய்து வருகின்றது.
இதன் முலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல், கடற் போக்குவரத்து உட்பட கடற் பாது காப்பு தொடர்பான பல அச்சுறுத்தல்களுக்கு இந்திய உதவியைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு வாய்ப் LIT ap.
இதன்முலம் இரு நாட்டினதும் கூட்டான கடல் ரோந்துகள், தகவல் பரிமாற்றம் என்பவற்றுக்கும் வழிவகை கிட்டுகிறது.
மேலும், மீண்டும் யுத்தம் ஆரம்பித்தால் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் புலிகளின் தாக்குதலில் முக்கிய பங்காற்றப் போவது கடல் மார்க்கமாகவே இருக்கும்.
கடல் வழிப்படை நகர்வுகளும், கடற் தாக்குதல் களும், கடல் முற்றுகைகளும் புலிகளின் இராணுவ நடவடிக்கையின் பிரதான அம்சங்களாக அமைந் திருக்கும்.
இக் கடற் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தியா
Dobi DU,
அமெரிக்காவின் இரு போர்க்கப்பல்கள் இலங் கைக்கு வந்து சென்றுவிட்ட நிலையில் இந்தியா தற்போது தனது பாரிய போர்க் கப்பல் ஒன்றை இலங் கையின் கொழும்புத் துறைமுகத்துக்கு மிக விரைவில் அனுப்பி வைக்கவுள்ளது.
அது எப்போது வருமென்பதையும் இரகசிய மாகவே வைத்துள்ளது.
பாகிஸ்தானுடன் யுத்தம் முளும் நிலைமையில் அக் கப்பலின் பிரசன்னமானது இலங்கையைத் தனது தரப்பில் வைத்துக்கொள்ளவும் அக் கடற்பரப்பில் தனது வல்லமையைப் பறைசாற்றவும் மேற்கொள்ளும் ஒரு அடையாளமாகவே அமைகிறது.
இவற்றுக்கு மத்தியில் ஜூ ன் ம்ே திகதி ரணில் இந்தியா செல்லவுள்ளார்.
திருகோணமலை எண்ணெய்க்குதங்கள், மற்றும் கடற் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், சமாதானப் பேச்சு வார்த்தையின் தற்போதைய நிலை ஆகியவை பற்றிப் பேசவும் இவ் ஒப்பந்தங்களை செய்துகொள்ளவுமே இவ் விஜயத்தை மேற்கொள்கிறார்.
அவர் பதவியேற்றபின் மேற்கொள்ளும் இரண்டா வது இந்திய விஜயம் இதுவாகும்.
முதலாவது விஜயத்தின்போது, தென்னிந்திய தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் பாலம் கட்டுவது பற்றிய இணக்கத்தையும், இலங் கைக்கு இந்தியா கோதுமை வழங்குவதற்கான உடன்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டார்.
தற்போது கொழும்புக்கும் இந்தியத் துறைமுக மான தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பற் சேவை நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
ரணிலின் தற்போதைய இந்திய விஜயத்தின் போது அவருடன் உயர்மட்ட இராஜதந்திரிகளும் கூடச் செல்கிறார்கள்
வர்த்தக அமைச்சர் ரவிகருணாநாயக்க ஏற் கெனவே இந்தியா சென்று ரணிலின் வருகைக்காகக் காத்திருக்கிறார்.
ரணிலின் இந்திய விஜயத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்திக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ராஜதந்திர முயற்சிகளைக் கட்டுப் படுத்தும் எந்த சரத்துகளும் புலிகளுக்கும் ரணிலின் அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இல்லை யென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதனால் இவற்றைப் புலிகள் யுத்தநிறுத்த மீறல் களென்றோ, ஒப்பந்த மீறல்களென்றோ குற்றம்சாட்ட UPLņUTC) I அதனால்தான் அமெரிக்காவுடன் செய்யவுள்ள ஒப்பந்தம் குறித்தும் அவர்கள் எதுவித காரசாரமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
ஆயினும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அப் பால் நல்லெண்ணச் சூழலை ஏற்படுத்துவது என்ற விட யத்துக்கு இவை பாதகமானவையாகவே அமையும்
நல்லெண்ணச் சூழ்நிலையானது நம்பிக்கை களைக் கட்டியெழுப்புவதால் மலர்வது
அரசாங்கத்தின் இந்த இராஜதந்திரக் கெட் டித்தனங்கள் அதன் பாதுகாப்புநலனுக்கு அனுகூல மாக இருந்தாலும் பரஸ்பர நம்பிக்கைகளுக்குப் பதிலாக சந்தேகங்களையே புலிகளிடத்தில் ஏற்படுத்
NLD
அது அவர்கள் பக்கத்திலும் யுத்தத்துக்கான தயாரிப்புகளில் அக்கறைகாட்டும்படியான பாதுகாப்பு உணர்வையே ஏற்படுத்தும்,
எந்தவகையிலும் தாம் ஏமாறறுப் பட்டுவிடக்கூடா தென்பதில் எப்போதும் விழிப்பாயிருக்கும் புலிகள் இவற்றையெல்லாம் அவதானித்துக்கொண்டும் மெளன மாயிருப்பதன் அர்த்தம் அவர்கள் தூங்குகிறார்கள் என்பதல்ல.
j©তো 09-15, 2002

Page 5
எதிர்பார்த்ததைவிட சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அமோக வெற்றிகளை அஇதிமுக ஈட்டியிருக் கிறது. அச்சிறுபாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், வாணயம்பாடியில் திமுகவும் மண்ணைக் கெளவியிருக் கின்றன. ஆனாலும், ஜெயலலிதாவி னால் வெற்றியினை முழுமையாகக் கொண்டாடமுடியவில்லை. காரணம் சைதாப்பேட்டை பிரச்சனைதான்.
கள்ள வாக்குகள் அங்கே மிக அதிகளவில் போடப்பட்டதாக எழுந்த புகார்களின் பெயரில், வாக்கு எண் ணிக்கை ஒத்திவைக்கப்பட்டிருக் கிறது.
கொண்டிருக்கிறார். இருந்தும் அஇ
திமுக, அங்கே வெற்றிபெறுவா னேன்?
முதலாவதாக முஸ்லிம்களின்
நண்பன் என்றும் குஜராத் கொடுமை களைக் கண்டிக்கிறோம் எனவும் கூறிக்கொண்டே தேசீய ஜனநாயகக் கூடடணியில் தொடரும் தி.மு.க.வின் மீது முஸ்லிம்களுக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை.
மேலும், ஹனீபா ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் அங்கோ உருது பேசும் முஸ்லிம்களே அதிகம் இரு பிரிவினருக்கிடையே அவ்வளவாக நல்லுறவு கிடையாது. ஹனிபா மிக
geLij Egjigjjebase é.
லாவது அவர் தன யினை மாற்றிக்ெ யானால் அவரது காலமிருக்காது.
இப்படித் தனது களைத் திக்குமுக் ஜெயலலிதாவின் ம யாகவில்லை, திங்க சைதாப்பேட்டையில் என்பது தெளிவாக கடந்த சனிய பதிவின்போது அ பகுந்து விளைய விளைவு, பத்திரி முறைகேடுகள் பற்றி
ஆயினும் ஜெக்கு
வாணியம்பாடியில் புகழ்பெற்ற இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனிபா 19ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். முஸ் லிம்கள் அதிகமாக வாழும் அத்தொகு தியில் வடிவேலு என்ற இந்து வேட் பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறார்.
முன்றாவது அணி வேட்பாள ராகக் கருதப்பட்ட இந்திய தேசிய லீக்கின் ஆரூர் நிவாஸ் 11 ஆயிரம் வாக்குகளையே பெறமுடிந்தது மதி முக இன்னும் மோசம்.அது பெற் றது 3000 வாக்குகள்தாம். இவ் விரு வரும் தங்களது ஜாமீன் தொகையை இழந்தனர்.
தொகுதியில் இந்துக்கள் 60 சதம் அளவிருப்பதாகக் கணக்கிடப்பட்டி ருக்கிறது. கடந்த காலங்களில் இந்துக் கள் அத் தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் ஆதரவு ஒரு வேட்பாளருக்குக் கிடைக் குமானால் இந்துக்களின் ஓரளவு ஆதரவு கிடைத்தாலும்கூட அவர் வெற்றி பெற்றுவிடலாம். அத்தகைய வாய்ப்பு தி.மு.கவிற்குக் கிடைக்க
Naba)GOGLI!
பொதுவாக அ.இ.தி.மு.க வை விட தி.மு.கவே அதிகம் சிறு பாண்மையினரைப்பற்றிக் கவலைப் படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சி குஜராத்தில் கோத்ராவிற்குப் பின் நடந்த வெறியாட்டங்களைத் தயக்க மின்றி கடுமையாகக் கண்டித்ததும் கலைஞர்தாம்.
நாகூர் ஹனீபா பலருக்கும் அறிமுகமானவர். அவரது கணிர் குரலுக்கு ஏகப்பட்ட இந்து ரசிகர் கள் உண்டு. ஜெயலலிதா வேறு தேசீய ஜனநாயகக் கூட்டணியில் மீணன் டும் இணைவதற்கு மனுப்போட்டுக்
யாழ் குடாநாட்டிலிருந்து இடம் பெயர்ந்து புத்தளத்தில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் முஸ்லிம் களின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி இனிமேல் பிச்சை யெடுக்காவிட்டால் வாழ வழியில்லை என்று அந்த மக்கள் பகிரங்கமாகக் கூறுமளவிற்கு "முன்னேறி விட் டது. ஆனால், புத்தளத்தில் உள்ள அகதிகளின் பெயரைச் சொல்லி அர சியல் நடாத்திய பலரும் இன்று அப்படியொரு பிரச்சனை இருப்பது போலவே காட்டிக்கொள்ளாமல் தங்கள் பாட்டில் இருக்கிறார்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்கும் மேல் கடந்து விட்டது. இதற்கிடையில் பல தேர்தல்களில் அந்த மக்கள் வாக்க வித்துவிட்டார்கள்
গুগলোঁ 09-15, 2002
வயோதிபர் எல்லாவற்றையும் விட கடந்த ஒராண்டுகால அ.இ.தி.மு.க. ஆட்சியின்மீது பெரியளவில் அதிருப்தி ஏதும் மக்கள் மத்தியில் எழுந்துவிட
அச்சிறுபாக்கம் முடிவும் மக் கள் ஆதரவு அஇதிமுக விற்குத் தொடர்வதையே எடுத்துக்காட்டுகின் றது. 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அங்கு பா.ம.க தோற்கடிக்கப்பட்டி ருக்கிறது. கடந்த ஆண்டு சட்ட மன் றத் தேர்தல்களில், அஇதிமுக வுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்டு, 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அங்கு வென்றது பா.ம.க.
சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தல் களில் அணிமாறி, திமுகவுடன் கூட்ட மைத்துப் போட்டியிட்டும் குறைவான இடங்களிலேயே பாமக வெற்றிபெற முடிந்தது. இப்போது தான் வென்ற தொகுதியைக்கூட அதனால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
என்னால்தான் ஆட்சிக்கு வந் தார் ஜெயலலிதா, தமிழகத்தை ஆள் வோர் யார் எனத் தீர்மானிப்பது நான்தான் எனத் தம்பட்டமடித்துக் கொண்டிருந்த டாக்டர் ராமதா ஸிற்கு இதுவொரு பலத்த அடி
அதுமட்டுமல்ல, முதலில் வன்னிய ருக்கெனச் சங்கம் தொடங்கி, பின் னர் வன்னியர், தலித், சிறுபான்மை யினர் ஆகிய மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரின் ஏகப் பிரதி நிதி, வித்தியாசமான கட்சி என்று விளம்பரப்படுத்தி, ஆயின் அதி காரத்தை ருசி பார்த்து பொருளும் ஈட்டிய பின் தான் ஏதோ தமிழகத் தையே ஆளத் தொடங்கிவிட்டது போன்ற பிரமையில் ஆழ்ந்து ஆண வத்துடன் அலைந்த ராமதாஸிற்கு இம்முடிவு ஒரு நல்ல பாடம் இனிமே
சொந்த இடங்களில் குடிய மர்த்துவது, நிரந்தர வாழ்வாதாரத் திற்கு வழிசெய்து கொடுப்பது என்று தொடர்ச்சியான பல வாக்குறுதி களால் கடந்த பத்து வருட காலமாக ஏமாற்றப்பட்டுவரும் இந்த மக்களுக் குப் பாதி வயிறு நிரப்பி உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமான சிறுதொகை உலருணவு நிவார ணத்தை அரசாங்கம் வழங்கிவந்தது. கடந்த 6 மாதகாலமாக அதுவும் நிறுத் தப்பட்டுள்ள நிலையில் புத்தளம் வாழ் அகதிகள் அடுத்து என்ன செய்வ தென்று புரியாத நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். "பட்டினி கிடக்க முடியவில்லை பிச்சையெடுக்கக் கிளம்பி விட்டோம்' என்று இந்த மக்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இவர்களை வாழவைப்பதாகக் கூறிய முஸ்லிம் அமைச்சர்கள் தலை
செய்திகள் எதிர் கடுங்க கண்டனங்க கள்ள வாக்குகள் பொதுவாகத் தேர்த தனத்தையும் தமிழ வில் அறிமுகப்படு கருணாநிதி இப்ே றார். ஜனநாயகத் நெரிக்கப்பட்டுவிட் தொகுதி முழுவ பதிவு வேணமென எம்பிக்கள் புதுடில் விரதமிருப்பர் எ6 தனது 79 வயது பி கொண்டாட்டங்கை விட்டார்.
வேறு வழியின் ஆணையம் வாக் யினை ஒத்திவைத்த தென்று அறிய இரு
மைப் பதவிகளை கொள்ள இரவு ப வதைத் தவிர ே யிருக்கிறது என் தாருஸ்ஸலாமில்
பிரஸ்தாபிக்க கிடைக்கும்" புத்தளம் என் வாழ்வுக்கெ தென்று இ பட்டினியில், grassfloor C. புரிவதிலேயே கா
GOTU
சிறுபான் ை தன்னை விட ெ தர் வேறுயாரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணுகுமுறை |II of on ofiau) ფუთვის)
ட்சிக்கு எதிர்
ரசியல் எதிரி ாட வைத்தும் ழ்ச்சி முழுமை കTഞ്ബഞU என்ன நடக்கும் Naba)a).
1று வாக்குப் தி.மு.க.வினர் டிவிட்டனர். 666)GÜG)ITLD ந்தி பந்தியாகச்
சைதாப் பேட்டைக்கு அனுப்பிவைத் தது எதிர்பார்த்ததைவிட மிக அமைதி யாகவே வாக்குப் பதிவு நடந்தேறி யது. கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களிலும், இரண்டு மாதங்க ளுக்கு முன்பு நடைபெற்ற மாநக ராட்சி இடைத் தேர்தல்களிலும் கூட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட் L-5).
பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தபின், ஜெய லலிதா விழித்துக்கொண்டு தனது பரிவாரங்களை அடக்கி வாசிக்கச் சொன்னார். எனவே, இம்முறை கல வரங்களேதும் நிகழவில்லை.
S.O.S.E.D. ble
திஷ்டம் எல்லாவற்றையும் பத்திரிகை யாளர்கள் கவனித்துவிட்டார்கள் எழுதியும் விட்டார்கள் எடுத்துக்காட் டாக ஒரு வாக்குச் சாவடியில், அதி: காரிகள் கள்ளவாக்குப் போடவந்த அஇதி.மு.க.வினரிடம், "ஒரே கும்ப லாக வந்தால் எப்படி? கொஞ்சம் விட்டுவிட்டுத்தான் வாங்களேன். எங்க ளுக்குச் சங்கடமாக இருக்கின்றது" என அழமாட்டாத குறையாகக் கேட்டிருக்கிறார்கள் பிறகு பத்திரி கையாளர்களைப் பார்த்துச் சுதா கரித்து அடுத்து வந்த கள்ள வாக் காளரைத் திருப்பியனுப்பிவிட் டார்கள். ஆனால், அவர் விடுவதாக
தர்மசங்கடமே
க்கட்சியினரின் Gili.
போடுவதையும், தலில் அடாவடித் கத்தில் பெரியள த்திய கலைஞர் பாது புலம்புகி நின் குரல்வளை
தென. தும் மறுவாக்குப் கோரி, தி.மு.க. Gasoluslai) p GNOST GOOTIT அறிவித்தார். மந்ததின விழாக் ள ரத்துச்செய்து
மத்திய தேர்தல் எண்ணிக்கை து என்ன நடந்த அதிகாரிகளைச்
ல் பட்டினி அபாயம்
பாதுகாத்துக் லாகப் போராடு றென்ன வேலை ற தொனியில்
வாய்த் தர்க்கம்
ஆனால், நிலைமையினை வேறு விதமாக அஇதிமுக நிர்வாகிகள் கையாண்டனர். பல வாக்குச் சாவடி களில் திமுக வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் விரட்டியடிக்கப்பட்ட னர். அல்லது விலைக்கு வாங்கப்பட்ட னர் அதிகாரிகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம் இரத்தத்தின் இரத்தங்கள் சற்று முறைத்தால் போதாதா என்ன? அஇதி.மு.க.வினர் அனுப்பிவைத்த ஆட்களுக்கெல்லாம் வாக்குச் சீட்டுக் களைத் தாராளமாக அள்ளிக் கொடுத்தனர். அதிகாரிகளே கண்டு கொள்ளவில்லை என்றால் பொலி ஸார் எதற்காகக் கவலைப்படவேண் டும்? இவ்வாறு பல்வேறு வாக்குச் சாவடிகளில் ஜாம்ஜாமென்று ஆயி ரக் கணக்கில் கள்ள வாக்குகள் GLIT Li Lili'.LLGCSI,
ஆனால், அ.இதிமுகவின் துர
போன்றதொரு மாயையை உருவாக்கி வைத்துக்கொண்டு, சமாதான ரயி லும், சமாதான மாட்டுவண்டியும் விடுவதன் மூலம் எல்லாப் பிரச்சனை களையும் தீர்த்துவிடலாம் என்பது
வெட்டுத் தொடர்பாக அகதிகள் சார்பில் பட்டது. "கவலையை விடுங்கள் எல்லாம் ன்று கூறிவிட்டு வந்தார்கள். அத்தோடு ஊரையே மறந்துவிட்டார்கள். புனர் று ஒரு அமைச்சு அதற்கு உதவி புரிவ
னொரு அமைச்சு.
ஆனால், மக்கள்
எப்படியிருக்கிறது எமது அமைச்
SOS -
கடத்துகின்ற
மக்களுக்குத் ருக்கமான மணி ல்லை என்பது
DIGADA
DUUG,
போலச் செயற்படும் புனர்வாழ்வு
அமைச்சர் ஜயலத் ஜயவர்தன, பிர
தியமைச்சர் நூர்தீன் மஷ9ர் சகிதம் சமீபத்தில் புத்தளம் சென்று திரும்பி யிருந்தார். அதன்போது நிவாரண
இல்லை. மறுபடி வரிசையில் நின்று வேறு ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து, அஇதி.மு.க. ஏஜென்டி டம் இது சரிதானேண்ணே" எனத் தைரியமாகக் கேட்டு அனுமதி பெற்று இரட்டையிலைப் பொத் தானை அழுத்தியபின்தான் அவர் அங்கிருந்து நகர்ந்தார். இதெல்லாம் விரிவாக வெளியிடப்பட்டது.
கரைபரணிடது கள்ள வாக் கென்று நடுநிலைகள்கூடத் தலைப் பிட்டன. இதெல்லாவற்றிற்கும் காரணமென்ன? எப்படியாவது திமு. கவின் கோட்டையாகக் கருதப்படும் சைதாப்பேட்டையில் அதனைத் தோற் கடித்துவிட வேண்டுமென்ற வெறிதான். ஒரு எம்.எல்.ஏ. தி.மு.கவிற்குக் கிடைப் பதால் ஆட்சி மாறப்போவதில்லை. ஆனாலும் முறைப்படி தேர்தலை நடத்த அஇதிமுக அரசு தயாரில்லை.
விளைவென்ன? கருணாநிதியின் கோபத்திற்குப் பயந்து மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்குக் கண்ண சைக்க, இப்போது விசாரணை நடை பெறுகிறது.
சீர்கெட்டிருந்த திமுக-பாஜக உறவு மீண்டும் சீர்பெறுகிறது. கடந்த ஆண்டு கருணாநிதி கைதின்போது நடந்ததுபோல, இப்போதும் அஇதி. முக அரசிற்குக் கடுமையான நெருக் கடி கொடுக்கப்படும்
இதையெல்லாம் தேவையில்லாமல் ஜெயலலிதா வரவழைத்துக்கொண்டி ருக்கிறார். பொதுவாகவே அவர் பாடங்களைக் கற்றுக்கொள்கிறார் என்பதில் ஐயமில்லை. கடந்த ஆட்சித் தவறுகளையெல்லாம் இப்போது அவ்வளவாகப் பார்க்க முடிவதில் லையே. ஆனாலுங்கூட இன்னமும் அவருக்கு நிதானமும், பெருந்தன் மையும் வராமலிருப்பது வேதனைக் குரிய விடயமே
வெட்டுத் தொடர்பாக அகதிகள் சார்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. 'கவ லையை விடுங்கள் எல்லாம் கிடைக் கும்" என்று கூறிவிட்டு வந்தார் கள். அத்தோடு புத்தளம் என்ற ஊரையே மறந்துவிட்டார்கள் வன்னி புனர்வாழ்வுக்கென்று ஒரு அமைச்சு அதற்கு உதவி புரிவ தென்று இன்னொரு அமைச்சு ஆனால், மக்கள் பட்டினியில். எப்படியிருக்கிறது எமது அமைச் சர்களின் சேவை
தேர்தல் காலங்களில் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கையைக் கூட்டிக்கொள்ளப் புத் தளம் அகதிகளை ஒரு வரப்பிரசாத மாகப் பயன்படுத்தும் முஸ்லிம் காங் கிரஸ் போன்ற கட்சிகள் தேர்த லுக்குப் பின்னரும் அந்த மக்களுக் காக ஏதாவது செய்ய முடியுமா? என்று சிந்திப்பது நல்லது

Page 6
சிங்கப்பூரில் தங்குமிடவசதி
சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும்
அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார்
விபரத்திற்கு LLLLSLLLLLSL LLLLS SS SLLLLL L 0LLL 0LL0LLLLLSLS SYYLLLSSL0L0S 10, Anson Road, #15-14 International Plaza, Singapore 079903 எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி எண்.
மட்டக்களப்பு மா லிம் பாடசாலைகளி மாணவர்களின் விபர கோரி புலிகள் மு அதிபர்களுக்குக் கட்
<9ийц= 0065-975, 14 941 e-mail: inggam wedding@hotmail.com
Giliilianapolitial
ܠܐ .
புலிகளின் கல்வி அனுப்பிவைக்கப்பட் தரம் ஒன்றிலிருந்து மாணவர் தொகை சமர்ப்பிக்குமாறு ே ருந்தது.
புலிகளின் இந்த கடந்த மே மாதம் மாவட்ட முஸ்லிம் அனைவரும் மட்டக் யர் கலாசாலையில் மாணவர்களின் வ தார்கள் பாடசாை கள் வரவழைக்கப்ப
முஸ்லிம் மாண
Z புலிகள் பெற்றிருப்பு
O9. Z கவலைகொண்டுள்ள
ஏற்கனவே தமிழ்
1953 விபரங்களையும் புலி
பிடத்தக்க
TLTTL TTT S LLL YLLLT S LTLLLLL எங்கு சென்றிர்? எங்கு சென்றிர் நின் தங்கமலர்ப் பாதம் பட்ட சுவடுகள் அடியொற்றி அரற்றுகின்றோம் விம்மி வெடிக்குதே நெஞ்சு விடைபெற்றுப் போணிரா ஐயா! இம்மியளவும் சினங்கொள்ளத் தெரியாத உமை எங்ங்னம் மறக்கும் எம் இதயம் ஏமுேழு ஜென் மத்திற்கும். சொரிகின்ற கண்ணிரை விட சொல்லாமல் கனக்கின்ற துயரங்களுடே ஆத்மா சாந்திக்காய் வேண்டி நிற்கின்றோம்.
பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,
உற்றார், உறவினர் நண்பர்கள்
இல, 162, மாதம்பிட்டி வீதி, கொழும்பு-15,
LL LS S S S S S S S S S SLS SLS SLS SLS SLS SL LLLL
"உங்களது பெரிய பிரச்சனை, நடுத்தர பிரச்சனை,
சின்னப் பிரச்சனை நம்பிக்கையாக உங்களுக்கு செய்து தரப்படும் 100% உத்தரவாதம் உங்கள் பிரச்சனைக்குரிய விடை உடனடியாக உங்கள் பிரச்சனை எதுவாகினும் என்னுடன் தொடர்பு கொள்ளவும் துரிதகதியில் செய்து தரப்படும் பெண் பிரச்சனை, பாலியல் பிரச்சனை வாழ்க்கையில் வெற்றி பணக்காரனாக வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புகொள்ளும் இடம்:
இவருக்கு உதவ தலைமையகத்தில் உள்ள இவர
முடியும்
கணக்கு இலக்கம் (N
விரும்புவோ
சந்தாக் கட்டன .
PR, DANSOKHOAL இலங்கையில் தபா 55, Rue des Poissonniers, 75018. Paris, France. காரணமாக சந்தாக் கட்ட grബി-014252036 அது சம்பந்தமான LLLL S S MS MS S S S S S S S S S S S S S S S S S SS நாடுகள் A
ஐரோப்பிய நாடுகள்
-9|6)ւDifl3 + n, kohrւn
மத்திய கிழக்கு நாடுகள்
GUTT LQ295 609560) ULI சந்தோஷமாக்குங்கள் 95 TGOMSTIL LID உள்ளூர்
என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்
S L L L L L L L L LS S LSY Y SSL S L L L L L L L L L L
14224 காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
بربر ( 19754 5-074:fel)
சந்தா செலுத்தி தபாலில் தினமு DD Enterprises GIg)Lö GUuslo) GT வங்கிக் கட்டளைகளை முகாமை Welawatta, Colomb0:06, Srilainka GIG கொள்ளலாம். இந்த முகவரிக்கு Արւգաւն,
உள்ளூரில் சந்தா பெற வி J,TJ. J. J.LLGOGITALITJ. G. GJGJIGJIGJ 6J 600 GODT LD "Manager Thinamurasu' i L5655 L Talau Thinamura su Va Colomb006 என்ற முகவரிக்கு அ
III,
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா? நிம்மதியில்லையா? உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகபோக வாழ்வு பெற பிரிந்த காதல் ஒன்று சேர காதல் கைகூட தீரா நோய் தீர, குழந்தைப் பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது இன்று இந்த மாதம் இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும் கைரேகை ரீதியாகவும் காண்ட | அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் I.K சாமி (DGAN) அவர்களைச் சந்தியுங்கள் வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் பெருமிதம் எமது 39 வருட சேவையே இவ்வரிசையில் நாம் ஒருவரே! இனி என்னைப் பற்றி
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக் கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிசு நிறுவனம் ஒரு மாபெரும்
அவர் அவர்
ՄAUII GH (U56 Alä) ULL
ല
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டத்திலுள்ள சகல முஸ் ம் கல்வி பயிலும் முஸ்லிம் ங்களைச் சமர்ப்பிக்குமாறு zijGS)LD LITLJFT 6006).J. Gislao தமனுப்பியுள்ளனர்.
ப் பொறுப்பாளரினால் ள்ள அந்தக் கடிதத்தில் பதினொன்று வரையான னை வகுப்பு ரீதியாகச் கட்டுக் கொள்ளப்பட்டி
வேண்டுகோளுக்கிணங்க 22ந்திகதி மட்டக்களப்பு ாடமசாலை அதிபர்கள்
|DamneM. Egilsulisög. Elshg uslugilēšej LDIJETITUTIIb GlaDOL GlöITGjög
டென்மார்க்கிலிருந்து கொழும்பு வந்திருந்த மணமகனைத் திருமணம் செய்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து படகு முலம் மன்னாருக்கு வந்த யுவதி ஒரு வரும் கடந்த வாரம் இடம்பெற்ற படகு விபத்தின்போது உயிரிழந்தார்.
கடந்த 25ம் திகதி சனிக்கிழமை மன்னார்க் கடலில் தமிழகத்திலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டுவந்த படகு கவிழ்ந்தது. அந்தப் படகில் பயணம் செய்த காங்கேசன்துறையைச் சேர்ந்த சகீலா என்ற யுவதிக்கே இந்த அகால மரணம்
நேர்ந்திருக்கிறது. இவரை மணம் முடிப்பதற்காகக்
கொழும்பிற்கு வந்திருந்த மணமகன், மன்னார்
சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் திரும்பியிருக்
கிறார்.
மணமகளை டென்மார்க்கிற்கு அழைத்துச் செல்வ
களப்பு அரசினர் ஆசிரி தற்காக மன்னார் சென்ற அவருக்கு ஏமாற்றமே சமுகமளித்து முஸ்லிம் காத்திருந்தது. படகு விபரீதத்தைக் கேள்வியுற்ற
பரங்களைக் கையளித் நேரத்திலேயே அதிபர் டிருந்தார்கள் பர்களின் விபரங்களைப் து குறித்துப் பெற்றோர் னர்.
மாணவர்களின் முழு
கள் பெற்றிருப்பது குறிப்
ப் பகுதி
காழும்பு-1, கொட்டாஞ்சேனை லக்கம் 27414 வது ஒழுங்கையில் வசிக்கும் எம்ஆர்எம்சஹீல் என்ப வர் கடுமையான இருதய நோயி னால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வைத்தியர்களினால் பார்சு செய்யப்பட்டிருக்கும் அவ ர சத்திரசிகிச்சையை மேற்கொள்வ தற்காகச் சுமார் 8 லட்சம் ரூபா தேவைப்படுகிறது போதிய வரு மானமின்றித் தவிக்கும் இந் நபர் தனது மருத்துவ சிகிச்சைக்காகத் தனவந்தர்களினதும், பரோபகாரி ளினதும் பேருதவியை நாடிநிற் கின்றார். ர், தேசிய சேமிப்பு வங்கியின் து கணக்கிற்குப் பணம் அனுப்ப
.S.B) 1-0001-05-07091
Tibert es TLD அதிகரிப்பு விபரம்
கட்டண அதிகரிப்பு ணமும் உயர்த்தப்பட்டுள்ளது விபரம் பின்வருமாறு:
தவருடம் 16 மாதம் 3 மாதம் , 3000 (5,1500 ரூ.750 3650 ტეს, 1800 || ტეს, 900 5, 2600 @l300 | @650 5, 850 ரூ.450 | ரூ.250
ரசு வாரமலரை பெறவிரும்புவோர் தப்பட்ட காசோலைகள் அல்லது Is oifil faoi (up)' ar lóA, Nelson Place, ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் வந்து நேரில் பணம் செலுத்தவும்
ரும்புவோர் சந்தாத் தொகையை தை தபாற்கந்தோரில் மாற்றும் என்னும் பெயருக்கு கட்டளையிட்டு amalar 16:A, Nelson Place, WelliaWatta, றுப்பிவைத்தல் வேண்டும்.
அவர் உடனடியாக அங்கிருந்து யாழ்ப்பாணத்
திற்கு வந்து சேர்ந்தார். பிரஸ்தாப யுவதியின் அடை
யாளங்களை யாழ் நீதிமன்றில் தெரிவித்தார்.
புங்குடுதீவில் கரையொதுங்கிய அந்த யுவதியின்
சடலம், அரச செலவில் அங்கேயே அடக்கம் செய்யப்
அனு மதியுடன் யுவதியின்
பட்டுவிட்டது. அங்கு சென்ற மணமகன் நீதவானின் சடலத்தைத்தோண்டி யெடுத்து இந்து சமய முறைப்படி தகனம் செய்து அஸ்தியுடன் டென்மார்க் செல்லவிருக்கிறார். 1990ம் ஆண்டு தமிழகத்துக்குச் சென்றிருந்த பிரஸ்தாப யுவதியைத் தமிழகத்திலிருந்து விமானத்தில் அழைத்து வரக் கடவுச் சீட்டுப் பெறமுடியாமல் போனதால் அவரைப் படகுமுலம் தாயகத்திற்கு அனுப்பிவிட்டு
மணமகனான இளைஞர் விமானமுலம் கொழும்பு வந்து அங்கிருந்து மன்னார் சென்றதாகக் கூறப்படு
கிறது.
S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S
TLLLS LLLLLLLLLTTSTTTTLLL LLLLLL வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமண சேவை சிறந்த முறையில் சமய முறைப்படி ஒழுங்கு செய்து கொடுக்கப்படும் மற்றும் பதிவுத் திருமணம் தங்குமிட வசதி, தங்கு மிடங்களில் சமைத்து சாப்பிடும் வசதி போக்குவரத்து வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் குறைந்த செலவில் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்
தொடர்பு சிங்கப்பூர் N.Thanga T. Prince,
P. Rajan
No. 5, Starlight Road, Singapore. 217758, KOJ
Opposite Rangoon Road, HP 072-840708,
348349.
Te|| || 29749242978619 H, P : 98501222
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர வெறுத்த உறவினர்கள் வேண்டியவர்கள் அன்பாக இருக்க காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய் தாழ்வு மனப்பாண்மை கல்வி தொழில் விவாகம் வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை வெளியில் சொல்லவெட்கமான பிரச்சினைகள் தீய பழக்கம் மனிதத் தீமை மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ் பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்தக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை L S aLLLL LL T TL LLL LLTTTTM TTTM TTTT TLTLTTLL LLTLL S STTTT LL
all'UGLD)
தெய்வீக மருத்துவம் National Theiveega Sakthy Foundation International Interregious Traditional
& Medical & Divine Service
சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No - HA/4/BT219
| II oil I I III goy)I(80uIIg5)n II S.A.M.P, „J.P. (SL)
.N EEGAلKNX
( 黜 am SriLanka "e":"ണ്ണ് 6100.98 D
Colombo 04. in by மட்டக்களப்பிலும் சந்திக்கலாம்
SLLLLLLSLrS LSLSLSS SSYSSS SSttLLSLLS LLLLLSLLLStStSLLLLLLLS (5. м
“ OSPEL DARKNESS LIFE AND LET'L
தம் பணத்திற்கு ரசீது வழங்குகின்றோம்.
விசேஷமாக வெளிநாட்டவர்க
LUGUTTU) ளின் ஆயிரக்கணக்கான ஆசீர்வாதக் கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன.
அதி GANGST GIGGST GROTEJUEGO GITT GIGGST
o ஏனோதானோ என்றில்லாது
சயல்திறனைக் காட்டியதனாலேயே
உண்மைச் சேவை என்பதால் எனக்குப் பேராசிரியர் பட்டம் தந்தார்கள் N S. தி பட்டம் கிடைத்தது. அகில இலங்கை சமாதான நீதவானாக நியமித்தார்கள் ாகர பூசணம் பட்டம் கிடைத்தது பங்களாதேசத்தில் சோதிட ஆராய்ச்சித்துறை 3R سل ன்னை அங்கத்தவராகச் சேர்த்துக்கொண்டார்கள் இன்னும் எத்தனை எத்தனையோ A. ZAN கள் இதற்குக் காரணம் எனது உண்மையான மனச்சாட்சிக்கு விரோதமற்ற
பயே இனி உங்கள் குறை என்ன?
த்துறையில் விசா மாஸ்டர் கார்ட் வசதி மற்றும் இன்ரர்நெட் சைட், ஈ மெயில், ஃபக்ஸ் வசதிகள் எம்மிடம் மாத்திரமே உண்டு.
மேபீல்ட் வீதி
டில் ஃப்ளவர் பாலர் பாடசாலைக்கு முன்)
Օտո (Լքւbւ-13,
லபேசி:466271,4657134246346620461137,46820
ge. கொட்டாஞ்சேனை விதி
33, Gil Zuia,5)
கண்டி வீதி, நுவரெலியா தொலைபேசி: 05222508,350972309323336, 23570 தொலைநகல் 00945-235097 F G Louilla); drpksamy@slitnet.lk Għajn GDFL, www.imexpolanka.com/drsalmi
லநகல் 00941-344831

Page 7
க்கிய தேசிய முன்னணியின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ சகிதம் ஐரோப்பாவுக்கும், பிரிட்டனுக்கும் கடந்த வாரம் முதல் தடவையாகப் பயணஞ்செய்திருந்தார். இவ்விஜயம் இலங்கையில் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுவரும் சமரச முயற்சிகளைப் பொறுத்தவரை முக்கியத்துவம் மிக்கதாகவே விளங்கியிருந்தது. இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகள் என்றுமில்லாதவாறு சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெற்றதாகவிருக்கின்றது. அத்துடன் தீர்வு முயற்சிகள் முன்னேற்றகரமாக இருக்கும் பட்சத்தில் புனரமைப்புப் பணிகளுக்கும், அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பெருமளவு நிதியுதவியை வழங்குவதற்குச் சர்வதேச சமூகம் தயாராகவிருக்கின்றது. இந்நிலையில் சமரச முயற்சிகள்பற்றி நேரடியாகவே வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விதத்தில் பிரதமர் ரணில் ஐரோப்பிய 9. DJ) LJUШ6М2,609. மேற்கொண்டிருந்தார். இவ்வெளிநாட்டுப் பயணத்தின்போது பிரதமர் ரணில், வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ ஆகியோர் ஒரே குரலில் இனப்பிரச்சனை குறித்து நம்பிக்கை தரும் கருத்துக்களை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கதாகவே விளங்கியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தோ அல்லது அவர்களது நடவடிக்கைகள் குறித்தோ எதனையும் கடுமையாக விமர்சிப்பதை அவர்கள் இருவரும் தவிர்த்திருந்தனர். பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற ஆட்சியைக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிநாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்கெதிரான ஒரு பிரசாரப் பீரங்கியாகவே செயற்பட்டிருந்தார். பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதச் செய்வதில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் பிரசாரம் பெரிதும் உதவியிருந்தது. பிரிட்டன் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின்மீது தடையைக் கொண்டுவந்ததும், ஜனாதிபதி சந்திரிகா தமது வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் சகிதம் ஒரு விரிவான மேற்கத்தேய சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். அப்போது எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை ஒரு முற்றுமுழுதான பயங்கரவாத அமைப்பாகவே சித்தரித்துக் காட்டியதுடன் சமரச முயற்சிகள்
Sau (GICDTP
gogo 09-15, 2002
2N கூட்டமைப்புக்கட்சிகளுக்கு இப்ப பெரிய சோதனை யென் னெண்டால் தங்கட தலைவர் மாற்ற நினைவு தினங்களையே கொண்டாட ஏலாமல் இருக்கிறது தான். ரெலோவுக்கு சிறீசபா ரத்தினத்தின்ர நினைவைக் கொண்டாடபுலிகளிட்ட இருந்து பெமிஷன் கிடைக்கேல்ல. கூட்டணி அமிரண்ணையை அம்போவெண்டு விட்டிட்டுது. நினைவுதினத்தை தியாகிகள் தினமெண்டு பிரகடனப்படுத்தி வருஷாவருஷம் ஜூன் 19ம் திகதி வலு பிரமாதமா வவுனியாவில கொண்டாடிவாற ஈபிஆர்.எல்.எப். (சுரேஷ் அணி) இப்ப என்ன
கூட்டமைப்புக்காரரிட்ட இப்ப எதக்கேட்டாலும் பெருமுச்சுத்தான் வருகுது. கிட்டடியில ரி.வி நிகழ்ச்சியொண்டில கதைச்ச ஒரு கூட்டமைப்பு எம்பி, எங்களால சனத்துக்கு ஒண்டும் செய்ய ஏலாத நிலையெண்டு ஒப்பினாச் சொல்லிப் பெருமுச்சு விடுறார்.
குறித்து நம்பிக்கை தரும் விதத்தில் எதனையும் ஜனாதிப சந்திரிகாவோ அல்லது கதிர்காமரோ தெரிவித்திருக்கவில்லை. இதன் காரணமாக சர்வதேச சமூகம்கூட இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளில் எத்தகைய ஆக்கபூர்வமான அணுகுமுறையையும் எதிர்பார்க்க முடியாதநிலையே ஏற்பட்டிருந்தது. ஆனால், இத்தடவை சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கையின் இனப்பிரச்சனை குறித்து ஒரு தெளிவான விளக்கம்
வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தீர்வு முயற்சிகளின் அவசியம்பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, இம்முயற்சிகளில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதையும் பிரதமர் ரணில், வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ ஆகியோர் சர்வதேச சமூகத்திடம் தெளிவு படுத்தியிருந்தனர். இந்நிலையில் சமரச நடவடிக்கைகளை நன்கு வடிவமைத்துத் துரிதப்படுத்தவேண்டியதே அவசியமானதாகின்றது. எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்கும், ஐக்கிய
தேசிய முன்னணி அரசுக்குமிடையே
கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 100 நாட்களைப் பூர்த்தி செய்திருக்கின்றது. இந்த ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தில் அவ்வப்போது சிறு சர்ச்சைகள் தோன்றியிருக்கலாம். ஆனால் ரணில் அரசாங்கமும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான யுத்தநிறுத்தத்தைப் பேணுவதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்திவருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தம் படிப்படியாகக் காத்திரமடைந்துள்ள நிலையில் இதன் அடிப்படையில் சமரசப் பேச்சுக்களுக்கான
பணிகளை முன்னெடுக்க வண்டியதே அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைய வேண்டும். ஏனெனில் சமரசப் பேச்சுக்கள் ஒரு நீண்ட பயணமாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகக் கோட்பாடு என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு-கிழக்கின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் புவியியல் கட்டமைப்புக் குறித்து உறுதியாக வரையறை செய்யும் விதத்திலேயே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்பதை
பத்மநாபா
பிபிசியில பேசின மற்றொரு 3 தாங்கள் மக்களுக்கு ஒண்டும் குறைப்படுறதுநியாயம்தானெண்டு செய்ய ஏலாட்டிலும் அவை சன செய்யலாம். பாராளுமன்றக் கதி ஒட்டிக்கொண்டிருக்க, பேசாமல்
பிரித்தானியாவுக்குப் போன தீர்வு அமைய வேணுமெண்டு இட வந்திட்டார். அரசியல் யாப்பு ஒற்றையாட்சிமு சமஷ்டித் தீர்வுதான் சரியான கூட்டமைப்பு எம்பிமார் ஏணிப்பவா Jøofod Gudforggår Sirigid இவைக்குமோ தெரியாது?
எதிர்பார்க்க முடிய கடந்த காலங்களில் இனப்பிரச்சனைை மூன்று ஒப்பந்தங்க GligijuLULJUL'ILLGOT. இவற்றில் முதலிரு கிழித்தெறியப்பட்ட செய்யப்பட்ட இந்தி ஒப்பந்தத்தை அடிப் கொண்ட அதிகார தீர்வுத் திட்டம் மா நிர்வாகமுறையை அறிமுகப்படுத்திய ஆனால், வடக்குபிரதேசங்களுக்கா தீர்வைப் பொறுத்த LDITUGT600T960U60 L
GOLDLLDITSE3, Gla, TGII வலுவற்றதாகவே அ இன்றைய பிரதமர்
விக்கிரமசிங்க ஓர் அமைச்சராகவிருந் கொண்டுவரப்பட்ட
இலங்கை ஒப்பந்த
அதனோடிணைந்த தீர்வுத் திட்டமுமாகு திட்டம் வடக்கு-ச் பிரச்சனையைத் தீ இந்நிலையில் ஆக்கபூர்வமான தீர் திட்டமொன்றின் மு வடக்கு-கிழக்குப் தீர்வொன்றைக் கா என்பதே தற்போது 2.60TTULL06T6T5
ஆனால்பாருங்கே
புத்தள அகதிமுகாம் முஸ்லி எச்சரிக்கை விட்டிருக்கினம், வி அகதிகள் நிவாரணம் ஐஞ்சாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ノつ த தரதது வைகக ( ஜதந்திரி
[ 916ᎠᏠr60I UIT O
ہے۔ ܗܝ ܓܠ ஒப்பந்தங்களும் | ""<---------------------س== ""
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றுமைப்பட்ட நிலையையே IGOLUTö, ő, இத்தடவை பிரிட்டனுக்குப் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. UITGUGUITë,56) பயணஞ்செய்தபோதுகூட வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ITSMTG60)L வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கு ஆகிய பிராந்தியங்கள்
ஒரு விரிவான அதிகாரப் இங்கிலாந்துடன் ஒன்று சேர்ந்த பரவலாக்கம் இருக்கவேண்டியதன் ஒரு கூட்டமைப்பே ஐக்கிய ழக்குப் அவசியத்தைக் குறிப்பிட்டிருந்தார். இராஜ்ஜியமாகும். அரசியல் முன்னைய இலங்கைத் தலிைவர்கள் வேல்ஸ், ஸ்கொட்லாந்து ஆகிய
இனப்பிரச்சனைக்குப் பிராந்திய்ங்கள் பிரிட்டனில் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே விரிவான அதிகாரப் பர
தீர்வு காணப்படவேண்டும் எனக் கூறிவந்தனரே தவிர, எத்தகையதொரு தீர்வுத் திட்டம் ஏற்புடையதாகவிருக்கும் என்பதைக்
ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயரைச் சந்தித்த பிரதமர்
மைந்திருந்தது.
Tçflậ)
இளம்
காலகட்டத்தில் தே இந்திய
püD
ygssá, sóló álytDeflsjö, ÚlflLLóflóð
மாகாணசபைத்
ம். இத்தீர்வுத் காணப்படும் அதிகாரப்
பரவலாக்கல்முறையைத் தழுவியதாக
3,3,66606). இலங்கை இனப்பிரச்சனையை
அணுகத் தாம் உத்தேசித்துள்ளதாகத்
வுத் தெரிவித்துள்ளார்.
GUCLD பிரித்தானியா ஐக்கிய இராஜ்ஜியம்
ரச்சனைக்குத் (United Kingdom) 6T60
ண முடியும் அழைக்கப்படுகிறது. இந்த ஐக்கிய
இராஜ்ஜியம் என்ற சொற்பதம் பிரிட்டனில் வேற்றுமையிலும்
ம்பாறைக் கூட்டுக்கட்சி எம்பி, செய்யேல்லையெண்டு அவை ஒப்புக்கொண்டிருந்தார். ஒண்டும் த்துக்காக ஒண்ட மட்டுமாவது ரயில என்ன பிஸினா பூசியிருக்கு ஒதுங்க வேண்டியதுதானே! பிரதமர் பிருத்தானிய மொடலில த்துக்குத் தக்கபடி சொல்லிட்டு பிருத்தானியாவில இருக்கிற றக்கான யாப்புத் தானுங்கோ ர்வெண்டு வாய்கிழியக் கத்திற பொத்திக் கொண்டிருக்கினம்? சனத்துக்குத்தான் தெரியாது.
வலாக்கத்துக்குட்பட்டவையாகும். இப்பிராந்தியங்களின் ஆட்சி நிர்வாகம் இவற்றுக்கே உரிய பாராளுமன்றங்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களை பரந்துபட்ட அமைப்பாகவே ஐக்கிய இராஜ்ஜியம் இருக்கின்றது. Glfü Ligos GW GGJ GJ6), ஸ்கொட்லாந்து ஆகியவை தனித்தனியாகப் பாராளுமன்றங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், மொழி, மதம், கலாசாரப் பின்னணி என்பவற்றில் ஐக்கிய இராஜ்ஜிய மக்களிடையே எத்தகைய பாரிய வித்தியாசமும் காணப்படவில்லை. ஆங்கில மொழி, கிறிஸ்தவ மதம் என்ற அடிப்படையில் கலாசார ரீதியாக மிகச் சிறியளவிலான வித்தியாசத்தையே வேல்ஸ், ஸ்கொட்லாந்து மக்கள் கொண்டுள்ளனர். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை மொழி, மதம்,
R பரம்பல் என்ற ரீதியில் தமிழ், சிங்கள இனங்கள் முற்றிலும் இரு வேறுபட்டவையாகவே இருக்கின்றன. எனவே சமரசத் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு பிரிட்டிஷ் பாணியிலான அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதுபற்றிப் பிரதமர் ரணில் பிரஸ்தாபித்திருப்பது வரவேற்புக்குரியதாகவே இருக்கின்றது. பிரிட்டனில் மட்டுமல்ல; சுவிற்சர்லாந்து, கனடா அமெரிக்கா, அயல்நாடான இந்தியா ஆகியவற்றில்கூட அதிகாரப் பரவலாக்கத்தின் மூலமே இன, மொழி மற்றும் பிரதேசவாரியான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனையையும் மிகவிரிவான அதிகாரப் பரவலாக்கத்துடன் தீர்த்துவைப்பதா? அல்லது கிழக்குத் திமோர் போல
ரு புதிய ரசவிக்க அனுமதிப்பதா? என்பதையே இலங்கையின் ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டியோராகின்றனர். O
உதவி அமைச்சர் கிட்டடியிலழுத்தளம்போய் சமாதானம் சொல்லியும்
யுத்தத்தை நிறுத்திக் காசை மிச்சம்
பிடிக்கிறவை அப்பாவி அகதிகளுக்கு சாப்பாட்டை நிறுத்தி ஏன் அடிவைத்தில அடிக்கவேனும்?
சமாதானம் சமாதானமெண்டிட்டு சிக்கலில மாட்டிற விஷயங் கள் கனக்கநடந்துகொண்டு போகுதுங்கோ சமாதானத்தைப்பற்றி விளக்கம் சொல்ல ஐரோப்பா போன ரணில் ஐரோப்பாவில இடம்பெயர்ந்திருக்கிற இலங்கைத் தமிழருக்கு வேட்டு வைக்கிற ஒப்பந்தமொண்டையுமெல்லே செய்திட்டு வந்திருக்கிறார். எங்கப்பா போய் ஒளிஞ்சிருக்கினம் எங்கட கூட்டமைப்பு எம்பிமார்? அவர் ஐரோப்பா போக முன்னம் தங்களக் கூப்பிட்டு ஏதோ உத்தரவாத மெல்லாம் தந்ததா பத்திரிகை அறிக்கை குடுத்தவை இப்ப எங்கபோய் முகத்தை வைச்சுக்கொண்டிருக்கினம்?
யாழ்ப்பாணத்துக்கு தனியார் ஏரோப்பிளிேன் விடுறதாப் பெரிசா விளம்பரப்படுத்திச்சினம். ஆனால் டிக்கட் விலை முந்தினதை விடயுமெல்லோ உயரத்தில பறக்குது அதுசரி, அந்த டிக்கெட்டிங்
ஏஜென்ஸியை அமுக்கியிருக்கிறவர் யார் தெரியுமா, குளுதாறன்
கள் பிச்சை எடுக்கப் போறதா Fulb Guy difugiuri (LIT), மாசமாக் கட்டாம் புனர்வாழ்வு
கண்டு பிடியுங்கோ அவர் முந்தி மொனரா விமான டிக்கட் ஏஜென்சி எடுத்து மோசடிசெய்ததாப் பெயர் வாங்கின யாழ். aNLILITif, 6'ILI ölgoloğa Ti

Page 8
பெண்ணாக இருந்து ஆணாகப் பால் மாற்றம் செய்துகொண்டு லிண்டா என்ற பெண்ணை மணம் முடித்த மைக்கல் கன்ட்ராஸ் என்ற அமெரிக்கர் தனது மனைவியிட மிருக்கும்பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக் குத்தொடுத்துள்ளார். லிண்டாவோ தனது கணவரின் நிஜவாழ்வை அம் பலப்படுத்துவதன் மூலம் பிள்ளை களை அவரிடம் ஒப்படைக்க முடி யாது என்று வாதிடுகிறார். பால் மாற்றத்திற்கு முன்னர் தான் ஒரு ஆண் அல்ல என்பதை மைக்கல் ஏற்றுக்கொள்கிறார்.
இந்த வழக்குப்புளோரிடா சட்ட நிபுணர்கள் மத்தியில் பெரும் சர்ச் சையைக் கிளப்பியிருக்கிறது. விவா கப் பதிவுப் புத்தகத்திலும் பிள்ளை களைத் தத்தெடுத்த பத்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று அவர் ஒரு ஆணா? அல்லது தன்னை ஒரு ஆண் என்று கூறிக்கொண்ட பெண்ணா? இந்தக் கேள்விக்கான விடை புளோரிடா சட்டத்தில் இல்லை. அதனால் இந்த வழக்கை 618 Tiflöse,ün பதி, மைக்கல் கண்ட்ராஸ் எப்பொழுதாவது தந்தை யாக இருந்திருக்கிறாரா? என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. அடிப்படையில் ஒரே பால் ருமணத்தைப் புளோரிடாச் சட்டம் அனுமதிப்பதில்லை. அதனால் இது ஒரு பால் திருமணமா? இல்லையா? என்பதையும் தான் தீர்மானிக்க வேண்டியிருப்பதாக நீதிபதி ஜேராட் ஒபிரியன் கூறுகிறார். அவர் வழங்க விருக்கும் தீர்ப்பு புளோரிடாவில் மட்டுமல்லாது அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களிலும்கூட முன் மாதிரிக்கட்டளையாக அமையவிருக் கிறது.
ஒஹியோ ஐங்டவனைச் சேர்ந்த மார்க்கோ கன்ட்ராஸ் வளர்ச்சிப் பரு வத்தில் தனது மார்புகள் பெரிதாக இருப்பதையும், முகம் மென்மையாக இருப்பதையும் கண்டு வெறுப்படைந் தார். தனது உணர்வுகள் ஆண்களின் உணர்வுகளுடன் ஒத்துப் போவதைக்
ந்தவர்நீப் இந்தழெயேற்தீப்து)
கண்டுகொண்டார். தனது 17வது வயதில் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வைத்திய சிபார்சின்படி ஆணாக மாறுவதற்குரிய ஹோமோன் களைப் பெற்று "மைக்கல்' ஆக மாறினார்.
படிப்படியாக அவரது குரலிலும், உடலிலும் மாற்றங்கள் ஏற்படவாரம்பித்தன. இன்று மைக்கல் பரந்த மார்பும், அடர்ந்த மீசையும் கொண்டவராகக் காணப்படுகின்றார். 1987ம் ஆண்டு தனது மார்பு கள், கர்ப்பப்பை ஆகியவற்றைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டார். பிறப்பத்தாட்சிப் பத் திரத்தில் பெண் குழந்தை என்றே குறிப்பிடப் பட்டிருந்தபோதிலும் சிகிச்சையின் பின்னர் அவரைத் தமது மகனாகவே பெற்றோர் கருதி னர் வழக்கு விசாரணையின்போதும் அவ்வாறே சாட்சியமளித்துள்ளார்கள் 1988ம் ஆண்டு லிண்டா, மைக்கலின் வாழ்வில் குறுக்கிட்டாள் புளோரிடா சூப்பர் மார்க்கட் ஒன்றில் வேலை பார்த்த இருவருக் கும் இடையில் ஆரம்பத்தில் சாதாரண நட்பாக ஆரம்பமான உறவு பின்னர் ஆழமான காதலாக மலர்ந்தது தான் சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளதை மைக்கல் அவளிடம் தெரிவித் தார். அதனை லிண்டா நம்பவில்லை என்றும் வேறு ஒரு காதலன் மூலம் கர்ப்பவதியான லிண்டாவுடனான உறவு தொடர்ந்ததாகவும் நீதிமன்றப் பதிவேடுகள் குறிப்பிட்டிருக்கின்றன.
1989ம் ஆண்டு ஜூன் மாதம் லிண்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது மைக்கல் அவளருகில் ருந்தார். அடுத்த மாதமே இருவரும் பதிவுத் ருமணம் செய்துகொண்டார்கள் லிண்டாவுக்குப் பிறந்த குழந்தையை அந்த வருடம் செப்டம்பர் மாதம் மைக்கல் ಶಿಷ್ಠೀ கொண்டார். தமது ழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் தம்பதிகள் விரும்பியதையடுத்து மைக்க லின் சகோதரரின் ஆணுயிர் விந்தைப் பெற்றுச் செயற்கை முறையில் லிண்டா கருத்தரித்துக் கொண்டாள் 1992ம் ஆண்டு பெண் குழந்தை யொன்றை அவள் பெற்றெடுத்தாள். அந்தக் குழந் தையையும் மைக்கல் தத்தெடுத்துக்கொண்டார். தம்பதியர் இருவரும் மிக நெருக்கமாக வாழ்ந்துவந்த சமயம் வேறொரு ဂျိါ தொடர்பு மைக்க லுக்கு ஏற்பட்டது.
அதன் பின்னர் இந்த விசித்திர குடும்பத்தில் புயல் வீசவாரம்பித்தது விஷயம் நீதிமன்றம்வரை சென்று விவாகரத்திற்கு வழக்கை விசாரித்தபோது தான் பழைய சமாச்சாரங்கள் எல்லாம் வெளிக் கிளம்புகின்றன.
இந்த அபூர்வ வழக்கில் புளோரிடா நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்று ஆவலாக எதிர்பார்த்திருப்பது சட்டத்துறையினர் மட்டுமல்ல, ஒரு பால் திருமணத்தை வரவேற்பவர்களும்தான்.
கணவர் முலம் எயிட்ஸ் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயத்தை இலட்சக் கணக்கான ஆபிரிக்கப் பெண்கள் எதிர்நோக்கியிருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
பிரிட்டிஷ்-ஸிம்பாப்வே ஆய்வுக் குழுவொன்று சைமன் என்பவரது தலைமையில் நடாத்திய ஆய்வின் போது மத்திய ஆபிரிக்க நாடுகளில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் 15 வயதிற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்ட சுமார் 12 இலட்சம் பெண்கள் இத்தகைய ஆபத்தில் சிக்கியிருப்ப தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களைவிட அதிக வயது முதிர்ந்த ஆண்களை இளம் பெண்கள் பணத்திற்காகவும், கெளரவத்திற்காக வும் மற்றும் பாதுகாப்புக் கருதியும் தரு மணம் செய்துகொள்ளும்
வழக்கம் ஆபிரிக்காவில் வெகுவாகக் காணப்படு கிறது.
இவ்வாறான வயது முதிர்ந்த ஆண்களில் பலர் ஏற்கனவே விலைமாதர்களுடன் தொடர்பு களைக் கொண்டுள்ளதுடன் அவர்கள் முலமாக எயிட்ஸ் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்கள்
,
| L:
().
விலைமாதர்களிடமிருந்து எயிட்ஸை வாங்கிவரும் =
இந்த வயதான ஆண்கள் இளம் பெண்களைத் திரு மணம் செய்துகொள்வதுடன் ஆணுறைகள் போன்ற வற்றை உபயோகிப்பதையும் நிராகரிக்கின்றனர். இதனால் பல இலட்சம் அப்பாவிப் பெண்களுக்கு அவர்கள் கணவன் முலமே எயிட்ஸ் என்னும் எமன் அறிமுகம் செய்யப்படுகின்றான்.
பர் | Dr.
தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 器
எயிட்ஸ் எதிர்ப்பு மாநாட்டின்போது வயதான ஆண்
களை இளம் பெண்கள் மணமுடிப்பதனூடாக எயிட்ஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து விரிவாக ஆராயப்படுகிறது.
日、一、-
Inc. nanoga
g a
நடைபெற்ற
பிரபஞ்ச
அழகுராரி
போட்டியில்
முடிசூடிக் தற்போது நடைபெற்று roșu || உதைபந்தாட்டப் போட்டி
அழகி தோற்றால் அணியின் முக 32ě56mort Gorm பந்தாட்ட அதிகாரிகளை பெடரோவா வேண்டும் எனக் கூறி பு
ஆர்ப்பாட்டம் நடத்தியிரு
றொமாரியோவை அ
மைக்கு எதிராக பிரேஸிலி எழுந்துள்ளன. விளையா கள் எப்படிப் போனாலு ஆர்ப்பாட்டம் நடாத்திய கைது செய்திருக்கிறார்க
ിങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த உதை EEA (60) AoĊ) 6UCT (bougija:EATaEasyJAT? பூளைப் போடுவதற்காகவா..?
ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குள் புகுந்து வேண்டும் என்று ஆசிய நாட்டவர்கள் படும் வஸ்தை புதிதாகச் சொல்ல வேண்டிய ஒன்றல்ல. ற்காக எத்தகைய அபாயத்தையும் எதிர்கொள்ள து இளைஞர் சமுதாயம் தயாராகவிருக்கிறது. ரகடல் ஒடியும் திரவியம் தேட வேண்டும் பதை மெய்ப்பிக்கும் முகமாக இரவு பகலாக தக் கணக்கில் திரைகடலோடி, கெண்ரைனரில் ஐரோப்பாக் கண்டத்தை அடைகிறார்கள் மவர்களின் வெளிநாட்டு ஆசையை அல்லது ழ்வியல் நிர்ப்பந்தத்தைப் புரிந்துவைத்திருக்கும் சுவீடன் நாட்டவர் கற்பனை நாடொன்றினை வாக்கினார். சுவீடனின் தென் பகுதியில் லடோனியா என ய சுதந்திரநாடொன்று உருவாகியிருப்பதாக ப்பிட்ட சுவீடன் நாட்டவர் இணையத்தளத்தில்
வித்தார். இந்த ஸ்டோனியாவில் அகதி அந்தஸ்துக்
அமெரிக்க
அமெரிக்க உதை
தாட்ட அணி ஏராள ன பாதுகாப்புக்க டணி தானி தென ாரியாவுக்குள் நுழைந் பயிற்சியில் ஈடுபடும் து நூற்றுக்கணக் GI J. LDTGSI GLT sa Gi டசூழ நன்று
ரும் உலகக் கிண்ண ல் பிரேஸில் அணி மயாளரையும் உதை ம் சிறையிலடைக்க ரஸில் இரசிகர்கள் கிறார்கள் ரியிலிருந்து நீக்கிய கடும் கண்டனங்கள் டுத்துறை அதிகாரி வீதிகளில் இறங்கி
ரமலர்
கிறார்கள் அமெரிக்க வீரர்கள்
-------—
தச்சுவேலை செய்யும் ஒருவரால் U60).JLI பொலிஸார் மரப்பலைகையினாலான வித்தியாசமான மோட்டார்
களிலிருந்து ஏராளமானவர்கள் இணையத்தின் முலம் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தார் களாம். பாகிஸ்தானிலிருந்து மட்டும் முவா யிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன.
லடோனியாவுக்கான விசாவை எவ்வாறு பெற்றுக்கொள்வது தங்கள் நாடுகளில் லடோ னிய தூதரகம் எந்த இடத்தில் அமைந்திருக்கிற து என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆயிர க்கணக்கான மின்னஞ்சல்கள் வந்ததாகவும் ஒட்டுமொத்த தெற்காசியாவையுமே நகைத்தபடி கூறுகிறார் அந்த சுவீடன்காரர்.
நல்ல வேளை, இந்த நாட்டைப்பற்றி எமது ஏஜன்சிக்காரர்களுக்கு ஆரம்பத்திலேயே தெரிந் திருந்தால் சிங்கப்பூர் வழியாக லடோனியாவில் கொண்டுபோய் விடுவதாகக் கூறிப் பல இலட்சங் களைக் கறந்திருப்பார்கள்
அணியினரின் வீரம்
கொண்டுதான் பந்தை உதைக்கிறார்கள்
கடந்த வாரம் மைதானத்தில் பத்திரிகையாளர் சிலருடன் உரை யாடிக்கொண்டிருந்தனர் அமெரிக்க அணியினர் திடீரெனக் கேட்ட சத்தத்தினால் ஆளாளுக்கு ஒவ்வொரு திசையாகத் தலைதெறிக்க ஒடி னார்கள் சிறிது நேரத்தின் பின்னர்தான் விஷயம் விளங்கியது.
பத்திரிகையாளர் ஒருவரின் கையில் இருந்த கமெராவின் பிளாஷ் லைட் வெடித்துள்ளது. அந்த
சத்தத்திற்குப் பயந்துதான் ஒடியிருக்
உருவாக்கப்பட்ட
60) gig, 6.
y్యూ 09-15, 2002

Page 9
ற்றுவாக்கில் கிடைக் கும் சங்கதிகள் பல காற்றோடு கலந்து காணாமற் போய் விடுகின்றன. ஆனால், சில சங்கதிகளில் ஏதோ ஒர் உண்மைத் துவத்தை எங்கோ ஒரு முலையில் காணக் கூடியதாக இருக்கும். காற்றாடி"க்கு இதில் அசையாத நம்பிக்கையுண்டு. அவ்வாறான சங் கதிகளை நண்பர்களுடன் மட்டு மல்லாமல், வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று காற்றாடி"க்கு ஒர் அற்ப ஆசை பூர்வ பீடிகைபோதும் காற்றுவாக் கில் வந்த சங்கதிகள் ஏதேனும் இருப்பின் சொல்ல வேண்டியது தானே!
இரண்டு வாரங்களுக்கு முன் இலங்கை வானொலி தமிழ் தேசிய சேவையில் இரவு 9.30க்கு நேயர் கடிதம் நிகழ்ச்சியைக் கேட்க நேர்ந்தது. "நேயர்களின் கடிதங் களுக்கு தமிழ்ச்சேவைப் பணிப் பாளர் பதிலளிப்பார்" என்று அறி விப்புச் செய்யப்பட்டது. நேயர் களிடமிருந்து கிடைத்த (ஏராள மான) கடிதங்களுள் பொறுக்கி எடுத்த நான்கோ ஐந்தோ முக்கிய பாராட்டுக்) கடிதங்கள் வாசிக்கப் பட்டன. அளிக்கப்பட்ட பதில்களில் சாரம்" இருக்கவில்லை. நேயர்
கள் தெரிவித்த நன்றிகளுக்கு பதில் களும் ஒரே நன்றிகளாகத்தான் இருந்தன.
"காற்றாடி" குறிப்பிட்டுக் கூற வந்த சேதி வேறொன்று பொறுக்கி எடுத்து வாசிக்கப்பட்டு, பதிலும் அளிக்கப்பட்ட ஒரு கடிதத்தின் உள்ளடக்கம்தான்!
சுமார் ஒரு மாத காலத்துக்கு முன்னர் "சிரஸ" என்ற சிங்கள தனியார் தொலைக்காட்சிச் சேவை யில் ஒளிபரப்பான "இசை ஆய்வு" நிகழ்ச்சி பற்றித் தாங்கமுடி யாத அளவுக்குப் பாராட்டோ பாராட்டு அதாவது "சிரஸ்"
நிகழ்ச்சிபற்றித் தமிழ்ச் சேவையின் நேயர் கடித நிகழ்ச்சியில் பாராட் டுக் கடிதம் வாசிக்கப்பட்டதா? அபத்தம் அபத்தம் தமிழ்ச்சேவை யில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகள் பற்றிய நேயர்களின் மதிப்பீட்டு நிகழ்ச்சிதானே நேயர் கடிதம்? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்க லாம். ஆனால், காற்றாடிக்கு அவ் வாறு இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சியை "சிரஸ"வில் தொகுத் தளித்தவர் சந்தன சூரியபண்டார என்ற ஓர் இளைஞர் அரசியல் உரையாடல்களை மிக அருமை யாக சரளமான சிங்கள மொழி யில் தொகுத்து நடத்தும் திறன் படைத்த சிலருள் அவர் முக்கிய மானவர் அந்த இசை ஆய்வு நிகழ்ச்சியில் கர்நாடக இசையின் நுணுக்கங்களை சிங்கள மொழி யில் எடுத்துக்கூறியவர்கள் தமிழக் கலைஞர்கள். அக் கலைஞர்களுள் முக்கியமானவர் வானொலித் தமிழ்ச்சேவையில் நேயர்களுக்குப் பதிலளித்த அதே பணிப்பாளர் தான் திக்கித்திணறி எதையும் விளங்கிக்கொள்ள முடியாதவகை யில் "விளக்கம்" அளித்தார். அவர் தமிழ் பாடல் ஒன்றையும் பாடினார் என்பது வேறுவிடயம். இப்பொழுது சங்கதி என்னவென் பதை நீங்களே புரிந்துகொண்டி ருப்பீர்கள்! ஆம்இலங்கை வானொ லித் தமிழ்ச் சேவையை சொந்தப் பிரசாரத்துக்காக எப்படியெல் லாம் பாவிக்க முடியும் என்ப
தற்கு வேறு அத்த ড়ো ডেটা তো? 097.619 601 ( பரிச்சயமான ஒ ஞர் மட்டும் அந்ந பற்றியிருந்தால், ச LT J 2) LLIL களுக்கு எங்கள் உன்னத அபிப் வாய்ப்பு ஏற்பட்டி சந்தேகமில்லை
தமிழ்ச் சேை பிடும் இவ்வேளை சங்கதியொன்ை வைக்க வேண்டு நாட்டில் ஆ மாறும்போதெல் தாயங்கள் மறக் ஒதுக்கப்படுவதுமு சென்ற வாரம் "ட (அல்ல, அல்ல புத தேர்ந்தெடுத்து ഞ@ld; } ()] ) சோதனை ஒன்று நிரந்தர அறிவிப் நேர அறிவிப்ப சுமார் 80 பேரு பரிசோதனைக்கு னர். இவர்களு செய்தியாகவே ந வரும் விண்ணர்ச பெற்றிருந்தனர். குரல் பரிசோதை தேர்வுக் குழுவி யாற்றினர் ஒரு வ பத்திரிகைகளுள் மின" நாளிதழின்
IM
கள் இவர்கள்
உலக வாழ்வையே உதறித்தள்ளிவிட்ட சந்நியாசிகள் போல் தனது இறுதிக்காலத்தில் காவியுடை தரித்து ஆட்சி பீடமேறி அரசோச்சிய என்.டி. ராமராவ் லட்சாதிபதி படத்திற்காக விரக்தியடைந்த வாலிபராக இப்படித் தோற்ற மளித்தார். அதே படத்தில் மற்றொரு PTTI நாகேஸ்வரராவ் இவ்வாறு காட்சியளித்தார். இவ்விரு ராவ்களுக்கும் மத்தியில் நடிகையர் திலகம் சாவித்திரி சோக ரசம் ததும்பும் தலிப்டன்
காணப்படுகின்றார்.
கிருஷ்ணர் வேடமிட்டு ராமராவ் திரையில்
தோன்றினால் ரீவைகுண்டத்திலிருந்து கிருஷ்ண பகவானே திரையரங்கிற்கு வந்துவிட்டதாக ரசி
ஆந்திர நாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டின் சினிமா உலகில் ஒளிவிட்டுப் பிரகாசித்தமும்மணி
பிபிசி தம்
நெஞ்சங்களுக்கு நிகழ்ச்சிகளை வ இலங்கை வ
இயக்குநராகவிரு
தரம் அவர்கள் தொடக்கிவைத்த 1960ம் ஆண் தலைநகரான G ஆசியத் திரைப் கட்டப்பொம்மன் கொண்டுவிட்டு பத்மினி ராகினி
கர்கள் சிரசின்மேல் கைவைத்து கோவிந்தா புரிந்த திரு மதிஉமாசங்கர் செவ்விகள்ை
கோவிந்தா " என்று பக்திப் பரவசமடைந்த
காலமுமுண்டு
வர்கள் அக்காட்சியை மறக்கத்தான் முடியுமா?
EGO
பிபிசி தமிழோசையில் எம் நாட்டல்
களும் சில காலம் தயாரிப்பாளராகப்
தேவதாஸ்" படத்தில் சாவித்திரி-நாகேஸ்வரர் பணிபுரியும் திருமதி ஆனந்தி சூரியப்பி ரவ் நிறைவேறாத காதலால் துடிப்பதைத் திரை போன்றோரும் இலங்கையைச் சேர்ந்த யில் கண்டவர்கள், கண்ணீர் விட்டதைப் பார்த்த இலங்கை வானொலியில் பயிற்சி பெற்ற
ძნტ|.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

担
H
|ட்சி தேவையா மாழியில் நன்கு
தமிழ்க் கலை கழ்ச்சியில் பங்கு தன சூரியபண் 1ங்கள ரசிகர் இசைபற்றி ஒர் ராயம் ஏற்பட க்கும் என்பதில்
வபற்றிக் குறிப் பில் மற்றுமொரு யும் சொல்லி
ாம் சில சம்பிர கப்படுவதுண்டு ண்ைடு. இதன்படி திய முகங்களை ய) குரல்களைத் செய்தி வாசிக்க தேர்வுப் பரி நடைபெற்றது. ாளர்கள், பகுதி ாளர்கள் என க்கு மேல் குரல் உட்படுத்தப்பட்ட ர் செய்தியைச் ன்றாக வாசித்து ள் பலரும் இடம் இவர்களுக்குமா னை? முச் பில் முவர் கடமை ர் "ஏரிக்கரை'ப் ஒன்றான 'தின ஆசிரிய பீடத்தில்
சி, அதிகாரம்
அமர்ந்திருந்தவர் இளைஞர் சேவை மன்றத்தில் ஒரு காலத்தில் தொழில் புரிந்து பின்னர் ஒரு சமயம் அரச நியம கூட்டமைப்பில் சேவை செய்து பிறி தொரு சந் தர்ப்பத்தில் "சக்தி"யில் சில வாரங்கள் செய்தி வாசித்துவிட்டு, பின் அதன் தாய் நிறுவனமாகிய எம்ரீவி சந்தைப்படுத்தல் பகுதியி லும் இப்பொழுது ஒர் அமைச்சின் ஊடகத்துறைக்குப் பொறுப்பாக
வும் செயற்படுபவர் இரண்டாவது
உறுப்பினர் நாடாளுமன்றத் தில் உரைபெயர்ப்புப் பணியில் கைதேர்ந்தவர் முன்றாமவர். இம் முவரும் சிங்கள மொழியிலும் பரிச்சயமானவர்கள் தேர்வுப் பரி சோதனை தாமதமாகவே ஆரம்பித்தாலும், ஒரு சில மணி நேரத்தில் அத்தனை குரல்களையும் பரிசோதனை செய்து முடித்து விட்டனர். அது சரி, தமிழில்தானே
செய்தி வாசிக்கப்போகிறார்கள்
தமிழ்ச்சேவைப் பணிப்பாளரும் தேர்வுக்குழுவில் இருந்திருக்க வேண்டுமல்லவா? இதுதானே சம் பிரதாயம் என்று யாரும் கேட்டால் "காற்றாடி கூறும் பதில் "ஆம், அது சரிதான்" என்பதே ஒரு வேளை தமிழ்ச் சேவைப் பணிப் பாளர் அரச சார்பற்றவர் என்பத
னாலோ என்னவோ அவர் இடம் பெறவில்லைப் போலும் அப்படி யானால், புதிய அரசின் கலாசார சபையின் உயர்மட்ட நிறைவேற் றுக்குழுவில் ஒரேயொரு தமிழ் உறுப்பினராக இருக்கிறாரே - அது எப்படி? எதுவும் சரிதான் என்ற நிலையில் இப்போதைக்கு அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவை யில்லை என்றே தோன்றுகிறதுஉங்களுக்கு எப்படி?
பி.பி.சியின் தமிழோசை
இப்பொழுது தமிழ்த் தேசிய சேவை ஒலிபரப்பில் இரவு 945-1015வரை
அஞ்சல் செய்யப்படுகின்றது அல் லவா? தமிழ் ஓசை' நிர்வாகத் தினர் இந் நிகழ்ச்சியைக் காலை யில் ஒலிபரப்புவதற்குத் தயாரா கிக்கொணடிருக்கிறார்களாம். இது வரவேற்கப்படவேணி டிய முயற்சிதான்! ஏனெனில் இரவில் நம்முர் நிகழ்ச்சிகளுக்கு அந்த அருமையான நேரம் கிடைக்குமல் லவா? இத்துடன் இடை நிறுத்தி, இனி அடுத்தவாரம் நான் வீசு வதற்கு முன் உங்களுடன் ஒரு வார்த்தை உங்கள் கருத்தை மட்டு மல்ல, நீங்கள் ஏதேனும் சங்கதிகள் சொல்ல விரும்பினால் அவற்றை எழுதி அனுப்புங்கள் விலாசம்காற்றாடி காற்றுவாக்கில். தினமுரசு த.பெ.இல, 1772
கொழும்பு.
போது எடுக்கப்பட்ட படமிது ான வீசுந்தரலிங்கம் அவர் பணிபுரிந்துள்ளார். இன்று
சொக்கநாதன் யமைப்பாளர் 'அடுத்த வீட்டுப் பெண்ணில் அவர் அமைத்த இசை
ர்களே! இவர்கள் முவரும் ர்கள் என்பது குறிப்பிடத்தக்
ழோசை வானொலி தமிழர் அன்றாடம் பலதரப்பட்ட ழங்கிவருகின்றது. னொலியில் தமிழ் நிகழ்ச்சி ந்த திரு சோ சிவபாதசுந் 'பி.பி.சி. தமிழோசை"யைத் பெருமைக்குரியவர். டு மார்ச் மாதம் எகிப்தின் கய்ரோ நகரில் இடம்பெற்ற ட விழாவில் "வீரபாண்டிய திரையிடப்பட்டபோது கலந்து பிரிட்டனுக்குச் சென்றிருந்த கோதரிகளை பிபிசி தமிழோ ாது தயாரிப்பாளராகப் பணி
அஞ்சலிதேவி என்றால் அறுபதாம் ஆண்டுகளில் அழுத பிள்ளை G வாய்மூடும் கொஞ்சு தமிழில் பேசி, தன் தெத்துப்பல் சிரிப்பைக் காட்டி பார்ப்போரை ஈர்க்கும் அற்புதமான நடிகை அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ் ஒரு தேர்ந்த இசை
இன்னும் எம்மவர்களின் காதுகளில் ரீங்காரமிடும்.
'அருந்ததி' என்ற சமூகப் படத்தில் அஞ்சலிதேவி தோன்றும் அழகுத் தோற்றம்தான் இது

Page 10
விக்ரமீப கால்ட்டேடிருக்கிறது.ாவிாம்
சம்பளம் கடபேசாமல் பியா என்று சொலவி
Ai Ii 3 r al அறிந்து INLITIK
சொல் மத்தாத படத்தில் நாயகன் நாயகி is a vari let
TT - Tij, III
է իր իր իր
மாடலிங் கோஆாபு
is முவி
புதிய பட ini - (Lü"
விதாலயாவுக்
செல்வா முர
A MILL U LILLI
படத் “
ன்ெடிருக
Il KSIJAI, III
El Jill I
y, Trini
பத்தாயிரம் iyong Na
சென்றுட்
METI In
| .
SSSS SSS S SS SS SSLL
படத்தி தாரியர் ஆன்டர்
altid tiji U டைரக்ட் செய்யப்பாகும் படம் இ I lin | | | | | | | | ' நாரா VU TUTUNUT Planfiltrafi இத்தனை ■■ பித்திக் 〔, )
இந்து இன வார் காட்ட முந்து என முடிவெடுத்து
২২২২২২২২২২২২২ ) { (ಫ಼@ DESIZWA
SSSSKSSSS SS SS SS SSAASAu S u S LLTLT SS
*),( *
ாருள்
Ili
Forr சுந்து
GATUNUTA
நடிாகம் மறுபக்க
கும் புத்
ார்கள் இ
ா ஒரு பத் Tபரிய நடினா
)
JA MONTGIN. AISTUJE **
*
இரு
NA
it பாலும் Int
வரவேற ா பற்றவர்
தற்போதைய நடி I LITA TELI | la II. J I J. (). விட்டாலும் கரப் | J. Lillió Ti (நவ ஆனா அந்த பழை A Win,
சூப்பர் புட்லு' பத்
AT TI'NI
| լինի: III.
| ய பாத்திரம்
ாள் கணவர் ஆவார் பிரு ஒரு பட்ட திருமண்ம் செய்து பிரண்டு கொண்டு மரினக்ஸ்
இதைகளுடன் Alt Urali இந்த புகைக்கு ыдшшII பிராடஸ்காரர்களுக்கு இரு நண்பர்கள் என்பதால் இப்போது இவரது நடைப்பதால் அவர்கள் எண் Sisir-Gr Jan III. In plantal 3 en Fish Martij
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

婷 P
போது புது முகங்கள் சின் சூடுபிடித்துவிட்டது மிளிரத்னம்
யப்போகும் படத்தின் பெரும்பாலானவர்கள புதுமுகங்கள்தானம்
னேட்டர்கா ஆல்பங்களை எடுத்துக்கொடு மாதி
Կիլիերին իր : *、
ஆத்தி அகா
o'r Gyfuno III' oları
பத்திரு
"I GOTT TIL ITIN "IT Lir"), கெஞ்சி
திட்டுமாள் -
ருக்கிரதம்
**。
"GÖTTÖLIIsi"
| நிதி ட்ரா
III INNI IYLIOy), ܬܐ ܐܠܐ | 11:11.07 ܠܐ Big * இ குர் ar gyfeirianwyr ynys Llywelyn I 孪、" tTS u TY SYYYYSS Y L Y uT LLTLLL S S LYLLL S
M. 腈、"。 蔷。、 "I LL TT TTTT L TTTTT S Y TTT LLL TAIGITU, PA || ||
LL0 S 0 S SS LLS , - —11
NIMILITE Liga | nl = Ulri illt hlutar JULI
டேவிடபட்டு ப்ெ
II.I.T. II -պարներ,
முரு ܗ ܕli,#7:1 ILITETIT *、"*"。
Vir 'n
* ** 「 」 「華
I」 L JI」 * 青。
Garon na ட டிர்
II, IIIIII ( I , ,
Illini S S S S S S S S S S S S | EITT ANTAST
Il
Il
El
பொழுதுபோன்று
is in A , o
LER A ாது ந், பாடு பகிர்ந்பொள்
en TEFAFTA voor FG DJIA
grunn anno filltir | այլ անլի: , நாபா ஒருவரிடம் க்னர் ljiti u pa i lju u JE I ா பிாயிருக்ா பிரத்து
து ம்ெ அளவுருபு Hist A KAN DIE LITTI
L S S S S S S S S S SS LSS öILLUgigigafajII. விள் டிவி ரு முக்கிய நம் LL LS S S S S S YS L S YS SY Y LLLS
m、呜 ■ nifron: IN CASTELINDERD Ligjinali i VIII al இப்போது பயா இருக்கிரா
தொல் நீக்குப் பெபு
■」「
L(s口
((
LA ULI i i II, i litir и прав. °),(*
ர்ெ
*
தொல்லையால் ஷகீலா அவதி
நீண்ட இட்டுக்குப் பிறகு திரும் புெ யிழப் படம் 、* PENTAVI -
மருளுவிவது 'ே அதிர்
s பத்தின் * all- ' "* I தடா
பண்ர்யா நாடப்பட்டனர்
வாவை நெருங்கி தங்களது அன்பு
வரும் சேர்ந்து உற்சா பானத்தை ஏற்றி | WILLIE || MDT TKITVIIn FAA i Tall III i LIII i LITIMID
வெப்படுத்த ரசிகர்கள் காட்டிய ஆவேசம் கேட்டாலும் உடனடியா வருகிறதாம்
படப்படிப்புக் குழுவின் ரொம்ே
5, 22.

Page 11
S LLLLLS LLLLLLLLYS TYLTTT TTT YTTT tL LYYL Tt
விபியக்குநரின உதவியாளர் அதப் பாத்தா
அந்த பிளைஞரை ஹீரோவாக்க முடிவு செய்தா TTTTTTTTTTTTTTTTTTTTT TIL DO MU strip form тити ништа
| T | T | 777 un மிரி படத்ரின்
Ln.
■ A)
ாரு எதிர்ப்பும் விா நம | Այլ հայեր սիրու
வட்டதும் முடிப்
MILINJI INTI FIN
If you ருெ இருக்ா *真山*山*
வியாகவிரும்கு | | | | | | | | | I VA CANLLAW, ITA
* பஞ்சாய்ந்துப்
" " या ताक = = = = = )
TÜLINGÍTETTIGT Bajan Gull டு ட்யூம் in ால் பெரும் பெயர்
* * *
மாதமிழிலும்
TTTTT ATT TOT IT
in | TIJirTi
தப் பெரும பு | Milij | Ludi Ludi Ludi Ludi
அதுவ ரிய * ***
' *
| | 7 | | 0 | | 0 | चा விாது திருபாப் இாாவி | || || ||I/M|| || FFINITIVT AT
(T, * | || III familion in II | , at ப்ா முடிய
A VIVIANO பாது ** M S S LL LLS S YSYS S LS - புதியில் TIME UN
KANTHNAME - ■,) பார்க்கு படம் டு ராப்பு UNTUT" MINUTTIVO" E "TITUTI SSLLSLSLLSTTSSSYYSTSTSSZSZSLTTTLTSSSSSTTTTTTSS "”°臀 * (, L " " 、
S S S S S S S S S S S S S S **、 A. ||LINEAR DIE UIT, GRKI, RITANJE
S S S S MSSM MSSM MSq q q q S M S M S L L LSLSLSLS பத்ரியினர் நம்பிக்கை
* ")," s 、 பெயர் வாக்கு முக்கியத்தும் ST T SYYY YYuY L LLLL LLLL SLLLS
டி விடுதி நடித
' 、
or ாரு நம்பப் பிரு ,s ) முந்தும்
SYY H L LLLL LLLL uY Y LT LL LLL
பெரிய நயினாயுடன் கேட்
* 、 * s、
நட்பு நடிப்பி LIETUVIER LA NA
TIL ATTIIN ifil i lae in a
■ W』 in film IIIn 91 m.
■「』 JLL IQAGI | լրիվ լի լինի : JUNTAN
தளபதியின் டு
I, ILLINACIÓN * ** "* *
Ma on Alofi ilma III II
UpoesLi விஜயகாந்த
S S S S S S S S S S S S L S S S S S S S S S
LIGJINALI
YYYY GOGLITH YN GY
*、**
...,
MILIN MINIMI I I I III, III பாமியின் தரு யில் வரப்போம் ரு
படி முடிச்சுட்டேன் அதுக்காகப் GTI STT355 NAAM ATT TA' 54 || NEJCHL TCM away|| || 冒J,(
ாயி சார்ள் தேடு அாவி நான் LLL L S L L LS TLLLLSY L Y L
ரகுராம் போன்ற 15 LLOJN KÄNT V LONA, JYT Jy III all TEN-T, IT II III, III I IWT INJATI, II I III, fi T IT IMP, PIAA III நடிகர்கள் பெயரைச் சொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Teggeri
இழந்துதான் ஆகணும்
நான் நடிகையான பிறகு ாதவிட அடைந்ததுதான் அதிக
றைப் பெறுவதற்கு இன்னெ ஆகவேண்டும
ல் ஒருவர் அதிகம் பேசாத அறிவு
வோ நீர் அடுத்த படத்தில் இயக்குநர் இது கொள்விப்பட்ட
"I L II, GDI og i Ln Tre
süLLü அதற்கு இப்படி TIT MIN NELIOTTAW
LINI * பாபே அவிழ்ந்து I’s ) July. It ாப்பற்றும்பு
J.F. W.
*) 、 sur TL : T.
ங்க நானும் ாழ்க்கையை இது
டிமெல்லாம்
,
All I
** * 阜「* Jü」。
lyen
it in TIL AT EIN MITT NUO VIEN மயெடுப்பும் | եԻՆԻԱ
| L |ll L TR Y El ருப்பவர்
TATCI Tawl llo முடியவில்ல்ை இ ாது தன்
ர விம்ம y IIIA,III, I,
JUPITIT இடுப்பி
திே
மும் என் பலர் FITOJANTINUAN
ஆப்பிடத்தில் *
le litir initiani, ாரு துப்பபு
ம்பைக் குற If its (tr. பரேஷன் துெ
E TITI IF LI LI ILH II I li
... LSLS இதற்கா
பிரிவு செய்திருக்கேள்வி என்று காடிக்கிறார் As தந்திரம் பாபா எா இரண்டு மெகா ஸ்டா ܒܒܒܸ_1 .
படங்களில் நடிக்கும் சந்தோஷத்தில் மது முழுக்க மீதாஷெட்டி புரிபாவே இருக்கிறார் சங்கவி சந்தேதில் மீ *T ட் டடம்பு புரிததுவிடாமல் பாத்துக்கொனால்
jala ili da lupijuristi i t. j. i
தொடர்பு கொண்டர் அந்தப் டுெ ROUER ரிலை புவினி முதலில் மோனல் இறப்பு ரித்து giak, 1 125 *厅 பிருந்திரு புற்றுப்பானி ரித்தவ அடுத்தபடியாக சக நடிகைளைப்பற்றி * * L SS S TTLL YS S TTT TT LLTL TLL Y LLLLLLL NIMIT NA புதவி நடிகையாக இருப்பவர் அவரை LI LIVET J'ai LLTTT TT YYY T T T TT S TTTT DTTu TTTTTT LL LLL LLL H TtS | Chamon By மும்தாஜுடன் சமாதானமாக பெருமாறு மென்மை
S SS SS SS S S S S S S S S S S S S S SS
Fre i Tut Austrafi பெரும புள்ளியிடம ாரு இம் பட்டியிருந்த முதலில் ராலும் ஓடாமல்
பிள் அவரது எல்லா அ
புதியாரித்தார்
இதன் பின்னர்
நருங்கிய நண்பரு HIRATI ILI I II
பாயிருகார் மறுகு நல்ல து வழங்குமாறு பெரு புள்
呜*s,鲇* )山mL。
அமைா
rol
i II IJ I TI
புள்ள வேறுரு
நாள் TI, III மும் அர IM fi taf, li ான
றியிருக்ரா அதன் பிறகேடு மத்தியாத INIMI"
- Tot 100 GLT GANE VENTO 600TC5D" ali
ாங்களோடு நடிக்க இளம் ரே
TTGOT (6)
பதில் தரு R
.  ̄1 1
BRUNN J'MJ eNJ eNJ - dj Affairy W. AJ LIN, sro VIII, II/
I J III:III III ... 藍 III II III SYS S LaLLLL LLLL YYYSYT TTT S L LLLL LL LLLLLL
- FAI list. It T Ա AI MAI AI. அதுமட்டு *
.¬. 11 LKL S S L L L L Y S MTm L L L LSLS सामा दी ।
巽

Page 12
LLSSMSSSMSSSMMLSLLLLLLSL S SSLSLM MLSSLLS
i~
இதன்
நட்புக்காக.
உனது இடத்தை என பயணம் தொடும்போது உன்னைத் தேடுகின்றன எனது கண்கள். இது அறிவுக்காகவும் அதன் நட்புக்காகவும்தான். 例
அங்கு இல்லையெனில் суђују у ријодуш). AD LI JEħles GAMILJI LI GOSJU Li ĠBIJA GUJJIFIs, O/... இதுவும்
9//ja/л9/лацій அதன் நட்புக்காகவும்தான் அந்த காமத்திற்காக அல்ல. 226060601), .600. அன்று முதல்நாளே என்னை மாற்றிவிட்டது. சுற்றம் கண்டு ஏற்றுக்கொண்டும் விட்டேன். இதுவும் அந்த காமத்திற்காக அல்ல. οποίηβών,
தேடலும் வாழ்தலும்
தொலைந்து போன நிம்மதியை
ñոinոլի։
சந்தோஷங்களைத் தேடுகின்றேன்
எங்கே எப்படி அடைவது?
விட்டுச் சென்ற உறவுகளும்
հիol)//wմ 65/այաal aյամբլի சொந்தங்களும்
மாண்டுபோன அயலவர்களும் அன்புக்குரியவர்களும் என நினைவுகளில்
நிற்க
இவர்களை எங்கே தேடுவேன்?
தொடர்ந்திடும் பயணத்தில்.
கால் பதிக்கும் இடமெல்லம்
கடந்துவந்த காலங்களின் நினைவுகளில்
இப்போது தனிமைப்படுத்தப்பட்டதாய்
ஓர் உணர்வு
இதுவரை அகதியாய்
எனக்கென்று எதுவுமில்ல
வாழ்க்கை வாழ்ந்ததில்
எதையும் தேடவில்லை
தேடவும் முடியவில்லை
எண்ணில் என்னைத் தேடி
தன்னம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்னைப் புதிய மனிதனாக்கிய சமாதானமே.
ந வளர வேண்டும்
நான் இன்னமும் வாழ ஆசைப்படுகின்றேன்
தொட்டுவிட முடியாமல் விட்டுச் சென்ற
எனது நட்புக்காக
இன்றும் என்றும்
பூமியில் ந்
Ամաla 57601.
செல், உமாபதி, மண்டூர்-0.
எனது இலட்சியங்களை அடைய புதிய சிந்தனைகளுடன. புறப்படுகின்றேன்!
இராமையா அருள்ஜோதி, வாகரை
2-Langullustusianstanni
நாம் தூய்மையற்ற எண்ணங்களை யும் நோய்பற்றிய எண்ணங்களையும் வைத்துக்கொண்டு உடலை நல்லதாக வும் தூய்மையானதாகவும் நோயற்ற தாகவும் ஆக்க முடியாது
உள்ளத்தில் நோய்பற்றிய எணி ணத்தை வைத்துக்கொண்டு உடலை நோயற்றதாக வைத்துக்கொள்ள வேணன் டும் என்று விரும்புவது எப்படி நியாய மாக இருக்க முடியும்?
தூய வாழ்வின் நோயற்ற வாழ்வின் ஊற்றுக்கண எண்ணம்தான் எண்ணத் தைத் தூய்மைப்படுத்தி அதில் மகிழ்ச்சி அமைதி உண்மை உடல் நலம் ஆகிய வற்றை நிரப்ப வேண்டும்
நம்முடைய உடலில் தூய இரத்தம் ஒடவேண்டும் விரும்பினால் உடல் தூய்மையாகவும் நோயற்றதாகவும் அழ காகவும் இருக்க வேண்டும் என ஆசைப் பட்டால் நம்முடைய எண்ணத்தில் தீயவை தோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தீய எண்ணங் கள் இரத்தத்தை மாசுபடுத்தி உடலை மட்டும் இன்றி வாழ்வையும் மாசுபடுத்தி விடுகிறது
உறவினர்களில் க்காவது காச நோய் வந்து இறந்திருந்தால் நமக்கும் அந்த நோய் வந்துவிடும் என்று எண்ணக் கூடாது அந்த நோய் நம்மைச் சாகடித்து விடும் என்று பயந்துவிடக் கூடாது
அப்படிப் பயந்துகொண்டேயிருந் தால் உடலை வலுவற்றதாக்கிவிடும்.அந்த நோய்க்குப் பலியாகவும் நேரிடும்
இவ்வாறு நோயைப்பற்றியும், இறப் பைப்பற்றியும் எண்ணி எண்ணித் தம் հIII pճ06նպա Ք-ւ60 597/60/60/կմ: ԱՈ ԲՈ* கிக்கொண்டவர்கள் அதிகம்பேர் இருக் கிறார்கள்
அதனால், நாம் மனக்கண்முன் தொங்கவிட்டிருக்கும் நோய்பற்றிய இறப்புபற்றிய படங்களைக் கழற்றி எறிந்துவிட்டு உடல்நலம் நீண்ட ஆயுள் கியவைபற்றிய படங்களை மனத்
பெயர்து ஜீவானந்தம் பெயர்: Gluust: 6) I Lig, 2. LI, LIT89) சு ஆகா. நியாஸ் முகவரி 63, 6նա5): 19 6նա51: 32
தருக் கடலூர் முகவரி இல 31 முகவரி இல 0. திருகோணமலை, மத்திய விதி be T2 . ಇಂಗ್ಲi೧ರಿ. G ծաngց, Մե-է-4*67ԱԿ: கொழும்பு விதி
' பொழுது போக்கு ரத்மல்யாய புத்தளம் தொலைக்காட்சி பொழுது போக்கு ITGOTITGS). பேனாநட்பு திரிகை வானொலி
கண்முன் தொங்கவிட வேண்டும் சிறப்
பான எண்ணங்களைப் போன்று அற் புதமான மருந்து வேறொன்றுமில்லை.
எப்போது பார்த்தாலும் இன்று உடம்பு என்னவோ மாதிரி இருக்கிறது. பசிக்கவேயில்லை, தூக்கமேயில்லை என்று கூறிக்கொண்டேயிருந்தால் அதனுடைய விளைவு மோசமாகத்தான் இருக்கும்.
இப்படி நம்மைப்பற்றி நாமே பிணி யாளி நோயாளி என்று எண்ணிக் கொண்டிருந்தால் எந்தக் காலத்தில் ஆரோக்கியமானவர்களாக வாழ்வது?
ண்ைடாண்டு காலம் நாம் வாழ்ந்தா :: GISSSI GOTÉJ.J. G.)GI GTGI GOflik கொண்டிருக்கும் வரையில் ஒருநாளும் நோயற்ற နှီ? வாழ்வு வாழ
எவ்விதம் என ணக் கொணி டி ருக்கிறோமோ அவ்விதமே வாழ்வும் அமை யும் என்பதை மறந்துவிடக் கூடாது.
நோயினால் தாக்கப்படுவதும் நோயா ளியாக வாழ்வதும் நோய்பற்றிய எணன் ணங்களை எண்ணிக்கொண்டிருப்பதும் ஒன்றுதான்
தீய எண்ணங்கள் உடலின் ஆற்ற லைக் குறைத்து இரத்தத்திலுள்ள நோயை எதிர்த்து நிற்கும் தன்மையைக் குறையச் செய்து நோய்களுக்கும் ஆளாக்கிவிடு கின்றது.
உண்மையில் நம்மை நோயாளிக ளாக்குவதும், உடல் நலமளிப்பதும்
எண்ணமும் நம்பிக்கையும்தான் அருவி
நீரில் குளிப்பதோ, குன்றின்மீது ஒய்வு பெறுவதோ நன்மை செய்துவிடாது.
அவற்றின்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையும், அதனால் நம் உடல் நலம் பெறும் என்று நினைக்கும் திடமான எண்ணமும்தான் ஆரோக்கியத்தைப் பெற்றுத் தருகிறது.
தன்முலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால்,
பிணிகளுக்கு மருந்து உள்ளேயிருப்
பதுதான் ஒரு மருந்து எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருப்பினும் நம்பிக்கை கொண்டு அருந்தவில்லை என்றால் அத னால் எந்தவித பயனும் ஏற்பட்டுவிடாது.
இதேபோன்று ஒரு மருத்துவர் எவ் வளவுதான் திறமை வாய்ந்தவராக இருந்த போதிலும் அவர்மீதும் மருத்துவத்தின்மீதும் நம்பிக்கை கொள்ளா விட்டால் டாக்டரால் எந்தவித பயனும்
ஏற்படாது மருத்துவத்தால் நோயாளி
களின் நோய் நீங்கிக்கொண்டே வந்தா லும் அதனை டாக்டர் கூறியபோதிலும் நோயாளி நம்பவில்லை என்றால் நோய் நிச்சயமாகப் போகாது.
அவருடைய
an
காதல் காற்றைச் சுவாசிக்காத ஆண்கள் காமத் திரையைக் கிழிக்காத பெண்கள் உணர்வில்லாத மரக்கட்டை என்பேன என்னோடு வாதாட எவர் வருவர்?
வாழை மரத்திற்கும்
காதலுக்கும் ஒற்றுை
இருக்கிறது. அதன் இனத்தை வளர்ப்பத
என்னோடு கழிகின்ற
ஒவ்வொரு வினாடி ஒவ்வொரு இரவுக்கு பெண்ணே உனக்கு
சம்பந்தமிருக்கிறது
இவ்வுலகில் உனக்ெ 676)/6Ö LIGOL jóL/L. J. L. என்பதை என்னிடம் இறைவன் வந்து மு 604-1676 о7лай 2/ша/ சென்று உரிமையே வினவுவேன் எனக்க
கவிஞர்கள் பெண்க மலருக்கு ஒப்படுகிற ஆண்கள் பெண்களை கற்பழித்தால் தடை மலர்களைப் பெண்க கூந்தல் கற்பழித்தல் ஏன் தண்டனையில்ை
நான் மரணித்தால்
எரிப்பதற்கு விறகுக அடுக்கதிர் அவள் ஞாபகம் என தேகத் 0103-рлал/ая цлог
கிடக்கிறது - அவை வந்து ஒருமுறை தரிசிக்கச் சொல்லுங் தப்பற்றிக் கொள்ளும்
அவள் அப்போதும் மறுப்பாள் என்பது எனக்குத் தெரியும் நான் மன்றடியது
என் மனத்திருப்திக்க
GT6
Upon of
கவிதை நெரு
36 soft L.
அவ்வகையான
வாழ்க்கை நெருப்ப LIGGST GOSTITÉlő, Glo, MTÜ நானும், பிறரும் கூ
9 DADI 6J 6061T0595 UJUL உலகை எதிர்த்துப் சுய தோல்விகளோ ஒவ்வொரு (YGDADU எனது அறைக்குள் கலையழகோடு அ பக்குவமாய் எனை
குழந்தையாய் அை பரிவோடும் மென் முடிக்காக்கிறது அ பாசத்தால் எனைக் தாயினைப் போல் "சுட்டெரிக்கும் உ இப்படி நீயேன் சுர் எனச் சூடாகக் க
அந்த அறை இன் கனத்த முரட்டுக் இஷ்டமின்றி விக பாசமெனும் சமுத் துறைமுகம்போல் கண்டிப்பும் மிகுந்த
அறையிலே ஒரு
இரட்டைப் பிள்ை
இரு சகோதரிகள் அவரிருவரும் என் கோபத்தால் சுருச் முகம் பார்க்கும் ச அது மெல்லிதயம்
அழுக்கடைந்த அ மூலையிலே கொ வயோதியப் பாட்டி 65 66 a'r G8 a'r Ty GT a'r 60).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 ை ைை SMSMM S SMS S MSM SMM SM SMSMMSMS STS SS SS SS
எனக்குள்ளே என்னைச் சாகடித்து ..., புரிந்துகொள்ளாமலே
கற்றுச் சிறையிட பரிந்துசென்றவளுக்காக
சுருக் கட்டியது எழுதுகின்றேன். மெட்டொன்று பிரசவித்தது
மணக்கும் பூவெண்றை 7/6/aо67 ај ә//
மனிதனை நேசிக்கும்
WLL) foolf. இதயத்தை சிக்கிக் கொண்டது புழுதியில் வசிய என துரோக
மழைத்துளி விடுதலையானது காதலிக்காக எழுதுகின்றேன்.
மணி முத்து **
|॰ எனக்குள்ளே விதைத்து த சிறையிட கல்யாணத்தை வேறொருவருடன்
திக்குமுக்கடியது பகிர்ந்து கொண்ட பெண் திகைப்புடன் அவளுக்காக எழுதுகின்றேன்.
**
புத்தது நகை
அவளுக்குத் 69.Միկմ
வேய்ங்குழல் சிறையிட என் பேனர்
LÊ
இசை வெள்ளம் திரண்டது குனிந்துகொள்ளும் (3 1/Gaialili GJ JOIfa' l- G பெற்றது அவள் ஞாபகங்களை மட்டுமே தென்றல் ಇಂ॰ என்று.
ിഞ്ഞ//ി ിഞ്ഞ//ി சிற்ப சிறையிட 1: முக்கி0/6 சிகரt ஏறியது சித்திரவதை செய்து நிய
ീഖ് ി/ഞ്ഞിL) என்னை நேசித்தாய்? )கருங்கெ நினை360 gլիal کرکے /2, LÉ நெஞ்சு வலிக்கிறது.
மண் சிறையிட மக்கள் பஞ்சம் தீர்த்தது GJINI).156710 " மகப்பேறு பெற்றது 1॰* LID60f2J, (2) GOTLİ அழவில்லை - ஆச்சரியப்படுகின்றேன் ர்கள் நான் இல்லாத வாழ்க்கை உனக்கு
மேகம் சிறையிட என்று. மெல்லிய துளியாய் விழுந்தது |/ვე), മ - புதுச்சேலை மாற்றினாள் 憎。 @
மித்தாய் 岛仍 61/60/ 6/60/0//Մա
இப்போது 7 July இரவு சிறையிட பிணமாகவ வழ்கிறாய்
அந்த அப்பாவியேடு.
இன்னல்களை மறந்தான் **
80//
N மனிதன் - வளம் பெற்றது ந ஆரம்பத்த (ر
ஏமாற்றங்கள் நீள்கிறது
. இறுதிச் சுற்றிலாவது தமிழ் சிறையிட எண் வேதனைகளை தவழ்ந்து சென்றான் 5 2/gյաoմմարա கவிஞன் கன்னிகழிந்தாள் நம்பிக்கையேடு, கவிமாது
ամյակ կմ 6/60/60/60/
சிறை சிறையிட பார்க்க நேர்ந்தால்
சிக்கித் தவித்தது மண்ணிப்புக் கேட்காதே மனித மிருகம் - சிந்தித்து உன்னை உன் காதலை நம்பிய சிறைப் பள்ளிக்கு அவர் குற்றவளியே நண்தானே. சல்யூட் பண்ணினான் 1959, lcól! மனிதன் வாழ்க பெண்ணே வளமேடு ப்.எம்.றியாட் மண்ணின் மைந்தன் உன்னை வரலாறு மன்னிக்கட்டும். பொத்தானை ராமன் ஏ. சதீஷ் மஸ்கெலியா எம். ஸ்ராலின், திருமலை,
சங்களுக்கு கவனிப்பற்றவைகளையும் கவிதை மூலம் குள்ளாக்கிவிடுபவன் ஒரு தேர்ந்த கவிஞன்.
இரு கவிதைகள் இவ்வாரச் சிறப்புக் கவிதைகளாக
இடம்பெறுகின்றன. குளித்த
எல்லாவற்றையும் கண்டு அந்தச்
சின்னஞ்சிறு ஜாடி சிரிக்கிறது ய நறி
துயரங்களுக்கிடையே நானும்
Lğ GL(AAL பதிலுக்குச் சிரித்து வைப்பேன்.
* @ 岛莎 என்னை மன்னித்துவிடு அம்மா டும் அறையில் ஒரேயொரு ஜன்னல் சமூகம ஏறகாது எனனை TG) ஞானச்சுடராய் சிரிக்கும் என்பதை அறிவேன் நான் BLGóI. அன்பை 凯莎 Ç*ಅಖಿ பாராடி பச்சைக்கொடிகாட்டி முணுமுணுத்து
என்னை உள்ளே வரத் தூண்டும் :? S) 6v)IL நான் பொறுமையற்ற என் கேள்விகளுக்கு SLUIT 426NJI GOT " "?" ழைவேன், புத்தகங்கள் பதிலளிக்கும் 蠶 2.60T 6060T to UIT (D அறை அடுப்பங்கரை அலுமாரியில் அவை 驚醬 ரவேற்கும். ஆசிரியர்கள் போல் அமர்ந்துள்ளன: 莎 த்து மகிழ்ந்து நித்திரைக்கு நண்பனாய் பள்ளியறை ಇಂದ್ಸ್" DUIT956)JLD என் சோர்வை அகற்றிவிடும், த்தி 956ರ
கைதியாக்கி வைத்திருக்கிறது
0!) மெல்லிதயம் கொண்ட தலையணை எனது பசியே உன்னைப்
இறகு முளைக்காத ಅಕ್ಷ್ போல பட்டமரமாக்கிவிட்டது 060TU DI 14535 என தலையைத தாங்குகிறது, yeye en er 10lsuÚleýló) கூரையில் என்பார்வை நிலைக்கிறது 蠶" O 6OT 6Ο) δOTOத் திரிகிறாய்" குறுக்குச் சட்டங்கள் பற்பல ஊமையாக்கிவிட்டது. திடும் கதைகள் சொல்லும் பலவிதமாய்
1ரிைத்துவி என் நினைவில் Guira, 6061 Lo sfisë sot GLOGOS SOLLI :":Ï ଓତ வு திறக்கும் ஓவியங்கள் அலங்கரிக்கும் திரிந்த பாலாகிவிட்டது ஒலியோடு உரிமையாய்ப் புன்னகைத்து அவை ஒரு கோழை ஆண்மகனால் த்தின் பரிச்சயமாய் எனைப் பார்க்கும், எனது மெல்லிய உதடுகள் ட்டு இதயமும் என்றேனும் ஒருநாள் நான் இருளில் உனது மார்பில் ந்தைபோல் அது 960)695 606 TU பிரிந்தேக வேண்டும் பால் அருந்தத் தவித்தபோது
ஒரு கணமேனும் சந்தேகமில்லை உப்புக்கரிக்கும் உனது 3. TGS மீண்டும் இங்கே Guy (6) (DTL" (Lat: 360 roof (3) UTGJITGOT5.
SMIT 60T மர்ந்தது அது இன்று நான் வாழும் இல்லம் எனக்கு வாழ்க்கையே býrusrö6Ít; அழகோ அழகு கொள்யைழகு வெறுத்துவிட்டது தாயே!
விழுந்த ஆயினும் இன்றும் அமைதியாய் அந்தப் துளிர்விடாத பட்டமரத்தின் 500TTg. பழைய அறையின் நினைவுகளை துயரைக்காணச் சகிக்கவில்லை, ாண்டது; நினைத்து பார்க்கிறேன் ETT GOT கர்ணன் குளித்தெழுந்த If அதன் கணிவையும் கலையழகையும் துயரநதி இன்னும் ப்ாய்கிறது ருக்கும் இன்னும் அந்த அறை எனலுடன பேசும் நீ அதை வாழ்த்துவாயா JU GJITA) அந்த அறை என்றும் என் நினைவில் அல்லது சபிப்பாயா அம்மா? ச்சரிக்கும். ஜவாத் அக்தார் στου, στ, ή
E.

Page 13
2)
இ)இருீஇ
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடிஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல்
o) o (o Guidió gailéu oo o பளிச்சென்று இருக்கலாம்.
உடலையும் உறக்கத்திற்கு விட்டுக் கொடுங்கள். ஒவ்வொரு நாளும் வயது இறங்கிக்கொண்டே போகும்.
முகத்தில் அதிகம் மேக்கப் வேண்டாம் லேசான பவுடர், வெளியே தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் படி லைட் நிறத்தில் லிப்ஸ்டிக், மெல் லியதாய் கண் மை கண்ணிமை களுக்கு மஸ்காரா போட்டுக்கொண் டாலே போதும் உங்கள் முகம் பளிச்சென்று மாறும்
நிற்கும்போதும் நடக்கும்போதும் உட்கார்ந் தருக்கும்போதும்கூட நிமிர்ந்து இருங்கள், கூன் விழுந்த தோற்றந்தான் உங்கள் பொலிவுக்குப் பாதி எதிரி
முடிந்தவரை கொளுத்தும் வெயி லில் வெளியில் செல்வதைத் தவிர்த் துவிடுங்கள் கட்டாயம் வெயிலில் சென்றேயாக வேண்டுமென்றால் சன்ஸ்க்ரீன் லோஷன்" பயன்படுத்த மறக்க வேண்டாம். இதனால் சூரிய ஒளியின் தீங்கு செய்யும் கதிர்வீச்சுக் களான புறஊதா, அல்ஃபா மற்றும் பிற்றா போன்றவைகளிலிருந்து தோலைப் பாதுகாக்கலாம். வயதான தோற்றத்தை முதலில் காட்டுவது தோல்தானே!
காபி, டீ கோலா போன்றவை அந்தந்த நிமிடத்திற்கு மட்டும்தான் உற்சாகம் தரும் வாழ்நாள் முழுக்க உற்சாகத்துடனிருக்கத் தண்ணிரே போதும் தினமும் குறைந்தது எட்டு ரம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும் உற்சாகமிருந்தாலே அழகு மிளிரும்
எப்போதும் உங்கள் மனநிலையை ஒரே சீராக அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் மன இறுக்கத் துடனோ அல்லது குழப்பத்துடனோ இருந்தால் முகத்தில் பொலிவே இருக்காது எப்போதும் நல்லவை களையே நினையுங்கள் எந்த விஷயத் தையும் சூழ்நிலையையும் எளிதாகத் தாங்கிக்கொள்ளப் பழகிக்கொள்ளுங் கள். இதற்குத் தியானம் நிச்சயம் உதவும்
வீட்டிலும் சரி அலுவலகத்திலும்
உடல் கட்டுக்கோப்பாக இருந் தாலே வயதை எளிதில் மறைத்து விடலாம். அதற்கு உணவுக் கட்டுப் பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் கொழுப்புச் சத்தான எண் ணெய் மிகுந்த உணவுப் பதார்த்தங் களுக்கு குட்பை சொல்லிவிடுங்
95 GYTI
கட்டான உடலிருந்தால் மட்டும் போதுமா? அதற்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி ஆடையணிய வேண்
தமேயில்லாத சைஸிலும் நிறங்களிலும் உடையணிந்தால் மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைப்பது ரொம்ப வும் கஷ்டம் உடலமைப்பிற்கு ஏற்ற ஆடைகளைத் தேர்ந்தெடுத்து சூழ் நிலைக்குத் தகுந்தவாறு அணியுங் 95 ΘΥΤ,
தினம் இருபது நிமிடங்கள் என்று வாரத்தில் முன்று நாட்களையாவது உடற்பயிற்சிக்கென்று ஒதுக்குங்கள் இதனால் இரத்தம், நரம்பு முளை, மட்டுமல்ல.உங்கள் அனைத்து செயல் களுமே புத்துணர்வோடு இருக்கும்.
எப்போதும் கஷ்டங்களைத் சரி பகல் முழுவதும் உழைக்கும் நீங் தூரத்தில் வைத்தே பாருங்கள் மனது கள் மறுநாள் சோர்வின்றி உற்சாக சந்தோஷமாக இருந்தால் முகம்பளிச்
மாயிருக்க ஆழ்ந்த உறக்கம் கட்டாயம் தேவை. ஒரு நாளுக்குக் குறைந்தது அகத்தின் அழகு ஒன்றுதானே
ஏழு மணி நேரமாவது மனதையும் உண்மையான பிரகாசம் SLLL SS LS LS LSLSLS LSL S LSL S LSLS LSL S LSLS LSLS LS LSLS LSLSLS S SLS S SLSLS SLS SLS
O
ಅವಿವಾಗವಾಗಿವೆ. ア
ప్ థితి
ГрVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Vellavatta Colombo-06, Tel 552328
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
இடம்
! Gagamana ama ஒரு சல்வார்
டாமா? தொளதொளவென்று சம்பந்
சென்றிருக்கும் முகத்தில் மிளிரும்
ந்த ர்ச காரணமா இருந்த
றேன். எனக்கு என் நம்பிக்கை வந்திடு என் விதி. நான் DIÉNG, GO) GITT GELDITULLIT திரும்பறப்ப பார்த்ே தான். நான் ஏன் மே Gun (so so, ug ( வெச்சுக்கிட்டு? மு GYLDIGGÖTÜLGM) GAJöéféi) fili விருந்திக்க அை auműOGOTT டிரைவாங்க போயிருந்தாங்க! : ஒரு உணர்ச்சிவேக வட்டு காருக்குப் கிதன் மோட்டார் ை கிட்டு நான் ஒடியா பார்க்கவா? இல்லை பார்க்கணும்னு வி அழைச்சிருக்கு பத் பின்ன வந்திருந்தா பேரும் சந்திச்சிருச் நம்மைச் சேர்த்து ெ
விதிதான் நம்மைப்பி பாங்க் ரசீதை
மணி நேரம் அவ புரட்டியிருப்பேன். ஏதும் வராம அடைச் CYP19 uNTUD PITTU ஹனி பட்டு, அண்ணாச்சி எங்கேயோ கொண் "அனிதா, மனப் சந்தோஷத்தைத்தா உங்க மேல எனக்கு அதிகாரமும் கிடை யாது. உங்களை எ; அருகதை கிடையா மினல் நீங்க ஒ பொண்டாட்டியா அவசியமில்லை. அத பேப்பால நான் ஸைன் துர்றேன். தாமு ம துப்பார்."
“LBlooLIT GOGJIT என்றார் போலீஸ் அ போதும் அதிக கறுப்பு வண்டியி ஏற்றப்பட்டது. வைர
வைரவன் தன் தந்ை செய்து முடித்தபின் பாதுகாப்பாக அை பார்த்தாள் அனிதா ராமனும் காத்திரு ராமன், மது இருவரு
மெளனமாக நிற்க, கொஞ்சம் பேசனும் நான் மது கூட ரூ
பி.கு: அப்புறம் வரேன்” எ Guust: | அதிஷ்டசாலியாக மது, மாருதி கா
UULT, , , , , , , , , , , , , , , , , , , , , , , , . தெரிவு செய்யப்படு BIT
命: திறந்து காததிருந:
peb6([ S S S S S S S S S S S S SS S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் 岛"@ கார்ந்ததும், 3,60 T600ע . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . புகைப்படங்களை ກ) போட்டாள். "இ தொழில்: வன்துதான். சிப்
Grifflö, 3, og 6LD. ருந்து தப்பிச்சது. Il 2 milano-Effemio-GlausifiumL5 diremo தவ 鬣
"கூப்பளை அனுப்பிவைக்க வேண்டி இறுதித் திகத் 75- 06-2002 என்னண்டை தந்தி அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு மது சொன்னது
Efjö5 Eur:TILi umuHö(5 efEöGuIIsi? நான் ( LLLMLTT LLLCLCLLT TLT LLTT T TLTMCLL TL í sialtail (Gaill இவ்வாரம் சல்வார் LITTjVIDIT I¿pt "வைரவனும் என் வாசகி ஆண்டு-13, ராஸிக் வித்தியாலயம், பண்டாரவளை, செய்யின்னுதான் செ Enll'ITETETT அந்தத் தீர்மானம்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் றிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
গুগলোঁ 09-15, 2002
தெரியலை எனக்கு சுதந்திரம் இருக்க யலை!"
"காம்பன்சேஷன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதிரி ஒரு பிர னை வர்றதுக்குக் துக்கு வருத்தப்பட னமோ விதி மேல ச்சு உங்க விதி, அன்னிக்கு முதமுத சைக்கிள்ல மூலை னே, அதுவே விதி TŮLITT 309 5álcitov னெட்டுக் காரை pக்கிமான டாக்கு ட்ட சேர்க்க வேண்டி தக் 驚 61606UT(hlD GTLIUILL திடீர்னு என்னமோ ம். ஒரு தெனா பதிலா என் சினே சக்கிளை எடுத்துக் ந்தேன். வக்கீலைப் Sláj60), prila,606ITL திதான் என்னை
கூட நாம ரெண்டு க முடியாது விதி
வெச்சிருக்கு அதே
ரிக்கவும் பிரிக்குது. ச் சரியா வாங்கி இல்லை. ஒரு காசம் தந்திருந்தா சிபிஐ விசாரணை சிருப்பேன். அது மூன் பாதைல புறப் க்கு அட்டாக் வந்து, டுபோயிருச்சு விதி பூர்வமா நான் உங்க ன் விரும்பறேன். எந்தச் சலுகையும் பாது இருக்க முடி தும் கேட்க து. நான் ஒரு கி ந கிரிமினலுக்குப் இருக்க வேண்டிய னால, விவாகரத்து போட்டுக்கொடுத் த்ததெல்லாம் பார்த்
வன், டைம் அப்" திகாரி o Gugulumtiği gi!" N) 6UL"L9;LD66 OT6öT g)LL6) வன் புறப்பட்டான். த ஈமக்கிரியைகள் வனைப்போலீஸார் ழத்துச்செல்வதைப் மகாதேவனும், சீதா ந்தார்கள் சீதா ம் இவளிடம் வந்து "மது உன் கூடக் நீ போ சீதா. முக்குப் போயிட்டு ன்றாள் அனிதா ரின் முன் கதவைத் ாள். அனிதா உட் ாடிகளை உயர்த்தி இந்த கார்கூட வைர ஐ காரங்க கண்ல அதே மாதிரி ஒரு வைரவன் சிஸ்டர் நக்காங்க!" அனிதாவின் காது வ தெரியவில்லை. இப்ப என்ன செய்
Glig uiuus."
O60 616160 GAJSETI ான்னார். எனக்கு ாடுக்க முடியுமானு நிஜமாவே அந்தச் ? அதுவும் தெரி
கேளு"
ஆறு லட்சம்' "பிச்சைக் காசு ஆறு லட்சம் உனக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அறுபது ULFLD (36505"
"ஆறு லட்சத்தையே எனக்குச் செலவழிக்கத் தெரியாதே மது?
கடற்கரையருகே கார் செல்ல, மக்கள் வரிசை வரிசையாக ப்ளாஸ்டிக் நீர்க்குடங்கள் நிரப்ப மணலில் நடந்து கொண்டிருந்தார்கள் சீரணியரங்கில் சாயங்கால அரசியலுக்காக "மைக் டெஸ்டிங்' பண்ணிக் கொண்டிருந்தார்
யோர்க் போய்ட்டு வா இல்லை, பாரிஸ் ஆனா, இன்னொரு கல்யாணம் பண் றதா இருந்தா யோசிச்சுப் பண்ணிக்க. இத்தனை பணக்காரன் வேண்டாம். தொந்தரவு'
“எனக்கு ஒரு எழவும் பிடிபடலை." 'அணி, நாம ரெண்டுபேரும் பழைய மாணவ வாழ்க்கைக்குப் போயிருவோம், நகத் திலபாலீஷ் போட்டுக்கிட்டு, பருவத்தைத்
கிட்டு, இந்தக் கார்கூட உன்னுது தான், வெச்சுக்க
"எனக்கு வேண்டாம் தெரியாது."
மது தெருவில் சென்ற சைக்கிள் ரிக்ஷாக்காரனைத் திட்டிக்கொண்டே வேகமாக ஒட்டினாள்
அனிதா - மதுவின் அறைக்குச் சென்று அவள் கட்டிலில் படுத்து, சற்றுநேரம் களைப்பில் தூங்கினாள்.
ஓட்டத்
நவீன எழுத்துலக
மது, மாலைச் செய்தித்தாள் வாங் கிக்கொண்டு வந்தாள் incriminating Documents Seal Vairavan's Fate" GT667) பெரிசாக அறிவித்தது.
"எப்படியோ டாகுமெண்ட்ஸைப் படிச்சுட்டாங்க சிபிஐ காரங்க' என் றாள் மது
அனிதா, "எல்லாத்தையும் எங்கிட்ட கொடுத்திருந்தாங்க!”
"உங்க ஆட்ல வந்து சோதனை போட்டாங்களா?
'இல்லை. சிதாவே காட்டிக்குடுத் துட்டான்."
'அடப் பாவமே' "இதில யார் பாவம்? வைரவன் பாவமா? நான் பாவமா? எனக்குத் தெரியலை"
'நீங்க ரெண்டு பேருமேதான். என்னதான் இந்தியா முழுக்க வைர வனை ஏமாத்துக்காரன், எமகாதகன்னு
இஷ்டப்பட்டபடி செலவழி. நியூ
திருத்திக்கிட்டு, சினிமா பார்த்துக்
சொன்னாலும் எனக்கென்னமோ அவங்க அப்பாதான் இந்த வேலையெல்லாம் செய்திருக்காருன்னு தோணுது அப்பா செத்துப் போய்ட்டாரு. இவரு மாட்டிக் கிட்டாரு நான் அப்பவே யோசிச்சேன் வெட்டியா உக்காந்திருந்த எனக்கு மூவா யிரம் ரூபா சம்பளம் கொடுத்தா, அந்தக் கம்பனி பொய்யாத்தான் இருக்கணும்" "மது நாம எல்லோருமே மாறிட றோம் இல்லை?"
"மாறனும் அனிதா' "ஆம், மாறனும்" அனிதாவை வீட்டில் கொண்டு விட்டு, நாளைக்கு கார் வேணும்னா சொல்லு வரட்டுமா?" என்றாள் மது "அவ நாளைக்கு ஊருக்குப் போறா' என்றார் மகாதேவன்.
அனிதா, “எங்கே?' என்று கேட்க 69lij606).
இரவில் அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள் வைரவன் சம்பந் தப்பட்ட பல முக்கியமான ஷேர் பத் திரங்களும், கடிதங்களும், பொய்யான பாங்க் ரசீதுகளும் பிடிபட்டு, அவற்றை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திாேட்டிடம்
சமர்ப்பித்ததில், அவர் சிபிஐ கஸ்டடியை நீடித்திருக்கிறார்.
வைரவன் கோர்ட்டில் ஆஜராவதும், பளிச் பளிச்சென்று ப்ளாஷ் சிமிட்டு வதும், நிருபர்களின் தொடர்ந்த கேள்வி களும், எதற்கும் பதில் சொல்லாமல் வைரவன் நடக்க. அவன் ஒருபோலீஸ் வண்டியிலிருந்து மற்றொன்றுக்கு மாற் றப்படும்போது ஒரு முறை காமிராவை நோக்கும்போது, அனிதாவை நோக்கி னான். அடிபட்ட மிரண்ட பார்வை
"பார்க்கறான் பாரு ஆடு திருடின கள்ளன் மாதிரி" என்றாள் கமலம், பிறகு ராஜாராமன் பக்கம் திரும்பி சொன் னாள்: 'உங்களுக்குத் தெரியுமோ மாப் பிள்ளை நம்ம சங்கரன் பொண்ணு ஸ்வேதாகூட ரெண்டாம் தடவை கல் யாணம் பண்ணிக்கும்படியா ஆய் டுத்து. அவா ஒரு முக்கியமான சமா சாரத்தை மறைச்சு வெச்சே கல்யாணம் பண்ணிட்டா சாந்தி கல்யாணத்தின் போது தெரிஞ்சது உடனே டைவேர்ஸ் வாங்கிண்டு, அப்புறம் வேற இடம் பார்த்து, அந்தப் பையன்கிட்ட நன்னா ஸ்பஷ்டமா எல்லாத்தையும் சொல்லிட்டுத் தான் இன்னொரு கல்யாணம் பண்
of Got LIT"
"இப்ப அதெல்லாம் சகஜம்" என்றார் ராஜாராமன்
'எதுக்கும் அங்க ஜில்பாய்குரிக்கு வந்து ஒரு மாசம் தங்கியிருந்து பச்சைப் பசேல்னு இயற்கைக் காட்சிகளைப் பார்த்துட்டு வந்தா கொஞ்சம் ரிலீபா இருக்கும். சீதா, உனக்கு ஒண்னும் அர்ஜண்ட் இல்லையே!”
5HBulgT GUIBSUTET.

Page 14
பொய்யென்று கண்டாரேல் - அவர் இகழுறும் ஈனத்தொண் டியற்றியும்
-வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பா ரோ?
-சுப்பிரமணிய பாரதியார்
நல்லவர் தனக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஏழை களுக்கு உதவி செய்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டுக்காரன் தேனப்பன் மிகவும் பொறாமைக் காரன் இவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட தேனப்பன் தங்கப்பனுக்கு ஏதாவது கெடுதல் செய்துகொண்டேயிருப்பான்
தங்கப்பன் சரியான வெகுளி, வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பு வார். இவரது மகன் கோவிந்து மகா புத்திசாலி தங்கப்பன் தனது வயலில் கரும்பு பயிர் செய்திருந்தார். அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தார். வயிற்றெரிச்சல் பிடித்த தேனப்பன் ஒருநாள் தங்கப்பன் வீட்டுக்கு வந்தான்.
"அண்ணே. நம்ம ஊர் எல்லை யில் வசிக்கும் முனிவரிடம் ஆசி வாங் கச் செல்கிறேன். அவர் சொல்வது போல் செய்தால் நம் பயிர்கள் எல் லாம் அமோக விளைச்சலைத் தரு
சி
கோவிந்து
நீங்
நீங்களும் வருகிறீர்களா?
"DTUI i 152 வர் மிகவும் கோபக்காரர் என்று கேள்விப்பட்டேன். இப்போது அவர் இருக்கிறாராம் ஏதாவது ஏடாகூடமாகிவிடப் போகிறது. அப்பா வரே. முனிவரே
கள் போகவேண்டாம்" என்றான்.
தன் திட்டம் பலிக்காது போலும் என்று நினைத்த தேனப்பன்,"எனக்குக்
L L L L L L L L L L L L L L L L L L L L L TTTSTTTTTTT
வந்த
முனி
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.06.2002
έ5 ασταυριτες οι ιπ σιρου ή த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 447
I I fla, tj. (a, flu. I ouri. அஹ்மத் அமான் முஸாதிக் 30/2, முதலாம் ஒழுங்கை, ஸ்பீல் வீதி, புத்தளம்
பாராட்டுக்குரியவர்கள்:
தி. பிரதாகினி
திருநாவற்குளம் தாண்டிக்குளம், வவுனியா
எஸ்.கே. ருஸ்ணி குறைஸ் சன்ஜீதா வத்த நுரைச்சோலை புத்தளம்
எம்.என். கன்ஷாநூர் திபுனிதமரியாள் கல்லூரி, திருகோணமலை
ஜயதீப் விஜயகுமாரன் கொபுளுமெண்டால் த.வி கொழும்பு-14
முருகவேல் துஷ்யந்தன்
த.திஷாணி
அலெக்ஸாந்திரா வீதி, கொழும்பு-06 வின்சன் மகளிர் உயர்தர தேபா. மட்டக்களப்பு
டமறி ஷிரோஜினி அன்ரனி
அம்பலவாணர் இல்லம், பம்பரகலை, நுவரெலியா
வி. ஆத்மஜன்
மெனன்டிஸ் மாவத்தை ஹட்டன்.
க.நவநீதம் அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி அப்புத்தளை
ரீ. எச்.ஏ. பழைல் மட்/அப்துல்காதர் வித்தியாலயம் ஏறாவூர்
M
கிடைக்கும் அதிஷ் கடைக் கட்டுமே
"அப்படியா தம்பி. உங்களுக்குத் எண்ணத்தில் வ தான் எவ்வளவு நல்ல மனசு நானும் வருகிறேன்" என்றார் தங்கப்பன்
அப் போது அங்கு
நான் வர்றேன்" எ கொண்டு செல்வ: செய்தான்.
உடனே தங்கப் கிறான் சிறு பை றேன்" என்றபடி பினார்.
அங்கே முனி
தார். எப்படியும் வரின் கோபத்திற்
ஆளாக்கிவிட்டால் சபித்துவிடுவார். அ வாழ்க்கை வீணா தேனப்பனின் திட் "முனிவர் தவ நாம் கலைப்பது றார் தங்கப்பன்
"அப் படியில்
எப்போதும் கண்
தான் இருப்பாரா JaÜLfll LTa) 4,60 நம்மை ஆசிர்வதி அண்ணே." என்
தேனப் பனின் புரிந்து கொள்ளாத
கரும்பு போட்டிரு
கண்களைத் கடுஞ்சினம் கொ6
தெரியாதா? ஏன் எத்தனை கட்டுக் க னாலும் அதில் பத் இருக்கும்" என்று ச களை முடிக்கொ அதிர்ச்சியடை சிலையாக நின்றா மென்று நைசாக ந பன் துக்க முகத்து தங்கப்பனைக் க "என்ன விஷயம்பா பன் விஷயத்தைச் ெ அப்பவே சொல்ல GELL GIGIØST GOOTID L. ளுக்குத் தெரிந்தும் கடப் போனிங்க சற்று நேரம் யோ பிறகு, "கரும்பு என்னையும் கூட்டி கள் அப்பா" என் அந்த நாளும் வந்த கோவிந்து களை ஒரு கட்டு வீதம் நிறையக் கட் முனிவரின் சாப கட்டிலும் பத்துக் இப்படியே ஒவ்ெ கட்ட கட்ட, கரு குவிய ஆரம்பித்த ஆனந்தத்தில் பன தன் மகன எண்ணி மகிழ்ந்த எல்லாக் கரும்பு கப்பன் வயல் க மிகப் பெர ஆனார் தங்கப் தேனப்பன் வயிற்ெ போனான் த6
பணத்தை ஏழை
செய்து நீண்ட நா வாழ்ந்தார் தங்க LIITILIITäGS GGN உங்களுக்கு தீங்குகளைச் ெ அவர்களுக்கு எ
செய்யாமல் புத்தி கொண்டால், அ
தேடிவரும்.
jó
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSSLL L SSSSS SSSSSLSLSSLSLSSSSSSSS விடுகதைகளும் விடைகளும் 01. வீடோ ரொம்பச் சின்னது அதற் 08. வெளிச்சத்தில் உருவானவனுக்கு குள் சிப்பாய்கள் எண்ணிக்கையோ இருட்டில்தான் வேலை அவன் எக்கச் சக்கம், அவர்கள் யார்? UITUR 02ஊதினால் பறப்பான் சிலநேரம் 09 வளர்வதும் தேய்வதும் வாடிக்கை
வெடிப்பான் அவன் யார்? இவனுக்கு அவன் யார்? 03:எலும்பில்லாதவன் பல நேரம் 10 தலைகரு GIDGl) விளக்கு 6ᏡᎧlg5
வீண் வம்புக்கு வழிவகுப்பான் திருப்பான் அவன் யார்?
9/6/60T (LITT UT? 04. Na ஒட்டுவான் பழத்தில் ஒட்ட விடைகள்
மாட்டான், அவன் யார்?
1955 AUn quin INLICTU99f "80
ம் உங்களுக்கும்
05சன னவனைப் பெரியவன் 1999 CO94G furon “qởinn LJ (N9n : LO
என்ற நல்ல விரட்டுவான் எதில் 66)–lm - 90 தேன் அப்போ 06. அசைவான் ஆடுவான் ஒடுவான் தியமே 30 VIII). கோபித்துக் ஆனாலும் அக்கரைக்குப் போவது nainomyon 70 போல் பாவனை அவனை நம்பித்தான் அவன் துெ :
Ι ιμπή, S SS SS SS SS SS SS 19 Ĝin rozo |ன், "அவன் கிடக் 07 கரடுமுரடு வயிற்றைக் கீறினால் 198:பிஜி சி)ாகுதி 10
பன் நான் வர் கணிச்சுவை அவன் யார்
N He ர் தவத்திலிருந்
殴 リ。
காபக்கார முனி
குத் தங்கப்பனை அவர் இவனைச் LS · ANO தன் பிறகு இவனது ” பார்த்தவுடன் நாம் அை கொள்ளும்
கிவிடும் என்பது யாளம் கண்டுகொள்ளும் பூச்சி வண்ணத்துப்பூச்சியின் சிற *。 களில் வண்ணத்துப்பூச்சி முதன் குகள் பெரியதாக இருந்தாலும் த்திலிருக்கிறாரே மையானது அதன் விதவிதமான அதனால் வேகமாகப் பறக்க
வறல்லவா?" என்
60) Gኒ) . அவர் முடிய நிலையில் ம் நாம் சென்று களைத் திறந்து பார் கூப்பிடுங்க ான் தேனப்பன்
சூழ்ச்சியைப் தங்கப்பன், "முனி 668 6J(LIG5 7G) க்கேன்" என்றார். திறந்த முனிவர் = ண்டார். "முடனே! |ப்பது உனக்குத் கலைத்தாய்? நீ ரும்புகளைக் கட்டி துக் கரும்புதான் பித்துவிட்டுக் கண் 00TLITU. பந்த தங்கப்பன்
வர்ண நிறத்தை வைத்தே தூரத் முடியாது ஒரு இலையானின் J. இதுதான் வந்தால் கூட நம்மால் சுலப வேகத்தை விடக் குறைந்த வேகத் ಆಯೋಗ್ಲ! தேனப் மாகக் கண்டுபிடித்துவிட முடி திலேயே பறக்கும். டன் வீடு திரும்பிய S S S S S S
LILD, வண்ணத்துப்பூச்சியின் நிறம் ண்ட கோவிந்து
என்றான். தங்கப் வண்ணத்துப்பூச்சி தனது நம்மைக் கவர்கிறது. ஆனால் சான்னான்"நான் வாய பகுதியில் உளள நீண்ட இயற்கையில் எதிரிகளிடமிருந்து லை, அந்த மாமா 3յլքol) (Մ6ՍւD பூக்களிலிரு ககும தனனைக காப்பாற்றிக்கொள்ளவே டிச்சவர்னு உங்க இனிப்புச் சாறை உறிஞ்சிக் குடிக் அதற்கு வண்ண நிறம் துணை ஏன் நீங்க அவர் கிறது. இந்தக் குழல் புரோபோஸ் புரிகிறது. அதுவும் அடர்த்தியான என்ற கோவிந்து சிஸ் என்று பெயர். இதை உப நிறம் கொண்ட வண்ணத்துப் சித்தான். யோகிக்காதபோது தன் தலைக்கு பூச்சிக்கு அருகே நெருங்க மற் வெட்டும் நாளில் அடியில் சுருட்டி வைத்துக் றப் பூச்சிகள் பயப்படும்
க்கொண்டு போங் SSSSSSSSSSSSSSSSSSSS SSS SSSSS
:: | Ej GIT L]
வெட்டிய கரும்பு படத்தில் காட்டப்பட்டுள்ள
: வட்டத் தட்டை இரு கோடுகளால் படி ஒவ்வொரு மாத்திரம் வெட்டி குறைந்தது ஐந்து
வந்: பகுதிகளுக்கும் மேலாகப் பிரிக்க ாரு கரும்பாகக் வேண்டும் பெறப்படும் பகுதிகள் புகள் மலைபோல் சமனான பருமனுடையதாக இருக்க 山, வேண்டும் என்பது அவசியமில்லை. குதித்தார் தங்கப் முயன்று பாருங்கள் முடியாத ன் நுண்ணறிவை வர்கள் வரும் வாரம் வரை. SJS SYYT TT T SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS லைகளுக்கும் தங்
ம்பே சென்றது.
II, LI GOOIT 35 36 TU 607
ன் விஷயமறிந்த
ரிச்சலில் நொந்து க்குக் கிடைத்த மக்களுக்கு உதவி கள் சந்தோஷமாக
சென்றவாரப்
LIGOT
புதிருக்கான விடை
ார் எவ்வாறான
தாலும் நீங்கள்
வித தீங்குகளும்
துரியமாக நடந்து படத்தில் காட்டப்பட்டுள்ள இலக்க
HALLD உங்களை ஒழுங்கின்படி வரைதல் வேண்டும்
B329 গুগলোঁ 09-15, 2002

Page 15
எதிர்பார்ப்பு
காலை பதினொரு மணி,
தேனீர் இடைவேளைக்காகப் பயிலுனர்கள் அனைவரும் புற்றி லிருந்து வெளிவரும் ஈசல் கூட்டம் போல வகுப்புக்களைவிட்டு வெளி
யேறிக்கொண்டிருந்தனர்.
நளினாவும் இப்போதாவது நவி M60I j og II 300T udst GL60I TP (AIT i
நிறைய குட்மோர்னிங் சொல்லமாட் டேனா?" என்ற எதிர்பார்ப்போடு வெளியேறிக்கொண்டிருந்தாள்
அவனைக் காணாது அவளது மனம் படபடத்தது. இரத்தம் கொதித் தது. தனது இயல்பான நிலையையே இழந்திருந்தாள்.
அவ்வேளை, "நவீன்." என் றொரு ஆண் குரல் ஒலித்த திசை நோக்கி, "என்னுடைய நவீன் அங்கு நிற்கின்றானோ" என்று ஏக்கத்துடன் திரும்பிய நளினா அவ்விடத்திலேயே goo) G LIGOTITG).
அது மிகப் பிரசித்தி பெற்ற தொரு கலாசாலை அதில் நளினா முதலாம் வருட மாணவி எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் சுமாரான அழகும் பெண்மைக்கே உரிய ஒழுக்கமும் கைவரப்பெற்றவள்
அதுவரை காலமும், 'காதலென்பது ஒரு தேவையற்ற எமோஷன் நல்ல நிலையிலிருக்கும் எவனையும் பைத்தியக்காரனாக்கி விடும். இது ஒரு பேய் அதையும் விடத் துன்பம் தரும் பேய் உலகிலேயே இல்லை. இந்தப் பேயிடம் அகப்பட்டு என்னை இழக்க நான் எந்த விதத்தி லும் தயாரில்லை. அந்தத் தெய்வமே நேரில் வந்து ஐ லவ் யூ. சொன்னா லும் நான் அதை ஏற்கமாட்டேன். என் மனம் கருங்கற் பாறை, இதில்
காதல் பேய் குடியிருக்க வழியே யில்லை வழிவிடவும் மாட்டேன்"
எனக் கூறிக்கொண்டு காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே அலர்ஜிக் எனக்கூறி ஒதுங்கிய நளினா, நவினைக்
மாறியிருந்தாள்
நவீன அக் கல்லூரியின் சிரேஷ்ட மாணவன் பெண்களை வசீகரிக்கும் உயரம் சற்றே சிவந்த தோற்றம் குழந்தைத் Φ 60I IDIT 607 குறுகுறுக்கும் பார்வை ஆண்மையை முழுவதுமாய் தன்னகத்தே கொண்டி ருந்த அழகு சிறந்த அறிவாளி எனக் காட்டச் சற்றே அகன்ற நெற்றி எந்நேரமும் புன்னகையைத் தாங்கிநிற்கும் செவ்விதழ்கள் கணி வான பேச்சு அமைதியான நடை இவையனைத்துமே நளினாவைக்
கண்டதும் முற்றாகவே
கவர்ந்திருந்தன.
ஒரு ஆணன் கொடுக்கும் வரை ளைப்பொறுத்த மட்டுமே பொருத் கவிதாவின் 6 நினைவுக்குத் தி 9|ബ1] (!p4) ഞ; பார்க்காது தன் ஓடினாள்
|-9|al/6113, 9,600
யிருந்தன.
ஆனால், க சுரந்தவண்ணம் இ குப்புறப்படுத்துக்ெ அழவேண்டும்பே வுக்கு, ஆனால், G)J, ITGOSILIT GT.
தனிமையில் நளினா தான் மீ வராததை அறிவி லேயே தங்கிவிட்ட
கட்டிலில் அ தொடங்கிய நளி
"ஏன் அப்படிச் சொன்னிங்க எல்லோரும் அதைப்பற்றித்தான்."
"நல்லது நடக்க வேணடும் என்பதற்காகத்தான்"
"அதுக்காக இப்படியா? சொன்ன மாதிரியே செய்துகொண்டால் இன் னும் சிக்கல்தானே அதிகரிக்கும்?"
எதிரே நின்றவரை முகத்திற்கு நேரே ஏறிட்டார், ஏகப்பட்ட கல வரங்கள் புறத்தில் மெலிதாகவே சிரித்துக்கொண்டார்.
இப்போ எபப்படியிருக்கு" "ஒரு கூட்டம் கோயில் பக்கமாகப் போயிருக்கு அவர்கள் அடங்கிப் போய்விட்டதாக இல்லை. மற்றவர் களைப் பள்ளிவாசலிலிருந்து யாரோ கூட்டிக்கொண்டு போயிருக் in ITIES."
"எனக்கும் தெரியும் இப்போது ஏற்பட்டிருப்பது வெறும் சாதாரண அமைதிதான் இரவாகிட்டால் திரும்ப வும் சிக்கல் வரலாம்."
"உங்கட அந்த மாதிரியான பேச் சைக்கேட்டுத்தான் அவர்கள் அமை தியாகப் போனதாகப் பேசிக்கொள் கிறார்களே. அதுதான்."
"உண்மையும்தான் கூட்டத்திலே எல்லோரும் அப்படியில்லை கொஞ் சம் வீறாப்பாப் பேசக்கூடியவனும் துடிப்பா இருக்கக்கூடியவனும் எப் படியும் மற்றவர்களை வழிக்கெடுத்து விடுவார்கள் அதைக் கவனத்திற் கொண்டுதான் அவங்களுக்கு ஏற்ற
DIT J57ff..."
அந்தப் பிரச்சனையின் ஆரம்பம் தொடக்கம் சகலதையும் அறிந்து கொண்டவர் உள்ளத்தை நீண்ட நேரமாகவே அரித்துக்கொண்டி ருந்தது அந்தச் செய்தி ஜீரணித்துக் கொள்ளவே முடியாத அந்த விவு யத்தை முகத்திற்கு நேரே பளிச் சென்று கேட்டுவிட மனசு இஸ்டப்பட் டுக்கொண்டாலும் நீண்டகால சிநே கத்திற்கும் அப்பால் என்னையும் தவ றான கண்ணோட்டத்தில் பார்த்து விட்டால், ஆதங்கம் அவருக்குள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
"ஒரு விஷயம் கேட்பேன் கோவிச் 砷LT岛”
"பரவாயில்லை." உங்கட ஆட்களைச் சுற்றி ஏகத் திற்கும் எங்கட ஆட்கள்தான் வசிக் கின்றனர். இப்போ நாட்டின் நிலை
*gi 09-15, 2002
மையும் எங்களுக்கே சாதகமா இருக்கு ஏதாவது பாதிப்பென்றால் ஒற்றுமைப்பட்டுப் போராட்டம் நடத் தித் தீர்வைக் காணக்கூடியதாவே சூழ்நிலைகள் அதையெல்லாத்தையும் கவனித்து உங்கட ஆட்கள் சற்று அமைதியா இருந்தா நல்லாயிருக் கும்."
"எங்கட ஆட்களினால் எப்பவுமே பிரச்சனையில்லை ஒரு பக்கம் அர சியல்வாதிகளும் மறுபக்கம் இனவாதி களும்தான் நடந்தவைகளுக்குக் கார ணம் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின்னர் வழக்கம் போலவே அமைதி யாகத்தான் இருக்காங்க இப்போ இங்க நடந்த பிரச்சனையும் அப்படித் தான் நானும் அதற்காகத்தான் தேவையில்லாத விடயமென்று சும்மா ஒதுங்காமல் தலையைப்போட்டு சமா ளிச்சுக்கொண்டிருக்கிறேன் முதல்ல நீங்க ஒரு விசயத்தை நல்லாப் புரிஞ் சுக்கவேண்டும்"
"சொல்லுங்கோ"
இப்போ யார் கையும் ஓங்கியதாக இல்லை. வழக்கம்போலவே ரெண்டு சாதி சனங்களும் வாழ்ந்துகொண்டு தானிருக்கு இந்தப் பிரச்சனைக்குத் தீர்வென்பது ரெண்டு தரப்பாரும் ஒற்றுமைப்பட்டுக் காரியமாற்றுவதி லேயே தங்கியுள்ளது. இதுதான் உணர்மை இப்போ இங்கே நடந்தவை களை நீங்களும் பார்த்திங்கதானே.” "கவனிச்சேன் ஏதோ தொடக்கத் தில் நம்மட பொடியன் ஏதோ சொல் லக் கூடாதவார்த்தையைச் சொன்ன தால."
இந்தக் குழப்பமே அதனாலதான் பிரச்சனை என்னவோ சாதாரண ரெண்டுபேருக்குள்ளதான் யாரோ ஒருத்தருக்கு அடிச்சதால ஒருவர் கேட்டுவந்தார். பொதுவாக றோட் டில சண்டையெண்டால் போறவங்க வாறவங்க எல்லோருமே கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கம் வந்த சண்டை முஸ்லிம் பகுதிக்குள் ளாக இருந்தமையினால் கூட்டம் பார்த்தவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் அதிலும் பொடியனு களே அதிகம் ஆரம்பத்திலே யாருக் கும் எந்தக் குரோத எண்ணங்களும் இருக்கவில்லை. அந்த வார்த்தை களின் பின்னர்தான் எல்லா எழவும் ஏற்பட்டுப்போச்சு"
"புரியவில்லை
"u 芭山 BIT GUTSTELLIGIG ՖIT GUID, D-IB/56061 ETT (GIGGIT in G7 கேட்கக்கூடியதாக தான் எல்லாமே.
ஐயையோ, வார்த்தை சம்
அமைதியாகப் பெ தாலும் விசமம் புடி
இருக்கிறானுகளா "அதெல்லாம் ( மல்தான் உங்கட இழக்கக்கூடாதை கூட்டமாக வந்து
ÕILIGLIITILITEJ, வந்து சமாளிச்சு இது ஆறப்போவதி தெரியாதவரைக்கு
"அதுக்கு நாம வேண்டும் இரு பொடியனுகளிடம் சொன்னதுதான் IDIT T ..."
"அடித்தால் னால் வெட்டுங்க படாதீங்க எல்லா
தின
 
 
 
 
 
 
 

கனுக்கு நளினா விலக்கணம் அவ மட்டில் அவனுக்கு தமாயிருந்தது.
கைகள் பட்டதால் ரும்பிய நளினா, த ஏறெடுத்தேனும் விடுதியை நோக்கி
| J. Gi
இறுக முடி
ன்ைனர் மட்டும் ருந்தது கட்டிலில் காண்டு சத்தமிட்டு லிருந்தது நளினா
கட்டுப்படுத்திக்
இருக்க விரும்பிய ண்ைடும் வகுப்புக்கு த்துவிட்டு விடுதியி
T GAT ,
மர்ந்து சிந்திக்கத் OIIInfla Gool G
தனக்கெதிரே உள்ள சுவரில் தொங்க விடப்பட்டிருந்த நாட்காட்டியில் பதி கின்றன.
சூரியன் அஸ்தமனமடையும் நேரம் எங்கும் இருள் பரவ ஆரம் பித்துக்கொணடிருக்கிறது. ஒரு மரம் மட்டும் தனியாகக் காட்சி தரு கிறது. அதன் இலைகள் உதிர்ந்து கிடக்கின்றன. உதிர்ந்து கிடக்கும் இலைகளாவது தனக்குத் துணையாய் உள்ளன எனத் திருப்தி கொள்ளவும் வழியில்லை. காரணம் அவையும் புயலால் எடுத்துச்செல்லப்படுவது போன்றதொரு காட்சி
இதனருகில் இன்னொரு படம் ஒரு ஒற்றை ரோஜா தன் இதழ்களில் பனித்துளியைத் தாங்கிநிற்கின்றது. எதேச்சையாக அவளது கண்கள் அந்த ஒற்றை ரோஜாவால் ஈர்க் கப்பட்டுவிட்டது. அதன் ஒவ்வொரு பனித்துளியிலும் நவீனின் முகம் விம்பங்களாய்த் தெறித்தது.
அவன் குமுதாவோடு பேசிக்
உள்ள தவிப்பு உன்னிடம் இல்லையா? உன்னை நினைத்தாலே உடம்பெல் லாம் அனல் கொதிக்கிறதே. உனக்கு அப்படியில்லையா? என் மனம் எந் நேரமும் உன்னையே நினைக்கிறதே நீயும் என்னை நினைக்கிறாயா?
நான் கடவுளை நம்புகின்றேன். என் மனதில் காதல் தீயை எரிய விட்ட கடவுள் அதை உன்னிலும் எரியவைத்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை, எல்லோருக்கும் உதவி செய்யும் இறைவன் எனக்கும் உதவுவான் என்பதில் எவ்வித அச்ச முமில்லை. விரைவில் நீ என்னிடம் உன் காதலைச் சொல்லத்தான் போகின்றாய், நானும் அதை ஏற்கத் தான் போகின்றேன்" என தனக்குத் தானே பேசிக்கொண்டாள் நளினா, அவளது எதிர்பார்ப்புக்கள் நாளுக்குநாள் பெருகின. அவளது முதல் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை அவளது அடிமனதில் வேர்விட ஆரம்பித்தது.
ரஞ்சனி,பரிபாத தேசிய கல்வியியற் கல்லூரி
கொண்டிருந்த காட்சி தோன்றி மறைந்தது. ஆனால், அதனை அவள் நம்பவில்லை. அவள் கண்கள் அதை
ஏற்க மறுத்தன.
நவின் தவிப்பும் ஏக்கமுமாய்
வந்தது குரல்
நானா, இப்படி மாறிப்போ
னேன்? எனை எப்படி மாற்றினாய் நவீன் விதியின் மேல் எனக்கு நம்பிக் கையில்லை. ஆனால், இப்போது நம்பு கின்றேன். கலாசாலைக்கு வரவிரும் பாத என்னைக் கட்டாயப்படுத்தி வரவைத்தது விதிதானே காதலையே துரத்திய என்னைக் காதலைத்
துரத்தவைத்ததும் விதிதானே!
உன்னைப் பார்த்தபோதே என் உதடுகள் நீ என்னவன்தான் என உச்சரித்ததே அது ஏன்? என்னிடம்
ஆனால் இருட்டுக்குள்ளும் துணையின்றித் தனிமரமாய் நளினா மாறப்போகிறாள் என்பதையும் நவீன்குமுதா காதல் விருட்சமாகிவிட்டது என்பதையும் நளினா அறியவில்லை.
அந்திப்பொழுது
அவள் உணர்வுகள் உறங்கிக் கிடந்தன, ஆனால், கனவிலும் நவீனின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. அணுஅணு வாக நளினாவின் உடலில் ஒவ்வொரு
கலங்களிலும் நவீன் கலந்திருந்தான். அவள் விடும் முச்சுக்கூட நவீன் என்றே ஒலித்தது.
இந்த நளினாவின் எதிர்பார்ப் புக்கள் நிறைவேறி, இன்னும் நளினாக் கள் உருவாகாது காக்கும் பொறுப்பு காலத்தின் கைகளில் ஒப்படைக்கப்
படுகிறது.
Bill."
மிழ்ப் பொடியனுக் ன் இப்போ எங்கட யெல்லாம் ஒட்டம் ன்று நாலுபேர் ச் சொன்னதால்
அது பொல்லாத பந்தப்பட்டவர்கள் ாறுமையாக இருந் ச்சவனுகள் சும்மா
P" தெரிஞ்சு கொள்ளா ஆட்கள் ஏதோ த இழந்தமாதிரி -9|LLBT FID L16ð01 இப்போ பொலிஸ் அனுப்பிவிட்டாலும் գl)60)61) 9 60WT6)ԼՈՍ) 61/
ம்" ஏதாவது செய்தாக ந்தாலும் உங்கட நீங்களே இப்படிச் மனசுக்கு கஷ்ட
அடிங்க வெட்டி எதற்கும் பயப் த்திற்கும் நானிருக்
கேன் என்று சொன்னதைத்தானே."
'graðast in 95 111601 tDTÆ3 தான் பிறகு நான் சொன்னதைக் கேள்விப்பட்டிங்களா? பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் முதலில் என் கிட்ட சொல்லிப் போட்டுச் செய்யுங்க என்று சொல்லியிருக்கேனே"
என்ன இருந்தாலும் நீங்க தெம் பைக் கொடுக்கிறமாதிரி. அது சரி யாகப்படவில்லை. மீண்டும் மெல்லி
சொன்ன விசயத்திற்கு மாற்றமா கவே முடிவெடுத்திருப்பார்கள். நல் லதோ கெட்டதோ அதைப்பற்றி யெல்லாம் அவர்களுக்குக் கவலை யில்லை எனக்கு எதிராகச் செயற் படவேண்டும் அதிலொரு திருப்தி நமக்குத் தேவையென்ன அமைதியும் நிம்மதியான வாழ்வும் தானே! அதை மனதில் வைத்துத்தான் அப்படியாகச் (ი), ფrn ფუT (36ტ|60| "
பேசிக்கொண்டிருக்கும்போதே எதிரே வந்துகொண்டிருந்தவனைச் சைகையால் அழைத்ததும் அருகே வந்தான்
"முஸ்ஸமில் யிருக்கு"
நீங்க சொன்ன தைரியத்திலே எல்லோரும் தெம்பாகவே இருந் தாங்க சந்தி வளவுக்குள்ள இருந்து வந்த அந்த முணுபேரும் உங்களுக் கெதிரா கண்டமாதிரி கதைச்சது மட்டுமில்லாது நீங்க சொன்னதற்கு அப்படியே மாற்றமாகச் சொல்லி எல்லோரையும் குழப்பிப்போட்டாங்க வந்தவங்க பேச்சைக் கேட்டு எது வந்தாலும் யாரும் தலையிடக் கூடாது என்ற முடிவில் பொறுமையாகவே இருப்பதாகத் திட்டமிட்டிருக்காங்க" அவருக்குள் ஏகப்பட்ட திருப்தி எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், எதிரே நன்றவருக்கு இருப்புக் () ქ. miვეiვეnმეჩის 6 თვეს),
"அப்படி இவரைப் பற்றி என்ன தான் சொன்னார்கள்?"
ரொம்பக் குழப்பக்காரராம்,
இப்போ இப்படி
OGTullair, guitar TLOOG)
தாகவே சிரித்துக்கொண்டார் எதிரே நின்றவரின் தோளில் கைபோட்ட படியே.
நம்ம பொடியனுகளோட பலம் பலவீனம் எல்லாமே தெரிஞ்சுதான் அப்படி கூட்டத்தில கொஞ்சம் வீறாப்பாத் துணிஞ்சு நிற்கக்கூடிய பொடியனுகளை வழி நடத்துகின்ற சிலருக்கு என்னைப் பிடிக்காது எப்ப வும் எனக்கு மாற்றமாத்தான் முடி வெடுப்பதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறார்கள் பொலிஸிலயும் அதி காரிகளிடமும் எனக்குள்ள சிறப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் கள் கண்டிப்பாக நான் இப்போ
பொடியனுகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொள்பவராம் நல்ல சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டி ருக்கும்போது வீணாக துவேச வார்த்தைகளைச் சொல்லிப் பொடி யனுகளைத் தூண்டி அந்தச் செல் வாக்கில எப்பவும் தானே ஊருக் குள்ள பெரியாளாக இருக்கத்திட்ட மிட்டிருக்கார் என்றும் தன்னோட் வாசிக்காக சமாதானத்தைக் குழப் பியடிச்சு சம்பாதிக்க எண்ணியுள் ளார் என்றெல்லாம்."
அவன் சொல்லிக்கொண்டே போனான் இருவர் உள்ளங்களும் குளிர்ந்துகொண்டிருந்தன.

Page 16
ஹொட்டல் கன்னியா வில் பாதாள பார்க்கிங் பகுதி யில் தன் லான்ஸர் காரைக் கொண்டு செருகினார். பணப் பெட்டியை எடுத்துக்கொணி LITU.
அவன் குறிப்பிட்ட அறை எண்ணைத் தேடிப்போனார். யார் அவன் என று தெரிந்துகொள்ளும் ஆர் வம் அவரைச் செலுத்தியது. காஸெட் கைக்கு வந்ததும் அவனை எப்படிக் கையாள வேண்டும் என்று அவர் தீர் மானிக்கத் தயாராயிருந்தார். சந்திரமோகன் வார்த்தை தவறவில்லை.
அறைக்குள் நுழைந்ததி லிருந்து அவன் விரல் நுனிகூட அபிதாவின் மீது படவில்லை.
அவளுடைய அப்பாவிற்கு அவன் போன் செய்தபோதும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள்
அவரிடம் அவன் எதற்காகப் பணம் கேட்கிறான்? ஏதாவது பிளாக்மெயிலா? அப்படியானால், அவளுடைய அப்பாவிற்கு ஒரு ரக சிய பக்கமிருக்கிறதா?
அறையின் ஒரு பக்கம் குறுக்கே ஒரு திரை இழுக்கப்பட்டிருந்தது. கறுப்புத் துணியால் செய்யப்பட்ட திரை அந்த அறையில் அது புதிதாகக் கொண்டு வந்து பொருத்தப்பட்டது போல் இரண்டு ஜன்னல்களுக்கும் குறுக்கே நைலோன் கயிறு கட்டப் பட்டுத் திரை தொங்கவிடப்பட்டிருந் 55).
சந்திரமோகன் நாற்காலியை அந் தத் திரைக்குப் பின்னால் கொண்டு GLITELIT 65.
'அபிதா, நீ இங்கே உட்கார வேண்டியிருக்கும்"
"GJIGöi?" "அறைக்கு வரும் நம் பொது நண்பருக்கு இங்கு நீ இருப்பது தெரியக் கூடாது. ஆனால் திரைக் குப் பின்னே இருட்டாக இருக்கும். ஆனால், அங்கேயிருந்து அந்தப் பொது நண்பரை நீ பார்க்க வசதி யிருக்க வேண்டும். அதற்காக இந்தப் பக்கம் வெளிச்சமிருக்கும்"
"எதற்காக இத்தனை ஏற்பாடு? "இன்னும் சிறிது நேரத்தில் இந்தக் கேள்விக்கான விடை உனக்குத் தானாகத் தெரிந்துவிடும்" "இன்னொரு கேள்வி. "(3,6" "இரண்டு நாட்களுக்கு முன் என் அப்பாவின் கார்க் கண்ணாடியில் அசிங்கமான ஒரு வாக்கியம் ஸ்டிக் கராக ஒட்டப்பட்டிருந்தது. அதை ஒட்டியதும் நிதானா?
"உனக்கு என்ன தோன்றுகிறது? நிதான். இன்றைக்கு என் ஜென் காரு க்குள் நுழைந்தது நீதான் பூட்டிய கார்களுக்குள் நுழைய உனக்குத் தெரிந்திருக்கிறது என் அப்பாவின் காருக்குள்ளும் நிதான் நுழைந்திருப் LIITLI"
அவன் சிரித்தான் "அப்படியே இருக்கட்டும்" என்றான்.
"எதற்காக அப்படி ஒரு ஸ்டிக் கர் ஒட்டினாய்?
இந்தக் கேள்விக்கும் இன்னும் சிறிது நேரத்தில் விடை கிடைத்து விடும்" என்றான், அவன்
அவள் திரைக்குப் பின்னால் நாற்காலியில் அமர்ந்ததும்,"உனக்குப் பிடிக்காத ஒரு காரியத்தை இப்போது செய்ய வேண்டியிருக்கிறது" என்று ஒரு நீளமான நைலோன் கயிற்றை எடுத்தான்.
அபிதா அவனைச் சந்தேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.
இது எதற்கு" என்றாள்
"உன்னை இந்த நாற்காலியோடு கட்டிப்போடுவதற்கு."
அபிதாவின் கண்களில் கோபம் கனன்றது.
"உனக்கு இவ்வளவு ஒத்துழைப்புக் கொடுத்த பின்பும் கட்டிப்போட வேண்டுமா?"
"நம் விருந்தாளி வந்திருக்கும் போது நீ நிச்சயம் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் எழுந்து வந்துவிடுவாய் என்ற பயம் எனக்கிருக்கிறது. தயவு செய்து என்னை வற்புறுத்த வைக் காமல் இதற்கும் ஒத்துழைப்புக்கொடு" அபிதா முழு சம்மதம் இல்லா மல், ஆனால் வேறு வழியில்லாமல் நாற்காலியில் அமர்ந்தாள்
சந்திரமோகன் நைலோன் கயிற்றால் வலிக்காத அளவிற்குத் தளர்வாகவும் அவிழ்க்க முடியாத அளவிற்கு இறுக்கமாகவும் அவளை நாற்காலியுடன் கட்டினான்.
அறையின் அழைப்பு மணி யொலித்ததும், அபிதா சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் ஒரு கைக் குட்டையைப் பந்தாகச் சுருட்டி அவள் வாய்க்குள் அடைத்தான்
அபிதா அவனை ஆத்திரத்துடன் விழித்துப் பார்த்தாள்.
அவன் பார்வையாலேயே மன் னிப்புக் கேட்டான் திரையைச் சரி யாக இழுத்துவிட்டான் அறைக்கத வைத் திறந்தான்.
★******* பரமேஷ்வர் அறைக் கதவைத் திறந்தவனை ஏறிட்டுப் பார்த்தார்.
தாடியும் கறுப்புக் கண்ணாடியும்
அவனுடைய 9/60) LLUIT GYTI தற்காகத்தா றியது.
"Gauaya, in னகைத்து "எ யான லாயர் பெரிய புள் போட்டுக் ெ 5,ülfiil (?L தவம் கிடக்கி இந்த ஏழை ஏற்று இங்கே நன்றி"
"2 Gol () ளைக் கேட்க என்று உறு வர் "எங்கே
"உட்காரு டில் என்ன இ முழுசாகப் பு சரப்பட்டும் கொடுத்துவ வருத்தப் படாதீர்க அவன் காட்டி காலியில் அவர் அமர்ந்தார். பணத் வந்திருந்த சிறு ே மடியில் வைத்துக்ெ அவன் வீ. சி. 6ðIII 6ör.
கறுப்புத் தி.ை அமர்த்தப்பட்டிருந் Ꭿ56Ꮫ0Ꭲ Ꭿ5ᎧlᎢ -2ᎱᎯ5ᎶᏍᏓᏝᎱᎢ ; தொலைக்காட் திரையில் விரிந்த ளைப் புரட்டி எடு எவளோ ஒரு மேஷ்வர் அவளுை அவளுடைய கு மாக இன்னும் எத் புக்கள் கொண்ட திருந்த அப்பாவா அபிதாவின் வயை LDA, GITT 35Ü LIIT sjä, 35 IT அப்பாவால் இவ்வ நடந்துகொள்ள மு
சந்திரமோகன் போட்டதற்கான கா புரிந்தது. இல்லைெ எழுந்துபோய் பரே யைப் பிடித்து அவ LITGI.
சந்திரமோகன் தினான்.
'தப்பான கே கார்ந்து படம் யிருந்தது. அதன LTJリみ 列GTal 。 வரவில்லை" என்று புன்னகையுடன் ெ பரமேஷ்வர் 3 சத்தில் இருந்தார் தன்னை மறந்து சமாகவா காதம் கொண்டிருக்கிறார் அவர் மனைவி பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்?
୦୮୯୫
கிருஷ்ணதாஸ் தன் மகன் ஒரு இருந்ததாகவும், வைத்து அவர்கை சொன்ன போது சொன்னார்?
"பெண்களுடன் தால்கூட வீடியே விற்குத் தன்னை களை அனுமதிச் கேட்டாரே.
இப்போது அ கத்தில் சிக்கி றாரே, யாரிடம் கொள்வது?
பரமேஷ்வர் படுத்திக் கொணி "இந்த காெ பிரதி இல்லையே
(கைதியின்
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றவன், புன் பேர்ப்பட்ட பிஸி ங்கள். பெரிய SMM கள் காரைப் செல்வி மூட்டைப்பூச்சி மருந் ாண்டு நீங்கள் தைக் குடித்துத் தற்கொலை செய்து ?ಶ್ದಿ கொள்ள முயற்சி செய்து வைத் ன் அழைப்பை தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வந்திருப்பதற்கு பதாக முகாம் தலைவர் தகவல் தந்த தையடுத்து நான் வைத்தியசாலைக்கு பைப் பேச்சுக்க விரைந்தேன் (ஆற்றுப்படுத்துனரை ன் வரவில்லை. துணைநாடி தேடி வரவேண்டும் என் னார் பரமேஷ் பதுதான் நிலை என்றாலும் எம்மக்கள் ாஸெட் மத்தியில் இச் சேவையைச் செய்வ ங்கள் காஸெட் - தற்குச் சில விதிகளைத் தளர்த்தி குக்கிறது என்று - யிருந்தோம்) வைத்தியர்களின் ர்க்காமல் அவ பெரும் முயற்சியால் செல்வி காப் "T பாற்றப்பட்டாள் மூன்றாவது நாளே " செல்வியை எனது அலுவலகம் ப குஷன் நாற் அழைத்தேன். (மீண்டும் தற்கொலை கோபத்தோடு முயற்சி செய்யத் தூண்டுதல் ஏற்பட தைக் கொண்டு வாய்ப்பு அதிகம் என்பதால்) பட்டியைத் தன் செல்வியை வரவேற்று எனது காண்டார். இருக்கைக்கு முன்பாக என்னை ஆரை இயக்கி நேருக்கு நேர் பார்க்கக்கூடியதாக த அபிதாவின் வலகத்தில் போடப்பட்டிருந்த சுலோ விரிந்தன. கங்களைச சுற்றிப் U59 Clgi) சிப் பெட்டியில் யின் முகத்தில் புன்சிரிப்பை அவ காட்சிகள் அவ தானித்தேன். அவளுக்கு முன்பாகப் ந்தன. போடப்பட்டிருந்த சுலோகத்தில் தியுடன் பர 'அவசரத்தில்தான் நிதானம்தேவை" டய அப்பா "பிரச்சனைகளுக்குத்தீர்வுதற்கொலை ருவாக, தெய்வ யல்ல" என்ற வாசகங்கள்தான் புன் தனையோ சிறப் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
வராக நினைத் செல்வியின் உடல் நலம்பற்றிக் இப்படி? கேட்டறிந்து அவள்பற்றிய சில விபரங் த ஒத்த பெண்ணை களை அறிய முயற்சி செய்தேன்.
மல் எப்படி இந்த 26 வயதுடைய செல்வி 1994ம்
ளவு கேவலமாக
அவளைக் கட்டிப் ரநது தன பககதது வடடார ரணம் இப்போது குடும்பத்துடன் இராமேஸ்வரம்மண்ட பன்றால், நிச்சயம் பம் முகாமிற்கு வந்தாள். மண்டபம் மஷ்வரின் சட்டை முகாமிற்குச் சென்ற ஒரு மாதத்தி ள் உலுக்கியிருப் லேயே பக்கத்து வீட்டார் குடும்பம் வேறொரு அகதி முகாமிற்கு மாற்ற வி.சி.ஆரை நிறுத் லாகிச் சென்றுவிட்டது. செல்வி தனிக் குடும்ப அட்டை பெற்றுமண்ட முகாமில் வசித்துவரும் போது طالا ரகு என்பவருடன் செல்விக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங் கிப்பழகியதன் விளைவாகச் செல்வி
அவன் கேலியான T கட்டுப்படுத் ான்னபோது- TU டுத்து திர்ச்சியின் உச் சிதற்கு யாருமே இல்லாததால் இரு வரும் குடும்பமாகவே வாழ்ந்துவந் தார்கள். அவள் நான்கு மாத கர்ப் ரியிடம் நடந்து பிணியாக இருக்கும்போது வேலைக் இந்த காலெட்டை குச் சென்றுவருவதாகச் சொல்லிச் யா, மகளோ சென்ற கணவர் ரகுபோனது போனது அவர் மரியாதை தான் திரும்பிவரவேயில்லை. அதன் பற்றிய தகவலே
60) L5566)6O)6).
2/2 ~ ”ါးရှိ மேலும் கூறுகையில், "நான் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது மதுரை மாவட்ட முகாமொன்றிற்கு மாற்றப்பட்டேன். இம் முகாமில் நான் மிகவும் கஷ்டப் பட்டேன். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க என்னால் முடியவில்லை. ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்பட்ட எனக்கு எப்படித் தாய்ப்பால் ஊறப்போகிறது. ஒரு சிலர் சில நாட்கள் உதவி செய்தார்கள் இருந்தாலும் குழந்தை ன் பசியை என்னால் தீர்க்கமுடிய ல்லை. எனது பிள்ளைக்காக நான் படுகின்ற கஷ்டத்தைக் கண்டு ரே அந்த அசிங் கொண்ட பக்கத்து முகாமிலுள்ள காண்டிருக்கி ஒரு குடும்பத்தினர் எனது பிள் போய் நொந்து ளையை வளர்க்க விரும்புவதாக முகாம் தலைவரையும் கூட்டிக் னை நிதானப் கொண்டு என்னிடம் வந்தனர். என்
ாணத்தில் உட் டுக்க வேண்டி ல் நீங்கள் எதிர் சிறப்பாகப் படம்
இவ்வளவு ஆபா
வரை அழைத்து ஸ்டெனோவுடன் ந்த வீடியோவை மிரட்டுவதாகவும் மேஷ்வர் என்ன
தொடர்பு இருந் எடுக்கும் அள இழந்து அவர்
லாமா?" என்று
பளளையை வளரகக முடியாத ட்டிற்கு வேறு - என்றார். நிலையிலிருந்த நான் குழந்தையைக்
கொடுக்கச் சம்மதித்தேன். தாங்க த தொடரும்) முடியாத மனவேதனையும், உடல்
巴
தற்கொலை முயற்சி
வேதனையும் என்னை வாட்டி யது.
நானே என்னைத் தேற்றிக் கொண்டு கூலி வேலைக்குச் சென் றேன். உழைத்தேன். மூன்றுவேளை உணவக்குப் போக மேலதிக மாக உழைத்தேன். குழந்தையைப் பிரிந்த வேதனையும், தனிமையும் எனக்கு நெஞ்சில் பாரமாக இருந் தது. ஐந்து வயதான என் குழந் தையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அந்த முகாமிற்குச் சென்றேன். எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் என் குழந்தையைத் தர மறுத்துவிட்டதுடன், நான் குழந் தையை விற்றுவிட்டதாகவும் கூறி
அவமானப்படுத்தினார்கள்" என்ற செல்வி அமைதியானாள்
அவள் முகம் வியர்த்தது. கண்கள் குளமாகின. அவகாசம் தேவைப்படு வதை உணர்ந்த நான், காற்றாடியைக் கொஞ்சம் வேகமாகச் சுற்றச் செய்து விட்டுக் குளிர்பானம் கொடுக்க ஏற்பாடு செய்தேன்.
பத்துநிமிட இடைவேளைக்குப் பின் செல்விக்கு நம்பிக்கையும், ஆறுதலும் தரக்கூடிய விதமாகக் கதைக்கவேண்டியிருந்தது.
"செல்வி, உங்கள் வேதனை
6T6...geolol
எனக்குப் புரிகிறது. உங்கள் கவலை களில் நானும் பங்கு கொள்கிறேன். உங்களுக்கு உதவ யாருமில்லை என்று நினைக்க வேண்டாம் உங்களுக்கு எந்த வேளையிலும் நான் உதவத் தயாராகவுள்ளேன். உங்களுக்குள்ள பிரச்சனைகளிலிருந்து விடுபட நான் பெருமுயற்சி செய்கிறேன்' என்று கூறிச் செல்வியைக் கொஞ்சம் சிரிக்கும்படி கேட்டுக்கொண்டேன். சிரித்தாள்.
"குழந்தையை மீளப் பெறமுடிய வில்லை என்பதற்காகவா தற்கொலை செய்ய முயற்சிசெய்தீர்கள்?' என்று (gLCLSör.
'இல்லை." என்று பதில் தந்த செல்வி தொடர்ந்தாள். 'கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நான் வசிக்கும் இதே முகாமில் தனிப் பதி GAGG) e GT GIT fl6AJÚD STGÖTLUGAJ GÖT STIGST GOD GOT விரும்புவதாகவும், திருமணம் முடிப்ப தாகவும் கூறிப் பலதடவைகள் வற் புறுத்தினான். எனக்கு விருப்பமில்லை என்று பலமுறை கூறியும், என்னைத் தொடர்ந்து வரத் தொடங்கினான். கடைசியாக என்னைத் தனிமையில் சந்தித்து சத்தியம் செய்து கொடுத் தான். நான் மறுத்தால் தான் தற் கொலை செய்துகொள்வேன் என்று கூறியவன், என்னைக் கட்டிப் பிடித் துக் கொஞ்சிவிட்டான்' என்றவள், ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட படி நிமிர்ந்து என்னைப் பார்த் தாள்.
(தொடர்ந்து வரும்.)
গুগলোঁ 09-15, 2002

Page 17
மலையகக் கல்விக்கு வேட்டு வை
நாம படிக்காதவங்க தாங்க, அது நம்ம குத்தமில்லேங்க. நம்ம சனத்தோட மண்டையில படிப்பு வாசனை ஏறாதுன்னு யாரும் ஒண்னும் எழுதி வைக்கலிங்க, அது கடவுளாப்பாத்துநமக்கு அளந்த LLLLLL LL LLLLL S TtLLttTtS LLTLLTLLL TTLLT போனா உங்களுக்கே உறுத்துங்க. ஆமா, இது மக்கு மேல சொமத்தின திட்டமிட்ட சதியேதாங்க நம்மள தோட்டத்துக்குள்ளேயே கட்டிப் போட் பாத்தா இவங்க தோட்டத் தொழிலுக்கு தொழி லாளிங்க கெடைப்பாங்கறதுக்குன்னே நம்மஞக்கு படிப்பு வாசனை கிட்டிடாதபடி பாத்துக்கிட்டாங்க. படிக்காத, வேற தொழில் சங்கதி தெரியாத ஒரு பட்டாளம் சும்மா கெடந்தாத்தா அவுங்க கொடுக்கற ஊதியத்த மறுப்பில்லாம ஒத்துகிட்டு வேலைபாக்க ஆள் கெடைப்பாங்க
அதனாலதாங்க நம்மள படிச்சிக் கிடிச்சி முன்னேறிட வுடாம அப்புடியே மெயின்டேன் பண்ணிக் கிட்டாங்க நம்ம சனமெல்லாம் படிச்சு சொந்தத் துக்குன்னு தொழில்கள ஆரம்பிக்க கெளம்பிட்டா இவனுகளுக்கு யாருங்க கெடைப்பாங்க கொழுந்து பறிக்க
படிப்பு வாசனைய மோந்துபுட்டா இவங்க தொரை ாரும் கங்காணிமாரும் பண்ணுற எக்காளத்துக்கும் மிர் பேச்சுக்கும் காறித் துப்பிப்புட்டு தம்பாட்டிலேயே போய்க்கிட்டிருக்க மாட்டாங்களாங்க நம்மாக்க
இல்ல, நாம எம்புட்டுச் சுரண்டப்படுறோ, நம்ம தொழிலாளிங்க உரிமைங்க என்ன, நமக்குண்டான அடிப்படை மனிச உரிமைங்க, சனநாயக உரிமைங்க, தொழிற்சங்க உரிமைங்க எல்லாம் என்னான்னு ரிஞ்சுகிட்டு அதுங்கள கேட்டு பிரச்சினை கெளப்ப
LTas GT 69as? தொழிற்சங்கம், அரசியல் கட்சியினு கட்டிக்கினு மளத் தலைமை தாங்கிறதா சொல்லிக்கறவங்க செய்யற காரியங்க, செய்யாத காரியங்களயெல்லாம் தட்டிக் கேக்க மாட்டாங்களாங்க?
நம்ம சந்ததிங்க எதிர்காலம் எப்பிடி ஆகிக்கினு இருக்கு, ஒலகத்தில மத்த மத்தப் பக்கங்களில யெல்லாம் என்னென்ன முன்னேத்தங்க எல்லாம் ந்துகிட்டு போவுதுண்னு சிந்திக்க மாட்டாங்களா? நம்ம சீவிய காலம்பூரா சதா இந்தத் தோட்டத் தையே கட்டிப்புடிச்சுகினு இருந்து செத்து அதுக் குள்ளேயே பொதைஞ்சு பொணங்கூட தேயிலைக்கு ஒரமாப் போற நம்ம தலைவிதிய மாத்தி, நாமளும் நாலு தொறைகளக் கத்துக்கினு அந்தந்தத் தொறை கள்ல முன்னேறப் புறப்படுங்கன்னு நம்ம சமுதாயத்த
infasi LDIITLITIK 35 GITT?
தோட்டத்தலயிருந்து நம்ம சமுதாயம்
உடைப்பெடுத்தா, புதுப்புது தொழிற்தொறைங்கன்னு மலையகத்தில கெளம்புடிச்சுன்னா, இவுங்க தோட்டத் தில இத்தனை அதிகாரம்பண்ணிநம்மளநாட்கூலிக்கு அடைச்சு வைக்க முடியுமாங்க?
அதானாலதாங்கநம்மஞக்கு படிப்புவாசனையே பட்டுப்புடாம இத்தினி காலமா ஒரு மந்தைக் கூட்டமாவே மெயின்டேன் பண்ணிக்கினு வாறானுவ
படிப்புன்னு வாறப்ப நம்ம சீரழிவுக்கு நாமளும் ஒருவகையிலகாரணமுன்னு ஒத்துக்கத்தா வேனுங்க, நமக்குன்னு கெடைக்கல்லேன்னாலும், நம்ம
நம்மளதோட்டத்துக்குள்ளேயே கட்டி
போட்டாத்தாஇஷங்க தோட்டத் தொழிலுக்கு தொழிலாளிங்க கெடைப்பாய்கறதுக்குன்னே நம்மருக்கு படிப்பு வாசனை கிட்டிடாதபடி பாத்துக்கிட்டாக, படிக்காத வேற தொழில் சங்கதி தெரியாத ஒரு பட்டாளம் கம்மா கெடந்தாத்தா அங்க கொடுக்கறஊதியத்த மறுப்பில்லாம ஒத்துகிட்டு வேலைபாக்க ஆள்
also luridas.
நாட்டுக் கல்விக் கொள்கையில வந்த மாத்தத்தால பின்தங்கின பிரதேசமுன்னு சொல்லி நமக்கும் கொறைஞ்ச வெட்டுப்புள்ளியில பல்கலைக் கழக வாய்ப்பு கெடைச்சுதில்ல? அந்த வாய்ப்பை நாம albu.6 asuTli uusiuGös 80äas8ptib?
நாமநம்ம சமுதாயத்த முன்னேத்தனுங்கற அக் கறையோட இந்த வாய்ப்ப பயன்படுத்தியிருக்கி றோமாங்க?
படிச்சவனெல்லாம் சம்பளம்பதவி தேடிகொழும்புக் கும் வெளிநாட்டுக்கும் பறக்கிறானே தவிர யாரு தான் படிச்ச படிப்பால நம்ம சமுதாயத்துக்கு சேவை செய்யவு அதை முன்னேத்தவு, மத்த சந்ததிங்க ளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்கவுமுன்னு சொல்லி இங்க நின்னு சேவை செய்யறான்? Bl ஏங்க, நம்ம சமுதாயத்தோட கீழ்நிலைக்கினு கெடைச்ச வாய்ப்புத்தாங்களே இது? இதைப்பாவிச்சு பல்கலைக் கழகம் போயி பட்டம் வாங்கிக்கினு நம்ம சனத்தோட ஒட்டுமில்ல ஒறவுமில்லேன்னு கழண்டு @ தன்வழியே போயிடுறது மனசாட்சிக்குநாயந்தாங்களா? இவுங்க இப்புடி சொயநலமா நடந்துக்கறது ஒரு
சிவகுமாரன் நினைவுநா
1950 ஆம் ஆண்டு பொன்னுத்துரை அன்ன லட்சுமிதம்பதியினரின் குமாரராய் பிறந்த உரும் பிராய் சிவகுமாரன் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறை விரப்பட்ட 70களின் முற்பகுதிகளில் தனது
எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
அவர் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக வெறு மனே உணர்ச்சி வசப்பட்ட மனிதராக இருக்க வில்லை. அவர் சமுக சீர்திருத்த எண்ணங்களை ம் கொண்டிருந்தார். எமது சமுகத்தில் புரை பாடிப்போன தீண்டாமைக்கு எதிரான இயக்கங் களையும் அவர் நடத்தியுள்ளார்.
தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டுவது, எதிர்ப்பு சுலோகங்களை எழுதுவதி விருந்து ஒடுக்குமுறை அரசு இயந்திரத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டத்துக்கும் தயாரானார்.
தமிழ் மாணவர் பேரவையின் ஊடாகவே வகுமாரனின் அரசியல்பிரவேசம் நடைபெறுகிறது. அவர் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட் பத்தில் கோஷ்டிவாதியாகவோ, மற்றவர்களை ாகியாதவராகவோ, அதிகார வெறிகொண்டவரா கவோ காணப்படவில்லை. தமிழ் தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான பல்வேறு சக்திகளையும் இணைத்தே போராட வேண்டும் என்ற உந்துதல் ܕܠܐTLth 60iggܢܘܬܐ
গুগতো 09–15, 2002
1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டு G படுகொலைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்த 6. பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா மீது நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியில் சிவகுமாரன் தனது சகாக்கள் சிலருடன் சேர்ந்து தாக்குதல் நடாத்தினார். அத்தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
கொழும்பில் ஒன்றும் வடக்கு-கிழக்கில் ஒன்றும் பேசும்தமிழ் அரசியல்வாதிகளைப்பார்த்து அலுத்த தமிழ் இளைஞர்களுக்கு அவர் ஒரு ஆதர்ஷ புருஷராக இருந்தார்.
அன்றைய வன்முறை சார்ந்த எதிர்ப்பு நட வடிக்கைகள் திட்டமிட்ட வகையில் நிறுவனமயப் படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. பெரும்பாலான நிகழ்வுகள் தன்னெழுச்சியாகவே நடைபெற்றன. பிற்காலகட்டத்தில்தான் வெவ்வேறு இயக்கங் கள் தோற்றம் பெற்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் கனல் கக்கும் பேச்சுக்களில் திளைத்திருந்த சமுகத்தில் சிவகுமாரன் போன்றவர்கள் நடத்திய தேடல் பாலைவனத்தில் தண்ணீர் தேடுவது போன்ற வேலைதான்.
இப்போது விளம்பரத்திற்காக நடைபெறும் நிகழ்ச்சிகள் போல் இல்லாமல் இதயபூர்வமாக உதவ முன்வந்தவர்கள் மிக கொஞ்சப்பேர்தான். சமுகத்தில் தலைமறைவாக வாழ்வதென்பதே கடினமான காரியம்தான்.
சிவகுமாரன் வாழ்ந்த உரும்பிராய் கிராமம் அடிக்கடி பொலிஸ், இராணுவ சுற்றிவளைப்புக்கு உள்ளானது. சில சந்தர்ப்பங்களில் ஹெலிகொப் டர்கள் வட்டமிடவும் தேடுதல் நடைபெற்றது.
சிவகுமாரன் அல்பிரட் துரையப்பாவின் காருக் குக் குண்டு வைத்த ஒருசம்பவம் தொடர்பாகச் சிறையில் இருந்திருக்கிறார். விடுதலையான அவரை மீண்டும் கைது செய்வதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தலைமறைவு வாழ்க்கைக்காகவும், பின்தளம் ஒன்றை அமைப்ப தற்காகவும் அவர் இந்தியா செல்ல முயன்றார். எமது அந்தக்கால தமிழ் அரசியல்வாதிகளிடம் பணம் கேட்டும் கையை விரித்த பிறகுதான் அவர்
@
oDITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னா மத்தப்பக்கத்தில நமக்குள்ள அரசியல் திங்க, இனவாதிங்க தூண்டிவிடுற மோட்டுக் கருத் ங்க செலதும் நம்ம படிப்புக்கு வேட்டு வைச்சுக்கினு நக்குங்க, அதுதாங்க, மலையகத்தில கிளம்பற ழ் எதிர்ப்பு வாதங்க
வெலாவாரியா சொல்லணுமுன்னா, அதுபாருங்க, லயகத்தில யாழ்ப்பாணத்துக்காரங்க வந்து படிப் கிறதுக்கு எதிர்ப்புக் காட்டுறானுங்களே அதத் ங்க சொல்லறே, மலையகத் தமுழங்களுக்கே லயகப் பள்ளிக்கூடங்கள்ல ஆசிரியர் வாய்ப்புக்
ாடுக்கனுன்னு சொல்லி, மத்தவங்களத் தள்ளி வக்க நிக்கறாங்களே அது விவேகங்களா?
வாய்ப்புன்னு பாக்கறப்ப, மலையகத் தமிழங் ருக்கு வேலை வாய்ப்பு தேவையினு சொல்லி யாழ்ப் ணத்தவங்க இங்க படிப்பிக்கறதுக்கு நம்ம சனத் க்குமத்தியில எதிர்ப்பக் கெளப்பறது சொலபந்தாங்க னாப் பாருங்க பாதிக்கப் படப்போறது யாரு?
வேலையின்னுப்புட்டு சம்பளம் வாங்கறதுக்கு சிரியர் வேலையப் பயன்படுத்தறதா, நம்ம பிள்ளைங் ரூக்கு அறிவை வழங்கறதுக்குப் பயன்படுத்தறதா? தொண்டமான் ஐயா ஏற்படுத்திக் கொடுத்த ாய்ப்பால கொறைஞ்ச தகைமையோட நம்ம இளை ங்களுக்கு ஆசிரியர் பதவி கெடச்சுடறது. ஆனா, ம்ம மாணவங்களுக்கு அறிவு கெடைச்சுடுதா?
ஆசிரியருக்குண்டான தகமையை நம்ம இளைஞங் ரூக்கு ஏற்படுத்தணுமுன்னு பாக்கனுமா இல் ன்னா, கொறைஞ்ச தகமையோடயும் அவுங்கள சிரியராக்கி சம்பளத்தக் கையில கொடுத்திட்டா யின்னு திருப்திப் பட்டுக்கறதா?
அப்புடின்னா,நம்மமாணவங்க எப்புடிங்க மொறை
மலே போயிகிட்டிருக்கறதுபடிச்சவங்களுக்கு தோதான
un son askeassou GLUDIGITADTRYKans?
நம்மகிட்ட இதுக்குண்டான தகுதியானவங்க பத்தாக்கொறையா இருக்கறப்போ யாழ்ப்பாணத்து ஆசிரியங்க வந்து படிப்பிச்சு நம்மள கொஞ்சம் தேத்தி விடுறத ஏங்க மறுக்கனும்?
முந்தின காலத்திலயாழ்ப்பாணத்தவங்க படிப்பிக் கறதாச் சொல்லி வந்து, நம்மளச் சொரண்டினாங் கங்கறது வாஸ்தவந்தாங்க
அவுங்க குளிக்கிறதுக்கு சுடுதண்ணி கொதிக்க வைக்க சுள்ளி பொறுக்கறது மொதல் அவுங்க யாழ்ப் பாணம் பொறப்படுறப்ப, பெட்டி படுக்கைய சொமந்து கொண்டு போயி ரெயிலேத்தி விடுறதுவரை நம்ம பையங்கதா பணிவிடை செய்ஞ்சாங்கங்கறது உண்மைதாங்க,
ஆனா, இப்பகாலம் மாறிட்டுதில்லியா? இப்பத்தைய படிப்புமுறைங்களும், பள்ளிக்கூட சட்டதிட்டங்களும், மட்டுமில்ல, இன்னைய யாழ்பாணத்து இளைஞங்க கிட்டையும் முற்போக்கான சிந்தனைங்க வந்திகிட்டிருக்
இன்னிக்கு மலையகத்தில படிப்பிக்கற யாழ்ப் பாணத்து ஆசிரியங்க, முந்தின காலத்தவங்கபோல சொரண்டற மனோபாவத்தில இல்லிங்களே அவுங்க நமக்கு ஒத்தாசையாத்தாங்களே இருக்கறாங்க
நாம நமக்கிடையில ஒத்துமையையும் புரிந்துணர் வையும் வளத்துக்கணுமில்லியா, வேத்துமையையும் பகையையும் வெதைக்காம
மலையகத்து பிள்ளைங்களப்படிப்பிக்க இந்தியா வில இருந்து ஆசிரியருங்களக் கொணரப்போறதா முன்னாடி தொண்டமான் ஐயா சொல்லிக்கிட்டாரே, அத அமுலாக்க ஏலாமப் போயிட்டுதுங்கறது வேற கதைங்க, ஆனா, அப்புடி அவுங்கள கூப்பிடலாமுன்னா ஏங்க யாழ்ப்பாணத்து ஆசிரியங்கள நாம ஏத்துக்கப் LILITI?
அதுதாம் பாருங்க, இப்பிடி முடத்தனமா நின்னு நம்ம கல்விக்குநாமளே குழிபறிச்சுக்கிடாம, மலையகத் தமிழங்கள கல்வியில முன்னேத்த ஏத்த வழிமொ றைங்க என்னாங்கறதசிந்திக்கறதுதா உசிதமுங்க. ஏதோ சொல்லிப்புட்டேன், ஏத்துக்கறது ஓங்க இஷ்டமுங்க, ஆனாஒண்ண நம்ம இளைய சமுதாயம் நல்லா ஒணர்ந்துக்கனுங்க. நாம கற்ற கல்வி பெற்ற அறிவுங்கறதெல்லாம் நம்ம சமுதாயத்துக்குப் பயன்படலேன்னா, அந்தக் கல்விக்கே அர்த்தமில் லேன்னத அவுங்க ஒணர்ந்துக்கணும் சாக்கடையில யிருந்து தப்பி வந்துப்புட்டோமுன்னு திரும்பிப்பாக்கா
3)6
UTI
GO
சிந்தனையில்லிங்க, அந்த சாக்கடையையே சுத்தப் படுத்த தாங்க பெற்ற புத்தியப் பாவிக்கறதுதா அவுங் களோட சமுகக் கடமைங்கறத புருஞ்சிக்கனுங்க அவுங்க,
நாபடிக்காதவேந்தா, எனக்குப்புரியிறத அவுங்க புரிஞ்சுக்க முடியாதுங்களா என்ன?
காப்பாய் வங்கி ஒன்றில் பணத்தை பறித்துச் சல்ல முயன்றார்.
சுற்றி வளைத்த பொலிசாரிடம் அகப்பட்டு த்திரவதை அனுபவிப்பதை விட சயனைட் ருந்துவதுமேல் எனக்கருதி உயிரைமாய்த்தார். ஆனால் சிவகுமாரனின் மரணம் எமது ாய்வீச்சு அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு லதனமாகியது. அவரது மரணச் சடங்கையே மது பாராளுமன்ற அரசியலுக்கு முலதனமாக்கி ார்கள். சிவகுமாரனின் மரண வீட்டில்கூட எமது ம்பெரும் தலைவர்களுக்கும், இளைஞர்களுக் ம் இடையே மோதல் ஏற்பட்டது.
ஏனெனில் சிவகுமாரன் எப்போதும் எமது ம் பெரும் தலைவர்களின் பகுதிநேர அரசியலை ரட்டை வேடத்தை எதிர்த்து வந்தவர்.
1983ஆலை இனப்படுகொலை எவ்வாறு தமிழ் க்களின் மனநிலையில் ஒரு மாறுதலை ஏற்படுத்
| LITavI
தேச சபைத் தலைவர்
தியதோ அதுபோல அதற்கு முன்னர் 1974 யூன் இல் உரும்பிராய் சிவகுமாரனின் மரணம் இளைஞர், யுவதிகள் மத்தியில் உணர்வுரீதியான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
பழமை பேனும் உரும்பிராய் கிராமத்தில் பெண்களும் ஆண்களும் இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றி மயானத்துக்குச் சென்றது வித்தியாச மான நிகழ்வாக இருந்தது.
சிவகுமாரன் உயிருடன் இருந்திருந்தால் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சகோதரப் படு கொலைகள்' என்ற கறைபடிந்த அத்தியாயம் ஏற்பட்டிராது போயிருக்கலாம். அல்லது அவர்கூட துரோகி என்ற பட்டத்துடன் சகோதரப் படுகொலைக்கு உள்ளாகியிருக்கவும் கூடும்.
ஆனால் அன்று சிவகுமாரனின் மரணத்தை பாவித்து அரசியல் நடத்திய அதேதிருட்டுக்கூட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின் மரணங்களை வைத்து அரசியல் நடத்துகிறது என்னே இவர்களின் சாதுரியம்
ஏமாறுவதற்குத் தயாராக மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தலைமுறை தலைமுறை யாக ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
ribliji pljitiji flaja.
ஈழப் போராட்டத்தில் முதன்முதலாக உயிர்
நீத்த போராளியான உரும்பிராய் சிவகுமார
ணுக்கு வெண்கலச் சிலை ஒன்று உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் சிவகுமாரனுக்கு சிலையமைக்க மேற்கொள்ளப்பட்ட பல முயற்சி கள் வெற்றிபெறாமல் போயின. கடந்த அரசாங் கத்தின் காலத்தில் பிரதிப் பாதுகாப்பு அமைச்ச ராகவிருந்த அனுருத்த ரத்வத்தையிடம் அனு மதிபெற்றும் கூட குறித்த பிரதேசத்திற்குப் பொறுப் ராணுவ அதிகாரி சிவகுமாரனைப் பயங்கரவாதி எனக்கூறி சிலையமைப்பதற்கு அனுமதி தரமறுத்துள்ளார்.
தற்போதைய சமாதான சூழ்நிலையில் கட்டுப்பாட்டிலுள்ள வலிகாமம்
ஈபிடிபியின் வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமைக் கப்பட்ட இந்தச் சிலை சமீபத்தில் திறந்துவைக்கப் பட்டது. இந்த வைபவத்தில் நல்லூர் பிரதேசசபைத் |தலைவர் கமணிபல்லவராஜா வலி கிழக்கு பிர
குணசிங்கம் துணைத் தலைவர் யூஎல்,ரவி யாரும் சிவகுமாரனின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
இந்த சிலையை அமைக்க பிடிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவதாசன் 1999லேயே

Page 18
/ر__A62,6 ص
LL LL LLLLLL LL
முறுக்கவிழ்ந்த ܩ
Z Elbls)Gu6ðI 9_Lab
ġJA GIJIET IĠJEGOTIT S SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS Մ
விட்டத்தை வெறி
இலங்கை-இங்கிலாந்து அணி களுக்கிடையே இங்கிலாந்தில் நடை பெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட் டியில் இங்கிலாந்து அணி இலங்கை யணியை இனிங்ஸினாலும், 11 ஓட்டங் களினாலும் வெற்றிகொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி அதன் முதலாவது இனிங்ஸில் 162 ஓட்டங்களை மட் டுமே பெற்றது. பதிலுக்குத் துடுப் பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ட்றெஸ் கோதிக்(161) தோர்ப்(23) வுச்சர்(94) ஆகியோரின் அபார ஆட்டத்தின்மூலம் 545 ஓட்டங்களைப் பெற்று முன்னிலையில் திகழ்ந்தது. இந்த வகையில் இனிங்ஸ் தோல்வி யைத் தவிர்ப்பதற்காக 383 ஓட்டங் களைப் பெறவேண்டிய நிலையில்
கைகளை நெஞ்சு
தனது இரண்டாவது இனிங்ஸை
Ꮼ50]Ꭿ5 Ꭿ5fᎢ Ꭿ5 Ꮷ5 Ꭿ5Ꮣ-ᏓᎸ
ஆரம்பித்த இலங்கையணி 9 விக் கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைப் மிகச் சுதந்திரமா பெற்றிருந்த நிலையில் தோள்முட் ஒரு முச்சினைத் டில் உபாதைக்குள்ளான முரளி : நிரம் தரன் துடுப்பெடுத்தாட நுழையா 巳列Q " GLITL||- வந்தது. இப் போட்டியிலே முர
E". துணுக்கிலும் fa பற்றியிருந்தபோதிலும் அவரால் வியர்வையின் பிசு துடுப்பாட்டத்திலோ களத் தடுப் பிலோ ஈடுபட முடியாமல் இருப்பத Eಳ್ಳಿ LJL) னால் எதிர்வரும் 19ம் திகதி " ஆரம்பமாகும் முன்றாவது போட்டி (LPL)-d யில் பங்குபற்றுவதென்பது சந்தே bg5fᎢ6ᏡᎢ .
சமே இப்போட்டியின் ஆட்டநாயக வினிதா அவனை னாக இங்கிலாந்தின் வேகப் பந்து *) ჟენეს படுத்தி வீச்சாளர் ஹொகார்ட் தெரிவு தை செய்யப்பட்டார் காடுத்து * 况。 LIGIT LUGNT 35 GULD BUOJ
(UGEGI JõgJOITES Galli:
தென்னாபிரிக்க கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹன்சி குரஞ்ஞே கடந்த ஞாயிறன்று தென்னா பிரிக்காவின் மலைப்பாங் கான ஜோர்ஜ் பகுதியில் இடம் பெற்ற விமான விபத்தொன் றில் உயிரிழந்தார்.
குரஞ்ஞேயையும் மேலும் இருவரையும் ஏற்றிச் சென்ற சிறிய ரக சரக்கு விமானம் கேப்டவுனுக்குக் கிழக்காக 350 கிமீ தூரத்திலுள்ள ஒரு மலைப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியது.
1969ம் ஆண்டு செப்டம் பர் 25ம் திகதி பிறந்த வெஸல்ஸ் ஜொஹென்ஸ் குரஞ்ஞே 1992ம் ஆண்டு தென்னாபிரிக்க அணியில் இணைந்தார்.1993ல் இவர் இலங்கை வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
* புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதில் அரசு தரப்பு விடும் தவறுகளை யெல்லாம் உடனுக்குடன் சுட்டிக்காட்டி விரிவாக எழுதி வரும் தமிழ்ப் பத் திரிகைகள் தமிழ்த் தரப்பில் என்ன தவறுகள் உள்ளன என்றோ சமாதானத் தீர்வுக்கு அவர்கள் என்ன செய்யவேண் டும் என்றோ எதுவும் குறிப்பிடுவதில்லைஎழுதுவதில்லையே ஏன்?
நபிரதீபன், வவுனியா அந்தச் சமாதானத் தீர்வைப் பார்ப்பதற்கு இருக்கமுடியாதென்றால் அவைகளைச் சுட்டிக்காட்டி என்ன List Gusta 607th/
ബം சிந்தியா சொந்தமாகக் கவிதை யொன்று தரமுடியுமா?
எஃப்ஐபாத்திமா புத்தளம் நான் விஷப் பரீட்சைகளில் இறங் குவதில்லை எப்போதும் என்னை எச் சரித்தபடி இருப்பது மோகனரங்கன் என்பவருடைய இந்தக் கவிதைதான்
T தோட்டத்தில் உட்கார்ந்திருந்த பெயரறியாப் பறவையை 2. GOTööEIT 95 காகிதத்தில் பிடித்துவைக்க முயன்றேன் சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் நடுவில் பறந்து போயிருந்தது LID606),
, روم , وحدالع6,,,,,,,, * ஞாயிறு பத்திரிகைக் கட்டுரைகளில், "புலிகள் நான்காவது கட்ட ஈழப் போருக் குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார் கள் என்று சொல்லப்படுகிறதே?
ஆர்.அழகராஜ் சிறிய பம்பக்கொல்ல அவர்கள் விரும்பாவிட்டாலும்
வெற்றி பெறுவது அவருக்கு அவ்வளவு
ஒரு சில முடிக்கர் கன்னத்து வியர் ஒட்டியிருந்தன. அதுவே அவளின் தன்மையை மேலு அதிகப்படுத்திக் கன்னத்தில் மட்டு ஐந்தரை அடி மு அந்தப் பளிங்கு பார்த்தவர்களுக் போதையை விநி கணிகள், இப்போ கொஞ்சம் பகு கிறக்கத்துடன் ெ அரை விழிப்பு ந அமலனைப் பார் வெளிப்படுத்திக் இதைவிட வேறெ சொர்க்கத்தில் இ போகிறது." என் முணுமுணுத்தான "என்ன?" என்றா பார்வையைத் த6 திருப்பும் நோக்ே இவர்கள் of LLDITILT1 6.7 என்றாகி "அ." என்றபடி விட்டது நிலைமை தான் எதுவும் ே
ബ * சார்ஜாவில் முரளி விழுந்தார்தோல்வி : கிடைத்தது. இங்கிலாந்தில் அவரின்றி வெற்றி கிடைக்குமா? அவள் எதுவும்
எஸ்.சந்திரமோகன் பலாங்கொடை கர்ைகளின் மேய் எனக்கொரு நணபர் இருக்கி 6)լ றார் பந்து வீசப் போனால் முரளி - கிடந்தாள் பத்து விக்கெட்டையும் வீழ்த்த வேண மெளனத் துயிலி டும் துடுப்பாடப்போனால் சிக்ளராக வெளியுலகும் வெளுக்க வேணடும். ஆனால், அணி
முக்கியமில்லை. அப்படியொரு "தமிழ்ப் பற்று அவருக்கு
ஆனால், கிரிக்கெட்டில் ஒருவர் விளையாடினால் மட்டும் போதாது - என்பதைத் தானே இரணடாவது உங்கள் பதில்கூட
டெஸ்ட் காட்டியிருக்கிறது. கேள்வியாக இருக்கி
· A · பதிலென்ன? * சிந்தியா ஆன்ரி பெண்களை விதவை 6◊) ቻ..] என்று அழைக்கிறார்கள் ஆண்களை -9/L/L/ւգ եւ//? ஏன் தபுதாரன் என்று அழைப்பதில்லை? • ጨ,,Co பி.அணு வல்வெட்டித்துறை மறறைய ஏழு இது நேற்று இன்று வந்ததல்ல எட்டாவது அதிக மிக நெடும் பணிடைக்கால முதல் வுடன் சென்று நேர்ந்து வந்ததாம் ஆணுக்கும் கிறேன். முதலில் பெண்ணுக்குமிடையில் இப்படிப் பல வேண்டும்? பாரபட்சங்களை உருவாக்கி வைத் , °Ꭲ108 . திருப்பதை எதிர்த்துத்தான் இன் நித்திரையாத றைய பெணணியவாதிகள் போராடி ... '" வருகிறார்கள் அதுசரி நீங்கள் அணு ' தங்கள் முதுகி நான் ஆணரி அப்போ அக்கா அதையே பிறகு μ//7/72) Uಇಂಗ್ಲ தட்டும் வாெ
ಅಥಣಿ: G ورهم ، حي"الكم, ونهر
LOGOTT TIL *நான் என்ற மமதைகொண்டு அலையும் நீம் காது கெ
மனிதர்களின் இறுதி எப்படியிருக்கும் ஆவிஜிதா கல்முனை-02 கடைசியில் அத்தனையும் ஏன் என்று கேட்டுச் சாம்புவதாக இருக்கும்
போகாதிருக்க பேச்சைக் குறை என்ன என்று கொள்ள ஆசை
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருள் தளர்ந்து ன் அமலன்
தபடி 2) FIT GOT GOTT GO . அவர்களிரு வருக்குமேயான அறைத் தனிமையும் அவன் "கு கணிகளுக்கு அதிக சுதந்திரத்தை க்கொண்டான் அளித்தன. 历 வெளிப்பட்ட அவள் வளைவுகளில் விழுந்தும் தொடர்ந்து எழுந்தும், ஆங்காங்கே நகர பிய காலைப மறுத்தும் பயணித்தது அவன் ன் நெஞ்சை பார்வை
அவள் கூச்சமின்றி அவன் தசைத தடுமாற்றத்தை ரசித்துக் ர்ப்போடியது. கிடந்தாள். பிசுப்பு | p_L_მეტის) ந்ததுபோல்
3. GYI)LILNG)
யே பார்த்தபடி நந்தாள் லக்குக் களித்திருந்தாள் ப்பு மஸ்லின்
ல் படுக்கையில் H
கழுத்துக்குக் கீழ் ஒரு புடைச்சாய்ந்திருந்த அழகுகளின்
சினுக்கம் அவனை அல்லாட 06)III]|61) வைத்தது.
அங்கிருந்து கீழே திடீரென்று பளிங்குத் உள் போந்த வயிற்றுப் பகுதி சிகிரியாவின் செங்குத்துச் - מן காட்டியது சரிவெனத் திகைப்பூட்டியது. மல்லாது சரிவில் இறங்கிய கண்கள் :" நிதானமின்றிச் சறுக்கின. NB GD GADITI LI "மாண்வரி அல்குல் குறுமகள்." E. பாடல் வரியைக் கண்கள் SLUIT ககும படித்தன. | 51 517 (Մ)ID Ons L'ILLGO)6JGLINTAJ படம் விரித்த நாகத்தின் தரிந்தன. தீண்டலென அவனுக்குள்
விஷமேறியது. த்தபடி தன்னை இனித்தபடி சென்ற விஷம் அமலன் கிடந்தாள். முளைக்குள்ளும் ஏறியது. ன்ன பாய்ந்து W១៣នា எடுத்துத் ருக்கப் தன்னோடு சேர்த்தான் D அந்த மென்மைப் பொதி
அமலன் அவனை மேலும் வன்முறை ள், அவன் யாளனாக்கியது. STL is sld வெறிகொண்டவன் போல காடு வினிதா அவளுடலைத் தனக்குள் திரும்பினான், அடக்கினான். பசாமலிருக்க அவன் தோள்களுக்குள் அவள் துவோ தோள்கள் அடங்கின. LDTjLfiai) LIITONIGO)GOTLING). மார்பு, வயிற்றில் வயிறு.
அவனுக்குள் அவளானாள் அவள் கண்களுடன் தன் விழி கலந்து பூப்போல் கண்கள் பொன் போல் மேனி, இனி என் போல் நீ உன் போல் நான்" என்று
பசாது அவன் Η ταύγουά ருமை பொங்கக்
கிடக்கும்
தே. இதற்கு உங்கள்
மேஸ் பொத்துவில் 1 .,ܔ
அதிசயங்களையும் மான ஐஸ்வர்யா ார்க்க ஆசைப்படு T68 GT6Si6OT GONFALL
ம் ஆஷாத் ஏறாவூர்
வேணடும்
ጅs , ፌy.
தாங்களே தட்டி,
ார்தட்டிக்கொண்டு
ாலி ஒலிபரப்புக்கள்
லன் ஹப்புத்தளை
டு முளை &ւգմ * அதிகாரத்தைத் தவறாகப் பயன் வரகள கொஞ்சம் படுத்தினால் கிடைப்பது லாபமா? த்துக்கொணர்டால்
நஷ்டமா?
ர்ைபோடு கேட்டுக்
அமலன் குழறினான். "கடலுக்குள் நானும்." என்று
TGM), STÚD, GTLD. UITIÖLD, LDITAJ SOTA) GODA), பயன்படுத்துபவருக்குக் கிடைப்பது
முணுமுணுத்தான். "என்ன?" என்றாள் திணறலாக "மையுண்ட கண்களில்லை இவை எனையுண்ட கணிகள்" என்று அமலன் பெருமுச்செறிந்தான் வினிதா அவன் கழுத்துக்குள் முகம் புதைத்தாள் "உன்னை எனக்குள் அடக்கிக்கொண்டு மீண்டும் உன் விழிக் கடலுக்குள் வீழ்ந்துவிட்டேன்." என்று
அவள் கிசுகிசுத்தாள் "எந்த இன்பமும் இதற்கு ஈடில்லை" என்றான் அமலன் "எதற்கு கடலுக்குள் முழ்குவதற்கா" என்று அவள் சிரித்தாள். இல்லை, இந்தத் தழுவலுக்கு
இணையாக இந்த உலகில்
எதுவுமில்லை" என்றவன் சிறிது தாமதித்து இந்த உலகில் என்ன எந்த உலகிலும் இல்லை" என்றான். அவள் வேகம் கொண்டவளாக அவனோடு ஒட்டி இழைந்தாள் அவன் கடின உடற் பகுதிகளை நெகிழ்வுத் தன்மை கொண்ட மென்னுடல் கொண்டு நிறைத்தாள் அமலன் ஆழ்ந்த முச்சொன்றை விட்டுச் சொன்னான். "இந்த உலகத்தின் இன்பங்கள் எல்லாவற்றையும், நாம் கடின முயற்சிகளால் பெறக்கூடிய தேவருலக இன்பங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தட்டிலும், இதோ உன் தோள்களைத் தழுவியிருக்கும் இன்பத்தை மறுதட்டிலும் போட்டுச் சீர்தூக்கிப் பார்த்தால் இதுவே பெரிது சந்தேகமில்லை." என்றவனின் உதடுகளைப் பேசவிடாமல் கவ்வினாள் வினிதா விரிதிரைப் பெரும் கடல் வளைஇய உலகமும், அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கின் சீர்சா லாவே பூப்போல் உண்கண் GLIMT GOTICELUIT GJ GELDGOf மாண்வரி அல்குல் குறுமகள் தோள் மாறுபடு உம் வைகலொடு எமக்கே
(குறுந்தொகை 10
உடனடி லாபம் பாதிக்கப்படு வோருக்கு நீணட கால நஷ்டம்
• ፊOም • * பெண்கள் வீட்டின் கணிகள் என்றால், ஆண்கள்?
ஆர்.சஜீவன், அனுராதபுரம் எதுகை சரியாக வருவதற காக யாராவது "வீணகள் என்று சொல்லி விடுவதற்குள் "துை கள்" என்று சொல்லிப் பல படுத்துங்கள்
* தவறு செய்யாத மனிதர்களே இல்லை, அத் தவறைத் திரும்பச் செய்கிறவன்.?
Taib Jai), 6J6.gif | மனிதனே இல்லை. , رہبر ، وحاللہ . رجم . * சிந்தியா நான் காதலிப்பு வரைப் பிரிந்துவிடுவதாக அடி கடி கனவு காண்கிறேன். அத னால், பிரிந்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. நான் என்ன GáFull Lu?
கீதா மட்டக்களப் சொந்தக் காலில் வாழ்வதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளு கள் பயம் தரும் கனவுகள் பறந்து விடும்
গুগলোঁ 09-15, 2002

Page 19
ஜ்ஜயினி மாகாளி பட் PLಣ್ಣಿ வந்தடைந்த = விசித்திரகலை அங்குள்ள வணிகர்களுக்கான வீதியில் தனிமை யில் வாழும் ஒரு மாதிடம் வந்து சேர்ந்தாள் அந்த வீட்டிலேயே அன்றிரவ தங்குவதற்கு இடம் கேட்டாள். அங்கிருந்த வயோதிய மாது அவ்வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வருவதனால் விசித்திரகலை தங்குவதற்கு இடமளித்தாள்
அன்று பெளர்ணமியாதலால், நிலவு குளிர்ச்சியான ஒளியைப் பாழிந்துகொண்டிருந்தது. விசித்தி ரகலை தன் னுடன் கொண்டு வந்திருந்த வீணையை மீட்டி அருமை யான பாடலைப் பாடினாள் அப்போது அவ்வீதிவழியாக மாறுவேடத்தில் நகர சோதனைக்காகச் சில காவலர்
களுடன் மன்னர் விக்கிர மாதித்தன் வந்து கொண டிருந்தார் . அப்போது அந்த வீட்டிலிருந்து வந்த பாட்டொலியும், வீணையின் ஒசையும் அவரைப் பரவசத்திலாழ்த்தியது. தனது காவலர்களுடன் அவ்வீட்டினரு கில் நின்று அந்த இனிய இசையைக் கேட்டு மகிழ்ந்தார். அத்தெருவி லுள்ள பலரும் இவ்விசையைக் கேட்டு அவ்வீட்டை முற்றுகையிட்டனர். விக் கிரமாதித்த மன்னர் தன்னுடைய காவலன் ஒருவனை, இனிமையாகப் பாடுவது யாரெனப் பார்த்துவரும்படி உள்ளே அனுப்பி வைத்தார்.
உள்ளே சென்ற காவலனுக்கு வயதான மாது ஒருத்தி வீணையை மீட்டி இனிமையாகப் பாடிக்கொண்டி ருப்பதை நம்பமுடியவில்லை. அம்மாது யார்? எங்கிருந்து வந்தார்? என் பதை யெல்லாம் எவரிடமும் கேட்டு அறிந்துகொள்ள முடியவில்லை. அம்மாதுபற்றி இசைகேட்டு மயங்கி நின்ற எவருக்குமே எதுவுமே தெரி Uệứlậ0600).
மன்னரிடம் திரும்பிச் சென்ற காவலன், எவருக்குமே தெரியாத ஒரு மூதாட்டி வீணை மீட்டி இசை பொழிந்து கொண்டிருக்கிறார் என்று மட்டும் தெரிவித்தான்.
இரவு அரண்மனை திரும்பிய மன்னர் வயோதிபமாதின் இசை யினை நினைத்தபடி தூக்கமில்லாமல் படுக்கையில் புரண்டார். பொழுது பலர்ந்து அரசவை கூடியதும் அமைச் சர் பட்டியிடம் இரவில் வாணிபர் வீதியில் தான் கேட்டு இன்புற்ற
S S
இன்னிசைபற்றிக் கூறி, அம்மாதை அரசவைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சர் பட்டி மூதாட்டி வடிவி லிருந்த விசித்திரகலையை அவரு டைய வீணையுடன் அரசவைக் அழைத்துவர ஏவலாளனை ံးါရှိ 606) 1955 TT.
GUITübi" GTIGöT DITT.
விசித்திரகை மனை நினைந்து 96) (1560)LU U6 960) SISOLDUIL-S) ಙ್ 历品
spúð (D6örgots
விசித்திரகலைக்கு பாது
விக்கிரமாதித்த மன்னரை எவ் வாறு சந்திக்கலாம் என்று யோசித் துக்கொண்டிருந்த விசித்திரகலைக்கு அரச மாளிகையிலிருந்து அழைப்பு வந்தது பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. அடுத்த நாட்காலை அர சவைக்குச் சென்றார். மிக்க மரி யாதையுடன் விசித்திரகலையை வர
வேற்ற மன்னர், அவையினர் முன் 660 Got GOU மீட்டிய பாடுமாறு கேட்டுக் கொண்டார். வீணையின் இசையுடன் விசித்திரகலை பாடியதைக் கேட்ட அவையினர் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். ஒரு முதிர்ந்த வயதுடைய பெண்ணால் இவ்வாறு இசை வழங்க
எவ்வாறு முடிந்தது என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
மன்னர் விக்கிரமாதித்தனுக்கும், அமைச்சர் பட்டிக்கும் விசித்திரகலை யின் வயோதிபத் தோற்றம் பற்றிச் சந்தேகம் ஏற்பட்டது. மன்னர் விசித் ரகலையிடம், ಇಂಗ್ಲಿ' நீங் YLL 0LLLaLLLLLLL0000YYSLL00 LLLLLLL
: GOLLÓNG) பொருத்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தாங்கள் யார்? தாங்கள் உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்துக்கு வந்த காரணம் என்ன என்பதை அறியலாமா? என்று வின
GOTITU,
விசித்திரகலை தான் மன்னர் விக் கிரமாதித்தனிடம் வந்த காரணத்தைக் கூறினாள் விபரங்களைக் கேட் டறிந்த மன்னர் விக்கிரமாதித்தன், "விசித்திரகலையே மந்திரவாதி மிரு காங்கிதன் உண்மையில் மிகவும் கொடியவன். அவனுடைய சக்தி பிர மாண்டமானது எவ்வாறிருப்பினும் உனக்கு அவனிடமிருந்து எந்த ஆபத் தும் வராமல் 5 IT Gör Oflu ஏற்பாடுகளைச் செய்கிறேன். உன்னு டைய வயோதிப உருவத்தைக் களைந்து சுயஉருவில் இனி நடமாட
gallyhalisi Langi
06:02தொடங்கி50வ-ை
GBLDLüo
மிதுனம்
வசீகரித்தது. 90 GfT6ðóIL [D60I60Is) டியை அழைத்து, காங்கிதன் எவ்வா கலையைத் தேடி ( இப் பெண்ணை களில் பட்டுவிடாம காக்க வேண்டும் யானதொரு மாளி செய்து, எவரும் நு LDITOI GT6)Jö) (ŠuffL வைத்திருக்க ே 蠶 னும் சில தினங்க காடாறு மாதம் செ 951T6N), 91 Gb G5ITGULD பியதும் : திருமணம் முடிச் கூறினார்.
மந்திரவாதியா விருந்த அபாயத்தி காள்ள விக்கிர தன்னை மனைவிய முடிவு செய்தமைவு பெரும் மகிழ்ச்சி
விசித்திரகலை செய்த L60T 9,6167
#? இடங்களிலும் சென் யைத் தேடினான். காமையினால் கடு ஈரேழு பதினான் எங்கு போய் ஒளிர் ளைக் கண்டுபிடிக் தில்லை' என்று ச உஜ்ஜயினி ம தில் அவன் தேடுத தன்னுடைய மாய ச திரகலை உஜ்ஜயி ணத்தில் இருப்ப மாதம் சென்றுள்ள
மாதித்தன் திரும் ருமணம் செய்து தையும் அறிந்துசெ |UT6Ug LD60| 601') தற்கு முன்னர் வி கவர்ந்துவிட வேண் (Los
தீட்டினான்.
(அச்சுவினி, பரணி C) கார்த்திகை முதற்கால்) C குடும்ப மகிழ்ச்சி இன சன நன்மை, முயற்சி பலிதம் பொருள் வரவு உண்டாகும் உத்தியோகத்தில் திடீர் மாற்றம் சிலருக்கு ஏற்படும் மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டி ருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ் நாள் செவ்வாய்,
அதிஸ்ட இல . இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை)காரி யானுகூலம் பெரியோர் உதவி பிர யாண மிகுதி கெளரவம் உண்டு உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப் புக்களுக்கு இடம்தரும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல 5
(மிருகசீரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால்) தொழில்நிலை மந்தம் பணவிரயம் அன்னியர் உதவியுண்டு, உத்தியோகத் தர்கள் விழிப்புடன் நடந்துகொள்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு GJIT அதிஸ்ட் நாள் புதன்,
அதிஸ்ட இல 3
grass LSD (புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) முயற்சிகளில் வெற்றியன வரவு பெரியோர் உதவி காரியானு கூலம் ஏற்படும் உத்தியோகத்தர்கள் எதையும் நிதானித்துச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை உண்டாகும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட இல4
jতীর্তো 09-15, 2002
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ்டங்கள் குறையும், எதிர்பார்த்த கருமங் களில் வெற்றியுண்டு பணவரவு திருப்தி தரும் உத்தியோகத்தர்கள் மேலதி காரிகளுடன் இணைந்து நடப்பது நல் லது மாணவர்களுக்கு கல்வியில் மாற் றங்களைத் தரும் விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர்
அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல . assroof (உத்தரத்துப் பின் முக் கால் அத்தம் சித்திரை யின் முன்னரை) தொழில் மந்தநிலை பணவிரயம், பெரியோர் பகை, இனசன நன்மை ஏற்படும் உத்தியோகத்தில் சிலருக்கு மாற்றங்களைத் தரும் மாண வர்களுக்கு கல்வியில் உயர்வுண்டாகும் விவசாயிகள், வியாபாரிகள் முதலீடு களில் கவனம் செலுத்துவது நல்லது அதிஸ்ட நாள் புதன், அதிஸ்ட இல5
(
T
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOO
ல எல்லை அம்
பிரார்த்தித்ததும் ழைய யெளவன டந்தாள். ம், பேரழகுடனும் ரகலையின் தோற் கிரமாதித்தனையும்
பாபா என்ன பாக்கிறியன், காபூவும் IL சத்திய சாயிபாபா பக்தராயிட்டாரெண்டா, கிட்டடியில பாபா வழிபாடு யாரும் செய்யக்கூடா
Jolt மீது இரக்கம் தெண்டு பொடியள் அறிவுறுத்தல் குடுத்ததாக் அமைச்சர் பட் கேள்வி அப்பிடியிருக்க இப்பி ஒப்பினா
u பெயரச்சொல்லிறிஸ்க்கெடுப்பனேநான் மிரு இது வேற பாபா. ரஜனியின்ர புதுப்படம் ாயினும் விசித்திர -
rice, வரக்கூடும். ரஜனிபடத்திலநான் நீங்கள் எல்லாரும் அவனுடைய கண் எதிர்பாக்கிற விஷயம் என்னெண்டு தெரியும் ல் கவனமாகப் பாது தானே. ரஜனி பஞ்ச் நறுக்குத் தெறித்த
ஆகவே, தனி அந்த ரெண்டுவரி வார்த்தை 6009, GODL ஏற்பாடு சொன்னதையும் செய்வான் சொல்லா
பழையாமல் போது ததையும் செய்வான்
ஒருதரம் சென்னால் நூறுதரம் சொன்ன 0. T5 5TUUTö. துக்குச் சமன் வண்டும். எனது இந்தமாதிரி தன்ர புதுப் படத்தில என்ன LD60)6OT வாழ்வு இன் பஞ்ச்சைப் போடப்போறாரெண்டு ஒரு ஆவல் slá முடிவடைந்து மிகுதியில எங்கட அரசியல் வாதிகள் சில SG) வேண்டியிருப்ப : ரெலிகொம்முக்குள்ளால
பான் அடிச்சுக் கேட்டன் 1.6L60LIB5. 酬 CUBIO முதலில எங்கட மகேஸ்வரனாரைக் கேக் ಇಂದ நான கிறதுதான் முறை, இந்து அமைச்சரெல்லே. கிறேன்" 6T60T) பிள்ளையார் சுழியை அவரிலபோடுறதுதானே முறையெண்டு அவரிட்டக் கேட்டன், 的 தனக்கு நேர அண்ணை, மண்ணண்ண, சொறி மகே SCIEN பிந்துத் சண்ணை, உங்கட எத்தனையோ பொன்
(哑岛岛uu岛鲇 -
ளெண்டு பேரெடுத்த பொன் மொழிகள். இப்ப த்திரகலைக்குப் எங்கட பாபா படத்தில அப்பிடியொரு பஞ்ச் ) அளித்தது. வந்தால் அது எப்பிடி இருக்குமெண்டு ஒரு க்கென ஏற்பாடு குளுதாங்கோ எண்டன். அவர் ப்ரட் ல் சகல வசதிகளு IDITääoITIGLITa) 2 LSI Gla-IIGISIII: பறினாள். "மண்ணெண்ணை வித்த காசு மணக் ருகாங்கிதன் LI6Ս ಡಿಕ್ಷಿಣ மகேஸ்வரன் விட்ட வண்டில்
፴ቻj6ኽlቢ0ffghዘ. FTUI) விசித்திரகலை ந்ேத முத்தவரெண்டிட்டு எங்கட ട്രഖ് கிடைக் சிவசிதம்பரத்தாரிட்டைக் கேட்டன் குண்டடி )լի சினமுற்றான். பட்டாலும் சுட்டது குண்டேயன்றி வேறெதுவு T(5) 9.OGIJsslau மில்லையெண்டு உறுதிபடக் கூறிக்கொண்டே நதாலும் நான் அவ இறுதிவரை வந்திட்டியள். நீங்கள் உந்த நால்வி போல பாபா படத்தில வரப்போற வாக்கியம் என்ன பதமி LLIT 60T. எணடத QUb தீர்க்க தரிசனத்தோட சொல்லு of UL வீங்களோ எண்டு கேக்க முந்தியே வைச் Tया UL-605 சிருந்த வாக்கியம் வாயைத் திறக்கவே வந்து S) விழுந்தது. க்தியினால் விசித் 'தொண்ணுறைத் தொட்டாலும் E மாகாளி பட்ட தொண்டனாயிரு' தையும், 5TLT) அருமை அருமையெண்டுட்டு அடுத்ததா | LD6öfó0|s) 0ਪੀਲੰਲੀ எங்கட ஆனநத சங்கரிஐயாவிட்டக் கேட்டன், என்ன பஞ்ச் வருமெண்டு JIb5 C#586TOVLIGIT
சங்கரி சினத்தோட கேட்டார், எங்க எதுவந்தால் என்ன? எனக்கு ஒண்டும் வருகு - தில்லையே, எல்லாத்தையும் அவனவன் அங்க போய் அண்டியண்டித் தானெல்லே சுத்திக் கொண்டு போக நிக்கிறான்.
ஐயா உணர்ச்சிவசப்பட்டிட்டாரெண்டு பியதும் அவளைத் : விளக்கினன், ஐயா இது உங்கட துகொள்ளப்போவ பொலிட்றிக்ஸ் பற்றிக்கேக்கேல்லை, பாபா படத் ாண்டான். எப்படி திலஎன்ன வசனம் வரப்போகுதெண்டு நெனைக்
திரும்பி வருவ கிறியளெண்டுதான் கேட்டன் எண்டன். : 22"IJT,, கொஞ்சம் நிதானத்துக்கு வந்து
சொன்னார், டும் என்று திட்டம் ானன் வருவான்.)
இடபம் மிதுனம்
- சூரியன் புதன் சனி
தனு
S
நான் சொல்வ தெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
கு யாவும் கலப்படமற்ற கற்பனை உ
- வியாழன், செவ்வாய், இராகு. விருட்சிகம் - கேது சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
3.
"பொங்கு தமிழுக்கொரு இன்னல் வந்தால் இந்தச் சங்கரியா எப்பயும் பலிக் கடா? ஜெயலலிதாவுக்கு ஒரு கொடும்பாவி யெண்டால், என்ர இந்தியக் குடும்பத்தப் பாக்கிறது யாரடா?"
ஐயா சூடேறி திரும்பவும் கண்ணில நெருப்புப்பொறி தணல்காட்டிறதக் கண்ட ஷ்டன ஐயா சொல்லிறது சரிதான எண்டு சொல்லி மெல்ல மாறி அப்பிடியே எங்கட செல்வத்தாருக்குறிங்க் பண்ணி அண்ணை பாபா படப் பஞ்ச் என்னெண்டு அறிஞ்சியளோ GToiLSi.
"என்ன சபாவா?' எண்டு அதிர்ந்து CELIITLI, C3a5', LIII.
சபா இல்லையண்ணை, பாபா, எங்கட ரஜனிபடம் எண்டு திருத்தமாச் சொல்லத் தான் அதிர்ச்சி தெளிஞ்சு "நான் எங்கட முன்னாள் தலைவர் சிறீசபாரத்தினத்தச் சொல்லுறிராக்குமெண்டு நினைச்சிட்டன்' எண்டார். பாபாவில வாற பஞ்ச் இப்பிடித்தான் இருக்கும் எண்டுட்டுச் சொன்னார்:
"இன்னாள் தலைமையே எனக்கு முக் கியம், முன்னாள் தலைமையின் போஸ்ட்டர்க
அடுத்ததாய் எங்கட புரட்சிகரக் கட்சித் தலைவர் சுரேசைக் கேட்டன்,
பாபாவுக்கு என்ன அரசியல் தெரியும்? என்னக் கேளும் சொல்லிறன் எண்டுட்டுச் GlgFTGö160IITM.
'ஏகபிரதிநிதியெண்டு எவரையும் நான் ஏற்கவும் இல்லை, ஏற்காமல் விடவும் இல்லை. நான் ஏற்றுக்கொண்டேனென்பதை மற்ற வர்கள் ஏற்றுக்கொண்டதால், மற்றவர்கள் ஏற்றுக்கொண்டனரென நான் ஏற்றுக்கொள் கிறேன்"
சொல்லிவிட்டுக் கேட்டார், புரியுதா? இல்லையெண்டேன். புரியாமல் இருப்பதுதான் அரசியல் என்று சொல்லி போனை வைத்தார்.
அடுத்தாக எங்கள் முன்னாள் முதல்வர் வரதரைக் கேட்டேன்.
"நான்தானே எக்கச்சக்கமான பஞ்சுகள் குடுத்திட்டு இப்ப கொஞ்சம் பஞ்சியாப் படுத் திருக்கிறன் திரும்பவும் பஞ்ச் கேக்கறியளே” எண்டு கொஞ்சம் பிகுபண்ணிக்கொண்டே சொன்னார், ம், இந்தா இப்பிடித்தான் பாபா Gugoli:
"வராதது வந்தால் வரவுமில்லை, வந்தது போனால் செலவுமில்லை" சரி கடைசியா எங்கட முன்னாள் அமைச்சர் டக்ளஸிட்ட முத்தாய்ப்பாய் ஒரு வார்த்தை கேக்காட்டால் தித்திப்பாயிருக்கா தெண்டிட்டுக் கேட்டன், இந்தியா போட்டு இப்பதான் திரும்பி வந்ததாக் கேள்வி, பாபாப் படத்தில என்ன பஞ்ச் வருகுதெண்டு அறிஞ் சியளோ எண்டு.
அவர் ஒருமுறை ஹஹற்ஹஹற்ஹஹற்ஹா எண்டு தன்ர பாணியில சிரிச்சுப்போட்டுச் சொன்னார், "எத்தின பஞ்சை வாங்கிட்டு இன்னும் நிமிந்து நிக்கிறன் என்னட்டப்போய்ப் பஞ்ச் கேக்கிறீங்களா, சரி கேளுங்கோ' "அடிமேல் அடியடிச்சால் அம்மி நகரலாம்
நான் அம்மியால் அடிச்சாலும் இம்மியும் நகர
DT(L."
sits slasco - Gogolf,
கும்பம்
N Aசித்திரையின் பின்னரை
முலம் பூராடம் உத்த அ 2/சுவாதி, விசாகத்து முன்
ராபத் 5 DJ Ta)) அவிட்டத்துப் பின்னரை சத முக்கால்) தொழிலில் : தீரும் யம் புரட்டாதி முன்முக்கால் |றிது பிரச்சனையுண்டு, பணவரவு பணவரவு திருப்தி தரும் - ಉಣ'೮) நீங்கும் குடும்பத்தில் டைப்படும் வெளியிடப் பிரயாணங் பெரியோர் உதவியுண்டு உத்தியோகத் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் பணவர ளில் அவதானம் தேவை உத்தியோ தில் மறைமுக எதிர்ப்புக்களுக்கு இடம் வு திருப்தி தரும் உத்தியோகத்தில் இருந்து த்தர்கள் எதிலும் விழிப்புடன் இருப் தரும் மாணவர்களுக்குக் கல்வியில் வந்த கஷ்டங்கள் தீரும் மாணவர்களுக்கு து நன்மை தரும் மாணவர்களுக்கு முன்னேற்றமுண்டாகும் விவசாயிகள் நன்மை தரும் விவசாயிகள் வியாபாரிகள் ல்விச் சிறப்புண்டு விவசாயிகள் வியா வியாபாரிகள் திட்டமிட்ட முதலீடுகளால் இலாபம் அடைவர்
ாரிகள் குறைந்த இலாபம் அடைவர் இலாபமடைவர் 黑。
R : திடம் வியாழன் : "
அதிஸ்ட இல் 6 அதிஸ்ட் இல . விருட்சிகம் LIDESTÚD (67gFIJ Big BrouTTATRITG). (உத்தராடத்துப் பின் முக் பூரட்டாதி BoT GUZTIKUSIGA), உத்திர அனுஷம் கேட்டை முயற் கால் திருவோணம் ட்டாதி ரேவதி) தொழிலில்
சிகளில் வீண்தடை காரி அவிட்டத்து முன்னரை) குடும்ப சிரமம் மனக்கவலை உற ானுகூலம் உறவினர் துயரம் குடும்பத் மகிழ்ச்சி இனசன நன்மை காரி வினர் உதவி தேகசுகம் பாதிப்பு ல் மறைமுக எதிர்ப்புண்டாகும் உத்தி யானு கூலம் பணவரவு உண்டாகும் உத்தியோகத்தில் கூடுதல் சுமை மேலதி பாகத்தில் வீண் பிரச்சனைகளை மாணவர்களுக்கு கல்வியில் முன் காரிகளின் பகை மாணவர்கள் கல்வி நிலை லக்கிக்கொள்வது நல்லது விவ னேற்றமுண்டாகும் விவசாயிகள் வியா மந்தம் விவசாயிகள் வியாபாரிகள் அற்ப TILýsing பாரிகள் குறைந்த இலாபம் அடை இலாபம் பெறுவர் வதானததுடன் LJU5J 5 GAVGVgl. GJIT திஸ்ட நாள்: 凯阿 அதிஸ்ட நாள் புதன், அதிஸ்ட நாள் வியாழன்,
அதிஸ்ட இலக் 4
திஸ்ட இல 4 அதிஸ்ட இல: 2
D Guds
DUQUE

Page 20
தெ
)、 **
|FJI புத்தியம் தழுவிய
CAPIT T եւից
ன ைவீரர் போவோ
மல்டினி மற்றும் பரே
விள் ரொனால்டே ரொனால்ட் டிம்ஹோ ஆமோர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதையம்
பிரான்ஸ் வீரர் மீண்டின்
டானியையும் முறையே
LILLI, III, TT, JILTATI
றிர்கள்
7 ---- s பொட்டி
1 பிறந்தநாள் வாழ்ந்து திர இ.
TIL A விக்குறியாகத் தொடங் | ||ITA|WI
Gla Tour.
பரகுவே பார் நாடுகளும் T MILITATE TOT LITEIT எதிர்பாக்கப்படுகிறது
குறிப்பாக கரிய * L *
 ைகாலமும் பிற புற்று விளங்ள ஆா NITANISI இம்மு டக் ' போட்டி ஆசியாவி
வடபெறுகிறது
நாடுகளான யா
திறனயும் குத்து மதிப்பு முடியாது.ா வாரென்றும் பிரதி I see *,* அரிகள் தெரிவாகு go II in ார முட்டிே ) பழயது *。 ப்ட் தடையில் ப 。 ***
AIGE, A "YOU" U "|" "*L)" |- மிகுந் ம חופשחק והן שמן ולהשישי - ר ட் ர்
போது டப்
I
T
-
| || || || || || || BN
II
T
செல்வி ஜெ. நிபிவித
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S
A
S L S S S S S S S S S S S S S S S S S Y SS SS
I TT it II
S S S S S S S L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது இரு விே
க்ரம் கவர் ஆரம்பி * -m轟山蒿டியின் முதல் ஆட்டிே ஒட்டு த்ெது டத்திற்கு பதியேந்திய
ப்யா பேராற்றும் எதிர் ந்தில் செனகல் அனுரியுடன் இன்றுக்கு என்ற அடிப்படையில் தாவியத்
驚"
தேவியோடு ஆடிப்பேயின்
போட்டியிருந்து இருப்பட
விட்டாட முதல் ஆட்டத்தி லேயே தமது ட் ப்ரியன் L」LL*』 ரெயும் Հաnան உண்மையில் ரென அபி எதிர் வெக்ட தி 'பாரத அபார ஆட்ட இவ்வின் அது தோல்விகு ரன் என்பது இடும் மற்றும் என பதில் சந்தே is with witle', լիբր քՀհ բար
பிரான் அளவு நட் சத்திர விர பின்புள் ட t மிருத்தை
■■L動」 」口工!』 இருந்து விரு நேரிட் EEEEE| டுரு' மையே தேவிகா பிர தவிரவும் ப்ரல் WTFITTEREA
ஆகிய நடுநருக்கு வெற்றிட்டும் வாய்ப்பு
இராமன்று பிரான்
அதிக இருப்பதிவேப்பட்டு வந்து
துப்பிலிருந்து பிற LILL-ITALI
புகழ்பெறவிர்கள் பலர் IT INJEEPILOJ உலகக் கிணனப் போட்டியில் ஒதுங் இருக்க வேண்டிரிக்கு ஆளாகியுள்ள தா அதிகம் பிரபல்யம் இல்லது KAREN MIXALI Gill, KOMPANI PLINI MI VI VITO மருதுக் கூட சந்தர்ப்பங்கள் வாய்
Groen Giph E. Mini LMA, FIM nA விளையாட்டுத் திருவிழாவை பா NI TANGIT JIPALINTI ailtill I i réir ார் அதிகாரிகளை நாளுக்கு நான் பயமுறுத்தி வருகிறது
மதாாந்தை சுற்றிலும் விமான TITUL TIIIII "El NT, ஆயுதங் கருமாக கடும் பாதுகாப்பு நிலவுகிறது இாட்டி முடிவடைந்து வெற்றி ன DIE BEIJINING, INCILIADILO JANNAT GIG GAMITAJ
மும் நடந்துவிடம் பாது என்பதை டறுதி செய்ய தங்களால் முடிந்த J 氬 W* и то, и пт || || || || ||
மற்கொணடிருப் பதாக சியோ அதிகாரிகள் தெரி
იოს სს "ი მის -
ஆதி அட்வென்பது