கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.06.23

Page 1
  

Page 2
Gjennyjogi GIDITES
SIGITOTÖIglišgib BAGONÓ LITTÄGLICyGGIT --
இந்த உலகத்திலே நமக்கு உயத்திரவமுண்டு ஆனாலும் இயேசு உலகத்தை ஜெயித்ததால் அவரை விசுவா சிக்கும் நமக்கு ஜெயங்கொள்ள அதிகாரம் உண்டு வியாதிகள் கஷ்டங்கள் வரலாம் நாம் செய்யவேண்டியது நமது சுயத்தின் மேல் நம்பிக்கை வைக்காது கர்த்தர் மேல், தேவபலத்தின் மேல் நம்பிக்கை வைக்கவேண்டும்
"உலகத்திலுள்ள மருத்துவர்கள் என்னை விடுவிப்பார் கள் என்று கருதுவீர்களானால் ஒருவேளை கைவிடப்படலாம்" (லூக்கா 8:43-47) இந்த ஏழை ஸ்திரி பன்னிரண்டு வருஷ காலமாய் வேத னைப்பட்டாள் மருத்துவர்களால் அவளை விடுவிக்கமுடிய வில்லை இறுதியாகத் தன்னை சிருஷ்டித்த கர்த்தரிடத்தில் தனது விசுவாசத்தை வைத்தாள் தன்னை முற்றிலுமாக வெறு மையாக்கினாள் அவளது ஆவி தன்னை உள்ளடக்கிய கர்த் தரிடமாய் முறையிட்டது. நீஆவியிலே நிறைந்து யாக்கோப்பைப் போல் போராடி நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம் மைப் போகவிடேன் என்று ஜெபி உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர்
வல்லது சங்கட) தேய்பிறைச் சது தொடங்க வேண் விநாயகரை வழி வேண்டும் என் தெரியாமல் இரு வேண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர் செவ்வாய்க்கிழமை அமைவது மிகவு சதுர்த்தி என அழைக்கப்படுகிற உபவாசம் இருந்து கணபதியைத்
முடித்த பின்-கணேச நிவேதனத்.ை
அனுமன் சீதையைக் கண்டது அகலிகை கெளதமரை அடைந்தது இடையூறு நீங்கி விரும்பியதைப் செய்யும் ஒவ்வொரு மாதமும் தேய்
கிறார்.
வை அக்ஷாள் கமலா, கல்கிஸ்ஸை
seletos CLT, gero - 462
உதயமான பின் இப் பூஜையைச் ெ
ELh 2676M Guam, ELüb
நச்சுப்பாம்பை மடக்கி என்ன நடுக்கடலைக் குடைந்து என்ன அணுவைப் பிளந்து என்ன அண்டத்தை அளந்து என்ன விண்ணுக்குள் புகுந்து என்ன விந்தைகள் படைத்து என்ன
ஏக்கம்
மனிதத்தை இழந்துவிட்டோமோ-மனிதப்
Lily2jögsiTGITT Gluši BG GEDIGugšg கவிதைகள்
குடி(பறி)க்கப்
புனிதத்தைப் புதைத்துவிட்டோமே!
V பூமலர்விழி, ,"ש"ח"י போகின்றாய்?
நஞ்சு மனிதன்! புதருக்குள் புதைக்கப்பட்ட
கொடிய விடப் பாம்பையும் கண்ணிவெடியே
பிடியால் மடக்கியாண்டு உன்னால்
விடம் கறக்கவல்ல மனிதா உன் இழந்து நிற்பது
அடிமனத்துறை விடத்தினை என காலகளை
யாராலும் அகற்றமுடியவில்லை - அது மட்டுமல்ல.
உலகையே நஞ்சாக்குவதை - நீ வாழககையையும
உணர்வதுதான் எப்போது சேர்த்துத்தான். எண்ணத்தில் தோன்று
உலகைத் தூய்மையாக்குவதும் எப்போது?
ஜி.பூந்நேசன், மட்டக்களப்பு
நிச்சயமாய். மண்ணிலே விதை போட்டு மரமாகி கணி கொடுத்து களிப்புற்று நாமிருந்த | SITGAVO GLIMT Vir,
மண்ணிலே புதைத்த வெடிகளை மறுபடியும் தோண்டி இங்கு
ಸ್ಧಿತಿ இருக்கும் உயிரை தடுத்து நாம் நிறுத்திவிட்டால். தலைவைத்துப் படுக்கலாம் தரையில். மனோ கோபாலன், ஹப்புத்தளை
எத்தனை கருவியய்யா தமிழனை அழிக்கவென்று எத்தனை வடிவிலப்யா வந்துவிட்டது எவ்வளவோ. வைத்தவனுக்கே தெரியாமல், நின்று தடுமாறுகின்றான், வந்தவன்
Igico Garcian Gó unculo எம்மினம் அழிக்கவென்று எத்தனை கருவியய்யா?
நோக்கமென்ன? கனிந்துவரும் அமைதிதனை கணிய வைக்க அகற்றுகின்றனரா அன்றேல்கருகவைக்க புதைக்கின்றனரா இந்த நிலக்கண்ணிவெடியை
அசந்தியாகோ கண்டி
அன்புள்ள தினமுரசே!
உன்னுடைய ஆற்றலும் சிறப்பும் நீடித்து நிலைத்து உன் புகழ் வானுயர முதலில் வாழ்த்துகிறேன். சோராமசாமி அவர்களின் "துக்ளக்" இல் வெளிவந்த கட்டுரையை 'தினமுர சில் பிரசுரித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சி LTTE பற்றி யதார்த்த விடயங்களைக் கொண்டுநல்ல பரிபாஷையில் சோ கூறும் கருத்துக்கள் பிரமாதம் அவர் சினிமாவில் பேசும்போது எவ்வாறு நகைச்சுவையில் பேசுவாரோ அதே போல மனக்கள்ை முன் நின்று பேசுகிறார். ஆனால், சினிமா வசனமல்ல, சிதைந்து போன மானுடத்தின் மரண ஒலங்கள் அறுந்து போன வாழ்க்கை முடிச்சுகள் கூக்குரலின் குணப்பாடுகள் சிதறிச் சிதைந்து போன கலாசார விழு மியங்கள் எல்லாம் எழுந்து முழங்காலில் நின்று பேசுவதாகத் தோற்றமளித்தது.
என்போன்ற துக்ளக் பத்திரிகை வாங்கிப்
படிக்க முடியாதவர்களுக்கு ஒரு நல்ல
இது
வாசகர், எஸ் தம்பி
வரப்பிரசாதம்
D68. GODGOT SIGNOLITIGA) உதறல் எடுக்கிறது
உன்னுடைய கைகள் பட்ட இடமெல்லாம் சிலந்தி வலைகள் போல கண்ணிவெடிகள் - ஆனால் உன் முகம் தெரியாத ஆட்களுக்கோ இதனால் ஏகப்பட்ட வதந்திகள்
என் இந்துமதி, வவுனியா
மீண்டும் யார் வாழ்வைக்.
மும்தாஜ் ஏ.முத்தாலிப்
அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
மாறாக் கலக்கம் தினமுரசு வாரம
ஆபத்து
உறக்கம் வர மறுக்கிறது புதையல் கிடைத்ததாய் 5 IT உண்மையில் நீ ஒழிந்து பெருமிதம் கொள்ளாதே - நீ இது உண்மைச் சமாதானம் பெருவிரல் கொண்டழுத்தி did உலவும் காலம் பேராசையில் திறப்பது - உடன் ஆதி உண்டாகும்வரை பேராபத்தைக் கொண்டுவரும் செ உள்ளத்துடிப்பின் வேகம் (பேய் என்று அறியாயோ? என ஒருபோதும் தணிவதற்கில்லை. Jes, Cum Casciis Jurgo, | Ló'oj கஅல்-ஆஸாத் ஏறாவூர்-03 கஹகல்லையூர்
உழைத்த கர
வதந்திகள் உழைத்து இரத்தம் போல
இருக்கும் இந்தக் கரங்களில் உருண்டையாய் சுருண்டிருப்பது இந்த உல யார் கண்டா. உழைக்கும் கரங்களுக்குள் உலகமும் அடிமையாகலாம் எம்.எச்.எப், ஷர்மில
கிருஷ்ணன் சிவா மஸ்கெலியா
. . . . . . . . . . . . .
Gunfair
(வாழிய (JF முத்தான தினமுரசே! Աթա (ԱՄՍ"
வாரம் ஒருமுறை திக்கெட்டும் தமி பவனி வரும் நீ வாச மக்களின் ಉGTo கர் எம்மை வியப்பி பக்கங்கள் பத்தி லாழ்த்துகிறாய் நெட் 'கு' டிலிருந்து நீ தரும்
படங்கள் எம்மைப் பிரமிக்கவைக்கின் அரசியற் கட்டு றன. இவ்வாரம் தமிழ்நாட்டுப் பெண் ' எனும்ே ணாக லியனாடோ டாவின்சி அற் தரத்திற் குறைவு புதமோ அற்புதம் இன்னும் உனது இரசமென இதய அட்டைப்படங்களின் ஆக்கமும் சித் சிந்திக்க வைக்கி தரிப்புக்களும் அற்புதம் உனது இந்திய சினிம படைப்புக்கள் யாவுமே அற்புதம் நந்தமிழ் மழலை
இன்னும் பல ஆக்கங்களும் அருமை.
Gig III மீண்டும் மீண்டும் துெ பணி |"
தொடர வாழ்த்துக்கள் அதிரடி அய்யா கை.ரமேஸ், பொத்துவில் புதினங்கள் பல - 米米米 காதிலழ கந்தச அன்பின் முரசே! ஏதுமறி யாதவர்
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர். இன்னுமுண்டு 2 சிறியவர் முதல் பெரியவர் வரை தொண்ணுற்று அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் இந்நாட்டுத் தமி உன் பணி தொடர வாழ்த்துகிறேன். என்றென்றும் கி
ஜெ. திவ்வியராஜன், கிருலப்பனை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DILEODILLU Fries|Lampwr Giggig L56 För alignBarDT TILL
நமக்கு வரும் சங்கடங்கள் அனைத்
பும் நீக்கிச் ர சதுர்த்தி
செள பாக்கியம் தர விரதம் ஆவணி மாதம்
ம் இரவு சந்திரன் உதயமாகும்போது, எவ்வாறு நாட்டப்பட்டுள்ளது என்பதையும் பூமி
பட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர றது சாஸ்திரம் அன்று சந்திரன் ந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய
தி மிகவும் ம் விசேஷம்
உயர்வானது அதுவும் அது மஹா சங்கடஹர
"நிச்சயமாக சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன" (39-42) அல்-குர்ஆன்
"ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதையும், வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும்
எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டாமா?
(குறதுல் காஸியா) நிச்சயமாக வானம் பூமி ஆகியவற்றின் படைப்பிலும் இரவும் பகலும் மாறிமாறிவருவதிலும் அறிவுடையோருக்கு
அந்த நாளில் காலை முதல் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன."
தியானிக்க வேண்டும் இரவு பூஜை @-170)
மட்டும் உண்டு உறங்க வேண்டும்
தமயந்தி நளனை அடைந்ததும் கால்நடைகளிலே) தக்க படிப்பினை உண்டு அவற்றின் இவ் விரதத்தின் மகிமையால்தான். பற இவ் வழிபாடு பெருந்துணை
பிறைச் சதுர்த்தி இரவில் சந்திரன்
சய்தல் சிறந்தது.
பித்யா, குருக்கள் வளவு அச்சுவேலி
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 23.06.2002 )
"நிச்சயமாக உங்களுக்கு (ஆடு மாடு ஒட்டகம் போன்ற
வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையில்
இருந்து கலப்பற்ற பாலை அருந்துவதற்கு இனிமையாகப் புகட்டுகின்றோம்"
(IA-64)
"நிச்சயமாகப் பகுத்தறியக்கூடிய மக்களுக்கு
இதில் பல சான்றுகள் உள்ளன. G.46 (16-12)
பஸ்மிறா எம். இப்றாஹிம், கல்முனை-04
göERUNGlu floppöö ESAUGIEF BEFERUNG
நோய் என்பது உயிரினத்திற்குத் தவிர்க்க முடியாதபடி அமைந்துள்ள ஒரு சாபக்கேடாகும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அங்கு இல்லை பாயினும் நோய்களை வருமுன் காப்பதில் பணம் படைத்தவனுக்கு வசதிகள் பலவுண்டு சாதாரண தரத்தில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நோய் நன்கு முற்றிய பின்னர் கூடச் சரியான மருத்துவ
:: என்றில்லை. அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒரு நோயாளி வைத்தியசாலை மட்டத்தில் தீவிர கண்காணிப்புக்கு
sir GITTÁGOT DIT Gör.
எமது நாட்டில் ஒரு நோயாளியை அரச பொது
தப் போட்டி இல.465
லர், த.பெ. இல-1772, கொழும்பு
வைத்தியசாலையில் அனுமதித்தால் அங்கு அவனுக் குப் படுக்கை வசதியிருக்காது பலதரப்பட்ட மக்க
Soja Lot? Gaum GOT6l6J ன் அஞ்சினால் ற்கு அஞ்சுகின்ற முகவரிகள்
ள் மிஞ்ச முடியாது
லால் இறைஞ்சுகின்றேன் இருக்கின்றன
பலிழக்கும்வரை
தோழனே.
கரங்கள் உடலினிலே உன் பெயர்
ச வேண்டுமென்று
ஐ.சங்கர், பண்டத்தரிப்பு இருக்கட்டும்.
o வந்து
மோ
அக்குரண
Tsii).
-
या “ ’ ” கண்டுபிடிக்கப்படாதநிலையிலேயே அவன் வைத்திய éᎲ60ᎠᎦ | சாலையைவிட்டு வெளியேற்றப்படும் அல்லது வெளி
எம் ஊர் பார்க்கும் ஆசை
எனக்கும்தான் உள்ளதம்மா ஒரு ஆணுக்கோ பெண்ணிற்கோ நாற்பது புதைத்துவைத்த மிதிவெடிகள் வயதுக்கு மேல் நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய அகற்றிவிட்ட செய்தி கிடைத்ததும் நோய்கள் போன்ற இன்னோரன்ன பல நோய்கள்
ஒன்றாகச் செல்வோமே இ நீ உறங்கு
சிவகுமார் திருமலை மருத்துவபரிசோதனைகளைச் செய்யக்கூடுமாயின்
தொலைந்துபோன இருக்கும் வசதியைக் காட்டிலும் அதிகூடிய நோயா
தொலைந்துகொண்டு கள், தாதிமார்கள் மற்றும் தொழிலாளர்கள் மனத்
தொல்பொருளாயாவது கையாகவே அமைந்திருக்கக்கூடிய சுகாதார சுற
ால் வைத்தியசாலை நிரம்பி வழிவதால் அடிப்படை வசதிகள் எல்லாமே தகர்ந்துபோய்த்தானிருக்கும்.
ளிகளை அனுமதிக்க வேண்டியிருப்பதால் வைத்தியர
திலும், "நடப்பது நடக்கட்டும்" என்ற மனோபாவம் தான் ஓங்கி நிற்கிறது. வீட்டில் அன்பான மனைவி, பிள்ளைகளின் கவனிப்புப் பறிபோவதாலும் இயற
1றுப்புறச் சூழல் பறிபோனதாலும் நோயாளியின் ஷர்மிலா, வருத்தம் உச்சக்கட்டத்தை அடைவதுடன் வருத்தம்
யேறும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே உள்ளன.
ப்போது ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கும். இதன் பொருட்டு முற்கூட்டியே சில
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொள்வதும்
. . . . . . . . . . . . . . . . இலகு இவ்வசதிகளை இலவச மருத்துவமனையில்
SFTEIS) as
ccc ccc ccc ccc ccc ccc நகரங்களிலும் சரி வசதிகள் இருக்குமளவிற்கு
மொழியின் தேனான புகழ்பரப்பி வர்ந்த மதுரமிகு தினமுரசே ண்ைடில் பல்சுவை விடயமீந்து
தாண்டிற் பதிக்கின்றாய் பாதங்களை
ரகள் அருமையான சிறுகதைகள் ரில் ஆசிரியர் சிந்தனைகள்
ல்லாத் தமிழ்மணக்கும் தேன்கிண்ணம்
ந்தொடும் ஆன்மீக முத்துக்கள்
ன்ற சிந்தியா வின் பிந்திய
வின்பதில்கள் தகவல்கள்
பர்க்கு நயமிகுபாப் பாமுரசு
லயகவாழ் மக்களுக்கும் பக்கமொன்று
துரை அரசியல் வாதிகளின் றிப் புன்னகைக்கச் செய்திடுவார் மி கனபேரின் கதைசொல்லி பால் எல்லாம்கற் பனையென்பார்
ன்னிடத்தில் இல்லைவார்த்தை என்னிடத்தில்
முன்றிற் தொடங்கிய உண்சேவை ர்க்கும் இடம்பெயர்ந்த நம்மவர்க்கும் டக்கட்டும் வாழியற் பல்லாண்டு.
கீதா நிஷான், கொட்டாஞ்சேனை,
ILDGvi
பெற்றுக்கொள்வதென்பது சாத்தியமில்லை.
அதே சமயம் தனியார் கிளினிக்குகளை எடுத்துக்கொண்டால் தலைநகரிலும் சரி பிற
Nஅவற்றைச் சாதாரண மக்கள் பெறக்கூடிய அளவில் E நியாயமான கட்டண விதிப்பு இருக்காது இரத்த தில் குளுக்கோஸின் அளவு இரத்ததில் கொலஸ் ဦါးမျိုး அளவு, இரத்த அழுத்த அளவு போன்ற சாதாரண ஆய்வுகளுக்கே நூற்றுக்கணக்கான ரூபா விதிக்கப்படுகிறது. அதனை மருத்துவ நிபுணரிடம் காட்டிக் கலந்தாலோசிக்க வேண்டுமாயின் அதற்கு மற்றொரு தொகை 独
எனவே, சில பாரிய நோய்களுக்கும் முக்கிய மாகப் பிரசவத்திற்கும் இலவச மருத்துவ வசதிகள் கிடைக்கவேண்டியது கட்டாயத்தின்மேல் கட்டாயம் மட்டுமல்ல, மனித சமுதாயம் நிறைவேற்றவேண்டிய முக்கிய பணியாகும் அது 線 வீ.என்.சந்திரகாந்தி, திருகோணமலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 074-514282 Gigirsosu bassy (Fax)-074-513266 PF-Gudulgü: (E-mail):- murasu (a dialogs.net edimurasu (a dialogs.net
yతిg123-29, 2002

Page 3
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் சிவசிதம்பரத்தின் இடத்திற்குத் திருகோணமலை மாவட் டத்தைச் சேர்ந்த துரை ரட்னசிங்கம் நியமிக்கப்படவுள்ளார்.
இவரது நியமனத்தைத் தடுத்து நிறுத்தி அந்த இடத்தை இணுவில் முத்துலிங்கம் என்பவருக்குப் பெற் றுக் கொடுக்கத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலை வர் விஆனந்தசங்கரி மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
முத்துலிங்கத்தை நியமிக்கப் புலி களிடம் அனுமதி கோரி வன்னி சென்ற ஆனந்தசங்கரி வெறுங்கை
。 。 LPG
D8E56ÖGNITJerör GIGörandfläGJENDJESöflu alleuth Rتكتفت كت
முத்துலிங்கத்தை
யோடு திரும்பினார். வன்னியில் சங்க
எனப் புலிகளால்
ரிக்கு அதிர்ச்சி தரும் பதிலொன்று
வழங்கப்பட்டதாக அவருக்கு நெருக் சிவா இறப்பத கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ரது இடத்திற்கு ச
சிவசிதம்பரம் நோய்வாய்ப்பட்டி வர் தெரிவு செய்ய ருந்ததால் அவர் விரைவில் இறந்து வன்னியிலேயே ஆன விடக்கூடும் என்று கருதிய கட்சியின் கொண்டதாகத் ெ செயலாளர் இரா. சம்பந்தன் பல தமிழர் விடுதை
வாரங்களுக்கு முன்னரே புலிகளைச் ------ சந்தித்து, சிவசிதம்பரம் இறந்தால் அவரது இடத்திற்கு துரை ரட்ண Land சிங்கத்தை நியமிக்கப் புலிகளிடம் அனுமதி பெற்றிருக்கிறார்.
ஏற்கனவே சம்பந்தனுக்கு வாக்
குறுதியளித்துவிட்ட நிலையில் ஆனந்த சங்கரியின் கோரிக்கைக்கு இணங்க
தமிழர் விடுதல் தலைமைப் பதவிை விருப்பப்படியே ஒரு நிரப்பப் புலிகள் யுள்ளனர்.
சிவசிதம்பரத்
இந்து கலாசார அமைச்சர் ரி மகேஸ்வரன் கடந்த மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில் வன் னிக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரியவரு கிறது. மிகவும் இரகசியமாக மேற் கொள்ளப்பட்ட அமைச்சரின் இந்த இரண்டு நாள் விஜயத்தின் போது, வன்னியில் அவர் தங்கி பிருந்த சமயம் நிலத்தில் உறங்க வைக்கப்பட்டதாகவும் போதியளவு உணவு கூட அவருக்குக் கிடைக்க வில்லை எனவும் புலிகளின் வட் டாரங்களிலிருந்து அறியக் கிடைக் கிறது.
மகேஸ்வரன் என்ன காரணத்
"så lof Hai HLLIG playala GIRIBESub dog Day"
DñTILDID GTGCTGOTT
திற்காக இவ்வாறு வன்னி சென் தினக்
றார் என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இவரது வன்னிப் பயணம் ...?? @ குறித்து அரசாங்கத்திற்கோ புகுந்த தமிழ்கட் ஐதேக தலைமைக்கோ தெரியாது பாராளுமன்ற தனது சொந்த வாகனத் திலோ ராஜ் அங்கு கடன் அமைச்சுக்குச் சொந்தமான வாக திரிகையாளர்கை னத்திலோ அங்கு செல்வதைத் ராறு செய்திருக் தவிர்த்த அவர் யாழ்ப்பாண அர தினக்குரலில் சாங்க அதிபரின் பொறுப்பில் தியொன்று தொ இருக்கும், யு.என்.டி.பி வாகனம் றுக்கிழமை கா ஒன்றிலேயே பயணம் செய்திருக் அலுவலுகத்துடன் கிறார். யில் தொடர்பு
இதேவேளை மகேஸ்வரனிடம் == ===
புலிகளால் பெரும்தொகை பணம் If
|தமிழர்
கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய
அலுவ
வருகிறது.
தமிழர் புனர்
(TR0கொழும்பி லகத்தைத் திறந்: சர்வதேச ரீ
கான நிதி சேகர
சுரேஷ் பிரேமச்சந்திரன் பேட்டி :
புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயத்தில் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்புக்குள் முரண்பட்ட கருத்து நிலவுவதாகத் தெரிவித்திருக்கும் ஈபிஆர். எல்.எஃப் (சுரேஷ் அணி) தலை வர் சுரேஷ் பிரேமச்சந்திரன் 'ஏக பிரதிநிதி என்ற கோட்பாடு உல கில் எங்கேயும் கிடையாது என கூறியிருக்கிறார்.
புலிகள் இயக்கம் தமிழ் மக்க ளின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டம் நடத்துகிறது. நாம் பாராளுமன்றத்தின் ஊடாகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக
குரல் கொடுத்து வருகிறோம். வத்தைப் பகுதிய
அதனால் எம்மைப் பிரித்துப் ஒன்றை நடத்தி பார்க்க முடியாது எனவும் குள்ள வெளிநாட் சுரேஷ் தெரிவித்துள்ளார். றில் தமிழர் புனர்
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு என்ற பெயரில் வழங்கிய செவ்வியிலேயே இந்தக் ஆரம்பித்திருக்கி கருத்துக்களை அவர் வெளியிட் இந்த அமைப் டுள்ளார். கொன்றைத் திறப்
சமாதானத்திற்கு எதிரான குழுக் T----- கள் புலிகள் இயக்கத்திற்குள்ளும் |L
இருக்கலாம். அவர்களை 9|al யாளம் கண்டு அவர்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் விரைவில் பா
மேலும் தெரிவித்துள்ளார். சமர்ப்பிக்கப்படவி
SSS eee e L L S H L L L S LSLS S H L HLLS S TLSL LCLL SS SeS SLLLL LLLL L L S TS L அரசியலமைப்பு
நவீன்-ஆறுமுகன்?
நிறைவேறாதுபே மன்றத்தைக் க
தேர்தல்களை நட
மலையகத்தின் தலைமைப் போட்டி :
மலையகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொணி டமானின் தலைமைக்கு மற்றொரு சவாலும் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.
மறைந்த காமினி திஸநாயக்க வின் மகனான நவீன் திஸாநாயக மலையகப் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தப் பல் வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள் ளார். அரசாங்கத்தின் இரண்டாம் பட்ச தலைவரும், நவீன் திஸ் நாயக் கவின் மாமனாரு மான அமைச்சர் கரு ஜயசூரிய ஆறு முகனுக்கு ஈடாக நவினை வளர்க்கப் பெரு முயற்சி செய்து
தரப்புச் செய்திக கும் அதேவேை முன்னர் பிரதமர் ഞ54, 4 സെ951) உள்ள சிலரை கொண்டு மாற் ஒன்றை அமை பொதுஜன ஐக்
வருகிறார்.
மலையக மக்கள் முன்னணி யினதும், அமைச்சர் சந்திரசேகர னினதும் சவாலை எதிர்கொள் ளும் ஆறுமுகன் அரசியல் ரீதி யில் நவீன் திஸநாயக்கவுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளார்.
மேல் கொத்மலை மின் உற் பத்தித் திட்டம் தொடர்பாக 24) இரண்டாவது முகன் தொண்டமானுக்கும் நவின் ஸ்தானத்தில் திஸநாயக்கவுக்கும் இடையில் பொதுஜன ஐக்கி பலத்த கருத்து மோதல்கள் கடந்த தலைமைக்கும் நாட்களில் இடம்பெற்றமை குறிப் கனவே இரண்டு பிடத்தக்கது. வார்த்தைகள் !
్యూ 23-29, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TEU (pliszamang!.
யமிக்க முடியாது கூறப்பட்டுள்ளது. குமுன்னரே அவ ம்பந்தனால் ஒரு பட்ட விவரத்தை ந்தசங்கரி அறிந்து ரியவருகிறது.
லக் கூட்டணியின்
தலைமைப் போட்டி உருவெடுத் துள்ள நிலையில் தமக்கு ஆதரவான வர்களைப் பாராளுமன்ற உறுப்பி னர்களாக நியமிப்பதற்கு ஆனந்த சங்கரியும் சம்பந்தனும் போட்டி போடுவதாகக் கூட்டணி வட்டாரங் கள் தெரிவித்தன.
சிவாவின் இடத்தை நிரப்பும்
போட்டியில் சம்பந்தன் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ஆனந்த சங்கரி பலத்த ஏமாற்றத்திற்குள்ளாகி யிருக்கும் அதேவேளை கட்சிக்குள் தனக்கு விசுவாசமானவர்களை ஒன்று திரட்டும் பணியில் அவர் மும்முர மாக ஈடுபட்டுள்ளார் எனக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.
gODGOVORIGIDIJÄ GALLANUNGU GgWIG GEFÜLLÜLaGG" ÖDE
Gui, j, Goofular அந்தக் கட்சியின் வரைக் கொண்டு அனுமதி வழங்கி
தன் மறைவை தலைக் கூட்டணி
யின் தலைவராக யார் பொறுப் பேற்பது என்ற சர்ச்சை தொடரும் நிலையில் கட்சித் தலைமை வடக் கிற்கா? கிழக்கிற்கா? கிடைக்க வேண்டும் என்ற வாதமும் இடம்பெறுகிறது.
இந் நலையில் கட்சியின் தலைவரைத் தம் விருப்பப்படியே
தெரிவுசெய்து கொள்ள, அந்தக் கட்சி யின் உறுப்பினர்களுக்குப் புலிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழரசுக் கட்சியில் இருந்த ஒருவரே தலைமை தாங்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றது.
குடிபோதையில் ரவிராஜ் உ
öUGÜ ölgella)5öğleÖ 3ILLöTöFLİ)
பத்திரிகை அலு டிபோதையுடன் 1 JALLGOLDIII flasi உறுப்பினர் ரவி மயிலிருந்த பத் |ள மிரட்டி தக கிறார்.
GIGifu TGT. G. Fli டர்பாக ஞாயிற் லை பத்திரிகை தொலைபேசி கொண்டு எச்ச
புனர்வாழ்வுக் கழக
ரித்த ரவிராஜ் சிறிது நேரத்தில் தனது மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் தினக்குரல் அலுவலகத் திற்குச் சென்றிருக்கிறார். பாது காப்பு ஊழியர்களை வாகனத்தில் இருத்திவிட்டுக் காரியாலயத்துக் குள் நுழைந்த ரவிராஜ் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி அவர் களைத் தாக்க முயற்சித்திருக்கி றார். அப்போது அவர் குடி போதையில் இருந்தார்.
அவர் தகாத வார்த்தைகளால்
லகம் கொழும்பில்
கம் கொழும்பில்
வாழ்வுக் கழகம் ல் தனது அலுவ துள்ளது. தியில் புலிகளுக் ரிப்பில் ஈடுபடும் காழும்பு வெள்ள ல் அலுவலகம் பருவதுடன் இங் டு வங்கியொன் வாழ்வுக் கழகம் 95600T35 6035 (LJLD 03). புக்கென கணக் பதில் உள்நாட்டு
வங்கிகள் தயக்கம் காட்டியதாகவும்
இதனையடுத்தே வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்குத் திறக்கப்
பட்டதாகவும் அறியவருகிறது.
இந்தக் கணக்கினை ஆரம்பிக்க கொழும்பில் உள்ள தமிழ்க்கட்சி
உறுப்பினர் ஒருவர் உதவி புரிந்
துள்ளார்.
இதேவேளை இந்த அமைப் புக்கென அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைத்த ஒரு தொகுதி நிதியை இலங்கை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாகத் தெரி
விக்கப்பட்டுள்ளது.
ாற்று அரசாங்கம்
gamala Lually to
ராளுமன்றத்தில் ருக்கும் 18ஆவது சீர்திருத்தம் ானால் பாராளு லைத்து புதிய த்த அரசாங்கம் நாக அரசாங்கத் தெரிவித்திருக் ா டிசம்பருக்கு பாராளுமன்றத் ல் ஐ.தே.க.வில்
இணைத்துக் று அரசாங்கம் ப்பது குறித்து
தாகத் தெரிய வருகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
வின் கருத்துக்களுடன் முரண்
பட்ட ஐதேக குழுவொன்று பொது
ஜன ஐக்கிய முன்னணியின் மாற்று அரசாங்க யோசனைக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது
பேசியதுடன் பத்திரிகையாளர் களுக்கு கடுமையான அச்சுறுத் தலையும் விடுத்திருக்கிறார். இவ ரது வெறியாட்டம் அளவு கடந்து சென்றதால் ஆத்திரமடைந்த சில ஊழியர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு குழுமியவர் கள் குடிபோதையில் தள்ளாடிக் கொண டிருந்த ரவிராஜை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத் தனர். இந்தச் சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணித்
தலைமை கருத்தெதனையும் தெரி
விக்கவில்லை என்பது குறிப்பிடத் L.
Glaurussi alana) | dadi Gibaunggih
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன.
சர்வதேச சந்தையில் பெட்ரோ லியத்தின் விலை அதிகரித்துள்ள தால் தற்போதைய கையிருப்பு முடி வடைந்து புதிதாகக் கொள்வனவு செய்த எரிபொருட்களை சந் தைக்கு விடும்போது விலையதிக ரிப்பு செய்ய வேண்டிவரும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்
தாபனத்தின் உயரதிகாரி ஒரு
வர் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாத காலத்திற் குள் 2 ரூபா வீதம் 2 தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்டதால் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்துள்ளது. இம்முறை 50 சதம் அல்லது ஒரு ரூபாவினால் எரிபொருட் களின் விலை அதிகரிக்கப்பட வுள்ளது.
ಹಾಗಾಗಿ GundopääsüLILLOILI
ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் ஸ்தாபகரும் அதன் முன்னாள் செயலாளருமான பத்மநாபாவின்
கிய முன்னணி நினைவு நாளை இரண்டாகப் றது. பிளவுற்றுள்ள ஈபிஆர்எல்எஃப் ாக ஐதேக வின் பின் ஒரு பிரிவு அனுஷ்டிப்பதுடன் ಉ ' மறுபிரிவு முற்றிலும் மெளனம் ' சாதித்து வருகின்றது.
ஏற் வரதர் அணி தலைநகரில்
சுற்றுப் பேச்சு LIDG) LI
பத்மநாபாவின் உருவப் படங் களடங்கிய சுவரொட்டிகளை
ஒட்டியுள்ளது. மறுதரப்பான சுரேஷ் அணி பத்மநாபா என் றொரு வரைத் தமக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ளவே பயப்படுவது போல் மெளனமாக இருந்து வருகின்றது.
1990ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் திகதி பத்மநாபாவும் மேலும் 12 பேரும் சென்னை கோடம்பாக்கத் தில் வைத்துப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. O

Page 4
முரசம்
1áiricii Bramaill Lug56qin GuorTEisLonT
அன்புள்ள உங்களுக்கு agara ib.
தமிழ் மக்களின் இனப் பிரச்சினை இத்தனை காலம் இழுபடுவதற்கும், அரசியல் வழிமுறைகளில் நம்பிக்கையின்றி ஆயுத வழிமுறைகளுக்கு இளைஞர்கள் மாறிச் செல்வதற்கும் ஒரு பிரதான காரணமாக அமைந்தது எமது பாராளுமன்ற அரசியல் வாதிகளின் போலித்தனங்களே. தங்கள் கடந்தகால அரசியலுக்குப் பொறுப்பேற்காது தப்பிக்கொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்ற வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் ஆதங்கத்துடனேயே தற்போதும் அவர்கள் அரசியல் நடத்தி வருகிறார்கள்.
மக்களின் விடிவுக்காக என்று கூறி, தமிழ் தேசியக் கட்டமைப்பென்ற பெயரில் நான்கு கட்சிகள் இணைந்து அமைத்த கூட்டு இப்போது பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே மிகவும் கேவலமான முறையில் தமக்குள் மோதுகிறது. ஒருவரை எதிர்த்து ஒருவர் பகிரங்கமாகவே பத்திரிகை அறிக்கைகள் விடுகிறார்கள். இதன் முலம் இவர்கள் மக்களுக்காக ஒற்றுமைப் படவில்லை, வெறும் பதவிக்காகவே ஒற்றுமைப் பட்டார்களென்பதையே வெளிப்படுத்தியுள்ளார்கள் பதவிக்காக அமைத்த கூட்டு, பதவியொன்றில் ஏற்பட்ட வெற்றிடத்தாலேயே பிளவு படும் நிலைக்குச் சென்று விட்டது. தாம் கூட்டுச் சேர்ந்த மற்றைய கட்சிகளிலேயே நம்பிக்கை வைக்க முடியாத இவர்களில் மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்களென்று
TMM L GB r LL LLLL T MttT MMMtS இம் மோதல் கூட்டுக் கட்சிகளுக்கிடையிலானதாக மட்டுமன்றி அதில் தத்தம் நிலைகளுக்கு ஆதரவு தேடி புலிகளையும் இதில் இழுத்து விடுமளவுக்குச் சென்றுள்ளது. ஆக, தமது ஒற்றுமை என்ற போலித் தோற்றத்தின் கையாலாகாத் தனத்தையே இதன்முலம் நிருபித்துள்ளார்கள். இம்
LIDITA GOITIGOI OI GALLIGO கட்சிகளுக்கிடையிலானதாக மட்டுமன்றி அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சிக்கு உள்ளேயே பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. sa "LGolpinasasira Gaigsa இலச்சினை, தேர்தல் கட்சிக்கான பெயர் மற்றும் கூட்டமைப்பின் செயலாளர் என்ற பதவி ஆகியவை தமிழர் விடுதலைக் கூட்டணியினதாகவே உள்ளன. இவற்றை வாய்ப்பாகப் பயன்படுத்திக் காலம் சென்ற பாராளுமன்ற 2றுப்பினர் சிவசிதம்பரத்தின் வெற்றிடத்தை நிரப்பும் அதிகாரத்தைக் கூட்டணியே சுவீகரித்துக் கொண்டது. ஆயினும் அதற்குள்ளும் யாரை நியமிப்பதென்பதில் அதன் தலைவர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இவ் அத்தனமான பதவி மோதல் மக்களுக்கு இவர்களின் வேஷங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளதுடன் முழுத் தமிழ் மக்களுக்குமே ஓர் அவமானமாக அமைந்துவிட்டது.
மீண்டும் மறுமடலில் ԶԱ» ՖԱ 259,259 106/60/:
என்றென்றும் அன்புடன்
inflaut.
தமிழ்
ணில் பதவிக்கு வந்து ஆறு மாத துக்குள் நான்கு தடவை வெ நாட்டு சுற்றுப் பயணங்களை மே கொண்டு விட்டார். அடுத்த மாத அமெரிக்கா செல்லவுள்ளார்.
இப் பயணங்களில், சிங்கப்பூருக்கும், ஐரோப்பி நாடுகளுக்கும் இருதடவைகள் இந்தியாவுக்கும் சென் வந்துள்ளார்.
இதேவேளை அவரது அமைச்சர்கள் பல வெ நாட்டுப் பயணங்களை மேற்கொண்டுவிட்டனர். அண்ை யில் தனியார் பஸ் வேலை நிறுத்தம் நிகழ்ந்தபோது அமைச்சர்கள் வெளிநாட்டிலிருந்தார்களென்றால் இ வெளிநாட்டுப் பயணங்களின் தொகையை நாம் மதிப்பி
D
இவ் விஜயங்களின் நோக்கம் என்ன என்ப எவருக்கும் எழும் முதலாவது கேள்வியாகும்.
இங்கு பொருளாதார நோக்கம் கொண்ட விஜய களை விட அரசியல் நோக்கம் கொண்டவையே எமக் அதிக அக்கறைக்குரியனவாக உள்ளன.
எனினும் பொருளாதார உடன்பாடுகள்கூட அரசிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுவதையும் நாம் கால முடிகிறது.
இப்போது இலங்கையில் நிகழும் சமாதான பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகள் மத்தியில்தா இவ் வெளிநாட்டுப் பயணங்களின் முக்கியத்துவம் எடுத் நோக்கப்பட வேண்டியதாகியுள்ளது.
ரணில் ஒருபுறம் சமாதானத்துக்கான பச்சை கொடியை ஏந்திக் கொண்டு, மறுபுறம் வெளிநாட் அரசாங்கங்களின் கைகளில் 'சிவப்புக் கொடிகளை கொடுத்துவிட்டு வருகிறாரோ என்பதே இப்போது எழு துள்ள சந்தேகம்.
வெளிநாட்டு உடன்பாடுகள் பல அடுத்தடுத்து சடு LLLLLT TTS TT TTLT LLLLT TOM விடயங்கள் ஒப்பந்தமாகின்றன.
அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமென்று கூறா ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள உட பாடாகியிருக்கிறது. அதில் இலங்கையின் வான்பரப் விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பவற்ை அமெரிக்க யுத்த பாவனை உட்பட்ட பாவனைகளுக்
| வழங்கி, இலங்கைப் படைகளுக்கான பயிற்சி யுத்த
கருவிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கும் கூட்டு இராணு ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுக Ghafiului Golf GT60.
இதேவேளை, கண்ணிவெடி அகற்றும் படைகள் என் போர்வையில் அமெரிக்கர்கள் வடக்கு கிழக்கில் வலம்வ வும் ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது.
அமெரிக்காவும், அதன் இலங்கைத் தூதரகமு புலிகள் பற்றி அடிக்கடி எச்சரிக்கும் தொனியிலான அறி கைகளை விடுத்து வருகிறது.
அண்மையில் புலிகள் சிறுவர்களைப் பாலியல் து பிரயோகத்துக்கு உட்படுத்தி வருவதாக அவர்களை கேவலப்படுத்தும் வகையிலான குறிப்பினை அமெரிக் ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையி வெளியிட்டிருந்தது.
புலிகளும் அமெரிக்காவின் இத்தகைய ஈடுபாட்ை
| யிட்டு விசனித்துள்ளார்கள்.
அண்மையில் புலிகளின் மட்டக்களப்பு-அம்பான மாவட்ட விஷேச அரசியல் பொறுப்பாளர் கரிகால ஆற்றிய உரையொன்றில் தமக்கு மக்கள் ஆதரவு இருக்கு வரையில் அமெரிக்கா மட்டுமல்ல உலகின் எந்த நா வந்தாலும் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது என
கூறியிருந்தார்.
இதற்கிடையே இலங்கை வெளிநாட்டமைச்சர் டிரோ பெர்னாண்டோ சென்றவாரம் அமெரிக்காவுக்கு அனு வைக்கப்பட்டிருந்தார்.
அங்கே அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்
டம் புலிகளை மடக்க உதவி கேட்டிருந்தார்.
அதேவேளை ரணில் தனது ஐரோப்பிய விஜயத்தி போது சமாதான முயற்சிகளில் தனது பக்கத்து செயற்பாடுகளுக்கு ஆதரவு தேடுவதையே பிரதானமாக கொண்டிருந்தார்.
புலிகள் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்படாம இலங்கையில் பேச்சுவார்த்தைக்கு அவசியப்பட்ட அளவு புலித் தடையை மட்டுப்படுத்தப்பட்டவாறு நீக்குவது பற் கலந்துரையாடியிருந்தார்.
பிருத்தானியாவில் வைத்து பிருத்தானியா மாதிரிை பின்பற்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாமென கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது ஒற்றையாட்சி முறையைத் தொடர்ந்து வலியு தும், அதற்கு பிருத்தானிய ஆதரவைப் பெறும் சாது மான முயற்சியே.
பிருத்தானியா ஒற்றையாட்சி முறையைக் கொன நாடு என்பதுடன் அங்கு ஐரிஷ் பிரச்சினைக்கான தீர் ஒற்றையாட்சிமுறைக்கு உட்பட்டே வகுக்கப்பட்டுள்ள இலங்கையில் தமிழ்த் தரப்பினர் சமஷ்டி அல்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுயாட்சி அமைப்பையே குறைந்த பட்சம் எதிர்பார்க் கிறார்கள். அதைத் தட்டிக் கழிக்கும் ஒரு தந்திரமாகவே இது உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றையாட்சியையே வலியுறுத்தி வருகிறது.
கடந்த அரசாங்கத்தில் தீர்வுத் திட்டத்துக் கான பேச்சுவார்த்தைகளில், முன்மொழியப்பட்ட சமஷ்டி, அல்லது அதையொத்த ஆட்சி முறையை நிராகரித்து ஒற்றையாட்சியையே ஐ.தே.க வலி யுறுத்தியிருந்தது.
இது ஒருபுறமிருக்க, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன சீனாவுக்கு விஜயம் செய்து சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன் வாயிலாக இலங்கைக்கு நவீன கடற் படைக் கப்பல்களைப் பெற்றுக் கொள்ளவும்
த ஆயுதங்களைக் கொள்வனவு செய்து கொள்ளவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவுக்கு இருதடவை
விஜயம் செய்த பிரதமர் பல முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களையும் உடன்பாடுகளையும் மேற்
ஆலோசிக்கப்படுகிறது.
அதையும் இந்தியா பெற்றுக் கொள்ளுமானால், அங்கும் தனது பாதுகாப்பு படைகளை முகாமிடச் செய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் நில்லாது, இந்தியாவுடன் கடற் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் மேற்கொள்ளப்பட வுள்ளது.
இதன் முலம் புலிகள் கடல் வழியாக இரா இணுவத் தளபாடங்களைத் தருவிப்பதைத் தடை செய்யவும், புலிகளின் கடல் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யக்கூடியதாக இருக்கும்.
மேலும் புலிகளின் கடற் தாக்குதல்களின் போது இந்தியா தலையிடவும், அத் தாக்குதல்களை முறியடிக்கவும் இவ் ஒப்பந்தம் வழிவகுக்க முடியும். இவை தவிர இந்தியாவுடன் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை, இலங்கைக்கான கோதுமை உதவி, இலங்கைக் கான இந்திய நிதியுதவிகள், இலங்கை இந்திய வர்த்தக ஏற்பாடுகள் போன்ற இதர உடன்படிக்கை களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யுத்த நிறுத்தம் ஏற்பட்டு சமாதானப் பேச்சு
[೫ಕ್ತjಸ್ತೆ ವಾಗಿಹ
Ej sugë studio GLI
ப் கொண்டுள்ளார்.
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்குக் குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் விநி யோகத்துக்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படை கள் எண்ணெய்க் குதங்களுக்குப் பாதுகாப் பளிக்கும் காரணத்தை முன்னிட்டு திருகோணமலை யில் முகாமிட வழிசமைக்கப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தையிட்டு புலிகள் அதிருப்தி ம் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், தென்னிந்தியாவின் தனுஷ்கோடிக் த கும் மன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் ன் திட்டமொன்றை ரணில் தனது முதல் இந்திய விஜ யத்தில் முன்மொழிந்து இரண்டாவது விஜயத்தில் ற இணக்கம் காணப்பட்டுள்ளது.
ரணில் ஒருபுறம் Iாதானததுகான Iசகை கொடியை ஏந்திக் கொண்டு மறுபுறம் வெளிநாட்டு அரசாங்கங்களின் கைகளில் சிவப்புக் கொடிகளைக் கொடுத்துவிட்டுவருகிறரோ? என்பதே இப்போது எழுந்துள்ள சந்தேகம்
ஆனால், தற்போது நிகழ்ந்தேறம்
ിഖണi][08ബ്രLങ്ങtങ്ങ உடன்படிக்கைகளைப் பார்க்கும்போது புலிகளுக்கு ஒரு இறைச்சித் துண்டை வீசிவிட்டு அத் துண்டுடன் புலிகள் காலம் கழித்துக்கொண்டிருக்கும்போது சுற்றி வளைத்த ஒரு இராஜதந்திர வேலியை அமைத்துவிடுவதே ரணிலின் நோக்கமாகத் தெரிகிறது.
இத் திட்டம் குறித்த பூர்வாங்க அறிக்கையை தயாரிக்க இரு நாட்டுப் பிரதிநிதிகளும் கொண்ட குழுவொன்று அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்
இவ்வாறு பாலமமைப்பதானது வெறும் சீமேந் துப் பாலமாக அன்றி இலங்கையில் இந்தியாவின் ஈடுபாட்டை அதிகரிக்கும் உறவுப் பாலமாகவே அமையும்,
இப் பாலம் இலங்கையைப் பற்றிப் பிடிக்கும் இந்தியாவின் கரமாகவே விளங்கும்.
இப்படியான பாலம் அமைக்கப்படுவதுகூட இதன் பாதுகாப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு விசா வழங்கல், பொருட்களுக்கான அனுமதி வழங்கல் போன்ற காரணங்களை முன்னிட்டு பல இந்தியத் திணைக்களங்களும், பாதுகாப்புப் படையினரும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
முதலில் திருமலையில் எண்ணெய்க் குத ஒப்பந்தம் முலம் ஒரு பிடியும் அடுத்து மன்னாரில் பாலம் முலம் இன்னொரு பிடியும் பெற்றுள்ள இந்தியாவிடம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீமேந்துத் தொழிற்சாலையையும் கையளிப்பது பற்றி
TIDIGA) i
DUT:
வார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமுன்னரே ரணிலினால் புலிகளை முடக்கும் வகையில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் பாரிய ராஜதந்திர வியூகம் இது.
யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, அப் புரிந்துணர்வு உடன்பாட்டில் புலிகளுக்கே அதிக சாதகங்களெனவும், ரணில் புலிகளின் வலையில் வீழ்ந்துவிட்டாரெனவும் சிங்கள எதிர்த் தரப்புக ளால் கூறப்பட்டன.
ஆனால், தற்போது நிகழ்ந்தேறும் வெளிநாடு களுடனான உடன்படிக்கைகளைப் பார்க்கும் போது, புலிகளுக்கு ஒரு இறைச்சித் துண்டை வீசிவிட்டு, அத் துண்டுடன் புலிகள் காலம் கழித்துக் கொண்டிருக்கும்போது சுற்றி வளைத்து ஒரு இராஜதந்திர வேலியை அமைத்துவிடுவதே ரணிலின் நோக்கமாகத் தெரிகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் புலிகளுக்கு நிறைய விட்டுக்கொடுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது போலவும், புலிகள் யுத்தமின்றியே தமது கட்டுப் பாட்டை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளக் கூடியது போலவும் ஆரம்பத்தில் தோன்றமளித்தது உண் Goldu.
இதில் கிடைத்த ஒரு நம்பிக்கைதான் புலிகளுக்கு இடைக்கால அரசாங்கமொன்றைக் கோரும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
அத்தோடு யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 வீதியை அபிவிருத்தி செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி யின் நிதியுதவியை புலிகள் பயன்படுத்தலாமென்ற ஒரு ஆசைகாட்டும் யுக்தியும் கையாளப்பட்டு புலிகளை அதில் ஈர்த்து விட அரசாங்கத் தரப்பினர் முயற்சித்துள்ளனர்.
இவ்வகையான விடயங்களில் புலிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு, ரணில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒப்பந்தங்களை மிகத் துரித கதியில் வெளிநாடுகளுடன் மேற்கொண்டு வரு கிறார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்ததுடன் ஆயுதங் களைக் கீழே வைத்த புலிகள் அவற்றை மீளத் தூக்க விடாது தடைசெய்யும் ஏற்பாடுகளாகவே இவ் ஒப்பந்தங்கள் புலப்படுகின்றன.
தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தாண்டி அடுத்த கட்டமான பேச்சுவார்த்தை களுக்கு காலடி எடுத்து வைப்பதில் தடங்கல்களும் சுணக்கங்களும் தோன்றியுள்ளன.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இதற்கு அரசாங்கமே முழுக் காரணமெனக் குற்றம் சாட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் பேச இருந்த விடயங்கள் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
புலிகளின் கோரிக்கையான இடைக்கால நிர்வாகத்தைத் தட்டிக் கழிக்கவும், அல்லது அதில் புலிகள் எதிர்பார்க்கும் அம்சங்கள் சாத்தியமற்ற தென ஆக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன.
வெறும் இடைக்கால நிர்வாகத்தைப் பற்றியன்றி அரசியல் தீவுக்குரிய விடயங்களையே முதன்மைப் படுத்த வேண்டுமெனக்கூறி புலிகளின் கோரிக்கை களை முக்கியத்துவம் இழக்கச் செய்யும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றின் இறுதி வடிவம் எப்படி அமையும் என்பதுடன், அரசாங்கம் அமைத்துவரும் வெளி நாட்டு வியூகத்தைப் புலிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதே அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும்.
్యూ 23-29, 2002

Page 5
இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவியென்பது ஒரு அலங்கார பொம்மைதான். நீட் டிய இடத்தில் கையெழுத்துப் போட வேண்டியது, மற்றப்படி புதுடில்லி வரும் பிற நாட்டுத் தலைவர்களுடன் கை குலுக்கிக் கொள்வது விருந் தளிப்பது இப்படியாக மக்கள் செலவில் சுகமாகக் காலத்தை ஒட்டுவது, இவையே ஒரு குடியர சுத் தலைவரின் கடமைகளாம் உணர்மையான அதிகாரங்கள் எதுவும் இல்லாத அப் பதவிக்கு இனி தனக்கு எதிர்காலம் இல்லை என்றுணரும் அரசியல்வாதிகளே ஆசைப்படுவர். பரந்துபட்ட அள வில் குடியரசுத் தலைவர் தேர் தலைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது.
இன்றோ கடந்த ஒரு வார மாக மிகப் பரபரப்பாகச் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி களிலும் விவாதிக்கப்படும் விஷயம் அடுத்த குடியரசுத் தலைவரின் கீழ் இந்தியா எப்படியிருக்கும் என்பதுதான்.
தமிழகத்தைச் சேர்ந்த விண் வெளி விஞ்ஞானி ஏபிஜே அப்துல் கலாம்தான் அடுத்த குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படு வார் என்பது ஏறத்தாழ உறுதி யாகிவிட்ட நிலையில் நாடெங்கும் மத்தியதர வர்க்கத்தினரிடையே ஒரு பெரும் பரபரப்பு உருவாகியிருக் கிறது. கழுத்துக்குக் கீழும் முன் நெற்றியிலும் புரளும் சிகையினை சரியாகக்கூட ஒழுங்குபடுத்தாமல், சாதாரணமான கால்சராய் சட் டையில் காணப்படும் 71 வயது கலாமோ, எது நடந்ததோ, அது நல்லதாகவே நடந்தது எது நடக் கிறதோ அது நல்லதாகவே நடக் கிறது எது நடக்குமோ, அது நல்லதாகவே நடக்கும் என்ற பக வத் கீதை வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளா கத்தில் ஒர் அறையில் பதுங்கிக் கொணி டுவிட்டார் எவருக் கும் பேட்டி கொடுப்பதில்லை.
மத்திய மாகாண சபையின் ஆட்சியை யார் கைப்பற்றுவது என்ற அதிகாரப் போட்டி சுமார் ஆறு மாத காலம் நீடித்து ஒருவாறு முடிவுக்கு வந்தது. மத்திய மாகாண சபையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியைக் கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்ததை அடுத்து சபையின் பெரும்பான்மை பலத்தில் மாற்றம் ஏற்பட்டது. பல மாதங்கள் நீடித்த இழுபறி நிலை, சபையின் ஆட்சிப் பொறுப்பை ஐ.தே.க.விடம் கையளிக்க பொதுஜன ஐக்கிய முன்னணி இணங்கியதோடு முடிவுக்கு வந்தது.
இப்போதைய பிரச்சனை மாகாண சபைக்கான அமைச்சர் களை நியமிப்பதில் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் அமைச் சர் ஒருவரை நியமிப்பதில் பலத்த முறுகல் நிலை தோன்றியிருக்
DT5T60T F60L (56IT55ULL தன் பின்னர் கடந்த ஒன்றரை தசாய்த காலமாகவே மத்திய மாகாண சபை யில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இருந்து வருவது வழக்கம் மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பு இரண்டு பிரதான கட்சிகளில் எந்தக்
jতীীে 23–29, 2002
அவரைப் பற்றிப் பல தரப்புகளி லிருந்தும் பல்வேறு விமர்சனங் கள் அவர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் வரட் டும், விரிவாகப் பேசுகிறேன்
என்றுதான் கூறுகிறார்.
இடதுசாரிக் கட்சிகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந் திய தேசிய இராணுவத்தில் பணி யாற்றிய கேப்டன் லசுஷ்மியை தங்கள் வேட்பாளராக அறிவித் திருக்கின்றன.
பாரதீய ஜனதா தலைமையி
லான தேசிய ஜனநாயகக் கூட்டணி
முன்மொழிந்திருக்கும் அப்துல் கலாமை காங்கிரஸும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்ட பிறகு அவரது வெற்றியைக் குறித்து எந்த வித சந்தேகமும் கிடையாது.
இந் நிலையில் அனைத்து மக் கள் தொடர்பு சாதனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கலா மின் தொடக்க காலங்களிலிருந்து அக்னி ஏவுகணை வரை அனைத்து
கட்சியிடமிருந்தாலும் அந்தக் கட்சி கள் ஒரு முஸ்லிம் உறுப்பினரை அமைச்சராக நியமித்திருந்தன. ஆனால், இன்று மத்திய மாகாண சபையில் முஸ்லிம் விவகாரங்களைக் கவனிக்க அமைச்சர் ஒருவர்இல்லை. இதனால் மகாண சபை மூலம் நிறை வேற்றப்பட வேண்டிய முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பணிகள் மாதக் கணக் கில் தேங்கிக் கிடக்கின்றன.
இம்முறை முஸ்லிம் அமைச்சர்
ஒருவர் நியமிக்கப்படவில்லை என் பதை விட அதற்குக் கூறப்படும் கார ணம்தான் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
மத்திய மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் இரண்டு முஸ் லிம் பாராளுமன்ற உறுப்பினர்களி டையே நிலவும் இழுபறிதான் மாகாண சபைக்கு முஸ்லிம் அமைச் சர் ஒருவரை நியமிக்கத் தடையாக இருக்கின்றது.
மத்திய மாகாணத்திலிருந்து பாராளுமன்றம் சென்று அமைச்ச
நிகழ்வுகளைப் வாரியாக விவா
இதற்குமுன் வர் தேர்தல் ளானது 1969 ல் Gli) DELFGID
காங்கிரஸ் தை ரெட்டியினை மு திராகாந்தியோ ஆதரிக்க ஒரே 3 போது இறுதியில் காங்கிரஸ் பிளவு அரசியலில் பார றங்கள் ஏற்பட்டன இப்போது நடக்க
கலாம் தேர் வதன் விளைவா சியல் திசைமாற ஆனாலுங்கூட ம , ബിബrib ! தான் பேச்சு எதி வேறு சோதனை அவற்றையெல்ல குடியரசுத் தை
ராக உள்ள மூத்த பினர் ஒருவரும், ம ஹமீதின் வாரிசா வந்த ஒருவரும்
தங்கள் செல்வா படுத்தி மோதி வ குரணை பகுதியை வரை நியமிக்க ஒரு தரப்பும், )ே சேர்ந்த ஒருவரை டும் என முஸ்லி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றியும் விலா திக்கின்றன.
குடியரசுத் தலை LJU LJU LILI 4 (507 தான். காங்கிர தல்கள் வெடிக்க,
லமை சஞ்சீவ ன்மொழிய, இந் வி.வி.கிரியை மர்க்களம் அப் கிரி வென்றார். |ண்டது. இந்திய தூரமான மாற் அப்படி ஏதும் ப் போவதில்லை. ந்தெடுக்கப்படு க நாட்டு அர போவதில்லை. க்கள் கூடுமிடங் அவரைப் பற்றித் ர்காலத்தில் பல் ரகள் வரலாம், TLD FLIDIT Gif), லவராயிருப்பவ
ருக்கு அரசியல் சட்டம் தெரிய வேண்டும், கலாமோ முழுநேர அரசியல்வாதியில்லை, முன்னணு பவம் கிடையாது, எனவே அவரை நாங்கள் எதிர்க்கிறோம் என்கி றார்கள் இடதுசாரிகள்
அவர் அரசியல்வாதியாக இல் லாமல் இருப்பதே மக்களைப் பொறுத்தவரை மிகப் பெரிய சிறப்பம்சமாகப்படுகிறது. இது வரை வந்து போனவர்களெல்லாம்
குடியரசுத் தலைவர் மாளிகையி லிருந்து தேவையில்லாத அர சியல் பண்ணிக்கொண்டிருந் தார்கள் தங்கள் சொந்த வாழ்க் கைகளை மேம்படுத்திக் கொண்டி ருந்தார்கள், மாறாக கட்டை பிரம்மச்சாரியான கலாம், தனது வாழ்க்கையினை விஞ்ஞானத்திற் காக நாட்டுப் பாதுகாப்பிற்காக, மேம்பாட்டிற்காக அர்ப்பணித்து விட்ட அவர் குடியரசுத் தலை வராவது நாட்டிற்கே பெருமை என்பதே மத்தியதர வர்க்கத்தின ரின் புரிதலாக இருக்கிறது.தற் போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஒரு தலித் பொதுவாக கெளரவமாகவே சிக் கல்களில் மாட்டிக் கொள்ளா
மலேயே நடந்து வந்திருக்கிறார். காங்கிரஸும் மற்ற எதிர்க் கட்சி களும் அவரே மேலும் ஐந்தாண்டு காலம் அப் பதவியில் இருக்க வேண்டும் என விரும்பின.
அவரோ குஜராத் தொடர் LITT 35,6JLD, 5 IT UTGITT LDULJILIDIT 3695 (A) விஷயத்திலும் தனது மனக்கசப் பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தவிரவும் அவர் ஒரு காங்கிர ஸ்காரர். எனவே பாரதீய ஜனதா வினர் அவர் குடியரசுத் தலை வராக நீடிப்பதை விரும்பவில்லை. முன்பு இந்திரா காந்தியின் செய லராக பணியாற்றியவரும் தற் போது மகாராஷ்டிர மாநில ஆளு நருமான அலெக்ஸாண்டரை குடி யரசுத் தலைவராக்கிவிடலாம் என்ற னர் பாரதீய ஜனதா கட்சியின் மற்ற கூட்டாளிகள், குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி அலெக் ஸாண்டரை ஏற்றுக்கொள்ள மறுக்க, திடீரென்று அப்துல் கலாமை தேர்தலில் நிறுத்த முன்
வந்தது அக் கூட்டணி
விண்வெளி ஏவுகணை போன்ற துறைகளில் புகழ்பெற்றவர் கலாம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வறுமை யான சூழலிலும் தனது படிப்பி னைத் தொடர்ந்து உயர் பதவியை எட்டிய கலாமைப் பற்றிய குறிப் பிடத்தக்க அம்சமே அவரது எளிமைதான்.
எவ்வளவோ சாதனைகள் படைத்தும் மிகுந்த தன்னடக்கத் துடன் திகழும் கலாம், தனி மனி தனைவிட நாடு பெரியது என இன்று மாணவர்களுக்குப் போதிப் பதோடு நறுத்தக் கொள்ள வில்லை. அப்படி ஒர் அணுகு முறையினை உளமாற ஏற்று அதன்படி நடப்பவருங்கூட என்று கூறலாம்.
ஆனால், பிரச்சனை என்ன வென்றால், ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் ஆதரிப்ப வர் அவர் மேலும் அவர் சங்க பரிவாரத்திற்கு வேண்டியவர். காஞ்சி சங்கராச்சாரியார் கலாமை தனது ஆத்ம நண்பரென் கி றார்.
ஐ.தே.க உறுப் றைந்த ஏ.சி.எஸ் க அரசியலுக்கு இவ் விடயத்தில் குகளைப் பயன் ருகின்றனர். அக் ச் சேர்ந்த ஒரு வேண்டும் என்று |றொரு ஊரைச் நியமிக்க வேண்
ம் அமைச்சரின்
தரப்பும் வாதிட்டு வருகின்றன. இரண்டு பிரிவினரும் இது விடயம் குறித்து பிரதமரிடம் முறையிட்டுள்ள தாகத் தெரிகிறது.
தத்தமது ஆதரவாளர்களை நிய மிக்க மத்திய அரசாங்கத்தில் தமக் கிருக்கும் செல்வாக்கைப் பிரயோ கித்து இந்த இருவரும் நடத்தும் பனிப்போரால் மத்திய மாகாணத்தில் வாழும் இரண்டரை இலட்சம் முஸ்லிம் களின் பலதரப்பட்ட பணிகள் கவனிப் பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன.
இந்த இழுபறியினால் மாகாண
LITUDG;
து ஆதரவாளர்களை நியமிக்க அரசாங்கத்தில் தமக்கிருக்கும் ாக்கைப் பிரயோகித்து இந்த ரும் நடத்தும் பனிப்போரால் மாகாணத்தில் வாழும் இர ரை இலட்சம் முஸ்லிம்களின் பட்ட பணிகள் கவனிப்பாரற்ற லக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சபையின் முஸ்லிம் கலாசார அமைச் சுப் பணி ஏற்கனவே மாகாண முதல மைச்சரின் கீழ் கொண்டுவரப்பட் டுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்
NGOTj 35 si guoči s; GOLGU LLUIT GOT GlG, GITT UTGJÜ ÚTģig. GOD GOT GODLJŠ; GODS, விட்டு யாரேனும் ஒருவரை அமைச் சுப் பதவிக்கு நியமிக்க உடன்பாடு காணாது போனால் அடுத்து வரும் நாட்களில் முஸ்லிம் கலாசார அமைச் சராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாகாண சபையின் செயற்பாட் டில் மத்திய அரசாங்கத்தின் பிராந் ய அமைச்சர்கள் தேவையின்றி மூக்கை நுழைப்பது அடிப்படையில் தவறான விடயம் என்பது ஒரு புற மிருக்க ஏற்கனவே இருந்து வந்த ஒரு அமைச்சுப் பதவியை ஒரு வருக்கும் கிடைக்க விடாமல் தடுத்து வைத்திருப்பது முஸ்லிம்களுக்குச் செய்யும் துரோகம் அல்லாமல் வேறென்ன?
புதிதாக ஒன்றைப் பெறத்தான் எமது தலைவர்களுக்குத் திராணி இல்லையென்றால் கைவசம் இருக்கும் பதவிக்கு ஒருவரை நியமிக்கக் கூடவா அறிவில்லாமல் இருக்கி றார்கள்

Page 6
DVD, VCD, Audio CD, Softwares & Mp3 VDO மொத்தமாகவோ சில்லறையாகவோ
WCD, Audio CD
திருமணப் பதிவு
No M11, Saunders Place, Recording & VHS To வருவோருக்கு சகல வசதியும் த Colombo-12, Tel: 01-387575 CD Converting தங்குமிட வசதியும் இலங்கை மு
அவரவர் வசதிக்கு ஏற்ப செய் நிலைய வாகன வசதி சலுகைக் விபரத் LINGAA VED 10, Anson Road, #15-14 Interna எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு
| Beor-LPoren eibert stuur 2 ||
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 3 மாதம் ஐரோப்பிய நாடுகள் (5, 3000 ፴5,1600 | (ሀj,750 2Ա: OO65 அமெரிக்கா, கனடா ey, 3650 ரூ.1800 ரூ.900 e-mailingam Wed மத்திய கிழக்கு நாடுகள் €ሀ5, 2600 ரூ.1300 | ரூ650
உள்ளூர் ரூ. 850 €ዐ5,450 | eሀ5.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprisesஎனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங் கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16ANelsonPlace Welawala, Colomb006Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் Manage:Thinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Lugg)6.4 595LIII Gallai) Thinamurasu, Varamalar 16A, Nelson Place, Welawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்
லண்டன், பாரிஸ்
இந்திய ஹோமியோபதி வைத்திய நிபுணர் மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர்
Liri i 9-igura:Trgoi DHMSAMRSH (LON). 26.06.2002 முதல் லண்டன் பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்த்துமா (Asthuma), சர்க்கரை வியாதி என்ற SOLшupljov (Diabetes), Tööllum (Eczema), DOL055660)ш- பேறின்மை (Sterrity), ஆண்மைக் குறைபாடுகள் (Impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற்கொண்டு மனம், மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்றுநோக்கி ஒரு முழுமையான சிகிச்சையை பாதுகாப்பான பக்க
விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து அன்பும் பண்பும் பாச வியாதிகளுக்கும் அளிக்கவல்லது பிதாவாகவும் எல்லே பாத்திரமாகவும், எமது
ogúLór Glgirgða,Gufl: 07984803488 / 07833341693 பிரகாசித்து காலமெல்லா எங்களை வளர்த்தெடு;
கைதடி கிழ
email: homoeocare G) rediffmail.com ர்டு அல்ல, எத்தனை
GOOI தொடர்பு:0091-9843051099 (இந்தியா)009477602513 (இலங்கை) GPU grip 蠶 ஞ்ச
பாரிஸ் விஜயம் 26.06.2002 முதல் 28.06.2002 வரை உங்கள் நினைவு urfilotů Gismos Gus: 0664099198,0610225386, 0611401882 அன்பு மனைவி, பிள்ளைகள், இலங்கை விஜயம் 20.06.2002 முதல் 24.06.2002 வரை தகவல் ஆ. பூபா
சிற்பம் ஒன்று உங்கள் முகத்தில் இருக்கும் ladies complete beauty care எங்கள் அழகுக்கலை அ
மெல்ல மெல்ல எழுப்பும்
திருமதி பிரேமா ஜெகன் Gall *
Mrs. Prema Jogan aүeе (Diploma in Beauty Culture India)
O Eyebrow threading O Mehindi Herbo
The finest place for
O Bleach O Hair do Brida Dress O Facials (Herbal O Modern hair Cuts & Styl * BTICial DreSS1. Ing O erbal) E" (Hindu, Buddhist Christia | O Pedicure O Henna treatment M
O Manicure O Hair dye
El KCS LCLC Brida. make up O Anti dandruff skull massage · Boquet Making for order No.31A Mary's Road, Colombo-4. மணப்பெண்ணிற்கு tact Dhone 595536,5O4989 Artificial Boquet Soos | 10am to 6pm. = f|If rom திருமண ஒழுங்குகள் யாவும் செய்து தரப்படும் 5161յ5rinյո[Եճ5rilեն B[[Ելից եlյրեւելյՈ ՖլեTե&թյլի, գրելոնIII No. 16, Silva Lane, வைபவங்களுக்கும் மாத அடிப்படையில் விரு வாடகைக்கு Bambalapitiya, Colombo-4 5765 MILb4b65ÜLLb|Lb]. Tel:597367, 074-5128
作
IglalIGI Ifli 6lflÍ " அவர்
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா? நிம்மதியில்லையா? அவர் உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகபோக வாழ்வு பெற கரு பிரிந்த காதல் ஒன்று சேர, காதல் கைகூட தீரா நோய் தீர, குழந்தைப் |ủả) : பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு ே என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது இன்று இந்த மாதம், இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும் கைரேகை ரீதியாகவும் காண்ட ' ' அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் PK சாமி (DGAN) அவர்களைச் சந்தியுங்கள் வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் பெருமிதம் எமது 39 வருட சேவையே இவ்வரிசையில் நாம் ஒருவரே! இனி என்னைப் பற்றி
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக் கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிக நிறுவனம் ஒரு மாபெரும் PKSAMYAS0CATE(WI)LTDவரையறுக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகின்றது. இதையொட்டியே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயணச் சீட்டுக்களுக்கு குறைந்த கட்டணத்தில அமெரிக்கா அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கான விமான ஆசனப் பதிவுகளையும் உள்ளூர் விமான ஆசனப் பதிவுகளையும் விரும்பிய நேரத்தில் ஒழுங்குசெய்துகொள்ள நாடுங்கள்
செய்து திருமணம் செய்ய பாட சாமான்களோடு கூடிய றப்படி கல்யாண ஏற்பாடும் தரப்படும் இலவச விமான கட்டணத்தில் வாடகைக் கார்
D().
IANUG SERVUTIGE onal Plaza, Singapore 079903
வசதியாக கைத் தொலைபேசி எண்: 》75 14941
No.32, First Floor.R.A.De Mel Mawatha, 0.75-367653. Τζιν ( ) Νι)9), (Duplication Road) Colombo-4. Email worldways Goze) net.com
ஆவிகளின் தொல்லை எதிரி தொல்லை கிரக தோஷங்கள் விரும்பியவரை வசப்படுத்த வேண்டாத வரை விலக்க கல்வி தொழில் முன்னேற்றமடைய, வீடு, வளவு காவல்செய்ய குடும்பப் பிரச்சனை திர திருமணத்தடை மனக்கவலை, காதலன் காதலி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இன்னும் அநேக பிரச்சனைகளுக்கு சித்தர்கள் கை யாண்ட மாந்திரீகத்தின் மூலம் நிவர்த்தி செய்வதோடு, வாதம், பித்தப் பைத்தியம் சுவாதம் பார்வைக் குறைவு முடியுதிர்தல் போன்ற நோய்களுக்கும் வைத்தியம் செய்யப்படும் மட்டக்களப்பு பரம்பரை சித்த ஆயுள்வேத மாந்திரீக மருத்துவர்
Dr. P. T. M. PILLAI (S.A.M.P) YOHANANTHAWAITHIYASALA, 11.8/BMAINSTREET,
PANDIRUPPU-01, KALMUNAI, SRILANKA.
GatopId, a si I,II Travel Agent's |5|| || || Су, е би Дуп Ср. ou Operator
WORLDWAYS 呜07、 Travels 9Holidays (PV9) LTD. O75-367.03.
Eestillig Møll
அஸ்மா வீசிங் தொய்வு இழுப்பு இளைப்பு மாய்ச்சல் மூச்சுத்தட்டல் முச்சடைப்பு நெஞ்சுச் சளி மண்டைச் சளி கக்குவான் இருமல் சாதாரண இருமல் தடிமன் முக்கால் நீர்வடிதல் முக்கடைப்பு நாசி அரிப்பு மூக்கரிப்பு மூக்கினுள் சவ்வு வளர்தல் தும்மல் கண்கடி கண்ணரிப்பு தலைவலி பீனிசம்
போன்ற குணங்களுக்கு காஸ், பம், சேலைன் என்று பாவித்தும் சுகம் கிடையாத பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் நாட்டின் பல பாகங்களில் இருந்து வந்து உடலுக்குப் பாதுகாப்பான பக்க விளைவுகள் அற்ற மருந்துகள் முலம் முழுக் குணமடைந்து செல்கிறார்கள் கிரந்த யான குளிரான சமிபாடு அடையாத உணவுகளை உண்ணுதல், குளித்தல் போன்ற பல ஆலோசனைகளுடன் (அவரவர் தாய்மொழிகளில்) சிகிச்சை அளிக்கப்படுகிறது.
E5(Ue) TGVoIOGFigurus RGGIGUITSECTIO
டாக்டர் சுறாஜ் சோமசுந்தரம் (அஸ்மா சிகிச்சை நிபுணர்)
PHDH (Ind). M.B.B.SCH (Cey) Govt Reg No. A 1553 (1970) 25 சில்வெஸ்டர் விதி கல்கிளை, மவுண்ட்லெவினியா (கொழும்பு) (பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் தியேட்டர்)
m (742O15:32
பழைய நோயாளர்களும், முன் அனுமதிபெற்ற புதிய நோயாளர்களும் தினமும்மாலையில் 400 மணி முதல் 100 மணிவரையும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை நாட்களில் காலையில் 900 மணி முதல் 200 மணி வரையும் சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும், நேரங்களிலும் தொலைபேசி இலக்கம் 04-201582 மூலம் தொடர்பு கொண் உங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன்அனும பெற்றே (பதிவு செய்து) வரவேண்டும்.
2
O
O6
2001
Opini
@,°ó岛啤·
மும் நிறைந்த பாசமிகு
ாரினதும் அன்பிற்குப்
குடும்ப ஒளிவிளக்காய்
கண்ணயராது உழைத்து ந்த அன்புத் தெய்வமே
ஆண்டுகள் சென்றாலும் ளைவிட்டு e2ᏠᎯ5ᎶᏍᎱᎢ gbl களுடன் வாழும். மருமக்கள், பேரப்பிள்ளைகள் லசிங்கம் (மகன்), லண்டன்,
A ogrtsat bossrods for Hinduchristian,
Buddhist A allowedding.
facial eyebrow plucking Waxing ete.
Weddings are blousecake taking etc.
Holding individual roup class.
量エAIENGINEVERSION OF NATURE
Muslim) acial, Aroma, 22k Gold Facial) re. Classes er & Classes & Classes I, சடைநாகம் சமாக செய்து தரப்படும்.
5-7-2002க்கு முன்னர் பதிவுசெய்யும் முதல் 15 மாணவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும்.
Calors (3 J) SareeBlouse, Underskirt, Indianshavar6
நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் தைக்கக் கூடிய பெண்கள் உடனடியாகத் தேவை! சிறந்த ஊதியமும் வழங்கப்படும்! Gg5TLńL865śg5 : o 504726072823
1/3, PerakuMBAPLACE, N46′′′ (Off Peterson Lane),COLOMBO-06
Ateli" 72.8235.30 இ.
Mobile:07-200O84.
ம் பணத்திற்கு ரசீது வழங்குகின்றோம்.
அதி விசேஷமாக வெளிநாட்டவர்களுக்கு ஏனோதானோ என்றில்லாது ளின் எண்ணங்களை எண்ணியவாறு செயல்திறனைக் காட்டியதனாலேயே ளின் ஆயிரக்கணக்கான ஆசீர்வாதக் கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன. உண்மைச் சேவை என்பதால் எனக்குப் பேராசிரியர் பட்டம் தந்தார்கள் தி பட்டம் கிடைத்தது. அகில இலங்கை சமாதான நீதவானாக நியமித்தார்கள் கர பூசணம்பட்டம் கிடைத்தது பங்களாதேசத்தில் சோதிட ஆராய்ச்சித்துறை னை அங்கத்தவராகச் சேர்த்துக்கொண்டார்கள் இன்னும் எத்தனை எத்தனையோ கள் இதற்குக் காரணம் எனது உண்மையான மனச்சாட்சிக்கு விரோதமற்ற யே இனி உங்கள் குறை என்ன? த்துறையில் விசா மாஸ்டர் கார்ட் வசதி மற்றும் இன்ரர்நெட் சைட், ஈ மெயில், ஃபக்ஸ் வசதிகள் எம்மிடம் மாத்திரமே உண்டு.
இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. நுவரெலியாவில் மாத்திரமே கிளைக் காரியாலயம் உண்டு UniùỨNGS 5656յ5ՑԱԼԱՏՐԵ9
கொட்டாஞ்சேனை வீதி,
33, ones ஃபெயார் கொம்பிளெக்ஸ்,
மேபீல்ட் வீதி கண்டி வீதி, நுவரெலியா டல் ஃப்ளவர் பாலர் பாடசாலைக்கு முன்) தொலைபேசி: 0522508,350972309323336, 23570
கொழும்பு-13. தொலைநகல் 00945-235097
பேசி:466271,46571342463,466620,431137,46820 நகல் 00941344831
# 0toufló; drpksamy@sltnet.lk Galů angl. www.imexpolanka.com/drsami
్యూ 23-29, 2002

Page 7
ரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பரிவாரம்
சகிதம் கடந்த வாரம் இந்தியாவுக்கு ஒரு விரிவான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். பிரதம மந்திரியாகப் பதவியேற்று ஆறு மாத காலத்திற்குள் அவரின் இந்தியாவுக்கான இரண்டாவது பயணம் இதுவாகும். இவ் இந்திய விஜயத்திற்கு முன்பாக
LLL GÖT OLUL OG TITULÓ ULI நாடுகளுக்கும் ரணில் பயணஞ்செய்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அடித்தளமிடும் விதத்தில் புலிகளின் தலைவருக்கும், பிரதமர் ரணிலுக்குமிடையே கைச்சாத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை நூறு நாட்களைக் கடந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை
ஆரம்பிப்பது பற்றியே தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு முன்னர்கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்று தாம் மேற்கொள்ளவுள்ள தீர்வு முயற்சிகள் பற்றி விளக்கியிருந்தார். தற்போது இரண்டாவது தடவையாகவும் புதுடில்லிக்கு மட்டுமல்ல, சென்னைக்கும் சென்று முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கும் தனது தீர்வு முயற்சிகள் தொடர்பாக விளக்கிக் கூறியிருந்தார். இந்தியாவுக்கு ஆறு மாத காலத்தில்
ரண்டாவது தடவையாகவும் விஜயம் செய்திருப்பதன் மூலம் ஏறத்தாள முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவின் பாணியிலான இந்திய உறவைப் பேணுவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டுவதையே அவதானிக்க முடிகின்றது. புவியின் வடமுனையில் இருக்கும் நோர்வே, இலங்கைப் பிரச்சனையில் ஓர் அனுசரணையாளராக இருக்கலாம். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா ஒரு முக்கிய சக்தியாகவே இருக்கின்றது. மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன கூட மேற்கத்தேய உறவைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டிய போதிலும், இந்தியாவைப் பெரிதும் அனுசரித்துச் சென்றிருந்தார். இதன் காரணமாகவே இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து முதலில் புட்டானின் திம்பு நகரில் இந்தியாவின் ஆதரவோடு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. பின்னர், இந்தியாவின்
புலிகளை வழிக்குக் கொண்டு வரச்சொல்லி அமெரிக்க ஜனாதிபதி யிட்டப் போய் முறையிட்டிருக்கிறார் எங்கட வெளிநாட்டமைச்சர் மற்றப் பக்கத்தால பாதுகாப்பு அமைச்சர் கிளம்பிப்போய் சீனாவிட்ட ஆயுத உதவி கேட்டிருக்கிறார். இதுக்கு நடுவில பிரதமர் இந்தியாவிட்ட திருகோணமலை எண்ணைக்குதங்களக்குத்தகைக்குக் குடுத்து ஒருபக்கத்தால இந்தியா தலையிட வழிசெய்துகொண்டு மற்றப் பக்கத்தால அமெரிக்காவோ பாதுகாப்பெண்டு சொல்லாத ஒரு பாதுகாப் பொப்பந்தத்தைக் கொண்டு வாறார். "சமாதானத்துக்கான மெத்தப் பெரிய ஏற்பாடெல்லாம் கட கடவெண்டு நடந்துகொண்டு போகுது எங்கபோய் முடியப்போகுதோ..? எங்க தலையில பொறியாமலிருந்தால் சரி
தாங்கள் ஏதோ தமிழரைக் காக்க ஒற்றுமைப் பட்டிட்டமெண்டு தம்பட்டமடிக்கிற இந்தக் கூட்டமைப்புக்காரர் தங்களுக்க ஒரு பதவிய ஈய ஏலாமல் தள்ளாத வயசில இருந்த அந்தாளக் கொண்டந்து இருத்திச்சினம். இப்ப அவரும் போயிட்டாரெண்டவுடன பிச்சுப் புடுங்குப்படுகினம். இதுக்க வேடிக்கை என்னெண்டால் கூட்டணிப் பழுத்த மனிசரேதங்களுக்க அடிபுடி, தாங்கள் மக்களுக்குத் துரோகம் இழைக்காமலிருக்க வேணுமெண்டால்
அனுசரணையுடனேயே இலங்கைஇந்திய ஒப்பந்தமும் 1987ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. எனவே, ஏறத்தாள ஜே.ஆரின் பாணியைத் தழுவியதாகவே பிரதமர் ரணிலும் இந்திய உறவைப் பேணி வருவதை அவதானிக்க முடிகிறது. இத் தடவை, பிரதமர் ரணில் மேற்கொண்ட இந்திய விஜயம், திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க வகை செய்வதாகவும் அமைந்திருந்தது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டிஷாரால் நிர்மாணிக்கப்பட்டவையே இப்பாரிய எண்ணெய்க் குதங்கள் ஆகும். யுத்த காலத் தேவைகளின் பொருட்டே இந்த எண்ணெய்க் குதங்கள் பிரித்தானியரால் 960LD55 LILILL60T. இலங்கையில் எண்ணெய் வளம் இல்லாதிருந்திருக்கலாம்.
இனப்பிரச்சனைத் தீ
எரிபொருளைச் சேமித்து வைப்பதில்
திருமலை எண்ணெய்க் குதங்கள் தென்னாசியாவிலேயே குறிப்பிடத் தக்கவையாக இருக்கின்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஐரோப்பாவில் ஜேர்மனி அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால், கீழைத்தேசத்தில் ஜப்பான் நேசநாட்டுப் படைகளுக்குச் சிம்மசொப்பனமாகவிருந்தது கிழக்கில் ஜப்பானிடமிருந்து வரக்கூடிய பயமுறுத்தல்களை முறியடிப்பதற்கான ஒரு கேந்திர மையமாக இலங்கையை பிரிட்டிஷார் பயன்படுத்தினர். திருகோணமலை கடற்படைத் துறை முகம் பிரிட்டிஷாராலேயே அமைக்கப்பட்டது. அத்துடன் சீனன்குடா விமானப் படைத்தளமும் பிரிட்டிஷாரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். திருகோணமலையின் இயற்கைத் துறைமுகம் பிரிட்டிஷ் கடைப்படைக் கப்பல்களுக்கு ஒரு வரப்பிர சாதமாகவே அமைந்திருந்தது இங்கு வருகின்ற கப்பல்கள் மற்றும் சீனன்குடா விமானப்படைத்தள விமானங்களின் தேவைகளின் பொருட்டு உருவாக்கப்பட்டவையே திருமலை எண்ணெய்க் குதங்களாகும். பிரிட்டிஷார் இலங்கையிலிருந்து வெளியேறியதும் திருமலை எண்ணெய்க் குதங்கள் கேட்பாரற்ற வையாகின. இந்த எண்ணெய்க் குதங்களை உரிய விதத்தில் இராணுவ, அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் பொருளாதார நோக்கத்தோடு இலங்கை பயன்படுத்தியிருக்குமேயானால் பெருமளவு வருவாயைக் கடந்த காலங்களில் பெற்றிருக்க முடியும். ஆனால், இலங்கையின்
ஆட்சியாளர்கள் தம்மைக் குறுகிய கண்ணோட்டங்க வைத்திருந்த நிை எண்ணெய்க் குத பயன்பாட்டைத் த பெற்றுக்கொள்ள போயிருந்தது. மேற்கத்தேய வல் அமெரிக்கா திரு துறைமுகம், அை TGot Gorolgorii, (9 என்பவற்றின் மீது வைத்திருந்தது. ஆனால், அமெரி திருகோணமலைத் எண்ணெய்க் குத சேருமானால் பிர தனது ஆளுமைக் ஏற்பட்டுவிடும் எ இந்தியாவுக்கு இ இதன் காரணமாக
இலங்கையிலும், !
ரீதியாகவும் நிலவு நிலைவரத்தைத் த 9FITg595LDIT95U UVLI6OTI திருகோணமலை குதங்களைத் தன: இலங்கையிடமிருந் கொண்டுள்ளது.
இந்தியா மட்டுமல் காலங்களில் அமெ இலங்கையின் கட வலயங்கள், துறை நிலையங்கள் என்
| காட்டி வருகின்றது
கிழக்கிலங்கையின் பகுதியிலிருக்கும்
யாழ்ப்பான்னத்தாரக் கதிரையில இரு sirkulassNumrit. 96a5ädaonrúb Guårdfaibsona தெரியும், வன்னியில ஓடர் வாா விடக்கூடாதுதெண்டு சம்பந்தனார் இ பாருங்கோ, ம். எல்லாம் பதவியா
டீசல் விலையேத்தியா ஸ்ரைக்கெண்டு குதிக்கினம். ஆனால் மணிசராவா நடத்தினம் தங்கட வயி: கிறவை பயணிகளின்ர முதுகுத் தை பஸ்ஸில ஏறிறவனக் கனிவா நடத்தின் இவை எறும்பா நினைக்கினம். பே LusrbsrorTao ó0liqésai, J6YiLurTi"Lmupsib GJ9) மனத்தில சேவை நோக்கம் எங்க கிட அதேவேளை கண்ணியத்தையும் காப் ரெண்டு மனத்தியாலத்தில செய்த ஏற்பாட்ட நிச்சயமாப் பாராட்ட இரெண்டொரு விஷயங்களச் செய்து இந்த ஐடென்டிக்காட்டையும் இப்படி அதுபோல பேர்த் சேர்ட்டிபிக்கெட்டையு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்போதுமே அரசியல் ரூக்குள் லயில் திருமலை Élő, 6f 6öI
குந்த விதத்தில்
ってエ ( 위6l)
N
>~
-- ~ ~ ~ ~ -
சுவது-இராஜதந்திரி)
~ —:
முடியாமல்
ரசுகள் குறிப்பாக கோணமலைத் த அண்டிய
51513, GT
ஒரு கண்
53, IT GIS to
துறைமுகமும், ங்களும் போய்ச் ாந்திய ரீதியாகத் குச் சவால் ன்ற எண்ணம் ருந்து வந்தது. வே தற்போது பிராந்திய
கின்ற அரசியல் 60 (55 படுத்தி இந்தியா пGMTOGMTijâ, து பாவனைக்காக து பெற்றுக்
ல, அண்மைக் ரிக்காவும் s), 9,5 stu முகங்கள், விமான பவற்றில் ஆர்வம்
நடுப்
li li li
திருகோணமலையுடனான இந்தியத் தொடர்பு, புராண காலத் தொடர்புடையது. பல்லவர் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலத்தைக்கொண்டதாகவும் திருகோணமலை விளங்குகின்றது. பின்னர் சோழர் காலத்தில் கிழக்கிலங்கை படையெடுப்புக்களுக்குள்ளாகி சோழ சாம்ராஜ்த்தின் ஆளுமை திருகோணமலை, பொலன்னறுவை போன்ற பிரதேசங்கள் வரை பர வியிருந்தது. இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இன்றுங்கூட இருந்து வருகின்றன. எனவே, வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கும்,
திருகோணமலைக்குமிடையே நீண்ட
காலத் தொடர்புகள் இருந்து
இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சரே புதுடில்லிக்கு அடிக்கடி சென்றுவரும் ஒரு நிலை காணப்படாத நிலையில் திரு. ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாகப் பதவியேற்று ஆறு மாத காலத்திற்குள் இரு தடவைகள் இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தார். இதன் மூலம் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு எத்தகையது என்பதை நன்கு எடைபோட முடியும். இலங்கையின் பிரதான பிரச்சனையாக இருந்து வரும் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான
li I I I I I I I I
நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டிய நேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும், வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் சீனாவுக்கும் கடந்த austyíð LuMLDITálÚl(Bjög60tir. பாதுகாப்பமைச்சரின் சீன விஜயம் கடற்படைக் கப்பல்கள் கொள்வனவுபற்றி ஆராய்வதாக அமைந்திருந்தது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் விதத்தில் இலங்கை அரசும், புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து யுத்த நிறுத்தத்தையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த யுத்த நிறுத்தத்தின் மூலம் கடந்த ஆறு மாத காலத்தில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் துப்பாக்கிகளின் ஒசைகள்
குறைந்திருக்கின்றன. ஆயினும், இலங்கை விவகாரத்தில் அக்கறை கொண்ட வெளிநாடுகளுடன் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இத் தருணத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தி வரும் உறவுகள் தப்பெண்ணங்களுக்கும் சந்தேகங்களுக்கும் இடமளிப்பதாக
இருக்கின்றன.
இந் நிலையில் நோர்வே இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுக்களில் ஒர் அனுசரணையாளராக இருக்கும் தருணத்தில், வேறு வெளிச் சக்திகளையும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அனுமதிப்பதன் மூலம்
Jég (MMG,60öff (LDMün சிக்கலானதாக மாற்றிவிட முடியும். ஏனெனில், இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தப்பட்ட விடயங்களில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் பார்வை வேறுபட்ட கோணங்களையுடையதாகவே இருக்கின்றது. இதுவரை காலமும் இலங்கைக்கான இந்திய ஸ்தானிகராகவிருந்த மகாத்மா காந்தியின் பேரர் கோபால் கிருஷ்ண காந்தியை நோர்வேக்கான புதிய தூதுவராக இந்தியா அனுப்பிவைக்கவிருக்கின்றது. இதன்மூலம் இந்தியா கூடத் தனது காய்களை வெகு கூர்மையாக நகர்த்திச் செல்வதையே அவதானிக்க முடிகின்றது.
OSS 630
த வேணுமெண்டு சத்தம் போடுறார் யாரப் போடுறதெண்டது தனக்குத் கியாச்சு, ஒருத்தரும் அறிக்கை ங்கால மிரட்டல் எங்க போகுதெண்டு சை படுத்திற பாடு ச்செண்டவுடன மினிபஸ்காரர் அவை அதில பயணம் செய்யிற மக்கள ந்தில அடிக்கக் கூடாதெண்டு நினைக் ன் முறிக்கலாமோ? காசக் குடுத்து மே? தெருவில போறவனையுமெல்லோ ങ്ങ് ട്രൂഞ്ഞ1 (ിങ്കLuീസ് ട്രൂഖu நசிச்சுக்கொண்டு ஓடின ஈவிரக்கமற்ற கு? கட்டணத்தைக் கூட்டநினைக்கிற பாற்ற நினைக்க வேணுமெல்லே?
பாஸ்போட்குடுக்கிறதுக்கு அரசாங்கம் த்தான் வேணும். இதுபோல இன்னும் தந்தால் சனம் வாயாற வாழ்த்தும். இம்மீடியட்டா குடுக்கச் செய்யுங்கோ ம் ஒருநாளிலஏடுக்க வழிசெய்யுங்கோ
பென்சன் எடுக்கிறதுக்கு முந்திச் சனத்துக்குச் சீவன் போயிடுது வயசு போனவை புருஷன் இழந்தவைதான் பென்ஷனுக்குப் போயினம். அவையால அலைக்கழிய ஏலாதுபாருங்கோ இதுகளையும் கவனிக்கவேணுமெண்டு சுட்டிக்காட்டிக்கொண்டு பாஸ்போட்டுக்கு மீண்டும் ஒரு வாழ்த்து. சபாஷ்.
சக்தி வாய்ந்த ரீவி ஒண்டு சமாதானம் வந்திட்டுதெண்டு கண்டு தன்ர கரங்கள யாழ்ப்பாணத்துக்கயும் நீட்டக் கனவு கண்டதுண்டு அந்தக் கனவைக் கனவாயே நினைச்சுக் கொண்டிராமல் பிரதமர் யாழ்ப்பாணம் போன நேரத்தில மேடையிலவைச்சுப் பகிரங்கமாவே அறிவிச்சதும் உண்டு. ஆனால் பாவம், அவை அதிகமா எடைபோட்டிட்டினம் அதை அனுமதிக்க முடியாதெண்டு வன்னியில மறுத்துப் போட்டினமாம். சமாதானத்திலவியாபாரங்களப் பெருக்க நினைக்கிறது தப்பில்லைதான் சமாதானத்தையே வியாபாரமாக்க நினைக் கிறதுதான் தப்பு சமாதானமோ வியாபாரமோ எல்லாம் 'அவன் கையில்
பல்கலைக் கழக மாணவர்கள் நாளைக்கு சமுகத்துக்கு வழிகாட்டிகளாவரப்போறவை. கிட்டடியிலயாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில ஒரு சாதாரண ஒன்றுகூடலிலையே மாணவர்கள் ரெண்டு பட்டுச் சண்டை பிடிச்சு தங்கடதும், எதிர்கால மாணவர்களதும் சொத்துக்கள் எண்டே பாக் காமல் சாதனங்கள அடிச்சு உடைக்கிற சண்டித்தனத்தக் காட்டியிருக்கின மெண்டது மெத்தத் தலைகுணிவுங்கோ இத்தனை பிரச்சனைக்கையும் அரசாங்கமே யாழ் பல்கலைக் கழகத்தை அதிகம் முடினதில்லை. ஏதோ ஒருமுறை முடின நேரத்தில எவ்வளவு முனைப்பா நிண்டு திறக்கக் கேட்டவை, இப்ப தாங்களே தங்களுக்க அடிபட்டு முட வைச்சத முட்டாள்தனமெண்டு சொல்லாமல் எண்ணெண்டு சொல்ல? இனியாவது தி.ந்.வும்

Page 8
&FIT5ITUGCOT பார்வையில் மனித முகமாகத் தெரியும் இந்த முகம் Ia gard களை ஒன்று குவித்து JigGIGOLD55L டிருக்கிறது UITGROGOT, LIGIÓ,
கரடி சிங்கம், !
στώτ0)
காட்டிலுள்ள
மிருக
மின் அஞ்சல் முலம்
அரங்கேற ஃபௌலர் என்ற ஆங்கி சம்பவம் ஒரு உதாரண முன்று குழந்தைகளுக் ஒரு சாட்டிங்கில் சந்தி க்ளிக்கியதும் பிறந்த கம்ப்யூட்டர் திரையால் கிறது இறுதியில் இருவரு முடிவாக "உங்கள் செ விட்டு இங்கேயே வந்துவ சேர்ந்து வாழ்வோம்" எ
இந்த மரத்தில் பலரது முகங்கள் கிளைவிட்டு வளர்ந்துள்ளன. இயலுமானால் கனக்கிட்டுப் பாருங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலியர்கள் நடத்தும் கொடுமையைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதியும் மணிக் கணக்கில் ப்ேசியும் தெளிவு படுத்திவிட முடியாமற்போய் விட்ட மனித அவலத்தை இந்தப் புகைப்படம் உணர்த் துகிறது.
மேற்குக்கரையில் உள்ள ݂ ݂ ஜெனின் நகரில் சமீபத்தில் ■、 இஸ்ரேலிய இராணுவம் நடத்திய ஆக்கிரமிப்பின்போதுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்றஅம்புலன்ஸ் வாகனங்கள் பறிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
போரின்போதுகாயமடைந்தவர்களை அவர்கள் எதிரிப்படையினராக இருந்தாலும் சரி சிகிச் வேண்டும் என்பது போரியல் சட்டத்தில் காணப்படும் அடிப்படையான மனிதாபிமான அம்சம்
ஆனால், இஸ்ரேலிய படையினரோ சகலவித சட்ட திட்டங்களையும் ஒரு பக்கமாக வுை தம்பாட்டில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.
இங்கே காணப்படுவது ஜெனில் "க்ளிக் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற புகைப்படம். வீட்டிற்குள் இருந்த பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் படு: தார். அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது வழி அம்புலன்ஸைத் தடுத்து நிறுத்திய இஸ்ரேல் இராணுவம் காயமடைந்தவரைக் கட்டிலோடு நிலத்தி வைத்துவிட்டு அம்புலன்ஸைச் சோதனை செய்கிறது.
தி
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

९
| LIL- உதவி ஜோன் வசந்தபாலன்
ஏமாற்று வித்தைகள் பெரு ஆரம்பித்துவிட்டன. அயான் லயருக்கு சமீபத்தில் நேர்ந்த
D. குத் தாயான ஒரு பெண்ணை த்திருக்கிறார் அயான்
காதல் ஒன்பது மாதங்கள் கலர்ஃபுல்லாக வளர்ந்திருக் ம் திருமணம் செய்து கொள்ள ாத்துக்களையெல்லாம் விற்று டுங்கள் எங்கள் ஊரிலேயே
அழைப்பை ஏற்று வந்த அயானுக்கு அடுத்த ஆறு நாட்கள் உல்லாச மயம்தான் ஒரு ஒட்டலில் அறை எடுத்துக் கொண்டு காதலியோடு சந்தோஷத்தில் திளைத் தார் ஏழாவது நாள் காலை கண்விழித்த அயானுக்கு அதிர்ச்சி காதலியைக் காணவில்லை தான் கொண்டு வந்திருந்த பணமும் பொருட்களும்கூட மிஸ்ஸிங் அத்தனையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விட்டாள் அவள்
இப்போதெல்லாம் எந்தப் பெண்ணாவது சாட்டிங் கின் போது மின் அஞ்சல் விலாசம் கேட்டால் பட்டதே போதும் ஆளைவிடுங்க அம்மணி என்று நழுவிவிடுகி |றாராம் அயான்
్యూ 23-29, 2002

Page 9
தமிழ் நிகழ்ச்சி எங்கே? அன்புள்ள ஐரி எண்தலைவருக்கு ஆசையில் ஒர் கடிதம்
உங்கள் சுயாதீன தொலைக்காட்சி யின் 23 ஆண்டு நிறைவை அருமையா கக் கொண்டாடியிருப்பீர்கள். இதனை நினைவு கூருமுகமாக, ஆங்கில ஜலன்ட் டிலும் சிங்கள தவயின விலும் 05.06.2002 ல் முழுப்பக்க விளம்பரங் களைப் பிரசுரித்திருந்தீர்கள் மிக நேர்த்தியான விளம்பரம், ஆனால் ஒன்று தலைவரே தமிழ்ப் பத்திரிகை களில் அப்படி ஒரு விளம்பரம் வெளி வரவில்லையே?
தமிழ் வாசகர்களுக்கு (மக்களுக்கு எதைச் சொல்வது என்று நினைத்து விளம்பரத்தைப் பிரசுரிக்காமல் விட்டு விட்டீர்களோ தெரியவில்லை. அப்படி நீங்கள் நினைத்திருந்தால் அது முற் றிலும் சரியே. ஏனெனில் சுயாதீனத் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சி என்று கூறும் அளவுக்குத்தான் நிகழ்ச்சி எதுவும் இல்லையே!
1979 ஏப்ரலில் சுயாதீனத் தொலைக் காட்சி ஆரம்பிக்கப்பட்டு சென்ற சில ஆண்டுகள்வரை தமிழ் மொழி நிகழ்ச்சி என்று ஒன்றுகூட ஒழுங்காக ஒளி பரப்பாகவில்லை. பின்னர், செய்தி அறிக்கை ஒன்று நாளுக்கு ஒரு தடவை ஐந்தோ ஆறோ நிமிடங்களுக்கு ஒளி பரப்பாகியது. தொடர்ந்து நாளுக்கு ஒன்றாக மாலையில் 15 நிமிட நேர நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நாளாந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு 2000 டிசம்பரில் கூட்டு மொத்தமாக பி.ப 1.30 முதல் 3 மணிவரை "புதிய தென்றல்"என்ற பெயரில் நேரடி (ive) சஞ்சிகை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி யது. அப்போது தலைவராக இருந்த வர், நிகழ்ச்சித் தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் முன்னிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு ஏதோ வியக்கத்தக்க செயலைச் செய்துவிட்டதாக மார் தட்டி
னார். இந் நிகழ்ச்சியும் சென்றமாதம் நிறுத்தப்பட்டு பகல் 12மணிக்கு வயிஸ் கோப்(சினிமாப்படம்) காட்டத் தொடங்கி யிருக்கிறார்கள் இந் நிகழ்ச்சிக்கென நியமிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரும் அங்கு ஏற்பட்டுள்ள சூடான நிலைமை காரணமாக விலகி ansi LT UT ITüD.
தலைவரே, தமிழ் நிகழ்ச்சி என் றால் அது வயிஸ்கோப் காட்டுவதல்ல; அதற்குத்தான் சக்தியில் நாளொரு திரைப்படம் காண்பிக்கிறார்களே அத் தோடு ஸ்வர்ணவாஹினியும் வாரம் ஒருமுறை தமிழ்ப்படம் காட்டி தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்புவதாகத் திருப்திப் படுகிறார்கள் அதிகம் பேசிப் பய னில்லை. உங்களுக்கு ஒரு யோசனை கூறலாமா? ரூபவாஹினி ஐ அலை வரிசை அடுத்த மாதம் முதல் முற்று முழுதாகத் தமிழ் பேசப்போகிறதே. நீங்களும் ஒரு தனி அலைவரிசையினை தமிழ் நிகழ்ச்சிகளுக்கென ஒதுக்கினால் என்ன? வெறும் வயிஸ்கோப் காட்டு வதைவிடுத்து அர்த்த புஷ்டியுள்ள சிங் கள நிகழ்ச்சிகளைப் போல், தமிழிலும் தயாரித்து ஒளிபரப்ப முடியாதா?
அவ்வாறு ஒளிபரப்பினால் முன் னாள் தலைவர்கள் செய்யமுடியாத (விரும்பாத) ஒன்றைச் செய்துவிட்ட தாகத் தமிழ் மக்களின் பாராட்டை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்!
இப்படிக்கு உங்கள் நண்மைநாடும், காற்றாடி
95.955 இலங்கை ஒல பன தென்றலில் பெட்டி-574 என்ற நேர்ந்தது. அதா நேயர்களின் கடி GF GOOGILI LIGIØSf7uLIIT போல், வர்த்தக றல்" நிகழ்ச்சிகள் எழுதும் கடிதங்க நிகழ்ச்சியே அஞ்ச வாசிக்கப்பட்ட ஒரு கடிதம் வானொலி கூடியதா என்று அந்த நேயர், வரின் பெயரைக் தமக்கு ஒரவஞ்சம் வாரியாக எழுதியி பூரணமாகவும் GI வாறான சந்தர்ப் பட்ட அறிவிப் அழைத்து விசாரி தால் எச்சரிக்கை அதுவே நாகரிக பதில் சொல்லித்த என்றால் பிரச்சை குறிப்பிட்டுவிட்டு எடுத்திருப்பதாக லாம். அதைவி நேயர்களும் கேட் மாக அறிவித்து ரைச் சங்கடத்து அவரின் கெளர ஏற்படுத்துவது எ கொண்டும் ஏற்க
தமிழ்த்திை
EIToulo (8g Ig.
நடித்து இரசிகர்
கன்னிர் சுரக்க நாகேஸ்வர ரா
காஞ்சனாை ஆறுதல் கூறு
나 60 J
கொண்டி LIL LD - 9(55 அஞ்சலி பேபி காஞ்ச இரசிகர்கள் (Մ19 ԱIITS/ :
GELL GLumTLDLoGoflci
சிவாஜியை
GlufluÚUn
பாசத்தோடு சுற்
மீனாதான்
காஞ்சன குமரியான பி என்று பெயர் 6)ImüüLä, (35
εί, αυτπου, géill Loilg) cogy. LIL pilessifloio பாகமேற்று
சுந்தரிபாய மகள்தா6
gogoi 23-29, 2002
களைக் குலுங்கக் குலுங்கச்
வேடிக்கை காட்டுவார்.
சந்திரபாபுவைத் தேடிப்
தரியில் படம் ஒஹோ என்று ஓடியது.
வேறொரு காதலன் இருக்
தைத் தழுவிக் கொண்டார்.
ஜே.பி. சந்திரபாபு கொழும்பு நகர்தான் இவருடை கிராண்ட்பாஸ் வீதியில் பெற்றோருடன் வாழ்ந்தவர். மரு ஜோசப் கல்லூரியில் படித்தவர். பின்னர் இந்தியா சென்றா நகரில்- சினிமாத் தயாரிப்பாளர்களிடம் பல காலம் ஜெமினி கணேசனின் சிபார்சின் பேரில் தாயுள்ளம் படத் உருவாகத் தோன்றினார். ஆனால், பிற்பட்ட காலங்கள் # வைக்கும் பாத்திரங் சிறப்பாக நடித்தார். சொந்தக் குரலில் பாடி ஒடி 3
சந்திரபாபு நடித்த படம் என்றால் அதற்கென்றொரு கூ ஏ.வி.எம். சகோதரி என்றொரு படத்தை எடுத்து மு யோகத்தர்களுக்கெனப் பல காட்சிகளை ஏற்பாடு செ "படம் ஓடாது' என்று ஏகோபித்த குரல் எழுந்தது.
பிடித்து பால்காரன் வேடம் பத்மினி பிரியதர்சினியுடன் நகைச்சுவைக் காட்சிகளை எ ணைத்தனர் நானொரு முட்டாளுங்க என்ற பா
சந்திரபாபுவின் குடும்ப : சோகமாக முடிந்தது. றான் என்று தெரிந்ததும் காதலனுடன் வாழ அனுப்பிவிட்டு வாழ்க்கையில் வெறுப்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C)
கடிதம் பிபரப்புக் கூட்டுத்தா சமீபத்தில் அஞ்சல் நிகழ்ச்சியைக் கேட்க வது தேசிய சேவை தங்களுக்குத் தமிழ்ச் ளர் பதில் கூறுவது சேவையாகிய "தென் பற்றி நேயர்கள் ளுக்கு பதில் கூறும் ல்பெட்டி-574, இதில் நேயரின் கண்டனக் பியில் வாசித்தப்படத் யோசிக்க வைத்தது. அறிவிப்பாளர் ஒரு குறிப்பிட்டு, அவர் காட்டியதாக விலா ருந்தார். அக் கடிதம் ாசிக்கப்பட்டது. இவ் பங்களில் சம்பந்தப் பாளரை நேரில் த்து தவறு செய்திருந் செய்திருக்கலாம்: மான செயலுங்கூட ான் ஆக வேண்டும் DGI DUU 4L DI
உரிய நடவடிக்கை ப் பதில் கூறியிருக்க டுத்து, அனைத்து கும்படியாக பகிரங்க அந்த அறிவிப்பாள க்கு உள்ளாக்குவது, வத்துக்கு இழுக்கு ந்தக் காரணத்தைக் க்கூடியதாகாது.
ர உலகில் ஒரு ரசம் பிழிந்து 3,6f6ör EGGören, 6f6) வைத்த நடிகர் வ் அவர் பேபி வ அனைத்து வதை சோக்கிர ாஜ் பார்த்துக் ருக்கிறார். ததி கதாநாயகி
தேவி னாவை தமிழ்ப்பட
மறந்திருக்க வீரபாண்டிய , as LGurtology Gluմիանար :
என்று றிச் சுற்றி வரும் இந்த பேபி
T. GELUNG ன்னர் ரேணுகா மாற்றம் செய்து டு அலைந்தார். சந்தர்ப்பம்
Gigibliofilúl söt 560) 35g. 3,60)6] நடித்து வந்த பின் அக்கா för gl6lur.
LU 5TU5LD. BITGO)6OT ရွေး|| O ir. Olgar 60601 அலைந்தார். fló) சோகமே sló) ಇರಾಕ್ಷ್ களை ஏற்றுச் 岐
LLið ön()ú. டித்து வினி திருந்தனர்
கொடுத்து டுத்து சகோ டுக்காகவே
மணமகளுக்கு , அவளைக் பற்று மரணத்
ITULDovi
(UDJU,
துங்க கலையகம் என்றும் இருப்பது
MO
யாருக்கு இந்த நிகழ்ச்சி?
காற்றாடியை அடியொற்றி மடுல் கல வாசகர் விராமன் தேவர் என்ப வர் குறையெனத் தனக்குப்பட்டதை இவ்வாறு கூறுகிறார்:-
"இலங்கைத் தமிழ் தேசிய சேவையில் வார நாட்களில் காலை வேளையிலும், பிற்பகல் வேளையிலும் கல்வி நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இந் நிகழ்ச்சியினால் பயனடைய வேண்டியவர்கள் யார்?நிச் YLLLLLLL Mr 0TB Ot S 00TL விகளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், இந் நிகழ்ச்சியால் பாடசாலை மாணவ, மாணவிகள் பயன் பெறுவ தில்லை என்றேதான் கூறவேண்டும். ஏனெனில் பாடசாலைக்கு மாணவர் கள் போன பின்புதான் இக்கல்வி நிகழ்ச்சி ஆரம்பமாகி தொடர்கிறது. வீட்டிலிருந்து கேட்பது வீட்டார்களே தவிர மாணவர்கள் அல்ல"
இக்கருத்து காற்றாடிக்கும் ஏற்புடை யதே. உரியவர்கள் கவனிப்பார்களா? தமிழ்ச்சேவை அல்லவே!
சென்றவார நேயர் கடிதம்' நிகழ்ச் சியில் நல்லதொரு செய்தி சொல்லப் பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் கலையகங்கள் மறுபெய ரிடப்படுவது பற்றிக் குறிப்பிட்டு 1 ஆம் இலக்கக் கலையகம் பண்டிற் அமர
SL(3
ஞர்களின் பெயர்களையும் சூட்டுவ தற்கு, தாம் சிபார்சு செய்திருப்பதா கத் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் கூறினார். நல்ல விஷயம் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் ஒன்றுஆனந்த சமரக்கோன் கலையகத் திறப்பு விழாவில் மெல்லிசைப் பாடல் களைக் கொண்ட சிடி ஒன்று வெளி யிடப்பட்டதல்லவா? அதில் யார் யாரு டைய பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்ட அதே தோர ணையில் அந்த சிபார்சு இருக்கா விட்டால் சரிதான். ஆமாம் இப்பொழுது தான் வர்த்தக சேவை தென்றலாக
வேறுபக்கம் போய்விட்டதே மிஞ்சியிருப் பது தமிழ்த் தேசிய சேவை மட்டும்தானே அதன் பணிப்பாளர் தமிழ்ச்சேவைப் பணிப்பாளரா அல்லது தமிழ்த் தேசிய
சேவைப் பணிப்பாளரா? சிங்கள சேவையில் எப்படி?
வேறு செய்தியொன்றும் காற்றுவாக்
கில் கிடைத்துள்ளது. அதாவது தமிழ்த் தேசிய சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள
நேரத்தைக் குறைத்துவிடப் போகிறார களாமே, உண்மையா? எவருக்கும் தெரிந்தால் அறிவிப் பீர்களா? தகவலுக்காகக் கேட்கிறேன்!
காற்றாடி தொடர்ந்தும் சுற்றும்
தேவா கலையகம் என்றும் 5ஆம் கலை யகம் கருணாரத்ன அபேசேகர கலை யகம் என்றும் 6ஆம் கலையகம் குமார
போல பழம்பெரும் தமிழ்க் கலை
மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் கன்னடததுப் பைங்கிளி சரோஜா தேவியுடன் 1966ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்திருந்தார். கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு இருவரும் சென்றிருந்தனர்.
கண்டி மாநகரில் பிறந்த எம்.ஜி.ஆர் கண்டி குயின்ஸ் ஹோட்டலை வந்தடைந்து காரிலிருந்து இறங்கியதும் தரை மண்ணைத் தனது இருகரங்களாலும் பயபக்தியுடன் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்ட காட்சி அவர்களைப் பார்க்கக் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் கண்களைப் பணிக்கச் செய்தன. அவருடைய கண்களிலும் கண்ணீர் கசிந்தது.
நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் மலையக அழகித் தெரிவில் மக்கள் திலகம் கலந்து கொண்டார் நுவரெலியா மாநகரசபை முதல்வர் புரட்சித் தலைவரையும், சரோஜாதேவியையும் வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம் இது எம்.ஜி.ஆருக்கு இடது புறம் கண்ணாடி அணிந்திருப்பவர்தான் மேயர் சரோஜா தேவிக்கு வலது புறமாக ஒலிவாங்கியுடன் நிற்பவர் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி சிங்கள சேவைக்காகத் தொகுத்தளித்தவரான அப்போதைய சிங்கள சேவை இயக்குநராக இருந்த மறைந்த திரு சித்ரானந்த அபயசேகரா அவர்
SS
பார்த்த ஞாபகமில்லையோ தகவல்களைப் பார்த்த நுவரெலியா வாசகரான பழையகடை வீதியைச் சேர்ந்த திரு.கே.மோதிலால் நேரு இப்படத்தை எமக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு
நன்றிகள்
ஜெமினியின் ராஜி என் கண்மணி படத்தில் கண்பார்வையற்ற பூக்காரியாகத் தோன்றிய ஜூனியர் பூரீரஞ்சனி இவர்தான் பராசக்தி யிலும் பார்த்தோரை உருக்கி கண்ணிர் உகுக்க வைத்தவரும் கூட அதிகமான படங்களில் தோன்றவில்லை என்ற போதிலும் இரசிகர்கள் மனங்களில் பசுமையாக நிலைத்து நிற்கும் ஒர் அற்புத நடிகை பூரீ ரஞ்சினி
பராசக்தியில் சிவாஜியின் தங்கையாக ஒரே சோகமாகக் கண்ணீர் சிந்திய கல்யாணியை எவரால்தான் மறக்க முடியும்?

Page 10
  

Page 11
  

Page 12
NA A
பாசிக்குடாவின் மா இ:
i~\~"
மண்ணில் விழும் சிற்றின் O. O. O. O. O. LUGBUUITGEBLYLLIT துளிகூட || ' பாசிக்குடா நான் விழப்போகிறேன் எத்தை கிழக்கிலங்கையின் உணர்ச்சியேயற்ற நான் விழப்போகிறேன் ஒட் சொகுசுக் குடா கிழவனுக்கும் இந்தப் பாழாய்ப் போன , , , இது ಐತಿಹಾ Dab)a), TALIË, க்குது E." * மனித
என்றட எங்களுர் D 696/77 lb) 1ി அழுகின்றது-இந்த 1. & இளைஞர் யுவதிகளின் என்கின்ற பெயரில் அழுகுரல் உனக்கு is லெஸ் ஏஞ்சல்ஸ் சல்லாபம் செய்கின்றனர் கேட்கவில்லைத்தான்
இங்கே சில சந்தியாசிகள். χ Α χ மெரீன பச்சு |മ 67G2a11) இவளுக்கு சாச்சி கடற்கரை உயிரைப் பறித்து வெறும் தேம்ஸ் நதிக்கரை சிலரது படுக்கையறை விறகாக்கி விடுவர்கள் என இவளுக்கு மாமி ASIL GIUGO) OU விறைத்துப்போய் கல்லில் சிலை து ஹவாயின் கடற்கரை சிலருக்கு தலையணை 1. இந்த " வழியிரண இவளுக்கு மதினி முறை மன்றாடலும் உனக்கு
1757,6067. கேட்கவில்லைத்தான் த7 (ALLIA Javlja III OTLİ) AKAGOJ GJUH LÓ x x என்ற பெயரில் பக்தர் கூட்டங்களைப் போல் ஆனால், அநாச்சாரங்களைக் குடும்ப சகிதம் உன் எதிரிலேயே கற்றையே குத் கட்டிக் கெடுப்பது குளிக்கிறார்கள். எரியும் தியில் கைதாக்கிக் ெi இவளது வம்சத் தொழில் இன்னும் பாவங்களைக் உயிர்களின் குருதி வழிந்து
கூட்டுவதற்காக மரணம் பெருகுகிறதே! Saya GA Li j76594/65. Ĝojo 60) அவர்களின் நினைவுகளைப் இங்கே இவர்கள் இங்கு மரண ஒலம் வார்த்தையெனும் பெயர்போன வேட்டை தண்ணருக்குள் மூழ்கவில்லை. இடியென இடிக்கிறதே வடித்துவைக்கிற 。(み。 சமயப் பெரியோர்களின் அது உன் செவிகளுக்கு தேவைப்பட்டோருக்கு கண்ணருக்குள் அல்லவா வே.தன் அரசு தாங்கிப்பே 101.95. மூழ்கிறார்கள் x அதிகாரம் தாங்க நடப்பதெல்லாமே திது கேட்கிறது எல்லாமே அப்பாவிகளின்
நேற்றுவரை தெரிந்து உன் அள்ளிக் குடிக்கி ஆதம் ஏவாள் இதற்குப் பெயர் பாசிக்குடா l. இரா. கீதவ ஆடை இன்று செக்ஸிக் குடா வெளிபதங்குகிறது ------ இங்கே சிலரது ஷல்மானுல் ஹரிஸ் ஆனாலும் பலமைல் தாரம் தேசிய உடை வாழைச்சேனை பறக்க நினைத்த என
பாச உறவுகளே
உங்கள்
ஒவ்வொரு நினைவுக என உள்ளத்தின்
அழிய ஓவியங்களே.
சிறகடித்த சிட்டுக்குரு சிறகினை ஒடித்து சிதறி நீர் செல்ல
Goluuunt: பெயர்அருணாச்சலம் சித்தமுடன் புறப்பட்டி
Ο αγ.9). b53,tDITir UTLDTD bg5 601.
LITU). ? 25 Suugii. 22. பதக்கடலில் நீந்தி
முகவரி: முகவரி:P0B0%-57 பிரிவெனும் வலையில்
இல, 49 CATERINGDIVISION பாவி நெஞ்சு - இன்
குருநாகல் விதி பழைய சோனகத் AIRPORT CAMP பரிதவிக்கின்றது.
L125.5GTLD. Gg, , Gas TugüDL-12 || ||IDOHAGATAR
பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு தற்செயலாய் சந்தித்து
பத்திரிகை கிரிக்கெட் ԶԱՔ60ԱDԱIII 681 606ն: பத்திரிகை பேனா நட்பு நிரந்தரமாய் பிரியும்ே
LSLS L SLSL S LSL S LSL LSSL L SLLSLSLSL LSL LSL LSL LSLSSL LS SSSSSSSS
கவிதை நெஞ் 6HIೇ? மலம் துடைக் மாதாந்தரச் சுற்றுப்பயணம் போகிற மெடிக்கல் ரெப் தங்குவதற்காக ಇಂತ್ಲೆ. ஒரு ஹொட்டலுக்குப் போனார். அங்கே ஓர் அழகான இளம்பெண்ணைச் Dr. 9. சந்தித்தார். அவள் கம்பனி கொடுக்கச் சம்மதிக்கவே இரண்டு பேரும் -|" தளத்தில் கணவன் மனைவி என்று சொல்லி அறை எடுத்துக்கொண்டார்கள் கவிதைகளை
முன்றுநாள் கழித்து அறையைக் காலிசெய்யும்போது ஒரு மாதவாடகைக்கு CPS 605 வி பில் வந்திருந்தது. எத்தனை ஆயிரம்
"ஏனப்பா. நான் முன்று நாள்தானே தங்கினேன். முப்பது நாள் என்று அதில் எத்தனை பிழையாகப் போட்டிருக்கிறீர்களே? என்று சீறினார் மெடிக்கல் ரெப் இங்கே மாதிரிக்கு
"ஆமாம் சார். நீங்க முன்று நாட்கள்தான் இருந்தீர்கள் ஆனால் உங்கள் மனைவி ஒரு மாதமா இங்கே தங்கியிருந்தாங்களே." எப்போது.
சர்க்கஸ்ஸில் சிங்கத்தைப் பழக்க ஆட்கள் தேவை என்ற விளம்பரத் தங்கையின் தைப் பார்த்து மனுச்செய்த இளைஞனை நேர்முகத் தேர்வுக்காக வரச் - புத்தகப் பையில்
இ
சொன்னார்கள் நோட்புக் ஒன்றி சிங்கக் கூண்டிற்குப் பக்கத்தில் அவனைக் கூட்டிப் போனார்கள் அழகிய கையெ உள்ளே சிங்கம். கூடவே அழகான இளம்பெண். உனது பெயரைப்
இதுதான் லூசி. இப்ப இவங்கதான் சிங்கத்திற்குப் பயிற்சி கொடுக்கி- பார்த்த பொழுத றாங்க. மகா தைரியசாலி." எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சிங்கம் லூசி பக்கத்தில் நெருக்கமாக நகர்ந்து அவள் முகத்தில் முத்தம் பத்தரவதில் கொடுப்பது போல உரசி மடியில் முகம் வைத்துப் படுத்துக்கொண்டது. பள்ளியிலேயே
"உன்னால் இப்படி முடியுமா? என்று இளைஞனைக் கேட்டார்கள். நிதான் முதல்வி
"ஏன் முடியாது? சிங்கத்தை மட்டும் அந்தப் பக்கம் கூட்டிட்டுப் ož போயிடுங்க. செய்து காட்டுகிறேன்" கேட்டபொழுதா,
வாக்கிங் போன நாலு பெரிசுகள் சந்தித்துக்கொண்டார்கள் ஒருத்தர் இப்படிப் பெருமையடித்துக் கொண்டார். "என் பிள்ளை fj , oး 22ါကြီး၊ L நீ படிக்கும் வீடுகட்டி விற்கின்ற வியாபாரத்திலே இலட்சம் இலட்சமாகச் சம்பாதிக்கி கல்லூரியில்தான் றான்.போன மாசம் அவன் நண்பருக்கு ரெண்டுபெட்ரூம் ஃபிளாட் ஒன்றைப் 29 படிப்பேெ பிறந்த நாள் பரிசா கொடுத்திருக்கிறானென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்" அடம்பிடித்த தங் "என்னோட மகனும் பட்டணத்திலேதான் இருக்கிறான். கார் விற்பனை அப்பாவிடம் (GBLJag யிலே அவன் நடத்துகிற கொம்பனிதான் நம்பர் வணி அவன் கூட இப் è亚岛 sé படித்தான் தன் நண்பருக்கு ஒரு புத்தம் புதுக் காரையே போனமாதம் ப்ர JGöIL. பண்ணினதா எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான்" என அடுத்த பார்க்கும் ஆசை பெரியவர் எடுத்துவிட்டார். தங்கையோடு வ
அவர் முடிப்பதற்கு முன்பாகவே முன்றாவது பெரியவர் "என் மகன் - :ருமே மட்டும் சாதாரணமா என்ன? பட்டணத்தில் பங்குச் சந்தையில் அவன் வாசலோடு திரு புலியாக்கும். அவனுக்கும் நண்பர்கள் என்றால் உயிர் இலட்ச ரூபாய் - அந்த நேரத்தில பெறுமதியான பங்குப் பத்திரங்களை சும்மா வைத்திரு என்று தூக்கிக் கொடுத்துட்டானாம்" சுற்றுலாவில் எடு அதுவரை எதுவுமே பேசாது வந்த நான்காவது பெரியவர் எங்கேயோ தங்கை கொடுத் பார்த்தபடி சொன்னார், "எனக்கு மகன் இல்லை. மகள்தான் மகா - நிழற்படத்தில் நீ
பிறந்த நாளில்
கெட்டிக்காரி போனமாசம்தான் பட்டணத்திற்குப் போனா அதுக்குள்ளே இடமா வலமா ஒரு ஃபிளட் கார், லட்ச ரூபாய் மதிப்புக்கு பங்குப் பத்திரம் அப்படி என்று என்றறியத் துடித் சேர்த்துவிட்டாள் என்றால் பார்த்துக்குங்களேன்." அந்த நேரத்தில
 
 
 
 
 
 
 
 
 
 
 

- , Aa LANGULSNING
கிறாய். es."
· மாற்றம் சிறைப்பட்ட AP. --L 167006)
நாளையும் 61 Ꮿ | ADD தாரம்தான் 6) // IżJEGOfL JIĠU VIII Li /கின்றாய். அதிலும் நானோ உறக்கத்தில் D60601 சந்திக்கும்வரை
தோற்றுப்போவோம் தாங்காமல் என் இதயம் அழகி அர்த்தத்தை
/... தாங்க விடாமல் நீ. அறிந்திராத கண்கள் - ற ர்னை நாளையும் அறிந்தமையினால் 20706/02 மேடைகள் பேசும் 960)ւ036067պմ: நன்றிக் கண்ணர் மிளா, ஹாலி-எல. அதுவும் உணர்வுகளையும் விடுகின்றன.
நற்றைய பொய்கள்தான் T படுத்திருந்தேன்
(5/60/67պլի |-9|Lit/ւց կլի 6766/
கைதட்டுவோம் சுவாச வழியால் Il fall ஆனால், புகுந்து இதயத்தில் " 6,760 டில் கவர்ந்ததை காரணம் தெரியாது உதைக்கின்றன e860ᎭᏪ677 , , , , . ** ஞாபகங்கள். என காதலை
ான சிற்பமகான் 5/60/67պլի
6)///46/E763/J/L/
கவர்ந்து மறைக்க ஏன் தெரியுமா? இனம் காணாத வதை னாய் - அதை தமிழன் என்பதால் அதுதான் இன்றைய դյմւմ மு.அலெக்ஸாண்டர், இணையத் தளத்தில்
கிறான் இசைமேதை ஹை.. பொரஸ்ட்
I - அதன் 15կմ: பார்வை விட்டு நீ றித்து அன்றுதான் முகவரியாய் பிரிந்து போனதைப் பற்றி கோலத்தில் தோன்றினாய். வருந்தவில்லை நான். ண் கவிஞானி
முதல் முறை பார்த்த அளவுக்கு மீறி போது என இதயத்தை ŽGALII, 657607 முடிவு செய்து விட்டேன் கெடுத்து விட்டுப் போய் இரத்தத்தை என வாழ்க்கையை விட்டாய் என்பதுதான்
ா அரவதி நீதான முடிவு செய்யப் என வருத்தம் T600Ti "" போகும் முகவரி என்று றியால் இப்னுசரீப், ஜெட்டா
SSS SS SS SS SS SS SSSS - - - - சவூதி அரேபியா
தங்கமுடியாத் துயரில் தத்தளிக்கின்றதே இதயம்.
செவ்விதழ் விரிந்து நீர் சிந்திய புன்னகை முத்துக்களும்,
ரம வேல் வசம் வழிகள்
பேசிய கனி மொழியும் |60)/60]; மறக்குமா என்னுள்ளம்?
மங்குமா உம் எண்ணம்?
ஆண்டுகள் பல ஆனாலும்,
7.
ெ அந்நிய தேசம் சென்றாலும்,
அன்பினாற் பிணைந்த உள்ளம் அறுந்து விழுந்திடாது.
பூட்டி விட்டுத்தான்
இளைய வயதினிலே
.) வதை -----தேடிய விழிகளுக்குள்
நிரபராதியாய் இருந்த என்னை குற்றவாளியாய் நிற்க வைத்து கேள்வி
உருட்டி விளையாடுகின்றன |40 მეტ/ 6/6ტუ)/60)/6/ტ),677 அவை சிதைந்து விடாது இருக்க முயல்கின்றன என உயிர்த்துடிப்புக்கள்
இப்போது கூட என்
SS SSSSSSS SSSS SSS SSS SSSSSSS
ജൂഗമഗ്ര0 | - பாற்கடலே 例 பூமியை காதலிக்கிறாயா? ஆம் என்று சொல்லி நீயும் தொடர் அலைகளை அனுப்பி உன் காதலை சொல்லுகிறாய்.
நானோ! இல்லை என்று சொல்லி
என காதலை தொடர் கவிதைகளால் சொல்லப் பார்க்கின்றேன்.
பெண்ணும் பூமியும் ஒன்றென்று
தெரியாமல் இருவரும்.
திருப்ப அடிக்கப்பட்ட அலைகளானோம் குகன்- கிறிஸாதிருகோணமலை
ரித்தி
நிமிடங்கள் யுகங்களாக உம் நினைவுகள் நிலைத்து நிற்க, நிறைவான உள்ளம் உமக்காய் நலம் வாழ தினம் வாழ்த்தும்.
/6067. ரோஸ், பருத்தித்துறை
சங்களுக்கு
ფ6mupტს பார்க்கவும் இல்லை
எடுப்பதற்கும் பழகவும் இல்லை
பேசவும் இல்லை :இை விசுறுகிறார்கள் கட்கவும் இல்லை
கிடைக்கவும் இல்லை.
ல் தொட்டால்
வலைத் தளங்கள்! பட்சம் கவிதைகள்! மூன்று கவிதைகள்.
ழத்தில்
ஆனாலும் மனதில் ஆசையின் தொல்லை எப்போது வந்தது இதயத்தில் உணர்வு என்பதை அறிவதில் கடந்தது பொழுது.
இடையில் வந்தது திருமணச் செய்தி இடியினை மிஞ்சுது இதயமும் வலிக்குது.
காதல் வந்ததை
அறியும் முன்னே
அது தந்த
ரணம் பரிந்தது.
குமுனியசாமி.
சின்னக்கவிதை
வெட்கப்படு பெண்ணே. உன் உதட்டில் பூக்க அந்த புன்னகைக்கும்
ஆசை
DIT Görgp
அந்த பூவின் கண்களில் பொறாமை உன் உதட்டில் பூத்த புன்னகையைப் பார்த்து!
அதிர்ஷ்டமச்சத்திற்கும் அதிர்ஷ்டம்தான்
p - რშ| கீழ் உதட்டின் ஒரத்தில் சிரித்த
பெனன்னே! என்னை கோபித்துக் கொள்ளேன்.
LJofon). I உன் பிடியில் அந்த (EETLD
அழகுதான்!
மெல்ல நட பெண்ணே !
புயலெனக் கடக்கும் போது என்மேல் வீழும்
காற்றுகூட
என் உயிரை அசைத்து பார்க்கிறது.!
எனை நோக்காதே கண்ணே. நம் பார்வைகள் கலந்தால் கரைவது என் உயிர் மட்டும்தான்!
ஆனந்தனர்.
அக்கரையிலும் இக்கரையிலுமாய் நானும் நீயும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள நாம் விட்ட காகிதக் கப்பல்கள் கூழாங்கற்கள் இடித்து &6ՕՄ LI6Ն 5/T600Tկ, கடந்து போயின.
சுவர் கோழி கூவி மணற்துகள் உதறி விடியும் பொழுதில் நான் விழிக்கையில் பச்சையம் மாறி என்னிடமிருந்து உதிர்ந்து போயிருந்தாய் நீ
எஸ்.வைதேவ
y్యూ 23-29, 2002

Page 13
בהם בהם בהם ברבים בהם בהם בהם ברברט ברברט
குழந்தைகளை நீராட்டுவது எப் பொழுதும் கஷ்டமான வேலைதான் அதிலும் அனுபவமில்லாத இளம் தாய்மாருக்கு இது "எவரெஸ்ட்" ஏறு வதுபோல் கடினமான பணி இந்த அடம் பிடிக்கும் குழந்தைகளை நீராட்டுவதற்குள் பாதி உயிர் போய் விடுகிறது எனச் சலித்துக்கொள்ளும் தாய்மார்களுக் குச் சில நீராட்டல் குறிப்புக்கள்
"ஐயோ குளிக்கிறதா?" என்று சலித்துக் கொள்ளும் சிறுவர்களை "ஹைய்யா குளிப்போம்" என்று ஆவ லோடு ஓடி வரும்படி செய்யலாம். ஆரம்பத்திலிருந்தே குழந்தையை வெதுவெதுப்பான நீரில் நீராட்டுங் கள் (இன்றைய மருத்துவர்களும் இதைத்தான் சிபார்சு செய்கிறார் கள்) அத்தோடு பயற்றம் மா அல்லது பேபி சோப் கொண்டு மென்மையாக "மஸாஜ் செய்யுங்கள்
குழந்தைகள் கொஞ்சம் பெரிய வர்களானதும் சின்ன பாத்டப்"பில் அமரச் செய்து நீராட்டலாம் தானா கவே உட்காரப் பழகியதும்"பாத்டப் பில் அமர்ந்தபடி சற்றுநேரம் தணி ணிரில் அளைந்து விளையாட அனு மதியுங்கள். அத்தோடு "சோப்" இல் லாத சுத்தமான நீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் பின்பு பாருங்கள், குளியலறைக்கு வரும் போதே குழந்தை குஷியாகி விடும்
குழந்தைகள் ஒடியாடி நடக்கத் தொடங்கும்போது சின்னக் கோப்பை கொடுத்து தண்ணிர் ஊற்ற அனு
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
岛叫 ெ
"எனக்கு வே
L S S S LL L S TACM MMM AAA MC MMMA T LLL LL LLL LLt றதா தெரியலை
அணி, உன்னை இருக்குது முகம் சுனு டிரெஸ் பணி alum... ஒருத்தரை osóT GODGAJ,", Gu Lor ஒரு காரணம் ஏற்ப கும்."
6JET6ն, ഖTഞ6'
'நீ வாயேன்! மது, அனிதா தோட்டத்தில் ஓர் அ அழைத்துச்சென்ற பல செருப்புக்கள் ருந்தன. மொஸை தையாக நடக்க மதியுங்கள் ஏனெனில் இந்தப் உள்ளே மதுவைப்
பருவத்தில் எதையும் தானே செய்து கண்டுகொண்டார் பார்ப்பதை அதிகம் விரும்புகிறது. "உன்னைப் ப பிறகு "சோப்" போடும் வேலையை - சொல்லை ஆ மட்டும் நீங்கள் செய்தால் போதும்
உடலை நீராட்டும்போது தமது பாட்டில் இருக்கும் குழந்தைகள் தலைக்கு ஊற்றும்போது கத்திச்
சத்தமிடுவார்கள். இதற்குச் சில தாய் மார்களின் ஆரம்ப அணுகுமுறை
தான் காரணம் அவர்கள் குழந்தை யின் தலையைத் தேய்ப்பதைப் பார்த் தால் ஏதோ கரிபிடித்த பானையைத் தான் தேய்க்கிறார்களோ என்று சந்தேகம் வந்துவிடும்.
முதலில் தலைக்குத் தண்ணிரை ஊற்றாமல் உடலை நீராட்டிவிட்டு மெதுவாக அவர்களுக்குப் பிடித்த
மான விஷயத்தைப் பேசியபடியே
கணிகளில் படாதபடி லேசாக
அழுத்தம் கொடுத்து தலைக்கு
"மஸாஜ் செய்தாலே போதும் தலை
யில் நீரூற்ற ஷவர் உபயோகிப்பது உங்களுக்கு மட்டுமல்ல. குழந்தைக்கும்
இலகுவாக இருக்கும்."எங்கள் மகன்
நல்ல புத்திசாலி தலைக்கு தணி ணிர் ஊற்றினாக்கூட பயந்து அழவே து (6)
மாட்டான்" என்று பாராட்டுவது நன்றாகவே பயன் தரும்
ஆரம்ப காலத்தில் கொஞ்சம்
அன்பு கொஞ்சம் பொறுமை காட்டி விட்டால் பிறகு குழந்தைகளுக்கு நீராடுவது என்பதே கொண்டாட்ட மான விஷயமாகிவிடும்.
நவநாகரீக மங்கையா
ான சல்வர்களுக்கு
JE VAJ
6Lib
அனுப்பினால் போதுமானது
No. 4, Nelson Place (Near H.N.B.) Wella watta, Colombo06, Tel: 552328
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ESTEFGÖGUITIGIuflaŭ GNITTIJö 57u5 BFGÜGNITTŭ
அதிஷ்டசாலியாக GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது
S S S S S S S S S S புகைப்படங்களை தொழில்: . . Sir
a artiramo-Eisstanto-GlaucifiÚLuanL 5 Bscritamin || VIII i Bill
கப்பளவிகளிேறேத் திகதி 22 06-2002 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
சந்திச்ச உடனே பு யில உன் வாழ்க்ை SLUTIG,"
"யாரு இது ம “LIT GJ GËT”
SJGT60) Pll." அனிதா வாசனை பிடித்திரு மலர்களும், சந்தன STSFSO)6OT.
"g ITLSuITUITp" "கொஞ்சம் ெ அந்த அறைக் H உட்கார்ந்திருந்தார் GLUGGÖTLDGIRM LOGOOTü கார்ந்திருந்தாள் பழங்களும் மற்ற வைத்திருக்க, மது "ourt, Log oldest னம்மா?" என்றாள் "அனிதா' என் "அனிதா உக்க வேணும்கறது ST முதல்ல அமரு'
அனிதா இயக் உட்கார்ந்தாள் சு லேசாக ஒரு பு கொண்டிருக்க, அ எதிரேயிருந்தவருச்
ருக்கும். அவரி ருந்தாள
நீங்க இழந்த
தையும். ஆனா, நீங் எந்த இழப்பிலயும்
குது. இதை யோ எந்த இழப்பிலயும் பெறுதல் இருக்கு நிம்மதி செ
ஆரோக்கியம். கிற நன்மைகளை இது ஒண்ணுதான் பிச் சொல்றது. மன நாம யோக்கியமா
இழப்பு என்கிறதே
qqq SS S S S S S S S S S S S S S S S S L S L S S S S S S L S S S
Spišň GITIJLû LLITunjúaj BFGüEITñ?
sunTaFaifilañá (ajj aé9HEs5lGnğzLIrib !
a Gin GIFTDJLib GF GibGLITs
இவர்தாள்
uffi GLIIIb GLITF è 30.அவிசாவளை வீதி, ஒறுகொடவத்தை வெல்லம்பிட்டி
எஸ். சந்திரிகா
yతి 23-29, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
T6TUg 2(5 6J) புரியதா?
அனிதாவைப் கண்கள் கடல் நி போய் தொட்டுப் GUITGN) இருந்தது.
விடுவாள் போல. CNA ஒ
(pi. LDT GT GT GT? காற்று வீசினால் அ பறந்து போய் வி
இங்கே கொஞ்ச
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 60635 956) ULu MI6OOTLD சய்துக்க சம்மதிச்
LņLUIT?”
மார்க்கம் இருக்க து!" ாப்பார்த்தா பரிதாபமா
கழுவிக்க பளிச்
STGÖTGL நீ சந்திக்கணும். றிடும் வாழ்க்கைல டும். அர்த்தம் விளங்
து டாக்டர்னா, நான்
வைக் கீழ்ப்பாக்கம் மைதியான வீட்டுக்கு ாள். அங்கே வாசலில் புறக்கணிக்கப்பட்டி க் தரையில் ஜாக்கிர வேண்டி இருந்தது. LIGUIT 960)LULUTT 6TTLD 3,61. த்தி நான் எதுவுமே
ா, நீ அவங்களைச்
ITCD. . . 鼬 LTT606) க முழுக்கத் தெரிஞ்
函 2"
மயில் பல ஆண்கள் க்கு அந்த இடத்து ந்தது சற்றேகாய்ந்த மும், சருகும் எரியும்
வய்ட் பண்ணு' தள் ஏழெட்டுப் பேர் கள் நடுவே ஒரு Glu6ör (Suitsu 0 L வளருகே ஏராளமான காணிக்கைகளும் வைப் பார்த்ததும், ரு உம் பேர் என்
றாள் மது. ாரு உனக்கு என்ன னக்குத் தெரியும்.
SLJULLG) of CUTC) ற்றிலும் பார்த்தாள். பின்விசிறி ஓடிக் நதப் பெண்மணியின் கு நாற்பது வயதி ம் பேசிக்கொண்டி
து அத்தனை சொத் |க பெற்றது நிம்மதி
ரு பிறப்பு இருக் SFIEF 9 LJ LJIET (U515J C5 . . . ஒரு பிறப்பு ஒரு சொத்தை இழந்தா ாத்தை இழந்தா இழப்பினால கிடைக் எண்ணிப்பாருங்க. நான் திருப்பித்திருப் தின் அடித்தளத்தில் இருக்கிறவரைக்கும் கிடையாது இழப்பு மாவே இருக்கும்.
பார்த்தாள். அவள் றத்தில் இருந்தன. பார்க்க வேண்டும் தாட்டால் உடைந்து | மைகாட் இத்தனை ரு பெண் இருக்க
ஜன்னல் திறந்து தனுடன் விண்ணில் டுவாள் போல. நேரம் இளைப்பாறத்
தான் வந்த உபதேவதை போல.
மற்றவர் அனைவரும் விலகியதும், மதுவும் அணியும் தனியாக அவளிடம் விடப்பட்டபோது,
'மது இருக்கலாமா? 'இல்லை அணி.நான் போறேன். நீஇவங்க கூடப் பேசு. என்ன வேணா Guā"
மது வெளியே செல்ல, அனிதாவும் அந்தப் பெண்மணியும் தனியாக இருந் தாள்கள்
"பேர் சொல்லு" 'அணிதா." “எம் பேர் தெரியுமா? ஆனந்தா பேசு அனிதா உன் மனசில என்ன குறை?"
"என் வாழ்க்கை என்னுதில்லை. அது தான் குறை."
"அது எதும் பெரிய குறை இல்லை பெண்ணே நாம எல்லோரும் நம்மவாழ்க் கையை நாமே நிர்ணயிக்கிறதா நினைக் கிறோம். அப்படி இல்லை. நம்ம ஒவ் வொரு கணமும் முன்னாலேயே கடவு ளால் தீர்மானிக்கப்பட்டது. அதை ஏதோ நாமதீர்மானிச்சு நடக்கிறாப்பல பாவனை
செய்யறோம். அவ்வளவு தான். இப்ப நீயும் நானும் பேசற ஒவ்வொரு வார்த் தையும் இதுக்கு முன்னாலேயே எழுதி 606j55LJULL GJITIT560556T. 36055 தான் பேசறோம்"
"உங்களை ஆனந்தான்னு கூப்பிட லாமா? என் வயதுதான் இருப்பீங்க போல. அதனால வேற மாதிரிக் கூப் பிடத் தயக்கமா இருக்கு."
"எப்படி வேணா கூப்பிடு'
"என்னைப் பத்திச் சொல்லவா ஆனந்தா எனக்கு நடந்ததைப் பத்தி
"சொல்ல வேண்டாம் தேவை Ó 6V GOGU.”
"உங்களுக்குத் தெரியுமா?"
"சோகம் மட்டும்தான் தெரியும். அது போதும் சோகம்கறது பொது. அதுக்கு உண்டான வழிகள்தான்மாறுது உன் சோகத்தின் விவரங்கள் எனக்குத் தேவையில்லை. என்னைக் கேளு பதில் சொல்றேன்."
"GTGGTGOT (855?"
“எது வேணா கேளு என் பதிலை மட்டும் கூர்ந்து கவனி"
"நான் செய்தது சரியா?
"நீ இன்னும் எதுவுமே செய்ய லையே?
"நான் என் அக்கா கூட அஸ்ஸாம் போகட்டுமா?
“Cump” "நான் சீதாவைக் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?"
"பண்ணிக்க. பண்ணிக்காத." "எப்படித் தீர்மானிப்பேன்" 'நீ தீர்மானிக்க வேண்டாம் தீர்மா னம் உன்கிட்ட வரும்." "எப்ப. எங்கே?" “GTULUI GQJ GOOTIT, , , GTIŠJE, GEGAJ GOOTIT, , . வீட்டில. ப்ளாட்பாரத்தில. ரயில்ல. எங்க வேணா பளிச்சுன்னு வந்துரும். ஸாட்டோரி (Salai)அது மணசை முதல்ல காலி பண்ணிடு. போதும்"
கதவு திறந்து, மற்றவர் உள்ளே வர. அந்தப்பெண்மணி, அனிதாவைப் புன்னகையால் தொட்டாள். அனிதாவுக்கு உள்ளம் முழுதும் நிறைந்திருந்தது. தன் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது போலத்தான் உணர்ந்தாள்
அனிதா வெளியே வந்ததும், மது "எப்படி இருந்தது அனுபவம்” என் றாள்.
அனிதா மெளனமாக இருந்தாள்
இவங்களைப் பார்க்கறதுக்கு வெளி
நாட்டிலிருந்து எல்லாம் வராங்க நானும்
முதல்ல இது ஏதோ ஏமாத்து வித்தை யோன்னு நினைச்சேன் ஒரு தடவை சந்திச்சதும் மாறிட்டேன் அணி இது வரை நாம இருந்ததெல்லாம் வேஸ்ட் டுன்னு ஆயிருச்சு ஏழைகளுக்கு உத வியா ஏதாவது செய்யனும்னு வாலண் டரி சர்வீஸ்ல சேர்ந்துட்டேன். அணி உனக்கு நிம்மதி நிச்சயம் கிடைக்கும். இவங்களை ஒருமுறை பார்த்துட்டே இல்லை."
அனிதா பேசாமலேதான் வந்தாள் அந்தப் பதில்கள் திரும்பத் திரும்ப ஒலித்தன.
"நீ இன்னும் எதுவுமே செய்ய லையே! . afi GEGNIGÁTLITÚD. தீர்மானம் உன்கிட்ட வரும்"
வீடு திரும்பியபோது சுகந்தி 'எங்க போயிட்டே? ஊருக்குப் போறதுக் gTLDITsar gun to 5 L CougarLITLDIT? 蠶 நானே எடுத்து வைச்சிருக்கேன் எதுக் கும் உனக்கு வேணுங்கிறதெல்லாம் இருக்கா பாத்துரு அணி. சீதாதான் பாவம் உன் செருப்பைக் கூட அழகா பளாஸ்டிக்ல போட்டு வெச்சிருக்கான் அவனும் எங்கேயோ கோட்டா கீட் டான்னு அடிச்சுப் படிச்சு டிக்கெட் வாங் கிட்டான். சீதாதான் உனக்கு ஏத்தவன் அணி இது தெரியாம நடுவில ஒரு மாயை வந்து மறைச்சு இப்ப வில கிடுத்து. இனிமே உனக்கு குரு தசை ' என்றாள்.
சீதாராமன் டாக்ஸி கொண்டு வந்தான். அனிதா நிதானமாக, பதட்ட மில்லாமல் அத்தனை பேரிடமும் விடை பெற்றுக்கொண்டு டாக்ஸியில் ஏறிக் GlöITGÖTLITIGT.
[5] GUMET GJITHBLUTGITT.)

Page 14
மானுடம் ஜன்மம் பெறுவதற்கரிதெனும் வாய்மையை உணர்ந்தாரேல் - அவர் ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்பாடு மாறுளதோ
-சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
ஒரு வயதான வியாபாரி இறக்கும் தறுவாயில் தனது பக் கத்து வீட்டுக்காரரை அழைத்து ஒரு பண முடிப்பைக் கொடுத்து "ஐயா! இதில் பத்தாயிரம் பொன் இருக்கிறது எனக்கு உற்றார் உற வினர் யாருமில்லை என் மகன் பெரியவனானதும் இந்தப் பணத்தி லிருந்து உங்களுக்கு விருப்பமா னதை அவனிடம் கொடுத்து விடுங் கள்" என்று கூறிவிட்டு இறந் தார்.
அந்த வியாபாரியின் பையன் பெரியவனானதும், பணத்தை வைத்திருந்த பக்கத்து விட்டுக் காரர், தனக்கென்று தொள்ளாயி ரம் பொன்னை எடுத்துக்கொண்டு பையனிடம் ஆயிரம் பொன்னைக் கொடுத்தார். ஆனால், எல்லா விஷயமும் தெரிந்த அந்தப் பையன் அந்தப் பொன்னைப் பெற்றுக் கொள்ள மறுத்து அவர் தன்னை
சிறந்த வர்ணத்திற்
NR
ஏமாற்றுவதாக நீதிபதி மரியாதை . . .
கு பரிசு தரும் எண்ணம்
N
ராமனிடம் முறையிட்டான்
மரியாதை ராமன் அந்தப் பக்கத்து விட்டு மனிதரை அழைத்து விசாரித்தார்.
அந்த மனிதர், 'ஐயா நீதிபதி அவர்களே! நான் அந்தப் பையனை
کصے
C.C. agitan படத்திற்கு வாணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி ஒன்றுககு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 29.06.2002 T BB T S r S0 J 0 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772
அனுபங்கள் சிறந்த வானம்
கொழும்பு. வர்ணம் தீட்ரும் போட்டி இல: 449 பரிசுக்குரியவர்:
வி.ஆத்மஜன் 17பி மென்டிஸ் மாவத்தை ஹட்டன்
LIITITL Gj.
ஜயதீப் விஜயகுமாரன்
கொபுளுமென்டால் த.வி. கொழும்பு-14
குரியவர்கள்:
சஞ்ஜனா ரீஜெயராம்
கொட்டகலை தமிவி, கொட்டகலை,
STGÖT பவித்திரன்
அ. கீர்த்திகா
பனங்கட்டுக்கொட்டு கிழக்கு மன்னார்.
பகனிகஹவெல, பிபிலை.
நிஷோன் பற்றசன்
கல்பே மாவத்தை கந்தானை
எஸ்.கே. ருஸ்ணி குறைஸ் சன்ஜிதா வத்த நுரைச்சோலை புத்தளம்
ரீ. எச். அஹமது பழைல் மட்அப்துல்காதர் வித் ஐயங்கேணி, ஏறாவூர்
எம். அர்ஜூன்
காகித்துல்முல்லை தமிழ் வித்தியாலயம் கலஹா
சபீத கணபதிப்பிள்ளை
உங்களுக்கு விருப் னுக்குக் கொடுத்து கூறி விட்டு இறந்து வளவு தான் ஐயா என்றார் பக்கத்து "சரி ஆனால் யுள்ளபடியா நீர் என்று மீண்டும் யாதை ராமன்.
"ஆமாம் ஐயா சிறிதுகூட நான் எனக்கு விருப்ப நான் தொள்ளாய எடுத்துக்கொண்டு பொன்னை அவ தேன். அவன் நான் ஏமாற்றுவ: மேல் வழக்குத் தெ என்றார் பக்கத்து
அவர் கூறிய னித்த மரியாதை பாரும் நீர் இ ஏமாற்றித்தான் ! எது தந்தை நீ | றாயோ அதைே கொடுக்கும்படி உண்மைதானே?" "ஆமாம் ஐ பக்கத்து வீட்டுக் "நீர் எவ்வள "தொள்ளாயி "அப்படியெ விரும்பிய இந்தத் பொன்னைத்தா னுக்குக் கொடுக் பக்கத்து வீட் தார்.
வியாபாரி ெ | படி ஒரு சூட்ச இப்பொழுதுதா6 வேறு வழியி நீதிபதி வழங் பெரிதாக அபக் தொள்ளாயிரம் ( வியாபாரியின் கொடுத்துவிட்டு, அவர் எடுத்து LTU.
நீதிபதி மரி சமயோசித புத் சிறுவனுக்கு நீத 引Q1矶,<外
ஒன்ராறியோ, கனடா
வாழ்த்தினான்.
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSMSASSSLSLSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSTSS விடுகதைகளும் விடைகளும்
01. தட்டிவிட்டால் எட்டுமட்டும் 08 உப்பை உண்டவன் ஓயாமல் பாய்வான், அவன் யார்? அலைகிறான், அவன் யார்? log Gaga நடந்தபோதிலும் 09:நாலு காலுள்ளவன் நன்றிக்கு | Giraf குலுங்கியது. வாலுள்ளவன், அவன் யார்?
அவள் யார்? 10.தண்ணீருக்குள் 03.ஒற்றைக் கண்ணன் ஒடியாடி ஆடிக்கொண்டே அககரை செருகி அடைகிறான். போவான் எக்கரையிலும் அவன் யார்? நடக்கக்கூட மாட்டான், அவன் 04ஒலி கொடுத்தால் வழி ULIITU?
கிடைக்கும் அது என்ன? 05.அண்ணன் தம்பி ஐவர்
)ெ 匈 ஐவருமே ஆளுக்கொரு உயர ' , ' ம், அவர்கள் யார்? Hiện 06முக்கண்ணன் தாகமும் 90 90 போன் அவன் ர், 1909 II UCID) IOLOG Fo சொன்னா 07 அழுதவனைப் பார்த்தால் qნდტqâg| - fo ". அதையேதான் | சிரிக்கிறார்கள், அவன் யார்? P9 GO ருக்கிறேன் சிலந்தியின் நூலிழை மிக T. மிக மெல்லியது. ஒவ்வொரு வனது தநதை Nu இழையும் ஒரு சென்ரி மீற் சொன்னார்? றரில் இலட்சத்தில் ஒரு பங்கே
அப்படியே யுளஒது பார்க்கலாம்" இதில்
ᏰyᏓᎠ Ꮷ5Ꭿ5 ᎧᎫᎶᎠ 6ᎢᏛ0Ꭲ6ᏡᎢ ᏓolᎯ5 պIDIT? ர் மரியாதை சிலந்தியின் ஒவ்வொரு நூலி . . . . . ழையும் ஒரு மெல்லிய இரும்புக் வர் இறக்கும் கம்பியின் பலத்திற்குச் சம ILIsla) GIGIGOGNI மானதாக இருக்கிறது.
சில வகைச் சிலந்தியின் த்து பத்தாயி FIQ Qರಾರ್ತಿ ಆlobಶUG
GÓ) LUGO) LI GI GŐT யேற்றுகின்றன. இந்த பலூன்
D கொடுத்து நூலிழை 300 கிலோமீற்றர் கு உற்றார், உற தூரத்திற்கு உடையாமல் யாரு மில்லை. பறந்துசெல்லும் 3560T MIDILIGT மகன் பெரியவ "塾 2リ நூலிழை பலூன்
, jg5 E, li கள் 11 ஆயிரம் அடி உயரத் Io திற்குப் பறக்கவும் செய்கிறது. விடுங்கள் என்று っ விட்டார். அவ் ހުށަހަހާސި அவர் கூறியது" سستے سے
வீட்டுக்காரர். っ IS , அவர் கூறி کسک سے " ܓ しブ நடந்துள்ளிர் سے کس سے இ7 கேட்டார் மரி کسے කුංෆි
அதிலிருந்து பிறழவில்லை மானது என்று ரம் பொன்னை மீதி ஆயிரம் றுக்குக் கொடுத் பாங்க மறுத்து, ாகக் கூறி என் யானையின் வாயில் ஆகாரத்தை அதன் முன்பற்கள் முன்றடி நீளம் டரநதுளளான" - மென்று கூழாக்கும் பணியைச் செய் வளர்ந்து சாப்பிட முடியாமல் வீட்டுக்காரர். வது பக்கத்திற்கு இரண்டாக அமைந் போய்விடும் த உற்றுக் கவ துள்ள நான்கு பற்கள் இந்த நான்கு ம00ள
ராமன், "இதோ பற்களும் சில ஆண்டுகளுக்கு ஒரு தப் பையனை பி விழுந்து மறுபடியும் முளைக்
புலியின் வேட்டைக்கு ஆதாரம் அதன் வாயில் அமைந்துள்ள நான்கு
ருக்கிறீர். இவ கின்றன. இவ்வாறு ஐந்து முறை கோரப் பற்கள்தான் இவற்றில் விழுந்து முளைத்தகும் கடைசி முை In Gsalpih, j, GosNIILLIT GUILD LIGAS) ALIITGN) ன்ன விரும்புகி' ': gyJ ID LI ய இவனுக்குக் யாக விழுந்தபின் பற்கள் முளைப்ப பெரிய பிராணிகளைக் கடித்துக் னுககு  ീബ്ന கிழித்துத் தின்ன முடியாது.
கூறியுள்ளார் = O Der > Ost 1ணறு கேட்டார். எலிகள் எதையாவது கடித்துப் கொரில்லா குரங்குகளின் பற்கள் ா" என்றார பற்களின் கூர்மையான முனைகளைத் மனிதனின் பற்களைப் போலவே வடி ITUU. தேய்த்துக் கொள்கின்றன. புத்தகம் வத்திலும் எண்ணிக்கையிலும் ஒத் விரும்பினீர்?" - பேப்பர் ரப்பர் பிளாஸ்டிக் இன்னும் திருக்கின்றன. ஆனால் பக்கவாட்டுப் D G) LT Göl " மற்ற பொருள்களைக் கடித்துக் குதறு பற்கள் வெகு கூர்மையானவை.
ன்றால், நீர் வதெல்லாம் பற்களைத் தேய்த்துக்
நத்தையின் நாக்கில் 135 வரிசை
தொள்ளாயிரம் கொள்வதற்காகவே எலிகள் இப்படிக்
ன இந்தப் பைய "ಸ್ತ್ರ್ಯ தனது களாக 14175 நுண்ணிய பற்கள்
LII:5.909 L0L S LLL aEL S L c S LLL LLL 0L0LS || - سی و
க்காரர் திகைத்
இந்த வாரப் புதிர் T60I 60I JGN) ("L DD '' இந்தத் தோசையை நான்கு
(5 ш903. ஆண்களுக்கும் நான்கு பெண்களுக்கும் 'தர பிரித்துக் கொடுக்க வேண்டும் 6ᏡᎶᏁ) . ஆண்கள் ஒவ்வொரு வருக்கும் ய தீர்ப்பின்படி - கிடைக்கும் பங்குகள் சமனாக இருக்க ரிக்க நினைத்த வேண்டும் பெண்களுக்கும் ான்னை, அந்த அப்படியே. ஒரேயொரு நிபந்தனை பையனுக்குக் தோசையை முன்றே முன்று முறை
தான் வெட்டவேண்டும் எங்கே
தோசையைச் சுட்டு வெட்டிப் பகிர்ந்து
பிரம் பொன்னை
வத்துக்கொண கொடுங்கள் பார்ப்போம்
முடியாதவர்கள் வரும் வாரம் வரை தை ராமனின் காத்திருங்கள்
LITIG) ஏழைச் L S S S S S LSL LSLL S D S LSLS S LS DS LSLS SDD S S S S S S S S
கிடைத்தது. | | | | Կիլի Efter 5 13 ஐ ஆறு தடவைகளும் 1 ᏡᏘ ᏄlᎢ tᏌᎢ Ꮨ | . விரிவுர்ரே- ஐ இரண்டு தடவைகளும்
சென்றவாரப் புதிருக்கான விடை:
O அடிக்க வேண்டும்.
ஜூன் 23-29, 2002
ரமலர் DU9

Page 15
  

Page 16
"எவ்வளவு நல்ல மனசும்மா உனக்கு"என்றார் பொறுப்பா ார் சற்றே திகைத்து
அபிதா நடப்பது எதுவும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தாள்
பரமேஷ்வர் கொண்டு வந்து கொடுத்த இரண்டு லட் சத்தையும் எடுத்து மேஜை மீது வைத்தான் சந்திரமோகன்
இந்தப் பணத்தை நம் முதி யோர் இல்லத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் அய்யா.ரசீதை அபிதா என்ற பெயருக்குக் கொடுத்து விடுங்கள்."
"ரொம்ப நன்றிம்மா" என் றார், பொறுப்பாளர் மலர்ந்த முகத்துடன்
அபிதா பொதுவாகப் புன் னகைத்து வைத்தாள்
நினைத்திருந்தால் சந்திர மோகனே அந்தப் பணத்தை தனக்கென எடுத்துக் கொண்டி ருக்க முடியும் முதியவர்கள் இல்லத் திற்கு பணத்தை அப்படியே தூக்கிக் கொடுப்பது என்றால் எவ்வளவு பரந்த பெரிய மனசு இருக்க வேணன் டும் அவனை அவள் பார்த்த பார் வையில் ஒரு சின்ன மாற்றம் வந் திருந்தது.
T"|LGA) 4,60) uIT. போலீஸ் இன்ஸ்பெக்டரின் முன் னிலையில், அந்த அறை திறக்கப் பட்டது. அறை காலியாக இருந்தது. "காலி பண்ணிக் கொண்டு போவ தாகக் கூட அவன் சொல்லவில்லை, இன்ஸ்பெக்டர்."என்று கையைப்
என்னுடைய அப்பா என் வயசே யிருக்கும் ஒரு பெண்ணிடம் கேவல மாக நடந்து கொண்டது ஒரு அதிர்ச்சி, நீ கேசட்டை மட்டும் போட்டுக் காட்டியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஏதோ தகிடுதத்தம் பண்ணி என் அப்பா வைப் போல் படம் எடுத்து விட்டதாகத்
அவரே நேரில் வந்து பேசியதைப் பார்த்ததும் நான் மிக அதிர்ந்து
பிசைந்தார், ஹோட்டல் மானேஜர்
ஒரு பெட்டியோ ஒரு செட் உடையோ, பாத்ரூமில் பிளேடோ கூட இல்லையென்றால், அவன் மொத்த மாக காலி பண்ணிக் கொண்டு போய் விட்டான் என்றுதானே அர்த்தம்
இன்ஸ்பெக்டர் அவனைப் பற் றிய அடையாளம் ஏதாவது கிடைக் கிறதா என்று பார்த்தார்.
அறையின் குறுக்கில் கட்டப்பட் டிருந்த கறுப்புத் திரையைப் பார்த் ததும் மானேஜர் ஆச்சரியமானார். இது எங்களுடையது இல்லை" என்றார்.
"அவனே கொண்டு வந்திருக்கி றான். இந்தத் திரைக்கு என்ன அவசியம் வந்தது?"
இன்ஸ்பெக்டர் இந்தியராஜாவின் நெற்றி கேள்விகளால் சுருங்கியது
அந்தத் திரைத் துணியின் கீழ் விளிம்பருகே சதுரமாக ஒரு வெள் ளைப் பரப்பு தெரிந்தது.
திரையை மேலே உயர்த்தி அதை ஆராய்ந்தார்.
அது ஒரு ஸ்டிக்கர் அந்த ஸ்டிக கரில்
அந்த திரைத் துணியை விற்ற கடையின் பெயரும் விலைக் குறிப்பும் பதியப்பட்டிருந்தன.
இன்ஸ்பெக்டரின் முகத்தில் மெல் லிய சந்தோஷம் மலர்ந்தது.
"எனக்கு சில விஷயங்கள் ஆச் சரியமாயிருக்கின்றன" என்றாள், அபிதா காப்பியை உறிஞ்சிக் கொண்டே
"என்ன?"சந்திரமோகன் அவளை நிமிர்ந்து பார்த்தான்
"நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த
6) Ոլ Gլ ցոլ "
தான் நினைத்திருப்பேன். ஆனால்,
அதிர்ச்சி ஆச்சரியம் 6ΤοδIGOI P"
"காதம்பரியின் உதவி இல்லை என்று நீ சொன்னதை நம்பினால், அந்த வீடியோவை எடுக்க நீ நிறைய கஷ்டப்பட்டிருக்க வேண்டும்" "ஆமாம். காதம்பரி வீட்டில் இல்லை என்று நீ சொன்னதை நம்பி னால், அந்த வீடியோவை எடுக்க நீ நிறைய கஷ்டப்பட்டிருக்க வேண்டும்" "ஆமாம்.காதம்பரி வீட்டில் இல் லாத நேரமாகப் பார்த்து உள்ளே நுழைந்து. படுக்கையறையில் இருந்த ஒரே ஒரு பரணி அலமாரியில் தவழ்ந்தபடி உட்கார்ந்து ராத்திரி பூரா அவஸ்தைப்பட்டேன்."
"அவ்வளவு சிரமப்பட்டு எடுத்த வீடியோவிற்கு நீ பணம் கேட்டது நியாயமா இல்லையா என்பது ஒரு பக்கம் அப்படிக் கிடைத்த பணத்தில் ஒரு பைசா கூட உனக்காக வைத்துக் கொள்ளாமல் எதற்காக அந்த முதி யோர் இல்லத்தில் கொடுத்து விட் LIIli?"
அவன் விழிகள் நனைந்திருந்தன. "அந்த இல்லத்தில்தான் முன்று வருடங்கள் நான் இல்லாத போது என் அம்மாவைப் பார்த்துக் கொண் பார்கள். அவன் குரல் தழுதழுத் திருந்தது.
"நீ இல்லாத போது என்றால்? நீ போகும் ಘ್ವಿ -9|IDլոր օծlouպմ
(6.
அழைத்துக்கொண்டு போய் வைத்துக்
கொண்டிருக்கலாமே!
"நான் அமெரிக்காவிற்கோ
ஆபிரிக்காவிற்கோ போயிருந்தேன்
என்று நினை இதே ஊரி தேன். ஆன பிரிந்து
"ஏன?" "நான் ே சிறைச்சாலை அம்மாவை வைத்துக் ெ ഖിഞ്ഞേ'
சிறைச் வார்த்தைை அபிதா நாற் IDT4 opU) திக் கொண் ரெஸ்டா திரும்பிப் பா சந்திரே யானதொரு அணிந்தான்
"பயந்து செய்த குற்றம் தெரிந்து கொ அபிதா தன் ெ Gaul Kill LaGITறாள்" சொல் உன்ை என்று முகவாயில் ை முகத்தையே பார்த் சந்திரமோகன் பித்தான்.
எங்கள் குடும்ப என் அம்மா இரண அப்பா இல்லா மல் அம்மாதான் வ யல் வேலை, துணி து ஆஸ்பத்திரியில் ஆய என்னென்னவோ லாம் செய்து என் அனுப்பினாள் பள் தது தொழில்கல்வி படித்தேன். இருப
வேலைக்குச் சேர்ந்
மல்லையா லே
கேள்விப்பட்டிருக்க
மான தொழிற்சாை லையா தங்கமானவ ருடைய பார்ட்னர் என்பவர் கயவன்.
மல்லையா தன உயிருக்குயிரான ந6 திருந்தார். அவரை பொறுப்பையும் விட் நாட்டில் இருந்தா கிருஷ்ணதாஸ் களுக்கு முழு சம் மாட்டார். ஆனால் ெ விடக் கூடுதலான ெ ழுத்து போடச் செ வார். தொழிலாளர் குமே அவர் மீது இருந்தது யூனியன் படியோ காசு ெ விட்டார் கிருஷ்ண தொழிலாளர்களா பும் காட்ட முடிய
முன்று நான் மேலாக இந்த அ திருந்தது தெரியா புதிதாக வேலை வேலையில் சேர்ந்: ՔՆԱ), ԼՕII & IDIT6նց யூனியனில் உறுப்பி ஒரு விதிமுறை இ
୦୮୯୫
ബ്ബ് മിഞ്ഞ பெருமகிழ்ச்சி வேலைக்குப் போக தடுத்து விட்டேன் கிடைப்பதற்காக போல் அம்மாவுச் தளர்ந்து விட்டது. முச்சுத் திணறல்,
அம்மாவை கவனித்துக் கொ கிடைத்த சந்ே இருந்த போது தா விதம் நடந்தது.
தொழிற்சாை எனறு ஒரு மு வேலை செய்யும் தில் அவர் கை ம கை அப்படியே தம் கொட்டியது.
(கைதியின்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து விட்டாயா? தான் இருந் அம்மாவைப்
யிருந்த இடம் அங்கே என் ழைத்துப் போய் விமலா இன்று தன் மகன் ாள்ள முடிய குமாரின் காற்சட்டையைத் துவைக்க எடுத்துப் போடும்போது அதைக் 1லை என்ற கவனித்தாள்.
கேட்டதும், கடந்த சில நாட்களாகக் குமா லியை அவசர - ரின் காற்சட்டையில் சில இடங்களில் " " - வெள்ளையாகக் காய்ந்து, ஒட்டிப்
. Gümü இருப்பதை
ரண்டில் சிலர் இருப்பதை பாரத்திருந்த 1. போதும், குமார் முக்குநீரைச் சிறிக் :ன் விரக்தி - காற்சட்டையில்துடைத்திருக்கலாம் புன்னகையை என்றே SISMGMsol II oft. ஆனாலும்,
குமார் தன்னை மிகச் சுத்தமாக ட்டாயா? நான் வைத்திருப்பதையே விரும்புவான். என்ன என்று நீ முக்கு நீரைத் தன் சட்டைகளிலே 1ள வேண்டாமா? துடைக்கமாட்டான். அவனுக்குத்தடி "ಕ್ಷ್ மன் வருவதே குறைவு. ஆனாலும் ப் பற்றிசொல். பதித்து அவன் ΠΟΠ . சொல்ல ஆரம்
சின்னது நான், டே பேர்தான்
குறை தெரியா ார்த்தாள் சமை வைக்கும் வேலை, ா வேலை என்று வேலைகள் எல் னைப் பள்ளிக்கு ரிப்படிப்பு முடிந் ஆர்வத்துடன் தாவது வயதில்
ஒரகஸ் எனறு றாயா? பிரபல
அவனுக்குத் தடிமன்தானா? என்பதை
ရနံဓား၊r#7ရ)၊ இருதினங்களாக அவதானித்ததில்,
அவனுக்குத் தடிமன் இல்லை என்ற பார்ட்டனரை தீர்மானத்திற்கு ண்பனாக நினைத் 15 T60T (5) ရွိေ”ါနှီ நம்பி அத்தனை தாயான விமலாவுக்குக் குமாரின் டிருந்தார். வெளி - காற்சட்டையில் காய்ந்து, ஒட்டியிருந் 方, தது அதுவாகத்தான் இருக்க வேண் '? என்பதில் சந்தேகமில்லை. பனம காடுக னால், அவனுக்கு வயது பதி ாடுத்த தொகையை : தாகைக்கு கையெ மெடுக்
வெற்றுத்து தீர்மானமெடுக்க முடியாமல் தன் கண கள் எல்லோருக் வனிடம் குமாரின் 5T D9L60L60) US
Galmúlu ös'Lly.6ðIsóll -
:: கணவன் காற்சட்டையைப் ாடுத்து வாங்கி பார்த்துவிட்டு விஷயத்தைப் புரிந்து தாவி அத99 - கொண்டார். மனைவியின் சந்தே
: "கத்தை ஊர்ஜிதப்படுத்தினார்தம் பங்களுக்கு - கும் வேலைக்குப் போய்விட்டு வந்து பல நிலை நீடித் கவனித்துக்கொள்கிறேன்" என்று
மல் நான் போய் கூறிவிட்டுச் சென்றார். கு சேர்ந்தேன். விமலாவுக்கு மனதிலே குழப்பம் குறைந்த பட்சம் வேலை எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால்தான் முகாம் தலைவியிடம் சென்று விப ' ரத்தைச் சொன்னாள் முகாம் தலைவி 西、 பிரச்சனையைக் கேட்டுவிட்டு, விம D/2 லாவையும் கூட்டிக்கொண்டு எனது
அலுவலகத்திற்கு வந்தார்.
முகாம் தலைவியையும், விமலா வையும் வரவேற்று எண்முன்னிருந்த இருக்கைகளில் அமரச் சொன்னேன். இருவரும் அமர்ந்தார்கள். விமலா தேதில் எனக்கு பதற்றத்துடன் யோசித்துக்கொண்டி ன் அம்மாவை மருந்தாள். அவள் பிரச்சனைகளைச்
|01/600f LIT ID GT60/ எனக்கு சொல்லத் தயங்குவது தெரிந்தது. காத்திருந்தது முகாம் தலைவியே முதலில் விட ம் உட்ல் நில்ை யததை ஆரம்பித்தாள். அவள் கூறி ஸ்த்மா கொடுமை விதி உன்னிப்பாகக் கேட்டுஅறிந்து கொண்டேன். ஆயினும், பிரச்ச ட்கார வைத்து னைக்குட்பட்டவரிடமிருந்து பிரச் ளும் பொறுப்பு சனைகள் அறிய வேண்டுமென்பது
ஷத்தில் நான் எனது நோக்கமாக இருந்தது.
凯阿*<别*DUT "மனம் விட்டுப் பேசு நோய்விட் டுப் போகும்" என்ற சுலோகம் என் தொழிலாளி பின்னே, சுவரில் மாட்டுப்பட்டிருந் ாது இந்திரத்தது. விமலாவிடம் அதைப் படிக்கச் டிக்கொண்டது சொன்னேன். அவள் படித்துவிட்டுச் பட்டுப்பட்டு ரத் சிரித்தாள். விமலாவைப் பேசவைக்க நான் அவரிடம், 'உங்கள் சொந்த ஊர் எது?” என்றேன்.
பில் ரங்கசாமி
த தொடரும்)
ஆறுமணமே ஆறு
FUGITT GÄLLISUUTTGli
"கிளிநொச்சி, ஜெயபுரம்' என் றாள் விமலா
"எப்போது இந்தியாவுக்கு வந் தீர்கள்?
"1990 ம் ஆண்டு வந்து திருச்சி மாவட்ட முகாமில் இருக்கிறோம்" என்றாள்.
'கணவன் என்ன செய்கிறார்?
"கூலி வேலைக்குச் செல்கி றார்."
"குழந்தைகள் ... ."
"நான்கு."
"Lilii GOGYIG. Gil SIGI GOT Glgülé றார்கள்?"
"எல்லோரும் படிக்கிறார்கள்." விமலா தயக்கமின்றி இயல்பாக
A.
உரையாடினாள் முகாம் தலைவி யைச் சற்று வெளியில் இருக்குமாறு கூறி வெளியே அனுப்பினேன்.
"சரி இப்போது சொல்லுங் கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள Slygg 60601 GTs or "
GOLDGUT GASETT GÖTGOTToiT.
56the
"எனது இரண்டாவது மகன் குமார் வயது பதினொன்று ஆறாம் வகுப்பில் படிக்கிறான். சில நாட்களாக அவனுடைய காற்சட் டையில் பசைபோலக் காய்ந்து போயிருக்கும். அது ஆண்களின் விந்துதான் காய்ந்துபோயிருக்கி றது" என்று உறுதியாகச் சொன்னாள். "இதைப் பற்றிக் குமாரிடம் (35 Leiro, 6MT?"
'இல்லை." என்றாள் விமலா "oria, or LDO, or UTLS, ITGO GOLS லிருந்து எத்தனை மணிக்கு முகாம் திரும்புவார்?"
"இரண்டு மணிக்கு." 'பிறகு.? "சாப்பிட்டு விட்டு, எனக்குச் சில உதவிகள் செய்து தருவான். கடைக்குப் போவான் ஐந்து மணிக்கு முகாமில் தொண்டு நிறுவனத்தால் நடாத்தப்படும் மாலைநேர வகுப்புக் குச் செல்வான்."
“எத்தனை மணிக்குத் திரும்பி வருவான்?"
"இரவு எட்டு மணிக்கு." என் றாள் விமலா
"இது விடயத்தில், நீங்கள் யார் மீதாவது சந்தேகப்படுகிறீர்களா?
"மாலை நேர வகுப்பில் படிப்பிக் கும் தயா மாஸ்டரைப் பற்றிச் சென்ற மாதம் தவறான கதையொன்று வந்
"சரி நீங்களோ, உங்கள் கண வரோ உங்கள் மகன் குமாரிடம் இதைப் பற்றி எதுவும் கதைக்க வேண்டாம். நாளைக்குக் குமாரை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றேன்.
அதற்கு விமலா "ஆம்." என்று தலையாட்டினாள்.
(தொடர்ந்து வரும்.)
్యూ 23-29, 2002

Page 17
தமிழர்களின் தாயகம் பற்றிய சர்ச்சை பரவலாக எழுந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தாயகக் கோட்பாட் டைத் தான் ஏற்றுக் கொள்ள வில்லை என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தெரிவித் துள்ளார். பெளத்த பீடங்களின் மகா சந்நி தானங்களும் இவ்வாறுதான் குரல் எழுப்புகிறார்கள்.
ஒரு சமுகத்தின் தாயகம் பற்றிய கருத்து தீண்டத் தகாதது போல வும் தீட்டுப்பட்டு விடும் விடயம் போல வும் பிரிவினைக் கோட்பாடாகவும் சில வறட்டுத்தனமான அரசியல் வாதிகளால் கருதப்படுகிறது. உண்மையில் இது அனாவசியமான தாகும். சந்தேகத்தையும் மேலா திக்க அகங்காரத்தையும் கொண்ட தாகும். பிரதமர் ரணிலின் இத்த கைய நோக்கு பேரினவாத தீவிரவா தத்தைத் தணிப்பதற்கான தேவை யிலிருந்தும் தோன்றியிருக்கலாம்.
தாயகம் என்பது ஒரு சமுகத் தின் உதயம், அது வாழ்ந்து வரும் காலம், அதன் மொழி-அதன் சமுக பொருளாதார வாழ்வு, மரபுகள் இன் னோரன்னவற்றால் தீர்மானிக்கப்படு கிறது.
உலகம் முழுவதும் பரவி வாழ்ந் தாலும் யூதர்கள் தம்மை ஒரு தேச மாகவே கருதுகிறார்கள். பாலஸ் தினர்களும் அவ்வாறே. பூமிப்பந்தின் முலைமுடுக்கெல்லாம் வாழும் ஈழத் தமிழர்களும் தம்மை ஒரு தேச மாகத்தான் கருதுகிறார்கள்.
வரலாற்றில் துரதிஸ்டவசமாக இலங்கை ஒரு தேசமாகக் கட்டி யெழுப்பப்படவில்லை. அதன் விளை வாகவே இன்றைய துயரமான நிலைமை ஏற்பட்டது. சமுகங்கள் கலந்து வாழும் நிலை அற்றுப் போகும் போது விரிசல்கள் அதி
பறக்கும் தட்டு ஏதும் ஆகாயத்தில் தெரிகிறதா என்று இரவில் வானத் தைப் பார்த்துக் கொண்டிருந்த பொலனறுவைப் பகுதியைச் சேர்ந்த சிலரது வீடுகளில் பொருட்கள் திருட் டுப் போய்விட்டதாகச் செய்தி படித்த போதுதான் உண்மையில் "வேற்றுக் கிரக வாசிகள்" நமது நாட்டுக்கு எவ்வளவு தூரம் பிரச்சனைக்குரிய வர்களாக மாறிவிட்டார்கள் என்று உணர முடிந்தது!
பொலனறுவை, கம்பஹா,களுத் துறை, புத்தளம் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் கடந்த இரண்டு வார காலத்துக்குள் ஒன்று கூடிப் பேசிய விஷயங்கள் பற்றி ஒர் ஆய்வு நடாத் தினால் மொத்தத்தையும் ஒரே தலைப் புக்குள் அடக்கிவிடலாம். அதுவே, "பறக்கும் தட்டு"
இதற்கு முன்னைய காலங்களிலும் இலங்கை மக்களின் கண்களுக்கு இந்தப் பறக்கும் தட்டுக்கள் அல்லது வேற்றுக் கிரக வாசிகள் பல தடவை கள் தென்பட்டிருந்த போதிலும் ஆதாரமில்லாமல் போன அந்தச் சம்பவங்கள் போல் புறந்தள்ள முடி யாமல், இம்முறை எமது விற்பன் னர்கள் பறக்கும் தட்டுக்களை வீடியோ கெமராவுக்குள்ளும் அடக்கி யிருக்கிறார்கள்!
கடந்த நாட்களில் இலங்கையில் உலாவித் திரிந்ததாகக் கூறப்படும் பறக்கும் தட்டுக்கள் குறித்த விவரங் களைச் சேகரித்து அமெரிக்க நாஸா afisi dip 3 ulüğü) (UFOs-Unidentified Flying Objects) egy GoluITGITib a TGooTú படாத பறக்கும் பொருட்கள் குறித்த ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கப் போவதாகக் கூறி பொலனறுவை சென்ற கொழும்பு பல்கலைக் கழ கத்தின் பெளதீகவியல் பேராசிரி யர் சந்தன ஜயரட்ண அங்கு அப்படி ஏதும் இல்லை. எல்லாம் கற்பனை என்ற முடிவோடு கொழும்பு வந்து சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
அடையாளம் காணப்படாத வேற்றுக் கிரக உயிரினங்கள் பூமிக்கு வந்து போவது தொடர்பான செய்தி கள் 1940ஆம் ஆண்டு முதலே பரவத்
jতীর্তো 23–29, 2002
கரித்து அவை தம்மைத் தாமே உளவியல் ரீதியாகவும் பெளதிக ரீதியாகவும் நிர்மாணித்துக்கொள்ளு கின்றன.
ஆனால் தனியார் தொலைக் காட்சி சேவையொன்றில் இடம் பெறும் "ஒரேீலங்கா' (One Srilanka) என்ற சொற்பிரயோகம் இயற்கையானதோ யதார்த்தமா னதோ அல்ல. இந்த நாடு தமிழில் இலங்கை என இருப்பதே பொருத்த
চিািলতাক இருக்கும். தத்தமது தேசியங்களை அவர்களின் வர லாற்று வழிப்பட்ட பெயர்களில் அழைக் கப்படுவதை யாரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முடியாது. இலங்கையின் வழிபாட்டுக்குரிய ஒரு புனித இடத்தை சிவனொளிபாதம், ரீபாதா, ஆதாம் குன்று என்று அழைப்பதை யாரும் குறை காண முடியாது. அவரவரின் நம்பிக்கை களை மதிப்பதிலேயே சக வாழ்வு பூத்துக் குலுங்குகிறது. தமிழ் மக் கள் தமது பாரம்பரிய வாழ்விடத்தை தாயகம் என்பதிலோ அல்லது ஈழம் என்று அழைப்பதிலோ எந்தப் பிரச் சனையும் இல்லை. அப்படிப் பார்த் தால் வங்கம். தமிழ்நாடு, ஆந் திரம், மராட்டி என்ற பெயர்களை இந்தியா சகித்திருக்க முடியாதே.
ஜனநாயக வழியிலான தமிழ் மக்களின் போராட்டம் பாரிய யுத்த மாக மாற்றமடைந்ததன் பிறகு ஈழம் பூணூலங்கா என்ற இரு சொற்கள் பிர LIGOLDITasso.
வடக்கு-கிழக்கின் இயக்கங் கள் பல ஈழம், தமிழீழம், தமிழ் என்ற
தொடங்கியிருந்தன.
இவ்வாறான ஒரு தகவலை அமெரிக்காவின் ரொஸ்வெல்ட் டெயிலி ரெகோட் என்ற பத்திரிகை தான் முதன் முதலாக வெளியிட்டது. அமெரிக்க படையினர் ரொஸ் வெல்டில் கால்நடைப் பண்ணை ஒன்றில் வைத்து வேற்றுக் கிரக வாசிகளின் வாகனம் ஒன்றைக் கைப் பற்றியதாகவும் அதிலிருந்த வேற்று லக வாசிகள் சிலரும் கைது செய்யப் பட்டதாகவும் 1947ஆம் ஆண்டு ஜூலை
8ஆம் திகதி இப் பத்திரிகை முன் பக்கச் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், இது பொய்யான தகவல் என்பதும் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதும் பின்னர் தெளிவானது. சோவியத் யூனியனின் அணுவாயுத திட்டம் குறித்து உளவு பார்ப்பதற் காக சார்ல்ஸ் முவர் என்பவரின் ஏற்பாட்டில் உருவான புரஜெக்ட் மோகல் திட்டத்தின் கீழ் தயாரிக் கப்பட்ட பிளாஸ்ரிக் மனித மாதிரி யின் சிதைவுகளே ரொஸ்வெல்டில் கண்டெடுக்கப்பட்டதாகப் பின்னர் செய்திகள் வெளியாகின. ஆனால் ரொஸ்வெல்ட்டுக்குப் பறக்கும் தட்டுக் கள் வந்து போனதான செய்தியை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை. இந்தப் பிரச்சனை யைத் தீர்ப்பதற்காக 1997ஆம் ஆண்டு அமெரிக்க விமானப் படையினரால் இது குறித்த அறிக்கை ஒன்று 50 வருடங்களின் பின்னர் வெளியிடப் பட்டது. "த ரொஸ்வெல்ட் ரிபோர்ட் கேஸ் குளோஸ்ட்" என்றுதான் அந்த அறிக்கைக்குத் தலைப்பிடப்பட்டி
ருந்தது.
அந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய அமெரிக்க விமானப் படைத்தளபதி "நத்தார் தாத்தா
வார்த்தைகளை வார்த்தைகளா கின்றன.
இலங்கையின் சட்ட ஒழுங்குத் சிங்கள அமைப்பு கின்றன. இலங் யோகபூர்வ மொழி சிங்களமாக (198
உத்தியோகபூர்வ 51_L60LDLILI GТ600 LITT GSI GOLDULIT GEGOTITIG தாக, உயர் கல்வி தாக, திட்டமிட்ட வடக்கு-கிழக்கி தன் காரணமாக, முஸ்லீம், மலைய ராக நடைபெறு காரணமாகவும் நாடு ஒரு தேசமா வாய்ப்புக்கள் அர் இன்று உலக வேதியராயினும் குலத்தவர் ஆயினு பிற மொழி, கலா: ளாதார, சூழல் த வேறுபட்ட சமுக சமுகம் உள்ளும் கிறது. இது ஒரு நிலையே. பல்வே கியம், கலாசார லம்சங்கள், கை யாவும் கொணர்ந் கூடிய சந்தர்ப்பா
என்று ஒருவர் இ கொண்டிருந்தாலு -9|LILIIդ. 616ՄԱԵ ID போலவே, வேற்று கள் பூமிக்கு வரு வதும் இதுவரைய ஒன்று என்பதை களுக்குச் சொல் எனப் பகிரங்க தார்.
ஆனால், வேற் உயிரினங்கள் வச
பூமிக்கு வந்துபோ வதையும் இந்தளவு விடயமாகப் புறக்க தெனக் கூறும் ஆர சிலர், கடந்த 40
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யே முதன்மை க வைத்திருக்
LIGUDLULIGOLDIG LITT துறையோ தனிச் ங்களாகவே இருக் கையின் உத்தி பிரயோகம் தனிச் 7இல்தான் தமிழும்
மொழி) நிர்வாகக் |ணிக்கையில் சிறு ரை ஓரம் கட்டுவ க்குக் கதவடைப்ப குடியேற்றங்களை ல் மேற்கொண்ட அடிக்கடி தமிழ், க மக்களுக்கெதி ம் வன்முறைகள் இலங்கை என்ற க இருப்பதற்கான றுப் போயின. ளாவிய அளவில் ஒன்றே வேறு பம் ஒன்றே என்று ார, சமுக பொரு ட்ப வெப்ப நிலை ங்களுடன் தமிழ் உடனும் வாழ் ஆரோக்கியமான |று மொழி, இலக் வாழ்வுகள், நல் லச் செல்வங்கள் திங்கு சேர்க்கக் ங்கள் நிறையவே
ருப்பதாக நம்பிக் லும் உண்மையில் இல்லை என்பது க் கிரக உயிரினங் வதாகக் கூறப்படு பில் நடைபெறாத D LIÈG LING GOOGMT லிக் கொடுங்கள்" மாகத் தெரிவித்
றுக் கிரகங்களில் ப்பதையும் அவை
வதாகக் கூறப்படு சரளமான ஒரு னித்துவிட முடியா ாய்ச்சியாளர்கள் ஆண்டு காலமாக
Dini
DJ J.
உண்டு.
"தனித்துவமானதும் பிரபஞ்சமு மாகி" நிற்றலே சமுகங்களின் பிர மாண்டமான வளாச்சிக்கு வித்திடும்.
எனவே வெவ்வேறு தேசங்கள் தாயகம் என்ற வார்த்தைகள் சம பந்தப்பட்ட மக்களின் உணர்வு களை கருத்திற்கெடுக்காமல் உதா சீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. வெவ்வேறு தேசங்கள், தேசியங்கள் என்பன வெல்லாம் பெருமளவு வேறுபட்ட வையல்ல.
வெவ்வேறு தேசங்கள், தாய கங்கள் இலங்கை என்ற நாட்டுக் குள் சாத்தியமானவையே.
அதாவது சமுகங்கள் தமது தனித்துவத்துடன் சமுக பொருளா தார வளர்ச்சியுடன் மற்றைய சமு கங்களுடன் சேர்ந்து வாழுதல் என்பது. வரலாற்று வழிப்பட்ட சகல சமுகங்களுக்கும் பொருந் தும்,
தமிழர்களின் தாயகக் கோட்பாடு என்பதும் அந்த வகையினதே. தாம் தென்னிலங்யிைல் தாக்குதலுக்குள் ளானபோது தமிழர்கள் ஒவ்வொரு தடவையும் வடக்கு-கிழக்கிற்குத் தான் ஓடினார்கள்.
இன்று பாதை திறந்தவுடன் எட்டுத் திக்கும் இருந்து திரும்பும் தமிழர்கள் நேரடியாக வடக்குக் கிழக்கிற்கே செல்கிறார்கள்.
பாரதி "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சத்தி பிறக்குது முச்சினிலே' என்று பாடும்
போது பிரிவினை எண்ணத்துடன்
பாடவில்லை. அவன் பிரமாண்ட மான ஒருநாட்டின் மகாகவியாகவே பாடினான். 'வாழின் 30 கோடியும் வாழ்வோம் விழின் 30கோடியும் முழுமையும் வீழ்வோம்" என்றுதான் LIITLη 60TIT60T.
தமிழகத்தின் "நீராடும் கடலு டுத்தி நிலமடந்தை வாழியவே'யும், 'ஜன கண நம ந”வும் பாடப்படுவ தற்காக எவரும் கரவு கொள்வது
ஆனால் இந்தியாவில் ஒரு
சுதந்திரப் போராட்டத்தினூடு வர லாற்று வழியே தேச நிர்மாணம்
நடந்தது போல் 'இலங்கை மக்கள்
என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடைபெறவில்லை. துரதிஸ்ட வச மாக பிரித்தானிய காலனி ஆதிக்
கத்திற்குப் பின்னான பேரினவாத அரசியல் இன்றுவரை அதற்கு இடம் தரவில்லை. எனவே இந்தியா ஒரு தேசமாக இருப்பது வேறு.
அங்கு ஒரு கன்னடக்காரரான தேவகெளடாவும், ஒரு ஆந்திர நரசிம்மராவும், ஒரு இஸ்லாமியத் தமிழ் பெருமகனுமான அப்துல் கலாமும் பிரதமராக அல்லது அந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியும். எமது நாட்டைப் பொறுத்தவரை அப்படி ஒருநிலை வருவதற்கு ஒவ் வொரு சமுகத்தினதும் தாயகம் பற்றிய நம்பிக்கைகள் அங்கீகரிக்கப் படவேண்டும்.
விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய ஆய்வுகள் SETI - Search for Extraterrestrial Intelligence) என அழைக்கப்டுகின்றது. முன்னைய சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தமது சக்தி வாய்ந்த ராடர் களை 24 மணி நேரமும் விழிப்புடன் வைத்திருக்கின்றன. வேற்றுக் கிரக உயிரினங்களிடமிருந்து ஏதேனும் சமிக்ஞை கிடைக்கிறதா என 40 ஆண்டு காலமாக இந் நாடுகள் எதிர்பார்த்திருக்கின்றன. * வாறான நம்பக் கூடிய தகவல்கள் ஏதும் இதுவரை பதியப்பட்டிருக்க
வேற்றுக் கிரக உயிரினங்களிட மிருந்து எந்தவித தகவல்களும்
கிடைக்காத போதும் அங்கு உயிரி னங்கள் உண்டு என்று உறுதியாகக் கூறும் விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள் எவ்வாறெனினும் உல கில் தோன்றிய மிகச் சிறந்த பெளதீக
வியலாளர்களில் ஒருவரும் அணு வாயுதத்தை உருவாக்கியவருமான என்ரிகோஃபேர்ம் வேறு கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கலாம் என்ற கூற்றைத் திட்டவட்டமாக நிராகரிக் கிறார்.
வேற்றுக் கிரகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது புவியில் உள்ள அறிவு மிக்க உயிரினமான மனித னின் நீண்டகால அபிலாஷையாகக் காணப்பட்டது. அவ்வாறிருக்க பிர பஞ்சத்தின் ஏதாவது ஒரிடத்தில் மனிதனை விட அறிவு கூடிய ஜீவ ராசிகள் இருக்குமாயின் அவை ஏன் புவிக்குத் தகவல் அனுப்பி மனித னுடன் தொடர்பு கொள்ளவில்லை? என்ற தர்க்கத்தை ஃபேர்ம் முன் வைக்கிறார்.
இந்த தர்க்கத்திற்கு ஒரளவேனும் பொருந்தக் கூடிய ஒரு பதிலை இது வரையில் யாரும் முன் வைக்கவில்லை, அதனால் ஃபேர்மின் இந்தத் gigio Gaig) ib dal(FermiParadox) ஃபேர்மின் முரண்பட்டது போன்ற உண்மையான கூற்று என்றே அழைக் கப்படுகிறது.
ஆதலால் கடந்த அரை நூற் றாண்டு காலமாகத் தீர்க்கப்படாத இந்த விவகாரம் குறித்துப் பொலன றுவை மக்களின் சாட்சியை வைத்துச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு வர உலகம் தயாராக இருக்கும் என எதிர்பார்க்க முடி UTJ).
இதற்கிடையில் நாட்டின் சில இடங்களில் மக்கள் அவதானித்த தாகக் கூறும் பறக்கும் ஒளிப் பிழம்பு கள் அமெரிக்க இந்திய உளவு விமா னங்களாக இருக்கலாமோ? என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. 1999ஆம் ஆண்டு பண்டாரவளை விளையாட்டு மைதானம் ஒன்றில் பிலிஸ் (ஸோஸர்) வடிவிலான
பெரிய பொருட்கள் இரண்டு தரை யிறங்கியதாகக் கூறப்பட்டது. இவை பறக்கும் தட்டாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் சில நாட்கள் நீடித் திருந்த போதும் அவை அமெரிக்க உளவு விமானங்கள் என்பது பின் னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Page 18
ܗܘ
6000
கால் இறுதி ஆட்டத்திற்கு செனகல் அணி தெரிவானதோடு ஆபிரிக்க கண்டத்தில் கோப்பையை செனகல் கைப்பற்றும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கால் இறுதியை செனகல் அணி எட்டிவிட்டதால், மொஸாம்பிக் முதல் மாலிவரை ஆபிரிக்க நாடுகள் அனைத்திலும் ரசிகர்களின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. ஆபிரிக்க நாடான செனகல் தெருக்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
தலைநகர் அபித்ஜானில் உள்ள கோகோ பல்கலைக் கழக மாணவ, மாணவியர் அனைவரும் ஐவரி கடற் கரையில் கூடி மகிழ்ச்சிக் கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர்.
வெற்றி பெற்றதும் கால்பந்து இளம் ரசிகை ஒருவர் தனது நிலையை மறந்து ஆகாயத்தில் கையை ஏந்தியபடி நாள் முழுவதும் கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டே இருந்தார். மற்றொருவர் சந்தோஷத்தில் அழுதுகொண்டே இருந் தTர.
தவிர, டாக்ஸி, சைக்கிள் ஊர்
ஆர்னார்டத்தையே
ஆழ்த்திய செனகலின் வெற்றி
கேட்டு ஆர்வத் துடி
திரும்பினாள் சுகன் இப்படித்தான் சீட்டி
ilaíŽ
ஆனால் அந்த விசி அவனுடையதில்லை. வேகத்தோடு நுழைந் இசை அது LL.D -
மரத்தின் கிளைகள் பெருக்கில் கூக்குரல
வலங்களும் நடைபெற்றன.
மபுடோவில் காங்கிரஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் செனகல் அணி வெற்றி பெற்ற தகவல் - கிடைத்ததும், மொஸாம்பிக் அதிபர் கட்டு தலைவி ஜோகைம் சிஸானோ அணிக்கு வாழ்த்து சுகன்யா ஏமாற்றத்தி தெரிவித்தார். துணுக்குற்றாள்.
பிரான்ஸ் தோற்றுவிட்டது. சிங்கம் நீடுழி வாழ்க என : கால்பந்து -ಸ್ಥ್ ரசிகர் தன்னை மறந்து கூறிக் கொண்டே இருந்தர் சிங்கம் என்பது செனகலின் இந்தக் காற்று மரம் செல்லப் பெயர் கொடிக்கெல்லாம்
வீரர்கள் செனகலின் வெற்றிக்காக இப்படிப் பேய்க் கூத் விளையாடுகின்றனர்.ஆனால் அவர்கள் லவன் மட்டும் எங்கு ஆபிரிக்காவுக்காகவும் எங்களுக்காகவும் தொலைந்தானோ! தான் விளையாடுகின்றனர் என கால் JG பந்து வெறிபிடித்த மௌரி டானியா 2 : நாட்டு ரசிகர் ஒருவர் கூறினார். வராமலும வருத்திெ இது ஆர்க்க கண்டத்துக்குக் இது என்ன துன்பம் கிடைத்த வெற்றி என மாலி, காம்பியா அலுத்துக் கொண்ட ரசிகர்கள் கருத்துத் தெரி கூட இருக்கும்போது 莎岛町、 நேரத்தின் ஒரு துளி அடுத்த இலக்கு ஜப்பான் அதற் பொழுதையும் வீணா கப்புறம் இங்கிலாந்து இறுதியில் இத்தாலி 'வெ. என செனகல் ரசிகர்கள் இப்போதே தனிமையிலிருப்பவள உலகக் கோப்பை வெற்றிக் கனவில் தாக்குதல்களைத் ெ மிதக்கத் தொடங்கிவிட்டனர். மாலைக் காலம் ை
இதனை நீங்கள் வாசிக்கும் போது ஜப்பானின் கதி என்ன என்பதை அறிந்துகொண்டிருப்பீர்கள்
1966க்குப் பின் எந்தவொரு ஆசிய அணியும் கால் இறுதிக்குத் தகுதி பெற்றதில்லை. இச் சாதனையைப் படைக்கும் உத்வேகத்துடன் மியாஹி யில் துருக்கியை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது ஜப்பான் அணி
துருக்கியும், ஜப்பானும் கால்பந்து ஜாம்பவான்களை வியப்பில் ஆழ்த்தி 2 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற் றுள்ளன. இரு அணிகளுமே உலகக் கோப்பையில் இதுவரை 2 ஆவது
படைக்கருவிகள் பற் மாலை நேரம் என் சூளைக்குள் என்னை சுற்றுக்கு முன்னேறியதில்லை. திணித்துவிட்டு எங்கு 1998இல் உலகக் கோப்பையின் கொண்டிருக்கிறாே பிரதான சுற்றில் நுழைந்த ஜப்பான் ந்தால், "உன்னை ஓர் ட்டத்திலும் வெல்லவில்லை. ့႔ကြီး” என்றுத 1954 இல் மட்டும் பிரதான சுற்றில் liniu. " துருக்கி விளையாடியுள்ளது லீக் */ ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் - என்ன ஆட மாட தென் கொரியாவை வீழ்த்திய துருக்கி கேட்டால் அவை 6 மேற்கு ஜேர்மனியுடன் 7-2 என்ற மேயும் வழக்கம் என் கணக்கில் தோற்று வெளியேறியது. GIGGILIT GSI
ஜப்பானும், துருக்கியும் 1997-இல் = ஒசாகாவில் நட்பு ரீதியிலான ஆட்டத் தில் விளையாடின. அப்போது ஜப்பான் ான்" என்று சிரிப் 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. D
L L L L L L L L L L L L L L L L LLLLL L LLLLL LLLL LL LLL LLS வேண்டுமானால்
* தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் அவதானமாக இருக்க வேண்டியவர் шпј?
எம்.முருகேசன், யாழ்ப்பாணம் விற்பவருக்கு ஒன்றுகூட இல்லா விட்டாலும் பரவாயில்லை. வாங்குபவ ருக்கு நூறு கணிகள் இருக்க வேணடும் * * சிந்தியா விரும்புவது எத்தகைய கேள்விகளை
ரூமியா, பன்கொள்ளமட உணர்மையிலேயே பதில் தெரியா மல் கேட்கப்படும் கேள்விகளை.
* உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு எல். றஹ்மான், புத்தளம். இதுமாதிரியான போட்டிகளில் ஊகங்கள் பொய்த்துப் போவது வழக் கம்தான் இருந்தாலும் இப்போதைக்கு முதல் சுற்று முடிவடைந்த நிலையில்) ஜேர்மனிக்கும், பிரேஸிலுக்குமே அந்த வாய்ப்பு அதிகமிருப்பதாகத் தெரி கிறது. அதிசயங்கள் நிகழ்த்தக்கூடி யவை என்று நான் கருதும் மெக்ஸிகோ அணி அல்லது செனகல் அணி இரண்டிலொன்றாவது இறுதிப் போட்டி வரை (Final) வந்து விளையாடுவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
a>'; * மிகுந்த நகைச்சுவையாகப் பதில்
எப்படி? மாலதி, திருகோணமலை என பதில்கள் எல்லாம் வெறும் சிரிப்புக்குரியவைதான் என்று நாகுக் காக அலட்சியப்படுத்தி அடித்திருக்கி றிர்களே. அதுபோல ஒரு கெட்டித் தனம்தான்
@→@ * பெண்கள் மென்மையானவர்களா கவும், ஆண்கள் வலிமையுள்ளவர்களாக வும்தானே படைக்கப்பட்டிருக்கிறார் 95 Gir?
இ.ரமேஷ், கண்டி அதை விடுங்கள் ரமேஷ் எனக்குச் சமீபத்தில் ஏதோ ஒரு படத்தில் கேட்ட நகைச்சுவை ஞாபகத்தில் வருகிறது. கேளுங்கள்:
இரண்டு பெணகள் பேசிக்கொள்
8
இருந்துவிட்டுப் போ யாரும் கிழங்காக கோபத்துடன் பதில -9/6/6f/,
அடடா! நான்தான்
கிறார்கள்
"உன் கைகள் இவ்வளவு மென்மை யாக இருக்க என்ன காரணம்?"
"பாத்திரங்கள் கழுவ நான எஸ்.ஆர் பயன்படுத்துகிறேன். கிழங்கன் உவமைை த760 காரணம" = பொருத்தமாகச் செ "அது என்ன புதிய வோஷிங் தெரியவில்லை என் L/G/LT1?" வருத்தப்படுவதுபோ "இல்லை. என கணவர் பெயர்/ வைத்துக் கொள்வா
@華>@ * காத்திருப்பதா? காக்க வைப்பதா? எது சுகம்
எம்.எம்.மிஹலார் கல்முனை பிடித்தவர்களுக்காகக் காத்திருப்ப தும் பிடிக்காதவர்களைக் காக்க வைப் பதும்
"என்ன உவமை சரி GELLIITGI. "ஆவேசமாய்க் கிழங் பன்றியில்லை நான் தொழிநுட்பத்துடன் கிழித்து உள் சென் * களிப்புடன் அதைக் K DIÉNG, CGNbj; - செல்கிற LI JOGOGIULIET உங்களுக்கு மட்டும் முதுமை வரா - .ெ ே திருந்தால்?
இசூரியகுமார், மான்காடு நான் பார்த்துப் பிறந்த சிறுவர்க (ე)გე/ვეტე)//0 676 გ/6უ) გეტ/// '(3///r/ // 6,117/ // '' என்று கூப்பிட்டுக்கொண்டு திரிவதை இரசிக்கவா முடியும்
鷺華>@ * சிந்தியா பொய் பேசியதற்காக எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?
எம்.கே மலர்விழி, மன்னார் எப்போது இந்த வருத்தம் இல்லா மல் போகும் என்று வருத்தப்படுமள வுக்கு.
* எப்போது பொய்யும் இனிக்கும்?
ஆர் துஷ்யந்தன், கொழும்பு-06 நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொல்லும்போது
* இன்றைய சமுதாயத்தில் அதிகம் மதிக்கப்படுபவர்கள் பணக்காரர்களா?
6).J56III7 母莎岛 எஸ்யுஜீவராணி, கொழும்பு-10
பொதுவாக இத்தகைய கேள்வி களின் அடியிலிருக்கும் கவலை, படித்த வர்களைவிடப் பணக்காரர்கள் சமுகத் வர்களும் தங்களும் தில் அதிகம் மதிக்கப்படுகிறார்களே கள் என்று கருது
என்பதுதான். செல்லும் போக்கை
ஆனால், பணம் படைத்தவர்களுக் கிறோம்! குச் சற்றும் குறையாத விதத்தில் படித்த எனவே, எந்த
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

圍回回回回回圓圓回回回圓圓回圓圓圓圓回圓圓圓圓圓圓回回回回圓回圓圓圓圓圓圓圓圓圓回回國
சத்தம் LIL-GOI
T.
படியே
வழக்கம்
மரங்களிடையே
காற்றின்
மகிழ்ச்சிப் டுவது போல த்து ஆடின.
ம் அவள்
வைத்தன. செடி, ன்ன மகிழ்ச்சி நாடுகின்றனவே
போய்த்
படுப்பான் படுப்பான்
சே என்று IGT.
ഥrെ
ֆgloմլո լDol)
கு, ன் மீது ாடுக்க இந்த த்திருக்கும் றித் தெரியாதா? ற அணற் த் தனியே
ஊர் மேய்ந்து SIII
3LDUIL Itg
நீ" என்று பால நுனிப்புல் னிடமில்லை"
கிழங்கையும் ணும் பிராணி UITGOT.
பன்றியாக
ஆனால் இங்கு ல்லை." என்று fLULJIT 67
F funga LILI ால்லத்
ல் முகத்தை Gör . யில்லை?" என்று
கு தோண்டுகிற
அழகான USLIGO GALDE,
மீன்பிடித்துக் கவ்விப் பறந்து | GTIGST GOOGST j ண்டும்."
க் கீழப்பட்டவர் ாரை மதியாமற் ானே கண்டுவரு
தகுதியை அடிப்
gjiglën Goetë Estebanës.
"சரி. சரி. போதும் போதும் வர்ணனை எல்லாம்" என்று tG LTa 0 S S SS t tMtT T TL LL J.J. GöILIIIT. "என்ன வர்ணனை போதும்" என்று பின்னாலிருந்து குரல் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பினாள் சிரித்தபடி லவன் நின்றிருந்தான். மகிழ்ச்சியில் திக்குமுக்காடியவள் சட்டென்று அவன் சிரிப்பும் கேலி உமிழ்ந்த கண்களும் உறைக்க இப்போ ஒன்றும் இளிக்க
வேண்டாம்" என்றாள் கோபமாக "அப்போ எப்போதுதான் சிரிக்க வேண்டும்?" என்று அப்பாவித்தனத்துடன் கேட்பவனாக அருகே வந்தமர்ந்தான் பேசவேண்டாம்" என்றாள். அந்த ஒரு வார்த்தையிலேயே தன் கோபம் அத்தனையையும் பதித்து "சரி என்று வாய் பொத்தி GLOGYIGILDIGITGI. சற்று நேரம் கழித்து நான் தூக்கி வளர்த்த துயரம் நீ." என்று LIITILL GOTT GOT "என்ன? என்றாள் திரும்பி "பாட்டு" என்றான். "என்ன அது தூக்கி வளர்த்த துயரம் துயரம் வளர்ப்பது நானா? நியா?" என்றாள் உஷ்ணமாக "உன்னைத் தூக்கி என் நெஞ்சில் வைத்துக் கொண்ட பிறகு என்னிடம் வேறு துயரங்கள் ஏது?" என்றான் நாடக பாவனையில் போ நிதான் என் நெஞ்சுக்குள் இருந்து துயரம் தருகிறாய். உன் நினைவு மட்டும் இல்லையென்றால் இந்த மாலை நேரம் எனக்கு எவ்வளவு இன்பமாக இருந்திருக்கும்." என்றவள் ஒரு ஆழ்ந்த பெருமுச்சை உதிர்த்து விட்டு, ' எவ்வளவு இன்பமாக
அடுத்த
படையாக வைத்தாலும், வனைத் தனக்குச் சமானமாகக் கரு தாத மனிதர்கள் மதிப்பிற்குரியவர் கள் அல்ல என்பதே என கருத்து
曇e@
நிறுத்தியிருக்கிறது."
பார்ப்பவரைப் போல உன் உயிரே
இருந்தேன் ஒரு காலம்." என்றாள். அவன் வலது கையால் அவள் தோளைச் சுற்றி அணைத்துக் 09, ITG)II_T6).
இப்போது இன்பமில்லையா?" என்றான் மென்மையாக அவள் சட்டென்று உடைந்து அவனைத் தழுவி நெஞ்சில் முகம் புதைத்தாள்
"எவ்வளவு துயரத்தில் முழ்கியிருந்தேன். இப்போதாவது வந்து கரையேற்றினாயே." என்றாள்
விம்மலுடன்
அவன் ஆதரவாக அவள் தலையைக் கோதினான் இடது கையால் அவள் மோவாயை நிமிர்த்தி, கண்களுக்குள் ஊடுருவினான். அவள் குறுகுறுப்புத் தாங்க முடியாமல் கண்களை முடினாள் "என் செல்லம்" என்றான், அவள் மீது கொண்ட ஆசை மிகுதியில் வேறேதும் கூறத் தோன்றாமல் அவள் சிணுங்கியபடியே சொன்னாள் இப்போதுதான் என் உயிர் என்னைச் சிறிது சிறிதாகக் கொன்று கொண்டிருந்ததை
தன்னுயிர் பிரிவதைத் தாமே
உன்னுயிரைக் கொல்வதை நீ பார்த்தாயா?" "ஆமாம், உயிரின் தற்கொலை முயற்சி என்று சிரித்தாள் அவனும் வாய்விட்டுச் சிரித்தான் "கரை காணாத கடலிலே கப்பல் உடைந்து போனால் எப்படி ஒரு தத்தளிப்பு நேருமோ அப்படித்தான் இதுவரை தத்தளித்திருந்தேன்" என்றாள் சுகன்யா, இப்போது? என்றான் லவன் "கடல் நடுவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கொடுமையான பொழுதில், கடல் அலையானது ஒரு மரக் கட்டையை மிதத்தி வந்து அருகிலே விட்டால் எப்படி இருக்கும் அப்படி ஒரு 9ᎭᎭᎧᎫfᎢ Ꮷ ᏓᏝᎥᎢ6ᏡᎢ மகிழ்ச்சியிலிருக்கிறேன் நான். புதிய உயிர் எய்தியவளாக." என்று கூறியபடி அவனை இறுக அணைத்து மார்பில் முகத்தை அழுந்தப் புதைத்துக் கொண்டாள். கரைகாணாப் பெளவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன் திரைதரப் புணை பெற்றுத் தீதின்றி உய்ந்தாங்கு விரைவானர் காதலர் புகுதர நிரைதொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே
(கலித்தொகை 17 24-27)
* தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலையென்ன?
ஆர்.சஜீவன், அனுராதபுரம் தமிழர்கள் தமிழ் இளைஞர்கள் தமிழ்க் கனவான்கள் என்றெல்லாம் எல்லோரையும் ஒரே சிமிழுக்குள் அடைத்துக் கதை சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த பல இளைஞர் களின் நிலை, இங்கிருந்து வெளியே போவதற்குச் சொல்லக் காரணங்கள் குறைந்துவிட்டதே என்பதும், வெளியில் போன பலர் திரும்ப இங்கே வந்துவிட வேண்டி வருமோ என்ற பயமும்தான்
■>@ * காதலில் தோற்றவர்கள் படிப்பதற்கு ஏற்ற நூல் ஏதாவது உண்டா?
பியானுஜன், பாஷையூர் கட்டாயம் படித்து முடிக்க வேண்டு மென்று பெரிய பாடப்புத்தகம் எதை யாவது கொடுத்துப் பார்க்கலாம். அப் போது அவரது காதல் தோல்விக் கவலை குறைவானதாய்த் தோன்றக் கூடும்.
গুগলোঁ। 23–29, 2002
曲
I
L Ii
JI
ना

Page 19
L S S S S
ன்னர் விக்கிரமாதித் | தேடிக்கொண்டு வந்த மந்திரவாதி மிரு காங்கிதன், தான் கொண்டு வந் திருந்த விலையுயர்ந்த வளையல்களை மன்னரிடம் காட்டி, 'மாமன்னர் பெரு மானே! தாங்கள் மணக்கப்போகும் இளவரசி விசித்திரகலை அணிவ தற்காகவே பெரும்பாடுபட்டு இவ் வளையல்களைச் செய்து கொண்டு வந்தேன். ஆனால் தங்கள் அமைச் சர் இவ் வளையல்களை நானே நேர டியாக அரண்மனை அந்தப்புரத் திற்குச் சென்று அணிவிக்க அனுமதி தர மறுத்துவிட்டார். இதற்குத் தங்க ளுடைய அனுமதி தேவை என்று கூறி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்தார். எனவேதான் நான் தங்களி டம் அனுமதி கோரி வந்தேன்' என்று
வினயமாகக் கூறி
TT60.
மன்னர் விக்கிர மாதித்தன் தனது நாடாறு மாத ஆட்சியை முடித்து விட்டு காடாறு மாதம் புறப்படும் போதெல்லாம் உஜ்ஜயினி மாகாளி பட்டண ஆட்சிமுறைகள், நிர்வாகம் முதலான சகல பொறுப்புக்களையும் அமைச்சர் பட்டியிடமே கொடுத்து விடுவார். "எந்த முடிவையும் எடுக்கும் பொறுப்பை அமைச்சர் பட்டியிடம் கொடுத்திருக்கும்போது, பட்டி என் னிடம் எதற்காக அனுமதி பெறுமாறு வளையல்காரனை அனுப்ப வேண் டும்?' என்று பலவாறாக யோசித்த மன்னருக்கு, வளையல்காரன் பதற் றத்துடன் அவசரப்பட்டமை, அவன் மீது சந்தேகம் கொள்ள வைத்து விட்டது. சந்தேகப்பட்டவுடன் ஒரு முடிவுக்கு வருவது நல்ல தல்ல என் பதனையும் அனுசரித்த மன்னருக்கு வளையல்காரன் உஜ்ஜ லிருந்து புறப்பட்டவுடனேயே தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதை அறிந்ததும் அவரு டைய சந்தேகம் மேலும் வலுப் பெற்றது.
இதனால்தான் வளையல்காரன் நீராடச் சென்றபோது அவன் பின்னால் செல்லுமாறு வேதாளத்தை ஏவிவிட்டார். வேதாளம், வளையல் காரனின் உடைமைகளை எடுத்து வந்து மன்னரிடம் கொடுத்தது. அதனைப் பார்த்த மன்னர் எவ்வித ஐயமுமின்றி வந்திருப்பவன் மந்திர ΕΣΠ ருகாங்கிதன்தான் என முடிவுகட்டிவிட்டார்.
வளையல்காரனுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாதபடி அவன் நீராடிவிட்டுக் கரையேறுவதற்கு முன் னர் அவனுடைய உடைமைகளை வேதாளத்திடம் கொடுத்து அவற் றைக் கிடந்த இடத்திலேயே வைத் துவிடுமாறு செய்தார். ஆனால், உண்மையான மந்திரக்கோலைத்
கொண்டான், ! புரம் செல்வத உடனே தந்துவி LT60T. LD60T60T (5 மோதிரம் பதித் மந்திரவாதியிட
உஜ்ஜயினி செல்லும் பா6
மந்திரவாதியின் பேர
தன்னிடம் வைத்துக்கொண்டு அதே போன்ற போலியான கோல் ஒன்றை மட்டும் வேதாளத்திடம் கொடுத்தனுப் úl (OTITI.
வளையல்காரன் நீராடிவிட்டுக் கரையேறி, உடைகளையும், உடை மைகளையும் எடுத்துக்கொண்டு மன்னர் விக்கிரமாதித்தனின்
விருந்தை உண்ணும் மகிழ்ச்சியுடன், அதைவிட மேலாக உஜ்ஜயினி அரண் மனை அந்தப்புரத்திற்குச் செல்ல மன்னர் அளிக்கும் அனுமதியைப் பெற்றுக்கொண்டு சென்று இள வரசி விசித்திரகலையைக் கடத்திச் செல்லப்போகிறேனே என்ற மகிழ்ச்சி பொங்க மன்னர் விக்கிரமாதித்தனை நோக்கிச் சென்றான் தன்னிட மிருந்த மந்திரக்கோல் போலியானது என்ற சங்கதி அவனுக்குத் தெரிய 6ứlậ0600.
மன்னர் விக்கிரமாதித்தன் வளை யல்காரன் மீது சந்தேகங் கொண்ட தற்கான அறிகுறிகள் எதனையும் காட்டிக்கொள்ளவில்லை. அவனை அழைத்து அமரச் செய்து, அவனுக்கு அறுசுவை அமுது பரிமாற ஏற்பாடு செய்தார். “இன்றிரவு என்னுடனேயே தங்கியிருந்துவிட்டு நாளை காலை யில் உஜ்ஜயினி மாகாளி பட்டணம் செல்லலாம்' என்று வளையல்கார னிடம் தெரிவித்தார். ஆனால், அன் றிரவு தங்குவதற்கு வளையல்காரன்
ரும்பவில்லை.
கூடிய சீக்கிரம் விசித்திரகலை இருக்குமிடம் செல்லவேண்டும் என்று பதற்றப்பட்டான். அவனுடைய பதற் றத்தை மன்னர் விக்கிரமாதித்தன் கண்டு, அவனுக்காகப் பரிதாபப் LIL LIII) .
அரசனின் விருப்பப்படி அடுத்த நாட்காலையில் புறப்படுவதற்குவளை யல் காரன் ஒருவாறு ஒப் பக்
gjanúa sérsluggi
G:LnLio (அச்சுவினி, பரணி கார்த்திகை முதற்கால்)
=2306,2002േ906:0്രl
மிதுனம் (மிருகrரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால்)
பாதையென்றும் விலங்குகள் இ (STüULUGTüDG மன்னர் விக்கி 60Ins.
|Dóroth súlö, கியதும், அவர் பத்திரத்தையும் தன்னுடைய மந்தி Ó Gof LDIITEIT Gís விடலாம் என்று 6 SILLIT GOT. LDGOT சென்றதும், வ6 உடைமைகளுடன் லிருந்து வெளி
தன் னிட கோலை எடுத்து செய்து, உடன LDITSEIT Gíslü ULL பறந்து செல்ல ஏற்பாடு செய் கோலைத் தை அக்கோல் தரை யாமால் அப்படிே வாதி மீண்டும் சாடனம் செய்து NAJGORU.
அப்போது ம தன் வளையல்க றினார். "மந்தி தனே! உனது இனிமேல் பயன் வேடம் கலைந் டைய தீய என ஈடேறாது உன் உஜ்ஜயினி மாகா
லாம்; ஆனால்,
புரத்திற்கு உன் யாது. அங்கு
சர் பட்டி உன தருவார்' எனக் கைகளைத் தட்பு உஜ்ஜயினியின்
நால்வர் அங்கு மிருகாங்கிதை பிணைத்து அை (
| ridů
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) எதிர்ப்புக்கள் நீங்கும்
ԼD60D(Մ)*
தொழில் கஷ்டங்கள்
திரும் பணவரவு திருப்தி தரும் உத்தி யோகத்தர்கள் எதையும் கவனமுடன் செய்வது நன்மைதரும் மாணவர்களுக் குக் கல்விச்சிறப்புண்டாகும். விவசாயி கள் வியாபாரிகள் எதிலும் அக்கறை யுடன் செய்வது நல்லது அதிஸ்ட நாள் செவ்வாய்,
அதிஸ்ட இல . இடபம் (கார்த்திகை பின் முக் #; IT Gi), GJTIT filasof), L67(15ay, சீரிடத்து முன்னரை)எதிர் பார்த்த கருமங்களில் வெற்றி கிடைக் கும் பெரியோர்கள் உதவியுண்டு மறை முக எதிர்ப்புக்கள் வார இறுதியில் தோன்றும் உத்தியோகத்தர்கள் மேலதி காரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் வெள்ளி, அதிஸ்ட இல. 4
தொழில்நிலை முன்னேற்றம் ஏற்படும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தி யோகத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை தோன்றும் விவசாயிகள் ANALITTLITT If, GÍT (2A)ATLUL SIGN) LAJÚ அதிஸ்ட நாள் புதன்,
அதிஸ்ட இல. 6 sirées.Laso (புனர்பூசத்துநாலாங்கால் பூசம் ஆயிலியம்) எடுத்த கருமங்களில் வெற்றியும் பணவரவும் ஏற்படும் பெரியோர் உதவி யுண்டாகும் உத்தியோகத்தில் முன் னேற்றம் ஏற்படும் மாணவர்கள் கல்வி யில் ஊக்கமெடுப்பது நல்லது விவ சாயிகள், வியாபாரிகள் முதலீடுகளில் அவதானத்துடன் செயற்படுவது நல்
5. அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல .
్యూ 23-29, 2002
தொழில் உயர்ச்சியுடன் பணவரவு உண்டாகும் உத்தியோகத்தில் பதவி யுயர்வு வந்துசேரும் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சி ஏற்படும். விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு GJIT அதிஸ்ட நாள் செவ்வாய்,
அதிஸ்ட இல. 3 as Gör Gof உத்தரத்துப் பின் முக் கால், அத்தம் சித்திரை யின் முன்னரை) மனக் கலக்கம் தொழிலில் சிறிது பிரச்சனை பொருள்வரவு வார இறுதியில் சிறப் புத்தரும் உத்தியோகத்தில் செல்வாக்கு ஏற்படும் மாணவர்களுக்கு கல்வியில் தேக்கநிலை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர். அதிஸ்ட நாள் புதன், அதிஸ்ட இல5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருப்பினும், அந்தப் கான அனுமதியை டுமாறு அவசரப்பட்
BT6ör GleFT6J6. u Gg56u6umub GALIITuiu. கொடுத்தார். பொய்யைத் தவிர வேறொன்று
ாகாளிப் பட்டணம்
மில்லை காதில பூ கந்தசாமி த கரடுமுரடான —
SS ہے لیے ہے ۔
ன்ென, இப்ப என்னெண்டு கேக்கிறன், ஏன் எல்லாரும் இப்பிடி கோழிச் சண்டை பாக்கிற மாதிரி வேடிக்கை பாத்துக் கொண்டு நிக்கிறியள். ஒரு தேசியப் பிரச்சனையில, இலங்கைத் வழியில் கொடிய தமிழற்ற தலைவிதிய நிர்ணயிக்கப்போற பென்னாம் பெரிய பிரச்சனையில, கொஞ்சம் அப்பிடி நப்பதாகவும், இரவு 6նմւգն பிணக்குகள் கிளம்பத்தானே Aginu? -
நான் சொல்லுறது, இந்தச் சிவசிதம்பரத்தார் காலமாயிட்டதால வந்த இடப் பிரச்சினையச் UTTEgy ஏனறும சொல்லுறன். அது ஒரு தேசியப் பிரச்சினை இல்லையே. மாதித்தன் சொன் ஒரு கதிரை காலியானால் அதை நிரப்ப வேணுமெண்டதிலயே இந்தக் கூட்டுக் கட்சிகள்
இப்பிடி அடிபட்டால் செத்தவர் என்ன நினைப்பார்? கிரமாதித்தன் உறங் "தான் எப்ப சாவன், திண்ணை எப்ப காலியாகுமெண்டுதான் பின்னால இருந்தவை தினந் கொடுத்த அனு மதிப் தினம் பிரார்த்தனை செய்ததாயெல்லோ நினைப்பார்” எண்டெல்லாம் சிலபேர் என்னட்டக் கேட்டினம், எடுத்து க்கொண்டு அவை இப்பிடியெல்லாம் கேக்கக் 3:iin. LTTE) பாருங்கோ @liീഴ്ക, கேக்கிறதே இனத் துரோகம். Tg ởgưÎ60[[Tậ) உஜ்ஜ முதலில அந்த சிற் காலியாப் போனது யாற்ற பிழை? গ্ৰন্থ அதக் asTGSumasagot ஐயாவிட LULL GOOTLD சென்று பிழையேதவிர அந்தச் சிற்றின்ர பிழையில்லை. ஆனபடியால அந்தச் சீற்றை வெறுமனே விட்டிட ஏலுமோ? அந்தச் சிற்றை விடுறதால தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தீராமல் போனால் சனம் 100TWO TO திட்ட யாரைத் திட்டும்? அதால, இனப்பிரச்சினையெண்டது சிற் பிரச்சினைதான் எண்டத எங்கட சனம் 1OTIJ. ஒய்வெடுக்கச் முதலில விளங்கிக் கொள்ள வேணும் பாருங்கோ, ளயல்காரன் தனது "ஒரு சிற் காலியானல் அத ஒருமனசா ஒரு ஆளப் போட்டு நிரப்பலாம் தானே, தமிழற்ற
அந்த விடுதியி விடிவுக்கெண்டு சொல்லிக் கொண்டுதானே கூட்டக் கட்டினவை? இப்ப ஏன் இப்பிடி நாலு யேறினான். கட்சிகளும் பிரிஞ்சு நிண்டு கொண்டு நாலு பக்கத்தால அறிக்கைகள் விட்டு ஏதோ எலும்புத் ருந்த மந் திரக் துண்டுக்குக் கடிபடுறநாய்க் கூட்டம் போல அடிபடவேணும்' எண்டு கேக்கிறவையும் இருக்கினம். LDi 酬 அவைக்கு நான் என்ன சொல்லுறனெண்டால், அவை அடிபட்டால் உங்களுக்கு ஏதும் | LD55IT 20 GF5FTL GOTLD
bigpus Gof வலிக்குதோ? இல்லை, நீங்கள் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில Garaias போறியளோ? 9ilgul T °-罗缪 லென்ன கடிபட்டாலென்ன விடுங்களன். கடைசியில ஏதும் ஒரு முடிவு வரும்தானே? ணததுககு GJIT Sofisi சீற்றைச் சும்மா வெத்துக்கு விட்டிட்டு வெறுவாய் சப்பிக்கொண்டிருக்கவே எங்கட வீர
ஒரு கம்பளததை வசனக்காறர் இவ்வளவு வில்லங்கப்பட்டுத் தேர்தல் களத்தில குதிச்சவை?
பம்படி கூறி, அக் இப்ப என்ன பெரிசாய் பிரச்சினைப்படுகினமெண்டு நீங்கள் இளக்காரமாப் பாக்கிறியள்? TuÝ6) GUITLULLIT GÖT. எங்கட கூத்தணிக்காரர் ஆசைப்படுறதுல என்ன தப்பு? அவையின்ர சின்னத்திலதான் மற்றவை lá) ஆடாமல் 9600Ꮜ கேட்டவை மற்றவையின்ர சின்னத்தில கேட்டு வெண்டிருக்க ஏலுமோ? அதாலதான்
கிடந்தது. மந்திர போனஸ் சிற் தங்களுக்குத்தானெண்டு நிக்கினம் ŠGIRST டும் ம ο ό. ஆனாலும் அதுக்குள்ளயும் குத்துவெட்டே சங்கரியார் யாழ்ப்பாணத்துக்காரரொருவரைக் 亚 = கதிரையில இருத்திவிடநிக்கிறார், மற்றத் தொங்கலில சம்பந்தத்தார் முதூர்காரரொருவரை ஏத்தி ID Tg வித பல்லு விட நிக்கிறாரெண்டு யாரும் பிழையாக் கதையாதேங்கோ தேசியப் பிரச்சினைகள இப்பிடிப் பிழை
பிழையாக் கதைச்சுத்தான் ஆக்கள் கெடுக்கிறது.
அதுபாருங்கோ, சங்கரியார் 'தங்க்' பண்ணினதில குத்தமில்லை. அவர் என்ன செய்வார்? வாக்குக் குடுத்திட்டார். இளைஞர்களுக்கு முன்னால, பொதுக் கூட்டத்தில வாக்குக் குடுத்திட்டார். fவியில சொன்னாரெல்லே, கேக்கேல்லையே? எப்பிடி சிவசிதம்பரத்தார் சாவாரெண்டு அவருக்கு முன்னமே தெரிஞ்சு வாக்குக் குடுத்தாரெண்டு குறுக்கால போற புத்திய அவிட்டு விட்டு இங்க காற்தடம் போட்டுக்கொண்டு நிக்காதேங்கோ எப்பிடியோ, சீற் காலியாகுமெண்டதத் தன்னும் தீர்க்க தரிசனமாத் தெரிஞ்சு கொள்ள ஏலாட்டால் எப்பிடி அவர் ஒரு பழுத்த அரசியல்வாதியா இருக்கேலும்? வாக்கக் காப்பாற்ற வேணுமெண்டால் சிற்ற அவர் சிபாரிசு செய்த ஆளுக்குத்தான்
ன்னர் விக்கிரமாதித் ரனின் முன் தோன் ரவாதி மிருகாங்கி மந்திரசக்தி எதுவும் படாது உன் போலி துவிட்டது. உன்னு ன்னமும் இனிமேல் குடுக்கிறது நியாயம்.
விருப்பம் போல் நீ அதேவேளையில சம்பந்தத்தார் சொல்லிறதும் நியாயம்தான்.கட்சியின்ர செயலாளரா அவரிருக் flu ULLOWINGlgija) i கக்க அவர்தானே முடிவு சொல்ல வேனும் அவர் கூத்தணிக்கு மட்டும்தானே செயலாளரெண்டு அங்குள்ள அந்தப் குறுக்கால விழுந்து கேளாதேங்கோ கூட்டுக்கும் அவர்தான் தலைவரெண்டத மறவாதேங்கோ, கூட்டெண்டு சொல்லுறதுக்கென்ன, கூத்தணியின்ர சின்னத்திலயும் பெயரிலயும்தான் மற்றவை போட்டி போட்டதால அவர்தான் தேர்தல் ஆணையாளருக்கு தங்கட பிரதிநிதி யாரெண்டு அறிவிக்கிற அதிகாரம் கொண்டவர். அவற்ற மனசுக்கு முதூரில ஒரு எம்பி இல்லையே எண்ட ஏக்கம் முந்தின முதூர் எம்பி முச்சடங்கிப் போனாரெண்ட ஒரு பட்சாதாபமோ என்னவோ.
இதுக்குள்ள மங்கையற்கரசி அக்காவுக்கு அதைக் குடுக்க வேணுமெண்டும் சில கூத்தணி வட்டாரங்கள் குரலெழுப்புது முன்னாள் தளபதி அமிரண்ணையமதிக்க வேணுமெண்ட ஆதங்கப்படி அதுவும் நியாயமானதுதான். MIT) Glgä0) (UPLG). ஆனால் மற்றப் பக்கம் சுரேஷ் கேக்கிறதும் நியாயமாத்தான் இருக்கு "மற்றக் கட்சிகளின்ர சென்றதும் அமைச் தலைவர்மாரெல்லாருக்கும் சிற்றுக் கிடைச்சிருக்கு எனக்குத்தான் கிடைக்கேல்லை, அதால க்குரிய தண்டனை அதத்தனக்கே தரவேணும்" எண்டு அவர் சொல்லிறதையும் தட்டிக் கழிக்க ಇಂಗ್ಲೆ கூறிய மன்னர் தன 芭 இங்கால காங்கிரஸ்காரரில குமரகுருபரனார் தனக்கெண்டும், குமார் அண்ணையின்ர
அண்ணி தனக்கெண்டும் கேக்கறதுகள் எல்லாமே சரியான கோரிக்கைகள்தான். LGOTITU . ஒரு சீற்றை வைச்சுக்கொண்டு இதையெப்பிடித் தீர்க்கிறதெண்டு எல்லாரும் என்னட்ட
அரச காவலர்கள் அட்வைஸ் கேட்டவை. நான் சொல்லுற சொலூஷன் வலு சிம்பிள் பாருங்கோ, வந்து மந்தி ரவாதி அந்த சீற்றை மெதுவாப் பார்லிமென்டில இருந்து கழட்டிக் கொண்டு வந்து சிவசிதம்பரத்தாற்ற GOTġ g Iisal Gasus6i) சமாதிக்கு மேலவைச்சுக் கொளுத்திப் போடுங்கோ, ழத்துச் சென்றனர். பிறகு நோ சிற், நோ புறொப்ளம்
LTLTL LLTTLS S S S SqS TLLLLLLL M MMMTT TTT TTTTLL LLL SS
E OU
விருட்சிகம் -
கேது
மிதுனம் - சூரியன், செவ்வாய், வியாழன் இடபம் - புதன் இராகு சனி, சந்திரன், விருட்சிகம், தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கும்பம்
NM) அ /னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்மனக்குறை நீங்கும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் உத்தியோக ரீதியாக உயர்ச் சிகளுக்கு இடமளிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் குறைவாகப் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல: 2
விருட்சிகம் (விசாகத்து நாலாங் கால் அனுவும் கேட்டை) தொழில் ரீதியாக முன் னேற்றம் ஏற்படும் வெளி யிடப் பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டநிலை விலகும் மாணவர் களுக்கு கல்விச் சிறப்பு ஏற்படும் விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலா பம் பெறுவர். அதிஸ்ட நாள் செவ்வாய், அதிஸ்ட் இல .
JIDGovori UDJ.J.
959) முலம் பூராடம் உத்தரா டத்து முதற்கால்) இன சன நன்மையும் காரியா ணுகூலமும் உணடாகும். பெரியோர் பகையைத் தவிர்க்கவும் உத்தியோக ரீதியாகச் சிலர் பிரச்ச னைக்கு ஆளாகுவர் மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றமுண்டாகும் விவ சாயிகள், வியாபாரிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது
அதிஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட இல4
LDSEITÚo உத்தராடத்துப் பின் முக் கால் திருவோணம், அவிட் பத்து முன்னரை) தொழிலில் உயர்ச்சி ஏற்படும் மறைமுக எதிர்ப்புக்கள் நீங்கும் LJ80Mourou hustrig, IsmuDuli og f யோகத்தில் மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும் மாணவர்களுக்குக் கல்வித் தடைகள் விலகும் விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல 2
அவிட்டத்துப் பின்னரை சத யம் பூரட்டாதி முன் முக்கால்) குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பணவரவு திருப்தி தரும் பிர யாணங்களில் அவதானத்துடன் நடந்து கொள்ளவும் உத்தியோகத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் (Lü。 அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட் இல .
ßGOTúo பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி,ரேவதி) முயற்சிகளில் வெற்றியும் தொழில் மேன்மை யும் ஏற்படும் பணவரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் கடின உழைப்புக்கு ஆளாகு வர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் இலாப மடைவர் அதிஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட இல .

Page 20
கள் என்றால் அப்படியொரு நாள் பு
அடி தரத்தில் செல்பவர்களை
■ *_*
நீளமான கால் இந்த
புவது பிரிட்டார்
சேர்ந்தாரம்
HUGLGEM TGA || 11
AUIT, புவரின் DD S D S """"
 ெ ஆஸ்தியே
மிகவும் நபி
SEASTREET COLOMBO *
Ellist 扈。
தற்போதுக்கு 1 செர்ரி மற்ற
மீற்றர் நீளத்தில் இவரது கால்கா இருக்கின்றன இன்னும் வாரும் என்று
மருத்துவர்கள் கூறுகிறார் ஏற்கனவே இந்த புவதி அவரது தந்தையின் டயரத்தையும் தார்ைபு
அடி அங்குவத்திற்கு வளர்ந்துவிட்டார் சிறு வயது முதலே இவரது l'Irglosif; la FFF où NI
சற்று அதிகமான்
காரைப்பட்டது ாந்தன் பின்ன அதிவேகம் மேலும் அதிகரித்து வெள் ான வரை சென்று
விட்டது பள்ளி ான் விர ம்ே குப்பறைக் கதிரையில்
அமர்ந்தால் ால்கள் நிலத்தில்
நிர்வின்றன A )。(-,* L o monstrů கள் அவர்கள் நடப்பது விட்டுக்கும் Paul றுக்கும் இடையிலான தரம் வளரட்டும்தான் இங்கே பாப்போத்தாயி மந்தபடி இந்த இளைஞர் பார் லோ மீற்றர் ரம் தொடர்சியாக நடந்து சாதன படைத்திரு
ார் அஷ்ட பியுமா என்ற பிந்த அமெரிக்கான பொழுது போக்கு விட்டம் குறைந்த சிறிய பொருட்களைத் தலையில் 扈 த்திட்டார் மாப் படுத்தி நடந்து திரிவதுதான் கடுமையான பயிற்சியின் பின்னர்
மளித்தியாலங்களும் 5 நிமிடங்களுமாக யூயோர் விதிகளில் நடந்து பிற Y S S S T LLL T T
fia II
ஒரு பொந்தவில் தன் ைைர நிரப்பிக் கொள் இதே மாதிரியான சா
தர்னரையே பய படுத்துங்கள் ரு போத்த UNIT NA MIT WIWIT INSTITI இலத்தில் கொட்டுவாள்
செல்வி பிரித்திகா8.06.2002
SS S S S S S SSS S S S S SS S SS S S S S S S S S S
 ി, ല
S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 

Guana அழகோ இரகசியம் mill-mTI LI Imirmier Gaminili ssir u Flair MALI LI l-afla
III DIE SUITEITENGAHULULA
SEASTREET COLOMBO Rin, Dal
s * MERU, in III * *
*
■ mm ** * * * 鳶 鳶「厲
■ W* s - 」 இவர்
"" 17:- 1TIT7l#7a 15:1
தொடரில் இருந்த புரு பிந் ப்ரா *s s霹* பாவ விருந்த பெயர் புது பியெறிந்தவிம போன்ற டா
■I JM 導 鳶 ú **、*
* ú 嘎」 |TITLEJA குருதி அழயபடு நோய்க்கு I DIT NGAETA ந்ேத கப்படும் பிராந்து *呜 呜 〔* * பாலும் புவியிருந்து ருவரும் இந்த
டிப்பட்ட பயங்கா ரு உயிர்கெல்வி
** ** ஆண்டு பசிபில் பயிற் நா எனவே இந்த ரெஸ் தாக் கந்த பெருவாயான மிருங்கள்
பி
பிரண்டு ஆடுகளுக்கு முன்பு பாயி அங்கம் பொரு ா அறியபட்டு வந்த
unus 」ws f 「 அறிகு வருகிறது என אותם שנחלו all T riffin Itaff.
வித்தாது விபோன்று பிரவும் மன தவத்தின் பட்டுப் பட்ட மீறிய ஒரு நோயாக உரு வெடுத்துவிடுமே என்ற அரும் * 「I。 பாடப்பர் திெருத்து SELETE
தநாள் வாழ்த்
آلٹر ELENTISMERTEILIGT TESTITLE
2002.2 04,07,2002
ாதா சே திரு திருமதி தருமா-டாநந்திா TT u S TT T LL STTu L S S S S S S S TTS SS SS aaS TS S S
॥
uu uu uS uu u SLLLLSS S LLSS S L L TTTT T T T aT L SLS LL S S L S S S L S S S S S S S S LSSS - -*,-m * * -- Hu u uu L L LL LL LLL T LLL L S T uu LLL LL TTYY LL L Y uY LLS
S S S S S S S S S S S S S S S S SS SS SSLL
TL LSL LLSLLSLLLT TLLLLSSSLLLSLLLSLLLLLL SttL LLLL S S uTS SSS SZSS S LL STS S TTSZ TT LLTT TTTTSTSTS