கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.06.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
AR NA
 

'
O LAT ള്ള ജബ് 30-ണ്ണജ്ഞ06, 2009 O
DITULADODi
66

Page 2
SLUITEs gigaba Tenui
சிவன் எனக்கு முன்னாலிருந்து வழி
காட்டுகிறார் என்ற ஞானம் அவசியமாகும் பத்த ஞானமென்பது அமைதியான ஒர் சூழலில் அமர்ந்து தினந்தோறும் கொ J LIII)6(III (
கொண்டு பொறுப்புகளிலிருந்து விடுபட்டு எதையாவது அனுபவம் செய்வது மட்டுமல்ல இயல்பாக இருக்க வேண்டிய ஒரு நிலையாகும் இந்த யோக நிலையில் நாம் சிவனை நமது தோழனாக வைத்துக் கொண்டால் ஆத் மாவின் உணர்வை ஒரு பொழுதும் கீழ் நிலையை அடைய விடமாட்டார். அவர் எல்லைக்கு அப்பாற்பட்டவர் என்பதால்
இந்த அவலங் தால் எல்லாமே திட்டமிட்டோ தவ போதும் உடனே களைப் பழிவாங்க
எந்த நேரத்திலும் எந்த இத்திலும் என்னுடன் இருக்க முடியும் . : அவருடன் யோகத்தில் இரு கும பொழுது செயல் களத்தில் எதையும் அன்பானவர்களே!
சாதிக்க முடியும் என்பதையும் நான் தனியாக இல்லை. அவர் எனக்குப் un பின்னாலிருந்து ஊக்கம் கொடுக்கிறார் முன்னால் இருந்து வழிகாட்டு நானும் எங்கே? எல்லா கிறார் பக்கத்தில் தோழனாக இருக்கின்றார் என்பதையும் உணர் கிறார் ஒருவனுக்கும் தீ கின்றேன். சிவன் இந்த உலகின் மீதும் ஆத்மாக்கள் மீதும் கொண்டிருக்கும் : கருணையை நான் உணர்கின்றேன். அவருடைய தோழமையுடன் உன் சத்துரு பசியாயிரு இருப்பதால் துன்பங்களில் இருந்து காப்பாற்றப்படுகின்றேன். நான் தாகமாயிருந்தால் (3) Lyd முற்றிலும் பற்றற்ற நிலையை அனுபவிக்கின்ற காரணத்தால் எதுவும் சிந்தனை பார்த்தீர்களா எவரும் என்னைக் கவர்ந்து இழுக்கவோ எனக்கு ஆசைகளை சூட்சுமம்தா தூண்டவோ முடியாது. இந்த நிலையில் நான் இராஜ யோகத்தை வுக்குக் கீழ்ப்படிவோம் அனுபவிக்கின்றேன். மா. புவனேஸ்வரி, களுவாஞ்சிக்குடி
வங்களுக்கெல்லாம்
56655 GBLTTL-Lg- QS - 463
பரிசுக்குரிய கவிதை Slibalist Guary Lil
ligzőgysĩTGITT GlušES GONGINGö95
விதி GGlangESET
EU GGBay இரு costula “ஒன்றுமறியா, - **
இத்தமிழன் யாரோ வைத்த குண்டுக்காய் தெருவிலே இப்பாடு ஒன்றும் அறியா என்னைப் போய்
ஓட ஓட அடித்துதைத்து படுவனென்றும் உள்ளம் பூரிப்பதில்தான் மருவியே போகும் மறவன் என்ன பயன் உங்களுக்கு இனமென்றும் அந்த கயோகேஸ்வரன், கஹகல்லையூர் உருவிலா இறைவன் எழுதி தேர்தல் வன்முறை
வைத்தனனோ? தேர்தல் ஆணையாளர் இட்ட
அதிரடிப் பரவலாக்கலால் DIT δ) Ε.Ο0)) GOT, (5LDATU அதிரடிப் படையினர்
தேர்தல் தனில் வன்முறை நேராமல் தடுக்க ஆவேசமாய் மக்களை வீதியில் இருந்து விரட்ட எடுக்கும் நடவடிக்கை இது.
எம்.ரி.எம்யூனூஸ் எண்ணத்தில் தோன்றும் காததான குடி-01 அதிகமில்லாமல், தபால்
வையுங்கள் அனுப்பப்ப பு(தெ)ரிய அடிபடுவது.? கவிை
வில்லையே) அடிப்பவர்கள் யார் தினமுரசு வாரம
கலவரத்தில் காணாமல் கவியழைத்திட என்று தெரியவில்லை GIGGS a nagsal :படுபவர் சுதந்திர வேட்கை
கலவரத்தில்தான் கான குமுறியழுகின்றென்னை தமிழன் என்று சுதந்திர இறக்கையை முடியுமென்று வந்தேன் கிட்டமாய் வந்து தெரிகிறது. சுக்கு நூறாக்கி கலவரக்காரனென்று வட்டமிட்டு செபா கொழும்பு-09 இனவெறி பிடித்து கம்பால் அடிக்கிறீரே. திட்டம் போட்டு மனிதத்துவத்தை அழிக்க என் அடி மனதின் தாக்கம் தண்டனை வழங்க விளைவு சட்டத்தினைக் கையிலெடுத் புரிகிறதா உனக்கு அப்பாவி நான் தினமும் வயிற்றிலடி மனிதா- நீ
I stu siúl. I'll uirtí. முள்ளிப்பொத்தானை
இருளின் பின் விடியல் உண்டென்பதை உணர்ந்து டொமேளின் மரிற்றா, ய
இழைத்த தப்பெண்னவோ? கேட்டால் காலுடைய மும்தாஜ் ஏ. முத்தலிப், தடியடி- இது Gör 66061T6N அநுராதபுரம் ஆவலுடன் வாக்களித்து
நாட்டின் நிலையினிலே வேண்டுகிறேன்திரத்தில் அமர்த்தியதன் அழகென்ய Smády) FLGO)Láas ITU Goor Italias in ளவு உயிரற்ற பாம்ை உன் வீர செயலினிலே ஆறறிவு *刃*● 阿T" அசந்தியாகோ, கண்டி அழகில்லையென்
சமாதானத்தின் இறுதிக்கட்டம் ஆனான அடிமை எதறகு e.Gjarpp o.L. பென்ெ முதல் கட்டம் அமைதி தி நாட் திரியும் - தமி கலையுதே ஒப்பந்தம் அடிதடி Gagast Linto COMOÉN இதை நீ அறியாயோ! அகிம்சை வழி 高 蠶
தி நிர்மலராஜன், திகன ஒன்றே போதுமே
நா நிரோஸ், அக்கரைப்பற்று-07 எனதினிய முரசி . . . . . . . . . . . . . . . . . . . . நீதாங்கி நிற்கு
விடயங்கள் விய கின்றன. அதிலும் பதில் விளையாட்( கிய நயம் போ
mi:
S S S S S S S S S S S S S S S S S S S அன்பின் முரசிற்கு மிகவும் நன்று. த
பூக்கள் மலர்வது தினந்தோறும் ஆனால், நீ மலர் ' 9 கைதியின் கதையால் வதே ஒரு வாரத்திற்கு ஒருமுறை இதில் வியப்பூட்டுபவை இதழ் எப்போது வரும் என எதி தற்போது வரும் அறமன்மே ஆறு வியக்க வைக்கும் ஒரு திருக்கிறேன் 40 இதழில் சில
கதியின் கதை எப்போது மறு தொடர் வரும் என் ஏங்கி நெட்டிலிருந்து என்பன வியப்படைய விக்கிறது சிந்தியா பதில் இலக்கிய நம் தென்கின்னம் தன எனதினிய முரசே நீ வாழ்க சிறப்புக் கவிதை 46 நெட்டிலிருந்து வந்தவை வியப்பூட்ட ஜெ.முகுந்த வத்தன. அனிதாவின் காதல்கள் கதை (50) அரைச் சாம்பல்தேம் 66
தத்தை பூர்த்தி செய்ய வாழ்த்துக்கள் மன்னாதி மன்னன் 10ஆவது வார்ப்பூர்த்திக்கு வாழ்த்துக்கள் அத்தோடு காற அன்பின் முரசுக்கு றாடி அதிரடி அய்யாத்துரை என நீ தரும் அனைத்து வாழ்க்கை என்றால் ஆயிரம் ே அம்சங்களும் அலைபாய வைக்கிறது. எனவே நீ வாழ்க வாசல்தோறும் வேதனை இரு உயர்க வந்த துன்பம் எதுவென்றாலும்
ஜெ. முகுந்தகுமார் நெளுக்குளம், வவுனியா வாடி நின்றால் 99. விடாது. 冪豪 தினமுரசே எதையும் தாங்கும்
உள்ளம் படைத்த நீ என்றும்
முத்தான முரசே,
எனது உயிரிலும் இரத்தத்திலும் கலந்து நெஞ்சில் உறுதியுடன் இருக்கும் பணிக்கட்டியாய் உறைந்த முரசே உன் பெயரை என் ஒரே பத்திரிகை உதடுகள் உச்சரிக்கின்றபோது உன் பெயரிற்குள்ளேயே முரசே! நீ பல்லாண்டு நான் இன்னொரு முறை புதிதாய் பிறக்கின்றேன் என்ற T) பணிபுரிய எண்ணம் என்னில் உதயமாகின்றது; உள்ளம் குளிர்கின் என வழித்துக்கள றது. நீ வாரா வாரம் சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும் எஸ்.ரதி இனிமையாக இருப்பதால் உன் அபிமானியாக மாறிக் 韃 கொண்டேன். முரசுக்கு முரசுதான் நிகர் என்று எண் முரசே, உள்ளத்தில் தோன்றுகின்றது. உன் சேவை பல்லாண்டுகள் நீ 10ஆம் வருடத்தில் காலடி ை வாழ வாழ்த்தும் பவனி வருவதையிட்டுப் பாராட்டு
எம்.ரி.எம். யூனூஸ், காத்தான்குடி-01 ஏஅரசரெத்தினம், சேனை
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UTGITTŘEGG Eenpalaith Basa GIGIDŽIUGONG
ானொலியாகட்டும் தொலைக்காட்சியாகட்டும் அல்லாஹற் உன்னருளைப் பெற்றுத்தரும் ரிகையாகட்டும் எதை எடுத்துக் அமல்களையும் உன் மன்னிப்பை ஈடுதரும் கொள் ைஏமாற்றுபோன்ற துன்பியலான நற்பணிகளையும் உன்னிடம் வேண்டுகின் சய்தியாகக் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது றேன். இறைவா! நான் பாவங்களிலிருந்து
ளின் பின்னணிதான் என்னவென்று ஆராய்ந் பழிவாங்கல்கள்தான் LĴODÜ. ': ಎiai விடவேண்டும். 9/01/60/ பாக்கியமும்
தலாகவோ ஏதாகிலும் தவறு செய்து விட்டால் நரக மோட்சமும் பெற வேண்டும் அவரகளுககுத தகக பாடம் புகட்டி அவர கவலையும் துககமும என்னை இறுக்க வ எம்மனம் துடிக்கின்றது கூடாது இயலாமையும் சோம்பலும் வந்துவிடக் சொல்கிறார் பழிவாங்குதல் எனக்குரியது கூடாது கோழைத்தனமும், கஞ்சத்தனமும் ன்று ரோமர்12) பிற்போக்கும் கடன் ஆதிக்கமும் பிறஆதிக்கமும் DITUD இயேசு கிறிஸ்துவுக்கெதிராகச் செய்த வந்தனுகாமல் காத்தருள் இறைவனே பெரும் வர் பழிவாங்கியிருந்தால் இன்று நீங்களும் 蠶 ကြီး ကြီး,န္တ2,းj,” ကြီးများ , ;?
கொடுமைகளையும் சகித்த இயேசு சொல் T2, * 鸞 LjLJj Do (32 தீமை செய்யாதிருங்கள் கூடுமானால் *" ஈருலகலும கபடசததையும ல்லா மனுஷரோடும் சந்தோஷமாயிருங்கள். சுகத்தையும் தந்தருள வேண்டும் ஒவ்வொன் நதால, கொடு அவன் றிலும் நல்ல முடிவை ஆக்கியருள்வாயாக ՖԱ Լյր ցյTթյ0%ր ()", 199560601 3/CD GOLDUITGO, A)KONGS ബിസി D D DGA) KONGO ':! SIL) ன் காரணம் நாமும் முயற்சிப்போம் கிறிஸ்து ' D D-GUGS).J. GlaucibGGMITLD. பாற்றுவாயாக இறைவனே ஹலாலான நல்ல ஜெ. ராம் விக்டர், லபுகலை உணவை நீ எனக்கு வழங்கியருள் நல்லவற் றைச் செய்பவனாக என்னை ஆக்கியருள்வா
OBLITL2 a.46
அலாவுடீன் ஏ.எல்.ஏ. பாபு,
ருகோணமலை
தங்களது பத்திரிகையில் மட்டக்களப்பு வைத்திய சாலையின் குறைபாடுகள் பற்றி எழுதியிருந்த செய்தியை வாசித்தேன். இவ் ாறு பாதிக்கப்பட்ட நோயாளரின் குறைபாடு களை வெளியிடுவதில் தாங்கள் காட்டும் அக் கறையை இட்டு மகிழ்வதோடு களுவாஞ்சிக் குடி மாவட்ட வைத்தியசாலையில் பாதிக்கப்பட்ட எனது மடலையும் தங்கள் வாரமலரில் பிரசுரிக் கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
இங்கு கடமை புரியும் மாவட்ட வைத்திய அதிகாரி தனது கடமை நேரங்களில் தனது விடுதியில் பிரத்தியேக மருத்துவ சேவையில்
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை மட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 30.06.2002 ) தப் போட்டி இல466 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
ஒரு நாள் ஈடுபடுவதால் என்போன்ற ஏழை நோயாளிகள் கொடுங்கோல் ஆட்சி கொடுமைகள் அவரை வைத்தியசாலையில் சந்தித்து இலவச மறந்து மருத்துவ ஆலோசனை பெறமுடியாதுள்ளது. கொத்தடிமை வாழ்வினைத் துறந்து இவ் விடயம் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார
: : அத்தியட்சகருக்குத் தெரிந்திருந்தும் இதை
ஒரு நாள் விடியல் மலரும் மண்ணில் Iúil (9 ஏதுவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெலோஜனா, கொழும்பு-06 தெரியவில்லை. வைத்தியசாலையில் 娜Löl0
Ο) απο ή 1 Entui புரியும் ஏனைய வைத்தியர்களினால் நோயா ழ்ப்பாணம் ୭L@୫, 96.OUSESTLI. ளர் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி Brynt... Co:* வைக்கபட்டால் அவர்கள் மாவட்ட வைத்திய | Փյպ-նug: கொள்ளும்வரை அதிகாரியை சந்திப்பது என்று தெரி LUGU எங்களின் சமாதானமும் கூட யாமல் திண்டாடுகின்றனர். அத்தோடு வைத்திய பினனாய்த் \ ஏட்டுச் சுரைக்காய்தான் சாலையில் நோயாளரை அனுமதிப்பதற்குக் கூட னத் துரைராஜ் பிரபாஹர் அவர் வசிக்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும். கென்பரோ? ஹப்புத்தளையூர் இதனால் மிகவும் கஷ்டப்பட்ட நோயாளர்கள் |LIGAJFTpiy Qla5TGDL. பலத்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
அறிவுரை இந்த வைத்தியசாலையில் வேலை செய்யும் அதிக I அடிப்பவர் அதிகாரம் அதனைச் ஆய்வுகூடப் பரிசோதகரும், ஈ.சி.ஜி பதிவாள նվւ0 சகிப்பவர் பரிதாபம் ஒன்றும் ரும் தினமும்காலையில் 900மணிக்குப்பின்னரே ந்தியா நிரந்தரம் இல்லை வேலைக்கு வருகின்றனர் மதியம் 2 மணியுடன்
இலக் வண்டியும் ஓர் நாள் ஒடத்திலேறும் ஒடமும் ஒர் நாள் வண்டியில் ஏறும் IDഞ്ഞഖ சுவர்ணா விநாயகமூர்த்தி,
வெளியேறி விடுகின்றனர் இதனால் பிற்பக
லில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் எவ்
போது ஆவர். வித பரிசோதனைகளையும் செய்ய முடியாமல் அடுத்த கஷ்டப்படுகின்றனர். அத்தோடு இரத்தப் பார்த் என் அன்பு தினமுரசே! பிரிவை அறிந்து கொள்ளும் சோதனைகளுக் விசிட் உன் செய்திகள் அனைத்திலும், கும் பணம் கொடுக்க வேண்டி உள்ளது
செய் சூடு, சுவை சுவாரசியம் அதனால் இரவுக் கடமைகளில் ஈடுபடும் சில கங்
1ளர்கI இலங்கை மக்கள் நேசிக்கும் ஒரு காணிமார் மதுபோதையில் காணப்படுவதால், "| பத்திரிகையே தினமுரசு ஆகும் நோயாளர்களோடு பிரச்சனைகளை வளர்த்துக் னியா, பாப்பா முரசு, அதிரடி "? கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது.
"#?"PI: ಇಂಗ್ಲಕ್ಷ್ ருக்கும் அனைத்தும் மிகவும் நன்று அதில்| '' அதிகாரிகள் கவனமெடுத்து இவ் LLS kk SkS S S SLSLSLSLSLSZ ekTTTTTMLTS ZZZZZ பொது அறிவு போட்டி இல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். லாததுதான். ஆகவே இதை நிவர்த்தி இ.அருள் களுவாஞ்சிக்குடி, செய்வீர்கள் என எதிர்பார்ப்பேன். எங்கும் எதிலும் எனது தினமுரசின் மடல்கள் மற்றும் புகழ்பரவ வாழ்த்துகிறேன். ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்:
ர.ரவிக்குமார், மோட்டக்கடை மன்னாள் தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-12,கொழும்பு
தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 ஈ-மெயில் (Email): murasu (Odialogs.net edmurasuGdialogslne
முரசே உன்னுடைய பல்லாயிர லை. வாசக நெஞ்சங்களில் நானும் ஒரு வன் தினமுரசின் தேன் கிண்ணம் சிறுகதைகள் மிகவும் என்னைக் பத்துப் கவர்ந்தன. உனது பணி தொடர
எனது வாழ்த்துக்கள்
இன்பராஜ் மீசாலை மேற்கு
ూ 30-06, 2002

Page 3
'Isle, jus, seðal
,飞 飞
புலிகள் இயக்கத்தினரின் முதுரர் அரசியல் அலுவலகம் கடந்த வாரம் இனந்தெரியாத சிலரால் தாக்கிச் சேதப்படுத்தப் பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஹர்த்தாலின் போது முதுரரில் தமிழர் களுக்கும் முஸ்லிம்களுக்குமிடை யில் ஏற்பட்ட கைகலப்பில் குறை ந்த பட்சம் 6பேர் காயங்களுக்கு
உள்ளானார்கள்
கடந்த வாரம் யாழ்ப்பாணத் தனி தீவகப் பகுதயான
வேலணையில் புலிகளின் அர சியல் குழு உறுப்பினர்கள்
பற்றத்தைத் தாக்க
தாக்கப்பட்டனர். கிழக்கே திரு கோணமலையில் புலிகளின் அர சியல் அலுவலகம் அடித்துச் சேதமாக்கப்பட்டது.
தரு மலை அலுவலகம் தாக்கப் பட்டதைக் கண்டித்து திருகோண மலை பொதும்க்கள் அமைப்பு என்ற இதற்கு முன் னர் அறியப்படாத அமைப்பு ஒன்று செவ்வாய்க் கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத் திருந்தது.
காலையில் அமைதியாக இருந்த முதூர் பிரதேசம் நண் பகலின் பின்னர் பதற்றமானது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்
கும் இடையில் 6 தர்க்கம் கைகலப் இரு இனங்களை பேர்வரை வெ களுக்கு உள்ள
இதனையடுத்
எதிர்வரும் ( மளவில் சர்வதேச திடமிருந்து இலங் துக்குக் கிடைக்கவி கோடி ரூபா கடனு போகும் நிலை ஐ.எம்.எஃப் அதி வித்துள்ளனர்.
சர்வதேச நான அரசாங்கத்துக்கு
போர்முண்டால்முகம்கொடுக்கத்தயாராகுங்கள்
až LDIUůLIST, aleMajdemenala i
கில் பயிற்சியை முடித்து வெளியே
பொருளாதார இ
மீண்டும் போர் முண்டால்
அதற்கு முகம் கொடுக்க ஆயுதப் றிச் செல்லும் புலிகள் மத்தியில் படைகள் தயாராக இருக்க வேண்டும் உரையாற்றிய கரிகாலன் போர் 二 என்று பாதுகாப்பு அமைச்சர் திலக் முன்ால் அதற்கு ஈடுகொடுக்கத் சமீபத்தில் வன் மாரப்பன தெரிவித்துள்ளார். தமது இயக்கம் தயாராக இருப்பதாக LI L - தமிழ் 96.OL
சமாதானத்தை எதிர்பார்த்து ஆயுதப் படைகள் தமது தயார்நிலை களைக் கைவிடத் தேவையில்லை என்றும் இராணுவம் தன்னைப் பலப் படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருக்கவேண்டும் எனவும் திலக் மாரப்பன கூறியிருக்கிறார்.
பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறிச் செல்லும் கடேட் படை யினர் மத்தியில் தியத்தலாவை இரா ணுவப் பயிற்சிக் கல்லூரியில் உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டார்.
படையினர் எதிர்நோக்கும் பல் வேறு பிரச்சனைகளை அரசாங்கம்
அறிவித்தார்.
மிருந்து புலிகள்
Tignanamamama
புலிகளால் கொல்லப்பட்ட முன் னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ்
வின் 79ஆவது பிறந்ததின வைபவமும்
அவர் தொடர்பாக எழுதப்பட்ட நூலின் வெளியீட்டு விழாவும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு எல்பின்ஸ் டன் அரங்கில் நடைபெற்றபோது தமிழ்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்
கூட்டமைப்பு எம்.
யும் பலரும் பாரா
புலிகளின் அ முற்றுமுழுதாகப் தாகக் கூறும் தமி மைப்பைச் சேர்ந் களால் தற்கொள் நடாத்திக் கொல்ல
அடையாளங் கண்டிருப்பதாகவும் பினர் அப்பாத்துரை விநாயகமுர்த் புகழ்பாடும் நிகழ்வி அவற்றைத் தீர்த்து வைக்கக் கூடிய தியும் அதில் கலந்துகொண்டார். LOD விசித்திரம கவனமெடுக் கப்படும் என வம் இந் நிகழ்வின்போது அமரர் நிகழ்ச்சிக்கு வரு அவர் மேலும் தெரிவித்தார். பிரேமதாஸ்வின் சேவைகளையும் மாற்றுக் கட்சியொ இதனிடையே கடந்த வாரம் கிழக் அவரது அரசியல் வழிகாட்டல்களை தெரிவித்தார்.
ஜெட் விமான என்ஜின் கடத்தல் புலிகளுக்கு
சி.ஐ.டியினர் தீவிர விசாரை
சட்ட விரோதமான முறையில்
என்ஜின்களைக் கொள்வனவு செய்யக்
ஸார் சர்வதேச ெ
கொள்கலன்களில் அடைக்கப்பட்டு கூடிய வசதி அவரிடம் இல்லை வியை நாடியிருக் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட ஜெட் என்ற முடிவுக்கு வந்தனர். ரஷ்யாவில் இ விமான உதிரிப் பாகங்கள் தொடர் ஆனால், தொடர்ந்து நடை ஜின்களை பிரிட்டி பாக விசாரணை செய்து வரும் இர பெற்ற விசாரணைகளில் கஜேந் வாங்கியதாகவும் கசியப் பொலிஸார் மேலதிக விசார திரன் இவற்றை இறக்குமதி செய் யாகியுள்ளன. ணைகளுக்காக இன்ரர்போல் இன் திருப்பது உறுதியாகியது. புலிகளுக்காக உதவியை நாடியுள்ளனர். தனக்கும் இந்தப் பொருட்களுக் படடிருக்கலாம?
கடந்த வாரம் கொலன்னாவை கும் எவ்வித தொடர்பும் இல்லை 9' Flègц). விச கொள்கலன் இறங்குதுறையில்ஜேர் என்று முதலில் மறுத்த அவர் குறிப் பெற்று வருகின்ற மனியில் இருந்து வந்த கொள்கலன் பிட்ட கொள்கலனில் உள்ள பொருட் கைது செய்ய ஒன்றைச் சோதித்தபோது மிகவும் கள் தனக்குரியவை என்பதை ஒப்புக் " இரகசியமான முறையில் மறைத்து கொண்டிருக்கிறார். யர் ஒருவரின்
வைக்கப்பட்டிருந்த 3 ஜெட் விமானங் களுக்கான என்ஜின்கள் வெவ்வே றாகப் பிரிக்கப்பட்ட நிலையில் சுங்க அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப் LILLGOT.
இந்த விமான என்ஜின்களைத் தருவித்த நபர் சுங்கக் கொள்வன வுக் கட்டளைப் பத்திரத்தைத் தவிர வேறெந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்
இணங்கவே தா கொள்வனவுக் கட் தாகக் கூறியிருக்
இவரது முரண தங்களது சந்தேக
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டி றது. இவற்றுக்கான போக்குவரத்துச் G. Li Ji, Li Li, I ருந்த இந்த ஜெட் விமான என்ஜின்கள் செலவாக 1800 டாலர்கள் இவரால் 岛Lj அங்கிருந்து ஜேர்மனிக்கு அனுப்பப் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. G குறி பட்டு ஹெம்பேர்க் துறை முகத்தி விமான என்ஜின் கொள்வனவு இடம் லிருந்தே கொழும்புத்துறைமுகத் தொடர்பான விசாரணைகளின் காரிகள் தெரிவி திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. போது கஜேந்திரனிடமிருந்து முக்கிய ஜேர்மனிக்கும்
கொழும்பு கொட்டாஞ்சேனை மான பல தகவல்கள் பெறப்பட்டி இரண்டு விசார யைச் சேர்ந்த பிரசாத் கஜேந்திரன் ருப்பதாகவும் பாதுகாப்புக் கார செல்லவுள்ளன. என்பவரே இந்த உதிரிப் பாகங்களை ணம் கருதி அவற்றைத் தற்போது ஜெட் விமான இலங்கைக்கு இறக்குமதி செய்தார் வெளியிட முடியாது என்றும் சிஐடி கொள்வனவு ெ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படும் பிரிட்டிஷ் ரது வீடு மற்றும் பொருளாதார இந்த விமான உதிரிப்பாகக் யாற்றும் சில இல நிலையை அவதானித்த பொலி கொள்வனவில் பல நாடுகள் சம்பந் குறித்துத் தகவ ஸார் அவர் வறுமையில் வாழ்ந்துவரு தப்பட்டிருப்பதால் உண மை ருப்பதாகவும் து வதாகக் கருதியதுடன் 3 விமான நிலையை அறிய இலங்கைப் பொலி களில் இருந்து
( 30-ണ്ണജ്ഞ) 06, 2002
 
 
 
 
 
 
 

ÜEILISELLELE.
பட்ட வாய்த் தணிப்பதற்காக இப் பிரதேசத்
பில் தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ' பிறப்பிக்கப்பட்டு இராணுவத் டுக் காயங் @। ରାଞ୍ଚ னார்கள் தினரும் சேவையில் ஈடுபடுத்
பதற்றத்தைத் தப்பட்டனர்.
ஆத்திரமடைந்த மக்களில் சிலர் பாராளுமன்ற உறுப்பி னர் திடீர் தெளபீக்கின் வீட்டுக் குக் கற்களை வீசி, சிறிய சேத மேற்படுத்தியதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
சப்டம்பர் மாத நாணய நிதியத் கை அரசாங்கத் ந்த சுமார் 8000
படாமல் இருப்பதனாலும், இலங்கை அரசின் கடன்களை மீளச் செலுத்தும் வீதம் குறைந்த அளவில் காணப்படு வதாலும் மேலும் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க நாணய நிதியம்
ற்பட்டுள்ளதாக தீர்மானித்துள்ளது.
ாரிகள் தெரி ஐ.எம்.எஃப் பினால் ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதி மொழியின்படி பநிதியத்தினால் குறிப்பிட்ட சில அபிவிருத்தி இலக்கு
வழங்கப்பட்ட க்குகள் எய்தப்
களை அரசாங்கம் எய்துமாயின் எதிர்வரும் செப்டம்பரில் சுமார் 8000
புலிகள் 65.565>
னிக்கு அழைக்கப் ரூபா நிதி கோரியிருப்பதாகத்
சர் oy வரிட தெரிய வருகிறது.
இயக்கத்தினர் 5 சிங்கள அமைச்சர்களை அழைத்
==== துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குச் T சுற்றுலா வருவது தொடர்பாகவும் இந்த அமைச்சர் புலிகளால் கடுமை
யாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.
. இதனையடுத்து இவர் யாழ்ப் " " | | . வாசஸ்தலத்தைக் கொழும் ட்டிப் பேசினர். புக்கு மாற்றியுள்ளார்.
டிச் சுவட்டை கடந்த அரசாங்கத்தை வீழ்த்து
பின்பற்றி நடப்ப வதற்குப் புலிகளின் உதவியைப்
செய்தி!
கோடி ரூபா நிதியுதவி வழங்கப்பட விருந்தது.
தங்களால் வழங்கப்பட்ட பொரு ளாதார வரையறையை எய்துவதை விட அதற்கான சாத்தியக்கூறுகள் கூடத் தென்படவில்லை எனக் கருதும் சர்வதேச நாணய நிதியம் அடுத்த 6 மாத காலத்தில் நாட்டின் பொருளா தார நிலை மிகவும் மோசமான கட்டத்தை அடையலாம் என எச் சரித்துள்ளது.
பெற்றுக்கொண்ட ஐதேக அரசாங் கம், அப்போது புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து விலகிச் செல் வதாக அரசாங்கத்தின் மீது குற்றஞ் சாட்டிய புலிகளின் அரசியல் பிரிவு முக்கியஸ்தர், "புலிகளை ஏமாற்ற முடியாது என்பதை உமது தலைவருக் குப் போய்ச் சொல்லும். ஏமாற்ற நினைத்தால் முன்னைய தலைவர் களுக்கு நடந்ததுதான் உமது தலைவ ருக்கும் நடக்கும்." என்று தமிழ் அமைச்சரிடம் கடும் தொனியில் எச் சரித்துள்ளதாக அறியப்படுகிறது.
த ஒருவர் புலி லைத் தாக்குதல்
சீன ஆயுத நிறுவனங்கள்
亦 TEGUTIÉGO SMJidišg Eginynas Glög
னது என அந் கை தந்திருந்த ன்றின் தலைவர்
கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் சீன ஆயுத நிறுவனங்கள்
செய்த ஆயுத தளபாடங்களுக்கான E 1952 கோடி ரூபா கடனைத் திருப்பிச்
செலுத்துவதில் தாமதம் காட்டிவ
35 ITILIITILI : R
எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கத்
\ தயாராகிவருகின்றன.
அத்துடன் கடனைத் திருப்பித் தருமாறு சீன அரசாங்கத்தின் ஊடாக இலங்கையரசுக்குக் கடுமை
பாலிஸாரின் உத
' . i யான நெருக்குதல்களையும் இந்நிறு நிறுவனம் ஒன்றே " பிரயோகித்து வருகின்
றன. *வல்கள் வெளி "இலங்கை அரங்கம் :
தவிக்கும் கடுமையான நிதி நெருக் கடிகளுக்கு மத்தியில் இந்தக் கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்து
வது சாத்தியமில்லை என்பதால் சீன
கொண்டு வரப் ான்ற கோணத்தி ரணைகள் இடம்
OT .
பட்டிருக்கும் பிர ான கஜேந்திரன்
பலவற்றிடமிருந்து கொள்வனவு
அரசாங்கத்திடம் கடன் பெற்று அந் நாட்டு நிறுவனங்களின் கடனை அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் ᏞᎫᏓ L Ꮫ0Ꭲ .
ஆனால், இலங்கைக்குக் கடன் வழங்கச் சீனா மறுப்புத் தெரிவித்து விட்டதுடன், தனது நாட்டு நிறுவனங் களின் கடனை அடைக்கக் கோரி இலங்கையரசை வலியுறுத்தவும் தொடங்கியுள்ளது.
ஆயுதக் கொள்வனவுகள் குறித்து ஒரு நாட்டுடன் செய்துகொண்ட ஒப் பந்தத்தை அரசாங்கம் மீறும் பட்சத் தில் வேறு நாடுகளிடமிருந்தும் கட னடிப்படையில் ஆயுத தளபாடங் களை வாங்குவதில் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்று அரசாங்கம் அஞ்சுவதாக நிதிய மைச்சின் அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
மூலத் தி: anslað uppgift; finai pangpulsi
வண்டுகோளுக்கு
இவற்றுக்கான கனடாவில் இரு வெளியேறு ளையை வழங்கிய 10 உத்தரவிடப்பட்டிரு ககும சுவிஸ் றார். முரளி என்ற புலிகள் இயக்க பட்ட வாக்கு முலம் உறுப்பினரின் தஞ்சக் கோரிக்கையை தை வலுவடையச் வேறு நாடுகளும் நிராகரிக்கும் பட் வம், இந்தக் சத்தில் அவர் இலங்கைக்குத் திருப்பி ருக்கு இருக்கும் அனுப்பப்படலாம் என்று தெரிவிக் து விரிவான விசா கப்படுகின்றது. றுவதாகவும் அதி நடராஜா முரளிதரன் கனடா தனர். வுக்குள் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் பிரிட்டனுக்கும் மாதம் சிவ சண்முகம் என்ற போலிப் ணக் குழுக்கள் பெயரில் டென்மார்க் கடவுச்சீட்டில் மொன்றியல் விமான நிலையத்தின் ஊடாக வந்து இறங்கி அகதி அந்தஸ் துக் கோரினார். இவரது மனைவியும் நான்கு பிள்ளைகளும் இவருக்கு முன்பே கனடாவுக்கு வந்து விட்டார் கள் ஸ்காபுறோ பகுதியில் சிவசண் முகம் என்ற பெயரில் முரளி வசித்து வந்தார். சில நாட்களின் பின்
என்ஜின்களைக் ய்ததாக நம்பப் றுவனத்தில் பணி
கைத் தமிழர்கள் 1ள் பெறப்பட்டி தரக வட்டாரங் றியவருகிறது. கு
நாள் திடீரென (ஆர்.சி.எம்.பி) றோயல் கனேடியன் பொலிஸாரி னால் இவரது வீடு சுற்றி வளைக்கப் பட்டுக் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் நேரத்தில் தான், சுவிஸ் முரளி அல்ல. என வாதிட்டார். ஆயினும் பொலிஸார் சுவிஸ் பொலி ஸாருடன் தொடர்பு கொண்டு விரல் அடையாளங்கள் ஆள் அடை யாளங்கள் என்பனவற்றைப் பெற்று சுவிஸ் முரளி என ஊர்ஜிதப்படுத் தப்பட்டார்.
சபாலிங்கம் சபாரட்ணத்தின் கொலைக்கு உத்தரவிட்டமை, பலவந்த நிதி சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முரளி மீது சுமத்தப் பட்டுள்ளன. நாட்டை விட்டு வெளி யேறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த இவர் மேன்முறையீடு செய்ய விருக்கிறார்.

Page 4
முரசம்
(யுத்தத்துக்கு தயார்?)
அன்புள்ள உங்களுக்கு OGROSSIO தாம் யுத்தத்துக்கும் தயார் என்று பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன அண்மையில் தியத்தலாவை இரானுவப் பயிற்சி முகாமில் பேசும்போது கூறியுள்ளதானது தற்போது நடந்தேறிவரும் பல விடயங்களோடு சேர்த்துப் பார்க்கும்போது மிகவும் பாரதூரமானதாக விளங்குகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்திவிட்டு அரசாங்கம் வெளிநாடுகள் பலவற்றுடனும் செய்துகொண்ட செய்துகொள்ள ஏற்பாடு செய்துள்ள ஒப்பந்தங்கள் யாவற்றினதும் பின்னணியில் யுத்தத்துக்கான தயாரிப்பு நோக்கம் அமைந்திருந்ததா என்ற பலமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
முன்னரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா 1983 ஜூலைக் கலவரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தபோது யுத்தமென்றால் யுத்தம் சமாதானமென்றால் சமாதானமெனச் சூளுரைத்தார். ஆனால் யுத்தம் முண்டது. அந்த யுத்தத்தின் உச்சக் கட்டத்தில் அன்னிய நாடான இந்தியா தலையிட நேர்ந்தது. அதனால் இலங்கை தனது இறைமையைத் தொலைத்த தலைகுனிவையும் சந்திக்க நேர்ந்தது.
இப்போது யாவரும் சமாதானத்துக்காக ஏங்கும் காலம். இதில் பொறுப்புள்ள அரசியல் தலைவர்கள் சமாதானத்தை வலியுறுத்த வேண்டுமேயன்றி யுத்தம் பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பது பொறுப்பற்றது. மீண்டும் ஒரு யுத்தம் முண்டால் இந்த நாடும், மக்களும் தாங்குவார்களா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும். யுத்தம் என்பதன் அர்த்தத்தை இத்தகைய தலைவர்கள் பூரணமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். யுத்தமென்பது அழிவு யுத்தமென்பது எண்ணற்ற உயிர்களின் பலி யுத்தமென்பது சமுதாயங்களின் நிர்முலம் யுத்தமென்பது மனோநிலைகளின் விகாரம் யுத்தமென்பது அகதிகளின் பரிதாபம் யுத்தமென்பது பொருளாதாரத்தின் அஸ்தமனம்,
எனவே, யுத்தத்துக்குத் தயார் என்பதன் அர்த்தம் இவை அனைத்துக்கும் தயார் என்பதே. அவர் தயாராக இருக்கலாம், மக்கள் தயாரா? யுத்தம் பற்றிய சூளுரைகளைத் தெரிவிப்பது சுலபமானது. யுத்தத்தில் இறங்குவதும்கூட சுலபமானது. ஆனால் மிகச் சிரமமானது எதுவென்றால் சமாதானத்தை நிலைநாட்டுவதே
அதனால் யுத்தம் புரிவதைவிட சமாதானத்தை நிலைநாட்டுவதே உண்மையான வீரம். அதற்குத்தான் மிகுந்த சகிப்புத் தன்மையும், பொறுமையும், கட்டுப்பாடும், மனத்திடமும், அர்ப்பணமும் தேவை. இந்த நாட்டின் துரதிஷ்டம் அத்தகைய தலைவர்கள் இங்கே தோன்றாமைதான்.
எவ்வாறெனினும் தற்போது சமாதானத்துக்குக் கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை வெற்றியடையச் செய்வது இன்றைய ஆட்சியாளர்களது பொறுப்பு. அந்தக் கடப்பாட்டை உணர்ந்து அவர்களின் சொல்லும் செயலும் அமையவேண்டியது மிக மிக
9|aliguli.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்,
லங்கை ஆட்சிபீடத்தில் அடுத் நிகழவுள்ள அரசியல் மாற்றங்க என்னவாயிருக்கும் என்பதே தற்ே துள்ள கேள்வி.
ஏனெனில், தற்போது தோன யுள்ள நிலைமைகள் புதிய பல சந்தேகங்களைக் கிளறுவ GNITTLE 2 LGM GM GON.
நினைத்ததுபோல் விடயங்கள் நடந்தேறுவதா ഒൈ.
ஒருபுறம் சமாதானப் பேச்சுவார்த்தை குறித்த பான யில் தாமதங்களும் முட்டுக்கட்டைகளும் திருப்பங்களு மாற்றங்களும் பின்வாங்கல்களுமாக குழப்பங்கள் தன தூக்கியுள்ளன.
புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ே கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புரிந்துணர்வுக ஏற்படும் போக்கு மங்கி சந்தேகங்கள் மேலோங்கி வள தொடங்கிவிட்டன.
சமாதானம் பற்றிய நம்பிக்கைகளுக்குப் பதிலாக யுத் பற்றிய கருத்துகள் தற்போது வெளிப்பட ஆரம்பிக்கின்ற பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன, "தாம் யுத்த துக்கும் தயாராகவே இருக்கிறோம்" என்று இப்போ கூறுகிறார்.
அவர் அப்படிக் கூறியுள்ளார் என்பதைவிட ஏன் அ இந்த நேரத்தில் அப்படிக் கூறவேண்டுமென்பதுதா சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.
குளிரும் என்ற சந்தேகம் இல்லாதபோது என்னி
சுவெற்றர் ஆயத்தமாக இருக்கிறது என்று சொல்ல தேவையில்லாததுபோல, புலிகள் யுத்தத்துக்குத் தயாரா றார்கள் என்ற ஒரு சந்தேகம் இல்லாமல் வெறுமனே இல தானே முன்வந்து தாம் யுத்தத்துக்கும் தயாராகே உள்ளோமெனக் கூறவேண்டிய அவசியமில்லை.
அவர் வெறுமனே அப்படிச் சொல்லவில்லை, சீன வுடன், இந்தியாவுடன், அமெரிக்காவுடன் மேற்கொள்ள படும் பாதுகாப்பு உடன்படிக்கைகளின் பின்னணியில்தா
அப்படிச் சொல்லியிருக்கிறார்.
அவர் அப்படிச் சொல்வதை ஊர்ஜிதம் செய்யும் வை யில் வடக்கிலும் கிழக்கிலும் பல புதிய காவலரண்கை அமைப்பதிலும் முகாம்களை அமைப்பதிலும் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காகப் பல பனைமரங்களும் வெட்டித்தறிக்கப்ப கின்றன, அவை பொதுமக்களுக்குரியவையல்ல அர காணிகளில் உள்ளவையென இராணுவம் நியாயம் கற்பித் வருகிறது.
இதேவேளை "புலிகள் யுத்தத்துக்குத் தயாராகே இருக்கிறார்கள்' என்று மட்டக்களப்பில் புலிகளின் விசே அரசியல் பொறுப்பாளர் கரிகாலனும் கூறியுள்ளார்.
புலிகளும் வெறுமனே சும்மா இருந்துகொண்டு அப்படி சொல்லவில்லை. தமது புதிய புதிய இராணுவ அணிகளு கான ஆள் திரட்டல்கள், மற்றும் பயிற்சிகள் என்பவற்ை எவ்வித தடங்கலுமின்றிக் கிரமமாக மேற்கொண்டவாே இவ்வாறு கூறியுள்ளனர்.
இதைவிட, பேச்சுவார்த்தைக்கான முட்டுக்கட்ை களாகப் புதிய பிரச்சினைகள் சில தலைதூக்கியுள்ளன ஏற்கெனவே புலிகளுடன் இணக்கங் கண்டதாக கருதப்படும் இடைக்கால நிர்வாக சபை குறித்து அரசாங்கம் பலத்த தயக்கம் காட்டத் தலைப்பட்டுள்ளது இடைக்கால நிர்வாக சபைக்குப் புறம்பாக ஏனை பல விடயங்களையும் அரசியல் தீர்வுக்கான விடயங்க என்றவகையில் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள் அரசாங்கம் முனைகிறது.
இதன்முலம் புலிகளிடமிருந்து ஏதோ ஒரு வகையி ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கான ஒப்புதை சர்வதேச சமுகத்தின் முன்னிலையில் பெற்றுக்கொள் விளைகிறது.
அத்தகைய ஒரு நிலைக்குத் தான் தள்ளப்படலா என்பது குறித்துப் புலிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேே இருப்பார்கள்.
ஏற்கெனவே இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவதாகக் கையொப்பமிட்டதால் அவர்களுக்கு ஏ பட்ட நிர்ப்பந்தத்தை அவர்கள் நன்கு அனுபவித்தவர்கள் அதனால் பேச்சுவார்த்தை நிரலில் சேர்க்கப்படு இவ்வாறான புதிய விடயங்களுக்குப் புலிகளை இணங் வைப்பதும் பிரயத்தனம் மிக்க விடயமே.
இதேவேளை புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு புலிகள் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சிநிரலுக்கு இணக்க தெரிவிக்க வேண்டுமென்பது தற்போது ஒரு புதி நிபந்தனையாக அரசாங்கத் தரப்பில் தலைதூக்கியுள்ள
இவை தவிர யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகா படைகள் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற் லிருந்து முற்றாக வாபஸ் பெறுவதென்பது பாரிய பிரச்சிை யாகியுள்ளது.
அவர்களுக்கான மாற்று இடங்களைத் தேடுவதா அரசாங்கம் சாட்டுக் கூறுகிறது.
ஆனால் படைகள் இவ் இடங்களிலிருந்து வெ யேறாதவரை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவு செய் வில்லை என்ற காரணத்தால் புலிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லப்போவதில்லை.
அதனால் இச் சமாதானப் பேச்சுவார்த்தை பார்
முட்டுக்கட்டைக்கு உள்ளாகி நிற்கிறது.
தின
 
 
 
 
 
 

GI
LIII
றி
60
ክ6N)
இது ஒருபுறமிருக்க மறுபுறம் இலங்கையின் ஆட்சிபீடத்திலும் புதிய நிலைமைகள் தலைதூக்கி Wଗ୩୩ ଗot.
ரணிலின் புதிய அரசாங்கம் ஆட்சியேறியபோது இருந்த எதிர்பார்ப்புகள் இப்போது தொய்வுறத் தொடங்கியுள்ளன.
இந்த அரசாங்கம் வந்தால் உலக நாடுகளின் நிதியுதவிகள் பெருமளவு கிடைக்கும், வர்த்தக சமுகத்தினர் பெரும் நன்மை பெறுவர், தொழிற்துறை துரிதகதியில் முன்னேறும், பொருளாதார நெருக்கடி கள் நீங்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கையின் பொருளாதார நிலைமை பூச்சியத்துக்கும் கீழே சென்றுகொண்டிருக்கிறது.
அண்மையில் கொழும்பில் நிகழ்ந்த இலங் கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தெற்காசியப் பிரதிநிதி இலங்கைக்கான கடன் வழங்குவதற்குக் கைவிரித் துள்ளார்.
நிதியுதவிகளுக்கான சகல நம்பிக்கைகளையும் இழந்த நிலையில், இலங்கைக்குக் கடைசி நம்பிக் கையாக இருந்தது சர்வதேச நாணய நிதியம் செப்டம்பரில் வழங்கவிருந்த 8200கோடி ரூபா கடனுதவியாகும்.
ஆனால் அந்தக் கடனுதவியும்கூடக் கிடைக்கா தென்ற நிலை தற்போது தோன்றியுள்ளது.
வர்த்தக சமுகம் எதிர்பார்த்த எந்த முன்னேற்
a.
றங்களும் ஏற்படவில்லை.
தொழிற்துறை முடங்கிக் கிடக்கிறது. முதலீடு களுக்கு எவரும் முன்வருகிறார்களில்லை. அபி விருத்தித் திட்டங்கள் எவையும் மேற்கொள்ளப்பட வில்லை. பொருளாதாரம் நகரவில்லை.
அதற்கு மேலாக விலையேற்றங்கள் அடுத் தடுத்து மேற்கொள்ளப்படுகின்றன. சாதாரண சந் தைப் பொருட்களும் காய்கறிகளும்கூட எட்ட முடியாத விலைக்கு உயர்ந்துவிட்டன.
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ந்துகொண்டு செல்கிறது.
அரசாங்கம் பெரும் பொருளாதார நெருக் கடியை எதிர்நோக்கும் இந் நிலைமையில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை அரசாங்கத்தால் நினைத் தும் பார்க்க முடியாது.
யுத்தத்தை நிறுத்தியதால் இராணுவ நட வடிக்கைகளுக்கான நிதியை மீதப்படுத்தி பொருளா தார நெருக்கடிகளை சமாளிக்கப் பயன்படுத்தலா மென அரசாங்கம் முயன்றும்கூட, அதுகூடப் பலனளிக்க முடியாத நிலையில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட்டால் பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழும்.
அத்தோடு அடுத்த யுத்தத்தின் வீச்சையும் அரசாங்கம் சமாளிக்கக் கூடியதாக இருக்காது.
இவற்றைவிட முக்கியமான விடயம் என்ன வென்றால் அடுத்த யுத்தம் வந்தால் அரசாங்கத்தின் ஆட்சியதிகாரம் ஜனாதபதியிடம் கைமாறிவிடும்.
முப் படைகளின் தளபதியான ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் படைகள் சென்றுவிடும்.
அத்தோடு யுத்த நிலைமையை முன்னிறுத்தி ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சையும் பொறுப் பேற்க வழியேற்பட்டுவிடும்.
எனவே அரசாங்கம் யுத்தத்தை நாட முடியாது. அதேவேளை பேச்சுவார்த்தைக்குச் செல்வ தற்கும் அரசாங்கத்திடம் தயக்கங்கள் உள்ளது.
முதலில் பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கான புலிகளின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியது ஒருபுறமிருக்க, பேச்சுவார்த்தையில் புலிகள் கோரும் இடைக்கால நிர்வாகத்தை புலிகளுக்கு வழங்கினால் தென்னிலங்கையில் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.
அதேவேளை அரசியல் தீர்வு என்ற விடயத்தை முன்னெடுத்தாலும் அரசாங்கத்திடம் முன்வைக்கக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டம் எதுவும் இல்லை, அதில் புலிகள் வலியுறுத்தும், தேசிய இனம், சுய நிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு என்பவற்றை நிறைவு செய்வது எப்படி என்ற கேள்வியும் உள்ளது. இவற்றுக்கு மத்தியில் இப்போது மற்றொரு அம்சமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது.
அது வேறு எதுவுமல்ல, காலம். காலம் அருகிக்கொண்டு செல்கிறது. அதாவது ஒரு வருடம் கடந்துவிட்டால் ஜனாதிபதிக்கு அர சாங்கத்தைக் கலைக்கும் அதிகாரம் கையில் கிடைத்துவிடும். அதாவது டிசம்பர் 5ம் திகதியுடன் அந்த அதிகாரம் அவருக்குக் கிடைத்துவிடும்.
ஜனாதிபதி அரசாங்கத்தைக் கலைக்க முன்னர் அரசாங்கம் மாற்று அரசியல் தந்திரங்களைக் கையாள வேண்டும்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அவரைப் பதவி விலக்க முடியுமா என்பது ஒரு வழி
ஆனால் அதற்குப் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும், அதற்கு சுமார்
D6)fi P贝母、
வருகிறார்கள்.
20 பேருக்கு அதிகமானவர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து ஆதரவளிக்க வேண்டும்.
அதற்கு ஏதுவாக மனச்சாட்சிப்படி வாக்களிக் கும் சட்டமுலமொன்றைக் கொண்டுவரவும் அரசாங் கம் சிந்தித்தது. ஆனால் அதை நிறைவேற்றவும் முன்றில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும்.
இப்போதைய நிலைமையும் இவை இரண்டுக்கும் சாதகமாக இல்லை. அதாவது பொ.ஐ.மு. விலிருந்து அந்தளவு தொகையானோர் திரும்ப வாய்ப்பில்லை. அதேவேளை ஆளும் ஐ.தே.மு அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்திருக்கும் இலங்கைத் தொழிலாளர் சங்கம், முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஜனாதிபதியைப் பதவி நீக்கும் தீர் மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்கத் தரப்பில் சிந்திக்கப்படும் மற்றொரு மாற்றுத் திட்டம், ஜனாதிபதி அரசாங்கத் தைக் கலைக்குமுன்னதாகத் தாமே தற்போது அரசாங்கத்தைக் கலைத்துப் புதிய தேர்தலுக்குச் செல்லலாமா என்பதே,
அப்படிச் சென்றால், இன்னும் சிறுது காலத்தில் ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடி பேச்சு வார்த்தை குறித்த அரசியல் நெருக்கடி ஆகியவற்றி லிருந்து தப்பிக் கொள்ளலாமென்பதுடன், தமக்குப்
பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாததால்தான் எதையும் செய்ய முடியாதிருக்கிற தெனக்கூறி அதிக ஆசனங்களை வென்றெடுக்கலா மெனவும் அவர்கள் சிந்திக்கின்றனர்.
ஆனால் அதற்குப் புலிகள் அனுமதிப்பார்களா என்பது ஒரு பாரிய கேள்வி. ஏனெனில், இந்த அரசாங்கத்தை நம்பி புலிகள் தலைவர் பிரபாகரனே முன்வந்து ஒப்பந்தமொன்றில் கையெழுத்துப் போட்டு அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க, அரசாங்கம் இடைநடுவில் கைவிட்டுவிட்டுத் தேர்த லுக்குச் செல்வதை அவர்கள் ஏற்பார்களா என்பது பிரச்சினை.
புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டாலும் பின்னர் அதை விடுத்து வேறு அரசியலில் இறங்க முடியாது.
அதேவேளை இதில் ஒரு சட்டச் சிக்கல் தலை தூக்கலாம்.
அதாவது அரசாங்கம் தானே பாராளுமன்றத் தைக் கலைப்பதாக முடிவெடுத்தாலும் அதைக் கலைக்கும் உரிமை ஜனாதிபதிக்கே உண்டு என்பதுடன் அவர் அதைக் கலைக்க வேண்டு மென்ற கட்டாயம் இல்லை.
இந் நிலையில் மற்றொரு சாத்தியப்பாடும் ஏற்பட்டுள்ளது.
அதாவது, ரணிலின் தலைமையிலான அரசாங் கம் கலைந்தால், கருஜெயசூரிய போன்ற வேறொரு செல்வாக்கு மிக்க ஐ.தே.க. தலைவரை பிரத மராக்கி, அவரது ஆதரவாளர்களுடனும் பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களு டனும் அரசாங்கத்தை நடத்துவது என்ற ஒரு மாற்றுத் திட்டத்தையும் மறுதரப்பினர்கள் தயாரித்து
இத்தகைய நிலையில் இன்று ஐ.தே.மு. வில் உள்ள கூட்டுக்கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையும் அரசாங்கத்துடன் பூரண திருப்தியாக இல்லை.
இ.தொ.க வைப் பொறுத்தவரை, தற்போது தோன்றியுள்ள மேல் கொத்மலைத் திட்டம் பற்றிய அதிருப்தி, பிரதேச சபைகளுக்கான தேர்தலின் அதிருப்தி மற்றும் தமது எதிர்த் தரப்பான மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரனுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துள்ளமை என் பன முக்கியமான பிணக்குகளாக உருவெடுத் துள்ளன.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தற் போதைய பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க இயலாத நிலையிலுள்ள துடன் கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் அதனால் எவ்வித பரிகாரமும் காண முடியாதுள்ளது.
இதேவேளை முன்னர் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து ஐ.தே.மு. விற்கு மாறிய எஸ்.பி. திஸநாயக்கவும் தற்போது அதிருப்தியடைந்த நிலையிலுள்ளார்.
எனவே அரசியலில் எதுவும் நிகழலாம் என்ப தற்கமைய அரசாங்கத்தைக் கலைத்தால் இவர்கள் எந்தப் பக்கத்தில் ஒதுங்குவார்களென்பதும் சந்தே கத்துக்கிடமானதாக உள்ளது.
இந் நிலையில் அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கம் தனது எதிர்காலம் பற்றித் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியதாக இருக்கும்.
ஜூன் 30-ஜூலை 06, 2002

Page 5
பண்டா-செல்வா, டட்லி- செல்வா ஒப்பந்தங்களுக்குப் பிறகு அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுக்கள் 1970 களின் பிற்பகுதி யிலேயே திரும்பவும் சாடைமாடையாக அடிபடத் தொடங்கின.
அதுவும் 70களில் அந்த தசாப்தம் முழு வதும் காணப்பட்ட இனவாத அலைகளுக்குப் பின்னால், பாரிய இனவன்முறை 1977இல் நடை பெற்றதற்குப் பின்னால் மாவட்ட சபைகள் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டன.
1979 இலிருந்து அவசரகாலச் சட்டமும் அதன் கீழ் பயங்கரவாத தடைச் சட்டமும் தொழிற்படுகின்றன.
அரச பயங்கரவாதம் சட்டபூர்வமாக்கப் பட்டது இந்த ஆண்டுகளில்தான். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றி பேசப்பட்டதும்
ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க இந்தியாவின் பிரபல ராஜதந்திரி ஜி.பார்த்தசாரதி இலங் கைக்கு அனுப்பப்பட்டார். அவர் பல்வேறு தரப்பினருடனும் பேசிய பின் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியிடம் அறிக்கை ஒன்றைச்
FIDliiiuiuijjigbri.
இந்திராகாந்தி அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஜே.ஆர் அதனை அமு லாக்குவதாக வாக்குறுதி அளித்தாலும் இலங் கையில் அவருடைய மந்திரிசபை சகாக்களோ அல்லது எதிரணியினரோ ஒத்துழைக்க வில்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமுர்த்தி தொண்டமான் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த யோசனைகளை சகல கட்சிகளுக்கும் முன்
அதற்குமேல் அது தொ
is of 1986 கூட்டத்தில் கலந்து வந்த ஜே. ஆர் அ மாகாணத்துடன் இனை கிழக்கு மாகாணம், வட தனித்தனியாக எண் முன்வைத்தார்.
எப்போதும் இணை பாடானதாக இருக்கவி அவர், இந்தியா பயிற்சி வழங்கி இலங் மேற்குலக நாடுகளுக்கு முறையிட்டார். இந்தி வேண்டும் என்றும் கோ
அன்றைய கால
சமாதானத்தைப் பாழா
இவ்வாண்டுகளில்தான்.
ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட மந்திரியாக்கினார்கள். அவர் ஒரு இணை அமைச்சர் தரத்திலிருந்தார். அவர் மாவட்ட மட்டத்தில் அரசின் முகவராகச் செயற் பட்டார். சகல அரசின் நிர்வாக நடவடிக்கை களுக்கும் அவர் பொறுப்பாக இருந்தார்.
இதேபோல மாவட்ட அபிவிருத்திச் சபை பற்றிய பேச்சு எழுந்தது. முன்னாள் பிரதம நீதியரசர் தென்னக்கோன் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
அதில் 4 சிங்களவர்களும், 3 தமிழர் களும், 3 முஸ்லீம்களும் இடம்பெற்றனர்.
இது, கிராமசபை அதற்கு நேரடியாக மேற்பட்ட உள்ளுராட்சி சபை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி வட்டாரங்களை உள்ளடக்கிய தாக இருந்தது. ஆனால் இதற்கு உள்ளு ராட்சி சபைகளுக்கு இருந்த சுதந்திரம்கூட இருக்கவில்லை. இதன் தலைவருக்கு மாநகர மேயர் அல்லது நகரசபைத் தலைவரின் சுயாதீனம் கூட இருக்கவில்லை. அரசின் திட்டங்களை அமுல்படுத்துவதைத் தவிர இந்த மாவட்ட சபைகளுக்கென்று எதுவும் இருக்கவில்லை.
அப்போது ஒரு சிறு பத்திரிகை 'றோட்டுக் கூட்டும் சுதந்திரம்கூட இதற்கு இல்லை" என்று எழுதியது.
1977 இல் தமிழீழத்திற்கு ஆணை பெற்ற த.வி.கூ. இந்த மாவட்ட சபையை தற்போ தைக்கு ஏற்றுச் செயற்படலாம் எனக் கருதி Ugl.
ஏதோ ஒரு அமைப்பு வடிவம் வடக்குக் கிழக்கில் உருவாகினால் அதனை தொடர்ச்சி யாக மேம்படுத்திச் செல்லலாம் என அவர்கள் கருதியிருக்கக்கூடும்.
1980 மே 31 ந்திகதி யாழ் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதில் இரு பொலிசார் மரணமானார்கள். மறுநாள் யாழ் நூலகம் ஒரு லட்சம் புத்தகங்களுடன் எரியூட்
நடைபெற்றபோது இலங்கையின் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தார் என்று த.வி.கூ வின் காலஞ்சென்ற செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளு மன்றத்தில் அம்பலப்படுத்தியிருந்தார்.
யாழ் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ் வரனின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.
ஆனால் வடக்குக் கிழக்கில் த.வி.கூ போட்டியிட்ட ஆறு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் ஐந்தில் வெற்றியீட்டி யது. இந்தத் தேர்தலில் சகல விதமான மோச டிகளிலும் ஈடுபட அரச இயந்திரம் முடுக்கிவிடப் பட்டது.
தங்களால் முன்வைக்கப்பட்ட அற்ப சொற்ப விடயங்களில் கூட தங்களுக்குச் சாதகமாக சகல தார்மீக நெறிமுறைகளுக்கும் முரணாக நடந்து கொள்ளலாம் என்பதற்கு 1980 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற சம்பவங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
மாவட்ட அபிவிருத்திச் சபை என்பது அது தோற்றுவிக்கப்பட்ட வேகத்திலேயே மரணப் படுக்கைக்கு அனுப்பப்பட்டது.
அடுத்து 1983 இனப்படுகொலை, அதில் ஜே.ஆர் பிரயோகித்த வன்முறை வார்த்தைப் பிரயோகங்கள். இலங்கை அரச தொலைக் காட்சியில் "சிங்கள மக்களின் பயத்தைப் போக்கவேண்டிய, அவர்களின் ஆவேசங்களை திருப்தி செய்ய வேண்டிய காலகட்டம் வந்து விட்டது" என்று உரையாற்றினார். தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இவ்வாறு பேசினார். இந்த இனப்படுகொலையின் எதிரொலி பாக தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கள் இந்திராகாந்தி அவர்கள் சற்றுக் கடுமையாக இலங்கை அரசை கடிந்து கொள்ளவும் வழிவகுத்தது.
இலங்கை அன்றைய ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தியாவின் நலன்களுக்கு முரணாக இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ பொருளாதார நலன்களுக்கு உதவ முற்பட்ட தும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு எதிரான செயற்பாடாக அமைந்திருந்தது.
1988 ஆகஸ்டில் இலங்கையின் ஒற்றை யாட்சி அமைப்பிற்கு விசுவாசமாக இருப்ப வர்களே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க லாம் என்ற 6வது திருத்தச் சட்டமுலம் கொண்டுவரப்பட்டு தமிழ் பிரதிநிதிகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டது. இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக
( 30-ണ്ണ() 06, 2002
டப்பட்டது. அந்தக் கலாசாரப் படுகொலை
வைத்து ஆராய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. பேரினவாதிகள், பெளத்த பிக்குகள், ஏனைய சமயத் தலைவர்கள் உட்பட இந்தச் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டனர், நவசமச மாஜக்கட்சி ஜேவிபி என்பன தவிர்த்துக் KlasтстапшILби.
ஏற்கனவே 1983 இனப்படுகொலையை அரச பயங்கரவாதத்தை இடதுசாரிகளின் தலையில் கட்டி நக்சலைட் சதிப்புரட்சி என்று புரளி கிளப்பிய ஜே.ஆருக்கு இடதுசாரிகள் மேல் எப்போதும் ஒரு அலர்ஜி இருந்தது.
இந்தப் பார்த்தசாரதி, இந்திய அரசு யோசனைகளில் அரசியல் யாப்பு ரீதியான, நிர்வாக ரீதியான அதிகாரம், நீதி நிர்வாகம், பொலிஸ் அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு பொருளாதார அபிவிருத்திநடவடிக் கைகள் இடம்பெற்றிருந்தன.
எப்போதும் சிங்களப் பேரினவாதம் மாவட்ட சபைகளுக்கு மேல் எதனையும் சிந்திக்கத் தயங்கியது.
அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் மாவட்ட சபைக்கு மேல் எதுவும் வழங்கப்படக் கூடாது என அறிக்கை விட்டார்கள்
1984 டிசம்பருக்குள் அந்த சர்வகட்சி மாநாடுகளும் பிசுபிசுத்துப் போயின.
தமிழ் அரசியல் தலைமைத் துவம் ஒருமாற்றக் காலத்தினூடாக த.வி.கூவிடம் இருந்து ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களின் கைக்கு மாறியது. இராணுவத்திற்கும் பொலிசுக் கும் எதிரான தாக்குதல்கள் பரவலாக நடை பெறத் தொடங்கின. இராணுவம் முகாம்களில் முடங்க வேண்டிய நிலை எற்பட்டது. தொடர்ச் சியாக இத் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துச் சென்றபோது, இலங்கை அரசு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்த நிர்பந்திக்கப்பட்டது. ஜே.ஆரின் சகோதரரும் சட்டவல்லுனருமான எச்.டபிள்யு ஜெயவர்த்தனா தலைமையிலான குழு தமிழ்த் தலைவர்களுடன் பூட்டானின் தலைநகர் தம்புவில் பேச்சுவார்த்தை நடாத்தியது.
தமிழர் தரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஈரோஸ், த.வி.கூ ஆகியன ஒருமித்த குரலில் நாலு கோரிக்கைகளை முன்வைத்தன.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல்,
தமிழ் மக்களின் சுணநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்,
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடத்தை அங்கீகரித்தல்,
ID GYD a uab Dais, as Grif gasi (9) Loi'r Lu60), L' பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட சபைகளுக்கு மேல் எதனையும் பேசு வதற்கு அரசின் பிரதிநிதிகள் தயாராக இருக்கவில்லை.
வடக்கு கிழக்கு இணைப்பு அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத விடயமாக இருந் த.
1985 யூலை 13, 1985 ஆகஸ்ட் 16 என இரு தடவைகள் அமர்வுகள் நடைபெற்றன.
மாத்திரமல்ல சர்வதே லங்காவிற்கு எதிராகே நிகழ்ந்த மனித உரிமை விரோத நடவடிக்கை படுத்துவதாக அமைந் 1987 ன் முற் பகு தடையை அமுல்படுத் யுத்தத்தை முன்னெடு பிரச்சினையை தீர்ப்பதற் கைவிட நேரிடும் என் தெரிவித்தது. ஆனால் வீச்சில் யுத்தத்தை மு தென்னிலங்கைய கூட்டத்தில் உரையாற்றி எரித்தாலும் பரவாயில்ை நிர்மாணித்துக் கொள்ள நாம் வெல்ல வேண் வேண்டும்" என்று தெ
தாக்குதல் நடாத்தி செயற்பாடுகள் முடக்க குடாநாட்டிலும் மட்டக் உடனடியாக ஊடுருவ தமிழ் நாட்டிலும் உதவி செய்ய இந்திய என்ற பேரலை எழுந்த இந் நிலையில் 19 வின் 14 படகுகள் கொடிகளுடன் பாக்கு இலங்கை நோக்கி ந: இலங்கை கடற் உணவுப் பொருட்கள், டன் சென்ற இந்தியப்ப மறுநாள் இந்திய விமானங்களை அனுப் யும், மருந்துப் பொழு கிழக்கில் போட்டது.
இது பற்றி, அ4 சேர்ந்த ஸ்டீபன் கொ வதைவிட இந்த நட6 எனத் தெரிவித்தார். இதன் பின்னர் தத்தின் பேரில்தான் த வடக்கு கிழக்கிற்கு ஒ கீழ் அதிகாரப் பகிர்வு INGULDg5 TGAUIT 6 மைக்கு விடுக்கப்பட்ட சினார். நாட்டுப் பிரிவி யென ஜப்பானில் வை
எதிர்கட்சிகளும் பட்ட அச்சுறுத்தல் எ தீவிரவாத பக் கட்சிகளான ரீலங்க னிஸ்ட் கட்சி லங்கா பல தொழிற் சங்கா ஆதரவளித்தன.
ஜேவிபியதற்றத் லங்கா சுதந்திர கட் ஒப்பந்தத்தை எதிர்த் ஜே.ஆர் மாகா நினைத்துப் பார்க்கவு தால் ஐ.தே.க வும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yubu TsNaN “as III a. காள்ள பெங்களுர் LIT 60 pou at alsT த்து, அது தனியாக, கு மாகாணம் எனத் றாரு திட்டத்தை
பு அவருக்கு உடன் 1606፯)... இளைஞர்களுக்குப் கக்கு அனுப்புவதாக அமெரிக்காவிற்கும் அதனை நிறுத்த க்கை விடுத்தார். ட்டத்தில் இந்தியா
(قوقع
ހަހި
களைக் கைப்பற்றுவது என்ற விருப்பமும் அவர்களுக்கு இருந்தது.
வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பு அவர்களுக்கு கடுமையான எரிச்சலை ஊட்டி யிருந்தது.
அதிகாரப் பகிர்வு பட்டியலில் பொது நிரல் (Concurrent) என்பது பிழையாக அர்த்தப்படுத் தப்பட்டது. அது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவானது என திரிபுபடுத்தப் பட்டது. பாராளுமன்றத்திற்கு சட்டவாக்க அதிகாரம் உள்ளதே தவிர பொது நிரலின் மீதான செயற்படுத்தும் அதிகாரம் முழுவதும் மாநில அரசிற்கே உரித்தானது.
ஆனால் 1988 இல் பதவிக்கு வந்த பிரேம தாஸா அரசு அதிகாரப் பகிர்வு தொடர்பான நிகழ்ச்சி நிரலில் இருந்த விடயங்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களைக் கற்பித்தது.
இதனால் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண அரசுக் கும் மத்திய அரசுக்குமிடையே மோதல் எழுந்தது. இந்தச் சூழ்நிலையில் தத்தம் நலன் சார்ந்த வெவ்வேறு விவகாரங்களுக்காக புலிகளும் ஐ.தே.க அரசும் கரம் கோர்த்தனர். 14 மாதம் நீடித்த இந்த உறவில் புலிகளுக்கு ஆயுதமும் பணமும் வழங்கியதோடு பிரபா கரனின் மனைவியை சுவிற்சர்லாந்தில் இருந்து அழைத்து வந்து வன்னியில் அவரிடம் சேர்ப்பித்தனர்.
வடக்கு கிழக்கு மாகாண சபையைக் கலைப்பதில் உடன்பட்டு நின்ற அரசுபுலிகளின் தேனிலவு, இந்திய அமைதிகாப்புப் படையை வெளியேற்றியதுடன் முடிவுக்கு வந்தது.
அதன் பின்னான நிலைமைகள் பயங்கர மானதாகவும், கேள்விக்கிடமற்றதாகவும் இருந்தது. புலிகள் யாழ்ப்பாணத்தை ஏறத்தாழ தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.
வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளி யேற்றப்பட்டார்கள்.
சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற
என்பது கேள்விக்குறியாகியது. கிருஷாந்தி பாலியல் படுகொலை, மன்னார் கமலிற்றா பாலியல் படுகொலை, அம்பாறை கோணேஸ்வரி பாலியல் படுகொலை, கொழும்புமருதானையில் வேலைக்குச் சென்ற தமிழ் பெண் மீது பொலி சாரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன் Uതെ),
பிந்துணுவெவ புனர்வாழ்வு முகாம் படு கொலை போன்றவையும், பொலிஸ் நிலையங் களிலும், சோதனைச் சாவடிகளிலும் தமிழர்கள் சந்தித்த அவமதிப்புக்களிலும் மாவனெல்லை முஸ்லிம் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறை யும், மலையகத்தில் தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வு கோரிக்கைகளில் காட்டப்பட்ட அலட்சிய மனோபாவமும், தோட்ட இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன் முறைகள், கைதுகள், பிற இடங்களில் தொழில் புரிவோர் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் இராணுவ கெடுபிடிகள், இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற பேரினவாத வன்முறை கள் போன்றனவும்,
2002 இல் தமிழர்களும் முஸ்லீம்களும், மலையக மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும் பியதற்கான காரணங்களாகும்.
ரணில் யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை பற்றியே தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மைப் படுத்தினார்.
ஜே.வி.பி சிறீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன புலி-யானை கூட்டைப் பற்றியே பிரஸ்தாபித்தன.
பொதுஜன ஐக்கிய முன்னணி அதிகாரப் பகிர்வில் சமஷ்டி முறை (இறுதியில் அது தேய்வடைந்து விட்டது) கருத்தியல் உடன் பாட்டுக்கு வந்திருப்பினும் அந்த ஆட்சியின் நிர்வாகத்தில் சட்டம், ஒழுங்குத்துறை சிறு பான்மை மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தது. இது இதற்கு முன்னிருந்த ஆட்சி அதிகாரங் களில் இருந்து பல விடயங்களில் வேறுபட்டு நிற்கவில்லை.
தற்போது மீண்டும் சற்று வித்தியாசமாக ஆரம்பித்துள்ளது. சர்வதேச அனுசரணை
ச அபிப்பிராயமும் ரீ வ இருந்தது. இங்கு மீறல்கள், ஜனநாயக கள் விசனத்தை ஏற் திருந்தன. தியில் பொருளாதாரத் தி வடக்கில் தீவிர த்தபோது இந்தியா கான மத்தியஸ்தத்தை இலங்கை அரசிடம் இலங்கை அரசு முழு ன்னெடுத்தது. ல் நடைபெற்ற ஒரு ய ஜே.ஆர் "நகரத்தை ல அதனை திரும்பவும் லாம். இந்த யுத்தத்தில் ம் அல்லது தோற்க வித்தார்.
ாதர இயக்கங்கள் மீது
தால், அவைகளின் ப்பட்ட நிலையில் யாழ் களப்பிலும் இராணுவம்
நடாத்தியது. ஈழத் தமிழர்களுக்கு தலையிட வேண்டும் bl7யூன் மாதம் இந்தியா சஞ்சிலுவைச் சங்க நீரிணையின் ஊடாக ர்ந்தன. படை அத்தியாவசிய மருந்துப் பொருட்களு குகளை வழிமறித்தது. ஐந்து மிராஜ் 2000 25 தொன் உணவை ட்களையும் வடக்குக்
மரிக்க காங்கிரஸை ன்ஸ், "குண்டு போடு டிக்கை சிறப்பானதே"
இந்தியாவின் நிர்ப்பந் காலிகமாக இணைந்த றையாட்சி அமைப்பின் ப்புக்கொள்ளப்பட்டது. நாட்டின் இறையாண் |ச்சுறுத்தல் என விளா னக்கான நடவடிக்கை துத் தெரிவித்தார். றைமைக்கு விடுக்கப் |று களம் இறங்கின.
சாராத இடதுசாரி மக்கள் கட்சி கம் FIDFLDIT asso Dopo ளும் ஒப்பந்தத்திற்கு
த உருவாக்கியது. ரீ ம், இந்திய இலங்கை ፴l
சபைத் தேர்தலை லை. அவ்வாறு நடந் றிப்பிடத்தகுந்த இடங்
Donal Π Π Α.Ε.
ஒரு கொடுரமான தாக்குதலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 18 பேர் படு Glaga) GF IIIILILLIsa.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் ஜவகர்லால் நேருவின் பேரனும் இந்திராகாந்தி யின் புதல்வருமாகிய ராஜீவ்காந்தி சிறீபெரும் புத்தூரில் நடைபெற்ற புலிகளின் தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
யுத்தம் கிழக்கு மாகாணத்தில் உக்கிரம் பெற்றது. சத்துருக்கொண்டான், வந்தாறு முலை அகதி முகாம் படுகொலைகள் அரசாங் கத்தாலும், காத்தான்குடி பள்ளிவாசல், ஏறாவூர் படுகொலைகள் என்பன புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டன.
தமிழர்கள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல இலங்கையில் வாழ்வதென்பதே திகிலூட்டும் விடயமாகவே அமைந்திருந்தது.
அப்போது ஆட்சி மாற்றம் ஆரவாரமாக எதிர்பார்க்கப்பட்டது.
அதன் பிரதிபலிப்பே 1994 ல் சந்திரிகா சகல இன மக்களினதும் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியானதும், பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றதும் ஆகும்.
புலிகளுடன் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப் பட்டாலும் புலிகள் கோரிய இயல்பு நிலையை நிலைநாட்டுவதில் தோல்வி கண்டதால் ஐந்து மாதங்களிலேயே ஒரு பயங்கர யுத்தம் ஆரம்ப IDIT 60Tbl.
திருகோணமலை கடற்பரப்பில் கடற்படை யினர் மீதான தாக்குதல் முலம் புலிகள் யுத்த நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். புலிகளுடன் சமாதான முயற்சிகள் முறி வடைந்தாலும் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வு யோசனை பொதுஜன ஐக்கிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைகளை உருவாக்குவதில் படுகொலை செய்யப்பட்ட த.வி.கூ. பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வத்தின் பங்கும் குறிப்பிடத் தகுந் தது. பல்வேறு தரப்பினரதும் அபிப்பிராயங்கள் பெறப்பட்டன. சமாதானம் பற்றிய, அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துக்கள் கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
எனினும் யுத்த - இராணுவவாதிகளின் கை மேலோங்கியது. ஆயுத வியாபாரிகள், யுத்தத்தின் முலம் சம்பாதிப்பவர்கள் நாட்டில் பெருகினர்.
நவீன ஆயுதம் தரித்த பாதாள உலகம் ஒரு நிரந்தர தலையிடியாக மாறியது.
வடக்கு கிழக்கில் மனித உரிமைகள் பற்றிய தமிழர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய கருத்துக்கள் தீவிரமாக எழுந்தன. செம்மணி புதைகுழி, நூற்றுக் கணக்கானவர்களின் மரணம் ஒரு முக்கிய பிரச்சினையாக எழுந்தது. அதேபோல் ஜனநாயகத் தேர்தல் முலம் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாநகர மேயர்களான சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன் போன்ற வர்களின் படுகொலைகளும் கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் படுகொலையும் ஜனநாயகம் தொடர்பான பாரிய அச்சுறுத்தலாக எழுந்தன. தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டம்
அல்லது மத்தியஸ்தத்துடன் இயல்பு நிலை யைத் தோற்றுவிப்பதில் கணிசமான விட்டுக் கொடுப்புடன் முன்னேறியிருப்பினும் அதிருப்தி தான் இரு தரப்பிலும் வெளிபடுத்தப்படுகின்றன. யுத்தத்திற்கு புலிகள் பலாத்காரமாக ஆட் திரட்டல் பற்றியும் கடற்பரப்பில் நிகழும் அத்து மீறல் பற்றியும் அரச தரப்பிலும் பரவலாகவும் பேசப்படுகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை முழுமையாக அரசு அமுலாக்கவில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகள், ஆலையங்கள், பொது இடங்களில் இருந்து படையினர் முற்றாக வெளியேறவில்லை என்பதும்,
கடற்பகுதியில் நடமாடுவதற்கான அனு மதியும் கோரப்படுகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கை பூரணத்து வப்படுத்தப்படாமல் பேச்சுவார்த்தை ஆரம்பிப் பது சாத்தியப்படாது என்பது புலிகளின் கருத்து.
எடுத்தேன் கவிழ்த்தேன்' என்ற பாணியில் காரியமாற்றக் கூடாது என்று அரச தரப்பில் ஜி.எல் பீரிஸ் வெளியிடும் கருத்து.
பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்க வேண் டும் இடைக்கால நிர்வாகம், ஆழமான விட யங்கள், புலிகளின் மீதான தடை நீக்கம் என்பன ஒன்றோடொன்று தொடர்புபட்டன என்பது கதிர்காமரின் கருத்து
பேச்சுவார்த்தை ஆரம்பித்தால் தனது நிலைப்பாடு என்னவென்று நோர்வே கேட் கிறது. அனுசரணையாளரா? மத்தியஸ்தரா? அல்லது வேறு ஏதாவதா?
கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் பலாத் கார ஆள்பிடியையும் கட்டாய வசூலையும் யாரிடம் சொல்லி அழுவது என்பது மக்களின் பிரச்சினை
விஷம் போல் ஏறும் விலைவாசியை எவ் வாறு எதிர்கொள்வது என்பது நாடுமுழுதும் எதிர்நோக்கும் பிரச்சினை தட்டிவிட்டால் நொருங்கிவிடும் பெற்றோல்மெக்ஸ் மான்ரில் போல் இருக்கும் சமாதான வெளிச்சம் அணைந்துவிடக்கூடாது என்பது எல்லோ ரினதும் விருப்பம்
ஏனெனில் கடந்தகால அனுபவம் அப்படி பேச்சுவார்த்தை தடைகளைத் தாண்டித் தீர்வை எட்டிவிட வேண்டும்.
சர்வதேச சமுகம் தெளிவான சமிக்ஞை களைக் கொடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி தீர்வினை அமுலாக்கிய பிறகே அபிவிருத்தி பற்றி யோசிக்கலாம் என்கிறார்.
யாழ்ப்பாணத்தில் மணிக்கூட்டுக் கோபுர திறப்பு விழாவில் உரையாற்றிய பிரித்தானிய தூதுவர் லிண்டா டஃபீல், "யுத்தம் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாத விடயம்" என் றிருக்கிறார். காலம்தான் பதில் சொல்ல Galileoir (Gilbo,

Page 6
ک
-
IO,
ILONDON, USA, CYPRUS
NEW ZEALAND, CANADA
AUSTRALIA & JAPAN
All Courses Available in any field Basic Qualifications -G.C.E. (O/L)
Authoria University agent in Sri Lanka Wis as III Visag!!! WisaSIII VisaSIII VisaS!!!
SEWA RESIDENCE 一制
NEW ZEALAND/CANADA/AUSTRALIA
A great opportunity for those who are with.
Three (3) years Bachelor's degree/Diploma/Trade Certificate
Three (3) years work experience.
for FREE Assessment contact the right place
M.S. Lanka
Recruitment & Travels (Pvt) Ltd.
Cinnigrotion ond Educciono Consultoncy division) 379 2/2 (2nd foor), Gole Rood, WelOWotte, Colombo-06 Opposite to Delnon Hospitol & Notions Trust Bonk
LL 0 0 0000SS 00E000000S 00000000SS 000S0000000SS L LGGLS L00 0000 Mobile. Mr. Monsoor O77-37434 Ws. Onchuriko - O77-672O84
WAS AUTOOIINGO - O/V - 48094
E MAIOR TSIOko Gadvisok Web sie: http/w.inslonko con
LLSLSSLLSLSLLSLSSLSSLSLSSLSSLSSLSSLSSLSLSSLSSLSSLSSLSSLSSLSSLSSLSLSSLSSLSSLLSSLSS
←H===÷©Eõሩውm==#¶ - - • 5 +ማEScው÷=" -- -- * :)÷©Eñቕዕው5=_jዛ “ - =+ =●FExC→E
GENOTLIglůLINGENST 566JLEVOTOJMËRIT (GpITGLIÉ)
சிறி அண்ணா மற்றும்
நம் தோழர்களுக்கு சமர்ப்பணம் பிறப்பு
ஆண்டுகள் பதினாறு 28.08.'952 சென்றாலும் அண்ணா அனனா உன் புன் சிரிப்பு- எம் Ꭷ .6ᏡᎢ 22 fᎠᎧdg356ᎥᎢ மனதைவிட்டு அகலவில்லை! ܐ ܓܠ உனை மறந்தாலும் அன்று நயவஞ்சகர்களின் உனக்காக இன்றும் சதிவலையில் நீ மாண்டாய். சில உறவுகள் இன்று- 3) Gör பாசறையின் உன் நினைவில். புதல்வர்கள் நயவஞ்சகர்களின் ... அளி'
பாசறையில் கூடிக் உனை இழந்து குலாவுகிறார்கள். 蠶 '?" அண்ணா! முந்து இன்றும் அன்று உன்னோடு உங்கள் நினைவில் எத்தனை உறவுகள் ভাির্স வாழ்கின்றோம்! மரணித்தன - அந்த 2.- El 2567 -225 LDII உறவுகளை மறந்த சாந்தியடையப் பிரா
எம் தோழர்கள் இன்று நாற்காலியின் நலம் விசாரிக்கிறார்கள். கொண்ட மனநோயா உன் உறவுகள் - இன்று தம் உயிர் காக்க
பச்சோந்திகளாக குளிர் காய்கிறார்கள்.
நாம் வன்முறை
என்றென்றும் உன் ஆர்.சசி ரிதாஸ், 6 தகவல்- லண்டன்
G5IT.GL-00448009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSL S L S L L SL SL SL S
LIGOEDITällög Vídeo, Audio Recording,
Communication
சம்பந்தமான உபகரணங்களும் CDக்களும்
உனடியாக விற்பனைக்குண்டு.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
257 E, Galle Road, Colombo-06. குணசிங்கபுரவில் V. T.P. O1-505733, O'77-348.659 Ay
SLLSL L L L L L L L L L L L L LLL LL LLL LLL LLLL LL LLL LLL L LL LLL LLL LLL L L L L L L ST
govo
DVD, VCD, Audio CD,
Softwares & MP3 ވަބީ
Gongguora, Guit
கருத்தினில் நிறைந்தவர்களை சிரத்தையாய் வாழ்த்திட தி
பொருத்தமான மடல்களுக்கு
மில்லறையாகவோ இலங்கையின் முன்னணி வாழ்த்து மடல்கள் Y Audio CD தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுமான & Recording سکتی
Converting ο VHS To CD ൃ (Greetantys #. No, M-11, Saunders Place, Colombo-12, Tel 01-387575 No. 142,144 TP-4301.25,332678,
St.Antony's Mawatha O74-617294 Colombo-13 E-Mail- ransca Gyahoo.com இதே ВШ எம்மிடம் வாழ்த்து மடல்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் Lu II Go a povio goj, u izgovao பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அதிகப்படியான கட்டளைகளை
E.A." (Orders) திரட்டி வரும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு விசேட
சலுகையுமுண்டு.
IGain ATuri iluncu apal
ஆசிரியரால் தபால் மு வி.பி.பி. ஒடர்களும் உடனுக்குடன் அனுப்பப்படும்
தையற்கலை, பப்ரிக் பெயின்ரிங் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இன்றே முத்திரை ஒட்டிய கடித உறை யுடன் தொடர்பு கொள்ளவும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
Director Mrs. Sithy Kamila Rafi No.41, Vihara Road||Matale/
9Naveen Ceramic
95ULDIT60T 缓 ? بسته por Wall Tiles 2 兹 * FloorTiles|。 。
戮 இ
மற்றும்
குளியலறை 2 兹 ܘܐ
p-L5IJ600Tis606IT
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic 307, George R. Destiva Mawatta,
Colomb0-13. Sri Lanka.
Te: 345978 Fax 335,637
Dir : 543256 Mobile : 077.38.3313
E-mail - na Velenice (@Sirilanka.net.
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண, வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
கணன் வைத்திய நிபுணர் மூலம் கண் பரிசோதனை செய்து
விரும்பிய வகையிலான
பிறேம்களைக் கொண்ட
முக்குக் கண்ணாடிகளை குறைந்த
பெற்றுக் கொள்ள இறப்பு ஒரே நிறுவனம்
O6.O.5.1986
SICILEGIT FOTOGRAMIC
(ஹட்டன் நஷனல் வங்கி முன்னால்)
317 பி காலி வீதி வெள்ளவத்தை,
No.298 A. George R. De Silva Mw. (Khairaz Complex)
Kotahena, Colombo 3.
TP-074-60,459
கொழும்பு- 6 தொலைபேசி 074-516609
தெய்வீக மருத்துவம் National Theiveega Sakthy Foundation International Interregious Traditional
& Medical & Divine Service
சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No: - HA/4/BT7219
டாக்டர் பாலுசோதிடர் S.A.M.P. J. (SL)
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர வெறுத்த உறவினர்கள் வேண்டியவர்கள் அன்பாக இருக்க காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய் தாழ்வு மனப்பாண்மை கல்வி, தொழில், விவாகம் வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்லவெட்கமான பிரச்சினைகள் தீய பழக்கம் மனிதத் தீமை, மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ் பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சி எழுதினால் அல்லது தொலைபேசி ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம் turgiyası/Tabasülu(6ub)
am SriLanka Tele/ Faxe 6100.98
ce LO Colombo 04. by மட்டக்களப்பிலும் சந்திக்கலாம்
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" DSP DARKN FE AND LET LIGHT SHINE
ர்த்திக்கின்றோம். மீது காதல் ளிகள் அல்ல"
உயிர்த் தோழர்கள் TLD. 5 GOOT GOOT GŐT.
O94.
్యూ 23-29, 2002

Page 7
ரசுக்கும் புலிகளுக்குமிடையே இருந்து வருகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே பலமாகத் தலைகாட்ட முனைவதை அவதானிக்க முடிகின்றது. நான்கு மாத காலத்தைப் பூர்த்தி செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி எவ்வளவு தூரம் ஒரு புரிந்துணர்வான போக்கு நிலவுகின்றதென்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது யாழப்பாணக் குடாநாட்டில் வேலணைப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்பட்ட மற்றுமொரு அச்சுறுத்தலாக இருக்கின்றது. அத்துடன் மூதூர் பகுதியிலும் புலிகளின் அலுவலகமொன்று தாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலும் கிழக்கில் வாகரைக் கடற்பகுதியில் கடற்படையினருக்கும். புலிகளுக்குமிடையே முறுகல் நிலை தோன்றியிருந்தது. ஆயினும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உடனடித் தலையீட்டையடுத்து வாகரைச் சம்பவம் பாரதூர மடைவதிலிருந்தும் தவிர்க்கப்பட்டிருந்தது. இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளுக்கான அடித்தளமாகவே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுலாக்குவது குறித்தே 9| J9 5JLJLJ95 (95LD, புலிகளுக்குமிடையே கூடுதலான பரிந்துணர்வு ஏற்பட வேண்டியது அவசியமானதாகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து அரச தரப்புக்கும், புலிகளுக்குமிடையிலான மோதல் தவிர்ப்பு நிலை மேலும் பலமடைந்துள்ளது. யுத்த பீதியற்ற நிலை நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றது. இந்தச் சுமூக நிலையில் தொடர்ந்து சுகம் காணும் போக்கே கடந்த நான்கு மாத காலமாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது முதல், இருந்து வருகிறதே தவிர, இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளைத் துரிதமாக ஆரம்பிப்பதில் போதியளவு கவனஞ் செலுத்தப்படாமலிருக்கின்றது. "ஆறிய கஞ்சி பழங்கஞ்சி' என்பது ஒரு பழமொழி இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் கூட ஏறத்தாழ பழங் கஞ்சியாகி விடுமோவென்றே எண்ணத் தோன்றுகின்றது. ரணில்- பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானதும் அது குறித்து நிறையவே எதிர்பார்ப்பு நாட்டின் அனைத்துத் தரப்பினராலும் வெளியிடப்பட்டிருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களிலும் நாட்டு மக்கள் ரணில் அரசாங்கத்தின் தீர்வு முயற்சிகளுக்கே பலத்த ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கூட புலிகளின் அரசியல் பிரவேசத்துக்கும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு முயற்சிகளுக்கும் பேராதரவு கிடைத்துள்ளது. ஆயினும் அவ்வப்போது இடம்பெற்றுவரும் தாறுமாறான சம்பவங்கள், 'உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலையை
மீளவும் உசுப்பிவிடும்" நிலை தோன்றிவிடுமோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. கடந்த வாரம் யாழ் குடாநாட்டின் தீவகப் பகுதியான வேலணையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் கடற்படையினரும் ஈடுபட்டிருந்ததாகக் குற்றஞ் *TLLllLILL-gil. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இத் தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணை ஒன்றை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். ஆனால் பேச்சுக்களுக்கான ஆரோக்கியமான சூழல் ஒன்றை அரசியல் ரீதியாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதிலேயே அரச தரப்பு ஆர்வம் காட்டி வருகின்றது பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவின் அண்மைக்கால வெளிநாட்டு விஜயங்கள் மற்றும் அவர் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் என்பவை அரச தரப்புக்குப் பேச்சுக்களில் இருந்து வரும் ஆர்வத்தையே வெளிப்படுத்தியிருந்தன. இருப்பினும் அரச படைத் தரப்பின் நடவடிக்கைகள் búlg GILDsslüL1606UUT6661 இருக்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரை, ஒரு சாதகமான சூழலைக் கட்டியெழுப்புவதில் படைத் தரப்பின் UPĖJE, 6fJLU LISSE 6Úo இன்றியமையாததாகின்றது. அண்மைக்காலம்வரை எந்தவொரு
அரசாங்கம் பதவிக் முப்படைகளுமே மு புலிகளுக்கெதிராக ஈடுபடுத்தப்பட்டே
1983ஆம் ஆண்டுவ ஆயுதப் படைகளின் சிறியதாகவே இரு கடந்த இரு தசாப் அசுர வேகத்தில் இ முப்படைகளும் வள கண்டுள்ளன. புலி இடையறாத யுத்தே UGODLE GOD GITT GNÓflorum வளர்ச்சிக்குள்ளாக் ஆயினும் இதுவரை புலிகளை இராணுவ
is Ghulai U) õõID
சந்தித்த படைத் த மாற்றங்கள் ஏற்பட்( அவதானிக்க முடிகி கடந்த இரு தசாப் புலிகளுடன் யுத்தத் ஆயுதப் படையினரு தாங்கிய தளபதிகள் பதவிகளிலிருந்து கட்டத்தை TLly. LG முப்படைகளின் பிர தளபதியாகவிருந்த ரொஹான் தளுவத் பதவியிலிருந்தும் பிரேஸில் நாட்டுக் தூதுவராகச் செல் இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் அவரது பதவியிலி விரைவில் ஒய்வு ெ தெரிவிக்கப்பட்டுள் இராணுவத்தைப் ே படைகளிலும், இது சிரேஷ்ட அதிகாரி இருந்தோர் அவர்க பதவிகளிலிருந்து
வயதை எட்டியுள்ள
ബി),
எங்கட யாழ் அமைச்சர் தமிழ்நாட்டுக்குப் போகாட்டாலும் வன்னிக்கு மட்டும் போயிட்டு வந்திருக்கிறது உண்மை அதைப் போன கிழமையே சொன்னனான் சொல்லாமல் விட்ட செய்தி இரண்டு ஒண்டு அவரிட்டச் சொன்னது அவற்ரை தலைவரிட்டப்போய் சொல்லச்சொல்லி அவரிட்ட
எங்கட இந்து அமைச்சர் போன கிழமை ஏதோமத வைபவத்திலகலந்து கொள்ளத் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யிறாரெண்டு பத்திரிகைச் செய்தி வந்துச்சுதெல்லே புலிகள் தலைவரை நாடுகடத்தச் சொல்லி ஜெயலலிதா நிறைவேத்தின தீர்மானத்துக் கெதிரா அவவுக்கே கடிதம் போட்டிருக்கிறதாச் சொன்ன விரவான் இப்ப நேரில அவவின்ர மண்ணுக்கே போகத் துணிஞ்சிட்டாரோ எண்டு வியந்துபோனன் நான். ஆனால் கண்டியளோ, பிறகு பாத்தால் ஆள் பார்லிமெண்டிலதான் போனகிழமை முழுக்ககாலம் கழிச்சிருக்கிறார் ஆக மொத்தம் ஜெயலலிதாவுக்கு கடிதம் போட்டதெண்டதும் பம்லா தமிழ்நாடு போனதும் பம்ஸ் இதுக்கு இவரை நம்பி ஜெயலலிதாவ யாழ்ப்பாணம் கொண்டுவந்து காட்டச்சொல்லி இவரிட்ட வேண்டுகோள் விடுக்கிற அளவிலயும் இன்னும் ஆக்கள் இருக்கினமெண்டத நெக்கக்கதான் சிப்பாயிருக்கு
( 30-() 06, 2002
நடந்த கதிய மறந்துதங்கள ஏமாத்திட இரண்டாவது செய்தி அவரிட்ட கேட்ட 'கோ'கரமாம் தன்ர யாழ் விட்டக் NunaMastignygorig, Almadab abét s வாசஸ்தலத்த குடும்பத்தோட கொழு ugpunto "Gaisan’s ITID55555 UMjininira திரியிறாராம் கிரக மாற்றத்தப் பாத்திய
கூத்தணியின்ரமுத்த தலைவர் ஆனந்தமான விஷயம் என்னெண்டால் கிடைச்சிருக்கு ஆனாலும் அவர் சங்கா முறைப்பாடு இதால சேனாதிபதி இல்ல நடந்திருக்கு ஆனந்தமானவர் தன் பக்க அறிக்கை குடுத்திட்டு மன்ன பகிஷ்கரிச்சிருக்கிறார் சேனாதிபதி அந் i 6 cigona), susibaonrib Gauppab as C6 கையோட பிபிஸிக்கு எக்காளமாய் ே பாக்காத அறிக்கையை கட்டுக்கதையெ ஏதோ மாதம்மும்மாரிபொழிகிறதா என
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து வந்தாலும் ழ அளவில் யுத்தத்தில்
15560. ரை இலங்கையின் வளர்ச்சி மிகச் தது. ஆனால்,
காலத்தில் GUIÑIGODBE LÓGÓ
ழ்ழி
Q5LGOTT 607 ஆயுதப்
OTI கிவிட்டுள்ளது.
காலமும்
ਘਲ
Tüllü UTiflu டு வருவதையே |றது.
5 95ITGv)LDITa55LI தில் ஈடுபட்ட
க்குத் தலைமை பலரும் தமது ஓய்வு பெறும்
| 61601 || .
5LD
(GlgGOTIT 6i) 玩岛u呜
ய்வுபெற்று ST60T
கின்றார்.
லெப்டினன்ட் GUGUGUGILD
UD6-6T6TBT55 GT5. Tait GD 660 or L. வரை காலமும்
5GTTS,
STS ஓய்வு பெறும் நாகத்
 ை
--—
- - -
(அலசுவது-இராஜதந்திரி)
-
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரச தரப்பு புலிகளுடன் அரசியல் ரீதியான உறவுகளைப் பலப்படுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் இத் தருணத்தில், முப்படையினரும் அரசியல் நடவடிக்கைகளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டியதாகின்றது.
கடந்த காலங்களில் புலிகளுடனான முக்கிய யுத்தங்கள் பலவற்றையும் முன்னின்று நடத்திய படைத் தளபதிகள் தமது பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்போது வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான ஒரு தீர்வே இறுதியும் நிரந்தரமானதுமாக இருக்க முடியும் எனத் தெரிவித்திருந்தனர். பிரபல இராணுவத்துறை சார்ந்த விமர்சகரான ஒய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக, பத்திரிகைகளில் அடிக்கடி எழுதும் தமது கட்டுரைகளில் 'புலிகள் இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட முடியாதவர்கள், அத்துடன் இலங்கையின் ஆயுதப் படைகள் தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபடுவது, அரசியல் அணுகுமுறைகளுக்கு அனுகூலமாக இருக்க முடியாது" என்றே குறிப்பிட்டு வருபவராக இருக்கின்றார். ஏயார் மார்ஷல் ஹரிகுணதிலக
அடுத்தடுத்து இரு தினங்களில் தமது இரு புதல்வர்களையும் யுத்தத்தில் பலி கொடுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், பொது ஜன ஐக்கிய முன்னணி அரசுக்குமிடையிலான உறவு முறிவடைந்ததையடுத்து யுத்தம் மூண்டதும், வடக்கே இரு 'அவ்ரோ" súltDIGIRIS si, ugólj, GITG) அடுத்தடுத்துச் சுட்டு
邸岛uu--阿 இந்த இரு விமானங்களிலும் விமானப்படை விமானிகளாகவிருந்த ஹரி குணதிலகவின் புதல்வர்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே யுத்தத்தின் விளைவுகளை, இராணுவ நடவடிக்கைகளின் தாக்கங்களை அறிந்துணர்ந்த அனுபவஸ்தர்கள் அரசியல் தீர்வு நடவடிக்கைகளையே பெரிதும் வலியுறுத்தி நிற்கின்றனர். இந் நிலையில் ஆயுதப் படைகளிலிருப்போர் மீளவும் ஒரு யுத்த நிலையைத் தோற்றுவிக்காத விதத்தில் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. இல்லையேல் ஆட்சியாளர்கள் படைத் தரப்பைக் கட்டிப்போட வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது. இது இவ்வாறிருக்க இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளுக்கு உற்சாகமளிக்கும் விதத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. சந்திரிகா அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் புலிகள் மீதான தடையை நீக்கும் விடயத்தில் தமது தரப்பின் கடும்போக்கை sluidlj. Gla, Taiti u IIIaii. காணப்படுகின்றார். அண்மையில் பத்திரிகையாளர் மகாநாடொன்றில் கலந்து கொண்ட திரு கதிர்காமர் புலிகள் மீதான தடை நீக்கத்துக்குத் தமது தரப்பு ஒரு தடையாக இருக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந் நிலையில் தாமதங்களால் ஏற்பட்டு வருகின்ற பக்க விளைவுகளை தாக்கங்களைக் கருத்தில் கொண்டு வடக்கு கிழக்குப் பிரச்சினைத் தீர்வுப் பேச்சுக்கான நாள், நேரத்தைக் குறிக்க வேண்டியதே அவசியமானதாகின்றது. O
அவருக்குத் தலைவரா இருந்தவருக்கு ாமெண்டு நினைக்கக் கூடாதெண்டது து ஐஞ்சு ஜஞ்சு லகரமில்லை. ஐஞ்சு sirola Glorino, asmansässig Shaan ணுக்கு அனுப்பிட்டு அவர் இப்ப தன்ர புக்கு மாத்திட்டாராமெண்டு கேள்வி த்தில மவுசு கூடுதெண்டும் சொல்லித்
an
ாசம் போனதால ஆனந்தமானவருக்கு அவருக்குக் கட்சித் தலைவர் பதவி ம் செய்யிறாரெண்டு மற்றப் பக்கத்தால மல்தான் மன்னருக்குப்பட்டாபிஷேகம் ன அறுத்து விழுத்திறாரெண்டு எட்டுப் Jş olara Glörlüp adlı şanslı அறிக்கையத்தான் இன்னும் பாக்கக் songs Gluaisir(6 Upnings Garypin UpLogba டி குடுத்திருக்கிறார் மன்னர், ம். டுப்பிடி அறிஞ்சாரெண்டதுபுதிதான் டுபடுத்திருந்திட்டுவந்து கேக்காமல்
விஷயம்தானே
தலைமை தாங்கினால் சரி
இலங்கையில அதிவேக ராக்கெட் ஒண்டத் தயாரிச்சிருக்கிற செய்திய அறிஞ்சால் நீங்கள் நிச்சயம் சொக்கிப் போவிங்கள் இப்பதான், இந்தியாகூட எவ்வளவோ கஷ்டப்பட்டு ஒரு ராக்கெட்டை விட்டிருக்குது அமெரிக்கா, ரஷ்யா போலப் பெரிய பெரிய நாடுகள் செய்யிற சாதனையை இந்த எறும்பளவு நாடு இலங்கை எப்பிடிச் சாதிச்சுதெண்டு எல்லாரும்தான் வியப்பினம் இலங்கை இப்ப தயாரிச்சிருக்கிற ராக்கெட்டின் வேகம் மற்ற நாட்டு ராக்கெட்டுகள விட அதிவேகமெண்டதுதான் இதில இன்னும் விசேஷமான விசயம் அந்த ராக்கெட்டுக்கு விலைவாசி எண்டு பெயர் வைச்சிருக்கினம் பெருமைக்குரிய
அழிவுகளை முறையிடவேண்டியது அவசியந்தான். அதுக்காக
")
அழியாததுகளை அழிவுகளெண்டு அடாத்துக்கு முறையிட்டால் உண்மையில அழிஞ்சதாச் சொன்னதுகள்கூட ஏமாத்தெண்டெல்லே ஆகியோயிடும்தியாய்க் கோயில் தரைமட்டமெண்டு சொல்ல பாதுகாப்புச் செயலாளர் நேரில போய்ப் படமெடுத்திட்டு வந்து இங்க அப்பிடியே கிடக்கு ஏணிப்பிடிப் பொய் சொன்னங்களெண்டு சம்பந்தமானவரைக் கேட்டதா பீலியில ஒப்பினாச் சொல்லேக்க கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கும் படுவெக்கமாய் போட்டுது திருகோணமலை ரவுனைத் தவிர வேற இடங்களில காலடி படாமல் இப்பிடிக் கற்பனைக் கொம்பிளைன் குடுக்கிறதால வந்த வில்லாங்கம் ஈலிச் செயார் பொலிடிக்ஸ்சை விட்டிட்டு ஏன் இப்பதான் யுத்த நிறுத்தமாச்சே வண்டிய எடுத்துக்கொண்டு நாலு கிராமங்களுக்குப் போய்ப் பாத்து நடைமுறையைப்

Page 8
துருக்கிக்கும் இடையிலான அரையிறுதி ஆட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றும் அணிகள் 30ஆம் திகதி ஜப்பானின் யோகாஹாமாவில் நடைபெற விருக்கும் இறுதி ஆட்டத்தில் கலந்துகொள்ளும்
இந்தச் செய்தியை நீங்க
ள் வாசிக்கும்போது
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் பார்த்தால் பிறேஸில் பல வழிகளில் போட்டியில் ஆடும் தகுதியை பெற்ற அணிகள் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளை எவை என்பதைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள்
கொரியா அரையிறுதிப் போட்டிக் ஆசிய சாதனையாகக் கருதப்படுகின்றது யுடனான போட்டியில் கொரியர்கள் பெற் விமர்சித்திருந்த போதும் வெற்றி ெ சம்மேளனம் திட்டவட்டமாகக் கூறிவிட்ட
கொரிய வீரர்கள் ஜேர்மனியுடன் மே இலட்சம் பேர் சியோல் நகரில் ஒன்று மைதானத்தில் 65 ஆயிரம் பேருக்குத்த
ஜேர்மனி தேடவைகள் உலகக் கிண் ஜேர்மனி கால் அரையிறுதிப் போட் அவர்களுக்குப் பல வழிகளிலும் கைகொ
இம்முறை ஜேர்மனி கிண்ணத்தைக் ை கிணணத்தை 4 தடவைகள் கைப்பற்றிய பிரேஸிலின் சாதனையை அது எட்டிப் பி
மறுபுறம் துருக்கி, பிறேஸில் ஆகிய திற்குத் தெரிவாகும். இங்கு அனுபவ
உலகக் கிண்ணப் போட்டிகள் நை
ஜேர்மனிக்கும் கொரியாவுக்கும் இடையிலான மைதானங்களில் வீரர்களின் ஆட்டங் போட்டி செவ்வாய்கிழமை மாலை சியோல் நகரில் பார்வையாளர்களின் ஆட்டம் மறுபுறம் க் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. பிரேஸிலுக்கும் மைதானத்தைத் தாண்டி வெளியில் ெ
*
*
. . . . . .
S.
காட்சிகள் இங்கே.
 
 
 
 
 
 
 
 
 

த் தெரிவு செய்யப்பட்டமை ஒரு கால் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வெற்றியை இத்தாலி கடுமையாக பற்றிதான் என்று உதைபந்தாட்ட 芭 துவதைக் கண்டு களிக்க சுமார் 65 கூடியிருக்கிறார்கள் உண்மையில் ன் இடமிருக்கிறது. னத்தை வென்ற அணி இம்முறை டிவரை வருவதற்கு அதிர்ஷ்டம் டுத்ததையும் மறுப்பதற்கில்லை. கப்பற்றினால் இதுவரையில் உலகக் ணிை என்ற பெருமையுடன் இருக்கும் டித்து விடும். அணிகளில் ஒன்று இறுதி ஆட்டத் பிரபல்யமான வீரர்கள் என்று முன்னிற்கிறது. ஆனால் துருக்கி யாடிவரும் ஒரு நாடு டபெறும் ஜப்பான் தென்கொரிய கள் ஒருபுறம் விறுவிறுப்பாகவும் |ளுகிளுப்பாகவும் இருக்கிறது. சன்ற கெமரா க்ளிக் செய்த சில
இது புட்போல் சமாச்சாரமல்ல. டயர் விலையேறிப் போச்சு வேறு வழியில்லை கைவசம் இருந்த பழைய பாதணிகளையெல்லாம் சேர்த்து ய சைக்கிளுக்கு டயர் இரண்டைத் தயாரித்துக் கொண்டேன் என்கிறாரோ
( 30-െ 06 2002

Page 9
தேசிய ஒலிபரப்பு செல்லும் வழி?
இலங்கை வானொலித் தேசிய சேவை நேயர்களின் காதுகளுக்கு ஓர் அதிர்ச்சியான சங்கதி இப் பொழுது எட்டியிருக்க வேண்டுமே ஆமாம், அதன் ஒலிபரப்பு நேரம் ஜூலை முதல் குறைக்கப்படுகிறது. இதுவரை நாளொன்றுக்கு சுமார் 1 மணித்தியாலங்கள் நடைபெற்ற ஒலிபரப்புக்கு இனி சுமார் 5 மணித் தியாலங்கள் மட்டுமே ஒதுக்கப்பட் டுள்ளதாக ஒரு செய்தி, தேசிய சேவை ஒரு முக்கியமான சேவை இந் நாட்டு அனைத்து மக்களினதும் கலை, கலாசாரம், பண்பாடு விழுமி யங்கள் எனப் பலவற்றையும் பேணிக் காத்து வளர்ந்து வருவதால் இலங்கை வானொலியை ஒரு கலைக் கோவில் கலாசாரக் கோட்டம் என்று கூறு வர் இதை அடித்துக் கூறியவர் ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன் னாள் தலைவரும் இன்று இந் நாட் டின் முழு ஊடகத்துறைக்குமே பொறுப்பாக இருக்கும் அமைச்சுச் செயலாளர் குமார் அபேசிங்க ஆவார். இவர் ஒரு சிரேஷ்ட அரச சேவையாளர் அவர் பதவிக் காலத் திலா இப்படி தேசியசேவை சோபை இழக்கப் போகிறது? ஒருவேளை இவரையும் மீறிய செயலா இது? வேத னைதான் என்கின்றனர் இலங்கை வானொலி நேயர்கள்
1984 ல் தேசியசேவை தமிழ் வர்த்தகசேவை ஆகிய இரண்டு சேவை களையும் ஒன்றிணைத்து ஒரே அலை வரிசையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப் பினார்கள். 'கறுப்பு ஜூலைக்குப் பின் (1983) கலைஞர் வருகை குறைவு ஊழியர்கள் பலர் புலம் பெயர்ந்து விட்டார்கள் சேவைகள்
"தமிழ்த் திரை உலகில் நான் ஒரு புலி என்று சவால் விடுவது போல் காட்சி தரும் நடிகவேள் எம்.ஆர்.ராதா மேடை நாடகத்தில் ஒரு மாமேதையாகத் துலங்கிய வர் அவருடைய இரத்தக்கண் ணிர் நாடகம் தமிழ் நாட்டில் பட்டி தொட்டிகளிலும் கூட மேடை யேற்றப்பட்டு ராதாவுக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது.
அதே இரத்தக் கண்ணிர் நாட கத்தை திரைப்படமாகத் தயாரித்து வெளியிடப்பட்ட போது அது அமோக வெற்றிப்படமாக அமைந் தது. ராதா இளமைக் காலத்தில் இரண்டொரு திரைப்படங்களில் தோன்றினாலும் அப்போது திரைப் படங்களில் நடிப்பதை வெறுத்தார். நஷனல் பிக்ஷேர்ஸ் நிறுவன உரி மையாளர் பெரியண்ணன் இரத்
தக்கண்ணிரில் ராதாவை எப்.
படியோ நடிக்க வைத்து வெற்றி கண்டார் ஈ.வே.ரா பெரியாரின் தாசானுதாசனான ராதா மேடை
களிலும் திரையிலும் பகுத்தறிவுக்
ஜூன் 30-ஜூலை 06, 2002
இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்று அடுக்கடுக்காகக் காரணங்கள் 3, ITL Liu L607.
இந் நிலை 1994 வரை மாற்றம் பெறவில்லையாம். ஆனால் தொடர்ந்து வந்த அரசாங்கம் இரண்டு சேவை களையும் 1984 க்கு முன்னிருந்த மாதி ரியே வெவ்வேறாக்கி வெவ்வேறு அலை வரிசைகளில் நடாத்த வழிவகுத்தது. வேறு ஒரு சம்பவத்தையும் நினைவி லிருத்திப் பார்க்கலாம். ஒரு சமயம் விளையாட்டுத்துறைக்குச் சேவை ஒன் றைத் தனியாக ஆரம்பிக்க எண்ணி தமிழ் வர்த்தகசேவை ஒலிபரப்பை மாலை 6 மணியுடன் நிறுத்தி விட்டு
அவ்வலைவரிசையைப் புதிய விளை
யாட்டுத் துறைச் சேவைக்கு ஒதுக்கியதும் அல்லாமல் அவ்வாரம்பத்துக்குப் பெரு விழா ஒன்றையும் நடாத்தினர் கதை ஜனாதிபதியவர்களின் காதுக்கு எட்டி யதும் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் குறைக்கவே கூடாது என்றும் விளை யாட்டுத்துறைக்கு வேறு ஏற்பாடு செய் யும்படியும் பணிப்புரை வழங்கினார். அவ்வாறே நடந்தது. இது வரலாறு
தனியார் துறையினருக்கு வானொலி ஒலிபரப்பு அனுமதி கொடுக்கப்பட்ட பின் வியாபார நோக்குடையவர் களினால் முன்வைக்கப்பட்டு உரமுட்டி வளர்க்கப்பட்டு வரும் (மக்களின் உள மேம்பாட்டை ஒதுக்கி விட்டு) சந்தைப்
கருத்துக்களை விதைக்கத் தவறியதில்லை.
பெரும்பாலும் வில்லன் வேடங்களில் தோன்றும் ராதா நகைச்சுவையாகவும் நடிப்பார். எனவே தமிழ்த் திரையில் பிரமாதமான வர வேற்பைப் பெற்றார்.
கவிஞர் கண்ணதாசன் ஆரம்பித்த கண்ணதாசன் புரடக்ஷன்ஸ் சிவகெங்கைச் சீமையைத் தொடர்ந்து கவலை இல்லாத மனிதன் படத்தைத் தயாரித்தது. இதல் சந்தரபாபவம் எம்.ஆர் ராதாவும் தோன் றினர். இப்படத் தயாரிப்பில் பல முட்டுக் கட்டைகள் தோன்றின. கவிஞரை தயா
ரிப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு
வர் பண மோசடி செய்து ஏமாற்றிவிட்டார். இதனால் படம் முழுமையாக முடியாமல் திரைக்கு வந்து தோல்வியைத் தழுவியது. கவலை இல்லாத மனிதனில் பழம் பெரும் நடிகர் ரிஆர் மகாலிங்க மும் ஒரு கட்டத்தில் தோன்றி ஒரு பாடலையும் பாடினார். ஆனால் அவரின் பங்கு என்ன என்பது கூட படத்தின் கதையில் ஒட்டவில்லை.
எம்.ஆர். ராதாவின் முத்த மகன் எம்.ஆர்.ஆர் வாசு சில படங்களில் தோன்றி இளவயதில் காலமாகி விட்டார். அடுத்த மகன் ராதாரவி இன்றும் நடிக்கிறார் (அவர் இப் பொழுது ஒரு சட்டமன்ற உறுப்பின ரும் கூட)
நடிக வேள் இலங்கைப் பெண் மணி ஒரு வரையும் மணந்தார்.
அவருக்குப்பிறந்தவர்தான் நடிகை
ராதிகா சிறந்த நடிகை என்று முத்திரை பதித்த ராதிகா "சித்தி என்ற தொலைக்காட்சித் தொட ரைத் தயாரித்து நடித்ததில் பெரும் கீர்த்தி பெற்றுவிட்டார் O
Ζ
படுத்தல் கலாசார Culture)மீறி பண்ப விளங்கும் தேசிய ஒலிபரப்பு நேரத்ை அவமானத்தைத் ே பழைய முகங் வாசிப்பும் அவ்
இலங்கை வா வாசிக்கப் பத்துப் கப்பட்டிருக்க செய்தி இப்பொழு இவர்கள் மட்டு முதலாந் திகதி வாசிப்பார்களாம் பத்துப் பேரும் ப செய்தி வாசித்து இவர்கள் நன்றா கிறார்கள் எனப் வினரும் இப்பொழு யிருக்கிறார்கள், ! செய்தி வாசித்து பட்டவர்களிடையே படுகிறதாம் எ தேர்வு என ஒன்று களை ஏற்றுக் கெ தானே அந்தப் மேலதிகமாக இை னும் வரக்கூடிய ச இருக்காது" என் செய்தியை தமிழ்
ஒரு காலத்தி (UITGösg) a L’ULதோன்றி பிற்பட்ட
வேடங்களிலும் ே ஒய்வெடுத்து Gól.
சகோதரிதா துடிப்பான நடி
பெற்றவர். 'க மனிதன்', 'அன்பு போன்ற படங்களி 9855 T US
GTTG, ITaf3
சோவியத் San Alu GNL.
நடைபெற்ற பன் பங்கேற்க, பழப் நர் கே. சுப்பிர நாட்டு நடிகர் இக் குழுவில் ந ராகிணி மற்றும் சகோதரி அம்பி மூவருடன் ○g குழுவைச் சேர் படத்தில் தோன் படத்தில்
அம்பிகா, இவர் பின் ஒதுங்கில பத்மினி இடது
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C)
5605 Jin (Marketing ட்டுச் சேவையாக சேவைக்கு அதன் த வெட்டி இப்படி டத் தேவையில்லை. IsiGar
வாறுதானோ?
னாலியில் செய்தி பேர் தேர்ந்தெடுக் ார்கள் என்ற து கிடைத்துள்ளது. ம்தான் ஜூலை தாடக்கம் செய்தி ஆனாலும் அந்தப் ழையவர்கள்தான் வந்தவர்கள்தான். ச் செய்தி வாசிக் புதிய தேர்வுக்குழு து முத்திரை குத்தி யினும் ஏற்கனவே இப்பொழுது விடு அதிருப்தி காணப் என்ன செய்வதுவந்தால் முடிவு ாள்ள வேண்டியது பத்துப் பேருக்கு டச் செருகல் ஏதே ாத்தியம் உண்டா? நம்பிக்கையுடன் மொழியை முக்கி
6) uo, u fija, bilo)
முனகி, கடித்துக் குதறுபவர்கள் சிலர் தேர்வுக் குழுவினால் கைவிடப் பட்டவர்களுள் உண்டு. அவர்களைத் தெரிவு செய்யாமல் விட்டதைப் பார ாட் டுக்குரியதே
வானொலியில் செய்தி வாசிப்பது ஒரு தனிக்கலை, அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் கொடுக்கும் செய்திகளை தமிழில் மொழி மாற்றம் செய்துதான் வாசிக்க வேண்டும் செய்தி வாசிப்ப வர்களுக்கு இது வசதியாக இருந்தது. தமது வாசிப்புக்கு ஏற்றவாறு வசனங் களை அமைத்து இலகுவான முறை யில் உச்சரிக்கக் கூடிய வகையில் GIFT ipsis 600GT (Mouthable Words) G5|jjjj தெடுக்கலாம். ஆனால், இதற்கு மொழி பெயர்ப்புத் திறமை தேவை. இது முன்னர் ஒரு முற்தேவையாக இருந் தது.இதன் காரணமாக.அன்று எல்லா அறிவிப்பாளர்களும் செய்தி வாசிப்ப வர்களாகவும் இருந்தார்கள். ஆனால், எழுதிக் கொடுக்கும் செய்திகளை வாசிப்பவர்களாக இன்று இருந்தா லுங்கூட எல்லா அறிவிப்பாளர்களும் செய்தி வாசிப்பவர்களல்லர் அதா வது செய்தி வாசிக்க முடியாதவர் களும் இன்று அறிவிப்பாளர்கள்தான். ஆரம்பத் தேர்வில் ஏதோ சங்கடம் இருப்பதாகத் தெரிகிறதே!
காட்டுக் கூச்சல்
தென்றலே. ஏன் இப்படிச் செய்து
MUMMUMO
(+
விட்டாய்? மெகா மியூஸிக்கல் நைற்" என்ற பெயரில் 146 ல் விவேகானந்த மேட்டில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்ததே என்னேகாட்டுக் கூச்சல் வருமானம் கொண்டுவரு கிறோம் என்று கூறி இப்படி ஆலாய்ப் பறக்க வேண்டுமா? வானொலி நிகழ்ச் சிக்கு ஒரு பக்குவம் இருக்கிறதல்லவா? நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த பெரிய வர்களும் முகத்தைச் சுழித்துக் கொணர் டார்களாமே பாரதிதாசன் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
"வானொலி எல்லாம் தேனொலி ஆக்கும் செந்தமிழ் பாட்டைக் கேட்டு கேட்டு நானும் மகிழ்வேன் நாடும் மகிழும் நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்"
அதிருக்கட்டும் ரூபவாஹினி ஐ அலைவரிசையில் இசை நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இடம் பெறவில் லையே காரணம் எதுவோ? அபரி மிதமாகச் செய்யப்பட்ட பிரசாரம் வீணாகிவிட்டதே! ஏன்?
காற்றாடி மறுபடியும் சுற்றும்
கதாநாயகியாகத் காலங்களில் அம்மா தான்றி இப்போது ட பண்டரிபாயின்
மைனாவதி க என்று பெயர் வலை இல்லாத க்கோர் அண்ணி ல் தோன்றினாலும் i'r Llyf' (Burrow)
Al LILä. தயாரிப்பான "விஜயபுரிவீரன்" படத்தில் சி.எல். ஆனந்தனும் ------------காமினியும் தோன்றும் ஒரு காட்சி இது விஜயபுரிவீரன் படம் போதுமான ஆதரவைப் பெறத் தவறிவிட்டமையினால்
பிரதான பாகங்களில் தோன் 15u இருவருமே திரையுலகில் நிலைக்க முடியவில்லை. ஆயி லும் ஆனந்தன் இப்படத்தில்
பல ஸ்டண்டுகள் செய்து
பாராட்டுதல்களைப் பெற் |?". இப் படத்தைத் தயா
ரித்த சிட்டாடல்ஸ் நிறுவனம் ஞானசெளந்தரி போன்ற படங்களை உரு و قوانو! வாக்கியது Mai 60Tij Gruu
லிழந்து போயிற்று. O
யூனியனின் தலைநகராக ஸ்கோவில் 1960ஆம் ஆண்டு எாட்டுத் திரைப்பட விழாவில் பெரும் திரைப்பட இயக்கு |ணியம் தலைமையில் தமிழ் டிகைகள் சென்றிருந்தனர். ாட்டியப் பேரொளி பத்மிணி, இவர்களின் ஒன்றுவிட்ட ாவும் சென்றிருந்தனர். இம் வியத் உஷ்பெக் நடனக் த இருவரும் சேர்ந்து இப் றுகின்றனர். தலில் காணப்படுவர்தான் ஓரிரு படங்களில் நடித்து ட்டார் நடுவில் நிற்பவர் புறத்தில் ராகிணி O
TID6ui
DUQUE

Page 10
-āస్తాTi தொபழனியின் |al
புகழ்பெற்ற தொடையழகி இப்போது மலை நாயகியாக வாய்ப்புப் பெற்றார் தொன ாப் படம் ஒன்றில் நாயறியாக நடிக்கிறார் தற்போது வேகமாக வளர்ந்து வரு | Walio சிலகாலம் தன் தொடையை மொத்த இயக்குநராகப் பணியாற்றும் ஒருவரு 』 காணிபத்து தமிழ் ரசிகர்களுக்கு நடிகயின் செழிப்புகள் மீது 薄。 பெரும் சேவையாற்றிய விவர வாய்ப் @Asian அடிக்கடி பெங்களுர் ஹோட்டல் து போகவே மலையாளப் வித் ரைச் சொல்லி அங்கு வருமாறு அவிழ் ா அங்கே இவரது நொ கும் பலர் கினார் எப்படியும் வாய்ப்பைக் பிருந்ததால் அங்கே பாய்ப் இது இே என்ற முடிவொடு இருக்கும் நடி ை
ா காரியமாக இருக்கவி முென்னணி கதாநாயகர்
ஸ்வில்
ஆனால் இந்த நடிகையின் நல்ல நேரம் அவரது தொடை மலையாளத்தின் அதிக பிரபலம்
தயாரிப்பாளர் ஒருவரை கவர்ந்து அவ்ருக்கு FALL JILF fil
செய்து அது படத்தில்
IF ஆம் தாதுவிட்டுப் ார்த்தார் பாரிடமிருந்தும் மகிழ்ச்சிகரமான பதில்
ஷாம்-ஷா படம் காமாளி வரக் காந்திருப்பேன்
|enfro பலதரப்பட்ட வக்கிரங்களுக்கு கொடு
பற்றி FilIT
t தும்
என்று ா
ஏஎம் கிரியேவுன் என்னும் நிறுவனம் முகில்" என்ற படத்தைத் தயாரிக்கிறது. இதில் கதாநாயகனாக புதுமுகம் பரிகேஷ் நடிக்க கதாநாயகியாக பெங்களுரைச் சேர்ந்த புதுமுக நாயகி அறிமுகமாகிறார் கல்லூரி நபர் களில் ஒருவராக எள் மதன் நடிக்கிறார் மேலும் சில் முன்னணி நட்சத்திரங்களும் பங்கு
sig og
விஜய் நடிகரும் குடியோவில் ள்ள பிர நயாகரா நிர்வீழ்ச்சி அ நீர்வீழ்ச்சிக்காக தாப னர்கள் வரவழைக்கப்பட் கும் பணியில் ஈடுபடுத்த மிகுந்து அருவிபோல்
பெறுகிறார்கள் வாழ்க்கையில் மாக பிருக்கும் ஒருவன் காதல் என்னும் மோகத்தில் ரிக்கிய பின் எப்படிச் சீரழிகிறான் என்ற கருவை மையமாகக் கொடகாத பரா சாமசு
றார்
*அஜீத் அடுத்து ராஜாவாக நடித்து வரு
தற்போதைய குடும்பக் கதையைக் கொண்டது ஜோடியாக ஜோதிகா பிரியங்கா துரிவேத நடிக்கின்றனர் படத்தை பியக்குபவர் எழில் பிவர் இதற்கு முன்பு இயக்கி அஜித் தடித்தது பூவெல்லாம் உன் வாசம ராஜாவும் அதே பொன்ற குடும்பப் படம்தான் காதல் சென்டி மென்ட் காமெடி எமோவுள் என்று அனைத் தும் இருக்கும் என்று இயக்குநர் எழில் கரி
TIFF
—
* நிலவில் களங்கமில்ல்ை இது படத்தின் பெயர் இப் படத்தை ஓம் முருக மந்திரம் பிலிம்ஸ் சார்பில் கேபிடிராஜா எட்வின் ஆகிய இருவரும் பிணைந்து தயாரிக்கிறார்கள் இதல் தர நாயகனாக அக்னிவேவு அறிமுகமாறார். இவ குக்கு ஜோடியாக மலர் என்ற புதுமுகம் அறி முகமாகிறார்
-—
ார் ராஜா என்றால் ஆதிகாலத்து ராஜா அல்ல,
தணினி கிரே பாது எரிக் குழாய் மூலம் மேலே கொண்டு பிறகு நீர்வீழ்ச்சி போல தொட்டுற பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் தொற்றம் அளிக்கிறது பிரமிப்பூட்டும் விஜய் புதுமுகம் சந்தியா மற்றும் நட சம்பந்தப்பட்ட பாடல் காட் படமாக்
* ( 3 : ја, ја ша и излili. அந்தஸ்தை எட்டிப் பிடித்த கரணு ரொம்பக் கஷ்டமான நிலை ஏற்பட்டி எந்தக் கம்பெனிக்குச் சென்றாலும் வார் இல்லை. அதனால் அக்கம் மொழிப் படங்களில் நடிப்பதற்குக் கடு கத்தொடங்கியிருக்கிறார் குறிப்பாக வேடமென்றாலும் ஏற்றுக்கொன்டு வ
* காமெடி கலக்கலாக உருவாக படத்தின் நாயகி ஜோதிகா ஏகத்து கொடுத்ததாகப் புகார் களம்மி பின்னொரு நாயகியாக நடிக்கும் பிா காரெக்டரை டெவலப் பன்ன்னர் ரெ அழித்-ஜோதிகா இருவரும் பாட வேண்
பிரியங்கா திரிவேதிக்கு மாற்றிவிட்டார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெய் படத்தில் அய்யாவும் மகனும் na மனு தமிழ் ஆகிய வெற்றிப்படங்கின் அடுத்து ரஷாந் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் படம் ஜெய் மகனின் திரைப்படி மு பழகி பனேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டி திரைப்படங்களில் நடிப்பதை
ரது engine நிறுத்தக் கொண்டார் எவ்வாவோ பேர் முயற்சித்தும் தியாக க்கும் இந்த இசையவில்லை அவர் தற்போது ஜெய் படத்தில் பிரஷாந்தின் தந்தையாகவே நடி அவர் உள்ளார் அவருக்கு ஜோடியா முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்க உள்ள றின் ப்ெபு கடந்த முன்று மாத காலமாக பிரஷாந்தி ஜெய் படத்துக்காகத்
ற்றத்தை முழுமையாக மாற்றிக் கொண்டு கிறார் அதிரடி "" பற்றுவது நிறைந்த இளைஞர்களைக் கவரும் குடும்பப் பாங்கால படத்தில் பிரஷாந் தவி இயக்குதோற்றம் பார்ப்பவர்களை அசர வைக்கும் விதமாக அமையும் இவருக்கு ஜோடிய
வளைந்துந்ேது படதாயகி ப்ரித்திரிந்த நடிக் உள்ளார். துர் சேது பியர் மணிரத்னத்தின் தில் இந்தி படத்தில் H.A.T.S. Ogdu வருகிறார நடித்த இவர்களுடன் ஜெமினி புகழ் கன்மம் நித்யந்தி பா ரிப்பானதும் படத்தில் பாதியாராக நடித்த ஷியாஜி என்டே உட்பட பலர் நடிக்கிறார்கள் னயோரும் படத்தின் கதைப்படி காந்தில் மற்றும் இந்திய ராணுவ எல்லைகளி ளைப் படுத் போர் நடக்கும் காலங்களில் எல்லையில் குடியிருக்கும் குடும்பங்களூருவ பட்டனர்ாவி செய்யச் சொல்லுகிறார்கள் குடும்பங்கள் கருவி செய்து கொள் ரத்து தமிழருக்கும்போதே எல்லையில் ஏற்பட்ட போரினால் குருதி மழை பொழி ப்யர்கள் விறது. பல பேர் சொல்லப்படுகிறார்கள ஆயிரக்கணக்கா
Illi னோர் காயமட்ைரா இதுபோன்ற AIA f தி புலம்பியிரு காட்சிகளை படமாக் இந்திய ராணுவத்திடம் அனுமதி
தாடையடிகோரப்பட்டுள்ளது. EpigrTGlarit
BIG 60| 50IIr .a. ** -
ஒதுங்குவதற்குக் குடிசை பில்லை ஆ
சாந்த்-கிரன்
மெத்தை கேட்கிறது என்ற வாசகம் ப்ரீத் பொருந்தும் ஒரு படம் கூட கையில் இல்லை அலம்பல்களுக்குக் குன்றச்சலே இல்லையாம் சமீபத்தில் ெ
II): 57350f பழங்கும் விழாவுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்ட் ப்ளைட்
ஏறியவர் எல்லோருக்குமே பர்ட் கிளாஸ் டிக்கெட் கொடுத்தால் ரார் இல்லாவிட்டால், ப்ளைட்டிலிருந்து குதி
LSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSSSS
2-2006 se ses afging (LPPMPöggjöf 65 TEATTL 'EMIGRugü" Sleur
முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்லும்
த்ரி ரோஸ் படப்பிடிப்பு இன்னும் ஆட்டம்
கிராத நிலையில் மூன்று ரோளிகளுக்கும் இடையில் ஒரு திடமி til ஏற்பட்டுள்ளது சொன்னா படத்த
மலா ரம்யாவின் நட்பை சமீபத்தில் Fiata
முறித்துவிட்டார் அவரும் ஜோதிகாவும் ಛೀ" விளைந்து ஒன்றுகூடிய பேசி இன t ஜெயந்த் ஹீரோ Tuilliall air. Gulgáir, Ltd., áitrily. Ifuil al செய்துள்ளனர் த்ரிரோ படப்படிப்பு
கரும் அவர்களின் ரசிகர்
களும் சம்மந்தப்பட்ட
ரம்யா மட்டும் தனியா அமர்ந்திருக்க கதையாம் ஒரு ரசிகள்
சோதிகாவுடன் தனியாக அமர்ந்து எப்படி இருக்க வேண்டும் அடையடித்து மகிந்தார் வைர என்று புட்டுப் புட்டு வைக் "ரி கிந்த முன்று ரோஸ்களுக்கிடையே கிறார்களாம் படத்தில்
என்ன தகராறு வேறென் தகராறு இருக்க முடியும் * ** r芮
அதிகமாக சமய வாங்குவது என்பதில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வு மாயபாண்மைதான் என்கிறார் அவர்களுக்கு
நெருக்காவர்
J
(65 F). நகைச்சுப் பட தந்திரம்" தி பிடிக்கும் என்று பட குழு நம்புகிறதுருப அதற்கேற்ற நடிக அதீத ஆர்
அவர்களுக்கு அட
பிக் ைஇத்தின்
பாயிண்டுகளும் தில் படம் ரு என்பஇேல்
த படத்துக்காக ஏவிஎய ாண்டமான அரங்கில் குட்டி மைக்கப்பட்டுள்ளது. இந்த த்தில் இருந்து 25 பு நீர்வீழ்ச்சியை அமைக் பட்டார்கள் மேலே கொண்டு வரும்
செல்பபடுகிறது j Eli Lī பாரததது போல் இந்த அரங்ஸ் ாக கலைஞர்கள்
பட்ட Jinis நடித்து ஹீரோ PARAFI இாய் க்கு இப்போது கமல் மீது க்கிறது. அவர் துடன் நம கர்ைடு கொள் சிறர் இது
க்கத்து மாநில
ம் முயற்சி எடுக் . ܛ ந்த மாதிரியான
கிராம் : LS
வரும் ராஜா |_直『』 க்கும் பார்ச்சர் ကြီး) – ருக்கறது. இதனால் யங்கா திரிவேதியின்
TiAMILITEITTI. டிய டூயட்டைக்கூட ETITE:
su00,U_

Page 11
Longfuna -மனிஷா கொ
க் சொட்சி லவ் ஸ்டோரி தலைப்ை மாதிரிதான் தோன்றுகிறது. ஆனால் பயன பவத்த சர்ச்சையைக கிளப்பப் போகிற அணி
பதினான்கு வயது விடலைப் பயன் ஒரு மேல் காதல் வயப்படுவதுதான் கதை அது ஆண் நண்பனோடு உறவு கொள்வதைப் பா லவ் வருகிறதாம் என்ன கனறாவி கற்பனை
படம் முழுக்க ஏகப்பட்ட சூடான காட் நளவரம்
| grójlufie
EST GRÜLMgTT GEFg நடிக்கும் பேசிக் girls A AL படம் ஞாபகமிருக்கிறதா சே! கேள்வியேதப்பு அந்தப் படத்தை யாராலும் மறக்க pk) MILIT Fioraat? Istrum ாம் மற்றும் படுக்கையறைக் காட்சிகளால் உலகத் தயே உள்ளத்தில் ஆழ்த்திய படமாயிற்றே அது ஆங்கிலம் புரியதாகர்களுக்கும் அந்தப்படத்
படுப்பதற்குப் பட்டு ாவுக்கு ரொம்பவே
ம் அம்மணி செய்கிற டடில் நடைபெற்ற விருது ா படை பரிவாரங்களோடு
தைக் கொடு செல்ல வேண்டுமென பாபி
புட் ஆசைப்பட்டிருக்கிறது நல்ல ஆசை
ಇಂಗ್ಲ! என ஆசைப்பட்டதோடல்லாமல் ரிச் செய்யும்
Тч Н. PITIT முயறயிலும் படு தீவிரமாக Portu எவளவு நல விட்டது அட்டகாசமான பொபியர் பவாய்பு: வாங்குவதறகாக காட்சிகள் பலவற்றைக் கொணர வும பேபடி ஏதாவது திட்டம் ருந்த கதாநாயகி பாத்திரத்தில்
வைத்திருக்கிறார்களா கவக்கப் போறவர் டி
ப்ரீத்தி அழகி களிமிதா சொல்
SLSSLSLSSLSLSS
S DS DS SSSSS LSSS LSSSSS MS SS LSLS LS S S LSSS BETEGNI எதுவும் எடுக்கப்பட்டதில்
TIFTIELET li மலேசியாவில் ஆட்டம் குண்டு குண்டு வத்தலகு நாடாக்கத்தியிருந்து சென்ற பார்ார்களுடன் மே பிப் படத்தில் மும்தாஜிக்குப் ால் அஜித்தும் ரேகாவும் ஆடிய ஆட்டம் அந்நாட்டு மக்கள் கவர் காட்டியிருக்கிறாராம் பு
களங்க வைத்துள்ளது * களத்தில் இங்கியிருக்கும் ம
அத் தடித்து வரும் ரா படம் மிகவும் விறுவிறுப்புடன் துண்டு டிடம்ாயக் கொஞ்சம் ாந்து வருகிறது பிப்படத்திற்காக பத்தில் மலேசியாவில் ஒரு கொண்டுள்ாந்த்ரா திரித்துடன்
i 'Yr' I EMENTATEMPLURL will குர்டு வத்தலகுண்டு சார்யா அந்தால் காட்சியில் அத் ஜோதிாவுடன் டாள்ார்கள் போட்டிருக்கிறாய்
அவர்கள் அந்த பெரும் பாடம்பாக்கத்திலிருந்து ர்ெ இந்தப் பாட்டுக்குப் பிறகு மும்
OILITIE TRUNEGLITE UITJ). Hij wurf - SuSL T T S T S STTTT TT S S ST TTTTT TTTTTTTTTTTTT S STTT TTTTTT T S Tu T T S TT LT TA
ராமானோர் ஆச்சரியத்துடன் பார்ந்து ரத்தாரகளாம ■『』
இதுவரை மாயா வித்தளை
பேர் வந்து டரன்ஸ் ஆபு
இரண்டு நடிக்கும் காட்சி
டய நம்பிக்கையும்
சிம்ரன்க் தில் திரு சிறந் தருமனமருவி புதிதிலேயே வந்துவிடுகிறது சிம்ரனுக்கு ரம்ப கிருஷ்ன துச் சந்தேகப்படும் சிம்ரன் பின்னர் கணவனுடன் செரு பத்தின் கதை மலைத் தவிர ஜெயராம் ரமேஷ் அரவிந்த் பூமன் பூகி சேது என நால்வரும்
மெடியில் கலக்கி உள்ளனர்
பெரும் எதிர்பார்ப்பில் உள்ள பஞ்சதந்திரக் கூட்டணி கூறியது மோகளாம்பாள் படத்தை இன்று பார்த்தால் கூட சிரிப்பு வருகிறது. பஞ்ச தந்திரமும்
நடித்த சினிமாக்களிலேயே இது மிகவும் சிறந்தது. விக்குமார் மலையும் சிம்ரனயும் பற்றிவரும் வதந்திகளுக்கு உரமூட்டுவதுபோல இரு
உண்மையில் மிகவும் பொருத்தமான பாடல் இந்தப் பாடலைப் படத்தில் சேர்ப்பதி டாக சம்மதம் தெரிவித்துவிட்டார் முற்றிலும் வித்தியாசமான ஒரு காமெடிப் படம் இது ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் எனக்கு இப்படி ஒரு துே கொடுத்தது
ாலப்போலவே இதுவும் பரபரப்பப் பேசப்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தில்*
ΙΙ 101760/T-- பப் பார்த்தால் சைவப்படம் ரப் போலவே பாலிவுட்டில் சவப்படம் இது வண் 28 வயது பெண்ணின் ம் அந்தப் பெண் அவளது ர்ந்த பிறகுதான் அவனுக்கு
III சிகள் இடம் பெற்றிருகன்
இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர் மனிஷா கொய்ராலா தமிழில் பல நல்ல ரோஸ்களைத் திறமையாகச் செய்த மனிஷாவுக்கு வேறு படமே கிடைக் காதது போல இந்தப் படத்தில் நடிக் ஒப்புக் கொள்பு ருக்கிறா
S Kisk 1
Könglöggör 'LogonallafGÖGNUNTILÄ) ண்டு வியன் இயக்கத்தில் என் மன வாலே ஏ.ஆர் முருதா
போட்டைரக்டில் விஜயகாந்த நடிக்கும் ரமணா ஆகிய படங்களைப் பல ". LLLTLLL LTTL TLLLLLT TTT TT TTTT LLLTTTT LLTTTLLLL பிராட் பிமிடெட் பாலகுறைந்துதவி வசந்திரன் அடுத்து தயாரிக்கும் பிரமாண்டமான படம் சேர்ந்து குண்டுமன்செல்லாம் புதுக்கு t இந்தப் படத்தில் வி ரவிச்சந்திரன் முலம் ரோஜா கட்டம் படத்தில்
அறியா பரீகாந்தி கதாநாயகனாக நடிக்க அவரது ரேடியா வித்யா அறிமுகமாகிறார் மற்றும் ராவ் நிழர்கள் ரவி ஆாந்தாவா புரி சக்ரா விளமஹபாடியம் கனவு பேபி அக்ஷாப்ரின் LL S u u TT LLLL L uu S ZZY ZKYLuT uTTT D LLLS
TY Alama ாறு பராய வருகிறாராம
கீலா பற்றி முக்கிய புள்ளி விபரம் ா என்று வந்தால் அதுவும் அப்படிப்பட்ட சினிமா என்று வந்துவிட்டாள் ஆகிவர பொமாஸ் இருக்கவே முடியாது
ஒரு மலையாளப் பத்திரிகையில் ஷகீலா குறித்து வந்துள்ள சில் அத்தியாவசியமான
புள்ள GIG yw'r
மற்று பாது படங்களில் ஷகீலா நடிக்க வந்தபோது
Manja u Maurir FILHATTU PO 1000 *
ார்னர் பியாகவும் சூப்பர் டாராகவும் உயர்ந்த பிறகு அவருடைய தற்போதைய MOUN SIGIT in 1985.000 AAN DDIWETTE
துள்ளது
KANTHI GITA LLATIF ாத்தம் படுத்ாகயறைக் காட்சி களில் நடித்துள்ளார். ஷகீலா
ஒரு மலையாளப் படத்தில் மொத்தம் முறை முத்தி
னையை நழுவ விட்டு டிசீலா TAGANN TIL UITPOINTITUT
இப்போது தமிழின் சில படங்களில் நடித் ஆரம்பிதி கிறார்
ஆனால் குட்டிங்
பாட்டில் யாரும் கிட்ட தெருங்கவே பப்படுகிறார்கள் எப்போதும் கையில் தம் வைத்திருக்கும் அவர் அவ்வப்போது பாட்டிலை வேறு வாயில் கவிழ்த்துக்
கொள்கிறார் இதனால் அவன்
கிேறது. இப் படத்துக்கு வைரமுத்து இயற்றியுள்ள விட்டு அெடி கு நாங்கள் தயங்கினோம் ஆனால், கமலோ அய . ܒ ஒதுங்கித்தார் மற்ற
i sasnijos
கொள் ரவிக்குமார் படைப்பாவில் எனக்ருந்த ■ L*

Page 12
இன்றைய எனது வாழ்வு உனக்குத் தெரியுமா?
தெரிந்திருக்க நியாயமில்லை தானே
அன்று நான் காதல் மரம்
அள்ளி அள்ளிக் கொடுத்தேன்.
உடலையும் தானே
அன்பை மட்டுமா? இன்று நான் பட்ட மரம்
எண் தோட்டத்துச் செடிகளில்
பூக்களே இல்லை
ரன் பறிப்பதற்காக கைகளை நீட்டுகின்றாய் உதிர்ந்து விட்டதே இலைகள் மட்டுமா என் உணர்வுகளும் தானே.
துரத்தில் நின்று அழகையா
பார்க்கிறாய் அழகாய் இருந்த போதே என்னை ஒருவன குடி அழகு பார்த்துவிட்டு இன்று வேணடாம் என வசி எறிந்து விட்டு (3 7096): 762:
இன்னுமொரு புது மலர் ամՄիւն (5ւնաal) எங்கே ஒரு நந்தவனத்தில் இப்போது இருக்கும்
அதையும் அழகு பார்த்துவிட்டு
of alling.
எஸ். மதி, அல்வாய் மேற்கு அல்வாய், திக்கம்.
Gluusr:
su uğ: 29 முகவரி:
அட்டன்
எஸ்.ஆர் கிருஷ்ணன்
205 சந்தை வீதி,
பொழுது போக்கு: பத்திரிகை ரி.வி.
(6)լD67607լ) (0)լ /60/6600) (2)Ірві7607/5/06/ (36)/воў, 7шћ பள்ளியறை மந்திரமான மெளனத்தைக் கலைத்து சொல்லு ஒரு வர்த்தை செர்க்கம் வழி திறக்கும். பல்லைக்காட்டி
பவுண்டறி, சிக்சர்
பறக்கும் கணிகளைமுடிக் கனவுகளைக்
35 Ly. LÜLslzy. ! கனவிலும் வாய்திறந்து L/authւլ/
விழியசைத்து நாட்டியமடு ஆயிரம் எண்ணம்
உன் நெஞ்சில் அலை மோதும் அப்போது உன்னை அழகுபடுத்து assidy, 61.1/
ஐஸ்வர்யா போல
உருகி உருகி இனிய
GLOI (L// அப்போது உன் பின்னால் ஒரு ժռԼւմ -9,606Նպլի/
அந்த வேளையில்- நீ சீதையாய் இருந்து ஒரு இராமனைத் தேர்வு செய் மெளனங்களைக் கலைத்து காதல் வானிலே
இனிய கவிதை LILGUIL)/
எம். சுயர்சன்,கோண்டாவில்
Quum: பி. ராஜா 呜 22 முகவரி:
ao 13313, கெயிஸ்ஷர் வீதி கொழும்பு-11 பொழுது போக்கு:
ഖUഞDITഞ്ഞഖ.
நெட்ஜோக்
கூட்டம் திமிறிக் கொண்டிருந்த ஒரு
கல்யாண வரவேற்பில் மிக
அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப்
பேசினார் நடுத்தர வயது
இளைஞர் ஒருவர்.
மேடம்.இந்த கல்யாண
6.GJITLLIT Gala) GT Gor
பெண்டாட்டி எங்கே என்று
தெரியல்லை. நீங்க
கொஞ்ச நேரம் என்கூட
பேசிக்கொண்டிருக்க
முடியுமா?" என்று கேட்டார்.
அழகிக்கு கோபம் வந்து
விட்டது.
"ஏய் மிஸ்டர் என்னைப் பற்றி என்ன நினைச் சுட்டீங்க? நான் எதுக்கு
பெயர்
GID.J.GID. LIITILING 8019
POHUAT FURNTUREND SDN BHD 84300 BKT PASIR MUAR JOHOR, MALAYSIA. பொழுது போக்கு
o po DLI O OO
நாள்காட்டியில் நீ ெ நாள் வந்தது! உன் கடிகாரம் ப ஒரு குருவியாய்ப் ப என் வாசல் வந்து மெளனத்தோடு விை
O உன்னை வரவேற்க வாசல் வைத்தேனே வழியனுப்பவல்ல! OO இதயம் இடிந்திடிந் ஒவ்வொரு துண்டுக உள்ளே விழும் ஒ.ை அருகே வந்து ஆசனம் பேடுகிறது OO எப்படி உன்னை வழியனுப்புவது? என அகராதி செத்துப் போனதில் வார்த்தைகள் வரவி உன்னை வழியனுப்பு
கடைசியாயிருந்த எ6 உயிரின் சொட்டுக்க கணிணிரக்கி விட்டுக் கொண்டிருச் வணையே இதுதான் OO விழுந்து கொண்டே எழுந்து ஏறிவர 9760foo) 6/58/lb உனக்கு திராணி இ6 OO மரணத்தை எனக்கு மகுடம் குடிவிட்டு வாழ்வதற்காகப் பே 7a del LOGOTL, சொல்லித் தடுக்கிறது போகாதே போகதே (35/60%LDUNGav GLJIVA
O முடியவில்லை என்ன முற்றுப்புள்ளியை சி. மெளனத்தோடு- என் மனசைப் பரிசைகிறே6 விடை கேட்க வந்தவ என மெளனங்களே ஒரு கேள்வி நீ என்னை நேசித்த/ அது நிஜமா?
என். தனுசுஜன்சன்
கவிதை நெஞ் Gusalroutara கொள்கின்றனர். pavao usavu Dunra
விடிகாலை வாசல் ெ வறண்ட நாக்கு காட் தண்ணிர் கேட்கும் ே
நடுக்காட்டில் பாடிக் ஓடுபவனிடம்
வெத்தலைக்கு சுண்ண
குடிகாரன் போல் கூ
கோழிக்கறி கேட்கும்
இரவு நேரங்களில் ை லிப்ட கேட்கும் பே
அன்ற அலுவ ტ/T60)6]])
Ꮬ60ᎢᏛᎢ;
உங்ககூட பேசவேணும்" என்றாள் சீற்றத்தோடு,
"ஸொரி மேடம். தப்பா நினைக்காதீங்க. அழகான ஒரு பெண்ணோட நான் பேசிக்கொள்ளும்போதெல்லாம் எங்கிருந்தாலும் உடனே என் முன்னால ஓடிவந்திடுவா என் பெண்டாட்டி, அதுக்காகச் சொன்னேன்"
- பணிவாகச் சொன்னார் இவர்,
ஐரிஷ் ஜோக்
பத்திரிகை அலுவலகத்துக்கு வந்த வீட்டுக் காரர் இறந்துவிட்டார் மரண அறி வித்தல் போட எவ்வளவு கட்டணம்? "வார்த்தைக்குப் பத்து ரூபா" "எங்கிட்டே இருபது ரூபா இருக்கு. ஹென்றி காலமானார் அப்படி என்று இரண்டு வார்த்தை போதும்" என்றாள்
GLIgor GS. Lo
வந்தவள்.
பத்திரிகைக்காரர்களுக்குப் பாவமாக இருந்தது. உங்களுக்குச் சலுகைக் கட்டணம் தருகிறோம் நாலு வார்த்தை எழுதிக்
'arab
கொடுங்க. இருபது ரூபா மட்டும் கட்டுங்க."
அப்ப இப்படிப் போடுங்க. ஹென்றி காலமானார் ஸ்கூட்டர்
விற்பனைக்கு
"பரவாயில்லிங்க
LOΠOOM) LDECI
sata உள்ளு நள்ளி நட்சத் கனவு கண்சி f glíf நெஞ்:
குளிெ
GlaEITL
குஞ்ச என்னு
எத்தை
பெற்ற LIITILIG
விட்டு
முடித் (PEDIA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயிர்த
வேரிழந்த மரம/ துயரக் கடலில் மூழ்கும் துடுப்பற்ற படகா எம் கண்ணர் துடைப்பது
தங்கத் தொட்டில் கட்டி சமைத்து இந்தக் கரங்களிரண்டு தலையணையில் தாங்க நம்பிக்கை நாம் Լ0Լ6)ԼՈ7.թ வைத்து GDJ,I/767767- 67 LIÉ) R அரியணையில் இருக்கச் தந்தையரும் ஆசைகள் தேவைகள் (გ)4/6ხვეწ) தங்கவில்லை. நிரசைகளாக அரவணைக்க எமக் *->*, எதற்குமே ட கேட்கிறாய் CCCC" வயிற்றுப் பசியோடு 'ಇಂ... கயிற்றுக் கட்டிலும் இன்றி உதவாக்கரைகளாக தவிர தங்கத் தொட்டிலும் EVIGJ) J(677 TGV60řZGTH) ரிமைகளின்றி
Golia. It பதிக்கும் அறிவும், D III)62/607 தலையணைச் சுகமும் பயிற்றும் வழியும், Galeolib. பகற் கணவாய் எங்கே மிளாத் துயரங்களால் SI/III) தாயே. பறந்தே விட்டதே. மிதிபட்டு. சயோடு 2D Li jista' aflorfużjLu ཅད་ཟད་པ་ இன்னும் என்னென்னவே
கட்டை விரலோடு எம் கால்கள் நடக்கும் இளமைக் கொடுரங்கள். LDL6007L)/ கை வைத்து பொழுது
b/ഗ്രിഗ്രl l@li ஒரு வழியுமே-எமக்கு ஆனால் ஒன்று தனர் கெட் வர்ை ஒன்று சேர்ந்ததில்லை படைத்தவன் படைத்த 560/61/L). GTLE 3/7Guillagen LIGOLUL156) Дулић. கரைந்து விட்டதே. சுழலும் பொழுது எல்லோருக்கும் போல் Qys.. Q. எதிர்பார்ப்புக்கள் அவனுண்டு எமக்கு al)al அன்புக்கு உயிர் இருப்பதில்லை. D f600 so).605LL /
கொடுத்து QSSQ», லைலா அக்ஷியா அக்ரம், தெம்புக்கு வழி உயிரிருந்தும் பணமா நாம் குருனாகல்,
pH SLLSS LSLS LSLSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL LSL LSL LSL LSL S LSL LSL LSLSL LSL S L A NA 4.2/ ,pلj); dD/I180I1%ldD/Lا): بيږي 630),
LIGDI (33 dalaba)GUGU/ பே/கிறேன் நாம் காதலித்த போது, தென்றல் இயற்கையை அணைக்க
I எத்தனை கனவு இலட்சம் கேட்கவில்லையே! 60611/ கண்டேன்! குயில் இனத்தை பெருக்க
திருமணத்தின் போது 57/.5// ill, செர்க்கத்திலே மிதந்தேன் JE/JAI, ĠBJEL 7, 6), ħaġaOGUĠeu//
بیلاپی چیس &%8چی கிறவளே பெண்ணையே சீதனமாக Վth.
எண்ணும் தெய்வம் என இவைகளிடம் இல்லாத D6060607 உன்னை நினைத்தேன். ஒன்று உன்னிடம் ?இருக்கிறதல்லவா جي كوجي N II = /தே என்று I ரொக்கம்தான் நம் وہی: }&%8چی
வாழ்வை நிர்ணயிக்கும் உழைத்து முன்னேற 7/16) என்றாயே! தெரியாத உனக்கெதற்கு திக்க ச்சி. பகுத்தறிவு
இவ்வளவு ஈனப்பிறவியாக 8چی%Xمیرے ب I இருப்பாய் என ஐந்தறிவு ஜீவன்களிடம்
கனவிலும் எண்ணவில்லை! இருக்கும் அன்பு டு جیرد%dجیه உன்னிடம் இல்லாத போது
O பார் உனக்கு வாழ்க்கைப் படுவதை விட 3լյ பறவைகள் சீதனம் வாங்கி, "வழ வெட்டி"யாக
s தன்னை தாழ்த்திக் கொள்ளவில்லையே இருப்பதே மேல்/ ன்டிலிப்பாய். வண்டுகள் பண்பாட பூக்களிடம் சுகுமாரன் சுபா, தலவாக்கலை
சங்களுக்கு
வாழ்வில் நாம் கவனிக்கத் தவறும் அனேக விடயங்களைப் படைப்பாளிகள் தம் கவனத்தில் மெண் காற்றுக்கு அசையும் சிறு சரு கினைக் கூட படைப்புக்குள் கொண்டு வரும் இலாவகம் ரிகளுக்கு உண்டு. அவ்வகையான நான்கு படைப்புக்கள் இவ்வாரச் சிறப்புக் கவிதைகளாக.
of 60), flat)
கொண்டு
(631 ாம்பு கேட்கும்
L
குரலிட்டு
größ76 Maj an jds 67
டம் போய்த் திரும்பும் ட க வேலையில்லைகள் 57G3avj LTLʻLm GlgrmaÜaS7 திலே முத்தமிட்டு 57(3av LumTLtio GlgFITaüAv நான் கூட இல்லை.
ாவிட்டு நெடுந்தொலைவு குள்ளே உன் நினைவு வு விழித்திருப்பேன் திரம் பார்த்திருப்பேன் பால் மனதினிலே மிட்டி நீ சிரிப்பாய் க்கும் நொடியிலெந்தன்
னிலே பூ மலரும்.
டுக்கும் சிகரத்திலும் டுகிற பணியினிலும் ணைத்த கதகதப்பு பிரை சூடேற்றும்.
ன நாள்? தெரியாது. து? தெரியாது.
ளே உண்ணை என்று னோ? தெரியாது.
ஓடி வருகின்ற பல்லகடமை இது விட்டுத் திரும்பும்வரை களை வைத்திரு நீ
சமையல் அறை ஜன்னல் வழியே கைமட்டும் நீட்டி அதிரசம் கேட்கும் பேய்கள்
பயங்கரப் பேய்கள் பற்றி பல கதைகள்
UITGAJLÓ GLJIlijas dit
அவை கேட்டவற்றை கொடுத்தால்தான் என்ன?
மேல்வீட்டுக்காரன் என்கிற உரிமையில் நீ கைப்பற்றும் சுதந்திரம் அதிகப்படியானது.
உன் ஒவ்வொரு அசைவும்
ஒலிக்கிறது. ழ்த்தளச் சுவர்களில்
திட்டமிட்டு நகர்த்தும் சாமர்த்தியமும் உனக்கில்லை. பாக்கு இடிக்கும் பாட்டி சச்சதுர அம்மியில் சர்ரக் புர்ரக்கென்று குழவி நகர்த்தும் அம்மா கண்ட கழிசடை பாட்டுக்கெல்லாம் எம்பிக் குதிக்கும் குழந்தைகள்
உன் உறவுகள் கூட baráDáOTŮ (SUITU66)J.
உன்னைப் பழிவாங்கும் விதமாக என்னால் முடிந்தது ஒன்றுதான். எனதருமை மேல்தளத்து நண்பா, தலையணையையும் மீறி உன் காதுகளில் சுழன்று கொண்டிருக்கும் என் மின் விசிறி!
நா. முத்துக்குமார்
முன் புறத்திலொரு 66չյլDւ այլք: , : வேர்விட்டு. துளிர்விட்டு. பசுமையாய்ச் சிரிக்கிறது.
நிறைய டா தடவையாய் சன்னலில் தென்றல்  %fმტტ| — – - சந்தோசம் காட்டுகிறது.
சூரியக் கதிரின் குட்டை வடிகட்டி
நிழலாக்குகிறது.
எப்பொழுதோ. எப்படியோ. உருவாகிப் போனதென்று மரம் சுற்றி விளையாடயில் மறுதலிப்பார் தாத்தா.
காக்கை எச்சத்தின்
9. LILLIL DIT SEG6) JimT கழுவுநீரின் வளர்ச்சியாகவோ உயர்ந்திருக்கக்கூடும்.
வாழ்க்கை போன்றே கசக்கும் எனினும் வசந்த காலத்தின் விலாசம் அது
621607 L6).
ஜூன் 30-ஜூலை 06, 2002

Page 13
LDS
"9.
போச்சு" என்றாள்
திருப்திகரமான தாம்பத்தியம் என்பது உங்களது உடலையும் எண் ணங்களையும் ஒரே சீராக வைப்பது ஒரே சீரான உடலும் மனமும் உடைய வர்கள் எந்த விஷயத்திலும் எடுத் தேன் கவிழ்த்தேன்' என்று அவசரப் பட்டு முடிவெடுக்காமல் நிதானமாக நிலை தடுமாறாமல் இருக்கிறார் (QT,
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்கிற திருமுலர் திருமந்திரம் நூற்றுக்கு நூறு உண்மை ILITT60TJ).J.
மனதில் எத்தனைதான் தீவிர மாக இருந்தாலும் தாம்பத்திய உற வைப் பொறுத்தவரை உடலின் இயக்கம் பிரதானமானது தசைகளை யும் நரம்புகளையும் முறுக்கேற்றக் கூடிய உடற் பயிற்சிகள் தாம்பத்திய உறவின் ஆர்வத்தை அதிகரிப்பதோடு குறைவின்றி இயங்கவும் துணைபுரி கின்றது.
கலிபோர்னியாவில் 18 வயதி லிருந்து 50வயது வரையிலான எணன் ணாயிரம் பெண்களிடையே 'செக்ஸ் தெரபிஸ்டுகள் ஒரு ஆய்வு நடத்தி னர் தொடர்ந்து உடற் பயிற்சி செய்ய வர்கள் மட்டுமே வாரத்தில் முன்று முறை வரையிலும் உறவில் ஈடுபடு
LTó6ólúló 5
F = FFFFFFFF
செய்தி வந்தது.
உணர்வுகளைப் புதுப்பிக்க : Y • பரண்டுவிட்டது کA |
யிற்சி மெயில் கான்ஸ்
மைக்கிலும், டெலி
சொன்னார்கள் அ6 நாட்கள் தள்ளிப் ே பிறகு ராஜா மறுபடியும் அனிதா அவளைத் தயார் ப தார்கள்
மழை பேஞ்சு இருக்கிறதைப் பார் அதுல கிடைக்கிற அணி ஜிம்பு நீ டுப் போயேண்டா "நான் எங்கே வேற வேலைன்னா
busi bio(ludilolu.
சிக்கிரமே சந்தோஷம் அடைந்ததாக வும்.27 சதவீதம் பெண்கள் உச்சக் கட் டத்தை எட்டியதாகவும் தெரிவித்த . னர். இதற்குத் தொடர்ந்த உடற் பயிற்சியே காரணம் என்றும் கூறி யுள்ளனர். தொடர் உடற் பயிற்சி தேவையான ஒக்சிஜனை உள்வாங்கு வதால் ரத்த நரம்புகள் விரிவடைந்து உறுப்புகள் புத்துணர்வு பெறுகின் D60l. _ر, ب.
கலிபோர்னியா பல்கலைக்கழகத் தினர், நாற்பது வயதைத் தாண்டிய ஆயிரம் தம்பதியரை அழைத்து "ஏ" பி என்று இரு பிரிவுகளாகப் பிரித்த னர் ஏ பிரிவினர் தங்களது அன் றாட வேலைகளோடு வாக்கிங் மேற்கொண்டனர். பி பிரிவினர் எரோபிக்ஸ் பயிற்சிகளை மேற் கொண்டனர். ஒரு மாதத்துக்குப் பின் இரு பிரிவினருக்கும் ரத்தப் ெ பரிசோதனை செய்து அவர்களது "606).JITG) 6060TL அனுபவங்களையும் கேட்டனர் இழ்ே 6.J58, L ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற் யிருக்கேனோல்லிே கொண்டவர்கள், வாக்கிங் போன தேவன் அதட்டினா
எல்லாத்தையும் இழு
வர்களை விட அதிக தடவை உறவு "ஆமாம் இப்ப வைத்துக் கொண்டதாகத் தெரிவித் றாள் கமலம், தனர். அந்த DL) பயிற்சிகளைச் fg|TUITLDöt |
செய்வதற்கு முன்பிருந்ததைவிட 20 ஜார்ஜெட் புடைை சதவீதம் ரத்த ஒட்டம் அதிகரித்ததும் தான்
கின்றனர். திருப்தியாக அனுபவிக் உறவு திருப்திகரமாக இருந்ததும் "இது எதுக்கு கின்றனர் என்று தெரியவந்தது இந்த விரிவான ஆய்வில் தெரிய கேட்க
அவர்களில் 40 சதவீதத்தினர் வந்தது. "நான் வாங்கி செல்வாஸின்)-7 அவளுக்கு இப்த
(155(5) 6JT1515 . சல்வார் பரிசுப் போட்டி
வகையர் சரி ' என்றான் 疇 31 6LLb 'ஏதோ உன் தலைநகரில் நாடும் ஒ ரெண்டு பேரும்
லும்." என்ற க Gofy விட்டுக்கொ
அனிதா எந்த No. 4, Nelson Place (Near H.N.B.) எதிலும் சுவாரஸ்ய | Wella Watta, Colombo-06, Tel: 552328 கார்ந்திருந்தாள், ! போலத்தான் இரு பெண்மணி ஆன * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். தைகள்தான் அ6 வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். ni
கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி ஒலித்துக்கொண் 69gori:GeoTToo GLITT ØSTLIDIT GOTS, കൂഖഞ L (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) வேண்டும். ...' 616 * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். செய்தபோது, |行、三、 விட்டு
GlafGÖGNINGIUNGO GAITIJibuti EFGÖGNITMI @ தாக மது சொன் "அடுத்த முை QLuft: . . . . . . . . . . . தெரிவு செய்யப்படு D GÖTGO)6OTö, முகவரி S S S S கிறவர்கள் அணி .." என்றா . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . GO) GELÜLIL PSI es 60); 6m "அடுத்த மு: தொழில்: அனுப்பினால் விர அனிதா விரக்திய |கரிக்க உதவும் “பாரு அணி 2 LETEDILO-BIBIERNOLD-GlistusfilůLIGAMLi gjeritemID யில்லை. ஏதாவ: "கூப்பளை அனுப்பிவைக்க வேண்டி இறுத் திகத் 06-07-2002 போறியா சொ அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-7 கொழும்பு உன் கூட இருக் 유극를극극극 விபரீதமா.
Gigi sunty Lib LunTurissa Efesios nuntiñP | SI Të LL LLLLL LLLL SS LLLTTT LTMLLLLLL LL "அதெல்லாம் GR Gin Guruh GF Gibson ITIM * ரஞ்சனி றாள். "' Jè 8/41, நீகொழும்பு வீதி, பேலியகொடைI "அதான பா S S S S S S கெடைச்சிருக்கி பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் tilson விடறது அடுத்தவாரம் யாருக்கு ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? US FTIT GO GT (Up Lo இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் ഞഖg:0; 劉 அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம். கொஞ்ச
( 30-¿) 06, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண் ணிரைத் த்துக்கொண்டு, தாவுக்கு சரியாய்
அனிதா சென்ட் ந்தபோது, அந்தச் ாகிற பாதையில் தோ ரயில் தடம் Görg). 91 6106m) TLD)
ஆகிவிட்டதாக ஷனிலும் செய்தி 56TT LJUGOIGTLD CUP6OTUD Iனது மனும் சுகந்தியும் ன் புறப்பாட்டிற்கு த்திக்கொண்டிருந்
பச்சைப் பசேல்லு ாலே போதும். ம்மதியே போதும் ஒரு நடைவந்திப்
ர்றது? நான் இப்ப தடியாகணும். வைர
து முடியாச்சு" ஜிம்பு
பத்தி இந்தாத்துல ாதுன்னு சொல்
யா.?" என்று மகா T. அதட்டுங்கோ' என்
னிதாவுக்கு நீலநிற ப வாங்கி வந்திருந்
grip" Torp LDGoto
க் கொடுத்ததுன்னு இருக்கணும் அக்கா Tsi 96I GOGOGLI ான் எதுவுமே அவ கொடுத்ததில்லை. அலைஞ்சதோட சீதா. ல்ல மனசுக்கு நீங்க ரக்காயுசா இருக்க மலம், அடிக்கடி கண் ண்டிருந்தாள். NJIGO) GULUJÚD GIGFÚJULIITILDGÅ) 6 gör y5lg; g; toLDrT pL" டப்பது எல்லாம் கனவு து. அந்தச் சிவப்புப் தா சொன்ன வார்த் வப்போது மனதில் ருந்தன JLJL). LLILD UITT 5 (5 று மதுவுக்குப் போன் |ந்தா சென்னையை Jouri (until Ts. சென்னைக்கு வரும் பட்டிட்டுப்போறேன்
யா..? என்றாள் GOT.
உன் பேச்சே சரி விபரீதமா செய்யப் y. நான் வந்து டுமா."
அது இதுன்னு எது ਹੀ ਯ(06" 16u 6006) LDg5, , , " STGÖT
தேன். நமக்குக் து ஒரே லைப்
உலகத்தில எந்தக் லை ஞாபகம் நான் உன்கூடக் க்கட்டுமா..? உன்
லாம் கோவிந்தா
மனசு நிம்மதியாகிற வரைக்கும்."
இல்லை மது நான் அஸ்ஸாம் போறேன்."
போயிட்டு வாஅனிதா. நல்லது தான் வேறமூஞ்சிங்களைப் பார்த்தாலே போதும் மயிலாப்பூர் மூஞ்சிங்களைய வட்டுட்டு ஒண்ணு ரெண்டு சப்பை முக்குங்களைப் பார்த்தா கலகலப்பா ஆயிருவே என்ன? ஆமா. நீ சீதாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதா பேசிக்கிட்டாங்களே. அதான் சரி அவன்தான் உனக்கு கரெக்டான மாய் பிள்ளை அணி உன்னை நல்லாவே வெச் சுப்பான் புடைவைகூடத் தோய்ச்சுப் போடுவான் உனக்காக பாங்க் பரீட்சை யெல்லாம் பாஸ் பண்ணுவான் சீதா இஸ் ஏஜெம். நீ கெடைக்கலைன்னு எத்தினிவாட்டி என்கிட்ட வருத்தப்பட்டு அழுதிருக்கான் தெரியுமா ?
"முதல்ல இந்த போனைக் கட் பண்ணச் சொல்லணும்." என்றார் மகா தேவன் அனிதா பேசி முடிந்து போனை வைத்ததும்
"ஏன் அப்பா? என்றாள் அனிதா குர லில் கொஞ்சம் எதிர்ப்புடன்
அதுவும் வைரவன் வெச்சதுதானே! போன் லதானே எல்லா வினையும் ஆரம்பிச்சது வைரவன் அடையாளம் எதுவுமே இந்த வீட்டில் இருக்கக் கூடாது." என்றார் மகாதேவன்
சுகந்தி கேட்டாள் "அணி நீ கல் யாணத்துக்கு முந்தித்தானே குளிச்சே?
"ஆமாம் அக்கா." "இப்ப எத்தனை நாளாறது? உனக்கு
நவீன எழுத்துலக
நாள் தள்ளிப்போயிருக்குமோன்னு எனக்கு என்னவே சந்தேகமா யிருக்கு."
"அம்பது நாள் ஆறது." "முந்தி எப்பவாவது இந்த மாதிரித் தள்ளிப்போயிருக்கா?
"இல்லைக்கா எப்பவுமே ரெகு aus "
"கிருஷ்ணா இந்தச் சோதனை வேறயா." என்றாள்,கமலம்
"இரும்மா. இரும்மா. புறப்படற துக்குள்ள லேடி டாக்டரைப் பாத்துர GUITLD. . . "
"அப்பா இப்பதான் சொன்னாரே. வைரவனுடைய அடையாளம் இந்த வீட்டில எதுவுமே இருக்கப்படாதுன்னு இப்ப என்ன சொல் நீங்க?" என்றாள் அனிதா
மகாதேவன் 'பேச்சே இல்லை. அப்படி உனக்குக் கர்ப்பம் ஆச்சுன்னா,
எத்தனையோ வழிமுறையிருக்கு கலைச் சுக்க சுகந்தி, நீ இப்பவே அனிதாவை அழைச்சுண்டு போய் லேடி டாக்டரைப் பார்த்துட்டு வந்துரு."
"எங்க கிளம்பிட்டீங்க?" என்றபடி சீதாராமன் வந்தான்
சுகந்தியும் கமலமும் ஒருவரை ஒரு வர் பார்த்துக்கொள்ள, கமலம் இப்ப சொல்ல வேண்டாம் என்று சைகை காட்டினாள்
அனிதா பிடிவாதமாக இல்லை சீதா நான் ப்ரெக்ணெண்டா இருக்கே னான்னு கொஞ்சம் சந்தேகம் வந்தி லேடி டாக்டரைப் பார்க்கப் பாறோம்." என்றாள்.
சீதா பதற்றமில்லாமல், 'நானும் வரட்டுமா துணைக்கு ' என்றான்.
"சரியா கேட்டியா சீதா. நான் கர்ப்பமாயிருக்கேனான்னு."
"எனக்கு நன் னா கேட்டு து அனிதா என்னை நீ சரியாவே புரிஞ் சுக்கலை இப்ப உனக்கு கர்ப்பம்தான்னு கன்,பர்ம் ஆனாக்கூட நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன். எனக்கு உன்மேல இருக்கிற ஆழமான
பாசத்தை இந்தமாதிரி இடைப்பட்ட ஷயங்களால் அசைக்க முடியாது அனிதா வா. நானும் வர்றேன்!" என் றான்.
அனிதா முதன்முதலாகச் சீதாவைக் கண்ணோடு கண் பார்த்தாள். நிதான மாகப் பார்த்தாள். "மை காட் - உன்னை மாதிரி ஆசாமிகளும் இருக்காளா உலகத்துல ?"
"அனி. இனிமே அவனை நீ நான்னு கூப்பிடக்கூடாது." கமலம் சொல்ல,
"பரவாயில்லை அக்கா " என் றான் சீதா சிரித்துக்கொண்டே
"சீதா தங்கமான பையன். எனக் குப் பெரிய கவலை விட்டுது." என் றார் மகாதேவன்.
லடி டாக்டரின் முன்னறையில் வயிற்றைச் சாய்த்துக்கொண்டு அரை டஜன் பெண்கள் காத்திருந்தனர். அனிதாவின் முறைவர முக்கால்மணிநேர மாயிற்று சீதா, அந்த இடத்தின் பாப்பா படங்களையும் மருந்து சார்ட்டுகளையும் படித்துக்கொண்டு காலை லேசாக ஆட் டிக்கொண்டு சாத்வீகமாகக் காத்திருந் ST60T.
மருந்து விற்க வந்த இளைஞனை விசாரித்துக்கொண்டிருந்தான் அனிதா சீதாவை முழுசாகப் பார்த்தாள். அவனும் அதே சமயத்தில் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டான். சீதா, வாழ்நாள் முழுவதும் இந்தக் கணத்துக்காகத்தான் காத்திருந் தவன் போல ஒரு லேடி டாக்டரின் வரவேற்பறையில் அக்கா பெண்ணுடன், அவள் கல்யாணமாவதற்கு முன் கர்ப்பமாக இருக்கிறாளா என்ற சேதி தெரியத்தான் தான் பிறந்தவன் போல
5HBUMET GJITHGJITGITT.)

Page 14
C Gálsáreofil sólyságos Gál Joól
-டெவரும்போய்
களுக்கு பிரச்சனையாகி விடும் உங்க
Maitlilaf Glansit suit (Jn.
கண்ணிலும் இனிய சுதந்திரம் போனபின்
கை கட்டிப் பிழைப்பா ரோ
-சுப்பிரமணிய பாரதியார்
காட்சி அளிக்கிறது" என்று சொன் னார்கள்
பாப்பா முரசு சிறுகதை
பரஞ்சோதி ஒரு மாதிரியான மனிதர் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத மனிதர் என்று கூடச் சொல்லலாம் எதிர்ப்பைச் சுலபத்தில் சம்பாதித்துக் கொண்ட வர். ஆனாலும் அது பற்றிக் கொஞ்ச மும் கவலைப்படாதவர்
பரஞ்சோதி பற்றி இவ்வளவு சொல்லக் காரணம் இருக்கிறது. சாதாரணமாக வீடுகளில் நாய் வளர்ப்பார்கள் பூனை வளர்ப்பார் கள் அபூர்வமாய் குரங்கு வளர்க்கிற வர்கள் உண்டு. ஆனால் யாராவது பாம்பு வளர்ப்பார்களா?.
பரஞ்சோதி பாம்பு வளர்த்தார். இப்போது உங்களுக்கு பரஞ்சோ தியின் குணாதிசயம் புரிந்திருக்குமே. மற்றவர்கள் விருப்பம் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாத மனிதர் என்பதை தெரிந்திருப்பீர்கள்
"உங்கள் வீட்டில் பாம்பு வளர்ப் பது என்பது உங்களைப் பொறுத்த தும், அது உற்சாகமானது அவர் வரையில் சரியாக இருக்கலாம் மீது ஏறி இறங்கி விளையாடியது. ஆனால் அந்தப் பாம்பு உங்கள் திடீரெனப் பாம்பு என்ன நினைத்
"உங்கள் பயம் நிஜமானால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது
G.
வந்தவர்கள் போனார்கள். ஆனால்
பாம்பு போகவில்லை. அங்கேயே
இருந்தது. நாட்கள் ஓடின.
யைத் தேடி யாரும் வருவது கூட இல்லை. பாம்பு பயம் அந்த அளவுக்கு
வராகவும் தெரியவில்லை.
நேரம் வீட்டுக்குள் நின்று கொண்டி ருந்த பாம்பை கையில் தூக்கியபடி வெளியே வந்தார் வீட்டையொட்டி
பாம்பைக் கொண்டு சென்றார்.
வந்துவிட்டால் எங்கள் குழந்தை
பத்துக்குள் புகுந்து கொண்டது. S SS SS SS SS SS SS SS SS SS SS SS S
660) 町 ) 666)
9
14
21/ 16 2.
18 N 26
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.07.2002 ნი ufreoorpio $L’ - Gby pro G8umu - Lგ. Ghoის: 4 1552 έ5 ασταυριτες εμπσι ρευή 595 - Glu — 933loის - 1772, G) Երr (Լքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 450 I I fla, tj. (a, flu. I o ti
ம.வசந்தி 14/14 லோவர் வீதி, உவர்மலை, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்: டிஸ்னி ஹென்றிக் எம்.சிந்து ஜா பாத்திமா புரம், கல்முனை-01 காளிகோவில் விதி குருமணகாடு வவுனியா
ளுக்குப் பாம்பு ஆசை எங்கள் வீட்டில் கயிற்றைப் பார்த்தாலும் பாம்பாகவே
ஆனால் அவர்களுக்கு பரஞ்சோதி ஒரே பதிலை மட்டுமே சொன்னார்.
பயப்படாமல் இடத்தைக் காலி செய்யுங்
இப்போதெல்லாம் பரஞ்சோதி
அவர்களை ஆட்டிப் படைத்தது அவ ரும் அதற்கெல்லாம் கவலைப்படுகிற
உள்ள தனது பூந்தோட்டத்துக்குப்
பாம்பை அவர் தரையில் விட்ட
வீட்டு முற்றத்தைத் தாண்டி வெளியே ததோ அருகில் இருந்த பூந்தோட்
பரஞ்சோதிக் GLIII göIII að D LGað சய்யும், காத்திரு நிமிடத்தில் பாம்பு அவரைப் பார்த்த கியது. பரஞ்சோ அனுபவம் நாம்
பால பாம்பும் நம் பார்க்கிறதா என இதனால் அவர்
மாதிரி அதன் அரு [ 1IT Gኒ) Gö)J56ዕ)ሀ1 6ዕ) உஸ்.உஸ்."என்ற இங்குதான் அ
விட்டார் வந்தது பாம்புதானா என் தவறிவிட்டார்.
அது ஏற்கன தோட்டத்தை ஒட்டி
வழக்கம் போல அன்று மாலை தங்கியிருந்த பா
பாம்பு அங்கே சர் வந்ததும் ஜனநட
இல்லாத இடம கொண்டு புதருக்கு வெளியே வர பர் பார்வையில் பட்ட ஆனால் இதெ இப்படி வருகிறான மைப் பிடித்துச் முயற்சிக்கிறானா 6
நம்முடன் விளைய விளையாடுவது பே எண்ணியது.
அந்த எண்ண கோபத்தை தற்செய பரஞ்சோதி அதை கொண்டு விட்டா கறேன்.என்னிடமே என்றவர் ஒடிப் பிடித்துத் தூக்கின எதிர்பாராத இ அதிர்ந்து போன பு வேகத்தில் அவர போடு போட்டது. இதைப் பரஞ்ே கவில்லை, பாம்பி அவருக்கு கோப தவிர, பயம் வரவி ஏற்கனவே தனது | பல்லை அவர் பி
இருந்தும், "என் தால் என்னைக் ெ கோபத்துடன் கை பாம்பை வீசினார். வேகத்தில் ஒட்டம் பாம்பு மறைவதற்கு இருந்து வந்தது 5 L-15353), 6735/0/LD தோட்டத்தில் உலெ இவரை நெருங்கி ெ இப்போது நிஜ போனார். பரஞ்ே னால் நாம் வளர்த் கடிக்கவில்லை எ கடித்தது வேறு பா அலறினார் மயக் விழுந்தார்.
அவர் விழித்த பக்கத்து விட்டுக்க "பாம்பு கடிச்சு நீங் டீங்க நல்லவேளை கேறுவதற்குள் டா ஆரம்பிச்சாச்சு" எ "அப்படி என்ற கேட்டார்.
"அதைப் பத்த சரணாலயத்தில் ெ GLTD"- G.F TGIGOT ஆசாமி
இனி ஜென்ம வளர்க்க மாட்டார் துடன் விளையாட
வர்ஷான் storio. Gröf Túo. 6.LIIT, கிங்ஸ்ரன் சர்வதேசக் கல்லூரி கொழும்பு-15 தெலும்புகஹ முஸ்லிம் வித்தியாலயம் அக்குறண
தே, துஷாந்த் ஜே.சண்முகப்பிரியா
456. திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை, எம்.எம்.ரி.எம்.எஸ். திருக்கோவில்
சி சரண்யதீபா ரஞ்சகுமார் சாம்பவி புஅதகமகா வித்தியாலயம் ஆண்டிமுனை சிலாபம் ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13
ஆர். சுவஸ்திகா நவேந்திரா திவாகரன்
பிரதான விதி, கலஹா சொறிக்கல்முனை
வார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSM SLSLSL SSLSLSL LSSLSSSTTSSLSLSL S SL S LS SLSLLLLLLM ST M LLLL S S (விடுகதைகளும் விடைகளும்
காலால் மிதித்தால் காற்றாய் பற தத்தக்கா புத்தக்கா பிள்ளைகள் க்கும் அது என்ன? அவள் யார்? உயிரில்லாதவன் ஊர் ஊராய் 8 காலையில் ஒரு ராஜா மாலையில் போகிறான் அவன் யார்? ஒரு ராஜா அவன் யார்? 3 வெட்ட வெட்ட வளருவான் 9 ஊதினால் பருப்பான் மறுபடி
ஆனால் வெட்டினால் ரத்தம் ஊதினால் பறப்ப்ான் வராது இவனுக்கு அவன் யார்? அவன் யார்? 4 தண்ணீரில் கலக்க மாட்டான் 10.வானுக்கும் பூமிக்கும் ஒரே கம்பி
விளக்கை எரிய வைப்பான் அவன் அது என்ன?
தெரியும் அது ' S S S S S S S S S S வந்துவிடத்தான் : நெடு ήωση 0 μοιάδΠ 6 5 JE35 TU இரண்டு 微 ITU 1914-19ாழிசி 8 மீண்டும் வநதது "..." DLL [7] Li sen grUpoge eĥi - [T 1 POSELJ009 Fifi " ) *фи சற்றே தயங் ബ '? G) Guijot (361 துெ 1909 9 ரயற#ரு 'ಸಿಲ್ಲ இது புதிய :"Ti: : @ II IOS 99) 1909 1000(5). 19207 F ரபி 6 600II (LIT IL-LIġ. 17 தரையில் கொடி விசியவனுக்கு qe Ung a biggerleggi .
LÉLID 6llá5)GILITLÜ
று யோசித்தார். வேகமாக அழிந்து வரும் பாம்புக்கு புரிகிற அபூர்வ விலங்கினங்களில் பனிச் சிறுத் கே படமெடுப்பது தையும் ஒன்று இமயமலையில் மட்டுமே வத்துக் கொண்டு இந்தப் பணிச் சிறுத்தைகள் காணப்
ார். படுகின்றன. பர் சக்தி கொண்டவை வர் தவறு செய்து இந்தப் பணிச்சிறுத்தைகளைப் இவற்றின் விருப்பமான இரை த9 பித்து படம் எடுப்பதற்காக வருடக் கணக் நீல ஆடு கம்பளி ஆடு மற்றும் செம்
பதைக் கவனிக்கத் சில்கெமராக்களைத் தூக்கிக் கொண்டு அலையும் விலங்கு ஆய்வாளர்களும் உண்டு
12ஆயிரம் அடி முதல் 16ஆயிரம் அடி உயரமுள்ள இமயமலையின் பனி சூழ்ந்த பகுதிகளில் பணிச் சிறுத் தைகள் காணப்படுகின்றன. அடர்த் தியான உரோமங்கள் கொண்ட பணிச் சிறுத்தைகளின் தோல் கடுங்குளி ரைத் தாங்கிக் கொள்வதற்கேற்ப தடித்துள்ளது உடல் சாம்பல் பளுப்பு வெள்ளை நிறம் கலந்து காணப்படு கின்றது. சிறுத்தையின் உடலில் இருப் பது போல வட்டமான பெரும் புள்ளி களும் இருக்கின்றன. நீண்ட வாலும் உண்டு பனிப் பிரதேசத்தில் வாழ்ந்
வே அந்தப் பூந் யுள்ள புதருக்குள் ம்பு இன்னொரு 0)Ι ΤΠΦ (ΤΙΤΟ00I IDTΦ. மாட்டம் அதிகம் ாக நினைத்துக் நள் இருந்த பாம்பு ரஞ்சோதி அதன் Tர, ன்ன.இந்த ஆள் இந்த ஆள் நம் சென்று கொல்ல ான்று யோசித்தது. ாடுவது உயிருடன் ாலாகாதா என்று
த்தில் அது தனது லாக ஒத்தி வைக்க,
தவறாக புரிந்து
Oாபனிச் சிறுத்தை000
தாலும் இவை மற்றப் பகுதிகளில் வாழும் சிறுத்தைகள் போல ஒட்டம் பிடிப்பதிலும் இரையைப் பாய்ந்து சென்று வேட்டையாடுவதிலும் "சூப்
மறி ஆடு ஆகியவற்றின் கலப்பினம் போல் தோன்றும்நீல ஆடுகள் இவை நிஜமாகவே நீல நிறமாக இருக்கும். இத்தகைய நீல நிற அபூர்வ ஆடுகள் வசிப்பதும் இமயமலைப் பணிப் பிர தேசத்தில்தான்.
நீல நிற ஆடு ஒன்றை ஒரு பணிச் சிறுத்தை வேட்டையாடுவதற்காகப் பாய்ந்து செல்லும் காட்சியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள் நேச்சர் ட்ரெக்" என்ற குழுவினர் இந்தப் புகைப்படத்தை எடுத்தவர்கள் பணிச் சிறுத்தை பாய்ந்து செல்வதையும் அதன் வால் நீண்டு பருத்து இருப்ப தையும் பார்த்தால் "கிலி ஏற்படுகிற தல்லவா?
ர், "அட என்னங் D GYNGOGNI LIITILLIT." கிறிஸ்மஸ் ட்ரி வட ஆஸ்திரே போய் பாம்பைப் லியாவிலுள்ள தரிசு நிலங்களில்
ார். காணப்படுகிற ஒரு மரம் கிறிஸ்மஸ் தெரியுமா? பக்கத்து மரம் வறண்ட ந்தச் சம்பவத்தில் காலங்களில் இம் மரங்கள் பூப்பதால் நிலத்தில் இருந்து கஷ்டப்பட்டு தேவை திய Ti: அதே இதற்கு இப் பெயர் வந்தது. யான தண்ணீரை வடிகட்டித் தன் து கையில ஒரு பெயர்தான் கிறிஸ்மஸ் ட்ரி ஆனா வேரில் வச்சிருக்கும் இல்லையா. அந்த
இந்த மரம் சரியான திருடா. திருடா ஆஸ்திரேலியாவில் வெயிற் காலம் உச்சத்தில் இருக்கும்போது : r பல மரங்களின் பூக்கள் உதிர்ந்து பாம்பின் விஷப் விடும். அப்போ இவர் மட்டும் ங்கி இருந்தார். ப்ரெஷ்ஷா கோல்டன் ஆரஞ்சு ன தைரியம் இருந் கலர் பூக்களுடன் மிகவும் அழகாகக் ாத்துவே." என்று காணப்படுவார்.
சாதி எதிர்பார்க் இந்தச் செயல் த்தைத் தந்ததே
தேவையான தண்ணிர் வேண்டும் தானே! அதற்கு என்ன செய்யும்
மரத்தின் வேரை நோக்கி தனது உறிஞ்சி வேரை அனுப்பும் இந்த வேர் பக்கத்து மரத்தின் வேரை ஒட்டை போட்டு அதில் இருக்கும் தண்ணீரை அப்படியே தன்னுடைய மரத்துக்கு அனுப்பிவிடும் என்ன திருட்டுத்தனம் பாருங்க, அப்புற மென்ன செழிப்பா வளர வேண்டியது
பில் பிடித்திருந்த இந்த கிறிஸ்மஸ் ட்ரி அழகா அது கீழே விழுந்த இருந்தா மட்டும் போதுமா? ஒழுக்கம் தானே இந்த கிறிஸ்மஸ் ட்ரி பிடித்தது. அந்தப் - வேணாம்? இந்த மரம் வளர்வதற்கு மீற்றர் உயரம் வரை வளரும் பு
பூந்தோட்டத்தில் S SS SS S SS SS SSSLSSS SS SS SS SS SSLSSSSSS SSSSSSSSSSS SS இவரது பாம்பு
தெரியாமல் பூந் gjigj Guy Ligj
ய சந்தோஷத்தில்
ந்து முத்தமிட்டது. தரப்பட்டுள்ள வரை
" அதிர்ந்து படத்தினுள்
FITS), 2) LILILLIT S S S S S S S S
த பாம்பு நம்மைக் குறிப்பிடப்பட்டுள்ள
ன்றால், நம்மைக் இலக்கங்கள்
ஒரு குறிப்பிடப்பட்ட
瓯,°A வடிவமைப்பில்
|ஆஸ்பத்திரியில்
MALVINA MAN,O,P,Q, LDLIE157 GII(1915 g/L. பா விஷம் தலைக் 8¤ಯಾಗಿಹವಾಗಿ பரோட சிகிச்சை வரவேண்டிய ன்றார். இலக்கங்களைக் ால் என் பாம்பு? கண்டுபிடியுங்கள்
LTSSGD
மா விலங்குகள் ாண்டு சேர்த்துட் ர் பக்கத்து வீட்டு
துக்கும் பாம்பு ரஞ்சோதி ஆபத் ார்தான் விரும்பு
இரு நேர்கோடுகளினாலும் பிரிக்க வேண்டும்.
TULOGl) I
DUGU :
—
சென்றவாரப் புதி
அமைந்துள்ளன.
படத்தில் காட்டியவாறு ஒரு வளைகோட்டினாலும்
ూ 30-06, 2002

Page 15
நள்ளிரவு ஒரு மணியிருக்கும். அவனுக்குத் துணையாய் ஒளி கொடுத்த அந்த மெழுகுவர்த்தியும் தயாகத் தன பேரில் உருகக் கொண்டிருந்தது. முகட்டுவளையின் இடைவெளிக்கூடே வரும் காற்றின் வெப்பம் அவனை வியர்வையால் நீராட்டியது.
ஒரு பக்க சுவரோரமாய் பொத் தல்கள் கொண்ட பாய் விரிக்கப்பட்டி ருந்தது. அதில் அமர்ந்து போர்வையால் தன்னை முடி தன்னிரு முழங்கால்களை யும் இறுக்கி அணைத்தவாறு சுவரில் சாய்ந்து தன்னிலை மறந்திருந்தான்
LDG)6.
தனிமை அடைந்திருந்த ஒரு நட்சத் திரத்தின் ஜொலிப்பு தேயிலைத் தோட்டத்தின் ஊளைச் சத்தம் பணித் துளிகளைத் தாங்கும் தகரத்தின் குமுறல் எங்கும் மயான அமைதி அது வும் சோக நிலைவரத்தைப் பிரதி புலித் தது. தானும் அவனும் ஒவ்வொரு பொழுதில் அபேத நிலையை அடைந்து விடுவதால், அவன் போல் அதுவும் சோகத்தை உமிழ்கிறதோ? அல்லது நடந்த சம்பவங்களுக்கு சாட்சியமாதலால் நினைவுகளை மீட்டுத் தனக்குள் சோகத் தால் குமுறிக் கொண்டிருக்கிறதோ?
இருக்கும்! எந்தக் காட்சிகள் அவனது மனத் திரையில் விரிந்தனவோ? கிண்ணியாவின் ஏழாவது கிணற்று நீராய் கண்ணிலிருந்து வெப்பத்துளிகள் விழுந்து சிதறின. நெஞ்சு விம்மியது. தாங்க முடியாத வலியை அடக்கும் முனைப்பில் இதழ்கள் இறுகி.
"-9|ւհւոn." முடிவைக்க முடியாமல் நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த சோகம் உதட்டை உடைத்துக் கொண்டு வார்த்தையாய் வெடித்தது.
ஊன்றிய கால்களின் விறைப்பினைப் போக்கிக் கொள்வதற்காக சற்றே அசை கின்றான். அவ்வசைப்பில் கால்கள் பட்டு அருகே அடுக்கப்பட்டிருந்த புத்தகக் கட்டுச் சரிந்து விழும் ஓசை
"அண்ணா. திடுக்கிட்டு எழும்பினாள் அன்புத் தங்கை சந்திரா
"ம். ஒண்ணுமில்லைடா படுத்துக்க குரலில் ஏக்கமும், தவிப்பும் எட்டிப் பார்த்தது.
"துக்கம் வரலை எழுந்து அமர்ந்
தாள் சந்திரா மெளனமாய் சில நிமிஷங் கள் கழிந்தன.
கமலன், தனக்கெதிரே உள்ள சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த தன் தாயின் புகைப்படத்தையும், தனது தங்கையின் திருமுகத்தையும் மாறி மாறி உற்றுப் பார்த்தான்.
அவனது அன்னையை அப்படியே
அச்சில் வார்த்து எடுத்தாற் போல்
இருந்தாள் சந்திரா
கமலனின் கண்ணீர் ஊற்று மேலும்
பெருகியது.
"அண்ணா. பதறிவிட்டாள் சந்திரா
"இல்லைம்மா ஒண்ணுமில்லை நீ
தூங்கு அன்பான வார்த்தைகளால்
தாலாட்டினான் கமலன்
"அண்ணா, புதுசா மலையேறி
கொழுந்தெடுக்கிறதால, மேலெல்லாம்
ரொம்ப அலுப்பாயிருக்கு தூக்கமே வருகுதில்லை"
இவ் வார்த்தைகளைக் கேட்ட
கமலனின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்திருந்தது சுற்றும் உலகுக்குப் பதிலாய் அவனது தலையே சுற்றுவது போலிருந்தது. உடம்பின் பாகங்களிலெல் லாம் அம்புகள் பாய்வதாய் உணர்ந் தான்.
சுமார் இருபத்தைந்து வசந்தங் களைக் கடந்த பருவம், ஆனால், அது வரையில் வசந்தங்களைவிட கோடை களையே அதிகமாய்ச் சந்தித்த வாழ்க்கை ஏனெனில் அவன் ஓடிய பாதைகளி லெல்லாம் அழுத்தங்கள் துரதிஷ்டமாக படுக்கும் பாய்களிலெல்லாம் முட்கள்
தான்.
"ம்ஹடும். அந்த சப்த 6ெ இயல்பாகிப் போய் வாழ்வின் சோகத் அம்சம்தான்.
5ᎮᏓ05 g5Ꮮ-6ᏡᎧᎫ பாதையின் பக்க
அது சமூகம் பற் பருவம் பத்து வ பெய்த மழையிலு தேயிலை மலையே "ஏ. தெய்வான என முடிப்பதற்குள் வந்த கற்பாறை தியாகியாக்கி விட் கருப்பையா கங்கா கமலனையும், ஆளாக்குவதற்கு தன் பதிவு செய்து பீலிக் வேலைத்தளம் எங்க தூறான வார்த்ை தாக்குவதை தாங்க உருக்கி, தன் அணி காய்த் தன் உயிரை தால் எப்போதோ வி முப்பதிலேயே தியா
劃J
MOMGANG
அவள் அடுத்தவீட்டுப் பெண்தான். ஆனால், படுசுட்டி தான் நினைத்ததைச் சாதிக்கும் திறன் அவளுக்கு எப்படிக் கைகூடுகிறது என்பதைப் பற்றி நான் ஆச்சரியப்படாத நாட்களே இல்லை.
காலையில் நான் அலுவலகம் செல் லப் புறப்பட்டபோது அவளது வீட்டு வாசலில் எனக்காகக் காவலிருந்தவள், "குட்மோர்னிங் அங்கிள்" என்று கூறிய படி மான்குட்டியைப் போல் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள். 'ஸ்கூட்டரை ஸ்டார்ட்' செய்வதை விடுத்து, "குட் மோர்னிங், இன்றைக்கு என்ன திட்டம்?" என்று வினவினேன்.
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவளுடைய அழகும்,நிறமும், இளமையும் குழந்தைத் தனமும்தான் அவளுடைய வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்பது பட்டெனத் தெரிந்தது.
"அங்கிள் இன்றைக்கு எங்கள் பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டி நான் இருநூறு மீற்றர் ஒட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பிடிக்கப் போகிறேன். நீங்கள் கட்டாயம் வந்து பார்க்க வேண்டும்."
எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. எத்தனை உயர்தர வகுப்பு மாணவிகள் பங்குபற்றப் போகும் போட்டி அதிலும் அந்தப் பாடசாலை சென்ற வருடம் இருநூறு மீற்றர் ஒட்டப் போட்டியில் அகில இலங்கை சாதனையை முறிய டித்திருந்தது எனது ஆச்சரியத்தை மறைத்தபடி, "சரி. நீதான் கட்டாயம் வெற்றி பெறுவாய்." என்று வாழ்த்தி விட்டு விடைபெற்றேன்.
ஜனனி என்றால் எங்கள் வீட்டில் மனைவி, பிள்ளைகள் அனைவருக்குமே நன்கு பிடிக்கும். உரிமை எடுத்து உள் வீட்டுப் பிள்ளையைப் போல பழகுவாள். அவளுடைய வீட்டில் ஒரு விசேஷம் என்றால், அதை எங்கள் வீட்டு விசேஷ மாக்கி வைப்பாள் எங்கள் வீட்டில் ஒரு விருந்து வைபவம் என்றால் அதைத் தன் வீட்டு வைபவமாகக் கருதி முன் னின்று நடாத்தி வைப்பாள் எப்போதுமே மிகுந்து நிற்கும் துடுக்குத்தனத்தால் எல் லோரையும் எப்போதுமே மகிழ்ச்சியாக
வைத்திருப்பாள்.
அவளது பிஞ்சு மனத்தை நோக டிக்கக் கூடாதென்பதற்காகவே நான் எனது சிரமங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவளுக்காக எதையும் செய்வேன்.
அன்றொருநாள் என்னிடம் ஓடி வந்தாள். "அங்கிள். அங்கிள். நாங்கள் எங்கள் பாடசாலை நிதிக்காக அதிஷ்ட லாபச் சீட்டிழுப்பு ஒன்றை நடாத்தப் போகிறோம். நீங்கள்தான் கைவிசேடமாக என்னிடமிருந்து முதலாவது சீட்டை வாங்கவேணடும்" என்று கூறிப் பிடிவாதம் பிடித்தாள்.
நானும் இரண்டு சீட்டுக்களைப் பெய ரெழுதி எடுத்தேன். அவளால் மகிழ்ச்சி யைத் தாங்க முடியவில்லை. "அங்கிள். இந்தச் சீட்டு விற்பனையில் யார் அதிகம் சீட்டுக்களை விற்கிறார்களோ அவர் களுக்கும் பரிசு கொடுக்கவிருக்கிறார் கள். அந்தப் பரிசு எனக்குத்தான்" என்று கூறிக் குலுங்கிக் குலுங்கிச் சிரித் தாள் குழந்தைப் பிள்ளைதானே தனது ஆசையைச் சொல்கிறது என நான் நினைத்தாலும் வாழ்த்தியனுப்பினேன். சில நாட்களில் மீண்டும் ஓடி வந்தாள்"அங்கிள். எனக்குச் சீட்டு விற்பனையில் பரிசு கிடைத்துவிட்டது" எனக்கூறிக் குதூகலித்தாள் எப்படி இவ ளுக்குச் சாத்தியமானது? என்று எனக்கு அதிசயமாக இருந்தாலும் "சீட்டுக்கள் விற்பனைக்குப் பொறுப்பான ஆசிரியை உனக்கு உதவி புரிந்திருப்பாள்" என்று கூறிக் கேலி செய்தேன்.
இல்லை அங்கிள். பாடசாலை மட்டத்தில் ஒரு ஆசிரியை அப்படியெல் லாம் பக்கச் சார்பாக நடக்கமாட் டார் சீட்டுக்கள் விற்பனைக்கு ஒவ்வொரு மாணவிக்கும் இருபத்தைந்து சீட்டுக்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள் வழங் கப்பட்டன. உண்மையில் இது அவர் களுக்குப் பெரியதொரு சுமையென்பது அவர்களது பேச்சிலிருந்து புரிந்தது. எதற்கும் பரிசு எனக்கு என்பது நிச்சய மாக இருக்கட்டுமே என்பதற்காக நான் ஒருவருமறியாமல் ஆசிரியையிடம் இன் னொரு புத்தகத்தைப் பெற்று அதிலும் சில சீட்டுக்களை விற்றுவிட்டேன்.
அதனால்தான் என மாயிற்று" விளக்கி "இவள் ஏன் என இருந்திருக்கக் கூட மனம் பரிதவித்து சாதனைகள் பல பு இன்று ஒட்டப்ப பெறப் போவதாக 'ச அமைதியாகப் பே மனமோ, "கடவுளே, முதலிடம் கிடைக்க பலமாகப் பிரார்த் மாலையில் இ ஆரம்பிக்கும் நேர திற்குப் போய்விட்டே
நடைபெற்றன. சில தடுத்த போட்டி படுத்திக்கொண்டிரு மட்டும் காணவில் ஜனனி விளைய அதிக ஆர்வம் காட் பரீட்சையுமென்று பாள் எப்படி ரி போட்டியில் கால் ஆச்சரியமாக இருந் இருநூறு மீற்றர் கான அறிவித்தலில் பங்குபற்றுவோரின் வாசிக்கப்பட்டது. வெள்ளைச் சீருை கையுடன் வந்தா மாகியது. எனது . லில்லை. "ஜனனி ( காளித்தாயே. உல
 
 
 
 
 

ரிப்பாடு அவனில்
リ Wg cmL ன் வெளிப்பாட்டு
ான் கடந்துவந்த களைப் புரட்டி
--۔
உணர ஆரம்பித்த திருக்கும் அடாது ம் அடங்கியிராது.
நிறைய. கவனி. வேகமாய் உருண்டு குத் தன்னையே டிருந்தார் தந்தை
சந்திராவையும் னைத் தோட்டத்தில் ரை, பெரட்டுமேடு, லும் கிளம்பிய அவ தகள், அம்பாய்த் து தன் உள்ளத்தை iபுப் பிள்ளைகளுக் FULLD LI GOOT LI JILIDIT jidfilluL
ழவிருந்த கட்டையை கம் செய்திருந்தாள்
அன்னை மாரியாயி
தந்தையை இழந்த சம்பவத்தை விட தாயை இழந்த கொடுமையே மண்ணை இறுகப்பற்றிய விருட்சமாக அவர்களது மனதைப் பற்றிப் பிடித்திருந்தது.
என்றோ மறைந்து போன தன் தாய்க்கு அன்றாடம் தன் மனதில் சிலை யெழுப்பி, மனத்தால் கொள்ளி வைத்து
மனத்துள் தகனம் செய்து ஊருக்கருகே ஒடும் கங்கையில் அஸ்தி கரைத்து. எத்தனை சிதைகள் எத்தனை தகனங் கள் எத்தனை அஸ்தி கரைப்புக்கள்.? இந்த விடயத்தில் அவன் தபசாகவே மாறி இருந்தான் இன்று தன் மனதை சாயம் நீக்கி வெண்மையாய்ப் பார்க்க வும், அதற்கு சாயமிட்ட தன் சூழலை நல்லதா? கெட்டதா? எனத் தீர்மானிக்க வும் முனைந்திருந்தான்
தோல்வி தோல்வி திரும்பும் திசையெல்லாம் தோல்விகள்தான் தோல் விகளை மட்டுமே சந்தித்த ஒரு மனிதனாக சமூகம் தன்னை ஆக்கி வைத்த ஒரவஞ் சனையின் காரணத்தை அவன் அறிந் திருந்தானோ தெரியாது
தன் சகோதரனின் உயர்வுக்காக
வயது பதினாறை எட்டியிருந்த சந்திரா வும் தன்னைத் தியாகியாக்கி விட்டிருந் தாள் ஆங்காங்கே கிழிசல்கள் கொணட
சோகத்தின் மூலங்களை வெளிச்சத் திற்கு எடுக்கவும், நிமிர்ந்து நின்ற காலம், வளைந்து கொடுத்த நாட்கள் முறிந்து சிதையும் கணங்கள் இவனுக்கு எழுத்தாய்ப் போன சரித்திரத்தின் பரிமாணங்கள் போன்றவற்றை இனம் காணவும் தயாராகி விட்டிருந்தான் கமலன் அழுதான் வாய்விட்டழுதான். இறப்புக்கும் இழப்புக்கும் அழுவது மனித இயல்பு ஆயினும் இறப்புக்கும், இழப்புக்கும் அவன் அழவில்லை. தன் னால் சந்திரா தன் சுகங்களைத் தியாகம் செய்து விட்டதையெண்ணி அழுதான்.
அது மட்டுமா? தன் தாய்க்குக் கொள்ளி வைக்கிற பாக்கியம் கூட இவனுக்குக் கிட்டாமல் போனதே! அதை நினைத்தும் அழுதான். ஆமாம், அநியாயம் தலை நிமிர்ந்து கோர நடனத்தை அரங்கேற்றிய இன வாத அரசுக் கெதிராக எழுதுகோல் ஏந்திப் போராடியதால், கதவுகள் திறக்கப்பட்ட சிறைக்குள் தள்ளப்பட்டு தாழிடப்பட்டான் தன் தாயை இழந்தான். தன் தொழிலை இழந்தான் இல்லை, இல்லை, தொழில் செய்கின்றான். எழுத்துத் தொழில் எழுதுகின்றான். எழுதுகின்றான் இன்னும் இன்னும் எழுது கின்றான் எழுதுவதே அவனது தொழில் இழந்தது ஆசிரியத் தொழில்
அன்று உரிமைப் போராட்டத்தில் மார்பில் ரவை ஏந்தினான் தியாகி சிவனு லட்சுமணன் இன்று மலையகத் துக்காய் எழுதுகோலேந்திப் போராடு கின்றான் தியாகி கருப்பையா கமலன்
பாத தேசிய கல்வியியற் கல்லூரி
கந்தல் புடவையால் தன் அங்கங்களை மறைத்திருந்தும், அவை சில வேளை களில் வெளியில் எட்டிப் பார்க்கும். இதில் கூட அலட்சியமாய் இருந்தாள் அண்ணன் இருக்கும் தைரியத்தில்
பதினாறு வயதில் எத்தனை அழகாய் மென்மையாய் அன்றே பூத்த அழகிய மலராகத் திகழ வேண்டியவள் அழகிழந்து மென்மையிழந்து மாடாய் உழைத்துத் தேய்ந்திருந்தாள். அந்த இளம் வயதில் முதுமையின் ரேகைகள் அவள் முகத்தில் ஒடிக் கொண்டிருந்தன. விரக்தியின் விளிம்பில் பெருவிரல் நுனியில் நின்று நிமிர்ந்தவாறே தனது
சட்டென மெழுகுவர்த்தியும் தன்னை முழுமையாய் தியாகம் செய்து விட்டி ருந்தது எங்கும் இருள் மயம் அவனது நினைவுகளுக்கு பிரியாவிடை கொடுப்பது போல் இருந்தது இந் நிகழ்வு சந்திரா வும் ஆழ் உறக்கத்தில் கனவுலகில் மிதந்திருந்தாள் அப்போதுதான் அவனும் நித்திராதேவியின் அணைப் புக்குத் தன்னை அடிமைப்படுத்திக் கொள்ளத் தயாரானான்.
காதல் தோல்விகளால் மட்டுமே தியாகிகள் பெருகிவிட்ட இம் மண்ணில் இப்படியும் ஒரு தியாகி, காலத்தின் O
க்குப் பரிசு நிச்சய னாள் இப்படியே. க்குப் பிள்ளையாக து?" என்று எனது ஏங்கும் வண்ணம் ரிவாள். ந்தயத்தில் முதலிடம் லஞ்ச், பண்ணிவிட்டு ய்விட்டாள் எனது 1 ஜனனிக்குத்தான் வேண்டும்" என்று தித்துக்கொண்டது. றுதிப் போட்டிகள் த்திற்கு மைதானத் ன் சில போட்டிகள்
மாணவிகள் அடுத் எளுக்கு ஆயத்தப் ந்தார்கள், ஜனனியை 161), ட்டுப் போட்டிகளில் பவளல்ல. படிப்பும், ான் கவனமெடுப் க் எடுத்து இந்தப் வைததTள எனறு து ஒலிபெருக்கியில் இறுதிப் போட்டிக் ஜனனியின் பெயரும் பட்டியலிலிருந்து டப் போட்டிக்கான பில் ஜனனி நம்பிக் போட்டி ஆரம்ப ாமோ ஒரு நிலையி ாற்றுவிடக் கூடாது கு ஒரு அர்ச்சனை.
அவள் வென்றுவிட வேண்டும்" என வேண்டிக்கொண்டேன்.
ஜனனியைக் காட்டிலும் உயரமான மாணவிகள் சிலரும் இருந்தார்கள் குள்ள மானவர்களும் இருந்தார்கள்
போட்டி ஆரம்பிக்கப்பட்டபோது ஜனனியின் ஆரம்பம் தடுமாற்றமாக இருந்தது. ஆனால், ஸ்ரெப்ஸ் அகன்ற வையாக இருந்தன. அவளது வளமான உடல்நிலை கால்களின் வலுவில் தெரிந்தது. படிப்படியாக ஒவ்வொரு வரையும் பின்தள்ளினாள் நாலாமிடம். மூன்றாமிடம். இரண்டாமிடம்தான் என்று எல்லோரும் எண்ணியிருந்த சமயம் அவளது மன வலு ஒரு
மயிரிழையில் அவளை முதல் நிலைப் படுத்தியது.
அவளது இல்ல மாணவிகளுடன் இணைந்து நானும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தேனி நான் அமர்ந்திருந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து எனக்குக் கையசைத்தபடி தனது இல்லக் கூடாரத்திற்குள் ஒடி மறைந்தாள்
இரவு நான் ஒய்வாக எனது மேசை யில் எழுத்துவேலையில் ஈடுபட்டிருந்தேன். "அங்கிள்." என்று அழைத்தபடி ஜனனி ஓடி வந்து எனக்கெதிராக அமர்ந்தாள்.
"ஜனனி. உன்னால் எப்படி இது வெல்லாம் சாத்தியமாகின்றது?" என்று ஆச்சரியப்பட்டு வினவினேன்.
"அங்கிள். இந்தப் போட்டியில் நான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் பயிற்சி என்று எதுவும் செய்யவில்லை. இந்தப் போட்டிகளுக்கான பயிற்சிகள் மைதானத்தில் நடந்தபோது நான் எதேச்சையாக அங்கு நின்றேன். எனது நண்பி ஒருத்தி சென்ற ஆண்டு சாதனை நிலைநாட்டிய மாணவியை எட்டிப் பிடித்து வேகமாக ஓடினாள் பின்னர் அதே நண்பி என்னைத் தனக்குத் துணையாகப் பயிற்சியில் ஈடுபடக்கேட்ட போது நானும் அவளுடன் சேர்ந்து ஓடினேன். அப்போதுதான் எண்ணிட மிருந்த ஓட்டத் திறமை வெளிப்பட்டது. எனது நண்பியால் என்னை நெருங்க முடியவில்லை. இதை வைத்து நான் கணக்குப் போட்டேன். வெற்றியும் பெற்றேன்."
எனது மனைவி அருகிலிருந்து சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தவள். திடீரென ஜனணியிடம்
"ஜனனி, நீங்கள் படிப்பிலும் சரி. விளையாட்டிலும் சரி. வேறு எந்தத் துறையிலும் சரி தனித்துவமான முறை யில் வெற்றியைப் பெறுகிறீர்கள் அப்படியே உங்களுக்கு எதிர்காலத்தில் அவசியமான வாழ்க்கைத் துணையைப் பெறும் விஷயத்திலும் நீங்கள் ஏதாவது தனித்துவத்தைக் காட்டி வெற்றி பெறு வீர்களா?
ஜனனி ஒருகணம் கூச்சத்துடன் தலையைத் தாழ்த்தினாள் பின்னர் நிமிர்ந்து,
"அன்ரி. எனக்கு வரவேண்டிய. நான் விரும்புகின்ற துணைவன்.
இ
பெற்றோருக்குக் கட்டுப்பட்டு, அவர்
களுடைய சொற்கேட்டு நடக்கும் ஒருவனாகத்தான் இருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால், எனக்கு ஒரு பையனைப் பிடித்துக்கொண்டால், நான் அவனுடைய பெற்றோரின் அன்பைத்தான் முதலில் பெறுவேன்!" என்று கூறி எங்களிருவரையும் நம்பிக் கையுடன் பார்த்துச் சிரித்தாள்.
கேள்வி கேட்ட எனது மனைவி, சரியா?" என்ற கேள்விக்குறியோடு என்னைப் பார்த்தாள்.
நானும் சரி என்ற பதில் முகத்தில் விளங்கத் தலையாட்டினேன்.
எங்களுடைய மகன் எங்கள் சொல் லைத் தட்டமாட்டான்

Page 16
மருத்துவமனைக்கு எடுத் துப் போய்க் கூட அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்டார். அவருக்கு மனைவியும், நான்கு குழந்தை களும் வயதான அப்பா அம்மா வுமாக மிகப் பெரிய குடும்பம் கம்பெனி ரூல் பிரகாரம் அவருடைய முத்த மகனுக்கு வேலை தர வேண்டும் தவிர அவர் மனைவிக்கு நஷ்டஈடாக ஐந்து லட்சம் ரூபாய் தர வேண் டும். இதையெல்லாம் சொல்லி முதலில் ரசீதில் கையெழுத்து போட வேணடும் என்று ஏமாற்றிரங்கசாமியின் மனைவி யிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார், கிருஷ்ண தாஸ் மகனுக்கு வேலை தந்தார் களே தவிர பணத்தைத் தரவே uിമ്ന,
கேட்டபோது கொடுத்தா யிற்று, ரசீதில் கையெழுத்து இருக்கிறது என்று அந்த அப்பாவி விதவையை ஏமாற்றினார்கள்
தொழிலாளர்கள் கொதித்தார் கள். இதைப் பொறுக்கக்கூடாது என்று முடிவு செய்தார்கள் யூனியன் தலைவர் வழக்கம் போல் முதலாளி பக்கம் பேசியதும் நேரடியாக மல்லையாவிற்கு தங்கள் மனக்கு முறல்களைக் கடிதமாக எழுதி GOTT UT 35 GMT
மல்லையா நேரடியாக விசார ணைக்கு வரச் சம்மதித்தார்.
ரங்கசாமியின் மனைவியிடம் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டதற்கு ரசீதில் குறைந்த பட்சம் இரண்டு சக
தொழிலாளர்களாவது சாட்சிக் கையெழுத்து போடவேண்டும் என்பது ரூல் ஒரு கையெழுத்து யூனியன் தலைவர் போட்டுவிட்டான் இரணன் டாவது கையெழுத்தைப் போலியாகப் போட்டால் தொழிலாளர்கள் காட் டிக் கொடுத்துவிடுவார்கள் என்ற நிலைமை.
கிருஷ்ணதாஸ் என்னைக் கூப்பிட் L[IT.
"நீ சங்கத்தில் உறுப்பினர் இல்லை. அதனால் மற்றத் தொழிலாளர்களின் தீர்மானம் உன்னைக் கட்டுப்படுத் தாது இரண்டாவது சாட்சிக் கையெ ழுத்தை நீ போடு" என்றார்.
இந்தச் சந்திப்பு அவர் பர்ஸனல் அறையில் நடந்தது.
ரங்கசாமியின் உடல் மீது அவர் மனைவி விழுந்து கதறி அழுத காட்சி என் கண்களுக்கு நேரே நன்றிருந்தது. ரங்கசாமிக்குத் துரோகம் செய்ய எனக்குச் சம்மதம் இல்லை.
"மாட்டேன்" என்றேன். கிருஷ்ணதாஸ் ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்துப் போட்டார்.
பொறுக்கிக் கொள் கையெழுத்து போடு" என்றார்.
"எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஒரு ஏழைத் தொழிலாளிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்" என்று ஆவேசமாக சொல்லி விட்டு வெளியே வந்தேன். யார் மீதோ முட்டிக் கொண் (31 601.
நிமிர்ந்தால்- மல்லையா அதற்கு முன் புகைப்படங்களில்
(
மட்டுமே நான் பார்த்திருந்த முதலாளி அவர் கால்களில் விழுந்தேன்.
நடந்ததையெல்லாம் சொன்னேன்.
மல்லையா வேறு எதையும்
பொறுத்துக் கொண்டிருப்பார்.
நெருங்கிய நண்பனே துரோகம் செய் வது அவருக்குத் தாங்கவில்லை.
என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறைக்குள் போனார். கிருஷ்ணதாஸ் மல்லையாவைப் பார்த்ததும் மிரண்டு போனார். ரசி தில் என்னைப் போலவே சாட்சிக்
கையெழுத்தைப் போலியாகப் போட முயற்சி செய்து கொண்டிருந்தவர் கையும் களவுமாக பிடிபட்டதும் திண றிப் போனார். இருவர் குரலும் உயர மல்லையாவிற்கும் அவருக்கும் சண்டை ஆரம்பித்தது. நான் செய்வ தறியாது நின்றேன்.
இத்தனை நாள் நான் தப்புப் பண்ணிவிட்டேன். உன் மேல் இருந்த நம்பிக்கையில் உன்னைப் பற்றி எந்தப் புகார் வந்தாலும் அதை அலட்சியப் படுத்திவிட்டேன். ஆனால், இதை நான் சும்மா விடப் போவதில்லை. போலிஸை மட்டுமல்ல, பத்திரிகை யாளர்களையெல்லாம் கூப்பிட்டு உன் னைப் பற்றிச் சொல்லப் போகி றேன். இனிமேல் எந்த ஜன்மத்திற கும் நீ பிஸினஸில் இறங்க முடியாத படி பண்ணப் போகிறேன்" என்று மல்லையா கத்தினார்.
"சந்திரமோகன்,அந்தப் பத்திரி கையாளர் கூட்டத்திற்கு நீயும் வா. கிருஷ்ணதாஸ் உன்னிடம் பேரம் பேசியதை உன் வாயாலேயே அங்கே சொல்." என்றார்.
"சரி முதலாளி என்றேன். கிருஷ்ணதாஸின் முகம் வெளுத்து விட்டது.
மல்லையாவுடன் நான் வெளியேற இருந்த நேரம் "ஏய் நில்லு" என்று கிருஷ்ணதாஸின் குரல் குரைத் தது.
நன்றோம். அதிர்ந்தோம்.
கிருஷ்ணதாஸின் கையில் ஒரு நீளமான பிச்சுவா கத்தி,
திரும்பினோம்.
"பத்திர கூப்பிட்டு தையே வீன் வேடிக்கை ருப்பேனா தாஸ் உறு வெறுப்பும் தன.
நிலைை நான் உ கிருஷ்ணத கத்தியை ம G) LIITIij அந்த நெஞ்சில் Ա. 606// GT 60/ уЦ Шп5). 9|öF JFLI திரம், பயம் இத்தை இந்த கி பிப்பதா எ என்னை ெ IDG) 60)G) LIT G. பிடித்தேன். அவ தன.
"e"W.、英 -勢 என்று சொல்லி சரிந்தார்.
அவர் நெஞ்ச் வெடுக்கென்று உ ணதாஸைக் குத்த ஆவேசத்துடன் தேன்.
கிருஷ்ணதாள என்னைத் தவிர்த்த கதவைத் திறந்து தார். உடனே தாளிட்டார்.
பெரும் கூச்ச ஜன்னலை நா ஆவேசமாய்க் கத் யார், யாரோ அரை மணி ே திறக்கப்பட்ட பே
GLITGSGi. GI பிடித்து என் கை வழக்கு முற். திரும்பி நின்றது. ரங்கசாமியின் கொடுக்கச் சொல் GO) 3,5 LILILL LIGONO கரம் பண்ணினேன் வந்த முதலாளியே GLGOTITLD, FTL கிருஷ்ணதாஸைக் முயன்றேனாம். ே டாம் என்று மன் குறுக்கில் வந்த ம6 சில் கத்தியைப் GOTIITLID.
அந்த அறையி முன்று பேருக்கு யும், ஆனாலும் என பேச சில தொழ வந்தார்கள் ஆ பேச்சும் எடுபடவி சண்டை நடந் இருந்து என்னைச் முயற்சி செய்ததா சாட்சிகள் தோன்
67ழுது
தான் கத்தியைப் பதை நேரில் பார் முன்று பேரும் அ என் அம்மா ெ கொண்டாள். அ னாள் தன் மகன் செய்யத் தெரி கருணை கேட்டு உண்மை எது காரணம் என்ன கிருஷ்ணதாெ 9IUT TLDIT d. 5 L கிரிமினல் அட்வ 9/6JCU) GOLULI 9J திறமையால் அவ பொய்யாக்கினார் மையாக்கினார்.
(கைதியின்
OITU (60)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையாளர்களைக் நீ என் எதிர்காலத் ணாக்குவதை நான் பார்த்துக் கொண்டி " என்று கிருஷ்ண மினார், கண்களில் பயமும் ஒளிர்ந்
மயை உணர்ந்து வியை அழைத்து மாலைநேர வகுப்பு ஷாராகும் முன் நடக்கும் நேரம், ாஸ் ஆவேசத்துடன் பிள்ளைகள் பற்றிய விபரங்களைக் ಇಂಗ್ಲಿ' நெஞ் - கேட்டறிந்துகொண்டு, இருவரையும்
'' - அனுப்பினேன்.
னால் விவரிக்கவே குமாரை அழைததுவநதாள குமா ரோடு தனியாக உரையாட வேண்டி , கோபம், ஆத் யிருந்ததால், விமலாவை வெளியே ஆவேசம். யிருக்கும்படி கூறினேன். விமலா னயும் செய்து விட்டு கொண்டுவந்த பார்சலை எனது நஷ்ணதாஸ் தப் மேசையில் வைத்துவிட்டு வெளியே ன்ற ஆவேசம்தான் சென்றாள். சலுத்தியது. குமாரைக் கூப்பிட்டு எனது முன் ፲) 6)| IT | 95 LI 方 விறைத் னிருக்கையில் அமர்த்தினேன். நல்ல
வனை விடாதே" விட்டு அவர் கீழே
- சிலிருந்த கத்தியை ரு வினேன். கிருஷ் நிக் கிழித்து விடும் அவர் மீது பாய்ந்
வெகு சுலபமாக நார் ஒரே தாவலில்
வெளியே பாய்ந் கதவை வெளியே
லிட்டார்.
ான் மோதி மோதி
தினேன்.
ஓடினார்கள்.
நரம் கழித்து கதவு m Tது- நிறம், வயதுக்கேற்ற வளர்த்தி
ன்னை மடக்கிப் அவனிடம்,அவனது பெற்றோர். யில் விலங்கிட்டது. சகோதரர்கள், நண்பர்கள், விளை பிலுமாகத் திசை யாட்டு பாடசாலை, படிப்பு, ஆசிரி யர்கள் பற்றி மேலோட்டமாக விசா மனைவியிடம் - ரித்தேன். ஒவ்வொன்றிற்கும் அமைதி லி என்னிடம் ஒப்பு - யாகத் தெளிவாகப் பதில் சொன் த்தை நான் கபஸ்
“பாடசாலைவிட்டு வந்ததும் சொல்ல வந்த L என்ன செய்வீர்? என்று கேட்டேன். | G), IT G0)GU GG) Fujuu "வீட்டில் அம்மா சொல்லும் வண்டாம் வேண் வேலைகளைச் செய்துவிட்டு மாலை றாடிக் கொண்டு நேர வகுப்புக்குப் போவேன்' என் bலையாவின் நெஞ் றான் குமார்,
LJIT LiAjo Johan MLG3L "எத்தனை பேர் வகுப்பிற்கு
வருவார்கள்?"
இருபது பேருக்கு மேல்."
'வகுப்பு எத்தனை மணிக்குத்
தொடங்கி எத்தனை மணிக்கு
ல் நடந்தது எங்கள் மட்டும்தான் தெரி க்குச் சாதகமாகப் பிலாளர்கள் முன் '' ITa), III, got_u = (' 'l' ல்லை. (U) “ஐந்து மணிக்குத் தொடங்கி த போது கூடவே ஏழு மணிக்கு முடியும்" சமாதானப்படுத்த "வீட்டிற்கு எத்தனை மணி ப் புதிதாக முன்று - போவீர்? றினார்கள் “எட்டு மணிக்கு."
"எல்லோரும் எட்டு மணிக்குத் 4வது தான் போவார்களா?
குமார் மெளனமாயிருந்தான். 'ஏழு மணிக்கு வகுப்பு முடிந்தால் நேராக முகாமுக்குப் போவதுதானே! எட்டு மணிவரை என்ன செய்வீர்? 'தயா மாஸ்டர் வீட்டில் கரம் போர்ட் விளையாடுவேன்."
"5 TLb (3 UTI) L நன்றாக
ககுப்
நெஞ்சில் நான் ாய்ச்சினேன் என்
595 GJUTES GYVENT 95
鶯 E. விளையாடு வீரா?" நஞ்சில் அடித்துக் 'ஆ' என்று தடுமாறியபடி |ழுதாள் புலம்பி ஏதோ சொல்ல வந்தவன் "ஒண்டுக் ப்ேபடியெல்லாம் குப் போகிறேன்." என்று என் ாதவன் என்று - அனுமதியுடன் வெளியே சென்று கதறினாள். சிறுநீர் கழித்துவிட்டு வந்தான். ம் எடுபடவில்லை. எனது அலுவலக உதவியாளர் தெரியுமா கொண்டுவந்த தேனீரும், பிஸ் பிற்காக வழக்கை SL(G), *(9,10, 619) ந்திய தி கிரேட் கட்டும், குமாருககும வமலாவுககும கேட் பரமேஷ்வர் 61215.5UULL-5. புதமான வாதத் என்னுடன் இயல்பாக உரையாடிக் உண்மைகளைப் கொண்டிருந்த குமாருக்குக் கரம் பொய்களை உண போர்ட் பற்றிப் பேசும்போது சிறு
விளைவு.? தடுமாற்றமும், சிறுநீர் கழிக்கும் தை தொடரும்) - உணர்வும் அவனது உளக் கிளர்ச்சி DGDI
JUA
ருக்கலாம் எனக் கருதினேன். மேசை யிலிருந்த விமலாவின் பொதியை எடுத்து மடியில் வைத்தபடி குமா ருக்கு அருகில் எனது இருக்கையை நகர்த்தினேன்.
தயா மாஸ்டர் வீட்டில் யார் யார் கரம்போர்ட் விளையாடுவீர்கள்?
"நானும் தயா மாஸ்டரும்தான் விளையாடுவோம்' என்றான் குமார்
எனது மடியிலிருந்த பொதியைப் பிரித்து, "இது யாருடைய காற் சட்டை என்று தெரிகிறதா? என்று (CUELLGL LGBT.
என்னுடையது.
இதில் ஏதோ ஒட்டிக்காய்ந்து போயிருக்கிறதே. அது என்ன? என்று அதனைக் காட்டினேன். குமார் பார்த்தான். அவனது முகம் சிவந் தது. பயத்தால் உடல் வியர்த்தது. கண்ணீர் வடிந்தது.
குமாரை மெதுவாகத் தட்டிக்
sensell
கொடுத்து, அவனது பயத்தை நீக்க, "குமார் நீர் பயப்படத் தேவையில்லை. உங்கள் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் எதுவும் சொல்லமாட்டேன். இது எப்படி வந்தது என்று எனக்கு மட்டும் சொல்லும்." என்றேன்.
அவன் பயத்தில் அழுது கொண்டே. "நான் ஒன்றும் செய்ய வில்லை. எல்லாம் தயா மாஸ்டர் தான். அவர் கரம்போர்ட் விளையா டும்போது. என்னை இறுக்கிக்கட் டிப் பிடித்துக் கட்டிலில் போட்டு, என் மீது. அவருடையதுதான் காற்சட்டையில்." என்று ஒருவாறு சொல்லிமுடித்தான்.
தயா மாஸ்டரின் தன்னினச் சேர்க்கையின் விளைவுதான் குமா ரின் காற்சட்டையில் படிந்து காய்ந் திருக்கிறது என்பது உறுதியா யிற்று குமாரின் பயத்தை நீக்கி, ஆறுதலளித்துவிட்டு விமலாவை உள்ளே அழைத்தேன்.
"குமார் நல்ல பெடியன் கெட் டிக்காரன். இனிமேல் மாலைநேர வகுப்பு முடிந்ததும் நேராக முகா முக்கு வந்துவிடுவான் வகுப்பு முடி யும் நேரம் நீங்கள் போய்க்கூட்டிக் கொண்டு வாருங்கள். அப்பாவிடம் சொல்லி, ஒரு சின்னக் கரம்போர்ட் வாங்கிக்கொடுக்கப் பாருங்கள். இந்த வருடம், வகுப்பில் முதலாம் பிள்ளையாக வருவது குமார்தான்! என்ன குமார்?' என்றேன்.
ஆம்." என்று சொல்லிவிட் டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவனது பயம் அகன்றிருந்தது தெரிந்தது.
(தொடர்ந்து வரும்.)
ూ 30-06, 2002

Page 17
எட்டு மாதத்திற்கு முன்பு நடை பெற்ற தேர்தலில் சென்னை மாநகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஸ்டாலின் தற்போது பதவி இழந்துவிட் டார். ஒரு வருக்கு ஒரு பதவி என்று
"மேயர் பதவியா? சட்டமன்ற உறுப் பினர் பதவியா? நீங்களே முடிவு
சின் முடிவை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கவுமில்லை, இரண்டில்
மேயர் பதவியைப் பறித்துக் கொண்
Lg).
சட்டம் இயற்றிய தமிழக அரசு ஸ்டாலி னுக்கு அனுப்பிய நோட்டீஸில்,
* செய்யுங்கள்" என்று கேட்டிருந்தது. ஸ்டாலின் இந்த விஷயத்தில் அர
ஒன்றை இராஜினமா செய்யவுமில்லை. முடிவில் தமிழக அரசு ஸ்டாலினின்
இதில் குறிப்பிடத் தக்க விஷயம் முக, ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக மக்கள் மத்தியிலோ, அல்லது அவரது கட்சி
அளவு எதிர்வினை எதுவும் ஏற்பட்டு விடவில்லை. இதற்கான காரணங்கள் பற்பல அவர் பதவியில் தொடர்ந்தி ருந்தால்தான் அது ஆச்சரியப்படத் தக்க விஷயமாகப் பார்க்கப்பட்டி ருக்குமோ என்னவோ.
அதிமுக அரசு பதவி ஏற்ற வுடன், மாநகராட்சி மன்றத்தை ஏன் கலைக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட் டீஸ் ஸ்டாலினைக் கதிகலங்கடித்தது. எப்படியோ ஒரு வாறாக, அரசுக்குப் பதிலனுப்பித் தப்பித்துக் கொண டார். அதன் பிறகு திமுக ஆட்சியில் மாநகராட்சி கமிஷனராயிருந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு சண் முகராஜேஸ்வரன் கமிஷனரானார். அதிமுக கவுன்சிலர்கள் மாநக ராட்சி கூட்டத்தை நடத்த விடாமல் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். ஒருமுறை கூச்சல் செய் யும் கவுன்சிலர்களை வெளியேற்
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம்
ஸ்டாலின் பதவி பறிப்பு
JIDIT GlipTipija, DITála பின்னணியில் உள்ள தகவல்கள் |E ̈းနှီးနှီး မျိုး
யினர் மத்தியிலோ கூட பெரிய
புல்லரிச்சுப் போட் நம்ம தலைவங்க, தமிழ், தியாகோ, போர
றும்படி சபைக் காவலர்களுக்கு ஸ்டா போடாத பத்திரிகைங்க உத்தரவிட்டார். ஆனால் ' கெத்தினா கொட்டைெ காவலர்கள் மேயரின் உத்தரவைக் செய்தியாப் போட்டுடுற கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இதனால் ஸ்டாலின் பெருத்த அவமானத்திற்குள்ளானார்.
சண்முகராஜேஸ்வரன் இருபதே நாட்கள்தான் கமிஷனராகயிருந்தார். அதன்பிறகு ஆச்சார்யலு கமிஷன ரானார். அவரும் கொஞ்சக்காலம் மேயரை ஆட்டிவைத்தார். அவரைத் எதுவோ, நம்ம U தொடர்ந்து சம்பத் ராமநாதன், } 蠶 கார்த்திக் என்று வரிசையாகப் பல ಙ್' கமிஷனர்கள் வந்து போய்விட்டனர். LITUjtái: இறுதியாகத் தற்போது கலைவாணன் னோட (UTC)தி மாநகராட்சி கமிஷனராயிரு க்கிறார். நம்ம அமைச்சர் ச இப்படியாக ஒரு வருட காலத்தில் துளியூண்டாவது பேசி ஏழு கமிஷனர்களைக் கண்டு மாநக இவங்க போராட் ராட்சி சாதனை படைத்ததோ இல் தெரிவிக்கறது कौिil5, லையோ ஒரு வகையில் நிர்வாகம் ஸ்தம் பிரச்சனைங்கபத்தி அவ பித்துவிட்டது என்றே சொல்லவேண்டும் சம் எடுத்துச்சொல்லியி மு.க. ஸ்டாலினைப் பொறுத்த அவுங்க பொங்கு வரை அவர் ஒரு சிறந்த நிர்வாகியு-தானே நடத்தறாங்க மல்ல, போராட்ட குணம் பொருந்தி சொந்தக்கார நிற்கும் தலைவருமல்ல, அவரது 'சி', 'கு தந்தை தமிழக அரசியலில் பெற்றி: "சேர் கு க கும முக கயத் துவத தைக அதனால பொங் கொண்டே அவருக்கும் சென்னை வடக்கு கெழக்கு தமிழ மேயராகும் வாய்ப்புக் கிடைத்ததென் பேசனுங்க பதுதான் உணர்மை கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன் அவுங்க, அவுங்க படுத்திக் கொள்ளவில்லை என்பதுறது சரிங்க, ஆனா அ தான் அரசியல் விமர்சகர்களின் - அவுங்க பிரச்சினையப் பார்வையாக உள்ளது. நம்ம பிரச்சினை ஸ்டாலின் மேயராயிருந்தபோது தெற்க்காம திரும்பி வ சென்னையில் ஒன்பது பாலங்கள் துக்குத் தானேங்க 3 கட்டப்பட்டதை திமுகவினர் ஒரு பொங் கெடைச்சு நம் சாதனையாகக் கூறிவருகிறார்கள் 驚 ஆனால், நகர மக்களின் அடிப்படைத் GITT ENSIUL தேவைகளான குடி தணிணிர் elg off Guita கால்வாய் வசதிகள், சுகாதாரம் 9 ,او ga) 9ag 2a L LI piż சாலைகள் பராமரிப்பு சொன்னாருங்களே, போன்ற பல விஷயங்களில் சென்னை ழங்க முகவரிய காப் மேம்பாடடையவில்லை என்பது ஆனாங்க, நம்ம மலைய கண்கூடு வரியை எதுங்க காப்ப நாம முன்னோரு மில்லாம, வந்த நாடுமி எதுன்னே இல்லாத ந பட்டுத் திரிஞ்சப்போ, | lunးမျိုး காப்பத்தினா
என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
14224 காலி வீதி, வெள்ளவத்தை கொழும்புo6
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
சிங்கப்பூரில் தங்குமிடவசதி
சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய
வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான
நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார்
விபரத்திற்கு
LINGAA VEIDONG SERVICE
10, Anson Road, #15-14 International Plaza, Singapore 079903
எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி எண்.
9If III: OO65-975 14. 941 e-mail: lingam wedding@hotmail.com
உங்களுகு வெதுப் வதற்கு தேவையா6 விலையில் பெற்றுக்
டீசல்/மின்சார/வா மாகேக் பிசையும் * பாண் மடிக்கும் * பாண் வெட்டும் ! * மின் பிறப்பாக்கிக மற்றும் உணவகங்களுக்கு தே மலிவான விலையில் பெற்றுக் மேலதிக விபரங்களுக்கு எங்க ஜயசர என்டர்ட் 79 Bouab໔ தொலை
F-6
அவர்களைச் சந்தியுங்கள் பெருமிதம் எமது 39 வ இன் என்னைப் பற்றி
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக் கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிக நிறுவனம் ஒரு மாபெரும் PKSAMYASSOCIATE(PVI)LTD வரையறுக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகின்றது. இதையொட்டியே
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா? நிம்மதியில்லையா? உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகபோக வாழ்வு பெற பிரிந்த காதல் ஒன்று சேர காதல் கைகூட தீரா நோய் தீர, குழந்தைப் பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு
இன்று இந்த மாதம், இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும் கைரேகை ரீதியாகவும் காண்ட அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் PK சாமி (DGAN) வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் ருட சேவையே! இவ்வரிசையில் நாம் ஒருவரே!
அவர்க அவர்க
கலாநி கருண lå 61. ULLä
gത
என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது G
Galau
S
( 30-ണ്ണജ്ഞ) 06, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டல்கடந்து போயி, டமுன்னு என்னா
த ஊரிலயிருந்து }க் கத்தினாலும் கடல் கடந்துபோயி ழத்தில தலைப்புச்
மயகத்தமுழனோட அந்தப்பொறமு buů 6luUjgoudur
மலையகத் தமிழ ந்தக் கூட்டத்தில திரசேகரரு ஒரு ருக்கலாமுல்ல. பத்துக்கு ஆதரவு ஆனாங்க நாம நம்ம ங்களுக்கும் கொஞ் க்னுமில்லிங்களா? மிழ் கொண்டாட்டந் அந்தத் தமிழுக்கு கதானேங்க, அது கழக்கு தமுழங் முன்னு இல்லைங்
தமிழெங்கறப்போ, பக பிரச்சினைங்கள நியதி அவசியங்
LOJärefamigo Lulu Guar நில போயி நாமளும் த்தி மட்டுமே பேசிப் ங்களப்பத்தி வாய் திடறது அநியாயத் U560OLDUUTTGOT GELD535 ITILI மளப்பத்தி ஒலகத் ட சொல்லாம நம்ம படிப்புச் செய்துபுட்
கட்டும் வுடுங் க. உணர்ச்சி பொங்க போராட்டந்தா தமி ாத்தியிருக்குன்னு. கத் தமிழங்க மொக த்தப் போகுது? ங்க இருந்த நாடு ஸ்லாம சொந்த நாடு டற்றவங்களா இழு
நம்ம மொகவரிய
யு (COS) வெதுப்பிகள்
இயந்திரங்கள் உபகரணங்கள் உபகரணங்கள் st (GenerotorS)
வையான உபகரணங்களையும்
BESTIGIGITADA ரிடம் விண்ணப்பிக்கவும்
ரைஸஸ் (பிரைவெட்) லிமிடெட்
ல் குமார வீதி, LJef' : 336401
uigi : OVOSCrO(CDSltk
2. folDIGIfö(:61
பகங்களை அதி நவீன மயப்படுத்து ன உபகரணங்கள் எம்மிடம் மலிவான கொள்ள முடியும்.
இப்பகுத்திக் காட்டுறேன்னு கொறையா நெச்சுப்புடாதேங்க, இது வரலாறுங்க. ஆமா, அப்போ எலங்கை சொதந்தர
மடைஞ்சப்போ, பாராளுமன்றத்தில நம்ம பிரஜா உரிமை வாக்குரிமைங்களப் பறிச்சு நம்மள சொதந்தரமிழந்தவங்களா ஆக்கி னாங்களே, அப்போ நம்ம மொகவரிய அழிச்ச அந்தக் கைங்கரியத்த செய்ததில அன்னிக்கு தமிழ் தலைவங்களா இருந்த
கடந்து பேற தலைவங்க நம்ம
ஜீ.ஜீ. பொன்னம்பலமும் சேத்திதானேங்க. ஆனாலும் நாம அதுகள பெரிசா எடுத் துக்காம அவுங்க போராட்டத்த வாழ்த்தறது தப்பில்லங்க, நம்ம உரிமையை பறிக்க அவுங்க ஒடந்தையா இருந்தாங்கங்கறதுக் காக அவுங்க உரிமையை நிலைநாட்ட நாம கொரல்கொடுக்கக் கூடாதுண்னு சொல்லப் படாதுங்க. அதோட ஒருத்தரு செய்த தப்ப மொத்த சமுதாயத்துண்ண தலைமேலயும் போட முடியாதுதாங்க.
அதெல்லாம் நமக்கு நல்லாப் புரியுங்க. ஆனா அவுங்க போராட்டம் வேற நம்ம போராட்டம் வேற எங்கறதநம்ப தலைவங்க செம்மையாப் புரிஞ்சிருக்காங்களா?
அவுங்க போராட்டத்த நாம ஆதரிக்கற தும், நம்ம போராட்டத்த அவுங்க ஆதரிக் கறதும் பரஸ்பரமுங்க இனப்பிரச்சினைக்கு ஒரு ஒட்டுமொத்தமான தீர்வுண்ணு வாறப்ப நாமளும் நம்ம பிரச்சனைங்கள தெளிவு படுத்தி பேசனுமில்லியா?
அவுங்க போராட்டத்தையும், பிரச் சனைங்களையும் பத்தியே நாமளும் பேசிக் கிட்டே இருக்கறதவிட நம்ம பிரச்சினைங் களையும் எடுத்துப் போடணுமில்லியா? பேச்சு வார்த்தைன்னு ஒண்னு வாறப்போ, நாமளும் அதில பங்குபத்தோணுமில்லியா? பேச்சுவாத்தேங்கறது வெறுமனே வடக்கு கெழக்கு தமிழங்களோட பிரச்சினைக்கு தீர்வு காணுறதா மட்டும் முடிஞ்சுப்புட்டா அப்புறம் நம்ம பிரச்சினைங்களுக்கு எங்க போயி முட்டுறது?
6aomigna, 9lysia IIL 9lgefuso uIIIü6Mu மாத்தனுன்னு ஒரு நெலமை வாறப்போ, அதில மலையகத் தமிழங்களோட உரி மைங்களையும் நெலைமையையும் உறுதிப் படுத்திக்கறது முக்கியமில்லியா? அப்பு டீன்னா, நாம நமக்க கெடைக்கற சந்தர்ப் பங்க எல்லாத்திலையும் நம்ம பிரச்சனைங் கள எடுத்துக் சொல்லிக்கிண்ணே இருக் கணுமில்லியா?
ஆனாங்க இப்பநம்ம மலையகத் தலை வங்க நம்ம பிரச்சினையைப் பேசறதையே கைவுட்டுட்டாங்களே!
கொழும்பு 14. FOX : 42.3287
இருக்கு அதனால நம்ம மலையக இளை
இன்னொண்னநா இங்க சொல்லிவைக் கணுங்க மின்னாடியும் இதையே சொல்லியிருக்கறேங்க அதுங்க, நம்ம போராட்டோ வேற, வடக்கு கெழக்குத் தமுழங்களோட போராட்டோ வேற, அவுங்க பிரச்சினைங்க வேற, நம்ம பிரச்சினைங்க வேற.
அவுங்க போராட்டோ, ஏதோவழியில ஆயுதப் போராட்டமாயிடுச்சு, நம்ம போராட்
டம் அந்த வடிவத்துக்குப் போச்சுண்ணா அதோட வெளைவுங்க பயங்கரமாயிடும். நாலுபக்கமு பெரும்பாண்மையினத்த வங்களால சூழப்பட்டவங்களா இருக்கிற நாம, நெதானமா நடந்துக்கனும்,
நம்ம மலையகத்து இளைஞங்க அவுங்க போராட்டத்துல பங்கேத்திருக் காங்க, அவுங்க போராட்டத்தில நடந்த இயக்க மோதல்களிலையும் அநியாயத்துக்கு கொல்லப்பட்டு மிருக்கறாங்க
எதுவோ, அவுங்க நடவடிக்கைங்கள வடக்கு கெழக்கிலயே வைச்சுக்கிட்டிருந்த தால இந்தப்பக்கோ அந்த நெருப்பு பரவேல் லிங்க இருந்து ஒண்னுரெண்ணா சம்ப வங்கள் மலையகத்திலையும் நடந்துதான்
ஞங்களும் இன்னிக்கும் செறையில வாடு றாங்க நம்ம தலைவர் சந்திரசேகரரும் இதனால செறையில வாடினவருதாங்க அத அவுஸ்திரேலியாவுல பேசறப்போ சொல்லிக்காட்டியும் இருக்கிறாரு
ஆனாங்க, இந்த ஆயுதப் போராட்டோ மலையத்திலையே வெடிச்சுடுற ஆபத்தை நாம சித்த எண்ணிப் பாக்கனுங்க. நம்ம தலைவங்க பேசற பேச்சுக்களால நம்ம மலையக இளைஞங்க தூண்டப்பட்டு ஒரு பக்கத்தால கௌம்பி ஆயுதப் போராட்டத்தில இணைஞ்சாங்கண்ணா நெலைமை என்னா குங்க? மலையத்திலேயும் பாலங்கள், கட்ட டங்கள் வெடிக்குமின்னா, நம்ம பிரதேசம் பூர இராணுவத்தால ஆக்கிரமிக்கப்பட்டுப் போயிடாது.? நம்ம இழைஞங்கள சுத்தி வளைச்சுப் புடிச்சு சிறையில அடைச்சானுங் கண்ணா யாரு என்ன பண்ணுவாங்க? இப்ப பேசறதலைவங்க அப்ப பொறுப்பெடுப்பாங் களா? தங்கள சிறையில அடைச்சப்போவே வெளியால வரமுடியாம திணறிக்கிட்டு இருந் தவங்க, அப்பாவி ஏழைங்கள அடைச்சா எப்புடீங்க கையாளப்போறாங்க
அதாலதா சொல்லிக்கறே, வேணா, நாம அவுங்க போராட்டத்தைப் பாராட்டுற தோட, அவுங்க உரிமைங்களுக்கு ஆதரவு கொடுக்கறதோட வுட்டுடுவோ, அவுங்க போராட்டத்தை வில்லாங்கத்துக்கு தத் தெடுத்துக்க வேணா, நாம உண்டு நம்ம பிரச்சினை உண்டு, அதுக்கான நம்மளோட சொந்த வழிமுறை உண்டுங்கறத மெயிண் GLGT LIQSTofáaíYLT (Frf.
ஒரு தலைவருக்குப் போட்டியா மத்த வரு கெளம்பி, நம்ம சூழலைக் கெடுத்துக்க βΘΙΩΤΠ.
அதனால, அவுங்க போராட்டத்தப் பத்தின வீராவேசப் பேச்சுக்கள வுட்டுட்டு, நம்ம பிரச்சனைங்க உரிமைங்களப்பத்தி குரல் குடுத்து, அத அரசாங்கத்தோட காதிலேயு, சர்வதேச நாடுகளோட காதிலே யும் கேக்கப் பண்ணுங்க. நம்ம பிரச்சினைய நாமளே கைவுட்டுப்புட்டு மத்தவங்க பின்னாடியே ஓடிக்கிட்டு இருக்காதீங்க.
இப்பிடி நா சொல்லறதால நா ஏதோ அவுங்க போராட்டத்தை சிறுமைப் படுத் திப்புட்டதா மட்டும் தப்பா எடை போடா தேங்க என்ன இருந்தாலும் தன் புள்ளை யத் தானே தாங்க பெத்துக்கனும் О
ம் பணத்திற்கு ரசீது அதி
வழங்குகின்றோம்.
விசேஷமாக வெளிநாட்டவர்களுக்கு ஏனோதானோ என்றில்லாது ரின் எண்ணங்களை எண்ணியவாறு செயல்திறனைக் காட்டியதனாலேயே ரின் ஆயிரக்கணக்கான ஆசீர்வாதக் கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன.
உண்மைச் சேவை என்பதால் எனக்குப் பேராசிரியர் பட்டம் தந்தார்கள்
பட்டம் கிடைத்தது. அகில இலங்கை சமாதான நீதவானாக நியமித்தார்கள். கர பூசணம் பட்டம் கிடைத்தது பங்களாதேசத்தில் சோதிட ஆராய்ச்சித்துறை னை அங்கத்தவராகச் சேர்த்துக்கொண்டார்கள் இன்னும் எத்தனை எத்தனையோ :ள் இதற்குக் காரணம் எனது உண்மையான மனச்சாட்சிக்கு விரோதமற்ற
யே இனி உங்கள் குறை என்ன?
துறையில் விசா மாஸ்டர் கார்ட் வசதி மற்றும் இன்ரர்நெட் சைட், ஈ மெயில், ஃபக்ஸ் வசதிகள் எம்மிடம் மாத்திரமே உண்டு. ங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. நுவரெலியாவில் மாத்திரமே கிளைக் காரியாலயம் உண்டு.
ùùùጌ5$
162, கொட்டாஞ்சேனை வீதி, மேபீல்ட் வீதி ல் ஃப்ளவர் பாலர் பாடசாலைக்கு முன்)
கொழும்பு-13
நகல் 00941-344831
33. டெய்லி ஃபெயார் கொம்பிளெக்ஸ், கண்டி வீதி, நுவரெலியா தொலைபேசி: 05222508,35097230932333623570 தொலைநகல் 00945 235097 F0uðusá, drpksamy(ðsltnet.lk Gaü L www.imexpolanka.com/drsami
Dolf
DJIJF

Page 18
GYLDIGT GOLDITJK)ons). LIIT கேட்டாள் துர்க்கா
இவள் பேச்சுக் கா
அதிகரித்துவரும் அரசியல் தலையீட்டால்:
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வட்டாரங் களில் பலதரப்பட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரளவு திறமையாக ஆடிய இலங்கை அணி பின்பு நடை பெற்ற இரண்டு போட்டிகளிலும் பரிதாபகரமாகத் தோல்வியடைந் தது துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத் தடுப்பு என சகல அம்சங் களிலும் இலங்கை அணி மிகவும் பலவீனமான தன்மையை பிரித் தானியாவில் வெளிப்படுத்தியது. உலகக் கிண்ணப் போட்டி களுக்கு இன்னும் 7 மாதங்கள் மாத்திரமே இருக்கும் நிலையில் இலங்கையணி தொடர்ந்து பல வீனமான அணியாக மாறிக் கொண்டிருப்பதையிட்டு பரஸ் பரம் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன.
அணியின் முகாமையாளராக இருந்த சந்திரா ஷாப்டர் அப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கி றார். அவரது இடத்திற்கு விமானப் படை உயரதிகாரி ஒருவர் நிய மிக்கப்படவுள்ளார்.
கிரிக்கெட் அணிக்குள் மிக மோசமான முறையில் அரசியல் புகுந்திருப்பதால் அணியைக் கொண்டு நடாத்த முடியாத நிலை
இலங்கை கிரிக்கெட் அணிக்குள் IIGuj35 rij603
கொண்டிருந்தாள் இருவரும் கடற்கை நெடுநேரமாக
அமர்ந்திருக்கிறார் தான்யா இப்படித்த பேசிக்கொண்டிரு திடீரென்று மெளன துர்க்காவுக்கு அலு நடுக் கடற் தனிை
பரவாயில்லை. இப் கரையிலேயே என் தனிமையிலாழ்த்தில் உள்மனயாத்திரை போய்விடுகிறாயே, இருக்கவா அல்ல!
போய்விடட்டுமா?" வந்தவள் போலக் தோன்றியிருப்பதாகத் தெரிவிக் அதற்கும் தான்யா
கப்படுகிறது .'
இலங்கை கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபை கலைக்கப்பட்டிருக் .." கிறது. இடைக்காலத் தேர்வுக் குழு ஒரு பக்கம் அவள வொன்றே தற்போது செயற்பட்டு குவிந்தபடி இருந்த வருகின்றது. இந்தக் குழுவிலுள்ள
S S S S S S ர்க்கா வெறுப்பு வர்கள் முற்றிலும் அரசியல் நிய துர D மனங்களால் ஆசனங்களைப் பிடித்தவர்கள். அதனால், வீரர்
கடலைப் பார்க்கத்
சிறிது நேரத்தின் "இதோ அலைக6ை
களைத் தெரிவு செய்வதிலும் முன் மண்ணைச் சுத்தம்
னொரு போதுமில்லாத அளவு அரசியல் சிபார்சு விளையாடத்
தொடங்கியிருக்கிறது.
இங்கிலாந்து அணியுடனான போட்டியில் எவ்வித திறமையும் காட்டாத அரவிந்த டி சில்வா இலங்கை அணியின் அடுத்த தலை
வராக வரலாம் எனச் செய்திகள்
வெளியாகியுள்ளன.
அரவிந்த டி சில்வா கடந்த தேர்தல் காலங்களில் ஐக்கிய தேசி
வேண்டுமென்று ம மறுபடியும் முயன்று கொண்டிருக்கிறது
என்று அலை இை
J,,GflGSIT Gii.
"பாவம் இந்த அை மண்ணின் அழுக் கழுவி அவை ஒயல் குரலை இறக்கிக் G).J. TGOT LITGT.
இத்தனைக்கும் எந் மணல் இறைப்பை இருந்தாள் தான்ய
யக் கட்சிக்காக மேடைகளில் துர்க்கா மீண்டும் பலத்த பிரசாரம் செய்தவர் என் பார்த்தபடி சற்றுே பது குறிப்பிடத் தக்கது இ இன்றைக்கும் உன
SLLL LLLL L LLL L LL LLLLL L L L L L L L L L L L LL L L L L L L L L L L L L LLLLL S TkM எதுவும் இ
* சிந்தியா கேள்விகளுக்குப் பதில் சொல்ல நீங்கள் ஆரம்பித்தது எந்த நம்பிக்கையில்?
ஆர். அழகராஜ் பலாங்கொடை இப்போதிருக்கும் ஆபத்துகளுக்கு மேலாக இந்த மணணில் என பதில் களால் எந்த ஆபத்தும் தோன்றி விடாது என்ற நம்பிக்கையில்
'X' * கணிர்க் குரலினால் எம்மையெல்லாம் கட்டிப்போட்ட ரீஎம்.சௌந்தரராஜன்
பற்றி
மருதமுத்துகிளி, புசல்லாவ "இசையால் வசமாக இதயம் எது? பாட்டால் எல்லா இதயங்களையும் வசப்படுத்தியவர், பேச்சால். விசனப் படுத்தினார்.
லட்சோப லட்சம் தமிழ்த் திரைப் பாடல் ரசிகர்ளின் ராஜா அவர் ஒரு சிவாஜிக்கும், எம்ஜியாருக்கும் இணை யாகத் தமிழ் மனங்களில் விற்றிருந்த அவர் வெகு கவலைக்குரிய விதத்தில் மறக்கப்பட்டுப் போயிருப்பதற்குரிய காரணம் வள்ளுவனின் 127ஆவது குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.
"நடிகர்கள் எல்லோருக்கும் உணர்ச்சி பூர்வமாகப் பாடியிருக்கி றேன். பல சமயம் உணர்ச்சி வசப்பட் டும் பேசியிருக்கிறேனர் மற்றவர் களுக்காக உணர்ச்சி வசப்பட்டவன் எனக்காக உணர்ச்சி வசப்பட்டுப் பேசியது தப்பா?"
என்று கடந்த மாதம் அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா ஒன் றில் வருத்தமாகக் கேட்டிருக்கிறார் ரீஎம். எஸ். தென்னிந்தியத் திரைப் படப் பத்திரிகையாளர் சங்கம் செளந் தரராஜனுக்கு நடத்திய அந்தப் பாராட்டு விழாவுக்கு கலைஞர்கள் உட்பட வந்திருந்தவர்கள் ஒரு நூறுக் கும் குறைவானவர்களே!
*区麾 * படித்தவர்களா, பண்புள்ளவர்களா மேலானவர்கள்?
இ.செங்குந்தவாசன், யாழ்ப்பாணம் இந்த மேல்- கீழ் விவகாரத்தைப் பட்டிமணிடபத்தைப் போல எல்லாப் பக்கத்துக்கும் விவாதிக்கலாம் அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு இந்தச் சம்பவத்தைக் கேளுங்கள்
ஆசிரியர் ஒரு வகுப்பில் ஜன்ஸ்டீ னின் சார்பியல் கொள்கை பற்றிப்
பாடம் நடத்தினார் நாற்பது நிமிட - இடப்பக்கக் கடல் நேரமும் உற்சாகமாக அந்தச் சிக்க | alii. இறை லான தத்துவத்தை விளக்கிப் பேசி நகக் கண்கள் வல
னார். கடைசியில், "ஜன்ஸ்டீன மகா மேதை அவர் கூறியவற்றை முழு உல கிலும் 12 பேர்தான புரிந்து கொண்டி ருக்கிறார்கள்" என்று முடித்தார்
ஒரு மாணவன எழுந்தான "அய படியென்றால் ஜன்ஸ்டீனை விட நீங்கள்தான் சேர் மேலானவர் இன்று
நீங்கள் கூறினதை இங்கே ஒருத்தருமே
புரிந்து கொள்ளவில்லை"என்றான்.
2004) er * சமீபத்தில் தங்களைக் கலங்க வைத்த FlbLJalið 6168igði?
அடியே நாளையே GJIT"
இப்போது தான்யா துர்க்காவைப் பார்
துர்க்கா சிரித்தால்
கவிதை" என்றாள் ஆமென்பது போல தலையாட்டினாள் "-9յլնլյուր / ՁլյGւ நானிருக்கும் உல "நான் எங்கே பே
ஐ.ஆர்.பிரிட்டி, கொட்டகலை இங்கேதான் இருக்
சிம்மக் குரலாரின் மரணம் அதிக
மாகக் கலங்கிப் போயிருப்பது கொள்
கைக் கூட்டுக்காரர் திணிணைக்குப்
போடும் அடிதடியைப் பார்த்துத்தான் 乙載図ー。 பாராளுமன்ற அனுதாபப் பிரேர ணையில் தமிழ் எம்பிக்கள் பலர் அமரர் சிவசிதம்பரத்தை 'மாமனிதர் என்று பேசியிருக்கிறார்களே? 'மாமனி தர் பட்டம் வழங்கப்பட்டுவிட்டதா?
ரூமியா, பன்கொள்ளமட குமாருக்கு உடனேயே அறிவித்து விட்டார்கள் இவருக்கு இன்னும் அத் தகைய அறிவிப்பு எதுவும் வரவில்லை. இறுதி ஊர்வலத்தின் போது தமிழ்ச் செல்வன் பேசுகையில் சிவா ஐயாவின் இழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் கூட்ட மைப்பினருக்கும் சிவா குடும்பத்தினருக் கும் மட்டுமே இரங்கலைத் தெரிவித் திருந்தார். இப்போது இவர்களாகவே அந்தப்பட்டத்தைக் குறிப்பிட்டுக் கொள் வது தமிழர்கள் சார்பில் அந்தப் பட் டத்தை யாரும் வழங்கிக் கொள்ளலாம் என்பதாக அர்த்தப்பட்டு விடும் எல் லாம் சரியாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இவர்களாக வாய் வார்த் தைகளை விட்டுக் குழப்பிக் கொள்ளா மல் அவதானமுடன் இருக்க வேண டாமோ/வரும் 13ஆம் திகதி அமிர்த லிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் நினைவு தினம் வருகிறது. இவர்
களாக எதையாவது சொல்லப் போய்த் தாழியை உடைத்து விடுவார்களோ என்று நெஞ்சு "பக் பக்கென்று அடித் துக்கொள்கிறது)
ex-3 at
உடல்தான் இங்ே பார்க்கப் போயிரு என்றெனக்குத் தெ
"என்ன தெரியும்
* ரோஜாக் கூட்டப்
பற்றி
ਸੀ। "எனக்கும் ஸ்ே மில்லை. நான் திை பேர் வாங்க வந் லிப்பதற்கு அல்ல. வெளிநாட்டுப் பட (6).Jrე) ვე)გეჩესვთვე). " மீது அடித்துச் புலம்பிக் கொணர்பு அவரை விட்டு வ
* ஒரு அழகான ஏமாற்றினாள் என்ட அழகான பெண்ை ALUL DIT?
si Tony AG பழமொழியில் முள்ளை முள்ளால் 2. * எம்.ஜி.ஆர். இல LDITFj ()5ITSMLE, பர்களுக்குள் பெ
டக்கின்றது) 阿 க. தவப்பிரி 1966-gal) ge போது தான் . கணடியில் தரைை ணில் ஒற்றிக் கெ
 
 
 
 
 
 

圓回回回回回回回回回回回回回回回回回回回回回圓回回回回回回回回回回回回圓 ving
III?" GTIGO
.எங்கு சென்றதோ என் நெஞ்சம் ש"י" "
தில் விழாதவள் ് "8" ח"ח
தனையோடு பதற்றமடைந்தவளாகக் கேட்டாள் எனனை அதோடு ஒப்பிட்டுக் கேலி
"பார்த்தாயா திருடனைக் கையும் செய்யாதே" தான்யா, மெய்யுமாகப் பிடித்தால் நடுங்கி கேலியில்லை. இல்லாத ர மணலில் விழிப்பது போல விழிக்கிறாய். ஒன்றுமில்லை. உன்னைப் போலவே
இது நிச்சயமாக அதுதான்" என்று அந்தப் பெண் பாண்டிய
5 GT. சிரித்தாள் துர்க்கா மன்னனைப் பார்த்தாள்
ான் “எது நிச்சயமாக எதுதான்" அவன்
1 : மலர் விழியின் திருமண வீட்டில் :"
LDIT டுவாள். பார்த்தோமே. அவன் தானே?" (6).jr@j] DLflj, J, Gift|
இருந் சன்றடைய ஆரம்பித்து விட்டது
பாக குந்தது "jf L'INGLIITILO." அவள் நெஞ்சு"
"ಅ" ஐயையோ வெட்கம் அடடா, பிறகு" என்றாள் தான்யா தன்னை
னைத் அப்போ அவன்தான் நிச்சயமாக, LDDfb,5)
ட்டு "பார்த்தாயா காதல் அவஸ்தையில் 9ᏓbᏭᎭ ᎯfᎢᏍᏓᏌ0tᏝ இந்தக் காலமும்
நான் :த்த"
2 7453 . இருக்கின்றன?
என்று கோபம் துர்க்காவையே வைத்த விழி
GJELLIT Gİ. வாங்காமல் பார்த்தபடி இருந்தாள்
விடமிருந்து பதில் தான்யா
ΜΘ) θ0)Ι00IIDΠά,
ÜLIGIGI GLIIGU னலை அள்ளி தாள் ருகே மணல்
|றுத் திரும்பிக்
தொடங்கினாள் பின் மீண்டும் ாப் பார் இந்த
செய்துவிட றுபடியும்
பார்த்தாயா?" ரச்சலை மீறிக்
லக் கரங்கள் கைக் கழுவிக் பில்லை" என்று
கூறிக்
தச் சலனமுமின்றி த் தொடர்ந்தபடி |TT
தான்யாவைப் நரம் இருந்தாள். க்கு அவசர 05 Ꭿ Ꮷs oufᎢ LᎠ. ᎠᏝ6ᏛᏛᎢ 6ᏈᎠᎶᏁ) திறைத்து என் விக்கின்றன 69)/LD |LDAD055 35/TLDQ)
நிமிர்ந்து
த்தாள்
பாலகுமாரன் தான்யா
T&Thl13): ரக்கு வந்தாயே" GGDIG?
கிறேன்" . மனம் யாரைப் க்கும்
Սիպin" டனக்கு தான்யா
நாயகன் பூரீகாந்த்
ா, ஹப்புஸ்தன்னை நகாவுக்கும் ஒன்று ரயுலகில் நடித்துப் தனே தவிர காத நேகாவுடன் நான் பிடிப்புக்கெல்லாம் என்று பாஸ்போட் சத்தியம் செய்து ருக்கிறார். பாவம் டுங்களேன்.
a
பெண் தன்னை தற்காக இன்னொரு னத் தேடுவது நியா
நார் மீனா, புத்தளம். நம்பிக்கை வைத்து, எடுக்கிறாராக்கும்!
கையைப் பிறப்பிட ரா? (எனது நண் ய வாக்குவாதமே
|ன், தம்பிலுவில் 02 ங்கை வந்திருந்த D/55 10600/6001/1601 புத் தொட்டுக் கண ணடதாக சென்ற
இதயம் உப்பிப் பெருத்து விங்கி வெடிப்பது போல அவஸ்தைப்படுத்துமளவுக்கு உள்ளே நிறைந்து விட்டானா? சொல்லடி என் கள்ளி அவனும்.பூனை எதையோ பார்க்குமாமே. அப்படித்தான் சுத்திச் சுத்தி வந்து கொண்டிருந்தான்.சரி சரி எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு." "ச்சி.சும்மா இரடி" என்று அதட்டினாள் தான்யா "நான் பேசிக் கொண்டிருக்கும் போதே நீ மலர்விழி கல்யாண வீட்டிற்குப் போய்விடுகிறாய் சும்மா இருந்தால் தடங்கலே இருக்காதாக்கும் அந்தப் பார்வைகள். சிரிப்புகள். சாடைமாடைகள் எல்லாம் திரும்பத் திரும்ப திரைப்படம் போல ஒடுதாக்கும்." துர்க்கா! நீ இப்போ சும்மா இருக்கமாட்டாயா?" தான்யா கோபத்தோடு சிணுங்கினாள் "எனக்கு உண்மையைச் சொல் உன் நெஞ்சம் இப்போது அந்தக் கல்யாண வீட்டுத் திருடன் பின்னாலேதானே போய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறது? பரிதாபமாகத் தலையை ஆட்டினாள் தான்யா துர்க்கா சிரித்தாள் இது ஒன்றும் புது அவஸ்தை அல்லவே பழைய பாடல் ஒன்றில் உன்போல் ஒருத்தியின் பரிதவிப்பைச் சொல்கிறேன் கேள்" வேண்டாம் இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லி
வார தினமுரசிலும் குறிப்பிடப்பட்டிருக் கிறதே. பார்த்த ஞாபகம் இல் லையே72.
*載X】ー。 * அரச ஒலி- ஒளிபரப்புகளில் நேரப் போகும் மாற்றங்கள் என்ன?
செ. சசிகுமார், தோப்பூர்
வருமானத்தை ஈட்டிக் 鬣
காத நிகழ்ச்சிகள் நிறுத்தப்படும் விளம் பரங்களைத் தேடித் தரும் "திறமை" யுடையவர்களே உயர் பதவிகளில் வருவார்கள் "ஒலி-ஒளிபரப்புக் கலை" என்று பேசித் திரிகிறவர்கள் பின்
"முற்றத்திலே தலை தூக்கி நின்று முழங்கும் பட்டத்து யானையை உடையவனும் வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலையை அணிந்தவனுமான பாண்டியனிடம் காதல் கொண்டுவிட்டாள் அவள்
அவன் பின்னாலேயே சென்ற
அவள் நெஞ்சு அவனுடன் அவனது மனைக்குள்ளேயே சென்று தங்கிவிட்டதோ என்று பரிதவிக்கிறாள் அவள்" "அ" என்றாள் தான்யா ஆவலோடு கதையை ஊக்குவிக்கும் குரலில் அவளைப் பார்த்துச் சிரித்தபடியே தொடர்ந்தாள் துர்க்கா
இப்போது அவளுக்குச் சந்தேகம் அவன் பின்னாலேயே சென்று அவனுறையும் மனைக்குள்ளேயே தங்கிவிட்டதா அல்லது பலத்த பாதுகாப்புடன் இருக்கும் அவனைக் காணமுடியாமல் வெளியே வந்து விட்டதா? குழம்பிப் போய்த் தவிக்கிறாள். தன் நெஞ்சு தன்னிடம் இல்லை என்பது மட்டும் அவளுக்குச் சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. விட்டுப்போன நெஞ்சு, காலம் தனக்குத் துணை செய்யும் என்று நம்பிக்கொண்டு அவன் வீட்டு வாசலில் தன் அழகிய இடையில் கையை ஊன்றிக்கொண்டு அவன் எப்படியும் வெளியே வருவான் என்று காத்துக்கொண்டு நிற்கிறதோ என்னவோ என்று அங்கலாய்ப்புடன் சொல்லிக்கொள்கிறாள். என் தான்யாக் குட்டியின் நிலையும் அதுதானே? என்று சிரித்தாள் துர்க்கா சென்றதுகொல் போந்ததுகொல் செல்வி பெருந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி- முன்றில் முழங்கும் கடாயானை மொய்ம் மலர்ந்தார் மாறற் குழந்து பின் சென்ற என்
நெஞ்சு
(பெருந்தொகை 680)
ــــــــــــــــے
தங்கியவர்களாகப் பரிகசிக்கப்படு வார்கள்.
a> Ka2
* சுவாரசியமாகப் பதில்கள் அமை வதற்கென உங்களுக்குத் தனியாக உத்தி கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா? எம்.ஏ.சி.எம். இர்ஷாட் காத்தான்குடி 04
அழகான ஒரு கதிரை எப்படி இருக்குமென்று எல்லோருக்கும்தான் தெரியும். ஆனால் எல்லோராலும் அதைச் செய்துவிட முடிகிறதா? பதில் கள் சுவாரசியமாவதற்கு உள்ள உத்தி களைக் கொஞ்சம் நானும் அறிந்திருக் கிறேனர்தான பதில்களில் அப்படி யொன்றும் தெரியவில்லையே என்று நீங்கள் அங்கலாய்ப்பதற்குள் அந்த உத்தியில் ஒன்றைச் சொல்லிவிடு கிறேன் கேள்வியின் நோக்கத்தைத் திசை திருப்பி அதன் வேறொரு கிளையைப் பிடித்துக் கொள்வது
உதாரணம்- ஓர் எழுத்தாளரை மடக்குவதற்காகக் கேள்வி
"நீங்கள் எப்பொழுது எழுதுவதை நிறுத்துவீர்கள்? பதில் "இரவு 12 மணியிலிருந்து 12.30க்குள் O
ూ 30-ya 06, 2002

Page 19
S S S S S S S
2.
ஜ்ஜயினி மாகாளி பட்ட
ணத்திலிருந்த அமைச்சர் பட்டி காடாறு மாதம் சென்றுள்ள மன் னர் விக்கிரமாதித்தனிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அரண்மனைக் குரிய அந்தப்புரத்துக்குச் செல்ல முடியும் என்று வளையல்காரன் வேடத்தில் வந்திருந்த மந்திரவாதி மிருகாங்கித னைத் தன்னிடம் அனுப்பி வைத்துள்ள தாக அவன் கூறிய உடனேயே மன்ன ருக்கு உண்மை புரிந்து விட்டது. எனவே
மிட்டார். அவனுக்கு விருந்தளிக்கப்
அவனை நீரோடைக்கு அனுப்பி வைத்தார். மந்திரவாதியின் பின்னே, அவன் அறியாமல் சென்ற வேதாளம்அவனுடைய உடைகளையும் வளையல் பெட்டியையும் மந்திரக்கோலையும் எடுத்து வந்து மன்ன ரிடம் கொடுத்தது. மன்னர் அம் மந்
திரக்கோலைப் போல் போலியான கோலொன்றை மந்திரவாதியினுடைய உடை மைகளுடன் நீர்நிலைக் கரையில் வைத்துவிடுமாறு வேதாளத் திடம் கூறி அனுப்பி வைத்தார். நீராடி முடிந்த மந்திரவாதி தனது உடைமை களை எடுத்துக் கொண்டு மன்னரிடம் வந்து சேர்ந்தான்.
மன்னர் விக்கிரமாதித்தன் மந்திர வாதியின் உண்மைப் பெயரான 'மிரு காங்கிதனே' என்று அழைத்தவுடன் அவன் திகைப்படைந்தான் மந்திரக் கோல் மூலம் தன் உடலை மறைத்து விட எண்ணி தன்னிடமிருந்த மந்திரக் கோலை எடுத்து மந்திர உச்சாடனம் செய்து பார்த்தான். அதனால் எதுவித பயனும் ஏற்படாததை அறிந்து கலவர மடைந்தான் ஏற்கனவே உஜ்ஜயினி மாகாளி பட்டணத்திலிருந்து வந்து மறைந்திருந்த காவலர்கள் மந்திர வாதியை சங்கிலியால் பிணைத்தனர். அடுத்த நாள் அதிகாலையிலேயே காவ லர்கள் மந்திரவாதியையும் அழைத்துக்
கொண்டு உஜ்ஜயினி மாகாளி பட்டணம் சென்றனர்.
அமைச்சர் பட்டி, காவலர்கள்
கொண்டு வந்த மந்திரவாதியைக் கொலைக்களம் கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டார். காவலர்கள் மந்திர வாதியை அழைத்துக் கொண்டு முன்னே செல்ல அமைச்சர் பின்னே சென்றார். கொலைக்களத்தில் தன்னுடைய இடை வாளை உருவி மந்திரவாதி மிருகாங்கித னின் தலையை ஒரே வீச்சில் சீவி னார். மற்றுமொரு காவலனிடம் மந்திர வாதியின் உடலை இரண்டாகப் பிளந்து விடுமாறு பணித்தார். காவலாளியும்
மந்திரவாதியை மடக்கிப்பிடிக்கத்திட்ட
i | Gligjienauloi selena)
போவதாகக் கூறி நீராடிவிட்டு வருமாறு
அமைச்சரின் கட்டளைப்படி செய்தான். மந்திரவாதி மிருகாங்கிதனின் கதை இவ்வாறு பரிதாபமாக முடிந்தது. அந்தப் புரத்திலிருந்த விசித்திரகலைக்குமந்திர வாதி கொல்லப்பட்டுவிட்ட தகவலும் அனுப்பப்பட்டது. செய்தி அறிந்து விசித் திரகலை மகிழ்ச்சி அடைந்தாள்
மன்னர் விக்கிரமாதித்தன் தனது காடாறு மாத வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். உஜ்ஜயினி
மாகாளியின் கோவிலில் நின்று மன் னரை வரவேற்று சந்நிதியில் பிரார்த் தனையை முடித்துக் கொண்டு அரண் மனை சென்றனர்.
அடுத்து வந்த சுபமுகூர்த்தத்தில்
விசித்திரகலையை மன்னர் விக்கிர மாதித்தன் திருமணம் செய்து கொண் டார். இத் திருமணத்துக்கு விசித்திர கலையின் பெற்றோர் உஜ்ஜயினி மாகாளி பட்டணம் வந்து புதுத் தம்பதியினரை வாழ்த்திச் சென்றனர்.
விக்கிரமாதித்த மாமன்னரின் சிறப்பு மிக்க அரியணையின் பதின்மூன் றாவது படியில் நின்ற மன்னர் போஜரி டம், அப்படியில் காவலாக நின்றிருந்த பூரண சந்திரவல்லிப் பதுமை விசித்திர கலையின் மேற்படி கதையைக் கூறிமுடித் தது. அன்று பகல் முழுவதும் படியில்
நின்றவாறு இக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த போஜமன்னர் களைப் படைந்து காணப்பட்டார். அவரிடம் அப் பதுமை போஜ மன்னரே இத்தகைய தீர மும் வீரமும் படைத்த பேரரசராக விளங் கிய எமது விக்கிரமாதித்த மாமன்னரின் ஆற்றலில் உம்மிடம் ஓரளவாவது இருக்கு LOTSUIT), fij glUTSIDT3, 610000IJ U களிலும் ஏறி மேலே செல்லலாம்" என் றது போஜமன்னர் தலையைக் கவிழ்ந்த வாறு படிகளில் இறங்கித் தனது அரண் மனையை நோக்கிச் சென்றார். அன் றிரவு முழுவதும் அவர் தூங்கவேயில்லை. ஒவ்வொரு பதுமையும் விக்கிரமாதித் தனின் வீர பராக்கிரமச் செயல்களைக்
| 556 Iñ2LRB36ï LGVi
GELDL so அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் மேன்மை காரியானுகூலம் பெரியோர் நன்மை இன சன விரோதம் உண்டு உத்தி யோகத்தில் இருந்து வந்த தொல்லைகள் திரும்மாணவர்கள் கல்வியில் ஊக்க மெடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் மத்திம லாபம் பெறுவர்
(கார்த்திகை பின் முக் கால் ரோகிணி மிருக சீரிடத்து முன்னரை) தொழில் மந்தம் செலவு மிகுதி குடும்பத்தில் எதிர்பாராத செலவினம் உத்தியோகஸ்த்தர்கள் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது மான வர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியா
| → "~ - S000200 தொடங்கி 0607.2002வரை
கால்) தொழில் சிறப்புகெளரவம் உயர்ந்த நிலை பணவரவு உத்தி யோகத்தில் முன்னேற்றம் மாணவர் களுக்குக் கல்வியில் உயர்ச்சி விவ சாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் பெறுவர்
மகிழ்ச்சி வெளியிட வாசம் உத்தி யோகத்தில் மறைமுக எதிர்ப்பு மாண வர் கல்வியில் மந்த நிலை மறைவு Nagmula si Gilgium fai o III
ూ 30-0606, 2002
மிதுனம்
மிருகரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன்முக்
Tg L
(புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) காரியானுகூலம் பெரி
யோர் உதவி மன கூலமாகும்
பம் பெறுவர்.
S S S S S
கூறக் கேட்டமையி வீரத்தில் ஒரு சிறி னிடம் இருக்கிறதா யினாலும் மிகுந்தக பதுமைகள் கூறிய க றையும் நினைத்து பினார். அந்த அரிய திய சிம்மாசனத்தில் ஏறியமரக்கூடிய சர் கிட்டாமல் போய்வி
அவரைப் பெரிதும் அடுத்த நாள் UJGUT GJ95 JD(U) (P6OT 95 Gurgy LDGör gorij, LDGOTS கொண்டு காலைக்க முடித்தார். ஆலயம் தனை செய்துவிட்டு கள் சூழ்ந்து வர அ பட்டிருந்த மண்டப தார். மன்னனுடன் கள் அரியணைக்குரி தனர். அவர்களையும் அரண்மனைக்கு அ யணையின் படிக்கட் றாக காலடியெடுத்து காவது படிக்கட்டில் வைத்தார்.
அந்தப் படிக்கட்டி றிருந்த மெய்யலங் ങ്ങg ഖg് ഞ5ഞl வேகத்தைத் தடுத்தது எங்களது பேரரசரா LDITLDsor of floor Gluct சகோதரிகள் நேற்று டீர்கள் இன்று மீண் வந்திருக்கிறீர்கள் மன்னரின் பெருமை ளுக்கு கூறப்போகிே கேட்டு விட்டு உங் இருக்குமானால் மே என்று கூறிவிட்டு சு கியது.
தருமசீல நாடாளும் பெ onlogitolir sóló,élluð 山蓟 @@ óu விசித்திரமான விரு இதன் அடிப்படையி உலகிலுள்ள சகல ந மக்களும் என்ன என்று அறிய விரும் சகல நாடுகளுக்கு அனுப்பி அபிப்பிரா முற்பட்டார். அதன் அனுப்பி வைத்தார். முழுவதும் பல நா விக்கிரமாதித்தனை களும் மக்களும் எ களைக் கொண்டிரு விசாரித்து வரப்புற
(L
flmälasio (மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் 36.L.D. LNITUITGoor Wg,5) அன்னியர் சகவாசம் உறவு உத்தியோகத்தில் மறைமுக Dr Goor Guj o Luji fi alary Tulagi, afluILITrfias கூடுதல் இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் திங்கள்
GLf|Guinj
ց հյ տիկից:
ಸ್ಧಿ' அதிஸ்ட நாள் பதன் அதிஸ்ட இல: 2
、 அதிஸ்ட இலக 5 as Gör Gof இடபம் sirè561_esco
கால் அத்தம் சித்திரை
யின் முன்னரை மனக் குறை நீங்கும் புதிய முயற்சிகள் அனு பண வரவு உண்டு. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற் படும் மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலா
உத்தரத்துப் பின் முக்
ut fra ngfu (9) AY ITILDGOYLGJj. வடைவர் 血:山) அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட நாள் வியாழன், ရွှံ့"| அதிஸ்ட இல 6 அதிஸ்ட் இல . YYYYY":
奧Gü
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|லும் அவருடைய
豎蕙
Ց|6I6)IIT615 தன் %ப் ᏕᏱᎼ888 என்று கேட்டமை நோட்டீஸ் பலகை 100 GUės (G5LLULLITÄT. SS தகள் ஒவ்வொன் நான் சொல்வ தெல்லாம் பொய் னைத்து வெதும் பொய்யைத் தவிர வேறொன்று
தய்வீகம் பொருந் ரு தடவையாவது தர்ப்பம் தனக்குக் மோ என்ற ஏக்கம் - சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம்
அதே சுதந்தி அடைந்துவிட்டே மென்று
LIITINGGIT GLID. Lorangú LITU, Gior Gud.
சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம்.
என்ன அப்பிடிப்பாக்கிறியள், இந்தியச்
சுதந்திரம் கிடைக்க முன்னமே சுதந்திரப் பாட்டுப்பாடி பயித்தியக்காரப்பட்டமெடுத்த பாரதியைப் போல நானும் இங்க இனப் பிரச்சினை தீரமுன்னமே வெறும் யுத்தநிறுத்
ாட்டியது. காலை பொழுது
பில் நீங்கி எழுந்த தத்தக் கண்டு சுதந்திரமெண்டு பிதற்றிற
தத் திடப்படுத்திக் னெண்டு நினைக்கிறியளோ? ன்களை வேகமாக தனர்ே அப்பிடி ஒரு நினைப்பிலகற்ப சென்று பிரார்த் னைச் சந்தோஷத்தில குஷியா இருக்கின flOITT, மெண்டது எனககுத தெரியும் ঔষ্ঠােমাল) தனது L பாருங்கோ நான் இப்ப சுதந்திரமெண்டது ரியணை ' வேற ஒண்டையுமில்லை. எங்களுக்குக் ഞg, ഖ]9ഞL கிடைச்சிருக்கிற எழுத்துச் சுதந்திரத்தைத் வந்திருந்த பூசகர் - தான்.
புசைகளை முடித் அதுதான் பாருங்கோ, இப்ப பார்லி E. மென்டில பத்திரிகையாளருக்கு பெரிய அச் சுறுத்தலாயிருந்த குற்றவியல் அவதூறுச் | சட்டத்தை நீக்கிட்டாங்களெல்லே. இனி ഭൂഖ nito இந்தப் பிரஸ் கவுன்சிலும் இல்லை, பிரச் வைத்து பதினான் சினையும் இல்லை, நான் எவரைப் பற்றியும் காலடி எடுத்து என்ன வேணுமெண்டாலும் எழுதலாம். அதத்தான் சுதந்திரமெண்டுபாடிக்கொண்டு 6) git616)5(g, Algör - alb5*
நான் எழுதின எதையும் விசாரிக்கிற isotofs தெண்டால் சாதாரண சிவில் சட்டத்துக்குக் நீட்டி கீழதான் வழக்குப் போட வேனும் அதில "போஜ மன்னரே இருக்கிற ஓட்டைகளுக்குள்ளால தப்ப ன விக்கிரமாதித்த ஏலாத ஜேர்னலில்ட்டும் ஒரு ஜேர்ன மைகளை எனது லிஸ்ட்டே அந்த வழக்குகள் முடியிறதுக்குள் வரை கூறக் கேட் ளயே ಬ್ಲ್.
டும், வழக்குப் போட்டவரும் முச்சை இங்கு வார். ஆனபடியால . ஐ ஆம் ஃப்றிட்டு 3UOIU (95. TIPS ரைட் எனிதிங் எபவுட் எனிவன் ಒಂ। மேலும் Tala இப்ப பாருங்கோ, சுதந்திர மெண்ட D6OT. 916)JD60|DUILD துக்கு என்ன லிமிட்டேஷனெண்டுகேப்பியள். களுக்கு தகைமை - இப்பிடித்தான் ஒருவர் நாடு சுதந்திரமடைஞ் லே செல்லுங்கள் சிட்டெண்டுட்டுதன் கைத்தடிய விசுக்கிக் தையைத் தொடங் கொண்டு சுதந்திரம் சுதந்திரமெண்டு வலு உற்சாகமாய் பாடிக்கொண்டு போனாராம். முன்னால வந்தவர் அவரை நிப்பாட்டிச் ன கதை சொன்னாராம், ஒய் உம்மட சுதந்திரம் என்ர முக் னி வரையும்தான் உம்மட ாறுப்பினை STADTD ாதித்தன் தன்னைப் கொள்ளுமெண்டு. ரிசீலனை செய்ய ஆனால் எங்கட பேனைக்கு அப்பிடி ப்பம் கொண்டார். ஒரு லிமிட்டேஷன் போடஏலுமே? அது கக் ல் தன்னைப்பற்றி கிறது தான் சத்தியம்அது எழுதிறதுதான் ாட்டு மன்னர்களும் - சரித்திரம் - - - - நினைக்கி றார்கள் ஒருவருக்கு மேல கெட்டித்
35 GOLDET 9Ha பினார். இதற்காக 9.5 நல்ல ஞாபகத்துக்கு வருது ம் வேதாளத்தை ஒரு பத்திரிகையாளனுக்கு ஒரு பாதிரி பங்களைத் திரட்ட யாருக்கு மேல எப்பீடியும் அவதூறு சுமத்த படி வேதாளத்தை வேணுமெண்டு ஒரு குறிக்கோள் நல்ல வேதாளமும் உலகம் குறிக்கோள்தானே அந்தப்பாதி ஒருமுறை டுகளிலும் மன்னர் ரவுனுக்கு வந்தநேரம் இந்தப் பத்திரிகை பற்றி |Dóð 60ls 9laus L. ஒருபேட்டி எடுத்தான். அதில அவரிட்டக் கேட்டான், பாதிரியாரே தி கருத்து நீங்கள் எப்பவாவது சிவப்பு விளக்குப் க்கிறார்கள் என்று பகுதிக்குப் போயிருக்கிறீங்களா எண்டு. பட்டது. பாதிரிக்கு பத்திரிகையாளனின்ர விஷமத் ன்னன் வருவான்.)
மிதுனம் இடபம்
- சனி இராகு,
岛@
மில்லை காதில பூ கந்தசாமி
ہے لیے ـ
- சூரியன், செவ்வாய் புதன்
சந்திரன், மேடம் இடபம், மிதுனம் இராசரிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
தனம் விளங்கிட்டுது. அவர் திரும்பக் கேட் டார், சிகப்பு விளக்குப் பகுதியா, அப்பிடி ஏதாவது இருக்குதா எண்டு பிறகு பத் திரிகையாளன் என்ன செய்தான் தெரியுமோ? அவன் செய்தித் தலைப்புக் போட்டான் இப்பிடி, "பாதிரியார், சிகப்பு விளக்குப்பகுதி SKEg, D øst i glat algasgisk
இப்ப விளங்கிச்சுதோ ஒருத்தருக்கு மேல அவதூறு சுமத்த நினைச்சால் எங்க ளால எந்த வளத்தாலபும் அவதூறுசுமத்த லாமெண்டு. அதால இதுதான் சான்ஸ் ஸெண்டுறன் நான் கணக்கு வழக்கு இல்லாமல் மனம்போன போக்கில எழுதித் தள்ளுங்கோ
இப்ப பாருங்கோ, எனக்கு ஏந்தக் கட்சியையோ, அல்லது எந்தத் தலை வரையோ அவமானப் படுத்த வேணுமெண் டால் வலு சிம்பிள். அவற்றை ஆக்களப் பொலிஸ் தேடுதெண்டு கூசாமல் எழுதிப் போட்டுச் சும்மாநிப்பன் பொதுவா செய்தி வெளியாகி சம்பந்தப்பட்டவர் அறிஞ்சு, என்ன ஏதெண்டு விசாரிச்சு, கடைசியா எங்களிட்டக் கேக்கிறதுக்கு ரெண்டுநாளா கிடும். அதுக்குள்ள செய்தி தான் செய்ய வேண்டிய வேலையைச் செய்துமுடிச்சிடும். அப்பிடி அவர் எங்களிட்டக் கேட்ட்ாலும் சமாளிக்கிறதுக்கு நிறைய வழியிருக்கு
பொலிஸாலதான் செய்தி வந்தது, அது பிழையெண்டால் நீங்கள் மறுப்பு விடுங்கோ, அதையும் போடுறம் எண்டு சொல்லிப்போட லாம். எந்தப்பொலிஸிலயர் சொன்னதென் டெல்லாம் அவைக்குச் சொல்லவ்ேனு மெண்டு ஒரு சட்டமுமில்லை.
ஒருவேளை அவை மறுப்பு விட்டால் கூட, அதை எங்கயேனும் ஒரு முலையில "அவை மறுக்கினமாம்” எண்ட கணக்காப் போட்டு விட்டிடலாம், நாங்கள் செய்தி தவறெண்டு மறுப்புப் போட்டால்தான் எங்கட செய்தி பிழையெண்டு ஆகும். அவை மறுத் தால் எங்களுக்கென்ன? கெட்டித்தனமிருந் தால் அப்பிடி மறுக்கினம் எண்டதை எழுதிற விதத்திலயே இவைதான் ஆக்களெண்டு தொனிக்கிற மாதிரியே எழுதியும் விடலாம். அவை மறுக்கிறதே 'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது' எண்டதுமாதிரி அவையைத் தான் சந்தேகிக்க வைக்கும்.
அதாலஅவதூறெண்டது ஒரு கலை பாருங்கோ, இப்பிடி ஒண்டு ரெண்டு உதா ரணங்களச் சொல்லி விளங்கப்படுத்த ஏலாது. புதுசா அவதூறு எழுத ஆசைப் படுறவைக்குரலியான் இடம் சினிமா, அங்க தான் எவரை எப்பிடி வேணும்ென்ட்ாலும் எழுதலாம் எவைக்கும் இடையிலமுடிச்சுப் போடலாம், குறோஸ் கெனக்ஷன் குடுக்க லாம், கிசுகிசு எழுதலாம். சில சினிமாக் காரருக்கு அவதூறுகள்தான் அட்வடிஸ் மென்டாவே இருக்குது.
சினிமாவில ஒரு நாலு கிசுகிசு எழுதிப் பழகிட்டியளெண்டால் அடுத்த கட்டமா அரசியலிலஜமாய்க்கலாம் எண்டு உற்சாகப் படுத்திக்கொண்டு இந்தப் பத்திரிகைச் சட்டங்கள நீக்கினவைக்குநன்றியும் கூறிக் கொண்டு ஆயிரம் அவதூறுகள் பிறக்கட்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன் வாழ்க 9a)
Sq qMS LLLLLL LTLTLTT TTTT TTTLLL SS S SSSTSS
Eneas Genev
விருட்சிகம் - கேது மிதுனம் - வெள்ளி հարց»:
கும்பம்
Y gasomún
MN VAN (சித் திரையின் பின்
னரைசுவாதி விசாகத்து முன்முக்கால்) தொழில் ரச்சனை, அன்னியர் உதவி கெளர ம் இனசன நன்மை உத்தியோகத்தில்
அவிட்டத்துப் பின்னரை சதயம்பூரட்டாதி முன்முக்கால்) தொழிலில் மறைமுக எதிர்ப்பு பெரியோர் பகை பணக் கஷ்டம் விள்ை குறை கேட்டல் உத்தியோக ரீதியான
முலம் பூராடம் உத்த ராடத்து முன் முக்கால்) தொழிலில் மேன்மை 9/Gorgofuuj pogos). Goloflus L. OUTFLb பண வரவு உத்தியோகத்தில் எதிர் பார்த்த உயர்ச்சிகள் வந்தடைதல்
மலதிகாரிகளின் தொல்லை மாண மாணவர்களுக்குக் கல்வி மேன்மை முன்னேற்றம் மாணவர்களுக்குக் கல்வி கல்வியில் மந்தநிலை விவசாயிகள் விவசாயிகள் வியாபாரிகள் QGv)ITLILD உயர்ச்சி Ang TIN si NLILINgai யாபாரிகள் மத்திம இலாபமடைவர் பெறுவர் இலாபம் குறைவாகப் பெறுவர் திஸ்ட் நாள் வெள்ளி, அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட் நாள் திங்கள் திஸ்ட இலக 6 அதிஸ்ட இல அதிஸ்ட் இல 2
விருட்சிகம் шдаѣтШо விசாகத்து நாலாங்கால் 僖莎sL跨岛u Uá பூரட்டாதி நாலங்கால் உத் அனுஷம் கேட்டை) கால திருவோணம் திரட்டாதி ரேவதி) தொழிலில்
விரயம் இனசன விரோ ம் வெளியிடப் பிரயாணங்களால் தால்லை உத்தியோகத்தர்களுக்குப் golf) pLujGuaraffia) LAT furopaat. DITGoor ர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி விவ யிகள், வியாபாரிகள் குறைந்த இலா
அவிட்டத்து முன்னரை) தொழிலில் கஷ்டம் பணவரவு குன்றும் பெரியோர் உதவி இனசன நன்மை உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு மாணவர்களுக்குக் கல்வியில் மந்தநிலை IILOLö olous Tulki alusTLIslssi.
கஷ்டநிலை பொருள் வரவு தடை அன்னியரால் உதவி புண்டு உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும் மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயி கள் வியாபாரிகள் மத்திம இலாபம் அடை
பெறுவர். குறைந்த இலாபம் அடைவர் வர் திஸ்ட நாள் செவ்வாய், அதிஸ்ட நாள் பதன் அதிஸ்ட நாள் வியாழன் திஸ்ட இல் 4 அதிஸ்ட இல5 அதிஸ்ட இல .
Dobi D贝、

Page 20
மெர்ந்து நேரிய சர்க்கஸ் குழு களின் தோற்றத்தைக் கான மக்க
niini. Lietumu un
S НА II, 100 MH)
RABAIMENIK ARRANTZUNA
விக்டர் வெரி, கெப்ரியல் டெனி என்ற இந்த மெக்சிகே சகோதரர்கள் இரு வரும் "முடியால் புகழ்பெற்றவர்கள் இந்த இருவரினதும் உடலின்
மிகப் பெரும் பகுதி அதாவது 98 சதவித அளவு கறுப்பு நிற முடியினால் முடப்பட்டி
Glj. TEII இந்தச் சகோதரர் கள் பெரும் சிரமப்படு
றார் Ægir
LLLLLL LLL 00 0LGZ LZ TT S T LS S LLLLL LL Fr விடியோ கொடுதுதான் அமெரபு i rriti i I LL LLLL L LLT0YYT TLTT LTT Y LLTL S LLLL S S LLLLL LSL கப்பட்டிருக்கும் பிதா சந்தைக்கு விட டட மிடப்பட்டுள்ளது சென்ரிமீற்றர் விட்டம் கொடந்தக் கெமரா மும் முழு அா LLL L S L T L TTT TTTTT M TT L SS S TTL LLLLLL மிராம் எடைகொ நதி புட்ஸ் ம்ெ பெரு மாயாம பாதுகாபபுத் ாாங்கருக்காகயே
__
l
| ամ
T | III
-、 -, 、
i in their in SLSS SSSSSTSaaS SS SSLSLSLSS LLLLuSLSSuuuu uuS LLLS
■、 ■
* * -,-
LLL S S Y S LL LL DDDD
கள் குழுவுக்கு நல்ல வருமானம் விருந்து கிடைக்கும் பாதியத்தில் து கிறார்கள் வித்தியாசமானவர்களு தாங்கள் உவர்ந்துள்ளதாகக் சு
உடல் முழுவதும்பிவ்வாறு அது வளரும் ஆய்யை மருத்துவ வி இறப்பேர்சேசிவர்" என்று அ
நார்கள்
தற்போது பயன்படுத்தி பட்டு வருகின்றது.
அமெரிக் பரவிய || நாங்கள்
TAI YRFF fra La கா அவதானிக்க
error. Gweriniau'r iaith
Eryri ar Lwy Latfia i'r awyreinig
உற்பத்தி ANNAT LI IHL அமெரிக்கு இராணுவ  ாைர் சந்தைக்கு
பாது விற்பனைக்கு டுள்ளது.
SqS ttt S S S S L Y uYYS a L T S S TYT a LL S
 

வில் இடம்பெற்றிருக்கும் இவர் ஆர்வம் காட்டுவதால் சந்
ன் இவர்கள் வாழ்க்கை நடத்து நக்கு இருக்கும் வரவேற்பத் நசநார் டர்ரி
திரளான முறையில் முடி ஞ்ஞானத்தில் வாழ்க்
மும்
TAF li mill-tim
al படுத்துகின்றன. முன்னரே L' in tayir)
டவில்லை தற் அனுமதிக்கப்ப
பழக்கப்பட்டு கரின் காது
கிடைக்கிறது சர்க்கள் குழுவி
is is li G. Eis is திருதாபின்சிென்
OG ASRINGENANGGAGA
SEASTRECOLOMEO 3
Ciputathi
t
சிலவகை ஹோமான்கள் கட்டுப்பாட்டை மீறிச் சுரப்பதே இந்த நிலையின் சரளமான அர்த்தம் பரம்பரை அவர் தொடர்ச்சியாகவும் இந்தத் தன்மை உடலில் ஏற்படக் கடுமாம்
இவர்களது குடும்பத்தில் பலருக்கும் இவ்வாறு பெருமளவு முடி உடவில் காணப்படுகிறது. ஆனால், இந்த இரு வரில்தான் மிக மோசமாகத் தாக்கம்
செலுத்தியுள்ளது இவர்களது குடும்பத்தில் சிறியவர் கள் பெனர்கள் என்று சகலரும் முடியால் முடப்பட்டே வாழ்கி ார்கள். இதனால் இந்தக் குடும்பத்தை
முடிக்குரிய குடும்பம் என்றே அழைக்கிறார்கள்
நளின் கருதி இதுவொரு
வித்தியாசமான சாதனை முயற்சி சிறுவயது முதலே தனது காது மடல்களைக் கீழ்நோக்கி இழுத்துப்
விட்ட மோண்ட் பியர்ஸ் என்ற அமெரி மடல் இப்போது உவறு சாதனையளவில்
இழுக்கக்கூடியதாக உள்ளது 20 வயதான இந்த வாலி
பர்தீன் காது
eru ri ana
m na
மடலை முேதல் சென்ரிமீற்றர் நீளம்வரை
இழுக்கிறார் ஆனால் இவரது காது கேட்கும் சந்தியில் எவ்வித குறைபாடும் கிடையாது என்பது மட்டுமன்றி இந்தப் பழக்கத்தை அவர் தொடர்வதால் அவரது செவிப்பறைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று
2002
A MILLI li li l