கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.07.07

Page 1
VINAMARASI KRI ANKAKS NAYAN
 


Page 2
இறை சித்தத்திற்குப் பணிந்து நட மனித வாழ்வானது சோதனைகள் சோகங்கள் இடர்கள் வேதனைகள் கலந்தது
தான் ஆனால், இவையனைத்தும் என்றுமே நிரந்தர மானவையல்ல. சில வேளைகளில் 'எனக்கு மட்டும்தானா அவன் மீது இந்தச் சோதனைகள் என நாம் சலிப்புறுகின்றோம். ஏனெனில் எம்மை விடத் துன்பப்படுபவர்கள் இவ்வுலகில் ஆட்டு உள்ளனர் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்பிக்ை அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்தால் எமக்கு வந்தவை துன் go nagar பங்களே இல்லை என்ற உண்மையை நாம் உணருவோம்
எவ்வளவு பெரிய தடைகள் உன் வாழ்வில் வந்தாலும் இறைவனின் கற்றுக் ெ சித்தம் என்னில் நிறைவேறட்டும் என்று கூறிக்கொள் இறைவன் தான் மாறுவீர்கள்
அன்பு செய்பவனை அதிகமாகச் சோதிப்பார் என்று வேதாகமம் கூறுகின்றது. பிரச்சனைகள் சவால்கள் வரும்பொழுது என்னிலும் பெரியவர் என்னைக் கவனிக்கத் தொடங்கி விட்டார் என மகிழ்ச்சி நின்றால் நீங்க கொள் என்னைப் பராமரித்து வழி நடத்துபவர் என்னோடு இருக் எதுவும் இல்லை கின்றார்" என உறுதிகொள் இறைவன் உன்னைப்பற்றி வகுத்துள்ள திட்டத்தை அவர் சித்தத்தை மாற்ற எண்ணாதே ಇಂಗಿಸು இவை இரண் அவர் நன்மையைத் தவிரத் தீமையை ஒரு போதும் செய்ய மாட் இரண்டும் இ டார். எனவே நாம் எச் சந்தர்ப்பத்திலும் இறை சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பொறுமையுடன் நடக்க வேண்டும்.
செல்வி, வ. மரிய சுசிலாட சிலாபம்.
selos CLT - 2 Geo - 464
பரிசுக்குரிய கவிதை Libal GT GITT GIGIDITÉLih,
tMMSSSS M S MS M SS S S S qqqqq L SLLTTTTLLL L LLLLLL LTTTY
islangessi தெருவினில் இருந்தாலும் எடுத்துக் காட்டு! "U. ನಗಿಗಾಗಿನ್ನು பிறவாத தாய் என்று நினைத்து கன்றுக்குப் பாலுட்டும் நாயிடம் பால் குடிக்கும் இப் பிராணிக்கு இறைவன் ஆட்டுக்குட்டியே இந்தப் பேசக் கற்றுக்கொடுத்தால் பாரினிலே உள்ள மதி எத்தனை அநாதைகள் கெட்ட மனித ஜென்மங்களுக்கு அரவணைக்கப்படும்
சுழலும் வரை
என்று
உன் செயல் ஒர் எடுத்துக்காட்டு
Ty TGIF, JTGL எம்.கே.அல்-தமிஷ் ། 188, கண்டி வீதி, திஹாரிய །། பா(ட)சம்
N பகட்டுவோம்.! ான்று! இனவெறியெனும். GGSN klasai சாக்கடைக்குள். வேறுபட்டாலும் இரத்த வெள்ளத்தில் தாய்மையின் மனித உயிர்கள்.
குணங்கள் எப்போதும் பகுத்தறிவில்லா. ஒன்றுதான் என்பதற்கு ஐயறிவு ஜீவன்கள் ட இதுதான் சான்றோ நாம் பாசமெனும் ண்ெணத்தில் தோன்றும் ஒற்றுமைக்கொரு அப்துல் சகாப்தீன் ஒரே போர்வைக்குள். அதிகமில்லாமல், தபா
ஹப்புத்தளை மும்தாஜ் ஏ.முத்தலிப்வையுங்கள் அனுப்பப்பு
அநுராதபுரம்
கவிை வருவதும் வராததும் தினமுரசு வாரம நாய்ப்பால் குடித்தாலும்
S S S S S S புரிந்து கொள்ளுங்க ஆட்டுக்குக்கு தாக்குனம் மாமிச உண்னும் வராது தன தாயபபால குடிததும 5 it in all மனிதனுக்கோ
புல் உண்டு பால்தரும் குணம் ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடு Uj LD! புரிந்துணர்வை உணர்ந்து
Frt sing பாசத்திற்கு இப்படியொரு சான்றென கிண்ணவைத் தேடாமல், ஒற்றுமைக்குப் பகரமாக ஜாதிமத பேதமின்றி வாழ்ந்திடு InfrasflLm.
ஏ.எஸ் அஹமத் சியாத் நிந்தவூர்
வேற்றுமை அசந்தியாகோ-கண்டி கொண்டதால் வாயில்லா ஜீவன்கள் 나 Ljasio J.H. Hip. அதற்கிடையில் எவ்வளவோ மாற்றாந்தாய் மனம் நீக்கி முள்ளிப்பொத்
ஒற்றுமை- ஆனால் வார்த்தை இருந்தும் நம் மனிதர்க்கிடையில் இவ் ஒற்றுமைதான் வேற்றுமை எது எப்படியோ நாலு பேருக்கு பாடம் புகட்டும்
ஆட்டுக்குட்டிக்கு முலையிரங்கும் நாயாரே ஒற்றுமைக்குள் வேற்றுமை கண்டு வேதனைக்குள்ளாகும்
SITTERFES
straja, GunnlološGali நாய்க்கு மீண்டும் ஒரு orror நன்றி LGOLässl LOCIULG ANLa GTTI நெருப்பு வரிக
நா நிரோஸ், வாச்சிக்குடா இராமஜெயபாலன் கொக்குவில் PT நாவின் வலிை குரல்வளையை நெரித்து பேசும் ஆற்றல் வரவேற்று நிற்கும் ஏறிநின்று தானடவம ஆட துரோகிகளையு என் உயிரோடு உறவாடும் கேட்பதற்கே நாதியற்று பத்தாண்டில் என் இனிய தினமுரசே, காப்பாற்ற எவருமின்றி பதிக்கின்ற திை O எமை ஈற தாய மன இறுமாப்புக்கல பார்க்கும் விழிதனிலே, தேன் முரசாய் போராட ಇಂಗಾ। வழியனு தழுவும் கரம் தனிலே தினவெடுத்த முரசாய் ' சென்று வா. படிக்கும் மனம் தனிலே போர் முரசாய் எங்கள் உயிர் காக்க OOO தூங்கிய தமிழனை விழித்தெழ வைத்து சுய நலப் போர்வையால் கவர்ச்சிகரப் ே துரோகிகள் விதித்த சதிவலைதனில் வீழ்ந்து உடல் தனை இறுகப் போர்த்து கேட்போர் மதி மீண்டும் நீ எழுந்து அகதிகளாகவே தமிழை மட்டும் சொல்லில் அடங்காத தியாகங்கள் பெற்ற மண்ணை விட்டு வெறியேற சிங்கள்த்தின் பல நீ செய்து தமிழ் ஈன்ற வீரமகனாய் கதிரவனை இறு வந்த பகைவரை தூகென நீ மதித்து அற்புதமாய் நீ தோன்றி Ꮣ0Ꮨ 6ᏡᎢ ᎧᏗᏁ Ꭿ 6ᏡᎶ. எழுந்த தடைகளை தகர்த்தெறிந்து மரணத்தின் பொறிதனிலே கொடுங்கோல் வெற்றி நடை போட்டு இறுகவே கால் பதித்து ஆட்சியாளரின் அற்புதங் քլիլք சொப்பனமாய் கவர்ச்சிகரமான நீ திகழ்ந்தாய் கொடியவர்களின் சர்வ தேசமும் கண் முன்னே சிங்களத்தின் க பேனாவின் முனையைவிட அற்புதமாய் நீ துப்பாக்கி முனையே பெரிதெனக்கொண்ட துரோகிகளின் '? கொடியவர்கள் முள்ளாக நீ வ கொடுந் தீயினை வைத்தனர் எம் தாய் மண்ணின் தலை மீதினிலே ழ் நெஞ்சங்களில் எம் தேசமோ அதில் எரிந்து நிற்க ** 5մլբՄ எழுச்சி வார்த்தைகளை விதைத்து நீே 阿g " ՅIIDԿ2 ՄԱՅԱ9 விடுதலைத் தீயை வளர்த்து ; தலை நகரின் வந்த சோதனை ஈழத்தாயின் விடுதலைக்காய் fill 鶯 நக தோழில் சுமந்து பேனாவின் முனைதனில்ே அடிவயிற்றிலேயே தளம் அமைத்து வேதனைகளை பகைவனை எரிக்கும் கொடுஞ்சொற்கள்ை உறவிழந்த தமிழருக்காய் (Uഖെ நீ தொடுத்து உறுதியான பாலம் அமைத்து சாதனைகள் ப அற்புதனின் முரசில் ஏற்றி துப்பாக்கி முனையைவிட புத்தாண்டுப் ே எதிரிகளைச் சுட்டெரித்து பத்தாண்டுள் வரும் பேனாவின் முனையே அதிகம் என் உளமார்ந் முரசே சென்று வா. 。 வலிமை கொண்டதென. உனக்கு நான்
DDDD சிங்களத்திற் கெதிராகவே சென்றுவா மீன இனவெறி பிடித்த பேய்களின் பேனாவின் முனைதனிலே ஆக்கிரமிப்புப் பாதங்கள் கொடுஞ் சொல் நீ தொடுத்து எம் தாய் மண்ணின் கொடியவர்க் கெதிராக ദ്ദിഖ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

El-dal -fell Hill gloop 30-gigail
வறுமை, நோய், பயம் என்று உலக முடிவுவரை மானிட கோடிகள் அனைத்துக்கும் நேரிய, சீரிய வழிகாட்டிக் கொணி வந்தாலும் @ರಾ! ש" டிருக்கும் ஒப்பற்ற கலங்கரை விளக்குத்தான் பழியைப் போடுங்கள் அவன் அல்குர் ஆன்.
அல்குர் ஆண் மனித வாழ்வின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உரிய காரணத்தைத் தெளிவுபடுத்தி எதையும் சிந்தித்துச் செயலாற்றத் தூண்டுகிறது. நீங்களே வேடிக்கை பார்க்கக் ఇల్లి இல்லாததை எடுத்துக் கூறிச் சிந்தனையில்
சிக்கலை ஏற்படுத்தவில்லை.
இறை மறையைப் பின்பற்றினால் ஏற்படக்கூடிய வெற்றியையும் இதனை மறுத்தால் ஏற்படக்கூடிய தோல்வியையும் நாளை மறுமையில் நாம் காணலாம். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? இறை உணர்வு, தன்னம்பிக்கை செய்தால் இவர்களுக்கு முன்னிருந்தோ ரின் முடிவு என்னவாயிற்று என்பதை இவர்கள் கண்டு கொள்வார்கள் அல்குர் ஆன் 12 199
சிக்கலான பிரச்சனைகளைச் சுலபமாகத் ம் உங்கள் பக்கம்தான். தெளிவுபடுத்த உதாரணங்கள் தேவைப்படு ரீ குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி கின்றன. இந்த அடிப்படையில்தான் அல்குர்
ஆன் முன்னையோர்களை உதாரணம் காட்டி OBILIga),467
ம் வரை ஆட்டட்டும் என்று
கயுடன் வேடிக்கை பாருங்கள்
காண்டால் உத்தம புருஷனாக வாழ்க்கை ஒரு சக்கரம் அது
நீங்களும் சுழல்வீர்கள் அது ளும் நிற்பீர்கள் உங்கள் கையில்
ருந்தாலே போதும், இறைவன்
அவர்களுக்கு ஏற்பட்ட உயர்வு தாழ்வுக்கான காரணங்களை விளக்குகிறது.
எம்.சி. கலில்,கல்முனை-05
nue LoĝGADITUS elpaj
மலையகத்தில் தற்போது மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு வரும் மேல் மின் உற்பத்தித் திட்டம் மலையகத்திற்கு ஏர் படவுள்ள மற்றுமொரு அழிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனப் பலரும் கூறுகின்ற னர் ஏன் என்றால் ஏற்கனவே இதே போல பல இடங்கள் நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள் என அதுவும் இலங்கையின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தோட்டத் தொழிலாளர் களின் பகுதிகளில் இவ்வாறான வேலைகளை மேற்கொள்வது மக்களிடையே தற்போது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற் கனவே மஸ்கெலியா, மவுசாகலநீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது.அதனால் குறிப்பாகப் பாதிக் கப்பட்டது தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்களே! அவசர அவசரமாக நீர் நிறைந்து பலர் தமது உடைமை
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 13.06.2002
தப் போட்டி இல467 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
ள்
உன் சேய் பசித்திருக்க மாற்றான் பிள்ளைக்கு நீ உன் மடியினில் பால் சுரப்பதெல்லாம்
க்கிறது மனசின் பெருந்தன்மையா இல்லை
மனிதன் தந்த உணவுண்டு ്ഞ് விட்டு *: DOJ மனம் மாறித்தான் போனதுவோ LDITU பதினைந்துக்கும் EDULL 90069
றியாட் ஒன்றும் புரியவில்லை எந்தனுக்கு தோட்டங்களும் பல தொழிலாளர் குடியிருப்பு
STSDOT கயோகேஸ்வரன் கஹகல்லையூர் களும் நீரில் மூழ்கடிக்கப்ப்ட்டன. அத்துடன்
மற்பட்ட பாரிய
ந்துக்கும் தேயிலைத் ಛೀ இன்றும்அவற்றின் பொருட்
SS
S S S S S S S S S S S SLS
EFTEDES | கள் அகற்றப்படாமலேயே நீரில் மூழ்கியுள்ளன. இதே போலவே ஹட்டன், டிக்கோயா I வுக்கு அருகில் அமைந்தி க்கும் காசல்ரீ
နှီဖို့ ̧န္တိကြီမျိုး
லைத் தோட்டங்
களும், குடியிருப்புக்களும், தொழிற்சாலைகளும் R மூழ்கிப் போயின. அதே போலத்தான் Nama தற்பொழுது மேற்கொள்ளப்படவுள்ள மேல் Q)_ கொத்மலை மின் உற்பத்தித்திட்டத்தினாலும் ம் சுட்டெரித்த பாதிப்படையப் போவது மலையகத் தோட்டத் Jingjin தொழிலாளர்களே மலையக மக்களே முரசே, கொஞ்சம் விழிப்பாய் இருங்கள் நாம் சிறிது ந்த மகிழ்வோடு கண்மூடினாலும் எம்மேல் மண்ணைப் போட்டு ப்புகின்றோம்
புதிய தெம்போடு
முடிவிடுவார்கள். இதனால் எமக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அன்று
பச்சினிலே என் பிரியத்திற்குரிய ' தொண்டமான் இருந்து இந்த நட வடிக்கையைத் தடுத்தார் ஏன்? அவர் நினைத் உச்சரிக்கும் முரசே திருந்தால்அன்றே அதைநடைமுறைப்படுத்தி ரிய |தித்திக்கும் தேன் யிருக்கலாம். இதனால் பல தீமைகள் இருப்பதை ': தமிழில் எத்திக்கும் அன்று அவர் சுடிக்காட்டியே அதைத் தடுத் ஆட்சி புரிந்த உன் புகழ் தார் இன்று தடுக்க யார் இருக்கிறார்கள்?
மனம் பரப்பி வெள்ளம் (599 360'
'வி நித்தமும் 5918ԱԱԼ உனை நேசிக்கும் EITLD 蠶 பாக இருக்க வேண்டும். ருவுக்குள்ளேயே | J. Giff760 மலையகமே விழித்தெழு கண்கெட்ட பிறகு முளைத்து " சூரிய நமஸ்கார்ம் நமக்கு எதற்கு
'ಸ್ತ್ರ್ಯ நலன் விரும்பி, noւյով மகிழ்வித்து எம் நெஞ்சங்களிலும் தேசத்தில் மடல்கள் மற்றும் பாய் நீ வளர்ந்து வித்தாய் ஊன்றி ஆக்கங்கள் உட்பட சகல களை முளைத்து, தொடர்புகளுக்கும்:
Gici,GJI |சத்தங்களின்றி தினமுரசு வாரமலர்,
நஞ்சோடு சேவைகள் பல த.பெ.இல12,கொழும்பு ல படைத்த புரியுமுனக்கு தொலைபேசி O74514282 பார் முரசே ந்தங்களோடு தொலை நகல் (tax)-074513266 த பாராட்டுக்களுடன் |முத்த - - FF-Ghiouflû:(E-mail):- விடை தருகின்றேன் வாழித்துககள murasu (dialogs.net
டும் உனக்காக நாமிங்கு பலகோடி
சிவநேசன்|எம்பிஷேகமுஹம்மத و الأوليني Sööf 6ö FFSöL Gln LDITS GOTG) 606).
edmarasu (dialogs.net
DGin) ՔԱՑԻ
gyma 07-13, 2002

Page 3
கடந்த வாரம் கிழக்கின் ார் மற்றும் வாழைச்சேனைப் களில் இடம்பெற்ற இன வன் றகளையடுத்து எதிர்காலத் வடக்கு-கிழக்கின் இடைக்கால வாகத்தைப் புலிகளிடம் ஒப்ப கும் அரசாங்கத்தின் திட்டத் ஆதரவளிப்பதா? இல்லையா? ற கடுமையான சர்ச்சை வங்கா முஸ்லிம் காங்கிரஸுக்
augšCG 65EAUGIJIŘles Giftig
இடைச்
முஸ்லிம்
குள் தோன்றியுள்ளது.
கிழக்கு மாகாண முஸ்லிம்க ளுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவு சீர்கெட்டுப் போயுள்ள நிலையில் புலிகளிடம் இடைக்கால நிர்வாகத்தைக் கையளிக்க அர சாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க முடியாத நிலைக்கு முஸ்லிம் காங் கிரஸ் தள்ளப்பட்டுள்ளதாகக் கட்சி
uloži puјиDLL. வர் தெரிவித்தா
இது விடயத் முரண்பட்ட கரு எமது மக்களின் நாம் எங்களது மு களை மீள் பரி வேண்டி ஏற்பட் அவர் மேலும் ெ
சமாதானத்
கொல்லப்பட்ட சகோதரர்க சடலங்களை ஒப்படைக்க ம
வாழைச்சேனையில் கடந்த ரம் இடம்பெற்ற வன்முறைச் பவங்களின் போது ஒரே குடும் தைச் சேர்ந்த இரண்டு சகோ ார்கள் பேத்தாளை என்ற இடத் கொலை செய்யப்பட்டுப் தக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தரியவருவதாவது சமையற் ரர்களான ஹயாத் முகமட் டீன் (வயது 24) ஹயாத் முகமட் ஒாஸ்தீன் (வயது 20 ஆகிய ாண்டு சகோதரர்களும் மற்
ள்ள ஐஸ் வாடி கனகரட்ணம் என்பவரின் வீட்டில் நடைபெற்ற ருமண வைபவத்தில் சமைப்ப காகக் கடந்த 26ஆம் திகதி = 2010]ᎶlᎢ ᎧiᎢ6ᏡᎢ ᎫᎫ .
ாம் என்பவரின் வீட்டில் தங்கி விருந்த
வரங்கள் வெடித்தன.
கனகரட்ணத்தின் வீட்டில்
இருந்த இந்த இளைஞர்கள் இரு வரையும் கலகக்காரர்கள் பிடித்து கொன்று புதைத்துவிட்டனர். மூன்றாமவர் தப்பிவிட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக தகவலறிந்த பிரதேச முஸ்லிம் தலைவர்கள் இளைஞர்கள் புதைக் கப்பட்ட இடத்திற்கு மாவட்ட நீதி பதி கபூர் சட்ட மருத்துவ அதி
ாரி தட்சணாமூர்த்தி சகிதம்
சென்று சடலங்களைத் தோண்டி எடுத்து நல்லடக்கத்திற்காக முஸ்
கார் விபத்து ஒன்று தொடர் பான விசாரணையை எதிர்கொள் வதா? அல்லது பதவியை இராஜினா ாச் செய்வதா? என்பது குறித்து முடிவு செய்யத் தனக்கு சிறிதளவு ால அவகாசம் வழங்குமாறு விமா ாப்படைத் தளபதி எயார் மார்ஷல் வலத் வீரக்கொடி பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத் தள்ளார்.
விமானப்படைத் தளபதியும், இலங்கை விமானப் படையின் கனிஷ்ட தரத்தில் உள்ள இளம்பெண் ஒரு வரும் பயணம் செய்த கார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு, பொரளையில் வைத்து லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளா
எது நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நடந்தது. விமானப்படைத்
தளபதி குடிபோதையில் காரைச் செலுத்தி வந்ததாகச் சம்பவ இடத்தில் நடந்த விசாரணையில் அறியப்பட் டுள்ளது.
ஆனால், மறுநாள் பொரளை
பொலிஸ் நிலையத்தில் ஜயலத் வீரக்
கொடி வழங்கிய வாக்குமுலத்தில் தனது சாரதியே காரைச் செலுத்திய
90 07-13, 2002
܂ܢ ܢ ܫ ܵ ܢ ̄ ܠ . 2 հմU Փ611 (Մ6խԱ5 10 வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு
சமயம் 27ஆம் திகதி வாழைச்சேனைப் பகுதியில் கல
லிம்கள் வாழும் பகுதிக்குக் கொண்டுவரும் போது இடையில் வைத்துச் சுமார் 300 பேர் கொண்ட கலகக்காரர்களால் இடைமறிக்கப் பட்டனர்.
சடலங்களைக் கொணி டு செல்ல அனுமதிக்க முடியாதெனக் கூறிய அவர்கள் அதே இடத்தில் உடல்களை எரிக்க வேண்டும். மறுத்தால் சடலங்களை எடுத்து வந்தவர்கள் கொலை செய்யப்படு வர் என எச்சரித்துள்ளனர். நீதி பதியும், மருத்துவரும் மாத்திரம்
ஹர்த்தால்களை ஒழுங்கு செய்
இலங்கைப் போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு புலிகள் இயக்கத்தைக் கேட்டுள்ளது.
தொடர்ச்சியாக நடத்தப்படும் ஹர்த்தால்களால் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலை வலுவடை வதாகவும், வன்செயல்கள் இடம்பெற ஏதுவான சூழ்நிலை தோன்றுவதாக
6ւյն எதிர்காலத்தில் ஹர்த்தால் T
நடத்துவதற்கு மக்களைத் தூண்ட வேண்டாம் என யுத்த நிறுத்தக் கணி காணிப்புக் குழுவின் தலைவர் கேணல் ஃபர்ஹாவ்டே தமிழ்ச்செல்வ னிடம் கேட்டிருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை வன்னி யில் தமிழ்ச்செல்வனைச் சந்தித்த அவர் கிழக்கில் இடம்பெற்ற செயல்கள் குறித்துச் சுட்டிக் காட்டிய
DITOLICIDLIGTIgung
தாகவும் வேறு எவரும் தன்னுடன் பயணம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த முரண்பட்ட வாக்குமுலத் தையடுத்து விமானப்படைத் தளபதி பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாக் கப்பட்டார்.
இதன் பின்னர் விபத்து குறித்த விசாரணையை எதிர்கொள்வதா? அல்லது பதவி துறப்பதா? என இரண்டில் ஒன்றை முடிவு செய்யுமாறு விமானப்படைத் தளபதியை, அர சாங்கம் கேட்டிருந்தது.
அந்த இடத்தில அனுமதிக்கப்பட் பின்னர் சடெ வந்தவர்களின் மு அவற்றை கலக யூட்டியுள்ளனர்.
இஸ்லாமிய மு கிரியைகளை மே களைத் தங்களி IDITU) Լ16)ԱՔ600 பலனும் கிடைக் சம்பவ இடத்தில் தெரிவித்தார்.
ாரு வரும் பேத்தாளையில்
ஹர்த்தால்களை ஒழுங்குசெய்யே GETÖÖGITOOTMOEILIÄ GUY LIGTIG GAMLÖG
துடன் இனிமேல் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்ட
போர் நிறுத்த குழுவின் கோரிக் செல்வன் சாதகம் தாகவும் இனங்களு நல்லுணர்வைக் க யளித்ததாகவும் ே துெ
வானொலி தேசிய ே
தமிழுக்கு வழங்கிய ெ
தென்னிலங் சிறைச்சாலையில் J. GusGof LNGTGWTGNOf ரிகள் சிலருக்கும் என உள்துறை அமரதுங்க தெர
இந்தக் கலவு காரிகள் சிலர் இருந்தனர் என் கள் கிடைத்தி குறித்து விரிவா இடம்பெற்று வரு பில் நடந்த ெ டொன்றில் அன் கூறினார்.
இலங்கை இ
தப்பியோடிப்பி
பட்ட சுமார் 4 தங்காலைச் சிை வைக்கப்பட்டுள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் மலையகத் தமிழ் மக்களுக்கென நடாத்தப்பட்ட ஒரே ஒலிபரப்பு சேவையான கண்டிச் சேவை எவ்வித முன்னறிவித்தலுமின் றித் திங்கட்கிழமை முதல் நிறுத் தப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய சேவையில் தமிழ் ஒலிபரப்புக்களுக்
காக வழங்கப் மாகக் குறைக்
தமிழ் தேச நேர ஒலிபரப்பு பட) நிறுத்தப்
Tഞെ, ' தேசிய சேவை களுக்கான நே லத்தினால் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால நிர்வாகம் குறித்து
ாங்கிரஸுக்குள் அதிருப்தி
ப்பினர் ஒரு வர்கள் என்ற பழி எம்மீது விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே கட்சிக்குள் நாம் பொறுமை காத்துவருகி நிலவுகிறது. றோம். ஆனாலும் முஸ்லிம் மக்கள் நலன் கருதி மீதான அத்துமீறிய கெடுபிடி னைய முடிவு கபிதி தொடர்ந்து அனுமதிக்க 6 முஸ்லிம் காங்கிரஸ் தயாராக நக்கிறது என இல்லை என்றும் அவர் கூறி ரிவித்தார். GOTT UT,
குழப்பிய வாழைச் சேனை மற்றும் ஒலுவில் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், புரிந்துணர்வு
உடன்படிக்கையில் உள்ள சில அம்சங்களை மாற்றியமைக்குமாறு தான் பிரதமரிடம் கோரியிருப்ப
தாகத் தெரிவித்திருந்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகர னுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் புலிகள் மீறி விட்ட தாகவும் ரவூப் ஹக்கீம் குற்றஞ் சாட்டியிருந்தார்.
இந் நிலையில், கிழக்கில் முஸ் லிம் மக்கள் மத்தியில் தோன்றி யிருக்கும் அதிருப்தி அலையை மீறி இடைக்கால நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப்படைப்பதை ஆத ரிக்க முடியாதெனக் கிழக்கு மாகா ணத்தைப் பிரதிநிதித்துவம் செய் யும் முஸ்லிம் காங்கிரஸ் எம்பிகள் கட்சித் தலைமையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
G ”; சமாதானப் பேச்சுவார்த்தைக்கான களை எடுத்து ாேநிகழ்ச்சி நிரல் தயார் = 5 IT UT UU5 GMT தாய்லாந்து சமாதானப் பேச் இரு தரப்பினராலும் நோர்வே றப்படி இறுதிக் öß历TQT நிகழ்ச்சி நிரல் σήφιο யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ள்ெ' நோர்வே பிரதி வெளியுறவு ம் ஒப்படைக்கு அமைச்சர் விடார் ஹெல்கெசன் கட்டும் எவ்வித மற்றும் எரிக் சொல்ஹெய்ம் ನಿಮ್ಗೂ...!?!"...?'
GUIE1603, 6)) Մ6|6|1671 601 Մ. ருந்த ஒருவர் இவர்களினால் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான கேள்விக் கொத்துக்கள் அரசுக்கும் புலிகளுக் கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந் தன. அவற்றுக்கான பதில்கள்
ஹெல்கெசனின் இவ்வார விஜயத்தின் பின்னர் புலிகள் மீதான தடை தொடர்பில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரியவருகிறது.
இந்த விஜயத்தை அடுத்துப் பேச்சுவார்த்தைக்கான திகதி அறிவிக்கப்படவிருப்பதாக சமா தான செயலக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
H================== Tillägna : | IեւԼFFն են կինը։նենքի/Iե
ஹர்த்தால்களை
வேண்டாம் எனக் ார். க் கண்காணிப்புக் கைக்குத் தமிழ்ச் கடந்த வாரம் கிழக்கின் வாழைச் ாகப் பதிலளித்த பகுதியில் இடம்பெற்ற கல க்கு இடையிலான வரங்களின் போது கொல்லப்பட்ட : உறுதி வர்களின் எண்ணிக்கை 14 ஆக தரிவிக்கப்பட்டுள் உயர்ந்துள்ளது.
இவர்களில் 12 முஸ்லிம்களும் 2
-- -- -- -- - ܐ
கயின் தங்காலை ஏற்பட்ட கலவரங்
பில் சிறை அதிகா காரிகளைத் தாக்கிவிட்டு ஆயுதங் தாடர்பிருக்கலாம் களைக் கைப்பற்றியதுடன் சிறைச் மைச்சர் ஜோன் சாலையைத் தமது கட்டுப்பாட்டின் வித்துள்ளார். கீழ் கொண்டு வந்தனர். த்தில் சிறை அதி மறுநாள் எதிர்க்கட்சித் தலை ஒத்திரதாரிகளாக வர் மஹிந்த ராஜபக்ஷ அமைச் வகையில் தகவல் சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் பதாகவும் இது கைதிகளுடன் நடத்திய பேச்சு விசாரணைகள் வார்த்தையைத் தொடர்ந்து சிறைக் தாகவும் கொழும் கலவரம் சுமுகமான முடிவுக்குக் தியாளர் மாநா கொண்டுவரப்பட்டது. ச்சர் அமரதுங்க முன்னதாக சிறைக் கைதிகளுக் கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த ணுவத்திலிருந்து துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்த
னர் கைதுசெய்யப் பட்சம் 6 பேர் காயமடைந்தனர்.
சிறைக் கைதிகள் E
GLÜLILputi di Gleis EÜLIIGUTE
சாலையில் தடுத்து னர்.
தமது மருத்துவ மனைக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக நோயாளி ஒரு வரை அனுப்பி வைக்
வை )
"All I
கும் மருத்துவருக்கு 10 ஆயிரம் ரூபா
。 "Питбошир, அன்பளிப்பாக வழங்கத் தீர்மா நேரமும் கணிச னித்துள்ளதாகக் கொழும்பில் உள்ள பட்டிருக்கிறது. தனியார் வைத்தியசாலை ஒன்றின் சேவையின் மதிய நிர்வாகம் அறிவித்துள்ளது. சய்தியறிக்கை உட் குறிப்பிட்ட வைத்தியசாலையின் ள்ளது. இருதய நோய் சத்திர சிகிச்சைப் ஒலிபரப்புகளிலும் 1 մահճի:» தலைவரினால் இது தமிழ் நிகழ்ச்சி தொடர்பான கடிதம் மருத்துவர் அரை மணித்தியா களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை அவசியமில்லாத
அமைச்சர்கள் வாக்குறுதி
go
வமனைகளில் சிகிச்சை கடந்த ஞாயிறன்று இந்தக் கைதி வருகின்றனர்.
களின் ஒரு பிரிவினர் சிறை அதி
தமிழர்களும் அடங்குவர் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்து நகருக்குள் வந்தவர்கள் எனத் தெரிவிக்கப் படுகின்றது.
இவர்களது மரணம் தொடர் பாக புலிகள் தரப்பு கருத்தெதனையும்
தெரிவிக்கவில்லை.
வன்செயல்களின் போது மேலும் பேர் வரை காயமடைந்து மருத்து பெற்று
பொலிஸ் நிலையச் சந்தியில் இருந்து வாழைச்சேனை நகர் வரை யிலான பகுதியில் இருந்த இரு இனத்தவருக்கும் சொந்தமான 10 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதனால் நகரம் சாம்பல் மேடாகக் காட்சிய ளிக்கிறது அழிக்கப்பட்ட சொத்துக் களின் பெறுமதி குறித்த பூர்வாங்க மதிப்பீடுகள் நடைபெற்றுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர
மாக நட்டஈடு பெற்றுக் கொடுக்கப் படும் என்று கிழக்குக்கு விஜயம் செய்த அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மிலிந்த மொறகொட ஆகி யோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குறுதியளித்தனர்.
நோயாளிகளைக் கூட அதற்குத் தூண்டும் வகையில் மருத்துவர் களுக்கு வழங்கப்படும் மறைமுக இலஞ்சமாக இந்தக் கொடுப்பனவு பலராலும் நோக்கப்படுகிறது.
அப்பலோ மருத்துவ மனையின் கிளை ஒன்று கொழும்பில் திறக்கப் பட்டதன் பின்னர் முன்னணி தனி யார் வைத்தியசாலைகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக இவ்வாறானதொரு அறிவிப்பைக் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின் D5).

Page 4
முரசம்
(EiyginLITFilE6qGIIIydi (Eij 2LLkaii piùLei Grasudis Eolied (Gli
originaugó 66IÓJárefogora தீர்வு கானும் சமாதான மு களில் புரிந்துணர்வு ஒப்ப மேற்கொள்ளப்பட்டு அடுத்த DIGO சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு கால் ை
சகுனம் பார்த்தபடி இருக்கும் இத் தருணத்
துர்க்குறியாக நிகழ்ந்தேறியுள்ளது கிழக்கு மாகா
கலவரங்கள்
சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும்
அன்புள்ள உங்களுக்கு
NGGG B. தனங்கள், அல்லது அப் பேச்சுக்களில் எதிர்பார்க்கப் நாடு பெரும் முடிவுகைளை ஏற்க மறுக்கும் எதிர்ப்புகள் சிங்க குழப்பத்துக்குள்ளாகியுள்ளது. தீவிரவாதிகளிடமிருந்தே தோற்றமெடுக்குமென
பார்க்கப்பட்டதற்கு மாறாக கிழக்கில் சிறுபான்மை ஒருபுறம் கிழக்கு மாகாணத்தில் மத்தியிலிருந்து இதற்குச் சவாலாக இக் கலவரங் கலவரங்கள் தோன்றி இன்னும் பதற்ற வெளிக்கிளம்பியுள்ளன.
நிலை நீடித்த வண்ணமே உள்ளது. இக் கலவரங்கள் எப்படி ஏற்பட்டனவென்பது
மறுபுறம் தெற்கிலும் எதிர்பாராத கெனவே சகலருக்கும் தெரிந்துவிட்ட விடயம். அசம்பாவிதங்கள் அங்கொன்றும் முதூரில் ஓரிடத்தில் கல்லுடைக்கும் தொழிலாளி இங்கொன்றுமாகத் தோன்றுகின்றன. சிலுவைகளை அமைத்துள்ளார்கள். அவற்றை இ
தங்காலைச் சிறைச்சாலைச் சம்பவம் தெரியாதவர்கள் உடைத்துள்ளார்கள். அதுகுறி Guires ogosi engirtrøotuðnas புலிகள் மோட்டார் சைக்கிளில் வந்த முஸ்லிம் இளை நிகழக்கூடியவையாகிவிட்டன. ஒருவரைத் தாக்கியுள்ளார்கள். அதனையடுத்து இதேவேளை நாட்டின் பொருளாதார களின் காரியாலயத்தை அவ் விளைஞரின் நண்பர் நிலை வீழ்ச்சியடைந்து செல்கிறது. விலையேற்றங்களைக் கட்டுப்படுத்த (plung, i്ഞഓuിന്റെ 9.joiങ്ക தினறுகிறது. பிரதமரே இவை குறித்து நாட்டு மக்களை அமைதிப்படுத்தும் வகையில் உரையாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் படைகளை கோயில்கள், பாடசாலைகளிலிருந்து உடனடியாக வெளியேற்றும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வருகிறார்கள்
தாக்கி உடைத்துள்ளார்கள். இதற்கெதிராகப் புலி முதூரில் ஹர்த்தால் ஒன்றை நடத்தினர். அதன்பே அங்கு ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் தாக்கப்ப னர். ஆயிரக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்த அதனை எதிர்த்து வாழைச்சேனையில் முஸ்லிம்கள் ஹர்த்தால் நடத்தினர். அந்த ஹர்த்தாலின்போது த இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீக்கி யாக்கப்பட்டதையடுத்து வாழைச்சேனையிலுள்ள கடைகள் எரிக்கப்பட்டன. இதில் 12 கடைகள் தமிழர் தும் மீதி முஸ்லிம்களதுமாகும். இச் சம்பவம் த முஸ்லிம் மக்களுக்கிடையிலான பாரிய கலவரமாக வெ தது. உயிர்ச்சேதம் பொருட்சேதங்களுடன் கிழக மாகாணத்தின் இதர பகுதிகளுக்கும் பரவியது. சட் ஒழுங்குகளை மீறிய பெரும் பதற்றம் அங்கு நிலவுகிற இவற்றின் தொடக்கம், தொடர்ச்சி என்ற வரிசை மட்டும் நோக்குவதால் இக் கலவரங்களின் காரணத் விளங்கிக்கொள்ள முடியாது.
உண்மையில் இங்கு நிகழ்ந்தேறிய சம்பவங்கள் கலவரங்களைத் தோற்றுவிக்கவில்லை.
இச் சம்பவங்கள் வெறுமனே ஒரு சிறு தீப்பொறிதா ஆனால் பற்றிக் கொள்வதற்கான பெற்றோல் அங் அடித்தளத்தில் இருந்துள்ளது.
இல்லையேல் தனிப்பட்ட ஒருசிலர் சம்பந்தப்பட்ட 6 சாதாரண சம்பவம் எப்படி ஒரு கலவரமாக உருவ
pyuquib?
ஆனால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்
குழுத் தலைவர் அவ்வாறு படையினரை
உடனடியாக அகற்றுவது
அசாத்தியமெனத் தெரிவித்துள்ளார்.
படைகளின் நடவடிக்கைகள் குறித்தும்
தமது தரப்பு அதிருப்திகள் குறித்தும்
புலிகள் தொடர்ச்சியாக ஹர்த்தால்களை
நடத்தி வருகிறார்கள். ஹர்த்தால்களை
நடத்துவதைத் தவிர்த்துக்
கொள்ளும்படி கண்காணிப்புக் குழுவினர் |
புலிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்
ஹர்த்தால்கள் கட்டு மீறிக்
கலவரங்களாக வெடிக்கும் நிலைக்குச்
சென்றுள்ளது. இவற்றுக்கு மத்தியில்
அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் புலிகள்
தலைவர் பிரபாகரனுடன்
செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்
மீறப்பட்டுள்ளதெனக் குற்றம்
சாட்டியுள்ளார். மேலும்
அரசாங்கத்துடனான யுத்த நிறுத்த இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாசா, உணர்
ஒப்பந்தம் பாதுகாப்புப் படைகளின் பொங்கும் ஒரு மேதின ஊர்வலத்தில் வைத்தே கொல்
பாதுகாப்பு நடவடிக்கைகளைக் பட்டும் அது கலவரமாக வெடிக்காதிருக்க, சின்னஞ்சி
கட்டுப்படுத்த முடியாதெனவும் அவர் முதூர்ச் சம்பவம் இத்தகைய ஒரு பெரும் கலவரத்ை
தெரிவித்துள்ளார். எனினும் புலிகள் தோற்றுவித்துள்ளதானது சிந்திக்கத் தக்கது.
தலைவர் பிரபாகரன், ஹக்கீமுடன் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னான க
செய்துகொண்ட ஒப்பந்தத்தை கட்டத்தில் முஸ்லிம்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ள
முறையாகப் பேணும்படி கிழக்கு யிருந்தார்கள்.
மாகாணப் புலிகள் தலைமைகளுக்கு முஸ்லிம் பொலிஸார் தனியாகப் பிரிக்கப்பட்டு சுட்
அறிவுறுத்தியும் உள்ளார். சமாதான கொல்லப்பட்டது, காத்தான்குடிப் பள்ளிவாசால்
முயற்சிகள் ஆரம்பித்து அதன் கொலைகள், பொலனறுவை எல்லைக் கிராமப்
முன்னேற்றங்களில் ஒரு படிநிலை கொலைகள், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்
உயர்வு காணப்பட முன்னரே இத்தகைய டமை போன்றவை அவர்களுக்கு தமிழ் ஆட்சிகள் பற்
நிலைமைகள் தலைதூக்கியுள்ளன. சந்தேகங்களையும், இருப்புக்கும் பாதுகாப்புக்கும
எனவே நிலைமையை உடனடியாகக் உத்தரவாதங்கள் குறித்த அச்சத்தையும் ஏற்படு
கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து நாட்டில் யிருந்தன.
தலைதூக்கும் பல்வேறு புதிய அத்துடன் தமது பாதுகாப்பையும், கலாசாரத் தன்
குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க துவத்தைப் பேணக்கூடிய அரசியல் உரிமைகளை
வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு கொண்ட தமக்கான தீர்வு ஒன்றுபற்றி அவர்கள் சிந்தி
உண்டு சமாதானப் 'க்கைகள் விந்து ஒரு தேசிய இனமென்
ஆரம்பிப்பதற்கு உகந்த சூழ்நிலை Ꮜ)ᎧᏫᏍᏓD35ᎶlᎢ ?05 %95 6019ΙID60TD 61600ΙΘΟΙΦς
தேவை என்பதால்தான் உடனடியாகப் பல்வேறு வாதப் பிரதிவாதங்களோடு அவர்கள் மத்தி
பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது | 'ಸ್ತ್ರ್ಯ ஒப்பந்தத்தில் bat
யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் Tz0L S 0000cL0M0 TLLTYYzYcccL S00LSMcLL
argó Lugo GDb6a5 TG GTL: G3 குறித்த தீர்வுகள் சேர்க்கப்படவில்லையென்ற மன
ஆனாலும்கூட சூழ்நிலை மோசமாகிச் குறையை அவர்கள் கொண்டிருந்தார்கள்.
செல்லுமானால் இவற்றை அதற்கு முன்னர் திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமி
மேற்கொண்டது அர்த்தமற்றதாகிவிடும். போராட்டத் தலைமைகள் முன்வைத்த கோட்பாடுக
இந் நிலையில் பேச்சுவார்த்தைகளை மலையகத் தமிழர் பற்றி முன்வைக்கப்பட்டிருந்தும்சு
ஆரம்பிக்காது மேலும் காலம் கடத்திச் முஸ்லிம் Di கூறப்படவில்லையெ
செல்வது இதர பிரச்சினைகள் 3600LITLGOL 5 ol5Tol55 GID560TT
மேலோங்க வழிவகுத்து சூழ்நிலையை முஸ்லிம்கள் தமக்கான தீர்வுகள் குறித்து சிந்திக்
மேலும் மோசமாக்கிவிடும். தொடங்கியதன் பின்னால் அவர்கள் பல்வேறு தீர்; திட்ட மாதிரிகளைக் காலத்துக்குக் காலம் வெவ்ே அரசியல் அரங்கங்களில் முன்வைத்தாலும் அவைகுறித் எவ்விடத்திலுமே இதுவரை அங்கீகாரம் கிட்டவில்ை முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த முஸ்
மீண்டும் மறுமடலில் தனிமாநிலக் ့်အfဇံဇာအုဇိဗ္ဗ தமிழர் விடுதலைக்
வந்து கலக்கும்வரை முஸ்லிம் காங்கிரஸ் டன் செய்துகொண்ட ஒப்பந்தத்
என்றென்றும் அன்புடன் தமது அரசியல் ஆதாயத்துக்காகச் சம்மதித்திருந்தா
ՎյժinՊաո, இப்போது அதையிட்டு மெளனம் சாதித்துக்கொன
Go elasi apno
நடவடிக்கைகளில் துரிதமாகச்
செயற்படுவது அவசியம்
 
 
 
 
 
 
 
 

பற்சி தம் L Idias Q
டும் ளத் திர்
്മ
புலிகளுடனான பேச்சுவார்த்தையை மட்டுமே வலியுறுத்தி வருகிறது.
இதேவேளை இம் முஸ்லிம் தனிமாநிலக் கோரிக்கை வலுவிழந்துவிட்ட நிலையில் முஸ்லிம் களுக்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் அரசியல் ஏற்பாடொன்று அவசிய மென அவர்கள் உணர்கின்றனர்.
இப்போது நிகழும் சமாதான முயற்சிகளில், யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் நிகழவுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகளில் அத்தகைய ஏற்பாடுகள் தவறவிடப்படுவதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்
அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்மீதான வரி, மற்றும் நிதி அறவீடுகள், விவசாயக் காணிகள் மற்றும் கால்நடைகள் அபகரிப்பு ஆகியவற்றை நிறுத்தவில்லை என்றும், இவற்றைக் கண்காணிப்புக் குழுவிடம் முறையிடுவதில் எவ்வித பயனுமில்லை என்ற நிலை காணப்படுவதாகவும் அவர்கள் விசனிக்கிறார்கள்.
இதேவேளை புலிகள் தலைவர் பிரபாகரனுக் கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கி முக்கும் இடையில் இருவரும் கைச்சாத்திட்டு மேற்
துக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுபோல் இதேவேளை உருகொடவத்தை பொலிஸ் கைதி யின் மரணத்தால் ஏற்பட்ட குழப்பத்துக்கு பிரதமரே நேரில் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் கிழக்கில் கலவரங்கள் நிகழ்ந்து நீடித் துக்கொண்டிருக்கும் போதும் அரசாங்கம் அவற்றை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்பது இங்கே பாரிய குறைபாடாக உணரப்பட்டுள்ளது.
எனினும், மீண்டும் ரோந்து நடவடிக்கைகளில் படைகளை ஈடுபடுத்த வேண்டிய நிலை அரசாங் கத்துக்குத் தோன்றுமானால் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அது ஒரு கேள்விக்குறியாகி GTLGDITib.
எவ்வாறு ஹர்த்தால்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செல்கின்றனவோ, அதுபோலவே பாதுகாப்புப் படைகளது ரோந்துகள், பாதுகாப்பு நடவடிக்கை கள் என்பனவும் புலிகளுடனான உரசல்களுக்கும் மோதல்களுக்கும் வழிகோலிவிடக் கூடும்.
ஆயினும் தமிழ்ப் பகுதிகளில் புலிகளின் பக்க பலம் இருக்குமானால் பாதுகாப்பற்ற முஸ்லிம் பகுதி கள் படைகளின் பக்கபலத்திலேயே தங்கியிருக்க
zi.
|ტ
கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட நடைமுறை "சி யில் கிழக்கில் இவற்றை நிறுத்துவதாக இல்லை லப் யென அவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.
L இவற்றை விட அரசாங்கமோ, அரசாங்கத்தின் த் பாதுகாப்புப் படைகளோ, இவற்றைத் தடுப்பதாக வும் இல்லையெனவும் அவர்கள் குறைப்படுகிறார் 9 a. g இத்தகைய அதிருப்திகளும், தமக்குள்ள நெருக்கடியினை எங்கும் வெளிப்படுத்த முடியாத க் நிலைமையும், தமது மனக்குறைகள் உதாசீனப் டு படுத்தப்படுவதான உணர்வும் பத்திரிகைகள் டு மற்றும் தொடர்புச் சாதனங்கள் இவற்றை இருட்ட ட் டிப்புச் செய்வதான விசனமும் ஒருங்கு சேர்ந்தே ய இத்தகைய கலவரமாக வெடித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தி இதுகுறித்துக் கூறுகையில் வாழைச்சேனையில் சில முஸ்லிம் மாற்றுத் தரப்பினரால் ஹர்த்தால் த் நடத்தப்பட்டாலும் அந்த ஹர்த்தாலுக்கு முஸ்லிம் ம் கள் எடுபடக்கூடியதாக அவர்கள் மத்தியில் நிலவிய க அதிருப்திகளே காரணமாக இருந்தனவெனச்
சுட்டிக்காட்டியிருந்தார். Աb ஏற்பட்டு வந்த ஒரு விரிசல்தான் கலவரமாக ல் வெடித்தது.
ஆனால் கலவரம் என்பதே மிகப்பெரும் விரிச ள் லொன்றைக் கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தி க் விட்டது.
கலவரத்துக்குப் பின்னான சம்பவங்களென் பன ரவூஃப் ஹக்கீமுக்கு தான் புலிகள் தலைவர் ல் பிரபாகரனுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு - ஒப்பந்தத்தில் நம்பிக்கையினத்தைத் தோற்றுவித்து ற விட்டது.
அவர் பகிரங்கமாகவே புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியுள்ளார்கள் என்று குற்றம் சாட்டு த் வதற்கு வழிகோலியுள்ளது.
அதேவேளை யுத்த நிறுத்த ஒப்பந்தமானது பாதுகாப்புப் படைகள் தமது கடமையைச் செய் வதைத் தடுக்க முடியாதெனக்கூறி அரசாங்கத் ம் திடம் பாதுகாப்புப் படைகளை பாதுகாப்பு நட வடிக்கைகளில் ஈடுபடுத்தும்படி தான் கோரவுள்ள ல் தாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இக் கலவர காலத்தில் நடந்த தங்காலை சிறைச்சாலையைக் கைதிகள் கைப்பற்றிய விடயத்
DUT:
வேண்டியவர்களாவார்கள்
ஹக்கீமின் இக் கோரிக்கை அதனையே உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இந் நிலைமையானது புரிந்துணர்வு ஒப்பந்தத் துக்கு மட்டுமன்றி, எதிர் நோக்கும் பேச்சுவார்த்தை களிலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
இவை வெறும் கலவரங்கள் என்ற தன்மை யுடன் நின்றுவிடாது பேச்சுவார்த்தைகள் மற்றும் தீர்வு முயற்சிகளில் பாரிய எதிர் விளைவுகளைத் தோற்றுவிக்கும் விவகாரமாக எழுந்துள்ளது.
இக் கலவரங்கள் அரசியல் ரீதியான தளர்வு களையும், உளவியல் ரீதியான பாதிப்புகளையும் சிறுபான்மை இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையையும் தோற்றுவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதான கோரிக்கையான இடைக்கால நிர்வாகத்திற்கு முஸ்லிம் தரப்பினர் சம்மதிப்பார்களா? என்ற கேள்வி இப்போது எழும்பியுள்ளது.
அத்தோடு பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஒரு கட்டாயமாக வலியுறுத் தும் அவசியம் அவர்களுக்குப் பெரிதும் எழுந்துள்ளது. இதற்குப் பின்னரும் முஸ்லிம்கள் எதிர்நோக் கும் நெருக்கடிகள் தொடருமானால் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதும் உணர்ச்சிபூர்வமான விடயமாகியுள்ளது. அவ்வாறு கடும் நிலைப்பாடெதையும் எடுக்காது மென் போக்கில் அதன் அரசியல் தொடர முடியாதென்ற நிர்ப்பந்தங்கள் அதன் தலைக்கு மேல் அதிகரித்து விட்டனவென்பதும் யதார்த்தமாகும்.
இதேவேளை ஹக்கிமே அதிருப்தி தெரிவித் துள்ள நிலையில், புலிகளுடனான ஹக்கீமின் உடன்படிக்கையை முஸ்லிம்களுக்கான நம்பிக்கை உத்தரவாதமாக முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் வெளிக்காட்ட முடியாத நிலைமை தோன்றிவிட்டது. அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ்"க்கு எதிர்க் கட்சியாக விளங்கும் பேரியல் அஷ்ரப்பின் தேசிய ஐக்கிய முன்னணி இந் நிலைமையை தனக்கு அறுவடையாக்கிக் கொள்வதற்கு இடமளிக்காத அரசியலையும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, அரசாங்கம் -புலிகள்-முஸ்லிம் காங் கிரஸ்-முல்லிம்கள் என்ற புள்ளிகளின் சமநிலைக் கான இணைப்புக் கோடுகள் எங்கே தெறிக்கும் என்பது இப்போது கேள்வியாகியுள்ளது.
இந் நிலைமைகளிலிருந்து எவ்வாறு அடுத்த கட்ட அரசியல் நகர்வை மேற்கொள்வது என்பதே சமாதான விரும்பிகள் சிந்திக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த விடயமாகும்.
() 07-13, 2002

Page 5
முகங்களை மோத விடுவதன் முலம் தமது நலன்களை, அர சியல், இராணுவ இலக்குகளை அடைய முயலும் சத்திகள் பற்றி மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,
90 களின் முற்பகுதியில் முஸ்லிம் மக்க ளுக்கெதிரான நடவடிக்கைகள் படு கொலைகளாகவும், சொந்த இடங்களை விட்டு வெளியேறுவதற்கான நிர்ப்பந்தங் களாகவும் இருந்தன.
9|aliorgot 2 Gori dub, as Tulpit அவர்களிடம் எழுந்தன. ஆனால் பெருவாரி யான முஸ்லிம் மக்கள் ஏறத்தாழ முழுவது மாகவே தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராக இருக்கவில்லை. வடக்குக் கிழக் கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் நினைத் துக் கூடப்பார்க்கவில்லை என்றே கூற aib,
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஆழமான சமுக, பொருளா தார உறவுகள் நிலவுகின்றன. இரத்தமும் தசையுமான இச்சமுகங்களைப் பிளவு படுத்தி இனச்சுத்திகரிப்பை நிகழ்த்த இரு தரப்பிலும் உள்ள சில சக்திகள் முனை கின்றன.
இதற்குத்தூண்டுகோலான சர்வதேச மறை கரங்களின் செயற்பாட்டையும் நாம் மறுத்துவிடமுடியாது. பி.பி.சி செய்தியாளர் ரிசன் அவர்களின் செய்தியில் இப்படி இடம்பெற்றிருக்கிறது.
இடைக்கால நிர்வாகம் புலிகளின் கைகளுக்குச் செல்லப்போகிறது, தங்க ளுக்கு ஒன்றுமில்லை என்ற ஆதங்கம் கட்டாய பண வசூல், மற்றும் கெடுபிடிகள் முஸ்லீம்களுக்கு சர்வதேச ரீதியாக உள்ள தொடர்புகள், என்பவை இதற்குக் காரண மாகக் கூறப்பட்டது. இதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை.
பிரிட்டிஸாரிடமிருந்து இந்த நாட்டின் அரசியல்வாதிகள் கடன் வாங்கிய பிரித் தாளும் கொள்கைப்படி 1980களில் தமிழ் தேசியவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்த திலிருந்து முஸ்லீம்களையும் தமிழர்களை யும் மோதவிடும் தந்திரோபாயத்தைக் கையாண்டுவந்திருக்கிறார்கள் .
இலங்கையில் இஸ்ரேல் நலன் காக் தவிர்க்க முடியாத
கும் பிரிவு 80களின் முற்பகுதியில் உரு வாக்கப்பட்டதிலிருந்து இந்த நாட்டில்
தமிழ் மக்கள் அச்சுறுத்தல்ாகவும்
தமிழ், சிங்கள மக்களை மோதவிட்டு பனவாகவுமே அமை தமது இருப்பைத் தக்க வைக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட இன பாரம் பரியம் பராமரிக்கப்பட்டு வந்தது. யில் ஒன்றாக உரிை
அதேவேளை முஸ்லீம் மக்களும் ஈராக் அமெரிக்காவுடனான போரில் சதாம் ஹ"சைன் தொடர்பாகவும், உயர்வான எண்ணங்களைக் கொண்டிருந்தார்கள். செப்டெம்பர் 11 சம்பவத்தை அடுத்து பின் லேடன் கூட குறிப்பிடத் தகுந்த பாதிப்பை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி யிருக்க முடியும்,
இலங்கையின் பேரினவாத அரசியல் வாதிகள், சிறுபான்மை தேசிய இனங் களை மோதவிடுவதன் முலம் தமது நலன் களைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று கனவு கண்டனர்.
முன்னர் சிங்கள மக்களைத் தமிழ், முஸ்லீம் மக்களுக்கெதிராகத் தூண்டி விட்டு நடத்திய விளையாட்டின் ஒரு புதிய பரிணாமமாகவே அது அமைந்திருந்தது. ஆனால் துரதிஸ்டம் என்னவென்றால் அதன் தொடர்ச்சியாக அந்தந்தச் சமுகங் களில் உருவாகிய அடிப்படைவாத உணர் வுகள் சமுகங்களிடையே நிலைமையை மேலும் மோசமடையச் செய்தன.
1990களின் முற்பகுதியில் காத்தான்
குடிப் பள்ளிவாசலில் நடைபெற்ற படு
கொலைகள், ஏறாவூர் படுகொலைகள் போன்
றன, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள்
LI. வெறியேற்றப்பட்டமை போன்
றவை முஸ்லீம் மக்களின் மனதில் ஒரு
நிரந்தரத் தீ எரிந்து கொண்டிருக்க வழி வகுத்தன.
இத்தகைய சம்பவங்களின் விளை
வால் ரீலங்கா அரசபடைகளின் பிரசன்ன
மும், அவசரகாலச் சட்டமும் கூட முஸ்லீம்
வேண்டிய சமுகங் வாறு முரண்படுகின் டன என்பதும் ஆய் கும்.
மாற்றுச் சமுகா சம் நீறுபூத்த ெ நிலையில் இப்போ மாற்றங்கள் பற்றி எச்சரிக்கையுணர்வு யில் மேலோங்கியுள்
தமிழர்களின் பொறுத்தவரை ஒரு நம்பிக்கையில் சீ முஸ்லீம்களைப் பெ கிழக்கின் நிர்வாகம் கைக்குச் செல்வ ஏற்படுத்தும் விடய கிறது.
அந்த அச்சம், ! களுக்கு முஸ்லிம் 1 ólg góalaMib.
யூன் 20ந் திக புரத்திலுள்ள உயர நாட்டப்பட்டிருந்த கியதில் சில விசம ச டிருக்கின்றன. அ aỘas arfoi astrifum ஏறபடுத்தப்பட்டது.
ஆனால் உடன சனையைப் பெரிதா ADEILD.
ஆனால் 'மெள போல் செயற்பட்டு
களின் இருப்பிற்கு பிழை சரிக்கப்பால் வாழைச்சேனை, ஓ
L M MM T T T u GC TCCCC T T TT C MM CLCL இளைஞர்கள் மிக விழிப்பாகவே உள்ளனர். "கும்பலில் கோவிந்தா போருகின்ற வகையினரை மீறிச் சுய சிந்தனையுடன் எழுதுவோரை முரசு எப்போதும் தட்டிக் கொருக்கும். மலையகப் பக்கத்துக்காக அக்கறை கொண்ட அபிமானி ஒருவர் அனுப்பி வைத்த கட்டுரை இது
ன்ேறு முதல் இன்றுவரை சிறுபான்மையின மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திய பேரினவாத அரசுகள் தொடர்ந்தும் மலையகத் தொழிலாளர் களின் அடிப்படை நலன்களைப் புறக் கணித்தே வந்துள்ளன. காலத்துக்குக் காலம் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் சுய நலன்களுக்காக இம் மக்கள் சமுகத்தைப் பலிக்கடாக்களாக் கினர். அதன் தொடர்ச்சியே இன்று தொழிலாளர் சமுகம் என்ற நிலையைப் புறக்கணித்து, தமிழின நலன்கள் முதன் மைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மலையக மக்களில் பெரும்பான்மை யானோர் தொழிலாளர்கள் என்ற அடிப் படையிலும், தமிழர்கள் என்ற அடிப்படை யிலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும். மலையகப் பெண்கள், சிறுவர்கள் இந்த நாட்டில் அதிகூடிய ஒடுக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள்.
ஆங்கிலேயர் காலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி தொழிலாளர்கள் ஒவ்வொரு சிறு விடயத்திலும் தமது உரிமையைப் போராட்டத்தின் முலமே பெற்று வந்திருக்கின்றனர் என்பது வர லாற்று உண்மை. இன்று அதையெல் லாம் மீறி சிறுபான்மையினர், தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்ற பதத்துக்குள் இவர்களின் உரிமைகள் தொடாந்தும் மறுக்கப்பட்டுவருகின்றன. சர்வதேச ரீதியிலான இடதுசாரிகளின் வீழ்ச்சியும், உலகளாவிய முதலாளித்துவ எழுச்சி யும், பொருளாதார நெருக்கடியும், வளங் கள் முறையாகப் பங்கிடப்படாமையும் காரணமாக இலங்கையில்கூட தொழிலா ளர் சக்தி மிக மோசமாக இன ரீதியாகப் பிளவுப்பட்டுப் போய்விட்டதை இருபக் கத்திலும் உள்ள இனவாத சத்திகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
േ 07-13, 2002
கொண்டுள்ளனர்.
நமது நாட்டில் தோன்றியுள்ள இன முரண்பாட்டுச் சூழலில் மலையக மக்க ளும் கடந்த ஏழு தசாப்தங்களாகச் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் இன்று மலையகத் தலைமைகளைத் தமிழ் அடிப்படைவாத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் அக்கறையுடன் இருக்கின்றார்கள் என்ப தைக் கடந்த ஏப்ரல் மாதம் புலிகளின் தலைவருடனான சந்திப்பில் மலையகத் தலைமைகளைத் தனித்தனியாகக் கையாண்ட விதம் தெளிவாக எடுத்துக்
காட்டுகிறது. இதுவரை முத்த தலை
வர்கள் செய்ய முடியாத இந்த விட யத்தைப் புலிகள் செய்திருக்கின்றனர். மலையகத் தலைவர்கள் சிலருக்குத்
தலைப்பாகை கட்டிவிட்டுப் பொங்கு
தமிழ் நிகழ்வுகளில் பொங்கியெழ வைத் திருக்கின்றமை - மீண்டும் இந்தத் தொழி லாளர் சமுகத்தின் அழிவு எவ்வாறான தாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கையில் பயமாகவே இருக்கிறது.
கடந்த காலங்களில் எமது முத்த தலைவர்கள் வடக்கு - கிழக்கு இயக் கங்களின் பிரசாரக் கருவிகளாகச் செயற் படவில்லை. அவர்கள் தமக்கேயுரிய ஆளுமையைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று மலையகத்தின் ஒரு
தலைவரை அவுஸ்திரேலியாவுக்கு
அனுப்பி அவரைப் பொங்கியெழ வைத் திருப்பதன் பின்னணியையும் நாம் சற்று ஆழமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. இதில் மலையக மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதுவருட தின சந்திப் பின் போது மலையக இளைஞர்களில் பலர் மாவீரர்களாக மரணித்திருக் கின்றார்கள் என்று பிரபாகரனே கூறி யிருக்கின்றார்.
எதிர்காலத்தி Banu) ລດ போல் இளைஞர்க யாகக் கூடாது. மோதல்களில் கொ இளைஞர்கள், இய DT afgiftas GITT GOTaf ருக்கே தெரியாது இழப்பதற்கு ஒன் அவர்களிடம் இழ மிச்சம், அதையும் புதிய தலைமைக கூடாது. இது ம தவறாக வழிநடத்
D60.GADA DI சுகாதாரம், பொரு போக்குவரத்து, அடிப்படைப் பிர LLIg, '['ഞഓuി மக்கள் போராட இருக்கின்றார்கள் யக மக்கள் விழிப் மாற்றமடைய ே அறிவுள்ள சமுக இதை அடைய பிரச்சினைகளுக் வேண்டிய நிலை உள்ளது. பெரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வையாகிவிட்டது.
பில் இவை பெரும் அழிவிற்கு வழிவகுப் துள்ளன. அவ்வாறு முகங்கள் என்ற ரீதி களுக்காக போராட
ரின் நலன்கள் எவ் ா. எங்கே முரண்பட் க்குரிய விடயங்களா
களின் மீதான துவே நப்பாக இருக்கும் ஏற்படும் அரசியல் விழிப்புணர்ச்சியும், முஸ்லிம்கள் மத்தி
6. ஒருபகுதியினரைப் ங்கும் வராது என்ற க்கலாம். ஆனால் றுத்தவரை வடக்கு ரேயடியாக புலிகளின் ஒரு அச்சத்தை ாக உணர்த்தப்படு
ILITuasJIDIIGOT GTGö606\} க்களை அழைத்துச்
தி முதூரில் இருதய ான் ஒரு இடத்தில் லுவைகளை பிடுங் திகள் சம்பந்தப் பட் si Gigirl Të durra, யத்திற்கும் சேதம்
டியாகவே இந்தப்பிரச் காமல் தடுத்திருக்க
எம் சம்மதம்" என்பது
வன்முறை முதூர், "LIDTola, Gjறாவூர்,
காத்தான்குடி கல்முனை, அக்கரைப்பற்று
எனப் பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டது துரதிஸ்டமானது.
இஸ்ரேலின் ஏரியல் சரோன் போல் விரோத மனப்பான்மை காட்டினால் சர்வதேச சமுகத்தின் ஆதரவைப் பெற்று
விடலாம் எனக் கருதுகிறார்களோ என் னவோ தெரியாது.
ஏனெனில் இன்றைய உலகில் ஏரியல் சரோன்களுக்கு மரியாதை அதிகம்
சுமார் 7பேர் வரை உயிரிழந்து நூறு பேர்வரை காயமடைந்து நூற்றுக்கு மேற்பட்ட இரு சமுகங்களின் கடைகள், பேருந்துகள் ஏனைய சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.
ஒரு வரலாற்று விதியை விளங்கிக் கொள்ள வேண்டும். இரணியன் வானத் திலும் பூமியிலும் தன்னைக் கொல்லமுடி யாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். ஆனால் இங்கு முஸ்லிம் மக்கள் வானத் திலும் பூமியிலும் வாழமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், ஏனெனில் பேரினவாதத்தின் பாதிப்புக்கள் ஒருபுறம். அடுத்து பிட்டும் தேங்காய்ப் பூவுமாய் இரண்டறக் கலந்து வாழும் சமுகத்தி ணுள்ளிருந்து வரும் அச்சுறுத்தல்,
பேரினவாதத்தாலும் அன்னிய சக்தி களாலும் முன்னொரு காலத்தில் எறியப் பட்ட கயிற்றை இந்த இரு சமுகங்களின் தீவிரவாத சக்திகளும் விழுங்கிக் கொண் டுள்ளன என்றே எண்ணத் தோன்றுகிறது. இடையிடையே மோதல்கள் பிரச்சனைகள் வந்தபோதும் காக்கா முகம்மதுவும் கந்தையா அண்ணரும் அன்னியோன்னிய மாகத்தான் வாழ்ந்தார்கள். அதில் ஆழ மான விரிசல் இன்னும் விழவில்லை.
இந்தச் சமுகங்கள் இரண்டும் ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றது தடையாக இல்லா மல் பரஸ்பர புரிந்துணர்வுடன்தான் வாழ வேண்டும். எந்தச் சமுகமும் மற்றைய சமு
கத்தின் மீது மேலாதிக்கம் செய்ய முயற்சிக் கக் கூடாது.
இதேவேளை இவர்கள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள், இவர்கள் முஸ்லீம்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அரசபோக உணர் வின் கொடிய வியாதிகளுக்கும் உள்ளாகக்
in LTTE.
அப்படி ஒரு விடயம் நிரந்தரமானதோ யதார்த்தமானதோ அல்ல.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினனே."
எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். தமிழருக்கு தந்தை செல்வாவின் தலைமை, அதன்பின் தளபதி அமிர்தலிங்
கத்தின் தலைமை, பின் மிதவாதத் தலைவர்களில் நம்பிக்கை இழப்பு
தமிழர்கள் தம்மை ஒரு தேசமாகக் கருதும் போக்கு வலுவடைகையில் அவர் களின் அரசியல் தலைமையும் மாற்றம் பெற்றுச் சென்றது.
முஸ்லிம்கள் குறிப்பாக தம்மை ஒரு தேசமாகக் கருதும் போக்கு வளர்ச்சிய டைந்துள்ளது.
அது ஏனைய சமுகங்களால் உணரப் படவேண்டும். அவர்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய நியாயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
அவர்களின் தனித்துவத்தை அங்கி கரிக்காத தமிழ்ச் சமுகம் தான் சுதந்திர மாக இருக்கமுடியாது.
சில யதார்த்தங்கள் எமது பிற்போக் கான மரபுகள், மனப் போக்குகளுடன் ஒத்துவரமாட்டா அவை ஜீரணிக்க முடி யாதவையாக இருக்கவும் கூடும் ,
தமிழ் சமுகம் முஸ்லிம்களின் உரிமை களைத் தெளிவாக வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டிய வரலாற்றுக் கால கட்டம் வந்துவிட்டது.
முஸ்லீம்கள் ஒரு தேசம் என்பதை அங்கீகரிக்காவிட்டால் வரலாறு அவர் களை ஒரு தேசமாக உருவாக்கும். கு
☎), ၆၈]၊ ရွှ† ရေf႕နှံ့ J,ITg, ர்க்கப்படும் ஆடுகள் ஸ் தொடர்ந்தும் பலி இது வரை இயக்க ådalin i DSMau3. க்கங்களில் இருந்து கள்பற்றிப் பெற்றோ மலையக சமுகம் றுமில்லாத சமுகம், பதற்கு உயிர்தான் பலிகொடுக்க எமது ர் விளக்கப்படுத்தக் லையக மக்களைத் தும் செயலுமாகும்.
கைங்கரியத்தில்
டாதிருப்பது
திற்குச் செய்யும் ாக இருக்கும்
களுக்கான கல்வி ாதாரம், குடியிருப்பு மின்சாரம் போன்ற சினைகள் தீர்க்கப் அவற்றுக்காகவே வேண்டிய நிலையில் உதாரணமாக, மலை ணர்வுள்ள சமுகமாக ண்டுமானால் கல்வி ாக மாறவேண்டும். வண்டுமானால் பல முகம் கொடுக்க மலையக சமுகம் ளவிலான ஆசிரியர்
Dobi
°贝、
கொண்டிருக்கும்.
பற்றாக்குறை தொடர்கின்றது. உயர் கல்வியை எமது சமுகத்தின் விகிதா சாரத்துடன் ஒப்பிடுகையில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொகையினர்தான் பல் கலைக் கழகம் சென்றுள்ளனர்.
6. aorth Goassusci s JT as fa asal) of வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், இச் சமுகம் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. குறிப்பிட்ட பாடங்களில் மாணவர்கள் திறமையான நிலையை எட்ட வேண்டுமானால் தகுதியுடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பின்தங்கிய பிரதேசம் என்ற வகையில் கல்வி வாசனை உருவாக தனியான பல் கலைக் கழகம் உருவாக்கப்பட வேண் டிய அவசியம் காணப்படுகின்றது.
கணனித் துறையிலும், தொழில்நுட் பத் துறையிலும் கல்லூரிகள் உருவாக் கப்படல் வேண்டும் வெறுமனே கட்டடங் கள் மாத்திரம் எழுப்பப்பட்டால் போதாது. அதேபோல் சுயமான பொருளாதார கட்டமைப்பு இல்லாத நிலையில் தோட் டத் தொழிலாளிகளாகவே பரம்பரை பரம்பரையாக வாழ விதிக்கப்பட்ட இந்த துரதிஷ்டசாலிகளுக்கு மாற்று வழிதான் என்ன?
கல்வியிலும் பொருளாதாரத்திலும் சுயமான நிலையில் வாழும் ஒரு சமுகம்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்
வதற்கான வலுவான நிலையைக் மலையக மக்கள், தாங்களும் இந்த நாட்டினது தேசிய இனமாக வளர்ச்சியடைவதற்கான கட்டு
மானங்கள் உருவாக்கப்படவேண்டும்.
ஜீவாதாரப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வையோ, வழிவகைகளையோ கொண் டிராது உணர்ச்சிவசப்படும் அரசியலைத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கு வதன் முலம் இந்தச் சமுகத்தைத் தமது அற்ப அரசியல் நலன்களுக்காக அதள பாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிடும் கைங்கரியத்தில் யாரும் ஈடுபடாதிருப்பது இந்தச் சமுகத்திற்குச் செய்யும் பெரு நன்மையாக இருக்கும்.
இதையெல்லாம் கவனத்தில் கொள் ளாத மலையகத் தலைவர்கள் சிலர் தமிழின உரிமைக் கோஷம் என்று சம்பந்தமில்லாமல் பொங்கி எழுவதனால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மை யும் ஏற்படப் போவதில்லை என்பதை மக்கள் சிந்திக்கத் தவறக்கூடாது.
வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப்
போல் மலையக மக்களும் மொழி ரீதியாக ஒன்றுபட்டிருந்தாலும் இரு பிரதேச மக்களுக்கிடையில் தனித் தன்மை வாய்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன. அவை தனித்துவமான வழிகளிலேயே தீர்வு காணப்படல் வேண்டும். தற் போதைய சூழலில் பொறுப்பற்ற குறுகிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை மலையக மக்களுக் குள் திணிக்க முற்பட்டால் அது அடுத்த வொரு பேரழிவுகளுக்குள் கொண்டு போய்விடும் என்பதில் சந்தேகமில்லை.
இன ரீதியான அச்சுறுத்தல் என்று குறிப்பிடும் பொழுது யுத்தத்தின் முலமும், இன வன்முறைகள் முலமும், குடியேற் றத்தின் முலமும் அதனைச் சந்திக்கிறார்
56በ
வாக்குரிமை பெற்ற குறுகிய காலத்தி லேயே அந்த வாக்குகளை அவர்களே அபகரித்துக் கொள்ளுதல், அபிவிருத்தி என்ற போர்வையில் சில ஆயிரம் பேருக்கு (தகுதியில்லாதவர்களுக்கு) வேலை வாய்ப்பு பெற்று கொடுத்து அடுத்த சமுக முன்னேற்றத்தை உருக்குலைப்பது, பள்ளிக்கூடக் கட்டடங்கள் இருந்த போதும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க முயற்சிக்காமல் கல்வியில் மிக வும் பின் தங்கிய நிலையிலேயே வைத் திருத்தல், இதன் முலம் ஓரளவு கல்வி யுடனான தொழிலாளர்களாக நிரந்தர மாக வைத்திருத்தல், சில நூறு பேருக் குக் கிராம சேவகர், பொலிஸ் பதவி சில ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதன் முலம் பிரச்சினைகள் மக்கள் மத்தியில் இருந்து எழுவதைத் தணித்தல், இவ் வாறான மறைமுகமான வஞ்சகமான பாரபட்சங்கர், புறக் கணிப்புக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு தொடர்ந்தும் தமிழினத் தலை வர்கள் என்று சுயபிரலாபம் செய்பவர் களுக்குப் பலியாகி விடாமல் எம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு யதார்த்த மாகவும், தீர்க்கதரிசனமாகவும் செயற் படக்கூடிய தலைமைத்துவத்தைக் கட்டி யெழுப்பவேண்டிய வரலாற்று அவசியம்
எழுந்துள்ளது.

Page 6
  

Page 7
யுதங்களின் வெடி
ஓசை கடந்த ஆறு
மாதங்களுக்கும் GELDGUITOS, வடக்கு-கிழக்கில் ஓய்ந்து காணப்படுகின்றது. மக்கள் கெடுபிடிகளின்றி இருந்து வரும் இத் தருணத்தில், வடக்கு கிழக்கில் புதிய வடிவில் அச்சுறுத்தல்கள் தலைகாட்டுவதையே அவதானிக்க முடிகின்றது. புலிகளுக்கும், பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு மிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதன் முக்கிய நோக்கம், வடக்கு-கிழக்கில் சுமூக நிலையைத் தோற்றுவிப்பதாகவே இருக்கின்றது. இச் சுமூக நிலை படைத் தரப்புக்கும், புலிகளுக்குமிடையே மட்டுமல்லாது, வடக்கு -கிழக்கில் இருந்து வரும் அனைத்துத் தரப்புகளுக்குமிடையே விரிவான முறையில் ஏற்பட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் வடக்கு-கிழக்கில் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் மோதல்கள் வடக்கு-கிழக்குப் பிரச்சனையை ஒரு புதிய கோணத்தில் திசைதிருப்பி விடுமோவென்ற எண்ணத்தையே ஏற்படுத்துவதாக இருக்கின்றது. வடக்கு-கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். ஆனால், கடந்த காலங்களில் இம் LDö96ff60L(8U úì6IIQJ5606[[[[[[h, பிணக்குகளையும் ஏற்படுத்துவதன் மூலம் வடக்கு-கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகப் பல்வேறு பிரச்சனைகள் வடக்கு கிழக்கின் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டிருந்தன. தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு, வடக்கு -கிழக்கில் அனைத்து வளங்களையும் தம்மிடையே பகிர்ந்து வருவோராக இருக்கின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவ்வப்போது வடக்கு - கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் பிரச்சனைகள், இரு தரப்பினருக்குமிடையே பல்வேறு விதத்திலுமான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக இருக்கின்றது. வடக்கு - கிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான தொடர்புகள் நெடுங்காலப் பழமை வாய்ந்தவை மத ரீதியாக முஸ்லிம்கள் வேறுபட்டிருந்தாலும் மொழி ரீதியாக அவர்கள்
தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். இலங்கையின் இனப் பிரச்சனை முஸ்லிம் மக்களையும் வெகுவாகவே பாதித்ததாகவும் இருக்கின்றது. வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு எட்டப்படும் தீர்வு முஸ்லிம் மக்களுக்கும் உரிய பலனைத் தரவேண்டியதாகவே இருக்கின்றது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற ரீதியிலும், தமிழ் மக்களுக்கு அடுத்தபடியாக இருந்து வருகின்ற ஒரு சிறுபான்மை சமூகத்தினர் என்ற வகையிலும் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் மக்களினதும் பங்களிப்பு நிறையவே இருக்க வேண்டியதாகின்றது. இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து
வருகின்றனர். ஆனால், வடக்கு-கிழக்கு முஸ்லிம் மக்கள் நாட்டின் ஏனைய பகுதியில் இருக்கும் முஸ்லிம் மக்களைப் போலன்றி கடந்த இரு தசாப்த கால இனப்பிரச்சனையின் தாக்கத்தை வெகுவாகவே அனுபவித்தவர்களாகவும் இருக்கின்றனர். இந் நிலையில் வடக்கு-கிழக்கில்
ஓர் அரசியல் தீர் GETT GOOTLI 55AD05 CT60T UN முஸ்லிம் மக்கள்,
மக்களிலிருந்து ே முடியாதவர்களாக இருக்கின்றனர்.
கடந்த வாரங்களி பிரதேசத்திலும், ! தொடர்ந்து கிழக் பல்வேறு பகுதிகள் முஸ்லிம் சமூகங்க சேர்ந்தவர்களிடை நிலை ஏற்பட்டிருந் இதில் வர்த்தக நி மற்றும் பொதுச் ெ நாசமாக்கப்பட்டது தரப்புக்குமிடையே நிலை ஏற்பட்டிருந் ஆயினும் இரு தர சேர்ந்த பெரும்பா
மக்கள் வெளிப்படு பொறுமை, சகிப்பு GTGCTU606) 5ITT600TU மோசமடைவது
தவிர்க்கப்பட்டிருந் ஒரு பரந்துபட்ட சூழ்நிலை கொண அனுகூலங்களை விஷமச் சக்திகே கடந்த வாரங்களி
Inés Lortaba colorida வடக்கு கிழக்கு யுத்தத்தில இடம் Gunun 55 soabaansanfod y configub (Baseb ஒரு முழுப்பக்க விளம்பரம் செய்யுது IAusBon Pigeas Inuai. GJGoro I rob ojs ato libLIJi Pranasion CBL i Lufou un bijöistr63
வருகுது தமிழ் அகதிகள் பற்றிக் கேக்கிற விபரத்தக்கூட சிங்களப் பேப்பரில கேக்கிற அளவு இன்ரலிஜண்ரான ஆக்கள வைச்சுக் கொண்டு சிறுபாண்மையினத்தவற்ற மனக்குறையளைத் திக்கிற தெண்டால் முடிஞ்ச காரியமோ?
தலைநகர் தமிழ்ச்சங்கம் நடத்தின தலைமைத் தெரிவு தலைமைகளைத் தெரிவு செய்ய நடந்ததா கதிரைகளைத் தெரிவு செய்ய நடந்ததாவெண்டு சந்தேகமுங்கோ வாக்கெடுப்பில கைக ளுக்குப் பதிலா, கைகள் தூக்கிப் பிடிச்சிருந்த கதிரைகளத்தான் MTM0L TMMLLaT SS 0TTMMTLLL LLLL MM LLS குள்ள கூட வவாதம், குழுவாதமெல்லாம் புகுந்து படுத்திற
பாடு. ம். தமிழ் வாழ்க
அரசியல்வாதிகள் சிறையில அடைக்கப்படுறதும் சிறையில
yog) a 07- 1:3, 2002
இருந்தவை அரசாட்சிக்கு வாறது கைதிகள் ஒரு சேஞ்சுக்கு சிை தாங்கள் சிறையதிகாரிகளாகியி AD u GBJITL fuqu u Lamus GħLINGSs opo 56o di55r Girolari வருமோ எண்னவோ? நாடு தன. தலைகீழா நிண்டால்தான் இப்
யாழ். ஸ்ரான்லி விதியில இ sicquiggy36T U GBUDGion Dinquu (GNU STUDJU boosa Luisa simili ssodissejja கெட்டிக்கார ஈஸ்வர அமைச்சர் இதுதானோ..?
தமிழரசுக்கட்சிக்கு புத்து எவராலும் மண்ணிக்க முடியாதென Fiŝidas',uIIIIIIIIIIIIGI ĝis sony (Banujb முந்தியும் இவை துரோகம் முழங்கினதாலதான் டப் டப்
SILIKIG Goo GNUPG U 5 GOD GANGAN
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்தில்
Sp றுபடுத்தப்பட
மூதூர்ப் நனைத் GUISIGOSúlsó லும் தமிழ், }6Të ய மோதல் 芭
IGO Lila, sir,
5g
LDITST60T (6) GJITö, 5.1; ULI - 600TU (UPLG). UUTTg5
கிழக்கில்
V)
-SFSL 6 OA.
ம் வாஸ்தவமெண்டக்க சிறைக் uga, Iso os, Ida க்க ஆசப்பட்டதில என்ன தப்பு? குப் போனால் பிணமா வாறான். அனுப்பிப்பாத்தால் உயிராய் கிழாகிக் கிடக்குது. நாங்களும் சிவிக்கலாம் போல கிடக்குது. 346 poňJux Bur Guit d'aff5yIntro 605IIufy,35 Goodhaporowi கட்டிவிட்டிட்டார் அந்த மாகா சமாதானப் பிழைப்பு எண்டது
குருக்கிறது துரோகம், இதை ரு கட்டணியின்ர புதுத் தலைவர் கட்டத்தில முழங்கியிருக்கிறார்.
tool of ha, ԱքպաTolյիհ» (Ե sysop 656 95 GODINJALI LITT GAGA அமிர்தலிங்கத்துக்கும்கூட தலை
-
(அலசுவது-இராஜதந்திரி)
- - - -
---
வ
ܓܤ
அடாவடித்தனங்களில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மூதூர்ப் பிரதேசத்தில் புலிகளின் அலுவலகமொன்று தாக்கப்பட்டதையடுத்து கிழக்கில் பிரச்சனை தோன்றியிருந்தது. இதன் பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விரிவடைந்திருந்தது.
மூதூர்ப் பிரச்சனை தோன்றுவதற்கு முன்பதாக வடக்கிலும் வேலணைப் பகுதியில் புலிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத் தாக்குதலில் படைத் தரப்பைச் சேர்ந்தோர் ஈடுபட்டிருந்தமையும் விசாரணைகளின் போது தெரியவந்திருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் புலிகளுக்கும், பிரதமர் ரணில் அரசுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது முதல் சமரச முயற்சிகளைக் குழப்பும் சக்திகளும் மிக விழிப்பாகவே இருந்து வருகின்றன. இந் நிலையில் இச் சக்திகளை இனங்கண்டு அவற்றின் பிடியில் சிக்காதிருப்பதன் மூலமே தீர்வு முயற்சிகளுக்கான ஆரோக்கியமான சூழலொன்றைக் கட்டியெழுப்ப முடியும். தென்னிலங்கையைப் பொறுத்தவரை வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியம் பெரிதும் உணரப்பட்டுள்ளதையே கடந்த ஏழு மாத காலத்தில் நடந்து
முடிந்த பொதுத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆனால், இனப்பிரச்சனைத் தீர்வுக்கான களமாக இருக்கும் வடக்கு - கிழக்குப் பிரதேசத்தில் புதியதோர் கோணத்தில் பிரச்சனைகள் தோன்றுவது விசனத்துக்குரியதாகவே இருக்கின்றது. சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த உயர் மட்டக்குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இலங்கையின் கடந்த இரு தசாப்த கால யுத்த நிலைவரத்தைச் சர்வதேச மன்னிப்புச் சபை இடையறாது கண்காணித்து வந்திருந்தது. பல்வேறு விதத்திலும், மிக மூர்க்கத்தனமான முறையிலேயே வடக்கு-கிழக்கில் அடிப்படை மனித உரிமை மீறல்
5L6).Jig-5600556T இடம்பெற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. மக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலையே கடந்த காலங்களில் நிலவியிருந்தது. எனவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து எச்சரித்து வந்த சர்வதேச DGTSoflüLő g GOLJúl sör 2 UTLDLLő, குழு கடந்த வாரம் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குப் பயணம் செய்ததோடு, புலிகள் தரப்பையும், கொழும்பில் அரச தரப்பையும் சந்தித்திருந்தது. ரணில் - பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் வடக்கு - கிழக்கில் இருந்து வரும் நிலைமையை ஆராய்ந்த சர்வதேச மன்னிப்புச் சபைப் பிரதிநிதிகள், கடந்த காலத்தில் இருந்ததை விட தற்போது மிக முன்னேற்றகரமான விதத்தில் அடிப்படை மனித உரிமைகள் பேணப்படுவதாகவும், ஒரு பீதியற்ற சூழல் வடக்கு - கிழக்கில் தோன்றி வருவதாகவும் தெரிவித்திருந்தனர். முள்ளின் மீது வீழ்ந்த சேலையை எடுக்கும் பாங்கிலேயே வடக்கு - கிழக்குப் பிரச்சனை அணுகப்பட வேண்டியதாக இருக்கின்றது. இது விடயத்தில் நிதானம் தவறி, குழப்ப நிலைகளுக்கு இடமளிக்கும் பட்சத்தில் மிகவும் பாரதூரமான விளைவுகளே தோற்றம் பெறுவதாக இருக்கும். O
விதியாய் முடிஞ்சது கூட்டணிக்குத் தலைமை தாங்க யாருமில்லாத தாலதான் தன்னைத் தெரிவு செய்திருக்கிறதாயும் பெருமை பேசியிருக்கிறார். அதுசரி கூட்டணிக்கு தலைமை செயலாளரின்ர கையிலயெல்லோ? சம்பந்தமானவர் என்ன சொல்லப்போறார்?
இடைக்கால நிர்வாகத்தை எருக்கிறதெண்டால் புலிகள் தேர்தலில நிக்க வேணுமெண்டிறார் வெளிநாட்டமைச்சர் டிரோன் பிறகு எதுக்காம் பேச்சுவார்த்தை? இது நடக்கிற கதைதான் போ மாவனெல்லைக் கலவரத்தில வீரம் பேசி அரசையே கவிட்ட ஹக்கீம் இப்ப கிழக்கில மூண்ட கலவரத்தில என்ன செய்யப் போறாரெனிருதாணி எல்லாரும் மாவனெல்லைக்கே இன்னும் நஷ்டஈடு கிடைக்கேல்ல. இதுக்கு எப்பதான் கிடைக்கப் போகுதோ
கூட்டமைப்பில எம்பி பதவி கிடைக்குமெண்டபிரேமையில காத்திருந்த புரட்சிகரக் கட்சித் தலைவர் கடைசியா தேசியப் பட்டி
பாதிதபடியிருக்கினம்
பல் வெற்றிடத்திலயும் இடமில்லையெண்டு கண்டபிறகு சீச்சி
வருகுதுங்கோ
இந்தப் பழம் புளிக்கும் எண்டிட்டுக் குரும்பத்தோட கனடாவுக்குக் குடிபெயர்ந்திட்டாராம் கூட்டமைப்புப் பற்றிக் கேட்டால் இப்ப அது ஒரு குத்துவெட்டு அமைப்பெண்டு அவரே பொருமித் தள்ளுறாராம் இதுதான் அனுபவ ஞானமோ? பட்டபின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாதெண்ட பாடல் வரிதான் ஞாபகம்

Page 8
  

Page 9
ஜெருசலேம் நகரில் இஸ் ரேலியர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது பாய்ந்த பலஸ்தீன தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததில் கடந்த வாரம் 15 பேர் கொல் லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று 24 மணிநேரம் கழிவதற்குள் மேற்குக் கரை நகரங்கள் பலவற்றின் மீதும் இஸ்ரேல் படையெடுக்கத் தொடங்கியது. பலஸ்தீனத்தில் இது வழமையென்றாலும் இம்முறை கைப்பற்றிய இடங் களை நீண்டகாலத்திற்குத் தம் வசம் வைத்திருக்கப் போவ தாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது மேற்குக் கரையில் பலஸ்தீன அதிகார சபையினால் நிருவகிக்கப்பட்டு வந்த பல நகரங்களின் அன் றாடப் பணிகளை இஸ்ரேல் இராணுவம் கொண்டு நடத் J)|LD.
நகரங்களுக்குள் புகுந்ததும் இஸ்ரேலியப் படையினர் செய் யும் முதற் காரியம் அங்குள்ள கட்டுமஸ்தான இளைஞர்கள் அத்தனை பேரையும் கைது செய்து கூண்டில் அடைப்பது தான் இந்த நகரங்களில் இருந்தே தற்கொலையாளி உருவாகி வருவதாகக் கருதும் இஸ்ரேல் இவர் பலஸ்தீன போராளியாக இருக்கலாமோ எ செய்யப்பட்டு கணிகள் கட்டப்பட்ட நிலையில் முகாம்களுக்குக் கொண்டு செல்லத் தயார் நிை னர் காஸாவில் பிடிக்கப்பட்ட படம்
S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S SS SS S S S S S S S S
சின்னஞ்சிறிய செல்ஃபோன்களை தார கையடக்கத் தொலைே வந்து. அதுவே ஃெ செல்ஃபோனின் அளவை நிலை வந்துவிட்ட அபிவிருத்தியும் நவீனத்து விடப் பல மடங்கு முன் அளவை வைத்து மகிழ்ந்
நாம் இன்னும் இரு ச் புதுமைகளுடனும் வியக் கையடக்கத் தொலை தொலைபேசிகள், கண்ணி
"பார்த்த ஞாபகம் இல்லையோ?” என்ற கேள்வியை மகுடமாகச் சூட்டி இடைக்கால நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்துகிறீர்களே! தமிழ்த் திரை உலகில் பெரும் சாதனைகளை நிலை நாட்டி இன்றும் மக்கள் உள்ளங்களில்
ரி.பி.ராஜலட்சுமி
வீற்றிருக்கும் பல மாமேதைகளை நினை : வர ஏன் மறந்து விட் பேசும் படங்களாக வெளி டீர்கள்? என்று சற்றுக் காரசாரமாகக் வந்த காலத்திலிருந்து திரைப்படங்களை கணை தொடுக்கிறார்கள் சில நடுத்தர இன்று வரையிலான களைக் கற்றுக்கெ பருவத்தைத் தாண்டிய வாசகர்கள். -திரைப்பட வரலாற்றை பினார் அவரே இரசிகர்கள்) தமிழ் நாட்டிலேயே அறிந்து தெரிந்து காட்சிகளைப் எம். கேதியாகராஜ பாகவதர் பியூ கட்டுக் கோப்பாக வைத்திரு עוףשש ஒரே தொகுத்து சினி னப்பா, டி.ஆர் ராஜகுமாரி, ". " GLUT |ủlại
A) LILI டி.ஆர்.மகாலிங்கம் என்.எஸ் கிருஷ்ணன், சினிமாவின் கலைக் களஞ்சியம்
மதுரம் போன்ற தமிழ்த்திரை உலக முன்னோடிகளை இப் பகுதியில் அறி முகம் செய்தால் என்ன? என்றும் ஆதங்
எனக் கொண்டாடப்படும் ஆனந்தன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசாங்கம் "கலைமாமணி"விருது கொடுத்து கெளர
வர் காட்சிகளை சிலர் உரையாட கள். நடராஜ
Lu(E) SON MOIT E Gil fla) fiii . 53,60) is Lu """""""""""OMG". வித்திருக்கிறது. வெளியிட்ட 燃 கர்களும் வாசகர்களும் அறிந்து கொள்ள ஃபிலிம் நியூஸ் ஆனநதன அவர் களின் மகாபாரதத்திலி வாய்ப்புக் கிட்டுமல்லவா?" என்று வினவு துணையுடன் தமிழ் சினிமாவின் ஆரம்ப ш95) இதுவாகும் ANGSI INDIGST கால நிலையினை ஒரளவாவது இப்பத்தி முதல் தமிழ்
DGØTU களில் தரலாம் என எண்ணுகிறோம். (UPA5GTGI25T
() 07-13, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்று யார் மீதெல்லாம் சந்தேகப்படுகிறதோ அத்தனை பேரையும் பிடித்து அடைக்கிறது. கைது லயில் இருக்கும் பலஸ்தீனர்களைத்தான் இங்கே காண்கிறீர்கள் இது சில வாரங்களுக்கு முன்
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S டிவில் அட்டகாசமான ாளமாகப் பார்த்திருப்பிர்கள் பசி சிறிதாகிக் கொண்டே பஷனாக மாறி இப்போது
வைத்து ஆளை அளவிடும் து செல்ஃபோன்களின் வமும் மேல்நாடுகளில் நம்மை ன்னேறிவிட்டது. ஃபோனின் து கொள்ளும் நிலையில்தான் கிறோம் நாளுக்கு நாள் கத்தக்க விதங்களிலும் பேசிகள், வாயடக்கத் ாடக்கத் தொலைபேசிகள் என்று சந்தைக்கு வந்தவண்ணமுள்ளன.
அந்த வரிசையில் சில புதிய வரவுகள் இங்கே காணப்படுகின்றன. கையுறைகள், வாகனத் றப்புப் பேனா, மேக்கப் சட், மணிக்கூடு, கத்தி
“ჟranoff, gflor:rrayo)" இப்படிப் பல்வேறு
பொருட்களுக்குள் G) SEGÜ0:33, G3 LITT GÖr குந்துகொண்டுள்ளது.
SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS S S S S S SS S S S S S S S SS S M
களைப் பதிவு செய்து தயாரிக்கப்பட்ட படம் "காளிதாஸ்” 1931ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட இப்படம்
தமிழ் நாட்டில் தயாரிக் கப்படவில்லை. இராணி
என்பவரால் தயாரிக் : கப்பட்ட "காளிதாஸ்" Ꮜl9 ᎢtᎠ படத்தை எச்.எம்.ரெட்டி கர எனறு ஆர. இயக்கி இருந்தார். ஏதோ நடராஜ முதலி காரணத்தினால் துரிதகதி யார அவரத எம்கே யில் தயாரிக்கப்பட்ட படம் ளையே கூறலாம். தியாகராஜ
பாகவதர் முழுமையான தமிழ்ப்படம்
இவர் லண்டன்
என்று கூறமுடியாது.
மாநகரில் பேசாத தயாரிக்கும் உத்தி ண்டு சென்னை திரும் ரைக்கதை அமைத்து டமாக்க இயக்க ட்ட பெருமைக்குரிய
ள் காண்பிக்கப்படும் அருகில் நிற்கும் ஒரு ளக்குவதுடன் வேறு களையும் பேசுவார் தலியார் தயாரித்து படம் "கீசகன் வதை து எடுக்கப்பட்ட ஒரு
LIJ, in Lu I so மிழில் பேச்சு பாடல்
TID6ui
DUGU :
இடைக்கிடையே தெலுங்கிலும் உரை யாடல்கள் அமைந்திருந்தன.
அப்போது நாடக மேடையில் பிர சித்தமாகவிருந்த நாடக நடிகை ரிபிராஜலட்சுமி பிரதான பாகத்தில் தோன்றினார். இவர் பின்னர் தானாகவே சில படங்களைத் தயாரித்து வெளி யிட்டார்.
பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளை வைத்தே அக்காலத்தில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட் டன உரையாடல்களுக்கு அதிக முக்கியத் துவம் தரப்படவில்லை எனினும் பாடல் கள் அதிகம் இடம்பெற்றன. இதனால் நன்றாக (கர்நாடக இசைப் பாடல்களைப் பாடக் கூடியவர்களே படங்களில் நடிக்கச் சேர்க்கப்பட்டனர், நாடக மேடைகளில்
தோன்றுபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
தமிழ்த் திரைப்படங்களை அனேக மாக மக்கள் விரும்பிப் பார்க்கும் நிலை 1934ஆம் ஆண்டின் பின்னர்தான் ஏற் பட்டது. எம்கேதியாகராஜ பாகவதர் அவர்கள் மிக அழகான தோற்றம் கொண்டவர். அவருடைய குரல் இனிமை யில் முழ்காதவர் எவரும் இல்லை என்றே G) yn Götalai) Tib.
தியாகராஜ பாகவதரும் எஸ்.டி.சுப்பு லக்சுமியும் பவளக்கொடி" திரைப்படத்தில் தோன்றினர். இப் படத்துக்கான சில காட்சிகள் திறந்தவெளி அரங்கு அமைக் கப்பட்டு சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் படமாக்கப்பட்டன. தமிழ் நாட்டு நகரங் களில் திரை அரங்குகள் பெரும்பாலும் இக் காலத்திலேயே நிர்மாணிக்கப்பட்டன. பவளக்கொடி இரசிகர்களை மிகவும் கவர்ந்ததனால் வசூலில் பெரும் சாதனை நிலைநாட்டியது. இதனைத் தொடர்ந்து திரைப்படத்துறையில் முதலீடுசெய்யப் பல தனவந்தர்கள் முன்வந்தனர். திரைப் படம் தயாரிக்க பம்பாய் மற்றும் கல்கத்தா நகரங்களை நாடிச் செல்ல வேண்டி யிருந்தது. 1934ஆம் ஆண்டில் "பூரீநிவாச கல்யாணம்" மற்றும் "லவகுசா"போன்ற திரைப்படங்கள் தமிழ்நாட்டிலேயே தயா ரித்து வெளியிடப்பட்டன.

Page 10
தாக்குப் பிடிப்பாரா மு
ஆல் இப்போது மும்தாஜூக்கு கடும் போட்டி நிலவுகிறது அவருக்கு ஆாரு காத்தில் குதித்துவிட்டார் சமீபத்தில் வெளியான வருஷமெல்லாம் ITTRATTI நடித்து விளம் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் இப்போது பாபாவிலும் டிக்கிறார் இதேபோல் தமிழ் தெலுங்கு மொழிப்படங்களில் கன்னியாக வலம்வந்த மந்த்ரா அஜீத் நடிக்கும் ராஜா படத்தில் நடித்து வருகி ாரப் படத்தில் கவர் வேட்ங்களில் வெளுத்து வாங்கியுள்ளாராம் இப்பம் வருமார் மாதம் வெளிவரவுள்ளது மறுபுறம் சகீலா
பத்தகுண்டு டம்பின் வளைவுகளைத் திராளமாகக் சார்ந்து ரசிகர்ாக்கிங் வைக்கிறார்) இத்தனைக்கும் நடுவில் மும்தன்ாள் தாக்குப்புக்க முடியும் என்று கவர் எட் பங்களில் பேசப் படுகிறது
*麒 师山鼩 u u
riff
சூப்பர் பாரின் பாபா வெளியாகும் ஆாடு ஆம்
தான்ற ரமணாவும் வெளி யாவானது பித் தகவலை மிய காந்த் கூறியுள்ளார் பாட்டி வெளி ான அதே தினத்தன்றுதான் நான் நடித்த கருப்புரியும் வெளியாது குறைத்துவிட்டு இப்பே YA UTAWA AJILI LILLE CASTIANOWIONALI இரு ார் கோலிவுட்ட மறந்த ATP என்று கேள்வி கெட்கிறார் புரட் படம் தயாரிக்கும் எர்ண்ம் வந்திருக்கி
ஒாப்பதிான் வ wII, II, A.
Lilial udt i Lun rigt guay at Maria INTERNA LIL NAMANI JAWA Di கதாநாயகியாக நடிக்கப்ப EN LA MANCHEN GRAN IL- ug: இன்னொரு நிரேயின் தேடிக் கொள் Trar la ITVEInti or ݂ ݂ ݂ ைெ நடிப்பது மட்டுமே என்றார் வயகாந்த ரமா வரும மார் மிகக் காட்சிகள யாருடைய ாத்தையாவது புண்படுத்தக் கடும் rail La
தாது எக்ஸ்ட்
ா குருதிப்புளஸ் ஆகிய பட warf infigg in 16 படத்தை டைரக்ட் செயறார் இதில் II. மேவு மகாதேவன இசையில்ான்மு
குடி கார்த்திக்கிடம் பிப்போ டாட ஆர்வமாகக் கதை செல்வ வந்தேன் ம்ெ எள் CTAN II. டைரக்டிகளில் கைகொர்த்து விகடன் நடந்து வருகி a un என்று ர்ர் கோப்பாக்கத்தில் முக்கியமானவர்கள் III . தகவல்கள் மிஸ்டர்கின்றன நடிதும் அவர் மை
ாயின் கனவர் தோ ar LCD TIYANT GALI பாதாம்பவ இரண்டா இவர் ஸ்படியில்தான் இ
LITT TIL
ரவியின் III IL TIT LI L ைபயனபடுத்தப்படு மோரிமுனையில் அ பஞ்சலோகக் உற்சவு
U, III படப்பிடிப்புக்கு ரிந்துள்ளனர். DW'OJ, TIO)
■ ■ ■ III விக்ரமின்
சாமுராய் படத்திற்காக பிறரிநடித்து படக்குழுவி விகரம் அதே படத்திற்காக இறங்கி நடித்திருக்கிறார் குள் அவர் ஒளிந்து கொள் னார்கள் இந்தக் காட்சியை ஆனது விக்ரம் உடம்பு வி நிலைமை மோசமானது
ாட்சிதத்ரூபமாக AV FINALE LINGV2g LOVE Ֆր լքից,րից Sagannuing ± 「酗 ாதல் அழிவு
மில்லு படத்தின் நாவாமி பீடம் சன் மூவி மேக்கர் எறும நிறுவனத் IT வேறு பங்களில் ஒப்பந்தம் gwanwyr தயாரிப்பில் உருவாகும் முதல் படம்
ஆருது என்றால் இவர் அடுத்த ஜஸ்ரீம் பெர்னே | ஆப்புறு ஏற்றுக் கொள்ளத் இப் படத்தில் ஷ்லா இனி rulian
திருகுகிறாரம் இருந்தாலும் அஜித் நடிக் மாட்டேன் என்ற உறுதியுடன் தோ
திரும்பித்துக்கு (PAPPLEIJF a Mi, Maul, ருந்து தயாரிப்பு தரப்பில் 嵩。 தந்து தமிழுக்குத் தரும்பயரும்
ரிசி நடந்து கொண்டிருக்கிறதாம் *
եւ Lլ եւ Կրեյ եկել
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ2 சந்தியாவின் சாமர்த்திய யூத் படத்தின் ஹீரோயின் நதியா தெலுங்கு நடிகை மட்ாள் வருமுன் பல விளம்பரம் படங்களிலும் நடித்தவர் அதில்
படப்பிடிப்பில் டைரக்டர் சொல்வதை அப்படியே ஏற்று அா கிறாராம் இந்தக் காட்சியில் நீங்க கொஞ்சம் ரிவர பு என்று தயங்கித் தயங்கி டைரக்டர் விஷயத்தைச் சொன்ன பொது
சார் நீங்க இதுங்கா இல்னோ தயக்கம் நடி ககாதுக்குன்று வந்
அதுக்குப் பிறகு அப்படி நடி மாட்டேன் இப்படிக்கவர் ான் சொல்லலாமா? நான் மறுத்த இன்னொரு | TITETI அதன்ால நானே கிளாமரா நடிா
எத்தத் தப்பும் கிடையாது என்று பரசுடரையே
ாம் ரிமா சூட்சும் புரிந்து பந்தரம் கிளி
ഞ്ഞുബan 9. 涧 உதவும் GT பட்டப் படிப்பில் சைக்காலஜியை பாடம எடுத்துப் படித்தவர் லைலா நடிப்புத் துறைக்கு
பிறகு இது ரொம்வே கை கொடுக்கிறதாம் கைக்கு கால்வுட் கேட்டு வருபவர்களையும் போட வருபவர்களையும்புமாகக் கண்டு
முடிறதாம் இதனால் என்ருபம்
ா எதிரிஸ் உட்கார்ந்திருப்பவில்வது என்றால் போர் இல்லையென்றால்டா
. ܓ uamLuLITelle தோற்றவர் அாவில் பழிவாங்க முயற்சி
கதாநாயகிகளுக்ே உரிய ரஜயின் ஆடயப்பாவில் நீலாம்பரி CATALITAN முகமொழி - 鳳山島)*轟醛 இருந்தவர் ரம்யாகிருஷ்ணன் இப்போது A PIETINITT ■」 LA TORT III வாம்பரி உரில் LILITICA நடித்திரு க்கும் வெயிட்டு : அவர் Den படத்தில் ரஜனியிடம் சவா விட்டு * LIE 鷲 தோற்றுப் போய்விடு இதில் மனமுடைந்த அவர் நக்மாவுககு IT *E தன்னைச் சுட்டு பியத்துக் ANTIGVISNI I P". S S D S S S S S S S அப்பே துரமாகிருஷ்ணன்? ந்து ஜென்டித்துல் ஜெயிர்
பெப் படத்தில் HPAI பலம் ஆனால் அடுந்து ஜெர்மத்தி உள்ளின் பிரார்டு சிந்து பழிவாங்கிய திரு வேள் என்று கடுமையாகப் விரவ கன்னக்கு Cylchdrow"'r Gofyny'r டிருக்கிரஸ்ட இப்போது Llyfrainlay, a'r trefi Gwrth i ffwn நடிடும் Ii J. J. ஒளிப்பதி ரம்யா கிருஷ்ணனும் அவரது அர்னாள் தரும் வரும் என்ற பெயரில் ஒரு ஒரு காட்சியில் ரஜனியைப் புரத் துவிட்டு இது ALMAKTAR IAITU LI LA UNITY Carnedd படைப்பான சந்தேகம்ேபில் 2 து எழுதிய ஆறு பாடல்கள் பதிவு என்று பாபா ரணி மீது சந்தே பட்டு
| Yılığı துடிப்பார்கள் இந்த நொ பத்தில் மிகவும் இரயா தெரிவிர ILITANNI படமாக்கப்பட்டு இவரிடம் இவர் கையில் இருந்த படங்களின் உள்ளது கிறார். இவர் துக் கொடுத்து விட்டர் செல்வா | "" "- இப்போது கலக்
ா படத்தில் இப்போது முழுவிடுகிறார்' 1 يوافقة தில் என்றுடன் "அபய இவர் சொல்ல, "இதை மட் வலமாக அழைக்கப்படும் புரோக் ಇಂಗ್ಲಿ' METAAN நிறையப் பேர் இரு 1, "" பசி ான்று விாரித்தாள் | -
பத்தில் டைவர் செய்து கொணர் கமிஷனாகப் பெற
ஞாபகமிருக்கிறதா நடிகையின் மகா ஏரியாவில் மிகப் பி ருக்குத் தெரியாது INTI LI I Ihiii IMTதர நடிகைகள் அந்தண்தெம் கறாராம
துங்கு காளிகம்ாள் கோவில் து ஆயிரம் வருடங்களுக்கு
மந்திருக்கும்ாளிகாம்பாவி' முதியோபா படத்துக்கு
மட்டும் கொடுக்கச் சம்ம வாகனம் மயில் வா யும் கொடுத்து உதவி
II Y LLWYFYN EIFFT, I was வசந்தம் படத்தி படு
இவர் கவர்ச்
நிறைய மாற்றம் புதிய TIL ET ட்ராஅத்தை மகள் காத
துணிச்சல்
ஏற்கனவே சாதிக் குழியில் ாரின் பாராட்டைப் பெற்ற
பணிக்கட்டிகளுக்கு மத்தின் கட்டி நிறைந்த ஊட்டி ஏரி துபோல் ஒரு காட்சிவப்படமாக் பப் படமாக்கி முழங்க மணி நேரம்
த்ெது ரத்த ஓட்டமே சிறுவிடும் அளவுக்கு
dalama niini. வேண்டும் என்பதற்காக விக்ரம் பயிரைப் பணயம் நடித்து முடித்தார் S LS S LS SLS LS LS S S S S S S S S S S S S
ogib "aegrüzgarfii) GILLIOTECTION" | play இளைஞர்களைக்கவரும் விதத்தில் காதல் ாட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்
சமீப காலமாக வெளிவரும் செக்ள் படங் காப் பொஸ் எடுக்காமல் இன்று இருக்கும் இாைஞர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வ்ெவாறு வாழ வேண்டும் என்ற படிப்பம்
புடன் வுலா தனுஷ் பிணைந்து நடித்துள்ள

Page 11
FiLogallari "Harir3Liffisitib" பருதந்திரத்திற்குப் பிறகு கமல் அடுத்து நடிக் வருக்கும் படம் அன்பே சிவம் மலையாள டைரக்ட பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தார் இப்போ
புத்
) SS S S S S S S
படத்திலிது 9. வரை துரகவிட்டு " Ay y வாய்ப்பைக் கொடுக்கப போகிறார்களாம்.இந்தகழித் S S L TTT T TTTTT LLLL L LLLLL S TT LLL T TTLT பிரியதர்ஷனுக்கும் கதையால் எழுந்த கருததுவே
பாடுதாம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
TiñIIITaf1562GOOTGOf5ff "Gog"LITT
புதுப்பது ராகங்கள் அர்ச்சனா ஐஏஎஸ். கிழக்கும் மேற்கும் தமிழ் ஆகிய படங்களைத் தய தெய்வாமூைவிஸ் பட நிறுவனம் அடுத்ததா பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ஜெயா
இப் படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஜெயா கதாபா திரத்தில் நடிக்கிறார் இன்னொரு கதாநாயகியாக தள்ளுவதோ இளமை படத்தில் நடித்த ஷெரின் நடிக்கிறார்
['paigIIII i litrealilei
Billai Laoil
பன தொகை இன்றி நடிகைகள் வந்து குவிந்து விட்டதால் முன்னணி நடிகைகளாக ஒரு காலத்தில் வலம்வந்த வருக்கு இப்போது அம்மா வேடம் கூடத்டைப்பது மிகவும் சிரமமான காரியமாகிவிட்டது தனால் மார்க்கட் இழந்து விட்டோடு இருக்கும் பல நடிகைகள் அந்த மாதிரியான் SqS TTTTTT TTTTTTTYSTTTLTTS T T TTTTSSTTTTTS TTTTTTTTTTTSS TTZ LTTSSKTa
மிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த சகோதரிகளை அவ்வளவு சிக்ரம் தமிழ் ரசிகர்கள் qu TT TT S TT T TTTT TTTSTTTT YYT TT STTTTTTTT T T TTTTTT TTTTTTT TTTS TT TT வருடங்க்ரில் இவர் செய்து விட்டு சென்னை வந்துவிட்டார் இங்கு வந்தவுடன் Sqq TTTTuTuSK TTuT TTTSTTTTTTTT LTTT TTTTTT TTTT S TT TT TTTTTTTTT SYT STTTTTTTTTT சார் பிரிட்அவுட்ஆன் ஹீரோயினிகளின் செல் நம்பர் மொத்தமும் இவரது பயில் qqS S TTYSYTSTTTTT S TTTT TTTTYS TTTTS LTTTTTT T TS TTTTTTT TTTTTTT TT TT
பத்மஜோதி விஷயம் இவரால்தான் வெளிவந்தது. னரிலுள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹொட்டலில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு தமிழ் SMS S S S TTTTT YY S TTTTT S LLLL YYJY S TTT TT T TTTYTTTT TTT TTTYTTT YTTTTTTTLLL SS TT TTL TTT TT TT TT STTT TT TT TTS S TTY S ZZT T TTT TTTT TTTTTTSYY TT TTTTTTTS ம எனக்கு வேண்டும் சில வருடங்களுக்கு முன் கலக்கிய ஒரு நடிகையின் பெயரையும் SqS TTTT Z S S TTTTTTTTT S TTTTTT T TT LL TT TT T T TT TT SYTTTT Y TTTT வேண்டும் என்று சொல்லி பிருக்கிறார் அது அவ்வளவு சிக்கரம் முடியாது என்று SS S S TTTTTT T T TT TTS TTTTT T T TTTTTT S TTTTTTTSTTTTTTS TTSTTTTTTTT S TTTTTTTTTTTL
நடிகையின் கணவர் துப் பழைய நடிகையிடம் ஒகே வங்கியவர் தற்போதைய நடிகையை நெருங்குக் கி வில் ஒரு பிரபல நடிகர் அதை முடித்துக் கொடுத்துவிட்டு சி லட்சங்கள் மட்டும்
ாதாகத் தகவல் SSLSS SS SS SS SS SSL S S S S S S S S S S S S SLSLS SLS SLS SLS SLS S SLSLSSL S SLS S
EB5.JTGrr ஜோதிகா- USAے GE
மீரா ஜவப்பபிள்
ANTIGAT எனப்படும் விர மின் அறிமுக படம் ரன் விங்குசாமி இயக்கத்தி மாதவன் ஜோடியாக நடிக்கிறார் அடுந்ததாக தமிழில் ஷாமுடன் ரேடிசேர்ந்து நடிக்கும் படம் பாலா இந்த நிலையில் மலையாளத் தில் நன்னை அறிமுகம் செய்த டிரக்ட்ரு டன் காதல் கிசுரியவில் சிக்கியுளிரு தமிழில் ஒப்பந்தம் செய்துள்ள தயாரி பாளர்கள் வயிற்றில் புளி
S SS SS SS SS SS SS SS SS SS S
3. Grigsbeyler-lefiel
எதிரவரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி திரு தாக் ரோஜா செல்வமணி அறிவித்து s இவர்களது நீண்டகாலக் கா | J. J. Grań Mały arcy'III
வருடமாகக் காதல் புதுமனாத் தம்பதியாக்க
முயற்சி எடுத்தனர் வி
உள்ளது
முத 7[60]ܐܸܢܓܠ துே திரும
\":
நிறைவே
ரோஜ ரொம்பவும் சென்டிமெ செய்ய வரு சிபாரி ே ரீகாந்த
AA
 ܼ ܼ ܼ ܼ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பஞ்சதந்திர நெருக்கம் ஓ போடத் தடை
பஞ்ச தந்திரம் படத்தில் சிம் ரன்தான் மலினி ஜோடி என்றா போடு ". கூடாது SYIHIN இதற்குற்றும் சளைக்காத கேர பொபிளாஸ் ஆவி' சுடர் ரம்யாகிருஷ்ணனுக்கு சந்தேகப் OMTAT" .¬. . .1
சிம்ரனும் E. தமிழ் நாட்டில் இயற்கை அழகு மிகுந்து
மலைப் பிரதேசத்தின் சம்மங்களை அனுபவிக் பிராணியாக கமலும் நடிக்க இதில் "T ' வரும் இளைஞர்கள் போடுவதற்கு குழப்பம் விளைவிக்கும் கேரக்டர் هي سبيل اليوم
'தடை விதித்துள்ளனர் திருநெல்வேலி மி ரம்யாவுக்கு படையப் பாவில் hynny ar gair Fynwyr' Gir yr Eifioff i fyny'r Gaerfyrddi
அரிய வீழ்த்த சபதம் எடுத்துக் IPIYA It's PPF
yn y "துக்கும் பல மாநிலங்கள் மாவட்டங்கள் மற்றும் 鷺 இதில் 'வெளிநாட்டிலிருந்தும் பயணிகள் வந்து இற் ை # படாத பாடு படுகிறார் சிம்அழகை அனுபவித்துச் செல்வது வழிரும் னோடு வெளிநாடுகள் GI-so குற்றாலம்வரும் சிற்றுலாப் பயனர் செய்ய ஆடிப்பாடும் பாடலகளுக்குறு வேற்றம்பெயர் கூடாதவை குறித்துருவல் குறைவில்லாமல் ரம்யவேடு படும் துறை சார்பில் தள்டுப் பிரகங்கள் வெளியிடப் பாடலும் அமைந்திருக்கிதம் பட்ான Els may Ujedili. அளித்திருக்கும் அதில் கூறப்பட்டுள்ள சொக் டத் :lյ ար: III. As EE பிடித்திருக்கும்புகளில் போடு படுவது உள்ளடங்கியிருந்
நெருக்கமுமே இதற்குச் சாட்சி றது
விஜய்-சந்தியா Lյլն: யூத
LDENfDETTLDITibl 罹,胤 ■ 翡,里。彗 மனம் செய்து கொள்ளப் போவ சவிதா சீற்றம் சிம்ரனின் SFRJEELIO ள்ளனர் நடிகை சிம்ரனுக்கும் ஜோதிகாக்கும் பாயிங் வம் தல் முறிந்து விட்டதாகப் பல கொடுத்தவர் வித இந்த இரண்டு நடிகரின் ருந்தன வெற்றிக்கு விதாவில் குரல் ஒரு ப்ரஸ் பாயின்ட் இாடிகளாக வாழும் இவர்களை ஆனால் தங்களுக்கு வாய் கொடுத்த டப்பிங் ஆர இரு குடும்பத்தினரும் பல்வேறு டிஸ்ட் பற்றி ஒரு வார்த்தை புகழ்ந்து பகவதில் ந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்து நடிகைகளிடம் இது பற்றிக் கெட்டால் கருபு குரல் டுெக்கிறங்க அதுக்கா சம்பவத்த வாங்கலை வர் சந்திரபாபு நாயுடு இவர் என்ற எடுகிறார்கள் இதனால் வெடுத்துப்பேன் ாத்தை நடத்தி வைப்பார் எனக் சவிதா சிம்ரனுக்காகக் குரல் கொடுப்பதில் பட்டுள்ளது Plantiño வந்திருக்கிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் பம்மி ஈறயாவது ரோஜாவின் ஆசை ஆக்கிய நடிகைகள் இப்போது இளமைகளாய் பந்தப் zur Tal Fl பேந்த விழிக்கிறார்கள்
s: . . . . . . . . . காந்துக்கு இருபக்க சிபார்சு 55 Lleó க் கட்டம்படத்தில் ரீகாந்துடன் நடித்த பூமிகாவுக்கு அவர
பிடித்துப் போட்டதாம் படம் வெற்றிகரமாக வசூல் செய்த >>
நான் காரணம் இதை மனதில் வைத்து தெலுங்கில் ஒப்பந்தம் 6)წჭ; ÍO ம் தயாரிப்பாளர்களிடம் ரீகாந்த்தை ஹிரோவாகப் போடும்படி ாய்கிறாராம் ஒரு பக்கம் சினேகா மறுபக்கம் பூமிகாமச்சக்கார %5,ܗ
பாரில் சிக்கித் தவிக்கிறார் சந்தோஷமாக படம் சாம் |-

Page 12
புழுதியானது உன் முகம் கிடைத்தபோது
புண்பட்ட எண் இதயத்தில் அந்நாள்
மண்டும் புளிகரைக்கவா ய கரித்தது என கனவில் வந்து போகிறாய்? உன் முகத்தினை சம்பல் குன்றுக்குள் மறைந்திருக்கும் உள் வங்கியபோது. தணல் போன்று நி. ஓ.எப்நேகிதி என்னை சாகடித்துச் சம்பறு பேடுகிறாய் |ೇ।
թ/ԱԱ//06/ என்னை உன் காதலுக்காக சம்பந்தப்படுத்த ஊதாரித்தனமானது கல்லில் நார் உரித்தாற் போல உரித்தெடுத்தம். எதனால்
இது நம் நேச உறவின் III இடைவேளை
அன்பே உன் பிரிவிற்குப் பின்னால் உன்னை
நினைத்து நினைத்து நிந்துகிறேன் இறந்த
கண்ணர் எனும் நீர்க்கடலில் வடை Colour
|-9|306նաowolամա - ւց ժմ09,
உன் ஞாபகங்கள் நகைக்கிறது மனது
துன்புறுத்தல்
அமிழ்ந்தமிழ்ந்து எழுகிறேன். ஆனால் ஆறுதல் கிடைக்கவில்லை.
தாதுக்குத் துணிந்தவளே என் தாய அன்பின் தர்தலால் தான்
அன்பே காதலெனும் நிர்க்கடலில் "... பயணம் செய்தேன். ՄԵԼՈ607/OTol):
பாதை மாறிவிட்டது. பாதை மட்டும் அல்ல தரும்பும் அறுந்து விட்டது. எல்லாம் உன்னால்தான் இனி என்னிலை இலக்குத் தெரியாத
தர்தல் கூட நேசந்தானே
ൂ, 16ി ഉബ உன் l്വ ബട്ടി
ஒரு பாய்க் கப்பலில்
பெரும் ஒட்டை விழுந்தாற் போற்தான் മേ
ன்ே இதயக் கதவை
ஆம், பெண்ணே முடினாலும்
ஆழ்கடலில் மூழ்குவதற்கு இன்னும் சற்று 23.606/Ա70/3/
நேரம்தான் இருக்கின்றது. திறந்து 60.6/
அதற்குள் என்னை அமிழ்த்தி விடாதே க.த. மர்சூக், பத்தாவ, ஹொரவபொதான
ஒலுவிலூர் ஷிபானி கொழும்பு-10
பெயர் ஏ கோகுலன் பெயர் GULLIT:
Giugi: 18 எம்ஐஎம் நிஸாஃப் ரிபாலு
முகவரி: suu@l 23 6.Juğ!: 28
297 சிறி நிவாசா முகவரி: முகவரி:
G G HARDWALLSREST & CAFE 4, COMTONAVANUE
சடித்தெரு POBOX-43695 WEMBLEY MIDDLESEX,
Զտո Անս-Ա. ABU DHABI – UAE HAO 3FD, LONDON UK
பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு
பத்திரிகை வானொலி பத்திரிகை வழமையானவை
L S L S L S L L L L L L L L L L L
பசுமை நினைவுகளை மனசுக்குள் இறுக்கிப் பொத்திய சிதறாமல் 7,606 (UILDIG) கனவுகளுக்குள் தவழி விட்டவனாக புதியதோர் தேசத்திற் புறப்பட்டுச் சென்ற அவளுருவம் காண,
மனதெல்லாம் நிறை இன்ப அலைகளின் பொங்கியெழுதல்கள் இதயத்துடிப்பின் 7 t /2560ᏓᏍ/Ꮨ 5/ᏯᏃ60607
கூட்டியும் குறைத்தும்
ஆதிக்கம் செய்தன
புரியாத மொழி புதிய முகங்கள்
வாழ்க்கை முழுவதும்
பயணிக்கப் போகும் வளைந்து நெளிந்து பாதைகள் அவனது மனதுக்குள் மரணத்தையும் மலர்களையும் தாவிச் சென்றன.
எண்ண அலைகளில
எழமுடியாது தவித்த
மதுபம் திண்டிய ഥബ്രിബ് (16).
தென்னந் தோப்புகள் Liza MID DJ/5/36)7/øl நிறைந்திருந்த அவளு உள்ளத்தை ஆட்கொ ஆயினும் உறவென்று சொல்ல அவளையன்றி வேறொருவரையும் தெரிந்திருக்கவில்லை
துரத்தே. கலாசாலைத் தோழி
குடியிருப்பு.
அவளுருவம் கண்ட இதயவோசைகள்
ിഗ്രങ്ങുന്ന
கவிதை நெஞ் இயந்திரமயமான
afle iz AVSEDD GY72
ஒரு துப்பறியும் நிபுணர் இரவு சாப்பிட்டு விட்டு தமது நண்பருடன் தரையில் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
அட எத்தனை அற்புதமான நட்சத்திரங்கள் என்று மெய்மறந் தார் துப்பறியும் நிபுணர்
இந்த நட்சத்திரங்களைப் பார்க்கிறபோது இயற்கையின் பிரம் மாண்டம் தெரிகிறது ஆண்டவன் சிருஷ்டியின் மகத்துவம் தெரிகிறது. வானிலுள்ள நட்சத்திரங்களை வானியல் நிபுணர்களாலேயே எண்ண முடியாது என்று தெரிகிறது என்று பேசிக் கொண்டே போனார்.
நண்பர் இவ்வளவு தெரிகிறது. ஆனால், நாம் படுத்துக் கொண்டிருக்கிற போதே நமது கூடாரத்தை எவரோ திருடிக் கொண்டு போய்விட்டதால்தான் நமக்கு நட்சத்திரங்கள் தெரிகின்றன என்பது மட்டும் ஏனோ உனக்குப் புரியவில்லையே" என்றார்.
வயதான பணக்காரப் பாட்டி ஒரு வரைப் பேட்டியெடுக்கப் போனார் நிருபர் மேசைமீது ஒரு பீங்கான் பாத் திரம் நிறைய பாதாம் பருப்பு பேச்சு சுவாரஸ்யத்தில் ஒவ்வொரு பாதாம் பருப்பாக எடுத்துக் கொறித்து பேட்டி முடியும்போது பாத்திரமே காலி
"அடடே. எல்லாத்தையும் நானே சீனாவிடமிருந்து போர் விமானங் கள் வாங்கிய பாகிஸ்தான் அவற்றை பாட்டி பெருந்தன்மையாகச் இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற் சொன்னார்."பரவாயில்லை. பல்லுச் காக தனது விமானிகளை சீனாவுக்கு சரியா இல்லாததால நான்தான் அனுப்பி வைத்தது. க்லெட் மட்டும் சாப்ட்டுவிட்டு "இதோ. இந்தபட்டனை அழுத்தி உள்ளேயிருந்த பாதாம்பருப்பை எல் னால் போதும் ப்ளைட் மெள்ள லாம் இதிலே துப்பி வைச்சிருந்தேன்."
SLD, .. 芝麾 மெள்ள மேலே கிளம்பும் இந்த பட்டன்
வலது புறம் திருப்ப. அது இடது புறம் திருப்பு "என்றுவிளக்கிக் கொண்டு வந்த சீனப் LITSIGO. இடைமறித்தார் அந்த பாகிஸ்தான் விமானிகளில் ஒருவர். அதுசரி. விமானத்தை தரை இறக்குவது எப்படி? இது அவரது கேள்வி
அதற்கு சீனப் பயிற்சியாளர் சொன் னார். அது உங்களுக்குத் தேவையில் லாத விஷயம் எப்படியும் நீங்கள் இந்திய எல்லையிலதானே பறக்கப் போநீங்க. தரை இறக்கிற வேலையை அவங்க UT rig, , , LDITILTS1356TT2"
காற்றுக் கொணர்டு வரு அவ்வகையான
பூட்டிய கதவு அருகே சாவிகள் நிரம் அனைவர் குறிக் கதவைத் திறத்த
அதிர்ஷ்டசாலி எடுக்கும் முதல் கதவு திறக்கிற
அனுபவசாலி
சிற்சில சாவிக நெக்கி நெம்பி திறந்து விடுகி
கூடையில் மிஞ் கடைசிச் சாவி பொறுமைசாலி திறக்கிறான்.
திறமைசாலி திறக்கும் சாவி செய்து முடிக்க உடைத்தே நுை உழைப்பாளி
அந்தக் கதவு
எந்தவொரு ம திறப்பதில்லை. தன்னைத் தட்டி நகர்ந்து விடுப் Ꭰ5ᏞᎫᏓᎢᏯ5600ᏛlᎢ ᏛTᏛᏈᏈ| நகைக்கவும் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறந்தே பிறந்தன பாசத்தின் அத்தத்தினால்.
உரோமங்கள் சிவிர்க்க கண்கள் திறந்து கொண்டன/ வர்த்தைகள் மெளனத்தன! "அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாளென்ற காவிய வாசகங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன
காயப்பட்ட அவனிதயம் மெளன ஒத்தடங்களால் வலியினை மறந்து மலரினைத் தாங்கி கொண்டது யாருமில்லையென்றிருந்த அவன்
எழுந்து நடக்க முடியாதபோதும் கேளுங்கள் காலடியில் மரணம் அழுது தீர்த்துக் கொண்டிருந்தன. அமைதி கவனியாதோர் சோகம் நம்பிக்கைகளை விதைத்தபடி./ பேசுகிறேன் கண்டு
முகம்மது ஹாரித் கதறி அழுதவன். அட்டாளைச்சேனை கவியுகத்தில் S S S S S S S S S S S S S S S
நான் സ്ഥി கத்தல் Ժt oւյ67/ முலைக்கம்பு தேடும்
குழந்தை உதட்டில் வெண்புற கொப்பளிக்கும் சித்திரம் திட்டி வைத்தேன் என் தவிப்பை உணர்ந்தவன் சிற்றிடையாள் மேனி கண்டு வாகனம் நித்திரையை நானிழந்து நான் நினைவுகளில் உலா வந்தேன். COLLEG77 OTI) உத்தமி அவள் ஞாபகத்தில் 67 காத்ததில்லை 鷲 உருக்குலைந்து போய் நின்றேன். சகோதரி தினேன்
பத்தினி அவள என்று ரீதேவி வெற்றிடத்தில் பார் முழுதும் பரப்பிவிட்டேன்- என் அத்தை மகள் அவள் என்று 76.
செவவித்தாய் என் அறியாதவர்களிடம் அமைதிப்பூங்காவை அன்றுரைத்தேன். எனக்கு செல்வரிக்கர் புத்தி கெட்டவனாய் செர்க்கம் என்றும் செய்தவர்களே, புழுதி படிந்த ஆடையுடன் அவள் பின் 16ւած உங்களுக்கொன்று அழுது அழுது அலைந்து திரிந்தேன். சொல்லிக் கொள்கிறேன். அன்பானவளின் சம்மதத்திற்காய் ήίβι Λαδή παι வடிக்காத лоялдууларш இளைஞனோடு நான் கற்பனையில் வடித்தெடுத்து இளைஞனாக சாம்பவில் இருந்து கன்னி அவள் கைகளில் யாரும் சிறைகளில் எழுந்துவரும் காணாதபடி நான் திணித்தேன். அறையப்பட்டவன் ஆத்மா என்ன வேலை இதுவென்று என் Q கன்னத்தில் ஒன்று வைத்துவிட்டு GTIEG)J.GUGUITL) 760 JST ALİ) |ეo காற்றாக அவள் மறைந்தாள் சோதனைச் gloսկ 38671 தமிழினத்திருந்து
தேற்றுவார் யாருமின்றி நான் iೇ॰ கிளர்ந்துவரும் பாட்டாக இசைக்கின்றேன் கற்போடு சேர்த்து 95JSLib/ L/3 || շր என கண்களும் ! ! ! ! ! -
ரோட்டோரம் நின்றபடி 95. UIT (956)6OTபற்குணன் அம்பிகாபதி, புளியங்குளம்கும் 'வி வெள்ளவத்தை
| di சங்களுக்கு
வாழ்வில் நாம் கவனிக்கத் தவறும் அனேக படைப்பாளிகள் தம் கவனத்தில் கொள்கின்றனர். த அசையும் சிறு சரு வினைக் கூட படைப்புக்குள் ம் இலாவகம் நல்ல படைப்பாளிகளுக்கு உணர்டு ான்கு படைப்புக்கள் இவ்வாரச் சிறப்புக் கவிதைகளாக.
வாக்கு மூலம்
ஒப்புக்கொள்ள வெட்கப்படுவதில்லை. காலை பழைய சோறு உண்டேன்.
அணிந்துள்ள உள்ளாடைகள் கிழிந்தவை. அனுப்பிய கவிதைகள் அனைத்தும் திரும்பின.
L a 60) .
பாட்டெழுத வாய்ப்பு கேட்டுப் போய் இயக்குநர் வீட்டு நாய்களிடம் பல்பதியக் கடிபட்டேன். ஞானக் கூத்தனைப் பிடிக்கிறது. புதுமைப்பித்தனை இன்னும் படிக்கவில்லை.
zITsff
g-րջՈսՈ(86ՆGա
፴T ...
மணமானதும்
ஐந்தாறு நாட்கள்
தாழ்நீக்க மாட்டேன்.
இன்னும். இன்னும். ஒப்புக்கொள்ள Gou L'ELLULLDITLIGELIGIØT
SS SS SS SS SS SS SS SS SS SS SS
மன்னிப்பாய் தோழி
சாயங்களின் சாயை
உங்களிடமில்லை என்றாய்.
பின்புலத்தை சிருஷ்டித்தாய் கண்கூச ஒளிரும் வட்டமொன்றை
|rტუr.
LO காண்டு
Lig ான். கிறான்
ஆழ்நதியின் சேறுகள் கரைப்புல் அறியாதவை சளிப்பொருட்கள் அடர்ந்து குழையும் என் முக்கு உன் மார்புச் சந்தனத்தை முகரத் துடிப்பதை நீயறியாய்
ரத்திற்கும்
பார்ப்பதோடு
கிறது.
சிறப்புக் கவிதை
நெகிழ்வான அந்திகளில்
வெட்கமாய் எதிர்த்து
எப்போதாவது அனுமதிப்பாய் முத்தங்களை
கட்டுப்பாடிழந்து
கண்செருகி மயங்குவாய்
தொடுதுர இடைவெளி நமக்கிடையே
கனவுத்திரை கட்டி எழுப்பப்பட்ட மெல்லிய மதில் குறுக்கே
அன்று புயல் கர்ைகடந்த நாள் அடைமழைக்கு
நாமொதுங்கிய குடில்
ஏகாந்தப் புதரின் ஒற்றைப் 岛
நனைந்த உடுப்புகளை அள்ளிப் பிழிந்தாய் தானாய்க் கனன்றன இளமையின் கொழுந்துகள் பருவக் குருதியின் சிற்றத்தின் முன் நம் அடக்கம் எத்தனை நேரம், ! நம்முள் உறங்கிய மிருகங்கள் எதிரே பார்த்த இரையைத் தாவிக் கவ்வின
உன் மெளனச் சம்மதமும் முகத்தில் பொலிந்திருந்த என்றுமில்லா மோகச் சோபையும் என்னை ஆற்றுப்படுத்தின.
நாம் உணர்வுற்றெழுகையில் புதிய அமைதி தவறு உறைததும் நீயும் சாதாரணப் பெண்ணாகி செலலமாய்ச் சில விசும்பல்களோடு உன் உடந்தையைச் சமாதானப்படுத்தி விட்டாய் என் மிருகம் எங்கு போய் அழுது சமாதானமாகும். 7

Page 13
* அந்தந்த சாமான்களை எடுத்த இடத்திலேயே வைக்கப் பழகவும் பாத் திரங்கள் தனியே, சமையற் சாமான் கள் தனியே என ஒவ்வொன்றும் தனித்தனியே இருக்க வேண்டும்.
* எப்போதும் கைவசம் இரண்டு பிடிதுணிகளாவது இருக்க வேண்டும் * சமையற் சாமான்களைப் போத் தல்களில் நிரப்பி அவற்றின் மேல் பெயரை எழுதி ஒட்டி வைத்து விடவும் * கைவசம் ஒரு கடதாசி வைத்துக் கொண்டு முடியப் போகிற சாமான் களை உடனுக்குடன் குறித்து வையுங் J. Gi.
* இரண்டு சோடி பாத்திரங்களை வைத்துக் கொள்ளுங்கள் வேலைக்
இடத்தைக் காட்டி
அவளருகில் கார்ந்தான்
sign (LIGO ரித்துவிட்டு பீரியட்ஸ் தள்ளிப்ே
சம் கிட்ட இருந்த தான் மாத்திரை ெ "ஒரு வாரம் பிட்டா." என்ற 'அதனால ஹே பன்ஸ் இருக்கலா
* கேக்குக்கு மிருது தன்மையும் அதிக மணமும் கிடைக்க அரைக் கப் தோடம்பழச்சாறு சேர்க்கவும் * துருப்பிடித்த கத்திகளில் துரு போக அவற்றை ஒரு வெங்காயத் துண்டினால் நன்றாகத் தடவி சிறிது Gll siol (Núp u6örg நேரம் கழித்து துணியால் துடைத்து yfloor ST விட கத்தியில் படிந்த துரு போய் ாே லேடி ட விடும். இப்ப எது
* காலையில் வாங்கிய பாலை யாதா. சுகந்: இரவு வரை வைத்திருக்க வேண்டு "சொல்ல முடி மானால் அதனைக் காய்ச்சி அதில் இல்லைங்கறாங்க கழுவிய சில நெல்மணிகளைப் " போட்டு வைக்கவும்
* கடலையை ஊற வைத்த பிறகு ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து
காரி வரவில்லையா? தண்ணீர் வர வில்லையா? பதற்றப்படாதீர்கள் கடலை சுருக்கமில்லாமல் வெந்து
அளவிலும் பெரிதாக இருக்கும்.
பாகற்காய் பொரியல் சுவையாக இருக்க பாகற்காயை வில்லை வில்லை யாக நறுக்கி புளித் தண்ணிரில் உப்பு, மிளகாய்த் தூள் பெருங்காயத் தூள் சேர்த்து அதில் அரை மணி நேரம் ஊற வைக்கவும் அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு ஐந்து ஆறாகப்போட்டு பொரித்து எடுக்கவும் வறுத்த ரவையில் தோசை
அடுத்த நாள் என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முதல் நாளே முடிவு செய்து அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் தயா ராக எடுத்து வைத்துவிடுங்கள் காலை யில் எழுந்ததும் பார்த்துக் கொள்ள லாம் என்றால் பதற்றம்தான்
* சமையற் சாமான்கள் முழுக்க முடியும்வரை காத்திருந்து கடைசி Isla) 603,68)(III) LMG3)JFIII (360/6007 LITLD.
இரண்டு நாட்களுக்கு முன்பே வாங்கி 所LLmü ஹோட்டல் தோசை GLITT GAV) வைத்துக் கொள்வதில் எந்த நஷ்டமும் மொறுமொறு என்றிருக்கும் இல்லையே! * எலுமிச் சம் பழத்தைக்
கண்ணாடிப் போத்தலில் போட்டு வைத்தால் எத்தனை நாளானாலும் கெட்டுப் போகாது.
* சமையலறை வேலைகளை பதற்றமான வேலைகளாக நினைத்துக் கொள்ள வேண்டாம் உங்களுக்குப்
பிடித்த பாடல்களைக் கேட்டுக் * பட்டாணி பட்டர் பீன்ஸ், கொண்டோ பாடிக்கொண்டோ செய் இவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் யலாம். அலுப்புத் தெரியாது. வைத்தால் முளைவிடாமல் இருக்கும்
பயறு வகைகளில் பூச்சி அரிப் பதைத் தடுக்க அவற்றை லேசாக கடுகு எண்ணெயில் புரட்டி வையுங் SEGI.
வத்தல், வடகம், அப்பளம் இவற்றை பிளாஸ்டிக் கவரில் போட்டு வையுங்கள் எண்ணெய்க் காறல் தன்மை இருக்காது.
செல்வாஸின்)-
Fóbossrí usförú óusrúg
க மங்கையர் విప్
JEVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) | Velavatta, Colombo-06, Tel 552328
ഖp1
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி 69MgOpenGGormsö GLITSIL DIT GOTgl (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது ഞ& 1) || || 9, ഞ, ണ அனுப்பினால் பிர
sifflés. 95 256úb.
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி
73- O7-2OO2
எடுத்து அதன் பின் வேக வைக்கவும்
மாறுதல் இல்லை. சுரும் கன்பர்ம் லைப்படாதீங்க. தாவின் தாலியை சுகமாவே முடிஞ்சு துக்க இங்கேயே அவர்களுடன் உடன்தொடர்ந்து ெ fg|TUITLD6000||Jurij யும் உள்ளே கூட்டி என்றாள் லேடி ட
ஐம் நெரவஸ்." H (5to GleF GVG), "GTIG என்றான் சீதா
"நாளைக்குத்த நாளைக்குக் கார்: போக வர்றியா. "95 TOT GITLDT. . . வேலை எனக்கு
வீட்டுக்கு வ குரல் வேன் நின் அதில் இருவர் வா தார்கள் அனிதாவு வைரவனின் நிழல் கையை விட்டு
விலகாது என்று ( “616ör Ĝui TTTg SIG GOTTL 9 LIGA டெண்ட் டாகுமெ சரியா இருக்கான் கொஞ்சம் கைெ கொடுத்துட்டீங்க "வெச்சுட்டுப் றான் சீதா, ை அப்புறம் கொடுத்
"அனிதா. பார்க்கணும்னாரு
“6TLILJ. . . ?" "961 GJD LOT GJITLDITL
வரை ஜெ
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
பர்மிஷன் கேட்டு
இந்த நம்பருக்குப்
S SS LSL S SL S LS S SL S S LS LS S S S S S LSL S LS S SL S LS LS S S S S
je sumJiho umunštej EfesiosnímříP LumptiLITETIT GJITëfalë tej egjisij. Lib!
GRGiGIIIJub éFGibGHTM விமங்களேஸ்வரி
Irfan Gluputih STEFA
sa Gunung Tsit è குருக்கள் வளவு, அச்சுவேலி யாழ்ப்பாணம்
SSTTT TTT TL TLL M LL L LLLLL LLLLLMLLLLTT TMCL TS T LLL LLTL LLLLTr TTTTTTMLLLLL அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம்
'எதுக்காக அ முடிஞ்சப்புறம்.
கநீங்க அவ LDIITILLIT, , , GJITLDT "அதை அவ ഞു." Tign: "அணி ெ டேன்னு சொல்லு
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
() 07-13, 2002
சீதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்க வந்து காரு ' என்று கத்தில் இருந்த காலி னாள் அனிதா
பந்து படாமல் உட்
தும் டாக்டர் விசா Bij UITGOT gFLDu5956) ாறதுக்காக ஏதாவது L) UIT 2 நினைவு வந்தது. யாணத் தேதி கொஞ் தால, சுகந்தி அக்கா ாடுத்திருந்தாள்.
மாத்திரை சாப் ள் சுகந்தி ார்மோன்ஸ் டிஸ்டர் எதுக்கும் எல்லா flygonio. Gingo)0usta டுக்கணும். வர்நீங் mặLff (Olg. Hội (III).
Lo Gligon Gij6) (pli | Gef er பாதும்மா வாந்தி பரெஸ்ட்ல ஏதும்
நாளைக்குத் தெரிஞ் LIGGÖTGO of IT GUITÚD. . . 9,6 " என்ற டாக்டர் அணி | UITTBg, "GTGüGUITIn ரும் புள்ளை பெத் பாங்க." என்றாள். பரிவாக-சாந்தமாக வெளியேவந்தபோது தது "ஹஸ்பெண்டை பந்திருக்கலாமே."
(95) GODGA) LITLI . . . என்றான்." ாவில் அவர்கள் மூவ GOT Ggm gör GOTT. 2"
ான் தெரியும் சீதா. தால அழைச்சுண்டு ייל.
அதைவிட என்ன
தபோது "மாலைக் |றுகொண்டிருந்தது. லிலேயே காத்திருந் க்குத் திக்கென்றது. கள், அவள் வாழ்க் அத்தனை எளிதில் தான்றியது. கோபால்ங்க வைர கட்டுக்கு அசிஸ் GÖTL6) GTIGJINJTë,600 gulo பார்த்துட்டு, இதுல பழுத்துப் போட்டுக் 伽伽n,
Gunila, gay கயெழுத்துப்போட்டு அனுப்பறோம்." Pries, 60) GITT GOOGDING " TITIgGGETLING).
டான்னு சொல்லி
ਲੁ॥
லு மாத்தறாங்க. வெச்சிருக்கோம் GUITGGT LJGCTGGGTTT . " I GJIT GODIÚD. GTG) QUITLD மிஸ்டர். நீங்க föU, GUITö, G, LITT
SILDITLLT óly
LIT, 通、Gā GenöL TUTTGA) GELSE,
MIDIIL, 9 golf, , , " STAT DIT GÖT
"அவர் எங்கே இருக்கார்?' என் றாள் அனிதா
"எங்கே இருப்பார். ஜெயில்ல தான் வேற எங்கே. சீதா கேலி unčč Glgongst Gingöl.
"வாஸ்தவங்க ஜெயில்லதான் இருக் காரு நீங்க அவரைப் பார்க்க அனுமதி வாங்கியிருக்கோம். அனிதாவிடம் TITIgGGETTUTTGA) GleF TGGTGOTT GÖT
"அணி சொல்லிடு வரமாட் டேன்னு சொல்லிடு நீ எப்பவாவது அதைத் தீர்மானிக்க வேண்டியது கட் டாயம் இந்தப்பந்தங்களையெல்லாம் அறுத்தாச்சு கட் பண்ணியாச்சு. அணி, இப்பவே சொல்லிடு
அனிதா, "என்னைப் போட்டுக் குழப் பாதிங்க எல்லோரும்." என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள். அவளுக்கு அந்த உணர்ச்சிகள் மூச்சை அழுத்தின. முதலில் கர்ப்ப சந்தேகம். எதிர்கால மென்ன? என்கிற சந்தேகம். சீதாவின் கருணையில் மூச்சுத்திணறல் உணர்ச்சிகளை இனம்பிரிக்க முடியாமல் திணறினாள்
மாலைக்குரல் மெள்ளப் புறப்பட்டுச்
சென்றதை ஜன்னல் வழியாகப் பார்த்த போது, அதை அழைக்க வேண்டும் போலிருந்தது.
சீதா, "உன் நல்லதுக்காகவாவது நீ இந்த இடத்தை விட்டு விலகறதுதான்தள்ளியிருக்கிறதுதான் நல்லது அணிதா. அந்தாளு உன்னைத் துரத்தறான்'
"நாளைக்குத் தீர்மானிக்கலாம் அதை'
நவீன எழுத்துலக
அனிதா அதுக்கு முன்னால் இன்னிக்கே ஒண்னு தீர்மானிக்கனும் தேவை ஏற்பட்டுப்போச்சு அனிதா. நான் அத்திம்பேர் கிட்டயம் அக்கா கிட்டயும் சொல்லிக்கிறேன். நாமகல் யானம் பண்ணின்டுடலாம் அனிதா திருநீர்மலைக்குப் போய், சிம்பிளா கல்யாணத்தை முடிச்சுண்டு ரிஜிஸ்தர் LIGGTGGANGGOTGILGAUTID 96cfm|"
"siiu "
"நாளைக்கு
"BITCONGIT 55 GGU, LITLÜ ALL போகனும்.
அதுக்கும்இதுக்கும் சம்பந்தமில்லை அனிதா " என்றான் சீதாராமன்
மறுதினம் லேடி டாக்டரிடம் அணி தாவை அழைத்துப்போக சீதாராமன் தயாராகத்தான் இருந்தான் அனிதா தான் இன்றைக்கு வேண்டாம்." என்று சொல்லிவிட்டாள்
"ஏன் அணி. லேடி டாக்டர்கிட்ட அப்பாயின்ட்மெண்ட்வாங்கி வெச்சிருக் கோமே..?
"நான் கர்ப்பம்தானான்னு இப்பத் தெரிஞ்சுண்டு என்ன ஆகணும்." "úlsó Got Tú uj, (olg" (G. gi és கணும்.'
"அதுக்கு ஒண்னும் அவசரமில்லை இப்ப."
"என்னடி இது இப்படிச் சொல்றே. ஏதாவது கலைக்கக் கிலைக்கச் செய்யனும்னா முன்னாலயே தெரிஞ்சுக்கறதுதானே நல்லது "- G|DAJÚ Glgstög),
"அம்மா. எனக்குக் கிடைக்கிற துக்கச் செய்திகள் எல்லாம் போதும் அம்மா அதோட இதையும் சேர்க்க (2616oorLITLD."
சீதாதான் கடைசியாக 'சரி அணி உன் இஷ்டம். நீ எப்ப டாக்டர்கிட்ட போகணும்கறியோ அப்பப் போகலாம் பெத்துக்க விருப்பமிருந்தாலும் பெத்துக் கலாம்." என்றான்.
சீதாவைத் தீர்க்கமாகப் பார்த்து விட்டு உள்ளே சென்றாள் அனிதா
சுகந்திதான், லேடி டாக்டர் சந்தே கமாத்தான் சொன்னா கர்ப்பம்கிற துக்கான அறிகுறி வேறி ஏதும் இலலை அனிதாவுக்கு இப்ப அந்தச் சிக்கல் இல்லைன்னுதான் தோன்றது. பகவான் அத்தனை தூரம் ஒரு பெண்ணைப் படுத்தமாட்டார்."
சீதாராமன் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான். திருநீரமலைக்கு எல்லோரும் போக, ஒரு தனி பஸ்ஸுடும் காரும் ஏற்பாடு செய்திருந்தான் ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு, சில நண்பர்களை ஒத்தாசைக்கு வரவழைத்திருந்தான்.
மதுவையும் கூப்பிட்டிருந்தான். சுகந் தியும் கமலமும் அலங்காரம் செய்ய வந்த போது, அனிதா வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தாள்
அனிதா போகலாம், கிளம்பு. Dਯ
"எங்க போகனும் "
திருநீர்மலைக்குப் போறோம். உனக்கும் சீதாவுக்கும் கல்யாணம். பெரிசா பட்டுப்புடவை, நகைன்னு இல் லாட்டாலும் சீதா ஆசையா வாங்கிக் கொடுத்த அந்த ஜார்ஜெட் புடவையைக் கட்டிண்டு மையிட்டு பூ வெச்சுண்டு Gun, Gungo..."
"அம்மா. மது வந்திருக்காளா..? "ஆமாம்." "அவளைக் கூப்பிடு." மது உள்ளே வந்து, "என்ன 9/6oflig, T. . . 6TGöt 607 9J, ul(Bĝo 8; . . . ?” 6TGör றாள்.
"Log. . . தானா ?"
GEHENUMIT GJITHSLUTGITT.
நான் செய்யறது சரி

Page 14
ணி டிருக்கன் றன!" சொல்லிக் கொண்டே சில வினாடி கள் நின்றது.
மண்ணிலின் பங்களை விரும்பிச்
சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம்
blijedlýmil)
களைக் கண்டா நீ இப்படிப் பயந்து ஒடி வருகிறாய் நாய்கள் என்ன அத்தனை பலம் உள்ளனவா? Dadi | முழங்கால் உயரம் கூட அவை வராது அவற்றை விட ஐந்தாறு
கை கொட்டிச் சிரியாரோ?
-சுப்பிரமணிய பாரதியார்
குரங்கு ஒன்று அபூர்வமாய்க் கிடைத்த ஒரு மாம்பழத்தைச் சுவைத் துத் தின்று கொண்டிருந்தது. பழத் தைத் தின்ற முடிக்கும் தறுவாயில் "தடதட."வென்று சத்தத்தைக் கேட்டு நிமிர்ந்து நேரே பார்த்தது.
உறுதியான கொம்புகளைக் கொண்ட ஒரு மான் தலை தெறிக் கும் வேகத்தில் ஒடி வந்து கொண்டி ருக்க, அதற்குப் பின்னே சற்றுத் தூரத்திற்கு அப்பால் சில வேட்டை நாய்கள் குரைத்துக் கொண்டு வரும்
மடங்கு பருமன் உன் உடம்பு முர்க் கமான கொம்புகள் இவை அந் நாய்களுக்கு உண்டா? இல்லை உன் ಡಾ. என்ன? அந்த வேகத்திற்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியுமா? இத்தனை வீரதீரத்தை உன்னுள்ளே சத்தம் கேட்டது. கொண்ட நீ கேவலம் அற்பப் குரங்கிற்குப் புரிந்து விட்டது. பிராணிகளான நாய்களுக்குப் பயந்து இந்த மானைப் பிடிக்க சில ஓடி வருகிறாயே எனக்கு அவமானம் வேட்டை நாய்கள் துரத்திக் கொண்டு பிடுங்கித் தின்கிறது" என்றது வருகின்றன. இது உயிருக்குப் பயந்து குரங்கு ஓடி வருகிறது" என்று நினைத்த குரங்கு சொன்னதையெல்லாம குரங்கு மாங்கொட்டையைக் கீழே அமைதியுடன் கேட்டது மான் வீசிவிட்டு ஓடி வரும் மானின் முன்னே "அற்ப ஐந்துக்களான அவைகள் போய் நின்றது. நான்கைந்து சேர்ந்து உன்னைச்
நில்!
"ஏ மானே! என்றது சூழ்ந்து கொண்டு தாக்கினாலும்
நிற்க நேரமில்லை என் உயிருக்கு களைக் கொண்டும் அவற்றைத் தாக்கி
குரங்கு கூட உன் கூர்மையான கொம்பு
ஆபத்து வேட்டை நாய்கள் சில என் அழிக்கலாமே. இவற்றோடு மன னைப் பிடிப்பதற்காகத் துரத்தி வந்து உறுதியையும் தன்னம்பிக்கையையும்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.07.2002 surreworo 至-○uo GurrLu @co 453。 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 Glas гтоцроц.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 451
Iflg. siji. Geg5 Tfulu Gorrit. எம்.ஏ. கிளிபட் பெர்னாண்டோ 57/6 அனுராதபுர வீதி, புத்தளம்.
பாராட்டுக்குரியவர்கள்:
தங்கவேல் கவியரசன் அவரவத்தை எஸ்டேட் சாமிமலை
என்.எப். நஷா அல்-புர்கான் மு.ம.வி. கலேவெல.
6Tŭo. Tiĝo . Tiu gr ÜLSGMTm குருநாகல, அக்குரனை.
என்.ஜீவா மவுசாகல த.வி மஸ்கெலியா
பாத்திமா அஸ்ஜத் நுஸாரி லோட்டஸ் நேர்சரி, வான் வீதி, புத்தளம்
தம்பிராஜா சுரேன் பலபொகுண வீதி, கிருலப்பனை
பி.தயாளபிரகாஷ் கதிரேசன்மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி
ஆர்.சிரிகணேசன் நுலோவர் கிரண்லிதவி, அக்கரப்பத்தனை
đTổ). LITU#5 பலாங்கொடை த.ம.வி பலாங்கொடை
எம்.ஏ. எம். அஹ்மட்
உடன் சேர்த்துக் தனை நாய்களையு
மாளிகாவத்தை பிளேஸ், கொழும்பு-10,
விடலாமே. இவற். ராமல் இப்படிக் ே றாயே, உன்னை ஒ மான் என்று சொ எனக்கு வெட்கம் போ. ஒடிப்போய்
என்று கிண்டலு குரங்கு இதைெ மானுக்கு உடனே கூடவே ரோஷமு
"குரங்கே த.
வந்து சொல்லப் (
குள்ளே இருக்கின்
எனக்கே தெரிய வி னது போல் நாய்
கள்தான். நான் யெல்லாம் திரட்டி DT4. SAU, SIL) -B நாய்களின் முப்பத் சிதறிவிடும். அே முளையும் சிதறு
சிதறும் இப்பொ
களை எதிர்த்து -- பார்" என்று செ
"விருட்டென்று தி
கள் வரும் திசை
நாய்கள் மிக 6ĴİL GÖT.
மானுக்கு உட கம் உண்டாயிற்று
யில் உராய்ந்தது.
களை இப்படி அசைத்துப் பார்;
அதே நிமிடம்
நான்கு வே. மானைச் சூழ்ந்து மாகக் குரைத்தன LDIGõõi GLDG) LIIT வாயைத் திறந்து
சுற்றி வந்தன.
மானுக்கு என்
உறுதி இருந்தாலு
மான குரைப்புச் கூரான பற்களும் சததை உணடாக திற்கு முன்பு வ உறுதியும், உடல் 2 வென்று தளர்ந்த மான் மிரை சட்டென்று திரும் இவற்றிற்காக நாய்கள், விருட் மானின் மீது பா "ஹோ.ஹோ LII) -9. Б.5 DIT001 டன் கீழே விழுந் நாய்களின் ப் டைக்காரர்கள் பிடித்து கட்டி எ போனார்கள் நட யும் ஒரு மரத்தின் பார்த்துக் கொன 'ஹூம் கோழைப் தேசம் செய்தாலும் தான். அவனை எச் சூழ்நிலையிலு தினாலும் வீரனா சற்றுத் தன்னம் களை எதிர்த்திரு வாங்கி ஓடியிருக் உறுதியே இல்ல மன உறுதியோடு விட்டன, கோழை வீரன்.வீரன்தான னாக்கவும் முடி கோழையாக்கவும் முணுமுணுத்தப சென்றது குரங்கு
இந்த முறை வரை கூறும் வே செய்துவிட்டார். (
றிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டால் அத் ம் துவம்சம் செய்து றையெல்லாம் உண காழையாக இருக்கி ரு ஆனமையுளள Gi) Gaĵoj, G), IT GGM GGN
2 வெள்ளிப்பணம் துள்ளி விழு
3. மரம் வழுக்கும் காய்
4. பகலில் ஒருவன் தவிர வேறு
5 நடைக்கு உவமை நளனின்
6. முடிய அரங்குக்குள் முத்துச்
மாய் இருக்கிறது. ஒளிந்து கொள்"
7. பார்த்தால் பசப்புக்காரி
டுகதைகளும் விடைகளும்
B L2-535/TGD E FLJLJ956/T அவள் யார்? 8 திரவமாய் பிறந்தான்
புகையாய் மறைந்தான் அவன் LITT UP தண்ணீரில் ஒடும் தத்துப்பசு தரையில் நகராத வித்துப்பசு e9I3) GT61672 10 இருட்டு வீட்டில் முரட்டு
சிப்பாய் அவன் யார்?
உயரப் பறக்கும் ஊன்றுகோலில் நிற்கும் அது Gray GOTP
கிறது அது என்ன? 9.
துவர்க்கும் பழம் இனிக்கும் தோல் சறுக்கும் அது என்ன?
ஆளில்லை, இரவில் அவனைத்
தவிர எத்தனை கூட்டம் அவர்கள் யார்?
9) if 0. (ΟΠΠ Φ 6 (9 անց) in() { ாயகர்னியா er -றபe g a 109 gela 'g குறுைமதி 1-பகுதி அாழி-ெரமபாகு
ரயினரிருபாடு: யேகு
தூதுவன் அவன் யார்?
சிப்பிகள் அது என்ன?
49997"E
டன் சொன்னது |யல்லாம் கேட்ட
க சமயத்தில் நீ போய்த்தான் எனக் |ற பல திறமைகள், ருகிறது. நீ சொன் கள் அற்ப ஐந்துக் என் பலத்தை | மிகவும் முர்க்க டித்தால் போதும் திரண்டு பற்களும் தோடு அவற்றின் தேங்காய் போலச் ழுதே அந்த நாய் அழிக்கிறேன் ால்லிக் கொண்டே ரும்பி நின்று நாய் யைப் பார்த்தது.
ல் முழுக்க முர்க் [ , Ꭿ5fᎢᎶᏍᎯ5600ᎧlᎢ Ꮷ56ᏡᏘ உயர்ந்த கொம்பு பும் அப்படியும் த்தது.
ட்டை நாய்கள்
மத்திய நூற்றாணன் ரோஸ்ட் செய் தார்கள்
-ஜப்பானில் பட்டு உற்பத்தித் தொழிற் சாலையில் வேலை பார்க்கும் ஊழி யர்கள் பட்டு தயாரிக்கப் பயன்படும் அருகே வந்து கூட்டுப் புழுவின் கூட்டில் இருக்கும் புழுக்களை விரும்பி உண்கிறார்கள்
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ளவர்களின் விருப்ப சாரைப்பாம்பு அதன் டேஸ்ட்டுக்கு மயங்கிப் போயிருக்கிறார்கள் அங்குள் ளோர்.
து சாப்பிடுவதில் அங்குள்ளவர்கள் தனி விருப்பம் கொண்டிருந்
உணவாக இருப்பது
கொண்டு பயங்கர எந்த வினாடியும் I 2006u BITTT 3. கொண்டு சுற்றிச்
னதான் உள்ளத்தில் ம் நாய்களின் கடுர சத்தமும், அதன் மனதிற்குள் அச் கின. சற்று நேரத்
குளிர் காலத்தின்போது பல விலங்குகளுக்குச் சரியான அளவில் உணவு கிடைக்காது
இந்தக் கால கட்டத்தில் உறக்க நரிலையிலேயே பொழுதை கழிக் கும்
விலங்குகள் சில உள்ளன இவை தொடர்ந்து பல நாட்கள் தூங்கும் வெளல் வால், தரை அணில், துருவக்
ரை இருந்த மன
உறுதியும் சட.சட. கரடி ஆகியவை இந்த உறக்க நிலையைப் பின்பற்றும் விலங்குக ளாகும்.
60. ன்பது பயந்தது. பி ஓட ஆரம்பித்தது. வே காத்திருந்த விருட்.டென்று பந்தன.
" என்று அலறிய
55).
ன்னே வந்த வேட் அந்த மானைப்
டுத்துக் கொண்டு மீண்டும் அவை பழைய நிலையை
ந்த எல்லாவற்றை
ன்டிருந்த குரங்கு பலுக்கு நல்லு கோழை, கோழை எக் காலத்திலும், ம் எந்த உபதேசத் க முடியாது. மான் க்கையுடன் நாய்
ரத்தக் காயங்களு
β)
பார்க்கலாம்.
FFFFFFFFF. T
நாடாப்புழு என்னும் ஒரு வகைப் புழு தனது உடலையே உணவாக்கிக் கொள்ளும் ஒரு வினோதப் புழுவாகும். இதற்கு உணவு கிடைக்காத போது ப்படி95 சதவீத உடலை அவை உணவாக்கிக் கொள்கின்றன. போதிய உணவு கிடைத்தவுடன்
S.E.2
அடைந்து விடுகின்றன.
இவ் வரைபடத்தில் எத்தனை துரம் உண்டு கண்டு பிடியுங்கள்
ந்தால், அவை பின் கும். ஆனால், மன ததால், நாய்கள் மானைப் பிடித்து
. கோழைதான் N=40, TN 9
: வீர O-03, P=09, Q-20 O н
SS S SS SS SS SS SS SS SS SS SS - யாது விரனைக் வருந்துகின்றோம் (%く、"しヘリ) エ ԱՔւգ-աII3;/ 61601 Մ) சென்ற வார (46) இதழிலே unui
டி, அங்கிருந்து முரசு பகுதியில் அறிவுத் தேடல் புதிருக்
காகவும், வர்ணம் திட்டும் போட்டிக்காகவும் 6) كير R
உங்களுககு அறி இடம்பெறவேண்டிய படங்கள் ஒன்றுக்
லயை குரங்காரே கொன்று இடம்மாறிப்
ரங்காருக்கே நன் அச்சுப் பதிப்பில் ஏற்பட்ட இத் தவறுக்காக
மனம் வருந்துகின்றோம்
In Juli
(UDJU,
சென்றவாரப் ايي ருக்கான
L. . . . . . .
sloL: M=25.
(。-)
ശ്ല) 07-13, 2002

Page 15
"எங்களுக்கு வழி பிறந்திட்டுது ராசாத்தி இனி நாங்கள் பஸ்சில ஏறி கொழும்பில இருந்து நேராய் யாழ்ப் பாணம் போய்ச் சேரலாம். ஒரு கஷ்டமு மில்லை.எப்பிடி.இதை நினைக்கவே சந்தோஷமாயிருக்கு பார்த்திரே."
அவருக்குத்தான் இந்த மனோற் சாகம் ஆனால், மனைவியின் கவனமோ பத்திரிகை படிப்பதிலேயே கருத் தூன்றி இருந்தது மகள் தாயினருகில் இருந்து அன்றைய தன் நிகழ்வுகளை நாட் குறிப்பில் எழுதிக் கொண்டிருந் தாள். அவளுக்கும் அப்பாவின் கதை யிலே எதுவித அக்கறையும் ஏற்பட
"இனி நாங்களும் ஊர்வழிய போய்ச் சேர்ந்திடலாம். சீச்சி. கொழும் பில இருந்து கொண்டு என்னதான் ஒரு சுகத்தைக் கண்டம் இங்கயிருந்து வெறுத்துப் போயிற்றுது வாழ்க்கை சுணங்காமல் கெதியா இனி அங்காலை போயிட வேணும்." அவர் தன் மனை வியைப் பார்த்தவாறு இப்படிச் சொல் லிக்கொள்ளவும், படித்துக்கொண்டி ருந்த பத்திரிகையை மடித்துப் பக்கத் தில் வைத்துவிட்டு மனைவி அவ ரைப் பார்த்தாள்.
"நினைச்சவுடன சரிவர்ற அலு வலேயிது உந்தக் கதையை விட்டுப் போட்டுச் சும்மாயிருங்கோ" என்று (6) FIT GO GOTT Git.
"ஏன். ஏன். இங்கேரும் இங்க திரும்பி ஒருக்கா என்னைப் பார்த் துச் சொல்லும் பார்ப்பம், அது முடியா தென்கிறீரோ?
"முடியாதெண்டு ஆர் சொன்னது ஆனா இப்போதைக்குத்தான் உது நடவா தெண்டுறன் இங்கினையா எத்தினைபேர் கொழும்பில இருக்கினம் நீங்கள் சொல்றாப்போல சுறுக்காய் வெளிக்கிட்டுக் கொண்டு போக அடுக் காயிருக்கினமே? சொல்லுங்கோவன்? ஏதோ கொஞ்சப் பேர் இங்கயிருந்து போய் அங்கின இருக்கிற தங்கடை தங்கடை வீட்டைப் பார்த்திட்டு திரும்பி வருகினம்தான் அதைநான் இல்லை யெண்டேல்ல, ஆனா, சாமான் சக் கட்டுக்களை அள்ளிக் கட்டிக் கொண்டு போய் அங்கினையா இருக்கப் போயிற்றினமே?”
"ஆரும் இங்கினையா கிடக்கட்டும் போகட்டும் அவயின்ரை கதை எங்க ளுக்கெதுக்கு. நாங்கள் வெளிக்கிடலாம் தானே வெளிக்கிட்டுப் போய் அங்க இருப்பம் எங்களின்ரை இடத்தில போயிருக்க ஆரையும் ஏன் நாங்கள் வாய் பாத்துக் கொண்டிருப்பான்"
"கொஞ்சம் பொறுங்கோ நானும் அதைப்பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லுறனே.பிள்ளையஸ் வெளியால இருந்து சொல்லுதுகள் அங்க போக வேணாமெண்டு நீங்கள் என்ன இப்படி நாண்டு கொண்டு நிக்கிறியள் இது அவர் மனைவி சொல்லுகிற காரணம் "எங்கட ஊரிலிருக்கிற மாதிரி எங்கேயும் வருமே, சத்தியமாய்ச் சொல் லுறன் வராது கண்டியோ அங்க எல்லாமே இருக்கு என்ன. அங்க
அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு சங்கர் வந்ததும் வராதது மாய் வீட்டையே இரண்டாக்கித் தேடி னான் பீரோ, மேசை, இழுப்பு என்று ஒன்று விடாமல் தேடியும் கிடைக்க வில்லை. யுவன் சங்கர், அவ்வூர் பிர பல ஆடைத் தொழிற்சாலையில் மேலதிகாரியாகவும், அவன் மனைவி சுந்தரி தனியார் மருத்துவமனை யில் நர்ஸாகவும் வேலை பார்க்கின்ற னர்
சங்கரின் கோபம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கத் தொடங்கியது. "வச்சது வச்ச எடத்துல இல்ல எங்க எடுத்து வச்சிட்டுப் போனாளோ சனியன்' என்றவாறு மருத்துவ மனைக்கு ஃபோன் எடுத்து சுந்தரி யைக் கூப்பிட்டான் மறுமுனையில் யாரோ கையாள் போலிருக்கிறது. நர்ஸ் அம்மா, இப்பத்தாங்க டாக் டர் கூப்பிட்டதாக டாக்டரின் அறைக்குப் போனாங்க அரைமணி நேரம் கழிச்சு போன் பணணுங்க" என்று அவன் கூற, இவனின் மனம்
GD6) 07 13, 2002
உயிர்ப்பா இருக்கிற எல்லாச் சாமா னையும் பார்த்து வாங்கிச் சாப்பிடலாம். வேண்டிய நேரம் கோயில் குளமெண்டு நாலு இடத்துக்கும் போகலாம் வர லாம். தெரிஞ்ச அறிஞ்ச சனத்தோட பேசலாம், பழகலாம் நிம்மதியாய் சந்தோஷமாயிருக்கலாம். இங்க அப்பிடி இருக்கே? பிடிச்சுவைச்ச பிள்ளை யார் மாதிரி விடிய இருந்து பொழுது பட மட்டும் நான் வீட்டுக்குள்ளேயே ஒரு முலையில் இருக்க வேண்டி யிருக்கு எத்தனை நாளுக்கெண்டு இப்படியே இருந்துகொண்டு வில்லங் கப்படேலும் இது அவர் சொல்லும் ஞாயம்
"அப்பிடி உங்கடை அலுவலை மாத்திரம் பாத்தால் காணுமெண்டு தான் நீங்கள் நினைக்கிறியள் போல, இருக்கிற பொம்புளைப் பிள்ளையைப் பற்றிக் கொஞ்சமேனும் நீங்க யோசிக் கேல்லயே இந்த இடத்தில இருந்தாத்
தானே பிள்ளைக்கொரு மாப்பிளை
பாத்து கலியாணம் கட்டிவைக்க வழி பார்க்கேலும் இப்படியொரு காரியத் தோடதானே இங்க இருக்கிறவயளும் கனக்கவாயிருக்கினம் உது மட்டுமே, குடுத்த வீட்டு "அட்வான்சும் ஒழுங் காய்க் கழிபடேல்ல. அதுக்குள்ளவா என்ன அவசரம் உங்களுக்கு?
சிறிது நேரம் அங்கே நிசப்தம் அதற்குப் பிறகு அவரே பேச்சைத் தொடர்ந்தார்.
"முந்தித்தான் போக்குவரத்துக்குக் கஷ்டம் பிளேனில கப்பலில எண்டு ஒழுங்கு பண்ணிக் கொள்ளுறதும் பெரிய தலையிடி பிடிச்ச வேலை ஆனா இப்பவெண்டால் பாதை திறந் திருக்கு பாஸ் கெடுபிடியும் இல்லை. கரைச்சலுமில்லாம கொழும்புக்கு வர லாம்தானே இதுக்குப் போய்."
"ஒமோம். வரலாம்தான் ஆனா உங்களுக்கு இப்ப இருதய நோயிருக்கு உங்கட வருத்தத்துக்கு கொழும்பிலேயே இருக்கிறதுதான் நல்லம் நல்ல வைத்திய வசதி இங்கதானிருக்கு இது வும் முக்கியம்தானே'
நீர் அப்பிடி என்ர காரியத்தைத் தான் முக்கியமா வைச்சுச் சொல்லு கிறீரோ? கொஞ்சம் இப்போது கடுப் புடன் கேட்டார்.
"இல்லை பிள்ளையின்ரை காரிய மும் முக்கியமாயிருக்கு இவவும் வெளி யால எங்கேயும் போகவேணுமே மனைவியின் வாயிலிருந்து உண்மை வெளிவந்ததைக் கண்டு பிடித்து Gift Lilji,
"சரி. அதுக்குப்பிறகு இவர் கேட் LITj ,
"நாங்களும் இங்கயிருந்து என்ன செய்யிறது நாங்களும் அங்கின அது களிட்டப் போகவேண்டியதுதான்
"எங்க போகவெண்டிறீர்?" குழம் பிப் போய்க் கேட்டார்.
வெளிநாட்டுக்குத்தான் அங்க
தானே இப்ப எங்கடை எல்லாப்
பிள்ளையஞம் இருக்கினம் அங்க போய் பிள்ளைகளோட சேர்ந்து இருக்காமல்,
ருத்திரதாண்டவம் ஆடியது" அவ்
வளவு நேரம் டாக்டரின் அறையில் அப்படி என்ன வெட்டி முறிக்கிற
வேலை, பசியோடு இருந்த அவ னுக்கு எரிச்சல் போதாது என்று இப்போ இது வேற கடுப்பு சாப்பிடப் பிடிக்காமல் பாக்கட்டில் இருந்து சிகரட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தவாறே அலுப்போடு நாற் காலியில் சாய்ந்தான்.
அரை மணித்தியாலத்திற்கு மேலேயே ஆகியிருந்த நிலையில் மறுபடியும் ஃபோன் பண்ணினான். "இப்பதான் சார் அம்மாவும் டாக்ட ரும் சாப்பிடப் போனாங்க அதே கையாளின் குரல் "இரண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து கொட்டிக் கிட்டா தான் தொண்டையில எறங் குமோ? சங்கரின் மனம் பேயாட்டம் ஆடியது இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தான்
மாலை 4 மணிக்கு மீண்டும் சுந்தரியை ஃபோனில் அழைத்தான் அதே கையாள் "இப்பதாங்க இ
பேரப்பிள்ளையை கொஞ்சாமல், யாழ் தனிய ரெண்டு
கொண்டு என்ன போன இந்தக் கால போய் ஒருவேளை LDI LILLIT எடுக்க வெண்டு
கினம், சொல்லுங்ே მეჩuffფუi (3L|ქfქf)(36)
பிரச்சனைகளும் ருடைய திட்டம்
πΠοδο τΠοδ0TΠιή ஆசைப்பட்ட போயிற்று இந்த சொன்னதோடு ம
டால் பரவாயில்
கும் இருந்திருக்கு போது மகளும் அ தொடர்ந்து ஆரம் "9/L LJT 6). அறுபது மைல் ஆறு மணித்திய நேரம் போகுதா அந்தப் பாதையா LUITT GOOTLD LI GOOGOO fil GOT சைப் பிடிச்சுக் கொ வேதனைப்பட ே னமே உங்களுக் "ஹாட் அட்டாக்" வ மறந்திடாதேயுங்கே "உங்கள் ரெ சொந்த இடத்தில துக்கு விருப்பமில்ை நீங்கள் ரெண்டு இருங்கோ நான் போறன்"
"பொறுங்கோ சொல்லுறதையும் வளவு காலமா ! நீங்க இருந்திருக்கி வெண்டு ஏன் இப் சரப்படுறியள் வெ யள் இருந்திட்டா அங்கதான் போய் தெண்டிப்பினம், !
வரும் காரில் GJ வந்த ஆத்திரத்ை வரில் காட்டினா அதே கணம் வா நிற்கும் ஓசை ே திரைச்சீலையை
| 606)յ6)լ 66ւյ6ՈGայ
சுந்திரி ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள தூக்கி வைச்சுக் ப்பாணத்தில போய் பேருமா இருந்து செய்யிறது. வயது த்தில யாழ்ப்பாணம் அங்க நோயும் பாயு
ல் எங்களைப்பாக்க
அங்க ஆர் இருக்
கா பாப்பம் மனை இப்படியெல்லாப் நிரையில் வர அவ நிறைவேறாததாகி ஈறுக்கியது. அவர் காரியம் ஊசிப் விஷயம் மனைவி ாத்திரம் நின்றுவிட் லை என்று அவருக் ம் ஆனால், இப் தே புராணத்தைத் பித்தாள். ன்னியில ஐம்பது பிரயாணஞ் செய்ய ாலத்துக்கு மேல ம் இப்போதைக்கு நீங்க பஸ்சில பிர ா அப்பிடியே நெஞ் ண்டு தான் இருந்து பண்டிவரும் முன் த ரெண்டு தரம் ந்திருக்கு அதையும் I, IIT" ண்டு பேருக்குமே போய் இருக்கிற லப்போல இருக்கு. பேரும் இங்க oort (54kg). GLIT EL
அப்பா அம்மா கேளுங்கோ இவ் இங்க கொழும்பில றியள்தானே. இப்ப படிக் கிடந்து அவ ளிநாட்டில பிள்ளை தாய், தேப்பன் ச் சேருகிறதுக்குத் உங்கடை விருப்பம்
± என்ன வேற மாதிரிக் கிடக்கு
"நீ சொல்லுறது சரிதான் பிள்ளை நானும் அதை ஏற்றுக் கொள்ளுற னம்மா! ஆனா, நான் சாகிற வயசில ஊரோட் போய்ச் சேர்ந்திடத்தான் ஆசை. இதைத்தான் நான் கன காலமா எதிர்பார்த்திருந்தன் சோமா லியாவில பிறந்தவன் எந்த வசதியான
வரும் ஒவ்வொரு அடியும் பிறந்த இடத்து மணிவாசனை நினைவுகளை அவளிடத்தில் கிளறி விட்டதைப்போல இருந்தது. அதோடு அந்த இடத்தில் அவள் தன் தகப்பனை நினைத்துப் பார்க்க வேண்டியும் வந்தது ஓய்வூதியம் பெற்ற பின்பு அவளது தந்தை எவ் வளவோ நல்ல காரியங்களை ஊரிலே இருக்கும்போது செய்து கொண்டிருந்தார்.
ஒரு சிலர் மரங்களை வெட்டி அழித்துக் கொண்டிருக்க அந்த யுத்த சூழ்நிலையிலும் அவர் பெருவாரி யாய் பனம் விதைகளை நாட்டி பல இடங்களிலும் அவைகளை வளர்த்து விட வேண்டும் என்ற கொள்கையுடன் பாடுபட்டார். அவருக்குச் சொந்தமான காணிகளிலே பல இடங்களிலும் சென்று தேடி எடுத்துக் கொண்டு வந்த பல மூலிகைச் செடிகளை நட்டு வளர்த்து அவற்றை அழியவிடாமல் UTUST 55TU.
சாப்பாட்டு விஷயத்தில் அப்பா. அப்படியெல்லாம் சொன்னரே, அது எல்லாமே உண்மைதான் சயிக்கிளில் போய் ஊர் ஊராகச் சுற்றி என் னென்ன விதமான ருசியான உணவு களை அவர் எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்திருப்பார்.
செம்பாட்டு மணனுடைய அச்சு
பணக்கார நாட்டில போய் வாழ்ந் தாலும் தன்ரை நாடுதான் பொன் நாடு என்றதாயிருக்கும் பிள்ளை. எனக்கும் நான் பிறந்த ஊர் மணிதான்
பெரிசம்மா கடவுளுக்கு அடுத்து பிறந்த மண்ணைத்தான் ஒருவன் வணங்கவேணும் கண்டியோ ஒருவன்
தன்ரை உயிர் வாழுமட்டும் பெற்ற
தாயை மறக்க மாட்டான். அது மாதி ரியே பிறந்த ஊரையும் மறக்கேலாது நான் சீவிச்ச காலம் அனேகமாய் அங்கதான் அங்க போய் இந்தக் கட்டை சரியட்டும் என்ரை மண்ணி லயே எரிஞ்சு சாம்பலாகட்டும் அது தான் என்ரை ஆசை. அதுக்குத்தான் நான் துடிக்கிறன் கண் கலங்கிவிட்டது அவருக்கு
அவர் தனது உள்ளத்து உணர்ச் சிகளையெல்லாம் வார்த்தைகளிலே வடித்து அவர்களுக்கு விளங்கும்படி இந்த விதமாகக் கூறினார். அவருடைய பேச்சிலே பிறந்த இடத்து மணிபற்று தன் இனத்தின் மேல் கொண்டிருந்த பற்று துலாம்பரமாக வெளியே பிரதி பலித்தது.
அவரது மனைவியும் மகளும் அவர் இப்படியாகச் சொல்வதைக் கேட்டு உணமையிலேயே மனம் நெகிழ்ந்து போனார்கள்
மகளுக்கு அப்பாவின் கதையோடு இணையக் கூடியதாய் பாரதி பாடிய பாட்டொன்று சட்டென்று அவ்விடத் தில் ஞாபகம் வந்தது. "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே" என்ற அந்தப் பாட்டில்
வேலிப் பக்கம் போய் மரவள்ளிக் கிழங்கு இராசவள்ளிக் கிழங்கு கருணைக் கிழங்கு முந்திரிகைப்பழம் என்று வாங்கி வருவார். பனங்கிழங்கு ஒடியல், பனாட்டு வாங்க பளைப்பக்கம் போய் வருவார். பருத்தித்துறை போய் தட்டைவடை எள்ளுப்பாகு நல்லெண் ணெய் என்று கொண்டுவருவார். அது எல்லாம் அங்கே எங்கள் நாட்டுச்
FILLITG).
அவர் சொல்கிற மாதிரி அவைகள் தான் எவ்வளவு ருசி. இவற்றையெல் லாம் பார்த்து எங்கே சொர்க்கம் இருக்கிறது என்றால் அங்கே என்று தான் நாங்கள் சொல்வோம். அப்படி இருக்கும்போது வெளிநாடுகளில் போய் ஏன் இன்னமும் நாம் முகம் தெரி யாதவர்களுடன் இருந்து வாழ வேண் டும்.
இந்த நினைவுகளோடே அவளுக்கு சொந்த ஊர்ப்பற்று மேவி அங்கே சென்றடைய வேண்டும் என்ற தாகம் வலுத்துவிட்டது எப்போது அந்த மணன் ணில் சென்று கால் வைப்போம் என்ற அவசரமும் வலுத்துவிட்டது.
"அப்பா நானும் உங்களோட யாழ்ப்பாணத்துக்கு வருகிறனப்பா அங்க போய் நாங்கள் இருப்பம்" என்று தனது தந்தையைப் பார்த்து அவள் சொன்னாள் மகள் அப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவர் மனம் புளகாங்கிதம் அடைந்தது. பக்கத்திலேயே நின்ற மனைவியைப் பார்த்தார். அவள் கண்களிலும் மகிழ்ச் சிப் பூ பூத்திருந்தது.
றிப் போனாங்க" தயெல்லாம் ரிசி ன் படாரென்று சலில் கார் வந்து கட்டு ஜன்னலின் விலக்கிப் பார் செலுத்தினான்.
பெண்ணுடன்
றங்கி வீட்டினுள் ங் கருக்கு அப் முகப்படுத்தினாள் மருத்துவமனை ஐ
ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சீதா என்று தொடங்கி இருவரையும் ஒருவருக் கொருவர் அறிமுகப்படுத்திய கையோடு இருவரும் ஹோலில் அமர்ந்து கதைக்கத் தொடங்கி னார்கள் சங்கரின் மனம் கூனிக் குறுகியது 12 வருஷமாகத் தன்னுடன் வாழ்ந்த அவளைப் புரிந்து கொள்ள
நொந்து நூலானான். அதே கணம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு டாக்டருக்கும், சுந்தரிக்கும் ஆக இர
ண்ைடு கப் தேனீருடன் ஹோலில் அவர்களுடன் கலந்தான்
சிறிது நேரத்தின் பின் தான் வீட்டை இரண்டாக்கித் தேடிய அடகு நோட்டீஸ் பற்றித் தாழ்ந்த குரலில் கேட்டான் அவளும் "அதற்கு அவசியமே இல்லிங்க டாக்டர் சீதா அதை மீட்டுத் தந்து விட்டார்கள் என்று தன் கையைக் காட்டினாள். அவன் அம்மாவின் ஞாபகமாக வைத்திருந்த வளையல், எங்கே ஏலத்தில் போய்விடுமோ? என்று பயந்த அவனின் மனதில் சீதா தெய்வமாகக் காட்சி தந்தாள்.
மீண்டும் அவளை மனதாரக் கை கூப்பி நன்றி கூறினான்.
சுமார் பத்து நிமிடங்களின் பின் டாக்டர் சீதா இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, வாசலை நோக்கி நடந்தாள் அவள் போன திக்கை வெறித்துப் பார்த்தவாறே நின்றிருந் தான் சங்கர் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது டாக்டர் சீதாவும், சுந்தரியும் லெஸ்பியன்' என்று

Page 16
கொலை முயற்சி என்று என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. திட்டமிட்டு செய்யாத கொலை என்பதாலும் மல்லையா தானா கக் குறுக்கில் வந்து கத்தியை நெஞ்சில் வாங்கிக் கொண் டார் என்பதாலும், தூக்குத் தண்டனை தரப்படவில்லை.
தொழிலாளர்கள் நிலைமை மோசம் நான் புதியவன் எனக் காக எவ்வளவு நாள் போராட் டம் நடத்தி வயிற்றைக் காயப் போட முடியும்?
நான் சிறைக்குப் போக வேண்டியது முடிவானதும் அம்மா விழுந்தவள்தான் எழுந் திருக்கவே இல்லை.
கஸ்தூரிபாய் முதியோர் இல்லத்தில் இருக்கும் அந்த அய்யாதான் பொறுப்பெடுத்து பார்த்துக் கொண்டார். முன்று வருடங்கள் அங்கே இருந்தாள் அம்மா அப்புறம், உடல்நிலை ரொம்ப மோசமாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் செத்தே GLITT GOT ITG
பரோலில் என்னை வெளியே விட்டார்கள் அம்மாவின் இறுதிக் காரியங்களை முடித்து விட்டு மறுபடி சிறைக்குத் திரும்பினேன்.
தலைவர்களுடைய பிறந்தநாள் கள் என் நன்னடத்தை என்று என் னென்னவோ காரணங்களுக்காக என் தண்டனைக் காலம் ஏழு வருடத் திலிருந்து குறைந்து நான் விடுதலை செய்யப்பட்டு விட்டேன்
எனக்கு இருந்த ஒரே உறவு என் அம்மா அவர் இனி இல்லை திடீ
ரென்று என் வாழ்க்கை இருட்டடிக் கப்பட்டு விட்டது. சூன்யமாக்கப்பட்டு விட்டது.
மல்லையா கடைசி முச்சைப் பிரியும்போது சொன்னதுதான் எனக்கு மறுபடி மறுபடி ஞாபகம் வருகிறது. கிருஷ்ணதாஸைக் காட்டி அவனைச் சும்மா விடாதே" என்றார்.
கிருஷ்ணதாஸ் அன்றைக்கு இருந் ததை விட இன்றைக்கு இன்னும் செல்வாக்குள்ளவர் வசதியானவர். இன்னும் பல பிஸினஸ்கள் பெருகி விட்டன. வெளிநாடு போய் வந்த மகனும் பிஸினஸில் இறங்கப் போகி DIT GOT
கிருஷ்ணதாலைப் போலத்தான் பரமேஷ்வரும் அவருடைய சொத்தும் வளர்ந்துவிட்டது.
ஆனால், பரமேஷ்வரின் பலவீனம் மோசமானது மகாலட்சுமி போல ஒரு மனைவி இருக்கும்போதே இளம் பெண்களை பணத்தால் வாங்கு கிறார் என்பது எனக்குத் தெரிந்தது.
அப்புறம்தான். சந்திரமோகன் நிறுத்தினான் அவள் கண்களில் ஈரம் அபிதா கை நீட்டி அவன் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள்
"உன்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவர்களை சும்மா விடக் கூடாது. ஆனால், என் அப்பாவை என்ன செய்யப் போகிறாய்? இந்த கேள்வியைக் கேட்கும்போது மட்டும் குரலில் மெல்லிய அச்சம் வந்தது.
"அவரை நான் தாக்கப் போவ தில்லை. என் விரல் நுனி கூட
அவர் மீது படப்போவதில்லை. ஆனால் பழிவாங்கப் போகிறேன்"
"எப்படி? "பொறுத்திருந்து வேடிக்கை பாரேன்" என்றான் சந்திரமோகன் "சந்தர். அபிதா அவன் பெயரை சுருக்கிக் கூப்பிட்டதும அவன் முகத் தில் சிறு ஆச்சரியம் வந்தது.
"என் அப்பா உயிருக்கு ஆபத்து இல்லை என்று நீ உத்தரவாதம் தந் தால் உனக்கு நானும் ஒத்துழைப்பு தரத் தயார் என்றாள், அபிதா
சந்திரமோகன் அவளை நன்றி யோடு பார்த்தான்
"அவர் உயிருக்கு என்னால் எந்த ஆபத்தும் வராது. செத்துப்போன என் அம்மா மேல் சத்தியம் நீ ஒத்து ழைப்பு தருவதாயிருந்தால் என் வேலை ரொம்ப சுலபமாகி விடும்." "நான் என்ன செய்ய வேண்டும் சந்தர்?"
அபிதா ஆர்வத்துடன் கேட்டாள். சந்திரமோகன் நிதானமாக தன் திட்டத்தை விவரித்தான்
OOO போலிஸ் ஜீப்பைப் பார்த்ததும் அந்த துணிக்கடையில் இருந்தவர் கள் சற்றே விறைத்தார்கள்
இன்ஸ்பெக்டர் இந்தியராஜா அந்த கறுப்புத் திரை துணியை கவுண் டரில் போட்டார். விசாரித்தார்.
இந்தத் துணியை நாங்கள்தான் சார் நான்கு நாட்களுக்கு முன் விற்பனை செய்தோம்"
"யாருக்கு" பில் புத்தகத்தில் புரட்டிப் பார்த்து பெயர் இல்லை, இன்ஸ் பெக்டர். ஆனால் வந்தவன், தாடி மீசை வைத்திருந்தான்" என்றார்
95 GYTI
"எதிர்க்கடையிலிருந்து அவன் ஒரு ஃபோன் செய்தானே" என்று இன்னொரு சிப்பந்தி நினைவூட்டி னான்.
எதிர்க்கடையில் பழைய பில்களி லிருந்து அந்தத் தேதியில், அந்த நேரத்தில் செய்யப்பட்ட போன் நம்ப ரைக் குறித்துக் கொண்டபோது
இன் ஸ்பெக் ஜாவின் மு தெரிந்தது.
"LJ J GLD கஜேந்திரன் னார, "அற LDITILLGIMGi960 கொண்டிரு பரமேஷ் சலிப்பு வந் முமா கிடை "கிடைத் ஒரு வட்ட Լ3) -9|6/60/ மாட்டியிரு திரையை லிருந்து ஒரு யிருக்கிறா6 குத் தெரிய தொலைே சொன்னா "அது எ நம்பர் அெ பரமேஷ்வர்.
"ஆமாம்.திரை உன்னுடன் பேசியி வட்டம் முடிந்து கொண்டு வேறு ெ நீயும் சொல்லு டையைத் தொடர் கிறோம்"
பரமேஷ்வர் ஃபோன் தொடர்ை பரமேஷ்வர் து ஸிட் அவுட்டில் வானில் நட்சத்தி கிடந்தன. நசுங்கி போல் நிலா.
சிகரெட்டை எ தார்.
விரித்து விட்டது. ஃபோனிற்கு வந் கவனித்து அவன 2%GUITG014, 6/60) 4 GLUTAŠamalai) GIFTG பப்ளிக் பூத்களிலிரு
% GLINTIGO EGIT
அவனுடன் ந 4,39)GIGuaya)IT ld பார்த்தார். காதம் பட்டு பிளாக்மெயில் இருப்பவனா எ சரியாகப் பொரு வேறென்ன ெ சடாரென்று ந வீடியோவில் படம் என்று தன்ன யும் என்று அவர் அவன் என்ன ெ
“LJIGAJ GLU III Li தானே உண்மைய GODLEJ GDIGIT LI G LITTU நிமிர்ந்து உட் GLILIGOGT 2 2) 630 G3)LDJ 60) GITL) வதும் அவருடை தொடர்பான வி படியானால், 3 லால் பாதிக்கப் பெற்றவனாக இ
எழுது
ஆஜரான வழக்கு பெற்று அண்மை விடுதைைலயான என்று விசாரித்த
22LL GÖTELLULIT 35 னுக்கு ஃபோன்
எதிர் முனை அவர் "ஹலோ நேரம் பின்னாலி "அப்பா" அபிதா பர் மாக ஃபோனை அபிதாவின் அவர் போலிஸி
"என்னப்பா தூங்கவில்லை" நின்றதும் சிகரெ ஆஷ் ட்ரேயில் (கைதியின்
of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

一列 இந்தியரா த்தில் ஏமாற்றம்
."-டி.எஸ்.பி. ஃபோனில் பேசி த ஆள் இன்னும் 0. ஆனால், தேடிக் க்கிறோம்" வரின் முகத்தில் சொல்லி அனுப்பிவிட்டு விமலாவிடம் து எந்த விவர "குமாரை நன்றாகக் கவனியுங்கள் க்கவில்லை?" கூடுதலான அன்பைக் காட்டுங்கள் து. ஆனால் அது கண்காணித்து எனக்கு ாக முடிந்து விட் அவ்வப்போது தெரியப்படுத்துங்கள் ஹோட்டல் ரூமில் ಇಂಗ್ಲ '? இருவரையும் அனுப்பி 阿凯 # U) Li L125 60T60T,
ITIE ill 臀- முகாம் தலைவி மூலம் அடுத்த % GLITT GOT LIGONSIGNOf நாள் தயா மாஸ்டரைச் சந்திக்க
எந்த நம்பருக் ஏற்பாடுகள் செய்தேன். மா? டி. எஸ்.பி. மறுநாள் காலை ஒன்பது மணிக் சி எண்ணைச் குத் தயா மாஸ்டர் எனது அலுவல கத்திற்கு வந்தார். அவர் வருவதற்கு அனுடைய ஃபோன் ဖြိုးမျိုး அலுவலக ஜன்னல்களை முடி օՆ6ւIII ?" என்றார். ருந்தேன். உள்ளே வரும்போதே
அவரிடம் தயக்கம், பய உணர்வு
யை வாங்கிவிட்டு க்கிறான். அங்கே விடுகிறது. மேற் வரம் கிடைத்தால் நாங்களும் வேட்
து கொண்டிருக்
ஏமாற்றத்துடன் பத் துண்டித்தார். ாக்கம் இல்லாமல் அமர்ந்திருந்தார் ரங்கள் இறைந்து ய வெள்ளித்தட்டு
டுத்துப் பற்ற வைத்
ா விதத்திலும் கை T?: இருந்ததை அவதானித்தேன்.
வணக்கம் மாஸ்டர் GJIT (D5DHJG56TT, 2) LLGE5T (THPEJG56MT" 6T 60T MI5MTMDG5 T6)||60) LLUG, காருங்கள் நாற்காலியைச் 5s Lig. Got T.
“வணக்கம்." என்று கூறிக் கொண்டே எனது முன்னாலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவரைப் பற்றியறிந்துகொள்ள.
தயா மாஸ்டர் திருகோணமலை யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்து தனியாக முகாமில் வாழ்கி றார் க.பொ.த உயர்தரம் சித்திய
த ஃபோன்களை ரிடமிருந்து வந்த // 6001 %G006// }} }} | : ர்னார். எல்லாமே நந்து செய்யப்பட்ட
டந்த உரையாடல்
நினைவுபடுத்திப் ரி காசுக்கு ஆசைப் செய்ய உதவியாக ன்றால் அதுவும்
டைந்தவர் வயது முப்பத்தியிரண்டு னைவுக்கு வந்தது. திருமணமாகவில்லை. அகதிகளுக்கு
இருப்பது பொய் ால் சாதிக்க முடி மாலைநேர பாடசாலையில் ஆசிரிய
சொன்னபோது " கடமையாற்றுகிறார்.
gum loftssúl_fleir góð saflsorg
#fføf601 ff601 /, 606// சேர்க்கைப்பழக்கத்தைப்பற்றி அறிந்து ாக்கினீர்கள்? உண் கொள்வதற்காக அவரிடம் பலவிதமான யாக்கினர்கள் கேள்விகளைக் கேட்டும் பிடிகொடுக் கார்ந்தார். காமல் பதில் சொன்னார் ண்மையாக்குவதும் முகாம் சூழலில் உங்களைப் பொய்களாக்கு பற்றி எப்படிக் கதைக்கிறார்கள் 6T60T) | Glj, ÉGi) தொழில் தெரியுமா? என்றேன் நான யமல்லாவா? அப் "poly ஆயிரம் சொல்லும், அதெல்
லாம் உண்மையில்லை.
'தவறாகப் பேசுகிறார்களே." றேன். "அதைப் பற்றி எனக்குக் கவலை
வருடைய தொழி
பட்டு தண்டனை
நக்கலாமா? அவர் "
ல்லை" என்றார்.
D/
罗 tons. நாங்கள் கவலைப் படாமலிருக்க முடியவில்லையே."
என்றேன்.
"ஏன்.?" என்றார் தயா மாஸ்டர் "எங்களுடைய பிள்ளைகளைப்
பற்றி நாம் தானே கவலைப்படவேண்
ளால் தண்டனை ல் சிறையிலிருந்து என்ன சொல்கிறீர்கள்." ரகள யார் யார் மேசையிலிருந்த பார்சலைப் TOPP பிரித்துக்கொண்டே அவரை அவதா எஸ்.பி. கஜேந்திர னித்தேன். குமாரின் காற்சட்டையை சய்தார். வெளியே எடுத்தேன். மாஸ்டரின்
எடுக் கப்பட்டு Umoa காற்சட்டையில் நிலைத்தது. என்று சொன்ன # மாறுபட்ட உணர்வுகள் நது குரலவநதது. வெளிப்பட்டன.
இது யாருடைய காற்சட்டை மஷ்வர் அவசர ವ್ಹೀಲ தெரியுமா?" என்று கேட் துணபுததார L6GT.
முன்னிலையில் தயா மாஸ்டர் தடுமாறிக் t, GuժՄ գարժ, கொண்டு அது. அது எனக்கு ன்னுமா நீங்கள் எப்படி "முடிக்கவில்லை, பதற்றமும் பிதா எதிரே வந்து கூச்சமும் வெளிப்பட்டது.
16ᏡᎬ 2ᏓᏄlᎭᏘtᏝᎢ% இது உங்கள் மாணவன் குமா JITLLIJ. ருடையது இதிலே தை தொடரும் - காய்ந்திருக்கிறதே அதுவுமா தெரிய
G
U:
தயா மாஸ்டர் எதுவும் பேசாமல் தலையைக் கீழே குனிந்துகொண் டார். மேற்கொண்டு மறுத்துப் பேச முடியவில்லை. தன்னினச் சேர்க்கை சம்பந்தமான சில சம்பவங்களையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை யும் அவருக்கு எடுத்துக்கூறினேன்.
"பாலியல் உணர்ச்சித் தூண்டல், தனிமை, சூழல், சந்தர்ப்பம் போன்ற வற்றால் ஏற்படும் இச்செயற்பாடுகள் காலப்போக்கில் ஒரு நோயாகவே மாறிவிடலாம். உங்கள் குடும்ப வாழ்க் கையே பாதித்துவிடக் கூடும். ရွှံ့ဖြုံးဂြိုး ஈடுபடுத்தப்படும் சிறுவர்களின் கல்வி
பாதிக்கப்பட்டு, எதிர் காலத்தில் சமூகக் குற்றவாளிகளாகவும் மாறி விடுவார்கள் மனிதனாகப் பிறந்த வர்கள் தெரிந்தோ தெரியாமலோ பிழைவிடுவது இயற்கை என்றாலும் உங்களைப் போல் படித்தவர்கள், நாட்டிற்கு நல்ல பிரஜையை உரு வாக்கும் பொறுப்பிலுள்ள ஆசிரியர் கள் இப்படியான கெட்ட பழக்கத்திலி ருந்து விடுபடவேண்டியது மிகவும் அவசியம்' என்று விளங்கப்படுத்தி (360T sor.
GTGD.G.Gerol bLI"
அனைத்தையும் அமைதியாகத்
தலைகுனிந்தபடியே கேட்டுக் கொண்
டிருந்த தயா மாஸ்டர் தலை நிமிரா மலே 'எனது இந்தக் கெட்ட பழக் கத்தை உணருகிறேன். வெட்கப்படு கின்றேன். இதற்காக உங்களிடம்மன் னிப்புக் கேட்கின்றேன். தயவுசெய்து இந்த விஷயத்தை வெளியிலே சொல்லிவிடாதீர்கள். நான்குமாருடன் மட்டுமல்ல, இன்னும் பல மாணவர் களுடன் இவ்வாறு நடந்துகொண்டிருக் கிறேன். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட எனக்கு உதவிசெய்யுங் கள்."என்று கூறி விட்டு அழுதார். தயா மாஸ்டரின் முதுகில் தட்டி "உங்களுக்கு உதவுவதற்காகவே உங் களை அழைத்தேன். நீங்கள் என் னோடு ஒத்துப்போனதால் நீங்களும், மாணவர்களும், மாலை நேர வகுப்பும் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை ஏற் றுக்கொள்கிறீர்களா?' என்று கேட் CLGT.
"ஆம்." என்று ஒத்துக் கொண்
LITT.
இதிலிருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசி, உளவியல் சிறப்பு வைத்தியர் ஒரு வருக்குச் சிபார்சுக் கடிதம் ஒன்றை யும் வழங்கி, அவரை அனுப்பி வைத் தேன்.
தற்போது தயா மாஸ்டர் பொறுப் புள்ள ஒரு நல்ல ஆசிரியராகச் சேவையாற்றுகிறார்.
"இலங்கைத் தமிழர்களின் இடம் பெயர்வும், முகாம் வாழ்க்கையும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவே வழிவகுத்துள்ளது"
(தொடர்ந்து வரும்.)
() 07-13, 2002

Page 17
#? மாதம் வந்துவிட்டால் கூடவே காவிரிநீர் பிரச்சனையும் வந்துவிடு வதே வழமை. தமிழகத்தின் நெற்களஞ் யம் எனப் புகழப்பட்ட தஞ்சாவூர் மண் நீரற்று வாடுகிறது. குறுவை சாகுபடி ஏறத்தாழ கைவிடப்பட்டிருக்கிறது.
நடுவர் மன்ற ஆணைப்படி காவிரி நீர் திறந்துவிடப்பட வேண்டுமென கர்நாட கத்தைத் தமிழக அரசு வற்புறுத்துகி றது. "கொஞ்சமாவது விட்டுத்தான் கொடுங்களேன்' என்கிறது மத்திய அரசு கர்நாடகமோ, “இங்கேயே வரட்சி, இதிலே எங்கே மற்றவர்களுக் குக் கொடுப்பது" எனக் 一邑
வறுமையில் உழலும் விவசாயத் தொழிலாளர்கள் எலிகளைப் பிடித்துச் சாப்பிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கிறார்கள் குறுவைதான் போய்
விட்டது. அடுத்து வரவிருக்கும் சம்பா வாவது பிழைக்கட்டும் என விவசாயிகள் இறைவனிடம் மனுப்போட்டுக்கொண்டி ருக்கிறார்கள்
ஒருமுறை தஞ்சையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, மிகப் பெரிய நிலச்சுவான்தார் குன்னியூர் gFTLIDL சிவ ஐயரின் வழித்தோன்றல்களைச் சந்தித்தபோது அவர்களில் ஒருவர், "ஐயா. காவிரிநீர்ப் பிரச்சனை இப் போதுதான் JTTUDIO ஆகியிருக்கி றது. ஆனால், எழுபதுகளிலேயே ஒரு பெரிய காங்கிரஸ் தலைவர் கூ னார், இனி தஞ்சையில் விவசாயம் செய்வது வேஸ்ட் கர்நாடகம் அணை களைக் கட்டிக்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் நிலங்களை அவர்கள் சாகுபடி செய்கிறார்கள். இந்த வேகத் தில் போனால் தமிழகத்தின் டெல்டா பகுதிகளுக்கு கிடைக்காது. நீங்கள் பேசாமல் நிலங்களை விற்று விட்டு வேறேதாவது பிஸினஸ் செய்யுங் கள் என்று பின்னாளில் இந்தியாவில் மிகப் பெரிய பதவிக்கு உயர்ந்த அந்த மனிதரின் தீர்க்கதரிசனம் ஒருபுறமிருக்க, மூத்த அரசியல் தலைவர்களெல்லாம் காவிரிநீர்ப் பிரச்சனை மேலும் கடுமை யாகப் போகிறதென்பதை உணர்ந்தும், தமிழகத்தின் நலனைக் காப்பாற்ற நட வடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதை இங்கே நோக்கலாம்.
அதைவிடவும் கொடுமை, விவ சாயம் மோசமாகப் பாதிக்கப்படுவதை நேரிலேயே பார்த்தும், தொடர்ந்து சரிவினைச் சந்தித்தும், வேறெதுவும் செய்யவியலாமல் மழையினை நம்பிக் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் விவ சாயிகளின் நிலைமைதான்
குறுவை மூன்று மாதங்களில் அறு வடை செய்யப்படும் பயிராகும். அதிலே
"அசைக்க முடியாத அலை வரிசை'
"சூரியன்" வானொலி பற்றி
அறிவிப்பாளர் ஒருவரின் குரல் இன் னமும் கேட்கிறது. "சக்தியை மீறிய சக்தி வேறில்லை" என்றவாறு அதே குரலில் "சக்தி வானொலியில் கேட் கிறது. ஆக, நம்பகத் தன்மையற்ற ஒரு நிலையே இதனால் ஏற்படுகிறது என்பதை ஏனோ இந்தப் புதிய வானொலிக்காரர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். உதார ணத்துக்குச் சொல்லப்போனால், ஒரு "சோப் விளம்பரத்துக்குப் பயன் படுத்தப்படும் (அறிவிப்பாளரின்) குரலை இன்னொரு ரக "சோப்" விளம்பரத்தில் பயன்படுத்த அனுமதிக் கப்படுவதில்லை. இத்தகைய பண்பு 60GT DILs flug, Gol Code of Ethics என்று குறித்துக் கூறப்படும் விதிமுறைக் கோவை, இவ்விதமான விதிமுறை கள் மீறப்படுவதனால் அவை நேயர் களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் ஏன் விளம்பரதாரர் எதிர்பார்க்கும் பயனைக் கூடப் பெறமுடியாது போய்விடும்.
மெகா மியூஸிக்கல் நைற்" நிகழ்ச் சியை தன் காதால் கேட்ட "காற்
() 07-13, 2002
தான் விவசாயிகளுக்கு அதிக வேலை யிருக்கும்.
சம்பாதான் டெல்டா பகுதி விவசாயி களின் உயிர்நாடி ஆனாலும்கூட குறுவைதான் நிலமற்ற தொழிலாளர் களைப் பொறுத்தவரை இருவேளை உணவுக்கு வழிசெய்யும்
கர்நாடக மாநிலத்தில், மைசூர் மாவட்டத்தில் அதிகமாக விவசாயம் செய்யாதபோது அணைகள் கட்டப் படுவதற்கு முன், அங்கே பெய்யும் மழை நீரெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து விடும். இந் நீர் மேட்டுரில் சேமித்து வைக்கப்பட்டு குறுவைக்கும் சம்பாவுக்கு மெனத்திறந்துவிடப்படும் இருபோகம் முப்போகம் எனச் சாகுபடி செய்து விவசாயிகள் செழித்து வந்தனர்.
இரு மாநிலங்களுக்குமிடையே மோதல் உக்கிரமாக நீதிமன்றம், நடு
inal
வர் மன்றமெனப் பிரச்சனை வளர்ந்து விட்டது. தமது தேவைகளுக்கெல்லாம் போக மீதமிருப்பதைத்தான் கொடுக்க முடியுமென்பதில் கர்நாடகம் உறுதியா யிருக்கிறது.
சம்பா பருவத்தின்போது குப் பருவ மழைவந்துவிடுகிறது. தமிழ கத்தில் நல்ல மழை பெய்துவிட்டால், அந்தப் பயிர் ::* ஆனால், கர்நாடகத்தின் தர்ம
ந்தனையை நம்பித்தான் விதைக்கப்படு 呜·
தென்மேற்குப் பருவ மழை உரிய நேரத்தில் தொடங்கி, கணிசமாகவும் பெய்தால்தான், மேட்டுருக்கு நீர் வந்து சேர்கிறது. ஒரு சமயம் பொய்த்துப் பானால், விவசாயிகள் வயிற்றில் ஈரத்துணிதான் கட்டவேண்டும். அத்த கைய நிலைதான் இப்போது வந்திருக் கிறது.
காவிரி நீர்ப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பினில், கர்நாடகத்தில் மழை குறை வாக இருக்கும் காலங்களில், தேங்கி யிருக்கும் ဂြိုး இரு மாநிலங்களும் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ளலாம் என விரிவாகப் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், கர்நாடகம் அதை முற்றிலுமாக அலட்சியப்படுத்துகிறது.
பொதுவாகவே, அம்மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அத்தகைய உணர்வுகளை எதிர்த்துப் போராடி இரு மாநிலங்களுக்குமிடையே நல்லுறவை வளர்க்க எந்த அரசும், எந்த முதல்வரும் முயற்சிகள் மேற்கொள்ள silii) 600).
அதேநேரம், தமிழகத்தின் பக்கம் எல்லா நியாயமுமிருப்பதாகக் கூறமுடி
றாடி"க்கு சென்றவாரம் மேலும் சில செய்திகள் "காற்றுவாக்கில் கிடைத் துள்ளன. "எங்கள் நிகழ்ச்சியைக் கண்டிக்க இவர்கள் யார்" என்று சம்பந்தப்பட்ட ஒருவர் ஒரு சிலர் மீது தாறுமாறாகப் பொரிந்து தள்ளி னாராம். ஆனால், தென்றலுக்குப் பொறுப்பானவர் அவரை அழைத்து "ஏராளமானோர் அப்படித்தான் சொல்கிறார்கள் அதில் உண்மை இல்லாமலில்லை" என்று அவரது வாயை அடைத்து அனுப்பிவிட்டா ராம் சபாஷ் மேலும் இந்நிகழ்ச்சி முலமாக முன்று இலட்சம் ரூபா வருமானத்தைப் பெற முடியும் என்று "ஆசை" காட்டினார்களாம் சிலர் அதனால் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது விளம்பர அனுச ரணை முலம் கிடைத்ததோ சுமார் ஒரு இலட்சத்து 25ஆயிரம் ரூபா தானாம் இந்த நிகழ்ச்சிக்கான செல வுத் தொகையோ சுமார் ஒரு இலட்சம் ரூபாவாம். அவ்வாறாயின் கிடைத்த தேறிய வருமானம் எவ்வளவு?
யாது. "இந்தியா ருந்தபோது, ! ற்கும், சென்ை இடையே ஏற்பட்ட தம் இன்னமும் நீர் இப்போதும் ெ டும்" என்று தமி கூறுகிறது.
இன்னொரு தெழு கனக வி வைத்த பரம்பரை அ என முழங்குகின் வீரர்கள் இரு மார் மான தீர்வுகாண்பது யும் உருவாகவில் முதல்வர் ஜெ அறிக்கையொன்றி காலந்தொட்டே செய்துவருகிறது.
திலோ கோடை பயிரிடப்படுகிறது. லியன் கன அடி சாகுபடிக்குப் ப : இப்போது அடி நீரைப் பயன்ப சுட்டிக்காட்டியிருக் ஆண்டுதோறு குறுவைப் பாசனத் அணை திறந்துவிட E, GOITS), 9 GO GOOT விளைவாக இம்முை விட முடியாது எ அமைச்சர்களும் ஒரு ருந்தே சூசகமாகக் of Laotif.
பிறகு பத்திரி பகுதிகளின் பிரச் கட்டுரைகள் வெளி GAGGJUETTLIGGE 6f 68 எதிர்க்கட்சிகளும் இருக்கிறது எனச் வேறு வழியில் றத்தின் பரிந்துை
C)
கையும் கண போலும் சந்தை பரக்கலை ஆகிய ஏற்பட்டுள்ள நவீன னேற்றத்தை சர கொண்டு அத்து வர்கள் சேர்க்கப் இல்லை என்று வி கூறுகிறார்கள்
மூடு விழாவுக் முன்னேற்பாடு
சில நாட்க இலங்கை வானெ ஞர்கள் சிலர் கதைக்க நேரிட்ட "ஒடர்" ஒன்றைப் போட்டிருக்கிறார் வானொலி நிகழ் கொள்ளும் கலை கள் நிகழ்ச்சிகளில் பொழுது கொடுப்ப கூடாதாம் வே கொடுப்பனவின்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

205 (57806of IBTLITU மசூர் சமஸ்தானத் இராஜதானிக்கும் 924ம் ஆண்டு ஒப்பந் செல்லும், அந்தளவு காடுக்கப்பட வேண் ழக அரசு ஒருபுறம்
றம், தமிழா விழித் UGOTS 956) S LD959, ல்லவா நம்முடையது (6)Luਯੋਧ லங்களுக்கும் நியாய ற்கான சூழல் இங்கே |6Ն ,
லலிதா வெளியிட்ட ல், 'தமிழகம் பழங்
குறுவை சாகுபடி 3,601 Ts), 515 TL55
ாலத்திலும் நெல் 1971-72s, 145 S. GODIT, GUETT GOLETTGA) பன்படுத்திய அம் 520 LS GSugar ago, டுத்துகிறது" எனச் கிறார். ம் ஜூன் 12ம் நாள் திற்காக மேட்டுர் ப்படுவது வழக்கம் வரண்டுபோனதன் ற அப்படித் திறந்து ன அதிகாரிகளும், மாதத்திற்கு முன்னி கூறத் தொடங்கி
MG, Goslå) GlLöLm சனை குறித்துக் வரத் தொடங்கின. அமைப்புக்களும், அரசு மெத்தனமாக
FTLy6GT.
TLDó, "B(96).js (Dór களை அமுலாக்க
கிறது. காவிரிநீர்ப்பிடிப்புப் பகுதிகளில்
வென அமைக்கப்பட்ட பிரதமர் தலைமை யிலான காவிரி ஆணையத்தைப் பகிஷ் கரிக்கிறோம் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கொன்றைத் தொடுக்கப் போகி றோம். இனி, கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை கிடையாது" என ஜெயலலிதா அறிவித்தார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட 963 லட்சம் நிலமற்ற விவசாயத் தொழிலா ளர்களுக்கென சில நிவாரணத் திட் டங்களையும் அறிவித்தார். ஆனால், முதலமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பே அவையெல்லாம் ஏற் கனவே அமுலாக்கப்பட்டுவந்த சில திட்டங்களே! எனவே, ஆகப்போவது ஒன்றுமில்லையென்ற விமர்சனங்கள் பல தரப்புக்களிடமிருந்தும் எழுந்தன.
உண்மையிலேயே கர்நாடக அணை களில் மிகக் குறைந்தளவு நீர்தான் இருக்
முன்னெப்போதும் இல்லாத அளவு மழை பற்றாக்குறை எனவும் கூறப்படுகிறது
நடுவர் மன்ற ஆணையின்படி கர் நாடகம் மேட்டுர் நீர்த்தேக்கத்திற்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்திற்குள் 370 மில்லியன் கன அடி நீர் வழங்க வேண்டும். அதையெல் GUITLD ရွှံ့ဖြိုး நினைத்தே பார்க்க முடியாது குறுவை சாகுபடியின்போது நாள்தோறும் 10 மில்லியன் கனஅடி நீர் மேட்டுர் அணையிலிருந்து திறந்து விடப்படவேண்டும் என்ற நிலையில், ஏதோ இப்போதைக்கு நல்லெண்ணத் தின் வெளிப்பாடாக 30 மில்லியன் கனஅடி நீரையாவது கர்நாடகம் தமிழ கத்திற்கு வழங்கலாம் எனப் பிரதமர் வாஜ் பேயி, அம்மாநில முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவைக் கேட்டுக் கொண்டார்
"மன்னிக்கவும், எங்களிடம் போது மான நீரில்லை. எனவே தமிழகத்திற் குக் கொடுக்கும் நிலையிலில்லை என்று கூறிவிட்டார் கிருஷ்ணா
ܠ .
"%
2 NN.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
க்கும் சரிதான் படுத்தல், விளம் இரு துறைகளிலும் த்துவத்தை முன் யாகப் புரிந்து ற சார்ந்த புதிய டும் வரை மீட்சி ஷயமறிந்தவர்கள்
நக்கு முன்னர் லி முத்த கலை காற்றாடி"யுடன் து அங்கு புதிய பெரியவர்கள் களாம். அதாவது ச்சிகளில் பங்கு ர்களுக்கு அவர் பங்கு கொள்ளும் னவு வழங்கப்படக் ண் டுமென்றால் "gold" Grill
லாமாம் புதிய தலைமைப்பிடத்தின் புதியவிதி இதுதானாம் கலைஞர் களுக்கு இவ்வாறானால் அங்கு பெரும் பதவி வகிப்பவர்கள் வானொலி நிதி நெருக்கடியை எதிர்நோக்குவ தனால், சம்பளம் இன்றி சும்மா பணியாற்றுவார்களா? தங்களை தூர
விலக்கிவைக்கும் முயற்சி இது என்று கலைஞர்கள் அபிப்பிராயப்படுகி றார்கள் கலைஞர்களுக்கு ஆதரவளிப் பது அவர்களுக்கு உற்சாகமுட்டுவது இலங்கை வானொலியின் தலையாய 历Lönu(uan?( Görusurā விளங்குவதாகக் கூறப்படும் இலங்கை வானொலி கலைஞர்களுக்கு இவ் வாறு தீங்கு விளைவிக்கலாமா? சமா தான கோரஸ்" பாடும் சந்தடியில் கலைஞர்களின் வேதனைக்குரல் எங்கே கேட்கப் போகின்றது. இது
நதிநீர் ஆணையத்தைப் பறக் 9, 60xflüLug, go fluJIT GOT (Apla, GJ Giu Guy" GT60) றார் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் எஸ். ரெங்கநாதன்
ராஜ்குமார் கடத்தலின்போது பல முறை சந்தித்த இரு மாநில முதல்வர் களும் காவிரிக்காக ஏன் சந்திக்கக் கூடாது' என வினவுகிறார் அவர்
மேலும், ஆணையத்தைக் கூட்டா மல், பிரதமர் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தால் அல்லது சரியான ஆணையக் கூட்டங்களில் ஒரு மாநில முதல்வர் பங்கேற்காதிருந்தால், இந்திய அரசிய லமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக நடந்துகொள்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றில் நியாயம் கேட்கலாம்" எனவும் அவர் ஆலோசனை கூறுகிறார்.
குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட் டுள்ளதால் 500 கோடி ரூபாய்களுக்கு மேல் இழப்பு சம்பாவின் நிலைமை பற்றியும் உறுதியாகக் கூறமுடியாது. தமிழகத்தின் மக்கட் தொகை 6.5 கோடியென்றால், ஏறத்தாழ 1.5 கோடி பேர் காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்தப் பிராந்தியமே விவசாயப் பொருளாதாரத்தை அடிப்
படையாகக் கொண்டுள்ளதால், அங் குள்ள வர்த்தக நிறுவனங்களெல்லாம்
நிலைகுலையும் அபாயமிருக்கிறது" என எச்சரிக்கிறார் தமிழ் நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செய லாளர் வேதுரைமாணிக்கம்
"g Tolf Sjú ú. Tég 6060Túli) துரோகம் இழைத்தது யார்? என்ற பட்டி மன்றம் தேவையற்றது. மாறாகத் தன் ணிரை எப்படியாவது பெறவேண்டியது தலையாய கடமையாகும்" என்றும் அவர் வலியுறுத்துகிறார்
யார் கேட்கிறார்கள்? தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தலில் இறங்கிவிட்டார் பிரதமர் தனது கட் சிக்கு இரண்டு பதவிகளைக் கேட்கி றார் தமிழினக் காவலர் ஐயா டாக்டர் ராமதாஸ் "நான் பிரச்சனையினை அரசியலாக்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டு மொழிப்போர் வரலாற்றை அசைபோட்டுக் கொண்டிருக்கிறார் கலைஞர்
'எனக்குப் பதவி வேண்டாம் இப்படியோர் அற்புதமான பிரதமரின் நெருக்கம் கிடைத்திருப்பது, அதன் மூலம் நான் மக்களுக்குத் தொண்டு செய்வதே பெரும் பேறு" என்று பூரிக் கிறார் வைகோ
"இனி எங்களுக்கு ஒரே நம்பிக்கை உச்ச நீதிமன்றம்' என்கிறார் ஜெய லலிதா
விவசாயிகள் இறைவனை இறைஞ் சுகிறார்கள் கூலித் தொழிலாளர்கள் எலிவேட்டையில் தீவிரமாக இறங்கி Góll LTT56lt.
மட்டுமல்ல தமிழ்த் தேசிய சேவை யில் அடுக்கடுக்காகக் கை வைக்கத் தொடங்கிவிட்டார்களா? என்று காற்றுவாக்கில் கிடைத்த செய்தி எதையோ பூடகமாகத் தெரிவிக்கின் றது. ஒருவேளை தேசிய தமிழ் ஒலி பரப்புத்துறையில் அனுபவஸ்தரான ஒரு கட்டுப்பாட்டாளருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை என்ற செய்தி சொல்லாமல் சுட்டிக்காட்டப் படுகிறதா? அவருக்கு வயது 55 மட் டுமே அவருக்கு ஏன் இந்த அநீதி இவர் மட்டுமா 55 வயதை எட்டி யிருக்கிறார்? இப்படிக் கேட்கின்ற னர் இத்துறையில் அக்கறை காட்டு Լյout goi:
பாதிக்கப்படப் போவது அவ Ꮨ ᏍᎧᎧᎧ .
தமிழ் ஒலிபரப்பும் தமிழ் வானொலி நேயர்களுமே. பொன் மொழி
15/06/2002 அன்று இரவு 9.15 மணியளவில் தென்றலில்தெரிவிக்கப் பட்ட ஒரு பொன் வாக்கு நல்ல ஒலிபரப்புக்கு விளம்பரம் தேவை" இதுபற்றி நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?
நீங்கள் அறிந்த செய்திகளையும் சேர்த்து எழுதுங்கள்
"காற்று வாக்கில்" தினமுரசு, த.பெ.இல, 12 கொழும்பு

Page 18
型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆画画圆
இங்கிலாந்தில் நடைபெறும் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து அணி கள் கலந்துகொள்ளும் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொட ரில், இலங்கையணி கலந்துகொண்ட முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வி யைத் தழுவியது.
இலங்கையுடனான முதல் போட்டி யில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 297 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 240 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுத் கிழமை நடைபெற்றது. இதன்போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணித் தலைவர் சனத் ஜயசூரிய முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இலங்கையணியின் ஆரம்பம் ஒர ளவு சிறப்பாக அமைந்த போதும் இந்திய அணியின் அஜித் அகார்கர் பந்து வீச ஆரம்பித்ததும் நிலைமை தலைகீழாக மாறியது அகார்கர்
回回回圆圆圆圆圆圆圆圆圆圆
விஜயனின் அணை கிடந்தாள் அமுதா, வெட்கத்தைத்
தொலைத்திருந்தன
இலங்கையணிக்குத் தோல்விக்கு ஆடல்கள் என்ற பி.
மேல் தோல்வி
இழந்து நான்கு கன் ஒரு வருடையதே எ4 நாணமிலா நிலைை
சஹீர்கான் ஆகியோர் தலா 3 விக் எய்தியிருந்தனர். கெட்டுக்களைக் கைப் பற்றினர் ஒரு குழந்தையைப் இலங்கையணியின் சார்பில் சனத் ஜய பாவனையில் LDITUL சூரிய 30 ஓட்டங்களையும், மஹேல கிடந்தவள் மீது LUIT ஜயவர்தன 62 ஓட்டங்களையும் பெற் ஓடவிட்டான் sialtí றனர் மொத்தமாக 202 ஓட்டங்களை நெகிழ்வான கணினி இலங்கையணி பெற்றது. தெரியும் அல்வாத்
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஞாபகம் வந்தது ே இந்திய அணி 46வது ஓவரில் 6 கைகள் வழுக்கியது விக்கெட் இழப்பிற்கு 20 ஓட்டங்களைப் இது நீருற்றிப் பிை பெற்று வெற்றி இலக்கையடைந்தது தந்தமா
முதல் சுற்றில் இரண்டு போட்டி "கனவு அங்காடி களிலும் தோற்றுவிட்ட நிலையில் ஜெபமாலை, அழகி இலங்கையணி இறுதிப் போட்டிக்குத் - ஆனந்த நாற்று." தெரிவாவது சந்தேகத்திற்கிடமாகி G யுள்ளது. டைமறிததது அவ முத்தையா முரளிதரன் இப் தொண்டைக்குள்ளி போட்டிகளில் பங்கு பற்றாதது என்ன? முகத்தை இலங்கையணியின் பந்துவீச்சுத் திறனை சிணுங்கினாள் வெகுவாகப் பாதித்துள்ளதெனக் கிரிக் கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஏற்கனவே இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இலங்கையணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது
"உன்னைப் Guq ԱpԱՔ5T5L LITU53) பிரமிப்பில் ஒரு கடு எழுதியிருக்கிறார். "அவ்வளவுதானா?"
S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S SS S S S S S S S S S S S S S S S "இல்லை. தொடர்
* fjögum! நீங்கள்?
சாவுக்குப் பயந்தவரா
கே. சுபாஜினி, இளவாலை பிரபல ஹொலிவூட் இயக்குனர் நடிகர் வூடி அலன் சொன்னதை வழி மொழிகிறேன்.
"சாவென்றால் எனக்குப் பயமில்லை. அது வரும்போது நான் அங்கேயிருக்க விரும்பவில்லை. அவ்வளவுதான்."
* முதுர் சம்பவம்
க. கமால்தீன், ஏறாவூர்-08 துரதிர்ஷ்டவசமானது தமிழ் ஊட கங்கள் எல்லாம் விபுலிகளின் இமால யப் பொறுமையை சிலாகித்து எழுதிவிட் டன எனக்கென்னவோ இந்த நடு நிலைமை(2த் தமிழ் ஊடகங்கள் காலத் துக்குக் காலம் தமிழ்ப் பகைவர்களை
இனங்காட்டும் விதம் அச்சம் தருவதாக
இருக்கிறது.
* உங்களுக்குச் சலிப்பூட்டுவது எது? உற்சாகம் தருவது எது? எட்வேட் நிஷாந்தன்,பெரிய நீலாவணை-0
சலிப்பூட்ட ஆயிரம் விஷயங்கள் உற்சாகமூட்டுவதற்கு எப்போதாவது திறமையும், சரியான நபர்களும் அங் கீகரிக்கப்பட்டுப் பாராட்டுப் பெறும் ஒரு சில தருணங்கள்தான் சலித்துக் கொணடே வாழுமளவுக்கு அலுப்புப் டும் விஷயங்கள் நம்மிடையே ஏராளம் பிரபலமாக இருப்பது கூட மிக அலுப் பான விஷயம் என்று கவிஞர் எமி ளடிக்கின்ஸன் சொன்னார் ஏன் உன் கவிதைகளை நீபிரசுரத்திற்கு அனுப்ப வில்லை என்று கேட்டதற்கு
செவ்வாய், சுக்கிரன் என்று போய்ப் அன்பின் அடிச்சுவ பார்த்து வருவதற்குள் வேறொரு திக்கி அரிதாரம் எழுதா லிருந்து"இதோடாபூமி என்றொரு கல் எட்டாவது அதிச இங்கே சுற்றிக் கொணடிருக்கிறதே. வித்து தூரிகையின் கொஞ்சம் பார்த்து விட்டுப் போக லாம்." என்று நம்மை விடக் கூர்ப் பில் முத்த பயணிகள் வந்திறங்கி விட லாம். அந்த விருந்தாளிகளை எந்நேர மும் எதிர்பார்த்திருக்கும் மனித அலை பாய்ச்சல்தான் பறக்கும் தட்டுச் செய்தி
போதும்போதும் கவிஞர்களுக்குப் ெ விட்டால் புலம்புவத விடயங்களே இல்ை கவிஞர்கள் சொல் தெரிந்தவர்கள் ஆ இதை விட்டால் புல * உங்களுக்குப் பதில் தெரியாத கேள்வி U. 蠶 கள் வருகிறபோது என்ன செய்கிறீர்கள்: " 莎
பிநிவாஸ், ಆಗಝೀ உடனடி விளைவு, "முட் அவுட் ETT GOOTSFL டாகி சோர்ந்து விடுகிறேன்.பின்னர் நிமிர்த்தி அவன் க தெளிவடைந்து மனதுக்குள் நன்றி எக்கினாள் சொல்லிக்கொள்கிறேன். நமக்கு இவை அவன் தனது வல யிவை எல்லாம் தெரியாது என்று அவள் கன்னங்கை அறிந்து வைத்துக் கொள்வதே அறிவு பிடித்தான் அந்த என்பதால். விரல்கள் மேலும்
குமிழாகத் து * ஹரிஸ் ராகவேந்திராவினதும், அனு - கீழுதட்டில் வந்து ராதா பூரீராமினதும் முகவரிகளைத் நின்றன. 35U (UPLGLUAJLIDIT? மென்மைத் திரட்சி பி சாந்தி டெல்மா, வத்தளை விரல்களிடையே ை
ஏன்? அவர்கள்தான பாதிநாட்கள் அழுத்தினான். இங்கேயே வந்து விடுகிறார்களே! "இந்த உதடுகளின்
●●● உயிரை உறிஞ்சுகி,
பஞ்சதந்திரம்' படத்தில் இசையமைப் சித்திரவதை இல்ை பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று சந்தோ ஷப்பட்டேன். ஆனால் தேவா என்கி றார்களே?
STO} LISPLUT, DITGS806n தேவா என்றால் ஏன் கவலைப்படு
அவன் விரல்களின் தாங்காமல் அவள் "விழுங்கள்."எ
அந்தப் பதில் கவிஞர் ஆத்மா நாமிற்கோ, ஏதாவது சொல்ல வேண்டும் என்பது கூட அலுப் பைத் தருகிறது.
"குற்றியலுகர முற்றியலுகரச் சந்திகளை
சீர் சீர் ஆய்ப் பிரித்து தளை தளையாய் அடித்து ஒரு ஒற்றை வைத்து சுற்றிச் சுற்றி வந்து எங்கும் மை நிரப்பி எழுத்துக்களை உருவாக்கி பொருளைச் சேர்த்து வார்த்தைகள் ஆய்ச் செய்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேணடும் நமக்கேன் வம்பு"
●●● * பறக்கும் தட்டில் வரும் மர்ம உருவங்கள் பற்றி
டி.ரஜீவன் கொழும்பு 3 பூமிக்கு முன்பே வெடித்துக் குளிர்ந்து உயிர்கள் உணடாகி பிர பஞ்சத்தின் எங்கோ ஒரு வெளியில் சுற்றிக் கொணடிருக்கும் கோள்கள் இருக்கலாம். நாங்கள் சந்திரன்,
கிறீர்கள்? பாவம் சொந்தமாய்த் தப் பெதுவும் செய்யத் தெரியாதவர் அவர் Os
ஊ * விலைவாசி உ * சிந்தியா உங்கள் வயதை அறிய போகிறது. எங்கள் ՎյԳյ6), (Մ)ւգ պտո? அதிகரிக்க ஏதாவ
சி.டென்சன், கொட்டாஞ்சேனை,
டாமா? பொருட்க அதைச் சொல்ல எனக்கென்ன
தோடு ஒப்பிட்டா
தயக்கம் இன்னும் அழகான பெண தனை சதவீதம் அ களைப் பார்த்தால் புலன்கள் அனைத் 60.15 தும் தடுமாறி சில நிமிடங்களுக்கு ஆளை விடுக
அவை தங்கள் மற்ற நடவடிக்கைகள்
களுக்கும் எனக்கு அனைத்தையும் ஒத்திவைத்துவிடும்
உறவுதான் வே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

圆圆圆圆圆圆回回回回圆圆回圆圆圆圆圆圆回回亚巫回
LÎlạ0 இருவரும்
: 7ஆமம் விழுத்தான் களும் போகிறேன்" என்று குனிந்தான். னும் அச்சத்தில் அவள் இமைகள்
படபடத்தன. விஜயன் குனிந்த நிலையில் அமுதாவின் பான்றதான கண்களுக்குள் பார்த்தான் குள் ஒடுங்கிக் "இதோ இந்த இமைகளின் | 6000)/60)III அசைவால் என் இதயத்தைத்
தோண்டுகிறாயே. இது ாடி போலத் சித்திரவதை இல்லையா?" துண்டின் அவள் கண்கள் மேலும் விரிந்தன. DGOslusa)
இல்லை. ந்துவிடப்பட்ட
TLD
வங்கி,
ഞIpഖഞങ്ങ
ந்த வயலின் நிமிர்த்தாமலே
ஒருத்தியை հիլ լஞர்
அடடா உள்ளே. சமுத்திரத்தின் சிறார். உள்ளே என்னை அமுக்கி டு ஆணின் மூச்சுத் திணற வைப்பது
காவியம், GT GOT GOT SITU) GOOT LJUDIT P" GT GOTU) ம், துக்க சிரித்தான் விஜயன்,
பரிணாமம்." அவள் உதடுகளில் புன்னகை இந்தக் ஒன்று சிறு மின்னலென LIGOSI J. G.)GII நெளிந்தது. ற்கு வேறு இல்லை. இது மின்னல் LOLLIT P" இல்லை. உதடுகளின் இணைவில் லும் முறை தீக்குச்சி கிழிக்கிறாள். அந்தத் தி ண்களுக்கு என் இரத்தத்தில் அல்லவா ம்பித் துடிக்க பற்றுகிறது தை வேறு "ம். என்ன திடீர் யோசனை? கிறது? இனிக்கின்ற தி" என்றான் அவள் காதருகே குனிந்து முகத்தை "எது? ழுததுக்கு இந்த இமைக்கின்ற சிலை
இசைக்கின் " என்று அவள் து கரததால "Č ள அழுத்திப் | Gif) bagai) "காதுக்குள் தேன் பாயலாம். பழுக்கின. மிகச் காதுமடலே தேனாக இனிக்குமா? ருத்தியிருந்த என்று அவள் சிரித்தாள் அவன் "இதோ, தொட்டனைத்து ஊறும் அந்தக் குமிழ் தேன்கிணறே" என்று அவளைத் O) தன்னுடன் இறுக்கினான். வத்து நானா?" என்று திக்கினாள்
-9|Աք:Ֆո:
அசைவில் என் உன்னைத் தொட்டால் தேன்
ாயே அது சுரக்கிறது என்பதும் முழு
AD LLUIT?" உண்மையாகாது நீ தொட்டால்
அழுத்தம் எங்கிருந்தும் தேன் சுரக்கும்
என்பதே உணர்மை"
ன்று குழறினாள். "அப்போ நீயும்தான் தேன்கிணறு
பற்றிய ஒரு ஜோக்கைச் சொல்கிறேன்.
வயதைத் தாண்ட 6)ჩვე)გეთვე). ஒரு புகழ்பெற்ற புள்ளி விபர
●●● அறிவியலாளர் எப்போதுமே விமானத் * "துன்பத்தில் தில் பயணம் செய்யமாட்டார். ஏனெ சிரி என் னில், விமானத்தில் வெடிகுணர்டு கிறார்களே. இருக்க லட்சத்தில் ஒரு வாய்ப்பு சிரித்தால் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு "அரை" என்று வைத்திருந்தார். அந்த அளவுக்கு GlæIIgða) ரிஸ்க் எடுக்க அந்தப் புள்ளிவிபர LDIITILLITj , GITT? அறிவியலாளர் தயாராக இல்லை.
தேசுமணன், ஒரு நாள் புள்ளிவிபரக்காரர்களின் கோப்பாய் மாநாட்டில் அவரைச் சந்தித்த ஒரு அதுதானே நண்பர் "எப்படி வந்தீர்கள்?ரயிலிலா? பிறகு எப்போது பஸ்ஸிலா?" என்று கேட்டார்
"இல்லை, பறந்துதான் வந்தேன்." முழுசாக காட் விமானத்தில் வெடிகுண்டு இருக்க டிக் கொள்வது 149 இருப்பதாகக் கணக்குப் போட்டு வைத்திருந்தீர்களே? ஆச்ச ரியத்தோடு நண்பர் கேட்டார்
"ஒரு வெடிகுண டு ஒரு விமானத்தில் இருக்க லட்சத்தில் ஒரு வாய்ப்பு ஆனால், ஒரே விமானத்தில் இரண்டு வெடிகுணர்டுகள் இருக்க எவ்வளவு வாய்ப்பு எனக் கணக்குப்
தான் எங்களை
ந்து கொண்டே ாங்கும் சக்தியும்
GONFLIJULI (BauGBoT விலையேற்றத் சம்பளத்தை எத் ரிக்க வேண்டும்?
சிராஜ் வெலிடே போட்டுப் பார்த்தேன். (400,000 விபர /00,000 இதற்கு மிகமிகக் குறை ஒஸாமா- புஷ் வான வாய்ப்புத்தான். எனவே, மொனால் அது தைரியமாக விமானத்தில் வரலாம்
singliż OficialGa Ganĝas Grillä Išilgailišgi
என்று அவள் சிரித்தாள், அவன் முதுகை அணைத்தபடி அவன் பரவசமாகினான்
இது சித்திரவதை இல்லை. சிற்றின்ப வதை" என்றான்.
அவள் மனமும் உடலும் நெகிழ்ந்தாள். அவனுடன் இழைந்தாள். அவன் பரவசத்தில், 'இன்பப் பொக்கிஷமே" என்றான். அவளுடலெங்கும் முகர்ந்து பார்ப்பவன் போல் இயங்கினான். அவள் தத்தளித்து -9|օÙÇÙIIIդ.60/II6II.
"என் செல்லமே" என்று அவன் நெட்டுயிர்த்தான். அவள் கண்களைப் பார்த்தான் நீர் துளிர்த்திருந்தது. "அழுகிறாயா?
இல்லை என்று சிரிக்க முயன்றாள். ஆனந்தக் கண்ணிர்? என்றான். இல்லை.தூசி என்றவாறு கணிணிரை விரலால் சுண்டினாள் -9|Աp:ՖT. "கண்களுக்கும் தூசிக்கும் அப்படி என்ன பொருத்தமோ?
"ஏன்? "அந்த நாளிலிருந்து இன்றுவரை தங்கள் உணர்ச்சிகளை மறைக்க எல்லோருக்கும் தூசிதானே உதவுகிறது" அமுதா பேச்செழாமல் தொண்டையடைக்க அவனைப் பார்த்தபடி இருந்தாள். "காதல் உணர்வு பெருகினாலும் கண்ணில் நீர் துளிர்க்கிறது" என்றான் விஜயன்
"ஏன்?" என்றாள் கிணற்றுக்குள்ளிருந்து வந்த குரலில் அப்பாவித்தனமாக அவனைப் பார்த்தாள் இப்படித்தான் சோழனது குதிரைப் படையைத் தெருவில் கண்ட பெண்ணுக்கும் காதற் பெருக்கில் மகிழ்ச்சியால் கண்ணில் நீர் பொங்குகிறது. தோழி நகைப்பாளே என்ற அச்சத்தில், குதிரைகள் கிளப்பிய தூசியால் கண் கலங்கியதாகக் கூறி கண்ணைக் கசக்குகிறாள் அந்தப் பெண்" கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது கண்பனிசோர் மெல்லியலார் தோழியர் முன் வேறொன்று- சொல்லுவரால் பொங்கும் படைபரப்பி மீதெழுந்த பூந்துகள் சேர்ந் தெங்கண் கலுழந்தனவால் என்று
வீரசோழியம் நூற்பா 27)
என்று முடிவு செய்தேன். அதற்காக நானே ஒரு வெடிகுணர்டை என் பைக் குள் போட்டுக் கொண்டு வந்தேன்"
●●● * படம் பார்த்து சிந்தியா அழுததுண்டா?
ஏ.என்.எம்.ஜவாத் புத்தளம் உண்டு. சமீபத்தில் கூட தொலைக் காட்சியில் ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிஷா பார்த்து, அதாவது பார்க்க நேர்ந்ததையிட்டு,
●拿* உதைபந்தாட்ட இறுதிப் போட்டி? மா. வசந்தன், திருகோணமலை உலகின் பெரும்பானமையினர் எதிர்பார்த்தபடி பிரேசில் வென்று பெரும்பான்மையினர் விரும்பியபடி ரொனால்டோவே கோல்களையும் போட்டு மகிழ்ச்சிகரமாகவே அந்த ஒரு மாதத் திருவிழா முடிவடைந்தது. எதிர்பார்த்திராத மகிழ்ச்சி செனகல் துருக்கி ஆகிய புதிய "உதை நட்சத்திர நாடுகளின் உதயம் O
ஜூலை 07-13, 2002

Page 19
ன்னர் விக்கிரமாதித் தனின் கட்டளைப்படி வேதாளம் உலக நாடுகள் அனைத்துக் கும் சென்றது. அந்தந்த நாட்டு மன்னர்களும் மக்களும் விக்கிர மாதித்த மாமன்னரைப் பற்றி என்ன கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்ப தைக் கேட்டறிந்து கொண்டு உஜ்ஜ யினி மாகாளி பட்டணம் திரும்பியது.
விக்கிரமாதித்த மன்னர் நீதி
நெறி வழுவாதவர்; பிரோபகாரி; பிறர் படும் துன்ப துயரங்களை அறிந்து ஏற்ற உதவிகளைப் பரிபU
வர். அவர் வீரதீர பராக்கிரமும் கொண்டவர். அவருக்கு நிகராக வேறு எவரும் உலகிலில்லை." என்று
வேதாளம் வினவிய அனைவரும் ஒரே
குரலில் கூறிவிட்டனர்.
இத் தகவலை வேதாளம் மன்னரிடம் வந்து தெரிவித்துக் கொண்டது. இவற் றைக் கூறிய வேதாளம், தான் சென்ற இடங்களில் வேறு பல தகவல்களை யும் கூடத் திரட்டிக் கொண்டும் வந் திருந்தது. அந்தக் கதைதான் தரும சீலன் கதை
காசி நகரில் தருமசீலன் என் றொரு செட்டியார் வாழ்ந்து வந் தார். அவ்வூரில் பருவமழை அடிக்கடி பொய்ப்பதால் அங்கு வாழும் மக்கள் விவசாயம் செய்யவும் முடியாதிருந் தனர். சாதாரணமாகக் குடிநீருக்குக் கூட பெரும் தட்டுப்பாடு இருந்து வந்தது.
மக்களின் துயரை ஒருவாறு துடைக்க எண்ணிய பரோபகார சிந்தையுள்ள தருமசீலன் செட்டி யார் ஒரு பெரிய குளத்தை வெட்டு வதற்குத் திட்டமிட்டார். செட்டி யார் பெரும் செல்வந்தர் என்பதனால் பெரிய குளத்தை வெட்டுவதற்குரிய செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டார்.
உரிய நாளில் குளம் வெட்டும் பணி தொடங்கியது. சாதாரண அளவு வெட்டியதுமே நீர் சுரக்க வேண்டிய நியதி இருந்தும் வெகு ஆழமாக வெட்டியும் நீர் சுரக்க வில்லை. இதனால் செட்டியார் மிகவும் மனம் நொந்து இறைவனை வேண்டி னார். காசி நகரிலுள்ள சகல ஆலயங் களிலும் சிறப்புப் பூசைகள் நடத்தப் பட்டன. செட்டியார் ஏழைகளுக்குத்
GBol o
LL S
தான தருமங்களை செய்தார்.
இதனைத் தொடர்ந்து அந் நக ரிலுள்ள காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாட்டில் தருமசீலன் செட்டியார் ஈடுபட்டிருந்தபோது அசரீரி ஒலி ஒன்று கேட்டது. "நீ வெட்டும் குளத்தில் நீர் சுரக்காமல் போனமைக்கு போன ஜன்மத்தில் நீ செய்த பாவமே காரணம். இப்
பாவங்களுக்கு ஒரேயொரு பிராயச் சித்தமே பரிகாரமாகும். சகல சாமுத் திரிக லட்சணங்களும் பொருந்திய தன்னலம் சிறிதுமற்ற பரோபகாரி ஒருவன், உம்மால் வெட்டப்பட்டுள்ள
குளத்தின் மத்தியில் நின்று தனது தலையை வெட்டித் தன்னைத்தானே அர்ப்பணிப்பானானால் அவனுடைய இரத்தம் நிலத்தில் விழுந்ததும்
குளத்தில் நீர் சுரக்கும், என்றும் வற்றாமல் இருக்கும்"
இவ்வாறு அசரீரி சொன்னதும் தருமசீலன் செட்டியார் ஓரளவு மகிழ்ச் சியடைந்தாலும், அசரீரியில் விவ ரிக்கப்பட்ட அத்தனை சிறப்பு அம் சங்களையும் கொண்ட மனிதனைத் தேட முடியுமா?" என்ற விசனமும்
அடைந்தார். காசி நகரெங்கும் தண் டோரா போட்டு, "முப்பத்திரண்டு லட்சணங்களும் பொருந்திய ஒருவன் தன்னைத்தானே அர்ப்பணிக்க முன் வந்தால் அவனுடைய பரம்பரையி னர் அனைவருக்கும் கோடிக்கணக் கில் சன்மானம் வழங்கப்படும்" என்று அறிவித்தார். ஆனால், அத்தகைய பரோபகார சிந்தையுடைய எவரும் முன்வரவில்லை.
இதனால் வேதனை அடைந்த தருமசீலன் தனது திட்டத்திற்கு மேலும் கவர்ச்சியூட்டத் தக்கதான ஏற்பாட்டையும் செய்தார். குளத்தின்
again
2002 தொடங்கி 30202வ-ை
நடுவில் ஒரு கோ ஒரு தங்கப்பதுமை வைத்தார். அப்ெ அதே மதிப்பிலா6 யும் நட்டு வைத்த பொன் மதிப்பி பலகை செய்து களைப் பதித்து, பொற் கம்பத்தின்
வைத்தார்.
'முப்பத்திரணி பொருந்திய பர ஒருவன் குளத்தி 56OT 5600.000)UEF - இங்கு வைக்கம் பதுமை, பொன் மற்றும் இரத்தி LULL LJ6)60)35(LLD) மேலும் பல செல் டைய சந்ததியி வதற்குச் சம்மதி ஒரு கல்லில் : பொறித்து குள யார் வைத்து வி குளத்தின் மத் பதுமையையும் ஏ பற்ற பொருட்க பலர் ஏக்கப் பெரு ணம் சென்றனர். தங்கள் சிரத்ை தியாகம் செய்ய காசி நகரி மேற்படி தகவை னர் விக்கிரமாதி கதையைக் கேட் நேரம் சிந்திக்க அமைச்சர் பட்டிை சனை நடத்தின செட்டியாரின் ே தனை இலட்சணா வனாக அவ்வாறு லும் தன்னைத்தா ஒருவனும் முன்வ என்று அமைச்ச 60Iftir.
அமைச்சர் ப (35LL LDGöTGOT) o மாகச் சிரித்தார் தகைய தரும சி சீலன் செட்டியார் வேறநான் ஏன் என செய்யலாகாது?"எ LDGör GOT if Gör Ši) கேட்ட அமைச்சர் என்ன கூறுவது அசையாமல் திை
கார்த்திகை முதற் கால்) மனக்குறை நீங்கும் நோய் பிணிகள் அகலும் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும் விவசாயி களுக்கு வருவாய் குறையும் மான வர்களுக்கு நன்மை இல்லை அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல: 2
இடபம் (கார்த்திகை பின் முக் கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை) குடும்பத்தில் தொல் லைகள் ஆலய தரிசனம் உற வினர் பகை தொழில் வருவாய் மத்திம பலன் தரும் வாகனத்தால் விபத்துக்கு இடமுண்டு. அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட இல .
(அச்சுவினி, பரணி,
னரை திருவாதிரை Զ* Լ16WTԱ9:59) (Մ681 (Մ)* கால்) பிதுர் வழி சொத்துச் சேரும் உறவினரால் சஞ்சலம் வெளிநாட் GU Uuotiö f759äestö osui LI ரிகள், விவசாயிகளுக்கு இலாபம் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல 9.
sirasslan
(புனர்பூசத்துநாலாங் கால்பூசம், ஆயிலியம்) புதிய முயற்சிகளில் அக்கறை மனச் சஞ்சலம் வெளியிடத்திலிருந்து நல்ல செய்தி பணவரவு மகிழ்ச்சி தரும் விவசாயிகள் வர்த்தகர்கள் குறைந்த பலனடைவர் அதிஸ்ட நாள் பதன் அதிஸ்ட இல 6
flmälasio
(ածմ, ԱՄւն, Փ-3 தரத்து முதற்கால்) காரியானுகூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உறவினர் ஒன்று கூடல் மாணவர்களுக்கு நன்மை விவ
சாயிகள் வர்த்தகர்கள் பலன்
குறைவு
அதிஸ்ட நாள் வெள்ளி,
அதிஸ்ட இல4 es GötGolf (உத்தரத்துப் பின் முக்கால் அத்தம்,
சித்திரையின் முன் னரை) நோய் துன்பம் அகலும் தூரத்து உறவினர் வரவு பெரி யோர் வாழ்த்துக் கிட்டும் ஆலய தரிசனம் விவசாயிகள் வர்த்த கர்கள் பலன் மத்திமம் அதிஸ்ட நாள் வெள்ளி, அதிஸ்ட் இல. 3
() 07-13, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யைச் செய்து நட்டு ாம்மையின் அருகில்
பொன் கம்பத்தை ர், எண்பது கோடிப் ான ஒரு தங்கப் அதில் இரத்தினங் அப் பலகையையும்
டச்சியில் பொருத்தி
நான் சொல்வ தெல்லாம் பொய் பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
ܐ ܒ ܒ .
எங்கட தனியார் பஸ் ட்ரைவர்மாரில நாலாயிரம் பேர் முறையான ட்ரைவிங் பெறாதவங் களாம். அதைவிட இருநூறு தனியார் பஸ் ட்ரைவர்மார் போதைவஸ்து பாவிக்கிறவையளாம். யார் சொல்லியிருக்கிறது? தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவரே சொல்லியிருக்கிறார். அட, இத இப்பதானே சொல்லிறார்? அநியாயமா நுகேகொடயில அந்த மனிசி மினிபஸ்ஸில
அடிபட்டுச் செத்த பிறகு, இன்னும் ஏழெட்டுப்பேர் மினிபஸ் விபத்துகளில போன கிழமை செத்ததுக்குப் பிறகுதான் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
பாராட்ட வேண்டிய விஷயம்தான். இப்பிடியான ஆக்களத்தான் தாங்கள் வேலைக்கு
டு லட்சணங்களும் Tö, el TLDSEIT GASLUIT GOT மத்தியில் சென்று வி அர்ப்பணித்தால்
பட்டுள்ள தங்கப் of Tort of sould சொல்லிறது. ஆனபடியால நாங்கள்தான் இனிக் கவனமாய் இருக்க வேனும், அதாலதான்
1ங்கள் இழைக்கப்
அமர்த்தியிருக்கினம் எண்ட பொறுப்புணர்வை இப்பதன்னும் தெரிவிச்சிருக்கிறார். தெரிவிச்சவர் என்ன செய்யப் போறாராம்? தான் தலைவர் பதவியில இருந்து விலகப் போறாராம். இனியாவது இப்பிடியான மினிபஸ் ட்ரைவர்களை வேலையிலயிருந்து விலக்க நடவடிக்கை எடுப்பினமெண்டு பாத்தால் பாவி மனிஷன் தான் தலைவர் பதவியிலயிருந்து விலகிக் கொள்ளுறதுதான் பரிகாரமெண்டு சொல்லுது
அப்பிடியெண்டால் இந்தக் கதி எப்பவும் தொடரப்போகுதெண்டதத் தவிர வேற என்னெண்டு
த முறை மினிபஸ் பயணிகளுக்கு சில அட்வைஸ் சொல்லலாமெண்டு வெளிக்கிட்டிருக்கிறன். மினிபஸ் பயணிகள் நிரந்தரமா ஒரு முதலுதவிப் பெட்டியொண்டைக் கையோட கொண்டு
இவை தவிர்ந்த போறது நல்லது. அதை இப்பத்தைய பள்ளிக்கூடப் பிள்ளைகள் போல முதுகுபேக்கில வங்களையும் அவரு தூக்கிக் கொண்டு திரிஞ்சால் பெட்டர்.
னருக்கு வழங்கு |க்கிறேன்" என்று னது பெயரையும்
மினிபஸ்ஸில குருமாருக்கு எண்டு ஒதுக்கிற முன்வரிசை nட்டை இப்பயாரும் குருமாருக்குக் குடுக்கிறதாத் தெரியேல்லை. தயவு செய்து அதில மும் மதத்தையும் சேர்ந்த குருமாரை இருத்தி ட்ரைவர்மாருக்குக் கேக்கக்கூடியதா வேதமோதச் சொல்லலாம்.
மினிபஸ்காரருக்கு உற்சாகமுட்டிற துடியாட்டப் பாடல்களப் போடாமால் ஏதும் சாந்தமான
கரையில் செ -டி பாட்டுக்கள் முடிஞ்சால் பக்திப்பாட்டுக்களப் போடச்சொல்லிக் கேக்கலாம். முன்னேற்பாடாய்
LITT. தியிலிருந்ததங்கப் னைய விலை மதிப் us
நீங்களே அப்பீடியான கஸெட்டுகளைக் கைவசம் வைச்சிருக்கிறது உசிதம் கண்டியளோ,
வசதியிருக்கிறவை கசெட் பிளேயரும் கொண்டு திரியலாம்.
இந்தக் காலத்தில எங்கட பஸ் செக்கர்மாரை மருந்துக்கும் காணக் கிடைக்குதில்லை. செக்கர்மாரைத் தேடிப்பீடிச்சு இந்த மினிபஸ் ட்ரைவர்களுக்கெல்லாம் ட்ரைவிங்
60) 6T (LLD UTV55. தெரிஞ்சிருக்குதோவெண்டு செக் பண்ணச் சொல்லலாம். அவை வராட்டால் யாராவது
மூச்சு விட்ட வண் ஆனால், எவரும் தச் சீவி உயிர்த் முன்வரவில்லை.
ல் தான் அறிந்த
ல வேதாளம் மன் தனிடம் கூறியது. ட மன்னர் சற்று GAMIT GOT ITT, Ó GGT GOTT பஅழைத்து ஆலோ ார். "தருமசீலன்
காரிக்கைப்படி, அத் விசாரிச்சு வைச்சுக் கொள்ள வேணும்.
ங்களும் பொருந்திய அமையப் பெற்றா
ர் பட்டி சொன் உதவியாயிருக்கும்.
எல்லாத்தையும்விட மினிபஸ்ஸில ஏறாமல் பொடிநடையாவே பயணிக்கிறது உசிதனமாது. இதேவேளை பாதசாரிகளுக்கும் கொஞ்சம் புத்திமதி சொல்லவேனும் அவை நிரந்தரமா ஹெல்மெட்டப் போட்டுக்கொண்டு நடமாடுறது முன்ஜாக்கிரதையா இருக்கும். மினிபஸ் தொலைவில வரக்கேயே பாக்கிறதுக்கு வசதியா பைனோகுலரொண்ட வாங்கி 'தம்பி اواسال இத் ஒவ்வொருத்தரும் கழுத்தில தொங்கப் போட்டுக் கொள்ளுறது ஸ்டைலுக்கு ஸ்டைலாயும் சேப்டிக்கு சேஃப்டியாவும் இருக்கும். ரோட்டக் குறொஸ் பண்ணக்க, மறக்காமல் பைனோகுலரால பாத்து மினிபஸ் எதுவும் கிட்டத்தில இல்லையெண்டதை உறுதிப்படுத்திக் கொண்டு குறொஸ் பண்ண வேணும்.
பாதசாரிகள் தாங்களும் ஒரு ஹோர்னைப்பூட்டிக் கொள்ளுறதும் நல்லது. பஸ் ஹோர்ன் அடிக்காட்டால் நீங்களாவது அடிச்சு அவையை அலேர்ட் பண்ணி விடலாம்.
எதுக்கும் உங்கட பெயர் விபரங்களையும் நெருங்கின உறவினரின்ர பெயரையும் எழுதி கழுத்தில தொங்கப்போட்டு வைக்கிறதும் நல்லது.
கடைசியா அரசாங்கத்துக்கு ஒரு புத்திமதி சிக்கரெட்பெட்டிகளில உடல்நலத்துக்குத் தீங்காகலாம் எண்டு எழுதிறது போல மினிபஸ்களிலையும் இதில் போவது ஆபத்தாகலாம் எண்டு கொட்டையெழுத்தில கட்டாயம் எழுத வேணுமெண்டு ஒரு சட்டம் போடலாம்.
யாவும் கலப்படமற்ற கற்பனை -
ட்டியின் கூற்றைக் ஒரு L5L GIGAJ GÖT AD LIGA)
ந்தனையுள்ள தரும ன் எண்ணம் நிறை து உயிரைத்தியாகம் ன்று கேட்டார்.
க்கமான முடிவைக் பட்டி வாயடைத்து, என்று தெரியாமல் கத்து நின்றார்.
மன்னன் வருவான்.)
(சித்திரையின் பின் னரை சுவாதி விசா கத்து முன்முக்கால்) (OGGI LI LI JĠORTLb. G)LJUNGuITij afgsoung, Lb. Liaoor வரவு மகிழ்ச்சி தரும் முயற்சி கள் மந்தமாகும் விவசாயிகள் வர்த்தகர்கள் மேன்மை அடைவர் மாணவர்கள் கவனம் குறைவு அதிஸ்ட நாள் ஞாயிறு,
அதிஸ்ட இல 3 விருட்சிகம் (விசாகத்து நாலாங் கால் அனுவும் கேட்டை) தொழிலில் முன் னேற்றம் பழைய நிலு வைகள் வசூலாகும் மனமகிழ்ச்சி வயதான உறவினர் பற்றிய கவலை மாணவர் கல்வி Dujiji Qupni, alloug Huiwai, வியாபாரிகள் இலாப மடைவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல. 1
UILD Giuli
DUP
மிதுனம் இடபம்
சந்திரன், மேடம், இடபம், மிதுனம் இராசரிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
- சனி இராகு,
岛° முலம்பூராடம் உத்த ராடத்து முன் முக் கால்) தேக சுகம் சீர டையும் குடும்பத்தில் மகிழ்ச்சி வெளியிடத்திலிருந்து சுய செய்தி கள் மாணவர் கல்வி பாதிப்படை யும் விவசாயிகள் நன்மை அடை வர் வர்த்தகர்களுக்கு மந்தமான வருவாய்
அதிஸ்ட நாள் புதன், அதிஸ்ட் இல. 9, Loésirün (உத்தராடத்துப் பின் கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் மேன்மை சுகக் குறைவு உற வினர் வருகை தொல்லைகள் நீங்கும் வாகனத்தால் இடையூறு வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர். அதிஸ் நாள் செவ்வாய், அதிஸ்ட இல. 6
- சூரியன், செவ்வாய் புதன்
ட்ரைவிங் தெரிஞ்சவை செக்கர் வேஷம் போட்டாவது செக்பண்ணிக் கொள்ளுறது பிரயோசனம். போதை வஸ்துப் பாவிக்கற ட்ரைவர்மாரெண்டு கண்டால் மெதுவாய் அவைக்கு நீங்களே போதைவஸ்த்தை வாங்கிக் குடுத்து பின் ஸிட்டில படுக்கவைச்சுப்போட்டு ட்ரைவிங் தெரிஞ்ச பயணிகள் யாரும் பஸ்ஸை ஒட்டுறது சேஃப்டி
மினிபஸ் பயணிகள் தங்கட் ஒரு பிரதிநிதியைத் தெரிஞ்சு அவரை பஸ் ட்ரைவருக்குப் பக்கத்து ஸிட்டில இருத்தி அவரிட்ட ஒரு மைக்கைக் குடுத்து, கிரிக்கெட் கொமன்ரி சொல்லுமாய் போல பஸ் ஓட்டத்தின்ர வேகம், ஒடுற கியர், முன்னுக்கு வாற வாகனங்கள், எதிர்ப் படுற முடக்குகள், சந்திகள், பள்ளம் மேடுகள், பம்பர்கள் பற்றி ஒரு ரண்ணிங் கொமென்ரி குடுத்துக்கொண்டு வந்தால் பயணிகள் எச்சரிக்கையா இருந்து கொள்ளலாம்.
பஸ் அக்ஸிடெண்ட் பட்ட உடன பாயத் தயாரா யன்னல்களைத் திறந்து வைச்சுக் கொள்ளுறது புத்திசாலித்தனம்,
பயணிகள் எல்லாருமே பொதுவா தங்கள இன்சூரென்ஸ் செய்து வைச்சுக்கொள்ளுறது நல்லது ஏறிற மினிபஸ்ஸில பயணிகளுக்கான இன்சூரென்ஸ் செய்திருக்கினமா எண்டதையும்
மினிபஸ் பயணத்தைத் தவிர வேற வழியில்லையெண்டிருக்கிறவை அவசியமாப் பயில வேண்டிய விஷயங்கள் இதுகள்
யன்னலால் பாய்தல், குத்துக்கரணமடித்தல், உருளுதல், ஊருதல், கூரையை உடைத்து |ნ 60]] தியாகம் Golguiu ULI வெளியேறுதல் தலைகீழாகத் தொங்குதல், நீச்சல் பயிற்சி, முச்சடக்கி இருக்கும் பயிற்சி போவதில்லை" முதலுதவிப் பயிற்சி எண்டதுகளோட ட்ரைவிங் பயிற்சியும் பயின்று வைக்கிறது சமயத்துக்கு
விருட்சிகம் - கேது
மிதுனம் - வெள்ளி வியாழன்
|(95úOLIúo அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) அன்னியர் உதவி LIJø0ól -916960%), L16ðöl வரவு குன்றும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு விவசாயிகள் வர்த்த கர்கள் வருவாய் உயரும் மாணவர் கள் கல்வி நிலை மேன்மை அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட இல 3
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) முயற்சி பலிதம்பெரியோர் அனுசரணை பிள்ளைகள் பற்றிய கவலை திருமணப் பேச்சுக்கள் தடைப்படும் புதிய முதலீடுகள் பல னளிக்காது விவசாயிகள், வியாபாரி ჟეჩ| grouTTeoÖai, GoGMT Tigj GJIT Giron நேரிடும் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல .

Page 20