கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.07.14

Page 1
Register is a News Tout til Sri Lunlu
TINAMURASU SRI LANKAS
 

|- ii || ||
14-20. 2002
ാട്ട് 55 go

Page 2
LEGING
பஜனை செய்வதற்கு ராகம் தாளம்
ஆகியவற்றில் திறமை வாய்ந்த பாடகர்கள் முலம் மாணவர்கள் பயிற்சி பெறுதல் வேண்டும் பஜனை செய்யும் போது இறை நாமத்தைப் பாடுகிறோம் என்ற உணர்வில் பக்தியோடு வெட்கமின்றி உரக்கப் பாட வேண்டும் அனைவரும் ஒரே குரலில் பாட வேண்டும் பஜனை பாடும்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருத்தலோ பாடாமல் இருத்தலோ நல்ல தல்ல காரியங்கள் எ அனைவரும் சேர்ந்து ஒருமுகப்பட்டு பஜனை செய்வதால் பக்திப் ஆத்துமாஆவிக்கு பரவசமான ஒர் சூழ்நிலை அமைந்து விடுகின்றது. பக்தியை வளர்க்கும்மர் நடக்க மு பாடல்களை மட்டுமே பாட வேண்டும் குறிப்பிட்ட பாடல்களையே எங்களுடைய வாழ்க்ை பாடி நன்றாகத் தேர்ச்சி பெறவேண்டும் பல பாடல்களைப் பாடி ஒரு . முடமுள்ள வ பாடலும் ஒழுங்காகத் தெரியாமல் இருப்பதை விட ஒரு பாடல்களை ஒழுங்காகப் பாடி இறையருளைப் பெற்று வாழ்வில் ᎠTᏘ 2ᏓᏱ ᎠᏬ @ பயன்பெறுவோம் இசையால் இறைவனருளை எளிதாகப் பெற்று வேண்டும் ஆம் அன்
ருந்த ஒருவன நம்பிக்கையில்ல கிறிஸ்து விசுவ தன்னுடைய பெற்றான். ஆம்
உயரலாம் என்பதற்கு நம் முன்னோர்கள் மூலம் எத்தனையோ கதைபெற்றான். அதைச் ெ களை அறிந்திருக்கிறோம். கடவுள் அருளைப் பெற பஜனை வாழ்க்கையிலும் இே அவரையே முழு மன
ரி
Galication,
சிவபூரீ அ அரசரெத்தினம் சேனையூர்-06
TTL TLLT LLeM A T SLLL LLLL S S LS SLLLL SSY00
பரிசுக்குரிய கவிதை ELüb 2 GTGM Guang ELIh
|ligðgefiel Elluðs ( அரவணைப்பு
வைத்த கவிதைகள் இரண்டில் ஒன்று ஐயப்பாட்டிற்கிடமில்லை | அகுசுவதறகு நான அஞ்சா நெஞ்சனே ஆசிய நாட்டுத் தலைவரல்ல அரபுலக நாயகனே கெஞ்சுவதற்கு உங்களது
உன்னைச் சங்காரம் செய்ய
பணத்தினையும் வல்லூறாய் வட்டமிடும்
எதிர்பார்க்கவில்லை புஷ்ஷின் எண்ணங்கள்
LÉlei 20 ஈடேற முடியாத
Տ9*ԳԱՑն ᎾᏍ)Ꮣ6160Ꭷ. புஷ்வாணமாகிவிடும்
என் உடலாகலாம். ஆனால் சிலவேளை எஞ்சுவது
என்பதில் ஐயப்பாடும் உண்டோ?
கேக்கே-டீன், ஏறாவூர்
நீங்கள் அ' வேண்டுகோள்!
aanrafia Fldggle
ழத்தின் தீ இன்னும் -9/әüglшшолтавартйо. அணையவில்லை. அதற்குள் ஐநதர்சன் - கம்பளை) மீண்டும் ஒரு தீயை
ஏன் கொளுத்த முயலுகிறீர்?
ஐயா அதை கொஞ்சம்
கீழே போடுங்களேன்
கிருஷ்ணன் சிவா மஸ்கெலியா
வேந்தனே விழித்திரு அமெரிக்காவும் ஐநாவும் இங்கிலாந்தும் ஏன் மேற்குலக நாடுகள் மொத்தமுமாய் திமிரோடு உனைச் சீண்டிவிட்டு தினம் வேடிக்கை பார்த்துக் கொண்டே அமைதிச் செயல், இதுவென்று உன் அழகு ஈராக் நகரெங்கும் தமதாதிக்கம் நிலைபெறவே - தினம்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரம
தருணம் பார்க்கின்றனர் விழித்திரு எம் சகோதரர் கயோகேஸ்வரன், கஹகல்லையூர் அன்று. காலம், முதுமை போர்க்களத்தில் குருதிப்பு Loogiseläsosu ஒடுகையில் உளம் மகிழ்ந்ே SOS) , . , சிந்தனை செய் மனமே. திரளை அழித்த சந்தே T9AVLD . சமாதானத்தின் தலைவாசல் இன்று எதிரிகளும் புரிந்து 60:11:( திறந்து விட்டது—அதனால் முலம் எம் சகோதரர்கள UPDU சமர் செய்யும் எண்ணத்தைக் மனம் களிப்பில் துப்பாக்க "p:****и கைவிட்டு விடு வெடிக்கிறது திட்டிக் கொண்டேயிருப்பினும் சமாதானத் தென்றலின் வானவெடி விட்டு திட்டவில்லை இன்னும் சுகந்தத்தை நுகர்ந்துவிடு- முடிந்தால் ஏ.எப்.எம்.றியாட் முள்ளிப்ெ JP3 је исти. தரணியெங்கும் சமாதானம் · ყrounტს प्रण, மனசுக்கு பூக்களாய்ச் சொரிய வருபவர்கள் வரட்டும் இதற்கு என் இறைவனை நிதம் தொழுதுவிடு : Gaiul Gin இரும்புக்கரம் சஹருல் எம். சலாஹூமன், உக்குவெல இறுகப் பற்றியிருக்கும் ஆட்சியினைக் கலைக்க இரும்பே சாட்சி GLIGOTTösassir எனது உயிரினை உறி
Toivo siin Iloni, sytooU. GT 5 DØD 5 TOT 5 UUTTU
அன்று பேனா பிடித்தகை இன்று என் துப்பாக்கியும் உவ துப்பாக்கி துப்பாக்கி ஏந்தி நிற்கும் ரிசதிஸ்குமார், ! Lunasa antia. Gayayari, இந்நிலை, ஏந்திவிட்டால் துப்பாக்கி பகைவரை மட்டும் அழித்திடின் நன்று I********* எதுக்கு உலகத்துக்கு காக்கி மீண்டும் பேனாக்களைத் துப்பாக்கியாய் இதை நீங்கள் நோக்கி, மாற்ற எண்ணா போரிடின் துப்பாக்கியை எறியுங்கள் தூக்கி அது இன்னமும் நன்று
எஸ் நவருபன், உடப்புசல்லாவ கேரீகாந் யாழ்ப்பாணம்|
IKI IKI
நேசத்திற்குரிய முரசுக்கு
வாரத்துக்கொருமுறை நீ என் வாசலுக்கு வந்தாலும், வசந்தங்களை அள்ளி வருவதால், ஏழு தினங்களும் இமைக்கும் கணப்பொழுதுகளாகக் கடந்து விடுகின்றன. உயிரென உணர்வென என்னில் கலந்த முரசே உன்னை ஒவ்வொரு தினமும் மீட்டி மீட்டி வாசிக்கின்றேன். சூடு, சுவை சுவாரசியம் மட்டுமல்ல சுக வாழ்வும் எனக்கு உன்னால்தான் !
எம். பாஹிம் ஷேஹ் முஹம்மத்மாவனல்லை.
முரசே. மனிதன் பிறந்தான் தான் என்ற கோவைக்குள் வாழ்ப போது ஏதோ ஒரு துறையில் நாட்டுவான் சாதனைகள் எத்தன் அதில் ஒன்று தன் காதலி சாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்ம கூட சில சந்தர்ப்பத்தில் மட்டுமே கூரப்படுவார் ஆனால்,
என் தினமுரசின் தந்தை அ அவர்கள் மறைந்தாலும் தினமுர வுலகின் எங்கெல்லாம் வாழ்கின்ற அவர்கள் மக்களின் இதயங்களில் அவர் நிலைநாட்டிய சாதனை தா காலத்திற்குக் காலம் மனிதர்க நடிகர் ரஜனிகாந் கூட ஒவ்வொரு நடைமுறைப்படுத்தினாலும் சில பு விடுவர். ஆனால் என் தினமு
தித்திக்கும் தேன் முரசே!
முதலில் எனது வந்தனங்கள் நீசுமந்துவரும் அனைத்து விடயங்களும் எம்மை வியப்பூட்டுகின்றன. அதிலும் சிந்தியா பதில் வர்ணம் தீட்டும் போட்டி இலக்கிய நயம் கவிதைப் போட்டி ஸ்போர்ட்ஸ் அனைத்தும் என்னை மிகமிகக் கவர்ந்தவை அதிலும் சென்ற வாரம் கவிதைப் போட்டியில் கவிதையால் கலக்கிய கல்முனை தில்லைநாதனுக்கு
எனது சிறப்பு நன்றிகள் மேலும் உனது பணி இன்னும் பல அம்சங்களுடன் தொடர எனது வாழ்த்துக்களோடு பத்தாவது வரு பத்தில் காலடி வைத்துச் சிறப்பித்துவரும் உனக்கு எனது கோடி வாழ்த்துக்கள். நன்றி
கேவிக்னேஸ்வரன் நெளுக்குளம், வவுனியா
காலத்தாலும் மறக்க முடியாது
இதுவே GT GO GOD GOL Gi) GT GOI GOLDIGIT GO
தினமுரசு.
5.
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|fullusléangflétt na (யோவான் - 5:5) "விசுவாசிகளே! நீங்கள் நீதத்தின் மீதே முப்பத்தெட்டு வருடங்களாக வியாதி கொண்டி உறுதியாக நிலைத்திருங்கள் (நீங்கள் சாட்சி படுக்கையிலே இருந்தான். ஆனாலும் கூறினால் அது உங்களுக்கோ அல்லது உங் ாமல் இருந்த அவனுக்கு ஆண்டவர் இயேசுகள் பெற்றோருக்கோ அல்லது உங்கள் நெருங் ாசத்தைக் கொடுத்தார். அதனால் அவன் கிய உறவினர்க்கோ விரோதமாக இருந்த முடமான வாழ்க்கையிலிருந்து விடுதலைபோதிலும் அல்லாவுக்காக (உண்மையையே)
எங்களுடைய வாழ்க்கையிலும் முடமான சாட்சி கூறுங்கள். ந்தனையோ இருக்கின்றன. (நீங்கள் யாருக்காகச் சாட்சி கூறுகின் ரிய வாழ்க்கை முடமாய் இருக்கின்றனறிர்களோ) அவர பணககாரர எனறாலும டியவில்லை மற்றவர்களைப் սոյնստիolժմ ஏழை என்றாலும சரி உண்மையே கூறுங் க அருவெறுப்பாய் இருக்கின்றது. ஆனாலும்' ஏனென்றால் அலலாஹ அவ்விரு ಇy # (குமே மிக்க நெருங்கியவனாக இருக்கின் ாழககையை மாற்றி நிமிர்ந்து நடத்த விரு 'றான். ஆகவே நீங்கள் உங்கள்) இச்சைகளைப் OTU) எல்லோரும் இயேசுவை பின்பற்றி வரம்பு மீறாதீர்கள் (தாட்சன்ை று அவன் இயேசுவை விசுவாசித்து விடுதலையத்தையோ அல்லது குரோதத்தையோ முன் ால்பவர் யார்? இயேசு கிறிஸ்து எங்களுடையனிட்டு நீங்கள் தவறாகச்சாட்சி கூறினாலும் யசு கிறிஸ்து இருக்க வேண்டுமென்றால் (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல் தோடு விசுவாசிப்போம் லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக சங்கீதா, அன்லி இல் கூரா, லெபனான் இருக்கிறான்.
(சூறா 4 ஆயத்து 135) செல்வி செய்யது புகாரி ஸஹானா, வாழைச்சேனை.
ugasel fygúsló) hashlýL GlutaJugiéIGIGUSTIS)
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தி யாலயத்தின் கல்வித் தரமும், ஒழுக்கமும் சீரழிந்து வருகிறது அர
யல்வாதியும் மாநகரசபை உறுப்பினரு மான அதிபர், பாடசாலைக்காரியாலயத்தில் இருப்பதே இல்லை. எமது பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகப் பேசுவதற்குச் சென் றால் எப்போதும் பாடசாலைக் காரியாலயம் மூடப்பட்டே இருக்கிறது.
இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் கூடுதலான நேரத்தைக் கதைப்பதிலேயே
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 2006.2002 தப் போட்டி இல468
லம், த.பெ. இல-1772, கொழும்பு
assir வியூகம் செலவிடுகிறார்கள் இதனால் வகுப்புக்
ஊடகங்கள் அனைத்திலும் களின் பாட நேரமும் வீணாகிறது. இது a) உளவியலாய் சமாதானப் பேச்சு பற்றி அதிபரைத் தேடிப் பிடித்து எவ்வளவு தாம் உள்ளுக்குள்ளே நடக்குது ஒரு எடுத்துக் கூறியும், அதிபருக்கு மிகவும்
நெருக்கமான இவர்களின் மீது எவ்வித
5 marg625634 பெரும் போருக்கான தொகுப்பு
நடவடிக்கைகளும் எடுக்காமல், கண்டும்
|ணர்வின் எம் இனத்தை ஒடுக்கவென்றே
ாகியதால் உலக நாடுகளுடன் ஒருங்கிணைவு காணாதவர் போல் இருந்து வருகிறார். இதுதான் நம் நாட்டு நடப்பு பாடசாலையின் சீர்கேடு பற்றிக் கல்வித
6T6IMW), 95 GONTGOMTATGIMIGOT, LD60T MOTITOJ திணைக்களத்தி அறிவி 5. Dr. us வித்தியாசமானவன் அதிகாரிகள் 醬 :* எவ்வித நட "*") பகட்டாய் உண்டு களித்து வடிக்கைகளும் எடுக்கவில்லை.
பாமரர்களைப் போருக்கு அனுப்பி நகர மத்தியில் இருக்கும் வீரவசனம் பேசும் தலைவன் பாடசாலை இந்த ဖြိုး signs நானல்ல இருப்பது கண்டு பெற்றோராகிய நாம் ட்டும் படைகளோடு ஒருவனாக கவலையடைகிறோம். ஞ்சட்டும் போரினிலே தீரம் பல செய்து மலையகக் கல்வி பற்றி மேடை அதிரப் பாடையில் அனுப்புவேன் பேசும் ஊவா மாகாணக் கல்வி அமைச் PITU எதிரிப்படைகளை சர் இப் பாடசாலையின் அவல நிலை
ரியாலை எஸ்சகிலா, பண்டத்தரிப்பு
பற்றி மெளனமாக இருப்பது வியப்பைத் தருகிறது.
இந்த அமைச்சரின் மகனும் இப் பாடசாலையிலேயே படித்தும் கூட், ஆளுங் கட்சி அரசியல்வாதியான அதிபரிடம் ஊவா LOITS, IT GOT 956)60 960 LD$; gif Gör Guğ g. எடுபடாதென்றோ, என்னவோ அமைச்சர் மெளனமாக இருக்கிறார் என்று பெற் றோர் அங்கலாய்க்கின்றனர்.
嚮 LuLong Donour Longstof gol தலையிட்டுப் பாடசாலையும் கல்வித் திணைக்களமும் இணைந்து செயற்பட்டு இப் பாடசாலையைப் பழைய முன்னேற்ற கரமான நிலைக்குக் கொண்டு வருவார் கள் என எதிர்பார்க்கின்றோம் செய்வார் 956ITIT?
மாணவர்களின் பெற்றோர் சார்பில், எஸ். ரவீந்திரன்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (tax)-074-513266 F-GLou'lso: (E-mail):- murasu (a dialogs.net edmurasu (@dialogsl, net
M) EFTIGDIGA) Ny:
வாழ்ந்தான் மறைந் வன். மனிதன் வாழும் ாதனைகளை நிலை DGIGLIT. யின் நினைவிற்காக
ஹால் இந்த மஹான் மக்களால் நினைவு
மரர் அற்புதராஜா சின் ரசிகர்கள் இவ் ார்களோ,அங்கெல்லாம் அற்புதராஜா வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆம் ன் என் தினமுரசு எங்கள் தினமுரசு", ரின் ஸ்டைல் மாறிக் கொண்டேயுள்ளது.
படத்திற்கும் தன் ஒவ்வொரு ஸ்டைலை ாதங்களில் ரசிகர்கள் அவற்றை மறந்து ரசியின் ஸ்டைல் யாராலும் எந்தக் அது தான் சூடு, சுவை சுவாரசியம் த்தால் சாதனை படைத்துள்ளான் என்
வூர் பாரீஸ்-அகமட் ஜிந்தா, சவுதி அரேபியா
a
ULDIGvi
14–20. 2002

Page 3
அமைச்சர்ரவூப்ஹக்கீம்
NGÍTENISTICKOULUJÍ: Balsief GgTTL1200
புலிகள் இயக்கம் பிள்ளையையும் விளித் தொட்டிலையும் ஆட்டுவ தாகத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கில் இடம்பெற்ற வன் முறையின் பின்னணியில் புலிகள் இயக்கம் இருந்தது என்பதில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்று கூறினார்.
வன்முறையைத் தூண்டிவிட்டு அழிவுகளை ஏற்படுத்திவிட்டுச் சர்வ தேச சமுகத்தை ஏமாற்றுவதற்காக இப்போது ஒற்றுமையைப் பற்றியும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் குறித்தும் புலிகள் பேசி வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் குற்றஞ்சாட்டி
கிழக்கு மாகாண முஸ்லிம் களின் பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தத் தவ றினால் தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் பரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது தீவிரமாக அதிகரித்து வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்க SING (LEGITLOG EUGODLADE FEUILDI
III தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பான விவரங் களை அறிய சமீபத்தில் அங்கு சென்ற புனர்வாழ்வு அமைச்சர் ஜயலத் ஜயவர்த்தனாவுக்கும், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப் பின் பேரில் இந்தியா சென்றி ருந்த புனர்வாழ்வு அதிகாரசபை யின் தலைவர் என்சுபைர்தீனுக்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதுடன் இருவரும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் முறைப்பாடு செய் துள்ளனர்.
அமைச்சர் ஜயலத் ஜயவர்த் தனவுக்கும் சுபைர்தீனுக்கும் தனித் தனியாக அகதிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால்இருவரும் ஒரேநேரத்
தில் அகதி முகாமுக்குள் சென்ற
தால் இருவருக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அர லகன் வில பொலிஸ் பிரிவில் உள்ள சொரிவில என்ற இடத்தில் கடந்த 6 ஆம் திகதி இரவு கொல்லப்பட்ட துரைராஜா பிரேம்தாஸ் என்ற நபர் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் என் றும் அவரை மீண்டும் இயக்கத் தில் சேருமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியமைக்காகவே அவர் கொலை செய்யப்பட்டதாக வும் தெரிய வருகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு பிரேம்தாஸும், அவரது மனைவி பரமேஸ்வரியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய
"""
முன்னாள் புவி உறுப்பினரும்
LDGODGODIGoffuqib diL" (BGdi 6olatimTGU)GIDI
GOTT jr.
தினமுரசுக்கு கருத்து வெளியிடட ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவதுபுலிகள் செய்ய வேண்டிய அத் தனையையும் செய்து விட்டு இப்போது நல்ல பிள்ளையாகப் பார்க்கிறது. கிழக்கு வன்செயல்களைப் புலிகள் தான் நேரில் நின்று நடத்தினார்கள் புலிகளின் தேசிய தலைவருடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழக்குத் தலைமை அப்பட்டமாக மீறியமையே இன்றைய நிலைக்குக் காரணம் புலிகளின் கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி கருணாவும் அருகில் இருந்த சமயத்
ாபதவி விலகுமாறு =
ரவூப் ஹக்கீம் மீது அழத்தம்
ளான அதாவுல்லாஹ் முஹிதீன் அப்துல் காதர் உள்ளிட்ட குழு தலைமைப் பதவியை விட்டு விலகு மாறு ஹக்கீமுக்குத் தீவிர அழுத் தத்தைப் பிரயோகித்து வருவ துடன் தலைமைக்குக் கட்டுப்படாத போக்கையும் வெளிப்படுத்தி வரு கின்றது.இதன் பின்னரே ரவூப் ஹக்கீம் புலிகள் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற் படுத்திக் கொண்டுள்ளார் 1 புலிகளின் தலைவர் பிரபாகர னுடன் செய்து கொண்ட ஒப்பந் தத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்திரு ப்பதாகத் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாத நிலைக்கு ஹக்கீம் தள்ளப்பட்டுள்ள மைக்கு அதாவுல்லாஹற் குழுவின ரிடமிருந்து வரும் அழுத்தமே காரணம் எனச் சுட்டிக் காட்டப்
ஆழ்கடலில் சிக்கிய ஆயுதக்
தில்தான் அவர்கள வருடன் நான் ஒப்பு ஆனால், அவராலே தம் மீறப்பட்டுள்ள
தெற்கில் அரசு வீனப்படுவது புலிக வரையில் பலவகைக மான விடயம்
அதேபோல் மு பலவீனப்பட்டு பிள கள் விரும்புகிறார் முஸ்லிம் காங்க நிதி அல்ல, முஸ்லி படுத்த முஸ்லிம் முடியவில்லை என்ப துக்களைப் பரப்பு கள் தமது தவறுகை முயற்சிக்கிறார்கள் கடந்த வாரம் எ பேசி முலம் தொ
Jala5 GTIG
இனநாயக வ யுள்ள புலிகள் இய ஒருபோதும் ஆய என்று தான் உறு தாக தமிழர் விடுத யின் தலைவர் வி. தெரிவித்திருக்கிற
ஆங்கில செய்
சிஐ
யாழ் பத்திரி வாகனம் நிமலரா தொடர்பாக விசா வரும் இரகசியம்
ITQs, Tilsi) of TOGO
தாய்லாந்தின் புகட் தீவுகளில் வைதது அந்நாட்டுப் பொலிஸா ரினால் கைப்பற்றப்பட்ட ஆயுதங் கள் தொடர்பான விசாரணை o உதவுவதற்கெனப் பாது காப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று தாய்லாந்து சென் Մ)/6110113/:
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் புகட் தீவுக் குச் சமீபமாகவுள்ள கடற்பரப்பில் வைத்து நவீன ஆயுதங்களுடன் கூடிய கப்பலொன்று புகட் தீவுப்
குழு ஒன்று வீட்டைச் சூழ்ந்து கைக்குண்டொன்றை வீசியதுடன் தாறுமாறாகத் துப்பாக்கிப் பிர யோகமும் மேற்கொண்டனர்.
இதனால் பிரேம்தாஸும் அவ ரது மனைவியும் கொல்லப்பட்ட னர் வீட்டில் மேலும் 3 குழந்தை கள் உறங்கிக் கொண்டிருந்தன. அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
பிரேம்தாஸ் பல வருடங்கள்
பொலிஸாரினால் பது இந்த ஆயுதக் பந்தப்பட்ட முக் நபர் ஒரு வரையு கைது செய்தனர். இலங்கையிலு அமைப்பிற்கும், தீவிரவாதிகள் அ ஆயுதம் விநியோ நபர் மீது குற்றம் GT35/.
இந்த ஆயுதங்க வழியாகத் தாய்ல
குக் கொண்டுவ கிருந்து இலங்ை
இந்தோனேசியாவி செல்லத் திட்ட எனப் பொலிஸார் னர்.
இந்த விசார னஞ்செலுத்துமாறு உள்ள இலங்கைத் பாதுகாப்பு அை தது விசாரணைக சில தகவல்களின்
இந்த ஆயுதக்க
களுக்குத் தொடர் இலங்கை அரசா கின்றது. இதனா தூதரகத்திலுள்ள
புலிகள் இயக்கத்தில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து விலகி விவ சாயம் செய்து கொண்டு அவரது குடும்பத்துடன் சொரிவிலவில் வசித்து வந்தார்.
La ALL, a பங்கெடுக்கவென அமைச்சின் உ வொன்று பாங்ெ
ശ്ല) 14-20, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வயும் ஆட்டுவதாக குற்றச்சாட்டு
தேசியத் தலை ந்தம் செய்தேன். யே இன்று ஒப்பந்
IIIBJ.J. ÉL GYI LIQ) ளைப் பொறுத்த ரிலும் இலாபகர
ஸ்லிம் தலைமை புறுவதையும் புலி
2.
ரஸ் ஏக பிரதி மகளைக் கட்டுப் காங்கிரஸினால் து போன்ற கருத் பதன் மூலம் புலி ா நியாயப்படுத்த
iனுடன் தொலை டர்பு கொண்ட
புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளர் தமிழ்ச் செல்வன், கொக்கட் டிச் சோலைக்குச் சென்று கரிகால னைச் சந்திக்குமாறு கேட்டுக் கொணன் டார். ஆனால், நான்கிழக்குத் தலை மையுடன் பேசுவதை விட பிரபாகர ணுடன் நேரடியாகப் பேச விரும்புவ தாகத் தெரிவித்தேன்.
தற்போதைக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் எதுவும் எம்மிடம் கிடையாது. பொறுப்பற்ற விதத்தில் அவ்வாறு செய்து விட்டு அடுத்து என்ன செய்வது?
முஸ்லிம் காங்கிரஸுக்குள் உட் கட்சி முரண்பாடு என்று எதுவு மில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில் அரசாங்கத்திற்குச் சாத் தியமான அளவு நெருக்குத்தலை கொடுக்க வேண்டும் என்று சிலர்
அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.
இதனை வலியுறுத்துவதற்காகவே நாம்
பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறோம்.
(தொடர்ச்சி 17ம் பக்கத்தில்.)
nga Jer si l, Gllogana)
கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் யாழ்பாணம் தீவகப் பகுதி யில் இடம்பெற்ற கொலை சம்பவ மொன்றின் சந்தேக நபரான ஈ.பி.
டிபி பாராளுமன்ற உறுப்பினர் மதனராஜா பிணையில் விடுலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1ம் திகதி வவுனியா நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவுக் கமைவாக 3 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இவர் பிணை யில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ழுவதிலும் ஜனநாயகம் வேண்ரும் அதற்குதம்மைத் தயார்படுத்துவது அவசியம்
மிக்குத் திரும்பி க்கம் இனிமேல் தம் ஏந்தாது தியாக நம்புவ ഞ്ഞു, it'Lഞി ஆனந்த சங்கரி TIT
தித்தாள் ஒன்
பி அலுவலகத்தில்
டியினர் தேருதல்
கடந்த திங்கட்கிழமை கொழும்பு
கையாளர் மயில் ஜனின் கொலை ரணை செய்து பொலிஸார்
றுக்கு வழங்கிய பேட்டியிலேயே ஆனந்தசங்கரி இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஜனநாயக வழிக்கு வந்திருக்கும் புலிகள் இயக்கம் அதன் கடந்தகால தவறுகள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முகங் கொடுக்கத் தயாராக இருக்கிறதா
பார்க் வீதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத் தில் சோதனை நடத்தினர்
கப்பல்
என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த ஆனந்த சங்கரி, புலி கள் அதற்கு ஏற்றவகையில் தம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் இலங்கை முழுவதிலும் ஜனநாயகம் காணப்படவேண்டும் நாட்டின் ஒரு பகுதியில் மாத்திரம் ஜனநாயகமும் பிரிதொரு பகுதியில் அதற்கு
மாற்றமான வழிமுறையும் காணப் படமுடியாது. இத்தகையதொரு நிலைக்கு புலிகள் தங்களைப்
பழக்கப்படுத்திக்கொள்வார்கள் என்பதை மக்கள் எதிர்பார்க் கிறார்கள் என்றும் ஆனந்தசங்கரி அந்தப் பேட்டில் கூறியிருக் spiri.
syans un 2000 DIRIGIDDBUDIŤ | Ամ, அலுவலகத்திற்குச் சென்ற இரகசியப் பொலிஸ் குழு அங்
பதிவுகளைப் பரிசோதித்து ಹಿಲಿ! "2. சென்றது. இம் மாதம் 18ஆம் திகதி து: எட்வில் ஆரம்பமாகும்
L155LILILL 905 al FI LIL LII -919)
கடத்தலில் சம் இளைஞர் தின நிகழ்ச்சிகளில்
கிய சந்தேக ம் பொலிஸார்
எள்ள புலிகள் இந்தோனேசிய மைப்புகளுக்கும் கித்ததாக இந்
FTLLILI (667.
ள் கம்போடியா ந்துத் தீவுகளுக் ரப்பட்டு, அங் கக்கு அல்லது க்குக் கொண்டு ட்டிருக்கலாம் சந்தேகிக்கின்ற
D600TJ 60/76) J,6)
வலகத்தில் மறைந்திருப்பதாகவும் அவரைத் தேடி சிஐடி யினர் அங்கு செல்லவிருப்பதாகவும்
மிருந்தன மறைந்திருக்கும் ஒரு வரைத் தேடி வரப் போவதாக ஊடகங்களில் ஏராளமான பிர
சாரங்களை மேற்கொன டு, 肝
வானொலிகளிலும் பத்திரிகைகளி லும் கடந்த ஒரு வார காலமாகச் செய்திகள் வெளிவந்த வண்ண
இலங்கையைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் கத்தோலிக்கத் தொண்டர்கள் கலந்து கொள்ள விருப்பதாக ரொரண்டோ கத் தோலிக்க சபை தெரிவித்துள்ளது.
28 ஆம் திகதி வரை நடைபெற
விருக்கும் இம் மாபெரும் மாநாட்
டில் உலகெங்கிலும் இருந்து மார் முன்றரை இலட்சம் இளை
சோதனை நடத்தவரும் நாள் ஞர்கள் கலந்து கொள்வார்கள்
தல் நடத்திய அதிசயமான சம்பவம்
இதுவென ஈ.பி.டி.பி. முக்கியஸ்
தர் ஒருவர் குறிப்பிட்டார்.
நேரம் என்பவற்றையும் ஊடகங் 19 எதிர்பார்க்கப்படுகின்றது. களுக்கு அறிவித்து விட்டுத் தேடு
இந்த மாநாட்டு நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க முவாயிரத்திற் கும் மேற்பட்ட ஊடகவியலாளர் கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பாங்கொத்தில் கிழக்கு மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை சபை தூதரகத்திடம் வாரம் இடம்பெற்ற வன்முறைச் அலுவல்கள் ஐந்து நிமிட நேரம் ச்சு கேட்டிருந் சம்பவங்கள் தொடர்பாக பாரா ஒத்தி வைக்கப்பட்டது.
ரில் பெறப்பட்ட
ரூமன்றத்தில் விசேட உரையாற்று
பின்னர் உரையாற்றிய ரவூப்
அடிப்படையில் வதற்கு பரீ லங்கா முஸ்லிம் காங் ஹக்கீம் தாம் அமைச்சர் என்ற த்தலுடன் புலி தலைவரும் அமைச்சருமான வகையில் இல்லாமல் கட்சித் ருக்கலாம் என ரவூப் ஹக்கீமுக்கு சபாநாயகர் தலைவர் என்ற அடிப்படையி கம் சந்தேகிக் மைக்கல் பெரேரா அனுமதி லேயே உரையாற்ற எழுந்ததாகக்
தாய்லாந்துத் மறுத்ததைத் தொடர்ந்து சபையில் குறிப்பிட்டார்
அதிகாரிகளு பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. கிழக்கு மாகாண வன்முறை ாரணைகளில் கிழக்கு நிலைமை குறித்து உரை கள் குறித்து அரசாங்கம் அடுத்த
வாரமளவில் அறிக்கை ஒன்றை
பாதுகாப்பு யாற்ற ஹக்கீம் எழுந்த போது, ர்மட்டக் குழு சபாநாயகர் அவருக்கு அனுமதி வெளியிடுமெனப் பாதுகாப்பு ாக் சென்றுள் மறுத்தார். இதன் காரணமாக அமைச்சர் திலக் மாரப்பன சபை
ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து
யில் அறிவித்தார்.

Page 4
முரசம் య
Filjligniold Elfijññāff6II []|2||||[[] ElLUIIIö61 அன்புள்ள உங்களுக்கு
சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத முன்று முக்கிய விடயங்கள் கடந்த வாரங்களில் நிகழ்ந்துள்ளன.
பிரதமர் நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் தோன்றி நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கிறதெனத் தெரிவித்த விடயங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியவையல்ல.
இதேபோல் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வெளியிட்டுள்ள யுத்த நிறுத்த மீறல்கள் பற்றிய விபரங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியவையல்ல.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில்
அதனால் விளைந்திருக்கும்
நம்பிக்கையினங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியவையல்ல
நிகழ்ந்து முடிந்திருக்கும்
ஆட்சி பீடம் ஏறும்போது நாட்டைப் பொருளாதார சுபீட்சத்துக்கு இட்டுச் செல்வாரென்ற நம்பிக்கையை வழங்கிய பிரதமர், யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு அதனால் சேமிக்கப்பட்ட நிதியை பொருளாதார மீட்சிக்குப் பயன்படுத்துவாரெனக் கூறியதற்கு மாறாக, யுத்த நிறுத்தம் அமுலிலிருக்கும் போதும் பொருளாதாரம் வீழ்ந்து விலையேற்றங்கள் உச்சமடைவதை அனுமதித்திருப்பது கவலையளிக்கிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் இன்று 88ஆயிரம் ரூபாய்க்குக் கடனாளிகள் என்று அவர் உரைத்திருப்பது பெருமைப்படுவதற்குரிய விடயமல்ல. இத்தகைய கடன் பழுவின் மத்தியிலும் இன்றைய அமைச்சர்கள் பெருந்தொகையில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வது பொறுப்பற்றதனத்தைக் காட்டுகிறது. ஆக்கபூர்வமான எந்தப் பொருளாதாரத் திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்க வில்லையென்பது
ஏமாற்றத்தைத் தருகிறது. இதேவேளை
I கூடியதாக உள்ளது.
சமாதானத்தில் நம்பிக்கை கொண்டு பொருளாதாரச் சுமைகளைச் சகித்து வந்த மக்களுக்கு அந்தச் சமாதான முன்னெடுப்புகளே ஆட்டம் கானும் நிலைக்குச் சென்றுகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியான விடயம். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரு தரப்பிலும் பெருவாரியான யுத்த நிறுத்த மீறல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக பெருமளவான முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை நீறுபூத்த நெருப்பாக உள்ள பதற்ற நிலைமையையே வெளிப்படுத்துவதாக உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந் நெருப்பு சிறு காற்றுக்கும் பற்றி எரியும் சுவாலையாகப் பிறிட்டுவிடலாம்.
இதேவேளை கிழக்கு கலவரங்கள் ஏற்படுத்தியுள்ள நிலைமை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் இக்கட்டுகளைத் தோற்றுவிக்கக் கூடியவகையில் முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. நாம் பலமான ஒரு அரசியல் தீர்வை எய்த வேண்டுமாயின் அதற்கு தமிழ் முஸ்லிம் ஐக்கியம் இன்றியமையாததாகும். எனவே நாட்டில் நிலவும் இப் பாரதூரமான நிலைமைகள் தொடர்பாக மிகுந்த அக்கறை காட்டி சீர்படுத்த வேண்டியது உடனடி
Oslafo
இல்லையேல் நிலைமை கட்டுமீறிச் சென்றுவிடும். இறுதியில் மக்களே அதன்
Sšs šstatis G.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
லிகளின் ஆலோசகர் அன்ரன. urraghasli gorg, TGI (Eudai கள் தொடர்பாகத் தன்னைச் சர் திக்க லண்டன் வந்த நோர்ே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கெசனை சந்திக்க மறுத்துள்ளார்.
நோர்வே வழங்கிய கேள்விக் கொத்துக்கு அ சாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தக் கடப்பாடுகளை நிை வேற்றும் வரை பதிலளிக்கப் போவதில்லையென
| தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 2 ம் திகதிக்குள் புரிந்துணர் ஒப்பந்தத்தின் சகல சரத்துக்களும் பூரணப்படுத்த படவேண்டும் என்ற காலக்கெடுவைச் சுட்டிக்காட் அதற்குள் அரசாங்கம் தனது உத்தரவாதங்கை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கண்காணிப்புக் குழுத் தலைவ ட்ரோன் ஃபர்ஹவ்டே "ஒப்பந்தப்படி இக் காலக் கெ வுக்குள் அரச படைகள் கோயில்கள் மற்றும் பாடசாை களிலிருந்து விலகிக் கொள்வது மிகச் சிரமமான காரியம்
எனப் பரிந்துரைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் கண்காணிப்புக் குழு தலைவர் ட்ரோன் ஃபர்ஹவ்டே வெளியிட்ட அறிக்கையி
புலிகள் 56 யுத்த நிறுத்த மீறல்களையும், அரசாங்கம் 2
Haema யுத்த நிறுத்த மீறல்களையும் இதுவரை செய்துள்ளதாக தீர்ப்பளித்துள்ளதுடன் இதுவரை தமக்குக் கிடைத்த 3 முறைப்பாடுகளில் 270 புலிகளுக்கு எதிரானவையெனவு 110 அரசாங்கத்துக்கு எதிரானவையெனவும் தெரிவி துள்ளார்.
புலிகளுக்கு எதிரான முறைப்பாடுகளில் 2 ஆட்கடத்தல் தொடர்பானவையெனவும், 11 தொல்ை கள் தொடர்பானவையெனவும், 7 நிதி அறவீடுக தொடர்பானவையெனவும் கூறியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்துக்கு எதிரான முறைப்பா களில் தொல்லைகள் 6 நடமாட்டத் தடைவிதிப்புகள் மீன்பிடித் தடைகள் 5 எனவும் தெரிவித்தார்.
இதுவரை யுத்த நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமு சுமுகமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதெனவு பேச்சுவார்த்தையை நோக்கி நினைத்த வேகத்தை வி முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனவெனவு நோர்வே நடுவர்கள் தெரிவித்து வந்த கருத்தை இ அறிக்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இரு தரப்பும் ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தா தயாரென்று வெளிக்காட்டிக்கொண்டு மறுபுறத்தில் யுத் நிறுத்தம் முறிவடைந்தால் தங்கள் தரப்புநியாயங்களு கான தயாரிப்பாக யுத்த நிறுத்த மீறல்களை வரிசைப்படு தும் ஒரு போட்டியில் இறங்கியுள்ளதை இங்கு காண
இதற்கிடையில் அரச படைகளுக்கும் புலிகளுக்கு
ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு முரண்பாடுகள் தை
க்கி வருகின்றன.
வாகரைக் கடலில் கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்
சம்பவம், திருகோணமலைக் கடலில் பயணித்த புலிக
படகு கைப்பற்றப்பட்ட சம்பவம், புலிகளின் கடற்பயண களுக்கு கடற்படை அனுமதி மறுத்து வருவது, கிழக்கி ಮೌಳಿತ- அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட சச்சரவுகள் வேலணையில் கடற்படையினரால் புலிகள் தாக்கப்பட் தாக அண்மையில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால்க என்பவை அதிகரித்துவரும் உரசல்களை வெளிப்படுத் கின்றன.
இதேவேளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒருபுற வைத்துவிட்டு புலிகள் மறுபடியுத்தத்தில் இறங்காது தடு கும் ராஜதந்திர நடவடிக்கைகளாக, அமெரிக்க இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் பல்வேறு மறைமு ம்ே கொண்ட ஒப்பந்தங்களை அரசாங்க மேற்கொண்டு வருகிறது.
இது புலிகள் தரப்பில் சந்தேகங்களை ஏற்படுத் யுள்ளது. புலிகளின் தலைவர் கூறாவிட்டாலும் பல்வே அடுத்த மட்டத் தலைவர்களிடமிருந்து இவ்வாறா நடவடிக்கைகள் குறித்த அதிருப்திகள் வெளிப்படுத்த பட்டுள்ளன.
இவற்றுக்கு மத்தியில்தான் அண்மைக்காலத் அரசியல் குழப்பங்களும் தலைதூக்கியுள்ளன.
கிழக்கில் நிகழ்ந்த கலவரங்கள் இவற்றில் பிரதா இடத்தைப் பிடித்துள்ளன.
இக் கலவரங்களையடுத்து புலிகள் - முஸ்லி காங்கிரஸ் ஒப்பந்தம் ஏறத்தாழ முறிந்த நிலைக் உள்ளாகியுள்ளது.
அதுமட்டுமன்றி அரசாங்கம் - முஸ்லிம் காங்கிர உறவும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாதுகாப்புக் முஸ்லிம் காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கக்கூடி
தகுதியை இழந்துள்ளது.
அப் பாதுகாப்புக்கு அரச படைகள் அப் பகுதிகளி நிலைகொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது.
அதேவேளை அரச படைகள் புரிந்துணர்வு ஒப்பந்த
ՎԱԺոՊահ:
தினடிப்படையில் பொது இடங்கள் கோயில்கள்
והטת.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
Iilib
பாடசாலைகளிலிருந்து விலக வேண்டுமென்பதை புலிகள் விடாப்பீடியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ் எதிர்மறையான இரு நிர்ப்பந்தங்களுக்கும் மத்தியில் சிக்குண்டுள்ள அரசாங்கம், எவ்விதத் திலும் ஒப்பந்தத்தை மீற முடியாத கடப்பாட்டை உடையதால், முஸ்லிம் காங்கிரஸின் நிர்ப்பந்தத்தை நிராகரிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளது.
அதேவேளை கிழக்கு முஸ்லிம்களின் பாது காப்புக்குப் புலிகளே அச்சுறுத்தலாக உள்ளார்க ளென முஸ்லிம் காங்கிரஸ் மறைமுகமான வார்த் தைகளால் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு கொண்ட போது, அவரைக் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளர் கரிகாலனுடன் பேசும்படி கூறப்பட்டபோதும், தான் புலிகள் தலைவர் பிரபாகரனைத் தவிர புலிகளின் இதர தலைவர்களுடன் பேசப்போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கரிகாலன் முஸ்லிம் காங்கிரசை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளார்.
நிகழ்வாகிவிட்டது.
இந் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங் கத்தை ஆக்க பூர்வமான ஏதேனுமொரு நடவடிக் கையில் இறங்க வைக்க வேண்டும், அல்லது அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் என்ற பெரும் நெருக்கடி முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டு மன்றி முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளேயே தோன்றி யுள்ளது.
இதன் விளைவுகள், முஸ்லிம் காங்கிரஸ் நேரடியாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தை விட்டு விலகவே வேண்டுமென்ற உந்துதல்களையே வழங்குகின்றன.
அதனால் அரசாங்கம் கொண்டுவரவுள்ள, மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் பிரேரணை, தேர்தல் சீர்திருத்தப் பிரேரணைகள், ஜனாதிபதி மீதான, பிரதம நீதியரசர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் போன்றவற்றில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிக்காது போகலாம்.
இவ்வாறான முஸ்லிம் காங்கிரசின் பின்வாங்க லொன்றால் அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட் டால் தமிழ் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்குக் கைகொடுக்க முன்வந்துள்ளனர்.
எனினும் இந் நிலை, சந்தர்ப்பத்துக்குக் காத்
ரும் நெருக்கழகள்
LLIFESTITUTULOITA
முஸ்லிம் காங்கிரஸ் சகல முஸ்லிம்களுக்கு மான ஏக பிரதிநிதியல்ல எனத் தாமே தெரிவித் துள்ளதால் தாம் ஏனைய முஸ்லிம்களுடனும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென அவர் தெரி வித்துள்ளார்.
இச் சந்திப்பும் இக் கருத்தும் முஸ்லிம் காங்கிர சுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள புலிகளின் கறாரான செய்தியாகவே அமைந்துள்ளது.
இது, எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில், அல்லது எதிர்பார்க்கப்படும் இடைக்கால நிர் வாகத்தில் முஸ்லிம்களின் சார்பான பிரதிநிதித் துவத்தை முஸ்லிம் காங்கிரசுக்கு மறுக்கக்கூடிய நிலைமையைக் கோடிட்டுக்காட்டுகிறது.
இதேவேளை கிழக்கு மாகாணக் கலவரங்கள்
இந் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆக்க பூர்வமான ஏதேனுமொரு நடவடிக் கையில் இறங்க வைக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் என்ற பெரும் நெருக்கடி முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளேயே தோன்றியுள்ளது.
தொடர்பாகவும் புலிகள் தொடர்பாகவும் அரசாங் கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வலியுறுத்துகின்ற அதேவேளை தாம் அரசாங் கத்தைக் கவிழ்க்கும் எதையும் செய்யமாட்டோ மெனவும் கூறிக்கொள்கின்றனர்.
அவ்வாறான ஒன்று, வெறுமனே அரசாங்கத் தைக் கவிழ்ப்பதாக மட்டுமன்றி இன்றைய சமாதான முயற்சிகளை முறியடிப்பதாகவும் அமைந்துவிடு மெனவும், அதனால் சமாதானத்துக்குக் குழிபறித்த பழி தம்மீது விழுந்து விடுமெனவும் உணர்வ தாலேயே முன்யோசனையுடன் முஸ்லிம் காங்கிரஸ் இதைத் தெரிவித்துள்ளது.
சமாதானத்தை முறியடித்த பழி முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்படக்கூடாதென ரவூப் ஹக்கீம் முன்னரும் பலதடவைகள் கூறியுள்ளார்.
எனினும் முன்னர் தாமே முஸ்லிம் மக்களின் நியாயபூர்வமான பிரதிநிதிகள் என்ற கோதாவில் புலிகளுடன் செய்துகொண்ட பிரபா - ஹக்கீம் புரிந் துணர்வு ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்குப் பாது காப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப் படுத்திக்கொள்ளத் தவறிவிட்ட பழியையும் அது தற்போது சுமப்பதற்குத் தயாராக இல்லை.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பாரிய அரசியல் சிக்கல் தோன்றியுள்ளது.
முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உகந்த வகை யில் யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென அது அரசாங்கத்தைக் கோரியுள்ள போதும் இதற்கு நோர்வே மத்தியஸ்தர்களும் புலிகளும் இணங்கப் போவதில்லையென்றுகூறி அக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்து விட்டது.
இதுவும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக் காகக் குரல் கொடுப்பவர்களாகக் காட்ட முற்பட்டு மேலும் கையாலாகாதவர்களாகவே ஆகிப்போன
திருக்கும் ஜனாதிபதிக்கும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் அரசியல் சதுரங்கமாடுவதற்கான ஒரு வாய்ப்பைத் தானாகவே திறந்துவிட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ்போலவே மறுபுறம் அமைச் சர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் அதிருப்திகள் தலைதூக்கியுள்ளன.
மேல் கொத்மலைத் திட்டம் அவருக்கு ஒரு அரசியல் சவாலை முன்னிறுத்தியுள்ளது.
அதேவேளை அண்மையில் அவர் பொலிஸ் நிலையத்தில் அவமதிக்கப்பட்டதான சம்பவம் அவரது ஈகோவுக்கு ஒரு சவாலாகியுள்ளது.
இதேவேளை அரசாங்கம் மறுபுறத்தில் அவரது அரசியல் எதிராளியான சந்திரசேகரனுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதான மனக்கசப்பும் அவருக்கு உண்டு.
இதேவேளை புலிகளும், தன்னைவிட சந்திரசே கரனுக்கே அங்கீகாரம் அளித்துள்ளதென்ற மனப்பாதிப்பும் அவருக்கு உண்டு. அண்மையில் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்ச்சியில் சந்திரசேகரனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட அதேவேளையில் ஆறுமுகனுக்கு அழைப்பு விடப் படவும் இல்லை என்பதை இங்கு எடுத்து நோக்க முடியும்.
ஹக்கீம் போலன்றி ஆறுமுகன் பொதுஜன ஐக்கிய முன்னணியை விட்டு ஐக்கிய தேசிய முன்ன ணிக்குத் தாவியதற்கு எவ்வித அரசியல் முரண்பாடு களும் காரணமாக இருக்கவில்லை.
அதனால் மீண்டும் அரசமைக்கும் நிலை பொ.ஐ.மு விற்கு வருமானால் ஆறுமுகன் அதற்கு மாறுவதற்கான முடிவை மிக சுலபமாகவே எடுத் துக் கொள்ள முடியும்.
இவை ஒருபுறமிருக்க, பேச்சுவார்த்தையை இனியும் இழுத்தடிக்க முடியாத நிலைமைகள் அரசாங்கத்துக்குத் தோன்றியுள்ளன.
புலிகள் தமது அதிருப்தியைப் பகிரங்கமாகவே தெரிவிக்க ஆரம்பித்துவிட்ட நிலை ஒரு துர்க்குறியா கவே எழுந்துள்ளது.
அதேவேளை நாட்டின் பொருளாதார நெருக் கடிகள் அசாதாரணமான நிலைமைக்கு இட்டுச் செல்கின்றன.
பிரதமரே மக்கள் முன்தோன்றி நாடு எதிர் நோக்கியுள்ள நெருக்கடிபற்றி நம்பிக்கையின்மை களை வெளிக்காட்டியதுடன் மக்கள் ஒவ்வொரு வரும் எண்பத்து முவாயிரம் ரூபாய்களுக்கு கடனா ளிகளாக அறிவித்துள்ளார்.
இன்றே சமாதானம் தோன்றி துப்பாக்கி வேட்டுக் கேட்காவிடினும் நாடு 2008ம் ஆண்டு வரை கடனாளியாவுள்ளது. இதுவரையான கடன் களுக்கு வட்டியாக மாதாமாதம் 5000கோடி கட்ட வேண்டியுள்ளது.
நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன்தொகை ஒரு லட்சத்து அறுபத்து நாலாயிரம் கோடியாக இன்று உள்ளதென்ற தூக்கிவாரிப்போடும் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய பொருளாதார நெருக்கடி தோற்று விக்கப்போகும் விளைவுகள் இன்னொரு புறத்தில் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இந் நிலையில் பொ.ஐ.மு விற்கு பல்வேறு அரசியல் வியூகங்கள் காத்திருக்கின்றன,
அவை எப்படி வெளிக் கிளம்பப் போகின்றன என்பதையே இப்போது அரசியல் அவதானிகள் உற்றுநோக்கியபடி இருக்கிறார்கள்,
ല്ക്ക് 1.4-20, 200

Page 5
(மிழகத்தில் மீண்டும் இலங்கை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்
ளது இலங்கைப் பிரச்சனையில் புலி களைத் தீவிரமாக ஆதரிப்பதைத் தவிர வேறெந்த ஆய்வையும் மேற் கொள்ளாதவரான வைகோ, தமிழக அரசின் கோபப் பார்வைக்கு இலக் காகியுள்ளார்.
ஜூன் 29ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக் கம்போல் புலிகளை ஆதரித்துப் பேசியது இப்போது பிரச்சனையாக் கப்பட்டுள்ளது. அக் கூட்டத்தில் வைகோ பேசும்போது "நான் நேற் றும் விடுதலைப் புலிகளை ஆதரித் தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளை யும் ஆதரிப்பேன்" என்று பகிரங்க மாக ஆர்ப்பரித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக முதல மைச்சர் ஜெயலலிதா மத்திய உள் துறை அமைச்சர் அத்வானிக்கு வைகோவின் பேச்சைச் சுட்டிக்காட் டிக் கடிதம் எழுதினார். அதில், எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு எப்போதுமே விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இந்த மாநிலத்தில் பொறுத்துக்கொள்ள இயலாது என்று வலியுறுத்தி வந்துள் ளது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கவே மத்திய அரசால்பொடா சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே மத்திய அரசின் அதிகாரத்தையே கேள்விக்குரியதாக்கிச் சவால் விடுகி றார் வைகோவின் பேச்சு சந்தேகத் திற்கு இடமின்றி பொடா சட்டத்தின் பிரிவுகளின்படி குற்றமாகும். எனவே வைகோவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெளி வாக திட்டவட்டமாக ஜெயலலிதா தமது கை படக் கடிதம் எழுதி வீடியோ ஆதாரத்துடன் மத்திய உள் துறை அமைச்சருக்கு அனுப்பிய
கையோடு பத்திரிகையில் இந்த விவ
காரத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். தற்போது அமெரிக்காவில் சுற் றுப்பயணம் செய்துவரும் வைகோ ஜூலை 12ஆம் தேதி தமிழகம் வரும் போது தமிழக அரசால் கைது செய் யப்படக்கூடும் என்ற சூழல் நிலவு கிறது.
இந் நிலையில் மத்திய அரசு தமி ழக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க
வில்லை. தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவை ஆதரிக்க ബിസ്മെ);
உள்துறை அமைச்சர் அத்வானி ஒரு பேட்டியில், "இது தமிழக அரசு சம்பந்தப்பட்டது. இதில் நான் என்ன கூற முடியும்? அவர் மீதான புகார் குறித்து உள்துறை அமைச்ச கத்திடம் அறிக்கை கேட்டுள்ளேன்" என்றுதான் கூறியுள்ளார். அத்வானி யின் இப் பேச்சு மதிமுக வினர் மத்தியில் கலக்கத்தை உண்டு பண்ணி யுள்ளது.
இந் நிலையில் ஜார்ஜ் பெர் ணாண்டஸ் தங்களை ஆதரிப்பார் என்று மதிமுக வினர் நம்பினர் ஆனால் அவரோ "இது சட்டப் பிரச்சனை" என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். இத்தனைக்கும் அமெ ரிக்காவில் இருந்து வைகோ ஜார்ஜ் பெர்ணாணி டஸ்டன் தொடர்பு கொண்டு பேசினார். ஆயினும் அதில் பலனில்லை பாஜக செய்தித் தொடர்பாளர் அருண்ஜெட்லியும் வைகோவுக்கு ஆதரவு தெரிவிக்க
வைகோ மீது தமிழக அரசால் முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. வைகோவைக் கைது செய்யத் தமிழகக் காங்கிரசும் தமிழ் மாநில காங்கிரசும் ஆதரவு தெரி வித்துள்ளன.
ஆனால், திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி.பழ.நெடுமாறன் போன்றோர் எதிர்க்கிறார்கள். தி.மு. கதலைவர் கருணாநிதி வைகோ
கைது செய்யப்படு வில்லை. அதே சம் எதிர்ப்பையும் கா ვეჩესვტივეს).
தமிழகத்தைப்
ஒரு சிறு கூட்டம் களை வீரர்களாக சித்தரித்துக் கொ ராஜீவ் கொலையுன்
ჟ;"| ეს In LჩეუI ეყ||b|4 அமைதி காத்த இ மெல்லத்தங்கள் ஆ தீவிரப்படுத்தி வரு சில மாதங்களு பாகரனின் பேட் போது அதை ஜெ யாக எதிர்த்தார். எதிர்ப்பைக் கண்டு ஆதரவாளர்கள் ெ திரையரங்கத்தில் கூட்டம் நடத்திப் பிர ளாவப் புகழ்ந்தும் மிகத் தரந்தாழ்ந் பேசினார்கள் இ. மாறன், சுப. வீரப விடர் கழகத்தைச் மொழி மற்றும் ம கள் உள்ளிட்ட பலர்
சீரழிந்தது பொருளாதாரமா? தார்மீக நெறிமுை
ஏற்கனவே பெற்ற இராணுவக் கடன்கள் தீர்க்கவே 8 ஆண்டுகள் செல்லும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்க ளுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித் துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங் கிய வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக இருந்தன. இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கள் வி. சி.ஆர் கொடுப்பதாகவும், வேலையற்ற இளைஞர்களுக்கு 2 ஆயிரம் ருபா வழங்குவ தாகவும் தெரிவித்திருந்தார்.
அப்படித் தெரிவித்த பிரதமரின் வாயி லிருந்து வரண்ட வார்த்தைகள் வருவதை வாக்களித்த மக்கள் விரும்புவார்கள் என்று கருதுவதற்கில்லை.
தெற்கிலுள்ள மக்கள் உண்மையில் நாட்டில் சமாதானம் உருவாகினால் முச்சைத் திணற வைக்கும் தமது பொருளாதாரப் பிரச்ச னைகளுக்குப் பாரிய அளவு நிவாரணம் கிடைக் கும் என எதிர்பார்த்தார்கள்.
புதிய அரசு பதவியேற்று கடந்த ஆறு மாதங்களில் 2001இன் இறுதிப் பகுதியில் "0"க் குக் கீழே, எதிர் நிலையில் இருந்த பொருளா தாரத்தை அதற்கு மேலே கொண்டு வருவதில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லை. ஏறிக்கொண்டிருக்கும் விலை வாசியைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் பிரதி நிதி யமைச்சர் பந்துல குணவர்த்தன 'இப்போ திருக்கும் நாட்டின் பொருளாதார நிலையில் புத்தம் நினைத்துப் பார்க்க முடியாத விடயம்" எனப் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஜூன் மாதம் நடைபெற்ற உதவி வழங் கும் நாடுகளின் கூட்டத்தில் இனப்பிரச்சனைத் திவையும் நிரந்தர சமாதானத்தையும் முதலில் கொண்டு வருமாறு அவர்களால் வலியுறுத்தப் Lt.
எனவே சமாதானத்திற்கான ஆரம்ப நட வடிக்கைகள் தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிட்டவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளின் போது இரண்டு வழிகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற் கான வாய்ப்புக்கள் கிட்டும் என எதிர்பார்க்கப் Litt.
ஒன்று யுத்தச் செலவினங்கள் குறை வதன் முலம் ஏற்படும் சுமைக் குறைவு மற்றது சமாதானத்தை வலியுறுத்தி வந்த உதவி வழங்கும் நாடுகளிடம் எதிர்பார்க்கப்பட்ட 2 ges, %eMö ö1%aöLGlauma, størLíffrá கப்பட்டது போல் எதுவும் நடக்கவில்லை.
წამეთის 14-20, 2002
திருமலையில் இந்தியாவிற்கு எண்ணெய்க் குதங்களை வழங்குவதன் முலமும் , அமெரிக் காவுடன் பாதுகாப்பு,தொழில்நுட்ப ஒப்பந்தங் களின் முலமும், இந்தியாவின் உல்லாசப் பிர யாணிகள்,யாத்திரீகர்கள் வருவதற்கான விசா கெடுபிடிகளைத் தளர்த்துவதன் முலமும், பாரதியின் "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" கனவுக்குப்புத்துயிர் அளிப்பதன் முலமும் இலங்கையின் பொருளாதாரத்தை நிமிரச் செய்யலாம் என்ற முயற்சியுடன் புலிகள் சமாதானப் பாதையிலிருந்து விலகினால் சர்வ தேச சமுகத்துடன் முரண்படவேண்டிய நிலையை புலிகளுக்கு ஏற்படுத்தும் என்ற இராஜதந்திரமும் கையாளப்பட்டது.
எத்தகைய திட்டங்கள் முன் வைக்கப் பட்டாலும் அது பிரதானமாக வர்த்தக சமுகத் தின் நலன்களை முன் நிறுத்தியதாகவே இருப்பது தென்படுகிறது.
இலங்கையின் போக்குவரத்துத் துறையில் 35 வீதத்தை பிரித்தானிய நிறுவனங்களிடம் விடுவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.
ச.தொ.ச, இலங்கை வானொலி ருப வாஹினி உட்பட சுமையாக நட்டத்திலியங்கும் இன்னும் பல சேவைத்துறைகள் - கூட்டுத் தாபனங்களைத் தனியார் மயப்படுத்தும் நோக்கங்கள் இருப்பது போல் தெரிகிறது.
உண்மையில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சேவைத்துறைகள் என்று சொல்லப்படுபவை கெடுபிடி நிறைந்தனவாகவும், பொதுமக்க ளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துபவையாக வும், மனத்தாங்கலை ஏற்படுத்துபவையாக வுமே அமைந்துள்ளன.
தனியாரிடம் கையளித்த பிறகு சேவைகள் நன்றாக இருப்பினும் பணத்தை உறிஞ்சும் நிலை காணப்படுகிறது. ஏனவே பெரும் Lur goi Bolunburgot aupabili a,5urrundi Lio India, Girl இவற்றின் சேவைகளை, நினைத்துப் பார்க்க முடியாத நிலை காணப்படுகிறது.
பெரும்பாலும் நகர்ப்புற மத்திய தர வர்க்கத்தினரை மையப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகளே கிராமப்புறத்தின் ஏழை எளிய மக்களைக் கண்டு கொள்ளவில்லை.
கிராமப்புற பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு வழங்கப்படும் மானியக் கொடுப்பனவு களை நிறுத்துவதை ஆட்சேபித்து ஊர்வலம் நடத்தியபோது யாழ்ப்பான மாணவர்கள் கனவான்கள் போல் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் இப்படியான கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை, அவர்கள் கனவான்கள் போல் நடந்து கொள் கிறார்கள் என்று அமைச்சர் ரவி கருணநாயக்க
தெரிவித்தார்.
சமுர்த்தியை தொ உள்ள கஷ்டத்தை பிர சூசகமாக தெரிவித்தார் ரங்களின் நிழலிலிருந்து வடக்குக் கிழக்கு மக்க விநியோகம் நிறுத்தப்பட் கள் வழங்கப்புடுகின்றன முழம் போட்டது போல்
நிதியமைச்சர் சொர் குறைப்பையும், மருந்துப் முழுதாக வரி விதிப்பளிப் விலிருந்து கோதுமை வதால் விலை குறையும் வித்துள்ளார். யுத்த நி படாவிட்டால் இதுவும் தெரிவித்துள்ளார்.
கிராம மக்கள் உயி தனைகளாக பாணை உணவையோ உறுதி சமுகத்தின் மேலடுக்கு நலன்கள் பாதுகாக்க படுகிறது.
வடக்குக் கிழக்கில் a Gar a LIII of a மக்களின் வாழ்க்கையில் யும் ஏற்படுத்தவில்லை. கிழக்கில் சமுகத்த துக்கள் பறிமுதல் இளைஞர், யுவதிகள் தள்ளப்பட்டுள்ளனர். வரி விதிப்புக்கள் உற்ப சமுகத்தை நம்பிக்கை அடிமைச் சமுதாய களுக்கு அடிமைகளை வதற்கும், கொல்வதற்கு இதனால் அடிமை யிலோ அல்லது உழை றிருந்தார்கள்.
சமுதாயத்தில் தன் வாய்ப்பும் இல்லாத கிழக்கின் ஜீவாதாரமா வடிக்கைகள் மரணப்ப மொத்தத்தில் நா தர்களின் நலன்கள் மு கப்பட வேண்டும்.
கொழும்பு நகர allas masi (6 av avla வாகனங்கள் நகர முடி கிராமப்புறங்களில், மனிதர்கள் பங்கீட்டு
,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதை ஆதரிக்க ம் கடுமையான டிக் கொள்ள
பொறுத்தவரை விடுதலைப் புலி தியாகிகளாகச் ண்டே உள்ளது. ட பிறகு சிறிது
வாய்பொத்தி வர்கள், மெல்ல, ரவுப் போக்கைத் கின்றனர். க்கு முன்பு பிர டி வெளியான பலலிதா கடுமை ஜெயலலிதாவின் பொங்கி எழுந்த சன்னை ஆனந்த் ஒரு மாபெரும் LIII ՓՄ60/601 67III 60/ ஜெயலலிதாவை து விமர்சித்தும் நில் பழ. நெடு ாண்டியன் திரா சேர்ந்த அருள் திமுகபிரமுகர் கலந்து கொண்ட
னர் இவர்களில் யாருமே அப்போது கைதாகவில்லை.
வைகோவும் ஏதோ புதிதாகவோ,
விவகாரமாகவோ திருமங்கலம் கூட்
டத்தில் பேசியதாகச் சொல்ல முடி
வைகோவைக் கைது செய்ய ஜெய
லலிதா எடுத்துள்ள முடிவிற்கு வேறு சில உள்நோக்கங்கள் இருக்கக் கூடும்
இந் நிலையில் திடீரென்று
என்றும் அரசியல் பார்வையாளர் கள் கருதுகிறார்கள்
g:06ói 29 9 gó goal (34, 7 திருமங்கலம் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதை விடக் கூடுதலாக சில தமிழ் இயக்கங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசி வருகின்றன. புத்தகங்கள் எழு திப் பரப்பி வருகின்றன. இதுநாள் வரை இவர்கள் மீதெல்லாம் பாயாத பொடா சட்டம் வைகோ மீது மட்டும் தற்போது பாய்வதற்கு என்ன கார
Tina
இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகி உள் ளது விசாரணைக்குக் கூட இட மின்றி ஒரு வரைக் கைது செய்து சிறையிலடைக்க வழி செய்யும் பொடா சட்டத்தை மத்திய அரசு தான் கொண்டு வந்தது சந்தர்ப்ப வாதம் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு அன்று மதிமுகவும் பொடாவை ஆதரித்தது ஜனநாயக அம்சங்களைக் குழிதோணி டிப் புதைக்கும் பொடா போன்ற பயங்கர வாதச் சட்டம் ஆட்சியில் அங்கம் வகிப்பவர்கள் மீதே பாயக்கூடும் என்று யாரும் எண்ணிப் பார்க்க வில்லை. இப்போதும் கூட மத்திய அரசுக்குத் தனது ராஜ விசுவாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் பொடா சட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் வைகோ கைதை எதிர்க்கிறோம். விடு தலைப் புலிகளைத் தீவிரமாக ஆத ரிப்போம் என்று மத்திய அமைச்
சர்களாக இருக்கும் செஞ்சி ராமச்
சந்திரன், கணிணப்பன் போன் றோர் கூறிவருகின்றனர். "ஆமாம் ஆதரிப்போம் என்ன செய்வீர்கள்? என்று சவாலும் விட்டுள்ளனர்.
தமிழ் நாட்டின் ஒரு அரசியல் கட்சி இது வரை தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக வலுவாகப் போராடியதாகவோ, அக்கறை காட் டியதாகவோ வரலாறு சொல்ல முடி யாத ஒரு கட்சி விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காகவென்றே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி உணன் டென்றால் அது மதிமுக தான்!
இந்திய அமைச்சரவையில் ஒரு அங்கம் வகித்துக்கொண்டு, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அந்நிய நாட்டின் பயங்கரவாத இயக்கத்தைப் பகிரங்கமாக ஆதரித்துக் கொண்டு மதிமுக செயல்படுவது வியப்பு பாஜக இனியும் இரட்டை வேடம் போட முடியாது மதிமுக வை அடக்கி வைக்கவேண்டும் அல்லது தூக்கி எறிய வேண்டும் இரண்டுங் கெட்டானாக மத்திய அரசு இருந் தால் மக்கள் மத்தியில் அதற்கிருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பும் தவிடுபொடி
யாகிவிடும்
வாய்ச் சவடால் விடுவதை வாடிக் கையாகவும் சந்தர்ப்பவாதத்தை மட்டுமே கொள்கையாகவும் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் மதி முக போன்ற கட்சிகள் இனி எப்படி ஜிவித்திருக்கப் போகின்றன? என்ப தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் அவ்வளவு பல மிக்க கட்சியான தி.மு.கவே தற்போது திராணி இழந்து நிற்கும் போது மதிமுக என்ன செய்ய முடி யும் மத்திய அரசின் ஆதரவு இல்லா விட்டால் மறு நிமிஷமே தமிழகத்தில்
மறைந்து காணாமல் போய்விடக்
கூடிய கட்சிதான் மதிமுக எதிர் காலத்தில் அதிமுக விற்கும் பாஜக விற்கும் நல்ல புரிந்துணர்வு ஏற் பட்டுவிட்டால், பிறகு திமுக வெலவெ லத்துப் போய்விடும் புலிவிரம் பேசிய வர்கள் கிலி ஜூரம் பிடித்து நடுங்க வேண்டியதாகிவிடும் என்பதுதான் யதார்த்தம் O
டர்ந்து இயக்குவதில் மர் தனது உரையில் யுத்தத்தின் கொடு இன்னும் விடுபடாத ளின் உலர் உணவு டுவிட்டது. வாக்குறுதி ஆனால் வெறுங்கை
ൺ iീiന്ദ്രീ ഖങ്ങ பொருட்களுக்கு முற்று து பற்றியும், இந்தியா றக்குமதி செய்யப்படு ாத்தியத்தையும் தெரி த்தம் மேற்கொள்ளப் ாத்தியமில்லை என்று
வாழ்வதற்கான நிபந் III 05 a 2 Gui படுத்திக்கொண்டு
படும் நிலை காணப்
பொங்கு தமிழ் நிகழ்வு சூல்களோ சாதாரண எத்தகைய செழிப்பை
ன் கணிசமான சொத் sului Ga Garga விரக்தி நிலைக்குத் unistroi ati II தி நடவடிக்கைகளில் க்கச் செய்துள்ளன. காலத்தில் ஆண்டான் விற்பதற்கும் வாங்கு ம் உரிமை இருந்தது. of 9 untariana, பிலோ நம்பிக்கையற்
லயெடுப்பதற்கு எந்த லையில் வடக்குக் பொருளாதார நட
பூராவும் aufruf Das லில் கருத்திற்கெடுக்
நிகளை அடைத்துக் ருபா பெறுமதியான ாமல் திணறுகின்றன. த்தப் பிரதேசங்களில் உணவிற்கும் வேறு
DGS
ஜீவாதாரத் தேவைகளுக்கும் விழிபிதுங்கி
பாரபட்சங்களை ஒரேயடியாகக் களைய முடியாவிட்டாலும் பாரிய ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளிக்கக் கூடாதல்லவா?
பல்கலைக் கழக மாணவர்கள் பொலிசா ருடன் விதிச் சண்டையில் இறங்கியிருக்கிறார் கள் அவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியும், கல்வியைத் தனியார் மயப்படுத்துவதை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார்கள்
இதில் சில நியாயங்கள் இருக்கின்றன. சர்வதேச பாடசாலைகளில் கற்ற, இந்த நூற் றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஒரு அணியும், இலங்கை அரசின் பாட சாலைகளில் பல்கலைக் கழகங்களில் சுய மொழியில் கல்வி கற்று புதிய நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாத, வேலைவாய்ப்பின்றி அலைகின்ற ஒரு அணியும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தேசிய இனங்களின் பிரச்சனைகளைத் திர்ப்பதில் மாத்திரமல்ல மொத்த சமுதாயத் திலும் வளங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் ஜனநாயகம் வேண்டும்
இந்த நாட்டைப் பொறுத்தவரை சமா தானமும் இனப்பிரச்சனைத் தீர்வும் பொருளா தார நெருக்கடியும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகின்றன. பரஸ்பரம் இனசமுகங்களின் 2_foucm 9cm。füuリaeu ●。 நாட்டின் வாழ்வு தங்கியிருக்கிறது. ஏனெனில் புத்தம் இந்தச் சின்னரு சிறிய நாட்டின் மனித உயிர்களை மாத்திர காவு கொண்டு *。血m ( ) விழுங்கிக் கொண்டிருக்கிறது.
சட்டவிரோத பொருளாதாரக் கட்டமைப் som i apo nyumas att புற்று வருகிறது. கூலிக்கு ஆட்களைக் கொல் வது கடத்தல் கொள்ளை அதிகரித்துள்ளன. சேவைத்துறையான போக்குவரத்து எரிச்சலூட்டுவதாகவும், பொதுமக்களை வெறுப் பதாகவும் காணப்படுகிறது. அதில் பிரயாணம் செய்பவர்களையும் பிரயாணம் செய்யாத சாதா ரன பாதசாரிகளையும் அச்சுறுத்துவதாய் அமைகிறது.
பொலிஸ் துறையில் கிரிமினல்களும், பாதாள உலகக் கோஷ்டியினரும் அதிகரித் திருப்பதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொலிஸ்துறை செல்லரித் துப்போயிருப்பதையே, நோய் கண்டிருப்ப தையே இந்தக் கூற்றுகள் காண்பிக்கின்றன.
துறை சிறிதளவு மரியாதையைத்தானும் பொது மக்களுக்கு வழங்குவதில்லை. அது சேவைத் துறை என்பதற்கப்பால் பொதுமக்கள் மீது அதிகாரம் செலுத்தும் கெடுபிடி அமைப்
பாகவே காணப்படுகிறது.
இதனால் தான் பொதுமக்கள் சில சந்தர்பங்களில் சட்டத்தைத் தமது கையில் எடுக்கிறார்கள். அண்மையில் தென் பகுதிப் பொலிஸ் நிலையமொன்றில் ஒரு பெண் மோச மான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகை களும் எலக்ட்ரோனிக் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
சபுகஸ்கந்தையில் கைது செய்யப்பட்ட ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதன் எதிரொலி யாக பொதுமக்கள் பொலிஸ்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விதிவிபத்துக்களின்போது மக்கள் சாரதி களுக்குத் தண்டனை வழங்குவதோடு வாக னங்களைச் சேதப்படுத்துகின்றனர்.
சட்டம் ஒழுங்குத் துறையில் மக்கள் அறவே நம்பிக்கை இழந்ததன் விளைவாகவே இவ்வாறு பிரதிபலிப்புக்களைக் காட்டுகிறார்கள் என்பது மனோவியல் அறிஞர்களின் கருத்து
கிழக்கில் நடைபெற்ற சம்பவங்களில் பரவலாக பொலிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கையில் நேரடி பொருளாதார அச் சுறுத்தல் எழுந்துள்ளது மாத்திரமல்ல சேவைத் துறைகள் என்று சொல்லப்படுபவையும் அவற் றின் உண்மையான அர்த்தத்தை இழந்துள்
நிதித்துறை சட்டம் ஒழுங்குத்துறை, சுகாதாரசேவை மட்டுறவுத்துறை, கல்வி போனவற்றில் விர மாற்றத்தையும் வர்களுக்கான ஜனநாயகத்தை
ബ്രൂ ബി ിങ്ങ് ബീങ് பாப்பு அவசியம் பெறப்படவேண்டும். *u、fó 、mLL、 மாத்திரம் அணுக முற்பட்டால் பாரதூரமான ീൺ ബി.
ஏனெனில் கடந்த இரண்டு தசாப்த காலத் தில் அரசியல் வன்முறையும் அடிதடி ஆள் அம்பு முறையும் அதிகரித்துள்ளன.
பொதுமக்களுக்குச் சேரவேண்டிய வசதி கள் சேவைகள் நிதி ஆதாரங்கள் என்பன மேலிருந்து கீழ் நோக்கி வரும்போது இடை வழியில் ஆங்காங்கே வழிப்பறிக்கு உள்ளாகித் தரங்குறைந்தவை அல்லது சொற்பமானவை அல்லது வெறுங்கைகள்தான் பொதுமக்ளை நோக்கி நீழுகின்றன.
நாகரிகமான அரசியல் சமுகப் பண்பு ஏற்பட பிரதானமாகப் பொருளாதார வளர்ச்சி ஏற்படப் பொதுமக்கள் சார்ந்த மாற்றங்கள் கோரிக்கைகள் எழுகின்றன, அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் மாத்திரமே இந்தச் சூழ்நிலையை வெற்றிகொள்ள முடியும்
5
ri
n
s
墮
喹

Page 6
NA AVVIVE EN C E RAM
95 TLDT 60T e Wall Tiles, por Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia GL Traoigo 57@a6772a) GNB, 535 நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kolahena. Colombo-13. Sri Lanka. Te: 3451978 Fax : 335,637 Dir : 543256 Mobile O77-383.3
E-maili na Veene (@Siriamke 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
VIDEOPAC
E திரு வு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் விபரத்திற்கு
LANGAM WEDONG SERVICE 10, Anson Road, #15-14 International Plaza, Singapore எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி
сэтіпІ= 0065—975 14 941
e-mailingam wedding Ghotmail.com
விற்பனைக்கும் உண்டு
உங்கள் வாழ்க்கையை சந் என்னும் நாடி ஜோதிடத்தில் உ அறிந்து எல்லாப் பிரச்சனைகள் கடவுள் அருளால் நன்மை ெ வெளி நாட்டில் உள்ளவர்களும் கொண்டு பார்க்கலாம்.
ILLIDs-1 14224 காலி வீதி, வெள்
L S SS
STUDY N.
LONDON, USA, CYPRUS
NEW ZEALAND, CANADA
ISINGAPORE, RELAND,
AUSTRALA 8 JAPAN
All Courses Available in any field
Basic Qualifications G.C.E. (O/L)
University agent in Sri Lanka |gagԱ VIsag!!! MSasԱ WIsagԱ MSas!!! RESGAARSE WISAS RESIDENCE
NEW ZEALAND/CANADA/AUSTRALIA
A great opportunity for those who are with. Three (3) years Bachelor's degree/Diploma / Trade Certificate Three (3) years work experience.
for FREE Assessment contact the right place
asse MSS | Lank
OO 2. Recruitment & Travels (Pvt) Ltd. Commigration and Educational consultanicy, division) 000 0EY0L LLLL L LSSS SLLLLL LLLL LLLLLLL LLSL L L L S LS Opposite to Delmon Hospitol & Notions Trust Bonk
LLL0 00SS 000000S0SSSS SSSS0S000ScSS000000S 00 SSSS S00SS S SJS G ESYK 0000K LE L LLLSSS SS SS S SS S S S SLS S S0S S000000 Miss Chork O. 7-672084
Missanthin O7-480943 E-Maison Visak Website: http/Wamslenko.com
LLSSS SS SS SS SS SS SS
S S S
杰
οι, η Ει ELIET LUIGI
9 Giulia உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா நிம்மதியில்லையா? Guira உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் கலாநி உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகபோக வாழ்வு பெற " பிரிந்த காதல் ஒன்று சேர காதல் கைகூட திரா நோய் திர குழந்தைப் பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு ( என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது இன்று இந்த மாதம், இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து வெப் அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும் கைரேகை ரீதியாகவும் காண்ட அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் PK சாமி (DGAN) I.P அவர்களைச் சந்தியுங்கள் வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் பெருமிதம் எமது 39 வருட சேவையே இவ்வரிசையில் நாம் ஒருவரே! SkåT 6TigžGAS) GOTŮ
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக் கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிக நிறுவனம் ஒரு மாபெரும் தொன் PKSAMYASSOCIATE(WT)LTD வரையறுக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகின்றது. இதையொட்டியே GEITIG
(லிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wedding
PHOTOGRAPHER
No. 2723A, Madampitiya Road, Colombo-15.
விளம்பரப் பகுதி
TIEL: 527933
மட்டக்களப்பு
தரச் சிறப்பு வாய்ந்த பழையதும், மிகப் புதியதுமான தமிழ், ஹிந்தி, ஆங்கில VCD, Audio CD DVD மற்றும் আৰ । மாந்திரீகம் Audio Cassets களை மொத்தமாகவும்
உங்கள் பிரச்சினைகளுக்கு சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
ர்வுகண்டு எதிர்கால வாழ்வில் CD WORLD 6
மகிழ்ச்சி பெறுவதற்கு, ୯୬
ட்டக்களப்பு மாந்திக ағашй No.618, Galle Road, Kollupitiya, Colombo-03. சய்து கொள்வதற்கு பரம்பரை Te1 - 581.412 Fax: 074-718152
வைத்திய மனோதத்துவ гост நிபுணர் டாக்டர் "குட்டி" No. 505, Galle Road, WelliaWatte, Colombo-06.
அவர்களுடன் தொடர்பு Tel: 554481 கொண்டு வெற்றி பெறுங்கள்.
இரகசியம் வெளியாகாது.
கண் வைத்திய
R A.S. நிபுணர் மூலம்
கனன் பரிசோதனை செய்து
5の THEATRE RのAP。 விரும்பிய வகையிலான
NINTHAVレCR-21。 பிறேம்களைக் கொண்ட
_sー ビ、NーA முக்குக்
ଲା: 067-50349 | கண்ணாடிகளை
SS குறைந்த
தோஷமாக்குங்கள் காண்டம் பெற்றுக் கொள்ள ங்கள் பலாபலனை தெளிவாக ஒரே நிறுவனம் ளயும் தீர்ப்பதற்கு வழிகண்டு பறுங்கள் நேரில் வரவும். MFM
தொலைபேசியில் தொடர்பு
(ஹட்டன் நஷனல் No.298A armiit வங்கி முன்னால்) George R. De Silva MW
SS 317 பி காலி வீதி
(Khairaz Complex)
வெள்ளவத்தை 6):Ֆոսքւու- 6, േTഞ്ഞുLി 074-516609 TP 0746045)
ளவத்தை கொழும்பு-06,
எதிர்ப்பக்கமாக Kotahena, Colombo 3.
iBi S
NNNNNNNNNNNNNNNN
Aegorse to MWAKA) 2A2A9AA9AMMAD A) (797 (CA)//9 8, CAAMAA)A
Now Rules Relaxed. New Regulations Proposed. 50,OOOvisas per year to NZ 85,000 to Australia,
225,000 to Canada. FamOUS COnsultants SinCe 1987 Well recommended by satisfied clients. Low professional free. Excellent 24 hrs. Service.
A For Free Consultancy Contact
BEIM O Global Group (pvt) Ltd. 287, Havelock Road. (Near Redinola Junction) Colombo-6
el: 5958O 1598870,07774387O Fax: 559766
qqqq S q SS q SS q SS q S S S qqq S qqq qqq qqq S q S q S S S qSS S qqq S q SS q SS qqq qqS qqqq SS q SS q SS qS Sq q q q q q q q S q qq q q q S q S Sq q q S qq S q SS q Sq
பணத்திற்கு ரசீது வழங்குகின்றோம். அதி விசேஷமாக வெளிநாட்டவர்களுக்கு ஏனோதானோ என்றில்லாது ரின் எண்ணங்களை எண்ணியவாறு செயல்திறனைக் காட்டியதனாலேயே ரின் ஆயிரக்கணக்கான ஆசிர்வாதக் கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன. உண்மைச் சேவை என்பதால் எனக்குப் பேராசிரியர் பட்டம் தந்தார்கள் பட்டம் கிடைத்தது. அகில இலங்கை சமாதான நீதவானாக நியமித்தார்கள் கர பூசணம் பட்டம் கிடைத்தது பங்களாதேசத்தில் சோதிட ஆராய்ச்சித்துறை னை அங்கத்தவராகச் சேர்த்துக்கொண்டார்கள் இன்னும் எத்தனை எத்தனையோ ள் இதற்குக் காரணம் எனது உண்மையான, மனச்சாட்சிக்கு விரோதமற்ற யே இனி உங்கள் குறை என்ன? துறையில் விசா, மாஸ்டர் கார்ட் வசதி மற்றும் இன்ரர்நெட், சைட், ஈ மெயில், ஃபக்ஸ் வசதிகள் எம்மிடம் மாத்திரமே உண்டு. |ங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை, நுவரெலியாவில் மாத்திரமே கிளைக் காரியாலயம் உண்டு
ՀՈՂԻՆ நுவரெலியாவில்
162 கொட்டாஞ்சேனை வீதி, 33, GalLulu an57 32, Guiuuntij G
மேபீல்ட் விதி கண்டி வீதி, நுவரெலியா ல் ஃப்ளவர் பாலர் பாடசாலைக்கு முன்), தொலைபேசி 05222508,3509723093233362570
கொழும்பு-13 தொலைநகல் 00945.235097
Gugli: 466271,466571,342463,466620,431137,466820
勋:00941-344831
F.G. Loungöz drpksamy(?sltmetilk Qalú og Li www.imexpolanka.com/drsami
ശ്ല) 14-20, 2002
al

Page 7
இலங்கையின் பொருளாதாரம் மிக GLDITSELDIT got கட்டத்தை எட்டியிருப்பது குறித்துப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நிதி அமைச்சர் கே.என்.சொக்ஸியும் நாட்டு மக்களுக்கு அறியத் g55516776T60TT. அரசியல் ரீதியான சவால்களை மட்டுமல்ல, பொருளாதார ரீதியான பிரச்சனைகளையும் அணுகத் தெரியாத நிலையிலேயே இலங்கையின் ஆட்சியாளர்கள் எக்காலமும் இருந்து வருகின்றனர். இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த போது ஆசியாவில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு நிகரான பொருளாதார நிலைய்ைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியிலேயே பொருளாதார மேம்பாட்டுக்காக அனைத்துத் துறைகளிலும் பலமான அடித்தளம் போடப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைகள், பெருந் தோட்டங்கள், போக்குவரத்து விமான நிலையங்கள், துறை முகங்கள், மின்சாரம், நீர் விநியோகம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், வர்த்தகம் போன்ற ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கான அத்திவாரத்தை பிரிட்டிஷ்காரர்களே போட்டிருந்தனர். பிரிட்டிஷாரின் ஆட்சி இலங்கையில் அஸ்தமனமான போது, அவர்களால் அழகாகக் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை, குறுகிய U Gor (GGGGTTTL LLIG, GO GITö, GOEIT GNÁTL இலங்கையரிடம், குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போலவே கையளிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இன்றுவரை இலங்கையின் ஆட்சியாளர்கள் இத் தேசத்தின் சுபீட்சத்துக்கு எத்தகைய காரணிகள் அடிப்படையானவையோ அக் கார ணிகளையே ஆட்டங்கான வைப்பவர்களாகவே செயற்பட்டு வருகின்றனர். பொருளாதார மேம்பாடு அதனோடிணைந்த மானிட மேம்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொள்வதை விட குறுகிய இனவாதப் போக்கிற்கே, இலங்கையின் ஆட்சியாளர்கள் முக்கியத்துவமளித்திருந்தனர். இதன் காரணமாகவே பிரதமர் J. Gofficij 60 &eft|TLDefrij3, p. LUL இன்றைய தலைமுறை இலங்கையர்கள் அனைவரும் பொருளாதார மேம்பாட்டுடன் கூடிய சமாதான - சகவாழ்வைக் கொண்ட ஓர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக, நிறையவே
லை கொடுக்க வேண்டியோராகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினது அரசாங்கத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தை
எட்டியிருப்பதையே, கடந்த வாரம் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் அறிய முடிந்திருந்தது. சுதந்திரமடைந்த கால கட்டத்தில் இலங்கையில் காணப்பட்ட பொருளாதார வளங்களைப் பேணி, அவற்றைக் கால மாற்றங்களுக்கேற்றாற் போலக் கையாள முடியாதவர்களாக இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் இருந்தனர். 1970ஆம் ஆண்டிலிருந்து 1977ஆம் ஆண்டு வரை அரசாண்ட
சிறிமாவோ அரசாங்கம் மிக மோசமான கட்டத்துக்கு நாட்டை இட்டுச் சென்றிருந்தது. இதன் பின்னர் 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே. ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் புதிய பொருளாதாரத் திட்டங்களை
முன் வைத்தது. சிங்கப்பூரைப் போல
இலங்கையை மாற்றப்போவதாகவும் ஜே. ஆர்.சூளுரைத்தார். அவரது ஆட்சியின் போதே திறந்த பொருளாதாரத் திட்டமென்ற அடிப்படையில் பல்வேறு கைத்தொழில், வர்த்தக நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழிலதிபர்கள் இலங்கை மீது தமது கவனத்தைத் திருப்பினர். ஆனால் ஜே.ஆரின் "சிங்கப்பூர் கனவு" தோன்றிய வேகத்திலேயே மறைந்து போயிருந்தது. பொருளாதாரத்தை விரிவாகக் கட்டியெழுப்ப ஜே. ஆர். திட்டமிட்டார். ஆனால் அதற்குரிய அத்திவாரமான அரசியல் ஒருமைப்பாட்டைப் பலப்படுத்த அவர் தவறியிருந்தார். இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது பற்றி நிறையவே திட்டங்களைப் போடலாம். உலக நாடுகளின் உதவிகளையும் பெறலாம். ஆனால், அடிப்படைப் பிரச்சனையாக இருக்கும் இனப்பிரச்சனை தீராதவரை இலங்கைக்கு எவ்விதத்திலும் விமோசனம் ஏற்படப் போவதில்லை. 1983ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இனப்பிரச்சனை ஒரு E. போக்கை எட்டத்
தாடங்கியது. இராணுவ ரீதியான வளர்ச்சியே இலங்கையின் பொருளாதாரத்தை இன்று குட்டிச் சுவராக்கி
விட்டுள்ளது.
கடந்த இருபது வ படிப்படியாக அதிக இராணுவத்துறைக் செலவினம் தற்போ கடந்ததாக இருக்கி இராணுவ பலத்தை கட்டியெழுப்புவதன் பிரச்சனைக்குத் தீ காண முடியுமெனச் ஆட்சியாளர்கள் க இராணுவ ரீதியான வடக்கு- கிழக்கை விட்டுள்ள அதே ச
நாட்டையும் மீள மு ELIGLIT, lol. பாதுகாப்புச் செல6 பொருட்டு வெளிந கடனாகப் பெற்ற திருப்பிச் செலுத்த இக்கட்டான நிலை தள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில் பிர விக்கிரமசிங்கவின் முன்னணி அரசாங் SF6AJITGWU560)6ITŠ GELDIT நிர்ப்பந்தத்துக்குள் இருக்கின்றது. அரசியல் ரீதியாக இனப்பிரச்சனைக் தீர்வொன்றைக் கா அதே சமயம், நாட் பொருளாதாரப் பி கையாள வேண்டிய அரசியல் சர்ச்சை பொருளாதாரப் பி
முதல்நாள் தூக்கிவாரிப் போட விலைகள் சிலது குறையலாமெ அடிக்க நீ ஒத்தடம் குடுவென பேசினமாதிரியிருக்கு தலையை அ காட்டிறFல என்ன புண்ணியம்? வேலையில்லாத இளைஞர்களுக் ரணில் சொன்னாரே, புருடா என
கிழக்கில எல்லா முஸ்லிம்களை யும் கட்டுப்படுத்தத் தங்களால ஏலா தெண்டு முஸ்லிம் காங்கிரஸ் சொன்னதுக் குப் பதிலடியா எல்லாத் தரப்பு முஸ்லிம் பிரதிநிதிகளையும் கூட்டிப்பேசியிருக்கினம் ரெண்டெழுத்தார். பிரபாவைத்தவிர வேற எந்தப் புலித் தலைவரையும் சந்திக்க மாட்டானெண்டு ஹக்கிம் சொல்லியிருக்கிறார். பிரபாவும் சந்திக்காட்டில். வட் டு டு?
முஸ்லிம் பெண்களும் ஆயுதம் கேக்கிறார்களெண்ணிறார் ஹக்கீம். ஆக, சமாதானத்தை அடைய எல்லாருக்கும் ஆயுதம்தான் தேவைப்படுகுது. என்று தணியுமிந்த ஆயுத மோகம்.?
இக்கட்டான நேரத்தில தொலைக்காட்சி விவாதத்துக்குப் போய் மாட்டிக்கொண்டார் சம்பந்தர். அவர் என்னத்தைச் சொன் னாரோ அதுக்கு முழுக்க முழுக்க எதிர்மாறா மற்றப்பக்கத்தில ஹக்கீம் சொல்ல. இவர் கப் சிப், தேவையா இது?
fyggir 2-faðið 6)Long குத்திருப்பியனுப்பிறதுதான் வழிெ அமைச்சர் அதை மறுக்கிறார். ெ உலகத்தாரும் பலம்பெற்றிருக் அதிபர் சொல்ல பொலிஸ்மா இது, சனம் எதை நம்புறது என
தம்பியுடையான் படைச் படைக்கு அஞ்சி சனாதிபதிதன் நாட்டு மக்களெல்லாரும் கடன் காரரெண்டு ரணில் நியமிச்சிருக்கிறாவோ..?பிளட் இ
ശ്ല 14-20, 2002
 
 
 
 
 
 

காலத்தில் த்து வந்த 60T ugg,
எல்லை ன்றது.
முலம் இனப் வொன்றைக் கடந்த கால தினர். ஆனால் அணுகுமுறை
சீரழித்து |LILD (UP(9
y UTS டுள்ளது.
GOTLÄNGE GANGST ாடுகளிடமிருந்து தொகையைத்
(ply. UTS 3 (5 க்கு இலங்கை
தமர் ரணில்
ஐக்கிய தேசிய
கம் இரு பெரும்
ரிக்க வேண்டிய
Ita
澎 ண வேண்டியுள்ள
GÖT gig. 60601 GOULD ருக்கின்றது.
ü,
Gg GO GOILIto
(அலசுவது-இராஜ
- - - -
-' ை= ஸ்'
தந்திரி)
- ண,
ஒன்றுடன் ஒன்று பின்னிப்
ணைந்தவையாகவே இருக்கின்றன. இவ்விரு பிரச்சனைகளையும் வேறுபடுத்தி நோக்க முடியாத நிலையிலேயே நாடு இருக்கின்றது. கடந்த ஆறு மாத காலமாக நாட்டில்
யுத்தமற்ற சூழல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக நிலவும் சுமுக நிலைவரம் நாட்டு மக்களை ஒரளவு நிம்மதியாக மூச்சுவிட வைத்துள்ளது. இருப்பினும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் பற்றிய தீர்க்கமான முடிவுகள் காணப்படாத நிலையில் ஓர் இனம் புரியாத பீதி மக்களிடையே நிலவுவதையே உணர முடிகின்றது. ஆறு மாத கால யுத்த நிறுத்தம் கொண்டு வந்துள்ள சுமுக நிலை தறிகெட்டுப் போயுள்ள பொருளாதார நிலைவரத்தை உற்று நோக்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதுடன் மீளவும் ஒரு காத்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவதற்கு நிரந்தர சமாதானமே இன்றியமையாத தென்பதைத் தெளிவுபடுத்தியுமுள்ளது.
கடந்த வாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்.அவரைத் தொடர்ந்து கே.என். சொக்ஸியும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை யில் தெரிவித்த விடயங்கள், இன்றைய பொருளாதார நிலவரத்தின் அவல நிலையைச் சுட்டிக் காட்டியிருந்தனவென்று குறிப்பிடுவதை விட, எதிர்காலத்தில் ஒரு குழப்ப நிலை ஏற்படும் LJL95516) 6JDUL59nlyul விளைவுகள் பற்றி மறைமுகமாக எச்சரிப்பதாகவும் இருந்தனவென்றே கருத முடியும். கடந்த இரு தசாப்த கால யுத்த அனர்த்தத்தினால் தோன்றிய பாதிப்புக்கள் இலகுவில் மறைந்து
டக் கூடியவையல்ல. உயிரிழந்தோர், ஊனமுற்றோர், சொத்து சுகங்களை இழந்தோர் என்ற பட்டியல் வெகு நீண்டதாகவே இருக்கின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் தீர்வு முயற்சிகளில் சர்வதேச சமூகம் நேரடியாகவே அக்கறை காட்டி வருகின்றது. கடந்த காலங்களில் உலக நாடுகள் இலங்கைக்குத் தாரளமாக உதவிகளை வழங்கின. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களிலும் அக்கறை காட்டின. ஆனால், உதவி வழங்கும் நாடுகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல இலங்கையில் அபிவிருத்தியோ அல்லது அமைதியோ ஏற்படவில்லை. இந் நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சமாதான முயற்சிகள் தோல்வியைத் தழுவுமேயானால் உள்நாட்டில் நிலைமை மோசமடையும் அதே சமயம், வெளிநாட்டு உதவிகளும் பொருளாதார ரீதியாகக் கிடைக்காமல் போகும் துரதிஷ்ட நிலையே தோற்றம் பெறும் இலங்கையைப் பொறுத்தவரை மீளவும் ஒரு யுத்தத்துக்கு முகம் கொடுக்க முடியாது. அத்துடன் இனப்பிரச்சனையை இழுத்தடித்து, காலங் கடத்தி மீளவும் அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்களையும் ஆட முடியாது எனவே இலங்கையில் ஒரு பரந்துபட்ட பொருளாதார மேம்பாடென்பது சமாதானத்துடன் கூடிய இனப்பிரச்சனைத் தீர்விலேயே பெரிதும் தங்கியிருக்கின்றது. இந்த உண்மை நிலையை, பொருளாதாரக் கஷ்டங்களைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்குவதாகவே பிரதமர், நிதியமைச்சர் ஆகியோரின் கடந்த வார உரைகள் விளங்கியருந்தனவென்று கருத Աpկան,
55, 620A
மற்ற நாள் சொக்ஸி வந்து டு மென்று விழுங்கிறார். நான் டு சொல்லி வைச்சிட்டு வந்து குவைச்சாச்சு, வாலைத் தூக்கிக் அதுசரி ஜனாதிபதித் தேர்தலில 2ஆயிரம் ருபா குடுப்பனெண்டு டிறது இதத்தானோ? மலையகத் தமிழரை இந்தியாவுக் ண்டிறர் ஒரு அதிகாரி உட்துறை லிசுக்க கிரிமினல்களும் பாதாள தா ஒரு பிரதிப் பொலிஸ்மா திபர் மறுக்கிறார். என்னங்கடா
விடுறது.
அஞ்சானெம்பாங்கள். எந்தப் subuĵaou Gug56oudig5 9368avorreras UII திக்கர் தேன் வாட்டர் எண்டிறது
இதுதான் பாருங்கோ
ஒரு தேங்ஸ்
சட்டம் யாவருக்கும் சமன். நடுச் சாமத்தில குடியும் குட்டியுமா வண்டியோட்டி அக்ஸிடென்ட் பட்டவர் எயார் மார்ஷலா இருந்தாலும் சட்டம் சமன்தானா எண்ட ஒரு சோதனை சட்டத்துக்கு வந்தது. கடைசியில சட்டம்தான் வெண்டது. சபாஷ்
யாழ்ப்பாணத்துக்கு 24 மணத்தியால மின்சாரம் வழங்கிற துக்கு அரசாங்கம் எடுத்த அக்கறையைப் பாராட்டாமல் இருந்தால் நான்தான் நயவஞ்சகன். இது யாழ் மக்களின்ர வயித்தில (மின் சாரமல்ல, பால் வார்த்தமாதிரி மக்கள் சார்பாக அரசாங்கத்துக்கு
வைக்கோவுக்கு வலை விரிச்சிருக்கிறாதமிழ்நாட்டு அம்மா. புலியை வலைவீசிப்பிடிச்சாலும் எலியப் பிடிக்க ஏலாது. எலிதப்புதா வலை தப்புதா எண்டத இருந்து பார்த்திட்டாப் போச்சு
தன்ர நாட்டு சனாதிபதியா வாறதுக்கே பெரும் வாக்குக் குழப்பங்களெல்லாம் செய்ய வேண்டியதாயிருக்க, புஷ், இன்னொரு
நாடான பாலஸ்தீனத்துக்கு யார் தலைவரா இருக்க வேணுமெண்டு
தீாப்புச் சொல்ல வெளிக்கிட்டது ரெம்ப ட்டு மெச் நாளைக்கு யாரை யார் கலியாணம் செய்ய வேணுமெண்டும் சொல்லுவார் போல இருக்கு. பி கெயர் புல்

Page 8
சீனாவின் பீஜிங் நகரத் தில் உள்ள மிருகக் காட்சிச் சாலை சற்று வித்தியாசமா னது. அங்குள்ள சிங்கங்களுக் கும் புலிகளுக்கும் உணவளிப் பதற்காக உயிருடன் மாட்டை யும் பன்றியையும் அங்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் விலைக்கு வாங்கிக் கொடுக்கி றார்கள். இந்தக் கொடுமை யைப் பார்வையாளர்கள் சுற்றிவர நின்று ரசிக்கிறார் களாம். படத்தில் உல்லாசப் பயணிகளால் விலைக்கு வாங் கப்பட்ட மாடு ஒன்று சிங்கங் களுக்கு இரையாகப் போகப் போகிறது. மாட்டைச் சுற்றிச் சிங்கங்கள் உண்பதற்குத் தயா ராக நிற்கின்றன.பார்வையா ளர்கள் ரசிக்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமை
SSSSSSSSSS SSSSS SSSSSSM
உடலில் உள்ள ஏதாவது உறுப்பு இடம் மாறிய நிலையில் குழந்தைகள் பிறப்பது இன்று சாதாரண விடயமாகிவிட்டது ஆனால், இந்தியாவில் பிறந்த ஒரு பெண் குழந்தையின் இரு ம்ெ உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகள் இடம் மாறிக் காணப்படுகின்றன.
பெங்களுர் சிவன்ைனஹள்ளி யைச் சேர்ந்தவர் கே.எம்.மகேந் திரா இவரது மனைவி சவிதாவுக்கு ஜூன் 21ஆம் திகதி முதலில் ஆண் குழந்தையும் அடுத்து பெண் குழந் தையும் பிறந்தன. மணிகண்டா ஜோலமணி என்று பெயரிட்ட னர். பெண் குழந்தை :ே பிறந்ததிலிருந்து அழாமல் இருந் தது. இது டாக்டர்களுக்குச் சந்தே கத்தை ஏற்படுத்தியது.
ஜோலமனையை ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். அப்போது இருதயம் கல்லீரல் மண்ணிரல் ஆகியவை இடது பக்
இருதயம் இடம்மறித்துழக்கின்றது:
மணிகண்டா ஆன் ளது ஜோலமணிய போலவே உள்ளது θέπουΙΒαθλητής ή 6) குள்ளாயிருப்பது அறுவைச் சிகிச்ை யப்பட்டது.
முக்கிய உறு தால் குழந்தைக் காது ஒரு உறுப் .م. - S S S S S S S S S S S S S ரதத ஒட்டம தை வலது பக்கம் இருப்பது தெரிய வந் குழந்தை பிறக்கும் என்று மருத்துவ குழந்தைக்கு முக்க தது. மனை அதிகாரிகள் தெரிவிக்கின்ற மாறியிருப்பதால் ஸ்கேன் கருவியில் ஏதாவது விர மருத்துவர்கள் சு கோளாறா என்று சந்தேகப்பட்ட சில குழந்தைகளுக்கு ஒரே ஒரு மகேந்திராவு டாக்டர்கள் மற்றொரு கரு வியில் உறுப இடம் மாறியிருக்கும் சம்பவம் இதனால் இது பே ஸ்கேனி எடுத்துப் பார்த்து உறுதி நடந்துவது ஆனால் கல்லீரல் கள் ஏற்பட்டு, செய்து கொண்டனர். மண்ணிரல் ஆகியவை இடம் மாறி பிறந்திருக்கலாம்
இது போன்று 20 லட்சத்தில் ஒரு இருப்பது குறித்துக் கேள்விப்பட்ட வித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S SSS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS SS SSS SS SS
டாக்டர்கள் அதிர்ச்சி வழக்கு விசாரணைகளில் வழங்கப்படும் விசித்திரமான தீர்ப் ஜோலமணியுடன் பிறந்த புக்கள் குறித்து ஏராளமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ண் குழந்தை நலமாக உள் மிருகத்தனமான தீர்ப்புக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? ம் இயல்பான குழந்தையைப் இச் சம்பவம் மிகவும் கொடுமையானது மானிடவர்க்கம் வெட்கித்
எக்ஸ்-ரே ಙ್ಖೇ। தலைகுனிய வேண்டியது. பருங்குடல் சிறிதே பாதிப்புக் அருகில் உள்ள படத்தில் தனது உடலை முழுமையாக மறைத்துக் தெரியவந்தது. அமர்ந்திருக்கும் 14 வயது யுவதியின் பெயர் சலீமா சை செய்து அது சரி Gü அருகில் இருப்பவர் அவரது தாய், சலிமாவின் குடும்பம் பாகிஸ்தானின் பஸுன்ந் மாகாணத்தில் உள்ள எல்லைப்புற கிராமமான வீரமாலா tila: Gi GLin மாறியிருப்பஜாகோன் என்ற இடத்தில் வசித்து வந்தது. சலிமாவின் தந்தை எப்பிரச்சனையும் இருக் இறந்து விட்டார். வயதுக்கு வந்த ஒரு அண்ணன் இருந்தான். பு மட்டும் மாறியிருந்துபெர் ஹசேன் ஜாகோன் கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதி. டப்படும். ஆனால், இந்தக் பாகிஸ்தான் அரசின் நீதி பரிபாலனத்தில் இருந்து பெரும்பாலும் ய உறுப்புகள் அனைத்தும் விடுபட்டுப் போன பிரதேசம் பழங்குடி சமுகங்கள் அறிவினத்தின் பிரச்சனை இல்லை" என உச்சியில் நியாய தர்மங்களை மீறி வாழ்க்கை நடாத்தும் ஒரு சமுக பறுகின்றனர். அமைப்பில்தான் சலிமாவும் வாழ்ந்து வந்தாள் குலம், கோத்திரம் கு உறவுப் பெண் சவிதா என்ற பாகுபாடுகள் இந்தப் பகுதிகளில் அளவுக்கு அதிகமான ான்ற மரபணுக் ஆக்கிரமிப்பைக் கொண்டிருந்தன. குறைபாட்டுடன் குழந்தை சலிமாவின் அண்ணன் ஹுசேன், அவனது குலத்தைச் சாராத என்று டாக்டர்கள் தெரி உயர்குடி யுவதி ஒரு வருடன் காதல் கொண்டான். அவர்களது இர கசியக் காதல் நீண்டநாள் நீடிக்கவில்லை. விரைவிலேயே ஊருக்குத் தெரிந்து போனது ஊர் வழக்கப்படி குலம் தவறிக் காதலிப்பது கடுமையான குற்றம் அங்கே காதல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல, முற்றிலும் கோத்திரங்களின் கெளரவத் தோடு தொடர்புபட்ட சமாச்சாரம்
உயர்குலப் பெண்ணுடனான காதல் பகிரங்கமானதும் சலிமாவின் அண்ணன் ஹுசேன், தனது காதலுக்குத் தண்டனையாகத் தன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள் என்ற உயிர்ப் பயம் கார ணமாகத் தலைமறைவாகி விட்டான். சந்தேக நபர் இல்லாமலேயே வழக்கு பஞ்சாயத்து விசாரணைக்கு வந்தது.
ஹசேன் இல்லாத நிலையிலே, அவனது காதல் குற்றத்தின் மீதான விசாரணை நடாத்தப்பட்டது. அவனால் காதலிக்கப்பட்ட பெண் விசாரணை செய்யப்பட்டாள். உயர் குடியைச் சேர்ந்தவள் என்பதால் அவள் நிரபராதியானாள் ஒட்டு மொத்தக் குற்றமும் ஹுசேன் மீது சுமத்தப்பட்டது. அண்ணனுக்குப் பதிலாகத் தங்கை, அதாவது சலிமா தண்டிக்கப்பட வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கியது.
அவர்கள் தீர்ப்பில் சொன்ன தண்டனைதான் கொடுமையானது அதாவது உயர் குலத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஒரே நேரத் தில் சலிமாவை வல்லுறவுக்கு உட்படுத்த வேண்டும் எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு சலிமாவுக்கு அறிவிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றும் நாளும் தெரியப்படுத்தப்பட்டது.
அதன் பிரகாரம் தாயும் மகளும் வீட்டில் இருந்த சமயம் கடந்த ஜூன் 22 ம் திகதி காலை சலிமாவின் வீட்டுக்குப் பஞ்சாயத்துத் தலைவர்கள் சகிதம் சென்ற 6 உயர்குல வாலிபர்கள் சலிமாவைக் கதறக் கதறப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் பக்கத்து அறையில் இருந்து அழுவதைத் தவிர சலிமாவின் தாயால் வேறெது வும் செய்ய முடியவில்லை.
இந்தச் சம்பவம் தற்போது பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. அந்நாட்டு உயர் நீதிமன்றம் தனது இயலாமையை வெளிப்படுத்திப் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தப் படம் ஜூலை 3 ம் திகதி எடுக்கப்பட்டது.
(படம் - ராய்ட்டர்)
ശ്ല 14-20, 2002

Page 9
அரசாங்கத்தில் பதிவு செய்யாமல் நடத்தப்பட்டு வந்த اہم ہیN இன்டர் நெட் கஃபே ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் அண்மையில் 24 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்துச் சட்டவிரோத இன்டர்நெட் பாவனைத் தளங்கள் அனைத்தையும் முடிவிட அந்நாட்டு அரசு தீர் மானித்துள்ளது. சீனாவில் சுமார் 30 இலட்சம் பேர் இன்ட்ர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் கம்பியூட்டர்கள் அதிக விலை என்பதால் பெரும்பாலான மக்கள் இன்டர்நெட் கஃபேக்களின் உதவியையே நாடுகிறார்கள் சீனாவில் பழைய கம்பியூட்டர்களுக்கும் நல்ல கிராக்கி நிலவுகிறது. பழைய கம்பியூட்டர்கள் வாங்கப்படும் என்ற விளம்பரத் துடன் பெங்ஜின் வீதிகளில் காத்திருக்கும் வர்த்தகர்களையே இங்கு
ப)அமெரிக்க எதிர்ப்புணர்வு மத்திய கிழக்கைத் தாண்டித் தென் | கிழக்காசியா முழுவதிலும் தீவிரமாக வளர்ந்து வருகிறது. பிலிப்பைன்ஸிலும் இந்தோனேஷியாவிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கத் துருப்புகளை வெளியேறுமாறு கோரி அந்த நாட்டவர்கள் தொடர்ச்சியான ஆர்ப் பாட்டங்களை நடத்தி வருகின்றனர் ஜப்பானின் ஒகினாவா என்ற இடத்தில் இருக்கும் அமெரிக்கத் தளம் கடந்த காலங்களில் கடும் கண்டனத்துக்கு இலக்காகியது. தென்கொரியாவிலும் அமெரிக்க இராணுவம் நிலை கொண்டுள்ளது. அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இராணுவ கவச வாகனம் மோதியதில் கொரிய பாடசாலை மாணவிகள் இருவர் பலியா கினர் இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த தென்கொரியப் பிரஜை | ஒருவர் அமெரிக்க இராணுவத் தளத்தின் பெயர்ப் பலகையை உடைத் தெறிவதையே இங்கு காண்கிறீர்கள்
SS S S SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S
குட்டி நடனமணியாக பியூசின்னப்பா எம் என் ராஜம் நடித்த ஜகதலப் பிரதாபன்' படத்தில் மிகச் என்.எஸ்.கே.யின் கலை சிறப்பாகப் பாம்பு நடனமாடி இரசிகர்களின் நல்லதம்பி படத்தில் சி எகோபித்த பாராட்டைப் பெற்றவர் oul anii aerul ULIJU, ်””ါ’’ ಙ್ தனக் யாகத் தோன்றி மனதைக்
L LLLL LLL 0LLL LLLYYYYSS S S S SSAASS S SS நாம் இருவர்' தக் கண்ணீர்" படத்தில் உலகம்' போன்ற திரைப்படங்களில் சிறுமி யாகத் தோன்றினார். பராசக்தியிலும் நடன மாதாக வருகிறார் ஒ ரசிக்கும் சீமானே வா. ஜொலிக்கும் உடையணிந்து பாடலுக்குக் கமலா ஆடிய பாங்கு தனிச் சிறப்பானது கவிஞர் கண்ணதாசனின் சிவகங்கைச் சீமையில் கமலாவின் பாத் திரமே கதாநாயகி எனக் கருதப்படலாம். இப் படத்தில் சிதைவுற்றுக் கிடக் கும் கோட்டை கோபுரங்களைப் பின்னணியாகக் கொண்ட களத்தின் மீது அவர் ஆடும் ஊழித்கூத்து மிகவும் அபாரமானது.
இந்தியாவில் பரதக் கலையில் உச்சாரக் கொம்பில் சஞ்சரித்த "10" | கேலிச் சித்திரக்கலையில் (கார்ட்டூன்) உச்சியில் நிற்கும் ஆர்கேலட்சுமணன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஏனோ இருவருக்கும் மன(மண)ப் பொருத்தம் சரிவரவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். கமலா மறுமணம் முடித்து தனது கணவருடன் கொழும்பு மாநகரிலும் சில வருடங்கள் EITT
கமலா இந்தியாவில் தயாரான பிறமொழிப் படங்களிலும் தோன்றி நடன மாடியிருக்கிறார் திரை உலகை விட்டு மறைந்தாலும் அவர் புகழ் நிலைத்து நிற்கிறது.
ൈ 14-20, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தாலிக்குச் சமீபமாக இருக்கும் வத்திக்கான் உலகில் மிகச்
சிறிய நாடு பரிசுத்த பாப்பரசர் வசிப்பதால் வத்திக்கானுக்கு ஏகப்பட்ட
பிரபல்யம் ஆனால் பாப்பரசருக்கான பாதுகாப்பை சுவிஸ் நாட்டைச்
சேர்ந்த பாதுகாப்புக் குழு ஒன்றுதான் வழங்கிவருகிறது. 1527ஆம் ஆண்டு மே மாதம் ரோமானிய சாம்ராஜ்ஜியம் நடாத்திய படையெடுப் பொன்றின் போது அப்போதைய போப்பாண்டவரின் பாதுகாவலர்கள் 142 பேர் கொல்லப்பட்டனர் தற்போது 98 பேர் பாப்பரசரைப் பாது காக்கின்றனர். அனைவரும் சுவிஸ் நாட்டவர்கள் இவர்கள் றோமன் கத்தோலிக்கர்களாகவும் திருமணம் செய்யாதவர்களாகவும் 174 மீற்ற ருக்கு மேல் உயரமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது வத்திக்கான் விதி பாரம்பரிய உடையணிந்த பாதுகாப்பு வீரர் ஒரு வர் பாப்பரசரிடம் பதவிப் பிரமாணம் செய்துகொள்கிறார்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L S L
இவர் கலைவாணர் கூடத்தில் சேர்ந்து றுமியாகத் தோன்றி ளில் உப கதாநாயகி ಹಾಡ್ತ ಇರಿಸಿ கதாநாயகியாகத்
தோன்றி நடிகவேள் எம்.ஆர் ாதாவுககு
- - 30-60ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் எம்.ஏ திருமுகம் இயக்கத்தில் உருவான தன்னிகரற்றவர்களாகப் பவனி வந்த தாரகை
"உத்தமி பெற்ற ரத்தினம்' படத்தில் கள் வரிசையாக நிற்பது டனால் தங்கவேலு இவ்வாறு தோன்றுகிறார். பல குணசித்திரப் பகிர்ந்தளிக்கத் தயாராக வைத்திருக்கும் கரும்பு பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த களைச் சுவைப்பதற்காகத்தான் என்று எண்ணி விடாதீர்கள் 'வணங்காமுடி திரைப்படத்துக் எம். என் ராஜம் இப்போது திரையுலகை காகத்தான்
விட்டு வெளியேறி விட்டார். சில சிவாஜி கணேசன் இப்படத்தில் சிலை சின்னத்திரை (தொலைக்காட்சித் வடிக்கும் சிற்பியாகத் தோன்றுகிறார் மன்னன் தொடர்களில் தோன்றியுள்ளார். மகளாக சாவித்திரி சிவாஜியின் 2 ITUT дају. Sarco Gifu Urla, is 6,616). ாகவனைத்ரா இ படத்தில் இடமிருந்து வலமாக " கே.ஏ. தங்கவேலு, சிவாஜி கணேசன், ராஜ தன் மணாளனாக வரித்துக் கொண்டவர் லோசனா கண்ணாம்பர் மற்றும் சாவித்திரி
ராஜம் ஆகியோர் நிற்கின்றனர்.

Page 10
GAG.
ானது தட்புமுது இனி ஓர் அழகு ரியுந்துப் போனதா J - * பெரும்பாலானவர்கள் தங்கள்
IFs Aaf L , விஷயம் என் கிரேன் என்ன பதைப் பார்த்தி ரோஜா
எண் E பு முழியுமா இருக் வேணும் என்று
அவரகளுக்குப் * நல்வா செய்தார்கள் முழியும் உதடும் LunTLINGEGAJTOTT
நான் என் என்னை நேரி நல்லா இருக்கு கண்டி இழுக்கு டுக்கும் சொந்த பிடித்தமான அ
மனித படம் களையும் காட்ட தான் வெண்மை துக்கு இடம்மா பல பாவுைே
TlITI ITI ITII
Ikasal:
ானக்கு எது தெரியவை ஆன நாடுக்கு வாங்க அந்தச் எனக்கு அரகு ஜோதிகா
I ELJI
=====FIA u:
2=' : முக பாவந்த ILITALITEIT ELL: முடியாது. ஆகவே ::
நான் என்னத தாலும் என் சிரி நெற்றுப் பல இ கம் ஏறி இறங்கி கவர்ச்சியா குழ ராம்பப் பேர் சொன்னது என் கோணல் தட்டு
ரிப்புதான்
'
பர்ட்டாக்குப்புச்ாது என் ரிப்புநாள்
கா சிவகா Aala எதிரத்து விரு
பார்வை எாந்து என்கிட்டேபடிச்சது என் அழகான உதடுகள் அதில் மலரும் புர் ரிகா இருக்கில்லை
Glás UTM:
என் ப்ளஸ் பொயிண்ட்ணு என் கண்களைத்தான் சொல்வேன்
என் கனர்கரை சரியா பயன்படுத்த சேதுவில் கத்துக்ளிட்டேன் தில்லில் ஆக்ரோஷத்தை கண்ணில் காட்டினேன் காசியில்
வரை கண்கள் இப்படி நடிப்பின் ஒரு பகுதியை வெளிப்
படுத்த உதவுமார் கண்கள்தான் நான் விரும்பும் ரசிக்கும் JPy
அஜித்
இதுக்கு நேரடியா என்னாவ சரியான பதில் சொத் தெரியவை எனக்கு எது அழகென்று மற்றவர்கள் சொன்னால்தான் சரியா இருக்கும் என்று தோறுது என்பது ஆபரேஷனுக்குப் பிற கும் இந்த அளவுக்கு ஒடியாடி உழைக்க முடியுது அதற்குக் காரணம் பிரிக்கல
என்னோட உடம்பன் ஃபாக்ரிப்பிவிட்டி அது JITGI, II u III, IIITI LI KALI ݂ ݂
சூர்யா நடிக்ற போது நனகளைச் சரிவர உபயோகப்படுத்தவி நடிப்பு வந்தது மாதிரிந்தாள் நந்தாவில் வசனமே இல்லாம கண்களைப் பேச வருப்பார் உங்க பார் ைபார்புள்வா இ பலபேர் சொல்வியிருக்காங் ஷாருக்கள் போல் சரியா இவ்வளவுக்கு பிறகும் எனக்கு எது அழகு என்று கேட்கிறீங்கள்
விஜய்க்கு வந்த ஆசை : படத்
சினிமா நடிகர்கள் பலரை பிருந்த இடம் தெரி ராம்
யாமல் செய்த அந்த ஆசை விழுக்கும் வந்து விட்டது ஆம் அதாவது டைரக்டராகும் அதீத ஆன் தொ
விரைவிலேயே ஒரு படத்தை இயக்கிப் பார்த்து ∎ዜመWh(T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dalain Blarnabalat. Iggalilis பழகு தொடையழகு என்று மினிமா நட்சத்திரங்களின் ஏதோ LINJAMILJAR, sili ssir, IFAW LI JU I
தர்ன் அவர்களின் பரம விகளாகி விடுகிறாள் ரசிகர் பாயசன் சித்தார்த்திவர்
தங்களிடம் உள்ள எந்த அம்சத்தை ரசிக்கிறார்கள் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் வழய கர்கள்தான் ரசிக்கந்தக்கவை எனக் கூறுகிறார்கள் கதாநாயறிகள்ாக ராகத்
ரிஷாவும் நடிக்கிறார்கள் பிய சின்னிஜெயந்த், பாண்டு வெ முர்த்தி மற்றும் பலர் நடிக்
மர்மங்கள் நிறைந்த இத் சினிமாஸ்கோப்ப உருவா முழுவதும் கிராஃபிக்ஸ் ரா
விளையாட இருக்கிறதாம் அமெரிக்க நிபுணர்களை
துள்ளனர் கதை தி ை
வசனம் எழுதி இயக்குபவர்
முகப்பில்
விஜய் (படம் யூத்
பாறுத்தவுரை எல்லாருக்கும் என்கிட்டே பிடிச்ச ள்ைகள் அதுதான் எனக்கு அழகுன்னு நினைக்
ப் பார்க்கிற எந்த ரசிகரும் என் கனர்களை ரசிப் நக்கிறேன் நான் விரும்பிரதிப்பதும் அதைத்தான்
A.C. இதழ்கள் முணுமே அழகுதான் முக்கும்
ற பொண்ணுதான் நங்களோடபடத்துக்கு செம்பருத்திக்குத் தேடியபோது என்னை டிச்சுப் போக்க கன நல்லா இருக்கு இருக்கு என்று என்னைத் தெரிவு இத்தனைக்கும் காரணமான முக்கும் தான் எனக்கு அழகாகத் தெரியும்
ாதான ளாமரா நடிர்ாலும்
பார்க்கிறவங்க டங்களின் கணி
ரொம்ப கவர்ச்சியாக இருக்கு FLIDLL-5556 UITLIDIT நான்பார்கள் அவ்வளவு பாராட் I மான எண்கள்ைகள்தான் எனக்குப் விக்காரிய EF LI ܩ
ால்வித பார்ர்ரி பாவங் დ''' '
முடிகிற பகுதி கண்கள் மட்டும்
நிறத்துக்குப் படி அர்த்தம் இடத் படும் அதே போல் பார்வையில்
முடியும் அப்படிப்பட்ட கள்கள்
firl T.
Igei னோ படத்தில் ாவுக்கு அடுத்து பெது பென்ஸ் ஆா போராம்கேப்டன்
என்ன? யாடை AAAA S S K S DT KSS S S S S S விலை ஏழு படி பெற
பெறுவதற்காகத்தி
Early 1,
அழகுண்னு சரியா சொல்வி என்கிட்டே பல பேரடங்க உதடுகள்
சரியபு நவ இருக்குனு சொல் ரிப்புக்கு சொந்தமான உதடுகள்தான்
 ாேன் வே ரசிகர்களுக்கு விஷ்யர் துறு துறுப் பயக்கும் ம்பான முக்கு சிரிப்பு என்று எள் ரசிப்பவர்கள்தான் அதிகம் கட்டான் வமைப்பு என்னுடையது என்று சொல்
எனக்குப்பிடித்ததே எனது முகம்தான்
திெப்பை
உடம்பை வரத்து ரா' படத்தில் ரே பற் பயிற்சி செய்து உட ார்க்கெட்டைத்தக் வந்துக்கொ
ான் கிளாமர் பள்ளி நடிச்சிருதி என்பது பிப்போதாவது (Tafsiri
பு பல பெருக்குப் படிச்சிருக்கு S S S S S S S S S S S SS LS S S S ருக்கறதால உதடு ஒருபக் ருக்கும் இது பார்க்க அழகா இயக்கத்தி நதை மாதிரி இருக்கிறதா ந்ேது நந்தா ஆரிய படங்களை இயக்கிய ட்ரக்ட ண்டு எனக்குப் பிடிசிசது மரியாவை வந்து ஒரு படத்தை எடுக்கவுன்ார்
துே முலம் விகாமையும் நந்தா முலம் சூர்யாவையும் வெளி வந்த பாலா அடுத்து இந்த இரண்டுவரோக்வியும் வித்து PLAYS TIKA, JOMFATTE
படத்திற்கான கதை ரெடியாகிவிட்டதாம் விரைவில் ஷட்டி
இந்நிலையில் கமல்ஹாசனை வைத்தும் ஒரு
IFPI P PFEIFI
„Man für Tit Tau)
னாக நடித்துக் கொனா
டும் குத் _|
L
an
■fமிது
* (-
படம் சாமி Ll TILH பாவா சார் என
குத்து புள் பதுங்காது - , புரிபவன்றுங்களது ரொங்க MUFIERO
என்று யாரோ ெ SS S S S S S S S S S SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS நேராகப் ALIFAT || || ண்டும் என்ற தீவிர முடிவில் இருக்கிறாராம் Gosius III அதிகமான கொடி
தொண்டாம்
த பியக்குவதற்கு முன்பு பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு 下石*■ விஜய டிட்டிங்கிள் போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அவர் * GEBANYUNCUENTE IT, N
ல் துணுக்கங்களை ஆர்வமாகக் கற்று வருகிறார் I "J கருவி நல்வதுதான் அவுட் ஆகாமல் இருந்தால் சரி ஷிப்பை வளர்த்துக் ெ
Mən 12:10, 2001)

Page 11
it. If it 66T600D 51676.5ID
துள்ளுவதோ இளமை படத்தின் ஹீரோயின் ஷெரின் இப் இவர் விஜயா விசில் ஆகிய LILIJIа நடித்து வருகிறார் பெங்களுர் பெண் புத் கடப்படம் ஒன்றும் ரிலீக்கு பிரபு
அறிமுகம் ஆகும் படம் கதாநாயகர்கள் ஜேே
: க்கிறது. தமிழ்ப்பட ஹீரோயின்களில் பேசப்படும் 114NA UNUM தவிர தன்னைத் தயா படுத்தி கொண்டு வகு STRUTTU மிகப்வெதி செட்டிகாரப் இதற்கெல்
at Tir trait I'll title படம் Tour Tr Lt. iala FIF
யா கட்டப் விஜயகாந்துக்கு
கு என்ற படம் பனன போகிறார்
திகதி புதிய படத்துக்குப் புவது போடப் 'ன் ரினி கிரியேஷன்ஸின் முன்றாவது தியா இது
படு ரகசியமாம் புண் தேதி மட்டும் முன்னர் LLS00L SLLLLLZS YYYZYLLL LLLL LL LSLLLLLL
அமைந்து வரு METATUA" இன்றைய தமிழ் நடிகர்
தியத் தேர்ந்தெடுத்தர்ளாம்" ாயும் விட்டு ரொம்பப் பிடிக்கும்
பெர்ட் மித்துப்போனேன் இதையெ S S SLS S LLS S S S S S LS LS LS LS LS நடிப்பெல்லாம் எங்கே | LDTSGT SSErr-Berr ஷெரின் ரெட்டி துள்ளுவதே
பெயரெடுக்கும் அளவு வந்த குண்டு சைால் கெடுத்த ஷெரினுடைய சொந்த -嘯 அதிக இப்போது சிமோரி விட்டார் கொஞ்சமாகத் தமிழுக்கு அறிமுக -蕾 இளத்து அாகக் காணபடுகிறார் செழிப்பையும் தொகையும் பிரெ
Eயத் குறுத்துக் கொண்டிருக்கிறார் கலுக்குவேன் என்று ** டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டும் ரசிகர்களைக் கவருவது' Billi l-Arif imfisser iġiji LI IERMOMATIE A
| GIJE
| կյ եմ, ուրեմալ
துக்கெர்டு
து மூன்றாவது s
பமாகவுள்ளது
த எடுக்கவுள் TIT
மெடிப் படங்க I, ING நம்மல் மீனர் சார் ரோல்
L LUFTT
போடும் S S S S S S S SS SS SS SS SS T
ga  ாேய்
ாற் ரது படம படி ரிலேயே காத | DEN NA ISANJANGAMOT MINIWA : * ElshEfle| isda .." ப் பற்றிய கதை படத்தில் பெரும்பாலான ܐ ܝ பள்ளிலேயே படமாக்கப்பட்டு வரு Gilgyfwng Gleus).Lis
பிரார்ட்' படத்தில் :
SSLSDSDSSDSS DDDD S DSDSDSDD S SSDSDS S SDSDSDS Taurau ாக வியட்சுமி நள் ான் இயக்கும் படம் தர ஹிரா, .." : : | TLD சங்கவி விலாசினி இருவரும்பிவருக்கு இத்தான் நடிக்கிறார கிளுகிளுப்பும் AAA AAAA A AA AAAA AAAA S tTT TTT TTTLS "ܘܠܐMUܙܐ ܒ ܠ .
கேரக்டரில் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் இருந்தும் என்ன பயன் இரண்டாம் ாடி ரூபா செலவில் தயாராகும் இந்தப் படம் நாயகியாகத்தான் காலம் தள்
ரு முத்திரைப் படமாக இருக்கும் 'சிக் கொண்டிருக்கிறார். இப்போது : SSS SDS SDS SMS S SiiiiS இவர் நடித்து வரும் படம் நிலவி AMA?
ட டிவிட்டதால்தான் சங்கவி காட்டில் மழனிவே இந்தப் படத்தின் மூலம் நன வைத்தார்களாம் நம்ம விடுவரா மும்தாஜ் திறமையை நிரூபித்து ரசிகர்களைத் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அளவுக்கு தன் பக்கம் எப்படியும் கவர்ந்து :
உறிஞ்சி எடுக்கும் சிகிச்சையைச் செய்து விடுவது என்பதில் தீவிரம விகுதி a
SqSq S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S D D S S SYS S LS றாராம் அழகு இரு திறமை IET பெயர்தர் மோனல் விவகாரத்தில் சிம்ரனு இரு து. கிளாமரும் இருக்கு 20"W" (Cymru
கொளர் மும்ஸ் விரைவிலேயே அவருடன் லும் "fil 配 துறையின் Olifah அடுத் என்று கூறுகிறார்கள் மும்ஸ்ை சந்தித்து பிரள் கனிவுகளைத் தெரிந்து கொளவாத பார்த்
சிம்முவும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறதாம் நடிகையாக இருக்கிறாரே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.
صتے
* 芭盖蓋二五孟] " ட்ாடரின் பிடிகயில்
முன்னாள் "மிஸ் மெட்ராஸ் எப்படி வேண்டுமானாலும் உடலை வளைக்கும் ரப்பா நடிதரின் பிடியில் கடைசியாகச் சிக்கியிருப்பவர் முன்னாள் மின் மெட்ராஸ் இந்தி திரி நடிகை தற்போது தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்
கவர்ச்சியால் ரசிகர்களைக் திகலங்க வைக்கும் அந்த நடிகையும் ரப்பரும் அடிக்கடி சென்னை புறநகர் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துக் கொள்கிறார்களாம்
முனீஸ்வரா படத்தில்தான் இந்த அழகி கவர்ச்சி நியமியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் காட்சி ஒன்று சமீபத்தில் பெங்களூரில் எடுக்கப்பட்டது திட்டிங்கிற்காக இரண்டு நாள் முன்னதாகவே பெங்களூர் கிளம்பிவிட்டார் திரி ரப்பருக்கு அங்கே ஒரு வேலையுமில்லை. ஆனால் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த கால் வீட்டை கென்சல் பண்ணிவிட்டு பெங்களூர் பறந்தா
முக்கிய புள்ளிகள் மட்டுமே தங்கும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டவில் நடிகைக்கு விருந்தளித்தார் ரப்பர் ஹோட்வின் நீச்சல் குளத்தில் இருவரும் ரிந்த மன்மதலீலைகளைப் பார்த்துவிட்டு வந்த சென்னை வாரி ஒருவர் விஷயத்தை மிழ் சினிமா வட்டாரங்களில் பற்ற வைத்தும்போ வயிற்றெரிச்சலில் இருக்கிறார் * ரப்பருக்கு ஏற்ற விதங்களில் எல்லாம் வளைந்து கொடுக்கும்போது எதைப்
----------------பற்றியும் சிந்தித்தாதவர் விஷயம்
ான் விஜய் ரசிகை கது.
ால் விக்ரம் விஜய் இரண்டு பேரையும் பாழாக்குகிறார் சேது காரி படங்களைப் பார்த்துப் பிர
ாம் படத்தி பார்க்கிறபோது எனது TGYI GASTILOJ |ப்படிக் கேட்பவர் வேறு யாருமல்ல பத்திரிகைக் இளமை முலம் ரசிகர்களின் தூக்கத்தைக் ாரர்களைத் மார் பெங்களூர் இப்போது கொஞசங் திட்டித் ாக்கொண்டிருக்கும் இவர் தனது முழு திரிகிறார்
யாகித்துத் தமிழ் சினிமாவில் ஒரு கடிக்குக்
சபதம் இட்டிருக்கிறார் போனாலும் டைரக்டகன் வர கவசம் வைத்திருக்கும் ஷெரிளையும்
பிழைத்துக்கொள்ாத்
தெரிந்த நடிகைகளின்
பட்டியவில்
*f) Mensen
55 LIDO காரியம்மன் படத்துக்குப் பிறகு அம்மன் வேடம் கட்டுகிறார் ருஷ்னன் அம்மனாக நடிக்க ாண்ட படைப் படம் இது இனிமேல் அம்மனாக நடிக்க ாம் காரண்ம அம்மர் வேட்ப Try Assas CIALITIK ANTA, IM GLEDGING மக்கப் போட ஆரம்பித்ததுமே படம்பில் பாய்வது போல் உணர்வு வந்துவிடு வரை அறியாமல் பம்பு வர்த்துப் மாம் இந்த மாதிரிப் பரவச உணர்வு நான் நராக இருக்கமாட்டேன் சக்திவந்தது போல் ஆகிவிடும் என்று ந்தது போல் பெசுகிறார் நடிகையிடம் ரசிகர்கள் கட்டம் கூடாமல் இருந்
பராஜ் நடிக்கும் I IDTrosof
முன்று கெட்டப்பில் நடிப்பது அறி
படம் சிவாஜி இதே தலைப்பில் நடிகர் ணேசன் பற்றிய தகவல் படம் ஒன்றை Air
மும்தாரக்குப் போட்டியாகக் கவர்ச்சிக் களத்தில் இறக்கப்பட்டவர கும்தார் கவர்ச்சி
யாரிக்கப் போகிறது ரிவாஜியின் மகன்களான ஆட்டத்தில் கலக்கினாரோ ம் பிரபுவும் தலைப்பை மாற்றும்படி தய இல்லையோ நிஜ வாழ்க்கையில் சொல்ல படத்தின் டைட்டில் மாறன் என நடிகை மிகவும் கலங்கிப் டுள்ளது. போயிருக்கிறாராம் கலக்கத்துக்குக்
படத்தில் சத்யராஜூக்கு ஜோடி சீதா மல்லு காரணம் நடிகை நடித்த பலரன் மைனர் படத்துக்குப் பிறகு தியரான படங்கள்தானாம். இவர் நடித்த சில டியா நடித்ரார் இதே மல்லு வேட்டி நீலப் படங்கள் இப்போதுகாக்கி
பத்தில் நடிக்கும் போதுதான் பார்த்திபனு சட்டைக்காரர்களின் கையில் வுக்கும் திருமணம் நடந்தது சத்யராட்ன சிக்கியிருக்கிறதாம் எந்த தெரத்தில் வுண்டு நடிக்க வந்திரு க்கும் வெளரில் காவலர்கள் வந்து கதவைத்
சித உறவில் வேராகப் புதர்சல் ஆம் தட்டுவார்களோ என்று புலம்பிக் III. கொண்டிருக்கிறாராம்

Page 12
முறிந்து போனதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதானே ഗ്രി1ര101) எனக்கென்னவே அது முட்டாள்தனமாய்ப் படுகிறது.
முடிந்ததும் முடிவைப்பதற்கு என் காதலொன்றும் கற்றல்களுக்கு மட்டுமான புத்தகமல்ல
அகராதி
அடிக்கடி திறந்து என் அகவாழ்வின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளுமிடம்
9/9 GT60 கனவுகளின் திறவுகோல் கவிதைகளின் உற்பத்தித்தானம் என் வாழ்வில் வரலவிட்டெண்ணக் கூடியதாய் விடிந்திருந்த பொழுதுகள்
அடுத்தவர்களால் புரிந்துகொள்ள முடியாத சோகங்களின் தொகுப்பு ஆன்மாவின்
பெயர் ஏ.எம் அன்வர் Slug: 20
முகவரி: 252 ஆலிம் விதி மாளிகைக்காடு-02
காரைதீவு பொழுது போக்கு
அழுகையால் மட்டுமே ஆறுதல்படுத்தக் கூடிய all follo jail. It
தொலைந்து போனதற்காய் துயர்கொள்ளல் உடைந்து போனதற்காய் உருக்குலைதல் எல்லாம் உலக விலைகொள் பொருட்களுக்கு மட்டுமான விதிகளல்ல விலைபேச முடியாத இருதயத்தின் தொலைவுகளுக்கும் இது பொருந்தும்
மன்னத்துக் கொள்
გ/ ვექტეm//ცვეს மரணத்திலும் அவளை ഥാക്ര1\ 19
உனக்குப்
புதிராக இருக்கும் ஏமாற்றிப் போனவர்களுக்காய் இவ்வளவு இவன் ஏங்குகிறனே என்று
also வந்தவனுக்குத்தான் தெரியும் வார்த்தைகளால் LI JfILLIGO GOJJIJA GILJI Li GTGħU JIġI GALJI U
த.ஜீவராஜ், தம்பலகாமம்
|"
கனவுலகில் கதை I உன்னைக் уложи.
| o॰
கல்லைவிட வைரம/ கடினமான போதும் கடை நிறைந்த பெழு கிடைத்த மேட்சமாய்  ெ ஏக்கங்கள்
57 ծնջՆոլի கண்களின் /ിഥഴ്സി தீர்ந்து போக குறுகிய 97a) afG)g550) எம் சந்திப்பில் ஏதுே இருந்தும் என்னைச்
பத்திரிகை வானொலி
ார் தர்ைதர் த ர்ைை காணாத போதும்
கவிதையாய் முத்தம் என் கவிதைப் பெண்
S S L S S S S S S S S S FFT --- it நகர்வுகளி
நலம் விளங்கத் தொட உன் அழைப்பு நாளடைவில் நம்பிக்கையின் ஒளிவி நரம்புகளை வருடிச்
l. நானும் என்னை ենրի புரிந்ததன் விளைவுகள்
jo ஒருவர் காணத் துடித்த
எத்தனை? டூயட்டே ,,,,ويره !
கடலோரக் கவிதைக கண்ணெட்டாத் தொ
காவற் படையில் கட்டுண்டு போனதன உள்ளார்ந்த ஏக்கங்கை
് (ബ് என் முற்பிறப்பு
மீண்டும் உன்னைப்
GTLul?"
டேக் இட் ஈஸி
** er TGÓ (86), Guru Gymrollu grou Lullor
அரிசி மா இடித்து விடுறியே
உரலிலே என் மாமிாயர் தலையைப் போட்டு வச்சிருக்கிறதாக் கற்பனை பண்ணிக்கொண்டு இடிக்க ஆரம்பிச்சிடுவேன்!
மதன், சுதன் இருவரும் நண்பர்கள் வானை எடுத்துக் கொண்டு உல்லாசமாகப் பொழுதுபோக்கச் சென்றார்கள் கடுமையான உறைபனியால் பயணத்தைத் தொடர முடியாமல் ஒரு பண்ணை வீட்டின் முன்பாக வானை நிறுத்தினார்கள் வீட்டுக்குள்ளிருந்து வந்த பெண்ணிடம் அங்கு இரவு மட்டும் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டனர்.
அவளோ "நான் விதவை என் கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை இந்தச் சூழ்நிலையில் உங்களை வீட்டுக்குள் அனுமதித்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அபாண்டமாகப் பேசுவார்கள்' என்று மறுத்துவிட்டாள்.
"எங்களுக்கு உள்ளே இடம் வேண்டாம் ஸ்டோர்
ரூமிலேயே படுத்துவிட்டு விடிந்ததும் கிளம்பி விடுகிறோம்"
பெயர்பாலச்சந்திரன் பெயா "
சசிகரன் அரு ன் 2 60/ 166060/60/Ꮿ006ᏌᏯᏃ607 . 6նա9յl: 21 ஜி J ........း) மீண்டும் முகவரி: அலைபாய்கின்றன தபெஇல 358 Al-NISARMACHINERY
2. JigL.II, IIL-05 EP PO BOX NO- 224 T-ԱԿ Կ"*/02/ o! DOHA-GATAR ஏக்கங்களுடன் L54GLDULLJ. இவன் உன் ஜீவன். பொழுது போக்கு பொழுது போக்கு 6 Gorf LIżrigo), 0) / ԱD60) IDԱIIT 60/60)6)/, GAITI 15 SST
கவிதை நெஞ்
சிங்களத்தில் புது: படுத்துவதற்கு அ Guz6273,0 g/tbL/
பொலிஸிதான்.
புதுக்கவிதையை காணப்படுவது இ
நீ துயருறும் போதும் நான் அல்ல என்னுள்ள Log II 600
கடந்த காலத்தைத் து
என்றார்கள்
ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் சென்றன. மதனிற்கு
துளிக் கண்ணீரையே வழிய விடாது நீண்டதொரு பெருமு வெளியே விடாது கவலையுடன் பார்க்கா நீ சிரித்துக் கொண்
எனது தாயைப் போல
அப்பாவைப் புதைத்த காய்ந்து போன இை தடவியவாறு
அம்மா இலேசாகச் சிரித்தாள் எனக்கு ஞாபகமிருக்கி இரவு சாப்பிட மரவள்ளிக் கிழங்கேனு
விதவையின் வக்கீல் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். "சுதனைக் இல்லாத நாட்களில்
கூப்பிட்டான் மதன்,
தங்கியிருந்தோமே நினைவிருக்கிறதா?
அதுவும் ஞாபகம் இருக்கிறதா?
"என்ன மதன் நான்தான் உன்னிடம் அடுத்த நாளே சொல்லிவிட்டேனே? "அது சரி. அவளிடம் உன் பெயரைச் சொல்லாமல் என் பெயரைச் சொல்லியிருக் கிறாய். அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
"பயமாக இருந்தது ஆபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அப்படிச் சொன்னேன் மதன் என்னை மன்னித்துவிடு'
"பரவாயில்லை சுதன் அந்த விதவை செத்துவிட்டாள் சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறாள் அதனால் அவளுடைய வக்கீல் எனக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார். நன்றி நண்பா
பல மாதங்களுக்கு முன்னால் ஒரு பண்ணை வீட்டில்
"விதவை வீடுதானே. நினைவிருக்கிறது!
நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் நீ எழுந்து அவளுடைய அறைக்குச் சென்று ஆனந்தமாக இருந்தாயே,
பட்டினியுடன் நித்தின் கதை சொல்லும் போ,
எனது தாயும் இப்படித்
| | ሮዎኞ" என் விழிகளுக் அம்மாவினதும் உனது முகங்கள் ஒன்றுடன் ஒன்று மே சமாந்தரமான மெல்லிய இரு சிரிப்பு ஒன்றுடனொன்று உர
பல்வேறு துன்பங்கள் மனதுள் இருந்தவாறு குறட்டை விடும் போ முகத்தில் தெரியும் சா தொலைந்து போகாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i:::ை , .
உணர்வின்றி உலகறியது Bananasi வாழ்ந்திருந்தேன் தெரியாத விலாசத்தை
காதலால் அரவணைத்து விசாரிக்கப் போன இடத்தில்
கணினியெனை கனியவைத்தம்
என் உணர்வுப் பயிரை
கல்லாயிருந்தவனையும் ID/GODifŽJEZDI III) நட்டுக் காதலாக அறுவடை gւց, செய்து போனவள் காத்திருந்தாள் உறக்கத்திலிருந்த 367a)Lusoga கைகளில் புத்தகங்களுடன் 57.2// மட்டுமல்ல என அம்பது கிலோ உடல் ܓ
உள்ளுக்குள் ஒளிந்திருந்த 2005/Go திப்பொறியையும் ஊதிவிட்டாள் ஐந்து நாள் கழித்த பச்சைக் 575A/1 -a/Go கொழுந்து விட்டு எரிகிறதே! குழந்தையின் .. நிலைதான் ബ எரியும் தச்சுடரும் அப்போது எனக்கு
உன் நினைவை °。 தய்ந்த சம்பவிலும் 1,|| உன் நினைவே 15060 (). உயிர்தங்க நான் உணரும் அறிவு இருந்தது.
மறுப்பினும் உன் தன் தோழி வந்தவுடன் 57.6 நினைவிற் தாங்க தொடுத்து வைத்த மலர்
மறப்பதில்லை
விழுவது போல் அசைய ஆரம்பத்தாள்
என்றும் உனை
அதுதான் சந்தர்ப்பம்
நெருங்கும் வரை ா இன்றிக் என கண்களிற்
அவள் குரலையாவது கேட்கலாம் வி இருவரும் தாக்கமில்லை என நகர்ந்தேன் முகவரியுடன் த்திருந்த காலங்கள் குமாரன் பிரசாத் குமார், கால்கள் நடக்கிறது மனசு கின்றன. L Ι600TL ΠΙΤ6) 160) ΟΠ . மட்டும் நொண்டியடிக்கிறது
காரணம் காதலைக்
{{Q[i] Ü200671 | பயந்தவன் விலாசம் 7.) கேட்பதையும் காதலாக
(51906) நினைத்துப் பயந்து விட்டனர் fall uu இல்லை. நான் அவளிடம்
உனக்குள் மட்டுமே காதலைச் சொல்ல ஆயிரம் ஆயிரம் நீர்த்திவலைகள் இருக்கிறேன் எப்படி
உண்டெனக் கர்வம் வேண்டாம் உனது ஆயிரம் ஆயிரம் நீர்த்திவலைகளும் என் கண்கள் கணப்பொழுதில் சொரியும்
போப் விசாரிப்பது என குறுக்கால சிந்தித்தானா? இதைத்தான காதல் பயம்
G. கண்ணிரில் கால் பகுதி மட்டுமே ஓர் நிறைவு. உன்னையாவது இங்கே ற்றிய காசுகள் இன்றி கட்டியணைக்க "?
கற்றலை உன் புருஷர்கள் ე) — გ. 7 გუ) - என்னை இங்கே (59. எப்படியே கஷ்டப்பட்டு β)/ வரதட்சணை இன்றி வரங்கேட்க JÄRJ,55%) Grof J) GJALGPL 6074 ծ ԱՐ( Ա//2: வரவில்லை இதுவரை புதுமைப் புதல்வர்கள் அப்போது கூட தோழியிடம்தான்
நீட்டினேன் முவரியை நீ புத்ததால் இங்கே | /ozes) „G|} yaos) ist 鷺 சிரித்தது சமுதாயம் காட்டி நின்றேன் நான் பூத்ததால் விலாசத்துக்கு வழி சொன்னதற்கு י "י"י "חלל ק ந்து சிரிக்க முடியாமல் என் பெற்றேர்கள் செவிமடுத்தானோ இல்லையோ லும் உன் உறவைப் பகிர்ந்து கொள்ள அவள் மது கணிகளை
இங்கே ஆயிரம் ஆயிரம் உறவுகள் படரவிட மறக்கவில்லை மண்டும் என உறவைப் பகிர்ந்து கொள்ள என்ன தேவைக்கு வந்தேனே
இதுவரை இல்லை இரவுகள் அதே மறந்துவிட்டு /வளிப்தைகள் மலர்ந்ததால் எண்ணங்களை வளர்த்துக்
மலர்ந்தது மழை மணம் கொண்டு போகிறேன்! நான் மலர்ந்தும்
ஏ.எப்.எம்.றியாட் முள்ளிப்
மெட்டாகவே என திருமணம் பொத்தானை
ld. இராசாவிந்தோட்டம், பப்பா குணம்.
Fங்களுக்கு கவிதைகளின் வளர்ச்சிப் போக்குப் பற்றி உதாரணப்
நேகமான வெளிப்பாடுகளை முன்வைக்கலாம். தமிழில் த்தில் புறந்தள்ளப்பட்டாலும் இன்று சிங்கள இலக்கியம் நிறையவே நிறைவாகவே கொண்டிருக்கிறது. இங்கு ரண்டு புதிய படைப்பாளிகளது படைப்புக்கள்
மாலை இருள் சூழ்ந்த உணவகத்தில் நானிருக்கும் இடத்தின் பின்பாக இருக்கும் அவளும் அப்படியே! தினம் தினம் அவள் அழுதும் சிரித்தவாறுதான்.
ஆம் ΠΔΟΙ நீயும் என் தாயும் ஒருவாறே CS
என்ன. அவளது பெயர் என்ன? க்கி எறிகிறது. ஞாபகத்தில் இல்லையே
ஏன்?. ዚ0 〔·、 GELDIT. . . (CELDIT. . . சையேனும் gryf).
@ இப்போது ஞாபகத்துக்கு வருகிறது நீயும் என் தாயும் El DTL. "ĆupТалпа/lonym "600/L (uma)! *Լ ՅԱՐԺID லக்ஷாந்த அத்துகோறள, தமிழில்- இப்னுஅஸஅமத் தில் .כר דירר דירר המוח SLSSSSSSSSS SS SS SS SS டத்தில் சூரியன் களைத் I LT650 போன வேளை ஒரே ಆತ್್ಕ್
கால்வாயில் குளித்துவிட்டு T :
அப்பாவிடம் நீட்டுகிறாள். தாால் சுமந்து பின் தம்பியிடம் "g、 அதன் பின் சின்னத் தம்பியிடம் LD வீடு நுழையும் அப்பா அதற்கும் பின் என்னிடம்
J. GUITa. பெரிய மகள்என அழைக்கும் முன்பே
| ಆಸ್ಟ್ರಿ... ಇಂ¶ ಙ್ |area "பின் நவீனத்துவம்" ள் புத்தகத்தை சாப்பிட்டு முடியும் வரை
அவர்களது ஆயிரமாயிரம்
ஒலங்கள்
அனைத்தும்
நான்கு சுவர்களுக்குள்
இவை எல்லாவற்றுக்குமிடையில்
ஞாபகம் வருகிறது
எனக்கு
நாளை காலை விரிவுரை
"மோதல் நிலையும்
அரசியல் வன்முறையும்"
பவித்ரா எஸ். ரூபசிங்ஹ
தமிழில்- இப்னுஅஸஅமத்
() 14-20, 2002
அப்பா என் தம்பியுடன்
தும் விவசாயத்தின் மகிமையைப்
பகிர்ந்து கொள்கிறார்
ரேகைகள் போல் அவர்களது நிலையை
ச் செல்லும் நானெப்படி விளக்குவது?
நேற்றைய எனது விரிவுரை
விவசாயிகள் சமூகமும்
|go அபிவிருத்தியும்"
சென்ற போகத்தின் போது
தம் அறுவடையில் நட்டமேற்பட்டது பற்றி
புதுமை JULJIT

Page 13
LM MM M L L L T LLLL STTLL M M aaMAt tMLC M M MaM TCT MM LL
ஆசை ஆசையாய் எதிர்பார்த் துக் கொண்டிருந்த அம்மா பாக்கி யம் கிடைக்கப் போகிறதா? அது இருக்கட்டும். கர்ப்ப காலத்தில் என் னென்ன உடல் உபாதைகள் ஏற் படும். அவற்றை எப்படிச் சமாளிக்க லாம் என்று தெரியுமா? இடுப்பு, முதுகுவலி -
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்குத் தவிர்க்க முடியாமல் வரும் அதற்கு துவாய் ஒன்றைச் சூடான தண்ணிரில் நனைத்து ஒத் தடம் கொடுங்கள்
கால்களை நேராக வைத்து நட வுங்கள் குதி உயர்ந்த பாதணிகளைத் தவிர்த்து சாதாரண பாதணிகளை உபயோகியுங்கள் மேடு பள்ளமற்ற சீரான படுக்கையில் தூங்குங்கள் மூச்சுத் திணறல்:-
கடைசி முன்று மாதங்களில் முச்சு விட அடிக்கடி சிரமப்பட நேரிடும். கனமாக இருக்கும் கர்ப்பப்பை உங் கள் நுரையீரலை அழுத்திக் கொண்டி ருப்பதுதான் இதற்குக் காரணம் நன்றாக இரண்டு முறை முச்சை இழுத்து விடுங்கள் முடிந்தவரை முதுகைச் சாய்த்து சாய்வு நாற்காலி களிலேயே அமருங்கள் மலச்சிக்கல்:-
கர்ப்பம் ஆரம்பித்த முதல் இரண்டு முன்று மாதங்களில் மலச் சிக்கல் அதிகம் வர வாய்ப்புண்டு. அதிலும் நீங்கள் இரும்புச்சத்து மாத் திரைகள் அல்லது டானிக் சாப்பிடுப வராக இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும் நாலாவது ஐந்தாவது மாதங்களில் இது சரியானாலும் மறு படி கடைசி இரண்டு மாதங்களில் மீண்டும் வரக்கூடும்.
உணவில் நார்ச்சத்து அதிக முள்ள கீரைகள், பழங்கள் போன்ற வற்றை அதிகம் சாப்பிடுங்கள். நீங்க ளாகவே பேதி மாத்திரை சாப்பிடுவது கண்டிப்பாகக் கூடாது.
கால் உளைவு
இது விட்டமின் பி அல்லது கல்சியம் குறைவால் பெரும்பாலும் வரலாம். குழந்தையின் தலை, பெல் விக் நரம்புகளை அழுத்தும் போது, உங்கள் கெண்டைக்கால் சதை இழுத் துப் பிடித்துக் கொள்வதுண்டு.
படுக்கும் முன் தரையில் கால் களை அழுத்திச் சிறிது தூரம் நடவுங் கள் விரல்களைக் கீழ் நோக்கி உட் பக்கமாக இழுத்துப் பயிற்சி செய்யுங் கள் வலிக்கும் இடங்களில் மசாஜ் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம். தலைமுடி உதிர்தல்:-
பளபளப்பாக இருந்த கூந்தல், ஹோர்மோன் மாறுதல்களால் பிசு பிசுப்பர்கவோ, வறண்டோ போகக் கூடும். அதனால் முடி கொட்டவும்
சந்தர்ப்பம் இருக்கிறது. வாரம்
இரண்டு முறை தலை குளித்துச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் கவலைப்படாதீர்கள் குழந்தை பிறந்தபின் பழைய மெருகான கூந்தல் உங்களிடமே வந்து சேரும் வாந்தி, நெஞ்சு எரிதல், சமிபாடு ஆரம்ப மாதங்களில் தலைசுற்றி மயக்கம் வருதல், நெஞ்சு எரிதல், வாந்தி வருதல் என்பவை சாதார ணமானவைகாரணம் கருப்பையில் வளர ஆரம்பித்து விட்ட கரு, மேல் நோக்கி நகர்வதால் உருவாகும் அழுத்தம்தான் கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் சமிபாட்டுச் சக்தி மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
சமிபாடடைவதற்கு அதிக கஷ்ட மான அவரை வகை, இனிப்பு வகை கள் எண்ணெயில் பொரித்த பொரி யல் போன்றவற்றைத் தவிர்க்கவும் சாப் பிடுவதற்கு அரை மணி நேரத் திற்கு முன் சூடாக அரை டம்ளர் பால் குடியுங்கள். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறையத் தண்ணீர் குடியுங்கள்
SL S LSSSS SLSSSS S S SLSSSS S SSS S SLSS SLSS SL S L SL S LS SLS L S L S L SL SL SL SS LSL S L SLL SLS
செல்வாஸின்)-7
*gisayri uförü (8u/rüp
TELVA U
மகளிர் மட்டும்
8golju9otiteä GLIg5 Lontois.
No. 4, Nelson Place (Near H.N.B) Welawatta, Colombo-06, Tel: 552328
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
GleF GÖGNITETUNGÔI GITTUJub Juli EFGÖGNITIM Ge
அதிஷ்டசாலியாக Golu uLuft: S S S S S S S S தெரிவு செய்யப்படு முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் upg|
S S S S S S S S S S S S S S S S L 60035 LI LI LISA 95 GOD GIT தொழில். அனுப்பினால் பிர 2-Guitano-Bpítenio-blsusfüLIGOLj jelento சுரிக்க உதவும்.
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 20- 07-2002
'ஆனந்தா 60TTIsles...?'- LD5. “LuGWO GWOf ö, ő,
காதேன்னாங்க, !
ர்ப்ப கால அவனப்தைகளும்:
ஆசில தீர்வுகளும் S,
எனக்குப் புரியலை "இந்தக் கல்யா வேண்டாம்னு ெ எத்தனையோ செய் போகலாம். வேற மத்தியில வாழல இருக்குது. இ LLUIT GOOTIÚD LIGGÖTGOldflä53, வேண்டாம் விட்டு "மது. இதை உன் தைரியத்துல மது நான் ரெ SuoTj556J. 61676. அனுப்பினதே, புரட்சி. ஆண் Glugvér அமைச்சுக்க முடிய
பயிற்சியே இல்ை சொல்ல,
"அப்ப சும்மா எல்லோரையும் குழ கல்யாணம் பண்ண தங்கம்போல வெச் வார்." - மது ெ "அதான் JUD ரொம்ப நல்லவன். நல்லவன். கல் மாறிடுவானா-?"
'இல்லை அன ஆளெல்லாம அப்ப அப்படியே புஜை பன : கொள்ளக் கூடிய தியாகமும் பண்ண உன் மனசு ரொம்ப கிற இந்தச் சமயத் - ." தேவைதான்."
சீதா உள்ளே வ | SIGUAJTIb SUTTT, .
சீதா கல்யாண கப்பட்டு வேட்டி
ங்குமம் இட்டி ருந்த சிவப்பு திறந்து தாலி. அனிதா அவனிடம் தாலியைக் காட்டி றது." என்றா அதுவும் இ எப்பத் தோன்றே GUITÜ (6) (5... "6T68i.
மது, அனிதா னேன் இல்லை. நீ போன ஜென்ம ருப்பேன்னு யே றேன்."என்றாள் | 17 ოცეული ஜெ 61160)LU 5600T6j60|s| | சொல்லிவிட்டுப்
காரில் போகு
கவே இருந்தது.
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், தபெஇல-12 கொழும்பு
போகும்போது ப6
Gijgij EsmirTIJiib LunTulei5ej (EFGibsoniInTiP பதுளை வாசகிக்கு அதிவர்டம்
BGiusın ULİ BE GÖıITT
Liferillunni sumards Sè
இவர்தாள்
38/1, வெலகெதர வீதி, பதுளை
Trb. 9, i. III sĩGMYTGOTT CLIII5If
ూma 14-20, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
தது. பெரிய மரங் லாட்டரி டிக்கெட் தார்கள். கதம்பம் களை மந்தையா! செல்பவர்களும், களும், எங்கோ பஸ்ஸுக்கு நிற்ப புறநகர் நியாயங்க கொண்டிருக்க. டுத் திருநீரமலை திரும்பி, கொஞ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைக் கட்டிக்கி ... ?" "ஆமாம்." GT GOT GOT GASE IT GO GELLITIGT.
u Go Good, TLDITSOTLD plő áll. ன்ன அட்வைஸ்.?
BOOTLD (G6JGGÖTLITLDGOTT ால்லிடு. வேற பலாம். வேலைக்குப் ஊர்ல, வேற ஜனங்க ம். எத்தனையோ னொருக்கா கல் இஷ்டமில்லைன்னா
கோணத்துல, இருந்து சொல்றே Duü UIT g5 c5ITUUIT னத்தனியா காலேஜ் எங்க பேமிலில துணையில்லாம ஒரு 560T GUTT4295609560) ULI மகிறதுல எனக்குப்
" - அனிதா
இதைப் போட்டு பாதே. சீதாவைக் ரிக்கிடு உன்னைத் சுப்பார். காப்பாத்து Alg: IT GOT GOTT ST. ா இருக்கு. சீதா , GINTITÚDU GJITLDL பாணம் ஆணப்புறம்
பி. சீதா மாதிரி டி இல்லை. உன்னை ற ஆசாமி. உனக் னத்தையும் தாங்கிக் வரு எந்த மாதிரி கூடியவரு. அணி,
க் குழப்பத்துல இருக் துல சீதாவினுடைய 0) 600TüLüdo 9 60Tö56955
ந்து, "என்ன அனி. ?" என்றான்.
த்துக்குச் சலுகையா |ணிந்து, நெற்றியில் ருந்தான் கையில் சதுரப் பெட்டியைத் "என்று கட்டினான். தன் கழுத்தில் இருந்த "இதை என்ன பண்
க்கட்டும். உனக்கு ா, அப்பக் கழட்டிப் DIT 60T
6.Jü UTTög "6lg-TGör என்றவள், "சீதா. துல யாரா இருந்தி
ਯu
மத்துலயும் அனிதா இருந்தேன்." என்று UITGOTT66T. ம்போது உற்சாகமா பல்லாவரம் தாண்டிப் டர் வாசனை அடித் ளில் நிழலில் மக்கள் ாங்கிக் கொண்டிருந் பிற்பவர்களும், ஆடு ஒட்டிக் கொண்டு பாஸ்டர் ஒட்டுபவர் பார்த்துக்கொண்டு T56, GlgóIGOGOTúlsó ருக்கு ஏற்ப இயங்கிக் ட்ரங் ரோடைவிட் போகும் பாதையில் தூரம் போனதும்
o
மலை தெரிந்தது.
செருப்பை காரிலேயே விட்டு விட்டுப் படிகளில் ஏறிய போது, அந்த அர்ச்சகர் சொன்னார்: “ரொம்பப் பராசீனமான கோயில் இது. பாடல் பெற்ற ஸ்தலம். வைஷ்ணவ கோயில் இது. திருமங்கையாழ்வார் பாடி யிருக்கார்-நின்றான். இருந்தான். டந்தான்.நடந்தாற்கிடம் மாமலையா வது நீர்மலையேன்னு பகவான் அத் தனை விசேஷம் நின்னுண்டு உட் கார்ந்துண்டு, படுத்துண்டிருக்கிற பக வான் வேற எங்கயும் இல்லை. மெள்ளக் காற்று விளையாடும் குன்றம். எட்டா வது நூற்றாண்டில் இருந்தவர் திரு மங்கை மன்னன். அதனால இந்தக் கோயில் ஆயிரத்து நூறு வருஷம்
பழசு.." என்றார்.
லவுட்ஸ் ஸ்பீக்கர்களில் அர்த்தமற்ற தமிழ் சினிமாப்பாட்டு காற்றோடு அபஸ் வரம்கலந்து கொடுக்க, மீனம்பாக்கத்தில் இறங்கும் ஜெட் விமானம் ஒன்று வானத்தில் மிதந்து கொண்டிருந்தது. பல பேர் காத்திருந்தார்கள் அனைவரும் கல்யாண நோக்கத்துடன், கறுப்பும்
சிவப்புமாய் ரேஜா மாலையும், சரிகை வேட்டியும் பட்டுப் புடைவையுமாய். கும்பல் கும்பல்களாகக் கல்யாண உத்தே grid, or
"இன்னிக்கு முகூர்த்த நாள் இல் லையா அதான், எட்டுக் கல்யாணம் உங்களுக்கு அவசரமில்லையே." அர்ச்சகர் கேட்க,
"அவசரமே இல்லை பட்டாச்சாரி களே, நிறுத்தி நிதானமாகவே வாரும்." என்றார் மகாதேவன்.
"ஒரு கடுதாசில பேரு, கோத் திரம், நட்சத்திரமெல்லாம் குறிச் சிடுங்கோ. திருமாங்கல்யத்தையும் புடைவை வேட்டியையும் தட்டுல வெச் சுண்டு, இங்கேயே இருங்கோ. நான் முதல் ஜோடி கல்யாணத்தை முடிச்சுட்டு, டபிள் ஸ்பீட்ல வந்துர்றேன்."
மகாதேவன், கமலம், சுகந்தி, ராஜாராமன், ஜிம்பு, சீதா, அத்தை பெண் வனிதா, மது, மல்லிகா என்று எல்லோ ரும் வந்திருந்தார்கள் மல்லிகாவின் அண் ணன் விஸ்வநாதன் வரவில்லை. எல் லோரும் மண்டபத்து நிழலில் உட்கார்ந் திருக்க, அனிதா மட்டும் தனியாக ஒரு
தூணருகில் உட்கார்ந்தாள்
"சுதாதான் வர முடியலை. போன்
மேல போன் போட்டு, ப்ளேன்ல வான்னு
சொன்னேன். அத்திம்பேர் மாட்டேன்னுட்
Liri gö5T,..." - égit Gle To Teil.
"அவர் ஒரு முசுடு சீதா மாதிரி 器 கணவன் கிடைக்க கொடுத்து
ನಿನ್ಗ್ " என்றாள். கமலம்
அனிதா எழுந்துகொள்ள. “GILEGGE 醬 - JBLD6)LD GESELLIT 6MT.
"சும்மாகாலாறநடந்துட்டுவர்றேன்." 'மது நீயும் கூடப் போம்மா. இந் தப்பக்கம்பாறையும்பள்ளமுமா இருக்கு" மது, "நானும் வரட்டுமா." என் றாள்.
"வாயேன்." என்றாள் அனிதா பாறையைக் கீறிக் கொண்டு ஒரு மரம் முளைத்திருந்தது. அதன் நிழலில் அனிதா உட்கார்ந்து கொள்ள, மது பேசாமல் அருகில் உட்கார்ந்தாள்
ஒரு சிறுவன் 'அம்மா, காசு." என்று சைகையாகக் கேட்டு, பேச வராது என்று சாடை காட்ட மது, அந்தப் பையனுக்கு ஒரு ரூபாய் கொடுக்க அவன் ஓடிப் போய்த் தன் குடும்பத்ேைய
அழைத்து வந்து விட்டான்.
சக்கரவண்டியில் கணவன்! அவன் கைகளில், கால்களில் எல்லாம் பண்டேஜ் போட்டுக் கட்டியிருந்தது. புருவ முடி உதிர்ந்து, உதடுகள் தடித்து, தொழு நோயின் முன்னேற்ற அடையாளங்கள் அவனருகே அவன் மனைவி. அந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தாள். அவள் சரியாகத்தான் இருந்தாள். கர்ப்பமாக இருந்தாள். இரண்டு குழந்தை களும் அழுக்காக, கரிய கண்களுடன் இருந்தன. அந்த வண்டியின் உருளைகள் எண்ணெய் காணாமல் முனக அவன் உடைந்த குரலில் 'மருந்து வாங்கக் காசு வேணும் தாயி " என்றான்.
மதுதான் விசாரித்தாள் "ஆஸ்பத் திரிக்குப் போனா, மருந்து எல்லாம் இலவசமாகக் கொடுப்பாங்களேப்பா." "அதை ஏன் கேட்கிநீங்க. 1செங் கல்பட்டு பக்கத்துல பரனூர் ஆஸ்பத் திரிக்குப் போனா, நல்லா சோறுபோட் டுப் பார்த்துக்கிறாங்க. குணம் கூட ஆயிடும்கறாங்க இவருதான் போகமாட் டேங்கறாரு இவரு தோஸ்துங்கள்லாம் குரோம்பேட்டைல இருக்காங்க இவ ருக்கு மொண்ணைக்கையை வெச்சுக் கிட்டு சீட்டாடணும் கானாப் பாட்டுப் பாடணும். பிடி பத்தவைக்கக்கூட பெண் டாட்டி தேவை. அம்மா, ஏதாவது பழைய சீலை இருந்தாக் கொடுங்கம்மா" 6T60T DIT 6MT
(-63GUMENT GULCHBLUTGITT.)

Page 14
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா
தன்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன தாயின் பேரும் ஸதியென்ற நாமமும்
-சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான் மகன் மிகவும் அழகான துடிப்பான இளவர சன் அதிபுத்திசாலி. அதனால், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் இளவரசியும் மிகவும் அறிவுத்திறன் நிரம்பியவளாகவும் நுண்ணறிவு நுணி திறன்மிக்க வளாகவும் இருக்கவேணடும் என்று விரும்பினான்.
அதிலும் "இளவரசி என்றால் ஆபத்துகளும் நிறைந்திருக்கும், எனவே மிகவும் விழிப்பாக இருக் கக்கூடிய இளவரசியைத்தான் மணப்பேன்"என்று பிடிவாதம் பிடித்தான் பெற்றோரும் எத்த னையோ இளவரசரிகளைக் கொண்டுவந்து மகன் முன் நிறுத் தினர்.
அவன் வைத்த சின்னப் பரீட் சையிலேயே அனைவரும் தோற்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
56oਪੁਤ
(LCA), படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.07.2002 sufressro 至亡○Lo Gurri-u @sos 453
6) un TDLoGuo T
த. பெ. இல . 1772 Gl&srr(Լքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 451
பரிசுக்குரியவர்: எம்.எஸ்.எம். பாஹிம் 138/4 கிருங்கதெனியா மாவனல்லை.
அஸனார் மாஜித், அல்ஹாமியாமுமவிமாங்குளம்நேரியகுளம் வவுனியா
பாராட்டுக்குரியவர்கள்:
முஹம்மத் றபீத் நளீம், முதலாவது ஒழுங்கை ஸ்பீல் வீதி, புத்தளம்
ஜயதீப் விஜயகுமாரன், யோ. பிருதிவிகா, கொபுளுமென்டால் த.வி. கொழும்பு-14 சைவ மங்கையர் கழகம் வெள்ளவத்தை கொழு-06
stå. Linyrrs, பி. நிவேதிகா தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை உயர்தர பாடசாலை, ஹட்டன்
செல்வி. ஆர் . சுவஸ்திகா, தே, துஷாந்த் அம்பிகா ஸ்ரோர்ஸ் பிரதான விதி கலஹாதிருஞானசம்பந்தர் விதி திருகோணமலை
ஜெனிபா ரி. திவாகரன்
கிங்ஸ்டன் சர்வதேச கல்லூரி, கொழும்பு-15
ஆத்தர் சிறிசேன மாவத்தைஅப்புத்தளை
丛 நனைந்த உை சொட்டச் சொட் நன்று கொன 9|ഖങ്ങബ് 9|ഞ!p; தாடை கொடுத் உணவை அளித் தோழியருட6 வந்த இடத்தில் 6 விட்டதாகக் கூறி இரவில் அவளது ஒரு கடலையைப் மீது இருபது மெத் மெத்தைகள் மீது விரிப்புகள் விரித்து சியைப் படுக்கச்
அடுத்த நாள் தும் இளவரசிய உறங்கினாயா?" ராணி 'இல்லை சிறிது கூடக் கண் படுக்கை அடியில் தோ தெரியவில்ை லாக இருந்ததால் மில்லை" என்றா அசந்து போன் தைத் தெரிவிக் மகிழ்ச்சியில் துள் இதுவரை எத்தை சிகள் கண்டுபிடி இவள் கண்டுபிட இளவரசியிடம் , ணறிவும், சிறிய நுணுக்கமாக அ இருப்பதனைக் சியை ஆசையு G)4/T60öfLIT6öl. GlL மகிழ்ந்து இளவர சியையும் ஆசீர்வ நாமும் நப நடைபெறுகின்ற யும் தேவையற்ற தள்ளி விடாமல் அ களிலும் நமது பயனர் படுத்த
வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIGIGOTP
அழகு காட்டும் சக்கரம் அச்சு இல்லாத சக்கரம் அது என்ன? 5 அடி மேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் அவன் யார்?
6. ஒரு லீட்டர் தண்ணீரில்
தேசத்தை ஆள போய் விடுமோ” ஸ்ங்கினர்.
4.
அவள் யார்?
விடுகதைகளும் விடைகளும்
1. பல பேர் கட்டிய வீடு, ஒருவன் 7 கல்லிலே காய்க்கும் பூ கணி பட்டு உடைந்தது, அது தண்ணீரில் மலரும் பூ
2. ஒட்டை வாயனுக்கு விழுந்த பல் 8 பஞ்சைத் தின்றவன் படுத்தே
முளைக்கவில்லை. அது என்ன? கிடக்கிறான். அவன் யார்? 3 அலறி அலறிக் கூப்பிடுவான்; 9. Golgia)GT LDTGM3), Lai)
தொட்டால் அடங்கி விடுவான். மஞ்சள் தேர் அது என்ன?
அவன் யார்? 10 உயர உயர சிறக்கும் உயர்ந்து
ஒய்யாரி ஆட்டம் போடுகிறாள்.
அது என்ன?
விட்டால் எரிக்கும் அது
GIGIGOTP
மாழி1ெ0 πω9 πdi) 0 1000ωoΠιαθω9φ 9 hig L 1000 1909 if
ஒேர-ரவி 19 ரமது பிர g (em 1909 JU9 ° F (Prag) (909 LI SFIO) "g ППр "& ୯୭ % ।g୭୩f) " |
LSL LS LSS LSS LSSSSSSSSS SS SSLSS SSSSS SS SS SSLSLSS LSL LSSLS L
ig: :00: Bebös olyfIdb 1:00
என் விருப்பப்படி ளவரசி எனக் க் கிடைப்பாள் வளு ககாக |II 601 676|16|16|167| ாட்கள் வேண்டு  ா ன லு ம ாத்துக் கொண்
| ரு ப் பே ன " ன்று பிடிவாதம் : பர்மா, தாய்லாந்து
மற்றும் புத்தர்கள் மிகுதியான ஒருநாள- நாடுகளில் யானைக்குப் பாத
。 。
* பழங்கால எகிப்தியர்கள் பூனையைத் தங்கள் தெய்வமாக வழிபட்டனர். அந்த
நாட்களில் பூனையைக் கொல்பவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
பயங்கர இடி ■燃 செய்து வழிபடும் வழக்கம் டன கூடிய மழை இருந்து வந்தது பய்தது. அப் மாட்டுப் பொங்கலன்று பாது பட். பட். இப்போதும் இந்தியக் கிராமங் ன்று கதவு தட் களில் பசுக்களுக்கு விசேஷ ம் சப்தம் கேட் அலங்காரம் செய்யப்படு கிறது. "கோமாதா” என்று து. அழைத்துப் பசுவை வணங்குப
ஒரு இளவரசி வர்களும் இருக்கிறார்கள் D ற ற 9. LD டயுடன் ஈரம் ட உடல் நடுங்க
ண்டிருந் தாள் சில தொழிற் த்து வந்து புத் சாலைகளில் இருந்து துச் சிறப்பான வெளியேறும்
குளோரோ புளோரா தனர கார்பனால் ஓசோன் Si Gns)GO) GILLITTL வாயு மண்டலம்
பழி தவறி வந்து மெலிந்து வருவதை எாள் இளவரசி விஞ்ஞானிகள் சில
கட்டில் மீது: போட்டு அதன் கள் அண்டார்டிகா தைகள் போட்டு, வின் மேற்புறப் பகுதி இருபது படுக்கை அதில் இளவர சொன்னார்கள் காலை எழுந்த ÎLD "JIJ DIT J. ான்று கேட்டார் யம்மா. நான் முடவில்லை என் என்ன இருக்கிற ல. ஒரே உறுத்த சரியான தூக்க
யில் ஒசோன் வாயு மண்டலத் தில் ஒட்டை விழுந்திருப்பதை யும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்
மனிதன், நாகரிக வளர்ச்சி மென்மேலும் அதிகரிக்க அதிகமான பொருட்களை உபயோ கிக்கத் தொடங்கிவிட்டான். இதனால் அவனைச் சுற்றிக் குப்பை கூளங்களும் நிறைந்துவிட்டன.
i. ,,, ရှီးဈ7## - Hj JJ ளிக் குதித்தான். இங்கு எட்டு ஆங்கில எழுத்துக்கள் னயோ இளவர வரிசையாக உள்ளன. இவற்றை ஒரு
தவித்த எழுத்தின் அருகே அதன் அடுத்த எழுத்து
பத்ததால் இந்த வராதபடி வட்டங்களுக்குள் மாற்றியமைக்க
வேண்டும். உதாரணமாக ஏயின்
அருகே பி வரக் கூடாது. பி யின் அருகே
|றியும் திறனும் சி வரக்கூடாது. இப்படி எட்டு
ஆழமான நுண் விடயங்களையும்
கண்டு இளவர
ற்றோரும் மனம்
பார்க்கலாம்.
எழுத்துக்களையும் மாற்றியமைக்க டன் மணந்து வேண்டும். எங்கே மாற்றியமையுங்கள்
தித்தனர். து சூழலிலே
விரிந்ரேடன்
று விடயங்களை வ எனப் புறந் னைத்து விடயங் நுண்ணறிவைப் 635 60DL: வெற்றிபெ 19 சதுரங்கள் ITULADGOfi DJ Gr
சென்றவாரப் புதிருக்கான
உண்டு
െ 14-20, 2002

Page 15
நிஷாவுக்கு இருப்புக் Од потоп வில்லை நேரம் பதினொரு மணியாகி விட்டது தபால்காரன் வருவானா? வரமாட்டானா? இரண்டு கேள்விகளை யும் அவள் மனது மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொண்டது போன வெள்ளிக்கிழமை தினேஸ் போனில் கதைக்கும் போது கடிதம் போட்டிருப்ப தாகச் சொன்னான் அவளுக்குத் தெரி யும் புதன்கிழமை எப்படியும் கடிதம் வரும் என்று அது யாரிடமும் கிடைத்து விடக்கூடாது என்றுதான் அவள் வாச லுக்கும் முன் "கேற்றுக்குமாக இது வரை ஐந்து தடவைகள் நடந்துவிட் டாள் தபால்காரன் வரவேயில்லை.
நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு தபால்காரனின் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டு ஓடினாள் நிஷா விலாசம் சரியாகவும் பெயர் வித்தியாசமாக வும் ஒரு கடிதம் 'வம்புக்குத்தான் தினேஸ் பெயரை மாற்றி எழுதியிருப் பான்' என்று நினைத்தவள் கடிதத்தை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் ஓடிவிட்டாள் கடிதத்தை ஒருமுறை
கொஞ்சிக் கொண்டவள் பிரித்துப்
படிக்கலானாள்.
"அன்புள்ள அம்மாவுக்கு உங்களின் அன்புச் செல்ல மகன் ரமேஸ் எழுதிக் கொள்வது நான் நலம் ஊரில் நீங் களும் சுகமாக இருக்க இறைவன் துணை இருக்கட்டும் இந்தக் கடிதம் கிடைத்ததும் உங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கும்
நிஷாவுக்கு உணர்மையிலேயே அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந் தது வேறு யாருக்கோ உரியதென்பது புரிந்தும் உருக்கமான ஆரம்பத்தைக் கொண்டிருந்த அந்தக் கடிதத்தை இடையில் விடுவதற்கு அவளால் முடிய வில்லை தொடர்ந்து வாசிக்க முற்பட் Ls,
"தொண்ணுறாம் ஆண்டு நான் வீட்டைவிட்டு வந்த பிறகு முதன் முத
ప•ESHEDT
|
O
லாக இந்தக் கடிதத்தை எழுதுறன். நான் ஆனையிறவுச் சண்டையில் இறந்திட்டதாகக் கேள்விப்பட்டிருப் பியள் ஏன் என்றால் அந்தச் சண்டை யில் பங்கட கிராமத்தைச் சேர்ந்த
பெடியன் அவனுக்கு இயக்கப் பெயர் ரமேஸ்தான் அவன் இறந்து போயிட்
நான் உயிரோடு இருந்தும் ஏன் ஒரு கடிதம்சுடப் போடவில்லை என்று கோபப்படுவியள் நான் இயக்கத்தில் இருக்கிறன் எண்டு தெரிஞ்சா உங்களுக் குப் பிரச்சனை எண்டுதான் சும்மா இருந்திட்டன் அந்த நேரம் நீங்கள் எவ்வளவோ சொல்லியும் நான் கேக்க வில்லை இயக்கத்துக்கு வந்திட்டன் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் உங்கள் மடியில் கிடந்து முடியுமான வரைக்கும் அழ வேண்டும் என்பதற்காகவே என்னை உயிரோடு வைக்கக் கடவுளிட்டமண்டா டிக்கொண்டிருக்கிறன்
தங்கச்சி என்னுடைய முகத்தையே
மறந்திருப்பாள் உ னால் எனக்குக் கூட ஞாபகம் இல்லை. வேண்டும் என்று இருக்கிறது.
இந்தப் பன்ன நான் உங்களை ஒ இருந்தது கிடையா முறையிலிருக்கும்
பந்தம் காரணமா நிலைமை உருவாகி இருக்கும் பல ெ சொந்த ஊருக்குப் எனக்கும் உங்களை டும்போல இருக்கு கடிதத்தை அனுப் 历@TLQ Lós Gu நம்புறன்.
நீங்கள் நினை திருக்கலாம் தாே நியாயம்தான் ஆ முடியாது உங்க கூடாது என்றுதான் நினைச்சிருந்தன் இ
மார்கழி மாதக்
சில்லென்று வீசியது விடியற்காலை ெ 530 மணியளவில் எழுந்த அஞ்சலி づ
வாசலில் சாணம் தெளித்து மெழுகிக் கோலம்போட்டு வீட்டை அலங்கரித் தாள் அந்த நீண்ட லயத்தின் தனது விட்டுக்கருகில் ஏனைய விட்டுப் பெண் களும் இப் பணியைச் செய்துகொண் டிருந்தனர் விட்டு பிலிக்கரையை நாடிநின்ற அஞ்சலியும் ஏனைய பெண்களும் தமது கைகளில் பாத் திரங்களை வைத்துக் கொண்டு கழுவு வதற்காக நின்று கொண்டிருந்தனர். அஞ்சலி பாத்திரங்களைச் சாம்பலில் தேய்த்துக் கொண்டிருந்தாள் அவளது தளிர்க் கரங்களைத் தேயிலைத் தளிரின் சாயம் வெடிக்கச் செய்திருந் தது. வெடிப்பினுள் சாம்பல் பட்டதும் சொல்ல முடியாத எரிச்சல் என்ன
செய்ய விதியை நொந்து கொண்டு
பாத்திரங்களைக் கழுவி முடித்ததோடு அடுப்புக் கரித்துர்ைடால் தன் பற் களைத் தேய்த்து முகத்தையும் கழுவிக் (2) η Ποδοτι Ποή
அடுப்பை முட்டித் தண்ணர் சுட வைத்துத் தேனீர் போட்டுக் கொண்டு தன் கணவனை எழுப்பச் சென்ற போது பாயில் சுருண்டு படுத்திருந்த அவனது முகத்தின் பொலிவைக் கண்டு பழைய நினைவகளை மிட்டத் தொடங்கினாள்
அஞ்சலி அத்தோட்டத்துத் தொழி லாளியின் மகள் என்றாலும் அவளது தந்தை அவளைப் படிக்க வைத்தான் பத்தாம் வகுப்புவரை படித்த அவள் தந்தையின் இறப்பின் பின் தாயின் நலத்திற்காகவும் தன் தாய்க்கு ஒரே பிள்ளையானபடியாலும் தோட்டத்தில் கூலி வேலை செய்யவேண்டிய நிலைக் குள்ளானாள் செட்டியும் ஓரளவு படித்து விட்டுத் தோட்டத்தில் வேலை செய்து வந்தான் அவன் சாக்கு வேலை செய்வதால் அஞ்சலியை அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது அவன் அஞ்சலியை அடிக்கடி பார்த்து மெள னமாகச் சிரிப்பான அஞ்சலியும் கொழுந்துச் சாக்குகளை நிறுக்கச்
செல்வதால் செட்டி அஞ்சலி மேல் பரிவு கொண்டான் பரிவு பாசமாகி காதலானது தாயின் அனுமதியுடன்
() 14:20, 200)
குளிர்காற்று -
புதுக்கடை
இரு வரும் திருமணம் செய்து
அஞ்சலிக்கு முதற் குழந்தை அழகேசன் பிறந்து இரு வருடங்களில் அஞ்சலியின் தாயை குமரேசனின் தந்தை அழைத்துச் சென்றான்.
அஞ்சலி பெரும் துயர் கொண டாள் செட்டி அஞ்சலியைத் தேற்றி அன்பு செலுத்தினான் செட்டி அஞ்சலி மேல் உயிரையே வைத்திருந்தான் அது போல அஞ்சலியும் அவனில் அன்பு செலுத்தினாள் இப்போது அஞ்சலிக்கு இரண்டு குழந்தைகள் பெரியவனுக்கு வயது பத்து இரண் டாவது பெண் குழந்தைக்கு வயது St.
பழைய வாழ்க்கையை நினைத்த வள் தன் கணவனை எழுப்பித் தேனிர் கொடுத்து பிரட்டுக்குப் போகச் செய்துவிட்டு பிள்ளைகளை எழுப்பிப் பாடசாலை செல்ல ஆயத்தங்களைச் செய்ததோடு காலை உணவான ரொட்டி சுட்டாள். அப்போது வந்த செட்டி இன்னைக்கு கவ்வாத்துக்குப் போகனும் என்றான். அஞ்சலியும் கவ்வாத்து என்றால் விறகு கொண்டு வாருங்க" என்று கேட்டுக் கொண்டாள் அழகேசனையும் மகள் அமுதவள்ளி யையும் பாடசாலைக்கு அனுப்பிவைத் தாள் விடைகொடுக்கும்போது இரு வரின் கன்னங்களிலும் பாசமாக முத்தமிட்டு விட்டு "எங்களைப் போல் தோட்டக் காட்டுல வேலைசெய்ய உங்களை அனுப்பமாட்டேன் ராசா மாதிரி இருவரும் படிச்சு பெரிய உத்தியோகம் பார்க்கனும் என்று சொல்லும் போது அஞ்சலியின் கண்களிலிருந்து கண்ணிர் வடிந்தது. செட்டி அவளைப் பார்த்து 'அஞ்சலி இன்னைக்கு சம்பளம் போட்டதும் சம்பளத்தை சாமியிடம் கொணர்ந்து வைச்சிட்டு எடுக்கணும் அதோட இன் னைக்கு ரெணர்டு வேளைக்கும் சேர்த்தே ரொட்டி எல்லாம் தட்டிவைச்சிடு நான் பத்து மணிக்கு வரப்போ ஒனக்குத் தேத்
தனணி அனுப் அதற்கு அஞ்ச சம்பளம் போட்டது வாங்கணும் அது கஷ்டப்படறிங்க வூட்டுதேத்தன்ைன ஏவூட்டு கூடையில் அறுந்துபோச்சி கட்டித் தாங்கள் கூடைக் கயிற் ளின் தலையில் கூ அஞ்சலி செல் வைத்தாள் ெ மாதிரியாகப் ப உன்னை அை ணியம் செஞ்சே ஒனக்குக் கஷ்ட கஷ்டம்" என்றான் ளைங்கள வளர்ச் தான ஆகனும் தன கடைசி மாட்டிக்கொண் விரைந்து சென்ற அழகையும் அவ யும் பார்த்துக் ெ நின்றுவிட்டு விட் ஜன்னலின் ஒர கவ்வாத்துக் க நோக்கி நடந்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOLDIGOLIJj GIJFTIGOS அவளைச் சரியாக வளைப் பார்க்க கவும் ஆசையாக
|ண்டு வருசமா நிமிசமும் மறந்து தற்சமயம் நடை ரிந்துணர்வு ஒப்
உங்களைப் பார்க்காட்டி இனிமே பார்க்கமுடியாமலும் இருக்கலாம் எப் படி எழுதிறது எண்டே எனக்குத் தெரியவில்லை.
சூரியக்கதிர் நடவடிக்கையில என்னுடைய வலது கால் பறிபோய் விட்டது எனக்கு முழங்காலுக்குக் கீழ் இல்லாத நிலையில்தான் இருக்கி றேன். ஆனால், ஜெய்ப்பூர் கால் பொருத்தி இப்பொழுது கொஞ்சம் என்னால் நடக்க முடியும் நீங்கள் பெரிசாக எதையும் நினைத்துக் 瓯、山山 G(L(,) ( லாம் இப்போது எனக்குப் பூரண சுகம் இருந்தும் இந்த நிலையில் ஊருக்கு வர நான் விரும்பவில்லை. எனவே எனது நிலையைப் புரிந்து கொண்டு என்னைப் பார்க்க வருவீர் கள் என்று ஆவலாக இருக்கிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களைப் பார்க்க முடியாமல் போனால் சில சமயம் அங்கொன்றும் இங்கொன்று மாக இடம்பெறும் சிறு சிறு பிரச் சனைகள் பெரிதாக வெடித்துப் பெரிய யுத்தம் வெடிக்கலாம். அப்படி போர் வந்தால், இப்போது காலை இழந்திருக்கும் நான் உயிரையும் இழக்க வேண்டி வரலாம் என்று எனக்குத் தெரியும். எனவேதான் அம்மா உங்களை
- Lഥങ്ങ D
| 6AԱԵ ՅԱՐԺ10/60/ இருக்கு என்னோட டியள் அவையட
போய் வருகினம் ப் பார்க்க வேண் னவேதான் இந்தக் புறன் கடிதத்தைக் ருவியள் என்று
பியள் நான் வந் ன என்று அது னால் என்னால் ளுக்குத் தெரியக் இவ்வளவு நாளா ந்தச் சந்தர்ப்பத்தில்
ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். அப் படி என்னைப் பார்க்க வருவதாக இருந்தால் ஊரில் கொழும்புக்குப் போவதாகச் சொல்லி விட்டு வரவும் வரும்போது தங்கச்சியையும் கூட்டிக் கொண்டு வரவும் புதுக்குடியிருப்புக்கு வந்து எங்கட காவல்துறை அலுவலகத் துக்கு வாங்க நான் அங்கதான் இருக் கிறேன். நான் மட்டும் அல்ல என்னைப் போல கை கால் ஏலாத பெடியள் இப்படித்தான் இருக்கினம் அவைய ளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்கு எவ்வளவோ நல்லம் சில சமயம் நான் இப்படித்தான் நினைப்பேன்.
அதாவது எனக்குக் கால் இல்லாமல்
போனதற்கே நாம் இவ்வளவு வருத்தப்
பட்டால் ஒருவேளை நான் இறந்து போயிருந்தா என்ன செய்வது நான். இல்லை. நீங்கள். செய்த புண்ணி யம்தான் என்னை இதுவரையும் காப் பாற்றி இருக்கிறது.
இத்தனை வருசமும் தனிமையில பனை மரங்களோடும் காடுமேடுகளு டனும் பேசி உங்களை விசாரித்த நான், இந்தக் கடிதத்தை எழுதி அனுப்புறன். உங்களை வேதனைப்படுத்தும் வகை யில் நான் எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும்
சிலவைேள இந்தக் கடிதம் கிடைக் காமல் போனால் இந்த ஜென்மத்தில் உங்களைச் சந்திக்க முடியாமல் போன நான் அடுத்த ஜென்மத்தில் சரி உங் களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும். உங்களைக் கடைசி வரை பார்க்க வேண்டும் என்று இறைவனிடம் மணி பாடியபடி இந்த மடலை நிறைவு செய்கிறேன்.
மீண்டும் ஒரு பிறப்பில் உங்கள் மகனாகப் பிறக்க விரும்பும் மகன்
ரமேஸ்" படித்து முடித்த போது நிஷாவின் கண்கள் பணித்திருந்தன. அவளுக்குத்
தெரியாமலே அவளது மனது இறுகிப்
போய் இருந்தது முகமே தெரியாத ரமேஸடுக்காகப் பரிதாபப்பட்டாள். ரமேஸின் அம்மா இறந்து வருடங்கள் மூன்று கழிந்துவிட்டன. அவனது தங்கை கல்யாணமாகிப் போய்விட்டாள் அவளிடம் இந்த வீட்டை நிஷாவின் அப்பா வாங்கி இரண்டு வருடத் திற்கும் மேலாகி விட்டது. யாரிடம் தக வல் சொல்வது என்று புரியாத நிஷா ரமேஸ் ஆரோக்கியமாகவும் நலமாக வும் வாழ வேண்டி இறைவனிடம் தன் மனச் சுமையை இறக்கி வைத்தாள். இந்தச் சந்தர்ப்பத்தையாவது சமா தானம் தனது வருகைக்கான வசந்த காலமாக மாற்றிக்கொள்ளாதா? என்ற ஏக்கப் பெருமூச்சால் அவளது நெஞ்சு உயர்ந்து தணிந்தது
അബത്ത
Noli
பறன என்றான். இன்னைக்குச் ID TIITLIDIT GOT GİT GÖGUITLD) சரி, நீங்க ஏங்க Gö 9, LID GUIT 9/j, ETT குடிக்கிறன் இப்போ ரிந்த கயிறு நேத்து அதக் கொஞ்சம் T?"
றப் போட்டு அவ டயை மாட்டினான். கத் தடுத்து கீழே 4 °" 9呎
நான் 61760 புன ா? விட்டிலையும் மலையிலையும் அதற்கு "நம்ம புள் நாம கஷ்டப்பட்டுத் என்று கூறிவிட்டுத் ற்றைத் தலையில் மலையை நோக்கி ள் அவள் போகும் | | LTബ (Lങു ண்டு சிறிது நேரம் ப்யூட்டிச் சாவியை ல் வைத்துவிட்டு Лш од шрадоUGmu
(OJ L LI
Juli
அஞ்சலி கொழுந்து எடுக்கச் சென்ற மலையில் ஏகப்பட்ட கொழுந்து மலையை அடைந்த அஞ்சலி ஒரு பிடி கொழுந்து பறித்துக் கொண்டு
கூடையுடன் மேலே ஏறினாள்
அன்று சம்பளம் என்பதால் அரை வேலை, அப்போது எல்லாப் பெண் களும் மடுவத்தைத் தேடி நடந்தனர். 'அஞ்சலி மெதுவா புள்ள ரோட்டுக்கு ஏறிவா என்று காத்தாயி கூறினாள். அஞ்சலியின் கூடையில் 25 கிலோ கொழுந்து அவளை மேலே ஏறவிடாமல் தடுத்தது
அஞ்சலி தன் தலையைக் குனிந்து உடம்பை வளைத்து மேலே ஏற முயன் றாள்.அவளின் பாரம் நிறைந்த கூடை யின் கயிறு நழுவி அவளின் கழுத்துப் பகுதியில் இறுகியது பின்னே விழக் கூடாது விழுந்தால் பலமாக அடிபடும் என எண்ணி முன்னே குனிந்தாள். அஞ்சலியின் கூடைக் கயிறு பலமாகக் கழுத்தை இறுக்கியது. முச்சு முட்டியது. அவள் பின்புறம் அடிபட விழுந்தாள். கண்களில் மயக்கம் ஏதோ சிறிய சத்தம் வாய் வழியே கேட்டது காத்தாயி,
த கிரிசாந்த் - பசறை
கங்கான கருப்பையாவிடம் "அண்ணே பொலி சொல்லுங்க இன்னிக்கு நெறையக் கொழுந்து எடுக் கணுமுன்னு சொல்லுங்க கங்காணி "6)լյր գմ, ՕլյThiն, 6ւIIT6ն ()ւյր գմ0լյII " எனச் சத்தமிட அனைத்துப் பெண்க ளும் கூடையில் கொழுந்தைப்போட்டுக் கொண்டனர் அஞ்சலி மிகச் சுறுசுறுப் பானவள் திடகாத்திரமான உடலைக் கொண்டவள். கறுப்பென்றாலும் நல்ல அழகி என்று சொல்லலாம்
கொழுந்தெடுக்க ஆரம்பித்து விட்டால் வெயில் மழை என்றாலும் g|g J Tupa) (39).16Ma). G4 lli GITai. அதனால் அந்தத் தோட்டத்து மக்கள் அவளை "கண்ணுமணி என்று செல் லப் பெயரால் அழைப்பார்கள் எவரி டமும் அன்பாகவும் பரிவாகவும் பேசு வாள் அந்தத் தோட்டத்து மக்கள் அனைவரும் அவளிடம் அன்பாக நடந்து கொள்வார்கள் வேலையில் ஈடுபட்டி ருந்த அஞ்சலியைக் கங்காணி கருப்பை யாவின் குரல் தடுத்தது இந்த பாரு புள்ள கண்ணுமணி. அந்த நெறை யை ஒழுங்கா எடுத்துடு கண்ணுமணி
"ஐயோ அஞ்சலி என்னாச்சு?" என்ற படி ஓடி வந்தாள் அஞ்சலிக்கு அது கேட்கவில்லை. ஆனால் செட்டியின் காதுகளுக்குக் கேட்டது. புயலெனப் பறந்து வந்தான் அஞ்சலியின் கழுத் திலே இறுகியிருந்த கயிற்றை கொழுந்து நிறைந்திருந்த கூடையைத் தூக்கிக்
கழற்றினான் 'அஞ்சலி அஞ்சலி என்று அவளின் கன்னத்திலே மெல்லத் தட்டினான் காத்தாயி கொண்டு வந்த தணணிரை அவள் முகத்திலே தெளித்தான் அவள் அசைவற்றுக் கிடந்தாள். அவளைத் தூக்கினான். அவள் உடல் துவண்டது 'அஞ்சலி. என்று அவன் அலறிய சத்தம் அந்த மலை முகட்டில் மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது. செட்டியின் மனைவி யின் உடல் வீதியில் கிடத்தப்பட்டிருந் தது "என் கண்ணுமணி போயிட்டா. என் கண்ணுமணி போயிட்டா" என்று விதியில் வருபவர்களிடம் அழுதவணி ணம் கூறிக் கொண்டிருந்தான் செட்டி அஞ்சலியின் கூடைக் கயிறு அவ ளைக் கொன்ற வீராப்பில் கூடையிற் தொங்கிக் கொண்டிருந்தது.

Page 16
இல்லைம்ா யோசித்து கொண்டிருந்தேன்
"யாரைப் பற்றிப்பா 'ബി', '16', '്" ബന്ധു நீ ஏன் தாங்கவில்லை அபிதா
') ി ി, ി
கொடிைருந்தேன் டா
шао оба 0 , па и о GLT) as GIO, O, விநோதமான மெயில் திருக்கிறது பாடி
'ബ ? 1 31 நிமிர்ந்து உட்கார்ந்தார்
1തെ ബ போகிறேன் முடிந்தால் உள் 9||1ഞഖ, ബ — ) Gr. I
பரமேஷவருக்கு எதிரே அபிதா அமர்ந்தாள்
சிஎம் என்றால் யார்
டாடி முதலமைச்சரா?
சி.எம். சி.எம். பரமேஷ்வருக்கும் புரியவில்லை.
தெரியவில்லையேம்மா நீ ஒன்று செய் நாளைக்கு விட்டோடு இரு. எங்கேயும் வெளியே போக வேள்ை | TLD"
"என்ன பாடி நீங்கள் ஈ மெயி லுக்கெல்லாம் போய் பயப்படுகிறீர் கள்? அபிதா சிரித்தாள் உங்கள் காரில் ஸ்டிக்கர் ஒட்டியவன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா" ஸ்டிக்கர் ஒட்டியது வரைதான் இவளுக்குத் தெரியும் விடியோ காலெட் பார்த்தது பற்றி மனைவி ஜானகி பெரிய மனது பண்ணி
இவளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதே அவருக்கு பெரிய ஆறுத லாக இருந்தது.
"போலிஸில் சொல்லியிருக்க றேன் அபிதா இப்போது உனக்கு ஈமெயில் வந்திருக்கிறது என்கிறாய் இது பற்றியும் சொல்லி விடுகிறேன். அவர்கள் கண்டுபிடிக்கட்டும்
மெயிலை ஏதாவது ஒரு பிர வுலிங் சென்டரிலிருந்து யார் வேண் டுமானாலும் அனுப்பலாமே டாடி எவனாவது விளையாட்டிற்கு அனுப்பி யிருப்பான் அதைப் பற்றி கவலைப் LJ LITLDGAD JJT JEIGU, HIGGI "
அபிதா பரமேஷ்வரின் முன் தலை முடியை லேசாகக் கலைத்து விட்டு எழுந்தாள்
'அபிதா நீ நாளைக்கு எங்கேயும் (3||||||||| კე, (ჭევუენ I || ცეში
"ஒரு கிரேட் கிரிமினல் அட்வ கேட்டின் மகள் ஒரு அற்பமான மெ யிலுக்கு பயப்படலாமா குட்நைட்
அவள் சட்டென்று போய் விட் LTG
பரமேஷ்வர் அடுத்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்
சி. எம் என்றால் யார் டிஎஸ்பியிடம் பேசலாம் என்று ஸெல் போனை எடுத்தபோது இன்சு மிங் காலிற்கான வெளிச்சம் ஒளிர்ந் 莎、
காதில் வைத்தார் "ஹாய் பரமேஷ் அவனேதான் "உன் மகளை இன்றைக்கே நாகப் பார்த்துக் கொள் நான்கு
றான் அவள் தைரியசாலிதான் ஆனா
அவள் என் வசம் இருப்பாள்."
"ஏய் யார் நீ" "என் பெயர் ஏய் இல்லை. சிஎம் போன் தொடர்பு அறுந்தது பரமேஷ்வர் தன் உள்ளங்கை யெல்லாம் வியர்த்திருப்பதைப் பார்த் தார் ச்சே ஏன் இப்படி பயப்படுகி றேன்
டிஎஎ பபி கஜேந் தரனை போனில் பிடித்தார்.
சி. எம் என்றா சொன்னான் நாளைக் காலை பத்து மணிக்கு
உனக்கு விவரங்கள் தருகிறேன்" என் ார் கஜேந்திரன்
கஜா இன்னொரு விஷயம்"
என் மகளைக் கடத்தி விடுவேன் என்று மெயில் அனுப்பியிருக்கி
ജീ
ஆனாலும் அப்பன் மனசு பயப் படுகிறதாக்கும் கவனித்துக் கொள்கி றேன். எத்தனையோ வக்கீல்கள் தூக்கத்தைக் கெடுத்தவன் நீ இப் போது நீயே தூக்கமில்லாமல் இருப் பது ஆச்சரியமாயிருக்கிறது"
கோர்ட்டில் எத்தனை எமன் களை வேண்டுமானாலும் சந்திப் பேன் கஜா ஆனால் பெண்டாட் டிக்கு காளெட் அனுப்பி மகளுக்கு மெயில் அனுப்பி குடும்பத்திற்குள் நுழைந்து விட்டால் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க Մւկ անց,
நாங்கள் எல்லாம் இருக்கி றோம் கவலைப்படாதே தாங்கு." பரமேஷ்வர் போனை மெல்ல
அனைத்தார்.
- கிருஷ்ணதாஸ் காரிலிருந்து இறங்கினார் சைகை செய்ததும்
டிரைவர் காரை பார்க்கிங் பகுதிக்கு Եւպ 1 (հայ հայ նոր
கருவினதாஸ் மனக் கட்டு நரத்தைப் பார்த்தார் விடிகாலை
ബ് ബി ബ நேரத்திலேயே நிறைய வாகனங்கள்
வந்திருந்த Մ, I / On) (օլ) வர்களுக்க } ഞLLIT@); தர்கள் நட தார்கள்
கிருஷ் கூட்டத்தே கடற்கரை ஒட்டி உட்பு մlaն ց/հայ: அங்கே யார் தோ Lu u li JF LI LI எதிர்ப்பட்டு கொடுக்கா
Մ, I / O )ԿՆ இதமாயிரு வானத்தை கொண்டி சூரியன் ே வர்ணம் கொண்டிரு கிருஷ்ணதாள் பிரத்தியேகமாக த உடை அணிந்திரு குளிராகவும், சூர் கொடுப்பது .ே கிருஷ்ணதாஸ் நட அவரைப் பே யைத் தேர்ந்தெடு அந்தச் சாலையில் கொண்டிருந்தன கிருஷ்ணதாள் திருப்பார்
கடற்கரை மணி ஏதோ நிழலாய் போல் தோன்ற அ திரும்பினார்.
விர்ர்ர் என் ԱpoփԼդ LID53յ oմ, ரிக்கும் முன் அது தில் மோதியது.
கிருஷ்ணதாள் அப்படி ஒரு மோ டதே இல்லை.
முக்கு ஒட்டைக பார்த்தது தடுமா Taloauflag GIFT J மல்லாந்து விழுந் அவர் முகத்தி இப்போது அவர் ரம் போல் நின்ற கோணத்திலிருந்து |-3|6նց), 60Լա ԱՔժ: மல் முகவாயின் தெரிந்தது. அந்: அவனுடைய கால் கப்பலில் இயங்கு னாற் போலிருந்த
արժ տոնաժ சையாக அவர் கை தாக்குதலைத் த6 அந்த பூட்ஸ் கால் இறங்கியது அவ யைத் தாக்கி நெஞ் இறங்கியது.
கிருஷ்ணதாள கள் பறந்தன.
67ழுதி
ஹெல்ப்" எ அவர் வாய் திறந் அந்த வாயில் ஒரு முத்திரை குத்திய 外呜°L"( ருந்தோ யார் ஆரம்பிக்க அவர் சரேல் என்று தி அவரை விட்டு
* தனியார் மரு கிருஷ்ணதா டாக்டர்கள் கைய முக்கு எலும்
மேல் வரிசை பற்கள் இரண்டு வாங்கி கன்னத்து திருந்தன வாய்ச் கள் ஒட்டிக்கொன் (கைதியின்
02 IAITU 3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ് யில் நடை பயில்ப ாக ஒதுக்கப்பட்ட தயில் பல்வேறு மனி
ந்து கொண்டிருந்
ரதாஸ் அந்தக் 芭 四g டு நடப்பதில்லை சுகந்தனுக்கு இரவு முழுவதும் மணல்வெளியை கடுமையான காய்ச்சல் அவன் தூக்க றம் இருந்த சாலை மின்றி படுக்கையில் முனகிக் கொண் நடப்பது வழக்கம் - டேயிருந்தான் அவன் மனைவி சித் அவர் தோளோடு - திரா அடிக்கடி எழுந்து கணவனைத் 1ளும் இடிக்காது = தொட்டுப்பார்த்து பனடோல் மாத்தி ' " - ரைகளைக் கொடுத்தாள் காய்ச்சல் *ರಾ olla" alium, coa
நேரத்து குளிர் 9: ந்தது தொடு மருத்துவமனைக்குக் கொண்டு கடல் நனைத்துக் போகலாம் என்று எண்ணியவாறு நந்தது ஆரஞ்சு சற்றுக் கண்ணயர்ந்து விட்டாள் மக விளிம்புகளில் டிந்ததும் பிள்ளைகளைப் பாட பூசி எழும்பிக் சாலைக்கு அனுப்புவதற்காக காலை
நந்தது. ற்கென்ே ಗ್ದಿ தயாரித்துக்
நடபதற்கென்றே - ருந்த போது சுகந்தனுடன் வேலை வித்திருந்த பருத்தி
ந்தார் கடற்காற்று / ரிய ஒளி ஒத்தடம் ாலவும் இருக்க க்கத் துவங்கினார். TGA) (36) a) Li jingODG) கும் வேறு சிலரும் அங்கங்கே நடந்து
T.
இருநூறடி நடந்
ல் வெளியிலிருந்து தாவி வருவது வர் அந்த திசையில்
று ஒரு மடக்கிய ந்தது. அவர் சுதா அவருடைய முகத்
செய்யும் சேகர், சுதாகர், ரஜனி மூவரும் சுகந்தனை வேலைக்குக் எந்த வயதிலும் கூட்டிச் செல்ல வந்தார்கள் தலை எதிர்கொண "அக்கா சித்திரா அக்கா! சுகந்தன் இன்னும் வெளிக்கிடயில் வில் ரத்தம் எட்டிப் லையே என்றான் சேகர் 鷺 ' சேகர் இவருக்குஇரவிரவாகக் " கடுமையான காய்ச்சல் பனடோல் 6. வே. குடுத்தும் குறையில்லை. இன் அருகே ஒரு கோபு டைக்கு வேலைக்கு su pri Lпи. ான் அவருடைய : ஆஸ்பத்திரிக்குக் கொண்டு I LITT55GLIT LUIT 35566GOLD"
COMO "A" இன்னும் சுகந்தன் கீழ்ப் பகுதிதான் - எழும்பவில்லையே சுகந்தன் சுகந் க் கோணத்தில் தன்' என்றவாறு சேகர் சுகந்தன் எழும்பிய போது படுத்திருந்த பாயில் போய் இருந்து
கிரேன் எழும்பி அவனைத் தொட்டுப் பார்த்தான்
அனிச் "என்னக்கா நெருப்பாயெல்லே உயர்ந்து அவனது காயிது சுகந்தன் எழும்பனப்பா
4 : முகத்தைக் கழுவி தேத்தண்ணியைக் ங்கியது வேகமாக குடிச்சிட்டு ஆஸ்பத்திரிக்குப் போவம் டைய முழங்கை எழும்பு" என்றான் சில் தொம்மென்று சுதாகரும் ரஜனியும் படுக்கையி லிருந்த சுகந்தனைத் தூக்கி எழுப்பி ன் கண்முன் பூச்சி - னார்கள்
வது கொண்டு வந்தாள் சுகந்தன் முகம் கழுவி துடைத்துக் கொண்டதும் சித்திரா எல்லாருக்கும் தேனீர் வழங்
SOTTGT
சேகர், சுதாகர், ரஜனி மூவரும் சுகந்தனை மதுரை அரச மருத்துவ எறு கத்துவதற்கு மனைக்கு அழைத்துச் சென்றார்கள் வுடன் புட்ஸ்கால் சுகந்தன் மருத்துவமனையில் முறை தப்என்று அனுமதிக்கப்பட்டான். கடுமையான காய்ச்சலுக்கு உடனடியாக சிகிச்சை ரல்கேட்டு எங்கி அளிக்கப்பட்டாலும் காய்ச்சல் விட யாரோ ஓடிவர வில்லை. இரத்தம் பரிசோதனை ரத் தாக்கியவன் - Giului எச்.ஐ.வி பொசிற் ம்பினான். றிவ் என்று வைத்தியர்களால் உறுதி விட்டு ஓடினான் செய்யப்பட்டது சுகந்தன் வைத்தியர் களின் அறிக்கையைப் பார்த்ததும்
த்துவமனை கலங்கிப் போய்விட்டான். பின் முகத்தை எயிட்ஸ் நோயுள்ள ஒருவருக்குப் E GOOTIL GOT UT
பாவித்த ஊசியை வேறொருவருக் விரிசல் விட்டி : அல்லது မျိုပြီါ நோயுள்ள ஒருவருடன் ஆணாயினும் பெண்ணாயினும் உடலுறவு வைத்துக் Gle, TT GNÓTLITIG), 9 Go Gug, g, Gör gof gotë சேர்க்கையினால் எயிட்ஸ் நோய் பர வம் சுகந்தனுக்கு எவ்வாறு எயிட்ஸ் ஏற்பட்டிருக்கலாம் என்பதை
பற்களில் முன் உடைந்து உள் தசையைக் கிழித் கு1ெ மணல, கற
டிருந்தன. தை தொடரும்)
DUKAGJISTGIROGVS GTUIGE
வைத்தியர்கள் சுகந்தனை விசாரித் ததில் அறிந்து கொண்டார்கள் சுகந் தன் தொடர்ந்து எவ்வாறான கட்டுப் பாடுகளுடன் இருக்க வேண்டும், மனைவியுடனான உடலுறவு, வேறெ வருடனுமான உடலுறவு, மனைவி, பிள்ளைகளுக்குரிய பரிசோதனை போன்ற பல ஆலோசனைகளை வழங்கினர்.
BITUFFG) 2D616 (5600TLDITGOTSLD மருத்துவமனையிலிருந்து வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டான் கணவனைப் பார்க்க வந்த சித்திராவை வைத்திய அதிகாரி அழைத்து
"உங்கள் கணவருக்கு எச்.ஐ.வி பொசிற்றிவ் எயிட்ஸ் நோய் ஏற்
பட்டுள்ளது. நீங்கள் அவருடன் உற வினை வைத்துக் கொண்டால் அது உங்களையும் பாதிக்கும் மிக அவதான மாய் இருங்கள்' என்று கூறினார். சித்திராவுக்கு உலகமே இருண்டு விட்டது போல் இருந்தது
"அத்தோடு இந்தக் கடிதத்தை உங்கள் முகாம் நலப் பணியாளரிடம் கொடுங்கள் என்று ஒட்டிய கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.
GTGD, IGMGGDFDI ||
கடிதத்தைப் பெற்றுக் கொண்டு சுகந்தனும், சித்திராவும் முகாமுக்கு வந்தனர். சுகந்தன் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். அவன் கண்க லிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகிக் கொண்டேயிருந்தது மனைவி சித்தி ராவை நிமிர்ந்து பார்க்கவே மனம் Gasfl:GOTT GÖT.
சித்திராவுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. கணவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு மருத்துவமனை வைத்திய அதிகாரி, முகாம் நலப்பணி யாளரிடம் கொடுக்கும்படி கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்று நலப் பணியாளரிடம் கொடுத்தாள்.
நலப் பணியாளர் வைத்திய அதி காரியின் கடிதத்தைப் பார்த்தார்.
"உங்கள் முகாமில் வாழும் சுகந்த னுக்கு எச்.ஐ.வி பொசிற்றிவ் எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது முகா மில் வேறு ஆட்களுக்கும் இருக்க லாம். இந்நோய் வராது தடைசெய் யக் கருத்தரங்குகளுக்கு ஒழுங்கு Gg山5,"
கடிதத்தைப் பார்த்த நலப்பணி யாளர் கடிதத்தோடு எனது அலுவல கத்தில் வந்து என்னைச் சந்தித் தார். கடிதத்தைக் காட்டினார்.
"சுகந்தன் முகாமில்தான் இருக் கிறார். ஒரு தடவை நீங்கள் வந்து அவரைப் பார்க்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
அவர் கேட்டுக் கொண்டதற் கிணங்க அவரோடு சுகந்தனின் முகாமுக்குச் சென்றேன். நாம் அங்கு சென்ற போது சுகந்தனும் மனைவி சித்திராவும் அழுதபடி சோகமே உரு வாக சோர்ந்து போய் இருந்தனர். (தொடர்ந்து வரும்.)
() 07-13, 2002

Page 17
கே- உங்களுக்கும் புலிகள் இயக்கத் துக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு உடன்பாடு காணப் பட்டது. ஆனால் கடந்த சில நாட்க ளாக கிழக்கில் இடம்பெற்ற வன் முறைகளின் பின்னர் அந்த உடன் பாட்டின் நிலை என்ன?
ப- அன்று கூட்டறிக்கை ஒன் ன் மூலம் எமக்கிடையிலான உடன் பாட்டைப் பகிரங்கப்படுத்தினோம். தமிழ் முஸ்லிம் உறவில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல் என அன்று தமிழ், சிங்கள மக்களும் குறிப்பாக முஸ்லிம் மக்களும் கருதி னார்கள். ஆனால், துரதிஷ்ட வச மாக அன்றைய கூட்டறிக்கையின் ஊடாக வழங்கப்பட்ட சில உத்தர வாதங்கள் அமுலாகவில்லை. வாக் குறுதிகளைப் புலிகள் இயக்கம் மீறிச் செயற்பட்டுள்ளது. கே- எவ்வாறான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை?
ப- குறிப்பாக முஸ்லிம்மக்களிட மிருந்து பலவந்தமான நிதி சேகரிப் புத் தொடர்பான உடன்பாடு அமுலாக
கே- கப்பம் வாங்குதல் என்றால்.? ப-நாங்கள் அதனை நிதி சேக ரிப்பு என்றே பயன்படுத்தினோம். ஏனெனில் புலிகள் அதனை வரிஅற வீடு என்கிறார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக மாத்திரம்போராடும் ஒரு அமைப்பு முஸ்லிம்களிடமிருந்து வரியாகவோ கப்பமாகவோ பணம் வசூலிப்பது நியாயமில்லை. நாம் இது குறித்துப் பிரபாகரனிடம் எடுத் துக் கூறினோம். இவ்வாறான நிதி சேகரிப்புகளை நிறுத்தும்படி அவரி டம் கேட்டோம். அந்தக் கோரிக்கை உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. தொடர்ச்சியாக மீறப்பட்டு
பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் நாட்டின் தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்த பின்னர், நிதி யமைச்சர் கே.என்.சொக்ஸி அவர்கள் அந்நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் மறு சீரமைப்புத் திட்டங்கள் குறித்து அறிவித் துள்ளார். அவற்றுள் ஒன்று அரச ஊட கத்துறை சம்பந்தப்பட்டதாகும். அதாவது நட்டத்தில் இயங்கும் அரசாங்கக் கூட் டுத்தாபனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டும் நட்டத்தில் இயங்கி வருகின்றன என்பது புதிய சங்கதியல்ல.
சுயாதீன தொலைக்காட்சிச் சேவை யும் நட்டத்திலேயே இயங்குகின்றது. இவ் வாண்டில் முதல் ஐந்து மாதங்களில் ஏற்பட்ட நட்டம் சுமார் ரூ. 17 மில்லியன் என்பது தெரியவந்துள்ளது. இச் சேவை ஒரு பொது (அரச) கம்பனி அதன் 100% பங்குகளைத் திறைசேரியே கொண் டுள்ளது. ஆக, புதிய அறிவிப்பின் முலம் இம் முன்று நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டும் தனியார் மயமாக்க லுக்கான முஸ்தீபுகள் பற்றி ஏற்கனவே காற்றாடி இங்கு குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்த் தேசிய சேவைக்கு ஏற்பட்ட கதி இரகசியமானதல்லவே, இரவிலே, மிக அமைதியான நேரத்தில், ஒரு மணிநேர இசைக் கச்சேரியைக் கேட்டு மகிழ்ந்த அந்தக் காலம் இனி எப்போதுதான் வருமோ? கழுதை தேய்ந்து கட்டெறும்
() 14-20, 2002
நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் ஏராளமான காரியங்கள் நடைபெற்றாக வேண்டும். முதலில் எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான துன்புறுத்தல்களையும் நிதி சேகரிப்புகளையும் நிறுத்த வேண்டும்.
στιοgι μιτούμιτ
வந்தது. இது குறித்து புலிகளின் வன்னித் தலைமைக்குப் புகார் செய் தோம் கண்காணிப்புக் குழுவுக்கும் புகார் செய்தோம். ஆனாலும் நிலைமை சீராகவில்லை. சில சந் தர்ப்பங்களில் மட்டும் நிலைமை ஒர ளவு சீர் செய்யப்பட்டாலும் முஸ்லிம்
Galerri mao: கூற ே
நிலைக்கு நாம் ள்ளப்படுவோம்
களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தன. கே:- இதன் காரணமாக புலிகளுக் கும் உங்களுக்கும் இடையில் காணப் பட்ட உடன்பாடு முறிந்து விட்டதா கக் கருத IDT.
蠶 A. LinTiflu வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எமது பரஸ் பர் நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப் பப்பட வேண்டுமாயின் ஏராளமான காரியங்கள் நடைபெற்றாக வேணன்
பான கதையாகிவிட்டதே!
ஆளும் கட்சிக்கு வேறு விதத்தில் கூறுவதானால், அரசாங்கத்திற்கு அரச வானொலியும், அரச தொலைக்காட்சி களும் இனித் தேவையில்லையா? எந்த அரசாங்கமுமே இவ்விரண்டு சேவை களையும் தனது பிரசாரப் பீரங்கிகளாகப் பாவித்துவருகின்றன. ஆனால், இந்த அரசாங்கத்திற்கு அது தேவையற்றுப் போனது ஏன்? இதில் விஷயம் இல்லா மலில்லை. இந்நிறுவனங்களைப் பொறுப் பேற்ற புதியவர்கள் நிறுவனங்களின் வங்குரோத்துத் தன்மையை உரியவர் களிடம் எடுத்துக் கூறி, சிறிது காலத் திற்கு நிதியுதவி கோரினார்களாம். கஜானா காலி, எங்கிருந்து நிதி தருவது? எனப் பதில் வந்ததாம் அதனுடன் சேர்ந்து சொல்லப்பட்ட இன்னொரு காரணம் தான் சீர்திருத்தம் என்ற அடிப்படையிலான தனியார் மயமாக்க லுக்கு வித்திட்டது என்பது காற்றாடியின் கணிப்பு அந்தக் காரணம் இதுதான்; "எமது அரசாங்கம் பதவிக்கு வர இந்த நிறுவனத்தினர் உதவி செய்தார்களா? இல்லையே. எனவே அவை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. எமக்குத்தான் தனியார் வானொலி, தொலைககாட்சி கள் இருக்கின்றனவே, அவை போதும்" இக் கூட்டுத்தாபனங்களில் மேற்கொள்ளப் பட்டுவரும் நடவடிக்கைகள் எல்லாமே இக்கருத்தினைப் பின்னணியாகக் கொண்
டும். முதலில் எா பட்ட வாக்குறுதி La fla(j : LDá துன்புறுத்தல்கை 'ಸ್ತ್ರ್ಯ? நி இதற்கு மேல லிம்களின் பாதுக பிரச்சனைகளும் கே:- முஸ்லிம்க பிற்கு யாரிடமிரு ஏற்பட்டிருக்கிறது
டவைதான் என்பது
ஒளிப்பதிவில்
நாட்டின் பிரத போதைய பொருளி தொலைக்காட்சியி தந்தார் அல்லவா? பிற்கு வெளியே ஒளி தாம். அந்த ஒளிப் அரச தொலைக்க நிமிடங்கள் தாமதி றார்களாம்.
இதனால் சிற் "நீங்கள் போகலாம் தனியார் தொலைக் ஒளிப்பதிவைச் செய் குழுவினரை நேர 6ᏡᎧlᏘ ᏧᎬ Ꭿ5ᏧᏂᏞᎧlᎱᎢ LᏗ; முடியவில்லை?
ஒருவேளை தன உரமுட்டுவதற்குப் கள் செயற்படுகிற
'&ഞത്സു', ' பின்னர் ஒலி இழ வாய்முடி மெளன லும், அது மீண்டுப் ஆனால், அதற்குரிய uyib asma Gawormtib, காற்றுவாக்கில் துள்ளது. இலங்கை தேசிய சேவை பெற்று தமிழ் (வன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுக்கு வழங்கப் களின் அடிப்படை களுக்கு எதிரான ாயும் நிதி சேக ரத்த வேண்டும். க இப்போது முஸ் ாப்புத் தொடர்பான எழுந்துள்ளன. ளின் பாதுகாப் ந்து அச்சுறுத்தல்
6
Ο
புலனாகும். மதம் மர் மக்களுக்கு தற் ாதார நிலை பற்றித் தோன்றி விபரம் இப்பேச்சு கொழும் பதிவு செய்யப்பட்ட திவைச் செய்வதற்கு ட்சியினர் சுமார் 90 மாகத்தான் சென்
மடைந்த பிரதமர் என்று கூறிவிட்டுத் ாட்சியினரை வைத்து ாராம் ஒளிப்பதிவுக் ாலத்திற்கு அனுப்பி ய அதிகாரிகளுக்கு
யார் மயமாக்கலுக்கு பிற்புலமாக இவர்
as GITIT?
வர்ண ஒலியாகிப் த நிலை ஏற்பட்டு, ாகிவிட்டது. ஆனா தொடங்கப்படுமாம் அறிகுறிகள் எதனை து சம்பந்தமாகக் தி ஒன்று கிடைத் வானொலித் தமிழ்த் லைவரிசைகளைப் கச்) சேவை ஒன்றை
ப-அதற்கு இலகுவாக முஸ்லிம் களை நோக்கியே விரல் நீட்ட முயற் சிக்கிறார்கள் முஸ்லிம்களே முதலில் ஹர்த்தால் ஏற்பாடு செய்தார்கள் அதனையடுத்தே வன்முறை தோன் றியது என்று கூற முற்படுகிறார் கள் ஒன்றை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் ஒரு பக்கத் தேவையை அடிப்படையாக வைத்து இதுவரை யில் ஹர்த்தால்கள் இடம்பெற்றுள் ளன. அவற்றை நடத்தியது புலிகள்
என்பதை யாவரும் அறிவர். அவற்
றில் பலவந்தமான முறையில் முஸ்லிம் கள் ஈடுபடுத்தப்பட்டார்கள் மறை முகமாக இதற்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புத்தொடர்பான பிரச்சனை இருக்கையில் ஒருபக்கத் தேவையின் நிமித்தம் மேற்கொள்ளப்படும் ஹர்த் தால்களில் அவர்களைப் பலவந்தமாக ஈடுபடுத்துவது முஸ்லிம்களின் சுய கெளரவத்திற்குப் பலத்த அடி அத னைப் பொறுத்துக் கொண்டு இந்த ஹர்த்தால்களுக்கு இதுவரையில்
ரண ஆதரவு வழங்கப்பட்டது. க: கிழக்கு நிலைமை இப்போது உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருப்பதாகக் கூறப்படு கிறதே?
ப- தங்காலைச் சம்பவத்தை வைத்து அங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாடு கிடையாது என்று கூறு வது போலத்தான் இதுவும். இது பிழையான கருத்து ஒன்றைக்
ஆரம்பிப்பதற்கு யாழ் நகரில் புத்தாணி டின் பெருணால் கொண்டாடியவர் களினால் திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவாம் எரிகிற வீட்டில் சுருட்டுப்பற்றவைப்பது வணிகத் துறையில் ஒன்றும் புதியதல்ல. அப்படி யானால் மிஞ்சப்போவது தென்றல் LDL Ging, ITGOTIT?
அந்த ஒலிபரப்பிகள்
ஊடகத்துறை அமைச்சர் சமீபத்தில் யாழ் நகருக்கு விஜயம் செய்திருந்தார் அல்லவா? அப்பொழுது ஒரு கூட்டத்தில் வட பகுதி மக்கள் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் கேட்கக் கூடியவாறு இரண்டு ஒலிபரப்பிகளை (Transmitters) அங்கு நிறுவப்போவதாக அறிவித்திருந்தார்.நல்ல விஷயம். ஆனால்,
இது எப்பொழுது நடக்கும்?
கூட்டுத்தாபனத்திடம் பணமில்லை; திறைசேரியில் பணமில்லை. வேறு எங் கிருந்து பணத்தைப் பெறுவது? போகட் டும், நல்லது நடந்தால் சரிதான்
மலைநாட்டுச் சேவையெங்கே
கண்டியின் 'மஹநுவர சேவைய என்ற சிங்கள மொழிச் சேவையில் தமிழில் ஒலிபரப்பான மலைநாட்டுச் சேவை, குற்றுயிரும் குறையுயிருமாகத் தத்தளித் துக் கொண்டிருந்தது.இப்பொழுது அதன் குரல்வளையை நெரித்துச் சாகடித்து விட்டார்களாம். அதாவது அச்சேவையில் ஒலிபரப்பான தமிழ் நிகழ்ச்சிகள் எல் லாமே நிறுத்தப்பட்டுவிட்டன. இது பற் றிக் கேள்விப்பட்ட ஊடகத்துறை அமைச்
குறிப்பிட வேண்டும், நாம் ஒரு அர சியல் கட்சி ஆயுதம் ஏந்திய அர சியல் இயக்கம் அல்ல. எமக்கும் புலிகளுக்கும்இடையில் உள்ள வேறு பாட்டைநாம் புரிந்து கொள்ள வேண் டும் புலிகள் பலம் வாய்ந்த ஆயுதம் ஏந்திய ஒரு இயக்கம். இப்போது அது அரசியல் ரீதியில் பலம் பொருந் திய அமைப்பாக மாற முயற்சிக் கிறது. தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகள் என்ற தோற்றப்பாட்டை உரு வாக்கும் அளவுக்கு இன்று அவர்கள் நிலைமையைத் தமதாக்கிக் கொண் டுள்ளார்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் கட்சி உத் தரவு முறையைக் கடைப்பிடிக்கும் ஒரு அமைப்பல்ல. கே-இத்தகைய பின்னணியில் பொது இடங்களில் இருந்து படையினரை வெளியேற்றுவது குறித்தும் பிரச் சனை எழுந்துள்ளதா..?
ப- ஆம். இப்போதைய நிலை வரப்படி எமது பாதுகாப்பைப் பல வீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிப் LIITÜKS GİT, கே- ஆனால், இராணுவ முகாம் களை அகற்றி வேறு இடங்களில் அவற்றை அமைக்க வேண்டும் என் பதில் பிரதமர் உறுதியாக இருக் கிறாரே.
ப- மாற்றுத் திட்டம் ஒன்றை வழங்கி விட்டு முகாம்களை அகற் றினால் பிரச்சனையில்லை. மாற்று வழி ஒன்றைத் தந்து விட்டுத்தான் அதனைச் செய்ய வேண்டும். அவ் வாறில்லாவிட்டால் இந்தப்பிரச்சனை மேலும் வலுவடையும். அது தவிர இந்த நிலைமை மேலும் பாரதூர மானால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கோர வ்ேண்டி வரும். கே:- இப்போது அவ்வாறான கோரிக்கை ஒன்றை நீங்கள் முன் வைக்கவில்லையா..?
ன்னொரு தடவை முஸ்லிம் களின் பாதுகாப்புக்குப் பிரச்சனை ஏற்பட்டால் ஒப்பந்தத்தை மீள் பரி சீலனை செய்யுமாறு கோர வேண்டி ஏற்படும் என்றுதான் நாம் கூறுகி றோம்.
நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். இன்னொரு தடவை முஸ்லிம்களின் பாதுகாப்பிற்குப் பிரச்சனை ஏற்பட்டால், புலிகள் ஆய தங்களைக் கீழே வைக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூற வேண் டியநிலைக்குநாம்தள்ளப்படுவோம்.
சர் அச்சேவையைத் தொடருமாறு உத் தரவிட்டார். ஆனால், அங்கு அதிகார மமதையில் கருமமாற்றிக் கொண்டிருக் கும் ஒருவர் அமைச்சரின் உத்தரவையும் அசட்டை செய்துவிட்டுத் தன்னிச்சையாக நடக்கிறாராம்.
வேண்டுமென்றால்,ஒரு தமிழ் அறி விப்பாளர் சிங்கள மொழி அறிவிப் பாளருடன் சேர்ந்து சிங்களத்திலும் தமிழிலும் பேசி பகல் 11 முதல் நண்பகல் 12 மணிவரை நிகழ்ச்சியை நடாத்தலாம் என்று சொன்னாராம் ஆகக்குறைந்தது மாலை 6 மணிமுதல் 7 மணிவரையே
ம் தமிழில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப ங்கள் என்று அமைச்சருக்கு வேண்டிய ஒருவர் மன்றாடியும் அது நிராகரிக்கப்பட்டுவிட்டதாம். இலங்கை வானொலியில் தமிழுக்கு உரிய இடம் இதுதானா என்று கேட்கத் தோன்றுகிற தல்லவா?
அரச தொலைக் காட்சியில் இப் பொழுது பல தமிழ் புதுமுகங்கள் தோன்றுகின்றன. ஒரு சிலர் செய்திகளை நன்றாகவே வாசிக்கிறார்கள். இந்தப் புதியவர்கள் மத்தியில், இப்பொழுது பெரும் பீதி ஏற்பட்டுள்ளதாம்
இவர்களைத் தெரிவு செய்வதற்குத் தாமே பொறுப்பு என்று பீற்றிக்கொள்ளும் ஒருவர் அவர்களுக்கு இடைஞ்சல்களைக் கொடுத்துவருகிறாராம் தமது நியமனக் கடிதங்கள் பற்றிக் கேட்கப் போனால், அவ்வாறு நியமனக் கடிதங்களை வழங்கி னால் தனக்கு என்ன இலாபம்? என்று கேட்கிறாராம். அவர் கேட்கும் அந்த இலாபத்தின் அர்த்தம் என்ன?
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்ப தற்கும் இலாப நட்டக் கணக்கு எதிர் பார்க்கப்படுகிறதா? நிர்வாகம் இதைப் பொருட்படுத்துவது இல்லையா?

Page 18
型圓圓圓圓圓圓圓圓圍圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓圓回圓圓圓圓圓圓圓圓圓圓圓
"ராகிணி, அதோ
ൈ).ളീ_%/';
allsi ef éMö6Í FMusi SLList
கடந்த ஞாயிறு (07-07-2002) இத்தாலியில் நடைபெற்ற ஆணன் களுக்கான டென்னிஸ் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதிப் போட்டியிலே அவுஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹேவிட்(21வயது) 6-1, 6-3 6-2 என்ற கணக்கிலே ஆர்ஜென்டினா வீரர் டேவிட் நல்வண்டினைத் (20 வயது) தோற்கடித்துக் கிண்ணத் தைச் சுவீகரித்துக் கொண்டார். 1987 க்குப் பின் அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் விம்பிள்டன் பட்டத் தைப் பெற்றுக் கொண்டது இதுவே முதல் தடவையாகும்.
இதேவேளை சனிக்கிழமை இடம் பெற்ற பெண்கள் ஒற்றையர் ஆட்டத் தின் இறுதிப் போட்டியிலே அமெ ரிக்க வீராங்கனை செரினா வில்லி யம்ஸ் தனது அக்காவான லினஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்துக் கின்ை
1ங்களின் பின்) ܓܡ ܢܠܐ ܢܠ22 ܀
sнлpлüвјвляли
அந்தப் புறாக்கள் ஒன்றுக்கொன்று ே கொள்வதை" என்
ராகிணியும் அதே முற்பட்டு, நாதா யாரும் பேசுவதில்
கேட்பதற்குத்தானே வீரர் சாம்பியனர்:
அற்புதமான கரு 1- எனக்கு அவை பே பார்க்கத்தான் மு. உன்னால் கேட்க அவை என்ன பேசிக்கொள்கின்ற எனக்குக் கேட்டுச்
. புறா விட்ட தடங்கல்களைச் ச காவல்களைக் கட இப்படியொரு சந்: வேர்க்க விறுவிறுக் வேண்டியிருப்பதை சொல்கிறது ஆண் அதைப் புரிந்து ெ
ணத்தை வென்றெடுத்தார் பெண களுக்கான இரட்டையர் ஆட்டத் திலே வில்லியம்ஸ் சகோதரிகள் போலா செளறிஸ் (ஆர்ஜென்டினா) தாமதமாக வந்தை
குற்றமாகவே சொ
வேர்ஜினா ருவானோ (ஸ்பெயின்) கொண்டிருக்கிறது
ஜோடியை 6-2 7-5 என்ற கணக் விலப் ಇಂತಿಗ್ಹತಿ, DEÑ ? களுக்கான கிண்ணத்தையும் சுவி வெயிலையும் குடித் கரித்துக் கொண்டனர்.
'L'. வானத்தை வெறித்
இங்கிலாந்தில் தற்போதுநடை பெற்று வரும் நெற்வெஸ்ற் கிண்ணத் துக்கான முக்கோணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலே இந்தியா இங்கிலாந்து அணிகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இலங்கை, இங்கிலாந்து இந்தியா ஆகிய முன்று நாடுகளும் முதற் சுற் றிலே 6 போட்டிகளில் பங்கேற்க
சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து என்ன முயற்சிகள் நடைபெறுகின்றன? க. கமால்தீன், ஏறாவூர்-3 எவ்வளவு காலத்துக்குப் பேசாம லேயே இழுத்துக் கொண்டு போக முடியும் என்று ஆலோசனை சொல்ப வர்களின் காலில் விழுந்து கும்பிட இரு தரப்பும் தயாராயிருக்கின்றன. பேச்சை குறைந்த பட்சம் டிசம்பர் வரைக்குமாவது இழுத்துச் செல்லப் பிரயத்தனம் நடக்கும். ★ * ★ தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் தானம் செய்துவிட வேண்டி வரும் நிலைமைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கை ரமேஷ், பொத்துவில் நினைக்க என்ன இருக்கிறது? குடும்பத்தைக் கொழும்புக்குக் கூட்டி வந்து விட வேண்டும். பேசுவதைக் குறைத்துக் கொள்ளவேண்டும் அமைச் சுப்பதவி முடிந்து போவதற்குள் வியா பாரத்தில் இனி எவ்வளவு தேத்த முடியும் என்று பார்க்க வேண்டியது தான்
★ ó ★ சிந்தியாவிடம் வந்து தைரியமாக யாரும் "ஐ லவ் யூ" சொன்னதுண்டா? மழுப்பாமல் பதில் சொல்லவும்:
oலா மாணிக்கம், மன்றாசி இதில் மழுப்பு என்ன இருக்கிறது. அழகைப் பொருட்படுத்தாமல் அவ்வாறு வந்து கேட்கிற தைரியம் யாருக்கு வரும்?
★ ● ★ * வெற்றி பெற்ற ஒவ்வொரு மனித னுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக் கிறாள் என்பது பற்றி
த புருஷோத்தமன் நாவற்குடா ஆமாம், இவனைப் போய் எப்படி இந்த உலகம் இப்படிக் கொண்டாடு
கிறது என்ற ஆச்சரியத்துடன்
★* ★ *சரின் உரை கேட்டீர்களா? எல் நிமலன், கொழும்பு-02
மடிக்கும் வரை பெரிய சிலர் அவரைத் தாங்கிப்
இந்தியா-இங்கிலாந்து அணிகள்
முக்கோணத் தொடரில் இறுதிப் :
(LITI2555 தெரிவு
கொண்டு காத்திரு காலத்தை வீணாக் விதிாேலும்
கஷ்டங்களுக்கு மத் ஒவ்வொரு தடைை ஒராயிரம் உளச்
வேண்டிய நிலையில் இந்திய அணி சித்திரவதைகளை 4 போட்டிகளில் பங்கேற்று தோல் ஆண் புறாவைப் ப வியே அடையாது 14 புள்ளிகளுட ஒடோடி வரும்போ னும் இங்கிலாந்து அணி 5 போட்டி தொந்தரவுகளும் ே களில் பங்குபற்றி0 புள்ளிகளுடனும் புற சொத் த
இலங்கை அணி 5 போட்டிகளில்
பங்குபற்றி புள்ளிகளுடனும் இருக் தாமதமாய் வருவது கும் நிலையில் இறுதிப் போட்டியில் பெண் புறாவுக்கெ பங்கு பெறும் வாய்ப்பு இலங்கை சந்தோஷம் என்று அணிக்கு இல்லாது போயிற்று தன்னையே g, lå Glg. I 2001 பிடித்துக் கொண்டிருந்ததும் தெரிந் : என்று *&/ '? முழுசாக மகிழ்ச்சிப்பட ரசிக்கிற குரூர இை (LOLգ եւ/6/606061), பெண்களுக்கும்தான ★ ó ★ என்று | * உங்களை எரிச்சலூட்டுவது எது? சிறு கல்லைத் தூர குமியா பன்கொள்ளமட விட்டெறிந்தான் நகு ஏராளம் உண்டு இந்தக் கணத்தில் ராகினி துணுக்குற் தோன்றுவது இந்தத் தொலைக்காட்சி "உன்னைத் துடிக்க விளம்பரங்கள் குறிப்பாக நம்நாட்டு க்கு இன்பமா? விளம்பரங்கள் ஏன் இவ்வளவு சிறு கேட்கும்போதே 伤卯 பிள்ளைத்தனமாக இருக்கின்றன - நீர்த்தின் கமெரா முன்னால் தோன்றி தங்கள் பொருளுக்காக ஏன் இத்தனை :"?: அழுத்தமாகக் கூச்சலிடுகிறார்கள்! பகுதி ஒன்றில் தாக் காட்சியிலேயே சொல்லிவிடுவதில் விட்டோமென்று G. கொஞ்சமும் நம்பிக்கையில்லாமல் மேலும் ஏதாவது ே விளக்க உரையும் பாட்டும். அதுவும் அவள் அழுதுவிடு போதாதென்று மேலும் மேலும் விவரிப்புமாக விளம்பரத்தை ஒரு கலையாக இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை. தெருவில் லவுட்ஸ் பிக்கர் கட்டிக்கத்திக் கொணடு போவ தையே தொலைக்காட்சியிலும் செய்து நம் கணகளையும் காதுகளையும் ரத்தம் சிந்த வைக்கிறார்கள்
★ * ★ * வேறு எங்கேனும் ஒரு கிரகத்தில் நம்மைவிடப் புத்திசாலியானவர்கள் இருக்கக் கூடும் என்கிறீர்களா?
இராதாகிருஷ்ணன், மஸ்கெலியா ஆம் அவர்கள் யாரும் நம்முடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்பதே அவர்கள் புத்திசாலிகள் என்பதற்கு நிரூபணம்தானே!
★* ★ * ஞாயிறன்று இங்கிலாந்துடனான போட்டியில் நம் அணியினரின் GNGAJAIDIÓ) GILÜLI
ற்றி 覽 பவானி, அப்படுனாலி காட்டில் எறித்த நிலா கடலில் பெய்த மழை
* தப்பே செய்யாதவர்கள் உண்டா?
ஜேநிஹாறாஜெனபர்.புதிய காத்தான்குடி-6 அது செத்துப் போனவர்களுக்கும் இன்னும் பிறக்காதிருப்பவர்களுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|Illa||NEAT
|
LITTjjjj5 TITULIT.
Ljilj,
DJ LIGO)4pUIJ J.J. Gislao ான் நகுலன், LIITIGONOffluslai) GLIF பார்ப்பதற்காக RODGA) GALJI...
என்றாள். து அம்மணி சுவதைப் டிகிறது. (UDL-52) TG),
ன என்று
GFITGGITILIT?" டல் எத்தனை மாளித்து, ந்து திப்புக்காக க வர
Glloi i J. LOJTJE j. HADIT 5/T676)TITLDGU), தக்
என்றால்,
Օպմ) துக் கொண்டு, துப் பார்த்துக்
ப்பதிலேயே குவதுதான்
isir LupIT
இவ்வளவு
நியில்
ப மீறுவதற்கும்
அனுபவித்து ார்ப்பதற்காக து எந்தத ல்லாத ஆண் TLD
* IDIT6/g| தவிரவும் |ცე)
5607 ம் கேட்கிறது." நினைத்துத் |-CD
அதை LLIld GTaya)IIL,
இருக்கிறது."
ருகிலிருந்த
நலன்
DIT Gili,
வைப்பதில்
ல் தழுதழுத்து D LULUIB 53)).
புரிந்தது ர்வு மிக்க
ரிந்தது. |Jქolე0/mე)
into
ஊடலும் கூட
என்று 6)IDGIGỐTLDITGIITGổi. ராகினியும் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் கண்களை நிரப்பிய நீர்ப்படலம் துளியாகி வீழ்ந்து விடாதிருக்கவும் கலங்கிய கண்களை அவனுக்குக் காட்ட விரும்பாமலும் இருக்கப் பிரயத்தனங்களைச் செய்தாள் ஆங்காங்கே தத்திக் கொண்டிருந்த சிறு குருவிகளின்
ᎧᏛ00Ꭿ மட்டும் நிமிடங்கள் கழிந்தன.
கோபமா? நகுலன் மெல்லக் கேட்டான் ராகிணி நிமிர்ந்தாள். சிவந்திருந்த கண்களோடு சிரித்தாள் இல்லை என்பதாக அவசரத் தலையாட்டினாள் முகத் தசைகள் அவளது சிரிப்பைக் காட்டிக் கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டன. நகுலனுக்கு மிகப் பரிதாபமாக இருந்தது. தன்னை நொந்து கொண்டான். பேச்சை வேறு திசையில் செலுத்த விரும்பி "அதோ இரவுக் காவல்காரனும் மெல்லத் தலையைக் காண்பிக்கிறான்" என்றான். அவள் அவன் பார்த்த திசையில் வானத்தைப் பார்த்தாள் நிலாவின் மங்கலான உருவம் தெரிந்தது. சூரியன் இன்னும் மறையவில்லை. "சந்திரன் முகத்தில் தூக்கக் கலக்கம் தெரிகிறது" என்றாள். குரல் பிசிறாக ஒலித்தது. தன் குரல் அவளுக்கே விநோதமாக இருந்தது. இரவு முழுக்கக் காவல் வேலை இருக்கிறதல்லவா? அதுதான் பகல் முழுவதும் நன்கு உறங்கிவிட்டு வருகிறான்." என்று சிரித்தான் நகுலன் ராகினியும் சிரித்தாள் நகுலனுக்குச் சற்று ஆசுவாசம் பிறந்தது. அவள் உள்ளங்கையைத் தன் உள்ளங்கைக்குள் ஆதரவாக அழுத்திக் கொண்டான்.
மட்டுமே உரித்தான சிறப்பு வாழ வேண்டிய அவசியம் என்று கருதும் எவரும் குற்றவாளியாவதைத் தவிர வேறு வழியில்லை.
★á ★ * வாழ்க்கை என்பது நாங்கள் நடிக்கிற 15ITL3, LDIT?
எம். ஹிஸான் நஸிஸ்ஹேனமுல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். எங்களுக்கு அதைப் பார்க்க முடிய
★ ● ★ * எனக்குப் பிழையாகத் தெரியும் ஒன்றைப் பெரும்பாலான மக்கள் சரி என்று கொண்டாடுகிறார்கள் எனக்குச் சரியாகத் தெரியும் ஒன்றைச் சொல்ல முற்பட்டால் துரோகம் செய்பவனைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள். என்ன காரணம் சிந்தியா?
இ. முகுந்தன், வவுனியா இன்னும் நிரூபிக்க முடியாத ஒன்றின் மீது நம்பிக்கை வைக்க எவ்வாறு சாத்தியம் இருக்கிறதோ, அவ்வாறே உணர்மை என்று நிரூபிக்கப்பட்டதன் மீது அவநம்பிக்கை கொள் வதற்கும் சாத்தியம் இருக்கிறது. இது தான் (ժյլքման,
"தனித்து நின்றால் காணாமல்
லும் இன்
LUIBLIO
"எத்தனை மணிக்கு நீ திரும்ப வேண்டும்" என்று அவள் காதுக்குள் கேட்டான். "அவசரமில்லை நேரம் இருக்கிறது" என்றாள். அவள் முகத்தில் இப்போது புன்னகை நிரந்தரமாகத் தங்கியிருந்தது. திடீரென்று ராகிணி கதிரவன் மஞ்சள் தெளிக்கிறான்" என்றாள் மர இலைகளினூடே நிலத்தில் வீழ்ந்த சூரியக் கதிர்களைப் பார்த்து நகுலன் அவளை வியப்போடு பார்த்தான் பிறகு சொன்னான். இரவு பூமியில் கோலம் போடப் போகிறது. அதற்கு முன் சூரியன் மஞ்சள் தெளிக்கிறான் போலும், ராகினி விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்குவதை அவனுக்கு உணர்த்திவிடத் <!-55Մ6II. கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு முச்சை ஆழமாக உள்ளிழுத்தாள் "மல்லிகை மலர்கள் எங்கோ பூத்திருக்கின்றன. வாசனை GT607 (UP606760ULID நிரப்பிவிட்டது." என்று மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டாள் நகுலன் அமைதியாக அவள் முகத்தில் தோன்றும் பரவச உணர்வுகளைப் பார்த்தபடி இருந்தான். அவன் தன்னை உறுத்துப் பார்ப்பதறிந்ததும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் முகத்தில் வெட்கம் பரவியது.
பெண்களின் நாணம் பூத்த முகத்தின் அழகுக்கு இணையாக உவமை சொல்ல உலகில் வேறெந்த அழகும் கிடையாது என்று நகுலனுக்குத் தோன்றியது. அதுபோல, ஊடலின் பின் தோன்றுகின்ற புதிய உலகு இறப்பின் பின் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிற சுவர்க்க உலகை விட இன்பகரமானது என்றுணர்ந்தான் இருவரும் புதிய இன்ப உலகொன்றினுள் நுழைந்து விட்டதைப் போல pGGTLD GLIIBEL பார்த்திருந்தனர். இருவரும் தங்களை மறந்த நிலையில் அணைத்துக் கொண்டனர். நிலத்தில் சேர்ந்த நீர்போலப் பிரித்தறிய முடியாதபடி கலந்து விட்டதாய் உணர்ந்தனர். உலகம் அந்த இருவருக்குமாகத் தன்னைப் புதுப்பித்திருந்தது. புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து
(குறள் 132) L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLL LLLL LLLL LL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLLL L
கலந்து போய்க் கொண்டிரு' என்று ஆட்டு மந்தைகளுக்குச் சொல்லப்படும் யுக்தியே இந்த உலகில் துரோகிகளாகி விடாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள் ளவும் வழியாக இருக்கிறது.
★ * ★
போடுவது நல்லதா
* "GID& J.L." கெட்டதா?
எம். வசந்தி திருகோணமலை இதையெல்லாம் பட்டிமன்றம் வைத்தா முடிவு செய்ய முடியும் வயதைக் குறைத்துக் காட்டுவதற்கு அலங்காரம் உதவுகிறது என்பது உணர்மைதானே உடனேயே ஏன் வயதைக் குறைத்துக் காட்டவேணடும் என்று கேட்கக்கூடாது.
வயதாவதை விரும்பாதவர்களுக் குத்தான் அது இதோ ஒரு அழகு நிலையத்தின் வாசலில் இருந்த வாசகம் "இங்கிருந்து வெளியே செல்லும் அழகிகளைப் பார்த்து விசிலடிக்க வேணடாம் அவள் ஒருவேளை உன் பாட்டியாக இருக்கலாம்"
ശ്ല) 07-13, 2002
o

Page 19
LL S
IÑ பெரும் தனவந்தரான தரும சீலன் செட்டியார், பெயருக்கேற் றாற் போல் தர்ம கைங்கரியங்களைச் செய்து வந்தார். காசிநகரில் போது மான மழைவீழ்ச்சி இன்மையால் விவசாயத்துக்கும் மக்களின் அன்றா டத் தேவைகளுக்கும் நீர் கிடைக்க வில்லை. இதனால் தருமசீலன் செட்டி யார் தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஒரு குளத்தை வெட்டு வித்தார். எவ்வளவோ ஆழமாகத் தோண்டியும் குளத்தில் நீர் சுரக்க
ഞ്ഞ). 'முப்பத்திரண்டு இலட்சணங் களும் பொருந்திய ஒருவன், வெட் டப்பட்ட குளத்தின் மத்தியில் நின்று தன்னுடைய சிரசைத் தானே அறுத்து, சிந்தும் இரத்தத்தைக்
. 19:4
குளத்தின் தரையில் படவைத்தால் என்றுமே வற்றாத நீர் சுரக்கும்" என்று காளியம்பாள் ஆலயத்தில் அசரீரி கூறப்பட்டது. அசரீரியில் கூறப்பட்டபடி சாமுத்தி ரிகா இலட்சணங்கள் பொருந்திய ஒருவன் தன்னைத் தானே அர்ப் பணிக்க முன்வருவானால், “குளத்தின் நடுவே நடப்பட்டுள்ள தங்கப் பொம்மை, அதனருகே நடப்பட்டுள்ள தங்கக் கம்பம் மற்றும் கம்பத்தின் மேல் வைக்கப்பட்ட இரத்தினங்கள் பொதிந்ததங்கத்தட்டம் அத்தனையும் அந்த நபரால் குறிப்பிடப்படும் வாரி சுக்கு வழங்கப்படும்" என்று கல் வெட்டு ஒன்றினை செட்டியார் குளக் கரையில் வைத்ததுடன் நாடெங்க ணும் தண்டோராப் போட்டு அறி வித்தும் இருந்தார்.
பல நாடுகளுக்கும் சென்று மன்னர் விக்கிரமாதித்தனைப் பற் றிய விமர்சனங்களைத் திரட்டி வந்த வேதாளம், காசிநகர் தருமசீலன் செட்டியார் வெட்டிய குளத்தைப் பற்றியும் மன்னரிடம் தெரிவித்திருந் 岛g
தருமசீலன் செட்டியாருடைய நல் லெண்ணம் நிறைவேற தன்னைத் தானே அர்ப்பணிக்க மன்னர் விக்கிர மாதித்தன் துணிந்துவிட்டதை எண்ணி அமைச்சர் பட்டி வியப்படைந்தார்.
ஆனால் விபரீதமான செயலென அவர் கருதவில்லை.
மன்னர் விக்கிரமாதித்தன் வேதா ளத்தின் துணையுடன் காசிநகர் சென் றார் தருமசீலன் செட்டியாருக்கோ
எவ் விதமான தகவலும் தெரிவிக்கா மல் குளத்தின் மத்தியில் அமைக்கப் பட்ட தங்கப் பலகையின் மீதேறி நின்று தனது இடைவாளை உருவி தனது தலையைத் தானே சீவுவ தற்கு ஆயத்தமானார். "இந்த உலகில் பிறந்த எந்த உயிரும் என்றேனும் ஒரு நாள் உடலைவிட்டுப் பிரிந்தே ஆகவேண்டும் நாடு நலம்பெற
வேண்டும் என்று விரும்பும் தரும சீலன் செட்டியாரின் எண்ணம் போல் இக் குளம் என்றும் வற்றாத நீர் நிறைந்து எல்லோருக்கும் உதவவேண் டும் என்பதற்காக எனது தலையைச் சீவி இரத்தத்தைச் சிந்துவதில் நான்
பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். தாயே காளிகாம்பிகா, இந்தக் குளம் என்றும் வற்றாத நீரால் நிரம்பி சகலருக்கும் நலம் தர நீதான் அருள் பாலிக்க வேண்டும்" GUTTOI) 9560T g5 956060600U 6JT6TTI GOTTGN)
o.LG\S)
ார். மன்னருடைய
லிருந்து இரத்தம் வெள்ளம் போல் பாய்ந்து குளத்தின் தரையில் பர வியது.
இரத்தம் குளத்தின் தரையைத் தொட்டதும் குளக்கரையின் நாலா புறத்திலிருந்தும் நீர் வெள்ளமென ஊற்றெடுத்துப் பாய்ந்தது. மன் னரின் தலையும் உடலும் தங்க மேடையில் கிடந்தது. மன்னர் விக்கிர மாதித்தனுடைய இஷ்ட தெய்வமான காளிகாம்பாள் தோன்றி, "விக்கிர மாதித்தா, உன்னுடைய பரோப கார சிந்தையை மெச்சுகிறேன். நீ உயிர் பெற்றெழுந்து உன்னுடைய காலம் முடியும் வரை நாட்டில் நல் லாட்சி செய்வாயாக" என்று கூறிய தும் மன்னருடைய துண்டிக்கப்பட்ட தலை அவருடைய உடலோடு ஒட்டி யது தூக்கத்திலிருந்து எழுந்திருப்ப வர் போல் எழுந்து அம்பாளைத் துதித்து நின்றார். பின்னர் வேதாளத் தின் உதவியுடன் உஜ்ஜயினி மாகாளி
glöggmyös a GEGUEN
SSSS SL 1,020 தொடங்கி 200202வர்ை
ULL GOOTIÚD GLITTLiuģi மன்னர் காசிந
போது அமைச்சர்
கூறவில்லை. அ
நோக்கம் தெரிந்த
தடுத்து நிறுத்தச் கருதியமையினால் எதுவும் கூறாமல் த ஒன்றை எழுதி ை
சம்பவம் நடைெ யில் மன்னரைப் பு Gaúl Gi) GOGA), LOGGT GOTT யும் அவர் பார்க்கவி "மன்னர் தனது செயற்படுத்த கா விட்டார் என்று LITT. 6.Tg5 6TULUI னர் விக்கிரமாதித் உயிராபத்தும் ஏற்ப என்பதை அவர் அதனால் அவர் கலி |D6ði 60 sj 91) { சேர்ந்ததும் நேரா யின் மாளிகைக்கு
GIGOTISISI, (5) LDU உதிர்த்தார். அதி: சர ULடி, தனனுை GOTTGA) 6T 6U 6VT6AJD60) பார் என்பதையும் கொண்டார்.
அடுத்த நாட் БећIJ RITU D556 செட்டியார் வெட் சுரந்து நிரம்பிவிட் TLly. U.S. 96) T. வந்து L வள்ளத்தில் குதித் செட்டியாருக்குத் கப்பட்டதும், தனது குளக்கரைக்கு ெ கண்ட GITL55 @叫岛岛岛。 6|5|Tाळ சென்று பக்தி ே விம்மி அழுதார். 'த கருணையினால் வானது, இருப்பி தயாள சிந்தையுடன் அர்ப்பணித்த அந் டைய சடலத்தைக் காண முடியவில்ை லாபித்தார்.
GiffsflGmüdungs gü GUIT ST(9.
எனது பக்தனான கிரமாதித்தன்தான் பிரியவில்லை, ! கொடுத்து, அவ SS)UU 606155 அசரீரி கூறியது.
(LDI
Gua ú.
gạủ.
அச்சுவினி பரணி (மிருகtரிடத்துப் பின் கார்த்திகை முதற்கால்) னரை திருவாதிரை தொழில் விருத்தியுடன் Կ6MITԱԺ 53յI (Մ6W(Մժ:
முன்னேற்ற நிலையுண்டு பணவரவு திருப்திகரமாக அமைவு பெறும் பெரி யோர் உதவியுண்டு உத்தியோகத்தில் சிலர் மாற்றங்களைப் பெறுவர் விவ Tungoi shumLIdasit (NavTLINGOLGJ. அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல . இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிடத்துமுன்னரை) இன் சன நன்மையும் மனமகிழ்ச்சியும் உண்டு வெளியிடப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் உத்தியோகத் தர்கள் அவதானத்துடன் நடந்து கொள் ளவும் மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவ சாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட் இல6
கால்) தொழில்நிலை உயர்ச்சி பணவரவு காரியானுகூலம் இனசன மகிழ்ச்சி உண்டு உத்தியோ கத்தில் எதிர்பார்த்த நன்மைகள் பெரு கும் மாணவர்களுக்கு கல்வி சிறப் பளிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அடைவர்
அதிஸ்ட் நாள் புதன்,
அதிஸ்ட இல5 sirises (புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) தொழில் சிறப்பு பணக் கஷ்டம் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பெரி யோர் உதவியுண்டு உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் மாணவர் களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயி கள், வியாபாரிகள் முதலீடுகளில் அவ தானத்துடன் இருக்கவும் அதிஸ்ட நாள் வியாழன், அதிஸ்ட் இல 4
ശ്ല) 14-20, 2002
gfriesin
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ்டம் திரும் குடும்பத்தில் விண் பகையுண்டாகும் பெரியோர் உதவியுண்டு பணவரவு சுமாராக அமையும் உத்தியோத்தர்கள் சிறிது பிரச்சனைக்கு ஆளாகுவர் மாணவர் களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண் மாகும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர்
அதிஸ்ட் நாள் திங்கள் அதிஸ்ட இல: 2
607 60f உத்தரத்துப் பின் முக் கால் அத்தம் சித்திரை யின் முன்னரை மனக்குறை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும் பெரியோர் உதவியுண்டு உத்தியோகத் தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்தடையும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவசாயிகள் வியா பாரிகள் இலாபம் அடைவர் அதிஸ்ட் நாள் புதன், அதிஸ்ட் இல. 5
6ԾT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்லும்
ட்டியிடம் எதுவும்
Bor
ருக்குத் தனது
J நான் சொல்வதெல்லாம் பொய். கூடும் என்று பொய்யைத் தவிர வேறொன்று
அமைச்சரிடம் துகைபட இலை பத்திருந்தார்.
மில்லை காதில பூ கந்தசாமி
வணக்கம், சலாம், ஆயுபோவன்,
நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது ஒரு நல்ல முயற்சி பாருங்கோ, அதாலதான் எங்கட பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற முன்வந்தவர். அவர் பேசினது கனபேருக்கு விளங்கேல்லை எண்டபடியால நான் இப்ப அவருக்குப் பதிலா உங்களுக்கு உரையாற்றி உங்கள மகிழ்விக்கப் போறன் பற்ற தினம் ST606) அதாவது பாருங்கோ, அவள் என்ன சொன்னவரெண்டால், பொருளாதாரம், பொருளாதாரம், 1935 IT 600T (vply ULI பொருளாதாரம். திரும்புத் திரும்பப் பொருளாதாரம் திரும்பினாலும், நிமிந்தாலும் பொருளா IC திய ്ഞസഞu தாரம் திரும்பின இடமெல்லாம் பொருளாதாரம் திரும்பி வராத பொருளாதாரம் பொருள் இல் NÃOCU, Tao னும் லாத பொருளாதாரம், பணம் இல்லாத பொருளாதாரம் வரவில்லாத பொருளாதாரம் பலமில்
லாத பொருளாதாரம், பதிலில்லாத பொருளாதாரம், மீட்சியில்லாத பொருளாதாரம். எனணததைச இதைவிட இன்னும் சில சொல்லுகள அவர் இதுக்கு முந்தி அடிக்கடி சொல்லிக்கொண்டு சென்று வந்தவர். ஆனால், அதுகள் எங்கயோ கலவரத்துக்குள்ள துலைஞ்சு போனதால, இந்தமுறை T51555 GleEET GMAT சொல்லாமல் விட்டிட்டார். சமாதானம், புரிந்துணர்வு, பேச்சுவார்த்தை எண்டதுகள்தான் டியானாலும் மன் = அந்தச் சொல்லுகள். நீங்கள் ஆரெண்டாலும் வழியில கண்டெடுத்தா, தயவுசெய்து பிரதமர் 9) க்கு எத்தகைய செயலகத்துக்கு ரெஜிஸ்ரர் போஸ்ட்டில அனுப்பிவிடுங்கோ எண்டுதயவாக்கேட்டுக்கொள்ளுறன். LüI (3LJIT6). தில்லை உங்களக் கடனாளியெண்டு சொல்லி, நீங்கள் ஒவ்வொருத்தரும் எண்பத்திமுவாயிரத்துக் நன்கு அறிவார். குக் கடன்பட்டிருக்கிறியள் எண்டு Planir சொன்னதக் கேட்டு கனபேருக்குத் தூக்கிவாரிப் GJTJU ல்லை. போட்டுது "எப்படாப்பா JISTGOT கடன்பட்டனான். allup காஞ்சாலும் கஞ்சியைக் குடிச்சுக்கொண்டு TLD GOGOT வந்து காலம் கடத்துவனே தவிர, ஒரு சதம் ஆரீட்டையும் கடன் கேட்டிருக்கிறனே" எண்டு என்ர ஆச்சியும் என்னட்டக் கேட்டவ. ஆனா, அடுத்த வீட்டு அங்கிள் பாடு வலு குஷி மகனைக் "T "-" || கனடாவுக்கு அனுப்ப ஏழெட்டு லச்சத்துக்குக் கடன்பட்டிட்டு எப்பிடி அடைக்கிறதெண்டு தி மி முழுசிக்கொண்டிருக்க, பிரதமரே சொல்லிப்போட்டார், ஆக எண்பத்து முவாயிரம் மட்டும்தான் *U*305605 ÜS ஒவ்வொருத்தருக்கும் கடனெண்டு. ஆனபடியா, அதை அடுத்த மாசம் மகனனுப்பிற காசில 函 ப்பொன்றை - சிம்பிளா அடைச்சுப்போட்டு வலு கூலா இருக்கலாமெண்ட கனவில இருக்கிறார். ஆனா, பிருந்தே அமைச் அவருக்குத் தெரியாது, மொத்தக் கடனுக்கு மேலாலதான் இந்த 83 எண்ட சங்கதி டய அபார சக் இதத்தான் ஏங்கட பழசுகள் பிறவிக் கடனெண்டு சொல்லியிருக்கினம்போல றயும் அறிந் ருப் இப்ப, பிரதமரின்ர உரையால ህ06UዘD சோர்ந்து போனவைய? மகிழ்ச்சிப்படுத்திற Dóró0Is தெரிந்து முயற்சியில, அவர் சார்பில என்ர விளக்க உரையத் தாறன்.
அதாவது கண்டியளோ, எனது அன்பார்ந்த மக்களே இலங்கை போல ஒரு சின்ன நாட்டில சாதனைகள் செய்யிறதெண்டது பெரும் கஷ்டம், முக்கி முக்கி ஒரு கிறிக்கெட்டில, EIT GOD GULLÓNG) காசி ஒரு முறை உலகச் சம்பியன் பட்டம் வாங்கினம். ஆனால, அடுத்த கணமே கிறிக்கட் அலிருக்கும் = போட்டுக்குள்ள குத்துவெட்டுப்பட்டு இப்ப கிறிக்கெட் ஃபீல்டுக்கு வெளியால நிக்கிறம், ULI 勋 வேறெதிலநாங்கள் சாதனை செய்ய ஏலுமெண்டு பாத்தா, ஒரேயொரு வழி கடனில சாதனை டது என்ற தகவல் செய்யிறதுதான். EGİT எல்லோரும் எங்கட நாடுதான் கடனில முதலிடம் வகிக்கிற நாடெண்ட பெருமையை as விரைவில ார்த்து மகிழ்ச்சி PHILL 35 கொள்ளுவமெண்ட செய்தியை உங்கள் கரகோஷங்களுக்கு மத்தியில, மகிழ்ச்சியுடன் தனர். GUGCT தெரிவித்துக் கொள்ளுறன்.
றிவி இதேவேளையில, நாங்கள் ஏன் ஊழியர் சேம லாயநிதியில இருந்து 98 வீதத்தைக் கடனா 556 எடுத்திட்டமெண்டதையும், நான் சொல்லுறது உங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்குமெண்டு குடும்பத்தாருடன் நினைக்கிறன். இதால, ஒய்வு பெறுகிறவை பென்ஷன் ஒபீசுக்கு அலைய வேண்டியதில்லை. நிதி அகு ஏனெண்டா, அவையஞக்குக் குடுக்க அங்க நிதி இருக்காது. அதால, அவையள்
அவரைப் LGT அலைச்சலில்லாம ஓய்வா இருப்பினம். ஓய்வு பெறுகிறவையருக்கு ஓய்வுதானே முக்கியம்,
அங் ருந்து சிலர் அந்த 2 சதவீதத்தையும் ஏன் விட்டுவச்சனெண்டு கேப்பினம், அது வேறெதுக்குமில்லை. búlgir (giftusla) அடுத்த முறை கடனெடுக்க அடிச் சட்டியில எண்டாலும் கொஞ்சம் இருக்க வேணும் Deir LITá súil Dlí எண்டதுக்காகத்தான். நான் இப்பிடி முன் எச்சரிக்கையா இருக்கிறதை நீங்கள் மெச்சுவியள் யே, உன்னுடைய எண்டதில சந்தேகமில்லை.
இதேவேளையில, இன்னொரு முக்கியமான விசயத்தையும் நான் இப்ப சொல்ல வேனும், TGOT GOTOJ JB60|| இண்டைக்கு சமாதானம் வந்து ஒரு துவக்குக் குண்டை வீணாக்காமல் விட்டாலும் நாங்கள் 9) D இத்தகைய இதுவரை வாங்கின போர்த்தளபாடக் கடனை 2008ம் ஆண்டுவரை குடுக்க வேண்டியவர்களாக தன்னைத்தானே இருக்கிறம் எண்டதுதான். இதில, முக்கியமான விசயம் என்னவெண்டு கேப்பியள். அதாவது த மிகTடுUடுெ பாருங்கோ, இந்தநாட்டில, சமாதானத்துக்காக பலர் பல வழிமுறைகளைக் கொண்டுவந்தவை. gm.L. எவராலும் சிலர் சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தினவை. சிலர் சமாதானத்துக்காகப் Gul" 61st O) úly பணமும் ஆயுதமும் கொடுத்தவை. சிலர் சமாதானத்துக்காக ஊர்வலங்கள், யாத்திரையள் நடத்தினவை. சிலர் சமாதானத்துக்காக பாடல்கள், நாடகங்கள் நடத்தினவை. சிலர் அசரீரி ஒன் O) சமாதானத்துக்காக புத்தம் நடத்தினவை நானோ சமாதானத்துக்காகக் கடன் வாங்கிறன் ந்தது "பக்தனே! எனவே, மக்களே! இந்தக் கடன் சும்மா கடனில்லை. சமாதானத்தின்ர கடன் 'என் கடன் கைச் செய் பணி செய்து கிடப்பதே' எண்டதுக்குப் பதிலா, "என் பணி கடன் செய்து கிடப்பதே' எண்ட தைச சயதவன புது மொழியை நான் கடைப்பிடிக்கிறன் சமாதானத்தின்ர பெயரால கடன் வாங்கிறதெண்டது DITLDGOT GOT GOT விக் சமாதானத்துக்கே கடன்படுகிற மாதிரி இது சமாதானத்தையே கடனாய்ப் பெறுகிறதுக்கு 96.J60T உயிர் ஒப்பானதாகும், நாங்கள் சமாதானக் கடனைச் சுமக்கிறதில பெருமைப்படவேணும். இந்தப் வனுக்கு o_USD பாக்கியம் வேறை ஆருக்கும் கிடைக்காது. இதால, நீங்கள் ஒவ்வொருத்தரும் சமாதானத்துக்குப் நாட்டுக்கு பங்காற்றினவையள் ஆகிறியள் எண்டதால மக்களே! நாங்கள் செய்த பிறவிக் கடனை TGGT667' 6T66TD இண்டைக்குத்தான் Poirotola காணுறம
கடன் வாழ்க, சமாதானம் வாழ்க எண்டு சொல்லி விடைபெறுகிறன், வணக்கம்,
ister gir saqsam ġi...) யாவும் கலப்படமற்ற கற்பனை -
Eneas eneo
கள்க்கடகம் - வியாழன், செவ்வாய், புதன்
மிதுனம் - சூரியண்,
விருட்சிகம் - கேது, இடபம்- சனி இராகு, சந்திரன் சிங்கம், கன்னி, துலாம், இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@ (851DULO சித்திரையின் பின் முலம் பூராடம் உத்த அவிட்டத்துப் பின்னரை சத னரை சுவாதி விசாகத்து ராடத்து முதற்கால்) யம் பூரட்டாதி முன்முக்கால்) முன்முக்கால்) '? தொழிலில் உயர்வும் பணவரவு சிறிது தாமதமாகும் 'தி ' முயற்சியில் சிறிது தடையும் உண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டா
Mös cm_。cm cm○tht」。リa)。
ங்கும். : '? பெரியோர் பகை கொள்வர் உத்தியோ கும் பெரியோர் உதவி கிடைக்கும் உத்தி தி:ேதில் சிறிதளபதில் சத்தில் சிறிது மாற்றத்தினை தி யோகத்தர்கள் எதிலும் கவனமுடன் ருவாகும் மாணவர்களுக்கு கல்வியில் அடைவர் மாணவர்கள் கல்வியில் செயற்படுவது நன்மை தரும் விவசாயிகள் T TTT TTTTT TTTTS yT STTT TTTTTTTTTTTTTTTTTTTLL Tt Tt tS ytSLTT S yStT யிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் (Uഞ|) INDO
வர்
பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன், 2,411
Bron: Glauciras, அதிஸ்ட இல4 அதிஸ்ட 4.
அதிஸ்ட் இல 6 LD5TLD LÉcurio
விருட்சிகம் (உத்தராடத்துப் பின் முக்
(விசாகத்துநாலாங்கால் கால் திருவோணம், ԱՄtւմ: நாலாங்கால உத னுவும் கேட்டை மனக் குறை நீங்கும் அவிட்டத்து முன்னரை) திரட்டாதி ரேவதி) தொழில் ழ்வு ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி தொழிலில் உயர்ச்சியும் பணவரவும் சிறப்பும் பணவரவு கெளர
ண்டாகும் பெரியோர் உதவியுண்டா உண்டாகும் உத்தியோத்தர்கள் எதிர் வம் உண்டாகும் பெரியோர் உதவியுண்டு உத்தியோகத்தில் நன்னிலையுண் பார்த்தகருமங்களில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கும் மாணவர்களுக்கு கல்வியில் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் கிடைக்கும் மாணவர்களுக்குக் கல்வி பர்ச்சி கிடைக்கும் விவசாயிகள் வியா விவசாயிகள் வியாபாரிகள் இலாப உயர்ச்சி உண்டு விவசாயிகள் வியாபாரி
ரிகள் இலாபமடைவர் மடைவர் கள் இலாபம் பெறுவர் திஸ்ட நாள் செவ்வாய், அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட நாள் வியாழன் திஸ்ட இல . அதிஸ்ட் இல 2 அதிஸ்ட இல .
DԱՑԻ

Page 20