கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.07.21

Page 1
Registered as a NewsPiper in Sri Lanka
|NA
 

LIBEJ IIKSU
ള്ള ജ്ഞ21-27, 200
I JID 6
Il

Page 2
LUGLIED TOT ஒர் இடிந்து போன வீட்டில்,
மழை பெய்து வெள்ளம் வந்தது
மரம் வெள்ளத்தில் மிதந்து வெகு ஒரமாக ஒதுங்கியது
அவர்களைக் காப்பாற்றி விடும்
பரிசுக்குரிய கவிதை
மான எலிகள் குடி இருந்தன. அருகில் இருந்த கடைகளில் புகுந்து துவம்சம் செய்து வயிறு வளர்த்தன எல்லாம் கொழுத்துக் கிடந்த போது
களில் எல்லாம் நீர் நிரம்பி அவை வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டுத் திக்கு முக்காடி இறந்து போக ஒரு எலி மட்டும் நீச்சலிட்டு அங்கே பெரிய மரம் மிதப்பதைப் பார்த்து அதில் ஏறியது.
எலி உடனே வெளியில் குதித்துத் தப்பி ஓடியது. வாழ்க்கையில் விருப்பப்படி வாழ்ந்தவர்கள் பின்னால் எதிர்பாராத கஷ்டங்களால் பாதிக்கப்படும் போது நமது எல்லாக் கவலையின் கார பக்தி என்ற மரம் கிடைத்து விட்டால் போதும், அது
ரீ. குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி
TUITGT
எலிகளின் வளை
தூரம் போய்கரை
வாசித்து நமது வேலைகளையெல்
வற் ஸ்தோத்தரத்தே லும் தேவனுக்கு இன்று நாம் பட்டுக்கொண்டி காலம் தொழி வாட்டி வதைத் உடல் ரீதியாகப் கொண்டிருக்கி அன்பின் சகோதரனே, சகோ றுகின்றது கவலைப்படவேண்டா
பண்ணும் போது "அப்போது எல்
sessos C: TL, gelo - 466
BLin a GitGM Guang Li
உங்கள் இருதயங்களையும் உங்கள் ளாகக் காத்துக்கொள்ளும்
ஆதலால் இல்லாததை இருக்கு
அவருக்கு ஸ்தோத்திரங்களைச் ெ நமது கவலைகளையெல்லாம் நீ தானத்தினாலும் நம் உள்ளங்கை
போதகர் டே
பொறுமைச் சுரபி"
உயிர் போவது உனக்கென்றாலும்
LilyzjsíGIT Gluös Inaugg ansanlaong Biñ
STSGörSMTIäISeit படத்தினில் காட்சி தருவது
உன்னை யுதைத்தே
uoԾան Թարյլն:
பாவிகளுக் கெதிராய்
பொங்கியெழாததால்
நீயும் கூட
பொறுமைச் சுரபிதான். துரைராஜ் பிரபாஹர்,
90HHo#606 TU;
நானும் நீயுமாய் ஆனால் நீயோ! என்னை உதைப்பாயா
இல்லை பந்தை உதைப்பாயோ! இது எனக்குள்ளே மன சஞ்சலம்
இதை நீ சிந்திக்கிறாயா
நிர்மலராஜன், திகன
இதுதான் நியதி
உதைத்தாட வேண்டியது
தமிழனைப் போல ஊமையாய் இருக்கும் பந்தினை அல்ல;
அன்பின் தினமுரசே உன்னில் அடங்கும் அத்தனை அம்சங்களும் GIGO GO) GOTj, (O); ATGIMIGO) GI GJIT GiffGOT றன. நீ எப்போது வருவாய் என வழிமேல் விழி வைத்துக் காத்திருப் பேன். அதிலும் பாப்பா முரசு, சிறு வர்களுக்கு நல்ல படிப்பினையூட்டும் அம்சமாக உள்ளது. நீ வாரமொரு முறை வந்தாலும் ஒவ்வொரு நிமிட மும் என் மனதில் இடம்பிடிக்கிறாய். உன் சேவைகளை இன்னும் மெரு கேற்றி உன்னால் ஒரு புதிய சமுதாயம் உருவாகுவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீ வளர்க உன் சேவை
பி. சத்தியவாணி,
шsi (laelum.
அன்பின் முரசே!
நீர் சில விடயங்களை உடனடி யாக முடிப்பதாய் இல்லை. அடுத்த வாரம் வரும் என முடித்து எம்மை அடுத்த வாரத்தை எதிர்பார்க்க வைக்கிறாய். உதாரணத்துக்கு ஆறு மனமே ஆறு எப்படியும் வாரா வாரம் பதி னான்கு ரூபாவை உன் வரவுக்காக ஒதுக்கி வைக்கிறேன்.
பிழைக்கத் தெரிந்தவனடா நீ
திருமதி தெய்வானை பால்ராஜ் தெய்வகன்னி
தோட்டம், பதுளை
o GDI USSEJG ஒவ்வொன்றும் நான் எவ்வளவு நினைவுகள் முரசே உன்னைப்பற்றி உன் இன்பங்கள் எனக்கும் சொந்தம் உன் துயரங்கள் எனக்கும் துன்பம் உன் தந்தை அற்புதன் மறையாவிட்டால் இன்னும் எத்தனை இன்பங்கள். நீ
தபால் பெட்டியில் இட்ட கடிதத்தை எடுக்க எண் மனம் எத்தனை நாள் துடித்திருக்கும்
மீளப்பெற நினைக்கும் உனக்கும் அதே நிலை. வழமை போல் 66666666 620 601LL. அணிந்து நீ ნუ გუგუჩც 10 იყnr:1 இதை விட வேறு என்ன உன் காதலிக்கு செய்யப் போகிறாய்?
எனக்கு தந்திருப்பாய்
அற்புதனின் அற்புதத்தை
கநிரோஷினி,
(UTüpüUTGSOTüb.
இன்னுமொரு யுத்தத்தைத் தூண்ட துர்வசனம் பேசும் விஷமிகளை உதை பெ. விக்னேஸ்வரன், ஹட்டன் உதைப்பதென்னவோ வெற்றி பந்துதான் தடைகளம் திரண்டி : உதைபடுவது ஆடுகளம் குதித்தாய் வையுங்கள் அனுப்பப்பு 0ILIITEMOLD வேதனைகள் தாங்கி, பொது இனமாகவல்லவா? விழித்துக் கொள் Ᏼs 6ᏛᎢlᏍᎤ; இருக்கின்றது. தினமுரசு வாரம உதைபடுவதும் தலையால் ே Pglu வெற்றி உன் கையில்
டிபடுவதும் சகதியால் எஸ்.ஏ.எம்.நிலாம் தெலோஜனா, FL ரட்டப்படுவதும் தோல் 5ULD60L கொழும்பு-06 தடைகளின் இடுக்கு
- ட்டறையில்
சந்தேகம் ' இப்படி? 蠶 உதைப்பந்துக்கும் இந்நாட்டுத் உதைமேல் எந்தெந்த அணிகளோ வலிமையுடன் எழுந் LÁSZLOGOISKUSIO GA மோதுகின்ற வேளையில் G.
PGE/3500 solHTJ). உதைபட்டு எம்மவர்க்கு மட்டும் alig- loggg (ol அ. சந்தியாகோ கண்டிகளைத்து விட்டோம் ஏன் வாழ்க்கை வசப்படு \ இங்கும் உதைபடுவதும் sts). Is GLDITs CUPLILS *:* திறமையில்லையோ? 岛
உதைதான் தமி அல்லது திறைப்பொருள் fø5 GOTLDT FGF. சேரவில்லையோ? Glso மிதித்து கை.ரமேஸ், பொத்துவில் ராமச்சந்திரன் தவேந்திரன், பந்துடன் Co: ஹாலி-எல சீறிவரும் கககனணம, தட்டென துப்பாக்கி முனையில் LU 35:35, 6 JULLID SITGAWINGOL , துயிலும் தரணியை பழகிப் பழகி வீரணல்ல தட்டி யெழுப்புமா? பாசம் நிறைந்த Cs.
ஷர்மிலா ஏ.எஸ், அநுராதபுரம் பண்புள்ள காதலனே!
நீ பத்திரிகை
எண் இனிய
முதற்கள் 5-55/ID, GT6 யாக நடத்துவது என்பது பத்திரி துக் காட்டி விட்டீர்கள். இந்த அய கள் எனக்கு கடந்த இருவருட
என்னைக் கவர்ந்த மலர்களில் இலங்கையிலிருந்து வெளிவரும் த
சாதாரண விஷயமல்ல.
"அண்டை மண்டலத்திலிருந்து பார்க்க உதவியது.தலையங்கமும் கையின் அரசியல், சமூக மற்றும் படுத்திக் காட்டுவதாகவே உணரு தமிழ் கூட்டமைப்பையோ ஏனை ஆடாமல் அதே போல் அரசாங் நிலையோடு செய்திகள் தருவது த சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் ெ "ஸ்போர்ட்ஸ்போன்ற பகுதிகளும் கத் தரும் "சிறப்புக் கவிதை நன் கைக்கு சினிமாக் கிசுகிசுக்கள் தேை சமீபத்தில் துக்ளக்கில் ஆசிரிய இவையெல்லாம் இலங்கையில் அடுத்த வாரம், துக்ளக் இலங்கா முரசில் செய்தி வந்தது. நான் அ போய்ச் சேராது என்று எண்ணி உங்கள் நடுநிலைமையை பறை வாசக வட்டத்தில் நானும் இனை "சமாதானமும் தமிழர்களின் எல்லாம் வல்ல இறைவனிட என்றென்றும் அன்புடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

islamal Lelanill
வாழ்க்கை என் முச்சு இவையெல்லாம் எல்லா உலகங்களுக்கும் அதிபதியான அல் அனேக காரியங்களைக் குறித்து கவலைப் லாஹ்வுக்கே அவனுக்கு இணையானோர் ஒருவருமில்லை இவ்வாறு நம்பும்படி) நான் கட்டளையிடப்பட்டிருக்கின்றேன் சரணடை பலவீனமடைந்து நோயாளிகளாக வாழ்ந்து வோரில் நானே முதன்மையானவன்" என்று
(நபியே சொல்வீராக
லாம் அவரது பாதத்தில் வைத்து ஜெபம்
மானால் நம்மிடம் மங்கி மறைந்து கிடக்கும்
இயல்புகளை வளம் பெறச்செய்ய வேண்டும் 5105. இச்சைகளையும் பாசங்களையும் சுய யங்களையும் அவரது பாதத்தில் வைத்து நலன்களையும் குப்பையைப் போன்று ஒதுக்கி வைத்து விட்டு, நம்மில் மறைந்து கிடக்கும் மாணிக்கம் போன்ற இறை இயல்பைக் கண்டு
நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல் எல்லா றயும் குறித்து உங்கள் விண்ணப் பங்களை டே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினா தெரியப்படுத்துங்கள்" |- s2a) LÍNIIGO 4:6-
நக்கிறோம். குடும்பம் பிள்ளைகள் எதிர் இப்படியான கவலைகள் அனேகரை |க் கொண்டிருக்கின்றன. இது நிமித்தம்
றாம். தரியே பரிசுத்த வேதாகமம் தெளிவாகக் ம் என்பதாக நாம் நமது ஆண்டவரை விசு
லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்
பிலிப்பியர் 4 7 மாப் போல் அழைக்கும் நம் ஆண்டவரிடம்
சலுத்தி ஜெயிப்போம் அப்போது தேவன் கி தெய்வீக சந்தோஷத்தினாலும் சமா
நிரப்புவார். ஆமென்
விட் எஸ். சந்திரதாஸ்- நாவலப்பிட்டி
jÚ SLUITL12 a. 469
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 27.07.2002 தப் போட்டி இல468 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
I Go மனம் மாறாது IS GNÍNGÜ AGAL உதைக்கு மேல் உதைத்தும் சரித்திரம் மாறாதிருப்பது ந்து போயினும் பந்தின் வடிவம் மட்டுமல்ல து எதிர்த்து இனவாதிகளின் மனமுந்தான்
பற்றி ஏணியாக்கு ஏ.எஸ் அஹமட் சியாத் நிந்தவூர்-1
யவதனி, வவுனியா முன்னேறு rGGOTULISUGU வரும் தடைகளைக் கண்டு
சோர்ந்திடாமல் நீ உன் : U இலக்கை தான் அடைய இந்த வீரனை நம்பிக்கை வைத்துன்னில் நட்டிவெல்ல- இங்கு விரியமாய் முன்னேறு தவழும் எதிரி வெற்றி உன் கையில் வெறும் கோழையே. கயோகேஸ்வரன், சிறிகாந், யாழ்ப்பாணம். கஹகலலையூர்
RangDuTeODIGITü olupauiTiii
"என் வணக்கம் என் அர்ப்பணம் என்
ஆதாரம் குர்ஆன் (மகளிர்) 416 4ே) இறைவனுடைய அருளை அடையவேண்டு
பிடித்து அதை வளர்த்து இறைவனருளைப்
பெறவேண்டும்
செல்வி. ஏ. ஆர். பாத்திமா ஸஹிரா,
அரபுக் கல்லூரி வீதி, மூதூர்-05
Fans fle Data
error தினமுரசுக்கு
வாழ்த்துக்கள் வாரமலர் ஒன்று பத்தாண்டு வித சமரசத்துக்கும் இடம் கொடாமல், நேர்மை க உலகில் மிகப்பெரிய விஷயம். நீங்கள் சாதித் நாட்டு வாசகனின் இதயம் நிறைந்த வாழ்த்துக் களாகத்தான் தினமுரசு பழக்கம். ஆனால் தினமுரசும் ஒன்றாய் ஆகிவிட்டது. அதுவும் னமுரசு தமிழகத்தை சேர்ந்தவனைக் கவர்வது
பகுதி இந்திய செய்திகளை வேறொரு கோணத்தில் எக்ஸ்-ரே-ரிப்போர்ட் போன்ற பகுதிகள் இலங் ாதாரண மக்களின் உள்ளக் குமுறலை வெளிப் கிறேன். தமிழர்கள் என்பதற்காக புலிகளையோ, இயக்கங்களையோ, தலையில் தூக்கி வைத்து த்தின் நடவடிக்கைகளுக்குப் பயப்படாமல் நடு னமுரசுதான் "காதில பூகந்தசாமியின் ஆக்கம் வத்தது. சிந்தியாவின் பதில்கள்", "இலக்கியநயம்" என்னைக் கவர்ந்தன.தற்போது சிலவாரங்களா ாக உள்ளது. ஆனால் இது போன்ற ஒரு பத்திரி வயில்லை என்பது எனது தாழ்மையான கருத்து திரு 'சோ' எழுதிய கட்டுரையை படித்தனர்ன் டிப்பார்களா? என்று எண்ணினேன். அதற்கு ல் கிடைக்க விடாமல் சிலர் செய்து விட்டதாக தாடு இதுபோன்ற வித்தியாசமான ஆக்கங்கள் ருந்தேன். ஆனால், அதை மறுபதிப்பு செய்து ாற்றியிருந்தீர்கள் எப்படியிருப்பினும் முரசின் ந்ததை எண்ணி மகிழ்கின்றேன். வாழ்வு நிலையும் உயர பிரார்த்திக்கின்றேன்"
சுநஜ்முதீன்-குவைற Idol
DUPE
லவும் குறைபாடுகள் தொடர்பாக கடந்த வார முரசில் உங்கள் பக்கம் பகுதியில் வாசகர் ஒருவரினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பாடசாலையின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது
எமது பாடசாலை பதுளை நகரிலுள்ள ஆரம்பப் பிரிவு தமிழ் மொழி மூல பாடசாலையாகும். இப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் நிர்வாக கற்பித் தல், செயற்பாடுகள் சம்பந்தமாகவும் தங் களது பத்திரிகையில் செய்தி வெளியிடப் பட்டிருந்தது.
தற்போதைய நிலையில் ஊவா மாகாணத்திலேயே ஆரம்பப் பிரிவு பாட சாலைகளில் முன்னணியில் உள்ள பாட சாலை எமது வித்தியாலமே புலமைப் பரிசில் பெறுபேறு மற்றும் பாடசாலை அனு மதிக்கான விண்ணப்பப் படிவங்களின் தொகையினைக் கொண்டு இதனை அறிந்து கொள்ளலாம்.
மேலும் எமது பாடசாலையில் எந்த வொரு பெற்றோரினாலும் இதுவரை பாடசாலையின் கற்பித்தலில் குறையுள்ள தாகவோ வேறுகுறைபாடுகள் உள்ளதா கவோ அதிபருக்கோ அல்லது வகு சிரியர்களுக்கோ முறைப்பாடுகள் செய்ய ULastlåsNA).
நகரில் இப்பாடசாலை கல்வித்தினைக் கள அதிகாரிகளினதும் ஆசிரிய ஆலோச கர்களினதும் சமூக நிறுவனங்களினதும் கண்காணிப்பில் உள்ளது.
எனவே எமது பாடசாலையில் இவ் வாறான குறைபாடுகள் எதுவும் நிலவ வில்லை என்பதை அறியத் தருகிறோம்.
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் முருகையா சித்தார்த்தன்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
ളrബി: 074-5.14282 தொலை நகல் (tax)-074-513266 Fr-Glouflói (E-mail):- murasu (Odialogs.net edimurasu (a dialogs.net
EPG)a) 21-27, 2002

Page 3
ரோந்துகளை அதிகரிக்குமா
機、 薰葱 III
வரத்துத் தொடர்பில் அரசுக்கும்,
கடந்த சனிக்கிழமை இரணை தீவில் இடம்பெற்ற சம்பவத்தை யடுத்து வடகடலில் ரோந்துகளை அதிகரிக்கப் போவதாக அர சாங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடல் போக்கு
பாரிய கடற்ச
புலிகளுக்கும் இடையில் கருத் சாத்தியம் குறித் தொரு மிப்புக் காணமுடியா விக்கப்படுகிறது. துள்ளது. இவ்வாறிருக்கக் கடற் 6)IL EL60)61) Փ படையினர் மேலும் ரோந்து நட தானிக்குமாறு வடிக்கைகளை அதிகரித்தால் ருக்குப் பாது
இவ்வாரம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொள்ளும் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, எதிர் வரும் 24 ம்
திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷைச் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடாத்த
'all-sumLuisuiElg"-JlfþjGJá616
இரணைதீவில் கடந்த சனிக் கிழமை இரவு இடம்பெற்ற சம்ப வத்தில் கடற்படையினரே போர் நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ள தாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுபதமிழச் செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார். சர்தேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தமது ட்றோல ரில் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் கூடக் கடற்படைப் படகு
வர்த்தகம், பாதுகாப்பு ஒத் துழைப்பு, இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்
டுப் பாதுகாப்பு விஜயத்தின் போ பட மாட்டாது எ
வேறு விடயங்கள் குறித்து இரு பட்டுள்ளது. தலைவரகளும கலநதுரையாட அமெரிக்க க வுள்ளனர். வர்,உலக வர்த்த ஏற்கனவே திட்டமிடப்பட்ட வர் மற்றும் அ வாறு இலங்கை அமெரிக்க கூட் காப்பு வெளிய
கள் புலிகளின் படகுகளைத் தாக் கியதாகவும், அவ்வேளையில் கண் காணிப்பாளர்களின் பாதுகாப்புக் கருதியே அவர்களைத் தமது கட் டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்ச்செல்வன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ட்றோன் ஃபர் ஹவ்டேயிற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடாத்தும்
தக்கது.
கிழக்கில் கூட்டமைப்பு எம்.பி.க்களை மக்களுக்கிடைம்
மர் ரணில் சந் 20 ம் திக
ரணில் விக்கிரம பயணமாகிறார். பின்னர் இலங்ை வர் அமெரிக்க
சந்திப்பு இதுவெ
கிழக்கி
முறுகலைத் தீர்
லிருந்தும் மே வண்ணிக்கு வருமாறு உத்தரவு : தங்களை வன்னிக்கு வந்து எதிர்வரும்ாம் திகதி கிளிநொச்சி : சந்திக்குமாறு தமிழ்க் கட்சிக் கூட்ட யில் உள்ள தமது அரசியல் அலு '' டு மைப்புப் பாராளுமன்ற உறுப் வலகத்திற்கு வந்து சந்திக்குமாறு (95 ID ԱՔ பினர்களுக்குப் புலிகள் இயக்கம் புலிகளால் தொலைநகல் அனுப் இரண்டு
உத்தரவிட்டுள்ளது.
கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும்
TäLLELI
அண்மையில் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதிகளில் இடம் பெற்ற வன்செயல்களில் பாதிக்கப் பட்ட மக்கள், தங்கள் பிரதேசங் களைப் பார்வையிட வந்திருந்த மனித உரிமை ஆணைக்குழுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சாட் சியமளித்தனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவருமான பாயிஸ் முஸ்தபா தலைமையிலான குழுவினர் பாதிக் கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து
விபரங்களைக் கேட்டறிந்தனர். செய்ததாகக் குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர் களின் நாளாந்தச் சம்பளத்தை 20 சத விதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ற விதத் தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் அதிகரிக்கப் பட வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலை வரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கேட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்புத் தொடர் பாகத் தொழிற் சங்கப் பிரதிநிதி
PDG) 21.-27, 2002
SSSSSSS SSSSLS SSSSS S SSSLS SSL S S ஏற்பட்டுள்ள தாமதங்களைக் கர்ை
பப்பட்டிருக்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக அமுலாக்குவதில்
டித்து அரசாங்கத்திற்கு நெருக்கு தல்களை வழங்குமாறும் தமிழகத் தில் வைகோ கைது தொடர் பாகக் கடும் ஆட்சேபனை தெரி விக்குமாறும் இச் சந்திப்பின் போது தமிழ்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் புலிகளால் கோரப்படவிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. L அடுத்த வாரம் வன்னியில் தங்களுக்கு எத்தகைய அறிவித்தல் J. Gi வழங்கப்படப்போகின்றன எனபதை முன கூடடி எதனையும கூறமுடியாதிருப்பதாகக் குறிப் பிட்ட பாராளுமன்ற உறுப்பி னர் ஒருவர், வன்னிக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டதும் தனது வெளிநாட்டு விஜயத்தை ரத்துச்
கடந்த ஒரு
ஏ-5
முக்கிய 35 LS- OF LIDIT 5 IT GOT நடாத்தி நிலைை முயற்சிக்கின்ற ே தனமான பிரசா டும் இனமுறுகல் அச்சம் தெரிவி
குள் இன ஐக்கிய
என் பதுளை- செங்க கப்பட்டதைத் தெ கத்தில் தமது ந விஸ்தரிக்கப் பு திட்டமிட்டுள்ளது
ஏ-5 வீதி, கி தில் புலிகளின் மு ஊடறுத்துச் செ
கிற்கும், மலையக
களுக்கும் இலகு
ரத்துத் தொடர்ன்
சம்பள உயர்வின்றேல் வேலைநிறுத்தம்|
களுக்கும், முதலாளிமார் சம்மேள னத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுகள்
சமாக அக்கறைக வேளை, மலையக, புலிகள் தலைவர்
எதுவும் எட்டப்படவில்லை. சம் அங்கீகாரத்திற்க பள உயர்வுக் கோரிக்கைக்கான யிடும் நிலை கா பதிலை இந்த வாரம் தெரிவிப்ப இந் நிலையில் தாக முதலாளிமார் சம்மேளனம் மைகளின் புலி
அறிவித்திருந்தது.
உரிய சம்பள அதிகரிப்புக் கிடைக்காத பட்சத்தில் தொழிற் சங்க நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஏற்கனவே அறி வித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
கைப் பயன்படு: புறங்களில் தம களை விஸ்தரிச் கிழக்குப் பிராந் திட்டமிட்டுள்ளது மலையகத்தில் பணிகளை விஸ் சாங்கத்தில் அ
 
 
 
 
 
 
 
 

த்தையடுத்துக் கடலில்
făLIII.Lul II
மர் ஒன்றிற்கான து அச்சம் தெரி
டன்னிப்பாக அவ
கடற்படையின ாப்பு அமைச்சு
ஒப்பந்தம் இந்த து கைச்சாத்திடப் னத் தெரிவிக்கப்
ாங்கிரஸின் தலை க வங்கியின் தலை மெரிக்கப் பாது |றவு அமைச்சர் பலரைப் பிரத திக்கவுள்ளார்.
உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக் கிழமை இரணைதீவில் இடம் பெற்ற சம்பவத்தையடுத்து கடற் பாதுகாப்பின் அவசியம் மேலும் உணரப்பட்டுள்ளதாகப் பாது காப்பு அமைச்சு விடுத்த அறிக் கையொன்றில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
சனியன்று மாலை புலிகளின் படகு ஒன்றைப் பரிசோதிக்க முயன்ற இரண்டு சர்வதேசக் கண் காணிப்பாளர்கள் பணயக் கைதிக ளாகச் சுமார் 10 மணி நேரம் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டி
தி சனிக்கிழமை பப் பிரதிநிதி 1990 T. ஒட்டுணு சிங்க வாஷிங்டன் அடுத்த வாரம் இலங்கை வர
18 வருடங்களின் கத் தலைவர் ஒரு
ஜனாதிபதியுடன்
த்தியோகபூர்வ
ன்பது குறிப்பிடத்
ல் விஷமப் பிரசாரங்கள்
தமிழ், முஸ்லிம் ல் ஏற்பட்ட இன க்க இரு தரப்பி ற்கொள்ளப்படும் ளுக்கு மத்தியில் றைகளைத் தூண் விஷமப் பிரசா க்கிவிடப்பட்டுள்
Fமுகங்களையும் ஸ்தர்கள் அடிக்
க் கூட்டங்களை
வடக்கு-கிழக்கின் இடைக்கால
மயைச் சீர்செய்ய பாது சில விஷமத் ரங்களால் மீண் வலுக்கலாம் என க்கப்படுகின்றது. வார காலத்திற் ந்தைச் சிதைக்கும்
அரசு-புலிகள் உத்தேச சமா
வுள்ளார். கொழும்பில் அரச தலைவர்களைச் சந்தக்கும் அவர் வன்னி சென்று புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகர னையும் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்கு உத்தரவு
ருந்தனர்.
இந்தச் சம்பவத்தை வன்மை யாகக் கண்டித்துள்ள கணி காணிப்புக் குழு, புலிகள் மீது தாம் கொண்டிருந்த நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தது.
அத்துடன் கடலில் மேற்கொள் ளும் கண்காணிப்பு நடவடிக்கை கள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதா பும் சர்வதேச யுத்த நிறுத்தக் கணி காணிப்புக் குழு மேலும் தெரிவித் துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகளுக்கான சிறப்
போர் சிறுவர்களை இணைத்துக்கொள்வ தைத் தவிர்க்கும் ஏற்பாடுகள் குறித்து ஒலரா ஒட்டுணு புலிகளு டன் ஆராயவுள்ளார்.
இதற்கு முன்னரும் ஒரு தடவை இலங்கை வந்து அரசுப் பிரதி நிதிகளையும், புலிகள் தலைவரை யும் சந்தித்த இவர் 18 வயதிற்குக் குறைந்தவர்களை யுத்தத்திற்காகப் படைகளில் சேர்த்துக்கொள்வ
தில்லை என்ற உறுதி மொழியை
நோக்கில் பல துண்டுப் பிரசுரங்
மொழி மீறப்பட்ட பல சம்பவங்கள்
கள் கிழக்கில் விநியோகிக்கப்பட் டுள்ளன எனக் குறிப்பிடப்படு
SLS LS SLSL S LSL S S LS S LSL S SLSL S LSL S LSL
இடைக்கால நிர்வாகம்
இரு தரப்பினரிடமிருந்தும் பெற்றுச் சென்றிருந்தார். ஆனால், இவருக்கு வழங்கப்பட்ட உறுதி
கடந்த காலங்களில் இடம்பெற் றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டச் சிக்கலை ஏற்படுத்துமா?
தானப் பேச்சுவார்த்தைகளில்
நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப் படைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக் கும், மாகாண ஆளுநருக்கும் மாத் திரமே உண்டு என அரசிய லமைப்பு நிபுணர்கள் குழு
வொன்று தெரிவித்துள்ளது.
திலும்புவிகளின்பணிகள்:
றழைக்கப்படும் லடி வீதி திறக் ாடர்ந்து மலைய LഖIL5ഞG ഞണ് லிகள் இயக்கம்
.
முக்கு மாகாணத் க்கிய தளங்களை ல்வதுடன் கிழக் த் தோட்டப்புறங் வான போக்குவ
பை வழங்குகிறது. ாலங்களாக மலை
ரில் புலிகள் கணி ாட்டிவரும் அதே த் தலைவர்களும்
அமைச்சர் ஒருவரின் உதவியை நாடியுள்ளதாகவும், குறிப்பிட்ட அமைச்சர் தனது பூரண ஆதர வினை ஏற்கனவே புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தி யுள்ளதாகவும் புலிகளுக்கு நெருக் கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
BLDG li TidjLDGOGDġiji Li
வடக்கு -கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப் படைப்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் சட்ட ஆய்வுகளுக்கமைய ஜனாதிபதியின் அனுமதியுடனேயே மாகாணத்தின் இடைக்கால நிர் வாகத்தைக் குறிப்பிட்ட ஒரு கட்சி யிடம் வழங்க முடியும் அந்த இடைக் கால நிர்வாகத்தைக் கலைக்கவும், ஆளுநரைப் பதவி விலக்கவும் ஜனாதிபதிக்கு அதிகா ரம் உண்டு.
தன்னால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர் குழு இந்த விடயங்களைத் தன்னிடம் தெளிவுபடுத்தியுள்ள தாகத் திருமதிகுமாரதுங்கவை அண்மையில் சந்தித்த சர்வதேச மன்னிப்புச் சபைப் பிரதிநிதிகளி
Li೨ıU=
ஆகளப்பழல் ஆரம்பம்
மலையகத்தில் அமைக்கப்பட விருக்கும் மேல் கொத்மலைத்
பிரபாகரனின் திட்டத்தின் பணிகள் ஆகஸ்ட் IDIT ாகப் போட்டி நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும்
ணப்படுகிறது.
மலையகத் தலை
ஆதரவுப் போக் த்தித் தோட்டப் து நடவடிக்கை
என்று மின்சக்தி எரிபொருள்
துறை அமைச்சர் கரு ஜயசூரிய
தெரிவித்துள்ளார்.
இந்த மின் உற்பத்தித் திட்
டத்தை நடைமுறைப்படுத்துவதால்
கப் புலிகளின் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் தியத் தலைமை குறித்து ஆராயப் பிரதமரினால்
புலிகள் தமது தரிப்பதில் அர ங்கம் வகிக்கும்
நியமிக்கப்பட்ட உயர்மட்ட நிபு ணர் குழு கடந்த வாரம் அதன் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.
உத்தேச மின்நிலையம் அமைக்கப்
படுவதன் முலம் மலையகத்தில் எவ்வித சூழல் பாதிப்பும் ஏற்பட மாட்டாது என்ற அறிக்கையின் பிரகாரம் இதன் திட்டப் பணிகளை ஆகஸ்டில் ஆரம்பிக்கத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்தி நிலையம் நிச்ச யம் அமைக்கப்படும் என்று அமைச் சர்களான டிரோன் பெர்னாண்டோ கரு ஜயசூரிய ஆகியோர் ஜப்பான் அரசிற்கு உறுதியளித்துள்ளனர். ஜப்பானிய அரசின் நிதியுதவியு டனே மேல் கொத்மலை மின் னுற்பத்தித் திட்டம் செயற்படுத்தப் படவிருக்கிறது.

Page 4
முரசம்
சமாதானத்துக்கு allenaensu5gslbiù யுத்த நிறுத்த மீறல்கள் அன்புள்ள உங்களுக்கு aaraga b. சமாதானப் பேச்சுவார்த்தைகள்
ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதேவேளை புரிந்துணர்வுக்கு இவறு விளைவிக்கும் சம்பவங்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன. பேச்சு வார்த்தை ஆரம்பிப்பதற்கு உகந்த சூழ்நிலை தேவையென்ற அடிப்படையில்தான் யுத்த நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப் பட்டன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்படும் முரண்பாடுகளே உகந்த சூழ்நிலைக்குக் குந்தகமாக மாறிச் செல்வது வருத்தத்துக்குரியது.
இதேவேளை கிழக்கு மாகாணக் கலவரங்கள் போன்ற எதிர்பாராத சில சம்பவங்களும் தலைதுாக்கி நம்பிக்கையினங்களைப் பெருக்குவதற்கு வழிகோலுகின்றன. இந் நிலையில் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து மிக மிக மிக இக்கறை செலுத்த வேண்டியது ologupralog upgrgosoru us பேச்சுவார்த்தைகளும் யுத்த நிறுத்த மீறல்களாலேயே குழம்பிப் போன அனுபவங்கள் எமது வரலாற்றில் உண்டு
մյժ595 61ւյնք ցAbւյն பேச்சுவார்த்தைகளின் முறிவுக்குப் பின்னணியிலும் யுத்த நிறுத்த மீறல்கள் அமைந்திருந்ததை நாம் மறத்தலாகாது.
அன்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்த போதிலும் யுத்த நிறுத்த மீறல்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அவை இருந்தன. தற்போதைய யுத்த நிறுத்தத்தையும் கண்காணிப்புக் குழு மேற்பார்வை செய்கிறது. இவர்கள் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருப்பதுதான் இங்குள்ள அனுகூலம் ஆனாலும் தற்போதுள்ள கண்காணிப்புக் குழு முறைப்பாடுகளை ஏற்றுக் கொண்டாலும் அவற்றின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய அதிகாரம் கொண்டதாக இல்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. முறைப்பாடுகளுக்குப் பலனில்லையென்றால் முறைப்பாடு செய்வதிலும் அர்த்தமில்லை என்ற நிலைமையே மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இதேவேளை அண்மையில் கண்காணிப்புக்குழு உறுப்பினர் இருவர் கடத்தப்பட்டதாகத் தெரிவித்து, அது ஒரு பாரதூரமான யுத்த நிறுத்த மீறலெனக்கூறும் கண்காணிப்புக் குழுத் தலைவரின் கண்டன அறிக்கையொன்று வெளிவந்தது.
உண்மையில் நிலைமையின் பாரதூரம் என்னவென்றால் கண்காணிப்புக் குழுவினர் தாமே முறைப்படும் நிலையில் இருக்கும் போது, பொது மக்களின் முறைப்பாடுகளுக்குப் பரிகாரம் தேடக்கூடியவர்களென்ற அருகதையை இழந்துவிடும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இவை யாவும் இறுதியில் சமாதானத்துக்கான பலவீனங்களாகவே அமைகின்றன. இதன் விளைவு சமாதானத்துக்கே உலை வைப்பதாகவே முடியும். இதனால் பலிக்கடாவாகப் போவது வேறு யாருமல்ல அப்பாவி மக்களேதான்
அதனால் இந்தச் சமாதான முயற்சிகளுக்குப் பாதகமாகத் தலைதூக்கும் யுத்த நிறுத்த மீறல்களை என்ன விதப்பட்டும் கட்டுப் படுத்துவது இன்றைய பிரதான தேவையாகும். யார் கையில் இது உள்ளது என்பதுதான் GeoMoMA
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Influir
ரசியல் என்பது ஒரு சூதாட்டம்
அதில் யார் எந்தெந்த நேரத்தி எந்தப் பக்கம் நிற்பார்கள் என்ப நிச்சயமானதல்ல.
இங்கு கொள்கை, கோட்பாடு இலட்சியம்,நேர்மை, வாய்மை, நன்றிக் கடன், ஈவு, இரக்க போன்ற சொற்கள் செல்லாக் காசுகள். அதுதான் இன்றை நிலைமை,
செய்ந்நன்றிக்காக, நட்புக்காக சொந்தத் தம்பிமாரையு எதிர்த்து துரியோதனனுடன் நின்று இறுதி வரை போரிட் மடிந்த கர்ணனை நாம் பாரதத்தில் காண்கிறோம்.
ஆனால் ரணிலுடன் கைகோர்த்து ஐக்கிய தேசியக் கட் யின் பிரதான பாத்திரத்தை வகித்திருந்துவிட்டு, சந்தர்ப்ப பார்த்து தமக்கையாரின் பொ.ஜ. மு. வுக்கு ஒரே தாவாக தாவி வந்ததுடன் மேடை மேடையாக ஐ.தே.க.வுக்கெதிரா முழங்கித் தள்ளியபடி இருக்கிறார் அனுரா.
இதில் விசித்திரம் இல்லை. இன்றைய அரசியல் இதற்கு பக்குவப்பட்டுவிட்டது என்பதை விட இதனை ஜீரணித்து கொள்ள இசைவாக்கம் பெற்றுவிட்டது.
துரியோதனன் சபையில் தனது கருத்தை வாதா அவமானப்படுத்தப்பட்ட நிலையிலும் விதுரன் வில்லை ஒடித் விட்டு ஒதுங்கி நின்றானே தவிர எதிர்க் கட்சிக்குத் தா ஓடிப்போய் அங்கிருந்தபடி வீரம் பேசவில்லை.
ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணியில் முன்னன அமைச்சராயிருந்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமு மாக முன் வைக்கப்பட்ட தீர்வுப் பொதியைத் தனது மடியி
எடுத்துச் சென்று வைத்துப் பிசைந்து இழுத்தடித்து மலின படுத்தி இறுதியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக் விட்டு ஏதோ அற்ப மனக் கசப்புகளைச் சாட்டாக வைத்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவிய பீரிஸ் இப்போ அதில் எந்தக் கூச்ச நாச்சமுமின்றி மைக்கைப் பிடித்தப ரணிலின் செயற்பாடுகளுக்கு வியாக்கியானம் கொடுத்து கொண்டிருக்கிறார்.
இதேபோல்தான் எஸ்.பி. திஸநாயக்காவும். இத்தகைய சந்தர்ப்பவாதமே அரசியல் என்றாகிப்போ நிலையில்,கொள்கை,கோட்பாடு இலட்சியம்,நேர்மை, நன்றி கடன் எதுவுமற்றிருப்பதுதான் ஒரு சிறந்த அரசியல்வாதிக்கான தகைமை என்றாகிப் போய்விட்டது.
அரசியலென்பது சமுகத்தின் அர்ப்பணமும் சிந்தனை திறனும் கொண்ட உயர்ந்த பிரஜைகளால் மேற்கொள்ளப்படு உயரிய சமுகப் பெறுமானங்களடங்கிய, புதிய தளத்ை நோக்கிய அர்த்த பூர்வமான தீர்க்க தரிசனம் மிக்க அறிவார்ந்த முன் நோக்கிய செயற்பாடு என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக அதிகாரப் போட்டிக்கான நி தியற்ற சூதாட்ட களமாக மாறி சதிகளும் சந்தர்ப்ப வாதங் ளும், குழிபறிப்புகளும், குடை சாய்ப்புகளும் இங்கு மலிந்: போய் நிற்கிறது.
இதனால் இப்போது இருக்கும் அரசாங்கம், இப்போதிரு கும் ஆட்சி எப்போதும் நிலைக்கும் என்பதற்கோ, இப்போ ஒன்றாய் ஓரணியில் நிற்பவர்கள் எப்போதும் அப்படிே இணைந்திருப்பர் என்பதற்கோ உத்தரவாதமேதுமில்லை.
இன்றைய இலங்கையின் அரசாட்சி மிக வினோதமா6 ஒரு தன்மையைப் பெற்றிருக்கிறது.
'அரசு' என்று எதை அறுதியாய்ச் சொல்வது என்பது குழப்பமானதாக இருக்கிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆ சியையா, பாராளுமன்றத்தின் ஆட்சியையா என்ற கேள் உள்ளது.
அதாவது இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியை சார்ந்திருக்க, பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றொன்ற யிருக்கிறது.
ஜனாதிபதிக்கே இந் நாட்டின் உயர் நிறைவேற்று அ காரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நாட்டை 9. கின்ற பொறுப்பை இன்னொரு கட்சி வகித்து வருகிறது.
ஜனாதிபதிதான் பிரதமரையும், அமைச்சரவையையும் நி மிப்பவராக இருக்க அமைச்சரவை மாற்று அரசாங்கத்தை சார்ந்ததாக இருக்கிறது.
அதனால் பாராளுமன்ற ஆட்சியை "அரசாங்கம்' என் மட்டுமே கூற முடியுமேயன்றி அரசு' என்று கூற முடிய துள்ளது.
ஏனெனில் அரசு என்பது அரசாங்கம், நீதிமன்றம், பா காப்புப் படைகள் என்ற யாவற்றுக்கும் தலைமை வழங்கு ஒன்று - - - -
ஆனால் பாராளுமன்றத்தின் அமைச்சரவையின் கீழ் நீ மன்றமும், பாதுகாப்பு படைகளும் இல்லை.
பாதுகாப்பு அமைச்சர் இருப்பினும் முப்படைகளின் தளப uita, gongug8u 6Uääpi.
அத்தோடு அவர் விரும்பும் பட்சத்தில் எந்த ஒரு அமை சையும் தன்பால் திருப்பியெடுக்க முடியும்.
எனவே இரு தரப்பிலும் ஒத்த நிலைப்பாடுகள் இல்லா நிலையில், ஒரு தரப்பும் விட்டுக் கொடுக்க முடியாத பிரச்சிை கள் தலைதூக்கும் சந்தர்ப்பங்களில் பாரிய அரசியல் குழ பங்கள் தலையெடுக்கும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன.
தற்போது மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளான இவ்வாறான ஒரு பிணக்குக்கான ஓர் கருப்பொருளாக மா ಖ೦ಯ್ತಿ S SS SS SS SS
இச் சமாதான முயற்சிகளின் முதற்படியாக ஏற்கெனே புலிகளும் ரணிலின் அரசாங்கமும் செய்து கொண்ட யுத் நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே முரண்பட் அம்சங்களுக்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இப்போது அரசியல் பேச்சுவார்த்தைக்கான கட்டங்க நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இப் பேச் வார்த்தைகளில் புலிகளால் வலியுறுத்தப்படும் பிரதானமா ஒரு விடயமான இடைக்கால நிர்வாக சபை குறித்தும் ஜனா பதிக்கு மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.
அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் பட்சத்திலே தன்னால் இடைக்கால நிர்வாக சபையொன்றுக்கு இணங்
தின
 
 
 
 
 

முடியும் என்ற கருத்தை அவர் தெரிவிக்கிறார்.
அத்தோடு அவ்வாறான இடைக்கால நிர்வாக சபையை வழங்கும் அதிகாரம் தனக்கும் தன்னால் நியமிக்கப்படும் ஆளுநருக்கும் மட்டுமே சட்டரீதியாக உண்டென அவர் தெரிவித்தும் உள்ளார்.
அப்படியானால், இடைக்கால நிர்வாக சபையை வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் பேச்சுவார்த் தைகளை நடத்தப் போகிறது என்பது இங்கு பெரும் கேள்விக் குறியாக எழுந்துள்ளது.
அப்படியானால் புலிகளும் அரசாங்கமும் நேரடியாக அரசியல் தீர்வுகளையிட்ட பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும்.
இதற்கு அரசாங்கம் போதுமான தயாரிப்புகளுடன் இருக்கிறதா, அதற்கு அரசியல் தீர்வைப் பற்றிய ஏதா வது கருத்துருவம் இதுவரை இருக்கிறதா என்பது கேள்விக்குறி.
இதேபோல் புலிகளிடத்திலும் அரசியல் தீர்வு பற்றிய எந்த விதமான வரையும் இல்லை.
அவர்கள் தாம் அவ்வாறான அரசியல் தீர்வுக்கான
வரைபெதையும் முன்வைக்கப் போவதில்லையென்றும்
அதை அரசாங்கம்தான் முன்வைக்க வேண்டுமென்றும்
நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்
ஆயினும் அரசாங்கம் வைக்கக் கூடிய தீர்வு எவ் வாறான அம்சங்களை உள்ளடக்கி இருக்க வேண்டு மென்று வலியுறுத்தும் வகையில் திம்புக் கோட்பாடு களை எடுத்துக் கூறி வருகிறார்கள்
திம்புக் கோட்பாடுகளுக்கு அரசாங்கம் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றையாட்சி முறையை விடுத்த ஒரு தீர்வுக்கு இதுவரை உடன்பட Gafsö60) GA).
இதனால் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைப்ப தற்கான எந்த ஒரு சத்தான சரக்கும் அரசாங்கத்திடம் இதுவரை இல்லை.
இந் நிலையில் வெறுமனே யுத்த நிறுத்தம், புரிந் துணர்வு ஒப்பந்தம் என்ற இன்றைய நிலைமையை சிலகாலம் இழுத்துச் செல்வதற்கும், அதற்கு ஏதுவாக புலிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் தீர்வு இல்லாத ஒரு இடைக்கால சபையை வழங்குவதற்கும் அர சாங்கத்துக்கு இருந்த நோக்கம் தற்போது அசாத்திய மாகி வருகிறது.
இதேவேளை அரசாங்கத்தின் பலவீனமான சந் தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி தற்போது தனது சதுரங்கக் காய் களை நகர்த்தத் தயாராகி வருகிறது.
தற்போதைய அரசாங்கமானது ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரிலான கூட்டரசாங்கமாகும்.
இக் கூட்டில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 12 பா.உ.களும் இலங்கைத் தொழிலாளர் ப காங்கிரசைச் சேர்ந்த உறுப்பினர்களும் அங்கம்
வகிக்கின்றனர்.
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் ஆட்சி யமைப்பதற்குத் தேவையான உறுப்பினர் தொகை அதி ம் குறைந்தது 18 ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ள உறுப் | LToisasi 98.
முஸ்லிம் காங்கிரஸும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸம் சேர்ந்தே அதற்கு சாதாரண 14 ஆசனங் கள் கிடைக்கின்றன.
ஆனால் இது மிகவும் அரும்பொட்டான நிலைமை urgi.
முஸ்லிம் காங்கிரஸோ, அல்லது இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸோ கூட்டை விட்டு விலகுமாயின் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும்.
அவ் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 16 பேரைக் கொண்ட தமிழர் கூட்டமைப்பு கைகொடுத்தா லேயன்றி அரசாங்கத்தைத் தக்க வைக்க வழியில்லாது போய்விடும்.
எனினும் முஸ்லிம் காங்கிரஸம் இ.தொ.கா.வும் ஒருசேர விலகினால் இக்கட்டான நிலையேற்படும்.
தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த கலவரங்கள் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் அதிருப்தியடைந்த நிலையில் உள் ளது.
கடந்த பாராளுமன்றத் தொடரிலும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வினவிய கிழக்கு மாகா ணக் கலவரங்கள் தொடர்பான கேள்வி குறித்துப் பேச விழைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சபாநாயகர் பேச அனுமதிக்காத தானது அவருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்துவதா யிருந்தது.
முன்னைய அரசாங்கத்தில் மாவனெல்ல கலவரங் களில் எதிர்ப்பைக் காட்டிய ஹக்கீம், இப்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாதவராக இருக்கிறார் என்பதை விட அவ் வெளிப்பாட்டுக்கு எந்த மதிப்பும் கிடைக்காதவராகிப்போய் இருக்கிறார் என்பதே பொருத் gold.
இதேவேளை இக் கலவரங்களையடுத்து புலிகள் முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம்களின் தலைமையாக ஏற்றுக்கொண்ட நிலைமையும் மாற்றமடைந்துவிட்டது. இதற்குப் பதிலாக அவர்கள் கிழக்கு மாகாணத்தில் ஏனைய முஸ்லிம்களுடன் நடத்திய கூட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்கள் சென்றிருந்தமையும் ஹக்கீமுக்கு ஐதேக மீது அதிருப்தி ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது.
எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் பற்றிக் கூற அவருக்கு இடமளிக்கப் OLGADI DUU
படுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.
மேலும் ஹக்கீமைப் பொறுத்தவரை கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமை கைநழுவிப் போகின்ற ஆபத்தை எதிர்நோக்குபவராகவும் உள்ளார்.
அரச சார்பு நிலைப்பாட்டுடன் இருந்துகொண்டு அதைத் தக்க வைப்பது இயலுமா என்ற கேள்வி முஸ்லிம் காங்கிரசுக்குள் தலைதூக்கியுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தில் சேர்ந்ததால் அவரால் அமைச்சுப் பதவிகளைத் தவிர அரசியல் இலக்கு எதையும் எய்த முடியவில்லை.
கடந்த அரசாங்கத்தின் முன் அவர் கிளப்பிய கல்முனை முஸ்லிம் மாவட்டப் பிரச்சினை குறித்து இங்கு முச்சு விட முடியாதவராக உள்ளார்.
இந்நிலையில் கிழக்கில் முஸ்லிம்கள் மீதான நிதி அறவீடுகள், நெருக்கடிகள் தொடருமானால் அவருக் குத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது அசெளகரியமானதாகிவிடும்.
எனவே இந் நிலைமைகளைச் சாணக்கியமாகப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸு க்கு பேரியல் அஷ்ரப் பின் நுவாவுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தி எதிர்த் தரப்பின் பக்கத்துக்கு சாய்க்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கமே ஏற்படுத் திக் கொடுக்கும் நிலை உருவாகி வருகிறது.
மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் தீர்மானம், நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், தேர்தல் முறையை மாற்றியமைக்கும் சீர்திருத்தம் போன்ற எதிர்வரவுள்ள பிரேரணைகளில் முஸ்லிம் காங்கிரஸ் எதிரான கருத் தையே கொண்டிருக்கிறது.
இவ்வாறான பிரேரணைகள் எதையும் அரசாங்கம் முன்வைத்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பானதாகிவிடலாம்.
இதேபோலவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் அரசாங்கத்தின் மீது அதிருப்திகள் ஏற்பட்டுள்ளது.
அதன் போட்டிக் கட்சியான சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணிக்கு அரசாங்கம் முக்கியத் துவம் வழங்கியதில் அதற்கு அதிருப்தி
அதேபோல் உள்ளுராட்சி சபை வேட்பாளர் தெரிவுகளிலும் அதிருப்தி
மேல் கொத்மலை மின்சக்தித் திட்டத்தில் அர சாங்கம் தன்னை மீறி இறங்கியதிலும் அதற்கு அதிருப்தி
அண்மையில் நிகழ்ந்த சம்பவமொன்றில் அமைச்சர் தொண்டமான் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவ மானப் படுத்தப்பட்ட விடயத்தில் அவருக்கு உளவியல் ரீதியான பலத்த தாக்கம்.
இதேவேளை தற்போது மலையகத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
இதில் இதுவரை இணக்கம் ஏற்படவில்லை. இணக்கம் ஏற்படாத நிலையிலேயே இறுதியில் இப் பேச்சுக்கள் முடிவடைந்தால் அவர் தவிர்க்க முடியாத தொழிற் சங்கப் போராட்டங்களில் இறங்க நேரிடும். அது அரசாங்கத்தை இக்கட்டில் ஆழ்த்துவதாய் அமைந்துவிடும்.
தொண்டமான் பொதுஜன ஐக்கிய முன்னணி யிலிருந்து முரண்பாடெதோடும் விலகியிருக்கவில்லை. வெறுமனே தனது பதவியைப் பாதுகாப்பதற் காகவே எதிர்க் கட்சியில் சேர்ந்தார்.
இப்போது அதே நிலைமை ஏற்படின் மறுபடி பொ.ஐ.மு விற்கு மாறுவதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருக்கப்போவதில்லை.
மறுபுறத்தில் அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் முழ்கி முச்சு முட்டியபடி நிற்கிறது.
இந்த நெருக்கடிக்கு பொ.ஐ.மு அரசாங்கத்தின் நிர்வாகமும் முக்கிய காரணமெனினும் மக்கள் இப் போது நேரடியாக இன்றைய அரசாங்கத்தையே Gaffar GosNIILITrias Gili.
இவ்வாறான அரசியல் நிலையில் பொ.ஐ.மு. வின் கைகள் சும்மாயிருக்கப் போவதில்லை.
அவை புகுந்து விளையாடத்தான் போகின்றன. ஒரு வருட ஆட்சி கடந்தால் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.
ஆனால் அவ்வாறான நிலை தோன்று முன்னரே அரசாங்கம் தானாகவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்குச் செல்வது உசிதமென ஐ.தே.க. வட்டாரங்களால் சிந்திக்கப்படுகிறது.
ஆனால் அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைக் கக் கோரினாலும் ஜனாதிபதி அதைக் கலைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.
அவரால் மாற்று அரசாங்கமொன்றை அமைக்கும் படியாரையும் கோர முடியும் இல்லையேல் பாராளுமன் றத்தை கால வரையறையின்றி ஒத்திப்போடவும் Աplgպմ,
இதேவேளை தற்போது வித்தியாசமான ஒரு வியூகத்தையும் பொ.ஐ.மு. சிந்திக்கிறது.
அதாவது ரணில் ஆட்சியைக் கலைத்தால், அல் லது அவரது ஆட்சியை ஜனாதிபதியே கலைக்க நேர்ந் தால் ஐ.தே.க. வினுள் இருக்கும் ரணிலின் எதிராளி யான கரு ஜெயசூரியவை பிரதமராக்கி ஆட்சியமைக் கக் கோரும் யுக்தியொன்றும் இப்போது சிந்திக்கப் படுகிறது.
அப்படியானால் அவருடன் சேர்ந்து ஒரு பகுதி ஐ.தே.க. உறுப்பினர்களின் ஆதரவும் கிட்டுமாகையால் பொ.ஐ.மு உறுப்பினர்கள், ஜே.வி.பி ஆகியவையும் சேர்ந்து மாற்று அரசாங்கமொன்றை அமைத்து aħ LGADIb.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மீண்டும் தனது பூரண நிறைவேற்று அதிகாரங்களையும் தங்கு தடை யின்றிப் பயன்படுத்தக் கூடிய ஜனாதிபதி ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
எத்தனையோ திட்டங்கள் தந்திரங்கள், வியூ கங்கள் போடலாம்தான். ஆனால் காலம் என்ன பதில் வழங்குமென்பதுதான் அரசியலில் நிச்சயமற்ற ஒன்று.
பொறுத்திருந்து பார்க்கலாம்.
ശ്ല) 21- 27, 2002

Page 5
ale, 60 61 9,5 flijLIGJI களுக்கு என்ன நடக்கும் என்பதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவின் கைது நிரூபித் திருக்கிறது. பிணையில் வெளிவர முடியாத பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டிருக்கும் வைகோ, மதுரையில் உள்ள மஜிஸ்ரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 28 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. முதலில் மது ரைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வைகோ, பின்னர் அங்கிருந்து வேலூர் சிறைக்குமாற்றப்பட்டார். "இலங்கைத் தமி ழர் பிரச்சனையையும் புலிகளையும் பிரித் துப் பார்க்கவே முடியாது" என்று கூறிய வைகோ, 'அதற்காகத்தான் கைது செய்யப் பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்" என்று வேலூரில் செய்தியாளர்களிடம் E
இப்படி வரிந்து கட்டிக்கொண்டு ம.தி.மு.க. மீது தமிழக அரசு பாய்ந்து வருவது அக் கட்சியின் எதிர்காலம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. ணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இதுவொரு புதிய சட்டம் என்பதால் ஜாமீன் குறித்து தமிழகத்தில் முன்னணி வழக் கறிஞர்களாலேயே சரியான ஒரு விளக் கத்தை அளிக்க முடியவில்லை. ஆகவே றைந்த பட்சம் 5 மாதங்களாவது சிறை 驚 இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வைகோ வுக்கு உருவாகியுள்ளது. வைகோவும் தன் i: S160 GT (20, Tift 60 Graf GTIJsló, 9,j போவதில்லை என்று கூறியுள்ளார்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இன் னொரு குண்டைத் தூக்கிப் போட்டுள் ளார் ஜெயலலிதா. ம.தி.மு.கவையே தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார். ம.தி.மு.க. வைப் போன்றே புலிகளை ஆதரிக்கும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இது போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. புலிகளைக் குறித்து, சமீபத்தில் தன்னைச் சந்தித்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எச்சரித்ததாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். புலிகள் விவ காரத்தில் எந்த விதமான சமரசமும் ஜெய லலிதா செய்துகொள்ள மாட்டார் என்பதை இந் நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.
சிக்கல் தீவிர நிலையை அடைந்ததற்கு அரசியல்வாதிகளுக்கு எத்தகைய பங்கு இருக்கிறதோ அதற்கு எந்த விதத்திலும் குறையாத பங்கு பொலிஸ் துறைக்கும் உண்டு.
பயங்கரவாதத் தடைச்சட்டம் பொலிஸின் வரம்பு மீறல்களுக்குப் பலம் சேர்ப்பதாக தமிழர் கள் மீது காட்டு மிராண்டித்தனத்தை கட்ட விழ்த்து விடுவதற்கு வழிவகுத்தது என்றால் அது மிகையல்ல.
அண்மையில் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கறுப்பு இன இளைஞர் ஒருவர் மிருகத் தனமாக பொலிஸால் தாக்கப்பட்டு அதனை வீடியோ படம் எடுக்க முனைந்தவரும் தாக்கப் பட்டுள்ளார்.
இதனையொட்டி ஒரு வெகுஜன எதிர்ப்பு அலை அமெரிக்காவில் எழுந்துள்ளது.
நிறவெறிக்கு எதிராகப் போராடிய மார்ட் டின் லூதர் கிங்கின் மகன் பொலிஸ் கடந்த காலத்தைப் போன்றே இப்போதும் செயற்படுகிற தென்று குறிப்பிட்டார்.
இலங்கையை பொறுத்தவரை பொலிஸ் பொதுமக்களுடன் மோசமாக நடந்து கொள்வது அபூர்வமான நிகழச்சியல்ல அது அன்றாடச் சம்பவம்,
இன ரீதியான பிரச்சினையின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் பஸ்தியாம்பிள்ளை என்ற சி.ஐ.டி இன்ஸ்பெக்டர்தான் தமிழ் இளைஞர் களை, யுவதிகளை சித்திரவதை செய்வதன் முலம் ஆத்திரமுட்டலை மேற்கொண்டு தீவிர போக்குகளுக்கு வழி வகுத்தார். 70 களின் முற்பகுதிகளில் பஸ்தியாம்பிள்ளையின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் பரபரப்பாகப் Guariu LGT.
1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் மின்சாரக் கம்பியைச் சுட்டு வீழ்த்தி ஒன்பது தமிழர்கள் மரணிப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் பொலிசார் என்றே குற்றஞ்சாட்டப்பட்டது.
1977 இன வன்முறையின் போது சென் பற்றிக்ஸ் கல்லூரியின் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கார்ணிவேலில் கலவரத்தை ஆரம்பித்து மறு நாள் யாழ் நகரை எரியூட்டிய தில் பொலிசார் சம்பந்தப்பட்டிருந்தனர். இது போன்ற விடயங்களில் மிக நீண்ட காலமாக அரசியல்வாதிகளின் ஆட்சியில் இருப்போரின்
ూga) 21-27, 2002
இலங்கையின் இன முரண்பாட்டுச்
ಘ್ವಿ தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியைத் தடை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழு கிறது. அப்படியே தடை செய்தாலும், அதை மத்திய அரசு அங்கீகரிக்குமா? மத்திய சட்ட அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் தமிழகத்திற்கு முதன்முறையாக வந்த கிருஷ்ணமூர்த்தி, ஒரு அரசியல் கட்சியைத் தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும்தான் உண்டென்று கூறினார். 獻 லலிதாவும் இதே கருத்தைத்தான் தெரிவித் தார். அகில இந்திய அளவில் தடை விதிக்க வேண்டும் என்றால்தான் மத்திய அரசின் அனுமதி தேவைப்படும். மாநில அளவில் அதை செயற்படுத்துவதற்கு மத்திய அர சின் ஒப்புதல் தேவையில்லை என்று அவர் கூறினார்.
ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த ம.தி.மு.கவைச் சேர்ந்த மத் திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனும், கண்ணப்பனும் "தைரிய மிருந்தால் தடை செய்து பார்க்கட்டும்" என்று சவால் விட்டுள்ளனர். "ஜெயலலிதா வின் செய்கைகள் எல்லாம் ஏமாற்றத்தில் இருக்கும் ஒருவரின் பிதற்றல்களாக இருக் கின்றன" என ராமச்சந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இந் நிலையில் மத்திய பாதுகாப்புத் துறையமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் வேலூர் சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் வைகோவைச் சந்திப்பார் என்று தெரிகிறது.
ஆனால், பாரதீய ஜனதா தலைமை யிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சித் தலைவருக்கும், அவருடைய கட்சிக்கும் இப்படியோர் நிலை ஏற்பட்டி ருக்கும் பட்சத்தில், கூட்டணிக்கட்சிகளின் அணுகுமுறை ஆச்சரியத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகளான சோனியா காந்தி மட்டும்தான் வைகோ வுக்கு ஆதரவாக உரக்கக் குரல் கொடுத் துள்ளார். ஆனால், தமிழகத்தில் புலி களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் போன்றவர்களும் கைது செய்யப்பட்டிருக்கும் விஷயத்தைக் கண்டித் திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக என்ன
கைக் கருவியாக பொலிஸ் பாவிக்கப்பட்டு வந்தது.
1980 இல் யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸ் பாதுகாப்போடு துரையப்பா விளையாட்டு அரங்கில் குந்தியிருந்து, வேதனையோடு எரி யுண்ட நூலகத்தைப் பார்வையிட வந்த யாழ் பொதுமக்களைப் பார்த்து விசில் அடித்தார்கள். 1983 இன வன்முறை விசுவருபம் எடுத் ததில் பொலிஸின் கரங்கள் மறைந்திருந்தன. சிறையில் இருந்த கிரிமினல் குற்றவாளிகளை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக ஏவி விட்டு படுகொலை நடத்தியவர்கள் சிறைக் காவல் அதிகாரிகளே.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாலியல் பலாத்காரம் உட்பட மிக மோசமான அத்து மீறல்களில் பொலிஸ் துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பத்திரிகையாளர் ரிச்சாட் டி சொய்சா படு கொலை போன்ற சம்பவங்களில் பொலிஸ் துறையை நோக்கியே கரங்கள் நீளுகின்றன. மன்னார், அம்பாறை, மருதானை பாலியல் பலாத்கார சம்பவங்களில் பொலிஸை நோக் கியே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
குறிப்பாக பாஸ் அனுமதி முறை வவுனியா விலும், கொழும்பிலும், பிற தென் பகுதிகளிலும் பொலிஸில் பதிவு செய்யவேண்டும் என்ற முறை கடைபிடிக்கப்பட்ட காலத்திலும் மிக மோசமான அத்துமீறல்களிலும் ஊழல்களிலும் பொலிஸ் ஈடுபட்டது.
இனப்பிரச்சினை தீர்வு பற்றி பேசப்படும் இக்காலத்தில் இலங்கையின் பொலிஸ் துறையை மறுசீரமைப்பது பற்றியும் அக்கறை காட்டப்பட வேண்டும்.
ஆக சட்டம் ஒழுங்கு துறையாக பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் செயற்படவில்லை என்பது துரதிஷ்டவசமான உண்மையாகும். பிந்துணுவெவ சிறைப் படுகொலை, மாவனெல்ல முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள், வாழைச்சேனைப் பகுதியில் இனவன்முறைகளில் பொலிஸ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இனரீதியாக மாத்திரமல்லாமல் இலங்கை யின் முழு சமுகங்களினதும் சினேகபூர்வமான அமைப்பாக பொலிஸ் இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.
776 77777777777
நடவடிக்கை எடுக்க கேள்விக்குப் பதிலளி இல்லை. அவர்கள் ம சில் ம.தி.மு.க.வின் ளான தி.மு.க பாட் ஆகியவை கூடத் தய பாட்டை எதிர்த்து எர் டத்தை நடாத்தவும் கருணாநிதியைப் ெ யில் இருக்கும் வைே வழங்க வேண்டும் என் நிறுத்திக்கொண்டார் லலிதா அரசுக்கு எதி வர்களுக்கு என்ன க
வைகோவிற்குர்ட் ளத் தெளிவாக எடு கடந்த ஆண்டு கரு செய்தார்.
இந்த ஆண்டு தொடர்பாக துணை அத்வானி தான் மிகுந்த ஆச்ச yof GT60T. D. g. (p. 5. கோரி தமிழக அர அது குறித்து மத்திய என்று கூறியுள்ளார். பாஜக தலைவர் லன்றி எக் கருத்தைய டாம் என்று அத்வானி பாஜக அரசுக்குே யாக வைகோ மாறிய யூகிக்க முடிகிறது.
GTGGT GODGJIGG, ITGA, நி3
றது? புலிகள் மீதான
Daig Gumeli DUöğüt
galignő Ellalaül.
அது உண்மையில் அது சேவைத்துறையா றால் ஏளனமே எஞ்சி முறையிட செல்பவர்கள் நடத்தப்படுவதில்லை.
அவர்களுக்கு இரு தில்லை என்று ஆங்கி கட்டுரையாளர் ஒருவர் கடந்த காலத்தி காலங்களிலும் பொ பதிவுச் செய்ய சென்ற நடந்துகொண்ட முறை களில் நடந்து கொன மத்தியில் சினத்தை ஏற் உயர் பதவிகளில் உள் போல் சமுகத்தின் 2 உறவுகளை வைத்துக் பொலிஸின் கீழ் மட் ஒருவித அடிமைத்தனத் கள். அவர்கள் அந்த மக்கள் மீது வெளிப் உள்ளவர்கள் பொது நடந்து கொள்ளுகிறார் உள்ளவர்களுக்கு எப்ே இருந்ததில்லை.
9HG63Taf5 DIT GST GITGI சந்தர்ப்பங்களில் அந் அதிகாரி இருப்பதில்6ை கள் சந்திப்பதும் கடின எக்க தென்ட என்பது லஞ்சம் கேட்பதற்கான யாகும். இதனை உயர் கொள்வதில்லை. சட்ட கொள்வதில்லை.
பொது மக்கள் மீது ஒரு அமைப்பாகத்தா6 கிறது.
பாதாள உலகத்த நிறுவனத்தின் ஒரு பகு தொடர்பு மறுக்க முடிய மாறிவிட்டது.
முன்னேறிய நாடுக விதி விலக்குகள் இருந் யாகவே இருக்கிறது.
சிறுவர்களின் உரி உரிமைகள் ஏன் ஒவ்
টীকা |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|յԼՈԼ
போகிறீர்கள் என்ற க்க யாரும் தயாராக ட்டுமல்ல, மத்திய அர | g.LLoslä. Lglo. LG Digi EL ழெக அரசின் செயற் த விதமான போராட் தயாராக இல்லை. பாறுத்தவரை, சிறை காவுக்கு மின்விசிறி று கோரிக்கையோடு தமிழகத்தில் ஜெய ராக வாயைத் திறப்பு
தி ஏற்படும் என்பதை டியிருப்பினும்
ஆண்டிலிருந்தே தமிழகத்தில் அமுலில் இருக்கிறது. 1993 ல் ம.தி.மு.க தொடங் கப்பட்டதன் முக்கிய காரணங்களில் வைகோவின் புலிகள் ஆதரவு முழக்கமும்
ன்று 1998 ம் ஆண்டு நாடாளுமன்றத்
தர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி யமைத்துத் தேர்தலைச் சந்தித்தவர் வைகோ அப்போதெல்லாம் அவருடைய புலிகள் ஆதரவு நிலைப்பாட்டைப் பொறுத் துக் கொண்ட ஜெயலலிதா, திடீரென்று அவர் மேல் பாய்வதன் காரணம் என்ன? பல காரணங்கள் இன்று சொல்லப்படுகின் DGOT.
ஜெயலலிதா மீது அந்நிய செலா வணி வழக்கிருக்கிறது. இந்த வழக்குகள் தொடர்பான மத்திய நிதித்துறை இணை யமைச்சராக இருப்பவர் வைகோவின் கட்சி யைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன்.அந்த வழக்குக் கைவிடப்படவில்லை. அதன் கார
தையும் தெரிவிக்காமல் மெளனமாக ற்குக் காரணமென்ன? இன்று நிலவும்
குழலில், குறிப்பாக அத்வானியின்
யிருக்கும் நிலையில் தமிழகத்தில் மற்ற
9FISODOTLD
பார்வை மறுபடியும் பதிந்திருக்கிறது.
த்துக் காட்டுகிறது. ணாநிதியைக் கைது
வைகோவின் கைது ப் பிரதமர் எல்.கே. ருக்கும் கருத்துக்கள் ரியத்தை ஏற்படுத்தி வைத் தடைசெய்யக் சு பரிந்துரைத்தால், அரசு பரிசீலிக்கும் இந்தச் சம்பவத்தில் B. Gil Gg 606.JÜULLT ம் தெரிவிக்க வேண் கூறியுள்ளார். ஆக, வண்டாத விருந்தாளி பிருக்கிறார் என்பதை
க்கும், அவர் கட்சி லைமை ஏற்பட்டிருக்கி தடையானது 1991 ம்
ணமாகக் கூட இந்த நெருக்கடியை ஜெய லலிதா கொடுத்திருக்கலாம் என்கின்ற னர் வேறு சிலர் இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் தி.மு.கவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் ஒரு கேலிச் சித் திரம் வரையப்பட்டிருந்தது. இதை வரைந் தவர் கருணாநிதி என்பது முக்கியமான விடயம் ஆக நெருப்பில்லாமல் புகையாது
இது தவிர வேறொரு கருத்தும் நிலவுகிறது. மத்திய அரசில் இரண்டு
முக்கிய கொண்ட்ராக்ட்டுகளை வைகோ
பெற்றிருக்கிறார். அந்த கொண்ட்ராக்ட்
டுகளுக்காக ஜெயலலிதாவும் போட்டியிட் டார். ஆனால், அவற்றை வைகோ தட்டிச் சென்றதால் அவர் மேல் ஜெயலலிதா விற்குக் கோபம் என்கிறார் மத்திய அமைச்சர வையில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு கூட்டணிக் கட்சித் தலைவர்
எது எப்படியிருப்பினும், இன்று தனி மனிதனாகத்தான் வைகோ நிற்கிறார். மத்திய அரசு எக் கருத்தையும் தெரிவிக்கா
இன்று தனி மனிதனாகத் வகோ நிற்கிறார். மத்திய அரசு எக்
டால் அக் கூட்டணியில் வைகோவுக்கோ, பாட்டாளி மக்கள் கட்சிக்கோ இட மிருக்காது. பாஜகவும் அதைத்தான்
வென்றால், இந்தக் கைதின் மூலம் வைகோ
தான். உண்மையில் வைகோவைக் கைது
செய்வதன் மூலம் அவருக்கு ஒரு விளம் பரத்தைத் தேடித் தந்துள்ளார் ஜெயலலிதா
மல் மெளனமாக இருப்பதற்குக் காரண மென்ன? இன்று நிலவும் அரசியல் சூழலில், குறிப்பாக அத்வானியின் கை ஓங்கியிருக் கும் நிலையில் தமிழகத்தில் மற்ற எல்லாக் கட்சிகளையும் விட அதி.மு.க.வின் பக்கம் பாஜக பார்வை மறுபடியும் பதிந்திருக் கிறது. கடந்த ஆண்டு கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்தே றிய சம்பவங்கள் தி.மு.க விற்கும், பாஜக தலைமைக்கும் ஒரு மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அது இன்று வரை நிரப்பப்படவேயில்லை. இருப் பினும் தமிழகத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், மத்திய அரசில் தொடர்ந்து நீடிக்க வேண்டியிருப்பதால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற முடியவில்லை. தி.மு.க வெளியேறிய மறு நிமிடமே உள்ளே நுழைந்து விடுவார். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்
விரும்புகிறது என்பதே உண்மை
ஆனால், மற்றொரு கருத்து என்ன
விற்கு ஏதாவது பலமேற்படுமா? என்பது
என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின் றனர். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது போல சும்மா கிடந்த வைகோவை முன்னிலைப்படுத்தியிருக்கி றார் ஜெயலலிதா, வைகோவின் வளர்ச் சியை அவர் விரும்பவில்லை என்ற ஒரு காரணமும் அவர் கைதிற்கு அடிப்படை என்று கூறப்படுகிறது. ஏனெனில், கருணா நிதிக்குப் பின் தி.மு.க.வில் உள்ளவர்கள் பலர் வைகோவை ஆதரிக்க முன்வரலாம் அல்லது பொது மக்களே வைகோவின் கட்சியை ஜெயலலிதாவுக்கு மாற்றாக ஏற் றுக்கொள்ளலாம் தேவையில்லாமல் எம்.ஜி.ஆரைக் கட்சியைவிட்டு நீக்கி னார் கருணாநிதி அது அவருக்கே ஆபத் தாய் முடிந்தது 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். உயிரோடிருந்த வரை கருணாநிதி ஆட்சி யைக் கைப்பற்ற முடியவில்லை. அதுபோல, வைகோவின் வரலாறு மாறுமா? அல்லது அரசியல் அத்தியாயத்தில் முடிந்து போன ஒரு சம்பவமாக மாறுமா? என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும் ே
ஒரு சேவைத்துறை கச் செயற்படுகிறதென் நிற்கிறது. பொலிசிற்கு
it as L. DfIIT Gogurt as
நக்கை அளிக்கப்படுவ பத்திரிகையொன்றில் குறிப்பிட்டிருந்தார். லும் அதற்கு முந்திய லிஸ் நிலையங்களில் | IDialafLib óltIa'ab', பும்,சோதனைச் சாவடி ட முறையும் மக்கள் படுத்தியது. பொலிஸின் በ6)lfföቻ6በ ፴560I6ነዘ160Iffi6ቨ யர்மட்டத்தில் தமது | 6a6 II GOSSILII Massa. டத்தில் உள்ளவர்கள் துடன் நடத்தப்பட்டார் சினத்தைப் பொது டுத்தினார்கள் கீழே மக்களுடன் எப்படி கள் என்பதில் மேலே பாதும் பெரிய அக்கறை
ஸ்நிலையங்களில் பல த நிலையத்தின் உயர் . அவரை பொது மக் ம், பொடி சப்போட் பல பொலிஸ்காரர்களின் LILJ Golia) IT GST turfurt Go69 அதிகாரிகளும் கண்டு நிபுணர்களும் கண்டு
நாட்டாண்மை புரியும் அது இன்று இருக்
ற்கும் பொலிஸ் என்ற திக்கும் இடையிலுள்ள ாத ஒரு விடயமாகவே
ளில் பொலிஸ் ஒருசில தாலும் சேவைத்துறை
மைகள், பெண்களின் வாரு பிரஜையினதும்
LDou)fi DJ Br
விடயங்கள் கவனமாகவே அணுகப்படு கின்றன.
தந்தை எழுவதற்கு முன் பாடசாலைக்கு புறப்பட்டு தனியாகச் சென்ற சிறுவனை வீதியில் கண்டு பாடசாலையில் இறக்கிவிட்டு வந்து வீட்டுகாரருக்கு புத்திமதி கூறிய சம்பவம் லண்டனில் உள்ள இலங்கை தமிழர் ஒருவரின் அனுபவம்.
நகரத்தின் மையப்பகுதியில் தனது நண்ப ருடன் நடந்து கொண்டு இருக்கையில் பொலிஸ் அவர்களுக்குப் பக்கத்தில் வாக னத்தை நிறுத்தி எங்கே செல்ல வேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டு இத்தகைய இடங்களில் நடந்து செல்லக் கூடாது என்று நயமாக சொல்லியிருக்கிறார்கள்
மேற்கத்தைய, வட அமெரிக்க நாடுகளில் பாடசாலைகளில் படிக்கச் செல்லும் சிறார் களுக்கு பொலிஸின் தொலைபேசி இலக் கம்தான் சொல்லிக்கொடுக்கப்படுகின்றது.
ஆனால் எமது நாட்டில் சமுகம் பொலிஸிற் குப் பயந்தும் தூர விலகியும் இருக்கவே விரும்புகிறது.
நிலமானிய தழைகளில் இருந்து முற்று முழுதாக மீளாத சமுகத்தின் மேல் எஜமான் கள் போல் இவர்கள் நடந்து கொள்கிறார்கள்
பொலிஸ் எத்தகைய வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும், பிரயோகிக்கக் கூடாது என்று பிரித்தானியாவில் ஒரு சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
ஆனால் இங்கு அவர்கள் எத்தகைய வார்த்தைகளையும் பிரயோகிக்கலாம் என்ற நிலை காணப்படுகின்றது.
கனவான்களாக இருக்கும் அரசியல்வாதி களோ அல்லது சமுகத்தின் மேல்தட்டு அணி யினரோ இதனை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு இத்தகைய பிரச்சினை கள் வருவதில்லை.
சாதாரண பெருவாரியான மக்களே இந்த கசப்பான அனுபவங்களைச் சந்திக்கிறார்கள். சிங்கள சமுகத்தின் மத்தியில் சினி மாக்கள், நாடகங்களிலும் பரவலாக சாதாரண மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பேசப்பட்டுள்ளன. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.
அரசியல்வாதிகளின் கைக் கருவியாக மாறி தனிப்பட்ட பழிவாங்கலில் ஈடுபட்ட சம்ப வங்கள் தாராளம், புரையோடிப்போன பொலிஸ் துறையின் சீர்கேடுகள் வீங்கி வெடித்த நிலை யிலேயே பிரதி பொலிஸ் மா அதிபர் கொட்ட கதெனியா போன்றோர் அது கண்டுள்ள நோயை பிரதிபலித்தார்கள். அதுவும் தங்கள் பதவி நிலை தொடர்பான பிரச்சினைகளில் இருந்தே
பொது மக்களின் நலன்களில் இருந்தல்ல. தற்போது அது மேல் மட்டத்தில் ஒரு ரகளை யாக மாறியுள்ளது.
பல விசாரணைகளில் நீதி கிடைப்பதற்கு நியாயமான தீர்வு கிட்டுவதற்கு ஏற்படும் தாம தம், இழுபறியிலும் பொலிஸ் துறையின் குறை பாடு பெருமளவு காரணியாக இருக்கிறது. துரதிஷ்டம் என்னவென்றால் இதன் பாரதூர நிலைபற்றி யாரும் பெரிதாக அக்கறைகாட்டிய தாகத் தெரியவில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் பொலிஸ் தங் களின் அடிப்படை உரிமைகளை மறுத்ததாக, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்ததாக எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கூறுவார்கள்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள் ஆனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் பொலிஸை சீர்திருத்துவதில் அக்கறை காட்ட மாட்டார்கள். இவ்வாறு மாறி மாறி நடை பெறுகிறது.
இதன் விளைவு சட்டம், ஒழுங்கின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் சட்டம், ஒழுங்கை தமது கையில் எடுக்கிறார்கள். பாதாள உலகம் ஒரு நிழல் அரசை நடத்து கிறது.
இதற்குப் பரிகாரம் இதனை இப்படியே சுதந்திர பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதில்லை.
பொலிஸ்துறை தொடர்பாக நிறையவே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பொலிஸ் நிலையங்களில் பொது மக்களின் நலன்கள் தொடர்பான வசதிகள் எவ்வாறு இருக்கின்றன என்று தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலிருந்து கீழ்வரை உறவு முறை எவ் வாறு இருக்கிறது என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்.
பொது மக்கள் மீது பிரயோகிக்கும் வன்முறைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன ரீதியான பொலிஸ் மனோபவம், கட்ட மைப்பு மறுசீரமைக்கப்பட்டு பன்முகத்தன்மை வாய்ந்ததாக மாற்றப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளிடம் இருந்து பொலிஸ் சுதந்திரமாக மாற்றப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம், அதன் கீழான ஒப்புதல் வாக்கு முலம் பல வரம்பற்ற அத்துமீறல்களுக்கு வழிவகுத்துள்ளது. இது ரத்துச் செய்யப்பட வேண்டும்.
பொலிஸ் துறை மறுசீரமைக்கப்படாத வரை எமது நாட்டின் பொருளாதார அபி விருத்தி நடவடிக்கைகளும் காத்திரமாக வெற்றிகரமாக தொழிற்பட முடியாது.
ஜனநாயகம் மனித உரிமை மதிக்கப்படும், சட்டத்தின் ஆட்சி நடைபெறும், உயர் கலாச் சார விழுமியங்கள் கொண்ட நாடு என்ற கருத்து உருவாக்கப்பட்டாலேயே சர்வதேச முதலீட்டாளர்கள், உல்லாச பிரயாணிகளை கவர முடியும், உலகின் நன்மதிப்பை பெற முடி யும் நாட்டு மக்கள் உண்மையான சுதந் திரத்தை அனுபவிக்க முடியும்.

Page 6
95 TLDT 60T *** Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia Gi /radio 5/70,467 at 32, 5, நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colom 50-13. Sri Lanka
Tel: 3451978 Fax. 335,637 Dir : 543256 Mobile 0.77-383.33. E-mail na Veene (@Siriak, nel 500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
736mori sigurt 13 gegërsos
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான, Dr, R, g5luLurTasDIrTgR6öT D.H.M.S,AMRSH (LON) நீரிழிவு, ஆஸ்மா மூட்டுவாதம், தோல் வியாதிகள் ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். காலம் 17.07.2002 முதல் 20.07.2002 வரை இடம் ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ், பம்பலப்பிட்டி Gargone Gues 585592, 581986.HOTLINE, O77-602513.
LIGÖNGUMNTOÖLITIGA GIUL EDGDIGINGSFGaO
Louis: 01.11. உதிர்வு:26.07.1990
மகனே! நீ மறைந்துவிட்டாய் பன்னிரண்டு ஆண்டுகள் பறந்தோடிவிட்டன ஆனாலும், உன் நினைவு பசுமரத்தாணிபோலெம்முள்ளம் பதிந்து நிலைநிற்குதடா உன் நினைவால் வாடும் பெற்றோர் சகோதரன், சகோதரிகள், உற்றார்,
உறவினர்.
இசிவானந்தன், சோமர் தெரு களுதாவளை-03
அன்னை மடியில்: 29, 12, 1972
சிவானந்தன் சதீஷ்குமார்
ஆண்டவன் அடியில் 1907,997
ஆறுதல் சொல்ல Lumpf (55 Gg, Gorgot – also ஆருயிர் அன்பிற்கு ஈடாகுமோ தேறுதல் சொல்ல தெய்வம் வந்தென்ன குமரா - உன் திருமுகம் பார்த்தால் போதாதோ -எம் உள்ளங்கள் துடித்திட நீ எங்கு சென்றாய்? எந்நாளும் உன் Al Gogol Gumu gi Gorgofo Tij 6,60 விநாயகமூர்த்தி
கின்றோம். ஐந்து ஆண்டுகளென்ன ஐம்பது 1956 OTTE535 UTTØFT ஆண்டுகள் சென்றிடினும் எம் நெஞ்சமதில் உன் நினைவுகள் என்றும் நீங்காது உன் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
தகவல் விநாயகமூர்த்தி
NAV/E EN C E RAMC
BRICHTBOOK (CE
வழங்கும் தபால் மூலம
Diploma in Spoken Englis -பேச்சு ஆங்கிலம் சிங்க Diploma in Law-fill 55,60), 3 Diploma in Journalism
-பத்திரிகைத்துறை டிப்ே Diploma in Office Manage அலுவலக முகாமைத்துவ Diploma in Educational A physical Resource Managen கல்வி நிர்வாகமும், மேற்ப வத்திற்கான டிப்ளோமா க 3 Business English-afutur E9 Effective English with Gra
செயற்திறனுடன் கூடிய பேச்சு ஆங்கிலமும் Nursery Teacher Training முன் பள்ளி ஆசிரியர் பய Method of Computerised Bo கணனி முறையில் கணக் 3 G.A.0 & BA- கலை முத
தேர்வும்
First in Commerce & B.C. -வர்த்தக முதற் தேர்வு வியாபார நிர்வாகமானி
BRIGHT BO
இன் உயர்தர வகுப்பு
3இந்து நாகரிகம், பொ இணைந்த கணிதம், நிகழ்த சிறுகதைத் தொகுப்பு திருக்குறள், திருவடி இலக்கிய வரலாறு, ர இலக்கணம், பாரதியார்
G.C.E A/L) un
இந்து நாகரிகம், இஸ்லா நாகரிகம், பொருளியல் புவியியல் கணக்கியல் விலங்கியல், தாவரவியல் ஆகி மேற்காணும் நூல்களைப் ( ரூபா பெறுமதியான முத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
BRIGHT BOOK
S-27 FIRST FLO 1- P.O.BOX 162C Tagaroa.
2
IDEDAUDUTTIGT DITriglyffa5 6.Rafflu Unió ""
9 AuTe
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா? நிம்மதியில்லையா?
என்னைப் பற்றி
உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகபோக வாழ்வு பெற பிரிந்த காதல் ஒன்று சேர காதல் கைகூட தீரா நோய் தீர குழந்தைப் பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர
வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு
என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது இன்று இந்த மாதம், இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து
அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும் கைரேகை ரீதியாகவும் காண்ட
அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச்
- செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் PK சாமி (DGAN) I.P அவர்களைச் சந்தியுங்கள் வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் : எமது 39 வருட சேவையே இவ்வரிசையில் நாம் ஒருவரே!
S
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக்
கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிசு நிறுவனம் ஒரு மாபெரும் KSAMYAS0CATE(WI)IDவரையறுக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகின்றது. இதையொட்டியே
கலா கருண slá st ULLI Gg. GODI
Gau
a) 111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

edildin
PHOTOGRAPHEIR 27/23A, Madampitiya Road, Colombo - 15. A VAMPY"
Hotline: 077321345, Tele 527.933
Your Satisfaction Is My Success
சிங்கப்பூரில் திருமணப் பதிவு
செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து ரப்படும் இலவச விமான நிலைய
வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் விபரத்திற்கு
ALIANU GAMMA WEDDIANUG; SERVUTIGE
10, Anson Road, #15-14 International Plaza, Singapore
TC, Tisyub g,TLi GSTGigligpig, olarfuum, 20155 GJ95TØDavCIf
sin: 0065-975 14 941
aile ingam, weddinga hotmail.com
TRAVEL, DATA FOURS
TRAVELS (Pvt) LTD,
சகல நாடுகளுக்குமான விமான டிக்கட் ஆண், பெண் இருபாலாருக்கும் குவைத், டுபாய், சவுதி அரேபிய நாடுகளில் வேலைவாய்ப்பு
இரு வருட சேவைக் காலத்தினுள் பிரச்சனைகள் ஏற்படின் உடனடித் தீர்வு
பணிப்பெண்களுக்கு முற்றிலும் இலவசம் 10 நாட்களுக்குள் வெளிநாடு புறப்படுவதற்காக பதிவு 1063 கடவுச்சீட்டு புகைப்படங்கள் (வர்ணப் புகைப் இல63 முதலாம் LOTL), படம்-பெரிய படம் , சிறிய படம் 8) வளைகுடாடு வீதி, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்துடன் வரவும் கொழும்பு-11 L LS 0000S000000 LSLSLS S000S000 S L L L L L L L 0 L LL LLLLL L LLLS
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக TGOT BEGÄNGIG நெறிகள் அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு & Sinhala கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
ள டிப்ளோமா நெறி
L- 西 கொண்டு பார்க்கலாம்.
D டிப்ளோமா நெறி
ளாமா நெறி
Ilment டிப்ளோமா பயிற்சி நெறி ministration Supervisor ent and Office Management
ார்வையும், வளமுகாமைத்து ல்விநெறி தினமுரசு சந்தா விபரம் ர ஆங்கிலம் தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
mmer & Spoken English
ஆங்கில இலக்கணமும் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
Course (NTTC) அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: பிற்சி நெறி
lok Keeping & Accountantcy நாடுகள் ஒரு வருடம் DTSID DT35ED கு பதிவியலும் கணக்கீடும் ஐரோப்பிய நாடுகள் el, 3000 ரூ.1500 ரூ.750 ற் தேர்வும் கலைமாணித் அமெரிக்கா, கனடா খচ, 3650 ரூ.1800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2600 ரூ.1300 | ரூ650 m. & B.B.A. உள்ளூர் D. 850 ரூ.450 | ரூ.250
வர்த்தகமானித் தேர்வு
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை
LLS பெறவிரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் OK CENTRE எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை க்கான வெளியீடுகள் களை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place
Wellawatta, Colombo-06, Srilanka stadip (pgGurflăg 9 gol îl பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்
ாருளியல், அரசறிவியல், கவுகள், செய்யுட் தொகுப்பு உரைநடைத் தொகுப்பு
சூட்டும் படலம், ஈழத்து உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் ாகம்மாள் அடிப்படை தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கவிதைகள் ஆகியனவும் கந்தோரில் மாற்றும் வண்ணம் Manager Thinamurasu' என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. 1 இஸ்லாம்2, இஸ்லாமிய என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
அரசியல் விஞ்ஞானம், தமிழ், இரசாயனவியல், Luasai Ghafura) a Gional.
omputer Point நிறுவனங்களைக் கணனி மயமாக்குவதற்குத் தேவையான Softwares Package Gulgou GOLD5g, 5 g, ULLG Co. Accounting System, Stock Control System, Payroll System நிறுவனங்களுக்கு வருகை தந்து இலவச பயிற்சி வழங்கப்படும்.
Computer Point
309, 3/11, Galle Road, Colombo-06 Telephone 505969 e-mail, cpoint GDeureka. İlk
பற விரும்புவோர் 25/- ரை அனுப்பி VPP மூலம்
ENTRE (PVT) LTD DR, C.C.S.M.COMPLEX.
ம் பணத்திற்கு ரசீது வழங்குகின்றோம்.
அதி விசேஷமாக வெளிநாட்டவர்களுக்கு ஏனோதானோ என்றில்லாது ளின் எண்ணங்களை எண்ணியவாறு ဂြိုးမျိုးကြီး"; காட்டியதனாலேயே ளின் ஆயிரக்கணக்கான ஆசீர்வாதக் கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன. உண்மைச் சேவை என்பதால் எனக்குப் பேராசிரியர் பட்டம் தந்தார்கள் தி பட்டம் கிடைத்தது. அகில இலங்கை சமாதான நீதவானாக நியமித்தார்கள் காபூசணம்பட்டம் கிடைத்தது பங்களாதேசத்தில் சோதிட ஆராய்ச்சித்துறை னை அங்கத்தவராகச் சேர்த்துக்கொண்டார்கள் இன்னும் எத்தனை எத்தனையோ கள் இதற்குக் காரணம் எனது உண்மையான மனச்சாட்சிக்கு விரோதமற்ற யே இனி உங்கள் குறை என்ன? த்துறையில் விசா மாஸ்டர் கார்ட் வசதி மற்றும் இன்ரர்நெட் சைட் ஈ மெயில், ஃபக்ஸ் வசதிகள் எம்மிடம் மாத்திரமே உண்டு
ங்கு
மேபீல்ட் விதி ல் ஃப்ளவர் பாலர் பாடசாலைக்கு முன்), தொலைபேசி: 052:22808,35097230932333623570
Օտո (Լքւbւ4-13, தொலைநகல் 00945:235097 Guill:466271,466571,342463,466620,431137,466820 || Glouna drpksamy@slitnet.lk
assius 00941-344831 oland soos La www.ilmexpolanka.com/drsami
GOG) 21:27, 2002

Page 7
லிகள் அமைப்புக்கும்,
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவின்
ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்குமிடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து மாதங்களைக் கடந்துவிட்டுள்ளது. இந்த ஐந்து மாத காலத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் பல
இடம்பெற்றாலும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு குறித்த விடயம்
கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
இது விடயத்தில் அரச தரப்பும்,
புலிகளும் பரஸ்பரம் மேலதிக புரிந்துணர்வை எட்ட வேண்டியிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த வாரம் தென்னிலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட பத்திரிகையாளர்கள்
குழுவொன்று கிளிநொச்சிக்குச்
சென்றிருந்தது. இக் குழுவில்
கொழும்பிலிருந்து வெளிவரும்
தமிழ், சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் இடம்பெற்றிருந்தனர். புலிகளுக்கும் ரணில்
அரசுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது முதல்
வன்னிக்குப் பத்திரிகையாளர் களின் பயணம் அடிக்கடி
இடம்பெறுவதாக இருக்கின்றது.
ஆனால், கடந்த வாரம் கிளிநொச்சிக்குச் சென்ற பத்திரிகை ஆசிரியர்கள் தென்னிலங்கையின் அரசியல் விடயங்களில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்ற பத்திரிகைகளைச்
சேர்ந்தோராகவே இருந்தனர்.
பத்திரிகைத்துறை முரண்பாடுகளை
எதிர்கொள்வதற்கான நிலையமும் ஐரோப்பிய யூனியன் அமைப்பும்
கூட்டாக இச் சிரேஷ்ட பத்திரிகையாளர்களின் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. வன்னியின் ஏ-9 நெடுஞ்சாலையூடாகச் சென்ற
பத்திரிகையாளர்கள் அங்குள்ள
மாவீரர் சமாதியையும் பார்வையிட்டதோடு, யுத்த வடுக்களோடு கூடிய
கிளிநொச்சிப் பிரதேசத்தையும்
அவதானித்திருந்தனர். புலிகளது இராணுவ ரீதியான வரலாற்றில் கிளிநொச்சிப்
பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் மிக்க தொன்றாகவே திகழ்கின்றது. இப் பிரதேசத்திலிருந்தே கடந்த காலங்களில் புலிகளது பல்வேறு
வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளுக்குக் களம் அமைக்கப்பட்டிருந்தது. வடக்கே அமைதி நிலவிய காலத்தில் விவசாய நடவடிக்கைகளின் சிரசாகவே
கிளிநொச்சி விளங்கியிருந்தது.
ଧ୍ବନ୍ଧୋତୁ ୪
<
ベージ
காது கூசேல்லை.
இதேபோல முரசுக்குத் தெரியவந்த இன்னொரு கதை உலக உணவுத் திட்டத்துக்குக் கீழ் உலக உணவு ஸ்தாபனம் வட பகுதிக்கெண்டு குடுத்த அரிசி புனர்வாழ்வு அமைச்சற்ர ஊரான ஜா.எலயில ஸ்டோர் எடுத்துக் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்குதாம் அதில இந்தமாதிரியான விசயங்களக் கையாளவெண்டு புனர்வாழ்வு அதிகார சபையில ஒரு விசேட ஒபீஸர் 40 ஆயிரம் ரூபா சம்பளத்தில நியமிக்கப்பட்டிருக்கிறாராம். அவர் வேற யாருமில்லை. அமைச்சர் ஜெயலத்தின்ர மகள்தானாம். அது சரி ஸ்டோரில இருந்து அரிசி வடபகுதிக்கு
፵ዶምQ06a) 21-27, 2002
N புனர்வாழ்வு அமைச்சு இப்ப யார்
யாரது வாழ்வுக்கான அமைச்சாய் இயங்குதெண்டு 4 தெரியேல்லையுங்கோ அடிபடுகிற கதைகளால
காது கூகதுங்கோ சாம்பிளுக்கு ஒண்டு. கிளிநொச்சியில ரோட்டுப் போடுறதா புனர்வாழ்வு அமைச்சு ஒரு செயற்திட்டம் திட்டிச்சுதாம். அதுக்கான செலவு 3 மில்லியன்தான் வருமெண்டு பாதை அபிவிருத்தி அதிகாரசபை சொன்னாலும், 10 மில்லியனுக்கு கொன்ராக் கொடுக்கப்பட்டிருக்காம் கொன்ராக் எடுத்த கொம்பனியின்ர உரிமையாளர்கள் யார் தெரியுமோ? எங்கட புனர்வாழ்வு அமைச்சர் ஜெயலத்தின்ர 70 வயசு தாயும் மனைவியும்தானாம். நான் சொல்லேல்ல, ஆங்கிலப் பத்திரிகைகள் சொல்லுது
இங்கே வயல்களும் வாய்க்கால்களுமாக விவசாயம் பெரிதும் தழைத்தோங்கியிருந்தது. ஆனால், கடந்த கால யுத்தம் கிளிநொச்சிப் பகுதியை மிகவும் பாதித்திருந்ததோடு, விவசாய நடவடிக்கைகளையும் இங்கு பாழாக்கிவிட்டிருந்தது. வடக்கே சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு யாழ்-குடாநாட்டினுள் பிரவேசித்த இராணுவம் பின்னர் படிப்படியாகத் தன்னைப் பலப்படுத்திக் கிளிநொச்சி வரை முன்னேறியிருந்தது. ஆனால், இந்த முன்னேற்றம் மிகக் குறுகிய காலம் வரை மட்டுமே நீடித்தது. ஓயாத அலைகள் என்ற புலிகளது தாக்குதலையடுத்து கிளிநொச்சியில் நிலைகொண்ட இராணுவம் நிலைகுலைந்தது.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஓயாத அலைகள் தாக்குதல், புலிகளது இராணுவ நடவடிக்கைகளில் மிகக் குறிப்பிடத் தக்கதொன்றாகவே விளங்கியிருந்தது. ஏனெனில் கிளிநொச்சியில் புலிகள் நடத்திய ஓயாத அலைகள் தாக்குதல், அப் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த படையினரை மட்டும் விரட்டியடிக்கவில்லை. வெற்றி நிச்சயம் எனத் தமிழில் அழைக்கப்பட்ட ஜயசிக்குறு என்ற இராணுவ நடவடிக்கையையும் தோல்வியுறச் செய்ததாகவே கிளிநொச்சித் தாக்குதல் விளங்கியிருந்தது. வன்னிப் பகுதிகளுடான ஏ-9 வீதியைக் கைப்பற்றுவதே ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் நோக்கமாகும். வவுனியாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையைத் திட்டமிடுவதில் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை முக்கிய பங்கு வகித்திருந்தார். வவுனியாவிலிருந்து ஆரம்பித்த ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை படிப்படியாகக் கிளிநொச்சி வரை சென்று பின்னர் ஆனையிறவுடன் இணைந்து, யாழ்ப்பாணம் வரை சென்றடைவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், 1998ம் ஆண்டு இலங்கைச் சுதந்திர தின பொன்விழாக் கொண்டாட்டத்தை நடாத்தத் தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில், புலிகள் கிளிநொச்சியில் மேற்கொண்ட ஓயாத அலைகள்
parl Guri aseni aail
அமிர்தலிங்கம் அமிர்தலி இருந்தார். யாருக்காவது தெரியுமோ Alguairamir Isrustpm 65.557.JPGAD2 தலைவராயிருந்த ஒரேயொரு தமிழரும் 8 கடந்த 16ம் திகதி அவற்ர சிரார்த்த தினம் கூட்டம் அல்லது ஒரு மெளன அஞ்சலி தானும் விடயில்லையே எல்லாருக்கும் ஒ மங்கையக்கா கூட இப்ப இங்க வந்திருக் போச்சுதோ? இல்லை, துன்பியல் சம்பவா
ö(Cynö%un...? ú... utanh Slifrostone
தாக்குதல், அங்கி இராணுவத்தையும் விரட்டியடித்ததே இராணுவ நடவடி DGooi Glas GI GJ GOG இதனையடுத்துப் (UPCLOLDUITGOT as L. கிளிநொச்சி வந்த நாளடைவில் கிளி யாழ்-குடாநாட்டி இராணுவ தளமா ஆனையிறவின் வீ களமமைத்திருந்த அரசு-புலிகள் புர ஒப்பந்தத்தையடுத் அரசியல், நிர்வா பொருளாதார ந முழு அளவில் பி. நிற்கும் ஒரு பிரே தற்போது கிளிநெ விளங்குகின்றது.
இங்கே கடந்த வ தென்னிலங்கையின் பத்திரிகையாளர்க புலிகளின் அரசிய பொறுப்பாளர் சுபதமிழ்ச்செல்வ சந்திப்பு, புலிகளது நிலைப்பாட்டைப் தெளிவு படுத்துவ விளங்கியிருந்தது. தமிழ்ச்செல்வன், ! பத்திரிகையாளர்க வெளியிட்ட கருத் சியல் தீர்வொன்ன ஏற்பட்டுவரும் சிச் தெளிவுபடுத்தியிரு இராணுவ ரீதியா இயங்கி வந்த புலி எவ்வாறாயினும் சன்னதம் கொள் எதிர்பார்ப்பே ெ நிலவி வருவதாக இது தவிர, புரிந்: ஒப்பந்தம் கைச்ச முதல், அந்த ஒப் பலவீனப்படுத்தும் பல்வேறு சக்திகள் அவதானிக்க முடி இந் நிலையில் அ முயற்சிகள் தொட கொண்டுள்ள நி அழுத்தந் திருத்த வெளிப்படுத்துவத தமிழ்ச்செல்வன் கருத்துக்கள் விள அரசியல் தீர்வு மு முன்னோடியாக நிலையை வ்டக்கு தேசங்களில் தோ விதத்திலேயே புரி ஒப்பந்தம் கொணி தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருந்தா
காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ
காய்ஞ்சு போன பூமிெ ஆறுதலடையும். அந்த நதியே காஞ்சுே கிட்ட முறையிடுவாங்க. அந்த தெய்வ பதக்கம் பட டயலக்தான். ஆனால் இப்ப நடந்த பரிதாபத்தப் பாக்கேக்க அவைக்கு கடத்தப்படலாமெண்டு ஆயிட்டுதெண்டத சங்கடங்கள யாரிட்ட முறையிட்டு என்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நந்த
6. ஜயசிக்குறு 95605 GOLILILD த்திருந்தது. புலிகளின் டுப்பாட்டின் கீழ் ருந்தது. நொச்சியே
முக்கிய GT 57u மச்சிக்கும்
J.
ந்துணர்வு து புலிகளது
5, டவடிக்கைகளை ரதிபலித்து தசமாகவே Tj #1
. ܘ ܐஇை ம்
கைச்சாத்தானது முதல் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களை அமுலாக்குவதில் காணப்படும் தாமதங்களையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் மட்டும் காலத்தைக் கழித்துவிடும் அரச தரப்பினர் அந்த ஒப்பந்தத்தில் நிறைவேற்றப்படவேண்டியவற்றைத் தாமதப்படுத்துவதன் முலம் ஐயப்பாடுகளுக்கே இடமளித்துள்ளனர்.
ந்த காலங்களில் இதுபோன்ற
jpg|DGDUNEGEu
alin Lalaisi
ரம்
சிரேஷ்ட ளுடன் ல் துறைப்
ன் நடாத்திய து தற்போதைய பெரிதும் தாகவே
சிரேஷ்ட 1ள் மத்தியில் துக்கள் அர றக் காண்பதில் கல்களைத்
கவே பெரிதும் 13, Gil மீளவும் யுத்த ளலாமென்ற தன்னிலங்கையில் இருக்கின்றது. துணர்வு ாத்தானது பந்தத்தைப்
முயற்சிகளிலும் இயங்குவதை டகின்றது. ரசியல் தீர்வு ர்பாகப் புலிகள் MGOLILITL (60).L.
ህዐITJ5 T3 (36) கூறிய ங்கியிருந்தன. முயற்சிகளுக்கு ஒர் இயல்பு கிழக்குப் பிர ற்றுவிக்கும் ந்துணர்வு டுவரப்பட்டதாக
----
DSS 630
இப்ப இருக்கிற கேள்வி
ங்கம் எண்டு ஒருத்தர் இந்த நாட்டில
Gasim. I, 2 asi oso anos
இலங்கை வரலாற்றில எதிர்க்கட்சித் வர்தானாமே? ஏன் கேக்கிறனெண்டால் கூட்டணிக்காரர் எவருமே ஒரு ஞாபகக் அட்லீஸ்ட் ஒரு பத்திரிகை அறிக்கை Byungurrin argirar eas? Soubo uporarea கிறா அவஷக்குக்கூட புருஷனை மறந்து
களுக்கு ஞாபகதினம் கொ
விடுவரை உறவு விதிவரை மனைவி
பல்லாம் வற்றாத நதியைப்பாத்து ாயிட்டா கவலைப்படுறவங்க தெய்வத்து மே கலங்கி நின்னா. இது தங்கப் எங்கட மொனிட்டரிங் கமிட்டிக்காரருக்கு நம் பொருந்தும்போல இருக்கு அவையே ITA), GTIKSL 9 LITretë argistrib asinkies
* Girragonbia, 2
தொரு காத்திரமான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரச தரப்பிற்கும், புலிகளுக்குமிடையே ஏற்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சமரச முயற்சிகள் தலைகீழாகக் கவிழ்ந்தன. எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை அமுலாக்கி ஒர் இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியிருந்தார் புலிகளைப் பொறுத்தவரை தற்போதைய சமரச முயற்சிகள் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தவையாகவே இருக்கின்றன.
ஏனெனில், அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு அடிப்படையாக அவர்கள் கோரியவை அனைத்துமே இத் தடவை ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன. கடந்த டிசம்பரில் போர் நிறுத்தத்தைப் புலிகள் அறிவித்ததைத் தொடர்ந்து அரச தரப்பு மோதல் தவிர்ப்பையே மேற்கொண்டு ஆயுதப் படைகளைக் கட்டிப் போட்டிருந்தது. ஒரு முன்றாந் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் புலிகள் முன்வந்தமைக்கமைய நோர்வே அரசியல் தீர்வு முயற்சிகளில் ஒர் அனுசர 60)600TUITGTTUITSL பணியாற்றி வருகின்றது. அரசியல் ரீதியாக மட்டுமல்ல, இராணுவ ரீதியாகவும் புலிகளின்
ல்ல் இ
(அலசுவது-இரா ஜதந்திரி
ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இத் தடவை அரசியல் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் புலிகள் அன்றாட விடயங்களுக்கு அப்பால் அரசியல் நடவடிக்கைகளில் கால் பதிப்பதையே யாவரும் எதிர்பார்க்கின்றனர். இதனையே தமிழச்செல்வன் கூறியவற்றிலிருந்து அவதானிக்க முடிகின்றது. அரசியல் தீர்வு முயற்சிகளில் ஒரு பலம் மிக்க நிலையில் குதித்திருக்கும் புலிகளைப் பலவீனமாக எடைபோடுவதையோ அல்லது அவர்கள் மீது தப்பெண்ணங்களை வளர்த்துக்கொள்வதையோ அரச தரப்பும், தென்னிலங்கையின் ஏனைய அரசியல் சக்திகளும் தவிர்க்க வேண்டியவையாகியுள்ளதை இன்றைய அரசாங்கத்தின் நிலை தெளிவுபடுத்துகின்றது. எனவே, தொடர்ந்தும் கால தாமதங்களுக்கு இடந்தராமல், அரசியல் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் அரச தரப்பின் கவனம் திரும்ப வேண்டியதன் அவசியத்தையே கிளிநொச்சி சென்ற சிரேஷ்ட பத்திரிகையாளர்களின் சந்திப்பில் தமிழ்ச்செல்வன் கூறியவை உணர்த்துகின்றன. இந் நிலையில் புலிகள் அன்றாட விடயங்களுக்கு அப்பால் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளில் கால் பதிப்பது அவசியமாகிறது. "பிணக்குகள் தீராத நிலையில் அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் அர்த்தமில்லை. அது அப் பேச்சுவார்த்தைகளில் பிணக்குகளைப் பற்றியே பேசவேண்டியதாக்கிவிடும். அப் பிணக்குகளே பேச்சுவார்த்தையை முறித்தும் விடலாம். அதனால், பிணக்குகள் தீர்க்கப்பட்ட நிலையிலேயே அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதாவது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட ôl i LVIII 1575 605 677 - 9 ITT TYfil (5 tr). முழுமையாக நிறைவேற்றும் பட்சத்திலேயே பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடைபெற முடியும். எனவே, அரசாங்கம் தனது உத்தர வாதங்களை விரைந்து பூரணப்படுத்திப் பேச்சு வார்த்தைக்கான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும். நாம் எப்போதும் அதற்குத் தயாராகவே உள்ளோம்" என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதை அரசு கவனத்திலெடுக்க வேண்டும்
犯
வாயிருந்தால் வைகுண்டம் போகலாமெண்ட காலம் மலை யேறிப்போச்சு இப்ப சிறைக்குத்தான் போக வேண்டிக் கிடக்கு பாவம் வைக்கோ
தானே தன்ர சவக்குழியை வெட்டினதுபோல தன்னையும் சிறையில அடைக் கக்கூடின பொடாச் சட்டத்த அரசாங்கத்த நம்பிப் பார்த்தும் பாராமல் ஆதரிச்சுப்
as Aa
gi İrı, Gandi
இது எப்பிடி இருக்கு
போட்டு இப்ப ஆபத்தில மாட்டிக்கொண்டார். உற்ற நண்பர் யாருமே உதவிக்கு வராத நிலை நம்பியிருந்த அரசாங்கம், அது தமிழ்நாட்டு மாநிலத்தின் உள் விவகாரமெண்டு கைகழுவிப் போட்டுது. வைக்கோ வார்த்தைக்கு வார்த்தை வாயாறப் புகழுற வாழ்பேய் வாயே திறக்கேல்ல. குஜராத் கலவரத்துக்கு எல்லாருமே கண்டிச்ச நேரத்திலயும் வைக்கோ ஓடோடிப்போய்க் கட்டித் தழுவி வரவேற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மெளன விரதம் பிற மாநிலத்தாற்ர கதைய விடுங்கோ எங்க கலைஞர் என்ன செய்திருக்கிறார். சிறையில யான் இல்லை யெண்டு மட்டும்தான் சொல்ல முடிஞ்சுது ம். இதை விதியெண்டிறதா சதியெண்டி றதா இல்லை மதியிழந்ததால நேர்ந்த கதியெண்டிறதா?
பேச்சு ஒரு கலையெண்டால் பேச்சை மாத்திறது அதை வெண்ட அரசியல் கலைபாருங்கோ பொடாச் சட்டம் வந்ததுதான் வந்துது புலிகளப் புகழ்ந்து பேசின தமிழ்நாட்டு அரசியல் பேச்சாளர்களெல்லாம் இப்ப கேட்டால் எல்லாருக்குமே போடா சொல்லிப்போட்டு ஒடித் தப்பிறாங்கள் கலைஞர் கருணாநிதியிட்டப் போய் புலிகள் பற்றின உங்க நிலைப்பாடு என்னெண்டு கேட்ட பத்திரிகையாளர்களுக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமோ, 'அதப்பற்றி முந்தியே சொல்லிப்போட்டன், நீங்கள் மறந்ததுக்கு நான் என்ன செய்யிறது"

Page 8
இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரன் யாழ்-மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுப்பாராளுமன்றத்திற்குத் தெரிவானவர் இவர் ஐதேக வின் சார்பாகப் போட்டியிட்ட போதும் புலிகளைத்தான் ஆதரிப்பதாகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனே தனது தலைவர் என்றும் தேர்தல் காலங்களில் உரத்த குரலில் கூறி வந்தவர் சட்டவிரோத வர்த்தக நட வடிக்கைகளில் அகில இலங்கை ரீதி யில் புகழ் பெற்ற மகேஸ்வரன் தான் உழைக்கும் பணத்தின் பெரும் பகுதி யைப் புலிகளுக்கு வழங்குவதாகப் பிர சாரம் செய்து வருகிறார். குடா நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக் கும் கறுப்புச் சந்தை வர்த்தகத்தை நியாயப்படுத்துவதற்கு இதுவரை கால மும் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வந்த மகேஸ்வரன் மீது புலிகளின் நெற்றிக்கண் திறந்துள்ளது.
சமீபத்தில் வன்னிக்கு அழைக்கப் பட்ட அமைச்சர் மகேஸ்வரனுக்குக் கிளிநொச்சியில் வைத்துப் புலி உறுப் பினர்களால் கடும் எச்சரிக்கை விடுக்
மகேஸ்வரனின் வியாபார வண்ட வாளங்கள், புலிகளின் பெயரைப் பயன் படுத்தி அவர் செய்யும் மோசடிகள் மற்றும் அவருக்கு வன்னியில் வழங்கப் பட்ட அறிவுரைகள் குறித்துப் புலிகளின் சார்புப் பத்திரிகையான ஈழநாடு அதன் ஜூலை 8 ம் திகதி கனடாவில் வெளியான பதிப்பில் விரிவான கட்டுரையொன்றைப் பிரசுரித்துள்ளது.
ஈழநாடு கட்டுரையின் முக்கியமான சில பகுதிகளை இங்கே தருகிறோம்.
எதிர்க்கட்சி வட்டாரங்கள் குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளன.
இன்னொரு புறத்தில் யாழ்ப் LITT GOOI ID 2295 ULIGOT (UP250A) QAJGOOTILGOT பிபிசி தமிழோசை வரை பல்வேறு ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய மகேஸ் வரன், தமிழினத்தின் நல்வாழ்வு தொடர்பாகவும் பல்வேறு திட்டங் களையும் நோக்கங்களையும் முன் வைத்து வருவதாகத் தோற்றப்பாடு ஒன்றை உருவாக்கி வந்தார்
தமிழ் உரிமைகள் தொடர்பாகப் பிரதமர் ரணிலையும் சக சிங்கள அமைச்சர்களையும் தட்டிக் கேட்பது போன்ற பாவனையும் இவரால் உரு வாக்கப்பட்டு வந்தது. ஆனால், உணன் மையில் இப்படி எதையும் மகேஸ்
பத்திரிகை வட்டாரங்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.
இது ஒரு புறமிருக்க சென்ற தேர்தலில் 40 க்கு மேற்பட்ட வாக்குறுதி களைத் தன் தேர்தல் விஞ்ஞாபனத் தில் பதிவு செய்திருந்த மகேஸ்வரன் அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவோ அல்லது நிறைவேற்ற முற்படவோ இல்லை.
ஆனால், மறுபுறத்தில் ஊசி முதல் உலக்கை வரை பல தரப்பட்ட வியா
முன்னைய சிங்கள அரசாங்கங்கள் தமிழ்ப் பகுதிகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த போது பல குறுக்கு வழிகளைக் கையாண்டு எரிபொருள் போன்ற பல தடை செய்யப்பட்ட பொருட்களை வடக்குக்குக் கொண்டு வந்து வர்த் தகம் செய்து பெரும் இலாபம் சம்பா தித்துவிட்டார் மகேஸ்வரன்
எத்தனையோ நெளிவு சுழிவுகள் முலம் எரிபொருளைக் கொண்டு வந்து விற்பனை செய்து முத்திரை பதித்த மகேஸ்வரன் இதனால் மண்ணெணன் ணெய் மகேஸ்வரன் என்ற சிறப்புப் பெயரைச் சுவீகரித்துக் கொண்டார். இத்தகைய வியாபார முயற்சிகளில் ஈடுபட்ட மகேஸ்வரன் இதன்முலம் புலிகளின் கீழ் மட்ட உறுப்பினர்கள் சிலருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், மேல் மட்ட உறுப்பினர்களுடன் அல்லது தலை மைப் பீடத்துடன் இவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை.
தேர்தலில் வென்று அமைச்ச ரான மகேஸ்வரன் தமிழினத்தின் நலன் களைக் கவனிப்பதைவிடச் சொந்த வியாபார நலன்களையே கவனிக்க முற்பட்டார்.
அமைச்சர் என்ற தனது பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்தி உருளைக் கிழங்கு முதல் மணி அள்ளுவதுவரை எத்தனையோ வியாபாரங்களில் தன் குடும்ப உறுப்பினர்கள் முலமாகவும் வேறு பினாமி வர்த்தகர்கள் முல மாகவும் இவர் ஈடுபட்டார்.
இதனால், இவரும் இவருக்கு நெருங்கியவர்களும் கோடானு கோடி ரூபா பணத்தைச் சம்பாதித்த போதி லும் தமிழ்ப் பொதுமக்கள் விலைவாசி போன்ற சுமைகளால் பெரும் துன்பம் அனுபவித்தனர்.
இதே சமயம் ஏனைய வர்த்த கர்கள் போல் மகேஸ்வரனும் புலி களுக்கு வரிகள் சங்கத் தீர்வைகள் செலுத்தி வந்தார்.
அரசாங்க அமைச்சராக இருந்து கொண்டு நேரடியாக வியாபாரம்
செய்வது சட்டவிரோதம் ஆகும். எனவே
தான் மகேஸ்வரன் பினாமிகள் முல
மாகவும் வியாபாரத்தை மேற்கொண்டு
வந்தார்.
இதேவேளை இந்து விவகார
அமைச்சர் என்ற முறையில் கோவில்
திருப்பணி, அபிவிருத்தி என்ற போர்வையில் பல நிர்மாணத் திட்டங் களை வரைந்து அவற்றின் முலம் சம் பாதிக்கும் முயற்சிகளிலும் மகேஸ் வரன் இறங்கியுள்ளார் என்று சில
S.
பாரங்களிலும் ஈடுபட்டுப் பெரும் இலா பத்தைச் சம்பாதித்ததுடன் அப்பாவிப் பொதுமக்களின் வெறுப்பையும் சம்பா தித்து வந்தார்.
உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் செயற்கை எரிபொருள் தட்டுப்பாடு ஒன்றைத் தன் அமைச்சர் பதவிச் செல்வாக்கின் முலம் ஏற்படுத்திப் பெருந்தொகையான மண்ணெண்ணெ யைக் கொழும்பிலிருந்து கப்பல் முலம் கொண்டு வந்து தன் பினாமிகள் முலம் விற்பனை செய்தார்.
அதேபோல், ஒரு காலத்தில் கிலோ 40 ரூபா என்ற விலையில் கொழும்பில் விலைபோன உருளைக்கிழங்கை யாழ்ப்பாணத்தில் கிலோ 260 ரூபா என்ற விலையில் விற்றுப் பணம் சம்பாதித்தார்.
இவரது நடவடிக்கைகளால் கோப மடைந்த பொதுமக்களைத் தன் அர சியல் செல்வாக்கால், பணச் செல் வாக்கால் அடியாட்கள் பலத்தினால் கட்டுப்படுத்தி வைத்தார்.
அத்துடன் தன் அயோக்கியத்தன மான பணப் பேராசைக்கு நியாயம் கற்பிக்கப் புலிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தினார் தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் புலிகளிடமே கொடுத்து வருவதாகவும், அதனால் தான் இத்தகைய இலாபம் சம்பாதிக்கும் வழிவகைகளைக் கையாள்வதாகவும் மகேஸ்வரன் கூறி வந்தார்.
உண்மையில் சாதாரண வர்த்த கர்கள் போல் வரி செலுத்துவதைத் தவிர வேறெந்த நிதி வழங்கலையும் மகேஸ்வரன் புலிகளுக்குச் செலுத்த வில்லை. ஆனால், இத்தகைய பொய்ச் சாக்குக் கூறுவதன் முலம் பொது மக் கள் எதிர்ப்பினைச் சமாளிக்க மகேஸ் வரன் முற்பட்டார்.
இது இவ்வாறிருக்க கூட்டமைப்புக் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் இ.தொ.கா மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சித் தலைவர்களை அழைத் துப் பேசியது போல் தன்னையும் பிர பாகரன் அழைத்துப் பேசவேண்டும் என்று மகேஸ்வரன் பகிரங்க வேண்டு கோள் ஒன்றை விடுத்தார்.
ஆனால், இதற்குப் புலிகளின் தலை மைப் பீடத்திடமிருந்து எவ்விதமான சாதகமான பதிலும் வரவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து யாழ்ப் பாணப் பகுதிக்குப் புலி உறுப் பினர்கள் சென்று அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியபோது பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் மகேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அடுக் கடுக்காகச் சுமத்தினர்
தான் மேற்கொள்ளும் அநியாய
மான வியாபார பங்கு புலிகளுக்ே றும் மகேஸ்வரன் நெருக்கமானவர் றான பொய்த் ே மக்கள் மத்தியில் மகேஸ்வரன் ெ யடைந்திருப்பை அவதானிக்கக் சு இந்த விபரித 535 OJGADJ5000GTI ULITI புலி உறுப்பினர் GIGIGOfusa) ) GIG திற்கு அறிவித்து மகேஸ்வரன் சராக இருந்ததா திருந்த அரசாங் தம் ஒன்று நை
கனடாத் தமிழ்ப் பத்
வரன் செய்வதில்லை என்ற உண்மை தாலும் மகேஸ்வி
9/0350D0D0L பிடிப்பது என்று செய்து வரலாயி இக்கட்டத்தில் பதி சந்திரிகா கும கிய உறவினர்கள் கொண்டு சீன மீன் றுடன் வியாபார செய்வதில் சூத்தி னார்.
இதன்படி, ! களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் யில், சீன நிறுவன தடையின்றி மீன் LIII i GML Grü16)
திட்டமாகும்
இதைக் கே மீனவர்கள் உத் எதிராகவும், மே கவும் கடுமையா பாட்டத்தில் ஈடு
அமைச்சர் பாரப் பேராசை G0 G1 LÉS, GLID அளவிற்கு எல்ல போவதை உண தொடர்பாகத் த எடுக்க முற்பட்ட கிளிநொச்சி வரனுக்கு அழை புரிந்துகொள்ளப் களுக்காக இந்த இரகசியமாக ை
தன்னுடைய 19ᎱᏛᏈᏓDᏧ Ꮷi 6lllᎢ Ꭿ560Ꭲ யுஎன்டிபி எனப் அபிவிருத்தித் தி தின் ஜீப் வணி பந்தா எதுவுமின் பயணம் செய்த பிரபாகரனை றோம் என்ற கு மகேஸ்வரனுக்கு
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாபத்தில் பெரும் செல்கின்றது என் புலிகளுக்கு மிகவும் என்றும் மிகத் தவ ாற்றப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் பருமளவு வெற்றி யும் புலிகளால் டியதாகவிருந்தது.
நிலைகள் பற்றிய ழ்ப்பாணத்திலுள்ள 1ள் அவ்வப்போது தலைமைப் பிடத் வந்தனர். _9ITFThlen 160IDF லும், அவர் சார்ந் த்துடன் யுத்த நிறுத் முறையில் இருந்த
ரன் தொடர்பான எவ்வாறு கடைப் |லிகள் ஆலோசனை TIJ. மகேஸ்வரன் ஜனாதி ரதுங்கவின் நெருங் சிலருடன் சேர்ந்து பிடி அமைப்பொன் ஒப்பந்தங்களைச் ரதாரியாக விளங்கி
பல்வேறு கெடுபிடி வடபகுதிக் கடல்
நசுங்கித் தவிக்கை ம் வடகடலில் தங்கு பிடிக்கக்கூடிய ஏற் தே மகேஸ்வரனது
கரனைச் சந்திக்கப் போகின்றோம் ததுாகலத்துடன் சென்ற மகேஸ்வர கிளிநொச்சியில் அதிர்ச்சி மிகுந்த ஏமாற்றமே காத்திருந்தது. ரனை மட்டுமல்ல, தமிழ்ச் செல்வன், தி, தங்கன், புலித்தேவன் போன்ற லைத் தலைவர்களைக்கூட அவரால்
சந்திக்க முடியவில்லை. ாகப் புலிகளின் மகளிர் அணியைச் த குழுவொன்றே மகேஸ்வரனைச்
இச்சந்திப்பின்போது மகேஸ்வரன் பல குற்றச்சாட்டுக்கள் புலிகளால் கப்பட்டன. இனிமேல் அவர் திருந்தி ண்டுமென்று கடுமையான புத்திமதி வருக்கு மகளிர் அணியினரால்
விடுக்கப்பட்டது.
ர்வியுற்ற வடபகுதி தேச ஏற்பாட்டிற்கு ஸ்வரனுக்கு எதிரா எதிர்ப்பு ஆர்ப் LLGOTUT. கேஸ்வரனின் வியா தமிழ் மக்கள் நலன் சமாகப் பாதிக்கும் ல கடந்து போகப் |ந்த புலிகள் இது ப்பு நடவடிக்கைகள் STU, கு வரும்படி மகேஸ் பு விடுக்கப்பட்டது. படக்கூடிய காரணங் வரவழைப்பு மிகவும் க்கப்பட்டிருந்தது. சொந்த அல்லது மான்றில் செல்லாது டும் ஐக்கிய நாடுகள் டம் என்ற நிறுவனத் டயில் மகேஸ்வரன் க் கிளிநொச்சிக்குப்
சந்திக்கப் போகின் கலத்துடன் சென்ற கிளிநொச்சியில் ITULDGOfi
(UD J.J.
ந்திரிகை தரும் விரிவான தகவல்
அதிர்ச்சி மிகுந்த ஏமாற்றமே காத் திருந்தது.
பிரபாகரனை மட்டுமல்ல, தமிழ்ச் செல்வன் புகழேந்தி தங்கன் புலித் தேவன் போன்ற இடைநிலைத் தலை வர்களைக்கூட அவரால் சந்திக்க முடியவில்லை.
மாறாகப் புலிகளின் மகளிர் அணி யைச் சேர்ந்த குழுவொன்றே மகேஸ்வர னைச் சந்தித்தது. இச்சந்திப்பின் போது மகேஸ்வரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் புலிகளால் முன்வைக்கப்பட்டன. இனி மேல் அவர் திருந்தி நடக்கவேண்டு மென்று கடுமையான புத்திமதி அவ ருக்கு மகளிர் அணியினரால் விடுக் கப்பட்டது.
இதில் இன்னொரு வேடிக்கை
என்னவென்றால், முன்று மணிநேரம் நடந்த சந்திப்பிற்காக 48 மணிநேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவமாகும். அத்துடன் எவ்வித ஆடம்பர வசதிகளு மற்ற இருக்கை ஒன்றிலேயே மகேஸ் வரன் அந்த இருநாட்கள் தங்க வைக் கப்பட்டார் கிணற்றில் தண்ணீர் அள்ளவும் தரையில் வெறும் பாயில் படுக்கும்படியும் நேரிட்டது.
மேலும், அகதிமுகாம்களில் வழங் கப்படும் எளிமையான உணவு மாத் திரமே மகேஸ்வரனுக்கு வழங்கப்பட் டது. இந் நடவடிக்கைகள் முலம் சாதாரண தமிழ் மக்கள் படும் கஷ்டங் கள் மகேஸ்வரனுக்கு உணர்த்தப் பட்டது. சந்திப்பின் போது அமைச் சர் மகேஸ்வரனுக்குப் புலிகள் சார்
பில் பல காத்திரமான காட்டமான
கருத்துக்கள் மகளிர் அணிப் பிர திநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. முத லும் முக்கியமுமாக சீனாவுடன் சேர்ந்து வடபகுதியில் மீன் பிடிக்கும் வியாபாரத் திட்டத்தை நடைமுறைப் படுத்தும் முயற்சியை உடனடியாகக் கைவிடும்படி எச்சரிக்கை செய்யப் பட்டது.
சம்பந்தப்பட்ட வடகடல் மீன் பிடித் திட்டம் தன்னை மிஞ்சி நடக்கும்
செயற்பாடு என்றும் தன்னால் அத னைத் தடுக்க முடியாது என்றும் மகேஸ்வரன் கூறியபோது, அப்படி யாயின் மேற்படி திட்டத்தின் செயற் பாடுகளில் இருந்து முற்றாக விலகு வதுடன், அது தொடர்பான பகிரங் கக் கண்டன அறிக்கையைப் பத்திரி கைகளுக்கு விடும்படி மகேஸ்வரன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
தன் அமைச்சு முலமாக மகேஸ் வரன் செயற்படுத்தும் திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்கள் அறிக் கைகள் தமக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்றும் புலிகள் வலியுறுத் தினர்.
தமிழ்ப் பகுதிகளில் மகேஸ்வரன் மறைமுகமாக மேற்கொள்ளும் வியா பார முயற்சிகள் பற்றிய விபரங்களும்
விலாவாரியாகப் புலிகளால் எடுத்துக் கூறப்பட்டது. மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த வியாபார விடயங் கள் கூடப் புலிகளால் அம்பலப்படுத்தப் பட்டபோது மகேஸ்வரன் அசந்து Gili ITj.
இவற்றுடன் சில மக்கள் விரோத செயற்பாடுகள் என்பதால் மகேஸ் வரன் இனிமேல் அவற்றைக் கைவிட வேண்டும் என்றும் கேட்கப்பட்டார்.
எக்காரணம் கொண்டும் தனது வியாபார முயற்சிகளை நியாயப்படுத் தப் புலிகளின் பெயரைப் பாவிப்பதோ அல்லது புலிகளுடன் நெருங்கிய உறவு இருப்பதைப் போல் பாவனை செய்வதோ தம்மால் அனுமதிக்கப்பட முடியாது என்றும் புலிகள் எடுத்துக் கூறினர். அத்துடன் யுத்த நிறுத்த விதிகளை அமுல்படுத்தும்படி பிர தமர் ரணிலுக்கு அரசாங்க உயர்மட் டத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் மகேஸ்வரன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
தமது புத்தியைக் கேட்டு நடந்து தம்மைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அமைச்சர் பதவியையும் பாராளு மன்ற உறுப்பினர் பதவியையும் இரா ஜினாமாச் செய்யும்படி தம்மால் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அந்த நிலைக்குத் தம்மைத் தள்ள வேண்டாமென்றும் கனிவாகக் கூறப் பட்டது. இவை எல்லாவற்றையும் விட தனிப்பட்ட முறையில் மிகவும் செல்வந்த ரான மகேஸ்வரன் இனத்தின் நலனுக் காகப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே வியா பார வரிகளைத் தான் செலுத்தி வரு வதாகவும் அமைச்சர் என்ற முறை யில் பல நற்பணிகளைச் செய்வதாகவும் மகேஸ்வரன் குறிப்பிட்டார்.
அதற்குப் புலிகள், வியாபார வரி தொழில் சம்பந்தமானது என்றும் அமைச்சர் பணிகள் பதவிக்குரிய கடமை சம்பந்தமானது என்றும் சுட்டிக் காட்டினர்.
அந்த வகையில் தமிழ்ப் பகுதிகளில் தொழில் செய்து பெரும் பணம் சம்பா தித்த மகேஸ்வரன் தனது சக்திக்கு ஏற்ற முறையில் நிதிநன்கொடை வழங்க வேண்டும் என்று உணர்த்தப்பட்டது. அரசாங்க அமைச்சராக இருக்கும் தான் புலிகளுக்கு எப்படிப் பணம் கொடுப்பது? என்று மகேஸ்வரன் கூறியபோது தமக்கு நேரடியாகப் பணம் தேவையில்லை என்றும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் தர்ம காரியங்களுக்கு என்ற பெயரில் பணம் கொடுத்தால் போதும் என்றும் கூறப் பட்டது. இதையடுத்து வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய்களைத் தனிப்பட்ட முறையில் தமிழ் மாணவர்களின் கல்வி நிதியத்திற்கு மகேஸ்வரன் வழங்க வேண்டும் என்றும் இவ்வருடத்திற் கான நிதி ஐந்து தவணைகளில் கட்டப்பட வேண்டும் என்றும் தீர் மானிக்கப்பட்டது.
கிளிநொச்சிப் பயணத்தை அடுத்து முன்னர் தாமாகவே வாரந்தோறும் ஊடகங்களுடன் தொடர்பு கொள்ளும் மகேஸ்வரன் தற்போது கடுமையான மெளனம் கடைப்பிடித்து வருகின்றார்.
( 21-27, 2002

Page 9
பறந்து கொண்டிருக்கும் விமானம் பற்றி எரிகிறது என்றா நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது காட்டுத் தீயை அணைக்க ஒரு வகை இராசாயனக் கலவையை விமானத்தில் இருந்து தெளிக்கும் காட்சி அமெரிக்கக் காடுகளில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ மிக வேகமாகப் பரவி சில நேரங்களில் மக்கள் குடியிருப்புகளையும் தொட்டுப் பார்ப்பதுண்டு. சமீபத் தில் கொலராடோ மாநிலத்தில் உள்ள காடு தீப்பற்றி யதால் 90 ஆயிரம் ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. சுமார் ஆயிரம் தீயணைப்புப் படை வீரர்கள் இரவு பகலாக முயற்சித்துத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பணியின் பெரும் பகுதி இவ்வாறான விமானங்களின் முலமே செய்து முடிக்கப் பட்டது. விமானத்திலிருந்து எரியும் காடுகளுக்கு மேலாக ஒரு வகை இரசாயன பதார்த்தத்தை விசிறு கிறார்கள் எரிந்து கொண்டிருக்கும் பொருளின் மேல் படரும் இந்த இரசாயனப் பதார்த்தம் அப்பொரு ளுக்குக் காற்றில் இருந்து ஒட்சிசன் கிடைப்பதைத் தடை செய்கிறது. இதனால் தீ விரைவில் அணைந்து போகிறது.
--------------------
தமிழ்த் திரைஉலகம் எத்தனையோ மாணிக்கங்களை இரசிகர்களுக்கு அளித்திருக்கிறது. 1936ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலம் வரை பற்பல பாத்திரங்களில் தோன்றி ஜொலித்த நடிப்பின் சிகரம் ரி.எஸ்.பாலையாவைப் போல் வேறு எவரையும் குறிப்பிட முடியாது
ஜெமினி எஸ்.எஸ் வாசன் 1936 ல் தயாரத்த சதலிலாவதயைத்
பிற்காலத்துப் படத்தி ரது நடிப்பை என்ன சொல்வது? ஒரு கொ6 காரணமாக இருந்து னர் அச்சம்பவத்தை நி நினைத்து கோவில்க சென்று நெக்குரு கத் தோற்றத்தையே அவ் சோகத்தன்மை வெ கூடியவாறு குறிப்பா
தொடர்ந்து பாலையா பிரபலமான படங்களில் வில்லனாகத் தோன்றி னார். அத்துடன் அவர் நடிப்பில் நகைச் சுவையும் நிறைந்திருக்கும். பர்மா ராணியில் கதாநாயகனாகத் தோன்றி எந்தப் பாகத்திலும் தன்னால் பிரகாசிக்க முடியும் என்பதை நிரூபித் தார் எவ்வாறிருப்பினும் வில்லன் நடிப் பில் பாலையாவின் ஆற்றலை ரசித்த ரசிகர்கள் அவரை வில்லனாகவே கணக்கெடுத்திருந்தனர்.
சிவாஜி கணேசன் கதாநாய கனாகத் தோன்றிய தூக்குத் தூக்கியில் வடநாட்டு சேட்டாக மிக அபூர்வமாக நடித்த முறையைப் பார்த்து ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம் அறி ஞர் அண்ணாவின் வேலைக்காரியில் கதாநாயகன் கே.ஆர் ராமசாமியின்
ಇಂ) 21-27, 2002
தோழனாகத் தோன்றுகிறார் அணி ணாவின் வசனங்களில் பொதிந்து இருக்கும் அர்த்தங்களைத் தன்னுடைய இயல்பான நகைச்சுவையுடன் கலந்து சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டினார். "என்னதான் முடிவு" என்ற அவரது
ரது முகநரம்புரேகை வொன்றையும் பேசவை ரது நடிப்பு - வர்ணி வார்த்தையே இல்லை தனை தத்ரூபமான ந
"பாவி என்னை மறு பிறக்க வைக்காதே" எ6 னணிப் பாடகரின் குர துக்கேற்ப முகபாவமும் அசைவுகளும் பாலை நடிப்புக்கான நல்லி மாகும். சுருக்கமாகச் தானால் பாலையா ஹே நடிகராகப் பிறந்திரு உலகிலேயே அதி சிற கர் என்ற பெயர் வாங் பார் பாலையாவின் சுவைக்குச் சிகரம் ை
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GESTEGÖ SLUTLIG UpLg2 Lg5
துார கிழக்கு நாடுகளில் இருந்த உதைப்பந்தாட்டச் சூடு கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து வருகிறது. ஜப்பானிலும் தென் கொரியாவிலும் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு அமைக்கப்பட்ட பதாதைகளும், அலங் காரங்களும் ஒவ்வொன்றாக அகற்றப்படுகின்றன.
இறுதிப் போட்டி நடைபெற்ற யோகோஹாமா விதிகளின் நுழைவாயிலில் இருந்த பிரமாணடமான வரவேற்புப் பலகை அகற்றப்பட்டுவிட்டது. இந்தப் படத்தில் காண்பது, உதைபந்தாட்டப் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களைக் கவரும் முகமாக டோக்கியோ ரயில் நிலையம் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான சிலை
போட்டிகள் முடிவடைந்து விட்டதால் ரயில் நிலையத்தில் வழமையான மக்கள் நடமாட்டம்தான் காணப்படுகிறது. இந்தச் சிலை செய்யும் காரியத்தைச் சிறுவன் ஒரு வன் கவனமாக அவதானிக்கிறான்! O போல் காதலிக்க நேரமில்லை படத்தில் கருத்துக்கு ஊறு நேராமல் இயல்பா அவர் நாகேவுடன் இணைந்து வரும் கவே சுவை சேர்த்துப் பேசி முடிப் காட்சிகள் அமைந்திருந்தன. மகன் பார் பாலையா நாகேஷ் தான் தயாரிக்கப் போகும் எத்தனையோ நடிகர்களைப் ஒரு திரைப்படத்தின் கதையைத் தகப் பாராட்டிப் பட்டங்களும் விருதுகளும் பன் பாலையாவுக்கு விவரிக்கும் கட்டம் வழங்கி கெளரவித்த சங்கங்களும் பார்ப்போர் வயிற்றைப் 'கும் அமைப்புகளும் ப்ாலையாவைக் கெளர கட்டமாகும் இருவரும் ஒருவருக்கொரு முன்வராதது ஏனோ தெரிய வர் நகைச்சுவையில் தோற்கடிக்க முடி யாது என்பதை நிரூபித்தனர். பாலையாவின் மற்றுமொரு சிறப் பாகப்பிரிவினையில் எம்ஆர் பம்சம் என்னவென்றால் ஏனைய நடி ராதா தான் வில்லன் கதாநாயகனின் கர்களைப் போல் அரசியல் கட்சிகளில் தநதையாக பாலையா வருகிறார். இணையவோ ரசிகர் மன்றங்களை ஏற் தனது பாகத்தை மிகவும் அற்புதமாகப் படுத்தவோ விரும்பவில்ல்ை தானுண்டு பாலையா செய்திருந்தார். தில்லானா தன் நடிப்புலகம் உண்டென்று வாழ்ந் மோகனாம்பாள் படத்தில் தவில்வித்து தார். வானக பாலையா தவில் வாசிக்கும் பாலையாவின் மகன் ஜூனியர் காட்சிகள் உண்மையான தவில் வித்து பாலையா சினிமாத் துறையில் பிரகா வான்களையே மலைக்க வைத்தன சிக்க முடியவில்லை. இருப்பினும் சின் ரயில் பயணத்தின்போது ரயில் போடும் னத்திரை (தொலைக் காட்சி) நாடகங் ஆட்டத்துக்கேற்ப தூங்குவது போல் களில் குணச்சித்திரப் பாகமேற்று பாசாங்கு செய்து சி. கே. சரஸ்வதி சிறப்பாக நடித்து வருகிறார். GtDa) மோதும் காட்சிகள் திரை அரங் aflegu வாஹினியின் மாயாபஜார் கமே இடிந்து விழுந்து விடுமோ ரசி படத்தில் சாதாரண நடன மாதாகத் கர்களின் சிரிப்பால்) என்ற "சித் தோன்றிய சாவித்திரி தனது நடிப் தராமலிருக்கவில்லை. பாற்றலால் தமிழ்த்திரை உலகின் ஒப் திரைப்பட ' "திசி" பற்ற தாரகையாக ஜொலித்து இறு LJTGOGJIT பேசவேண்டிய 'பி திக் காலத்தில் தேடுவாரற்ற நிலையில் எழுதியிருந்தாலும் ஏனைய நடிகர் மறைந்தார் களைய போல அப்படியே மனனம விஜய வாஹினி அதிபர் நாகிரெட் செய்து ஒப்புவிக்கும் பழக்கம் அவரி டியின் ஆசியுடன் முன்னேற்றப் படியில் டம் இல்லை. எழுதப்பட்ட வசனத்தின் காலடி எடுத்து வைத்ததன் நன்றிக் கடனாக ஜெமினி கணே சன் முலம் தான் பெற் றெடுத்த மகளுக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயரிட்டார்.
ளுக்குச் களத் துர் கணி தன் Goo Didn', '676) GnuDDI " IT DIT GOT போன்ற பல படங்களில்
கதாநாயகியாகத் தோன்
றிய சாவித்திரி, தேவ தாஸ் படத்தில் நாகேஷ்வ ராவுடன் கதாநாயகி
பதற்கு யாக நடித்ததை அவரு அத் டைய நடிப்பின் உச்சக் LüLI. கட்டம் என்று சொல்ல |ШЦ ШID லாம். தேவதாஸ் நாகேஷ் 1ற பின் வரராவ், சாவித்திரி ஆகி ல் நயத் யோருக்கு மட்டுமல்ல அங்க தமிழ்த் திரை உலகிற்கும் LItafar ஒரு மைல் கல் என்றும் 1) i, j, GNOT குறிப்பிடலாம்.
|JF IT GÖGN சாவித்திரி தனது இறு ாலிவூட் திக்காலத்தில் ஏறத்தாழ ந்தால், இருவருடங்கள் சுயநினை 25 bill வற்ற கோமா நிலையில் கியிருப் மருத்துவமனையில் இருந்
தாவாறு இவ்வுலக வாழ் வை நீத்தார்.

Page 10
ஜோதிமா படப்படிப்பிள் போது ஒத்திகைக் காட்சி சுனில் தாரா நடித்துக் காட்டி விட்டு படமாக்கும் பொழுது வெருத்து வாங்குகிறாராம் அதனால் விஜய் இவரப் பற்றிச்சொல்லும் பொது இவருடன் நடிக்கும் பாது கிரதையாக இருக்க வேண்டும் என்கி நார் விரமே ஒரு படி மேலே போய் இவர் ஒரு பெண் மலஹாசன் என்கிறார்
ஏய் ரொம்ப அழகா பிருக்கே படத்துக்குப் பிறகு வந்த பியக்க இருக்கும் புதிய படம் இளமைப் பெங்கள் ப்ளே பாய் கெரக்டரில் நாமெடி நாயகனாக நடிக் இருப்பவர் ரீகாந்த் கவிதாலயா நம ரிக்கும் இந்தப்படம் இளமைப்பருவத்தில் சித்துக் காகச் சொல்லும் பொய்களை மைக் கருவர் தொடு உருவாகுகிறது.உ ஜெமினி படத்தில் மிருகங்களைப் போல மிமி செய்த கலாபவன் மாதுள்படத்தில் இன்ஸ்பெக்டர் வடத்தில் நடிக்கிறார் இந்தப் படத்தில் கைதிகளை விசாரிக்கும் பொது அவர் பாப் போலவே மிமிக்ரி செய்வது அது பானாம். இந்தக் காட்களில் தியேட்டர் களில் கரகோஷம் கிடைப்பது உறுதி என்று சொல்கிறார் பைபர்
மனவாசனா நடிகைக்கும் அவர் கனவுருக்கும் இடையே பிரச்சனை இரண்டு பேரும் தரித்தனியேதான் வசிக்கிறார்களாம் கன வருட சந்திப்பை தவிர்ப்பதற்காக நடிகை குடியிருப்பை கோவுக்கே மாற்றிக் கொள்ளப்பாகிறாராம பிருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க நடந்த முயற்சிகள் தொல்வி அடைந்து விட்டநாள் சட்டபூர்வமாகப் பிரிந்துவிடும் முடிவுக்கே இருவரும் வந்து
Al TTA III LLLLLS S S S S S S D S S S L S S S S S
விசித்ராவின்
GL LINGVOJ, IL - Ali Ali Ali னேடியது கட்டாயா என்ன மற்ற எந்தத் துறையிலாவது திருமணத்துக்குப் பிறகு ஒருவருக்கு நிஜமாகக் கொடுக் கப்படும் மரியாதை குறைகிறதா தமிழ் படங்கில்தான்மத் அது இது என்று
தயாந்து கொண்டிருக்கின்றனர்" என்று பும்பித் தவிக்கிறார் நடிகை விசித்ரா
யத் திருமணம் செய்து கொண்ட இவரை பிப்போது தமிழ் படவுலகில் யாருமே கண்டு Guy Maj கொள்வதில்ல்ையம் முன்னாள் தொழி யுவரான யைப் போல சிள்ாத்திரைத் தொடர்களில் டைரக்டர் பாலா சேது படம் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம் பெரிய திரை தந்தார் ila ay sa si AL ALAT LIVIII வேதனையில் தவிக்கும் விரித்ராவின் வேண்டுகோளை யார் நா. வெற்றப் போகிறார்
வார காயத் துராம் சேர்ந்து நடிக் Yakası Lil' kıyı Gallu
படம் தொடங்கப் பட்டது படத்தைத் தொடங்கிய பொது இருந்த வேகம் இப்போது
காயத்ரியைத் தேடி ஒரு சில சான்னாள் வர ஆரம்பித்ததும் பேரியபடி
ம்பளத்தை எடுத்து வை நடிந்துள்ளார் இல்லையென்றால்ட்டிங்கைத் ஆதித்யா விசில் படத் II I STIRo கேட்டால் படத்தில் முழு ஈடு
பாடுகிறாராம் நடிா
 

ܒܒܗ ܒܕܡܗ1+LL - ܒܡܩܕܡܘ+5 ܒ
الحقE جےسے کیے a=aوg==
மும்பை நாயகியின் கரு
மும்பை நாயக கடுப்பில் இருக்கிறார் அவர் நீடித் ஏக் ஸ்டோரி என்ற த்திப் பட இயக்குனர்தான் அவரது காப கர்த்தா
இது கொஞ்சம் ஒரு மாதிரியான படம் மும்பை நா எனும் போதே பலர் ஆச்சரியப்பட்டனர் கதைப்படி ஒரு விட படத்தின் நாயகி மீது காதல் கொள்கிறான அதுவும் அந்
காதலனுடன் அந்த மாதிரி இருக்கும் காட்சியைப் பா னர்தான் சிறுவனுக்கு நாய் மீது காதல் மலர்கிறது. பட உடம்பை சூடேற்றும் ஏராளமான ாட்கள் பிய
uploau yn LIKO Gold III, CON TIL I படம் திரைக்கு வரும் முன்னர் அ தப்பட்ட காட்சிகளைப் போட்டு வேண்டும் பிப்போது படம் டெ நிலையில் உள்ளது தான் நடித்தா போட்டுக் காண்பிக்குமாறு மும் பக்குநரிடம் கேட்க நடித்ததற்கு ப ட்டா இனிமேல் ஆா விதி எண்ம தைந்திருக்கிறார்
படத்தில் ஒரு காட்சியில் மும்பை அவரது காதலரும் சுட்டிவில் போன்று காட்சி தொடங்குகிறது. பினனர் கா வரை மொத்தத்தையும் விவாரியாக
வேறொரு நடிகையை வைத்து பி களைப் படமாக்கியிருக்கிறார்கள்ஆனால் ப வர்கள் இந்தக் கொலத்தில் நடித்திருப்
நாயகி என்றுதான் நினைப் போகிா இருக்கிறார் நாயகி, சென்ர் போட் தனது இமேஜை கண்சமாக இழக்க ெ
கல்யாணத்துக்
இது சோனா
ாதவர் தினம் படத்தில் நடித்து பந்த்ரே நடிக்க வந்து ஏழு ஆண்டுக.
Mga sa Man NT || LLLLT LL TTLT TZT S LLLLL KKS S படு காவலாகப் பேறா நா காதலர் கோல்டி என்பதைய Tmiem ஒன்றாகவே தோன்றுகிறோம் நான்
காஸ்டிக்கும் தெரியும் என்றார் காத тј. тај нашали и о маштати
YSSYYSS SYSSY S SAAASSSAAAA S L L LSSSS
ரி3 ஜ நகர் தாக்கு மீப
S SS SS SS ான க்குப் பிறகு பெ மூலம நடிகர விக்ரமுக்குப் இது ராபர் பட ந்தா' படத்தை எடுத்து சூர்யாவின் இன்னொரு நம்பி யாங் பிரபுதா ': இருபது அ-ெ
பாகு INDGANGE IN JUAN LITT "YOU" TO BONUS E49*T OG ANY "A" தொழிலும் பொய்விடலாம்ா
இன்னொரு ஹீரோ தயக்கம் காட்டுவ குறுக்கே வந்த தடுக்கிறது ஏற்கனவே பு ால் படம் தொடங்குவதில் சிக்காம் CHUN :
TT து கொண்ட அதிபர்களைப் பார்த்து சமீபத்தில் பிறந்தநாள் கொள் A L. L. L. pyri is will பன்று வாய்ப்புக் கேட்கும் நிலையிட சந்தித்து வாழ்த்துச் சொல்லி " மிகுக்கிறார் பாலா இந்தச் | " " பாட்ட ஆட்டம் சந்திப்பைத் தொ ர்ந்து A SS SSSSS S S S S S S
டைரக்ஷனல் விஜய் நடிப்
- PRIFTALM, MRPE LA PANXIII மனதிலுள்ள இரண்டு
ஹீரோ சப்ஜெக்டா?
அல்லது விஜய்க்
எள்ளது
பார் என்று பேசப்படுகிறது
| Galle
Bill | Longgih
விக்ரமாதித்யா
உல்லாசம் படத்தை டைரக்ட் செய்த ஜேடி ஜெர்ரியின் விசில் படத்தில் அறிமுகமாகும் விக்ரம் ஆதித்யா மும்பையைச் சேர்ந்தவர் நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் டித்த அனுபவம் பெற்ற விக்ரம் நிறைய விளம்பரப் படங்களிலும்
ஷெரின் ரெட்டி காயத்ரி ரகுராமுடன் டூயட் வத்திருக்கும் விக்ரம் தில் நடிக்கும் வரை வேறு புதுப் படங்களில் தடிக்க மாட்ரம் கார பாட்டுடன் நடிக்க வேண்டுமில்லையா என்று ஈடுபாட்டுடன் பேசுகிறார் இந்த
!
6hшгтLibш6ooөгт 8.
விக்ரம் மா சென் பிரதிகா என்ற வில் தயாராகி வரும் படம் தாட்டி கலகலப்பு விருமிருப்புத்தானாம் ெ மின்களும் விக்ரமுடன் நெருக்கமாக நட்பு தான் காராம் திேகாவை புெ ான்றும் ரியா செர்ண் பொம்பா செல்வாகச் சிண்டி விளையாடுநர் சென் பொம்பாராளியாகின்டவட
ANALL WILMIJIET
SSSSS S S S S S S S S S SSS SSSSSS
Dan TIISaħansi IIIBRI LILL
Lijili 'ein Lari
ரா படத்தில் விஜயகாந ஜோடிய பைாது என்ப தெரிந்த விஷயம் கதைப்படி
வேதில் வியகாந்த்
நதி நோற்றத்தில் பி yII, My, (M
வி ரினார்பே முறுக்கு மீசை
வுடன் வரவி @*
குன்றக்கத்
ஒருவோ
தா
0.

Page 11
மும்தாஜ் கொ
year a lar காட்சிகளோடு நா விஜயக
மயன் பக்திப் படத்தில்
LIITTAA ULI
ாகி வரும் அம்மன் படமான ஆடி என்ற'
ಸೇನ್ತಿ।
மாறிவிட்டர்கள் யூ' என பெயர் :ெரே
Gregori:LLun grymu yng Nghynu WILLIL
இது முழுக் uppka LITTE அம்மன் படம் என்ற தமிழ் ெ லும் மும்தாஜ் மந்த்ரா கோவிட்டு இரு வரும் முகாய கேரக்டர்களில் * வெது
மாளிகா துள்ளார் பந்தப்
எர்ா படத்தில்கிளுகிருபர் J
சம சிறாரே
6 رہ
o,606)
கல்லூரிக் காதல் கை கண் மையமாக வைத் எடுக்கப்படும் படம் குக்கு எப்போதும் மவு அதிகம் தான் அத வாகயில் கன்னடத்தி வெற்றி பெற்ற கன்ஸ் என்ற இளசுகளின் கேள்விப்பட்டு ஆந்திரத்தின் உச்சியில் காதல் கதை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு படம் வெளியில் வந்தால் மும்பை நாயரி வெனியாகவுள்ளது.
என்ார்கள் துள்ளுவதோ இளமைக்குப் பிறகு தமிழில்
. . . . . . . . . இப்போது t ". கதைக்குத்
ார் கடும் மவுசு ஏற்பட்டுள்ளது. இதை வைத் Tatar 9ಿಕ್ÚP ·¶: gör (835669 ாளர்கள் கன்னடத்தில் வெளியாகி வெற்றி SLS LS LS LSS LSL LSSL LS S S S LSS S S கரைக் கிரக வந்தார் சோனா நந்து படங்களில் நடித்திருப்பது பெரிய SLOTT DD ா என்று படு பியாக இருக்கிறாராம் பட்ட காவிலே படும் கெட்ட குடியே ாபி கர்தல் பற்றியும் காதலர்பற்றியும் நெடும் என்பார்கள் சிம்ரன் விஷயத்தில் ாப்படையானவர் அதனால்தான் என் இது நிஜமாகவே நடந்து வருகிறது ாண்டிருக்கிறேன் நாகர்ரோக்களில் சமீப காலமாக அவரது வாழ்க்கையில் ாந்திரமாக இருக்க விரும்புகிறேன் அது ஏராளமான பிரச்சனைகள் முதலில் ாம் எப்போது என்று கேட்டால் சாதக அவரது தங்கை மோனல் விஷம் அவசரம் என்பதுரோலியின் பதில் குடித்துத் தன்னை மாய்த்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து !!Lജ് ಖ್ವ': FFFHEIII ... அடுத்து கமல் சிம்ரன் சமார் pibgte கடைசியாகப் பஞ்சதந் தில் தனது ரக்ர் என்ன என் தரம் தயாரிப்பாளருடன் | NA மட்டும் தெரிந்து கொள்வதில் மோதல் இது பற்றியெல்லாம் ார்ாறு பட்ட நடிக்கும் கேட்டால் ஒன்றுமில்லை ா பற்றியெல்லாம் வயப்பட்ாட் என்று சுவாகப் பதில் கூறு டர்பிதவியத்தில் புவை அப்படி கிறார் ார்பற்ற முடிவத்திருக்ார்
பத்தில் பிரகாஷ்ரா ஜோடியா அம்பு "பஞ்சதந்திரம் படத்தில் கதாநாயகியாக ா என்ற படத்தில் நடிக ரப்பந்த நடித்ததற்காக ஒப்புக்கொண்ட தொகையை அதன் ாருறார் பராடிராந்தார் ரிப்பாளர் இதுவரை தரவில்லை, அதாவது இதுவ ா என்பது பார் சல்விக்கா கூடத்தரவில்லை. ஆகையால்தான் ச ரென் பிறகுதான் மிருந்து எப்படிப் பணத்தை வாங்குவது என்று என - I'll (fili. தெரிந் LDSDL S DDS DSDSDS DS LS S S SLS SSDS DSS
தீட்டு என்ற பெய்ரில் பரவிய
கோவில்பட்டி விரலட்சுமி படம் தீணடாமைச் குரல் கொடுக்கும் கதை படப்பிடிப்பு நடந்த தீட்டு பரிகாரம் என்று ஊரே அமளிப்பட் சிம்ரனடம் கேட்டால் அதெல்லாம் இல்லை பொறுத்தவரை ஊர் மக்கள் மிக நல்ல
கிறார்
படப்பிடிப்பில் தாழ்ந்த ஜாதிப் வரும் சிம்ரன் டயர் ஜா னொருத்தியப் பாம்புக் க காப்பாற்றுவதற்காக அவ பிடித்துவிடுவார். இதனால் ண்டு வந்து உயர் ஜாதிப் தொட்டது திட்டு என்று கு டச்சி வெயிலில் சிம்ரன் த GINII ang si I|| T. வரும் நீட்டுச் சம்பவம் இதுத திட்டம் போட்டு படத்திற்கு சிட்டி தேடிக்கொண்டார்க புக்காரர்கள்
"மந்த்ர அஜித் நடித்து வெளியா ார் மந்த்ர த்ரில் படத் வெளிவந்த மாயி' படத்திலிரு இந்த நிலைமையை மாற்றி ஹிரோன்களுக்குப் போன் ே செய்வதால் ஹீரோயின் சா வாதம் கிடைக்கிறதாம்
MANIA A : 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கே திரும்பியிருக்கிறார் மாளவிகள்
ய தயாரிக்கும் ஞாபகங்கள் தாலாட்டும் படத்தில் ஹிரேயின் படத்தில் முரளியும் பிருக்கிறார் ஆனால் |கு இவர் ஜோடி இல்லை வேறு யாருக்கு ஜோடி
துவும் சஸ்பெர் என்றார் ஒருவள்ை
குலுக்கள் ஆட்டம் ஆட அழைத்து வரப்பட்டி
தித்துப் போன "ஜோ" நித் தடிக்கும் ரமணா படத்தில் இர்ரொ LSLLLLL LK L LSZTTT TT S T T L L LLLLL L LLLLLL * கேரக்டரில் புகிதுே நடிக்கிறார் புசேதுவுக்கு LZZLLTL TLTTLTTTTLLT TT LL L TTLT S LLLTTTLLLLLLL SLLLLLLS LLTTLLLLS திகா தொந்தளித்துவிட்டாராம் கொடுக்கிறாள்ளளயும் திட்டிக் கழிக் ஜாதி இல்லையென்றால் இன்னொரு நடிகை" என்று அவாவுதி இந்தி வாய்ப்பைக் கொடுத்துவிட்டார்கள்
ITT Englaisrirsinglestir TT BIETEELTE தலுங்கு மாயாளம் என்று ஒரு மற்றுச் சுற்றிவிட்டு மீண்டும்
பற்ற நண் ஏர கதையான மன்னி படத்தைத் தமிழுக்குக் கொண்டு வரு ார்கள் ஜெய் சீனு வினாயக் ஜோஷி 鸚| சந்தோஷ்முகன் என ஐந்து புதுமுகங்கள்
மானவர்களாகவும், அவர்கள் கடலை போட்டு கலாய்க்கும் மாணவியாக ஷோனாவும் இதில் நடித்திருக்கிறார்கள் பித்த ஷோனா வேறு யாருமில்லை
கருத்தம்மாவில் நடித்த ரா
பூபிள் தங்கைதான்
EFF" ர சம்பளமாக ார்டை ஆனால் அவரிட
ாக்குத் தெரியும் என்கிறார் சிம்ரன்
T
வதந்தி
aБлаоѓRхо7
: பந்தா !ே : U, Tant pop" | யின் கிரணுக்குப் புதிய
படங்கள் புக் ஆவதில் சிக்கல் படத்தின் வெற்றிக்கு நடிகையின் துப் பெண் நடிப்புதாள் முக்கியக் கார யில் இருந்துவம் என்று Y LAIKAISINU ÚT AR GIF
JET E GIT T si
கையைப் சொன்னதை நம்பி புதிய Por OJ JAPJ படங்களுக்கு புக் பலர்ண பெண்ாத் வருபவர்களிடம் திறம் மதி LISÄKSIEFFER FEITS T) லையில் ஒரு டயர்த்து விரல்களைக் ள் படத்தில் காட்டியிருக்கிறார். ாள். ஆனால், இதனால் கிரதுக்குக் இலவச பப்ளி கிடைக்கவிருந்த பல ள் படப்பிடிப் வாய்ப்புக்கள் திரை
மாறியுள்ளனவாம்
ா ஜாலம்
ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு டர்ன்ஸ் ஆடி திலும் இது தொடர்கிறது ரத்தார் மீனா நடித்து ந்தேர்ந்த்ராவுக்கு ஒரு பாட்டு வாய்ப்புத்தாள் தொடர்கிறது.
திருவது என்ற நளைப்பில் தினமும் காலையில் எழுந்ததும் ாடுவதை முக்ய கடமையாக வைத்திருக்கிறார் மந்த்ரா போன்
வருகிறதோ இல்லையோ படத்தில் தலை காட்டுவதற்கு பந்தர
தெலுங்கிலும் துள்ளுவதோ
சமீபத்தில் வெளிவந்து வருவில்
சக்கையோடு போட்டு கொண்டிருக்கும் துள்ளுவதோ பிளமை இளைஞர்களின் உற்சாக பாரிக் ஆகிவிட்டது. இதே படம் வெளிவரும் முன் இருந்த நிலைமையே வேறு மார் ஐம்பது தடவைக்கு மேல் படத்தைப் பிரத்தியாகப் போட்டு காண்பித்தும் யாரும் வாங்கத் தயாரா இல்லை இந்த விஷயம் பட அதிபர் ாநோக்குத் தெரியவர இது இளைஞர் களுக்கான படமாக்கே என்று சொன்னதோடு படம் வெளிவருவதற்கும் காரணமாக இருந்தாராம் படத்தின் ரிால்ட்டில் உற்சாகமான மாதேஷ்
தள்ளுவதே இாமையத்
தெலுங்கிலும் துள்ள
ாக்கப்போகிற
TT
ஹிரோக்ளிப்
பார்வைதன் மீது விரவிட்டால் சுடப் பரவாயில் அத் பார்வை விழுந்து கொண்டிருப்பதில் சந்தோரப் புரிப்பில் Ryan far, or காவ ஆனந்தப் பு Ton, flt sof Mou படங்களில் அரித்துடன் நடித்த மீனாவுக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது கோரவிக்குமார் டைரக்ட் செய்யும் படத்தின் பெயர் வில்லா இந்தப் படத்தில் மீனா கிரா இரண்டு ரொயின்கள் இவர்களில் யார் அறிந்துக்கு ரொடி என்பது
MUKAK Tirani ya TaTaTrio
GO DI
BierTBAJITEanflacigTOJ EDITötös
மும்பை இறக்குமதியான அது தேவதை நாவா பார்ப்பதற்கு அடக்க ஒடுக்காள பராகத் தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி பிள்ளையாம் அர்ஜுனுடன் ஏழுமலையில் நக்கிய கஜா மீண்டும் அவர் பாரி ரின் பேரில் சர்வாதிகாரி படத்தில் பிராடி சர்கிறார் கவர்ச்சிகாட்டினால்தான் சின் மாவில் நிலைக்க முடியும் என்பதைத் தெளி வாசுப்புரிந்து வைத்திருக்கும் காலா இந்த விஷயத்தில் என் என்றால் எண்ணெய் வழிய நிற்பதைப் பார்த்துப் பலரதும் வாய் பிளக்
கிறதாம்
Upaniiülei
si
தேவயாணி
ՏքուD
WAT

Page 12
5, 16060sould loney fluid/ கண் அயர்ந்து பார்த்த போது சிநேகிதனின் சிற்பத்தில் நான் சிறைப்பட்டு பேனேனே!
பாறை கொண்ட பற்றாய் L//60/61/ա//601 մած, உணர்வுப் பெற்ற உளியாய் நான் உயர்வு பெற மாட்டேனோ
PRT
fill GTi feiji
( , ) ա ն n/ ( մ ժյան
зуунд (179
| +6 ) ( ,թ 6 16567u677ա- յի/60/
அ ராமட்டேனோ
சப் றயான இடையாய் (த) தெடுத்த போது GJUGJGJ Gatellu)- 06.
மனித நேயம் இன்று மரணித்த இங்கு இனக்கலவரம் எனும் ே செயல்கள் நடக்கின்றன பகுத்தறிவு உள்ள மனிதன் தன் புத்தியை இனக்கலவரம் 6 சக்கடையில் புதைத்துவிட்டு அமைதியை அழித்து அப்பாவி அகதியாக அடித்து விரட்டுகிற மனிதக் குருதி கண்டு மனித உடைமைகளை உடைத்து மற்றன என்று மற்றவனைத் சினம் கொண்டு இனம் என்னு ஒருவரை ஒருவர் அடித்துக் ெ համատ/IP
கோர்ந்திட மாட்டேனோ மெட்டு விட்ட பூவய முகம் மலர்ந்த பேது 52//Lő G5(5), 62/625 0 а/алф ә//7 ш0// (3 ј6//
ஜதி பாடும் சலங்கையாய் சங்கமிக்கும் பாதங்களில் மொழி சொல்லும் மணியாய் நான் மோதி வளையமேனோ
η Τροί
இரக் கண் பார்வையாய் ஒரு முறை பார்த்த பேது விழிச்சிறையில் மணியாய் நான் வற்றிருக்க மாட்டேனோ
சிறப்புக் கொண்ட சிற்பயம் சிநேகிதன் இருந்தி Po GU JU Jo உருவெடுக்க மாட்டேனோ?
Վա:յմ
வலம்புரி சங்காய் கழுத்து வடிவெடுத்த போது கோர்த்தெடுத்த முத்தம் நான் கோதி விட மாட்டேனோ
மேகத்துளி ரெண்டாய் மேனியில் தடம் பதித்து மோகத்தைத் துணைக் கொண்டு நான்
Bunincoln GLD to IGL 6017
மஞ்சலேறிய மதுளையாய் மார்பகங்கள் ஆன போது மராப்பாய் அதன் மீது நான் ராமன் ஏ. சதீஷ், նորի հիլ աունը 360յր: DiGi) GEGNŐlum. S S S S S S S S S S S S S S S S S S S S S
பெயர் வி பாபு | | [Gluuir: Gluluff: *uug列: 27 சி செல்வகுமார் ஆர் நஸ்ருல்லா முகவரி: *uu@l* 22 Slug: 18 S1 CF. KWALIDY முகவரி முகவரி P.O. BOXNIO 2512 அந்தணத்திடல் மாஞ்சோலை விதி EoDA lagi. SA | *' + ' பொழுது போக்கு ' 呜 °us@°
பொழுது போக்கு பத்திரிகை BØJLISBID பத்திரிகை வானொலி Guart bit
L L L L L L L L L L L L L L L L L L L L L SLL L
கனத்து நினைத்
சங்கீத சபாவின் புதுக்காரியதரிசியும்
கமிட்டி உறுப்பினர்களும் பேசிக்கொண்டி ருந்த போது பாடுவதற்கு சான்ஸ் கேட்டு ஒருவித்வான் வந்து சேர்ந்தார் கொஞ்சம் உங்களைப் பற்றிச் சொல்லுங்க" என்றார் காரியதரிசி
"என்ன அப்படிக் கேட்டுட்டீங்க. பெரிய பெரிய வித்வான்கள்கிட்டே எல்லாம் சிஷ்யனா இருந்திருக்கேன் எல்லோருக் கும் என் மேல அபார பிரியம் இப்படித்தான் பாருங்க போன வாரம் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என் கச்சேரி முடிஞ்சதும் கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார் பத்து நாள் முன்னாடி மாம்பலத்துல மதுரை சோமு வைத் தற்செயலா சந்தித்த போது 'பாடினால் உன்னை மாதிரிப் பாடணும். மத்த வங்க பாடறதெல்லாம்பாட்டிலே சேர்த்தியான்னு சொல்லி விடாப்பிடியா ஒட்டலுக் குக் கூட்டிப்போய் காபி வாங்கிக் கொடுத்தார் முந்தாநாள் கூட பாலக்காடு மணி ஐயர் போன் செய்து நீ பாடி நான் மிருதங்கம் வாசிக்கணும்னு ரொம்பநாளா ஆசைடானு ஆத்மார்த்தமாகப் பேசிண்டே போனார். ஏதோ அண்ணா பார்த்துச் Glgiulia "
உங்கசபாவிலே சாயங்காலக் கச்சேரிக்கு ஒருவாய்ப்புக் கிடைச்சா பொளந்து கட்டிடமாட்டேனா சரி நான் கிளம்பறேன் மதியம் ஒரு மணிக்கு எழும்பூலே ரயிலைப் பிடிச்சு தஞ்சாவூர் ரயிலை பிடிச்சு தஞ்சாவூர் போகனும் ஜமீன்தார் விட்டுக் கல்யாணக் கச்சேரி தட்ட முடியலே
புயல் அடித்து ஓய்ந்தது போல மனுஷன் பேசிவிட்டுக் கிளம்பிப் போக இதென்ன இந்த ஆள் இறந்துபோன எல்லா வித்வானையும் இப்பதான் பார்த்துப் பேசினதாகச் சவாடல் அடிக்கிறாரே இவருக்குநிஜமாகவே சங்கீதம் தெரியுமா? என்று குழம்பிப்போன சபா உறுப்பினர்கள் KONSIDëgju GI UTTÜë STV's GT
அவர் தீர்மானமாகச் சொன்னார் நிச்சயம் இவனுக்கு சான்ஸ் தரமாட் டேன் என்கிட்டேயே காது குத்தறான் மதியம் ஒரு மணிக்கு எழும்பூரல இருந்து தஞ்சாவூர் போறதுக்கு ரயிலே கிடையாதுன்னு எனக்குத் தெரியாதர் என்ன?
மிலிட்டரி ஓட்டலில் போய் சாப்பிட உட்கார்ந்த ஒரு பெரியவர் சொன்னார் எனக்குக் கண்ணு தெரியாது. அதனாலே மெனுகார்ட் aan வேணாம் எல்லா சமையல் பாத்திரத்திலேயும் ஒவ்வொரு ஸ்பூனை முக்கி எடுத்து வா. மோந்து பார்த்து என்ன வேணும்னு ஆர்டர் பண்றேன்."
உள்ளே வியர்வை வடிய சமைத்துக் கொண்டிருந்தவர், அப்படிச் செய்யும்போது ஒரு வெறும் ஸ்பூன் அவர் தொப்பையில் பட்டுத் தட்டிலும் விழுந்துவிட்டது. வெயிட்டர் அவசரத்தில் அதையும் கூடச் சேர்த்து எடுத்துப் போய் நீட்ட சாப்பிட வந்தவர் ஒவ்வொன்றாக முகர ஆரம்பித்தார்.
"ஒகே. இது கோழிக்கறி. கொண்டு வா. இது நெத்திலி
| Cairn.
இது மட்டன் குருமா. இருக்கட்டும். இது. அடடே. முனுசாமி இங்கே தான் வேலை பார்க்கறானா?
சாதி மதம் என்று சொல்வி சவுகளை சகரமாக்கிக் கொணி கலவரம் என்று சொல்லி மனிதபிணம் தின்னும் அரக்கனாக மாறி மனித உயிர்களைப் பறிக்கின்றான். வழி மறிக்கிறான். வாகனம் போகவிடாமல் தடுக்க
போர் அமைதி கண்டு
அடிமைத்தனம் போக்கப்பட்டுச் கொண்டிருக்கும் காலத்தில் இந்த இனக்கலவரம் எனும் எ எப்பொழுது பனிமலையாக மாறுவது?
இழந்து விட்ட உரிை இடிந்தறிந்த இயற்ை அழிந்து விட்ட சொத் மீண்டும் வருமா?
இடம்பெயர்ந்த உறவு புலம் பெயர்ந்த அக ஒன்று சேரும் நாள் மீண்டும் வருமா?
அஞ்சாத வாழ்வு ஒன் அடுத்த ஆண்டிவவ கெஞ்சாமல் மீண்டும் வருமா? துயரங்கள் பல பொ படுத்து உறங்கிவிட்ட எனது ஊர் உயிர்த் மீண்டும் வருமா?
ஆ
SS
கவிதை நெஞ்ச 22/a/76ó 7 யும் தாண்டி மணி எடுத்தியம்பும் கவரி
முண்ட கலவரத்தின் இக்கவிதை நன்றிய
அப்புறம்பிறந்தது ஒ
இரவுக்குப் பயந்து பகற்பொழுதுகள்
மெளனம் சாதிக்கின்ற எரிபொருள் வற்றிப்ே வாழ்க்கை உள்ளொடு மகிழ்ச்சியும் ஆனந்தப் மறைந்து போய்விட்ட
அழித்தொழிப்பின்
மரணத்தின் நடனே தெருக்கள் வெறிச்சே சாலைகள் தன்னந்த இவற்றை விழிப்படைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/16)
ழிவன
ம்ை
மக்களை
துன்புறுத்தி ի 6ւ այլaն கல்லுதல்
றண்
funcia
பொ. சுரேஸ், மண்டூர்-01
ருமா?
துக்களும் ,
களும் திகளும்
VU) 物
றுத்து
தழுந்து
சுதன் பிரான்ஸ்,
ங்களுக்கு
எனது உறவுகளிடமிருந்து
தன்னந் தனியே துயரத்தைத் தவிர பிரித்தெடுத்து வேறு ஒன்றையும் கண்களைக் கட்டி அவற்றில் நிரப்பவில்லையோ?
துயரத்தையெல்லாம் வலுக்கட்டாயமாக
நெஞ்சுக்குள்ளே நிறைத்து வாழ்வின் வசந்தம் பற்றியுமான
வாழ்வு பற்றிய தத்துவ வார்த்தைகளை நம்பிக்கையை விதைத்து கேலித்து.
புதிய தேசத்திற்குள் பார்வைகளினால்
நுழைவித்தாய்
v U V அழகிய வெண்ணிலாவுக்கு
கலக்கம்தான்
அழகிய மச்சமென்றாய்?
V U v அவள் தேசத்தில் மலர்மாலை அணிவித்து தேடச் செய்தாய். வாழ்த்துக்கள் பாடி v ) v
வரவேற்புக் கிடைக்குமென்ற உனது வார்த்தைகள்
v V v நட்புகள் பற்றியும்,
எனதிதயத்தை வனைந்தவன்
பிரிய சினேகிதியை வஞ்சனை செய்தாய்.
v VU v எங்கேயோ தொலைந்த வாழ்வியல் வசந்தத்தை
முல்லாவைப் போல. வாழ்வில் முழுவதையும்
இரக்கமற்று இழந்த பின்னும் படுகொலை செய்யப்பட்டன எனதாத்மாவை
Vy v துயர தேசத்திற்குள் இறக்கை ஒடிந்த பயணிக்கச் செய்தாய். பட்டாம் பூச்சியாய். இது நியாயமா? I v V v முஹம்மது ஹார்த் அட்டாளைச்சேனை
வாழ்க்கையின்(வடிவங்கள்
என கண்களுக்கு
ஒருபோதும் யோசிக்கத்
தெரியது:
அதனால்தான் பார்வைகளின்
பகுபாட்டை வேறுபடுத்த
முடியவில்லை
எனநல்ல மனதுக்கு
நல்லவை கெட்டவை விளங்குவதில்லை
எல்லாமே நல்லவையாகத்தான்
தோன்றுகிறது. என் நாவுக்கு திக்கத் தெரியுமே தவிர
புரட்டிப் பொய் பேசத்
தெரியவில்லை οποίο ο Ιηρηγού
வாழ்த்துச் சொல்லியதும் வழிபடுத்தியதும் தான் அதிகம் சபித்த சந்தர்ப்பம் குறைவுதான்
என் கைகளால் கப்பம்
வாங்கியதைவிட களவு எடுத்ததை விட
கொலை த்ெதை விட
யுத்த காலத்தில் சமாதானக் கவிதைகள் எழுதியதும் மரங்களை
ல அணு ஆயுத விஞ்ஞானி அப்துல் கலாம் அறிவியலை தத்தின் மீது மகத்தான காதல் கொண்டவர் என்பதை தை இது மதங்களின் பெயரால் அண்மையில் கிழக்கில் னப் பொருத்திப் பார்த்து, குமுதம் சஞ்சிகையிலிருந்து டன பிரசுரமாகிறது.
ரு புதிய குழந்தை
n
கிவிட்டது. ரவசமும்
பூட்சுக் கால்களின் காலடி ஓசையும்
ஆயுதங்களின் சப்தமும்தான்
நாம் எப்போது வறுமைக்கும் பசிக்கும் எதிராகப் Guntfuil GLUTANGpmib? ஏன் மனிதர்கள் இப்படி ஈவிரக்கமற்றுப் படுகொலை செய்கிறார்கள்?
கலவரங்கள் அமைதிக் கூண்டைத் தகர்த்துவிட்டன.
sava Tiso நம்பிக்கை இல்லத்தை உடைத்துவிட்டன. சாத்தான் பிணக்குவியல் மீது
கடவுள் படைப்பின் அவலத்தைப் பரிகசிப்பது போல
பத்தாயிரம் இந்துக்கள் செத்துப் போனார்கள் பத்தாயிரம் முஸ்லிம்களும் செத்துப் போனார்கள் நீங்கள் குதாவுக்காகவும் பகவானுக்காகவும் உயிர் விடுகிறீர்கள் Taro), Jalja of Lio Gar TGaiular அவர்களது நம்பிக்கைகளின் மீது பிணக்குவியல் ஆன்மாக்கள் விடுதலையடைந்து ஆண்டவனைத் தேடுகின்றன. இருபதாயிரம் உயிர்கள் அலைகின்றன ஆண்டவனைத்தேடி
வெட்டவெளியெங்கும்
நின்றுகொண்டு சிரிக்கிறான்.
அநாதைப் பணத்துக்கு குழி வெட்டியதும்தான அதிகம் ബ് வியாபரத்துக்காக நிறைய தாரம் நடந்திருக்கிறது நின்று கொண்டு வட்டி வங்கியதில்லை பள்ளிப் பாதையிலும் விளையாட்டுத் துறையிலும். என கால்களின் அலைக்சன் அலைமோதி இருக்கின்றது. திய வழிகளில் மட்டும் நொண்டியடிக்கின்றது ஆனால் நான் தாங்கும்போது மட்டும் கண்களை முடினாலும் காதுகளின் ஒட்டைகளை துப்பரவு செய்து வைத்திருக்கிறேன் ஏனென்றால் முன்னால் மெழுகு பூசி
 ില്ക്ക് L
ബി ht:1.1 உலகில் அதிகரித்து விட்டது
ஏ.எப்.எம்.றியாட் முள்ளிப்பொத்தானை S S S S S S S S S S S S S S S S சிறப்புக் கவிதை
பரவிக் கிடக்கிறது இருள் LITGIJS/4, 6007 || GLITTG).
கடவுளை எங்கும் காணோம் யுகம் யுகமாக உயிர்கள் பயணித்தும் கடவுளின் சுவடே காணப்படவில்லை! சில அல்லாவைத் தேடுகின்றன சில பகவானைத் தேடுகின்றன.
ஆறுதல் அளிக்க யாருமே இல்லை. அவர்களின் வேதனைகள் அவர்களை அடக்கமுடையவர்களாய் ஆக்கியபோது சட்டென நெருங்கி வந்தது ஒர் ஒளி "ஒ இது என் குதா.
இல்லை. இது என் பகவான்." இல்லை. நான் உங்களவன் அல்ல." என்று சொன்னது அந்த ஒளி நீங்கள் என் மகிழ்ச்சியைக் கொன்றீர்கள் அன்பைப் பரப்பவே உங்களை நான் அனுப்பினேன். மாறாக, நீங்கள் வெறுப்பை பரப்பினர்கள் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் குதாவும் பகவானும் யாரென்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் ராமும் ரஹீமும் யாரென்று உங்களைப் படைத்தவன் ஒருவன் தானே?"
அந்த ஒளி சற்றே யோசித்தது. கண்ணற்றவர்களாய் அவர்களை ஏன் படைத்தோம் என்று அதனால் அந்த உயிர்கள் பூமிக்கே திருப்பி அனுப்பப்பட்டன. அன்பெனும் செய்தியை அகிலமெல்லாம் பரப்ப.
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
տոյuւգ պտ,
தமிழில் புவியரசு
( 21- 27, 2002

Page 13
LL LL MM TL LL LLLTT LLL S LLL LL LL LLLLLLTTL T S TL MM MMT TAT AALLLL LLL T AA T TL LL TTLL LLL LL
GüU 酬 fg
ரூபா சம்பாதிப்பே?
"GTS 5...? 9.
ಲಿ!ðàಲಿ 2-ಉಡ್ಪಿ--ಕಿ \ :
பிடுகிறதோ அதைக் கொடுங்கள்
* குழந்தைக்குப் பிடித்தமான வண்ணத் தட்டுக்களில், குறைந்தளவு
குழந்தை வளர்ப்பில் மிகவும் சிர மமான காரியம் எதுவெனக் கேட்டால் உணவூட்டுவது என்ற பதில்தான் பெரும்பாலான தாய்மாரிடமிருந்து கிடைக்கும் குழந்தைக்கு உணவூட்டும் போது அம்மாவிற்கும் பிள்ளைக்கும் ஒரு யுத்தமே நடந்து முடிவதுண்டு. குழந்தை ஏன் சாப்பிட மறுக்கிறது? சாப்பிட வைக்க என்ன செய்யலாம்? * ஒரு வயது வரை குழந்தை களுக்கு உணவில் பெரிதாகச் சுவை கள் தெரியாதென்பதால் மறுக்கா மல் சாப்பிடும். அதன் பின் சுவை தெரிய ஆரம்பித்ததும் சாப்பிட அடம் பிடிக்கும். இது எல்லாக் குழந்தை களிடமும் சகஜம்தான்.
சாப்பாட்டு நேரத்தை இனிமை யானதாக்குங்கள் குழந்தையை மிரட்டியோ திட்டியோ அடித்தோ, சாப்பிட்டால் எதையாவது வாங்கித் தருவதாகச் சொல்லியோ சாப்பாடு கொடுக்காதீர்கள் முதல் சில நாட் கள் இந்த யுக்தி வேலை செய்யும் இரண்டு நாட்களில் அலுத்துவிடும் * ஒரு வயதாகும் வரை குழந் தைக்கு ஊட்டலாம். அதன் பின் அது தானாகவே சாப்பிடப் பழக்க வேண்டும் தானாகச் சாப்பிட்டால் குழந்தை சரியாகச் சாப்பிடாது தன் கையால் ஊட்டினால் திருப்தி என்பது பல அம்மாக்களின் நினைப்பு உணன் மையில் ஊட்டிவிடும்போது சாப்பிடு வதை விட தானாகச் சாப்பிடும் போது குழந்தை அதிகம் சாப்பிடும் ஆரம்பத்தில் சில நாட்களுக்குச் சாப் பாட்டைச் சிந்தும் கொட்டும் போகப் போகப் பழகிவிடும் குழந்தையைத் தானாகச் சாப்பிட அனுமதிக்கும் போது அது தன்னைப் பெரிய மனித
ணம், பார்ட்டிங்க இருபது கொடு மீதாரி வரும் கோ கிடைக்கும். பொ6 6000LDLDIT, ..., Loft 606T.
சாப்பாட்டை வைத்துக் கொடுங்கள் குழந்தை தனக்கு எவ்வளவு தேவையோ "இவனுக்காக அவ்வளவுதான் சாப்பிடும். அது உங் டறே.? հյւ6ն
கள் பார்வைக்குக் குறைவாகத் - "@· தெரியலாம் குழந்தைகளால் பெரி அவன் நிமிர்ந் யவர்களை மாதிரி முச்சு முட்ட சாப் அதான் சொல்றேம் பிட முடியாது கொஞ்சம் இடைவெளி டுட்டுப் போயிரு. விட்டு சிறிய அளவுகளில்தான் வில்லை. இன்னும் சாப்பிடும். ரெண்டு வருஷமே குழந்தையின் எடை அதன் ::* L6 ஆரோக்கியத்தைத் தீர்மானிப்ப பாத்தவாவது நீ தில்லை. குண்டாக இருக்கும் குழந்தை தான் ஆரோக்கியமானது என்பதில் அர்த்தமில்லை. ஒரு வயதில் 8 முதல் 12 கிலோ வரை இருந்தாலே சாதா ரண மானதுதான். குண்டாக்குகி றேன்' என உங்கள் குழந்தையைக் கட்டாயப்படுத்தி உணவூட்டாதீர்கள் கூடியவிரைவில் சாப்பாட்டு நேரத் தையும் உணவூட்டுபவரையும் குழந்தை வெறுக்க ஆரம்பித்துவிடும்.
* ஒரு வயது வரை குழந்தைகள் நிறையப் பால் குடிக்கும். அதன் பிறகு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்பதால் அது பால் குடிக்கும் அளவு குறையும். ஆனால், பெரும் பாலான பெற்றோருக்கு இதுவே ஒரு குறையால் மட்டும்தான் உங்கள் குழந் தையின் ஆரோக்கியத்திற்கு அடிப் படை என்று நினைக்காதீர்கள் மற்ற உணவுகள் அதனைச் செய் պin,
தனியா போயிருன்னு மாட்டேங்கறா!'
"அதெப்படி. ஷனை விட்டுர்றத * எந்தக் குழந்தையும் பட்டினி கிடக்காது உணவு கொடுக்கும் முறை 5T GT 2.60.
டுத்தான்யா இருப் யோ, சூழ்நிலையோ அதற்குப் பிடிக் "உனக்கு ஏதா6
ராக நினைத்துச் சந்தோஷப்படு காமல் போகும்போதுதான் அது அவன் :ெ LDITLD. சாப்பிட மறுக்கிறது. குழந்தையுடன் அதுக்காக
* குழந்தைக்குக் குறிப்பிட்ட வய நிறையப் பேசிக்கொண்டும் விளை தாம்.? என்றாள் தாகும்போது அதன் விரு bш உணவு யாடிக்கொண்டும் சிரித்துக் கொண அவர்களின் @H கள் எதுவென்று உங்களால கணிக்க டும் சாப்பாடு கொடுத்துப் பார்த் பரண்டு Sloanum முடியும் அது எதை விரும்பிச் சாப் தீர்களென்றால் மாற்றம் தெரியும் 'இதுங்களுக்ெ SLLL S S SSS S S SLSS SLS LS S LS LS LS LS LS LS LS LS LS LSS SLS SS 駝驚
றாள்
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
அப்போது சீதா அனிதாவும் திரும் சென்றனர்.
நவநாகரீக மங்கையர்
LD
T601 蠶 ஒரே இடம்
TEVÄJ
digri TTLDat 6. அனிதாவும் மதுவும் சென்ற போது எல் தார்கள் எங்க பே நேரமாறது அணி
O மகளிர் மட்டும்
No. 4, Nelson Place (Near H.N.B) Wella watta, Colombo-06, Tel: 552328
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
இப்பத்தான் பிள்ளைக் களையே திருந்தவன் பெண வந்தவன் Glast Go மாறிப்போச்சு சி படாதே கமலம் ெ
“LDITULGI6T60) GIT,
9019 sorts, Gurg, Lort Gorg. (og Ts) லுங் கோ (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) L60L606) ஒனணும, * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். ஒண்னும் இருந்த ------- எல்லாமே குறைஞ் GleF GÖGNITTERUNG GITTIJib sub GFGÖGNITI "S" செய்திமாதிரிதான் GLuft: அதிஷ்டசாலியாக தான் பாருங்கோ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு 6güយប់ub GgTty. வந்திருந்த முகவரி: S S S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் EU) (56VT நாட்டு S S S S | 6095 LÜLILIš 3560) GITT ஊரைச் சேர்ந்தநல் தொழில்: . அனுப்பினால் பிரIL என்றார்அர்ச்சகர்
獸 சுரிக்க உதவும். 9 Goffig ITSú söt a ariano-B5iano-GlauersituenLiù beiranno பிடித்துக்கொள்ள,
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 20- 07-2002
வளர்த்துக்கொண்
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-173 கொழும்பு பொண்ணுக் L S LS S LS LS LS LS S LSLS LSLSL LSL LSL LS LSS LSS LSL LSL S LSLS LSSL LS S GJIT IS GEIT. . . |
அக்கா, தங்கை
Glöggjö GITTIJLib ULTuhaššej EFGÜENTñP
வாங்கோ, தாலி (
LIDEAir EOTTñt EsinInTIEFB6llafiaj esglasnijżLib! சீதா, 'மது. GRBGiGi Tub CF GibourTi GOf TGT.
ராணி அரசரத்தினம் D பரிசுபெறும் வாசகி |<ঙা’ தபால் கந்தோர் வீதி, மன்னாள் கட்டியிரு
Einliffjs:EI அசெளகரியமாக
EPG)) 21-27, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
கோடரில் மதுரை நாதஸ்வரம் ஒலிக் யாணம் ஆனவர்க 95 LEF 600TLDTG5 6DUJE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாணத்துக்கு வந் க்கோம் பழைய லக்கு நாங்க எங்கே ாளைக்கு எத்தனை - மது கேட்டாள். பத்துப் பதினஞ்சு முங்க. ஏகாதசி ITGOSS, sit Sol 3, Gour 1ணு வந்தா, பத்து LUITAJ 95 , LO|| 9F 9GFLD பில்ல பட்டை சோறு ழப்புக்குப் பஞ்சமில் களைப் படிக்க வெக் நாளோட சேர்ந்து வேற. இப்ப
எதுக்கு அல்லா போயிரு. என்ற
பார்த்து, "நானும் LDIT, .. 6167 GOGOT GIL
எனக்கு நம்பிக்கை ஒரு வருஷமோ, T. . . GGJ Gi) GTG) GJITÚo T6O)6ITrñJ956O)6ITö5 35ITLI
னியா போயிரு.
அடிச்சுக்கறேன்.
தாலிகட்டின புரு 1. யோவ், நீ எத் ாட இருக்கியோ. க்கு வண்டி தள்ளிட் பேன்" என்றாள்.
பது வந்துட்டா..?"
என்னா செய்யற அவன் மனைவி. ழந்தைகள் மண்ணில்
கல்லாம் ஒரு வழி ா கடவுள் ' என்
வந்தழைக்க, மதுவும் ப சந்நிதிப்பக்கம்
நது கூப்பிட்டதும் நீண்டும் சந்நிதிக்குச் லோரும் காத்திருந் ாய்ட்ட. முகூர்த்த வா. சீதா. Gör Up (65A) LIDTÜ வந்திருக்கு. ‘காத டாட்டியை நேத்து டு போனான்கறது தா. சங்கோஜப் 9T60T GOTITGT
GUITGWTGOGBOT GuIJë நிச்சயதார்த்தப் முகூர்த்தப்புடைவை ப் போதும் இப்ப சுபோய் துணுக்குச் கல்யாணம் இப்படித் போனவாரம் ஒரு
. புள்ளை வெனி பொண்ணு நம்ம வைதீகக் குடும்பம்"
கையை சீதாராமன் சின்னதாக அக்னி டிருந்தார் அர்ச்சகர். குத் தோப்பனார் புறம், புள்ளைக்கு பாராவது இருந்தா டியனும்."
நீதான் வா" என்
5g, LI GODL60)6MJLLJL 601 வந்தாள். டேய்ரிக்
பொன்னுசாமியின் இதற்குமுன் கல் i கோயிலைப் பிர துகொண்டிருக்க.
அவர்களைச் சேர்ந்தவர்கள் டியன் சாய் பிடத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்
'அம்மிக்குப் பதிலா இந்தக் கல்லை எடுத்து வெச்சுக்கலாம். சப்தபதிக்கு கட்டைவிரலைப்புடிச்சுண்டு இப்பல்லாம் யாரும் வரமாட்டேங்கறா' அர்ச்சகர் (Olg. IT GJIGA).
"என்ன அணி என்னவோ மாதிரி இருக்கே?' என்றாள் மது
"சொல்லு அனிதா மனசுல என்ன வெச்சிருக்கே சொல்லு' சீதாவும் கேட்க,
"சீதா. உங்கூட நான் கொஞ்சம் தனியா பேசணும்' என்றாள் அனிதா
"முகூர்த்தம் நெருங்கறது அணிதா. "அதிக நேரமாகாது சீதா, நான் உன்கூடப் பேசவேண்டியது கட்டாயம்."
"என்ன சொல்லு? "சீதா, தனியா வாயேன். உனக்கு ஒண்ணு காட்டணும். "என்ன அனிதா? அனிதா, சீதாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு அந்தத் தொழுநோய் தம்பதியிடம் சென்றாள். "இவங்களைப் பாரு சீதா. இந்தப் பெண்ணைப் பாரு
நவீன எழுத்துலக
சீதா. இவளோட புருஷன் தொழு நோயாளி. இருந்தும் இவன் கிட்ட புள்ளை பெத்துண்டு, அவனைச் சக் கரத்தில் வெச்சு இழுத்துண்டு. இவ ளுக்கு என்ன எதிர்காலம் இருக்கு எதுக்காக கணவனை விடாம அவனுக்கு வண்டி தள்ளிண்டிருக்கா? இவளை விடவா நான் துர்பாக்கியசாலி"
சீதா தன் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுக்க.
"நான் இவங்களுக்குப் பிச்சை போடக் கூட்டிண்டு வரலை சீதா அனிதா சொன்னாள்
"பின்னே. நீ சொல்றது எனக்குப் புரியலை?
"எனக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?"
சீதாராமனுக்குக் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்து, "நீ இப்ப என்ன பண் ணணுங்கறே?" என்றான்.
"வைரவன் யாருன்னே சரியா தெரி யாம, அவருக்கு எந்தவித உபயோகமும் இல்லாம, பணம் இருக்கிற வரைக்கும் அவர் கூட நடந்துகிட்டு, சிரிச்சுக்
கிட்டு, எல்லார் கையையும் குலுக்கிட்டு இப்ப அவர் ஜெயில்ல இருக்கிறப்ப அவ ரோட தொடர்பை அறுத்துர்றது என்ன நியாயம் சீதா? இப்பத்தான் அவருக்கு வண்டி தள்ள ஆள் தேவைப்படறது சீதா
"அவன் சரியான ஏமாத்துப் பேர் வழி அனிதா எத்தனை பேரை ஏமாத் தினவன் தெரியுமா?
"அவர் ஒரு ஏமாத்துப்பேர்வழின்னு எப்படித் தெரியும் உனக்கு?
"அப்படித்தான் பேப்பர்ல எல்லாம் போட்டிருக்கே
"உலகமே என் கணவரைக் குறை சொல்லிக் குற்றவாளிக் கூண்டில் ஏத் தறப்ப, யாராவது ஒருவருடைய சப் போர்ட் அவருக்கு வேண்டாமா சீதா? இப்பத்தானே அவருக்கு எல்லாமே தேவைப்படறது. அனுதாபம், அதரவு ஏன் காதல் கூட '
"என்ன சொல்றேநீ இப்ப கல்யாணம் வேண்டாங்கறயா?
"சீதா உன்னை நான் இரண்டாம் முறையா ஏமாத்துறதுக்கு என்னை நீ மன்னிக்கணும்-அனிதா சொன்னாள்
சீதாவின் கண்களில் நீர் வரம்பிட அதை அவன் கஷ்டப்பட்டு கண் சிமிட்டி கண் சிமிட்டி அடக்கிக் கொண்டான். "நான் நினைச்சேன். எனக்கு ஏது அத்தனை அதிர்ஷடம்னு
"சீதா எனக்கு பாங்க் ரசீதுன்னா என்னன்னு சொல்லித் தரயா? சீதா
பார்வர்டு டிரேடிங்'னா என்னன்னு சொல்லித் தருவியா? வைரவன் எக் ஸாக்ட்டா என்ன குற்றம் சாட்டப்பட்டி ருக்கிறார்னு சொல்லித் தருவியா சீதா? அவரை எந்த ஜெயில்ல வெச்சிருக்கா. எப்ப அவரை பெயில்ல விடுதலை பண் ணுவானு. எல்லாம் தெரியனும் சீதா. "எல்லாம் சொல்லித் தரேன் அணி அந்த மட்டுமாவது உண்கிட்ட கொஞ்ச நாள் பேசிப் பழகலாம் இல்லையா? ஊமை கனாக் கண்டாப்பலனு ஒரு பழமொழி சொல்லுவா அணி அப்படித் தான் உனக்காகன்னு பாங்க் பரீட்சை Gustartin urgio Lugarcas Goug (gar. எனக்கு பரமோஷன் வேற கிடைக்கப் போறது. இன்டேன் காஸ்"க்கு மனும் போட்டு, ப்ளாட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஏன் குழந்தை கிழந்தை பெத்துக்க நீ தீர்மானிச்சா, அதுக்கு நர்ஸரியில் அட்மிஷனுக்குக் கூட இப் பவே ஏற்பாடு செய்ய- யாருக்கோ போன் பண்ணிண்டிருந்தேன் இட் வாஸ் டு குட்டு பி ட்ரூ அனிதா என்றான்
(GIEUMgIT GUITHELITETT.)
量

Page 14
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் கலிய நிப்பது பெண்க ளறமடா! கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம். சுப்பிரமணிய பாரதியாள்
பாப்பா முரசு சிறுகதை
வாசுகி டீச்சர் மாணவர்களின்
வருகைப் பதிவேட்டை ஆச்சரியத்தோடு
மாணவன் கூட
பார்த்தாள் ஒரு வருகை தவறாமல் அத்தனை பேரும் பிரசன்னமாகி இருந்தார்கள்
"க்.ம். தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டு மாணவர்கள் உட்கார்ந்திருந்த மேசைகளைப் பார்த்தார்.
மனதுக்குள்ளேயே ஒவ்வொரு வாங் கிலும் உட்கார்ந்திருந்த மாணவர் களைக் கணக்கெடுத்தார்.
ஆசிரியை அப்படிப் பார்த்தது தெரிந்ததுமே மாணவர்களின் முகத்தில் உற்சாகம் பெருக்கெடுத்தது. மெளன மாக சிரித்துக் கொண்டே தலை குனிந்தார்கள் "எப்படிக் கண்டு பிடிப் பார் பார்ப்போம்" என்று சில மாண வர்கள் முணுமுணுத்ததும் வாசுகியின் காதில் விழுந்தது.
எதையும் காதில் வாங்கிக் கொள் ளாமல் வாசுகி எண்ணிமுடித்த போது ஐம்பது மாணவர்களுக்கு ஐந்து பேர் குறைந்திருந்தனர்.
வாசுகிக்கு கோபம் கோபமாக வந் தது. பள்ளிக்கூடத்தில் உயர்தர மாண வர்களுக்கு புவியியல் பாட ஆசிரியை யாக வாசுகி சேர்ந்து ஒரு வாரம்தான்
భ
அப்பாவிபோல் இருந்தவர்கள் இரண் டாவது வாரத்தில் எப்படி மற்றவ களுக்காக வருகை கொடுக்கும் அள வுக்கு மாறினார்கள்
மாணவர்களை ஏறிட்டார். "யார் ஆள் மாறிக் குரல் கொடுத்தது?" கோப மாகக் கேட்டார்.
மாணவர்கள் தரப்பிலிருந்து முச் சுக்காற்றுக் கூட கேட்கவில்லை.
இன்னொருத்தர் பேர்ல கையெழுத்துப் போட்டு வங்கியில பணம் எடுக்கி குற்றத்துக்குச் சமமானது"
மாணவர்கள் இப்போதும் அமைதி யாகவே இருந்தார்கள்
"யார் இப்படிக் குரல் கொடுத்த துன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும் அதுவரைக்கும் இந்த வகுப்பை விட்டு நான் போகமாட்டேன், பாடமும் நடத்த LDITL GLGOT..."
உயரமான ஒரு மாணவன் எழுந் தான் "ரீச்சர் யாரோ செய்த தப்புக்
தாக நீங்க பாடம் நடத்த மாட்டேன்னு சொல்றது நியாயமில்லை.இதனால் நல்
லாகப் படிக்கிற மாணவர்கள் பாதிக்கப் பட்க்கூடாது"
அவன் சொல்லி முடித்ததும் மாண ர்களின் கொல்லென்ற சிரிப்பு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.07.2002 LL G u ST S S B r S S SS0SJ S 0 έξι ασταυριτεντ εμπτσιρου ή த பெ இல 1772 Gl&srrcւքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 452
பரிசுக்குரியவர்: எம்.எச்.எப். பாஹிம் 191/1, குருகொட, அக்குரணை
பாராட்டுக்குரியவர்கள்:
நஜீவா அ. பிறின்சில்டா காணிவத்தை தோட்டம் மஸ்கெலியா பனங்கட்டு கொட்டு கிழக்கு மன்னார். சிவசங்கரி ஆர். கமலினி, -
கிங்ஸ்டன் சர்வதேச கல்லூரி, கொழும்பு-15 தமிழ் மஹா வித்தியாலயம், வெலிமடை
பாத்திமா அஸ்ஹா முஸாதிக் முதலாவது ஒழுங்கை, புத்தளம்
ம. பிரசஷாந்தினி,
உவர் மலை, திருகோணமலை,
வெலியமுன விதி வத்தளை
செல்வி திவ்வியா முரளிதரன்,
பி. கொட்வின் ரொஷான், பொன்ஜன் வீதி, கொற்றஹேனா
அசனார் மாஜித், மாங்குளம் நேரியகுளம், வவுனியா
FZ
எம்.எஸ். துஷான், தர்மதுரை கல்லூரி, பதுளை
சொன்னதில் என் களையை எடுத்த ரும் களையை எ( பாதிப்பு நாற்றுக்
அதனால் மீன வர்களுடைய .ெ இருக்கிற மாணவ (6)j T6ổÎ6ổTTGü (3LII
சொல்லி வி தடவை வருகைப்
அவ்வப்போது நி இரண்டாவது தட கையிலும் அத்த கொடுத்திருந்தா இப்போது தலைக்கேறி விட்ட வர்களையும் முன ஒவ்வொரு ம சொல்லி அவன விசாரித்தால் பே டாலும் எப்போ குரல் கொடுக்கும் பிடித்து விடலாம்" வரிசை மாணவ வையைத் திருப்ப அப்போதுதா டாவது வரிசையில் LIDIT GOOT GIJ GOOGOT LI LI எங்கேயோ பார் யோசித்தபடி விச முதல் ஆளாக ெ எழுவதற்குள் அவ மும் வந்து விட்ட
"முரளிதரன் குரல் கொடுத்தே எழுந்து நின் தில் ஆச்சரிய ே இதற்கு முன் அடுத்தவருக்காக கிறேன். அப்போே னைக் கண்டு பி மட்டும் எப்படி டார்? யோசித்த இ.இல்லே." வன் அப்படியே "முரளிதரன் றான வழிக்குப் பு தெரிஞ்சுக்கோ" அப்போதும் யம் தெளிவாகப்
"ரீச்சர் குரல் தான் என்னை அந்தத் தப்பை
டேன். ஆனால்
கொடுத்தேன்னு
| டீங்க?" என்றான்
வாசுகி சிரித் போன வரு ளிக்கூட கலை நி இந்தப் பள்ளியி ШLDITZ"
"ஆமாம். டீ. "அதில் நீ சு கலந்துக்கிட்டு ெ அப்போ அந்த ந நானும் இங்கே
வாகF டிர்ச ஒரு நிகழ்ச்சியை கிறார் என்று மற் புரியவில்லை.
வாசுதியே ெ றைக்கு நீ மிமி பரிசும் வாங்கிே பேச்சுத்தான் இ றிக் குரல் கொ யிருக்கு இல்லைய அஞ்சு மாணவ உன்னைத் தவிர வளவு துல்லிய சொல்ல முடியும் கேட்டு விட் பார்த்தாள்.
அவன் தலை தான்.இனி இப்படி எப்போதும் செய
f
 
 

அந்த மாணவன் ன தப்பு.? வயலிலே ாத்தான் நாற்று வள நிக்காமல் இருந்தால் குத்தானே? ன்டும் ஒரு தரம் அவர பயரை வாசிப்பேன். ர்கள் மட்டுமே யெஸ் Tg) tol" ட்டு மீண்டும் ஒரு பதிவேட்டை எடுத்து தார், வாசுகி.
சித்துக் கொண்ப்ே மிர்ந்து பார்த்தாலும் வை எடுத்த எண்ணிக் னை பேரும் குரல்
jas Gili. வாசுகிக்கு கோபம் து. அத்தனை மாண றத்துப் பார்த்தார். ாணவனையும் நிற்கச்
டம் சிறிது நேரம் ாதும் இன்றில்லாவிட் தாவது ஆள் மாறிக்
மாணவனைக் கண்டு
நினைத்தவாறு முதல்
அலையும் ஆடும் ஒடும் அக் கரைப் பயணத்துக்கு உதவும் அது என்ன? இவன் நடந்தால் நடையழகு அது
GO? சுவருக்குள் வெல்லக்கட்டிகள் அது என்ன? பொடியன் பொரிவான் அவன் unji? ஒரு சாண் உடம்புக்காரனுக்கு உடம்பு முழுக்கப் பற்கள் அவன் LITü? தணிணிர்க் கரையில் தாள வாத்தியம் அது என்ன? ஆளில்லா வீட்டில் எட்டும் வரை எட்டு வீடு அது என்ன?
விடுகதைகளும் விடைகளும்
8. சின்னதாய் சிவப்பு முழுசாய்
பச்சை அது என்ன?
9 அங்கமுத்துத் தோட்டத்திலே தொங்கு முத்து தொங்குது அதை யெடுத்து வாயில் போட்டால் அடிவயிறும் எரியுது அது என்ன?
10அடர்ந்த காட்டின் நடுவே ஒற்றையடிப் பாதை யாரும் நடக் காத பாதை அது என்ன?
Sligoles of
Opse (eve F oI TAI LI SEP LK997 ||
முஅற ஐ (999 Fieழி Ιθω9Π9φ 9 ППР - டுெ aiding L(on நிழிபாடு : -ெ
SSLL LLLSL LLL LSLSLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSMSSLLSSLL LSLSS LLSLL LLLLS
900 செல்லப் பிராணி
ரோமானிய பேரரசைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் சிங் கத்தை செல்லப்பிராணியாக வளர்த்தார்கள் பிளோரன்ஸ் நைட்டிங்கேல், அம்மையாரின் வளர்ப்புப் பறவையாக ஆந்தை
அமெரிக்காவிலும் ஜப்பா |ளி İD BİTİNE Gİ FİTÜLf2(AQQAJJ, i
3) ID 5 5 D |கென்றே சில ஹோட்டல்கள்
ர்கள் பக்கம் பார்
NGOT ITGI.
ன் இடது பக்க இரண் அமர்ந்திருந்த அந்த ார்த்தாள். 'இவனை த மாதிரி இருக்கே" ாரிப்பதற்கு அவனை ாழுப்பினாள் அவன் னைப் பற்றிய ஞாபக
எழுந்திரு நீதானே ற முரளிதரன் முகத் ரகை! பு எத்தனை தடவை
ஸ்காட்லாந்தில் உள்ள பீட்டில்
பால் மார்க்கட்டோனி என்னும் கோடீசு
வரர் தினமும் 4 ஆயிரம் ரூபாய் வரை வளர்ப்புப் பிராணிகளுக்காகச்
செலவழித்தார்.
குரல் கொடுத்திருக் தல்லாம் யாரும் என் டித்ததில்லை. இவர்
தெரிந்து கொண் ான் பிடிபடவில்லை. என்று சொல்ல வந்த நின்றான்.
பிவெர்லி ஹில்ஸ் என்னுமிடத்தில்
கலிபோர்னியாவில் உள்ள
வாட்டர்-பார் என்ற கடை உள்ளது. இங்கு 80 வகையான தண்ணீர் கிடைக் கிறது. பளபளவென்று சுத்தமாக இருக்கும் இந்தத் தண்ணீரை 25 நாடுகளிலிருந்து கொண்டு வந்து
நாலு ஹரில் செய்தி
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நைலான் குச்சிகளால் தயா ரிக்கப்பட்ட பல் துலக்கும் பிரஷ்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டன.
★★★ பிரெஞ்சு மன்னன் நெப்போலி
திறமையைத் தவ யன் பானாபர்ட் போருக்குப் போ
யன்படுத்தக் கூடாது விற்கின்றனர் இந்த நாடுகளில் LÉLÉJ. GBá. Gj. J. L. ತಿ?
ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் களுககுக கூட பல துலககு
முரளிதரனுக்கு விஷ நாடுகளும் அடங்கும்.அவரவருக்குப் பிரஷ்ஷை எடுத்துச் செல்வான் அவ புரியவில்லை. பிடித்த நாட்டின் தண்ணீரை வாங்கி னிடம் தங்கக் கைப்பிடி கொண்ட
கொடுத்தது நான் ஹாயாக் குடிக்கலாம். பிரஷ் இருந்தது. மன்னிச்சிடுங்க இனி ★、 ★*★ 'ப்பவும் செய்ய மாட் குரங்கினத்திலேயே அபூர்வமான தமிழ் நாட்டில் சிறியதும்
நான்தான் குரல் ப்படி தெரிஞ்சுக்கிட் அந்த முரளிதரன். தார். டிம் அனைத்துப் பள் ழ்ச்சிப் போட்டிகள் ல் நடந்ததே தெரி
சர்." ட ஒரு போட்டியில் ஜயிச்சே தெரியுமா?
குரங்காரை மட்டும் கண்டு பிடிச்சிரு
குரங்கினம் எது தெரியுமா? பார்ப்ப தற்கு சுண்டெலி மாதிரி இருக்கும். ஆனால், இதன் கண்கள் அருகில் எல்லாம் முடி முடியா இருக்கும். இவ்வகை குரங்கிற்கு லெமுர் என்று பெயர் இவை கிழக்கு மடகாஸ்கர் பகுதியில் உள்ள மலைக்காடுகளில் வசிக்கும். இந்த இனத்தில் ஒரே ஒரு
காங்க குட்டீஸ்
கழ்ச்சியைப் பார்க்க பந்திருந்தேன்"
எப்பவோ நடந்த இப்போது ஏன் இழுக் மாணவர்களுக்குப்
சான்னார்: " அன் ரி செஞ்சு முதல் அந்த பல குரல் போ இப்படி மாற் க்கிறதுக்கும் உதவி 17 வகுப்புக்கு வராத களோட குரல்லை வேறு யாரும் அவ் யெஸ் ரிச்சர்னு என்ன?" டு முரளிதரனைப்
குனிந்து நின்றிருந் ILILL 5 LIGOLI -20/601 LJ ILDITILLAT GÖ7. O
оштуцоavi
灭丁灭
H
j GIÚĽŠÚ :
2 4 | 2| 2| 'ल्ने : 黑鹃 6 8
16 18 は |108| ? |i
பெரியதுமாக 900 துணி ஆலைகள் இருக்கின்றன. இவற்றில் 400 துணி ஆலைகள் கோவை மாவட்டத்தில் p GiGIGI.
★** கடல் அலையிலிருந்து மின் சாரம் தயாரிக்கும் உற்பத்தி நிலை யங்கள் உலகில் இரண்டு நாடு களில் உள்ளன. அவை நார்வே,
இந்தியா
பிரிவுத்தேடல் 5
溶
5 를 臀J
S 리 8 a
:་གི་ ऊँ 3
yPOQ 21-27, 2002

Page 15
Lop Lignority.
அரச பொது வைத்தியசாலை வெளிப்பகுதிக்குள் வந்தவருக்கு ஏகப்பட்ட தடுமாற்றங்கள் இரண்டு நாட்களாகவே சாதாரண நிலைமையில் காணப்படும் ஊரின் நிலைமைகள்
மனதிற்குள் திருப்தியாக இருந்தாலும்,
பாதிக்கப்பட்டவரின் நெருக்கமான வர் என்ற வகையில் அழுத்தம் மிகுந் திருந்த சுமைகள் மனசு பூராகவும்
"என்ன செய்யிறதாக யோசனை." "நாம எதுவும் சொல்லிட முடி யாது. ஆனால், இப்போ திடீரென்று முடிவெடுப்பதுதான சிரமமாக இருக்கு"
"முடியாவிட்டால் கொழும்புக்கு கொண்டு போறது நல்லதுதானே. முகமெல்லாம் நல்லாகவே வீங்கிப் GLITTj;"
"கவனிச்சேன் எப்படியும் விரை வில் எல்லாமே சரியாக வேண்டு மென்று இன்றைக்கும் சுபஹுக்குப் பின்னர் துஆ கேட்டேன். அப்பாவிப் பொடியன் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன்பாடுண் டென்று எப்பவும் கண்ணும் கருத்து மாகக் கடையைப் பார்த்துக் கொண்டி ருப்பான் இப்போ இங்கே கட்டிலில்." "இப்போ அதைப் பேசி என்ன பலன்? 10 மணிக்குத்தான் அம்புலன்ஸ் போகுதென்று கேள்வி சட்டுப்புட்டென்று ஆக வேண்டியதைக் கவனிச்சால் நல்லது."
"வேற பிரச்சனைகள் ஏதுமென் றால் சமாளிச்சுப் போடலாம். ஒருத் தர் துணைக்குப் போக வேண்டும் என்று சொல்றதுதான்."
"ஊருக்குப் போக ஏற்பாடுகள் செய்யவும் நேரம் போதாது தொலை பேசியிலையும் செய்து முடிக்கக்கூடிய காரியமல்ல. இதான் ஒரே குழப்பமாக இருக்கு"
"எனக்குப் புரியுது. பதற்ற நிலை முற்றாகவே இல்லையென்றும் சொல்
அவள் கடற்கரையோரமாக நின்றிருந்தாள் சூரியன் தன்னை சமுத்திரத்திற்குள் புதைத்துக் கொள்ள எத்தனித்துக் கொண்டிருந்தது. பாதங்களை அலை வந்து அடித்து தடவிச் செல்வது சுகமாக இருந்தது. அவள் முழங்கால் வரை தூக்கிவிட்டி ருந்த டெனிம் மடிப்பை எட்டித் தொட்டுவிட அலைகள் முயன்று கொண்டிருந்தன. ஆஹா உள்ளுக் குள் சொல்லிக் கொண்டாள் நகர வாழ்க்கையில் சொர்க்காபுரி இந்தக் கடற்கரை அமைதியான சூழல் அவைகளின் ஆர்ப்பரிப்பு மட்டுமே! ஆவர்த் தனமாக ஒலித்துக் கொண்டிருக்கும். அது இசை அது அழகு முரட்டுத்தனமாக கலைந்த முன்பக்கக் கூந்தலை காதோரமாக இழுத்து விட்டுக்கொண்டவள், சிந் தனை கலைந்தாள். அந்த முகம்.
அந்த முகம் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் கண்டதைக் கவனித்ததும் பார்வை யின் திசையை மாற்ற முற்பட்டது. அந்த முகம் அவளுக்குப் பழக்கப் பட்ட முகம் சமீப காலமாக பஸ் ஸ்ராப்பில், கோயிலில் என்று அவள் சென்ற இடமெல்லாம் கவனித்திருக் கிறாள். திடீரென்று வந்து மோதிய அலையில் அவள் சிந்தை மீண்டும் கடற்பரப்பில் லயித்தது மனம் ரசிக்க ஆரம்பித்தது முகத்தில் மோதிச் சென்ற காற்றை, பாதங்களை முத்தமிட்ட அலைமுகத்தை உள்ளங் காலில் சரசரக்கும் மணற்குறுணி களின் ஸ்பரிசத்தை சமுத்திரம் கோர்க்கும் நாதத்தை சூரியனின் பக்க வெயிலை, எல்லாவற்றையும் ரசித்தாள் லயித்தாள்
காதோரம் காற்று "ஹலோசொன் னது திரும்பினாள் அந்த முகம் நின்றிருந்தது. மெல்லிய புன்னகை யோடு, "ஹலோ" மீண்டும் அதே குரல், ஆனால், சிறிது பதற்றத்துடன்
2006) 21 27, 2002
லிட முடியாது. தவிர இப்போ முன் னர் போலவும் வந்து போய்க் கொண்டி
ருக்க முடியாது.
"நான் கூடப் போறதில எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால், இப்போ ஊர் இருக்கிற நிலைமையில் வீட்டில ஆண் துணையென்று நான் மாத் திரம்தான் அதுதான் யோசனையாக இருக்கு
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வியாபாரத் தொடர்பு ரீதியி லான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட தமிழர் ஒருவர் அவர்கள் பக்கமாக வந்து கொண்டிருந்தார்.
இவர்கள் புன்னகைத்ததும் மெல்லி தாகவே சிரித்துக் கொண்டார்.
"இப்போது தான் வாறிங்களா? "இன்றைக்கு பஸ் லேட்டாயிடுச்சு
ஒலிக்கப் பதிலுக்கு "ஹலோ" சொன் னாள் அவள்
"நான் நரேன். தன்னை அறி முகப்படுத்தியது அந்த முகம் "உங்க ளோட கொஞ்சம் கதைக்க வேணும்" வேண்டும் தோரணையில் ஒலித்த அந்தக் குரலில் கொஞ்சம் பதற்றம்
அதிகரித்தே இருந்தது. சொல் லுங்கோ' என்பது போல் தலையசைத் தாள் "அது வந்து. அது." அவள் கண்கள் எழுந்தன என்ன என்றன. "நான் உங்களை விரும்புறேன்" என்ற
நரேன், அவள் முகத்தை அலசினான்.
அவனுக்கு ஏமாற்றம் சந்தோஷம் கலந்த ஏமாற்றம் அவன் எதிர் பார்த்த பதற்றம் அவள் முகத்தில் ஒரு மில்லி மீற்றரும் இல்லை. ஆமோ தித்து விட்டாளா?
"ஆமோதித்து விட்டாளா? ஒரு கணம் அவன் மனதில் இப்படியும் எண்ணம் முளைத்து மறைந்தது. அவள் அமைதியாக சுட்டு விரலை நீட்டி மணற்பரப்பைக் காட்டினாள் "அங்க இருப்பமா. தலைய சைத்து அவளைப் பின் தொடர்ந் தான் நரேன், அவள் உதட்டில் ஒரு சில விநாடி மெளனம் "அவள் பேசமாட்டாளா? ஆம் இல்லை என்று
முக்கியமானதொரு திலும் நல்லாவே ே "எப்படியிருக்கு 'பிரச்சனைகளி போகக்கூடியதாக முன்னர் போல .ை GLITIII6ÎL
GLI ITILL LITT எனக்கும் LUTT ji;ifla, GO GOOGLI LIL għal கும் அத " Ub IT I நேற்றா தொடர்பு இரண்டு பேரோட லிருந்தே தொடர்பு நாளுக்கு நீங்களும் நாளுக்கு நாங்களு யாரால நிறுத்த முய
QJöQ}(@@TL 1 கொள்ளலாம் முத வழியைப் பார்ப்பே
“@_成麾 Q山m山 எப்படி?"
"முகமெல்லாம்
கொண்டே போகுது. டாலும் சாதாரண ம
(5) giftabøvlpITLLT6IIIT கண்கள் தவிக்க. அ "என் பெயர் ெ "ம். ஸ்வாத்தி. "எப்படி?" விய அவனிடமிருந்: அவளே தொடர்ந்
க. ராகு
DGOf GOLDLT3, GGJ 6. "ஓம். ஓம். உ "ஏன்?" இது அவ கேள்வி பதிலுக்கு தான். அப்போது പ്ര|6)] ).Lഞ@) அடக்கியிருந்தான். "ஏன் என்னை அவள் மீண்டு னைப் பதில் சொல் "தெரியேல்ல." பதிலை சிரமப்பட்டு "அன்னாசி, அ னாசி விற்கும் ை அவன் பதிலை ஊ துண்டுகளை வாங் னிடம் நீட்டினாள் "FITL LOIG is "தாங்ஸ்.
floor
 
 
 
 
 
 
 
 
 
 

NÝFULLDITELJ (BLITT GOT நரம் போயிடுச்சு
ல்லாமல் வந்து இருக்கு ஆனால் தரியமாக எங்கும் முடியாத அச்
)山@山ršša)( ரியாயிடும், நாம க இருந்தால்." III. j. j. Glј потајнilj. எப்படியாவது வேண்டுமென்று நல்லதாப்போச்சு ந்தித்தது" @ഉ|| ..."
மாதக் கணக்கு காஞ்சம் லேட்டா
பாயில்லை வசதிப் து பார்த்துக்க
凸 செந்தை சரி தியில் போடாமல் கிழமை பிந்திப் ல் நல்லாயிருக்கும். வரவேண்டிய ள வசூல் செய்து ட கொஞ்ச நாளா T6ÓT." ம இனி றைக்கு வைச்சிருக்கோம் அப்பன் காலத்தி எங்கட பெரு உங்கடை பெரு ம் வந்து போறத டயும்? கொடுக்கல், பிறகு பார்த்துக் ல்ல வாழுகின்ற TLD." டியனுக்கு இப்ப
வரவர விங்கிக்
உணர்வில்லாவிட் யக்க நிலையென்று
தான் சொல்கின்றார்கள் உங்கட பொடியன் பாடுகள் எப்படி?
"கோடாலியால வெட்டியிருக்காங்க ஆழமான காயம் பலத்த அடியினால் கிட்னி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்றாங்க எல்லாம் கொழும்பிற் குப்போன பிறகுதான் சரியாகத் தெரிய வருமாம்"
"ஒரே அம்புலன்ஸ் வண்டியில் தான் ரெண்டு பேரையும் கொண்டு போறாங்க போல எப்படி வாழ்ந்த நாம வீணாக அடிபட்டு. முடியாத நிலைமையில் ஒன்றாகப் பயணப்பட அல்லாவற் வைச்சுப் போட்டான் பார்த்தீங்களா?
"இதெல்லாம் தப்பென்று எல்லோ ரும் நினைக்க வேண்டும் யாரு இதைப் புரிஞ்சு கொள்றாங்க?"
எங்கோ வெறித்தபடி ஆதங்கப் பட்டுக் கொண்டார்.
"உங்கட முழுக்கடையும் நாசமாகப் போனதாகக் கேள்விப்பட்டன் தாங்கி டவே முடியாமல் அழுதிட்டன் ரெண்டு பக்கமாகவுள்ள சாதி சனத்துக்குள்ளே
யோசனை."
"ஒண்ணும் புரியல. பத்து மணிக்கு முன்னதாக ஏற்பாடு செய்ய வேண்டும். கைவசம் அவர் எதிர்பார்க்கின்ற் தொகை யும் இல்லை. அதான் ஒரே குழப்ப UTö,"
"எவ்வளவென்றாலும் நான் தாறன்" பளிச்சென்ற வார்த்தைகள் அவ ரைத் திடுக்கிடச் செய்து தடுமாறச் செய் தது மதங்களுக்கும் மேலாக உயர்ந் திருக்கும் மனிதத்தைப் பார்த்தார்.
"நாம எவ்வளவு வேண்டப்பட்ட வர்களாக இருந்தோம் எதையுமே புரிஞ்சுக்காமல் வீணே அடிபட்டுப் பிரிஞ்சு சாதிக்கப் போவதுதான் என்ன? திருப்பிக் கொடுக்க எனக்கு ரெண்டு மாதம் வேண்டும்."
"அவசரப்படத் தேவையில்லை. வசதி கள் வாறபோது தந்தால் போதும்"
"உங்கட ஆள் யார் வாறாங்க?" "அதான் இப்போ சிக்கலாக இருக்கு அதைப்பற்றித்தான் மீரா னோட கதைச்சுக் கொண்டிருக்கும் போது நீங்க வந்தீங்க உதவிக்கென்று
தி. இளையவன் - திருகோணமலை
யும் கட்டுக்கடங்காத சிலரின் போக்கு களை நாம அனுமதிக்கும் வரைக்கும் இழப்புக்களை தாங்கித்தான் ஆக வேண்டியிருக்கு
"நாம மாத்திரம் பேசி என்ன ஆகப்போகுது. அதை விடுங்க அம் புலன்ஸ்ல கூட துணைக்கு யார் போறாப்போல
"பொடியனோட தகப்பன்தான் அது விசயமாகத்தான் வெளியில வோயிட்டுவாறன் எதுவும் சரிப்பட்டு GJIT GNU."
"பரவாயில்லை சொல்லுங்க." "மனுசன்கிட்ட கையில காசில்லை மனுசியோடரெண்டு காப்புகளை அடகு வைக்கத் தந்தது. இப்போ இருக்கின்ற அவசரத்தில் எதுக்குமே நேரம் போதா மல் இருக்கு
முடிவா என்ன செய்யிறதா
நான் உடனே போக முடியாத சிக்கல் ஒருத்தரை ஏற்பாடு செய்யவும் நேரம் போதாது."
"நீங்க செய்யிறாப்போல நாங்களும் செய்யமாட்டோமென்று நினைச்சுப் போட்டீங்களா..?
"அதுக்கில்லை. இப்போ இருக் கின்ற நிலைமையில அந்த உதவியை." "இதெல்லாம் உடனே அழிஞ்சு போகக்கூடிய பிரச்சனைகள் நம்மட உறவு நெருக்கம் காலங்காலமானது.
புரியாதவங்க அடிபடட்டும். நாம உறவா ஒத்துமையா காலத்தை ()) ეყე) (ჭეყ||||||||ჩემს
அவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டிருக்க இவர் உள்ளத்தை மறைத்துக் கொண்டிருந்த அச்ச உணர்வு அகன்று பிரகாச விடிவு பளிச்சிட்டது.
?" என்று அவன் அவள் பேசினாள். தெரியுமா?
ந்தாள் து பதிலில்லை. தாள், "என்னை
"நல்லாயிருக்கில்லையா? கரை மணல்ல இருந்து சாப்பிட றதே தனிருசி என்றாள் ரசித்துச் சாப்பிட்டாள். நரேனால் ரசிக்க
கடற்
முடியவில்லை "காதலிக்கிறாளா? இல்லையா? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? மனதுக்குள் குடைந்தது இந்தக் கேள்வி
"பிறகு சொல்லுங்கோ உங்க ளைப் பற்றி.
அவனிடமிருந்து பதிலில்லை. அந்த நிசப்தத்தைப் புரிந்து கொண்ட வளாய், அவள் நான் சொல்லட்டா என்னைப் பற்றி." என்றாள்
"நான் ஒரே பிள்ளை, வீட்டில செல்லம் எவ்வளவோ அவ்வள வுக்கு கண்டிப்பும்தான். சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்வாத்தி அவ
- வெள்ளவத்தை)
விரும்பறிங்களா? ஞடைய வார்த்தைகளை அவன் 600760) LDIIIIII " காதுகள் உணர்வதாக இல்லை. |ளுடைய அடுத்த "ஏன் இப்படிச் செய்கிறாள்.' அவன் மெளனித் மீண்டும் அந்தக் கேள்வி அவனுள்
ஆதவன் தன் எழுந்தது. முத்திரத்திற்குள் "எனக்குப் பச்சை நிறமெண்டாப் பிடிக்கும் வேற, கவிதை பிடிக்கும், விரும்புறங்க சிறுகதைகள் பிடிக்கும் குறிப்பாக கேட்டது அவ பாலகுமாரன் கதைகள் படிப்பன்." லத் தூண்டியது என்று நிமிடக் கணக்கில் பேசி முடித் என்ற சுலபமான தாள்
ச்ெ சொன்னான். |ன்னாசி. அன் LIGflai aala) பறுக்க, இரண்டு கி ஒன்றை நரே ஸ்வாத்தி
"ஒகே நரேன் வேறொரு நாள் சந்திப்பம்தானே. அப்போ உங்க ளைப் பற்றிச் சொல்லுங்கோபாய்." என்று திரும்பியவளை அவன் குரல் தடுத்தது.
"பதில் சொல்லாம போறிங் களே. திரும்பியவள் அவனை ஏறிட்டுப் புன்னகைத்தாள்
"Have you enjoyed this evening? D. Goof மையைச் சொல்லுங்கோ"
"நோ என்றான் நரேன். அவள் ஏன் தெரியுமா?" என்று அவன் கண்களைத் துருவிவிட்டு, அவளே சொன்னாள்
"ஏன் நாணிப்படி இருத்தி கதைச் சுக் கொண்டிருந்தன் என்றதே உங்க ளைக் கொண்பியூஸ் பண்ணியிருக்கும். அதால முழு ஈடுபாட்டோட் என் னோட கதைக்க முடியாமல் போச்சு அப்படித்தானே?"
"ம்." என்றான் நரேன் வியப் போடு
"அதை மாதிரித்தான், நீங்களும் என்னைக் காதலிக்கிறீங்க என்று சொன்னதும் ஏனெண்டு கேட்டன். உங்களாலை பதில் சொல்ல முடி யேல்ல. உங்களுக்கு ஏனெண்டு தெரியேல்ல, அழகு பிடிச்சிருக்கு குணம் பிடிச்சிருக்கு அல்லது ஒரு பொழுது போக்காகக் காதலிக் கிறன் அப்படீன்னு கூட உங்களால சொல்ல முடியேல்ல."
"ஸ்வாத்தி." என்று வீரிட்டான் நரேன்.
"தயவு செய்து உங்களை அவ மானப்படுத்திறதா மட்டும் நினைக் காதையுங்கோ நரேன் கொஞ்சம் நடைமுறையில சிந்திச்சுப் பாருங்கோ ஏன் செய்யிறம் என்று தெரியாம செய்யிற எந்தக் காரியமும் பூரண
மடையிறநில்லை. முழு ஈடுபாட்ட
தாறFல்லை, முதல்ல என்னை ஏன் காதலிக்கிறீங்க என்றதுக்கு ஒரு பதில் தேடுங்கோ பிறகு பாப்பம்"
அவள் நடந்து கொண்டிருந்தாள் வானத்தை இருள் கெளவியிருந்தது. வெளிச்சத்தில் தெரியாத நட்சத் திரங்கள் அப்போது தெளிவாக ஜொலித்துக் கொண்டிருந்தன. கு

Page 16
கிருஷ்ணதாஸ் அரைகுறை யான மயக்கத்தில் இருந்தார். அவருடைய செல்வந்த வாழ்க் கையில் இப்படியொரு மோச மான நிலைமையை சந்தித்ததே ്ങേ,
போலிஸிலிருந்து இன்ஸ் பெக்டர் ஒருவர் கிருஷ்ணதா ஸின் வார்த்தைகளுக்காக அவர் அருகிலேயே தவம் இருந் தார் தாக்கியவனை வேட்டை யாடவும் போலிஸ் தயங்க
அந்தத் தாக்குதலைப் பார்த்து ஓடிவந்து கிருஷ்ண தாஸை எழுப்பி அவருடைய காரில் திணித்து மருத்து வமனைக்கு அனுப்பியவர் களிடம் இன்ஸ்பெக்டர் விசா ரித்துப் பார்த்து விட்டார்
அவன் முகத்தை யாரும் பார்க்கவில்லை சரியான அடையாளம் சொல்ல யாருக் கும் தெரியவில்லை.
அவனுடைய தோற்றத்தை வைத்து அவன் இளைஞன் என்றார்கள் இரு பத்தைந்து வயது இருக்கலாம் என் றார்கள் ஆறடிக்கு சற்றுக் குறை 61|160| Đ |[[[JID 6160||0|[[196II, 90 மோட்டார் சைக்கிளில் ஒடி ஏறித் தப்பி விட்டான் என்றார்கள்
மோட்டார் சைக்கிள் எண்ணை உத்தேசமாக யாரோ நினைவுபடுத்தி சொன்னார்கள்
கிருஷ்ணதாஸ் கணிகளை உருட் டிப் பார்த்தார்.
அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த அவருடைய
மகன் அஸ்வினை குனியச் சொன் னார்.
"பரமேஷ்.வரைக்.கூப்பிடு." என்றார்.
இதைச் சொல்வதற்குள் வலியில் அவர் முகம் கசந்து போனது
ஃபோன் அலறிய அலறலில் பர மேஷ்வர் திடுக்கிட்டு விழித்தார். விழித்ததும் கடிகாரத்தின் மீது பார வை ஒடியது.
DGO 7 இரவு வெகு நேரம் தூங்காமல் விழித்திருந்ததில் காலைத் தூக்கம் நீண்டு விட்டது விழிப்பு தள்ளிப் போய் விட்டது.
ஃபோனை அள்ளி எடுத்தார். எதிர்முனையில் கிருஷ்ணதாஸின் மகன் அஸ்வினின் குரல் படபட வென்று பொரிந்தது.
தூக்கம் முற்றிலும் விலகியவ ராக பரமேஸ்வர் கட்டிலில் எழுந்து அமர்ந்தார்.
அறை வாசலில் அவருடைய மனைவி ஜானகி நின்றிருந்தாள்
ரிசீவரை வைத்ததும், பரமேஷ் வர் அவளிடம் எரிந்து விழுந்தார். "ஏன் என்னை இவ்வளவு நேரம் எழுப்பவில்லை?"
முன்பு எப்போதாக இருந்தாலும் அவர் மனைவி மிரண்டு உடனே மன்னிப்புக் கேட்பாள். ஆனால் இப் போது நிமிர்ந்து அவர் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தாள்
"ராத்திரி எங்கேயெல்லாம் போனீர்களோ? என்ன களைப்போ? நான் எப்படி எழுப்புவேன்?
அவள் குரலில் இருந்த கேலி
அவருக்கு ஆத்திரமுட்டியது. ஆனால்,
அவளுடன் தர்க்கம் பணி ணக் கொண்டிருக்க அவருக்கு நேர Lëlესვეტივს).
கிருஷ்ணதாஸ் இளங்காலை யிலேயே தாக்கப்பட்டு முதலுதவிக் கென்று மருத்துவமனையில் சேர்க் கப்பட்டிருப்பதாக அஸ்வின் சொன் னான். பத்து நிமிடத்திற்குள் அங்கே அவரை அவன் எதிர்பார்ப்பதாகச் GTGGTTG.
போர்வையை உதறி விட்டு பர மேஷ்வர் பரபரப்பாக எழுந்தார்.
ஃபோன் மறுபடி ஒலித்தது. எடுத்தார். டி.எஸ்.பி. கஜேந்திரன் "பரமேஷ். நீ கேட்ட விவரம்
கிடைத்துவிட்டது. சந்திரமோகன் என்பவன் சமீபத்தில் விடுதலையாகி இருக்கிறான். சந்திரமோகனை ஞாப கம் இருக்கிறதா?
சந்திரமோகன் பரமேஷ்வரின் முளை கம்ப்யூட் டர் வேகத்தில் நினைவுகளைப் புரட் LLIL15.
"எஸ்" என்றார்,"கிருஷ்ணதாஸின் கேஸ். ஏழு வருஷ கடுங்காவல் இல்லை?"
"ஏழு வருஷம் நான்கு வருஷ மாகக் குறைந்து அவன் வெளியே வந்து விட்டான்"
தேங்க்யூ.கஜா" சந்திரமோகன் ஆங்கிலத்தில் எழுதினால் அதன் சுருக்கம் சி.எம். சி. எம் என்றால் சந்திரமோகனாய்த்தான் இருக்க வேண்டும்.
கிருஷ்ணதாஸை காலையில் தாக் கியவனும் அவனாய்த்தான் இருக்க வேண்டும்
பரமேஷ்வர் சுறுசுறுப்பானார்.
*** சந்திரமோகன் காபி குடித்து விட்டு அந்த ஹோட்டலிலிருந்து வெளிப்பட்ட போது அவன் மோட் டார் சைக்களைத் தொட்டுக் கொண்டு இரண்டு கான்ஸ்டபிள்கள் நின்றிருந்தனர்.
"சந்திரமோகன் பதறவில்லை. அவர்களை நெருங்கினான் "கொஞ்சம் நகர்கிறீர்களா? வணன்
டியை எடு
"இந்த யதா?"
"ஆமாம் р и (360 அவன் பின் வைத்து பற்றினார். '9 6ðIgð6 கொண்டு
கரு வு களைத் திர
அவரு கொண்டு ெ அவனைப் சந்திர கிட்டத் டங் களுக் சிறைக்கு அ GLIDITA, GOI I
"FTÜ. Aflaai) 2) LIBIJ இவனா-பா
கிருஷ்ணதா கோணத்திலிருந்து சென்று அடையா "இவன்தான்" னுாடே
சந்திரமோகன் யில் சொட்டேர் அடி விழுந்தது.
"இங்கே அடிக் குரல் வந்தது.
திரும்பினால் திரன்
"அவனை தன வாருங்கள்"
"GGuus" - G G3LDITJE, GOSI. "GTIGOS GOOG கிறீர்கள்?
"தனியே சொ என்று கர்ஜித்தா காவல் நிலை கென்று ஒதுக்கம் பயன் படுத்தப்பட பழைய காற்ற திருந்தது. சந்திர எறியப்பட்டான். கால் அவனை வி அடுத்த உதை சந்திரமோகன் , தான்.
"என்னை கார முடியாது. அப்பு நீங்கள் பதில் யிருக்கும்."
இதைப் பா கஜேந்திரன் நச்
இன்னொரு அடி "ETT GOGA) Lusai) 35 ணதாஸ் வாக்க அவர் மீது தாக்கு அந்தக் காரண
"இன்று கா மோகன் தன் உத துளியைத் துடை "இன்று காலையி
எழுது
LI, J, GLD, GLIJIET JEGG
வீட்டில் அல்லவ "GI si Go LT காட்டுகிறாய்? உ
i?"
"மிஸ்டர் பர கிரிமினல் அட்வி "மிஸ்டர் பர சேர்ந்து தான் தள்ளப் போகிற னுடைய வக்கீலா எவ்வளவு தெரி
"65յՈպլի" "அவருக்கு あJリリal-2-GWリ நீங்கள் பரே கள் அவர் என шол шилттип өтө றேன்"- சந்திரே குரலில் சொன்
(கைதியின்
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க வேண்டும்." ண்ைடி உன்னுடை
கான ஸ்டபிள் கழுத்தில் கை ட்டைக்காலரைப்
SS
த்தாண்டா தேடிக் முகத்தைத் துடைத்தவாறு வர |ந்தோம்" வேற்றனர்.
னதாஸ் இமை "என்ன சுகந்தன் சுகமில்லாமல் ந்தார். மருத்துவ மனையில் இருந்தனிங்க கு நெருக்கத்தில் Lಣಾ இப்ப எப்படி?” என்றேன்
ந்து நிறுத்தப்பட்ட நான் அவர்கள் விரித்த பாயில்
T
அமர்ந்தபடி üć galth ட்ட ஐந்து வரு கடுமையான காய்ச்சலிருந்தது.
முன் அவரால் இப்ப பரவாயில்லை' என்றான் சுகந் றுப்பப்பட்ட சந்திர - தவி
வேறு மருந்துகள், குளிசைகள் காலையில் பிச் தந்திருப்பார்கள் ஒழுங்காய்ப் போட் ளைத் தாக்கியது டால் காய்ச்சல் வராது" என்றேன் ர்த்துச் சொல்லுங் நான்
எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் படுத்திருந்த பார்த்ததும் பளிச் / ளம் புரிந்தது.
என்றார் வலியி
ரின் பின்னந் தலை என்று போலீஸின்
காதீர்கள்" என்று
டி.எஸ்.பி. கஜேந் நற் இழுத்து
ன்றான், சந்திர
எதற்காக அடிக் |-
ல்கிறேன், பிரதர்." ர், கஜேந்திரன்,
யம் விசாரணைக் பட்ட பல நாள்
தலையாட்டினான் சுகந்தன். அவரு டைய குடும்பத்தைப் பற்றி விசாரித் தேன். அவர்கள் 1990ஆம் ஆண்டு ': -ಛಿದ್ಲಿ மாவட்டத்திலிருந்து ಙ್ಘೀ
L 60 L 6 სn მეჩეს முகாம் ஒன்றிலே வாழ்கிறார்கள். யிலிருந்து தப்பித்து சுகந்தன் சித்திரா இருவரும் திரு ஆவேசமாக எழுந் மணம் செய்து ஒரு சில மாதங்களி லேயே போர்ச் சூழல் காரண ணமில்லாமல் தாக்க மாக கிளிநொச்சியிலிருந்து இடம் 'லுக்கு பெயர்ந்து இந்தியாவுக்கு வந்து சொல்ல வேண்டி விட்டார்கள் இரண்டு குழந்தை களும் மதுரையிலேயே பிறந்தனர். நிரோவுக்கு வயது ஒன்பது ல் பொறி பறக்க விஜிக்கு வயது ஏழு பிள்ளைகள் அடித்தார். இருவரும் பாடசாலைக்குச் செல் டற்கரையில் கிருஷ் கிறார்கள் மேசன் வேலைக்குச்
போகும்போது செல்லும் சுகந்தன் ல் நடத்தினாயே. கஷ்ரமில்லாமல் கவனித்து வருகி போதுமா?" றான். சுகந்தனுக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதென்பது சித்திராவுக் ' குத் தெரிந்தும் கணவனை மிகுந்த * ' பாசத்தோடு கவனித்து வருகிறார்.
நான கடறகரை L'îl67 C Tui
நாய் பற்றித் BT16) 1959, UUL616)606), 罗 சுகந்தனுடனும் சித்திராவட னும் உரையாடி இவ் விடயங்களைத் தெரிந்து கொண்டேன்.
சுகந்தன் எனது கையைப் பிடித்த படி அழுதார். சித்திரா எங்கள் இரு வரையும் பார்த்தபடி அழுது கொண்டி ருந்தார். ஒரு வாரமாக மருத்து மனையில் இருந்ததால் இந் நோயின் க்கு எவண்டா வக் தாககம் பற்றி சுகந்தன் 2D616), புரிந்திருக்கலாம் என்று எண்ணிய பிரபல நான் அவரது முதுகைத் தடவியபடி 扈L” "சுகந்தன் இந்த நோயைப் மஷ்வரா? அவரும் - பற்றி உங்களுக்கு ஓரளவாவது உன்னை உள்ளே தெரிந்திருக்கும். மனதைத் திடப் பரமேஷ்வர்இவ படுத்திக் கொள்ளுங்கள் எயிட்ஸ் அவருடைய ஃபீஸ் நோயை வராமற் தடுப்பதற்குப் பல DIT 2 LGOT 5G5?" கண்டு பிடிக்கப்பட் டுள்ளனவே தவிர வந்தபின் குண மாக்கமருந்து எதுவும் கண்டுபிடிக்கப் ஷ்வரைக் கூப்பிடுங் படவில்லை. தொடர்ந்தும் ஆராய்ச் காக ஆஜராவரா சிகள் "一臀 கொண்டிருக்கின் நானே கேட்கிறன எங்கள் தமிழர் பண்பாட்டிலே கன் நிதானமான ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு 766. ஒருவன் என்ற பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதுதான் உண்மையான
ருடா." என்றார். கலாக நெருங்கி
OGUGLI, GIG alidad
இருந்தேன்?"
மஷ்வர்.
சிகரெட் வாங்கித் அருகதை இல்லை"
தை தொடரும்)
ஆறுமணமே ஆறு
unsanese எயிட்ஸ்-02
தடுப்புமுறை வருமுன் காப்பதை விட்டு விட்டு வந்தபின் அழுவதோ, கவலைப்படுவதோ பயன் தரமாட் டாது அமைதியாக இருங்கள் வழமை போல் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அன்பாயிருங் கள். நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து வேறுயாரும் இவ்வாறான தவறுகளைச் செய்யக்கூடாது என இறைவனை வேண்டுங்கள்
சுகந்தனை இந் நோயைப் பற் றிய உண்மைத் தன்மையை ஏற்கச் செய்யவும், அவன் மனதைத் திடப் படுத்தவும் இவ்வாறு கூறினேன். சித்திரா ஏதோ வேலையாக எழுந்து சென்றார். நலப்பணியாளர் தனக்கு
வேறு வேலையிருப்பதாகக் கூறி விட்டுப் போனார். நாமிருவர் மட் டுமே இருந்தோம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சுகந்தனிடம் எச்.ஐ. தொற்று எவ்வாறு ஏற் பட்டதென்பதை அறிவதற்கு விரும்
(Ecolor. GTGD, IGN.606ObIII"
சுகந்தனுக்கு அருகில் நெருக்க மாக அமர்ந்து கொண்டு "சுகந்தன்! உங்களுக்கு இந்த நோய் யார் மூல மாக வந்திருக்குமென்று நினைக்கி நீர்கள்' என்றேன். சுகந்தன் என் காதோடு காதாகச் சில விசயங்க so615 GlgT si soTT.
“எனக்குப் பல பெண்களோடு தொடர்பிருந்தது. மேசன் வேலைக் குக் கூலியாட்களாக வரும் அயல் கிராமத்துப் பெண்கள் சிலர், இந்த முகாமிலுள்ள இரண்டு பெண்கள், வெளியூர்களில் தங்கி வேலைசெய்யும் போது அவ்வூர் விபச்சாரிகள் எனப் பலபேர். இவர்களில் யாரிடமிருந்து வந்ததென்பதை எப்படிக் கண்டு கொள்வது?" என்று கூறிவிட்டு யோசித்தான்.
"என்ன சுகந்தன் அழகான மனை வியிருக்க, ஏன் இப்படி..? என்று நான் கேட்டு முடிப்பதற்குள்,
"இங்கை ஒண்டுமே செய்யே லாது" என்றான். முகாம் வாழ்க்கை யின் இடைஞ்சல்கள் அவனது பதில் மூலம் வெளிப்பட்டது.
'மனைவிக்குத் தெரியுமா?
இதுவரை தெரியாது. இந்த நோய் வந்தபிறகு தெரியுமெண்டு நினைக்கிறன்' என்று சொல்லிவிட்டு அழுதான்.
நான் சமாதானப்படுத்தினேன். "குடிப்பழக்கம் இருக்கிறதா?” என்றேன்.
வெளியூரில் தங்கல் வேலைக்குச் சென்றால் ಶಿಕ್ಷ್ சேர்ந்து குடிப்பேன் குடித்தபிறகு அவர்களு டன் சேர்ந்துதான் விபச்சாரிகளிடம் போவேன் அந்த இடங்களில இருந்துதான் இந்த நோய் எனக்கு வந்திருக்குமென்று நினைக்கிறன் என்றான் சுகந்தன்
(தொடர்ந்து வரும்.)
െ 21- 27, 2002

Page 17
ஈழத்தில் தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கையை யுத்தம் விழுங்கிவிட் டது. அந்த யுத்தமே பலருக்கு அர சியலாகிவிட்டது. கண்டனம் கிளப்பு வது சுலபம் அதை வைத்து அரசி யல் நடாத்துவது லாபம் ஈழத்த வரைப் பொறுத்தவரை இந்தியாவின் இதயப்பகுதி தமிழ்நாடு ஏனெனில், நட்பு நாடி இருதரப்பும் கைகுலுக்குவ தற்குக் காரணம். இருநாடு ஒரு மொழி என்பதுதான் முக்கியம்.
யுத்தம் தொடங்கிய நாள் முதல் உயிரைக் கையில் பொத்திக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடுவது எம்மவர்களுக்கு வழமையாகிவிட் டது. இன்று தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் எம்மவர்கள் நிரம்பி யிருக்கின்றார்கள். நீண்ட காலமாக அகதி முகாம் வாழ்க்கையோடு ஒன் றித்து, உள்ளதை வைத்துச் சூழலுக்
சென்ற வாரம் ரூபவாஹினி யின் மாலைச் செய்திகளைக் கேட்க நேரிட்டது. இப்பொழுதெல்லாம் செய்திகள் வாசிப்பவர்கள் பலர் வாசிக்கிறார்களே தவிர, செய்தி களுடன் வாழ்பவர்கள் அல் லர் என்று பலர் சொல்லிவரு கிறார்கள் செய்திகளை வாசித்து விட்டுக் கலையகத்தின் வெளியே வரும்போது தாம் வாசித்த செய்தி கள் எவை என்பது கூட அவர் களின் மனதில் பதிந்துவிடுவ தில்லை என்று வேறு சிலர் கூறு கிறார்கள்
இவ்வாறான குற்றச்சாட்டுக் களில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. அன்று செய்தி வாசித்தவர் "மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்" என்று குறிப்பிட்டார். ஒரு தடவை அல்ல; இரண்டு தடவைகள், வைகோ வின் கட்சி "மறுமலர்ச்சித் திரா விட முன்னேற்றக் கழகம்" என்பது நேயர்கள் அறியாத ஒன்றல்ல. இதை அந்தச் செய்தி அறிவிப் பாளர் கூட அறியாமல் இருந் திருக்க நியாயமில்லை. ஏனெனில் இக் கட்சி பற்றிச் சில வாரங் களாகச் சகல ஊடகங்களிலும்
கேற்றவாறு தங்களது வாழ்க்கை யைச் சுருக்கியபடி ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வருகிறார்கள்
அகதி முகாம்களில் எத்தனை துன்பங்கள் இடநெருக்கடிகள் இத னால் ஏற்படும் நோய்கள் கலாசார சீரழிவுகள் கல்வியின்மை போஷாக் கான, போதியளவு உணவின்மை உற்றாரை ஊரவரை இழந்து தவிக் கும் பிரிவுத்துயர் இவைகள் அத் தனைகளினதும் மொத்த விளைவாக மனச் சோர்வும், உளவியல் ரீதியான தாக்கங்களும் எம்மவர்களைப் பிடித்து நிற்கிறது.
அகதி முகாம் வாழ்க்கையைவிட யுத்தத்தின் மத்தியில், இரத்தம்
கொப்பளிக்கும் குண்டுச் சத்தங்
களுக்கு மத்தியில் வாழ்க்கையை
ஒட்டுவது மேலானது என்றுஎ கருது றார்கள் அகதிகளான எம்மவர்கள்
GİTGULUNGÖGGIT COULD
சமாதனம் மலர்வதி அவசரப்பட்டுக் சொந்த மண்ணி தங்களது உயிரைச் சங்கமித்தும் வழு தனை கொடுமை தங்களை இன வம் ஈழத்துத் தமி ՄLՑ ՖՄ56IIIT856ւ ளும் தமிழ்நாட்டி வாதிகளின் கண்க தெரியாமல் போன காலடியில் நடக்கு களுக்கு நிவாரண ஒருபோதும் மு ஆனால், கடல் கட
956T. விசனங்கள் இப்ே
Amama
செய்திகள் வெளியாகிவருகின் றன. செய்தி வாசிப்பவர்கள் வெறு மனே செய்தியை வாசிப்பவர் களாக இருக்காமல், அவற்றை உணர்ந்து சிரத்தையுடனும், பொறுப்புடனும் வாசிக்கக்கூடிய வர்களாக இருக்க வேண்டுமல் օՍ6ւIIT?
குரல் பரிசோதனைக்கு
என்ன நடந்துவிட்டது?
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் தமிழில் செய்தி வாசிப்
பதற்கு வாசிப்பு- குரல் பரி சோதனை வைத்துப் பத்துப் பேர் சமீபத்தில் தெரிவு செய்யப் பட்டு, இம்மாதம் முதலாந்திகதி தொடக்கம் அவர்கள் செய்தி யறிக்கை வாசித்துவருகிறார்கள் திடீரென்று ஒரு செய்தி அந்தத் தெரிவை ரத்துச்செய்துவிட்டு, புதி தாகத் தேர்வொன்றை நடாத்து வதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகின்றதாம் அதற் குள் என்ன நடந்துவிட்டது?
விசாரித்துப் FITIE , , , , , என்று கூறப்படு தெரிவு செய்யப் ஆகையால், அ முறைப்பாட்டி6ை தான் இந்நடவ றார்கள் குரல் 6 திறமையின் அடி தேர்வு நடைபெற் கூறப்பட்டிருந்: தெரிவு செய்வத மையும் தேவை எ பொழுது அர்த் வேண்டியுள்ளது சிலர் தெரிவா தேர்வல்ல, இன் கள் நடைபெறப்
அடுத்த வரவு தைத் தயாரிப்பத டுச் செலவு விய பட்டிருக்கின்றன பரப்புக் கூட்(
anatingango si
தகுதியுடையவர்கள் பாஸ்போர்ட் போஸ்ட் கார்ட் அளவிலான வ புகைப்படம்-06 என்பனவற்றுடன் எமது காரியாலயத்திற்கு வந்
erogODGAV 19b, 20 db gleðigöleir56rfleið 66JGfpõTTLE
3 வீட்டுப் பணிப்பெண்கள் (House Maid)
(ஆங்கில மொழியில் ஒரளவேனும், சரளமாகப் ே
N
சேவைகளும் நிபந்தனைகளும்- சேவைக்காலம் 2-3 6
சாப்பாடு, தங்குமிட வசதி, மருத்துவ
giğleri டுபாய், பஹற்ரேன், ஒமான், குவைத், சவுதி நாடுகளுக்கும் பணிப்பெண்கள் கூடுதல
உடனடித் தொடர்புகளுக்கு
jEDTIT BILDEiT LIGIT" (L|l) Ell|fl5LL =
( 21- 27, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Liais.
அவரை விடவும் முரசு கொட்டியிருப் LITij.
ஐரோப்பாவிற்கும், அமெரிக் காவிற்கும், கனடாவிற்கும் பறந்து உணர்ச்சி பொங்கப் பேசி உல்லாசப் பயணம் நடாத்தி வரும் இவர்கள்,
ற்கு முன்பாகவே தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. அகதிமுகாமிற்குள் சரிந்து கிடக்கும் ELN) 6óLT35; வைகோபால்சாமி, நெடுமாறன், உணர்வுகளைப் புரிந்து கொண்டார் ற்குத் guសំ போன்றவர்கள் களா? அறிந்து கொண்டார்களா? சமுத்திரங்களில் ஈழத்துத்தமிழ்பேசும்மக்களுக்காகக் கிறார்கள். எத் குரல் கொடுத்து வருவது ஒருவகை OSILOITGO, இது? யில் போற்றத்தக்கதுதான். ஆனால், முதலில், தமிழகத்திலுள்ள எம்ம பற்றாளர்களாக கங்கைகொண்டான், கடாரம் கொண் வர்களின் முகாம்களுக்கு அவர்கள் பேசும்மக்களின் டான் தமிழன் கப்பலோட்டினான் ஒரு முறையாவது சென்று தரிசிக் ம் காட்டிக்கொள் கன்னித் தமிழன் என்று புகழ்பாடும் கட்டும். அவர்களது வாழ்க்கையைச் சில அரசியல் இவர்கள், அகதி முகாம் வாழ்க் சரிபார்க்கட்டும். அதற்கு நிவார ளுக்கு இவைகள் கைக்குள் கட்டுண்டு கிடக்கும் அகதி ணம் தேடட்டும். அதன் பின்பு இலங் தேன்? அவர்களது களைப் பற்றி எதுவுமே பேசுவ கைத் தீவின் பக்கம் திரும்பட்டும். ம் இக் கொடுமை தில்லை. கூரையேறிக் கோழி பிடிக்க முடி ம் தேட இவர்கள் கனல் கக்கும் எழுச்சிகரமான யாதவன், வானமேறி வைகுண்டம் ற்பட்டதில்லை. வார்த்தைகளால் தமிழகத்து மக்க போக நினைத்தானாம் முடிந்த ந்து எம் தேசத்தில் ளைக் கவர்ந்து அரசியலுக்கு வந்த வற்றை முதலில் சாதிக்கட்டும். தமது
கிளப்பிவருகிறார் வழித்தோன்றல்கள்தான் வைகோ இரத்தத்தையும், தசையையும் தேடு த்த திருப்திகள், போன்றவர்கள் கலைஞரைப் போல் கிறார்கள் அவர்கள் புரிந்து நடப் ாது மெல்லெனத் பேசத் தெரிந்திருந்தால் வைகோ, பார்களா..?
/
பார்த்ததில், அர
நிதி)
மிருந்தும் இவ்விபரங்கள் கோரப்
காதுகளில் எட்டாத செய்தியா
இது?
நாடக ஒத்திகை
இலங்கைக் கலைக் கழகத்தின் தமிழ் நாடகக் குழுவின் உறுப் பினர்களின் பெயர்கள் வெளி யாகி, முதலாவது கூட்டமும் நடை
ஆதரவாளர்கள் பட்டுள்ளன. அவர்கள் கொடுக்கும் பவர்கள் சிலர் விபரங்களுள் ஒன்று ஆட் பெற்றுள்ளது. கல்வியமைச்சின் LILGilla)9060luTio. S S S S S S மேலதிகச் செயலாளர் அதன்
குறைப்புச் சம்பந்தப்பட்டது. இப் லைவர் அவர் ஒர் ፴ዎ 96በ வர்கள் செய்த ப்ொழுது சுமார் 1200 ஊழியர் T "als ?T WT f
யர் என்பதனால் மட்டுமல்ல,
னத் தொடர்ந்து கள் சேவையில் உள்ளனர். இவ் '
டிக்கை என்கி வெண்ணிக்கையை 750 ஆகக் நிர்வாக நெளிவு சுழிவுகளை பளம் வாசிப்புத் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக் அறிந்தவர் என்பதனால் பல நல்ல ப்படையில்தான் காரியங்களைச் செய்வார் என்று றுள்ளது என்று எதிர்பார்க்கலாம். கொழும்பி த போதிலும் லுள்ள நாடகக் கலைஞர்கள் தமது ற்கு வேறு தகை நாடகங்களை ஒத்திகை பார்க்க ன்றுதானே இப் கப்படுவதாகவும், அவ்வாறு இடவசதியின்றிக் கவலைகொண்டி
ருக்கிறார்கள் அதற்கு முதலில்
தம் கொள்ள குறைக்கப்படுபவர் ஒவ்வொரு S SS SS SS SS
குறிப்பிட்ட வருக்கும் ரூ 5 இலட்சம் வரை விரு வழி செய்ய வேண்டும் என்ற கும்வரை, ஒரு நட்டஈடு வழங்குவதற்காகப் பணம் முனைப்பில் அவர செயற்பட்டு றும் பல தேர்வு தேவை என்றும் சுட்டிக் காட் ' கேள்வி பாராட்டுக் போகின்றனவா? டப்பட்டுள்ளதாம் பழி ஒரிடமும் ". குக் கிடைக்கும் பாவம் ஒரிடமும் என்ற வாசகத் உங்களுககுக டைககும திற்கு "பொறுப்பற்றவாறு செய்திகளையும் எழுதி அனுப்பு செலவுத் திட்டத் நிர்வாகம்
நடாத்தியவர்களின் ற்காக மதிப்பீட் முகவரி:
தவறுகளுக்குப் பாவம் ஊழியர் ܕ ܢ ܝ 11 ܛ ۔۔۔۔۔۔۔۔ ரங்கள் கோரப் கள்தான் பலிக்கடாக்கள் ஆக்கப் காற்றுவாக்கில்
இலங்கை ஒலி படுகின்றனர் தொழிலாளர் நல தினமுரசு, த.பெ.இல 12 த்ெதாபனத்திட அக்கறை கொண்டோரின் கொழும்பு
FÒ LIIGUTUNGLICOUnitas GT65 ESTEN
வதற்குப் பணிப்பெண்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள். ர்ணப் புகைப்படம்-02 மற்றும் பாஸ்போர்ட் புகைப்பட அளவிலான து பதிவுசெய்து நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ளவும்.
முகவரால் நேர்முகப்பர்ட்சை நடாத்தப்படும்
súoLuomio - CY150 - e5 21,000/-
பசக்கூடியவர்கள், நல்ல தோற்றமுடையவர்கள்)
பருடங்கள் வரை
ம் இலவசம் இருவழிப் பயணச்சிட்டு இலவசம்
அரேபியா, டோஹா கட்டார் போன்ற கத் தேவைப்படுகிறார்கள்
104, 2' LDITA. செட்டியார் தெருகொழும்பு-11. அனுமதி இல AL/701/ADVILM-31/2002
o
DUU

Page 18
国圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆
eyのeたノ/ア/テー/
ܨܝܵܐ
கடந்த முன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக 9 ஒருநாள் சுற்றுப் போட்டிகளின் இறுதியாட்டத்தில் கிணன் ணங்களைக் கோட்டைவிட்ட இந்திய அணி ஒரு வழியாகக் கடந்த சனிக் கிழமை நற்வெஸ்ற் கிண்ணத்திற் கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து
அணியை மயிரிழையில் வெற்றி கொண்டதன் மூலம் தனது இறுதித் தோல்விப் பயணத்தை முடிவிற்குக்
கொண்டு வந்தது.
இங்கிலாந்திலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இவ்விறுதி
ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தா டிய இங்கிலாந்து அணி டிரெ ஸ்கொதிக்(109) நாஸர் ஹுசைன்(15) ஃபிளின் டொஃப்(40) ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டத்தின் மூலம் 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக் கள் இழப்பிற்கு 325 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப் பாட்ட வீரர்களான செளரவ் கங்குலி விரேந்தர் சேவாக் ஆகியோர் அதி வேகமாகத் துடுப்பெடுத்தாடிய போதும், நம்பிக்கை நட்சத்திரங்களான சச்சின்,
இறுதி Bijljili slali
ட்ராவிட் மொங்கியா போன்றோர்
எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவ றியமையினால் 146 ஓட்டங்களுக்கு 5
கொடைகளைத் த முழுவதுமாக நிர
மஞ்சள் நிற இள
D Lasgði 61 aða)fTá. திறந்து கொண்டு
இரு புறமும் இரு
நடுவே அலட்சிய
GNGANGGOGII ja FITGN) ஆறு தெரிந்தது. பாறைகளைத் தா
ஓடுவதிலுள்ள உற்
சத்தத்தில் காட்டி கொண்டிருந்தது சுகிர்தன் நதியைப்
மாக ஒரு பாறை கைகளைக் கட்டிய கோலத்தில், இயற்
பெருமிதம் தெரிந் சூரியன் இன்னும் மறைந்துவிடவில்ை
போலக் காட்டின் கொட்டிக்கொண் சுகிர்தன் கண்கை உள்ளிழுத்தான் (
துணுக்கினுள்ளும் ஒளி பரவிய குளி உடலெங்கும் நிரம் அமைதி
விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான அவனது மனம் நிலையில் இருந்தனர். எனினும், அதன் பிரிந்து அந்த ெ
பின் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங்(69) முகமட் கைஃப்87) இருவரும் மிகுந்த பொறுப்புடன் அபாரமாக விளையாடி 6 வது விக்கெட்டுக்காக 12 ஓட்டங்
களைக் குவித்துத் தமது அணியை
சஞ்சரித்துக் கூத்த கடலை நோக்கிய பாய வேண்டிய மனதுக்கில்லை.
அது பல ஞாபக
வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற தொட்டுத் தாவிய
னர் முடிவில் இந்திய அணி 49.3
ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பில்
மகத்தான வெற்றியை எட்டியது.
இங்கிலாந்து அணியில் இரு
வீரர்கள் சதங்கள் அடித்த போதும்,
போட்டியின் திருப்பு முனையாக இறுதி வரை ஆட்டமிழக்காது 87 ஓட்டங்
களைப் பெற்றதன் மூலம் முகமட் கைஃப் இறுதியாட்டத்தின் ஆட்டநாயக னாகத் தெரிவானார் சுற்றுப் போட்டி யின் சிறந்த வீரருக்கான விருதை
இங்கிலாந்து அணியின் டிரெஸ்கொதிக்
கும், சகலதுறை ஆட்டக்காரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் ரொனி இராணியும் பெற்றுக்கொண்ட னர்.
* கிழக்குச் சம்பவங்களின் பின்னணியில் மறைமுகமாகப் புலிகள் சம்பந்தப்பட்டி ருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் வருகின்ற னவே?
காசுபாஷ் டிக்கோயா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு முஸ்லிம் மக்களும் சொல்வ தைக் கேட்டால் இப்படித்தான் குற்ற உணர்வில் குறுகுறுத்துப் போவீர்கள் இந்தக் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க அனுபவத்தில் நான் கண்ட ஒரே வழி தமிழ்த் தினசரிகளை விடாது படித்து வருவதுதான். இதன் முலம்- பாவம் முஸ்லிம் மக்கள் ஏகாதிபத்திய, பிற் போக்குவாத சமாதான விரோத சக்தி களின் சதிக்கு அகப்பட்டுப் பலியாகி வருகிறார்களே என்று தமிழ் மனதைத்
தாக்காட்டிக் கொள்ளலாம் நிம்மதி
யாகவும் இருக்கலாம்.
* தமிழ்த் தரப்பினால் சிங்கள மக்கள்
கொல்லப்படுவது தற்காப்புச் செயலாக வும், சிங்களவர்களால் தமிழ் மக்கள் தாக்கப்படுவது தமிழர்களை அடிமைப் படுத்தும் செயலாகவும் இருக்குமென் றால். "தமிழர்கள் எங்களை அடிமைப்
தொடராக ஒன்றி மாற்றிப் பாய்ந்து மனம், ஒரு படிம
SEGONS GOOTT LQj flaai) கண்ணாடிச் சில் மீண்டும் ஒன்று கு
தயங்கி நின்றது.
பார்த்த நாள் மு. தனிமையான கண
மிக மிக வருத்தும் மழை முகிற் கண்
குளிர்ச்சியை உவ பொருத்தம்தான். மழை மேகம் போ கரிய பளபளக்கு
மேனி சிற்பம் தா
LIGNMEJIA GOTIT GAJAT 6:07 இரு பந்துகள், ! போலிரண்டு நெ
நூலிழையால் இரு
இணைக்கப்பட்டி அவன் சிற்பங்கள பார்த்திருக்கிறான இடையில் அவள்
அது சோர்ந்து தழுவியிருந்த வி
படுத்த நினைக்கிறார்கள் என்று முஸ் அவள் காலழகுக லிம்கள் சொல்வதற்குப் பதிலாக "முஸ் உடுத்திருந்த இட
லிம்களும் தமிழர்களைத் தாக்கினார் கள்தானே! என்று காரணம் சொல்வது சரியாக இருக்குமா?
எம்.வைகுந்தன், கொழும்பு-05 இவ்வளவு தெளிவாகத் தமிழ்த்
துரோகி என்று காட்டிக்கொண்டு
கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
K* K.
உட்சென்றிருந்த அவள் தொடை
நீண்டிருந்த கர
நளினம். எல்ல
பிரமிப்பாய் நிை
இவன் பைத்தியப் வெறித்துப் பார் உணர்ந்திருக்க
(25/III:
As * பஞ்சதந்திரத்தில் சிம்ரன் எப்படி? ஏ.டபிள்யு.எம் பளில், உடவெல சம்பந்தம் அளவுக்குக் கூட தந் திரத்தில் சிம்ரனுக்கு சிரிப்பில் சம்பந்தம் இல்லை. ரம்யா அதைத் தட்டிக் கொண்டு போய்விடுகிறார் மனம் சோர்ந்து போனால் உடலும் எப்படித் தளர்ந்துவிடுகிறது! பார்த்தால் ரம்யா இவரைவிட இளமையாகத் தெரிகிறார் என்பதைத் தாங்கிக் கொள்ளவில்லை. சக ரசிகர் மன்ற உறுப்பினர்களில்
பலரும் மெல்ல மெல்ல சிநேகாவுக்கு
மாறிக் கொணடிருப்பதை வேதனை யோடு பார்த்துக்கொணடிருக்கிறேன்.
A
* "ஆண் குனிந்து போவதெல்லாம் பெண்ணோடு கொண்ட காதல்" என் கின்ற பாடல் வரியைப் பற்றி
அஜர்தீன், ஹொரவபொத்தானை பெணனை அன்போடு புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அவ ளைத் தன்னைவிடக் குறைவானவளாக வும், பலவீனமானவளாகவும் நினைத் திருந்தமை குறித்து வெட்கம் ஏற் படுமோ என்னவோ.
AFA
. 19 1
சிந்தியா யுத்தமே இல்லாத நாடொன் றிருந்தால் சொல்லுங்கள் யாருக்கும் தெரியாமல் இந்த நாட்டைவிட்டே ஓடிப் போய் விடுகிறேன்?
சுப்பிரமணியம் சுதாகரன், கொட்டகல இப்படித்தப்பித்துப் போகும் ஆசை யைக் கேட்க எனக்கு நண்பர் ஒரு வரின் கதை ஞாபகம் வருகிறது. ஒரு விதியைக் குறுக்கறுத்து இன்னொரு வீதி செல்லும் சந்தியில் வாகனம் ஒட் டிச் செல்பவர்கள் பொதுவாக நின்று நிதானமாகத்தானே செல்வார்கள் நணபரோ, குறுக்கே வீதி வரும் அந்த இடத்தில்தான தனி காரைக் கணிமணி
simi-Tour floor of
படம் பஞ்சதந்திரம் "
வார். ஏ GFI Giant
6) /// 9,60/ : குறுக்கு களில்தா போக்கு அறிக்கை னால்தா விட்டு றேன்."
* Jó கள் அவ தும் வித புலிகள் மீண்டு Lsj; J, GAVITLD GIGA எழுத ஆரம்பி
என்றால் பா போல்தானி (
* கவிதைக்கு என்ன வேறு து சுே கொஞ்ச Ձմսւդմ LI)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைந்த காடுகள்
முறையில் ஒரு கிடந்தது போல
டிக் குதித்து
கத்தைச்
டி விரைந்து
ர்த்தபடி வெகுநேர
நின்றான்.
டி அவன் நின்ற
KLINGS
னுள்
|lis, Ghaus III Göygöl
5).
வானிலிருந்து
முடி முச்சை ரிர்ந்த காற்று 5.56.136067 LID ஒவ்வொரு தசைத் ரவிச் சென்றது. காற்று |, 61 61/61/6II օվ
வனிலிருந்து எளிதனில்
டலாயிற்று
ஒரே திசையில்
LITLD
களைத் தொட்டுத்
சங்கிலித் மிருந்து ஒன்று கொண்டிருந்த தில் முட்டிச் சிதறி லுகளாகப் பரவி, விந்து, அதிலேயே
ல் இதோ இந்தத் LD GLIQ60), UT - 96 606067 அந்தக் கண்கள் கள் என்று அந்தக் மிப்பது
ஆனால், அவளே லத்தானிருந்தாள். ம் சிற்பம் போன்ற ன் கறுப்புப் சிற்பம் மேலே கீழேயும் அதே ளியும் ஒரு
பகுதிகளும் க்கும் விந்தையை ல்தான்
ற்றிய மெல்லிய ஆடை
வளைத் த்தில் தெரிந்த
த்தில் வயிற்றுப் பகுதி ளைத் தாண்டியும் கள் விரல்களின் அவனுக்குள் ந்திருந்தன. போல் அவளை பதை அவள் வண்டும்
வேகத்தில் ஒட்டு என்று கேட்டால் "பெரும் பாலான பத்துக்கள் இப்படிக் தி வரும் இடங் நடக்கின்றன என்று ரத்துப் பொலீஸ்
சொல்கிறது. அத
அந்த இடங்களை பகமாக ஓடிவிடுகி
(*.A. கத்தின் நடவடிக்கை ம்பிக்கையை ஏற்படுத் ல் மாறிவிட்டதாகவும், சண்டையை ஆரம் து போலவும் சிலர்
விட்டார்களே. f, sir, LDLLs or Lu. நியல்தான் இருக்கும் பதெல்லாம் ஆணி
u/lb. 湾( கதைக்கும் இடையே
ரன், விநாயகபுரம்-02 சிக்கலானதுதான கொள்ள முயன்று
UIDGi
தோழிகளுடன் கதைத்துத் தலையை அசைக்கிற போதெல்லாம் கணி கூசச் செய்யும் சில மின்னல் வீச்சுக்களால் இவன் தாக்குப்பட்டான் இடி தாக்கியது போல் நிலைகுலைந்து வீழ்ந்திருப்பான், அவள் இதழ்களில் நெளிந்த முறுவல் இவனைத் தாங்கிப் பிடித்திருக்காவிட்டால், உடலை அறுத்துச் செல்லும் கதிர்வீச்சாய் பாயும் அவள் பார்வையின் உக்கிரம் தெரிந்து அதற்கு மாற்றாக முகத்தில்
இளநகையைப் படரவிட்டு, சூழலைச் சொஸ்தப்படுத்திக் கொண்டிருந்தாள் அருகில் சென்று பேசவும் பழகவும் வேலியிட்டபடி பார்ப்போரை வெறியேற்றும் பெண்களைப் போலில்லாது நெருங்கச் சுலபமானவளாகத் தெரிந்தாள் அழகினால் கவரப்பட்டு மொய்ப்போரை எட்ட நிறுத்துவதற்குப் பார்வையாலும் செய்கைகளாலும் தடைகளை வீசியபடி இருக்க வேண்டும் என்ற பதற்றமெதுவும் இல்லாதவளாக இருந்தாள் அவளது அழகை அவள் உணராதவளாக இருந்தாள் இப்படியும் இருப்பார்களா? என்று இவன் பார்த்துப் பார்த்து வியந்தான். பித்தேறிப் பிரமை பிடித்தவனாக அவளை நெருங்கிய போது தோழிகளிலிருந்து மீண்டு இவனை என்ன என்பது போலப் பார்த்தாள். இவனுக்குத்தான் பேச வாயெழவில்லை. அவள் காத்து நின்றாள். சுகிர்தனால் உடனடியாகச் சுதாகரித்துக்கொள்ள முடியவில்லை. இத்தனை அழகான பெண்ணால் எப்படி அலட்சியம் இல்லாமல் நடந்துகொள்ள முடிகிறது. அவனுக்கு வியப்புத் தீரவில்லை. இவனது பேந்தல் மெளனத்திடமிருந்து விடைபெற நினைத்தவளாக "மன்னியுங்கள்." என்று
பார்க்கலாம்.
எப்போதும் வசனங்களால் விளக்கி விட முடியாத மேல்நிலைத் தளம் ஒன்று இருக்கிறது. சிறிய காற்றசைவால் துணுக்குறும் குளப்பரப்பு பெரிய பெரிய வட்டங்களாக விரிவடைவது போல, மனதில் விரிவை உருவாக்கும் தளம் அது கவிதைகள் அந்தத் தளத் திற்குரியவை
-K.K. * பத்திரிகையில் சிறுகதை பிரசுரமாக விரும்பினால், அந்தக் கதைக்குப் படமும் வரைந்து அனுப்ப வேண்டுமா? எப்படி அனுப்புவது என்று சொல்வீர்களா?
ஐ.எல்.எம்.றஸ்மி, கல்முனை கதையை மட்டும் அனுப்பினால் போதும் பிரசுரமாவது, அது கதை தானா என்பதை மட்டுமே பொறுத்தது!
கோரியபடியே தன் தோழிகளிடம் சென்று இணைந்துகொண்டாள்
இவனுக்குத் தாங்க முடியாத பதைப்பு
வேண்டும் என்று நினைத்தான்.
என்று நினைத்து அவள்
உண்டானது மடையா எதுவும் பேசாமல் எதற்கு அவளைத் திருப்பியனுப்பினாய்? என்று தன்னை நொந்துகொண்டான். அவளது சிரிப்பு ஒரு குழந்தையினுடையதைப் போல எவ்வளவு தூய்மையானதாக இருந்தது. எது உன்னைப் பேசவிடாமல் தடுத்தது? முட்டாள்" என்று திட்டினான். அவளிடம் இந்த பூமிக்கு எப்படி வந்தாய்? என்று கேட்டிருக்க
அவள் புரியாமல், விழிகள் பெரிதாகி வியப்பதை அருகாமையில் ரசித்திருக்க முடியும் கண்களில் மின்னலும், கூந்தலில் மேகமும் கொண்டு இந்த நிலவு இங்கே எதற்கு வந்தது?" என்று விளக்கி மீண்டும் கேட்டால், அவள் மதர்த்த விழிக்கடலில் நாணம் மிதக்கும் அழகைப் பார்த்திருக்கலாம். அந்தக் கறுப்புக் கன்னங்களில் சிவப்பேறி ஜொலித்திருக்கும் இவன் ஏதோ வம்புக்கிழுக்கிறான்
விலகுவதற்குள் அவளிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் இப்படியொரு அழகின் அருகாமை, எவரையும் இவ்வாறு திகைப்புற்றுப் பிதற்ற வைக்கும் என்பதை அவளுக்குச் சொல்ல வேண்டும் அழகாயிருப்பதை உணராமலே நீ நடற்துகொள்கின்ற அழகு என்னை உலுக்குவதால் உளறுவதை நீ புரிந்துகொள்ளவேண்டும் என்று கெஞ்சியிருக்க வேண்டும் சே எதுவும் பேசாமல் வந்துவிட்டது எவ்வளவு மடத்தனமாகிவிட்டது. அவளது பெற்றோர் யார்? எங்கிருக்கிறாள்? என்ன பேர்? என்ன செய்கிறாள்? எதுவும் தெரியாமலே இந்தப் பாறையில் விழும் நீர்த்துளி போல் என் நெஞ்சைச் சிதற வைத்துவிட்டாளே யாருமற்ற காட்டின் நடுவேயும் மனதைத் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாமல் தவிக்க வைத்துவிட்டாளே பாவி LDK. Gii P உருகித் தளதளக்கும் இதயத்தை நிலைப்படுத்த முடியாமல் பாறையில் நின்றபடி கரைந்தான் சுகிர்தன் அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண் பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல் திருமணி புரையும் (BLD6of LDL(26IIT Grt
uurtij LD56it Glg, TG) 2
இவள் தந்தை வாழியர் துயரம் உநீஇயினள் எம்மே.
(நற்றிணை 8)
K* K. * இங்கிலாந்து - இந்தியா இறுதிப் போட்டி எப்படி?
ம.கண்ணன், யாழ்ப்பாணம் சச்சினும் கங்குவியும் இல்லை என்று ஆகிவிட்டால் இந்தியாவின் இளம் வீரர்கள் அபாரமாக ஆடு வார்கள் என்று ஆரம்பத்திலேயே வர்ணனையாளர் ஜெஃப்ரி போய் கொட் சொன்னார் யுவராஜும், கைஃபும் அதை நிரூபித்தார்கள் இந்த நற்வெஸ்ற் தொடர் அடுத்த பெப்ர வரியில் நடைபெறப் போகும் உலகக் கிர்ைணப் போட்டிக்கு வேணர்டிய தெம்பையும், உற்சாகத்தையும் இந்தியா வுக்குத் தந்திருக்கிறது. நம்மவர்களின் மனநிலையைக் கீழிறக்கிவிட்டிருக் கிறது என்பதுதான் சோகம்
A. A. * சிந்தியா நான் நல்லதொரு பாட் டெழுதி வைத்துள்ளேன். அதைப் பாட கர் பாலசுப்ரமணியம் பாடவேண்டும் என்ற ஆசை நிறைவேறுமா?
javilium, usiji (latitetu ... காசிருந்தால் நிறைவேறும்
// تھ3%/
( 21- 27, 2002

Page 19
OOOOOO, O CO OU O OS
சி நகரின் மததி Ius Gi) Gulf) தொரு குளத்தை வெட்டிய தர்மசின் செட்டியார், அந்தக் குளததி நீர சுரக்காமல் இருந்தமையினால் மிக்க வேதனை அடைந்தார். அவர் முற பிறப்பில் செய்த தீவினையின் பயனா கவே இத்தகைய தண்டனை அவருக் குக் கிடைத்ததாகத் தெய்வ அச ரீரி கூறியது. “சகல சாமுத்திரிகா இலட்சணங்களும் பொருந்திய ஒரு வன் தன்னுடைய சிரசை அறுத்து பெருகும் தன் உதிரத்தை அக்குளத் தின் தரையில் விட்டால், உடனடி யாகவே குளம் நீரால் நிரம்பப் பெறும் அத்துடன் அந்த நீர் என் றுமே வற்றாது" என்று அந்தக் குரல் மேலும் ஒலித்தது.
'தன்னைத் தானே பரித்தியாகம் செய்து உதிரத்தைக் குளத்தில் விடுவதற்கு எவராவது முன் வந்தால், அவருடைய வாரிசு களுக்கு வற்றாத செல்வத்தை வாரி வழங்கப் போவதாக" செட்டி யார் அறிவித்திருந்தார். ஆனால், எவருமே இதற்கு முன்வரவில்லை. வேதாளத்தின் மூலம் இக் கதையை அறிந்த விக்கிரமாதித்த மன்னர், தானாகவே சென்று குளத் தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தங்கப் பலகையின் மீதேறி நின்று தனது சிரசை அறுத்து, குளத்தின் தரையில் தன் உதிரத்தைச் சிந்திய தும், மிகக் குறுகிய நேரத்தில் குளத் தின் பல பக்கங்களிலிருந்தும் நீர் சுரந்தது.
காளிகாம்பாளின் அருளினால் உயிர் பெற்றெழுந்த மன்னர் விக்கிர மாதித்தன் உஜ்ஜியினி மாகாளிப் பட்டணம் போய்ச் சேர்ந்தார்.
மாமன்னர் விக்கிரமாதித்தனே தன் சிரசை அறுத்து பரித்தியா கம் செய்து குளம் நிரம்புவதற்குக் காரணகர்த்தவாக இருந்தார் என் பதை அறிந்த தர்மசீலன் செட்டி யார் மிக்க மகிழ்ச்சியடைந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோடிப் பொன் பெறுமதியான வைரக் கற்களைத் தனது பணியாட்கள் பத்துப் பேரிடம் கொடுத்து மன் னர் விக்கிரமாதித்தனைக் கண்டு
56IUJ
அவற்றைத் தா) தன் காணிக்கை யாகக் கொடுத்தனுப்பியதாக மன்ன ரிடம் கூறும்படி கூறி அவர்களை அனுப்பி வைத்தார். தர்ம சீலனின் பணியாட்கள் உஜ்ஜயினி மாகாளிப் பட்டணம் செல்லும் வழியில் ஆறு திருடர்கள் அவர்களை வழி மறித் தனர். அந்தப் பணியாட்கள் தங்களிட
மிருந்த வைரக்கற்களைத் தங்கள் வாய்க்குள் மறைத்துக் கொண்ட னர் திருடர்கள் அந்தப்பணியாட்கள் அணிந்திருந்த ஆடைஅணிகளைக் களைந்து கொண்டு அவர்களை விட்டு விட்டனர். அவர்களும் பத்திர
மாக விக்கிரமாதித்த மன்னரின் அரண்மனை சென்று மன்னரைக் கண்டனர். காட்டின் நடுவில் தங்க ளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை மன்ன ரிடம் கூறி, பத்திரமாகக் கொண்டு வந்த பத்து வைரக்கற்களையும் மன்ன ரிடம் கொடுத்தனர். மகிழ்ச்சி யடைந்த மன்னர், தர்மசீலன் செட்டி யார் அனுப்பி வைத்த அவருடைய
பணியாட்களை விருந்தினர் மாளி கையில் தங்கவைத்து, நன்கு உப சரிக்கும்படி தனது அமைச்சர் ஒரு வருக்குக் கட்டளையிட்டார்.
அடுத்த நாட்காலையில் அந்தப் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடிப் பொன்னும் ஒவ்வொரு வருக்கும் செட்டியார் அனுப்பி வைத்த ஒவ்வொரு வைரமும் கொடுத்தார். மன்னர் விக்கிரமாதித் தனுக்கு தேவேந்திரனால் பரிசளிக் கப்பட்ட பட்டாடையை தர்மசீலன் செட்டியாருக்கு கொடுக்கும்படியும் அவர்களிடம் கொடுத்தனுப்பினார். அன்றைய தினம் மன்னரிடம் உதவி கோரி ஐந்து அந்தணர்கள் வந்திருந் தனர். தன்னிடம் மீதமிருந்த வைரக்
MPLMiGTIEDEN
LL S
கற்கள் ஐந்தை அவர் தனுப்பினார்.
பதினாலாம் படி நின்றிருந்த மெய்ய துமை இக்கதையை ரிடம் கூறி முடித் பார்த்து "போஜ தகைய பரோபகார
மற்ற சிந்தையும் ெ யில் சிறிதளவே இருக்குமானால், த கொண்டு படிகை சனத்தில் அமரலா துமை மேலும் கூறி அதிகாலை மு பதுமை கூறிய த யைக் கேட்டுக் போஜமன்னர் மேே வம், அவகாசமுமி கீழிறங்கித் தனது அடைத்து ஒய்வெ அடுத்த நாள் ெ தும், நேற்றுவரை 1 களும் மன்னாதி மாதித்தன் பற்றிக் ச யெல்லாம் நினைத் அத்தகைய சிறந் அமர்ந்து ஆட்சி யணையில் தன்ன முடியுமா? அமர்ந்து தத்தான் முடியுமா ? பரிசோதனையில் தார்.
எவ்வாறானாலும் அரியணையில் ஒரு அமர்ந்து பார்க்க
ஆசையே மேலோ அவசரமாகத் தனது களை முடித்துவி சென்று பிரார்த்தன கொண்டு சிம்மாச6 ருந்த மண்டபத்தை னர் போஜன் புறப் சனத்துக்குரிய பூை துக் கொண்டு அனுப்பிவிட்டு, அர் ஒவ்வொன்றையும் சென்று பதினால கடந்து பதினைந் காலடி வைத்ததும் காவலாக நின்ற பதுமை தனது வல போஜ மன்னரின் தடுத்து நிறுத்திய
(LDG
SLSL -2.07.200 தொடங்கி 2707.2002வரை
(Bunt in அச் சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் விருத்தியுடன் முன்னேற்ற நிலையுண்டு பணவரவு திருப்திகரமாக அமைவு பெறும் பெரி ார் உதவியுண்டு உத்தியோகத்தில் ர் மாற்றங்களைப் பெறுவர் மாண வர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த டைகள் விலகும் விவசாயிகள் வியா பாரிகள் இலாபமடைவர் அதிஸ்டநாள் செவ்வாய் அதில் இல . இடபம்
கார்த்திகை யின் முக்கால் ாகினிமிருககிரிடத்து முன்னரை) இன நன்மையும் மனமகிழ்ச்சியும் உண்டு வெளியிடப் பயணங்களைத் தவிர்த்துக் ாள்ளவும் உத்தியோகத்தர்கள் அவ ானத்துடன் நடந்து கொள்ளவும் மான ரகளுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த உள் விலகும் விவசாயிகள் வியா ாள் மத்திம இலாபம் அடைவர்.
திண்ட நாள் வெள்ளி திடை இல 6
3. மிதுனம் (மிருககிரிமத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால்) தொழில்நிலை உயர்ச்சி பணவரவு காரியானுகூலம் இனசன மகிழ்ச்சி உண்டு உத்தியோகத்தில் எதிர்பார்த்த நன்மைகள் பெருகும் மாண வர்களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவசாயி கள் வியாபாரிகள் இலாபம் அமைவர் அதிஸ் நாள் புதன்,
அதிஸ்ட இல. 5
sirises Lesin (புனர்பூசத்துநாலாங்கால் பூசம் ஆயிலியம்) தொழில் சிறப்பு பணக் கஷ்டம் தீரும் குடும்பத்தில மகிழ்ச்சி நிலவும் பெரியோர் உதவியுணடு உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள், வியா பாரிகள் முதலீடுகளில் அவதானத்துடன் இருக்கவும் அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட் இல 34
ശ്ല) 21- 27, 2002
eflisso
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்தொழில் கஷ்டம் தீரும் குடும்பத்தில் வீண் பகையுண்டாகும் பெரியோர் உதவியுண்டு பணவரவு சுமாராக அமையும் உத்தி யோத்தர்கள் சிறிது பிரச்சனைக்கு ஆளாகு d வர் மாணவர்களுக்கு கல்வியில் முன் னேற்றம் உண்டாகும் விவசாயிகள் வியா பாரிகள் உரிய இலாபம் பெறுவர் அதிஸ் நாள் திங்கள்
அதிஸ் இல: 2 össör Gof உத்தரத்துப் பின் முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை மனக்குறை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும் பெரியோர் உதவியுண்டு உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்த டையும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ் இல5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் காவலுக்கு லங்கார வல்லிப்பு மன்னர் போஜ தது. மன்னரைப் மன்னரே, இத் பண்பும் தன்னல
நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
பொலிஸ் துறையில ரவுடிகளும், பாதாள உலகத்தாரும்தான் ஆட்சி நடத்திறதா பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் சொன்னாரெல்லே. அது சரியெண்ட மாதிரித்தான், சிறைச்சாலையொண்டிண்ட சமையலறையில போதை வஸ்து பிடிபட்டு அதில சிறைச்சாலை காவலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாச் செய்தி வந்திச்சு S S S S S S S S S ஆனாலும் பொலிஸ் மா அதிபர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். 1919 கேட்டால் காண்ட தன்மை Glumraðaö uDIT 9 gust 2 üust, முழுப்பூசணிக்காயை சோத்திலமறைக்கிற மாதிரிப் பேசாமல் சனத்துக்கு
வலு வடிவா விளக்கம் குடுத்திருக்கலாம். to old LS الاسا சண்டைக்கும் விளக்கம் குடுத்து, சமாதானத்துக்கும் ailaITdisasib குடுத்து சமாதானத்துக்கான TUITGTLDITS (Supp சண்டை எண்டிறதுக்கும் விளக்கம் குடுத்து சண்டைக்கான சமாதானத்துக்கும் விளக்கம் குடுக்க ள ஏறி அரியா = ஏலுமா இருக்கிற இந்தக் காலத்தில பொலிஸு க்க ரவுடிகளும், பாதாள உலகத்தாரும் ஊடுருவி ம்" என்று அப்ப இருக்கிறதுக்கு விளக்கம் குடுக்கிறது வலு கஷ்டமே. அவருக்குப் பதிலா நான் விளக்கம் தாறன்
கேளுங்கோ யது. அது பாருங்கோ, இப்ப என்ன பிரச்சனை? களவும் கற்று மற' எண்டு ஒரு பழமொழி தல் இரவுவரை சொல்லுவினம் தெரியுமெல்லோ? ஏன் அப்பிடிச் ಇಂ AIELDfGU GÓT SEGON) களவைத் தெரிஞ்சிருந்தால்தான் மற்றவன் களவு செய்யேக்க எங்களுக்கு விஷயம் @ 岛 பிடிபடுமெண்டதுக்குத்தான் அதப்போல, பொலிஸ்காரரையெல்லாம் படிப்பு கோர்லிபிகேஷன் பாத்து ፴56061111160)L__ შექმნტ
亚岛 நல்ல பண்பான குடும்பத்தில இருந்து ஒழுக்க சிலர்களா எடுத்து வைச்சால் அவைக்குப் பொய், செல்லத் 岛 GOf Sora, சூது வாதெல்லாம் பிடிபடுமே? அவைக்குநல்லாப் பூச்சுத்திப்போட்டு மாறிடுவாங்கள் GTINGGIL |ô6orro|LOúlóTT6) = 36á60II,56ň, 9,63|LIguTá அவைக்கும் களவு கிழவு உந்தப் பாதாள உலகம் முதல போதை LDET Gift GODSE GOD ULI வஸ்துவரை எல்லாம் படிப்பிச்சு எடுக்கவேனும், உவ்வளவத்தையும் படிப்பிக்கிறதெண்டது சும்மா லேசுப்பட்ட காரியமே? அதுதான் எங்கட பொலிஸ் டிப்பாட்மென்ட் கொஞ்சம் புத்திசாலித் தனமாத் டுத்தார். திங்க் பண்ணி அந்தக் கிரிமினல்கள்ையே பொலீஸில சேத்திருக்கு என்ன, ஏங்கிப்போய் நெஞ்சில பொழுது பலர்ந்த கை வுைக்கிறியள்? நிதானமா விஷயத்தக் கேளுங்கோ, 踢 60TPTQ) Lg5/60) LD உந்த ரவுடிகள், பாதாள லோகக்காரர் எல்லாற்ற ஜில்மால்களையும் நெழிவு சுழிவுகளோட IGOTIT 6álásd: தெரிஞ்சு வைச்சிருக்கிறதெண்டால் அது யாருமில்ல, இன்னொரு ரவுடியோ, UITBITO |D60I60III * லோகக்காரனோதான். 'பாம்பின் கால் பம்பறியுமெண்டு சொல்லுவினமே அதுபோல, அதுதான் n ய கதைகளை - எங்கட பொலிஸ்டிப்பாட்மென்டும்பதிலுக்குப்பதில்தாங்களும் ரவுடிகள், பாதாள உலகக்காரரெண்டு துப் பார்த்தார். சேத்து வைச்சிருக்குது இது இப்ப पglणा வந்து சேந்தபிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளங்காமல் - போனதில வியப்பில்லைத்தான். மற்றது இதில இருக்கிற அடுத்த நன்மை என்னவெண்டால், 9 59 UEF601 ரவுடிகளையும்பாதாள லோகக்காரரையும் வெளியால விட்டுவைச்சிருக்கிறதிலும் பாக்க பொலிஸிலேயே செலுத்திய அரி வைச்சிருக்கிறது பாதுகாப்பெல்லே. தான் ஒரு பொலிஸெண்ட நினைப்பிலயாவது தங்கட ால் அமரத்தான் - ரவுடித்தனங்களக் குறைச்சுக் கொள்ளுவாங்கள் வெளியில இருந்தால் இவையளைப்
"gf) Glg: 6V)Iğ எங்க பொலிஸாருக்கு ஏலுமே? அதுதான் அவையப் பொலிஸிலையே சேத்திட்டால் பிடிச்ச 创岛 மாதிரித்தானே. இது ஏன் எங்கட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளங்காமல் போனதோ என்று தன்னிலை தெரியாது
ஈடுபட்டிருந் இன்னும் பாருங்கோ, இந்தப் போதைப்பொருள், கடத்தல் எல்லாம் பொது சனத்துக்க உலாவினால்தானே சனத்துக்குக் கஷ்டமும் தொல்லையும்? அதால அந்தப் போதைப் பொருள்கள
· (་་), எங்கட பொலிஸ் முலமாவே ஜெயிலுக்கு 'டைவேட் பண்ணிவிட்டால் அழுக்கு நீரைக் கடலுக்க அந்தத் தெய்வீக - : வெட்டி விட்டமாதிரி விலகிப்போயிடுமெல்லே. இந்த டெக்னிக்கைத்தான் எங்கட தடவையாவது - டிப்பாட்மென்ட்காரர் கையாண்டிருக்கினம் போதைப் பொருட்களைச் சனத்துக்க போகவிடாமல் வேண்டும் என்ற ஜெயிலுக்க திருப்பியிருக்கினம். இது விளங்காமல் ಇಂಡಿ! ஜெயிலுக்க Կn L- போதைப்பொருள் உலாவுதெண்டும், பொலிஸாரே அதை விநியோகிக்கினமெண்டும் கூச்சல் போடினம் கண்டியளோ. "தி அலி' கொஞ்சமெண்ட்ாலும் இன்டலிஜண்ட்டைப் பாவிக்க வேணுமெல்லே, ஒரே கல்லுளிமங்கனுங்களா காலைக் கடன் - இருக்கிறாங்களே ஆப்டரோல், போதை வஸ்துக்காரர் பிடிபட்டால் எங்க போகப்போயினம்? (6, ஆலயம் ஜெயிலுக்கெல்லே? அவையோட சேத்து போதைவஸ்தையும் ஜெயிலுக்கு அனுப்பிற பிரிலியண்ட் D 60T 600 ULI 3,3,3, ஐடியாவைப்போய் ஏன்தான் இவை குறைகாணினமோ தெரியேல்லை.
முடிதது கிரிமினல்களைப் பொலிஸில சேத்ததால சமுகத்தில இருந்து கிருமினல்களைக் குறைச்சிருக்கு OTLD 606.J55LJULL9. போதை வஸ்துகளை ஜெயிலுக்க அனுப்பினதால சமுகத்தில இருந்து போதை வஸ்தையும் 5 (. நாக்கி LD60T அகற்றியிருக்கு இனி யாரும் போதை வஸ்து குடிக்க வேணுமெண்டால் ஜெயிலுக்குத்தான் வரவேணும். இதுக்காகப் போதைவஸ்துக்காரர் ஜெயிலுக்க வர வர சமுகத்தில போதை வஸ்துப் LLTT, LLUIT
T of பாவனை ஒழிஞ்சுபோகும். அதோடபோதை வஸ்துப்பாவனையாளரைத் தேடிப்பிடிக்கிற வேலையும் *பிI (99தி பொலிஸு க்கு இல்லாமல் போகும். அவையே தேடிவந்து ஜெயிலுக்ககுடியிருந்திடுவினம். இப்பிடிப்பட்ட பரிவாரங்களை ஒரு பக்காத் திட்டத்தை புரிஞ்சு கொள்ளுற பக்குவம் பிரதிப் Aurrekoak DMT அதிபருக்கு இன்னும் urg GOTÜ படிகள் : '? ஒழுங்கையும் பாதுகாக்கிறதுதானே. சட்டத்தையும்
UThI6035UJUD GIULINU UITGEDIGBTGEb36D45 ஏறிக் கடந்து நீங்கள் basoară, G, GIGS GOI 6NaFilius MÓNLIG
நகையைப் பாதுகாக்கிறதுக்கு என்ன செய்யிறியள் அதுகளை பாங்கிலையோ, TGIS Uly,60ULLD அலுமாரிக்கையோ, இல்லை ஒரு ரகசிய இடத்திலயோ வைச்சு யாருக்கும் தெரியாதமாதிரிப் தாவது படியில் பூட்டிறியள். நாங்களும் ಕ್ಲಿಪ್ಟ್ಸ್ ಙ್ தெரியாமல் - வலு கவனமாப பூடடி வைசசருககறம கனடியளோ சத்தயமாக சொலலுறன எங்கட 蠶 படிககுக பொலிஸ்காரருக்குக்கூட சட்டம் ஒழுங்கு இந்த நாட்டில எந்த முலையில இருக்கெண்டே தெரியாது. F (65 Gust)GS பொய்யெண்டால் நீங்கள் எந்தப் பொலிஸையும் பிடிச்சு சிவில் சட்டமெண்டால் என்னவெண்டு து கரத்தை நீட்டி கேட்டுப்பாருங்கோ, அப்பிடி ஒண்டு இருக்கோவெண்டு திருப்பிக் கேப்பினம், அதால பாருங்கோ it (36), த்தைத் நாங்கள் வலு திறமாத்தான் பொலிஸ் திணைக்களத்தை நடத்திறமெண்டு சொல்லி என்ர
விளக்கத்த முடிச்சுக்கொள்ளுறன்.
(ჭყymølaზ, LSJSSLLLLLL TTTTTTTT TTLLLLSSSLSL
மிதுனம் - சூரியன், கர்க்கடகம் - வியாழன், செவ்வாய், புதன் சிங்கம் - வெள்ளி விருட்சிகம் - கேது, இடபம்- சனி, இராகு, சந்திரன் சிங்கம், கன்னி, துலாம், இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
- 岛@ )طالباكات சித்திரையின் பின்னரை முலம் பூராடம் உத்தரா அவிட்டத்துப் பின்னரை, சுவாதி,விசாகத்துமுண்முக் பத்து முதற்கால் தொழி சதயம் பூரட்டாதி முன்முக் கால்) எதிர்பார்த்த கரு - கால பணவரவு சிறிது
களில் வெற்றி கிடைக் Q. 9-10 END, (pUp:fla) S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
D:D :- டையும் உண்டு பெரியோர் தாமதமாகும் குடும்பத்தில் குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கும் ' ' ' மகிழ்ச்சியண்ட்ாகும் பெரிர்ே உதவி வரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் I கொள்வர் உத்தியோகத்தில் சிறிது கிடைக்கும் உத்தியோகத்தர்கள் எதிலும் 屁 99IաUՊ நிலை உருவாகும் DITAT மாற்றத்தினைச் faj. 凯°LQs, ATA கவனமுடன் செயற்படுவது நன்மை தரும் களுக்கு கல்வியில் இருந்து வந்த வர்கள் கல்வியில் மந்த நிலையடைவர் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் டகள் நீங்கும். விவசாயிகள் வியா விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலா பெறுவர்
பாரிகள் மத்திம இலாபம் , பெறுவர். அதிஸ்ட நாள் திங்கள்
ou Quéa. ಛೀ ಸ್ಧಿರಾಣಿ அதிஸ்ட இல 4
அதிஸ்ட இல 6 * இல 4 ßGOTúo
விருட்சிகம் руш பூரட்டாதி நாலாங்கால் உத் ாசுத்து நாலாங்கால் அனுவும் உத்தராபத்துப் பின் முக் திரட்டாதி ரேவதி) தொழில் ட்டை மனக்குறை நீங்கும் மகிழ்வு கால் திருவோனம் அவிப் சிறப்பும் பணவரவு கெளர படும் குடும்பதில் மகிழ்ச்சியுண்படும் புத்து முன்னரை தொழிலில் உயர் வம் உண்டாகும் பெரியோர்
ரியோர் உதவியுண்பிகும் உத்தி சியும் பணவரவும் உண்டாகும் உத்தி உதவியுண்டு உத்தியோகத்தில் மேலதி ாகத்தில் நன்னிலையுண்டாகும் மாண யோத்தர்கள் எதிர்பார்த்த கருமங்களில் காரிகளின் ஆதரவு கிடைக்கும் மான களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் வெற்றி கிடைக்கும் மாணவர்களுக்கு வர்களுக்குக் கல்வி உயர்ச்சி உண்டு விவ சாயிகள், வியாபாரிகள் இலாப கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் சாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறு
് shuflasi GaruDo ng. வர் ஸ்டநாள் Clarijalni, அதிஸ்ட நாள் புதன் அதிஸ் நாள் வியாழன், oil gas 7. அதிஸ்ட இல: 2 அதிஸ் இல31
Dolfi

Page 20
சிலர் மனிதர்களுடன் பழகுவதை பழகுவார்கள் தங்கள் வசமிருக்கும் ர உயிரினங்களைக் கட்டுப்படுத்தி வைத் கள் குறித்து நாளாந்தம் அறியக் கி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெற்றவர் மனிதர்கள் பார்க்கவே பயப் ாள் சர்வசாதாரனமாக விளையா அவுஸ்திரேலியாவில் மிகுந்த வரவேற்பை
எரிம யோகம் அடித்துள்ளது
LLLL S S LLLL S S
SEASTREE, COLOMO
th
இவர் நடிக்கும் படத்தின் பெயர் II ol Hile) முதலை வேட்டைக்காரன் என்பதாகும் முழுக்க முழுக்க கொடிய விலங்கினங்களுடன் போராடும் திரைப்படம் இது எவ்வின் சாகசங்களை நேரிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த ரசிகர்கள் முதலை வேட்டைக்காரனவி அவர் விலங்குகளைக் கையாளும் விதத்தைக் கான
ஆவலோடு உள்ளனர்
அவுஸ்திரேலிய மிருகக் காட்சிசாலையில் பிடிக்கப்பட்ட பாரிய மஞ்சள் நிற அதிசய மலைப்பரம்பொன்றைக் கழுந்தில் அணிந்து கொண்டு பல் தோன்றும் திரைப்படம் காட்சியைத்தான் இங்கு காண்கிறீர்கள்
செய்தித் தொடர்புத் துறை வளர்ச்சி பிள் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கும் இன்றைய தருணத்தில் உலகின் மிகப் பழைய தபால் அட்டை சமீபத்தில் லண்டரில் நடை பெற்ற ஏவிவிற்பனை ஒன்றில் 45 ஆயிரம் பார்களுக்கு நம் நாட்டு மதிப்பில் சுமார் இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது மங்கலான பொன் நிறத்தில் அர் டப்பட்டிருந்த இந்தத் தபால் அட்டை 80ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஒன்று வளர்டன் வாசி ஒருவரின் பெயரில் பிது
தபாலிடப்பட்டிருந்தது
முடப்படாத கபு யாளர்கள் மத்தியில் முன்று நாடுகளில்
தமிழக சஞ்சிகை 19UUGNU க்கப்பட்டுகிறது
செல்வி திருநாவுக்கரசு லட்சனி 230
II in SSLLSS S S S S S S S S S S S t
LL L L S L L L L L LLLLL S LS T
17 1 - -
1 ܬܐ܂l11 1 A limits. This
* L S SSYL S L S SSS S L S S S S LS S uu DuD L q S
-" "" :
Nan linnan OA || || Tullum
--—
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- - - - N-W aper - - - FC OD3BNEWS/200
அருள்
விடவும் இயல்பாக மிருகங்களுடன் தேனும் ஒரு திறமையால் ஐயறிவுள்ள திருக்கும் ஆற்றலைப் பெற்ற # II SS
LS CCCTMT S SZ0LL LL LL LLL LLLL LL YYS S S YSYS YS Y SS SS
என்பவர் உலக அளவில் புகழ் ப் படும் பலகொடியவிலங்கினங்களுடன் ர்ெ
டுவார் இவரது சாகச நிகழ்ச்சிகள்
L, LLIII, Era, SEASREECOLOMBO பெற்றவை இப்பொது இந்த நபருக்கு rising
:
Άννιναι οι ο ܬܪ
-LLU
=
தங்களான தபாலட்டைகளை முதலில் பயன்படுத்திய நாடு என்பதில் ஆராய்ச்சி தெளிவின்மை கடுைகின்றது, ஒஸ்ரியா, ஜேர்மனி அல்லது அமெரிக்க இந்த ஒன்றே முதலில் தபாலட்விகளைத் தயாரித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
S SLSLSLS S S S S S S S S S S S S S S S S S S S
to II