கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.07.28

Page 1
LL LLLL L C S SK LKL S LS C L L L L
IIAS
 

彎0@m 28-勢玉03,2002
III, J, D".
萤
II li illi
S- - --O
|

Page 2
: log aaning
ஒரு துறவி வீதியில் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதைக் கண்டு LI பலர் "நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார் ற்கே இல்
"ஒரு சிறிய ஊசியைத்தான் தொலைத்துவிட்டேன்" என்றார் துறவி, "ஐயா! குறிப்பாக ஊசியை எங்கு தொலைத்தீர்கள் என்று கூற முடியுமா?" என்று வேற்றுங்கள் கேட்டனர். ஆனால், ஊசியை விட்டிற்குள் தொலைத்துவிட்டேன்." செயலுக்கும் உரிய தீர்ப் என்றார் அமைதியாக அனைவரும் திகைத்து நின்றனர் பதை மறவாதீர்கள் மன வீட்டினுள் தொலைத்ததை வீதியில் தேடினால் லுக்கு ஊறு வராதபடி க கிடைக்குமா சுவாமி” என்று எல்லோரும் கேட்டனர். பருவமும், இளமையும் நீங்கள் எல்லோரும் இப்படித்தான் செய்கிறீர்கள். ' மன அமைதியும், சந்தோஷமும் மனதிற்குள்ளேதான் உணனைய படைததவை இருக்கிறது. நீங்கள் அதை வெளியில்தானே தேடிக் மறவாதே" கடவுளுக்கு காலத்தையும் திறமையையும் வீணாக்கிக்கொண்டிருக் வான செயலுக்குக்கூட கிறீர்கள்" என்றார் துறவி அந்த உண்மை அப்போது என்பதை மறவாதே! தான் அனைவருக்கும் உறைத்தது.
குணவர்தன, களுவாஞ்சிக்குடி
Llligögyssen Elluð6 som sugjógó 56milleng5 E6 GMT
|பாவங்கள் சுமந்த இவன்
|பாதங்கள் வலிக்கும்வரை மன்னனென்றால் மக்களை
பளுவின் GO)DL)GA) மாடு போல் வேலை வாங்குவது மட்டுமல்ல
கூடவே தாமும் மாடாய் உழைத்து
இவன் வாழ்வின் நாட்டின் வளத்தினை
பெருக்குதல் வேண்டுமன்றோ?
ஐநதரசன், கம்பளை
பக்கங்கள் புரள்கிறது
தெலோஜனா, கொழும்பு-06
ஒ.போடு | ஏழ்மையின் வாசனையை | ' குெ மேல் வீதிட்டுப்
புறாவொன்று 4 GOLD 568760GT y இன்று
மக்கும் எமக்கு உழைப்பின் மகத்துவத்தை இந்தப் பெரு DJ J. உணருகின்றது சுமையும9ரு Gold Gun இதுவே நிரந்தரமானால்.
அசந்தியாகோ கண்டிர குடுதிற்கும்
வீரமணிகள் ஒரு * Gug0I --— எஸ்.ஏ.எம்.நிலாம் கரம்பை எண்னத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
ராஜதந்திரம் பெற்றவள் பக்கமில்லை
தாய்வழி செல்லும் பிள்ளை வீழ்ந்த மரங்கள் ஊரவர் உழைப்பைக் கண்டு சுமைதான் சுவடுகள் உதவிட நீ இறங்கிவிட்டாய்
YGGDA அன்று நான்
வியர்வை சிந்திடு நிலத்தில் எழும் மரங்களுக்கு அகதியாய் சுமந்த g, 651).60) ஊரவர பாரவை உரம் காலத்தையா - இன் தினமுரசு வாரம திரும்பும் உன் பக்கம் 血 லததை *"0" ... USPOSTUPU "***
பெ. விக்னேஸ்வரன், ஹட்டன் I-பதுளை நின் தோள் சுமக்கின்றாய்
கயல்பத்மா, வவுனியா e-ul ( புரட்டாத வரை அவர்களையும். சுமையான சுகம் அழுது | Gain தூக்கித் தொடங்குவது கட்டை தூக்க மட்டுமல்ல சுமையில்லாத இதுதனை
தாய் காத்த மண் நலமோ அவள் கரம் தீண்டவே உலகம் அஞ்சிடும் வாழ்க்கையுமில்லை இம் அடுத்த பக்கம் புரட்டாதவரை அவன் எயிட்ஸ் நோயாளிகளையும் சுகம் தேடாத அததை அவதாரப் பிறவிதான்-இந்த ஆதரவாய் அனைத்துக்கொள் மனிதரு மில்லை நிவர்த்தி அற்புத பூமியில் அன்றுதான் சாந்தியடையும் சுமப்பதென்னவோ *ಿ? லைலா அக்ஷியா அக்ரம் குருனாகல் உன் அம்மாவின் ஆத்மா DJs SLOLSTA —দ্রুত
எஸ்சகிலா, பண்டத்தரிப்பு மனம் போவதோ 949)ILJ6)JLD LIOUGUITS(3) STRIJD கோட்டைதளில் வாழ்ந்து பெருமை நினைப்பில்தான் சோர்ந்து போவதைவிட பாமரர் நெஞ்சம் அறிந்த து பரிமளாதேவி, கலஹா சிறு ஓட்டைக் குடிசையில் பாட்டாளியின் பஞ்சம் உணர்ந்த
9 LLJLLJIET U LIDIT as al IT ppj5ġ auиц. பட்டத்து ராஜாவின் -96.67
சிறு கட்டைகளைத் தூக்கி பிஞ்சு உனது நெஞ்சுரம் தின நீ
இன்புறுவது புது அனுபவம்தான் கண்டு பெருமை கொள்கிறேன்!
கிருஷ்ணன் சிவா மஸ்கெலியா விஜயலஷ்மி ஆறுமுகம் கொழும்பு-12 9 ഞ601
. . . . . . . . . . . . . . . . . . . . களும
ЦJILILI SumaraíñĪ) EFTEUneu San : தோடு, பெற்ற அன்பின் முரசே! மதிப்பிற்குரிய ஆசிரியர் எவருக்கும் இடமில்லை அவர்கட்கு வி நதச என்றிருந்த என்னுள்ளத்தில் வாராவாரம் தினமுரசு வழங்கும் աLIԱபுகுந்து இடம் டித்தது அம்சங்கள் யாவும் அருமையானவை. IUU, A. அதிசயத்திலும் அதிசயம்தான் பார்த்த ஞாபகம் இல்லையோ? பகுதி D-LT5 g) நீ வரத் தொடங்கிய ஆரம்பித்ததையிட்டுப் பெருமகிழ்ச்சி 15Toll (U2UL யடைகின்றோம்.
மறைந்த திரையுலகக் கலைஞர்களை {? வாரம் நினைவுகூரும் வகையில் 3D பகுதி GINÉISE உன்னிலெழும் ஒசைகள் அமைந்திருப்பது பாராட்டது தககது 3) GOOI உன்னதமான பரிபாஷைகள் மேலும், லேடீஸ் ஸ்பெஷலில் இடம் GLIT இவைகளே உன் பெற்ற ஆக்கம் பயனுள்ளதாகவிருந் தேை அழகைக் காட்டும் தடங்கள். தது. சாக்கடைச் சமுகம் என்ற சிறு நுனி உன் வளர்ச்சி. கதை கருத்தாழம் மிக்கதாக இருந்தது. 邬DL அகர வளர்ச்சி பாராட்டுக்கள் முரசின் பணி தொடர '' பிரசவித்த வாழ்த்துக்கள் குறுகிய ՓTGV:55յ1671 மங்களா வாமதேவன், ITU) எவ்வளவு பிரகாசம் தங்களா வாமதேவன், என்று இமயத்தின் சிகரமே LDLL53, GTUL, எத்தனை எத்தனையோ பத்திரிகை கிழமை தோறும் . . . . . வந்து வாசித்தாலும் &lы990 கரம் சேரும் முரசில் अव स्तम பிழை 2) Gör GFGO)6JGIII அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவ அளப்பரிய சேவையாகும் வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு உனது பணி தொடரப் தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற் பிரார்த்திக்கும் இவன். எம்மிடம் புகார் 85Ꮃ 5ᎢᏌ , ᏌᏉ " ᏬᎿ °" குறிப்பி
எம்.ரி.எம்யூனூஸ் காத்தான்குடி திருப்தியான சேவையே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIGUINTIGOgasanGT MITGLIGDOGODTÜLITI
நானும் அனாதைகளைப் போசிப்பவனும் இவ்வாறு சுவர்க்கத்திலிருப்போம்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறித் தனது இரு விரல்களையும் ஒன்று சேர்த்துக் காண்பித் தார்கள்
Bamblåsjølam
இளையோ ரே இளமைப் வம் மகிழ்ச்சியோடு இருப்ப மையின் நாட்களில் உள்ளக் இருங்கள். மனம் விரும்புவதைச்
கண்களின் நாட்டத்தை நிறை ஆதாரம் புஹாரி மறுமையில் அல்லாஹ்வை அன்புடன் நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு காண விரும்புபவன் அனாதைகளையும் ஏழை 3) Ltd., 5L6Gir வழங்குவார் களையும் ஆதரிக்க வேண்டும் அனாதைகளை க்கவலையை ஒழியுங்கள் உடவெருட்டுபவர்கள் உரிமைகளை 沅(Q J.J.' Git. (g, LDij மறுபபவரகவி அவரகளின் சொத்துக்களை தது' குழந்தை'வ. : றையக் கூடியவை. ஆகையால், '
இளமைப் பருவத்திலே' [ ೭o! ருவத தற்குத் திருக்குர்ஆனில் நிறைய ஆதாரங்கள் அஞ்சி நட நீ செய்யும் மறை உண்டு தண்டனையை அனுபவிப்பாய் ஆகவே, ஏழை எளியவர்கள் அனாதை களை மலர்ந்த முகத்துடன் உபசரித்து F Go Lu 22 GOD TULIT GJIT JÜ (III: 9-10) அவர்களின் பங்கை இன்முகத்துடன் கொடுத்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற
எல். ஏ. சதாநாயகம், கொட்டாஞ்சேனை.
நாம் அனைவரும் முயல்வோமாக!
செல்வி எம். ஏ. றிதானா
பானு, மூதூர்-04
கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை மக்கள் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர் D வன்முறைகளாலும் பெரும் அளவில் களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்
சில அரசியல்வாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூடத் தமது 蠶 நல னுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்க ளாக இருந்து வன்முறைக்குத் தூபம் போடுவதில் கன்னும் கருத்துமாக இருக்கின்றார்கள்.
ר கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
டவேண்டிய கடைசித் திகதி 03.03.2002 தப் போட்டி இல470
லர், த.பெ. இல-1772, கொழும்பு
நம் உள்ளம் வித்தியாசம் முடித்த யுத்தத்தால் அகிலம் ஆண்ட ஆங்கிலேய
இடிபாடுகள் இனத்தின் இளவல்
தோளில் மரக்குற்றி
reտապա நம் நாட்டு இளவல்களின்
செய்ய ஒரு தோள்களில் எறிகணைகள் ரி போதுமா? சு சாந்திபன், வவுனியா ற கைகளுக்கு காலம் கடந்தால்.
ன்ற தோள் வலிக்கையில் கொஞ்சம்
குசில்' மை இறக்க நினைத்து ஏ.எப்.எம்.றியாட், Tasfı
- - - GTINGGANTIL LIITUTS55 TGAU, A pள்ளிப்பொத்தானை தவறே தெரிகிறது
காலம் கடந்தால். எம் ன் முரசிற்கு கிட்டாச் சமாதானம் போல் மந்து வரும்|வறுமை : ந்து அம்சங் மதியழகன், அல்வாய்
அருமை. அத்தோடு தற்போது வரும் து அம்சங்கள் அனைத்தும் ஆச்சரியத் வியப்பூட்ட வைக்கிறது. 467ல் இடம் சிறுகதை, பாப்பாமுரசு, தற்போது வரும் தேடல், மன்னாதி மன்னன் காதிலை பூ மி சிந்தியா பதில் என்பன இன்னுமின்னும் வைக்கின்றன. இலக்கிய நயம் சூப் தைவிட மென்மேலும் சிறப்பாக ஓங்கி வளர வாழ்த்துகின்றேன்.
எம். உதயா அக்கரைப்பற்று
உயிர்நாடியே! உன் தமான வித்தைகளில்
கவலை அகல்கின்றது மயின் இலக்கணமே என் ற அன்பு உள்ளங்களின் யறிந்து உன் பேனா ால் தீர்த்துவைக்கும் மே அற்புதம் எம் போன்ற ர்கள் உள்ளவரை உன்னை
திண்ட்வே முடியாது ம் உன் பிரியமுடன் ா பிரேம்குமார், கொட்டகலை(யதன் சைட்)
தல் யோ அல்லது ஏதாவது பக்கத்தில் டம் திருப்பிக் கொடுத்து விட்டு, ச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில ததர மறுக்கும் முகவர்கள் பற்றி ட தாளையும் அனுப்பவேண்டும். ரசின் மூச்சு.
啞*
மக்கள் அனைவருக்குமே இந்நாடு உரித் தானது அவர்கள் சுயமரியாதையுடனும் சுய கெளரவத்துடனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற அடிப்படை எண்ணக்கரு ஒவ்வொருவர் மனத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஊட்கங்கள் இதற்காக உழைக்க வேண்டும்.
களின் உள் நோக்கங்களை ஏனைய ஊடகவிய லாளர்கள் துணிவுடன் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
எமது ஊடகங்கள் எவ்வளவு தூரம் நடுநிலை நின்று மக்களை வழி நடாத்துகின்றன என்று கூறமுடியாவிட்டாலும் கூட அண்மைக் காலத்தில் மக்கள் மனத்தில் சமாதானத்துக்கான அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. முடிவுகள் இதனை நன்கு உறுதி செய்துள்ளன.
மக்கள் தாமாகப் புறப்பட்டு வந்து சமாதா னத்தை உண்டுபண்ண முடியாது தேர்தல்களின் போது அவர்கள் தமது கருத்துக்களைப் புலப் படுத்துவர் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் அர யல் வாதிகள் சமாதானத்துக்கான நடவடிக் கைகளைத் தூய மனத்துடன் முன்னெடுக்க வேண்டும்.
எப்போதும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே செய்யும் இனக்கலவரங்களைத் தூண்டி நாட்டி
கு சிலரே விரும்புவர்.
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய அதிகாரத்தை மக்களிடமிருந்து தேர்தல்கள் மூலம் பெற்றுக் கொண்ட தலைவர்கள் தமது அர Usi காலத்தை சிக்கலில்லாமல் ஒட்டி முடிப்பதிலும் அடுத்த தேர்தலுக்கு ஆயத்தம் செய்வதிலும் மட் டும் கண்ணும் கருத்துமாக இருந்து விடாமல் தமது ஆட்சிக் காலத்தில் மக்களுக்காகப் பெற்
துக்கான நீண்ட அபிலாசையை ஈட்டிக்கொடுப்ப தற்குத் தூய மனத்துடன் செயற்பட வேண்டும். அதே போன்று சமாதான முயற்சிகளின் வெற்றி தோல்வி அப்பாவி மக்களை எவ் வகை யாலும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கி விடாதபடி ஊடகங்கள் மக்களை நெறிப்படுத்தவேண்டும்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: SlsoTcpures Aum (TLDSJfr. த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (tax)-074513266 RF-Guouslso: (E-mail):- murasu (Odialogs.net edimurasu (a dialogs.net
இனவாதக் கருத்துக்களை விதைக்கும் ஊடகங்
னையும் அதன் பொருளாதாரத்தையும் அடிமட்டத் ಛೀ வீழ்ச்சியுறச் செய்து அதில் குளிர்காய
6
றுக் கொடுக்கக் கூடிய அவர்களது சமாதானத்
ச. சதீஷ்காந்தன்,திருகோணமலை
ရွာသွားရ၄

Page 3
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பயனாக அந்த நாட் டின் உதவியைப் பெற்று இலங்கை இராணுவத்தின் பலத்தை அதிக ரிப்பது குறித்து முக்கியமாகக்
கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் மிலிந்த மொறகொட வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட் டுள்ள இராணுவத்தினருக்கான
|6LITÍDógij 58nič5ITEufiÚLITGTň56Ť |salaluefiell-flas öllÚlsjö fölsfjalls
தற்போதைய போர் நிறுத் தத்தைக் கண்காணிக்கும் சர்வ தேச அவதானிப்பாளர்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஒவ்வொரு வருக்குமாக ஒரு மில்லி பன் டாலர் காப்புறுதியைப் பெற் றுக் கொள்வது குறித்த யோசனை ஒன்றை முன் வைத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
கடந்த 13 ஆம் திகதி சனிக் கிழமை வடகடலின் இரணைதீவு பகுதியில் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் இருவர் புலிகளால் கடத்தப்பட்ட சம்பவத்தையடுத்துத் தாங்கள் மேற்கொண்டிருக்கும் கடமையின் ஆபத்தை உணர்ந்
H
பதிலாக பிரா
பகவான் பரீ சத்ய சாயி பாபாவின் பக்தர்களால் நிர்வகிக் கப்பட்டு வந்த பஜனைக் கூடங்கள் தற்போது புலிகளின் அலுவலகங் களாக மாற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பக வான் சாயிபாபாவின் அமைப்புக் கள் கலைக்கப்பட்டுள்ளதோடு அவர்களால் பயன்படுத்தப்பட்டு
வந்த இடங்களும் புலிகளால்
கையேற்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் இருந்த சாயி பாபா நிலையங்களைப் புலிகள் தமது அலுவலகங்களாக மாற் றியுள்ளதோடு இன்னும் சில வற்றை முடியுமுள்ளனர்.
கொழும்பு- மட்டக்களப்பு பிர தான வீதியில் வந்தாறு முலையில் செயற்பட்டு வந்த சாயி நிலையம்
புலிகளால் கையேற்கப்பட்டதோடு
அங்கிருந்த சாயிபாபாவின் முகப் புப் படங்கள் அகற்றப்பட்டு அதற் குப் பதிலாகப் புலிகளின் தலை வர் பிரபாகரனின் வர்ணப் படங் கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
படையினருக்கும் பொலிஸா ருக்கும் தகவல் வழங்கும் தமிழ் உளவாளிகளைத் தீர்த்துக்கட்டும் நோக்கில் புலிகளின் பிஸ்ரல் குழு வினர் பலர் தலைநகருக்குள் ஊடுருவியிருப்பதாகப் பொலிஸ் தலைமை உளவுப் பிரிவு எச் சரிக்கை செய்துள்ளது.
பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளின் பாதுகாப்புக் குறித்து அக்கறை செலுத்துமாறு அரசாங்க உளவு நிறுவனம் ஒன்று பொலிஸாரைக்
கேட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி பொலீஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற
விசேட கூட்டமொன்றில் இதுகுறித்து
விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறைந்தது, புலிகளின் 10
La Taiy aapa, Gi Glas II (LD in has
துள்ள கண்காணிப்பாளர்கள் இது தொடர்பாகக் கண்காணிப் புக் குழுவின் தலைவர் ட்றோன் பர்ஹவ்டேயுடன் கலந்துரையாடி யுள்ளனர்.
இலங்கையில் போர் நிறுத்தத்
தைக் கண்காணிக்கும் ஸ்கன்டிநே வியப் பணியாளர்களுக்கு அவர் களது நாட்டு அரசாங்கங்களால் காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கை
அரசிடம் இருந்து தலா ஒரு
மில்லியன் டாலர் பெறுமதியான காப்புறுதியை 45 கண்காணிப் பாளர்களுக்கும் பெற்றுத் தரவேணன் டும் என்று குழுவின் தலைவரை உறுப்பினர்கள் கோரியுள்ளனர். புலிகளால் கடத்தப்பட்டுப் பின்
னர் விடுதலை செய்யப்பட்ட திரு ಙ್ ஹில்லன் போல் எரிக் ஆகிய இரு கண்காணிப்பா 1ளர்களும் கடந்த 18ஆம் திகதி ட்றோன் பர்ஹவ்டேயைச் சந்தித் துத் தமது அனுபவத்தை விபரித்
片±
G. இராணுவத்தின் அதிகரிப்பது கு அதிகாரிகளுடன் நடத்தப்பட்டதா மொறகொட தெ
பிரதமர் ரண வின் ஒரு வார
யாழ் மா
as in a கண்டித்தும் தா வார்த்தைகளில் ரும் பங்கேற்க கோரியும் யாழ். தீர்மானங்கள் மு சூடான விவாத
தனியொரு
. . . .
தொடர்
Di Lij, J,GI LI பாலைநகரிலிரு
வெளியேற்றப்ப G. அல்நுா
சாலையில் தஞ் முஸ்லிம் குடும்ப் jjj ரவூப் ஹக்கி கிழமை நேரில் யிட்டதுடன் தேவையான நீ களை வழங்கு களைப் பணித்த
பாலைநகரில்
மாநகர சபை மன்ை 8
புலிகள் அனுமதி
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளவில் மண அள்ளுவதற்கு மாந கரசபை புலிகளின் அனுமதி யைப் பெறவேண்டி ஏற்பட்டமை குறித்து மாநகர சபையில் கண்ட னம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கப் பிரதட்சணை செய்ய வரும் பக்தர்களின் நலன் கருதி கோயில் வளாகத்தில் சேரும் மண்ணை அள்ளுவதற்குச் சென்ற மாநகரசபை ஊழியர்கள் புலி களால் தடுக்கப்பட்டனர். பின் னர் புலிகளுடன் பேசி அதற் கான அனுமதி பெறப்பட்டது.
நகர் முழுவதற்கும் மன அள ளும் அனுமதியை மாநகர சபையே வழங்குகிறது. ஆனால் மாநகர சபை, கோயில் வளாகத்தில் உள்ள
மண்ணை அள் அனுமதியைப் ெ ளமை குறித்துக் விக்கப்பட்டது.
H
களுத்துறைச் யில் தடுத்து ெ தமிழ் அரசியல் விடுதலை செய்ய தம் மீதான வழ ரணை செய்யுமா
வரும் உண்ணா டம் நான்காவ
I Օտուն: SSS SSS SS SS SS SS SS SS SSS 35 TIL UA53535),
நடமாடுவதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் கொழும்ப கொட்டாஞ்சேனை வீதியில் சென்று கொண்டிருந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இவர்களில் ஒருவர்
கல்முனையைச் சேர்ந்த பாலா
என அடையாளம் காணப்பட்டி ருந்தார். இந்த இரு வரும் பாது காப்புத் தரப்பினருக்குத் தகவல் வழங்குபவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதேபோல், பாமன் கடைப் பகுதியில் வைத்தும் தமி ழர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஒருவர் உயிரிழந்
தார் மற்றவர் ஆபத்தான நிலை
யில் மருத்துவமனையில் அனுமதிக்
கப்பட்டுள்ளார்.
ஜூலை 28-ஆக 03, 2002
முன்னைய H
கிழக்கில் ம பாறை மாவட்ட படும் அரச சா பிரதிநிதிகளின் இருந்து குறைந் விதத்தை வரியாக டும் எனப் புலிக டுள்ளது.
இதுவரை ஊழியர்களிடமி 12 சதவீத வரி அ தது. அரச ஊழி வரி அறவிடப்பட் யப்படுத்திய அர வனங்களின் பி களின் கவனம் தங் யிருப்பதையிட்டு வித்து வருகின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ற்றுக் கொண்டு
LLIGDió élejlőlőtőlüLGi ந்தமொறகொடதெரிவி
விஜயத்தில் அந்த நாட்டின் அர
பலத்தை மேலும் சியல் தலைவர்களுக்கு மேலதிக பித்து அமெரிக்க மாக ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ பேச்சுவார்த்தை புஷ் அரசாங்கத்தில் தேசிய பாது கவும் அமைச்சர் காப்பு ஆலோசகராக இருக்கும் ரிவித்திருக்கிறார். கொண்டலிஸாரைஸ்சையும் பிரத ல் விக்கிரமசிங்க மர் சந்தித்து உரையாடினார்.
கால அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிற்கும் பிர
நகரசபையின் சூடான விவாதம்
ரி அறவீட்டைக் பலாந்துப் பேச்சு
சகல தரப்பின வேண்டும் எனக்
மாநகரசபையில் படை உரிமையை மீறும் செயலாக நன்வைக்கப்பட்டு வும் அமையுமென அந்தத் தீர் ம் இடம்பெற்றது. மானத்தில் குறிப்பிடப்பட்டிருந் குழுவினர் மாத் தது.
மாவட்டத்தின்
திரம் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது ஜனநாயக விரோத மானதும், வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரது அடிப்
தமர் ரணில் விக்கிரமசிங்க விற்கும் இடையிலான சந்திப்பு 24 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் விஜயத்துக்கு அமெரிக்க ஊட கங்கள் பெரும் முக்கியத்துவம் அளித்திருந்ததுடன், தெற்காசிய தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பும் பிரதமருக் குக் கிடைத்தது. பிரதமர் ஐநா, சபையிலும் உரையாற்ற இருக்கி றார் என்பது குறிப்பிடத்தக்கது.
LIUCIOficigh LITEOOLI
j ÉlelTGIÓ GYIGLG|Ü
வரையில் சமார் 200 குடும்பங்கள்
துக்கும் இடையில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் யாழ் நக
ரில் இருந்து பலாலி விமான
நிலையம் வரை செல்வதற்கு அமைச்
ந்து புலிகளாால் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் சர் தி.மகேஸ்வரனின் குடும்பத் ட்டு வாழைச் துறைமுக அபிவிருத்தி கப்பற் தினரால் நடத்தப்படும்பஸ் சேவை ர் தேசிய பாட துறை கிழக்கு அபிவிருத்தி முஸ் யில் 100 ரூபா அறவிடப்படுகின் சம் புகுந்துள்ள லிம் சமய விவகார அமைச்சு றது. இலங்கை போக்குவரத்துச் ங்களை அமைச் தெரிவித்துள்ளது. சபை பஸ்களில் இந்தப் பயணத் ம் கடந்த சனிக் கிழக்கில் தமது சொந்த இடங் திற்கு 40 ரூபா மாத்திரமே அற சென்று பார்வை களில் இருந்து வெளியேற்றப்படும் விடப்படுகின்றது. இதிலுள்ள மற் அவர்களுக்குத் மக்களுக்குத் தமது அமைச்சின் றொரு பகற்கொள்ளை யாதெ வாரண உதவி ஊடாக உலர் உணவு நிவார னில் பயணிக்கு நூறு ரூபாவும் மாறு அதிகாரி ணங்களைப் பெற்றுக் கொடுக்கத் அவர் கொண்டு செல்லும் ார். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பொதிக்கு மேலும் நூறு ரூபாவும் இருந்து இது படும் என்று அமைச்சின் அதி மகேஸ்வரனின் குடும்பத்தினரது ----- காரி ஒருவர் தெரிவித்தார். பஸ்ஸில் அறவிடப்படுகின்றது.
ளப் புலிகளின் பற வேண்டியுள் கண்டனம் தெரி
ܠܐ------،
IĞ da IJuisimli LIDITEIT 20 GIUGNOOIT GUGigli:
புவிகளின் வரி அறவீடுகளைக் கண்டித்து
மானிப்பாய் பிச தீர்மானம்
புலிகள் இயக்கத்தின் வரி அற வீட்டைக் கண்டித்து மானிப்பாய்
சிறைச்சாலை போன்று உண்ணாவிரதமிருக்கும் வக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்வையிட இம் கைதிகள் தம்மை முறை அரசியல்வாதிகள் உட மாறு அல்லது னடியாகச் செல்லாதது குறிப்பிடத் க்குகளை விசா தக்கது. று கோரி நடத்தி இதற்கு முன்னர் இந்தக் கைதி விரதப் போராட் களின் விடுதலை தொடர்பில் து நாளாகவும் அமைச்சர்களான பொ. சந்திர சேகரன், ஜயலத் ஜயவர்த்தன தடவைகளைப் உள்ளிட்ட பலராலும் வழங்கப்
ட்டக்களப்பு அம் ங் களில் செயற் ர்பற்ற நிறுவனப்
வேதனத்தில்
த பட்சம் 10 சத ச் செலுத்த வேண் YTTC) GJELELILIL"
காலமும் அரச நந்து மாத்திரமே |றவிடப்பட்டு வந்
யர்களிடமிருந்து டு வந்ததை நியா
ரியூசன் வகுப்பு நடத்திய ஆசிரிய
புலிகளின் முதுரர் அலுவல
கம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த ஜூன் மாதம்
27ஆம் திகதி புலிகளால் நடத் தப்பட்ட ஹர்த்தாலின் போது
ரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணம்
பெறப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்
களப்பில் நடந்துள்ளது.
புலிகளால் நடத்தப்பட்ட
Lடுள்ளது
ச சார்பற்ற நிறு ஹர்த்தால் தினத்தைப் பொருட் ரதிநிதிகள் புலி படுத்தாது ரியூசன் வகுப்பு நடத் கள் மீதும் திரும்பி தினார் என்ற குற்றச்சாட்டின் அதிருப்தி தெரி I Gught சம்பந்தப்பட்ட ஆசிரியர்
னர். புலிகளால் கைது செய்யப்பட்
பிரதேச தீர்மானம்
சபையில் கண்டனத் நிறைவேற்றப்பட்டுள்
H GT5).
அரசாங்கத்தின் வரி அறவீடு களைத் தவிர வேறெந்த நிதி அற வீடுகளையும் அங்கீகரிக்க முடியா தென அந்தக் கண்டனத் தீர்மா னத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் பிரதி கள் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இத்தகைய வரி அறவீடுகளைக் கண்டித்து யாழ். மாநகரசபையில் கொண்டு வரப் பட்ட தீர்மானம் தொடர்பான தமது முடிவைத் தெரிவிக்க தமி ழர் விடுதலைக் கூட்டணி மேலும்
பட்ட வாக்குறுதிகள் காற்றில் கால அவகாசம் கோரியதால் பறக்க விடப்பட்டதையிட்டு கைதி இத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட் கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
amíjTOGl LDioljalitjéIgi
டார். பணம் சம்பாதிக்கும் நோக் கத்தோடு மாத்திரம் அவர் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டு இரண்டு இலட்சம் ரூபா பணம் அவரிடம் கோரப்பட்டது. எனினும் ஒரு இலட்ச ரூபா உட னடியாகச் செலுத்தியதன் பேரில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இனிமேல் ரியூசன் வகுப்புக்கள் மட்டக்களப்பில் புலிகளின் கல்விப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. ரியூ சன் கட்டணங்களும் புலிகளின் கணி காணிப்புக்குள் வரவுள் GT5).

Page 4
Lsji Dangels EUDGATE Disi Gellimism?
அன்புள்ள உங்களுக்கு
இலங்கைச் சிறைகளில் அடைத் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ச் சிறைக் கைதிகள் தம்மை விசாரி அல்லது
LM S LLLLL LD TTMS M உன்னாவிரதத்தில் குறித்துள்ளார்கள்
●cm ●lcml。●。 கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்களில் குதிக்கும் போதெல்லாம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமாதானம் கறி அப் CITICULARessociat: 656 வைக்கிறார்களேயன்றி அதற்கு எவ்வித தீர்வையும் பெற்றத் தருவதாக இல்லை. இதனால் இக் கைதிகள் நம்பிக்கையிழந்து மீண்டும்
LLLL S T S S SZ TTM LL நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் இன்று புத்த நிறுத்தம் ஏற்பட்டு புந்துர்ைவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில்
so en Tuna அலுவலகங்களைத் திறந்து கரியமற்றும் போது படை அதிகாரிகளும் அமைச்சர்களும் புலிகள் தலைவர்களுடன் கைகுலுக்க
Popisima su oni i ono
காட்டிக்கொடுக்கவில்லை என்ற அற்ப
smanasanita, Sanfrasamas mao: Nomou ao anos, வேடிக்கைக்குரியது மட்டுமல்ல வேதனைக்குரியதும் கூட భ
இன்று தமிழ் நாட்டில் வைகோ கைது செய்யப்பட்டமைக்காக தமிழ் |pcm cma lcmm○cm at P asigan sa Gun Li நடத்த முன்வந்த தமிழ்க் கூட்டமைப்பு
rrencio e Isissi இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக இன்று சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளுக்காக இதுபோன்ற எந்தவொரு போராட்டத்தையும் Upsiinssisoisosoo avain esota
Anno
வெறுமனே பிரபலமிக்கவர்களுக்காகவும் தாம் பிரபலம் தேடுவதற்காகவும் மட்டுமே இவர்கள் இத்தகைய போராட்டங்களை ஒரு அரசியல் பிரசார உத்தியாகக் ബgiബ്, வேதனையில் வாடும் சாதாரனர்களை இவர்கள் கைவிட்டு விடுகிறார்கள் என்பதே வருத்தத்துக்குரிய உண்மையாகப் புலப்படுகிறது. біраз шалшы өзарбағасы елші. . சந்தித்து அச் சந்திப்புகள் பற்றிப் | 5 Stonesets syn t தேடிக்கொள்வதற்கு அப்ால் இவர்கள் ஒரடிதன்னும் எடுத்து வைக்கார்களில்லை
தமிழ்நாட்டுச் சிறையிலிருக்கும்
L L J S SS SS C Yq LLLL LLL SY L இருக்க முடிந்த இவர்களை இந்த அப்பாவித் தமிழ்க் கைதிகளுக்காக ஒரு உண்ணாவிரதத்தையோ அல்லது எந்தவொரு போட்டத்தையோ IS 55 annico Gius a SGANGSSIT. Nuns Normas  ീബ് (ബ് ഖg எப்போதுதான் இவர்கள் 2 Duo e
Entisen entsot
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ருக்கும் புரியும், அது 1983 ஜூலையில் நிகழ்ந்த அந்த
போராட்டத்திற்கு உந்தித் தள்ளிய சம்பவம் அது.
றுப்பு ஜூலை
இதற்கு மேல் எந்த வார் தையும் தேவையில்லை. ச டென இலங்கைத் தமிழர் யா
பாரிய இனக் கலவரத்தைத்தான் குறிக்கிறது என்று கலவரம் என்ற சொல்கூட அதற்குப் பொருந்தாது கலவரம் என்றால் இரு பகுதியினருக்கிடையே நிகழு ஒரு மோதல். ஆனால் இங்கு நிகழ்ந்ததோ தமிழர்க மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு பாரிய படுகொலை த குதல்,
இலங்கையின் இனப் பிரச்சினை வரலாற்றி நிகழ்ந்த மிகப் பெரிய தழும்பு அது
அது விளைவித்த தாக்கம் மிகவும் பாரதூரமானது தமிழ் மக்கள் தாம் பாதுகாப்பற்ற ஒரு பேராய தான சூழ்நிலையில் விடப்பட்டுள்ளதாக உணரச் செய் சம்பவம் அது.
சாத்வீகப் போராட்டங்களின் கையறுநிலையில் ஆயுதப் போராட்டத்துக்கான அங்கீகாரத்தை தமி மக்கள் ஒருசேர வழங்க வழிகோலிய சம்பவம் அது உரிமைகள் பற்றியும் அரசியல் பற்றியும் பேசிவந் விடயங்கள் வெறும் அரசியல்வாதிகளுக்கோ, போரா களுக்கோ, மட்டுப்படுத்தப்பட்டவையல்ல, பரந்து பட்ட தமிழ் மக்களின் வாழ்வோடும்,
சதையோடும் சம்பந்தப்பட்டவை என்ற உணர்வுபூர் ஈடுபாட்டைத் தமிழ் மக்களிடம் முட்டிவிட்ட சம்பவம் அது தமிழர்களைத் தமிழர்கள் என்று இனங்காட் நடத்தப்பட்ட இனரீதியான தாக்குதல் முலம் தமிழ் களுக்குத் தாம் இலங்கையர் என்ற அன்னியோன் யத்திலிருந்து விலகிக்கொண்ட ஓர் அன்னியப்படுதை உருவாக்கிவிட்ட நிகழ்வு இது
இலங்கை அரசாங்கமும், அதன் சட்டமும், பா காப்புப் படைகளும் தங்களுக்கானவையல்ல, மாறாக தங்களுக்கு எதிரானவையே என்ற ஓர் அதிர்ச்சிக நிலைமையைத் தமிழர்கள் அனுபவத்தில் கால வைத்த சம்பவம் அது
இனப்பிரச்சினையின் தீவில் ஆளும் தரப்பின் இத கத்தி பற்றிய ஒரு நிரந்தர ஐயப்பாட்டைத் தமிழ் ச தாயத்தின் மனதில் பதித்துவிட்ட சம்பவம் இது.
தமிழ் மக்களிடையே புலம் பெயர்தல் என்ற ஒ புதிய அத்தியாயத்துக்கு மடை திறந்து வைத்த சம்பவ இது
தமிழ் மக்களின் வாழ்வில் அகதி வாழ்க்ை என்பதை ஒரு நிரந்தர அம்சமாக ஆரம்பித்து வைத்
| சம்பவம் இது.
இலங்கையின் இனப் பிரச்சினையின் உக்கிரத்ை
சர்வதேச ரீதியாக வெளிப்படுத்திவைத்த சம்பவம் இ
இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியாவி ஈடுபாட்டுக்குக் களமமைத்துக் கொடுத்த சம்பவம் இ
தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியப் பின்தளத்ை
Ha".liqdi, GlasTr(6g#igs arilibLuGnlinib 9lqi.
தமிழ் இளைஞர்களைப் பெருந் திரளாக ஆயுத
ஜூலைக் கலவரத்தின் கோர அனுபவங்களுட புலம் பெயர்ந்த பெரும்பாலான தமிழர்களின் மன
பதிவுகள் அன்றைய நாட்களுடனேயே உறைந்
ONLIGRO.
அவையே இன்றுவரை அவர்கள் ஆயுதப் போர பத்துக்கு வழங்கிவரும் கண்முடித்தனமான ஆ வுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டன.
இந்த ஜூலைக் கலவரம் அன்றைய ஐக்கிய ே
யக் கட்சி ஆட்சியாளர்களின் எத்தகைய நோக்கத்து
காக நிகழ்த்தப்பட்டதோ அதற்குத் தலைகீழான வின் வையே இறுதியில் ஏற்படுத்தி வைத்தது என்பதுதா 9 GOGOLD.
ஜூலை 28ம் திகதி அதிகாலை யாழ்ப்பாணத்த திருநெல்வேலிச் சந்தியில் பிரபாகரன், மாத்தைய செல்லக்கிளி, ரகு உட்பட்ட புலிகளின் அதிஉயர்ம உறுப்பினர்கள் கொண்ட குழுவினால் நிகழ்த்தப்ப இலங்கையின் முதலாவது கண்ணிவெடித்தாக்குதல் 1 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பொழுது விடிந்ததும் இராணுவத்தினர் யா பாணத்தில் விதி வீதியாகத் திரிந்து கண்முடித்தனமா
LL
கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல் பொரளை மயானத்தில் ஜூலை 24ம் திகதி எரிக் பட்டன. அன்று மாலை பொரளைச் சந்தியிலிருந் வரலாறு காணாத வன்முறையாக வெடித்ததே ஜூ ெ
உண்மையில் புலிகளால் நடத்தப்பட்ட கண் வெடித் தாக்குதல் ஜூ லைக் கலவரத்துக்குக் கார
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாறாக ஒரு பாரிய கலவரத்துக்கு அன்றைய ஐ.தே.க. அரசாங்கம் மேற்கொண்டு வந்த இரகசியத் தயாரிப்புகளை நடைமுறைப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகவே இத் தாக்குதல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது.
இன்றுவரை இதைவிடப் பாரிய எத்தனையோ கண்ணிவெடித் தாக்குதல்கள், முகாம் தாக்கு தல்கள் நடைபெற்று இராணுவத்தினர் ஆயிரக் LMMLLLLLLLLTS TtLLLLLLL S LLTLL STL LL பெற்றுள்ளன.
இதைவிட இலங்கையின் பெரும்பெரும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். உணர்ச்சி பொங்கும் பாரிய மேதின ஊர்
வலத்தில் வைத்தே இலங்கை ஜனாதிபதி பிரேம
தாஸா கொல்லப்பட்ட அதிர்ச்சிகர சம்பவமும்
இடம்பெற்றிருந்தது.
ஆனாலும் அவையெவையும் கலவரங்
களைத் தோற்றுவிக்கவில்லை.
உண்மையில் அன்றைய
கலவரத்தின் பின்னணியில் இலங்கை அரசாங்கத்தினதும் அதன் படையினரதும் கரங்கள் இருந்திருக்கின்றன. அன்று இலங்கையின் நிறைவேற்று ஜனாதி பதியாக இருந்தவர் ஜே. ஆர். ஜெயவர்த்தன.
கலவரம் உச்சநிலையில் நிகழ்ந்துகொண் டிருந்தபோது தமிழ் மக்களை நோக்கி "போரா சமாதானமா' என்று அவர் விடுத்த அறைகூவல் இக் கலவரங்களில் அவரது மனோபாவத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டியிருந்தது.
கலவரத்தைக் கட்டுப்படுத்துவதை விடுத்து அவற்றைத் தமது பராக்கிரமத்தின் வீரப் பிரதாபமாகப் பறைசாற்றுகின்ற பொறுப்பற்ற இத் தகைய ஆட்சித் தலைவர்களால்தான் இலங்கை இன்றுவரை அதற்கான விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.
"போரென்றால் போர் சமாதானமென்றால் சமாதான'மென ஜே.ஆர். சூளுரைத்ததால் இலங்கை இன்றுவரை போரின் கோரப் பிடியி லிருந்து மீள முடியாததாகியுள்ளது.
அக் கலவரத்தினை ஜே.ஆரின் முளை ஒரு கல்லில் இரு மாங்காய் விழுத்தும் வகையில் பயன்படுத்திக் கொண்டது.
ஒருபுறம், தமிழ் மக்களின் அரசியல் கோரிக் கைகளுக்கு கர்ண கடுரமான பதிலடியொன்றைத் தெரிவிப்பது.
இந்தக் கலவரத்தின் புகைமுட்டத்துக்குள் ளேயே, முக்கியமான தமிழ் அரசியல் கைதிகள் பலரை, நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்படாமலே கொன்றொழித்து விடுவது.
இவற்றின் முலம் நாட்டின் இதர பிரச்சினை களால் சரிந்துகொண்டிருந்த தனது செல் வாக்கை ஒரு இனவாதப் பிற்புலத்தில் தூக்கி நிறுத்திக் கொள்வது.
முக்கியமாக இலங்கையின் வர்த்தகத் துறை யில் கோலோச்சிய தமிழ் வர்த்தக நிறுவனங் களை அடித்து நொருக்கி, சிங்கள வர்த்தக நிறுவனங்களை முதன்மைபெற வைக்கும் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக்கொள் Gill.
மறுபுறம் இதற்காக அரசாங்கம் திட்டமிட்டு நிறைவேற்றிய இக் கலவரத்தின் பழியை, தனது அரசியல் எதிரிகளான இடதுசாரிகள் மீது சுமத்துவது - இதுவே அவரது இரண்டாவது
DITTKESTi.
அன்றைய கலவரங்களுக்கு நக்ஸலைட்டு கள்தான் காரணமெனக்கூறி ஜே.வி.பி மற்றும் வாசுதேவநாணயகார உட்பட அவரின் நவ சம சமாஜக் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளைக் கைது செய்து சிறையிலடைத்தார்.
உண்மையில் அந்தக் கலவரத்தின் மத்தி யிலும் தமிழ் மக்களின் உயிர் உடைமைகளைக் காத்து அவர்களை அகதி முகாம்களுக்குப் பாதுகாப்பாகக் கொணர்ந்து சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் இடதுசாரிகளே. - அவர்களில் வாசுதேவநாணயகாரவின் தோழர்களது பங்கு மறுக்கப்பட முடியாதது.
ஆனால் ஒருபுறம் மோசமான இன சங் காரத்தை நடத்தி முடித்துவிட்டு மறுபுறம் அதன் பழியை இடதுசாரிகள் மீதே சுமத்தி சிறையில டைக்க முடிந்த ஜே.ஆரின் சாதுரியம் அவரின்
ID I
அன்றைய அரசியலுக்குப் பலனளித்ததேயல்லா மல் இலங்கையின் எதிர்காலத்துக்கு உண்மை யில் தீ வைத்தது.
இக் கலவரத்தின்போது நடத்தப்பட்ட மற் றொரு மாபெரும் சதிதான் வெலிக்கடைப் படு ClabПара).
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகளை திட்ட மிட்டுப் படுகொலை செய்த சம்பவம் அது.
சிங்களக் கைதிகளை அவர்களின் கூண்டு களிலிருந்து திறந்து விட்டு, அவர்களுக்கு ஆயுதக் களஞ்சியத்தையும் திறந்து கொடுத்து, தமிழ்க் கைதிகளைப் படுகொலை செய்ய ஏவி விட்டதோடல்லாமல், தமிழ்க் கைதிகளின் கூண்டு களுக்குள் புகுவதற்கு ஏதுவாக அவர்களின் கூண்டுகளும் திறந்து விடப்பட்டதால்தான் இப் படுகொலை நிகழ்ந்தது.
இவற்றைச் செய் தது யார் என்பது இர seful DIGIT LIJasdrub,
ஒரு முறையல்ல இருமுறை இப் படு கொலைகள் நடத்தப் பட்டதென்பது தற் செயல் நிகழ்வல்ல. ஜூலை 25ம் திகதி நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்படப் பல முன்னணித் தமிழ்ப் போராளித் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குட்டி மணி, தனது கண்களைத் தமிழ் மகன் ஒரு வருக்குத் தானம் கொடுப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் அவரைப் படுகொலை செய்து அவ ரது கண்களைத் தோண்டி, வெலிக்கடைச் சிறை யில் இருந்த புத்தர் சிலையின் காலடியில் இட்டிருந்தனர்.
Ogunggons (ELIT சமாதானமென்றால் சம தானமென ஜே.ஆர். சூளுரைத்ததால் இலங்கை
இன்றுவரை போரின் கோரப் பிடியிலிருந்து மீள
முடியாததாகியுள்ளது 99
ஜூலை 27ம் திகதி வெலிக்கடைச் சிறைக்குள் மறுபடி தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர்.
சிறை அதிகாரிகளின் உதவியின்றி எவ்விதத் திலும் நடந்திருக்க முடியாத இப் படுகொலை களுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் பொறுப் பெடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது.
இன்றுவரை இதன் சூத்திரதாரிகள் யார் என்ற உண்மை எவ் விசாரணைகளிலும் வெளி வரவில்லை.
அப் படுகொலைகளின்போது உயிர் தப்பிய தமிழ்ச் சிறைக் கைதிகளின் வாக்குமுலங்கள் எவையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இக் கலவரத்தையடுத்து ஜூலை 29ம் திகதி தொலைக்காட்சியில் தோன்றி "இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமுகத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு" என ஜனாதிபதி ஜே.ஆர். உரையாற்றினார்.
உண்மையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதைத்தான் அவர் அந்தத் தருணத்தில் புரிந்துகொண்டிருக்கவில்லை.
இவற்றால் ஏற்படக்கூடிய பாரிய மறுதாக்கங் களின் பாரதூரத்தை அவரால் விளங்கிக்கொள்ள UpLiguusafiosoa).
தனக்குப் பின்னர் இந் நாட்டை ஆளப்போ வோர் யாவரும் இதற்கான விலையைச் செலுத்த வேண்டி நேரிடுமென்பதையும் அவர் பொருட் படுத்தவில்லை.
1983 ஜூலைக் கலவரம்போன்ற ஒரு சம்பவம் நிகழாதிருந்திருந்தால் வரலாற்றில் நிகழ்ந்தேறி விட்ட எத்தனையோ துரதிஷ்ட வசமான சம்ப வங்களும் அவற்றின் விளைவுகளும் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
இனப் பிரச்சினைக்கும் வேறு ஒரு பரி மாணத்தில் தீர்வு காணப்பட்டிருக்கலாம்.
இத் தீர்வு முயற்சியில் பிரதானமான ஒரு தடைக் காரணியாக விளங்குகின்ற சந்தேகம் என்ற மனத்தடை சற்று இலகுவாக அகன்று போயிருக்கலாம்.
ஆயுதக் கலாசாரமென்பது இத்தனை ஆதிக் கத்தைப் பெற்றிருக்க மாட்டாதென்பதுடன், ஆயு தமற்ற பல தீர்வு முயற்சிகளுக்கும் இடமிருந்திருக் கலாம். ஜூலைக் கலவரம் என்பது இலங்கையின் வரலாற்றில் மாறாக் கறையாகப் படிந்துபோய் விட்ட ஒன்று.
அதன் கோர நினைவுகளை மறக்க வைக்க வேண்டிய பொறுப்பு காலத்தினுடையதல்ல, மாறாக அது இந் நாட்டின் எதிர்காலத்தை எழு தப் போகின்ற அரசியல் தலைமைகளின் கடமை
െ 28-കൃ1, 03, 2002
I

Page 5
ட்டாளி மக்கள் கட்சித் | LITŠ, LÄT TITLD தாஸ் புதிதாகவொரு
பிரச்சனையினைக் கிளப்பியிருக்கி றார். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டுமாம். ஏனாம்?
மிகப் பெரிய சாதிகளுக்கு அரசு அதிகாரத்தில் பங்கு கிடைக்கவில்லை யாம். மாநிலத்தின் வடபகுதியினைத் தனியொரு மாநிலமாக ஆக்கிவிட்டால், அந்தப் பிராந்தியத்தில் அதிக எண்ணிக் கையில் வாழும் சாதிகளைச் சேர்ந்த வர் ஒருவர் முதல்வராகலாமாம். அப்படி யொரு தீர்மானம் கடந்த வாரம் செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திர மேரூரில் நடந்த வன்னியர் சங்கக் கூட் டத்தில் நிறைவேற்றப்பட, "அத்தகைய தொரு கோரிக்கை மிகவும் ஆபத் தானது, இதைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன்" என முதல் வர் ஜெயலலிதா சிற, வேறு ஒரு திசை யில் தமிழக அரசு சூடு பிடித்திருக் கிறது.
இன்னுஞ் சில நாட்களுக்கு வைகோ பிரச்சனை கூட ஓரங்கட்டப்படலாம். ஆளாளுக்கு கருத்துத் தெரிவிக்கத் தொடங்குவார்கள். எந்தச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், தனது தனி மாநில கோரிக்கை பற்றி முழங்கு GJITT TITLDg5 Tsi).
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான பொடாவின் கீழ் என்னால் அவரைக் கைது செய்ய முடியுமென ஜெயலலிதா அறிவித்துவிட்டால், அத்துடன் அடங்கி விடுவார். ஆனால் அதுவரை பர பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாமே. தலைநகரை மாற்றுவதோ அல்லது தலைமைச் செயலகத்தை மாற்றுவதோ மாநிலப் பிரச்சனைகளுக்குப் பரிகார
LD66).
மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் பெரியதாக விளங்கும் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.அப்போதுதான் கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு உட்பட மக்களின் அடிப் படைத் தேவைகளை விரைவாக நிறை வேற்ற முடியும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்,அரியலூர்,பெரம்ப லூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாநிலமாகவும், மற்றவையெல்லாம் இன்னொன்றாகவும் இருக்கலாம்.
இப்படியொரு தீர்மானத்தினை வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட வன்னியர் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.
இலங்கையின் சமாதான முயற்சிகளை ஆதரித்து அமெ ரிக்க செனட்டில் தீர்மானம் நிறை வேற்றப்படவுள்ளது. தனது நட்பு நாடுகளில் அமைதியை ஏற்படுத்து வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசு தன்னுடைய சம்பிரதாய பூர்வமான ஆதரவை
வெளிப்படுத்த இத்தகைய தீர்மா னங்களை செனட் சபையில் நிறை வேற்றுவது அந்த நாட்டைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமல்ல, ஆனால், இலங் கையைப் பொறுத்த மட்டில் இந்த விடயம் பல வழிகளில் முக்கிய மானது இனப்பிரச்சனை படிப்படி யாக சர்வதேச மயப்படுத்தப்பட்டு வந்த பின்னர் இடம் பெறும் குறிப் பிடத்தக்க கவன ஈர்ப்பு நடவடிக்கை யாக இதனைக் கருதலாம்.
18 வருடங்களின் பின்னர் இலங்கைப் பிரதமர் ஒருவர் அமெ ரிக்க ஜனாதிபதி ஒருவரை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார் என்பதே பெருமைக்குரிய விஷயம் போல்
ஜூலை 28-ஆக 03, 2002
இதெல்லாம் சாத்தியமா? தேவை தானா? என்ற கேள்விகள் ஒரு புற மிருக்க, ஏன் இதுநாள் வரையில்லாது இப்படியொரு பிரச்சனையினை இப் போது ராமதாஸ் கையிலெடுக்கிறார் என்பதைத்தான் முக்கியமாக நோக்க வேண்டும்.
வன்னியர் சங்கம் பட்டியலிட்டிருக் கும் வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்ற னர். இவை தனி மாநிலமாக உரு வானால், வன்னியர்களில் ஒருவர் முதல் வராகலாம் என அந்தச் சாதியினர் நம்பி,
காலைப் பிடித்து மத் யில் இரண்டு இட TITLog, TG), 960LD ஷண்முகம் மற்றும் வன்னியர்கள்தான். முதல் முறையா பா.ம.க இடம் பி ஒரு பிரதிநிதிதான் பட்டது. அந்த இட போனது. ஓராண் தேர்தல் வந்தது. 5 Lef LDITSorry, e பேயியுடன் மன்றா
gall DiwylliaWillió Ban
பா.ம.க.வினை பெருமளவில் ஆத ரிக்க முன்வருவார்கள் என்ற நப்பாசை தான் ராமதாஸுக்கு
வன்னியர்கள் மத்தியில் பா.ம.க செல்வாக்கு சரிந்து வருவதாகவே பொதுவாகக் கணிக்கப்படும்வேளையில் தான் இப்படியொரு கோரிக்கை எழுப் பப்படுகிறது. மாநிலத்தை யார் ஆளு வார்கள் என்பதை நிர்ணயிக்கும் மூன் றாவது பெரிய கட்சி பா.ம.க என்ற பிரமை மெல்ல மெல்லக் கலைந்து வருகி றது.
கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர் தல்களில் பா.ம.க.வின் ஆதரவு கார ணமாகவே அ.இ.அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றது என்றுதான் பலரும்
னைத்தார்கள்
ஆனால், தன் மகன் அன்புமணியை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க உதவ முடியாதென ஜெயலலிதா கை விரித்தவுடன், கோபித்துக் கொண்டு அணிமாறினார் ராமதாஸ். ஆனால், உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க. அணி பெரும் வெற்றி எதையும் பெற வில்லை, கிராமப்புற மக்களின் ஆதர வைப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் பா. ம.க. மிகக் குறைவான இடங் களிலேயே வெற்றி பெற முடிந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற மூன்று சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.இ.அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு அ.இ.அ. தி. மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்ற அச்சரப்பாக்கத் தொகுதியில், இம்முறை தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்ட பா.ம.க. 10,000 வாக்குகளுக்கும் அதிக வித்தியாசத்தில் தோல்வியைத் தழு வியது.
பிறகு பாரதீய ஜனதாவை தாஜா செய்து, வாஜ்பேயியின் கையைக்
அரச ஊடகங்களில் வர்ணிக்கப் படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளான றொனால்ட் றிகனும் ஜே.ஆர். ஜெய வர்த்தனவும் சந்தித்துக் கொண்ட தன் பின்னர் உலக நிலைவரத்தில் ஏற்பட்ட மாற்றம், தெற்காசியாவில் உள்ள முன்றாம் உலக நாடொன்
றின் தலைவரை அழைத்துப் பேசும் தேவையை அமெரிக்க ஜனாதி பதிக்கு இல்லாமல் செய்திருந்தது. இரண்டு அணிகளாக இருந்த
சர்வதேச அரங்கம் முற்றிலும் அமெ ரிக்காவைச் சார்ந்து நிற்கும் நிலைமை உருவானது ரஷ்யா சிதைக்கப்பட்ட தோடு தனிப்பெரும் தலைவனாக உருவெடுத்தது அமெரிக்கா
ஆனால், அந்த நிலைமை தற் போது மாறி வருகிறது. சிலரைக்
கட்டுப்படுத்துவதற்காக வேறு சில ரைக் கைக்குள் போட்டு வைத் திருக்க வேண்டிய தேவை அமெ ரிக்காவுக்கு இருக்கிறது. பிராந்திய ரீதியிலான அமெரிக்க மேலாதிக் கத்திற்கு இலங்கையின் அமைவிடம் வாஷிங்டன் நிருவாகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு அம்சம் என்பது சகலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான அபிப்பிராயம்
முதலாளித்துவத்தைத் தீவிர
களைப் பிடித்த ராம தலித்திற்கு வாய்ப்ப ரண்டாண்டுக மாறினார் அமைச் செய்ய வேண்டியதா களில் மீண்டும் ே sin. La LGG of us 6) . . அமைச்சரவையில் Golds of 606). சுற்றிச் சுற்றி வந்: முழு ஆதரவு தெ 95 GU6JITIHJ956061TU U DI காமல், நல்ல பிள் கொண்டு, ஒரு வ மீண்டும் இரணர் பிடித்து விட்டார். இரண்டு அமைச்ச கள்தான். வன்னியர் அரசியல் வாழ்க்கைய ராமதாஸ், இடையில் தம்பக்கம் இழுத்துக் GOLDUITGO g5606V6).JD TO எனக் கணக்குப் .ே ஆனால், வன்? களைத் தங்களுக்கு மறுத்தனர். மோதல் விடுதலைச் சிறுத்ை அமைப்புக்கள் ராம வலிமை பெற்றன.
தவிரவும் சாதி சியை வளர்த்துவிட் நல்வாழ்வு எனப் ஆகும் வன்னியர் வரும். அதுதான் நட தலித் முன்னுரிமைப் எதிர்ப்பு.
இரண்டு தலித் தங்களுக்குக் கட்சி தரப்படுவதில்லை எ குற்றஞ்சாட்டிவிட்டு
L L L L L L L L L L L L L L L L L L L L L LLLL LLLL LL LLL LLL LLLLLLLLSLLLL LLSL
மாக ஆதரிக்கு ஐ.தே.க. அரசின் அழைத்து அமெ பேச்சுவார்த்தை எனும்போது அதி ரிக்காவின் தேவை ளக் கூடியதுதான்
ஆனால், இலங்
L65 GTGion Glormen
தனியாக ஒன்றை முடியாத பல்வே அவசியப்பாடுகை கொண்டே அம்ெ தனது நெருக்க வருகிறது.
"சமாதான ( ரிக்காவின் ஆதர திற்குள் பொதிந்து பொருள் புலிக முக எச்சரிக்கை
றைய நிலைவரத் அரசியல் அறி கூடப் புரிந்து கெ
ரணில் புஷ் வில் இலங்கையின் சிகளுக்கு அமெரி ஆதரவு எனும் வெளிவரும் இ மேலே போய் த
நியாயமான தீர்வு டும் என்பதை அெ
T
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

up
திய அமைச்சரவை ங்களைப் பிடித்தார் # 9 (J 95 6TITé595 ÜULL
மூர்த்தி இருவருமே
க மத்திய அரசில் டித்த போது,ஒரே அதற்கு ஒதுக்கப் ஒரு தலித்துக்குப் டிலேயே மீண்டும் தலித் எழில்மலை டுத்த அரசில் வாஜ் டி இரண்டு இடங்
செயற்படுவோமென அறிவித்துவிட்ட
வன்னிய தீவிரவாதிகளுக்குப் பயந்து போய்த்தான் ஒரு வன்னியரை முதலில் அமைச்சராக்கினார் ராமதாஸ். பிறகு இரண்டு இடங்களுமே வன்னி யர்களுக்கென்றாயிற்று அதிலும் ஒரு சிக்கல் வன்னியர் சங்க ஆரம்ப காலத் திலிருந்து அடிமட்டத் தொண்டர்களி டையே நல்ல செல்வாக்குடைய, நல்ல உழைப்பாளி எனப் பெயர் பெற்றிருக்கும் தர்மபுரி எம்.பி. புத இளங்கோவன் ஒதுக்கப்பட்டதால் கட்சிக்குள் முணு
தாஸ், மீண்டும் ஒரு ளித்தார். 1ள் கழித்து அணி gjes of Umgsloot TLDT பிற்று ஆறே மாதங் தசீய ஜனநாயகக் ஆனால், மத்திய உடனே இடம் Burg, Guus Goud து, பாஜக-விற்கு வித்து, குஜராத் றி வாயையே திறக் ளையாக நடந்து |ழியாக இப்போது டு இடங்களைப் ஆனால், இப்போது ர்களும் வன்னியர் சங்கத்தில் தனது பினைத் தொடங்கிய தலித்துக்களைத் கொண்டால், வலி உருவாகிவிடலாம் JITLLL FTIT. ரியர்கள் தலித்துக் ச் சமமாகக் கருத கள் தொடர்ந்தன. தகள் போன்ற தலித் நாஸைத் தாக்கியே
Ó GGT GULLIITTG) SEL" டு தலித்துகளுக்கு Guff GOTTG) GTGGTGOT களுக்குக் கோபம் ந்தது. கட்சிக்குள் போக்கிற்குக் கடும்
6TD. GTG), GT, 556t பில் முக்கியத்துவம் Tu uglИЋА, ОТВА, நாங்கள் தனித்துச்
முணுப்புக்கள் கட்சியே பிளவுபட்டு விடலாம் எனச் செய்திகள் வந்தன.
இத்தகைய சூழலில்தான் வன்னிய விரவாதத்தினை வளர்க்கும் விதமாக ராமதாஸ் வன்னியர்களுக்கெனத் தனி மாநிலம் என்ற கோரிக்கையினை எழுப்பி யிருக்கிறார் இந்தக் கணக்கில் இவர் கேட்டால், தேவர்கள் தென் பகுதியில் கேட்கமாட்டார்களா? அதே போல அந்தந்தப்பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் சாதியினர் கேட்கத் துவங்கினால் என்ன ஆவது? ஆனால் அதைப்பற்றியெல்லாம் ராம தாஸுக்குக் கவலை கிடையாது. இழந்துவிட்டவன்னிய வாக்கு வங்கியை மீண் டும் கைப்பற்ற வேண்டும், அதற் காக அவர் என்ன வேண்டுமானாலும் Olguiu GJITT.
மரங்களை வெட்டி, சாலைக ளைத் தோண்டி, போக்குவரத்தை ஸ்தம் பிக்க வைத்தபோது கூட அவருடைய ஆக்ரோசமான போக்கை நியாயப் படுத்த முடிந்தது.
பெரிய சாதிகளில் Sla Guto பின்தங்கிவிட்டது, திராவிடக் கட்சிகள் வன்னியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தின, இட ஒதுக்கீட் டுக் கோரிக்கையில் நியாயமிருக் கிறது என்றவொரு பார்வை இருந்தது
தவிரவும் பாட்டாளி மக்கள் கட்சி யைத் துவங்கியவுடன் தலித்துக்களை யும், சிறபான்மையினரையும் சமூக நீதிக்கான தனது போராட்டத்தில் சக தோழர்களாக ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவிக்க, அவர் கெளரவம் மேலும் கூடியது. ஆனால் ஒரு கட்டத்தில் கடுமையாகச் சாடிய ஜெயலலிதா வுடனும், இந்துத்துவ சக்திகளுடனும் கைகோர்த்தவுடனேயே அவர் புகழ் மங்கத் தொடங்கியது. மத்திய அமைச்சர
ம் வலதுசாரி ன் தலைமையை ரிக்க ஜனாதிபதி நடத்துகிறார் லிருக்கும் அமெ புரிந்து கொள்
கை அரசாங்கம்
மட்டும் குறிப்பிட று வகையிலான ளக் கருத்தில் மரிக்காவுடனான த்தை வளர்த்து
முயற்சிக்கு அமெ வு"என்ற வாசகத் கிடக்கும் மறை ளுக்கான மறை என்பதை இன்
தில் அடிப்படை வுள்ளவர்களால் ாள்ள முடியும். Fந்திப்பின் முடி
சமாதான முயற் க்காவின் பூரண
அறிக்கைதான் ன்னும் ஒரு படி மிழ் மக்களுக்கு KONGOOLSE GOLIGONIST மரிக்கா விரும்பு
கிறது. ஆனால், பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கிறோம் என்று கூட ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கூறக்கூடும்
எப்படியிருந்தாலும் பிரத மரின் அமெரிக்க விஜயம் தீர்வு முயற்சி ஒன்றின் போது புலிகளை விட்டுக் கொடுப்புக்கு நிர்ப்பந்திக் கச் செய்யும் தைரியத்தை அவருக்கு
வழங்கும் அதே நேரம், புலிகள் விஷயத்தில் தென்னிலங்கை மக்கள் இனிமேல் அஞ்சத் தேவையில்லை; அமெரிக்கா எங்கள் பக்கம் நிற் கிறது என்ற செய்தியை வழங்கவும் புஷ்ஷூடனான சந்திப்பு பிரதமர் ரணிலுக்குப் பேருதவியாக அமை LL.D.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பும் கைச்சாத்திட மாட்டாது
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்த கையதொரு ஒப்பந்தத்தில் இலங்கை யுடன் கைச்சாத்திடுவதைத் தவிர்க் குமாறு இந்தியா அமெரிக்காவுக்கு அழுத்தம் தெரிவித்ததாகச் செய்தி கள் வெளியாகியிருந்தன. சமீபத்தில் இந்தியப் பிரதமரின் தேசிய பாது காப்பு ஆலோசகர் பிரதேஸ் மிஷ்ரா புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதுவரை அழைத்து இந்த ஒப்பந் தம் குறித்து இந்திய அரசின் ஆட்சே
வையில் இடம் பிடித்தவுடன், அவரும் அவரது மகனும் ஆடிய ஆட்டங்கள் பலரை முகம் சுரிக்கச் செய்தன.
கொஞ்சம் கூடக் கூசாமல் தொடர்ந்து அணி மாறியது வன்னிய மக்கள் மத்தியிலேயே எரிச்சலை ஏற் படுத்தியது.
ஜெயலலிதாவைப் பகைத்துக் கொண்டாயிற்று இனி அவர் பக்கம் போனாலும் முடிந்தவரை அவமானப்படுத் திய பிறகே தனது அணியில் சேர்த்துக் கொள்வார். தி.மு.கவிற்கோ எதிர் காலம் இருப்பதாகவே தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் வன்னியர்
ie பினால் வன்னியர்கள் அதிக ူမျိုးမျိုး கையில் தன் பக்கம் வருவார்கள் எப்படியாவது சட்டம் ஒழுங்குப் பிரச்ச னையை உருவாக்கியாவது தனது செல் வாக்கினை வலுப்படுத்திக் கொண்டால், அடுத்த தேர்தலில் அது உதவுமே இப்படியெல்லாம் ராமதாஸ் கணக்குப் போடக்கூடும். ஆனால், முதலில் வன் னியர்களே அவர் சொல்வதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்களா என்பது சந்தேகம். கடந்த சில ஆண்டு களில் அவர் வளம் கொழிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரது மகன் பெரிய பெரிய ஒட்டல்களில்தான் தங்கிக் கட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள் கிறார். இதெல்லாம் அடித்தட்டு மக்க ளுக்குத் தெரியாதா என்ன? தவிரவும் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் அவ்வளவு எளிதில் ராமதாஸை விட்டு விடமாட்டார்.
UT. LD.'9. Shfleleo GUI GJ,TGS Gj606) என்பதென்னவோ உண்மை. ஆனால் இப்படிப்பட்ட கோரிக்கைகள் வன் முறைக்கு வித்திடும் என்று சொல்லி அவரைச் சிறையில் தள்ளலாம். வைகோ விற்காகக் குரல் கொடுக்காத மத்திய அரசு ராமதாஸிற்காகக் கவலைப்படப் போகிறதா என்ன? O
கடந்தவார முரசில் அண்டை மண்டலப் பகுதியில் மறைந்த பிர தமர் இந்திரா காந்தியின் இரண் டாவது மருமகளான சோனியா காந்தி மாத்திரமே வைகோவிற்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுத் துள்ளார் என அச்சுப்பிழைகாரண மாகத் தவறுதலாக இடம்பெற்று விட்டது மேனகா காந்தியே வைகோவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் தவறுக்கு வருந்து றோம். ஆர்
பனையைத் தெரிவித்ததாகக் குறிப் பிடப்பட்டுள்ளது எவ்வாறெனினும் பகிரங்கமாக வெளியிடப்படாத கார ணத்தின் அடிப்படையில் இவ்வொப் பந்தம் கைச்சாத்தாவது பிற்போடப் பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்த மட்டில் ஜனாதிபதி புஷ்ஷூடனான சந்திப்பு இராஜதந்திர ரீதியில் அவ ருக்குப் பல சாதகத் தன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் சர்வதேச ஆதரவு தன் பக்கம் இருப்பதாகக் காட்டிக் கொள்ள ரணில் எடுக்கும்
தீவிர பிரயத்தனத்தை நோக்கும் போது அவர் முதலில் புலிகளுடன் சமாதானம் பேசப் போகிறாரா? அல்லது நேற்று முன் தினம் அமைச் சர் எஸ்.பிதிஸநாயக்க கூறியிருப் பது போல டிசம்பருக்கு முன் னர் பொதுத் தேர்தலை நடத்தி மீண்டும் ஒரு மக்கள் ஆணையைப் பெற உத்தேசித்திருக்கிறாரா? என்ன செய்யப் போகறார் ரணில்?

Page 6
| NA E EN ERAM
95 TLDT 60T Wall Tiles, se Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No. 807, George R. DeSilva Mawata. Kotahena, Colombo 13. Sri Lanka. Tel : 345 1978
எமது பதிய காட்வியறை 84-A. Havelock Road, Colombo-05.
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
YVWV en
7/23A, Madampitiya Road, Colombo - 15 Hotline 077321345, Tele: 527.933
Your Salisatio is My Success 17 1
| Lubus, Luihuan Tunas, 39 வருடகால தன்னிகரற்ற சேவை மாற்றும்மலையாள மாந்திக தெய்
un Aug no எளியவாறு மின்சார வேகம்போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் Claplau II Tubá சான்றிதழ்களை நேரில் கண்டறிய un Urlassin L M YT L LSSSLS S SSTSBS LS STMMMMMT TMLTT TYT LL L LLLS "Las ஐயாவுக்கு ரீது லும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 7000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
கவிஸ் இன்பரின் மடல் துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை
ந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம் LLM YS T S SSBBT aT TM T TTLLL LLLLLS பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என் ந்தோஷத்தில்
ஆயிரமாயிரம் நன்றிக
பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எமது 8 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில்
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டவள்ளம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்
பிரான்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் திறத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குளமாக்கி என்னை பெரும் கர்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கால் நன்றிகள்
TMMM SSL S L S S TTTTS LLLSL LLLLL S TTTTT S MTLS "வளக்கத்துக்குரிய டாக்டர் ஐயா விண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்
பதுளை மின்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள்ளி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் Elயது பலிதம் மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை
LL SS S Y Z TTST TS T aLLTT LLLS
மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு ಕಿಳ್ಗಿ LJAV: மரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக
ய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா"
Umphumo. பின்பரின் மடல் திெசயக்னி குண்டல பூஜை பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதற் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன்
பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
"மதிப்பிற்கு கெங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்காது சேவை தொடரட்டும்."
அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத்தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்"
goobilinud poksurüüür? un?, singolio Giguriosúlasorkorb ollueitasantur? Guitasub GlamorfismiLlanitasub GgTLų Glassir GTTGAOITb குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் OTL T M TT MT T MMTT L TS C SL0S S S S S LLLSS LLL
ala ingi gagaig Dr P. K. Samy, D.G.A. M. P. |No. 162 33, Daily Fair Complex Hon. Prof. (IUMA) Kotahena Street Sri Durgaadley Manthirika Mayfield Road. Uchelada Peedan
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TELOO941 342463 FAX:009.434.483.
052-22508,052-35097
Doisnimase GITLi Gastoire Couscolau Ogneoneucus eteorassh 01:342463,431137,47065-Fax:344831 E-mail-drpksamyGsltnet.lk www.imexpolanka, com/drpksami
அனல்மா, விசிங், தொய்வு இ முக்கத்தட்டல், மூச்சடைப்பு
கக்கல், இருமல், தடிமண், முக் நாசி அரிப்பு மூக்கரிப்பு தும்ம கண்கடி, கன்ைனரிப்பு, தன் குணங்களுக்கு நிரந்தர சுகம் ெ டொக்டர் சுறாஜி சோமசுந்து சில்வெஸ்டர் விதி, கல்கிசை (ம Grouð Gu j. fað u60pu Gallur புதிய நோயாளர்களும் தினமும் 7.00 Dorf ausso gumb, Garraioa நாட்களில் காலையில் 900மன சந்தித்து சிகிச்சை பெறலாம்.
மேற்கூறிய நாட்களிலும் நேரங்க 074-201582 மூலம் தொடர்பு ெ அளிக்கப்படும் நாளையும், நேரத் (பதிவு செய்து) வரவேண்டும்
வீட்டுக்குத் தேை பொருட்களும் ரெலி
வானொலிப் பெட்டி தொலைக்காட்சிப்பெட்டி வீடியோ, டெக் குளிர்சாதனம்-மின்குமிழ் காஸ் அருப்பு:மின் அருப்பு ஜெனரேட்டர் என்ஜின் ல
குறைக்கப்பட்ட விலைகள் இலகு தவணைக் கொடுப்பனவு தொலைபேசி (வெலிசறை
(நீர்கொழும்
elle
al
750 நீர்கொழும் iba)gM. 138 CpTI கிறீன்ஸ் வீதி Website, www.
(TEM62-encւբLhւ լյen5 = Ifւն ցլ,
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் ALIITL FITDIT Gids,GOMITOS Augu தங்குமிட வசதியும் இலங்கை மறைப்படி கல்யாண ஏற்பாடும் வரவர் வசதிக்கு ஏற்ப செய்து ப்படும் இலவச விமான நிலைய
வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் விபரத்திற்கு
ALIANUGGAAMMA WEDDIANUG; SERVUTIGE
10, Anson Road, #15-14 International Plaza, Singapore
ந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு
வசதியாக கைத் தொலைபேசி
iu: 0065-975 14 941
is lingan wedding a hotmail.com
ழுப்பு இளைப்பு, மாய்ச்சல், நெளுகச்சளி, மண்டைச்சளி ால் நீர் வடிதல், மூக்கடைப்பு b, pdiagoan assa aamuigsað, லைவலி, பணிசம் போன்ற பற அனல்மா சிகிச்சை நிபுணரி ரம் அவர்களை இல. 25 so Galau) Garib) Niaguni, psi opuDA Guip lomooufað 4.00udof (Upgeð u, afuri ps, a ai apoi வி முதல் 12.00மணி வரையும் புதிதாக வரும் நோயாளர்கள் யிலும் தொலைபோசி இலக்கம் காண்டு உங்களுக்கு சிகிச்சை
தையும் முண் அனுமதி பெற்றே
வயான அனைத்து மாக்கட்டிங் மூலம்.
SSரு ony Le
Сли,
asoo
ANNOAre INGER PHILIPS
0 இலவச போக்குவரத்து 0 உறுதியான விலை
74-819890,939342) -O74-87.2628)
ബട്ട, ബബ്ലൊ.
fofiDT FLI?Liń. நீர்கொழும்பு planka.com/tele
நிலையத்திற்குப் பின்னாலம்)
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 3 மாதம் ஐரோப்பிய நாடுகள் ö 3000 ரூ.1500 ரூ.750 அமெரிக்கா கனடா 芭,3650 ரூ.1800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் @。2600 ரூ.1300 ரூ650 உள்ளூர் el, 850 ரூ.450 | ரூ.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place Welawata, Colombo-06. Srilanka Group (parfig 9 gol ) பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றும் வண்ணம் Manager Thinamurasu' என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
Fr-Gudulco (E-mail):= murasuQdialogs.net edmurasu (a) dialogs.net
RAVELDAA ORS FRAVELS (PVT) LED,
சகல நாடுகளுக்குமான விமான டிக்கட் ஆண், பெண் இருபாலாருக்கும் குவைத், டுபாய், சவுதி
ரேபிய நாடுகளில் வேலைவாய்ப்பு
இரு வருட சேவைக் காலத்தினுள் பிரச்சனைகள் ஏற்படின் உடனடித் தீர்வு
பணிப்பெண்களுக்கு முற்றிலும் இலவசம் 10 நாட்களுக்குள் வெளிநாடு புறப்படுவதற்காக பதிவு ബ; 106 கடவுச்சீட்டு, புகைப்படங்கள் (வர்ணப் புகைப் இல63 முதலாம் D/TLபடம்-பெரிய படம் 3, சிறிய படம் 8) வளைகுடா மெலியன் வீதி, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்துடன் வரவும் கொழும்பு-11 LLLLLL L 00 S 000000 S L SS00 SS0000 S 0 S LLLLL LLL LLLL L L 0 L LL LLL LLLLLL
ofdingIr safbrøt 6aFTIT VIDUAASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 T.P.- 031-313510,
3011 BERN (1 STOCK) O31-9928267, SWISS, O79-258.405
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் சிறுவர் சிறுமிகள் பெரியவர்களுக்கான வனன்ன வனன்ன ஆடைகள், தொலைபேசி அட்டைகள், பழைய புதிய வீடியோ பிரதி கள் வாடகை சகல விதமான புகைப் படங்கள் எடுக்கவும் இன்றே நாடுங்கள்
விதுஜா ஏசியன் சொப்
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள், நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
IIIIIIIIIIIIIII 142:24, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
Te: O74-519754
தெய்வீக மருத்துவம்
National Theiveega Sakthy Foundation International Interregious Traditional
& Medical & Divine Service சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No - HA14/BT219
más i un gara i S.A.M.P. J.P. (SL)
கிரக நோகம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் நிருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் மற்றும் வேறு நீவி ல் வாழ்க் ல் நீராத நோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப்பிரயாணம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் SLT TT L LLL T qTTCS TLTL T T TT TTTS T CCC LTT L L L M LLLLLL LT S MLTLLL T LTLTS LM TT TMTLLLLS மருந்திடு போன்ற திமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன ங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்றினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் முலம் பெற்று நம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம் un pasirahasuu Sub)
Ve SK Tele FaxoS2325,078 O
O
கொழும்பிலும் சந்திக்கலாம்
SLLLLL SMMLT TMTMSLCaaTTTMLLLtS DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE
o
ஜூலை 28-ஆக 03, 2002

Page 7
லங்கையின் தலைநகர் கொழும்பில் இரத்தக்களரியை உண்டுபண்ணிய கறுப்பு ஜூலை இனக்கலவரம் நிகழ்ந்து பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.
EDUDE OUTE OUDES GE5EUT
இந்த 響 தசாப்த காலத்தின் தொடர்ச்சியாக அழிவுகளும், அவஸ்தைகளும் இடம்பெற்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக இலங்கை தறிகெட்டுப் போயுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. 19 ஆண்டுகளுக்கு முன்னர்
இடம்பெற்ற ஆடிக்கலகம் மட்டுமல்ல, அதற்கு முன்னரும் 1977ஆம் ஆண்டு,
1958ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கெதிராக ue கொண்ட சக்திகள் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருந்தன. இனக் கலகங்கள் மூண்ட காலங்களிலெல்லாம், எதுவுமறியாத அப்பாவித் தமிழர்கள், கையில் அகப்பட்டவற்றுடன் கோயில்கள் பாடசாலைகளில் தஞ்சம் புகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதோராக இருந்தனர். இந் நாட்டில் முன்பு இனப்பிரச்சனை பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்ட போதெல்லாம், காடைத்தனங்கள் மூலம், தமிழ் மக்களது கோரிக்கைகளை நசுக்கி விடுவதிலேயே முன்னைய ஆட்சியாளர்கள் கவனஞ் செலுத்தினர். இக் கண்மூடித்தனமான அடாவடித் தனத்தின் உச்சக் கட்டமாகவே 1983ஆம் ஆண்டின் ஆடிக்கலகம் விளங்கியிருந்தது. வீடு, வாசல்களில் இருந்த தமிழர்கள் மட்டுமல்லாது, சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழர்களும் மூர்க்கத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் O GOLGOLD, sit GT607 LIGO)6) நாசமாக்கப்பட்டு இரண்டாம் உலக யுத்தத்தில் யூதர்கள்
ரக்கதிக்குள்ளாக்கப்பட்டதைப் போலவே தமிழ் மக்களும் அவல நிலைக்குள்ளாகியிருந்தனர். 1983ஆம் ஆண்டின் பின்னரே இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண முடியுமென்ற நம்பிக்கையும் தவிடுபொடியாகியிருந்தது. இதனையடுத்து வடக்கு- கிழக்கில் தோன்றிய ஆயுதப் போராட்டமே கடந்த இரு தசாப்த காலத்தில் பல்வேறு பரிமாணங்களையும் பெற்று, தற்போது ஒரு விரிவான அரசியல் தீர்வை
வலியுறுத்தியதாகவும் விளங்குகின்றது.
வடக்கு கிழக்குத் தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்குக் குரல் கொடுத்து வந்த தமிழ்த்
தலைவர்கள் தமது வாழ்நாளில் மிகுந்த தீர்க்கதரிசனத்துடனேயே நடந்து கொண்டிருந்தனர். அத் தலைவர்கள் இலங்கை பிளவுபடுவதை விரும்பியிருக்கவில்லை. தமிழ் மக்களும் இந் நாட்டில் சகல
உரிமைகளுடனும் சரி சமமாக வாழ வேண்டுமென்றே வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அன்றைய தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ் மக்களை எப்போதும் அடக்கி ஆள முடியுமென்றே கருதினர் அரை வேக்காடான அரசியல் தீர்வுத் திட்டங்களைத் திணிக்க முன்வந்ததோடு, ஆக்கபூர்வமானவற்றை பேரினவாதிகளின்
அச்சுறுத்தல்கள் காரணமாகக்
கிழித்தெறிந்துமிருந்தனர். இக் கட்டத்திலேயே தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் ஒரு தடவை பாராளுமன்றில் 'தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை உதாசீனம் செய்வோரால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் ஒரு பிரிவினைக்கான மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்" என்று பேரினவாத அரசியலாளர்களை எச்சரிக்கை செய்திருந்தார். இத் தீர்க்கதரிசனமான எச்சரிக்கையில் புதைந்திருந்த உண்மையை உணரும் பக்குவம் அன்றைய பெரும்பான்மையின அரசியல்வாதிகளிடம் காணப்பட்டிருக்கவில்லை. இனப்பிரச்சனையின் பூதாகரத் தன்மையையும், அதன் விளைவுகளையும் அவர்கள் எண்ணிப் பார்க்கத் தவறியிருந்தனர். ஆனால், இன்று இருபது 6) I (DLIS/560 GT5 BLISS), ஆயுதப் போராட்டமே நாட்டின் எதிர்காலத்தைத்
ர்மானிக்குமளவுக்கு விரிவடைந்திருக்கின்றது. பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் ஆடிக்கலவரம் வெடித்த போது ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவே இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவிருந்தார். 1983ஆம் ஆண்டு ஆடிக்கலவரம் பற்றிக் குறிப்பிடுவோரில் ஒரு g-TJIT), E.JLö,69. புலிகள் யாழ்ப்பாணம்
திருநெல்வேலிப் கண்ணிவெடித் த பதின்மூன்று படை தையடுத்தே ஆத் தென்னிலங்கையி ஏற்பட்டதெனவும் 2, GOTTG) 1981-2, lo
யாழ்ப்பாணப் பொ நூலகத்துக்கு பே தீயிட்டதைத் தொ நீண்ட கால மோத கூறப்பட்டிருந்தெ கவனத்தில் கொள் வடக்கு- கிழக்குத் இனவாதிகளின் அ களால் அல்லற்பட
காலத்தில் அன்றை ஜே. ஆர். ஜெயல் தடவை " போர் எ சமாதானம் என்றா
என்று சூளுரைத்தி ஆனால் இன்று இ கூற்றை வடக்கு
மக்களால் கூடத் முடியுமெனக் குறி இலங்கையின் அர மாற்றங்கள் ஏற்ப ஆனால் இன்று வ தமிழர்கள் மட்டும தென்னிலங்கையி மக்களும் கடந்த யுத்தத்தின் தாக்க வெகுவாகவே அ காணப்படுகின்றன
கன்னின்
கதிரை, மேசை
முன்னாள் புணர்வாழ்வு அமைச்சரை
தொடங்கி படிப்புக்குத் தேவையான இன்ரனெற் L T SZ T T T LL TTM t L LLLS பகிஷ்கரிப்பில இறங்கின வவுனியாய் பல்கலைக் கழக மாணவர்கள் கேட்ட கேள்விகளால துணை வேந்தரே டென்ஷனாயிட்டாராம் 'யாற்றா அவன்,
மாணவனைத் துரத்திப் பிடி
வளாகத்தை விட்டு வெளியிலஓட இவர் "ஒருத்தர் ஒருத்தரா வங்கடா பாப்பம்
எண்டு சண்டைக்குச் சவால்
பிடிடா. எண்டு கொண்டு கேள்வி கேட்ட
க்க வெளிக்கிட்டிட்டாராம் மாணவன் பயந்து
விட்டுக்கொண்டு நிக்க விரிவுரையாளர்கள்தான்
ஒருபாடாச் சமாதானப் படுத்தி அனுப்பி வைச்சிச்சினமாம். மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டால் விரிவுரையாளர்கள் கட்டுப்படுத்தலாம் விரிவுரையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டால் பீடாதிபதிகள் பீடாதிபதிகள் உணர்ச்சிவசப்பட்டால் துணைவேந்தர் துணைவேந்தரே உவ பட்டால். கல்வி எங்கபோய்ச்
சேரப்போகுதோ
புலிகள் பிரதிநிதிபோலக் காட்டிக்கொண்டு ஆளும் கட்சியில எம்பி யாகி அமைச்சரானவரை புலிகள் கூப்பிட்டு தங்க பெண்கள் பிரிவை விட்டு வலு மரியாதையா விசாரிச்ச விஷயம் வெளியால வந்திட்டுது. அந்த ஆத்திரத்தில
െ 28-ജൂ, 03, 2002
an'ı yayılı Olar. Giga yaralıyı இந்தக் கதையை வெளியிட்டதே புலி எண்டதால அந்தப் பத்திரிகைக்குத்த எங்களோட விவாதிக்கிறதெண்டால் எ Gregorymb 90 slagune PNGuITL
Aufaru apargirl Guiseksisir Garupib களுக்கு வாற ஜனாதிபதியின்ற ஹா இருக்குதெண்டு அமைச்சரொருவர் கு எப்படி பொம் மாகினதெண்டதுதான் பிரதமரைக் கொல்ல ஜனாதிபதி திட்டம் குற்றஞ்சாட்டியிருக்கிறதாச் சொல் apulcsábadon, els 9lotDar con Jupit ஒரு பொம் கதையை யாருமே கதைக் So e lunion, Släog. Sie
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதியில்
குதலில்
பினரைக் கொன்ற ர மிகுதியால் கொந்தளிப்பு
கூறுவதுண்டு
ஆண்டிலேயே
|#00 னவாத சக்திகள் என்றால் போர் சமாதானம் என்றால் ர்ந்தே ஒரு சமாதானம்' என்ற கோஷத்துக்கு
லுக்குக் கட்டியம் Íu605ö,
--- -
H. H.
(அலசுவது-இராஜதந்திரி)
இந் நிலையில் மீளவும் "போர்
முக்கியத்துவம் தரப்படுமேயானால், ಘ್ವಿ பிரவாகமே இலங்கையில்
ா வேண்டும். ரந்தரமானதாகிவிடும். தமிழ் மக்கள் தென்னிலங்கையின் இன்றைய டக்கு முறை சந்ததித் தலைவர்கள் இனப் ஆரம்பித்த பிரச்சனையின் யதார்த்த நிலையை ப ஜனாதிபதி நாடி பிடித்தறிந்தவர்களாகக் ர்த்தன ஒரு காணப்படுகின்றனர்.
ன்றால் போர்; அண்மையில் வெளிநாட்டமைச்சர் W EFLDTEST GOTLD" டிரோன் பெர்னாண்டோ லண்டனில்
ܝ ܠ ܘ .
エ/ ● ான் பெர்னாண்டோ
சொந்தமானது எனக் கருதினால் (C5D55'TDT இனப் பிரச்சனை இலங்கையில் து போன்றதொரு நிரந்தரமானதாகிவிடும். ஏனைய கிழக்குத் தமிழ் இனங்களும் அனைத்து துணிவுடன் கூற உரிமைகளையும் பெறுவதுடன், பிடுமளவுக்கு அவர்களின் தனித்துவம், பாதுகாப்பு ÉluGóló) என்பவை உறுதி செய்யப்படும் டுள்ளன. பட்சத்திலேயே சமாதானத்துடன் டக்கு கிழக்குத் கூடிய ஒரு பூரணததுவமான
Gurg, இலங்கையை உருவாக்க முடியும் it dria, Sr. என்று கூறியிருந்தார். ரு தசாப்தகால கூடவே 'இனத் துவேசத்தைக் ഞg கிளப்பிவிடுவதன் மூலம் அரசியல் பவித்திருக்கக் இலாபம் தேடலாம் என்ற காலம் T. மலையேறிவிட்டது" எனவும் டிரோன்
வதியும் இலங்கையர்கள் மத்தியில்
உரை நிகழ்த்தியிருந்தார். அப்போது
அவர் அங்கு தெரிவித்த
கருத்துக்கள் இன்றைய தலைமுறைத்
தென்னிலங்கை அரசியல் தலைவர்களின் அணுகுமுறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையே
வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
வெளிநாட்டமைச்சர் டிரோன் Gludy Gorm Grör GLIT Úlfl'Leofl:Göl ஒக்ஸ்போட் பல்கலைக் கழகப் பழைய மாணவர் அப் பல்கலைக் கழகத்தின் மாணவர் மன்றத் தலைவராகவுமிருந்தவர். கடந்த வாரம் லண்டனில் தங்கியிருந்த போது அங்குள்ள இலங்கையர் மத்தியில் திரு. டிரோன் பெர்னாண்டோ உரை நிகழ்த்துகையில்,
"சிங்களவர்களுக்கே இலங்கை
பெர்னாண்டோ தமது உரையில் கூறியிருந்தார். ஜே. ஆர். ஜெயவர்த்தனா, அவருக்குப் பின்னர் ஆர். பிரேமதாஸ ஆகியோரது ஆட்சியிலும் அங்கம் வகித்தவரே வெளியுறவு அமைச்சர் டிரோன் GNU GOTTGGTGLIT. 1983 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை இலங்கையில் இனப் பிரச்சனையின் மூர்க்கத்தனத்தால் தோன்றிய
ளைவுகளை நன்கறிந்தவராகவே வெளியுறவு அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ விளங்குகின்றார். வெறுமனே ஓர் அரசியல் பிரச்சனையாக மட்டுமல்ல அடிப்படை மனித உரிமை மீறல்கள் சார்ந்ததாகவுமே இனப்பிரச்சனை காணப்படுகின்றது. இன்றுங் கூடப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது நாளாந்த வாழ்க்கையைச் சரிவர மேற்கொள்ள முடியாதவர்களாக அகதிகளாகவும், ஆதரவற்றோர்களாகவும் இருந்து வருகின்றனர். சிறைக் கூடங்களில் கைதிகளாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் விசாரணைகள் ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இக் கைதிகள் பலதரப்பட்ட கெடுபிடிகளுக்கு உள்ளாகித் தமது விடுதலைக்காக ஏங்கி நிற்கின்றனர்.
சிறையில் இருக்கும் ஒரு தமிழ்க் கைதி மீது நடாத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அவரது இரு கண்களும் பார்வை இழந்துள்ளனவென்றும் தெரியவந்துள்ளது. எனவே, தமிழர்கள் மீதான துவேச மனப்பாங்கின் பிரதிபலிப்பு இன்றுங் கூடப் பல்வேறு வடிவத்திலும் இருந்து வருகின்றது. அதே சமயம் இனப் பிரச்சனைத் தீர்வுக்காக எத்தகைய தொரு சவாலையும் வடக்கு கிழக்கு மக்கள் ஏற்பதற்குத் தயாராக இருக்கையில் தென்னிலங்கை அரசியல் கோதாவில் தீர்வுக்கு ஆதரவான, மற்றும் எதிரான சக்திகளிடையே முரண்பாடுகள் முறுக்கேறியிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. இந்த முரண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவே லண்டனில் வெளியுறவு அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்துக்களும் காணப்படுகின்றன. இந் நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்க முன்வரும் தென்னிலங்கையின் அரசியல் சக்திகள்,பேரினவாதிகளை முதலில் வெற்றிகொள்வதன் மூலமே ஒரு பரந்துபட்ட அரசியல் தீர்வுக்கும், சமாதான சக வாழ்வுக்கும் வழியமைக்க முடியும்.
குழப்பமாயிருக்கே ஏதோ அந்த பொம் சனத்துக்கு நடுவில வெடிக்காட்டால்
சரிதான்
DSS 620
L t 0 S Yt t t t TT Y T YS SY L tttLtttL tMt t L Y T L S TTL
வாதத்துக்கு வரச் சொல்லிச் சவால் Läkarat GUSONINGSSIGN di GasLinks ருக்கு ஆதரவான கனடா ஈழநாடுதான்
6a gorio Nogaisano (Rosb கட மகளிர் அணிய அனுப்பி வைக்கிறன் மகேஸ்வரா. இது தேவையா?
துளையாத இடமில்லை. இப்ப ஜனாதி ளைஞ்கட்டுது அமைச்சரவைக் கூட்டங் பேக்குக்குள்ள ஒலிப்பதிவுக் கருவிகள் றஞ்சாட்டினது தெரிஞ்ச விஷயம் அது Mysung elegunt, og "Aumona, பாட்டதா ஆளும் கட்சி அமைச்சரொருவர் ஜனாதிபதி பிரதமருக்குக் கடிதம் க்கச் சொல்லியிருக்கிறா, ஆனால் அப்பி கல்லையெண்டு ஆளும் கட்சி மறுக்குது. 'Gun'ir 'Guns" abando go
அமைச்சில வேலை செய்யிற ஆலோசகர்களையும் அதிகாரிகளையும் கொண்டு நிரப்பியிருக்கிறாராம் சம்பந்தப்பட்ட தமிழ் அமைச்சர் அமைச்சின்ர ஆக்களே சபையை ஆக்கிரமித்தால் சபை எப்பி பொதுப்படையாச் செயற்படுமெண்டது நியாயமான கேள்விதான். ஆனால் பொதுவான ஆட்கள நியமிக்கச் சொன்னால் அவற்ர அண்ணன் தம்பிமாரைத் தவிர வேற யாரைப் போடப் போறார், அதைவிட இது பெட்ட எண்டினம் விஷயமறிஞ்சவை உண்மைதானே
கழுத்துறைச் சிறைச்சாலைத் தமிழ்க் கைதிகளின் கதை கைவிட்ட கேஸாத்தான் போயிட்டுது எப்ப பாத்தாலும் தங்கள விசாரி அல்லது விடுவியெண்டு சொல்லி அவை உண்ணாவிரதம் இருக்கிறதும் எங்கட தமிழ் எம்பி மார் ஓடோடிப்போய் அமைச்சரிட்டக் கதைச்சாச்சு பிரதமரிட்டக் கதைச் சாச்செண்டு ஏதோ சமாதானம் சொல்லி உண்ணாவிரதத்தை நிறுத்திறதும், பிறகு ஒண்டுமே நடக்காமல் அவை திரும்ப உண்ணாவிரதம் இருக்கிறதுமாக் கதை தொடர்கதையாத்தான் இருக்கு இப்ப சாகும் வரை உண்ணாவிரதத்தில குதிச்சி ருக்கினம் எங்க எம்பிமார் என்னதான் செய்யப்போகினம். இதுக்குக்கூட அவையால உருப்படியா ஒரு முடிவு கட்ட முடியாதெண்டால் பதினாறு பேரும் கூடியிருந்து பாராளுமன்றத்தில என்ன பாட்டுக் கச்சேரியா நடத்தப் போனவை யெண்டு அந்தக் கைதிகள் கேக்கிறது நியாயந்தானே

Page 8
இதற்பெயரைக்கெடுக்கு புஷ்குடும்பத்தில் இன்னொருவாரிசு
ஜெடி புஷ்,
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரு புதல்விகளும் சட்ட விரோதமான முறையில் மதுபானம் அருந்திப் பொலிஸில் பிடிபட்டு, தண் டப்பணம் செலுத்திய செய்தி எல்லோ ருக்கும் ஞாபகமிருக்கும்.
புஷ் தனது மகள் மார் இரு வரை யும் கண்டித்து வைத்திருக்கிறார்
எனச் செய்திகள் பத்திரிகையில் வெளி றார்கள்
பட உதவி ரி. தர்ஷிகா 1
ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளில் வெளியான தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற தென்னாட்டு மொழி பேசும் படங்களில் குழு நடனங்களில் பிரதான பாகமேற்று நடனமாடுவதில் வல்லவராகத் திகழ்ந்த ரீட்டா என்பவரை த்தான் இங்கு பார்க்கிறீர்கள்
முன்னுக்கு வருவதற்கு நடிப்பாற்றலும் கவெட்டும் மட்டும் இருந்தால் போதாது. ஆனாவிலாசமும் (அதாவது அதிர்ஷ்டம்) ரீட்டாவைப் பொறுத்த வரை ல் இது உண்மையாகிவிட்டது. இரண்டொரு படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வாயிற்படி வரை வந்து நழுவிவிட்டன.
எத்தனையோ துணை நடிக நடிகைகளும் கதாநாயகநாயகிகளாகத் தோன்றிய போதிலும் அந்த ஆனா விலாசம் இல்லாமையினால் துணை நடன மணியாக இருந்து திரை உலகை விட்டு ரீட்டா ஒதுங்கிக் கொண்டார்.
S.
வரத் தொடங்கிய சில வாரங்களில் மீண்டும் ஒருமுறை புஷ் குடும்பத் தினர் மீது போதைமருந்து பாவித்த தாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஆனால், இம்முறை சிக்கியிருப்பது ஜனாதிபதி புஷ்ஷின் மகள்மார் அல்ல, அவரது சகோதரரின் புதல்வி
ஜனாதிபதி புஷ்ஷின் சகோதரர் இவர் புளோரிடா மாகாண ஆளுநராக இருக்கிறார். அவருக்கு நொயேலி என்ற ஒரே யொரு மகள் மட்டும்தான்
இந்த நொயேலிதான் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருப்பவர் ஷனாக்ஸ்' என்ற போதை மருந்தை உபயோகித்ததாக இவர் மீது குற்றஞ் சாட்டி வழக்குத் தொடரப்பட்டது இவரை 3 நாட்கள் சீர்திருத்தச் சிறைச்சாலையில் வைக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது.
"தந்தையரின் பெயரைக் கெடுக் கப் பணிபுரிந்தவ கவென்றே வந்து வாய்த்திருக்கிறது மிகுந்த நம்பிக்கை புஷ்ஷின் இளைய பரம்பரை" என அமெரிக்க மக்கள் திட்டித் தீர்க்கி
உயிர்
உயிரைக் காட் மருத்துவர் ஆன வைத்தியரான ெ தன்னிடம் சிகிச் சுமார் 250 நோயா மாகக் கொலைெ அப்பாவி போல் கள் வழங்கியிருக்
55 வயதான ெ பிரித்தானியாவில் துவர் பலரது கு
வெளியில் தெரியா ՓT600/ ԱpԼդ-աITՖ நோய் ஷிப்மனுக்கு அவரிடம் சிகிச்ை களை மரண வா போய் விடுமளவிற் மனநோய் அது
இவரது 24 வ
வத்துறை வாழ்வி 26 பேரின் வாழ் தாக விசாரணை
பலர் மர்மமான துள்ளார்கள் அ
திற்குப் பொய்யான் குறிப்பிட்டு மரண வழங்கியிருக்கிறா நோயாளிகளின் தில் ஒன்று அல்ல களில் இரண்டு இடம்பெற்றுவந்த நம்பிக்கைக்குரிய இருந்து வந்ததா சந்தேகப்படவில்
எவ்வாறெனினு டில் இவர் அகப்ப இவரது கொடுர பற்றிப் பத்திரிசை தொடங்கியபோது வினர்கள் இறப்பி தாக நூற்றுக்க கிளம்பிவந்து சாட்
வெண்கலத்தொனி என்று கூறுவார் அல்லவா? கர்னாடக இசை மேதை எம். எம். த பாணி தேசிகருக்கு வெண்கலத் தொனித அற்புதமான பல பாடல்களைப் பாடியுள்ளார் ஜெ தயாரித்த 'நந்தனார் படத்தில் தண்டபாணி ( கர் நந்தனாராகத் தோன்றினார். அப்படத் வெற்றிக்கு தேசிகரின் கணிர் என்ற குரலில் அை பாடல்களே காரணமாகும்.
தம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் இசைப்பிரிவின் தலைவராகப் பல ஆண்டுகள் : பாகப் பணி புரிந்துள்ளார். இவருடைய காலத் இலங்கையிலிருந்து அண்ணாமலை சென்ற சங்கீத பூஷணம்' பட்டம் பெற்றுத் திரும்பிய னர் தாமரை பூத்த தடாகமடி என்று தே பாடியுள்ள தனிப் பாடலை இசைத் தட்டில் ே வர்கள் தங்களையே மறந்து இரசிப்பார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாற்றுபவர்தானே ால், பிரித்தானிய ஹரால்ட் ஷிப்மன் * ᏛᏈ Ꮷ Ꭿ5 Ꭿ5fᎢ Ꭿ5 60ᏓᏏ Ꮷ) ளிகளைக் கொடுர சய்து ஏதுமறியாத மரணச் சான்றிதழ் கிறார்.
ஹரால்ட் ஷிப்மன் புகழ்பெற்ற மருத் டும்ப மருத்துவரா ர், நோயாளிகளின் குரியவர். ஆனால், தயாராலும் இனங் ஒரு கொடிய மன ஏற்பட்டிருந்தது. ச பெற வருபவர் Fல்வரை கொண்டு குப் பாரதூரமான
ருட கால மருத்து ல் குறைந்த பட்சம் விற்கு உலைவைத்த ாயாளர்கள் கன்ை
ச்ெசைக்காக வந்த முறையில் உயிரிழந் வர்களின் மரணத் காரணங்களைக் ச் சான்றிதழ்களை ர். இவரிடம் வரும் இறப்பு வீதம் மாதத் து முன்று மாதங் என்ற வகையில் ாலும் இவர் மிக மருத்துவராக ல் இவரை யாரும் )GՆ),
ம் 2000 ஆம் ஆண் ட்டார். அப்போது DIT GOI GJENT GOOGDJ, GLI களில் வெளிவரத் தங்களது உற லும் சந்தேகமிருப்ப 呜T矶QUTóGT சியமளித்தனர். அப்
.--> BLIŽILIGDIG
~
GOI GILDGOTT TÖBLID
CRON2~~~~~ றிய கொடுமை
Garraiora. கொன்ற மருத்தவர்
போது ஷிப்மன், 25 பேரின் சாவுக்குத் தானே காரணம் என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால், இவரால் கொலைசெய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 265 ஐ விடவும் அதிகமென்று இப்போது அறிய முடிகிறது.
ஷிப்மன் குறிப்பிட்ட ஒரு வகை மருந்தை அளவுக்கு அதிகமாக வழங்கி நோயாளிகளைக் கொன்றி ருக்கிறார். பெண்கள், முதியவர்கள் போன்றோருக்கு இவர் எமனாகியுள் GITT j
கடந்த 100 வருட காலத்தில் அதிகமான கொலைகள் செய்த வர்களில் ஷிப்மனும் இடம்பெற்றி ருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குளோரைட் என்ற மருந்தை அளவுக்
ஷிப்மன் மீதான விசாரணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகி, பிரித்தானியாவில் பெரும் சர்ச்சை யைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் அமெரிக்காவின் டெக் ஸாஸ் மாநிலத்தில் உள்ள நொகென் தேசிய மருத்துவமனையில் பணி புரிந்த பெண் தாதி ஒருவரும் இதே மாதிரி சுமார் 20 பேரைக் கொன் றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படு கின்றது. 36 வயதான விகிடோன் ஜக்சன் என்ற தாதி, தனது வாட்டி லிருந்த பலருக்கு மிவோக்ரியம்
கதிகமாகக் கொடுத்து ஒவ்வொரு வராகக் கொன்றிருக்கிறார் 4 மர ணங்களுக்கு இவர் காரணமாக இருந்தார் என்று உறுதியாகியுள்ளது. மேலும், 16 பேரின் உயிருக்கும் இவர் உலைவைத்திருக்கலாம் என விசாரணையாளர்கள் கூறுகிறார்கள்
இந்த மருத்துவமனையில் விகி டோன் ஜக்சனின் வாட்டில் அவர் பணியாற்றிய நேரத்தில் தொடர்ச் சியாக மரணங்கள் சம்பவிக்கத் தொடங்கின. இறந்தவர்களின் உட லில் ஒரு வகை மருந்து அளவுக்கதிக மாக உட்செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது விகி டோன் கைது செய்யப்பட்டிருக்கி றார்.
ஜெமினி தயாரித்த இரும்பத்திரையிலிருந்
பெற்றனர்.
Gulf மைசூரில் தனது கணவருடன் வ
T ÉGEDGEI.
திரை உலகில் கன்னடத்துப் பைங்கிளி
என்று பாராட்டைப் பெற்ற பி. சரோஜாதேவி பாகப்பிரிவினை, பாலும் பழமும், போன்ற பல படங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடித்தார். இங்கு காணப்படுவது
ஒரு காட்சி இவ்வாறு சிவாஜியும் சரோஜாதேவியும் பல படங்களில் நாயகன் நாயகியாக நடித்தமையினால் திரையுலகின் ஈடு இணையற்ற சோடி' என்ற பெயரைப்
து வரும் சரோஜாதேவியை தமிழ்த் திரை உலகம் மறக்கவில்லை.
இதனால்தான் ஒன்ஸ்மோர் படத்தில் சரோஜாதேவியையும் ஒன்று சேர்த்து இரசிகர்களுக்கு ls, i. விருந்தளித்தனர் சிவாஜி அமரராகிவிட்ட தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறக்கப்போவதில்லை. L இன்றும் அமரர் சிவாஜியுடன் தோன்றும் சரோஜாதேவியை (பழைய படங்கள் மூலம்) பார்ப்பதற்கு இரசிகர்கள்
காத்துக் கொண்டுதான் உள்ளனர். TULOGui
D奥、 ஜூலை 28-ஆக 03, 2002

Page 9
இந்த பாலஸ்தீன வர்த்தகரின் வியாபாரம் சற்று வித்தி ாசமானது இஸ்ரேலுக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல் ாளில் உயிரை மாய்த்துக் கொள்ளும் பாலஸ்தீனப் போராளி எளின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கீ-டெக் களைத் பாரித்து விற்பனை செய்கிறார். இஸ்ரேலில் தற்கொலைத் ாக்குதல் நடந்ததும் அதில் ஈடுபட்டவரின் புகைப்படம் பெரும்பாலும் மறுநாள் செய்தித்தாள்களில் வெளியாகும். அவற்றின் முலம் செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான கீடெக் ளைத் தனது கடையில் விற்பனைக்கு வைத்திருக்கிறார் வர் ஒவ்வொரு வாரமும் புதுப்பது கீ டெக்குகள் வந்து E சர்கின்றன. இவற்றுக்குப் பாலஸ்தீன இளைஞர்கள் மத்தியில் பெரும் மவுசு காணப்படுகிறதாம்
பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத் திற்கு மத்தியிலேயே அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பாப்பரசர் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என்றும் வத்திக்கான் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நிகழுமாயின் அண்மைக்கால வரலாற்றில் முதுமை காரணமாக பாப்பரசர் பதவியைத் துறந்த முதல் நபராக ஜோன் போல் விளங்குவார். தனது உடல் நல அசெளகரியங்களுக்கு மத்தியிலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு வத்திக்கானில் ஆசி
வழங்குகிறார் பாப்பரசர்
O EEEEEEEEEE
 
 
 
 
 

வாழ்க்கை முறையில் மாறுபட்ட அம்சங்கள் ஏராள மாகக் காணப்படுகின்றன. இதுவும் அவ்வாறான ஒரு நிகழ்வுதான் வாழ்க்கை முழுவதும் சண்டை
பொழுதுபோக்குகளும் பெரும்பாலும் சண்டையோடு சம்பந்தப்பட்டவைதான். இது நாய்ச் சண்டை காட்டு நாய்களைச் சண்டைக்குப் பழக்கி, மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். தலிபான் ஆட்சியில் இந்த நாய்ச் சண்டை விளையாட்டுக்குத் தடை விதிக்
கிறது. வடக்கு கந்தஹாரில் இது பிரதானமான பொழுதுபோக்கு
SS S SS S SS S SS S SS SS SS SSS S
GITG). விளையாட்டில் D. GUJ j.
FIDLNILIGIT.J. விளங்குபவர்
டைகர்வுட் 36ðILITafla) இருந்து லிட்டில் டைகர் உருவாகி வருகிறார் என
அந்த நாட்டு DGILE Eld GT 90. சிறுவனைப்
புகழ்கின்றன. யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த f76/UITGA) of 1573,10 கஜன் கோல்ஃப்
விளையாட்டில் T மிகுந்த திறமை Kids.
காட்டி வருகிறார்.
8 வயதான கஜனின் குடும்பம் தற்போது
461 Lmahab
| வசிக்கிறது.
all L15) (p.5G)
விளையாட்டில் ஈடுபட்டு வரும் " . கஜன் அவரது inimal
தந்தை சிவபாலசிங்கத்தின் வழிகாட்டலின் கீழ் லிட்டில் டைகராக
வளர்ந்து வருகிறார் என கனேடிய செய்தித்தாள்கள் பாராட்டுகின்றன.

Page 10
ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் :
*),TL அதிகரித்துவிட்டன - பிரசாந்த்
தமிழ்த்திரப்படங்களில் சிலகாலமாகவே தோல்விப் படங்களைக் கிறர் பிரச கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் பிராந்துக்கு தமிழ் மும் ஒரு தமிழ் ெ திருப்பம் அடைந்துள்ளது பல்வேறு பெரிய நடிகர்களின் படங்களுக்கு கும். ஆகைய இடையில் வெளிவந்த தமிழ் சிறப்பான வெற்றியைப் மாதிரியான பெற்றுள்ளது இத்தனைக்கும் அதற்கு அதி விரும்பவில்
குறிப்பிடத் தக்கது
நாது முதல் படத்தியே சிறந்த
st
துள் அபிநய் ஹிரோ அபிநய்க்கு ஜோடியாக ார்கள் ரகுவரன் பரீவித்யா நடிக்கின்றனர். உதய சினி ஆர்ட்ஸ் எ கதாதலும் பங்கரவாதமும் கலந்தது பிப் செய்வது கொரி மனோகர் இசை தேவா
6. ரம்மேகக்குநர் வர் T கனேசன் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் சிேவா
வழங்கப்படும் என்று அவரது மகன் ராம்கு
ရှ်ဖို့ fully. T அக்டோபர் ஆம் திகதி நடிக
-- கொண்டாடப்படவுள்ளது இவ் விழாவில் சிவாஜி கனே
சிவாஜி கணேசனின் ச்ே மற்றும் அவர் தனது இந்த சுயசரிதை தயாரிக்கப்பட்டுள்ளது
ܨ”
மலும் இவ்விழாவின் பாதுவா நிாைன விரு
இதில் பழம்பெரும் நடிகர்கள் திரைப்பட கலைஞர் ஐந்து மணிநேரம் தீவிரவாதியாக மாறி
மலையாள திரைப்படநாயகியா சம்யுக்தா ݂ ݂ வர்மா உள்ளிட்ட மலையாள நடிகர் நடிகை ளைப் பயங்கரவாதிகள் என்று சந்தேகித்து அமெரிக்கப் பொவிசார் மணி நேரம் விசா ரித்தனர் பிறகு அவர்கள் விடு செல்ல அனு மதிக்கப்பட்டன் சம்யுக்தா வர்மா தமிழில் தென்காசிப்பட்டணம் படத்தில் சரத்குமார் டிெயாக நடித்துள்ளார்
உள்நாட்டுவிமானப் பாத்தின் பொது அந்த பெரும் விமானத்துக்குள்ளேயே நடத்திய ஒத்திகையும் தங்களுக்குள் அடிக்குர மலையாளத்தில் பேசிக் கொண்டதும் சுதந்திர தேவிலை போன்ற நக ரின் முக்கிய அடையா ன சன்னங்களை விமானத்தின் ஜன்னல் வழியாகச் சுட்டிக்காட் டிக் கொண்டே வந்த y a QUE UUR ஒருவருக்குச் சந்தே கத்தை ஏற்படுத்தியது
கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் நடந்த பயங்கரவாதிகளின் தாக்கு தங்களால் மிருந்த மன உளைச்சல் அடைந்தவர் அந்தப் பெண் பயணி எனவே பிந்த பேரின் நடவடிக்கை கரும் அவருக்குச் சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது ஆங்கிலத்தில் போனால் தங்களை மற்றவர்கள் எரிக்கக்கூடும் என்று நினைத்துப் பு யாதானம் மொழியில் தங்களு குள் பெரிக் கொள்கிறார்கள் என்று அவர் காத்து விட்டார் alla
அத்துடன் கலை நிகழ்ச்சியில் நடிக்க வேண்டிய பேச வெளர்டிய காட்சி கா அனைவரும் விமானத்திலேயே ஒத்திகை பார்த்துக் கொண்டனர் யெரா வாரியர் என்ற நகைச்சுவை நடிகர் குரவை மாற்றி பிரமுகர் தெரி களைப் போது பேரிப் பார்ந்தது அவருடைய அச்சத்தை அதிகப்படுத்தியது உடனே விமான பாரிக்குழுவைச் சேர்ந்த ஒருவரை அழைத்து விமானத் LG S S S S SL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்விப் படங்களின் பட்டியல்ஸ்டாமெனு என்ற வங்கி நீண்டு கொண்டே பாது அதற்கு முற்றுப்புள்ளி ஒருவேளை இப் படமும் பிரசாந்துக்குத் தோல்வி திருந்தால் இனி அவர் மீண்டு எழவே வாய்ப்பிருந்திருக்காது நல்ல நேரம் பிராந்த் இப் படம் எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்துள்ளது என்
* பற்றியால் ரி ரசிகரிடம் எதிர்பார்ப்புகள் அதிகம் இரு yilgirdi ல் நான் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்தே நடிப்பேன் ஒரே
தாபாத்திரங்களில் நடித்து முத்திரை குத்திக் கொள்ள லை பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் KR al என் ஆசை என்கிறார் பிரசாந்த் பிப்போது AS ல் வெற்றி பெற்ற ஆதி என்ற படத்தின் 轟 துள்ளுவரே மேக்சில் நடிக்கிறார் நான் மேக்கை \) ■ * ി : இருந்தால் لاندي ".»م" துரி In யம் நடிப்பேன்" என்கிறார்
Ꮽ امی"
曹 Κ) GMINYE UTTRY
:5
* გ8°გა. மிெ என்ற ومن الاير" في 'T' விக்ரம் நடிக்கு அடுத்து
பரா வ என்று தாம்பிய ர்ர் என்று
= - - -
" மேல் படங்களில் இணு
ாகவேந்தர் JAV ஹிரா ஆகிவித்" 一一、 சூர்யாவுக்கும்
குமார் நன்ன்ன் III
LI LI SAN LI TA' IB"." எழுந்துள்ளது Arti i II
- -
Bism"Gwŷrifir நீல்ட்த்தால் போது ஞவதோ இளமை நாயகன ஆரங்க வாக நடிக்கும் படம் காஷ்மீர் திடைத்தால் போது :
'வாடிக்கிற நானோ து: 器。 ரன்யா வையாபுரி உள்ளிட்ட பலரும் அரசி' ஆனந்தி ANTOTALI
ப் படத்தின் இவர்களைத் தவிர ார் I படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி டைரக்ட் கிறார்கள் தை எழுதி
அமைப்பது CHILE ITA
ஜி Gluffs, விருது
திலகம் சிவாஜிகண்ேகளின் ஆவது பிறந்த நாள் விழா ாள் சுயசரிதை வெளியிடப்படும்
ளைவுகளைக் கறியது பதிவு செய்யப்பட்டுள்ாது இது வைத்து
து என்ற விருதும் வழங்கப்படவுள்ளது ாள் ஆகியோரில் பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு
விருது வழங்கப் U fiñuyaấgjIT SZIÍZDIT BYGEDRA"
கூறியுள்ளார்
தில் 6 பேரின் நடவடிக்கைகள் சந் தேகத்துக்கு உரியதாக இருக்கிறது என்று எச்சரித்தார் அவர் துே வல்ட்டிடம் தெரிவித்தார் ஆலப் பல போட்டங்களைச்
டும் காலம் கடத்தாமல் விமான
பாதுகாப்புக்கான அமைப்பிடம் ந் Sigi
புகார் செய்தார் உடனே அமெ
ரிக்க விமானப் படையைச் சேர்ந்த
ப் - ரக போர் விமானங் suit அவிக்ரம் கள் இந்த விமானத்துக்கு அருகில் . பறந்து வந்து லாகுர்டியா என்ற விதியாசமான கோக்டர்களில் தோ விமான நிலையத்தில் பத்திரமாகத் தமிழ் திரையுலகைச் கலக்கி வரும் EL தரை இறங்க உதவியது அதன் தனது திரைப்படத்துறை வாழ்வு குறித்து விமானத்தில் ஏறிய அதிக ஞ்சிகை ஒன்றுக்கு ரிகள் இந்த 5 பேரை மட்டும் தனி செவ்வியில் இரு
யாக அழைத்துச் சென்று விசா
viin. பகுதிகள் தேச விமான நிலையத்தில் விமான நிலையப் பொலிளார். நியூயோர்க் நகரப் பொலிஸார், பெடரல் பொலி ார் ஆகியோர் கூட்டாக Ali II ரணை நடத்தினர் அவர்களுடைய
டிக்கெட்டுக்கள் இதர உடைமைகள் சோதிக்கப்பட்டன. அவர்கள் தந்த
முகவரிகள் சரிபார்க்கப்பட்டன அவர்கள் கூறுவது சரிதானா என்று பல பார்களிலும் உடனடி ா விசாரித்து உறுதி செய்து கொள்ளப்பட்டது
இதனால் மணிநேரம் ஆனது பிறகு அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் அச்சம் கார
ாக இப்படி விசாரிக்க தேர்ந் என்று அதிகாரிகள் அவர்களிடம்
அளித்தனர்.
மெரிக்காவில் நடந்த சம்பவங்கள் குறித்துத் பும் என்பதால் அதிகாரிகள் மீது கோபமோ திர வருத்தமோ தங்களுக்கு பில் என்று ஆறு பெரு ார குறிப்பிட்டனர்.

Page 11
அழித் நடித்து வெளியான ராஜா Միլյո ETE படத்தில் ஒரு பாடுக்கு LITETI அடிார் மந்த்ராத்ரில் படத்திலும் துே தொடர்கிறது
ரத்தார் மீனா நடித்து வெளிவந்த மாமி படத்தி
லிருந்தே மந்த்ராவுக்கு ஒரு பாட்டு art III RITA தொடர்ந்து இந்த நிவைனா மாற்றிய
மனவாசனநாய தமபதிகள் அனபா !
Wருவது என்ற தளையில் தினமும் S நாயகன் இப்போது ே
காலையில் எழுந்ததும் ஹீராக்கருக்குப்
பொள் போடுவதை முக்கிய கடமை TUTTUM" ' யாக வைத்திருக்கிறார் மந்த்ரா விட்டார். இவன் பிா L போன் செய்வதால் ஹீரா அமைதியாக -Lí」 Fi சான் வருகிறதே கூறுகிறார்கள்
it காதல் வளவயோ படத்தின் வண் | III தவை காட்டுவதற்கு ஓவர் ள் @* உத்தரவா யிருக்
தம் கிடைக்கிற
- Ti
வற்றி பெற்றதால் . ¬,10 பல ஸ்டுடியே
இப்படியே GUINTITAN பர்வப்பார்கள்
- H -
| ի լրու
கொண்டுள்ள இாடு ஆரம்பித்திருதி
என்றும் இருக்க
_ ܡ ܡ51= ܒ ܒ
வாரு ஹீரோயினா துள்ளுவதே
வர் 蟹、 江、 த்ெதுள்ள்திற்கு இணு 丁蠶 கொடுக்கவும் yr EfyLI LOL=}
Miran ""一一、下 *子元蒿下石 : ଐଞ୍ଜ
தெரியுமா? இந்த ஆடுது' | ர்டும் கதாநாயகியா இப் படத்தில்
Hampf சரிதாே frr:Tslim TFIIAU படம் இது
இயக்கு பாலு மகேர்
திரா
Desa அஜித்குமார் வாஸ் முகவரி, சிட்டிசன் ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைத் த வர்த்தி தற்போது பல கோடி ரூபாய் மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் மாறுபட்ட தோற்றங்களில் அஜத்குமார் கத தன்னுடைய தோற்றத்தை அவர் மாற்றிக் கொள் செய்து வருகிறார் கதாநாயகிகளாக கிரண் மீனா முக்கிய கேரக்டர்களில் ரமேஷ்கண்ணா தாசர் ஆ உட்பட பல முன்னணி நடிகர் நடிகையர் நடிக்கின்றனர்
துே தில் காசி ஜெமினி ஆகிய படங்களின் தொடர் வெ பயமுறுத்தி இருக்கிறதா
தொடர் தோல்வி ஒரு மனிதனை வெற்றி பெற உற்சாகப்படுத்து தொடர் வெற்றி ஒருவன்ைப்பதப்படுத்தும் நான் வெற்றி பெற்றுவிட் ரத்தாளர் ஆட்டம் போட்டது கிடையாது பதினான்கு வரும் த யுலக வாழ்க்கையில் அடுக்கடுக்காக எத்தனையோநோல்விகளைான மத்தவ தான் அப்போது கூட என்றாவது ஒரு தான ஜெயிப்ே ாதர் என அந்தச் சோர்விலிருந்து மேலெழும்பச் ெ மாற்றியது தோல்வியைக் கர்ைடே துவளரத தான் தொடர் வெற்றி குறித்து ஆட்டம் போடுவேன் என்று தவறாக நினைத்து விட்ார்கள்
இறங்களுக்கு மட்டும் எப்படி வித்தியாசமான பாத்திரங்கள் அ
துர ரத்தால் இரண்டு படத்திலுமே ஒன்றுக்கொண்று தரத்திரம் தாங்க நடித்திருப்பேன் எனது ஒரு பத்தி #F7F77 பத்தின் ரேக்டல் தெரியக்கூடாது எண்பதில் கவனமாக இருக்கின் பிறகு வெளியான காசி படத்தின் கேரன்டர் தல் கேரக்டருக்கு LIZー& * மந்தும் இல்லது கேரக்டர் அதே போல, இப்போது வெற்றிகரமாக
ட்ஆ சாமுராய் ரெக்டர் இதற்கு முன் நாள் நடித்த செது' தில் காளி ஆகிய பட
தாதித்தில் தத்து முந்து மதி கதாபாத்திரமாகும் இப்படி | կլի- ரேக்டரையே I காப்பியடிக்காத காரணத்தால்தான் என்னைத் தேடிப் புதி
புதிதான ரேன்டர்கள் வருது
சாமுராய் படத்தின் வெற்றிக்குப் பிறகு நீங்கள் நடிக்கும் புதுப் 2 ܠ ܐ .
Lári Tiflorint | BN அதிசயம் கிங் துளி ஆசிய படங்களில் என் முத்தைய LLAM SEGMYNDIT
இல்லாமல் புதிய கேரக்டர்களில் நடிக்கிறேன் காதல்நாயகன் என்றால் பிப்படித்தான தடுக்குத்தனமாக இருக் போர்டும் என்பதை அதிசயம் படத்திலும் மேதி செய்து மழவைக்கும்
ராங் படத்திலும்புகிறேன்
சிறந்த நடிகன் எனப் புகழ் பெற்றுவிட்டீர்கள் பங்கள் அடுத்திலக்கு என்னவாக பிருக்கும்
இதற்கு காலம்தான் பதில் சொல்லும் சிறந்த நடிகன் என்ற அந்தந்தைப் பெறத்தான் இத்தனை வரும் ராட்டங்கள் கடங்கள் சோதனைகள் இதை
யெல்லம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உழைத்
.7 ததால்தான் இந்த உன்னத
நிலையை அடைய முடிந்து கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் என்றைக்கு இருந்தாலும்
கொடுக்கும் என்பது என் விஷயத் தில் தெளிவாகிவிட்டது பிப்போது தமிழ்ப் படவுலகில் கிடைத்துள்ள அந்தஸ்தைத் த வைத்து கொள்ளும் முயற்சியில் பு வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வேன் சொந்தப்பட தயாரிப்புடைரக்ள் என் இப்போதைக்கு நினைத்துப் பார்க்கிற வி நேற்று நான் ஒரு சாதாரண மனித நிலைக்கு வந்துவிட்ட கதாநாயகன் நான மழைப்பின்படி என்னென்ன நிலை
அதெல்லாம் டைக்கும் என்று நம்பு
:-венте
t uportif
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i). Dnn, anilai Linsley || || 2 Daisurana pnuallai Lila யும் சிறுக்கள் நாயகனும் திரையுலகுக்குப் பல வழிகளில் முன்னுதாரா 轉 னைவி அழகான பிள்ளைகள் என்று அடிக்கடி புளகாங்கிதப்பட்டுக் கொளுர வர்களிடையிலான லடாய் சினிமா HİLLİTAFArifli LTAN 'II.
பெயர் கொண்ட மனவாசனநாயகி தன் அப்பா விட்டுக்கு இடம்பெயர்ந்து க்கத்திலும் நடிப்பிலும் பிளமியக இருக்கிறார் நாயகன்
இருந்த குடும்பத்தில் இவன் தான் குழப்பத்தை தோற்றுவித்ததாக அறிந்தவர்கள்
படத்தில் கண்ணழக்கும் சிறுக்கள் நாயகனுக்கும் இடையில் தெருக்கம் சற்று ன்பது பலருக்கும் தெரிந்த விஷயம் இதனால் குடும்பத்துக்குள் ரசனை தோன்றி
என்ற பெயரில் சில பயணங்களைத் தவிர்த்துத் தெள்ளு மாறு மனைவி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் கண்ணழகில் TE விட சிறுப்பழகு நாயகனால் அதைத் தவிரக்க முடியவில்லை
பொறுத்துப் பார்த்த மனைவி வீட்டைவிட்டுப் போய்விட்டார்
இந்தப் பிரச்சனையில் நாயகனை விடவும் மனம்
நொந்து போய் இருப்பவர் கனன்ாழ
JET GRE
தமிழ்
fedONIGI ĈIUJ
தமிழ் ரினிமா விக்கு டாட்ட காட்டி
பிட்டு மும்பையில்
ില്പു MAI ini UI
A யாரித்த எஸ்எஸ் சிக்க
செலவில் மிக மிகப் பிர 11

Page 12
_______________ நாயகிகள் ஒருவர் தொப் வில்லன்" இதில் முற்றிலும் نی( "பைத் திலகம் ஜோதிக
ாநாயகனாக நடிக்கிறார். மற்றவர் ன் வதறகாக நிறைய முயற்சி ஜோவின் கைவசம் சொல்லிக் கொள்ளும்படியாகப் நடிக்கின்றனர் பம் எதுவும்பில்லை சம்பளத்தைக் குறைத்துப் பார்த்
ஷி வித்யார்தி கருனாளி ார் தொப்பையைக் குறைந்துப் பார்த்தார் எதுவும் குறிப்பிடத் தக்க பவனைத் தந்ததாகத் தெரியவில்லை
அதனால் நக்மாவைப் AUTI மும்பைக்கு சென்று gull larly 2UE.I." "I யோசனையில் ஆழ்ந்திரு an Gay
லைலாவின் ரிவையும் அதுதான் கைவசம் அதிக படங்கள் இல்ை மும்பை பறந்து விடலாமா என்று பொளி
ம் ஆன்
என்று styrir
தோளின் பாம் என்ற Lupai Tf5 sañ சய்து காப் யின் மூலம் GuLi
to a Freet T in Tong, pouvoir par ? வசனம் எழுதி இயக்கு ாக அறிமுகமாகும் மாறுபட்ட Лице. பாக்யராசக்தி சிதம் இன்னொரு ள்ளிட்டோரிடம் உதவி யேக் தீவிலுக்குப் தரப் uomio பரிந்தவர் கொஞ்சம் வர் இப்படத்தின் கதா ஒடுகின்ற TIT Gra அறிமுகம் ஆகிறார்
அவருக்கு ெ : மெழ் ஆண்ா CENTE ஜானகி சமபஷ் In |list');// குப்புசாமி மற்றும் பல நடிக்கின்ற IT :( ாந்ே
படத்துக்குக் க fs, | TTT MIMATAT LILIAE MIL பழனிபாரதியும்
Lր են, կապ եւ
எழுதியிருக்கிறார்
கன்பரண்
இதன் படப்பிடிப்பு
விம் மாதம் ெ וווש/ UNIDADE III, IIT
Upesülei ன் பின்று ஒரு
ான் டுமான
டைக்கன்ாவோ p.முல்லையென நினைத்தேன் நித்தமும் எனைத் :ெ என் வசமான இமைகளுக்குள் உட்புகுந்து னை முள்ளென சினேகிதனே, நெஞ்சுக்குழியில் நினைக்கவில்லையே. உயிரை எரித்துவிட்டு கண்களால் என்னைக் என்னையே தொலைத்து கவரியென உடலை ஏன் வழி 4 கட்டிப் போட்டு விட்டு நீ விடும் எண்ணியிருந்தேன் - ஆனால் உணர்வற்ற told நீ மட்டும் பெருமூச்சினிடைவெளியில் கனவென எண்ணவில்லையே! உனக்கு நான் தோற். மெளனத்தை நானும் கொஞ்சம் சுவாசித்து VIDGNOJIli e)/JGIÓ Ipa'ya 2006 JG3 III. கட்டாய விடுமுறையாய் உன் வரடை உதட்டில் நீ ஏன் ': அனுசரிக்கிறாயே என் இதழ் பிரித்து களிப்பூட்டும் காவிரியே. நன்னதுமான நாம் காதலிப்பதென்ன நான் நீயாகி, ђ gтбў J/siya)/sa//шї.2 உத்தும் உள்ளத்தை தேசத் துரோகம, நீயே நானாகி வினாடிகூட Giorgio, unë 蹟 3/66/Joof аill:7индік дінда) |ೇ! மகிழ்ந்திருக்க. ராணுவ ரகசியம் போல் காலப் பெருங்கடலில் தேவாகக் குத்துகிறயே. வெளியிட மறுக்கிறாய், நழுவிப்போன சிறகடித்த சிட்டுக்கு நீ
õ78067ub, சிறகொடிக்கத் துணிந்ததேனி.
எண்மிதனக்கு மீண்டும் சேகரித்து, பல் வர்த்த நெஞ்சிலே காதலில்லையென்றால், உன்னோடு வாழ என்னுள் பசுமைகள் பார்வைக்குந்தானே நீ எத்தனை ஆசைகள் எப்படி உன்னால், 31. III/II) ԱA / (Լուց 599)..." விடுமுறை கொடுக்க Bujur, - - வேண்டும் தாக்குக் கைதியின் E TEU'er /ele0e0" உனக்கு என் மீது கடைசி ஆசைபோல் ' காதலில்லை யென்றால், என்னுயிர் பிரியும்போதுதான் C., , , 2. அடிக்கடி உர்ை பிரியும் உரைப்பய2 " ամ0մ) Guaial) கனி மொழிகளெல்லம்
உன்னோடு இல்லையென்றால்
கடி மொழிகள் ஆனதே சந்தித்துக் கொள்கிறது. என் இ இன்று
தொலைவதற்குள் மலரானதே. 6O6
VAL (20 hj), என்னையனுப்பிவிடு பாளி நான் செய்த உன் துனபத்தில் மட்டுமல்ல சமதிக்குள் செயல் என்ற பிறந்ததற்காக "W இன்பத்திலும் அங்கே பழி வாங்க நினைத்து வாழத்தான் பிறந்த Փ 60/60/60/ என்னோடு பரிதயமென்னர் ಇಂಗ್ಲಿ) ஆனந்தக் கண்ணரில் நம் காதலும் எதிர்ப்புகளை எடு நனையவைத்து ്ഥിട്ടി1ീl. எனை வெறுத்து ஒதுக்கிலம் தடைகளைத் தகர்த் அந்தவேளை, στοί στις கிறஸன்ஸியா:அை 6//33) ал///й ***
6. மட்டக்களப்புநீக்க/த சின் நினைவு மனதில் புதைந்த
நினைவுகளால்
புழுங்கிச் சாவதை புரட்சிக்குப் புத்து அளிக்கப் புறப்டு *** இழந்ததையே என இறந்துவிடாதே இளமைக்கு எண்ெ அளற்றிப் பார் நீ ulimi -- இழந்ததை உன் ச பெயர் என் சுதா பெயர்: മെത്ര 叫莎 2器 எம்.கே.எம் சஜாத் முகவரி: հնա9;l: 26 : இருண்டு கிடக்கும் C/O ALTAF N.P. முகவரி: கனவுகளுக்கு
OPUS ISLAND RESORT|| || @a), 01 ஞான சூரிய வெள்ளையடித்து MALDIVES "|கந்தசாமி கோயில் விதி சதுக்கம் மே குறுக்கு குட்டக் குட்டக் குை பொழுது போக்கு: LDLLâka, GIÜL நீ ஒருமுறை நிமிர் பத்திரிகை விளையாட்டு பாழுது போக்கு பொழுது போக்கு: நினைவுகள் நிகழ்வு
பத்திரிகை, வானொலி oup60. LDLITSOIGOG.I. ***
LL L L L L L L L L L L LL LL S S
கவிதை நெஞ் இந்தியாவின் பர YAM ' நம்ம மந்திரி ஒருவர் ராஜாங்க விஷயமாக அமெரிக்காவுக்குப் போயிருந்தார். எடுத்தியம்பும் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து அசத்திய அமெரிக்க மந்திரி, அவரைத் தன் து' சிவக் வீட்டுக்கு அழைத்துப் போனார். அந்த வீட்டைப் பார்த்ததும் நம்ம மந்திரிக்குப் பயங்கர இக்கவிதை நன்ற ஆச்சரியம், "சாதாரண சம்பளம் வாங்கிக்கொண்டு இப்படியொரு வீட்டை உங்களால எப்படிக் கட்ட முடிஞ்சுது?" என்று வாய்விட்டே கேட்டும் விட்டார்.
கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக ஜன்னலருகே இவரை அழைத்துப் போன அமெரிக்க மந்திரி, “அதோ அங்கே ஒரு ஆறு ஓடுகிறதே தெரிகிறதா?" என்று
குளம் கலங்காத தனன் குளத்தின் தொ.
குளத்தைச் சுற்றி கொசுக்களின் கு "olg றது." GT (INE, GO) LDF, GMT "அதன் மீது இருக்கும் பாலம்.? கரைே "அதுவும் தெரிகிறது!" இப்பொழுது
"அந்த கான்ட்ராக்டில்தான் பத்து பர்ஸென்ட் அடிச்சேன்' என்று புன்னகைத் தாமரைகள் அ தார்.அமெரிக்க மந்திரி தாமரை இலை சில நாட்கள் கழிந்தன. அந்த அமெரிக்க மந்திரி நம்மநாட்டுக்கு ஒரு வேலையாக தன்னர் மொ! வர, நம்ம மந்திரியின் வீட்டுக்கு விஜயம் செய்தார். வீடா அது. மாளிகை பிரமாண் o¶? டமான கட்டடங்கள், பூங்கா, ஏராளமான வேலையாட்கள் என்றிருந்த அந்தச் சூழலைப் ಅಜ್ಜೈ? பார்த்து ஆச்சரியத்தில் மயங்கியே விழுந்துவிட்டார். "}
"எப்படி இவ்வளவு பெரிய மாளிகை கட்டினீங்க." என்று ஈனஸ்வரத்தில் கேட்ட T? ெ அமெரிக்க மந்திரியை, அவரது ஸ்டைலிலேயே ஜன்னலருகே அழைத்துக் கொண்டு வெங்காயத் தா போன நம்ம மந்திரி, அதோ அங்கே ஆறு ஓடுவது தெரிகிறதா? நெரிசலில்
"ஆமாம் தெரிகிறது! வெள்ளைத் தா "அதுக்குமேல இருக்கிற பாலம்" நேற்றைய குளம் "பாலமா? திகைத்துப் போன அமெரிக்க மந்திரி கண்களைக் கசக்கிக் கொண்டு மீன்கள் செத்து
மிரள மிரளப் பார்த்தார். "ஐயையோ. தெரியலையே!” C..."
STLLLLLTLLL SSS TTLTTLTLL LLL LLL LLL LL LYLTLLMTYSTS TST LLLSS LL LLL LLLLL SASYYSZSY " 剔岛 அதிலதான் ந (SITO) 'LIJ ا|نگ(; றார் நம்ம குளாததுக்குள் கு நிதிர அ தண்ணீர் மொ S SS SS SSL SSS SLSL SS S S L S S S S S S S S S LS SS SS S S S S S S S S வாளியில் நிறை
ரஷ்யா செயலோடு இருந்த காலத்தில் அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் சதா - குளத்துக்குள் மோதல் ஒரு தடவை இரண்டு நாடுகளும் நாய்ச் சண்டை வைத்து யார் ஜெயிக் குளத்துக்குள் கிறார்கள் என்று பார்க்க முடிவு செய்தனர். குளம்
ரஷ்யர்கள் நிறையப் பாடுபட்டு வீரத்துக்குப் போர் போன நாய்களாகத் தேர்ந்தெடுத்து == == = இனவிருத்தி செய்து ஒரு பெரிய சண்டைக்கார நாயை உருவாக்கினார்கள் அதைக் கஷ்டப்பட்டுக் கூண்டில் அடைத்துக்கொண்டு வந்து பந்தய மைதானத்தில் திறந்து விட் டார்கள் அங்கே அமெரிக்க நாய் சாதுவாக நின்று கொண்டிருந்தது. ரயில் மாதிரி நீளமான டாபர் மென் நாய் என்பது தவிர வேறு விசேஷம் இல்லாத பிராணி அது
மணி அடித்ததும் இரண்டு நாய்களும் முன்னேறி ஒன்றை ஒன்று நெருங்க ரஷ்யர்கள் நிச்சயமான வெற்றியை எதிர்பார்த்துச் சந்தோஷமாகக் காத்திருக்க அமெரிக்க நாய் வாயைத் திறக்கிறது. அடுத்த விநாடி ரஷ்ய நாயை 'லபக்' என்று விழுங்கி விடுகிறது. போட்டி ஓவர்
வெறுத்துப் போன ரஷ்யர்கள், அமெரிக்கர்களிடம் வெற்றியின் ரகசியம் என்ன? GTGCT& Co, LLTijd: 61
அமெரிக்கர்கள், ரொம்ப சிம்பிள், நாங்க நாய் வளர்ப்பு எல்லாம் பண்ணலே. ஆனா பிளாஸ்டிக் சேர்ஜரி செய்து முதலையை நாயாக்கிட்டோம். அவ்வளவுதான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13

லகுனியாத காதல் ஹைத்
பூமிக்கு வந்த புது நிலவே. நீ முரண்டு பிடித்ததால்
of 10. அன்று வரண்டு போனது 676). 6// வார்த்தைகள் வராமலே இதயம் மட்டுமல்ல பயணத்தின் றுகிறேன். பரிமாற்றத்தில் எதிர்காலமும்தான் நிரந்தர தரிப்பிடம்
பெளர்ணமி ஒளியை // என்னுள் ' உன் ஒப்பனை பண்புகளும் உண்டியல் t ப்பில்ல நடத்தைகளும் lift Giorgot
ஒ வயிருந்து இன்று என காதலை காயப்படுத்தியது சாதிக்கும் ஒரு
உண்மைத/ன. g/L (taif.
அமாவாசை இருளுக்கு ததுறை அடிமனதை அடிமையாக்கி
இவனை இம்சிப்பதேன் தாரிகையே! தாய மனிடம்
தோல் பார்ப்பதில்லை
துப்பாக்கி
6/7/52, 5//al இமைகளின் ஸ்பரிஷத்தாலே @ J7ó67
" . இணைந்து கொள்ளும் உறிஞ்சிக்குடித்து தானே உனை இதயம்தான் பார்க்கின்றது 影 குடித்து 60/1 L/62, GBL 607 சந்தேவும் காணும் வாழ்க்கைப் பயணத்திற்கு நீ மட்டும் ஏன்? அரக்கன்
SA வழிகாட்ட மறுப்பதேன். கல்யாணியில் நான் (ଗ) Guitë
கானமிசைக்கும் போதெல்லாம் உயிரே உன் 5al/Lit Ufutsal) 5600E tog) pass (bag) distic தரிசனத்துக்காகத்தான் பேலியிட்டு நீங்கிப்போகிறாய்? தன் உடலை அழித்து கரிசனமாக காதலோடு எஸ். மனோஹரன், %աi/ժth 6): Այսրի காத்திருக்கிறேன். ரீபாத கல்விக் கலாசாலை
2S
ஞனே எழுந்திடு) தேன்
மாதே போதையின் பாதையில் }&//ժ: புகைத்து புகைத்து Gj LL நெரு
புதைந்து போன L த்தெ உணர்ச்சிக்கு உயிர் '? Co: L/ அவனிடம்தான் இடறியது?
*** என்னை எப்படிச் சொல்ல முடியும். வன்முறை என்பதை அடகு வைத்தேன்! வஞ்சகர்களுக்கு எதிராக கடைக்கணி பார்வைக்கும் எதிரே வந்த of (6) இருக்கும்படி பார்த்துக் கொள் கண நேரப் புன்னகைக்கும் ஒரு ஆணின் fif ஆயுதம் என்பது அவனிடம்தான் புன்னகைதான் என்னைப்
அட்டுழியத்தை அழிக்கும்படி "வத்தேன்! LUlty as L6,560.0/ அமைத்துவி י"י"רב חיילי" * |76ტუჩ6)//6უუ/6უტჩ *** துவிடு ஏழாம் மதமே தீக்குச்சிகளைத்
சீரழிந்து சிதறிப் போன ஏலம் போட்டு விட்டானே! 'Ç" 6037Cl). 67 lf J. தச் சிற்பியாய்
' |ւյ35//ւմ அவனுடைய வட்டில் சிரிப்பிலிருந்து ந்ததி கள்ளத்தனம் கொண்ட என பெயர் நெருப்பை உண்டாக்குவது
கயவர்களுக்குச் சாவுமனியடித்துக் ' ಇಂಗಾಲ எப்படி என்று (2) J/6767 Վ60ժL/L/ԼԱԼ 60/ *** |UIG): நானே என் கல்லறைக்கு உலகத்தில் நிச்சயம் தெருவில் அடிபடும்படி வரும் போதாவது நிஜமாக்கு உனக்கும் ஓரிடம் செய்து விட்டனே ಇಂ" '? ரிந்திட்ட மறந்திடாதே வதியில் தடுமாறி C.T ந்து பார் ன்றே தேடு நிச்சயம் தய9 2010 * 1567.15th அது உனக்காகக் காத்திருக்கும் நடந்த பேது கேட்டர்கள் 骼 ::
stor. Gsmrfloom, Quối Gudmurów. I "673 2 606060" கே. சுந்தரி, தேமோதற
S L S SS D. E. சங்களுக்கு சிறப்புக்க பல அணு ஆயுத விஞ்ஞானி அப்துல் கலாம் அறிவியலை | e- DAAR னிதத்தின் மீது மகத்தான காதல் கொண்டவர் என்பதை செம்மணி குழைத்து விதை இது மதங்களின் பெயரால் அண்மையில் கிழக்கில் எழுப்பப்பட்ட நினைப் பொருத்திப் பார்த்து, குமுதம் சஞ்சிகையிலிருந்து இதன் ஈரங்கசியும்
நியுடன் பிரசுரமாகிறது. 嵩 *"蠶 :o
வசிக்கும் ஒற்றையறை ಇಂಗ್ಲಿಷ್ಡಿಯಾ ©ಹಾಗೆ ಹೆಣ நான் கருத்தரித்தது ஊரசி909 "Č 9 LTU II. '? இரவுகளில் பெயர் தெரியாப் பூச்சிகள்
அம்மா விசும்பிக் கிடந்தது நம்மி அக்காவுக்கு வயசுக்கு வந்தது தானியங் காக்க வளரும் பூனை
அம்மா செத்துக் கிடந்தது LUFTGAU) திருடிக் குடிதத களைப்பில் யேறின இப்படி கயிலிக்குள் சுருண்டிருக்க
எல்லா முக்கியமானவைகளும் ழக்கு நடந்தேறியது Փաու0 வளையிலிருந்து |1]|Gს. இவ்வீட்டின் மார்பில் விழுந்து பிறந்த ட்டு | o್ எலிக்குஞ்சொன்று LÖGBILD:SASLIJE, GİT எல்லா முக்கியமற்றதுங்கூட. ரத தப தன் கால் நூற்றாண்டுக்கு முன் ****** Ġan Anugerans LO SSSL SL SL SL SL S S S LSL S SSL S LSL SS L SS SS SSL SSL SS SL S SL S SS S SSS
இன்னொருவனிடம் காத்தும் கொக்கு கொல்லனும் ' கையோடு மரைகள் 2-606U666T(PLD. . . அடிச்சித் தர்றேன்னு
அருவா அடிக்கக் குடுத்திருக்கு ங்கொப்பாகிட்டே சொல்லுடா போ' D60 U u TEI gflu TL - IT கூற்று மாறினான் கொல்லன்
இவை a) , Gunt L. விட்ட ಅಣ್ಣ: என்றார் அப்பா சோர்ந்து நடந்தேன் 一历、 &° ᎠᎱᎢ 60Ꭲ .
உலைக்களத்தில் கொல்லனைத் TLD ஊதுகுழல் நெருப்பில் தனி உலை பொங்க வைத்து iளுகையில் கொட்டியபடி நெடுநாள் முன் யும் நீர் கொல்லன் சொன்னான் வேறு பாதை சென்றனர்
வேலையாகுது LS|6v)68 சித்த உக்காந்து - 35L6)60T. grg, Lt. 5 g). GIGöTT)I. 6T GöT FULIJ GITT GØT2 - - - துருத்தி D தானே சமைத்துண்டு
GO)35ILITU தனித்துறங்கி துருத்தி இழுத்தேன். வாழ்வெனும் மரப்பிடிக்குள் உலைக் களத்தில் அரிவாள் காம்பு நாளும் படுகிறான் துளைத்திறங்கி சம்மட்டி அடி. அமர்ந்த வேளை மனம் குதித்தது வேறொருவன் இன்னைக்கே ஒரு இளநி வரக்கூடும் சீவிக் குடிக்கணும். என் அரிவாளுக்குத்
துருத்தியூத இந்தாய்யா யார் வருவார் கொல்லனுக்கு எடுத்துட்டுப் போ' நிரந்தரமாய்த் துருத்தி ஊத? அரிவாளை சித்தார்த்தன்.
一岛、L TT LL T T M M L L L L L L MMTT a LLLLSST LLLL
வலியில்லாத பிரசவம் மேலை நாடுகளில் மிகவும் பிரபல்யமான விவகாரம் தற்போது இது ஆசியா வைக் கடந்து தெற்காசியாவுக்குள் நுழைந்து சென்னை வரை வந்து விட்டது. வலியில்லாத பிரசவம் என் றால் என்ன அதன் சாதகத் தன்மை என்ன என்பதை விளக்குகிறார் தமிழக மருத்துவ நிபுணர் ஒருவர்
கர்பிணித் தாய்மார்களுக்குக் கருப்பை சுருங்கி விரியும் போது அதனுடைய வாய்ப் பக்கம் லேசாகத் திறக்கும். அதன் வழியாகக் குழந்தை வெளியே வரும்போதும், கருப்பை சுருங்கும் போதும் இடுப்பிலும் அடி வயிற்றிலும் மகப்பேற்றுத் தாய்மார் களுக்குப் பலத்த வலி ஏற்படுகிறது. இந்த வலி முதல் கட்டமாக நாலு மணி நேரமும் இரண்டாம் கட்டமாக இரண்டு மணி நேரமும் இருக்கும் இந்த வலியினால் தாயின் மனநிலை யிலிருந்து உடல் உறுப்புகள் வரை பாதிப்பு ஏற்படும்.
இந்த நிலைமையை மாற்றியமைப் பதுதான் வலியில்லாத பிரசவ முறை பொதுவாகப் பிரசவத் தாய்க் குப் பிரசவத்தின் போது பெத்தடின் அல்லது ஒவராணி ஊசியைப் போட் டுப் பிரசவம் பார்ப்போம் அப்படிப் பார்க்கும் போது கூட தாய்மார் களுக்கு வலி நீங்குவதில்லை.
தாயின் முதுகுத் தண்டில் கட்டி விடுவோம். அது தண்டுவடத்தின் உணர்வு நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் போது பிரசவத்தில் வலி உணரப்படுவதில்லை.
இந்த முறை மேலை நாடுகளில் நூற்றுக்குத் தொண்ணுறு சதவீதம் நடைமுறையிலிருக்கிறது. ஆனால் இந்த வலியில்லாத பிரசவ முறை தெற்காசியாவில் இன்னும் வளர
தவிர்க்கலாம்.
அதிகமாகவே
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
ஐக மங்கையர் நவம்'ான ல்வார்களுக்கு
JE VAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Vellavatta, Colombo06, Tel 552328
Dosti Důbůbudovář upůbů
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
வள்ளம் ஒருவர் இடு
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
a GUniteUMLO-BIBñEKOLO - GlouGnflúLIEKUDLö gaire DDILO "கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி
v evoluogo Guille div stuollege
IGIỮuff GibszDITü GELİ
நிலைகள் இன்னும் ' (UPI oGun கிறது. இதனால் குழந்தைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. தாய்மார் களுக்கும் ஆபத்து வந்து விடுகிறது.
இந்த வலியில்லாத பிரசவ முறை முலம் இத்தகைய ஆபத்துக்களைத் சாதாரண பிரசவத் திற்கு ஏற்படும் செலவை விடச் சற்று
தனியார் மருத்துவ
மனைகளில் இத்தகைய பிரசவத் திற்கு அறவிடப்படுகிறது.
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது ഞ& 1) ||Li|| 9, ഞ, ണ அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
O3- OS-2OO2 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
Gosf),
UIT
(g
இரண்டு கைகளை கன்னத்தில் வழிந்த தால் அழித்தாள்.
"இப்பவே முத் Girl TD. GTGG) டும்" என்றாள் அங்
■“šn、 சீதா."
"gif இப்ப சொல்லிட்டு வந்து
"நானும் வரே தீர்மானத்துக்கு ந என்றாள் அனிதா
சீதா தன் ை கோர்த்த தங்கச்ச
பார்த்தான்." இது என்றான். அந்த தெ தகரக்குவளையில் போட்ட போதுதான் | | ԱննաւL-5|-
சீதாவும் அனித - எல்லோரும்
இது போன்ற முறை வளர்வது மிகவும் அவசியமான ஒன்று குறிப் பாக கிராமப்புறங்களில் படிப்பறி வில்லாத பாமர மக்கள் பிரசவத்தின்
இந்த ஏபிடியூரல் முறையில் போது பல இன்னல்களுக்கு ஆளா சுத்தமாக வலியிரு க்காது. ஏபிடி கிறார்கள் கில் மருத்துவமனை தட்டினார்கள் யூரல் ஊசியை சின்ன நூல் போன்ற யில்லாமை, சுயமருத்துவம் தக்க மருத் 'Lom U I N si Go sa குழாயில் இணைத்துக் கர்ப்பிணித் துவ வசதி கிடைக்காமை போன்ற lainn UITä, UIT:
கமே அ வைபோகமே."
இப்ப பாடக் சு அனிதா Gig IT GOT GOTT "அக்கா. கல் Guntriä GBBIT (BLITTU, GUIT "6T6ôT 60T g5I ?!"LDe flum GOT ITT.
"என்னமது அ போட்டுட்டேளா? கூட சண்டையாவ: 9|LDLDIT, ... 15T வேணாம்னுட்டேன் மாகச் சொல்ல,
"என்ன இப்படி |o இருக்கியே?
கன்னம் கன்னமா இ ஏன். கல்ய
படி இப்ப என்ன க "சீதாராமன். ணிட்டு சங்கல்ப் வாரும்'- அர்ச்சகர் “ULLITëyg. Tyfu நீரே பண்ணிக்கும் இன்னிக்கு நடக்க தேவன்.
"அது என்னிக் IDITIf LDITLDII , , , , .i. சிரமம் கொடுத்துட்
GOTTGOT.
'அதனாலென் அடுத்த பார்ட்டி um DIT (Is Goucos மாறினா அடுத்த ெ முகரத்தம் வரது வான்ஸை அப்படியே என்றா பாராத திருப்பங்க பழக்கப்பட்டவர் .ே
மது அனிதாவி அனிதா GTGTGOT உறுதியை இல்லாம
"மது. அவ6ை
Bögö sninguib umuhafa Efesios TiñP LT TTLMMT CLLL LLTT T LLL LLTTCTT
Billb Films Lifentl Ii) GlITEFA Eliusingi
<ঙা’
GTi. GTi. GTI. 156ùíîIITT 82/1, நிககொல்லை, யடவத்தை
() 28-ജൂ, 03, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
DT00 g fluto சீதா
"GTIGT GOT ŠTUDITGI 'பாங்க் ரசீது lysår" stålaffib uhå "மது. வைரவு
கார்னு தெரியுமா
GELLIT GÖT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 14

ா, சீதாவை நேரில் தது, அவன் இரு ாள்களிலும் தன் பும் வைத்து, அவன் கண்ணீரை முத்தத்
தம் கொடுத்துக்க கல்யாணம் ஆகட் கே வந்த சுகந்தி
வி எனக்குத் தேவை
அவாகிட்ட போய் ரறேன்."
சீதா. இந்தத் ான்தான் காரணம்'
பயிலிருந்து தாலி கிலியை எடுத்துப் எதுக்கு இனிமே? ாழுநோய்க்காரனின்
அதை எடுத்துப் சீதாவின் கோபம்
வம்சந்நிதிப் பக்கம்
யம் பொண்ணும் , , , gfgfT 556 LITT GOOT னிதா கல்யாணம்
கூடாதும்மா அதைit.
LLUIT GOOTLD USIT GÖTUFGV), , , ம்' என்றான் சீதா. ாதேவன் அதிர்ச்
sign. For60L. கமலம் பதற, "சீதா 5 , , , , GTGGTGOTüDLOTT!
för görTGör 95 GULLIT GOOTID - அனிதா நிதான
ஒரு ஸ்திரபுத்தியில் உன்னை அப்படியே இழைக்கனும் போல ாணத்தை நிறுத்தும் TOT 60 OTLD?"
3,5 LOGOTLD LIGT ulio u Goor Goof Goiâr (6)
(olgssö160Iffss. ாரே அதையும் இந்தக் கல்யாணம் ாது" என்றார் மகா
குமே நடக்காது. களுக்குக் கொஞ்சம்
டோம்-சீதா சொன்
ா? பரவாயில்லை. 5) ULI GIJ VT6J 60) pĝo & VJ உங்களுக்கு மனசு வள்ளிக்கிழமை ஒரு - கொடுத்த அட் வெச்சிண்டு இருக் இம்மாதிரி எதிர் ரூக்கெல்லாம் அவர் JITGA)!
டம் வந்து "என்ன ஆச்சு இப்ப? மன இருக்கியே!” ாத்திட்டாதே அவள் து தான்' என்றான்
TLD?"
பார்வர்டு ட்ரே
கப் போறா அனிதா
ன் இப்ப எங்க இருக் உனக்கு"- சீதா
தா பார்க்க ஏற்பாடு
உற்சாகமாகக் கை
பண்ணனும்."
"புரியது. ஒட்டல் இன்டர் நேஷனல்ல கேட்டா தெரியும்'- மது Glg nöl (MITöss.
"எனக்கு எதுவுமே புரியலையே." என்றாள் கமலம்,
“எனக்கு நன்னா புரியறது உம் பொண்ணு சீதாவை வேண்டாம் னுட்டா.-மகாதேவன் சொன்னார்
"அப்ப சுரேஷா இப்ப?" "பழைய குருடி கதவைத் திறடின் னுட்டு, திரும்ப வைரவன்கிட்டயே போகப்போறாளாம்."
கொண்டு வந்த பொங்கலையாவது திங்கலாம் வா." என்றார் ராஜரா மன்" உன் தங்கையைப் போல ஒர் ஒண்ணாம் நம்பர் பச்சோந்தியை நான் பார்த்த தில்லை. இப்பு ஜில்பாய்குரி வராளா அதும் இல்லையா?- சுகந்தி úlún GLLITIT,
அனைவரும்வேனில் ஏமாற்றத்துடன் திரும்ப, அனிதா மதுவுடன் மாருதியில் முன் ஸிட்டில் உட்கார்ந்தாள்
"எனக்குக் கொஞ்சம் மூடு சரியா இல்லை.
நெனைச் சுக் கா தீங்கோ. நாம மத்தியானம சந்திக்க லாம். அனிதா. நீ ஏதோ பாங்க்
வரேன் தப்பா
ரசீதைப் பத்திக் கேட்டியே. அதை யெல்லாம் விவரமா சொல்றேன்" என் றான் சீதா.
"சரி சீதா' என்றாள் அனிதா அவள் கையைப் பற்
சீதாவை கார் கண்ணாடி மூலம் பார்த்து, "பாவம் சீதா இல்லை?" என்ற மது, "இப்படியும் ஓர் ஆசாமி இருப்பா ரான்னு நம்பவே முடியலை." என்
DIT 6MT
அனிதாவும் மதுவும் காரில் முதலில் இன்டர் நேஷனல் ஓட்டலுக்குச் சன்ற போது, 'ஒட்டல் புதுப்பிக்கப் படு வதால் மூடப்பட்டுள்ளது" என்று போர்டு போட்டிருந்தது. அங்கிருந்து வைரவனின் ஒவ்வொரு கம்பெனியாக, ஆபிஸாகப் போய்ப் பார்த்தார்கள் வி.வி.எல். இன்டஸ்ட்ரீஸ், வைரவன் கிரானைட்ஸ், அனிதா சின்தடிக்ஸின் புது ஆபிஸ், ஸ்பென்ஸரில் இருந்த ஐஸ்கிரீம் பார்லர், "யு நேம் இட்" கிட்,பண்ட் என்று எல்லா அலுவலகங்
களும் பூட்டியிருந்தன.
கொஞ்ச நேரம் கழிச்சு
சாந்தோம் வீட்டின் வாசலில் போலீஸ் காவல் இருந்தது.
"அவரை எங்க வெச்சிருப்பாங்க" என்றாள் அனிதா
"யாருக்குத் தெரியும்? மெட்ராஸ்ல இருக்காரோ. இல்லை இடம்மாத்திட் டாங்களோ எப்படிக் கண்டு பிடிக் கிறது? என்ற மது, "இப்ப உன்னோட GTGGTGGOTü0 GT6ör GOT?" STGÖTADT GİT
"முதல்ல வைரவனைப் பார்க்கணும். பார்த்து அவருக்கு ஆதரவா நான் இருக்கேன்னு சொல்லணும்."
"இப்ப ரொம்ப ரொம்ப லேட் அணி!" "ஏன்?" "அந்தாளை கடவுளாலகூட காய் பாத்த முடியாதுங்கறாங்க"
"அவர் எங்கேன்னுகூட சொல்ல LOTTILLITTÄIES GIT IT?”
"ஒரு நிமிஷம் பொறு. நான் வைரவன் கம்பெனி கார்ப்பரேட்ல வொர்க் பண்றப்ப அவருடைய வக் கீலை அடிக்கடி போன்ல கூப்பிடு வேன். அவர் பேர் முத்துகாளத்தி ஹைகோர்ட்ல கூட அவருக்கு சேம்பர்
இருக்கும்னு நினைக்கிறேன். அவரைப் போய்ப் பார்க்கலாமா?- மது கேட்க, "போகலாம்" என்றாள் அனிதா
அண்ணாமலை மன்றத்தின் முன்னால் ழப்பமான போக்குவரத்து சிக்கலி ருந்து தப்பித்து, வள்ளுவர் பஸ்களின் மொய்த்த பாதையைக் கடந்து கோர்ட் டின் பக்க வாசலில் நுழைந்து மரத்தடியில் காரை நிறுத்தினார்கள்
தாங்கள் தேடிப்போன வக்கீல் முத் துக்காளத்தி அவருடைய லாததால், சற்றே ஏமாற்றத்துடன் அனிதா வும் மதுவும் திரும்பி வந்தபோது, வீடு களையிழந்து இருந்தது. ஒருத்தரும் அனிதாவுடன் பேசவில்லை. மகாதேவன் மூலையில் உட்கார்ந்து கொண்டு வகமாக விசிறிக்கொண்டிருக்க, ராஜா ராமன் 'ரெண்டு டிக்கெட் வேஸ்ட்டு' என்ற பயணத்துக்கான படுக்கையைக் கட்டிக் கொண்டிருந்தார்.மூணு வயசு சீனு கூட அனிதாவை முறைத்துப் பார்த்தது.
அனிதா மாடி அறைக்குச் செல்லும் போது, சுதாவைப் பார்த்தாள். "சுதா. நீ எப்ப வந்தே"
"அவசர அவசரமா உன் கல்யாணத் துக்குப்ளேனைப்படிச்சுண்டு வந்தேன். அவர் வேண்டாம் வேண்டாம்னார். இப்ப ஊருக்குத் திரும்பிப் போன உடனே இருக்கு டோஸ் அவசரமான கடன் வாங்கி ப்ளேன் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தார்."
[53HGUMENT SULIHESLUTGITT.|
疆°Sr. காட்டிக் கொள்வது போன்ற எந்தத் தீய குணங்களும் அவனிடம் கிடையாது. நன்றாகப் படிப்பான் எந்த வேலையையும் முகம் சுளிக்காமல் செய்வான் அனை வருக்கும் மரியாதை கொடுத்து இன் முகத்துடன் பழகுவான் எப்பொழுதும் இயல்புடனேயே இருப்பான்
எப்படியோ
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை; கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே காதலின்பத்தைக் காத்திடுவோமடா! சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
முன்னொரு காலத்தில் சிவ கவி என்றொரு மகான் இருந்தார். அவரிடம் இரண்டு மாணவர்கள் கல்வி பயின்றனர். அவர்களில் ஒருவன் பெயர் மாசி மற்றொருவன் பெயர் ஆடி
மாசியும், ஆடியும் நண்பர்கள் ஆனால், நேர் எதிர் குணம் கொண்டவர்கள்
மாசி சற்று பொறாமைக் குணம் கொண்டவன். தனக்கு நற்பெயர் கிடைக்க வேண்டுமென்பதற்காக அடுத்தவரைப் பற்றிப் புறங்கூறுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும் பிறர் மத்தியில் தன்னை எப்பொழுதுமே உயர்ந்தவனாகக் காட்டிக் கொள் வான் அதில் அவனுக்குப் பேரா னந்தம்
ஆனால், ஆடி அப்படிப்பட்ட வண் அல்ல, அவன் மனதில் எந்தப்
பொறாமைக் குணமும் கிடையாது. தனக்கு நற்பெயர் வேண்டுமென்று ரென்று கருத்து வேற்றுமை ஏற்பட மாசி அதை மிகவும் பெரிதுபடுத்தி
அவன் ஒரு நாளும் நினைத்தது a கிடையாது பிறரைப் பற்றிக் குறை ஆ449 பேசுவதை நிறுத்திக்
கூறுவது, பிறர் மத்தியில் தன்னை கொண்டான்.
SS S S S S S S SS S S S S S S S S S
Glasgoil இவர்கள் இருவரும் நணன் பர்களாக இருந்தனர்.
ஒரு தினத்தில் இருவருக்கும் திடீ
N\ܢܠܢܢ மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.07.2002 eT r S SJLLS தினமுரசு வாரமலர்
5. Glugou 1772
G) Եrrcւքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 452
பரிசுக்குரியவர்: எஸ்.கே ருஸ்ணி குறைஸ், சன்ஜீதாவத்த நுரைச்சோலை
பாராட்டுக்குரியவர்கள்: யோ. பிருதிவிகா, SS சைவ மங்கையர் வித்தியாலயம்,வெள்ளவத்தை எம். ஹாஷிப் இலாஹி ஹமிட்ஹல் ஹூசேனிதே கல்லூரி, கொழும்பு-12 டெனிஷ்,
எம். எச். எம். சப்வான், வெலகெதர வீதி, பதுளை
தே, துஷாந்த், கோணேஸ்வரா இந்துக் கல்லூரிதிருகோணமலை
ஜயதீப் விஜயகுமாரன்,
கிங்ஸ்டன் சர்வதேசக் கல்லூரி கொழும்பு-15.கொ புளுமென்டால்தவி கொழும்பு-14
முஹம்மத் றபீத் நளீம், டி. நிவேதிகா,
முதலாவது ஒழுங்கை, ஸ்பீல் வீதி, புத்தளம் உயர்தரப் பாடசாலை, ஹட்டன்
எஸ். ஹரிகேஷன் அ. கார்த்திகா,
விவேகானந்தாக் கல்லூரி, கொழும்பு-13
பனங்கட்டுக் கொட்டு கிழக்கு மன்னார்.
மிகவும் அயர்ந்து ருந்தான் ஆடி
யையும் முடித்து வணக்கத்தையும்
1916ᏡᎧl e216Ꮱ6Ꮱ வேண்டிய ஆடி, 2 சுகமானதாக ெ கொண்டிருப்பை மாசிக்கு ஒரு உணர்வு ஏற்பட்ட உடனே அவன் யிடம் சென்றான். வணக்கம்" என்ற "உனக்கும் என கம்" என்றர் சிவ "ஐயா! என்னை அதிகாலை நான்கு குளிரைப் பொ குளிர்ந்த நீரால் அனைத்தையும் ( திருக்கிறேன்"
"நல்லது மாசி "ஆனால், ஆட துப் போர்த்திய இருக்கிறான். சரிய சரியான சோம் என்ன செய்ய மு இதைச் சொல் னிடம் வந்தாயா?
"ஆம் ஐயா"
இதைச் சொ ஒன்றைச் செய்தி "GIGIGI?" "நீயும் ஆடியை போர்த்திக் கொள் a)ITLD"
"ஐயா" என்று
| L m601 upnrჟ“).
"ஆமாம் நீ
குறை கூறியதன் செய்த நற்செய அடிபட்டுப் போய் பிற்கு நீ அவனை இருக்கலாம். சுகத் ஒய்வு உள்ளமும் அழுக்காகி இரு நான்கு மணிக்கு தூய்மையானவன் தூய்மையோடு டிருக்கிறானே தூய்மையானவன் நிறைந்தவன்" எ
மாசி அப்ப நின்றான்.
Digitat al. ஈட்டி முனைக துளைத்திருந்தன
ஒவ்வொரு யடி உள்ளத் து கொணர் மாசி ஆடியின் மேல் உணர்ச்சியை வி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன். ஆனால், சில நேரம் தெரிவேன் சில நேரம் மறைவேன் நான் யார்? உயிரில்லாதவன் பறப்பான் afluortos in Jaila? 9/Gilgi (IIITÜ2 காட்டுக்குள் குப்பை வீட்டுக்குள் சுத்தம் அது
வம்புச் சண்டைக்கும் சரி அன்பு பாசத்திலும் சரி வாசலைத் தாண்டாமலே அத்தனையும் செய்வான் அவன் யார்? வாசமில்லா பூ வாடாத பூ அது என்ன? விளக்கை சுமந்தவன் வெளிச்சமாய் பறப்பான்
டத் தெரியாமல் றங்கிக் கொண்டி
அதிகாலை நான்கு மிகவும் சுறுசுறுப் டன்கள் அத்தனை
SSS L SSSLSLSSLSLSSLSLSSLSLSSL S LSSLSLSSLSL LSSLSSLSSSLSLS S விடுகதைகளும் விடைகளும்
அவன் யார்? ஓங்கி வளர்ந்தவன் ஒரு பிள்ளை பெற்றாள் அவள் LIT ji?? 8. காற்றுக்குள் நுழைந்தவன்
கானம் பாடுகிறான் அவன் ILITsje 9 பார்த்தால் கல் கரைந்தால்
நீர் அது என்ன? 10 இரட்டைக் குழல் துப்பாக்கி சேதமில்லாமல் வெடிக்குது அது என்ன?
முரடு -ஜெரி 01 qop ydfil o விருபாடு முரி ராமர 9 ћ, делег9ҫ ஜெய gnofgi of a edisi I
his fugen 6
விட்டான் இறை
மடித்திருந்தான்.
அமெரிக்காவில் ஸ்டோன் பூங்காவில் 200 வகையான வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன. இதில் மிகவும் புகழ் பெற்ற வெந்நீர் ஊற்று ஒல்ட் шш5ца) 41601 u
பத்புல் தாகும்
இந்த ஊற்று 50 முதல் 90
நிமிடத்திற்கு ஒரு முறை 150 அடி உயரம் வரை உயரே எழும்பி வெந நரை ப் Z பீய்ச்சி அடிக்கி து கடநத 80 ததையும முடிகக வருடங் களில பறக்கம் ஒன்றையே இந்த வெந்நீர்
தப் பார்த்ததும் கூட வெந்நீரைப் பழி வாங்கும் பீய்ச்சியடிக்கத்
து. தவறியதில்லை மகான் சிவகவி என்பதும் குறிப் " குருவே காலை - பிடத்தக்க அம்சம் IT GOI. G) Lu ao ao T
ாது காலை வணக் ஸ்டோன் பூங்கா Sa). குளிர்காலத்தில் வித்தியாசமாகக் ாப் பார்த்தீர்களா! காட்சியளிக்கிறது.
மணிக்கே எழுந்து கடுமையான பனி பெய்யும் போது ருட்படுத்தாமல் பூங்காவில் உள்ள சிறு சிறு உருண் நீராடி பூஜை பாறைகளில் பணி முடிக் கிடக் முடித்துவிட்டு வந் கும். அப்போது வெந்நீர் ஊற்றில் இருந்து விழும் வெந்நீர் இதன் மீது விழ உருகி விடுகிறது. அதே நேரம் 驚 JLA 5.5250UDG) C. S, CUD.525 OTLILL2 பேறி, அவனால் முத்துச் சிப்பியின் உட்புற ஒட்டுக் и ще கும் ஒட்டின் பக்கத்தில் உள்ள சவ்வுக் வதற்குத்தா99 கும் இடையில் மணல் போன்ற ஏதுப் பொருள் நுழைந்து உறுத்திச் சிப்பிக்கு
வேதனை கொடுக்கின்றது. அப் ல்வதற்கு பதில் நீ பொழுது சிப்பி ஒட்டின் உட்புறத் 5 Ꭿ5Ꭿ5ᎶᏍfᎢtᎠᏢ இருப்பது போன்ற வெள்ளி
- நிறமுடைய பசையினால் மணலை ப்போல இழுத்துப் முடுகின்றது. இவ்வாறு முத்து உண்டா வீடு தூங்கியிருக்க கின்றது. ஏறக்குறைய ஆயிரம் சிப்பி களை அறுத்தால் ஒன்றில் முத்துக்
கிடைக்கும் இலங்கை பாரசீகக்குடா , Lin, ஜப்பான் வடகிழக்கு போர்ணியோ அவனைப பற்றிக் கலிபோர்னியாக்கரைகள், மெக் மூலம 蹟 இன்று குடாக்கடல் என்னுமிடங் கள அனைததும முத்துக் குளித்தல் நடைபெறு பிட்டது. இந்த இழப்கின்றது மிகப் பழைய காலம் முதல் போல தூங்கியே ஆபரணங்கள் செய்வதற்கு முத்துப் நிற்கு சுகம் ஒய்வுக்கு - பயன்படுத்தப்படுகின்றது. தவேனி
சொல்லி திடுக்கிட்
". SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS காது. இப்போது g. It i gj Guy Lisi : அல்ல, உள்ளத் றங்கிக் கொண வெற்று வட்டங்களுள் சென்றவாரப் புதிருக்கான டி. அவனதான வரவேண்டிய எண்கள்
நல்லொழுக்கம் Gr. GörGGO GO GOTIP L றார் சிவகவி 2x3=6, யே அசைவற்று 4x2 = 8. 2 4.
2x8=16, வியின் சொற்கள் 3X6=18 2 ாக அவனைத என்றவாறு 6 8 FIT GUGUIGLD (G) Մ
லுமே நெற்றி 6Ιαδή η φή |GOLDO)U35 35 DJ/35 16 18 அந்த வினாடியே பெருக்கப்பட்டு கொண்ட பகை மறு சதுரத்தினுள் 108 128 டொழித்தான் 0 இடப்பட்டுள்ளன.
TLDoyi
JP奥、
H. H. H. H. H. H.
கடின பணிப்பொழிவு இருக்கும்போது பனிக் கட்டிகளாக அப்படியே உறைந்து கிடக்கின்றன.
இந்த உருண்டைப் பாறைகள் முட்டை போல காட்சியளிக்கும். இத னால் இவற்றைப் பணி முட்டைகள் என்று அழைக்கின்றனர். பனிக் காளான்கள் என்ற பெயரும் இதற்கு உண்டு.
உண்டாகிறது?
யர் என்னும் பிரான்சிய வணிகன் ஒருவன் (1630-1669) பாரசீக அரச னுக்கு ஒரு முத்தை 180,000 பவுனுக்கு விற்றான். சங்கில் சிவப்பு முத்து உண்டாகின்றது. இப்பொழுது சிப்பி களை வளர்த்து உறுத்தக் கூடிய E0L LM Y L S L M0 L S LL 00 LL செலுத்தி முத்து விளைவிக்கப்படு கின்றது. வெள்ளி நிறமுடைய முத்து கறுப்பு நிறமுடைய முத்து என்னும் இருவகை முத்துக்களை உண்டாக்கும் இருவகைச் சிப்பி இனங்களுண்டு. முத்துச் சிப்பிகளின் ஒடுகளில் இருந்து பொத்தான்கள் பேனாக் கத்திப் பிடிகள் முதலியன செய்யப்படு
கின்றன.
கார்த்திகா கந்தசாமி சர்மா தரம்- 10
கொக்குவில் இந்துக் கல்லூரி
ஜூலை 28-ஆக 03, 2002டொக். டொக். கதவு தட்டும் சத்தம் கேட்டுச் சில விநாடிகளில் கதவு திறக்கப்பட்டது.
"அம்மா கர்ணா இருக் கானா? "ஆமாப்பா ஏதோ வேலைக்கு ஆள் கேட்டு இருக்காங்களாம். பேப் பர்ல விளம்பரம் வந்திருக்கு அதுக்கு அப்ளிகேஷன்' நிரப்பிக்கிட்டு இருக் கான், வாப்பா உள்ள." என்று கர்ணாவின் தாயார் பார்வதியம்மாள் குமாரை வீட்டுக்குள் கூட்டிச் சென் றாள். குமாரைக் கண்ட கர்ணா
"வாடா குமார் ஒரு கிழமையா இந்தப் பக்கமே வரல."
"கர்ணா! நான் வேலை விஷ் யமா ஒரு முக்கியமான விஜபி
யைக் கண்டுக்கப் போயிருந்தேன்.
அதான் வரல. சரி உன்னுடைய அந்தப் பிரச்சனை என்ன நிலை மையில இருக்கு?
"அதை ஏன்டா கேட்குற? அப்
லெட்டரைப் படிச்சிட்டியா?"
"ச்சே! அப்படியெல்லாம் ஒண்ணு மில்லை. இந்த விஷயத்த விமலா M Y S T S 0 r S T L L L S என்று கூறியவன், அந்த லெட் டரைக் கர்ணாவிடம் கொடுத்தான். γΥ ΣΥ
V. مامور قبر مامور (بر ہم مرور مرمر
பாவும் அம்மாவும் எண் மேல சரி
யாகக் கோபப்பட்டுட்டாங்க அம்மா சரி ஒன்றும் சொல்லுறதில்லை.
ஆனால் இந்த அப்பா இருக்காரே தொட்டதுக்கெல்லாம் இதே கதை தான் வீட்டுல இருக்கவே எரிச் சலா இருக்கு"
"ஏய் கர்ணா! நீ கவலையே படாதே அந்த எரிச்சலுக்கெல்லாம்
இப்ப நான் ஒரு மருந்து கொண்டு வந்திருக்கேன்"
"என்னடா சொல்லுறே? "ஆமாடா இந்தா, விமலா உங் கிட்டே இந்த லெட்டரைக் குடுக்கச் சொன்னா இதுல எழுதி இருக்கிற எல்லா விஷயத்தையும் நீ நம்பித்தான் ஆகணும் அதோட இதன்படி நடந்தா உனக்கும் விமலாவுக்கும் நல்ல எதிர் காலம் இருக்குது நான் நம்புறேன்."
"ஏன்டா இதுக்கு முன்னமே fe
III அழ நினைக்கிறாள் முடிய வில்லை கல் நெஞ்சுக்காரி என்று இவள் காதுபடவே பல பேர் கதைப் பதை இவள் பொருட்படுத்தவில்லை. தன் கணவன் திருமணம் முடித்த ஒரு வருடத்திலேயே மரணித்து விட்டானே என்ற ஏக்கம் இவளைக் குடைந்தாலும் அது ஒரு யதார்த்த நிகழ்வாகவே இவளுக்கு விளங்கியது. இவளின் தாய் குமாரின் தாய் இவள் குடும்பம், குமார் குடும்பம் எல்லோருமே திரும்பப் பெற முடி யாத இழப்புக்காகத் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தார்கள் இவ ளால் அழுவதற்கு முடியவில்லை. மரணம் எப்போதாவது ஓர் நாள் எல்லோருக்கும் வந்தே தீருமென்பது வெளிப்படை உணர்மை அதை இவள் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தாள் அந்த மரணம் குமாருடைய விடயத் தில் முந்திவிட்டதென்பதை இவள் உணர்ந்திருந்தாள் தானும் தன் னைச் சுற்றியிருக்கும் உறவுகளும், ஏனைய மனிதர்களும், இப்போதோ இல்லை இன்றோ நாளையோ, மர ணிக்கப் போவதை மறந்து அழுது கொண்டிருப்பதைப் பார்க்கையில் இந்த மரண வீட்டிலும் இவளுக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.
"நீ கவலைப்படாத புள்ள எதை யும் நெஞ்சில வெச்சிருக்காம முடிஞ்ச மட்டும் நல்லா அழு அப்பத்தான் பாரம் குறையும் குமாரின் தாய் சொல்லிவிட்டுத் தன் முகத்தை முந் தானையால் முடிக்கொண்டு மீண்டும் தேம்பித் தேம்பி அழுகிறாள். இவள் மனதில் எந்தப் பாரமும் இல்லை. இவளைச் சுற்றி ஒரு கூட்டம் அழுகை யும், ஒலமும் குத்தல்களும், ஆறுதல் வார்த்தைகளும் அடுக்கடுக்காய் காது களை முட்டிக்கொண்டேயிருந்தன.
"பாவம், கல்யாணம் முடிச்சி ஒரு வருசத்திலேயே வாழா வெட் டியா நிக்குது.
"இவளுக்கு புடிச்ச சனியன் தான் குமாரையும் சாகடிச்சிருக்கு மூதேவி.
பாரன் புருஷன் செத்த பின் னாலயம் கலர் சல்வார்ல நகை யெல்லாம் போட்டுக் கல்யாணப் GLIG Gor Goor III "Lith)."
"இவள் திமிர் புடிச்ச பொம் புள புருசன இழந்திட்டு இப்படிக் கல்லாட்டம் இருப்பாளா?
வாழவும் விடாது சாகவும் விடாது வந்த இடத்தில் வம்பளந்து
്തി 28-ജൂ, 03, 2002
அவன் அதைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான்.
அன்பின் கர்ணாவிற்கு
விமலா எழுதும் மடல் நான் நலம்! உங்கள் நலமறிய என்றும் ஆவல் என்னை நீங்கள் மறந்திருப் பீர்கள் என நம்புகிறேன். ஆனால், நான் மறக்கவில்லை. நீங்கள் வாணியை உயிருக்குயிராய் காதலித்
வாழ்க்கையைச் சீரழிக்கும் இந்தச் சமூகத்தினுள் இன்னும் புதைந்து கிடக்க இவள் விரும்பவில்லை ஒடிச் சென்று அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு கட்டிலில் சாய்கிறாள் பூட் டிய கதவு பலமாகத் தட்டப்படுகிறது
ஒரே சலசலப்பு
"அம்மா அவசரப்பட்டு எது வும் பண்ணிடாத மரணம் எல்லா ருக்கும் வாறதுதான்."
"புள்ள, தயவு செஞ்சி கதவ திறம்மா அவசரப்பட்டு எதையும் செஞ்சிடாத
"நீ சாகிறதால போனவுயிர் திரும்பி வந்திடாது. தயவு செஞ்சி G)QJGiulat). GJITË LIDIT!
எல்லா வேணடுதல்களும் இவள் காதில் நுழைகிறது. இவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தன்னை விதவை என்ற முத்திரை குத்துவதற்காக வலுக் கட்டாயமாக வெளியில் எடுக்க இவர்கள் முனைகி றார்கள் இவளுக்கு சடங்கு சம்பிர தாயங்களில் நம்பிக்கை கிடையாது. யதார்த்தமாகச் சிந்திப்பவள் மனித வாழ்வியலின் நியதியை அறிந்து ஒரு இலட்சியப் பாதையில் முன்னேறுப வள் இழப்புகளுக்காக வாழ்க்கைப் பயணத்தை இடை நடுவில் இடை நிறுத்த இவள் தயாராயில்லை. இவ ளுக்கு கதவைத் திறக்க வேண்டு மென்ற எண்ணம் எழவேயில்லை. மாறாக எந்த வகையிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தச் செயலினை யும் சந்தேகமாகவும் தவறாகவும் நோக்கும் இந்தச் சமூகத்திடமிருந்து கொஞ்ச நேரம் தனித்திருக்கவே இவள் மனம் விரும்பியது தட்டப்பட்ட கதவு இப்போது அசைய ஆரம்பிக் கிறது. வெளியில் கதவை உடைக்கி றார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முகத்தைத் தலையணை யில் புதைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறாள் அசைந்த கதவு உடைந்து போகிறது எல்லோரும் ஓடி வருகி றார்கள் இவளை அசைத்துத் திருப்பு கிறார்கள் இவள் ஏதாவது தின்று
தீர்கள். ஆனால் உங்களை எனர்
திருந்தேன். சந்த 6) JITIGO Of AD JR/JJ, Gift - நீங்கள் அவளை பித்தீர்கள். ஆன ரும் வெறும் ந6 பழகுறிர்கள் என என்னுடைய கா சொல்வதற்காகச்
அந்த நாளும் ெ
என விருப்பத் சொன்னேன். ஆ6 விட்டதாகவும், காதலிப்பதாகவும் அன்று எண் மனது இருந்தது. அது வாழ்க்கையில் ந அனுபவமே தே எணர்னி மனம்
தற்கொலை செய எல்லோருடைய வீணாகிப்போகிற லில் அமர்ந்து ெ கும் கணிகளுடன் நோட்டம் விடுகிற மீண்டும் சல
யின் வெளிப்பாடு, யிருக்கும் தொட்
"பாவம், புருச புள்ளக்கி ஏக்கம் னாலதான் கை பேயறைஞ்ச மாதி "புருஷன் இற நிலை பாதிக்கப்ப நினைக்கிறேன்.
இப்படியே இவட உடுப்பக் க ளைப் புடவையை டிருக்கிற நகைெ 606Јцѣлѣ.."
இவள் அங்க ரினது கணிகளை குகிறாள் எல்லே லும் ஒரு வித ப ஒன்று மரணக் கவி தியப் பயம் இவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 16

கிழமையே பாடசாலை மாறிப் போன போது உங்கடசான்றிதழ்கள் எல்லா
அதற்கு முன்பே
மனதில் நினைத் LLI (DanavLITai) ம் சம்மதம் கேட்க * காதலிக்க ஆரம் ால், நீங்கள் இருவ ஈர்பர்களாகத்தான் நினைத்து, நான் தலை உங்களிடம் காத்திருந்தேன். பரவே உங்களிடம்
தை நேரடியாகச் ால், வாணி முந்தி அவளை நீங்கள் ம் சொன்னீர்கள் நிற்கு வேதனையாக
மட்டுமல்ல, என் ான் கணட முதல்
ால்வியடைந்ததை
வருந்தினேன். மறு
திருப்பாள் என்ற எதிர்பார்ப்பும் து எழுந்து கட்டி காள்கிறாள் எரிக் எல்லோரையும் DIT Gji. லப்பு அறியாமை
UDGEDHÉ GEDI GFTIGTÖ- dignBarTGITTILDIGTIGT,
சமூகத்துடன் ஒட்டி டில் பழக்கம் ன் செத்திட்டதால புடிச்சிட்டு அத தயாம பேசாம ரி இருக்கு. ந்திட்டதால மன ட்டிருக்கு மெண்டு
பாத்திட்டிருக்காம ளைஞ்சிட்டு வெள் க் கட்டுங்க போட் யல்லாம் கழட்டி
கிருக்கும் அனைவ யும் உற்று நோக் Tருடைய கண்களி Ս(ՄԼ0, հ6/606VIIID, பலை மற்றது பைத் ளின் சிந்தனையை
தற்கு இதுதான் காரணம் அங்கு சென்றும் கூட உங்கள் நினைவு என்னை விட்டு நீங்கவில்லை. கார ணம் நான் முதல் முதல் உங்களை என் மனதில் நினைத்ததே ஆகும். இப்பொழுது நான் ஒரு கம்பெனியில் டைப்பிஸ்ட் ஆகத் தொழில் புரி கின்றேன். முதன்முதலில் நான் டைப் செய்தது. உங்களது பெயரைத்தான் கர்ணா. எல்லோரும் ஒரு காரியத் தைத் தொடங்கும் முன்னர் பிள்ளை யார் சுழி போட்டுத்தான் தொடங்கு வார்கள். ஆனால், நான் அதற்குப் பதிலாக உங்களது பெயரைத்தான் முதன்மையாக இடுகின்றேன். உங்கள் உயிர்க் காதலி வாணி பரீட்சை முடிந்ததும் வேறு ஒருவனைக் காத விக்கிறாள் என்று நீங்கள் கேள்விப் பட்டு அவள் விட்டோடை சணடைக் குப் போய் பொலீஸில் இரணர்டு நாட்கள் இருந்ததாகவும், உங்கள் அப்பா, அம்மா உங்களோடு சரி வரக் கதைக்காததையும் கேள்விப்பட் டேன். இதைக் கேட்டதும் என மனது மிகவும் வேதனைப்பட்டது. ஏன் இந்த
C sistemei din
நிலை உங்களுக்கு தேவையான விஷ யமா இது? கர்ணா! நான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். உங்கள் வாழ்வில் நடந்த இந்தச் சம்பவத்தை எண்ணி வேதனைப்படுவது முட்டாள் தனம் நான் வேலை செய்யிற கம் பணியில சேல்ஸ்மேன் பதவிக்கு ஒரு ஆள் தேடுறாங்க நீங்களும் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாகக் குமார் சொன்னார். நான் மனேஜ ரிடம் நேரடியாகக் கதைத்தேன் வந்து சந்திக்கச் சொன்னார். நீங்க வரும்
வற்றையும் கொண்டு வாங்க நாம ரெண்டு பேரும் போய் பேசிப் பார்ப்போம். இந்த வேலை நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்கின்றேன். கடந்த காலத்தை எணணிக் கலங்காமல் எதிர்காலத்தில் நடக் கப் போவதை எணணி நாம் முயற்சி செய்யவேணடும் மனதில் உள்ள துயரத்தை அகற்றுங்கள் இந்த சமுதாயத்தில உயர்ந்த வாழ்வு வாழ முயற்சி செய்யுங்கள் உங்களது பதிலை சீக்கிரம் சொல்லி அனுப்பவும் என்றும் உங்கள் அன்பின்
கடிதத்தைப் படித்து முடித்ததும் கர்ணாவின் கணிகளில் இருந்து கண்ணீர் பொலபொல வெனக் கொட்டியது அவனை ஆறுதல் படுத் திய குமார், "டேய் கர்ணா நீ எது வும் யோசிக்க வேண்டாம் நாளைக்கு நீ போய் முதல்ல விமலாவை சந்திக்கிற அவளிடம் கதைச்சு நீயும் விமலாவும் ஒரு முடிவை எடுங்க. அது உனக்கும், விமலாவுக்கும் நல்ல
தொரு வழியைக் காட்டும் ஒல் த பெஸ்ட்." என்று விடைபெற்றான் குமார்
இவ்வளவு நாளும் துக்கத்தில் இருந்த கர்ணாவின் மனம் சந் தோஷத்தால் ஊஞ்சலாடியது 'ச்சே! இந்த இரவு சீக்கிரமே முடிந்து, பொழுது விடியாதா? என்று மன திற்குள் கேட்டுக் கொணர்டான். எதற்காக இந்த வேகம்?
ஒ. விமலாவைச் சந்திக்க வேணும் 9 GGDG) IT?
யதார்த்த உணர்வை சீர்திருத்தப் பாதையினை யாரும் புரிந்ததாகவோ புரிய முயற்சிப்பதாகவோ இவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு புதுமை யைப் பார்ப்பது போல் எல்லோரும் இவளை நோக்குகிறார்கள் இவளால் இன்னும் பொறுமையாக இருக்க முடியாது போகவே ஆவேசமாக எழுந்து கொள்கிறாள்.
"எல்லாரும் போங்க போங்க என்று ஆவேசமாகக் கத்தியவாறு கட்டிலிலிருந்து இறங்குகிறாள்.கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த வர்கள் பயத்தினால் தலை தெறிக்க
ஒடுகிறார்கள் இவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை சத்தமிட்டுச் சிரிக்கிறாள். இவ்வளவு தெளிவாக இருக்கும் தன்னைப் பைத்தியமென நினைத்து அவர்கள் ஓடுவதைப் பார்த்துப் பலமாகச் சிரிக்கிறாள். ஒடியவர்கள் வைத்தியருடன் வரு கிறார்கள்
இவளது உடம்பில் பலவந்தமாக மயக்க மருந்து ஊசி ஏற்றப்படுகிறது. மயங்கிப் போகிறாள். உண்மையும், யதார்த்தமும் நேர்மையும் வெளிப் படுகின்ற போது பைத்திய முத்திரை குத்தப்படும் அந்தச் சம்பிரதாயம் அங்கே அரங்கேறி முடிகிறது.
குமாரின் மரணச் சடங்குகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது இவளின் தாய் குமுறுகி றாள்
"கடைசியா ஒரு தடவை மாப்
பிள்ளை முகத்தை என் புள்ளக்கிக் காட்டிப்புடுங்க
எதிர்ப்பு வார்த்தைகள் கிளம்பு கிறது என்ன பைத்தியக்காரத் தனமாக் கதைக்கிறீங்க ஏற்கனவே கணவன் இறந்த ஏக்கத்துல அவ ளுக்கு பைத்தியம் புடிச்சிருக்கு இப்ப போய் பிரேதத்தக் காட்டினா பைத் தியம் முத்திடும்.
யாரோ சொல்ல தாய் மனம் பற்றியெரிகிறது. தன் குழந்தையைப் பைத்தியம்' என்று கேட்க எந்தத் தாய்தான் தாங்கிக் கொள்வாள்?
"என் மகள் பைத்தியமில்ல. என் மகள் பைத்தியமில்ல என் மகள்.
சொல்லிச் சொல்லியே சாய்ந்து முர்ச்சையாகிப் போகிறாள்
வைத்தியசாலையில் ஒர் அறை யில் தாயும், மகளும் இவளின் ஊசி மருந்தின் சக்தி குறைந்ததும் கண் விழித்துப் பார்க்கிறாள். இவளுக்கு நடந்தது எல்லாமே நன்றாகப் புரிந் தது சுற்று முற்றும் பார்க்கிறாள். அங்கே பக்கத்துக் கட்டிலில் கை யில் சேலைன் ஏற்றிப் படுத்திருக் கும் தாயைப் பார்க்கையில் பரி தவித்துப் போகிறாள். தன் தாய்க்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்ப் பதற்காகக் கட்டிலிலிருந்து இறங்கி
நடக்க முயற்சிக்கிறாள் முடிய வில்லை. தன் காலினை ஏதோ இழுப்பது போல் இருக்கவே திரும்பிப்
பார்க்கிறாள். இவளது கால்களைச் சங்கிலியால் பிணைத்துக் கட்டிலில் கட்டியிருந்தார்கள் தன் நிலையை நினைக்க கணவன் இறந்த அந் நேரத்தில் வராத அழுகை இப்போது வந்து தொலைக்கிறது தாயை ஒரு தடவை இதமாகத் தடவி முத்தமிட வேண்டுமென்று உள்மனது கட்டளை யிடுகிறது. சங்கிலியைப் பொருட்படுத் தாது ஆவேசமாக முன்னேறுகி றாள். இவளின் பலத்த அசைவினால் கட்டிலும் சேர்ந்து நகர்கிறது கட்டி லின் அசைவினால் மேசை மீதிருந்த கண்ணாடிப் போத்தல்கள் உடைந்து நொருங்குகிறது. தாதிமார்கள் ஓடி வந்து இவளை இறுக்கமாகப் பிடித்து ஊசி மருந்தை மீண்டும் ஏற்றுகி றார்கள். இவள் மீண்டும் மயங்கிப் போகிறாள் ஊரில் சமுகம் கதைத் துக்கொண்டது.
"இவளுக்கு புருஷன் செத்ததைத் தாங்க முடியாமல் பைத்தியம் முத்தி ஆஸ்பத்தியிலை பெத்த தாயைக் கொலை செய்ய முயற்சி செய்தாளாம்"ஏளனமான புன்னகையுடன்
டி.எஸ்.பி கஜேந்திரன்
அங்கிருந்த தொலைபேசியைப் பயன்படுத்தினார்.
"பரமேஷ். எங்கேயிருக்கி pTiu?"
"காரில்" என்றார் பரமேஷ் வர் "ஆஸ்பத்திரிக்கு தான் வந்து கொண் டிருக்கிறேன்."
"சி.எம். என்கிற சந்திர மோகன் என்கிற அயோக்கி யனை நாங்கள் பிடித்திருக்கி றோம். பரமேஷ்." அவனுக்கு உன்னோடு பேச வேண்டு
DTD.”
"கொடு கஜா" "ஏய், இங்கே வா.பேசு"- டிஎஸ் பிரிசீவரை நீட்ட அதை நோக்கி சந்திரமோகன் உந்தித் தள்ளப் பட்டான்.
சந்திரமோகன் ரிசீவரை OITEJJ)60IIIGI.
"AIGMT i 4 lp" களைத்த குரலில்
"என்ன பிரதர், செளக்கியமா? நெருப்போடு விளையாடி விட்டாய் என்றேனே. இப்போது அர்த்தம் புரிகிறதா? கிருஷ்ணதாஸை அடித் திருக்கிறாய். கஞ்சா கடத்தியிருக்கி றாய். லாட்ஜ் வாசலில் விபச்சாரத் திற்கு துணை போயிருக்கிறாய். இன்னும் என்னென்ன குற்றங்கள் உன் மீது சுமத்தப்படப் போகின்றன, தெரியுமா?"
"என்னப் பிடிக்காதவர்கள் யாராவது என் மீது இப்படிக் குற் மும் சுமத்தலாம். ஆனால் நான் ஏன் பயப்பட வேண்டும்? எப்படிப்பட்ட
என்றான்
குற்றச் சாட்டிலிருந்தும் என்னை வெளியே கொண்டு வர உங்களைப் போல் ஒரு அபாரமான அட்வகேட் இருக்கும்போது எனக்கு என்ன 9, ബ്
நானா? உனக்காக நான் வாதி டுவேன் என்று உனக்கு யார் சொன் னது?"
"நீங்கள்தான் இன்று காலை உங்கள் வீட்டிற்கு நான் வந்திருந்த போது சொன்னீர்களே!
"என் வீட்டிற்கா? என்ன பேத்து கிறாய்?
"அதற்குள் மறந்து விட்டீர்களா? நான் நீங்கள் அபிதா முன்று பேரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தோமே அபிதாவை வேண்டு மானாலும் கேளுங்கள்"
'அபிதா அவள் பெயரை ஏன் இழுக்கிறாய்?
'அபிதாவோடு பேசிவிட்டு, என் னுடன் பேசுங்கள்" என்று ரிசீவரை வைத்தான் சந்திரமோகன்
★* பரமேஷ்வரின் உடல் படபட வென்று நடுங்கியது.
அபிதா அபிதாவை கடத்துவதாக முந் தின இரவு வந்த தொலைபேசி மிரட்டலை மறந்து விட்டாரே பர பரப்பாகக் கிளம்பும் அவசரத்தில், அபிதாவைக் கூப்பிட்டு மறுபடி எச் சரிக்கக்கூட மறந்து விட்டாரே
பரமேஷ்வர் காரை ஓரமாக நிறுத்தச் சொன்னார்.
GMGM GUGLINTIGOfNGO LDGOGDIGANGOLIJI, JELI பிட்டார்.
'அபிதாவைக் கூப்பிடு" என்றார்.
'அபிதாதான் விடிகாலையிலேயே டென்னிஸிற்குக் கிளம்பிப் போய்விட் LTG
"என்னது டென்னிஸ் போயிருக் கிறாளா? பரமேஷ்வரின் குரல் கோபத்தில் குரைத்தது. "என்னிடம் ஏன் சொல்லவில்லை? எங்கேயும்
போக வேண்டாம் என்றேனே?
"நீங்கள் நன்றாகத் தூங்கிக்
கொண்டிருந்தீர்கள்"
"தூக்கம்தானே தூங்கினேன்?
செத்தா போய் விட்டேன்? தொடர்
பைத் துண்டித்தார்.
டிரைவரின் முதுகு விறைப்ப தைக் கவனித்தார். அவமானமாய் உணர்ந்தார், ஏன் இப்படி அவசரப் பட்டு என் பொறுமையை விட்டு
அபிதாவிற்கும் ஒரு ஸெல் ஃபோன் இருக்கிறதே கூப்பிட்டு டென் னிஸ் கோர்ட்டில் இருப்பவளோடு பேசி விட்டால் போயிற்று
அபிதாவின் எண்ணை டயல் செய்தார்.
எதிர்முனையில் ஃபோன் ஒலித் தது. தொடர்ந்து ஒலித்தது.
எடு, அபிதா, சீக்கிரம் எடேன்! துண்டித்து விட்டு மறுபடி டயல் செய்தார்.
இந்த முறை முன்று முறை மணி அடித்ததும் தொடர்பு உயிர் பெற் |0ჭ]].
'அபிதா" என்றார், பரபரப்பாக "அப்பா.அப்பா. அவள் குரல் வெகு ஆழத்திலிருந்து ஒலிப்பது போல் இருந்தது. நடுக்கத்துடன் வந்தது.
'அபிதா டென்னிஸ் கோர்ட்டில் தானே இருக்கிறாய்?"
"இல்லை, டாடி டென்னிஸ் கோர்ட் போகும் வழியில் எவனோ என்னைக் கடத்தி விட்டான். ஆ."
'அபிதா" "ஐயோ.அடிக்காதே." அபிதாவின் குரல் மறுமுனையில் அலறியதும், பரமேஷ்வரின் இதயம் தடதடத்தது.
'அபிதா, அபிதா. எங்கேம்மா இருக்கிறாய்?
"பூட்டப்பட்ட ஒரு அறைக்குள்
பாடி இது எ புரியவில்லை செய்து அந்த சொல்லும்பட ளுங்கள் டாய றால் என்
G|IIIT"
"G3LuiJ..." G கத்தினார். ப முழுவதும் நனைந்து வி "GISS Dag
LDD)|Աp606 தப் பதிலும் ( டென்று அறு
பரமேஷ் கைக்குட்டை துடைத்துக்
"டிரைவர் எடு."
"ஆஸ்பத் "இல்லை ஸிற்கு. எ வர்கண்களை அழுந் ★* சந்திரமோகை பூட்ஸ்கால் நெம்பிய "எழுந்திரு." கன்னங்களில் ெ களில் முகவாயில் 2 கன்றிப் போன சில விலா எலும்புக ஆனால் எல்ல அவன் உதடுகளில் காரணம்அவனுக்காக களுடன காவல வந்திருந்த பரமேெ
இன்ஸ்பெக்டரி பிரித்து வைக்கப்பட்ட ஒரு பகுதி சுட்டிக் இங்கே கையெ டி.எஸ்.பியின் வந்தது.
"வக்கீல் சார். வைக் கொஞ்சம் களா?-சந்திரமோ சிரிப்புடன் கேட்ட
பரமேஷ்வரின் கிக் கையெழுத்திட் டி.எஸ்.பி. பர திரும்பினார்.
"பரமேஷ்.நீவிச என்றால் யார் என அந்த சந்திரமோக திரமோகன்."
தெரியும்?" என்
பதில் வந்தது.
"Gujjai FTj. கும் போது என்னை புறுத்திய போலீஸ் எந்த செக்ஷன் நம் டனை வாங்கித் தர
"ராஸ்க்கல். ெ றார், பரமேஷ்வர் கே
காவல் நிலைய வந்ததும் பரமேஷ் நெருங்கினார்.
எழுத
"டிரைவர்.நீ வீட்டிற்குப் போய் நான் எடுத்துப் ே டிரைவர அவை னையும் மாறி மா காரிலிருந்து இறங் ஒட்டுனர் இரு தார்.
"ஏறு" என்றார் சந்திரமோகன் நீட்டி ஏ.ஸி. ஸ்விட் "நீ நெருப்புடன் விளையாடுகிறாய். இருளை வி வேண்டியிருக்கிறது "சொல். அபி. "அவள் பேசின "பேசினாள் அறையில் அடைத் றாய்"
"அப்படியா ெ (கைதியின் க
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 17

த இடம் என்றே டாடி தயவு சந்திரமோகன் நடந்து கொள் . இல்லையென் DGT.GTGI GO)GI.
ஆறுமணமே ஆறு
Using on எயிட்ஸ்-03
ன்று ஃபோனில் "சுகந்தன் மருத்துவத்தினால் ரமேஷ்வர் முகம் குணமாக்க முடியாத நோய் உங்
வியர்வையில் களைப் பாதித்துள்ளது. உடலுறவு ட்டது. 59ಲಿಲ್ಲಿ இயற்கையானது. இதைப் ளை விடுடா. - பெரிய பிழையென நாம் எடுத்துக்
த் தொடர்பு எந் FITGG) ITLDG) Fl ந்தது ரதன முகததை IQ)<列四臀
கொள்ள முடியாது. ஆனால், கெட்ட நண்பர்களின் தொடர்பாலும், போதைக்கு அடிமையாவதாலும் ஏற்படுகின்ற பாதுகாப்பற்ற உடலுற காண்டார். வினால் எயிட்ஸ் உங்களுக்கு ஏற் . வண்டியை பட்டுள்ளது. ஒரு சில நிமிட இன் பத்திற்காக உங்கள் வாழ்க்கையையே ரிக்கா சார்? விலைகொடுத்து விட்டீர்களே.
என் ஆபி அது சரி அந்த நண்பர்கள் யார்?" ன்றார் பரமேஷ் "இந்த முகாமிலுள்ள சேகர்,
முடிக்கொண்டு சுதாகர், ரஜனி
து
நற்றிப் பொட்டுக் ட்ெடுத் திட்டாகக் பப்புகள் ள் வலித்தன. ாவற்றையும் மீறி புன்னகை பூத்தது.
ஜாமீன் காகிதங்
நிலையத்திற்கு
வர
ன் மேஜை மீது
அச்சிட்ட தாளில்
காட்டப்பட்டது.
ழத்துப் போடு."
குரல் மிரட்டலாக "அவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்?
Tူ" : சேகர் - வவுனியா, சுதாகர் -
கன் நமுட்டுச் ". ரஜனி-திருகோண
IGO.
பேனாவை வாங் இவர்களுக்கெல்லாம் எயிட்ஸ்
_TGổi. ஏற்பட்டிருந்தால், இவர்களின் மனை
விமார், பிள்ளைகள், சுகந்தனுடன் உறவு கொண்ட முகாம் பெண்கள், ாரித்தாயே சிஎம் இவர்களின் கணவன்மார், பிள்ளை 1று இவன்தான் கள் என எனது சிந்தனை ஒரு மரத் ன்! நீ தேடிய சந் தின் கிளைபோல் பரந்து விரிந்து சென்றது என் தலை விறைத்தது. நெஞ்சு பதைபதைத்தது, கனத்தது. பண்பாடு, கலாசாரம் என்பவற்றில் சிறந்து விளங்கும் ஈழத் தமிழர்
மேஷ்வர் பக்கம்
று விறைப்பாகப்
ஸ்டடியில் இருக்
அடித்துத் துன்
- ၈၂fပြွါရ၊ இடப் பெயர்வும், அகதி பரின் கீழ் தண் வாழ்வும் எவ்வளவு
போகிறீர்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்
வளியே வா என்பதை நிதர்சனமாகக் காணும்போது ாபம் குறையாமல் மிகத் துன்பமாக இருந்தது என்னால் திற்கு வெளியே தொடர்ந்து பேசவும் முடியவில்லை. தன் காரை சுகந்தனின் பிள்ளைகள் பாடசாலை விட்டு வரும் நேரமும் நெருங்கி D/2 விட்டது. அவர்கள் வந்தபின், அவர்கள் முன்னிலையில் சுகந்த னோடு இந்த விடயங்களைப் பேசு வது நல்லதல்ல என்பதால், சுகந்த னோடு பேசுவதை நிறுத்தினேன். சித்திரா தேனீர் கொண்டு வந் தார். நான் அதைப் பருகினேன்.
"சித்திரா நாளைக்குக் காலை யில் சுகந்தனையும் கூட்டிக்கொண்டு எனது அலுவலகத்துக்கு வாருங் ப்ெ பார்த்தான் தள் என்று கூறிவிட்டு விடை ப்ெ போனான் பெற்றேன். கையில் அமர்ந் முகாம் நலப்பணியாளரைச்
தித்து சுகந்தனையும், சித்திராவை யும் என்னிடம் அழைத்துவரும்படியும், முகாமில் எச்.ஐ.வி. காவிகள் இருக் கிறார்கள் என்பதையும் தெரிவித்து, விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்கு செய்யும்படியும் கூறிவிட்டு நெருப்பு அங்கிருந்து புறப்பட்டேன்.
பூட்டோ பிடித்து விடு. காரை
ாகிறேன்"
யும் சந்திரமோக
ஏறினான். கை சத் தட்டினான். LDU)|LIL- DU)|LIL
ld
............. மறுநாள், காலை ஒன்பது '' மணிக்கு சுகந்தனும், மனைவியும் வளை இருட்டு நலப்பணியாளருடன் எனது அலுவல
வைத்திருக்கி கம் வந்தனர்.
மூவரையும் வரவேற்று என் முன் ான்னாள்? விருக்கையில் இருத்தினேன் முத த தொடரும்) - லில் சித்திராவுக்கு எச்.ஐ.வி பரி
巴)
சோதனை செய்ய வேண்டுமென்று நான் தீர்மானித்திருந்தபடி அதனைச் சித்திராவுக்குத் தெரிவிக்க நினைக் கையில்,
சுகந்தன், "நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேணும்' என் றார்.
"என்ன உதவி' என்றேன் நான் "எனது மனைவிக்கு எயிட்ஸ் இருக்கிறதோ? என்று பரிசோதிக்க உதவவேணும்" என்ற சுகந்தனின் கண்கள் கலங்கிவிட்டன. சித்திரா தனது சேலைத் தலைப்பால் தனது கண்களைத் துடைத்துக்கொண்டி ருந்தவள். தன் கணவனைப் பார்த் தாள். அந்தப் பார்வையின் அர்த்தம்
எனக்குப் புரிந்தது. நலப்பணியா
ளர் என்னைப் பார்த்தார்.
தன் மீது தன் கணவன் சந்தே கப்படுகிறார் என சித்திரா நினைத்து விடக் கூடாதென்று நான்,சித்திரா விடம், “சித்திரா சுகந்தன்
GULO உங்களுக்கு எயிட்ஸ்
ster. Geolol
கலாம் என்பதற்காகத்தான் உங்க பரிசோதனை வேறொன்று ல்லை" என்றேன்.
"அப்படியா?" என்றாள் சித்திரா "சித்திரா நீங்கள் நலப்பணியாள ருடன் போய் அரசு மருத்துவமனை யில் பரிசோதனை செய்துகொண்டு வாருங்கோ' என்று பரிசோதனைக் காக சிறுதொகைப்பணமும் கொடுத் தனுப்பினேன்.
சித்திராவும், நலப்பணியாளரும் எனது அலுவலகத்தைவிட்டுப் புறப் LIL LITU56II .
சுகந்தன் மட்டும் என்னுடனிருந் தார்.
சுகந்தன், "என்னுடைய பிள்ளை களுக்கும் இந்நோய் வந்திருக்குமா? என்று கேட்டார்.
"சித்திராவைப் போல அவர்களுக் கும் பரிசோதனை செய்து விட்டால் நல்லது அடுத்த சனி, ஞாயிறிலே செய்திடலாம்." என்றேன் நான் சுகந்தனும் சரி எனத் தலையாட்டி 60Isr.
"சுகந்தன்! உங்கள் நண்பர்கள் Guy Sligos) LIT?"
"எனக்கு இப்படி நோய் என்று அறிந்த பிறகு யாரும் வரவேயில்லை" "அவர்களுக்கும் இந் நோய் ஏற் பட்டிருக்கலாமல்லவா?
"அவர்களுக்கு மட்டுமல்ல, இன் னும் பலருக்கு ஏற்பட்டிருக்கும்"
சுகந்தன் பலருடைய விபரங் களையும் தெரிவித்தார். எனது குறிப்புப் புத்தகத்தில் அவர்களுடைய பெயர், முகவரி, குடும்பநிலை போன்றவற்றைக் குறித்துக் Glg, TGCTCLGot.
ஒரு மணி நேரத்திற்குப் பின் நலப்பணியாளருடன் சித்திரா தயங் கியவாறு வந்தாள்.
(தொடர்ந்து வரும்.)
( 28-കൃj, 08, 2002Lu(66last
#్క్వ
A | l၅ဓဓါး(၅+၏။ கடந்து 和s_臀 utli biss eliġibu JITALIDI ని = " இனப்படுகொலைதா
அண்மைக்
மக்களைத் தேடி அரசியல்வாதிகள் செல்வதற்கும், மக்களுக்காக அவர்கள் பரிந்து பேசுவதற்கும் காரணம் மக்க ளுக்கு இருக்கும் வாக்குரிமை மட்டும் தான் தேவை முடிந்ததும் நீ யாரோ நான் யாரோ இதை தமது நடைமுறை யில் தெளிவாகப் புரிய வைப்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
வாக்குறுதிகளை வழங்கினார்கள் வாக்குகளை எடுத்தார்கள் வாக்களித்த மக்களை மறந்ததுதான் மிச்சம் புலி களுக்கும் அரசுக்கும் இடையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டும் போதும் என்ற நிலையில் மக்களிடமிருந்து விலகியிருக்கும் தமது பழைய பாணி
யுத்தம் ஒழிந்து போனதோ, ஒய் வெடுத்துக்கொண்டதோ இதுவரை புரியாத புதிர் ஏதோ மக்களுக்கு நிம் மதிதான் ஆனாலும் சீரழிந்து போயிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர் படுத்த வேண்டிய தேவை இப்போது உள்ளது. நிவாரண வெட்டு முதற் கொண்டு அன்றாட அத்தியாவசியப் பிரச் சினைகளுக்கு மக்கள் பல முனை களிலும் முகம் கொடுத்து வருகின்றனர். இத்தகைய அவலங்களைக் கூட்டமைப் பினர் கண்டு கொள்ளவில்லை. இவைகள் மக்களின் பிரச்சனைகளாகவே அவர் களுக்குத் தெரியவில்லை இதற்காகப் போராடவோ, வாதாடவோ அவர்கள் எத் தனித்ததில்லை
அண்மையில் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ம.தி.மு.க தலைவர் வை. கோபாலசாமியின் விடுதலைக்காகப் போராடுவது என்று தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். ஆனால் நீண்டகாலமாக இங்கு சிறைகளில் வாடும் தமிழ்பேசும் கைதி களின் நிலைகுறித்து இவர்கள் இதுவரை சிந்தித்ததாக இல்லை. தமது விடுதலை கோரி இவர்கள் சிறைக்குள் இருந்து போராட்டம் நடத்தியபோதும்கூட அது பற்றி இவர்கள் பெரியளவில் அலட்டிக் கொள்ள முன்வரவில்லை. சிறையிலிருப்ப வர்கள் யார்? இவர்களுக்கு வாக்களித்த மக்களின் பிள்ளைகள்தான் சொந்தச் சகோதரர்கள் சிறையில் வாடும் சோகம் கண்டு சிந்தை கலங்காதவர்கள் யார் யாருக்காகவோ எல்லாம் போராட்டம்
அழுக்கு வேட்டிக்கு நடந்ததென்ன?
நகைச்சுவை நடிகர் நாகேஷ் காதலிக்க நேரமில்லை என்ற படத் தில், தாம் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க எடுக்கும் முயற்சிகளைக் குணசித்திர நடிகர் டி.எஸ்.பாலையா விடம் விபரித்துக் கூறுவதை ரசி கர்கள் மறந்திருக்க மாட்டார்கள் படம் தயாரிப்பதில் உள்ள சிரமங் களை எதிர்நோக்கும் நாகேஷ் ஒரு சந்தர்ப்பத்தில் எரிச்சலுடன் கூறிய வசனங்கள் இவை
"நான் தயாரிப்பதுதான் படம் அதைப் பார்க்க வேண்டியது ரசிகர்களின் தலைவிதி அதாவது ரசிகர்களை உதாசீனப்படுத்தும் போக்கு இதில் தொனிக்கிறது அல்லவா?
சக்தி ரிவி இரு வாரங்களுக்கு முன்பு 'அழுக்கு வேட்டி' என்ற நாட கத்தை ஒளிபரப்பியபோது காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் அந்தக் காட்சியே நினைவிற்கு வந்தது.
சக்தி ரிவியில் 'கோகிலா எங்கே போகிறாள்" என்ற தொடர் நாடகத் தைத் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30க்கு நீண்ட கால மாக ஒளிபரப்பி வந்தார்கள். அத் தொடர் முடிவடைந்த பின்னர், அழுக்கு வேட்டி' என்ற தொடரை ஒளிபரப்பத் தொடங்கினர். நல்ல தொரு நாடகம், ஆனால், அந்தத்
፵፭)ጨ) 28-9), 03, 2002
蔷 ६ மாற்றங்களைக் கொ ஓரிரு நாட்களி 邺 படுகொலை செய்யப்
பெறுமதியான உடை கள் ஆறையாடப்பட்டு
நடத்த நினைப்பது வேடிக்கைதான்." GigaSpig
இதில் இன்னொரு வேடிக்கை என்ன 9lass6a5aTTas Glaucas
வெனில் தமிழ் நாட்டில் வை. கோவின் ஆதரவாளர்கள் கூட அவருக்காகப் போராட பெரியளவில் முன்வரவில்லை என்பதுதான்.
தம் மீது விசனம் கொண்டுள்ள மக் களின் உணர்வுகளைத் திசைதிருப்பவும், தாமும் ஏதோ செய்கின்றோம் என்பதை வெளிப்படுத்தவும் ஒரு துருப்புச் சீட்டாக கூட்டமைப்புக்குக் கிடைத்திருப்பது வைகோ வின் கைது விவகாரம். இதை வைத்து அரசியல் நடத்துவதுதான் கூட்டமைப்பின் தற்போதைய திட் Libi.
ஒவ்வொரு இன ளின் போதும் (195 தமிழர்கள் வடக்கு நிர்ப்பந்திக்கப்பட்டா தமிழர்களின் BITVLUG இது ஒன்றும் தற்ெ
அரசியலையே இன்னமும் கடைப்பிடித்து "ಫ಼್ வருகின்றனர் DIUTIGO முலம் "
இதில் பலருக்குத் தமிழக முதல்வர் - வைக்கும் எவரும்ப ஜெயலலிதாவை எதிர்ப்பதென்பது விருப்ப முடியாது என்ற நிை மில்லாத காரியம் குறிப்பாக ஆனந்த தன் முலம் தமிழ்ப் சங்கரியின் நிலைப்பாடு திண்டாட்டம் ஏற் பினர்களின் உறுப்புரி கனவே தமிழக முதல்வரின் கொடும்பாவி சிறையில் பயங்க எரிப்பு விடயத்தில் குழந்தையையும் கிள்ளி டத்தின் கீழ் தடுத்து தொட்டிலையும் ஆட்டி விட்டவர் சங்கரசியல் கைதிகள் யார். இது விடயத்தில் புலிகளின் அதி செய்யப்பட்டார்கள் ருப்தியையும் அறுவடையாக்கிக் கொண்ட இந்தக் rempung வர். இவையள் ஜெயலலிதாவுக்கு தீபம் 19டுத்த 'மாக காட்டுகினம். மனிசி சன்னதம் போராட்டத்தின் தை கொண்டுதெண்டால் என்ன நடக்கும் இளைஞர் யுவதிக தெரியுமோ?" என்று தன்னோடு நெருக்க சென்றது.
மானவர்களின் காதுகளில் கிசு கிசுத்தவர் சங்கரியார் மீசையில் படாமல் கூழ் lasan Diesafia தேசி
குடிக்கலாம் என்ற கனவுகளோடு هfa றைய ஜனாதிபதி ே வேளைகளில் அவரும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கலாம். அந்த ஜூலை
யாருக்காகவும் யாரும் போராடலாம். வெள்ளத்தில் எத்தன அது அவரவர் உரிமை சுதந்திரம் அது-புவதிகள், பல்வேறு தவறென்றும் அல்ல எது எப்படியோமெனிதர்கள் மரணித் தமக்கு வாக்களித்த மக்களுக்காகப் தனை லட்சம் பேர் போராடுவதற்கு ஏராளம் தேவைகள் உறவினர்களை இ இருந்தும், வை. கோ வின் கைது விட விட்டார்கள் எத்த யத்திற்கு போராட எத்தனிப்பது முறை பெறுமதியான சொத் தானா என்ற கிசு கிசுப்புகள் பரவத் - கள் துவம்சம் செய் தொடங்கியிருக்கின்றன. பாவம் மக் கண்ணிவெடிக புக் கூடுகளும் புை
மக்கள் விழித்துக்கொண்டே இருப் தில் அல்லவா fé. பார்கள் அரசியல் தலைவர்கள் தூங்கிக் வாழ்ந்து கொண்டிரு கொண்டிருப்பார்கள். 1985 DSL பிந்து
யாரால் யாரைத்தான் ஏமாற்ற முடி திற்கான (Upupdf
DITEGGIO.
வர்ணிக்கப்பட்டது.
குறிப்பிட்ட நேரத் தவறியமை எந்த கொள்ள முடியா
இலங்கை ஒலி
திங்களன்று 'அழுக்கு வேட்டி நாட கத்தின் அங்கம் ஒளிபரப்பாகவில்லை. பதிலாக, மெளனம் ஒரு பாஷை என்ற தொடர் நாடகம் ஆரம்பித்து
வைக்கப்பட்டது. 'அழுக்கு வேட்டி தி' palugi நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை குறிப்பிட்ட oy விசாரித்தபோது அழுக்கு வேட்டி கனவே அறிவிப்பு
பரப்பத் தவறியத
Wady AIE, GLD, GT Gidghufil IE, li
இறுதி அ Oj (FIUDIVU) (1535 நேயர் உயர் நீதிம
தென்றும், அது சனிக்கிழமை
அன்றே, அதாவது திங்கள் வரை பிற10காத்திராமல் இரண்டு நாட்களுக்கு விடயம் உரியவர் முன்னமேயே மாலை 7 மணிக்கு ஒளி மலிருந்திருக்க ந பரப்பாகிவிட்டது என்பதும் தெரிய நேயர்களுக்கா
லியும், தொலைக்க
வந்தது.
அழுக்கு வேட்டியைக் காணக் மனதில் கொள்ள காத்திருந்த ரசிகர்களுக்கு இவ்வாறு ஜூலைப் பேச் ஏமாற்றத்தை அளிக்காமல், உரிய என்ன ஆச்சு? வாறு அறிவித்துவிட்டு அந்த மாற் ஜூலை முதல் றத்தைச் செய்திருக்கலாம். அவ்வாறு ஐ அலைவரிசை செய்திருந்தால் நாடகத்தின் இறுதி நிகழ்ச்சிகளுக்கா அங்கத்தையும் கண்டு களிக்க ரசி என்று அதன் தை கர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் செய்திகள் படி அதை விடுத்துத் தான்தோன்றித் ஆனால், அது தனமாக ரசிகர்களின் உணர்வு வில்லை. இப்பொழு களுக்கு மதிப்பளிக்காமல் குறிப்பிட்ட கிடைத்த செய்தி நாடகத்தின் இறுதி அங்கத்தைக் அந்த மாற்ற
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18

லை நடைபெற்று 19 N’LGOT.
மிகப் பெரும் கறை க மாறிவிட்ட அந்த ன், இந்த நாட்டின் ரித்திரத்தில் தீவிர ண்டுவந்ததெனலாம். ல் 3000 தமிழர்கள் ட்டு, பல கோடி ரூபா மைகள், சொத்துக் ஒரு லட்சம் தமிழர் வடக்கு கிழக்கிற்கு யறினார்கள். ங்கார நடவடிக்கை 1, 1977, 1980, 1988) கிழக்கிற்குச் செல்ல கள். இவ்வாறுதான் பூமி உருவாகிறது. சயல் நிகழ்ச்சியல்ல
ஓட்டை வாளியால் தண்ணி இறைப் பதைப் போன்று, புறக்குடத்தில், நீர் ஊற்றுவது போன்றுதான் காரியங்கள் நடைபெற்றன. -
ஊள்ளுர், சர்வதேச அளவில் எத் தனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வட்டமேசை மாநாடுகள், திம்பு பேச்சு வார்த்தைகள், டெல்லி பேச்சுவார்த்தை கள், இந்திய இலங்கை ஒப்பந்தம், பிரேம தாசா புலிகள் பேச்சு, புலிகள்- சந்திரிகா அரசு பேச்சு என முயற்சிகள் நடைபெற்ற போதும் ஈழத் தமிழர்களின் மரணம், அகதி வாழ்க்கை கண்ணிருக்கு விடை கிடைக்க வில்லை.
மிகவும் துயரமானது, தேசத்தின் விடுதலை என சுகங்களைத் துறந்து மரணித்தவர்களுக்கு அவர்களின் மரணங் களுக்கு எந்தப் பெறுமானமும் இல்லாமல் போனது. அர்த்தமற்ற மரணங்கள் என்
நடத்தப்பட்டு இந்த ஆண்டின் சில மாதங் களுக்கு முன்னர் அவர்களின் தனிநாடு உருவாகியது.
ஆனால் ஈழத் தமிழர்களுக்கு இருந்த தேசிய ஒடுக்குமுறைகளை எல்லாம் கொச் சைப்படுத்தும் விதத்தில் தமிழ்ச் சமுகத் தில் இருந்து உருவாகிய ஜனநாயக விரோத செயற்பாடுகளும், பிற சமுகக் குரோதங்களும், நட்பு நாடுகளுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகமும் ஈழத் தமிழர்களை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இன்று மரணங்களும்,அவலங்களும் 2 lig Sana Glubp 9 goal abili நிற்கும் இந்தச் சமுகம் தலைநிமிர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இன்று முக்கியமானது.
சமகால உலகிற்கு ஈடுகொடுக்கக் கூடிய விதத்தில், சவால்களை எதிர்
தச் சட்டமுலத்தின் காரிக்கையை முன் ராளுமன்றம் செல்ல லயை உருவாக்கிய பாராளுமன்ற உறுப் மை பறிக்கப்பட்டது. ரவாதத் தடைச்சட் வைக்கப்பட்டிருந்த 52 பேர் படுகொலை
ந்த அத்தியாயத்தின் தமிழ் மக்களின் லமை ஆயுதம் ஏந்திய ரின் கைகளுக்குச்
க்கு எதிராக நடை மிராண்டித்தனம் சிங் ய எழுச்சியென அன் ஜ.ஆர். அவர்களால்
க்குப் பிந்திய கால ன ஆயிரம் இளைஞர் தரநிலையில் உள்ள துவிட்டார்கள் எத் சொந்த பந்தங்கள், முந்து ஏதிலிகளாகி னை பலகோடி ரூபா துக்கள், உடைமை பப்பட்டு விட்டன ரும், மனித எலும் யுண்டுவிட்ட தேசத் ம் மீதி மனிதர்கள் க்கிறோம். ய இனப் பிரச்சினை 5ள் யாவும் வியர்த்த
தில் ஒளிபரப்பத் விதத்திலும் ஏற்றுக் ததாகும்.
பரப்புக் கூட்டுத் பில் ஒரு சமயம் நிகழ்ச்சியை ஏற் ச் செய்தபடி ஒலி ற்கு எதிராக ஒரு ன்றம் வரை அந்த எடுத்துச் சென்ற ளுக்குத் தெரியா LIITILÉGÜGODia) கத்தான் வானொ ாட்சியும் என்பதை
வேண்டும்.
ரூபவாஹினியின் தனியாகத் தமிழ் க ஒதுக்கப்படும் லவர் கூறியதாகச் த்திருப்பிர்கள் ன்னமும் நடக்க து காற்றுவாக்கில்
ம் ஒகஸ்ட் முதல்
ணும் அளவிற்கு நிலைமைகள் தலை
aprussor,
இந்தச் சமுகத்தின் மீது உண்மை யான அக்கறையும், பற்றும் கொண்டோர், அதற்காக மரணித்தோர், ஜனநாயகத் துக்காகப் போராடி மரணித்தோர் இருட் Lișină olaiului Litirasat
மரணித்துப் போன தலைசிறந்த மனிதர்களை எந்தச் சமுகப் பங்களிப்பும் செய்யாது உயிருடன் இருக்கும் அயோக்கி யர்கள் தமது பிழைப்பிற்காக மறுக்கிறார் asai.
1983 இன வன்முறையையடுத்து அர்ப்பணமும், தியாகமும், உண்மையும் விளங்கிய சமுகத்தைக் கொஞ்சநாட்களி லேயே, எவ்வித சமுக உணர்வுமற்ற பிழைப்புவாதிகள் ஆக்கிரமித்துக் கொண் LITrasat.
இதன் விளைவு 1983 இன் பின்னர் பேரலையென எழுந்த மக்கள் ஆதரவும், சர்வதேச ஆதரவும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சிதைவடையத் தொடங்கின.
ஆரோக்கியமான போராட்டத்திற்கு கிழக்குத் திமோர் நல்ல உதாரணம். இந்தோனேசியர்களின் இன வன்முறைக் கும், கொடுமைக்கும் ஆளான கிழக்குத் திமோரியர்களின் போராட்டம் 70 களின் நடுப் பகுதியில் இருந்து இன்று வரை தனது மரியாதையை, தனது நியாயத்தை தனது உண்மைத் தன்மையைக் காப்பாற்றி வந்தது. திமோர் போராட்டக்காரர் ஒருவர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
ஐ.நா.வின் கண்காணிப்பில், தனியா கச் செல்ல விரும்புகிறார்களா? அல்லது இந்தோனேசியாவுடன் இருக்க விரும்பு கிறார்களா? என்று அங்கு வாக்கெடுப்பு
ゲ。
இடம்பெறுமாம் அறிவித்தல் விடுக்கு முன் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டுத் திகதியை அறிவிப்பது தானே முறை? என்னவோ, இதுவும் தாய்லாந்துப் பேச்சுவார்த்தையாக இல்லாவிட்டால் சரிதான்
வரவை மிஞ்சிய செலவு
இலங்கை வானொலிக்கு ஒரு மாத வருமானத் தொகை (சுமார்) ரூ. 26 மில்லியனாம். அதேவேளை, ஏற்படும் செலவுத் தொகை (சுமார்) ரூ. 29 மில்லியனாம். அதாவது துண்டுவிழும் தொகை ரூ.3 மில்லியன் இப்பொழுது வருமானம் (சுமார்) ரூ. 29 மில்லிய னாக அதிகரித்துள்ளதாம் வர்த்தக சேவை கூடுதல் வருமானத்தைப் பெற ஆரம்பித்துவிட்டதுதான் இதற் குக் காரணமாம் வேடிக்கை என்ன வென்றால், செலவுத் தொகையோ (சுமார்) ரூ. 38 மில்லியன்வரை உயர்ந்துவிட்டதாம் அதாவது துண்டு விழும் தொகையும் அதிகரித்து
கொள்ளக்கூடிய விதத்தில், சமாதான முயற்சிகளும், அரசியல் சீர்திருத்தங்களும், பொருளாதார மீள்கட்டுமான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்ச் சமுகத்தைச் சினங்கொள்ளச் செய்யும் மேலாதிக்கவாதமும், அதேபோல் தமிழ்ச் சமுகத்தின் உள்ளேயே சொந்தச் சமுகத்தின் மீதும் மற்றைய சமுகங்களின் மீதும் மேலாதிக்கம் செலுத்த முனையும் போக்குகளும் தமிழ் சமுகத்தையும் சகல சமுகங்களையும் மீள முடியாத அழிவிற்கே இட்டுச் செல்லும்,
எனவே சமகால அரசியல், சமுக 6)um(boringa, lfast ósnorrønú uofsós ஒன்றன்பின் ஒன்றாக அல்லாமல் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தலைசிறந்த சுபீட்சமான, மகிழ்ச்சியான வாழ்க்கை விரைவாகக் கிட்ட வேண்டும்.
இதுவே 1983 இலும் அதன் முன்னும் பின்னும் மரணித்தவர்களுக்கு நாம் செய் யும் உண்மையான மரியாதையாக இருக் கும்.
கறுப்பு ஜூலையின் 19வது ஆண்டில் காலத்திற்கு ஒவ்வாத, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் தீவிர கண்டன துக்குள்ளான பயங்கரவாதத் தடைச்சட் டத்தை நீக்குவது பற்றிச் சிந்திப்பதும் அவசியமானது. அத்தோடு இந்த நாட்டின் கறை படிந்த அத்தியாயமான ஜூலைநாட் களைத் தேசிய துக்க நாளாகப் பிரகட னப் படுத்தவேண்டும். செய்வார்களா? இதய சுத்தி இருந்தால் செய்யலாம். இந்த நாட்டின் பெருவாரியான நாகரிக மான மக்கள் இதனை ஏற்றுக்கொள் arriesci,
விட்டது. திறைசேரி உதவி செய்யத் தயாரில்லை. காரணம் வங்குரோத்து நிலைமை அப்படியானால், துண்டு விழும் தொகையை எப்படிச் சமாளிக் கப் போகிறார்களோ
இருக்கவே இருக்கிறது (வங்கி) OD என்கிறார் அங்குள்ள ஊழியர் ஒருவர் நிதி நிலைமையில் மிகவும் உறுதியானதாக விளங்கிய ஒரு நிறுவனம் இன்று இப்படி ஈடாடிப் போய்விட்டதே!
மின்னல் பற்றி ஒரு நேயர்
சக்தியில் கடந்த ஞாயிறு மாலை (1407) ஒளிபரப்பான மின்னல் நிகழ்ச்சியில் இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது.
விவாதத்திற்கு ஒதுக்கிய நேரம் போதவில்லை, கலந்து கொண்ட வர்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முயன்றபோது இடையில், பேட்டி காணுபவர் நேரமின்மையால் சுருக்கமாகக் கூறும்படி கேட்டுக் கொண்டார். ஏனைய சகோதர மொழித் தொலைக்காட்சிச் சேவை கள் அரசியல் விவாதங்களுக்குக் கூடிய நேரத்தை ஒதுக்குவதுபோல் இதற்கும் ஒதுக்குவது நல்லது இனி மேலும் மின்னல் மின்னல் வேகத்தில் முடிவுறும் நிகழ்ச்சியாக இல்லாமல் தொடர வேண்டும்
ஜே. எம். பாரீஸ், தெல்தெனிய型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆画圆圆圆圆圆圆圆圆圆圃
ܨܦܬܐ
படலையைத் திறந் ) நுழைந்த காந்தன்
எந்த அரவமும் இ உணர்ந்து துணுக்கு "அவளையும் கூட 2. சென்றிருப்பார்களே
அவள்தான் தான்
போகப்போவதில்ை
தனக்காகவேதான் எல்லோரும் திரும்
விடுவார்கள் என்று
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கிவரும் வேளை யில், போட்டியை நடத்தும் நாடு களில் ஒன்றான ஸிம்பாப்வே பிரச்சனையில் சிக்கியுள்ளது. இத னால் சர்வதேச கிரிக்கெட் கவுன் சில் திட்டமிட்டபடி அந் நாட்டில் ஆட்டங்கள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
14 நாடுகள் கலந்து கொள்ளும் 8-வது உலகக் கோப்பைப் போட்டி 2003 பெப்ரவரியில் தென் ஆபிரிக்கா ஸிம்பாப்வே, கென்யா ஆகிய 3 நாடுகளில் நடைபெற உளளது.
இந் நிலையில் ஸிம்பாப்வேயில் நிலவிவரும் இனவேறுபாடு பிரச் சனை நாட்டில் பெரும் பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ராபர்ட் முகாபே, வெள் ளையர்கள் விவசாயப் பணியை நிறுத்தி விட்டு பண்ணைகளில்
* கட்சி தாவும் அரசியலை ஜீரணித்துக் கொள்ள சமூகம் இசைவாக்கம் பெற்று விட்டது என்கிறாரே நரண்?
வீ. ரீரஜனி, மல்லிகைத் தீவு வேதனைதான் அநுராவாக இருந் தாலும் சரி, திஸநாயக்காவாக இருந் தாலும் சரி, பீரிஸாக இருந்தாலும் சரி, ஒருவன் நாக்கைச் சுழட்டிச்சுழட்டி அசிங்கங்களை வாந்தியெடுப்பதைக் கேட்டு அருவருப்படையாமல், அந்தந்த நேரத்தில் தன் கட்சிக்காக வாதாடுவது கேட்டுக் குளிர்ந்து போகிற காதுகளை உடைய சமூகம் நாகரிக சமூகங்களில் சேர்த்தியில்லை.
v ? v * சிக்கனமாக இருக்கச் சொன்னால் GLUGWEG DIGODLASGOGINILLINGÜGAVGAJAT fläsk, GOTŮ படுத்துகிறார்கள்?
முகமட் அன்ஸார், முள்ளிப்பொத்தானை சிக்கனப்படுத்துகிறார்கள் என்பதா சிக் கெனப் படுத்துகிறார்கள் என்பதா? உங்கள் கவலை அன்ஸார், அவர்கள் உடுத்துவதைப் பார்த்து அதிகம் அலட் டிக் கொண்டிராமல், நீங்கள் சில்மிஷ மின்றி நடந்து கொள்வதில் கவனம் கொள்ளுங்கள்
v 2 v * பிறருடைய தேவைக்காக என்று சொல்லி ஒருவரிடம் பொருளைப் பெற்று இன்னொருவருக்குக் கொடுத்து, தாங்கள் நற்பெயரையும் அதனால் கிடைக்கும் பலாபலன்களையும் அனுப விப்பவர்களைப் பற்றி என்ன கூறு கிறீர்கள்
எஸ்.விஜி, திருமலை, அவர்களைப் பற்றி தேர்தல் சமயத் தில் சொன்னாலாவது நாலு பேரை யேனும் ஞாபகத்தில் வைத்திருந்து யோசிக்கச் செய்யலாம். ம். இப்போது சொல்லி என்ன? தேர்தல் வரும்போது மீண்டும் தங்களிடமுள்ளதை எல்லாம் அள்ளிக் கொடுத்துவிட்டு வாங்கிய வர்கள் அறிக்கைகளை விட்டபடி தங்க ளுக்குள் பதவிகளுக்காகச் சண்டை பிடித்துக் கொள்வதைப் பார்த்து மீணன் டும் வேதனைப்பட்டுக் கேள்வி கேட்டுக்
சொல்லியிருந்தாளே காந்தன் கதவைத் உள்ளே நுழைந்தார் கதவு பூட்டியிருக்க GI G3 ഫെബ് ബ്ലെ ഉ6 அறையாகத் தேடி தரையும் சுவர்களு சுத்தமாக இருந்தன தரையைக் கழுவியி அங்கங்கே காயாம காந்தன் உள்ளங்க சிலிர்ப்பை உணர் அறையும் குளுமை பின் கதவையும் த தோட்டப் பக்கமாக இருந்து வெளியேறுமாறு உத்தர துரத்தில் நிழலுரு விட்டுள்ளார். அதற்கு ஆகஸ்ட் " 10-ஆம் தேதி இறுதி நாளாகவும் ' கெடு விதித்துள்ளதால் நாடடில அவளது புறவரை கிளர்ச்சி ஏற்படலாம் எனத் தெரி கருவண்ண கிறது. ஓவியமாகத் தெரிந் தவிர, உலகக் கோப்பைப் தனியாக அமர்ந்தி போட்டி சமயத்தில் இப் பிரச் - அவனுக்கு மார்பின
அடிப்பு உரக்கச்
சனையைப் பூதாகரமாக்கவும் மூச்சு அழுத்திக் ெ கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ள கிளர்ச்சி உந்த னர
அவளை நோக்கி இதனால், ஸிம்பாப்வேயில் நெருங்குகையில் - நடைபெறும் போட்டிகளை வேறு பின்புறமும் இடது இடத்திற்கு மாற்றுவது தொடர் கன்னமும் தெரிந்த பாக மான்செஸ்டரில் ஆலோ அவள் மகத்தானே சனை நடைபெற உள்ளது. *pամ
போலிருந்தாள், கன அதே சமயம் திடீரென ஏற்
GMfNLILU சுரமையடைநதன படும் மாறறங்களைச சமா அவள் முதுகுப்புற தற்காகக் கூடுதலாக 3 மைதானங் கூந்தல் வழிந்திரு J. GOGT o QUJ5.5 (33, TIGOLIL GLII. கால்களைத் தொங்
டிக்காகத் தயார்படுத்தும் பணியில் கல்லில் அமர்ந்திரு தென் ஆபிரிக்க அதிகாரிகள் 9-6ù)L_ 9,6ዘ நெகிழ்ந்: ஈடுபட்டுள்ளனர். இடது மார்பகம் ெ
காந்தனின் மனம் வினோதமான களி கொண்டிருப்பதைத் தவிர வேறென்ன அடைந்தது. படபட செய்யப்போகிறார்கள் இந்த வெட்கங் இருந்த மனதில் இ கெட்ட அப்பாவி மக்கள் பரபரப்பு எழுந்தது ν 2 ν "சுதா என்று மெ6 * தத்துவ ஆராய்ச்சிகளெல்லாம் ஏன்? அழைத்தான்.
எம்இர்ஷான்காலி நெகிழ்ந்திருந்த ஆ ஏனென்றால், "ஒவ்வொரு தெர்ட் கைகள் சரி செய்த டிலும் எங்கேயிருந்து வந்தேன் என்று அவள் திரும்பியது கேட்கிறது. ஒவ்வொரு சவப் பெட்டியும் ஒரே கணத்தில் நி எங்கே போகிறேன் என்று கேட்கிறது" 6J 60) GILLUG) J., 67 இதைச் சொன்னவர் இங்கர்சால். கிள்ைகிணியாகக் கு v ? v இடது கையால் கன் * இன்றைய நிலைமையில் விண்ணளவு கிடந்த மயிர்க் கற் அதிகாரங்களை வைத்துக் கொண்டும் மேலே தள்ளியபடி வெறுமனே பார்த்துக் கொண்டிருப் கண்களுடன் அவ பதைத் தவிர வேறொன்றும் செய்ய காந்தன் அவளரு முடியாதவராக இருக்கும் ஜனாதிபதிக் - கல்லில் சென்று குத் தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பரிமளகாந்தி கந்தையா, நானுஒயா நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் v ? v * ராஜா' படம் பார்த்து உங்களுக்கு என்ன தோன்றியது?
சிவசுப்பிரமணியம் கிஸ்யந்தன், காரைதீவு-0 நக்மா தங்கைக்கும் நம் ரசிகர்கள் ஓய்வு கொடுத்து விடப்போகிறார்கள் என்று. அதுசரி, கலைவாணரின் கிந்த னார் காலட்சேபம்போல அது என்ன இப்படி ஒரு பெயர் உங்களுக்கு
v ? v. * சிந்தியா, ஆண்களுக்குக் கோபம் வந் தால் மீசை துடிப்பது ஏன்? ஆண்மைக் கும் மீசைக்கும் ஏதாவது தொடர்பு D. Goof LIT?
எதற்கு வீண் வேத கி ஆனந்தி, வத்தளை ಇಂಗ್ಪ ಊತ) தாடிக்கும் அறிவுக்கும் உள்ள கம்மென்றிருங்க
தொடர்புதான். w
ν 2 ν * நம் நாட்டை * மாற்றாண் தோட்டத்து மல்லிகை அரசியல்வாதிகள என்னைப் பார்த்து பறிபறி" என்கிறது. இனவாதிகளா? шрikata. Tipт? SJ, g), GTLD.
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று-07 கதிரையைப் தோட்ட்ச் சொந்தக்காரன் கைகள் செலுத்திக் கெ
என்று சொல்லும் விருப்பமாய்க் ெ
" °4′
 
 
 
 
 
 
 
 


Page 19

வில்லை. கா இருக்கிறாள். ப்வொரு
நடந்தான்.
I. LÉ)J.j.
ருந்த ஈரம் லிருந்தது.
Tóiúla)
தான்.
பாகவே இருந்தது.
பணடித்
வந்தான்.
UNTU,
ITGI.
பு மட்டும்
ჭნტ|. ருக்கிறாள்.
கட்டது. காண்டது.
டந்தான்.
முச்சு முட்டியது.
Lj, , ,
நிலையில்
தார்
o Gi
ந்தது. கப் போட்டபடி ந்தாள்.
தரிந்தது.
வெறியை LLIII. J. Gafu
ύου
OLGOL:
தும்
கழ்ந்தது.
லுங்கின.
iனத்தில்
100 AD6000 ULI
சிரிப்பு நிரம்பிய
னைப் பார்த்தாள்.
历,
மர்ந்தான்.
"குளித்தாயா?" என்றான் அவள் கூந்தலைத் தொட்டபடி அவனை நோக்கித் தலையசைத்தாள் ஆளை விழுங்கிவிடும் அவள் கண்களில் ஈரப் பளபளப்பு தெரிந்தது. சுதா தன் கரத்தை அவன் கரத்தின் மீது வைத்தாள். அது சூடாக இருந்தது. °阿岛弧 町岛°鲇 岛町 கையில் எடுத்து இடுப்புப் பகுதிக்கும்
முழங்கைக்கும் இடையில் வைத்து அழுத்திக் கொண்டான். சுதா அவன் தோளில் சரிந்தாள் கன்னத்தின் சூடான ஸ்பரிசம் அவன் தோளில் பரவியது. போதையும் பரபரப்பும் மிகுந்தது மன எழுச்சியையும் துடிப்பையும் அவன் கேட்டான் அவள் முகத்தை நகர்த்தி தோள் வளைவுக்குள் புதைத்துக் கொண்டாள். "மாலை தொடுக்க மறந்து விட்டேன். பூக்கள் வாடிவிடப் போகிறது" என்றாள். குரலும் மிகப் பிரியமாக இருந்தது. "மாலை தொடுப்பதற்கல்ல களிப்பதற்கு என்றான் அவன் அவள் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் கண்களை தன் சிரிக்கும் கண்களால் சந்தித்தபடி "பொழுது போன பின்பும் மாலை தொடுக்கலாம், மாலைக் காலத்தின் இனிமையை இப்போது விட முடியாது" என்றான். அவள் பயந்தவளாக விலகி அவனைப் பார்த்தாள். "என்ன செய்யப் போகிறாய்? என்றாள் அச்சம் தொனிக்கும் குரலில் காந்தன் மனதுக்குள் சிரித்தவனாக அவள் நெற்றியின் குறுமயிரை வருடியபடி சிறிது நேரம் எதுவும் பேசாமலிருந்தான். பின்பு லேசாக அவள்
த்தில்.
கன்னத்தை வருடியபடி "நாமிருவரும் தனியே இருக்கிறோம்" என்றான பதற்றமடைந்து தெரிந்த eᏪᎱᎧᎫ6lᎢ ᎯᏂᏛ00Ꭲ Ꭿ56ᏡᎧlᎢᏞᎫ பார்த்துச் சிரித்தான். சுதா அவன் கரத்தை விலக்கினாள் முகத்தைத் திருப்பி வேறுபுறம் பார்த்தபடி, "உனக்குப் புத்தி தடுமாறுகிறது" என்றாள். "ஆமாம்" என்று ஒற்றை வார்த்தையில் ஒப்புக்கொண்டான் அவள் திரும்பி வினோதமாகப் பார்த்தாள் "நல்லது கெட்டதைப் புரிந்து கொள்ளும் நிலையில் நீ இப்போது இல்லை என்றாள் உஷ்ணத்துடன் "ஆமாம் என்றான் மறுபடியும் பவ்வியமாக "என்ன பேசுகிறாய் என்பதைப் புரிந்து பேசும் மனநிலையிலாவது இருக்கிறாயா? என்றாள் சுதா சலிப்புடன் பதில் சொல்லாது திடீரென அவளை இழுத்த காந்தன் மார்போடு அணைத்து இறுக்கி, பிடரிக் கூந்தலைத் தன் முகத்தால் விலக்கி அவள் புறங்கழுத்தை முகர்ந்தான் "சுதா சுதா என்று புலம்பினான். அவள் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் தாங்காமல், அனிச்சையாக "விடுங்கள். விடுங்கள். என்று முனகினாள் காந்தன் மன எழுச்சியின் மறு எல்லையில் நின்றான்.
இந்த இனிய மாலையையும் தனிமையையும் நான் வீணாக்கப் போவதில்லை. பூக்களை நீ பிறகு தொடுத்துக் கொள் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்க்கும் நிலைமையில் என் அறிவும் இல்லை. மனமும் உடலும் உன்னையே நாடி நிற்கிறது. இந்த நேரத்தின் மகிழ்ச்சிக்காக நாம் என்ன விலையும் கொடுக்கலாம் மறுக்காதே என் செல்லமே! நீ இதற்குச் சம்மதிப்பாயாக!' என்று கெஞ்சியபடி அவளை அணைத்துக் கொண்டான் சுதா அவன் முதுகை வருடினாள் மறுப்புக் கூறும் எல்லையைத் தாண்டி விட்ட மகிழ்ச்சிக் கடலினுள் வீழ்ந்தாள்.
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் எல்லிற்றுப் போழ்தாயின் ஈதோளிக் கண்டேனால் செல் என்று நின்னை விடுவேன் யான் மற்றெனக்கு மெல்லியது ஓராது அறிவு
(கலித்தொகை 17)
னை மிதந்து வரும் |ந்து பார்த்துவிட்டு T.
? v ஆட்சி செய்பவர்கள் 7 ஆதிக்கவாதிகளா?
பி, ஓட்டமாவடி 0. பிடித்து அதிகாரம் 1ணடிருப்பதையே காண்ட சந்தர்ப்ப
JLDouci
DUT:
v ? v * இம்முறை சமாதானம் வந்து விடும் என்றும், மீண்டும் யுத்தத்திற்குப் போகும் மனநிலையில் இரு தரப்புமே இல்லை என்றும் நான் நம்புகிறேன். சிந்தியா இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வை குணசீலன், மன்னார். நாம் நம்ப விரும்புவதைத்தான் நாம் நம்புகிறோம்.
v ? v
* பிரதமரின் அமெரிக்க விஜயம் ஏன் fjögum?
த தியாகமூர்த்தி, கினிகத்தோனை புலிகளுக்கு அடிவயிற்றில் புளி கரைக்கத்தான்!
v ? v அரச ஊடகங்களில் தமிழுக்கு உரிய இடமோ மரியாதையோ இன்றிப் பந் தாடப்படுவதற்கும், ஏமாற்றப்படுவ தற்கும் என்ன காரணம்?
எம்.எஸ்.எம். முஸ்ம்மில், புத்தளம் முதுகெலும்பில்லாத தமிழ்ப் பிரிவுத் தலைவர்கள் v ? v * திருமண வாழ்க்கையில் இணையப் போகும் எனக்குத் தாங்கள் கூறப்போவது என்ன?
எஸ். சுகாசினி, கித்துள். 2,056),
ஜூலை 28-ஆக 03, 2002ஜமன்னரின் மாளி
LITT 60s, Sly goods, பட்டிருந்த விக்கிரமாதித்த மாமன்னரின் அரியணையில் ஏறி அமர வேண்டும் என்று பதினான்கு நாட்களாக முயற்சி எடுத்த போஜமன்னர், அரியணையில் உள்ள முப்பத்திரண்டு படிகளிலும் காவலுக்கு நின்றிருந்த காவல் பதுமைகள் கூறிய கதைகளைக் கேட்டு
இரண்டாயிரம் ஆண்டு ராஜ்ய பரிபால ாத்தின் போது நிகழ்ந்த சம்பவங்களை ம், மன்னரின் அதிதீர பராக்கிரமச் செயல்களையும் பதுமைகள் விவரமாகக் கூறிக் கொண்டிருந்தன.
விக்கிரமாதித்த மாமன்னரிடமிருந்த அபார திறமைகள், தன்னலமற்ற நெறி முறைகள் வீரபராக்கிரமங்களைத்தக்க ஆதாரங்களுடன் பதுமைகள் கூறிய
கதைகளைக் கேட்டுப் போஜமன்னர், அப் பதுமைகள் அவரிடம் கேட்டிருந்தவாறு விக்கிர மாதித்த மன்னரிடமிருந்த பேராற்றல் களில் சிறிதளவாவது தன்னிடமிருக் கிறதா? என்று யோசித்தார்.
அத்தகைய ஆற்றல்கள் எதுவும் தன்னிடமில்லை என்பதை உணர்ந்த போஜமன்னரால், எப்படியாவது அந்த அரியணையில் ஏறி அமர்ந்துவிட வேண் டும் என்ற பேராசையை விட்டுவிட முடியவில்லை.
பதினாலாவது படியிலிருந்த பதுமை சொன்ன கதையைக் கேட்ட போஜ மன்னர் அடுத்தநாட்காலையில் மீண்டும் அரியணைப்படிகளில் ஏறுவதற்காக வந்து சேர்ந்தார். பதினாலு படிகளையும் எது வித தடையுமின்றி ஏறி முடித்த போஜ மன்னர் பதினைந்தாவது படியில் காலடி எடுத்து வைத்ததும், அப் படிக்குக் காவலாக இருந்த சஞ்சீவி வல்லிப் பதுமை மன்னரைத்தடுத்து ஏளனமாகப் பார்த்துச் சிரித்தது.
போஜமன்னர் கேட்டுக்கொண்ட தற்கு இணங்க விக்கிரமாதித்த மாமன் னர் பற்றிய மற்றுமொரு கதையைக் கூறவாரம்பித்தது.
நாடாறு மாதங்கள் நீதி, நெறிமுறை கள் தவறாது ஆட்சி புரிந்துவிட்டுத் தனது காடாறு மாத வாழ்க்கையை ஆரம்பித்த விக்கிரமாதித்த மாமன் னர் தனது இஷ்ட தெய்வமான உஜ்ஜ வினி மாகாளியை வணங்கிவிட்டு வேதாளத்தின் உதவியுடன் கங்கைக் கரையை வந்தடைந்தார்.
அன்றைய தினம் அமாவாசை கூடிய
S S S S S S S S S S S S
நாளாகையால் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தங்கள் பிதிர்க் கடன்களை முடித்துவிட்டு நதியில் நீராடிக்கொண்டிருந்தனர். இதனை வேடிக்கை பார்த்த வண்ணம் மன்னர் விக்கிரமாதித்தன் நின்றிருந்த போது, கங்கை நதியில் நீராடிய
கோவிந்த ஐயர் என்ற அந்தணரின் காலை ஒரு முதலை கெளவிக்கொண்
பந்தார். விக்கிரமாதித்த மாமன்னரின் /
டது. இதனைக் கண்ட அந்த அந்த னரின் மனைவியார் பரிதாபமாகக் கதறியழுதார் நதியில் நீராடிய வர்களோ, கரையில் நின்று வேடிக்கை பார்த்தவர்களே எவரும் அந்த அந்தணரை முதலையிடமிருந்து காப்பாற்ற முன்வர
altoon).
அந்த அந்தணரின் மனைவி பதறி யழுத வண்ணம் அந் நாட்டு மன்னனின் மாளிகைக்கு ஒடிச் சென்றாள். தன்னு டைய கணவனை முதலையிடமிருந்து காப்பாற்றித் தருமாறு வேண்டினாள் மன்னன் தன்னுடைய வீரர்கள் நால்வரை கங்கைக் கரைக்குச் சென்று முதலை யிடமிருந்து அந்தணரை மீட்டு வருமாறு பணித்தார்.
மன்னன் அனுப்பிய வீரர்கள் கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தபோது கோவிந்த ஐயர் கங்கைக் கரையில் நின்றிருந்தார் சாதாரண வழிப் போக்கன் போல் உடையணிந்திருந்த மன்னர் விக்கிரமாதித்தன் கோவிந்த
ஐயரின் அருகில் நின்றபடி ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.
அந்தணரின் மனைவி தன்னுடைய கணவன் இந் நேரம் முதலைக்கு இரை யாகியிருப்பார் எனக் கருதிக்கொண்டு வந்தவர், கணவர் உயிரோடிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார்.
கோவிந்த ஐயர் முதலையின் இழுப்பைத் தாங்காது பதைபதைத்துக் கொண்டிருந்த வேளையில் மன்னர் விக்கிரமாதித்தன் கங்கைக்குள் பாய்ந்து தனது மந்திர வாளால் முதலையை வெட்டிக் கொன்றுவிட்டு, ஐயரை மீட்டு
வந்து கரையில் வி
நினைவு தெளிந் ஐயர் விக்கிரமா பாதங்களைத் தெ "ஐயா தெய்வ T61606Tö SITULT I உதவியை எக்காலத் மாட்டேன். இவ்வா பிச்சையளித்த த எதுவித உபகாரமும்
நிலையிலில்லை எ யிடம் விலையுயர்ந் இருக்கின்றன. அ என்னிடமுள்ள சொ தங்களுக்குக் காண கிறேன். அவற்றை வேண்டும் என்று த
டுக்கொள்கிறேன்"
கேட்டுக்கொண்டார் கோவிந்த ஐயரி DU, SDL, GULLLD6 தன் புன்னகை புத்தவ ஒருவருக்கு உயிராப அவரைக் காப்பாற்ற g söfuðst 60||156óls, பெறுவதில்லை. எனே எதுவும் தரவேண்ட 60TTIT,
தனது உயிரைக் வருக்கு ஏதாவது பி யாமல் செல்ல முடிய கோவிந்த ஐயர் மன் இறுக்கமாகப் பற்றி கடுந்தவமிருந்து ே அரிய மந்திரம் ஒன் ருக்கு உபதேசிக்கப் னார். "இந்த மந் வாய்ந்தது. இதை உச்சாடனம் செய்த டைய புஷ்பக விமா அதிலேறி அமர்ந்து ெ பதினான்கு உலகங் வரலாம்" என்று கூறி காதுகளில் அம்மந்தி விடைபெற்றுச் செ விக்கிரமாதித்த கரையில் நீராடிவிட் வனத்திற்குள் புகுந் கனிகளைப் புசித்துவ நிழலில் ஒய்வெடு ருந்தார். அப்போது ஓர் இராட்சதன் ம
ன்றான்.
அந்த இராட்சத LDGIST GOTT 66,6 TLD Clansit stolijбра). என்று அமைதியாக 955/TGV 6600 இராட்சதனைக் கண துக்கொண்டு ஒடு அந்த இராட்சதை சிறிதும்இல்லாமல்' முதல் மனிதனைக் சதன் சற்றுத் தயங் (LD4
gailIí
(அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) எதிர்பார்த்த கருமங்க ரில் வெற்றியுண்டு பணவரவு சிறந்து விளங்கும், பெரியோர்கள் உதவுவர் உத்தியோகத்திலுள்ளோர் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மான ர்கள் கல்வி சிறப்பளிக்கும். விவசாயி sin, ாபாரிகள் இலாபமடைவர்
அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட இலக் 4 @luid (கார்த்திகை பின் முக்கால் ராகிணி, மிருகரிடத்துமுன்னரை)தொழி வில் சிறிது பிரச்சனையுண்டு பெரி யார்கள் பகை கொள்வர் குடும்பத்தில் கிழ்ச்சிநிலவும் உத்தியோகத்தில் நன்மை ண்டாகும் மாணவர்கள் கல்வியில் ாக்கமெடுப்பது நல்லது விவசாயிகள் யாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட் நாள் புதன்
திஸ்ட இல: 2
(மிருகசீரிடத்துப் பின்ன ரை திருவாதிரை புனர்பூ
சத்து முன்முக்கால்மனக் குறைநீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நில வும் பெரியோர்களின் உதவிகிட்டும் உத்தியோக ரீதியாக மேலதிகாரிகளின் ஆதரவுண்டு மாணவர்களுக்குக் கல்வி
யில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள்
வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட இல. 6 sfrässlesso (புனர்பூசத்துநாலாங்கால் பூசம் ஆயிலியம்) புதிய முயற்சிகளில் வெற்றியும் பொருள் வர வேற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகத்தில் இருந்துவந்த கஷ்டங்கள் தீரும் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி ஏற்படும் விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
(மகம் பூரம் உத்தரத்து ( முதற்கால்) தொழிலில் சிறிது பிரச்சனை உருவா கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவது கஷ்டம் பணவரவு சுமாராக அமையும் உத்தியோகத்தர்கள்மேலதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது தி மாணவர்கள் கல்வியில் கூடிய கவன மெடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
仙
அதிஸ்ட நாள் புதன்
திஸ்ட் இல. 6 scrof உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) மன
மகிழ்ச்சியுடன் காரியங்கள் நிறைவேறும் தொழிலில் சிறப்புண்டு பெரியோர் உதவு தி வர் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்
படும் விவசாயி கள் வியாபாரிகள் இலாபமடைவர் LIII அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல: 2 |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

OOOO: , ,
S LS
8.
LITT. 兹※
எழுந்தகோவிந்த | g5 LD6ör sor først
ாட்டு வணங்கி,
ம் போல் வந்து நான் சொல்வதெல்லாம் பொய்
ஜினிகள் இந்த திலும் நான் மறக்க எனக்கு உயிர்ப்
ங்களுக்கு நான் செய்யக் கூடிய
பொய்யைத் தவிர வேறொன்று
என்னெண்டால் பாருங்கோ எங்கட மகேஸண்ண, அதுதான் மண்ணெண்ணை ஒரு விவாதத்துக்கு அழைப்பு விட்டிருக்கிறார். அவர் யாரை எந்த நோக்கத்துக்காக மேடைக்கிழுக்க நெச்சாரோ தெரியாது, ஆனால்ப் பாருங்கோ, நானெண்டால் ரெடி
மகேஸண்ணையைக் கனவில கண்டு பாட்டுப் பாணியிலயே கேட்டன் அவரிட்ட அண்ணை விவாதத்துக்கு நான் ரெடி நீங்க ரெடியா..?
மகேஸண்ணை தான் எப்பவோ ரெடியெண்டுகொண்டு உடனயே வந்திட்டார். அவரோட நான் கனவில நடத்தின டிபேட்டை இங்க தாறன், ஜெயிச்சாரோ இல்லை மண் கவ்வினாரோவெண்டு
னுடைய மனைவி
ಈ ತ್ರಿ UVol೫೮ நீங்களே தீர்மானிச்சுக் கொள்ளுங்கோ வையனைத்தோடு காபூமமகேஸண்ணை,நீங்கள் எங்கயோரகசியமாய் போனதாச் செய்திவந்ததே எங்கேயெண்டு
பப் பொன்னையும் சொல்ல முடியுமா? க்கையாகத் தரு ம.மகேஸ் நான் வன்னிக்குப் போனது இப்ப ரகசியமில்லையே. என்ர ரகசியங்களை அறிஞ்சு ஏற்றுக்கொள்ள கொண்டதாலதானே அவையளே என்னை வன்னிக்குக் கூப்பிட்டவை. ரகசியங்கள் பரகசியமான பிறகு அந்த ரகசியத்தைப் பேசப் போனதையும் உங்களப்போல பத்திரிகைக்காரர் பரகசியமாக்கிட்டினம். இது பத்திரிகைக் காரற்ற பொறுப்பற்ற தனம், TTD 9.55600TD காபூ வன்னியில உங்களப் பெரிய தலைவர்கள் ஒருத்தரும் சந்திக்காமல் தங்கட பெண்கள்
?அணிய விட்டுப் பேசினதுக்கு என்ன காரணம் .. ,ر SOTI இந்தக் கோரிக் மமகேஸ் அதாவது, பெண்கள்தான் எந்த வீட்டுக்குச் சென்றாலும் உபசரிக்கிறவை. னர் விக்கிரமாதி த அதுபோல என்னையும் உபசரிக்கிறதுக்காக விருந்தோம்பல் கலைதெரிஞ்ச பெண்களை அனுப்பினது ராக "அந்தணரே! அவையின்ர பண்பைத்தான் எடுத்துக் காட்டுது தது நேரும் போது HTTE ಕ್ವಿಂಗಖಿ ஏன் உங்களுக்கு DLL DIT GOST சாப்பாடு தந்து கிணத்துத் தண்ணியில 酬üof蛛 முன்வரும் எவரும் குளிக்க வைச்சு, பாயில படுக்க வைச்சு சாதாரண சனம் படுற கஷ்டங்களப் புரிய வைச்சவை?
ம.மகேஸ் பாயும், கிணத்துத் தண்ணியும், பழஞ்சோறும் எனக்கு அண்டைக்கெண்டாலும் 6 C |D, UPShGöT) @
வகுமதிகளோ LLLLLL LL LLLLLLLES LLLLTL LLTMTLS LTtTtLTL LLtttL S S S S S S S S S தாங்கள் GTGOTö, ፵56ööI .." : தாஷப்படுறன். ஏனெண்டால் அதிலதான் நான் இன்னும் கலப்படக்
፴66ኽ6ህ6ኽህዝቢ1 11በህ56ቸff፴፬ኽ5ህበ6ል)6ኽ6ልህ " ாம்" என்று கூ காபூ ஏன் அவை உங்களிட்ட வருஷத்துக்கு ஐஞ்சு கோடிநன்கொடை கேட்டவையெண்டாவது
வெளிப்படுத்த ஏலுமோ? காப்பாற்றித் தந்த ம.மகேஸ் நிச்சயமாக, அவைக்கு எண்ணில நல்ல பிரியம் யாரிட்டக் காசு வாங்கினாலும் ரதி LUG, TITLD (Olg til என்னட்ட வாங்கினால்தான் அவைக்குத் திருப்தியாம். அதுதான் வருஷா வருஷம் ஒரு கைவிஷேசம் ாதென எண்ணிய தரச்சொல்லி வலு அன்பாக் கேட்டவை என்னால Grünha மறுக்க ஏலும் சொல்லுங்கோ
காபூ ஆனாலும் இனித் தங்கட பெயரைப் பாவிச்சு அரசியல் ஆதாயம் தேடக்கூடாதெண்டு Gorffloor TUF or உங்கள எச்சரிச்சதாயும் ஒரு கேள்வி
ANGGOTGOTUD ESTGOT ம.மகேஸ் நான்தான் அவையின்ர பெயரைப் பாவிச்சுக் கொண்டு அரசியல் நடத்திறதா யாரோ தவர்களிடம் 95 DD பிழையாச் சொல்லிப் போட்டினம், நான் விளங்கப்படுத்தினனான். அதாவது பாருங்கோ, நான் றையாவது மன்ன நடத்திறத அரசியலாப் பாத்தது. உங்கட தப்பு நான் ஒரு யாவாரி நான் அரசியலையும் ஒரு (Urugfrid; si யாவாரமாக் கருதித்தான் நடத்திறன், ஆனபடியால உங்கட பெயரை நான் ஒருபோதும் அரசியலுக்குப்
岛 * UEUIll AJ353) By to Loss சக்தி பாவிக்க இல்லை அரசியலெண்ட பெயரிலநான் நடத்திற யாவரத்துக்குத்தான் பாவிச்சனானெண்டு OT மூன்று முறை அதுக்குப் பிறகு அவை வலு கிளியர் என்னோட யாவாரத்துக்கு மட்டும்தான் டில் Gi), (8 g, G36Au 踢 காபூ நீங்கள் போன அரசாங்கக் காலத்தில விலையேற்றத்தை எதிர்த்து மாட்டு வண்டிலில : பாராளுமன்றத்துக்குப் போனியளே, இப்ப இந்த அரசாங்கத்தில நடக்கிற விலையேற்றத்துக்கு எந்த
வண்டியில பாராளுமன்றம் போகப்போறியள்? NGEMT GRÖTLITIGA) ஈரேழு ம.மகேஸ் வண்டில் விட்டே பழகிப்போன எனக்கு வண்டிலுக்கு என்ன குறை? இப்ப அரசாங்கம் களுக்கும் சென்று என்ர கைக்குள்ள எந்தப் பெமிட்டிலயெண்டாலும் எந்த வண்டியையும் வாங்கி என்ர விருப்பப்படி விட்டு, LDGIST GOT if Göt ஒடலாந்தானே. ஏனிப்ப மாட்டு வண்டில் எனக்கு? ரத்தை ஒதிவிட்டு, காபூ ಇಂಗ್ಡೀಲಿ' நீங்கள் கேட்ட அமைச்சைத் தராமல் உங்கள
FAGOTO, CBITEFITSBTGGT DGIFFORS QT MI)TT.
Dr. D ம.மகேஸ் செல்லாக் காசுக்கும் தங்க முலாம் பூசிப் Alult beista II IDITög slidep ultrairf ISTGi. |D60I60II) கறுகைக எனக்குத் தெரியும்தானே எதை எப்பிடிப் பாவிக்க வேணுமெண்டு அதை என்னோட விட்டுடுங்கோ, G அருகேயிருந்த காபூ உங்கட கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி நீங்கள் உங்கட பாட்டில நடப்பிங்களெண்டு BT அங்கிருந்த வீராப்புப் பேசினீங்கள் பாதுகாப்பு அமைச்சுக்குநிதி ஒதுக்கின பட்ஜெட் வாக்களிப்பில அதுக்கெதிராச் பிட்டு, ஒரு ஆலமர சின்னி விரலைத்தன்னும் உயத்தாமல் பெட்டிப்பாம்பாச் சுருண்டிட்டியளே? த்துக் Glor GÖTL. ம.மகேஸ் பாதுகாப்பு அமைச்சுக்கு எதிர்ப்புக் காட்டிட்டுநான் பாதுகாப்பா இருக்கவேணுமெல்லோ, அதி UUrie, TLDT 60 அதவிட நான் g,ങ്ങിഖീ நடப்பனெண்டு விக்குத்தானே சொன்னனான். பாராளுமன்றத்துக்குச் ன்னர் முன் வந்து சொல்லேல்லையே. அதால, ரீவியில சொன்னதப் பாராளுமன்றத்தில கடைப்பிடிக்க வேணுமெண்டு
ழ்மையாகக் கேட்
стојал a Lпш?
காபூ நீங்கள் வைக்கோ போராட்டத்தில கலந்து கொள்ளயில்லையா? னைப் பார்த்ததும் ம.மகேஸ் ஆனானப்பட்ட ஆனந்த சங்கரி சம்பந்தராக்களே நழுவி நிக்கக்க என்னை ஏனப்பா தித்தன் அச்சங் வில்லங்கத்தில மாட்டப் பாக்கிறியள்? "LLITTÜLIIT 雌 1, 2" காபூ அதுசரி, நீங்கள் ஏதோ ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறதாப் பேப்பரில வந்ததே, வே கேட்டார் என்ன அப்பிடி எழுதியிருந்தீங்கள்?
எந்த மனிதனும் மமகேஸ் IbfᎢ60Ꭲ 9iúil i கடிதம் எழுதினதாய் பேப்பருக்குத்தான் கடிதம் எழுதினனான். LLIT GEGU அலறியடித் அதால, என்ன எழுதினனெண்டு ஒண்டுமில்லை.
காபூ அப்பிடி ஒரு கடிதம் தனக்கு வரயில்லையெண்டு ஜெயலலிதா பதிலளிச்சிருந்தாவே?
துதான ഖg881). ம.மகேஸ் அதுதான் என்ர கெட்டித்தனம் கடிதம் எழுதாமலே, ஒரு மாநில முதலமைச்சரையே ாக் கண்டு பயம் எனக்குப் பதில் எழுத வைச்சிருக்கிறனெல்லே, ம. மகேஸை மடையனெண்டு நெச்சவைக்கெல்லாம் பார்? எனக் கேட்ட இப்ப விளங்கியிருக்கும் என்ர மகிமை கண்டதும், இராட் (குறிப்பு: ம.மகேஸ் என்பதன் முதலெழுத்தான 'ம'வை A GOTT GÖT. Despor Gospor spórsopspor Gavisor LINQUbuit எடுத்துக்கொண்டால் அது உங்கள் தப்பு)
ர்னன் வருவான்.) அ யாவும் கலப்படமற்ற கற்பனை
agairaf Golgigin. கர்க்கடகம் - வியாழன், செவ்வாய் சூரியன்
சிங்கம் - புதன் விருட்சிகம் - கேது, இடபம்- சனி இராகு,
சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
岛@ (SLDULD சித்திரையின் பின்னரை மூலம் பூராடம் உத்தரா அவிட்டத்துப் பின்னரை சத சுவாதி விசாகத்து முன் பத்து முதற்கால்) எதிர் யம் பூரட்டாதி முன்முக்கால்) முக்கால் தொழிலில் சிறிது பார்த்த விடயங்களில் தடை தொழிலில் சிறிது பாதிப்பு ஏற டங்கள் தோன்றும் பணவரவு தாம கள் ஏற்படும் பணக் கஷ்டத்திற்கு இட படும் பணக்கஷ்டத்திற்கு இடம
ாகும் பெரியோர்கள் தருணத்தில் முண்டு உத்தியோகத்தர்கள் எதையும் விக்கும் வெளியிடப் பிரயாணங்களைத் தவிர்த் தவுவர் உத்தியோகத்தர்கள் எதையும் நிதானித்துச் செய்வது நல்லது மாண துக்கொள்வது நல்லது உத்தியோக ரீதியாகப் டமிட்டுச் செய்வது நல்லது மாண வர்களுக்குக் கல்வியில் குழப்பநிலை பதவி உயர்வுகள் தடைப்படும் மாணவர்களுக் களுக்குக் கல்வியில் மந்தநிலை உரு தோன்றும் கவனம் தேவை வியா குக் கல்வியில் மாற்றம் ஏற்படும் விவசாயிகள் கும் விவசாயிகள் வியாபாரிகள் பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்
மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட நாள் புதன் திஸ்டநாள் செவ்வாய் அதிஸ்ட இல. 4 அதிஸ்ட இல5 அதில் இல . Das Vyro 6egorio விருட்சிகம் உத்தராடத்துப் பின் முக் பூரட்டாதி நாலாங்கால், உத்தி ாகத்துநாலாங்கால்அனுஷம்கேட்டை கால் திருவோணம் அவிட்டத்து முன் ரட்டாதி,ரேவதி) முயற்சிகளில் ாழிலில் முன்னேற்றம் காரியானுசு னரை தொழிலில் மறைமுக எதிர்ப்பு தடையும் மனக்கவலையும் ஏற்
பணவரவு ஏற்படும் உத்தியோகத் குடும்பத்தில் வரவுக்கு மிஞ்சி செலவு படும் குடும்பத்தில் எதிர்பா செலவுகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து அன்னியர் உதவியுண்டு உத்தியோகத்
S S S S S S S S S S S S ' இடந்தரும் உத்தியோகத்தில் சிறு கஷ்டங்க ரும் மாணவர்களுக்குக் கல்வியில் தில் மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு க்கு இடமுண்டாகும் மாணவர்களுக்குக் மைகள் சேரும் விவசாயிகள் வியா இடமளிக்கும் மாணவர்களுக்குக் கல்வித் ருக்கு இடமுண்டாகும் மர9ரகளுக்கு ரிகள் குறைந்த இலாபம் பெறுவர் தி விலகும் விவசாயிகள், வியாபாரி ga) հիլլիal) மந்தநிலை காட்டும் விவசாயிகள் நிஸ்ட நாள் வெள்ளி கள் குறைந்த இலாபம் பெறுவர் வியாபாரிகள் இலாபமடைவர் நிஸ்ட இல . அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இலா அதிஸ்ட இல .
DGuðfi
ரசல்உலகிலேயே மிகப் பெரிய கடற்படையைக் கொண்ட நாடு அமெரிக்கா ஆயிரக் A கப்பல்களையும் நூற்றுக் கணக்கான நீர்
முழ்கிகளினயும் பல இலட்சம் *- துருப்புக்களையும் | அறிநவீன EASTREET COLOMBO இயந்திராதிகளையும்
th
கொண்டுள்ளது
உலகம் முழுவதும் உள் நாடுகளைப் பிரிக்கும் கால்வா நிலை நிறுத்தியுள்ளது மத்தி ஏராளமான தளங்களை அெ ஈரான், ஈராக் குவைட் மற்று பிராந்தியங்களை அமெரிக்க வளைகுடா கடலில் இருந்து ஒன்றைச் செலுத்துவதையே
அன்னப்பறவை இனத an Gogwyrai ான ப் பறவை
ாடை கொண்டது நள் விரிந்த சிறகுகள் மீற்றர அகலத்திற்கு ாப்படுகிறது நீர் வாழ் நவ பிாங்களில் மிக y plwyf Llywel ANA GA SA sa பருத்த உடயையும் துக் கொண்டு மிகச் ரிய துரமே பறந்து ந்து விமானம் போஸ்
ால் இறங்கு
S S S S S S S
51 பிறந்தநாள் வாழ்த்து
300 2002
III III
III || || կոլլվորի :
MINIMIKITAMINI
ருந்திய (τιμίτι
DIN MOITA
). ராபெகு Moun
|
կլինի անար,
இது SONUPIT AO - waar LaFalamanusland தூரத்தில் உள்ள
சேர்ந்த விஸ்வநாதன் பத்தில் விளந்தி
ஒரு விரல் குள் ரன பார்வைக்கு போல் தோற்றமளிக் நின்று விடாமல் பிந்
SYL L L T LLLL S Y T T SY LLL SY YLS LSY LS Mini Rimaro Al Iu Minolo WILILAM MI KOLLO torno SSSSS SSTSSS TSSYSLSSS SSSYLLLSSYTS LLS
நண்பர் கொழும்பைப்ர்ேந்த அம்மா குட்மா SLLTSSSTSSSLLSSSTTTSSTTYSL LLLLS
Goron Lloffiwrnod byw DD, LLL LLLL LLLLY LLLLLL LL T TTYYTLL LLLLLSY LLLLY LL
அருபேறு பந்தவைகளும் கற்றுப்பாண்டு நாம் தமிழ் கூறும் நல்லுல Tolstoning விட அனுப்பியவர்க
11 ܪ ܒ |H=1| |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

| Boot LL SSLLSLS SSL S S SLKS S LSS L S L L L
Tria III III
T
INTERREICHTENMAAL III SASTREECOLOMBO
EMENEF" |
1+ 1 1
- அடோல்ஃப் ஹிட்லரின் பாரிய இன ஒழிப்பு நடவடிக்கையின் பின்னரும் அரை நூற்றாண்டுக்கும் குறைந்த காலத்திற்குள் தள்ளன செம்மையாக நிலை நிறுத்திக் கொண்ட ஒரு இனம் யூத இனம் பிஸ்ரேல் யூத நாடாக இருந்த போதிலும் அமெரிக்காவில்தான் அதிக அளவிலான யூதர்கள் வாழ்கிறார்கள்
ாr . அது: ஆகும் இ' ாய்களிலும் அமெரிக்கா தனது கடற்படையை 1549ஆதரகள உளளன: யூதர கிழக்கிற்கு சமீபமாக வளைகுடாக் கடலில் "கு" போது தலையை சுவரில் மரிக்கா கொண்டுள்ளது. இவற்றின் ஊடாக சாய்த்துக் கொண்டே வளங்குவார்கள்
ம் பல சர்ச்சைக்குரிய நாடுகளின் கடற் SLLLLS S SL S S S S S S S SLSLS S SLS S S S S S SS அவதானித்து வருகிறது. யுஎஸ்எஸ் மெரில் என்ற அமெரிக்கப் போர்க் கப்ப ஆப்கானின் வட பகுதி நகரமொன்றை நோக்கி டொமோஹோக் குரூஸ் ஏவுகளை இங்கு காணர்கிறீர்கள் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இந்த ஏவுகளை கப்பலி த இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டது.
"En spij55ESTai ofbij,
initially
-
॥
山■* TTTT जी का t
in its
॥ ти
In
in in iLiല്ല--
it Harp Asri Annua குந்து லா மீற்றர் பரி பிரதேசத்த என்பவரின் விட்டுத் ா KSLLLLSS L SSSSS uu u uu S SLS u S uu S LLLLLL S S La u L uL S SuSuS I'll riall ar : 鸞 SLLu u u u S T L L L S L L SSSY LLL
BY TAT L LLY S LLLL D S L LLLS LLL LT TLT uDSuS
து புசல்வாவையுடன் ॥ ரேட் கிழங்கின் புகழ்
முழுவதயும் Ilu III, III u III u ாந்ா
ராதா தா |L
റ്റി : ','