கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.08.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
INA MUNAN NANTIGONA
EGILOJNăäi Gleë
 

LI, J, Li RCC)
EEU, EITT ஒரு ஆக94-10, 2002

Page 2
ஆன்மீகம்
என்று உன்னிடம் ெ
மிகச் சமீபத்தில்த விதவையின் உடைை அவளையும் அவளின் தீவிர முயற்சியிலிடுபட் அவளோ பைத்தியம்
விரதம் இருப்பதன் முக்கிய நோக்கம் பிற துடித்தாள் என்னிட சொத்தை அபகரிக்க நினைப்பவர்களி குடைய LIJ)LI அறிதல் –99||0 விரதம் இருக் பார் கவலைப்படாதே இயேசுவின் பாத கும் பொழுது நாம் тиии и LISANGO) ULI ' ரால் அவர் பாதங்களைக் கழுவு, உன் 50pngաn அது போலப் பிற உயிர்களும் என்று சட்ட நடவடிக்கையெடுக்க வழக்க உணவின்றி ՊIIT(ԱԼԸ போது சிரமப்படும் என்பதை பரிதாபகரமான கதையையும் நிலைமை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும் என்ப வேண்டாம் எனக் கூறிச் சட்ட நடவடி தற்காக எம் முன்னோர் கையாண்ட வழிமுறை பார்த்தீர்களா நாம் நேர்மையாக இது விரதத்தின் மகிமை இத்தகைய பெரியது" என்பதை உணர்ந்து நாம் ஏனைய உயிர் .' களுக்கும் உதவ வேண்டும் யானதாக வேண்டும். கிருஷ்ணன், சிவா, கெலனிய எஸ்டேட் மஸ்கெலியா
BD eLeTT eTT SSL LLLL A AA S LLTL L SS LLLL
பரிசுக்குரிய கவிதை ELib alsirst sueOJ SELIb
Inlıya gögGñTSYT Galluð BG. புகுைகைத்தல்
Osugig, Gellengis உன் உதட்டை கறுப்பாக்கி உனை உன் பெற்றோருடன்
Glığğladı Dağlanın
இந்து மதத்தின் சிறப்பம்சங்களுள் விரதம் மிகவும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. நாம் விரதம் மேற்கொள்ளும் நாளில் எமது புலன்களை அடக்கி இறைவனை மனதில் நிலை நிறுத்தி இறைவனுக்காகப் பல விசேட உணவுகளைத் தயார் செய்து படையல் செய்து விரதத்தை முடிப்பது வழக்கம்
Ggrg is
தன் வினையோ..?
பிறர் எதிர்ப்பாக்கி கொள்ளியிட்டு எரிக்கும் நிலை உறிஞ்ச உறிஞ்ச வழமையிலே இருக்கையிலே. இன்பம் தருவான். இவர்
பின்பு வலிக்க வலிக்க குச்சியிட்டுத் தன்னைத்தானே
எரிக்கும் நிலை LDUGOLLO SUS NEGOT. ஏன்தானோ..? நீ தீ முட்டுவது அமானுல்லாஹ் ஏ. மஜீத் - மருதமுனை புகைப்பதற்கு அல்ல ஈனப் பழக்கம் உனைப் புதைப்பதற்கு தற்கொலைக்கு ஒப்பான BIT நிரோஸ்-அக்கரைப்பற்று-07) தரங்கெட்ட செயலுக்கு
பிணைபோகும் பாவி மனிதா
- சிகரட் வீதியிலே போகும் சனியனை விட்டின் இருட்டொழிக்க விலை கொடுத்து வாங்குவது போல் இல்லை ஒரு விளக்கு ஏனடா உனக்கு இந்த ஈனப் பழக்கம் உன்னை நீயே அழித்துக் கொள்ள க. அல் ஆஸாத் - ஏறாவூர்-09
உதட்டில் நெருப்பிருக்கு エ சமாதான தீர்வில் வெளிச்சமடிக்கும் போது உதடுகளின் உறவு! C¶
உனக்கு உலகம் இருண்டு விடும் நீ உள்ளிழுக்கிறாய் புகையை வையுங்கள் அனுப்பப்
பெ. விக்னேஸ்வரன் ஹட்டன் வெளியாவது புகையோடு
Aliis சேர்ந்து பணம் மட்டுமல்ல, 9FIB56060T உயிரும் தான்! தினமுரசு
gFLij LD6UTOELD தப் படைப்பே 6593 T6OT LOT ଗ மே 1 மணி G 9,695 "புகையினால் வான் இறைவன் படைப்பை பற்றற்ற மானிடா அழிக்கப் போட்டி போடுகிறது பற்றுகின்றாய் சி ೮ 10, நியாட பற்ற வைப்பது ய முள்ளிப்பொத்தானை அவதானமாயிரு
பற்ற வைத்து உ 560) 岛( ற்)கொலை புரியவில்லை நீ #o பைத்தியமாய் அ
LÎLa_5(50, Jos GMTLLETG) зик L(датija, ali GLI GOTT ELDGOEDGASTILLIMIT GÅ) 19-40) T ருட்டுவார்
வீழ்த்திய நீயும் அழிந்து தீ வைக்கப் போகிறாயா? திண் சொத்து * போவாய் என்பது எரியப் போவது சிறீதர அந்தக் காலம் சென்று. flag L11 ud (DDaya- og
வெஸ்ட்ஹோல் - ரட் மட்டு துப்பாக்கி முனையில் சின்ன இதயமும் தான் LuSODESGANGGOT! துரத்திக் கொன்ற புவிந்தன் காலமும் சென்று பற்றுதலோடு 魔 நினைத்துக் Glaste Lippai)alВА, Тауш. Шајбог 90.525 SLL FI இன்று வழியனுப்பல் எண்னவோ சாம்பல்தான் "ஆஸ்ரே"யில் போ பகைவனை பக்கத்திலமர்த்தி விலை கொடுத்து அனுமதிப் புகைக்கிறாயே நீயும் கொஞ்சமா
உயிர் '?"... ಙ್" '
III.537 என்ற நவீன காலம் கொள்ளி கொடுத்து E" : IE" | ಇನ್ನು ಲಿಫ್ಟ್ವ|ಹೆಗ್ಡೆ
ΠΟΜΟΙ JL-01. UNTUD - இல்லை தற்கொலையா? இண்முக வழியனுப்பல் இது UITGBOT, UDIO, 娜·凯 புரியவில்லை LLL S YS SYYTTT S LS L
கலையரசி அனுராதபுரம் 15299-03 [而]
Gulf of தமிழ்த் தாயின் திகட்டான முரசே! வணக்கம்.
நீதினமும் காவியமாகப் படைத்துவரும் அம்சங்கள் அன்பின் முரசே! அனைத்தும் தமிழ் மண்ணில் ஒர் முதன்மைக் காலடி உன் அபிமான வாசகர்களில் நானு
அதிலும் கவிதைப் 9սուպ, ஒரு தில் சினி விசிட் தவறாமல் உனைப் படித்து வருகிறேன். ஓர் பாபா இப்படிப்பட்ட பல காவியங்களினூடாகத் அனைத்து அம்சங்களுமே என்னைக் கவர் தமிழனின் வாழ்க்கை வழிகாட்டியாக நீ வழிகாட்டிச் நெட்டிலிருந்து பக்கத்தில் பிரசுரமாகின் செல்வதோடு D. Goji வழிகாட்டலிலே LUG) முகம் தகவல்களும் மிகவும் சுவாரஸ்யமாக D6 தெரியாத நண்பர்களையும் ஒன்று சேர்க்கின்றாய் தகவல் பெட்டி நாம் அறிந்திராத பல இவை அனைத்தும் சிற்பங்களாகத் தமிழ் மண்ணில் அறிந்து கொள்ள வழி வகுக்கின்றது. நிலைக்க வேண்டும் என எண்ணி நீ வாஞ்சியுடன் உன்னுள் அடங்கிய அனைத்து அம்சங்க நாதனாய் பூப்பறிக்க வருவதோடு உன்னை நினைக்காத னுள்ளதாகவே உள்ளது உன்னை எம் த நாளில்லை என்னைக் கொடுத்து உன்னை வாங்குகிறே பொழுதைக் கழிப்பதற்காகப் பயன்படுகி ன் ஹலோ! நீ வருவாயென எண்ணாது நம் வளர்ச்சியில் பங்கேற்கும் ஓர் கோ வினேஸ்வரன் வவுனியா கருகின்றேன். எனவே நீ என்றும் எமக்கு பல அம்சங்களைச் சுமந்து எம் கரங்களில் உன்னை என் உளமார வாழ்த்துகின்றே
6.
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
தினமுரசு வாரமலர் என்றும் தமிழ் பேசும் மக்களுக்கு அறிவுக்களஞ்சியம் என்பதை என்னால் ஆணித்தரமாகக் கூறமுடிகின்றது. காற்றுவாக்கில் நெட்டிலிருந்து புதிய அம்சங்கள் உலகளாவிய 60Ꭲ
ரசு பத்திரிகை மூலம்தான் அறிந்ே ரீதியில் தமிழ் பேசும் சமுகத்தினரிடையே தனித்துவமாக ராஜநடை போடுவது தினமுரசே இதை எந்த தமிழ் வைத்து 10ஆவது ஆண்டு ஆரம்பம் அ6 பேசும் குடிமகனும் மறுக்கவோ மறைக்கவோ சி' வரை எனக்கும் இலங்கைச் செய்திகளை 10வது ஆண்டில் காலடி வைத்துள்ள முரசுக்கு என தந்தது இந்தத் தினமுரசே கடவுள் ஆ LD60ILDITIIID5 6ւIII ԼՔ5ցյժ Ժ6II: சீர்வாதமும் என்றும் உனக்கு உண்டு திருமதி பி.கே சங்கரலஷ்மி, நெல்லியடிகரவெட்டி 教 Ֆ(Մ D 色
பத்து வயதாகும் தினமுரசு
10ஆவது ஆண்டைத் தினமுரசு எட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nilalia RG Gig Balm 5ITUMaii LIE6 Gi வலதுகையைப் பற்றிப் Lill-Aġġjiġi கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு இரு சாதே! உனக்குத் துணையாய் ಟಿಲ್ಲ′ 61 55610 56փԼ-LILIւկ-ԱԵ ՍՍՈ 671 61601 11603) ால்பவரும் நானே" (ஏசாயா 4-13) மனித ஜீவன்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ரெனத் தன் മഞ്ഞ ഖങ്ങ # புனித ? நாம் எதைப் பரிசாகக் மகள அனைததையும பறிததுககொன 95 TT (093595 TT93)JLD JE576 GU35|| ? |த்து வயது மகனையும் நடுத் தெருவில் விடத் சம்பூரண இஸ்லாத்தில் தாய்க்கு அளிக்கப்பட னர் கணவனின் நெருங்கிய உறவினர்கள் முக்கியத்துவம் பற்றி நிறைய வலியுறுத்தப் பிடித்தவள் போன்று செய்வதறியாது துடி பட்டிருக்கிறது.
விடயத்தைக் கூறவே ஒரு விதவையின் மனிதர்களைப் புனிதர்களாய் மாற்றிய புவி எங் 'ಸ್ತ್ರ್ಯ: : :॰ Y0M000 Y 000 SSS 0 0 000 0 L TLLLLSS S000 SS Y000LS பிரச்சனைகள் நொடிப் ಜಿಲ್ಲ, ಅಳ್ತಿ "... கூறியே ஞரை நாடினேன் வழக்கறிஞரோ இவள T 0 L S 00 000 LL S a a a 000 0 000 SS aJYO000S LLLLLLLLS 屬 பினை அறியாத சிலர் தகாத வார்த்தைகளால் தன் கையெடுத்து வாதாடுகின்றார். தாயின் இதயத்தைச் சுட்டெரிக்கின்றனர். மக்கும்போது நம் பரம தந்தை இயேசு எப் இறை தூதர் அவர்கள் கூறுகிறார்கள் எவன் ர பாதங்களை அனைததுக கண்ணிரால் : 繁 it," னகளைத் தீர்ப்பார் பிரச்சனை உண்மை ஆதாரம் : E? ருள்சாமி, இராணி மகால், இரஜவெல. மனிதர்களாகப் பிறந்தவர்கள் தாய் தந்தை யர்களின் மனதை நோவினை செய்யாது என்றும் அவர்களுடன் சந்தோஷமாக வாழ்வார்களானால் I G.471 அல்லாஹ்வின் ரஹ்மத் அவர்களுக்குக் கிடைக்கும்.
எம்.சி.கலில், கல்முனை
Sagt 67 GÖTEBOT EFECOLI?
பனை அபிவிருத்திச் சபைக்கு சம்பந்தப் ட்ட அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய Eப்பாளர் சபை உறுப்பினர்கள், பனையுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்கள், துறைசார் நிபுணத்துவம் இல்லாதவர்கள் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வாச கர் ஒருவரின் கருத்து இது
பனை அபிவிருத்திச் சபையில் பனைசார் அறிவும் ஆற்றலும் அனுபவமும் மிக்கவர்கள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதே இதுவரை இருந்து வந்த நடைமுறை. அது மட்டுமின்றி வடக்கு கிழக் கிலேயே பனை அதிகமாகக்
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 10,082002 ) தப் போட்டி இல471 லர், த.பெ. இல-1772, கொழும்பு
CD றது. இதுகால வரை இச் சபைக்கு அங்கத்த I மது அருந்திய மப்பால் வர்களை அரசு வடக்கு கிழக்கிலிருந்தே தெரிவு ரெட்டை நினைவிழந்து நிற்கும் செய்து வந்தது. ஆனால் இம்முறை அமைச்சர் ாரவரோ உனக்கு நாட்டியக்காரி பனை அபிவிருத்ததிச் சபைக்குப் பொறுப்பாக ஏறறுவது சுகததை அலல இதுவரை இருந்த அமைச்சர்கள் கையாண்டு D. மாரடைப்பு எனும் கொடிய வந்த நடைமுறையையும், இச் சபையின் லையவிட்டு நோய் என்பதை உணர்வாயா? அடிப்படை நோக்கத்தையும் முற்றாகத் தூக்கிக்
GG எல் ஜெயராணி - ஹப்புத்தளையூர் 6ö}6ኽI TOT '99"UTOMOT APUMPPPPPTSY. ப்பைக் கூடையில் போட்டுவிட்டு அமைச் - Trol. ஆயுதம ன் செயலாளர் மேலதிக செயலாளர்- தன்னுயிரை உறிஞ்சப் ஆலோசகர்-தொடர்புச் செயலாளர் போன்ற போகும் வர்கள் உறுப்பினராக நியமிக்கப்பட்டது பனைத் இரு கரம் தொழிலோடு சம்பந்தப்பட்ட சமூகத்திற்கே : ag:Gaupւ பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடுத்தவர் தன் இந்த நியமனங்கள் மூலம் பனை அபிவிருத் ன்று தலையெழுத்தைக் திச் சபையின் பணிக்கு ஊக்கம் கிடைக்குமா? ந்து கிறுக்கச் என பனையோடு தொடர்புடைய தொழிலா Fonti சொல்லி, இறைவன் ளர்களே கேள்வி எழுப்புகின்றனர். * கொடுத்த பெருமாயுதம் நியமிக்கப்பட வேண்டியது பனை அபி BGUUP60601. மு. ப. றிஸ்வி - மருதமுனை-03 விருத்திச் சபையின் பணிப்பாளர் சபையே தவிர இந்து கலாசார அமைச்சின் ஆலோ
சனை சபை அல்ல.
அமைச்சு நியமித்துள்ள பனை அபிவிருத் திச் சபை உறுப்பினர்களின் விபரம் வருமாறு உயர்திரு பரமேஸ்வரன்-அமைச்சின் செயலாளர் உயர்திரு பரமலிங்கம்
அமைச்சின் மேலதிக செயலாளர்
DG) as
மொருத்தி வாரம்
உயர்திரு பேரின்பநாயகம் - ݂ ݂ புகைப்படங்களும் அமைச்சின் ஆலோசகர்
உயர்திரு கபூர் - அமைச்சின் ஊடக
ளது. அதே போல்
ஆலோசகர்
அரிய தகவல்களை இவை மட்டுமல்ல தினமுரசே வாழ்க நமே எமக்குப் பய வண்ணத் தமிழோடு
GOLD GOLLILI போக்கி வீதியோடு
ஒரு 'க' வாரமொரு முறை டற்ற நண்பனாகவே வந்தெம் கண்களுக்கு
உயர்திரு சம்பந்தர்
அமைச்சின் இணைப்புச் செயலாளர் உயர்திரு பொன் பாலசுந்தரம்
UITpuUITGoorij Lisijen 6000ë en 1995). எஸ். வரதன், சாவகச்சேரி.
துணையாய் புதிய வழ வேண்டுமென f, (Ud LDL6059|T. L000|LO மிளா பரீட் கலேவெல, வாரமலரே நீ ᎧJITᏌpᏭ. säisessissit- ollut sessu
། தொடர்புகளுக்கும்: தேன் தமிழோடு தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-12கொழும்பு தொலைபேசி: 074-514282
தொலை நகல் (tax):074513266 F-Guouslso: (E-mail):- murasu (GDdialogslnet
edimurasu (a dialogs.net
பிடிக்கிறது என்று தேசம் பல கடந்து ன். அதற்கு எனது வீசும் தென்றல் ாட்டுக்குக் காலடி கிற0 று தொட்டு இன்று விறுநடை போட்டெழும் சுடச்சுட அறியத் வாரமலரே நீ வாழ்க ர்வாதமும் மக்கள் இணுவையூர் சக்திதாசன்,
GALGILDITiä,
னந்தஜோதி, லண்டன் Јибоi
P贝、 ஆக 04-10, 2002

Page 3
og II – Lollael J.
ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவிற்கும் பிரத மர் ரணில் விக்கிரமசிங்கவின் அர சாங்கத்திற்கும் இடையிலான கருத்து மோதல்களும், முரண்பாடுகளும் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன.
ஜனாதிபதியின் கைப்பையில் இர கசிய கெமரா இருப்பதாகவும் அதன் முலம் அவர் அமைச்சரவைக் கூட்டங்களைப் படம் பிடிப்பதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க
புவிகளாய் இருவர் கைது
மடுவுக்கு யாத்திரை மேற் கொண்டிருந்த சமயம் கொலை செய்யப்பட்டு மன்னார் தட்சணா மருதமடு பகுதியில் சடலங்களாக
மீட்கப்பட்ட முன்று பேரின் கொலை தொடர்பான விசார ணைகளில் வவுனியா பொலிஸா ரும் புலிகளின் காவல் துறையின ரும் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் வான் ஒன்றில் மடுப் பகுதிக்கு யாத்திரை மேற் கொண்ட 17 பேரில் 5 பேர் காணாமல் போயினர், ஏனைய வர்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.
காணாமற் போனவர்களுள் 3 பேரின் சடலங்கள் கடந்த வாரம் தட்சணாமருதமடுவில் நீர்நிலை ஒன்றுக்கு அருகில் இருந்து கண் டெடுக்கப்பட்டது.
கண்டி அரங்கவிலையைச் சேர்ந்த டபிள்யூஆர்எம்குலதுங்க, திகன ரஜவெல்லையைச் சேர்ந்த
ligiosissipampuleitung
ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்டியிருந் தார். ஜனாதிபதி தனது கைப்பையில் குண்டைப் பொருத்தி வந்து பிரதம ரைக் கொலை செய்யத் திட்டமிடு வதாக ரவி கருணாநாயக்க கூறி னாரென ஜனாதிபதி குமாரதுங்க அமைச்சர் கருணாநாயக்க மீது பாரதூரமான குற்றச்சாட்டொன் றைச் சுமத்தியிருந்தார்.
இந்தப் பரஸ்பர குற்றச்சாட்டுக் களையடுத்து நாளுக்கு நாள் மோச
DIT 67 Gjög, 9 JU JFITA பதிக்கும் இடையில் தான கட்டத்தை
பிரதமர் ரணி வைப் பதவி நீக்கி யாவைப் பிரதமர பாராளுமன்றச் இரண்டு மாதங்க கவும் ஜனாதிபதி வதாகச் செய்திக
6II 601,
L S S S S S S S S S S S SLLL SSL
மரு யாத்திரீகர் மூவர் கொலை
சர்வோதய் ஏற்பாடு செய்து டி.எஸ்.ரத்னசிங்க, மாத்தளையைச் E? சேர்ந்த ஆர்.மகேஷ் குமார ஆகி
களில் யாழ்ப்பா யோரது சடலங்களே கண்டெடுக் பெறவுள்ளது.
கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வி
புலிகளின் கட்டுப்பாட்டில் . Ꮷ ᏓDᎱᎢ 5ᎱᎢ60
உள்ள பகுதிகளில் இடம்பெற்ற இந்த மர்மக் கொலைகள் தொடர் இருந்து 500 இை பாக விசாரணை செய்யவெனப் பொலிஸார் விசேட குழுவொன் றினை நியமித்துள்ளனர்.
இது போர் நிறுத்த மீறலுடன் தொடர்புபட்ட செயலாக இருக்க முடியாது எனவும் திட்டமிட்ட கொழும்பு குற்றச் செயல் என்றே தாங்கள் நெடுஞ்சாலையி இதனைக் கருதுவதாக வரம் பொலனறுவை இலங்கை யுத்த நிறுத்தக் கண் ரிதிதென்ன கிர காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. வெடியில் அகப்ப இந்தக் கொலைகள் தொடர் இளைஞர்கள் பாக 2 பேரைக் கைது செய்த புலி தனர். கள், அவர்களை மேலதிக விசார எச்.எம்.சுபை ணைக்காக வவுனியா பொலி தனது வலது க ஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகத் ளார். எம். எப். தெரிவிக்கப்படுகின்றது. பவர் வயிற்றில்
6lᎢ ITT , ᎧlᎱᎢ6ᏡᏓDᏧᏖᏛ ; பிரதேச
பயங்கரவாத தடுப்புச் சட்டத் தின் கீழ் கைதாகி களுத்துறை உட் பட நாட்டின் பல்வேறு சிறைச் சாலைகளிலும் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி களின் விடுதலை குறித்த விவகா ரங்களில் நீதிமன்ற விடுமுறைக் காலத்தில் கவனம் செலுத்தப்படு மென்று சட்டமா அதிபர் கமலச பேசன் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாத முதல் வாரத் தின் பின்னர் நீதிமன்ற விடுமுறை தொடங்குகின்றது. அந்த இடைப்
கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பகுதிகள் சிலவற்றில் புலிகள் இயக் கத்தினர் படிவங்களைக் கையளித் துக் குடும்ப விபரங்களைத் திரட் டுவதில் ஈடுபட்டுள்ளார்கள் குடும் பத்தவர்களின் விபரம் அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு உள் ளார்கள் உள்நாட்டிலா வெளி நாட்டிலா, புலிகளுடன் எவரும் இணைந்துள்ளார்களா? சொத் துக்கள் வசதிகள் வருமானம் போன்ற இன்னும் பல விபரங்கள் அந்தப் படிவங்களில் கேட்கப்பட் டுள்ளன. இது போன்று வர்த்தக நிலையங்களின் விபரங்களும் புலி களால் திரட்டப்படுகின்றன.
காலையில் வீட்டுக்கு வீடு கைய ளிக்கப்படும் விபரக் கொத்துப் படிவங்கள் மாலையில் திருப்பித் தரப்படவேண்டும் எனக் கேட்கப் பட்டுள்ளது.
ஆக 04-10, 2002
பட்ட காலப்பகுதியில் தமிழ் அர சியல் கைதிகளின் நிலைமை குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார் எவ்வாறெ னினும் கொழும்பு மாநகரசபை குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பார
தூரமான நாசகார செயல்களுடன்
பாகிஸ்தா
ஜெனரல் பர்வேஸ்
திகதி புதன்கிழை விருக்கிறார். ஜெ இலங்கையில் தங்
சம்பந்தப்பட்டதாகச் சந்தேகத்தின் ஜனாதிபதி பிரத பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து சாங்கத்தின் உ
வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் தம்மால் முடிவெதனையும் மேற் கொள்ள இயலாதென்றும் கமலச
பேசன் தெரிவித்தார்.
வர்களைச் சந்த வார்த்தை நடத்
இலங்கைக்கு கும் இடையிலான
மட்டு அரச சார்பற்ற அை
ரிஆர்ஏவின்கீழ்செயற்பட
வடக்கு கிழக்கில் நீண்டகால
வப்பட்ட அரச சா
| այն பணியாற்றிவரும் அரச களின் இணை சார்பற்ற நிறுவனங்களின் செயற் புலிகளின் கட்டு பாடுகள் இனிமேல் புலிகளால் நடத் கொண்டு வரம் தப்படும் ரிஆர் ஒ எனப்படும் தமிழர் புனர்வா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வலகமும் சமீப கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வைக்கப்பட்டுள்ள வரப்படவிருப்பதாகத் தெரிவிக்கப் மட்டக்களப்பு படுகிறது அதற்கான சகல ஏற் நிறுவனங்களின் பாடுகளும் தற்போது தமிழர் உள்ளுர் வெளிந புனர்வாழ்வுக் கழகத்தினால் வனங்களுக்கு அ மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ' பட்டுள்ள கடித அம்பாறை மட்டக்களப்பு, திருமலை, வவுனியா ஆகிய மாவட் நிறுவனங்களையு டங்களில் செயற்பட்டு வரும் பல лиш в 22 том அரச சார்பற்ற நிறுவனங்கள் பட்டிருக்கின்றன ஒன்று சேர்ந்து அந்தந்த மாவட் இதனால் ச பங்களில் அரச சார்பற்ற நிறு நிறுவனங்கள் அ வனங்களின் ஒன்றியம், அல்லது டுள்ளதோடு 35 LDK இணையம் என்ற பெயரில் கூட்டா தக் கூடிய அதிக கச் செயற்பட்டு வருகின்றன. எவருககும இ எனினும் மட்டக்களப்பில் நிறு கூறுகின்றன.
 
 
 
 
 
 
 
 

மாதான முயற்சிகளைப் பாதிக்குமா?
கத்திற்கும் ஜனாதி
ரவி கருணாநாயக்கவை அமைச் ான உறவு ஆபத் சர் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதி அடைந்துள்ளது. பதியினால் பிரதமருக்கு வழங்கப்பட்ட ல் விக்கிரமசிங்க பணிப்புரையைப் பிரதமர் ரணில் விட்டு கரு ஜயசூரி விக்கிரமசிங்க புறக்கணித்திருந் ாக நியமிக்கவும் தார். இதனையடுத்து அமைச்சர் செயற்பாடுகளை ஒரு வரைப் பதவி நீக்கம் செய்ய அர ளுக்கு ஒத்திவைக் சியலமைப்பு ரீதியாகத் தனக்கு வழங் ஆலோசித்து வரு கப்பட்டிருக்கும் அதிகாரங்கள்
வெளியாகியுள்
குறித்து விலாவாரியாக விளக்கி ஜனா திபதி குமாரதுங்க பிரதமருக்குக்
பத்தின் билПрjima juЛалић
அமைப்பினர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ள்ள இளைஞர் ஆயிரக் கணக்கான இளைஞர் ன தியான நிகழ் யுவதிகளும் கலந்து கொள்வர். ஆம், 7ஆம் திகதி கலாநிதி ஏ. ரி. ஆரியரத்ன ணத்தில் நடை தலைமையிலான சர்வோதய
அமைப்பு நாடெங்கிலும் 14
ல் நாடெங்கிலும் கராமங்களில் செயற்படும் கிராமங்களில் பாரிய அளவிலான அரச சார் ாஞர் யுவதிகளும் பற்ற சமூக சேவை அமைப்பாகும்.
リlze。 èあön』
ஞர்கள் பருதாம்
மட்டக்களப்பு கீழ் இணைக்கப்பட்டுள்ளது இந்த ல் மட்டக்களப்பு ரிதிதென்ன கிராமம்.
எல்லையிலுள்ள பகுதியைச் சுற்றியுள்ள காட்டுப் ாமத்தில் பொறி புறங்களில் பொறி வெடிகள் ட்டு இரு முஸ்லிம் புதைக் கப்பட்டிருக்கலாமென படுகாயமடைந் அப் பகுதி மக்கள் அஞ்சுகின்ற
ர் (27) என்பவர்
னர்.
கிராமத்தை அணி டியுள்ள
ாலை இழந்துள் காட்டுப் பகுதியில் வழமையான அமீர் (2) என் பாதையூடாக விறகு சேகரிக்கச் நிகாயமடைந்துள் சென்றபோதே இந்த இளைஞர் னை மத்தி புதிய கள் மிதிவெடியில் சிக்கியுள் ாளர் பிரிவின் ளனர்.
I El SLogi i LII-III
E. E. E. E. E. E. E. E. R.
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
டிசம்பர் 5 ஆம் திகதி ஐ.தே.மு அரசு பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இத் திகதியின் பின்னர் எந்த நேரத்திலும் பாராளு மன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
ஆதலால் டிசம்பர் 5 க்கு முன் னர் பாராளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து ஜனாதிபதியைப் பதவிநீக்கம் செய்து விட வேண்டும் என ஐ.தே.க. எம்பிக்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக் கும் இடையிலான இந்த கயிறிழுப்பு இனிமேல் இவர்களால் கருத்தொரு மிப்புடன் செயற்பட முடியாதபடி இரு தரப்பையும் பகைமைக்குள் தள்ளிவிட் டுள்ளது. ஆதலால் சமாதானப் பேச்சுக் கள் ஆரம்பிக்கப்பட்டால் இடைக்கால நிர்வாகம் போன்ற முக்கியமான தீர் மானங்களின்போது அரசாங்கம் ஜனாதிபதியின் அங்கீகாரத்தை எவ் வாறு பெறப்போகிறது என விமர்ச கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வற்வரி அமுல்
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்
இந்தப் வற் எனப்படும் பெறுமதி கூட்டப்
பட்ட வரி அமுலுக்கு வரு கின்றது.
இந்த வரி சகல பொருட்கள், சேவைகள் மீதும் 10-20 சதவீதத் தில் அறவிடப்படும் என்று முன்ன தாக அறிவிக்கப்பட்டது.
ஆனால்,28 அத்தியாவசியப் பொருட்களுக்கும் 14 சேவைகளுக் கும் வற் வரியில் இருந்து விலக் களிக்கப்படுவதாகத் தற்போது
தரிவிக்கப்பட்டிருக்கிறது.
Լ02/8:2ւսէս 5։2p2: --
துழைப்புக்கே முன்னுரிமை
ன் ஜனாதிபதி தக ஒப்பந்தம் குறித்து அவர் முக் முஷாரப் 31ஆம் கியமாகக் கலந்துரையாடுவார் ம கொழும்பு வர எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
னரல் முஷாரப் ஜெனரல் முஷாரப் இலங் யிருக்கும் சமயம் கைக்கு மேற்கொள்ளும் இரண்டா
மர் உட்பட அர பர்மட்டத் தலை
த்ெதுப் பேச்சு போது இராணுவத் தளபதியாக துவார். இருந்த இவர் இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தானுக் மேற்கொண்டுவிட்டுப் பாகிஸ் சுதந்திர வர்த் தான் திரும்பிய தினத்திலேயே
piւյ5oir ||
வது விஜயம் இதுவாகும். 1999ஆம் ஆண்டு அக்டோபரில், அப்
இராணுவ சதிப்புரட்சி ஒன்றின்
மூலம் அதிகாரத்தைக் கைப்
பற்றினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தா
னுக்கும் இடையிலான முறுகல்
நிலையைத் தீர்க்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடு கள் பலத்த முயற்சியில் ஈடுபட்டி ருக்கும் தருணத்தில் ஜனாதிபதி முஷாரப்பின் இலங்கை விஜயம் இடம் பெறுகிறது.
இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கும் நாடுகளில் ஆசி யாவில் முக்கியமான நாடு பாகிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் முஷாரப்பின் இலங்கை விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக் குறித்த விடயங்களுக்கே முன்னு ரிமை அளிக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடி சர்ச்சையில்
ப்பாட்டின் கீழ் பட்டுள்ளதோடு pவுக் கழக அலு படையதிகாரிகள் முன்னிலை த்தில் திறந்து யில் இலங்கையின் தேசியக் து அண்மையில் கொடியை ஏற்றி வைத்ததினால் ரச சார்பற்ற சர்ச்சையில் சிக்கிக் கொண்டி ணையத்தினால் ருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்ட
ாட்டு உதவி நிறு னுப்பி வைக்கப் தில், சர்வதேச ம் கட்டுப்படுத்தக்
மைப்பின் பாராளுமன்ற உறுப் பினர் ரிதங்கவடிவேல்
மட்டக்களப்பு, முறக்கொட் டாஞ்சேனை இராமகிருஷ்ண
1ள் பிறப்பிக்கப் ! Aရှူးမှီ၊ அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை விட்டுக் கடந்த ர்வதேச உதவி திங்களன்று படையினர் வெளியே திருப்தி கொண் றினர் வடக்கு கிழக்கில் பாட மக் கட்டுப்படுத் சாலைகளில் நிலைகொண்டுள்ள ரம் உள்ளுரில் இராணுவத்தினர் ஒகஸ்ட் 02ஆம் ல்லையென்றும் திகதிக்கிடையில் வெளியேறி விட
-சிக்கிய தமிழ் எம்.பி.-
களுக்கமைய கடந்த 12 வருட காலமாக மேற்படி பாடசாலையில் தங்கியிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். இது தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வின் போது தங்கவடிவேல் எம்.பி. இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இது புலிகளுக்குப் பெரும் சிற்றத்தை ஏற்படுத்தி II6T675.
இந்த விவகாரம் குறித்து தங்க வடிவேல் புலிகளின் உள்ளுர் தலைவர்களால் எச்சரிக்கப்பட்டி ருக்கிறார். இதேவேளை இவரது வீட்டின் மீது கடந்த திங்களன்று இரணடாவது முறையாகவும்
வேண்டும் என்ற நிபந்தனை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Page 4
முரசம்
புரிந்துணர்வு ஒப்பந்தக் காலக்கெடு முற்றுப்பெற்றுவிட்ட நிலையில்.
அன்புள்ள உங்களுக்கு |67)|Crü01/ ტეტ ტეტ //).
புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலக்கெடு ஆகஸ்ட் 2 ம் திகதியுடன் முற்றுப் பெற்றுவிடுகிறது. இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் காலக்கெடுக்களுடன் வரையறுக்கப்பட்டிருந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் அக் கால அட்டவணை இங்கு முறையாகப் பின்பற்றப் படவில்லையென்ற குறைபாடுகள் இருக்கவே செய்தன. இக் குறைபாடுகளை சகித்துக்கொண்டே இரு தரப்பும் விட்டுக் கொடுப்புகளுடன் நடந்து கொண்டதால் யுத்த நிறுத்தம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது. யுத்த நிறுத்தத்துக்கு ஊறு விளைவிக்கும் பல்வேறு சம்பவங்களும் இக் காலப் பகுதிக்குள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக
மற்றும் புலி உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், வாகரைக் கடலில் மேற்கொள்ளப்பட்ட படகுத் தாக்குதல், கிழக்கில் ஏற்பட்ட முஸ்லிம் கலவரம், யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் கடத்திச் செல்லப்பட்ட நிகழ்வு போன்றவற்றைக் கூறலாம். ஆயினும் இவை எவையும் மீண்டும் ஒரு யுத்தமாக வெடிக்காதவாறு பார்த்துக்கொள்வதில் இருதரப்பும் அக்கறையுடன் செயற்பட்டுள்ளன. எனினும் இதன் அடுத்த கட்டமான பேச்சுவார்த்தையை நோக்கிய நகர்வுகள் தேக்கமடைந்திருந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிறைவேற்றி முடிக்கப்படாத விடயங்களே இதற்குப் பிரதான காரணமாகச் சொல்லப்பட்டது எவ்வாறாயினும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலக்கெடு ஆகஸ்ட் 2 ம் திகதியுடன் முடிகிறது. எனினும் அதற்கிடையில் நிறைவேற்றி முடிக்கப்படவேண்டிய விடயங்கள் சில இன்னும் முடிக்கப்படவில்லை. குறிப்பாக ஆலயங்கள், பாடசாலைகள் போன்றவற்றிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமென்ற உடன்பாட்டைக் காலக் கெடுவுக்குள் நிறைவேற்றி முடிக்க முடியவில்லை. இவ் இடங்களிலிருந்து படைகளை அகற்றுவதுபற்றிப் பெரும் இழுபறிநிலைதான் இறுதிக் காலம்வரை நீடித்து வந்தது. இறுதிக் கட்டத்தில்தான் அரசாங்கம் அதை அமுலாக்க முன்வந்தது. ஆயினும் காலம் பிந்திவிட்டதால் காலக்கெடுவுக்குள் அவற்றைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள அதனால் முடியவில்லை. அதனால் பூரணப்படுத்தப்படாத நிலையிலேயே இக் காலக்கெடு கடக்கப்படுகிறது. யுத்த நிறுத்தத்துக்கு ஊறு விளையாவிட்டாலும் பேச்சுவார்த்தைகளை அது மிகவும் பாதித்துவிட்டது. எனினும் பேச்சுவார்த்தைகள் குறித்த புதிய முயற்சிகள் தற்போது நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலக்கெடு கடந்துவிட்ட நிலையிலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவுசெய்து பேச்சுவார்த்தையென்ற பிரதானமான விடயத்தை அரங்கேற்ற வேண்டுமென்பதுதான் சமாதான விரும்பிகள் யாவரதும் அவா.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ερμήrήμμή,
ணில் அமெரிக்கா போய்த் திரும்
வந்துள்ளார்.
வெறுமனே அமெரிக்காவுக்கு
போகவில்லை, அங்கு அமெரிக்
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு
புஷ்ஷையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதியொருவரை இலங்கை அரசு
தலைவர் ஒருவர் சந்திப்பது சாதாரணமான விடயமல்ல
இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஜே.ஆர் - ரொனால் றிகன் சந்திப்பு நிகழ்ந்ததன் பின் அடுத்த சந்திப் இதுவாகத்தான் உள்ளது.
பதினைந்து நிமிடங்கள்தான் இச் சந்திப் நிகழ்ந்தது. ஆனால் அது ஒரு சம்பிரதாய பூர்வமான g நிகழ்ச்சிதான். சம்பந்தப்பட்ட விடயங்கள் பலவு_و முன்னரே பேசி முற்றாக்கப்பட்ட பின் நடக்கு சந்திப்பாகவே இது அமைகிறது.
எனவே 15 நிமிடங்கள்தான் பேசினார்கள் என்றவா இதைக் குறைத்து எடைபோட முடியாது.
இதேவேளை கடந்த ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி கிளிண்டன் தென்னாசிய விஜயமொன்றை மேற்கொண்டு, அயல்நா களான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகி நாடுகளுக்கெல்லாம் விஜயம் செய்தபோதும் அருகிலிருந்த
இலங்கையை எட்டிப் பார்க்கக்கூட நினைக்கவில்லை. அதைப்பற்றி மனவருத்தப்படக்கூட இலங்கை » ವಾ। அருகதையற்றதாகக் கருதியிருந்திருக்கச் கூடும்.
அந் நிலையிலிருந்து இப்போது இலங்கைப் பிரதம ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கக் கூடிய நிலை ஏற்பட்டது ஒரு பாரிய மாற்றம்தான்.
இதில் சர்ச்சைக்குரிய விடயம் ஒன்று மறைபொருள கிக் கிடக்கிறது.
அதாவது அமெரிக்காவின் அதி உயர்ந்த அரசு தலைவர் அமெரிக்க ஜனாதிபதி
இலங்கையின் அதியுயர்ந்த அரசுத் தலைவர் இலங்கை ஜனாதிபதியென்றே அரசியல் யாப்புக் கூறுகிறது
அமெரிக்க ஜனாதிபதி இலங்கையின் அதியுயர் அரசு தலைவரையே சந்திப்பது ராஜதந்திர நடைமுறை.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி இலங்ை ஜனாதிபதியைச் சந்திப்பதாக அல்லாமல் பிரதமரைே சந்தித்துள்ளார்.
இது இலங்கை ஜனாதிபதிக்குச் சங்கடத்தை கொடுக்கக்கூடிய விடயம்.
ஏனெனில் இலங்கையின் அதியுயர் அரசுத் தலைவ பிரதமர் ரணிலே என்ற ஒருவகை அங்கீகாரத்ை அமெரிக்கா வழங்குவதுபோலாகிவிட்டது.
இதன் முலம் ரணில் மிக ராஜதந்திரமாக ஈட்டி கொண்ட இலாபம் என்னவென்றால், நாட்டு மக்களுக் நடைமுறையில் தான்தான் அரசுத் தலைவரென்று அதையே அமெரிக்கா முதற்கொண்டு சர்வதேச நாடுக அங்கீகரித்துள்ளனவென்றும் வெளிக்காட்டியுள்ளதுதான் இத்தகைய ஒரு மறைமுக அங்கீகாரத்தை அெ ரிக்கா பிரதமர் ரணிலுக்கு வழங்கியதனால் ஆத்திரமுற் தன் வெளிப்பாடாகவே ஜனாதிபதியின் ஆலோசகராக பணியாற்றும் அவரது தம்பியாரான அனுரா பண்டா நாயக்கா விசனித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் யுத்தம் வெடித்தா அமெரிக்கா இலங்கைப் படைகளுக்கு உதவுமென ரணி கனவு காண்கிறாரென்றும், தான் அத்தனகல தொகுதியி மட்டும் பத்தாயிரத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றிருக்க ஜனாதிபதி புஷ் வெறும் 800 வாக் வித்தியாசத்தில்தான் வெற்றியீட்டியிருக்கிறாரென்றும் கள்ள வாக்கில் வென்ற புஷ்ஷஉடன்தான் ரணில் கூட்டு சேர்ந்துள்ளாரெனவும் அவர் பொருமியுள்ளார்.
ஒருவேளை தான்தான் அமெரிக்க ஜனாதிபதியாக தகுதியானவரென்று சொல்லியிருந்தால் இன்னு வேடிக்கையாக இருந்திருக்கும்.
மேலும் ஒஸாமா பின்லேடனைப் பிடிக்க ஆப்கானி தானைத் தாக்கிச் சின்னாபின்னப்படுத்தியும்கூட பின்லே னைப் பிடிக்க இயலாதிருக்கும் புஷ்ஷஉடன் சேர்ந் படமெடுத்துப் பிரசாரம் செய்கிறாரென புஷ்ஷையு ரணிலையும் சேர்த்துக் கிண்டலடித்துள்ளார்.
ஒருவேளை புஷ் இலங்கைக்கு வந்தால் அல்ல ஜனாதிபதியும் இவரும் அமெரிக்கா சென்றால் புஷ்ஷை சந்திக்க முயல மாட்டார்களா, அப்படிச் சந்திக்க நேர் தால் படமெடுத்துக் கொள்ள மாட்டார்களா?
இதெல்லாம் விழுந்தாலும் மீசையில் மண் ப வில்லையென்ற கதைதான்.
எவ்வாறிருந்தபோதும் ரணிலின் அமெரிக்க விஜய துக்குரிய முக்கியத்துவத்தை மறுக்க முடியாது.
எனினும் இதிலுள்ள கேள்வி என்னவென்றால் இ விஜயத்தால் ரணில் உண்மையில் பெற்றுக் கொண் தென்ன என்பதுதான்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத்தில் வெளி
 
 
 
 
 
 
 
 
 

காட்டும் விடயங்கள் அமெரிக்க உறவால் இலங் கைக்குக் கிடைக்கவுள்ள வர்த்தகத் துறையிலான வாய்ப்புகள்பற்றித்தான்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகத்தில் இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தம், இலங்கைத் தொடர்பூடகத் துறையில் அமெரிக்கா வழங்கவுள்ள ஒத்துழைப்பு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் கடனுதவி களுக்கான உத்தரவாதங்கள்பற்றியே அதிகம் பெருமை பேசிக்கொள்ளப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவுடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான சமாதானப் பேச்சுக்கள் பற்றியும் பேசப்பட்டது.
சமாதானப் பேச்சுக்கள் என்ற அடுத்த காலை எடுத்து வைப்பதற்கு முன்னர் அதுகுறித்த ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடாகவே இதுகுறித்துப் பேசப்பட்டுள்ளது.
எனினும் மேலெழுந்தவாரியாக சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்காவுக்கு விளக்க மளித்துள்ளதாகவே வெளியில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில்தான் அமெரிக்கா இலங் கைப் பாதுகாப்புப் படையையும், புலனாய்வுத் துறை யையும் பலப்படுத்துவதற்கு வழங்க இணங்கியுள்ள
யுறுத்தும் இடைக்கால நிர்வாகம் மற்றும் சர்ச்சைக் குரியதாக விளங்கும் நீதித் துறை பற்றிய விடயங் கள்தான்.
அதாவது இடைக்கால நிர்வாகமானது கட்டா யமாக மனித உரிமைகளைப் பேணக்கூடிய வகையில் ஜனநாயகக் கட்டமைப்புக்குள்தான் செயற்படுத்தப்படுமெனவும், இலங்கை அரசின் நீதித்துறையே செயற்படுமெனவும் இவை இல்லா மல் இடைக்கால நிர்வாகத்தைச் செயற்படுத்துவது கடினமெனவும் கூறியுள்ளார்.
இதன் உள்ளார்ந்த அர்த்தம் புலிகளின் ஏக கட்டுப்பாட்டில் இடைக்கால நிர்வாகம் இயங்க மாட்டாதென்பதாகவே புலப்படுகிறது.
குறிப்பாக ரணில் கூறியுள்ளதுபோன்று இலங்கை அரசின் நீதித்துறை இடைக்கால நிர்வாகத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் எவ்வாறு செயற்பட முடியுமென்பது கேள்வியாகியுள்ளது.
அவ்வாறு நீதித்துறை செயற்பட வேண்டுமா னால் பொலிஸ் நிலையங்களும் அங்கு செயற்பட் டாக வேண்டியுள்ளது.
இவை சாத்தியமானவையாகப் புலப்பட
~~
ଗ0iର0[?
ஒத்துழைப்புகள் பற்றியும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.
மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதற்கு அமெரிக்கா இலங்கைக்கு உதவிகரமாகச் செயற் படுவதற்கான உத்தரவாதத்தையே தேட முற்பட் டதை உணர முடிகிறது.
அதில் எத்தனை வெற்றியீட்டினார்கள், எவ்வகை உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண் டார்கள் என்ற தகவல்கள் எவையும் வெளிவர
இராணுவத்துக்கும் புலனாய்வுத் துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க இணங்கியிருப்பதான ஒரு பொதுப்படையான செய்தி மட்டுமே வெளிவந்
திருந்தது.
எவ்வாறாயினும் ரணில் அமெரிக்கா சென்ற போது அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டிகளில் அவரது உளக்கிடைகள் சற்று வெளித் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.
அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் பின் லேட னால் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னரே புலிகள் வழிக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டார்களென்ற பொரு ளில் அவர் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்தார்.
இதன் விளைவாகவே உலகளாவிய அளவில் பயங்கரவாதம்பற்றிய பாரிய விழிப்புணர்வு ஏற்பட்ட தென்றும் இந் நிலைமையாலேயே புலிகள் சமா தானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளார்க ளென்றும் கூற விழைந்துள்ளார்.
இதன்முலம் புலிகளை வழிக்குக் கொண்டு வந்ததற்கு அமெரிக்கா ஒரு மறைமுகக் காரணி என்ற புகழை நன்றியறிதலுடன் அமெரிக்காவுக்குச் செலுத்தி அமெரிக்காவைக் குளிர்விக்க விழைந் துள்ளார்.
இதேவேளை புலிகள் தலைவர் பிரபாகரன் வன்னியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்கத் தாக்குதலால் தாம் பேச்சுவார்த் தைக்கு வரவில்லையென்றும் அதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே தாம் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்ததா கவும் கூறி இக் கூற்றை மறுத்திருந்தார்.
அம் மறுப்பை நன்கறிந்திருந்தும் ரணில் அமெ ரிக்காவில் இக் கூற்றைத் திரும்பவும் வலியுறுத்தி யுள்ளார்.
இதேவேளை இப் பேட்டியில் அவர் கூறியிருந்த கவனத்துக்குரிய மற்றொரு விடயம் என்னவென் றால், எதிர்வரும் பேச்சுவார்த்தையில் புலிகள் வலி
DGoff
DUIU
GiffaċGOGA).
ரணில் கூறியுள்ள இக் கூற்றை உண்மை யாகவே கடைப்பிடிக்க வேண்டுமென ரணில் விழை வாராயின் இடைக்கால நிர்வாகம் அவர் கூறியது போலவே சிரமமானதாகிவிடும்.
எவ்வாறாயினும் அமெரிக்க விஜயத்தின் பின் ரணில் தொய்ந்துபோய் இருந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை உற்சாகத்துடன் தொடர விழைந்துள் GIT III.
இதற்கு அவருக்கு அமெரிக்கா வழங்கிய உற்சாக ஊசி என்ன என்பது மர்மமாக உள்ளது. அமெரிக்க விஜயத்தின் பின் உடனடியாக தனது வலது கரமாகச் செயற்படும் அமைச்சர் மிலிந்த மொறகொடவை லண்டனுக்கு அனுப்பி புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பால சிங்கத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி யுள்ளார்.
இலங்கையின் உயர் அமைச்சரொருவர் புலி களின் உயர்மட்டமொன்றுடன் நடத்திய முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.
அப் பேச்சுவார்த்தையில் முக்கியமாக முன்று விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அமுலாக்கப் படவேண்டிய விடயங்கள், இடைக்கால நிர்வாகம், பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சிநிரல் ஆகியவையே இதில் ஆராயப்பட்ட விடயங்களாகும்.
இச் சந்திப்பின் முன்னர் சமாதானப் பேச்சு வார்த்தை ஒரு தேக்க நிலையில் இருந்ததுடன் அதுகுறித்த நம்பிக்கையீனமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வந்தன.
பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராகச் செயற் படும் நோர்வேயின் பங்கை விலத்திக் கொள்வது பற்றிப் பேசப்படும் நிலைக்குக்கூட அது சென்றி ருந்தது.
கண்காணிப்பாளர்கள் இருவர் புலிகளால் கடத் தப்பட்டதென்ற சம்பவத்தின் பின் இந் நிலை உருவாகி வந்தது.
மட்டக்களப்பில் ஏ-5 போக்குவரத்துப் பாதை திறந்துவிடப்பட்ட நிகழ்வின்போதும் கண்காணிப் பாளர்களோ, நோர்வே ஏற்பாட்டாளர்களோ பங்குபற்றவில்லை.
தற்போது அமெரிக்க விஜயத்தின் பின் இவ் விரும்பத்தகாத நிலைமை மாறி பேச்சுவார்த்தை குறித்த விடயங்கள் மீண்டும் முனைப்புப் பெற ஆரம்பித்துள்ளன.
எவ்வாறாயினும் இவற்றின் பின்னணியில் அமெரிக்காவின் ஈடுபாடு எவ்விதமானதாக உள்ள தென்பது இன்னும் புரியாத நிலையிலேயே உள் GTGl.
எனவே நாம் முன்னேற்றங்களையிட்டு அளவுக் கதிகமாக எதிர்பாராது அவதானத்துடன் இருக்க வேண்டியவர்களாகவே உள்ளோம்.
ஆக 04-10, 2002
I

Page 5
பொடாச் சட்டம் புலி ஆதர வாளர்களை ஒடுக்குமா?
பயங்கரவாதத் தடைச் சட்டமான பெர்டா தீவிரவாதத்தினை முற் றாக ஒடுக்கிவிடும் ஒரு அற்புதமான ஆயுதமா? அல்லது அரசியலில் எதி ரிகளைப் பழிவாங்க உதவும் ஒரு கருவியா?
இப்படித்தான் முதலில் இந்தியா வில் குறிப்பாகத் தமிழகத்தில் விவா தம் நடந்துகொண்டிருந்தது.
ஆனால், தற்போது அச் சட்டத் தைப் பயன்படுத்துவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்துத்தான் மேலோங்கத் துவங்கியிருக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத் தலைவர் வைகோ கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட பர பரப்பும், கிலியும் இப்போது சிறிதாக அடங்கிக்கொண்டிருக்கிறது.
குளிர் விட்டுப் போய்விட்டது என்ற சொல்லடை தமிழ்நாட்டில் உண்டு முதலில் ஏற்படும் அச்ச உணர்வு மெல்ல மெல்ல மறைகிறது என்பதே அதற்குப் பொருள்
அப்படிப்பட்டதொரு நிலை தமிழ் நாட்டில் தோன்றியிருக்கிறதோ என்று பலரும் நினைக்கின்றனர்.
புலிகள் ஈழத் தமிழர்களின் விடு தலைக்காகவே போராடுகின்றனர் அவர்களின் அந்தப் போராட்டத் தினை ஆதரித்தால் தவறென்ன என்ற ரீதியில் தொடங்கிய பிரசாரம் இப் போது புலிகள் பயங்கரவாதிகளல்ல, போராளிகள் இதை மக்களுக்குப் புரியவைப்பதே எங்கள் குறிக்கோள் உரிமையுங்கூட என்ற முழக்கத்தில் வந்து நிற்கிறது.
பிரபாகரனின் விசிறிகளில் முன் னோடிகள் கூடத் தயங்கிக் கொண்டி ருக்கும்போது தலித் தலைவரான இளைஞர் திருமாவளவன் தான் இப்போது ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்.
அவர், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராம்தாஸ், மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுப்பது குறித்துப் பரிசி லித்துக்கொண்டிருப்பதாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக் கிறார்.
ஆனால், முன்னர் இந்திய உள் துறை அமைச்சர் அத்வானிக்கு வைகோ குறித்துக் கடிதம் எழுதிய போது ஏற்பட்ட பரபரப்பு இப்போது
இலங்கை, இந்திய சந்தைக்கான நுழைவாயில் என்று அமெரிக்க அரசுத் தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும், இலங்கையின் பிரதம மந்திரி அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரால் தெரி விக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சிங்கப்பூராக மாற்றும் நீண்டகாலக் கனவு மீண்டும் புதுப்பிக் கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கான நுழைவாயில் என்பது முக்கியமாகிவிட் L@l·
தமிழகத்தின் தென்பகுதிக் கரை யோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றைக் கருத்தில் கொண்ட சேது சமுத்திரத் திட்டம் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விட யம், அதற்கான சாத்தியங்கள் பற்றியும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
சேது சமுத்திரத் திட்டம் இலங்கை யின் நலன்களுக்குச் சாதகமானதல்ல. இத் திட்டம் அமுலுக்கு வந்தால் கொழும் புத் துறைமுகம் தனது முக்கியத்து வத்தை இழந்துவிடும்.
மேற்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத் தில் தரித்துச் செல்லும் அவசியமற்றுப் GuTialLao Tib.
இலங்கையின் நலன்களையும் இந்திய நலன்களையும் இணைத்து, இலங்கை அரசுத் தலைவர்கள் பேசு கிறார்கள்.
கிட்டத்தட்ட 28 கி.மீ நீளத்திற்கு மன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே இப் பாலம் அமைக்கப்படுவது பற்றிப் பேசப்படுகிறது.
சேது சமுத்திரத் திட்டமாயினும் சரி, இந்தியாவிற்கான பாலம் அமைக்கும் திட்டமாயினும் சரி, இலங்கையின் வட பகுதிக் கரையோரப் பகுதிகள், தீவுப் பகுதிகள், பெருமளவிலான பொருளாதார
■10,2002
இல்லை. காரணம் குளவிக் கூட்டி
னைக் கலைத்த கதையாகத் தமிழக
அரசு விழித்துக்கொண்டிருக்கிறது
என்ற கருத்து பரவலாக உருவா
யிருப்பதுதான்
கடந்த ஜூன் 29
மதுரையை அடுத்த திருமங்கலத்தில்
ஒரு பொதுக்கூட்டத்தில் வைகோவும்
அவரது ஆதரவாளர்களும் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காகத்தான் முத லில் பொடாவின் கீழ் வழக்குத்
தொடரப்பட்டது.
திகதி
ിബ് மாநாடு நடத்த
ട്ടി, } }
அமைச்சர் சந்திரே யார் சுழிபோட் களே மாறிவிட் அரசே மாறிவி மோதக் கொ பேச்சு வார்த்ை பார்கள் தமிழ் களின் ஆதரவும்
அரசியல் த
GILIMLITERLİ
அது தவறு கண்டிக்கத்தக்கது என்ற ரீதியில்தான் முதலில் கருத்துக்
கள் வெளிவந்தன. பிரபாகரனின்
தமிழகப் பிரதிநிதியாகத் தன்னைக்
சித்தரித்துக்கொள்ளும் பழ.நெடு
மாறன் உட்பட எவரும் ஆம் நாங்கள்
புலி ஆதரவாளர்கள்தாம் உங்களால் என்ன செய்யமுடியும் என்று சவால்
விட முன்வரவில்லை.
தரக்குறைவாக எதிரிகளைத் தாக் கும் நந்தன் வார இதழ்கூட கைவிட்டு
விட்டார் வாஜ்பேய் என்றுதான் புலம் பியதே தவிர, பொடா என்ன செய் வசனம் பேச முடிய
யும்? என்று ეჩვესტგუთებე.
மத்திய அரசு இது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என ஒதுங்கிக் கொண்டது மதிமுக தடை செய்யப் படலாம் என ஜெயலலிதா அறிவித்த போது அதையும் பரிசீலிக்கலாம் என அத்வானி கூறினார்.
சரி, ஜெயலலிதாவின் மிரட்டல்
பலனளிக்கத் தொடங்கிவிட்டது. இனி பிரபாகரனின் துதி பாடலும் வெற்று முழக்கங்களும் ஒய்ந்துவிடுமெனப் பலரும் எதிர்பார்த்துக் கொண்டி ருந்த வேளையில் உலகத் தமிழர் பேரவை தொடக்க விழா மாநாடு என்று அறிவிப்பு வந்தது.
நெடுமாறன் போன்றோர் ஏற் பாடு செய்திருந்த அம் மாநாட்டில் நிச்சயமாகப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் எழும் என அஞ்சி சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி மறுத் தது. ஆனால், அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற னர் புலிகளுக்கு ஆதரவாகப் பேசக் கூடாது பிரசுரங்கள் எதனையும் சுற்றுக்கு விடக்கூடாது போன்ற
முக்கியத்துவத்தைப் பெறுவதற்கு வழி Gli3 d5(g) ID.
மன்னாருக்கும், இராமேஸ்வரத்திற் கும் இடையே சிறிய பெரிய திட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் மீனவர்கள் தங்கி இளைப்பாறுவது, சமைப்பது, Glp 60ШТ601).
இராமாயண இதிகாசத்தில் கூறப்பட்ட வானரங்களால் அமைக்கப்பட்ட பாலம், இதுதான் என்பது ஐதீகம் திட்டுக் களுக்கு இடையேயான நீர் மட்டம் 4 - 7 அடிவரையில்தான் இருக்கும்.
இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் ஈழத் தமிழரின் சமுக, பொருளாதார வாழ்வில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
குறிப்பாகப் பொருளாதார ரீதியில் இந்த நாட்டில் மிகவும் பின்தங்கி, யுத் தத்தின் அழிவுகளால் கோரச் சுவடு களைக் கொண்டிருக்கும் மன்னார்ப் பகுதி அதனை உள்ளடக்கிய வன்னிப் பகுதி மற்றும் புத்தளம், அனுராதபுரம் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத் தைப் பெற வாய்ப்புண்டு இலங்கையின் இன்னொரு வர்த்தக மையமாக (மற்று மொரு கட்டுநாயக்கா) மன்னார் மாறு வதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டின் சகல இன மக்களும் இன்னொரு பரந்த தளத்தில் செயற்பட முடியும்.
இந்தத் தீவின் பெளதீக ரீதியான தனிமைப்பட்ட தன்மை மனோரீதியான குறுகிய எண்ணங்களையும் ஏற்படுத்தி யிருக்கிறது. அது உடைவதற்கு இந்தப் பரந்த தளத்தில் செயற்படுவது அவசியம்
அரு வேண்டு | კ ესე ჩე | ე ||
ബി.
、 தற்காக மத்தியில்
| Ali Ali J Aliaj ബി തമ որն 9յնապնաւ to , 50. anal La La ിഴ് 1ിഥി Tjot T LETI, ITL (ები) წყვიის დე | ნ | fill ექვსვაგეეს (3ცევა) | ჟ | கள் விசுவாசத்தை விட்டார்கள் மார் கவிஞர் இன்குலா யன் போன்றோர் வாசித்தார்கள், ! பிரச்சனை குறித் புலிகளைப் பற்றிப் முடியாது என்ற அ கொண்டார்கள்
பழ. நெடுமா கள் பற்றிய நிலை அறிந்ததே மீணன் பற்றிப் பேச ே மில்லை. அதற்கு கிறது மாநாடு தம் மட்டுமே" என்று டார். ஆனால், இ திருமாவளவன் டார் புலிகளே ! களின் விடிவெடு கடனம் செய்தா தலித் தலைவரா புலிகளின் ஆதரவு கூட நெடுமாறன் காணப்படுவது கி
வசதியானவர்க வசதி குறைந்தவர் கிற்கும் செல்ல, எது மண்ணில் கிடந்து 2 நிர்ப்பந்தங்கள் இ தொழில் சார்ந்த கா நிறைந்த பிரதேசங் திக்கின்றன.
ஆனால், பாலம் முடங்கிப் போயிருக் சமுகத்திற்கு ஒரு சு
20 வருட யுத் வருட நிலைமைகள் விட்ட வன்முறை வியது, முன்னாள் இ காந்தி மீதான தற்ெ என்பன தமிழக-இல வில் பாரதூரமான ஒ படுத்தின. இந்தியா பல சிக்கல்கள் எதிர் படகுகள் முலம் அடைபவர்களும் ப நோக்குகிறார்கள். இற்றைக்கு 20 யாழ்ப்பாணத்தில் ஊடாகக் கப்பலில் 6 தும் பலாலி விமான திருச்சிராப்பள்ளிக்கு இயலக்கூடியதாக
ஆனால் தமிழக முறைகளின் அதிகரி ஒரு கசப்பான உை தற்போது அ வேண்டிய அவசிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தித்து நீதிமன்றம் மைதி அளித்தது. தே வேறு இலங்கை கரன்தான் பிள்ளை சிங்களவர் ார்கள் சிங்கள ட்டது களத்தில் டிருந்தவர்கள் யில் இறங்கிவிட் நாட்டுத் தமிழர் புலிகளுக்குத்தான் ബ്ബ ID (I
சொல்லப்போனால் புலிகள் இயக் கமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதி ரானது அல்லது அவர்கள் நிலை
பற்றி அதற்கு அக்கறை இல்லை
போரில் மடிய மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதே பொதுவான புரிதல் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்திற்குள்ளேயே
நமது நோக்கங்கள் வேறு புலிகள்
விவகாரத்தில் மாட்டிக் கொள்ளக்
கூடாது என்றுதான் திருமாவளவனி
டம் சிலர் வலியுறுத்தி வந்தார்கள்
தளபதி அவரை கைது செய்தால் எவருமே அலட்டிக் கொள்ளப் T
11 ഖഴ്സിറ്റ്ലേu ി : ബ
மக்கள் கவனத்தினை ஸ்டாலின் பதவிநீக்கத்திலிருந்து அரசு திருப்ப 1 முயன்றிருக்கிறது மேலும் அவரைக் கைது செய்வதன் முலமாக மற்றப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஒர் எச்சரிக்கை விடுக்கவும் அது திட்டமிட்டது. ஆனால் கைது அர
சியல் உள்நோக்கமுடையது என்ற
| օ1901 0 եմ լու,
| co | 61 տվյալնլյլ լ
ஆளுங்கட்டணியில்
ஒரு கட்சியின் ի նանում ԱԵ եմ டதொரு சூழ்நிலை தலைநகரில் விடு பாடுவது அர என்று சந்திரசேக டல் பேசிய மற்ற க்களோ சிந்திக்க டைத்ததெனத் தங் காட்டிக்கொண்டு ாட்டில் பங்கேற்ற ப், சுப.வீரபாண்டி கூட அடக்கித்தான் இலங்கைத் தமிழர் துப் பேசும் போது, பேசாமல் இருக்க |ளவோடு நிறுத்திக்
மனே "எனது புலி பாடு அனைவரும் டும் மீண்டும் அது வண்டிய அவசிய வேறு மேடையிருக் ழர் ஒற்றுமைக்காக நழுவிக்கொண றுதியாகப் பேசிய பிளந்து கட்டிவிட் இலங்கைத் தமிழர் ள்ளி என்று பிர ர், இத்தனைக்கும் ன திருமாவளவன் ாளர் என்றாலுங் முகாமில் அதிகம் டையாது இன்னுஞ்
ள் ஐரோப்பாவிற்கும், கள் மத்திய கிழக் வுமற்றவர்கள் இந்த முல வேண்டும் என்ற நக்கின்றன. மற்றும் ரணங்களும் அபாயம் களில் வாழ நிர்ப்பந்
அமைக்கப்படுவது, நம் வடக்கு - கிழக்கு ந்தர்ப்பத்தை வழங்க
தத்தில், கடந்த 15 , இங்கு உருவாகி இந்தியாவிற்குப் பர ந்தியப் பிரதமர் ராஜீவ் காலைத் தாக்குதல் ங்கைத் தமிழர் உற ரு நெருக்கடியை ஏற் ற்கு விசா பெறுவதில் நோக்கப்படுகின்றன. ந்தியாவில் தஞ்சம் சிரமங்களை எதிர்
வருடங்களுக்கு முன் இருந்து மன்னார் ராமேஸ்வரம் செல்வ நிலையத்தில் இருந்து பயணம் செய்வதும் ருந்தது.
த்தில் ஏற்பட்ட வன் பு ஈழத்தமிழர் பற்றிய ர்வை ஏற்படுத்தியது. னைப் புதுப்பிக்க ம் எழுந்துள்ளது.
வளஒடுக்குமா?
விடுதலைச் கும் புலி அமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை மும்பாய் நக ரில் தலித் மக்களின் உரிமைகளுக்
காகப் போராட வேண்டித் தோற்று
விக்கப்பட்ட தலித் பாந்தர்ஸ் ஒஃப் இன்டியா என்ற அமைப்பை அடி
யொற்றியே தமிழகத்தில் விடுதலைச்
சிறுத்தைகள் தோன்றியது
திருமாவளவனோ மேடை கிடைத்த வுடன் குரலெழுப்பிவிட்டார்.இது தேவை
யில்லாத வேலை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் வருத் தப்படுகிறார்கள் எப்படியோ பேசி விட்டார். அடுத்ததென்ன என்பது தான் கேள்வி
ஏறத்தாழ ஒரு வாரமாகிவிட்டது. இன்னமும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வழக்குப் பதிவு செய்வதற் கான அறிகுறிகள் இல்லை வை கோவை விட சற்றுத் தீவிரமாகப் பேசியும் ஏன் அஇஅதிமுக அரசு தயங்குகிறது? திருமாவளவன் ஒரு தலித் தலைவர் என்பதாலா? அவர் மீது கை வைத்தால் வன்முறை நிகழ லாம் என்ற அச்சமா? அதே போல வைகோ மீது பொடா என்றவுடன் நான் கூடத்தான் புலிகளை ஆதரிக் கின்றேன் எனக் கூறிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மீதும் இன்னும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய தொண்டர்களும் வன் முறையில் இறங்கக்கூடும் என்ற அச்சம் இருக்கலாம். சரி நெடுமாற னை ஏன் கைது செய்யக் கூடாது? அவர்தானே பிரபாகரனின் பிரதம
எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங் கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பது
"திரைகடலோடியும் திரவியந் தேடுவது எமது சமுகத்தின் பாரம்பரியத்தில் காணப் படுகிறது.
பாலம் அமைப்பது இந்திய-இலங்கை உறவில் மாத்திரமல்ல தமிழக-ஈழத் தமி ழர் உறவில் கூட ஒரு குணாம்ச ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
தற்போது சில பிரச்சினைகள் இருக் கத்தான் செய்கின்றன. மன்னார், யாழ்
jTöhLI
குடாநாட்டு மீனவர்கள், தமிழக மீனவர் களிடையே அவ்வப்போது சிற்சிறு சச்சரவு கள் ஏற்படுவது உண்மையென்றாலும், பாரியளவிலான சமுக, பொருளாதார முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது சமுகத்தின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்பது திண்ணம். இந்தியாவுக்குப் பாலம் அமைக்கப்படு வது என்பது வெறுமனே இலங்கை - இந் தியா என்பதல்ல. இந்தியா-இலங்கைஉலகு ஈழத் தமிழர்-தென்னகத் தமிழர் என்ற நல்ல அம்சங்களும் அடங்குகின்
சிங்கள மக்களுக்கும் தமது வேர்கள் பற்றிய தேடல் நெருக்கம் என்பன ஏற் படும் பல இனங்களின் நாடான இலங்கை இந்த உறவில் புதிய ஒரு மாற்றத்தைக் ിത്തർഖന്ദ്രഖ്യ 8iബt Eq.
சீதையை இராவணன் சிறை வைத் திருந்தது இலங்கை என்று இதிகாச
சிறுத்தைகளுக்
பொதுவான கருத்தெழ உச்ச நீதி மன்றம் வரை இப்போது விஷயம் சென்றிருக்கிறது. இந் நிலையில் மேலும் சில அரசியல் கைதுகளை மேற்கொள்ளத் தமிழக அரசு விரும்ப வில்லை ஒன்று தடாலடியாக தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்தினை ஆதரிக்கிறார்கள் எனக்கூறி ஒரு கை பார்த்து விடு வோம் எனக் களத்தில் இறங்கவேண் டும் அந்த முகாமின் முன்னணித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து வழக்கு தொடர வேண்டும் அல்லது வெறும் மேடைப்பேச்சுக் குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம் பொருள் ரீதியாகவோ வேறு எந்த வழியிலோ புலிகளுக்கு ஆதரவு தருவோர் மீது மட்டும் பொடாவை ஏவலாம். இப்போது என்ன ஆயிற்று? ஒரு கட்டத்திற்கு மேல் அரசு செல்லத் தயங்கம் என உணர்ந்து கொண்ட புலிகள் அபி மாணிகள் மீண்டும் தங்களது பிர பாகரன் தோத்திரங்களை தொட ரத் தொடங்கிவிட்டனர். இது எங்கு போய்முடியும் எனத் தெரியவில்லை. ஆனால் இரும்புக் கரங்கொண்டு ஒடுக்குவேன் எனச் சூளுரைத்த ஜெய லலிதாவிற்கு சமீபத்திய நிகழ்ச்சிகள் ஒரு பின்னடைவு என்பதில் ஐய மில்லை. வைகோவைக் கைது செய்து சிறையிலடைத்ததில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருப்பதாக வல்லுநர் கள் கூறுகின்றனர்.
அவற்றின் விளைவாகவே மதி முக நிர்வாகிகள் அனைவரும், மற்றும் பாவாணர் என்ற புலி ஆதர வுப் பேச்சாளரும் விடுதலையாகி விட்டதால், அவர்களுக்கெல்லாம் முற்றிலுமாகக் குளிர்விட்டுப் போய் விடும் தெருவுக்குத் தெரு புலி ஆத ரவு முழக்கங்கள் கேட்கும் அது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல.
ஐதீகத்தின் அடிப்படையில் மலையக சீதாஎலிய, ரம்பொடை அனுமார் கோயில் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. சிங்களவர்கள் இந்தியாவின் சரணாத் துடனும், முஸ்லீம்கள் நாகூர் அஜ்மீர் உடனும் நெருக்கமாவர். கிறிஸ்தவர்கள் கேரள தேவாலயங்கள், தென்னிந்தியத் திருச்சபை உறவுகள் பலப்படும்.
ஐரோப்பிய நாடுகளிடையே கட்டுப் பாடுகளைத் தளர்த்தி, நெருங்கி வரும் போது நாம் ஏன் நெருங்கிவரக்கூடாது? இலங்கையையும் இந்தியாவையும் பொறுத்தவரை ஏறத்தாழ ஒரே விதமான சமுக, பொருளாதார சவால்களை இரு நாடுகளும் எதிர் நோக்குகின்றன. எல்லா வற்றிற்கும் மேலாக ஆன்மீக, கலாசார, பொருளாதாரப் பிணைப்புக்களும் இரு நாடுகளுக்கும் உண்டு.
இந்தப் பிராந்தியத்தின், ஏன் ஆசியா வின் மிகப் பெரும் ஜனநாயக நாடு என்ற வகையில் இது எமக்கு ஒரு வரப்பிரசாத மும் கூட
காலம் தாழ்த்தாமல் பல்வேறு தளங் களிலும் இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாலம் ஒரு சரியான முயற்சி
எனினும், தற்போதைய சமாதான முன்னெடுப்புக்கள் மத்தியில் புலிகள் இதனை எவ்வளவு தூரம் கருத்திற் கெடுப்பார்கள் என்பது கேள்விக்குரியதே தமது பொருளாதாரக் கொள்கை, திறந்த பொருளாதாரக் கொள்கை எனப் புலிகள் தெரிவித்திருந்தாலும் நடைமுறை யில் அவர்களை மையப்படுத்திய பொரு ளாதாரச் செயற்பாடே காணப்படுகிறது. இதை மாற்றியமைத்துப் பன்முகப் பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு மடை திறக்கச் சம்மதிப்பார்களா? என்பதைப் பொறுத்தே இந்த வாய்ப்புக்கள் சரிவரக் கையாளப்படுவது தங்கியுள்ளது.

Page 6
NAME.EN O. E. RA. V. O.
邑叫T町 - Wall Tiles, par Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
stroaer Asau s5"sA usodD
184A. Havelock Road, Colombo-05. e:O-507334 500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
ബU ), ശ്രമം
கண் வைத்திய நிபுணர் மூலம்
VWedding
27/23A, Madampitiya Road, Colombo - 15. A 2.
Hotline: 077 321345, Tele 527933
Your Satisfactors My Success
due to வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையால் மாந்திரீக தெய் வீக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற கெடுத்துக்காட்டாக மக்களின் வெற்றியின் பலனாக மக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 700 ககு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்"
சுவிஸ் இன்பரின் மடல் "துர்க்கையம்மனின் சக்தியால் பேசும்மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து உங்களுக்கு ஆனந்தக் கண்ணால் கூறுகிறோம்"
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவர் என்னிடமே வந்து சேர்ந்தாள்" பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற எண் ஆருயிர்
காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சோவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
M SSL SSS S S S S00 LLTTS TT LT T SLLLLLLS பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு TÄ. செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வான் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடாறு கோடி நன்றிகள்
குருனாகல் இன்பரின் மடல் நெருநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
தெய்வகடாட்சம் பொருந்திய * எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த
தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்"
பிரான்ஸ் இன்பரின் மடல் குறிப்பிட நேரத்தில் குறிப்பிட பயணம் வெற்றி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ஹப்டன் இன்பரின் மடல் திறத் தலைவலிதிந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் : விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்
இத்தாலி இன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வாக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்
பதுளை இன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்துவிடுபவர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலி மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண் ரால் நன்றியாக இருப்போம்
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதை பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்
கொழும்பு இன்பரின் மடல்புத்திதேலித்திருந்தவர் என்ன இறுகிறார் மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதவித்து பாது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதா இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாத தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மது பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
M SSSS SSS S SSSSTTSSLS L LLLLLLLLSS LMSMSSMSS LSLS S குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்படவைத்துக்கு நன்றி est, Geras GgTLI TGL. "
டென்மார் இன்பரின் மடல் நிரூபிக்கத்தக்க முடிப்ெ அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கடந்த கிநலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் கின்றேன்"
இனியென்ன உங்கள் குறை திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? LLLTTL TLLTL LLLLTTTTT LLL S TTTL T LTS LLLLL LL LLLS இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் n'll : ബn ഞഥuെ (ഖബ്ബ. 39 வருட மாந்திரிக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரிக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசனம் L M T S S S 0 S LS
ala Ifi Filijs Dr PKSamy J.D.C. A. NLP No.162
Kotahena Street. Mayfield Road, Colombo 3.
an
நுவரெலியாவில் 33, Daily Fair Complex. Kandy Road Nuwara-Eliya
5 OS 5.3597
UNCNAMA Peedam
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டா கொள்ளவேண்டிய தெ பேசி/ T
TEL 00943.263 / A
FAX:009 34-85
s
கனன் பரிசோதனை செய்
விரும்பிய வகையிலான பிறேம்களைக் கொண்ட முக்குக் கண்ணாடிகளை குறைந்த Glgrauიჩlეს பெற்றுக் கொள்ள ஒரே நிறுவனம்
ÖLEGIFLING,
ஹட்டன் நஷனல் வங்கி முன்னால்) 317 பி காலி விதி வெள்ளவத்தை கொழும்பு 6 தொலைபேசி 074-516609
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
seases
நீங்கள் அடுத்த முறை மு கண்டாக்ட் லென்ஸ் வாங்கு
தயாரிப்பில் விற்பன்னாக தயாரிப்பில் கைதேர்ந்தவர்க ബട39, 16 ബി.ബ (ரொக்ஸ் பெற்றேல் நிலே பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் SSS S S S S S S S S S S S S S S S S
===========
JULY / SEPTEMBE - EASY PAYMENTM pup- 25% DISCOUNT O
PART TIMEJOBS
3752/2 (2nd oor Gottle R (CEOsire to Delmon HGSE)
Mobile:M
E-Marine () ( ) . . . . )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய ருவோருக்கு சகல வசதியும் பாட சாமான்களோடு கூடிய ங்குமிட வசதியும் இலங்கை றைப்படி கல்யாண ஏற்பாடும் பரவர் வசதிக்கு ஏற்ப செய்து படும் இலவச விமான நிலைய
வாகன வசதி சலுகைக் ட்டணத்தில் வாடகைக் கார்
விபரத்திற்கு
LAGAM WAVELDADUNUG; SERVIGE
10, Anson Road, #15-14 ernational Plaza, Singapore நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு
வசதியாக கைத் தொலைபேசி пр: 0065-975 14 941
Ingan wedding0 hotmail.com
George R. De Silva Mw. (Khairaz Complex) Kotahena, Colombo 3.
Τ. Ρ. ΟΤΑ 610459
S S S S S S S S S S S S S S S S S S S SS <تےGCCDترتگGSPIls
தெற்கு)
Opticians க்குக்கண்ணாடி அல்லது ம்போது முக்குக்கண்ணாடி ரும் கண்டாக்ட் லென்ஸ் ருமான எம்மை நாடுங்கள்
ରigକng. தொலைபேசி
:):V 01–592971
கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் S S S S S S S S S S S S S S S S S S SS
L L L L L L SL
STUDY IN... .
Lo N DoN, USA, cYPRUS, CANADA, SINGAPORE, RELAND, AUSTRALIA, INDIA, MALAYSIA AND JAPAN
棒
ܓ-ܠ 1 ܢܚܬ
UK
THOD TO ACCOMADATION
ARTICKET
UARANTEED
Te
45
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் மாதம் ஐரோப்பிய நாடுகள் 85, 3000 ரூ.1500 ரூ750 அமெரிக்கா கனடா የሀj, 3650 Öb,1800 | Öb,900 மத்திய கிழக்கு நாடுகள் (5, 2600 ரூ.1300 ரூ.650 உள்ளூர் eዐ5, 850 ரூ.450 | ரூ.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka 61307 D (pdf)Ifiji.G. J/99), LL, பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றும் வண்ணம் Manage Thinamurasu' என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். EF-GLouilou : (E-mail):= murasu (où dialogs.net ed murasu Godialogs.net
உ- -ை
NEW ZEALAND . must have IELTS, G.C.E. (A/L) and one year tutions fees must be paid).
-
only 50 OE | downa Paymaent R All Courses Available in any Field Y LLLLLL0LSLLSLLSLLS S L 0S S0S 0SS SLS S S S S S S S S S L L S L BATCH - ENROLMENT NOW ON PROCESS
கருத்தினில் நிறைந்தவர்களை ബ
து சிரத்தையாய் வாழ்த்திட হাির্ট பொருத்தமான மடல்களுக்கு *
EnrGrissir, இலங்கையின் முன்னணி வாழ்த்து மடல்கள் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுமான
Renca #.
No. 142,144 TP- 430/25,332678, Si Antony's Mawalha O74-617294 Colombo. 3 E-Mail- ransca (Gyahoo.com
எம்மிடம் வாழ்த்து மடல்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அதிகப்படியான கட்டளைகளை (Orders) திரட்டி வரும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு விசேட சலுகையுமுண்டு வி.பி.பி ஒடர்களும் உடனுக்குடன் அனுப்பப்படும்
VHS (OVCD
BLANK CD (BRANDED. UNBRANDED) JEWEL CASE, விற்பனைக்கு உண்டு மொத்தமாகவும் சில்லறை யாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
BLANK CD
திருமணநாள் மற்றும் அதி விசேட நாட்களின் வீடியோ கசட்டுக்களை அதி நவீன உபகரணங்கள் மூலம் CD தட்டுகளாக நீண்ட நாட்கள் பாதுகாக்கக் கூடியவாறு
மாற்றித் த
மொத்த வகளுக்கு) விசேட கழிவு உண்டு. )
(தெஹிவளை நகர சபைக்கு எதிரில்)
Ma AO, Frozer Avenue, Dehiwalo.
PO725
VIDEOPLE
புதிய தமிழ் ஹிந்தி ஆங்கிலப் படங்கள் (WCD WHS வாடகைக்கும் விற்பனைக்கும் உண்டு. HLGA, DAS PLACE, | GUNASUNGRAPURA;
COLOMBO-12.
VIDUJA ASIAN SHOD
WAAG HAUS PASSGE-8. 30|| BERNISTOCK) SANTSS. TP 03 3135003-9928267
O79 253ADS
G。 s,
பொருட்கள் பிறுவர் சிறுமிகள்
பெரியவர்களுக்கான வண்ண
வன்ன ஆடைகள் தொலைபேசி அட்டைகள் பழைய புதிய வீடியோ பிரதி கள் வாடகை சகல விதமான புகைப் படங்கள் எடுக்கவும் இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
2010, 2002

Page 7
ந்தியாவின் புதிய
ஜனாதிபதியாக
அணுசக்தி விஞ்ஞானி
அப்துல் கலாம்
பதவியேற்றுள்ளார். இந்திய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனமுவந்து இன, மத மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு இடந்தராது விஞ்ஞானி அப்துல் கலாமைத் தமது ஜனாதிபதியாக்கியுள்ளனர். அமெரிக்காவின்
ஆபிரஹாம்
ங்கனது வாழககை வரலாறு பற்றிப் பல கதைகள் உண்டு மரக் குடிலிலிருந்து வெள்ளை மாளிகை வரை என்ற தலைப்பில் ஆபிரஹாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு பற்றியும் நூலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு பராயத்தில் படிப்பதற்குப் புத்தகமொன்றை வாங்குவதற்குக் கூட வழியின்றியிருந்த ஆபிரஹாம் லிங்கன் பின்னர் தன் விடாமுயற்சி, நேர்மை, தன்னம்பிக்கை என்பவற்றால் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்வடைந்திருந்தார். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரே ஆபிரஹாம் லிங்கன் தற்போது 21 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஆபிரஹாம்
ங்கனின் வாழ்க்கை வரலாற்றை
ஒத்ததாகவே புதிய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கைப் பின்னணியும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழக மாநிலத்தின் தென்கோடியில் அமைந்துள்ள இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவரே ஜனாதிபதி அப்துல் கலாம். ஒரு படகோட்டியின் மகனாகப் பிறந்தவர் சிறுவயதில் கல்வி பயில்வதற்குரிய பண வசதிகளின்றிப் பெருங் கஷ்டங்களை எதிர்கொண்டார். இந்தியாவின் ஏனைய இடங்களைப் போல விரிவான வசதி uпшшцja, osta, Gla, Tsiti பிரதேசமல்ல இராமேஸ்வரம். இந்து மதத்தவர்களுக்கு ஒரு வணக்க ஸ்தலமாக மட்டும் இப்பகுதி பிரபலமானதாக இருக்கின்றது. ஏனைய துறைகளில் பின்தங்கியதாகவே இராமேஸ்வரம் விளங்குகின்றது.
இலங்கையின் கடந்த இரு தசாப்தகால வரலாற்றை எடுத்து நோக்குகையில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பிரதேசமாகவே இராமேஸ்வரம் விளங்குகின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாது அகதிகளாகப் பாக்கு நீரிணையைக் கடந்து படகுகளில் சென்ற வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்குத் தஞ்சமளித்த
இராமேஸ்வரம்
ளங்குகின்றது. இன்றுங்கூட இங்கே பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையின் வடபகுதிக்கு அண்மித்ததாகவிருக்கும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தமது ஆரம்பக் கல்வியைத் தமது
"R":"", சிறிய பள்ளிக்கூடமொன்றில் பயின்றார். இதன் பின்னர் தமது சகோதரியின் ஆபரணங்களை விற்று உயர்கல்வி பயின்று முழு உலகையே வியக்கவைக்கும் விதத்தில் அணுசக்தி விஞ்ஞானியாகித் தற்போது இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றுள்ளார். அண்மைக் காலங்களில் இந்தியா,
உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும்
பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்தது. இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை வலுவடைந்திருந்த அதே சமயம், மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் இந்துமுஸ்லிம் இனக்கலவரம் மூண்டு GULag, ö, ..G5 GOSTö, SEITIG GOTIT) இருதரப்பிலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு மிகுந்த அச்சுறுத்தல் உருவாகியுள்ள இத்தருணத்திலேயே அப்துல் கலாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1998 ம் ஆண்டின் பின்னரே அப்துல் கலாம் இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியாகவும் பிர LIGOLDGOLLUG) ITGOTITT. இந்தியா 1998 ம் ஆண்டு அணுசக்தி பரிசோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தது. அப் பரிசோதனையை வடிவமைத்து முன்னின்று நடாத்தியவர் இன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வல்லரசுப் பட்டத்தையும், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியையும் ஒருங்கே பிரதிபலிப்பதாகவே விஞ்ஞானி
அப்துல் கலாம் மேற்கொண்ட
அணுசக்திப் பரிசே விளங்கியிருந்தது. அணுசக்திப் பரிசே மட்டுமல்ல, ஏவுகை தொழில்நுட்பத்தை அப்துல் கலாம் இந் அறிமுகஞ் செய்தி இந்திய இராணுவ தேவையான நெடு ஏவுகணைகளைத் இவரே முன்னோடி இருந்தார். இஸ்லாமியத் தமிழ அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியி இந்தியாவின் சிறு
மக்களான முஸ்லிப் முதன்மைப்படுத்திய காணமுடிகின்றது. ஏற்கனவே, முஸ்லி இந்தியாவின் ஜன இருந்துள்ளனர்.
ஸாஹிர் ஹூசைன் அஹமட் ஆகியோ முஸ்லிம் ஜனாதிபதி தற்போது இந்தியா முஸ்லிம் ஜனாதிபதி
அப்துல் கலாம் தெ
И
செய்யப்பட்டுள்ளார் தமது பதவியேற்பு
போது தாம் எவ்வ6 தமிழைப் போற்றுப ஜனாதிபதி அப்துல் நிரூபித்திருந்தார்.
திருக்குறளில் பொ "Úlófluslóðigolo Glg:
அணியென்ப நாட்டி என்ற குறளைத் த. வைபவ உரையில் : கலாம் குறிப்பிட்டி நோயில்லாதிருத்த விளைபொருள் வளி நல்ல காவல் ஆகி நாட்டிற்கு அழகு என்பதே அக் குறட் அர்த்தமாகும்.
ஜனாதிபதி இக் கு இந்தியாவின் ஆட் கல்விமான்களும், ! நிறைந்திருந்த சை கூறி, அதன் பொ ஆங்கிலத்தில் தெ இதன் மூலம் அவர மட்டுமல்ல. குறுகி கடந்த அவரது உய சிந்தனையும்
தாங்கள்தான் புலிகளின்ர பிரதிநிதி அப்பாடா தமிழ் மக்கள் எந்தத்தியாகத்
கள் மாதிரி ஜம்பம் காட்டிறவை ஜனாதிபதி கருத் தரங்குக்குக் கூப்பிட்ட உடன வழிஞ்சுகொண்டு போய் உறவாடினதோட நில்லாமல் உற்சாகக் கிறக்கத்தில உள்ளுக்கிருக்கிறத உளறிப்போட்டும் வந்திட்டினம் நடிகர் திலகத்தின்ர பேரில அரசிய லிலநடிக்க வந்தவர் சொன்ன ஐடியாவக் கேட்டி யளே ஐ.தே.கவும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் தமிழ் மக்களுமாச் சேந்து புலிகளுக்கு அழுத்தம் குடுக்க வேணுமாம் புலிகளின்ர பெயரைச் சொல்லி தேர்தலுக்கு வாக்குக் கேக்கக்க இதை அவர் சொல்லியிருக்கலாமெல்லே அதுசரி எங்க சம்பந்தமானவர் விட்டாரே சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் துடக்கி வைச்சவர் சந்திரிகாதான் அவதான் இதை முடிச்சு வைக்கவும் வேனுமாமெண்டு குழைஞ்ச குழைவு, நாய்க்குட்டி தோத்துதுங்கோ அவவக் கண்டவுடன இப்பிடி வாலாட்டிறவர் வெளியால என்ன மிடுக்காக் காலாட்டிக்கொண்டு கதைவிடு றாரெண்டதத்தான் நீங்களும் பாக்கிறியளே அடேங்கப்பா என்னா எம்ட ணுங்க
பிரேமையில இருக்கிற அந்தப் புரட்சிகரக் கட்சித் தலைவர் தன்ர் வரலாற்றுக் கடமையை ஒருபடியா ஒப்பேற்றி முடிச்சிட்டாருங்கோ அதாவது தன்ர குடும்பத்த அமெரிக்க விசாவில கனடாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திட்டார்.
ஆக, 04-10, 2002
66at: 9loniar biosfofruitu Guergorrib, Lobot பட்ஜெட் ஒதுக்கிட்ட எதிர்த்துக்கொண்ே sin eloid Luigigitariabui பெற்றுக்கொள்ளுறாராம் இதுக்கு மிஞ்சி ஒ ஜகத்தினை அழிக்க என்ன வில்லங்கப்
தமிழாராய்ச்சி மாநாட்டி முழங்கின முழக்கத்திலை, தமிழ்நாட்டு யெண்டு மட்டந்தட்டி வைச்சது உலகத் sessinagbabases, Isaijarriġ arra' (6ċi Gurral யாரைப்பற்றிக் கதைக்கிறாரெண்டு கொஞ் முந்தி முந்தி தனக்கு முன்னால அரைக்கு ளெல்லாம் தன்ர முதுகெலும்பத் தட் கோபம்போல வட் ரு டு? சிங்கம் கிழண் முதுகில நிண்டாச்செண்டிட்டு முக்கில விழுந்திடுவினம் கவனம்
இருந்த இடம் தெரியாமல் இப்ப தமிழ்க் கைதிகளை விடுதலை செ மாக்கப் போறாராமெண்டு சீறியிருக்கிறா
 
 
 
 
 

திற்குத் 55 T), (3) DISSTT யாரிப்பதில்
UTG,6Uüd
TITS01
ருப்பதன் மூலம் JIT GOT GOLD
ಆlು ಅಣIಣೆÌಕೆ?
O SILIEU ESERUUIO/
6606Tub |ள்ளதையும்
ம்களான இருவர்
திபதிகளாக
பக்ருதீன் அலி ரே அவ்விரு திகளுமாவர். வின் மூன்றாவது தியாக விஞ்ஞானி flo
ஸ்
ܢ ܗ .
S S S S S S
(அலசுவது-இராஜதந்திரி)
ܣܛܘܠܘܗܝ -- -- -- -- -- - ܗܝ *܀
வ
வெளிப்பட்டுள்ளதையே அவதானிக்க
முடிகின்றது.
இந்தியாவில் மட்டுமல்ல. உலகில் பெரும்பாலான நாடுகள் அனைத்திலுமே நோய், பிணி, வறுமை, கலகம் போன்றன மலிந்திருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் ஒருநேர உணவிற்குக் கூட வழியில்லாது
அல்லற்படுகின்றனர். ஆயுதங்கள் மக்களைப் பாதுகாக்கத் தவறியவையாகவும், அழிவையும், அவலத்தையும் நாளாந்தம் உண்டு பண்ணுபவையாகவும் இருக்கின்றன.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றில்லாது இனம், நிறம், மொழி, மதம் என்ற பிரிவினைகளால் இரத்தவடுக்கள் உலகில் அதிகரித்து வருபவையாக இருக்கின்றன. இயற்கை வளங்களை நாசமாக்க முற்பட்டு இன்று முழு உலகுமே
அவதானிக்க முடிகிறது. இலங்கையைப் பொறுத்தவரை இன்று இனப்பிரச்சனையே ஒரு சாபக்கேடாக இருந்து வருகின்றது. இப்பிரச்சனையைத் தீர்த்து வைத்திருக்கவேண்டிய காலப்பகுதிகளையெல்லாம் தவற விட்டதன் விளைவாகவே இன்றைய சந்ததி இலங்கையர்கள் சமாதான சகவாழ்விற்காக நிறையவே விலைகொடுக்க வேண்டியோராக இருந்துவருகின்றனர். எனவே, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகள் தற்போது
மேற்கொள்ளப்பட்டு வரும்
வேளையில் இந்தியாவில் சிறுபான்மை ಙ್ வழங்கப்படும் முக்கியத்துவம் அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல் 95 GUITLD CUPGULDT95 வெளிப்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது. கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற ஆடிவேல் விழா கூட இன அன்னியோன்னியத்திற்கு நன்கு சான்று பகருவதாகவே விளங்கியிருந்தது. 1983 ம் ஆண்டு ஆடிக் கலவரம் மூண்டபோது கூட ஆடிவேல் விழா இடம்பெற்றிருந்தது. அப்போது 956V95959, TTU 956IT
ன்மை செல்வம் விளைவின்பம் ஏமம் யன்ப நாட்டிற்கிவ் வைந்து-குறள்
வைபவத்தின் T6LI 5ITUün வர் என்பதை
Ga)flÚ)
ருட்பாலில் வரும், 06. In oilg,00Ioiléil Lin
-6TLDID பற்கிவ் வைந்து" து பதவியேற்பு ஜனாதிபதி அப்துல் நந்தார். b, Glgäulo, ம், இன்ப வாழ்வு, ப இந்த ஐந்தும் 1601) Вn () 6ЈЛ LJT6ól Göt
றட்பாவை சியாளர்களும், இராஜதந்திரிகளும் பயில் தமிழிலே நளை
வித்திருந்தார். து தமிழ்ப் பற்று 山 6TQQQóQ6Tó ர்ந்த
வெள்ளம், வறட்சி, பூமியதிர்ச்சி போன்ற பாரதூரமான் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவல நிலையேற்பட்டுள்ளது. இந் நிலையில் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய குறட்பா இந்தியாவிற்கு மட்டுமல்ல. முழு உலகிற்குமே கூறப்பட்டதொன்றாகவே இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. அந் நாட்டின் விரிவான அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய மாநிலங்களுக்கான சுயாட்சி GULOTE GJ GS GJE TIJ, கைத்தொழில், விஞ்ஞானத் துறை களில் ஈட்டியுள்ள வளர்ச்சிபோன்றவை தென்னாசியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன. புதிய ஜனாதிபதி அப்துல் கலாம் கூட இந்தியாவின் அனைத்துத்துறை வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றை நன்கு பிரதிபலிக்கும் ஒரு தனிநபராக இருப்பதையே
வெறிகொண்டலைந்தபோது வீதிவலம் வந்த ஆடிவேல் ரதத்தினைக்கூட இராணுவ பாதுகாப்புடனேயே அதன் இருப்பிடத்திற்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. ஆனால், எட்டு வருடங்களின் பின்னர் இத்தடவை இடம்பெற்ற ஆடிவேல்விழா சிங்கள, தமிழ் மக்களை மட்டுமல்ல, முஸ்லிம் LD5560)GITö, ő, L ஒன்றிணைத்ததாகவே அமைந்திருந்தது. ஆடிவேல் ரதத்தில் வீதி வலம் வந்த முருகப் பெருமானுக்கு நாதஸ்வர அஞ்சலி செலுத்துவதற்கு நதியாவிலிருந்து இரு 岛g叫T阿莎町Q呜岛町、 ந்த இரு நாதஸ்வர ற்பன்னர்களும் மறைந்த தமிழக நாதஸ்வர மேதை ஷேக் சின்ன GILDIGT GUIT GOTT GÓI KÖT (GUITü GIGT GOOGTTG, GITT GOT STGM), 3, TiflúD. எஸ். பாபு என்ற சகோதரர்களாவர்.
இரு இஸ்லாமிய நாதஸ்வர த்துவான்களின் நாதஸ்வர இசையில் ஆடிவேல் முருகன் வீதியுலா வந்த காட்சி இன, மத மொழி பேதங்களைக் கடந்த ஓர் 260T GOTELDITGOT 2.60 TT606) ஏற்படுத்துவதாகவே இருந்தது )
L L L LL LL LL
தையும் செய்யத் தயங்கக் கூடாதெண்டு பக்கத்தால, பாதுகாப்பு அமைச்சுக்கான ட அரசாங்கத்தோடடில் போட்டு பாது து லகரங்கள் வரை சுளையாக் கைமாறு ரு தனி மனிசனுக்கு உணவில்லையெனில் டுவாரெண்டிறியளே. நோ நெவர்
ல எங்கட மலையகத்துச் சந்திரனார் தலைவர்களுக்கு முதுகெலும்பில்லை தமிழர் தலைவரெண்டு உரிமை கோருற துங்கோ, உவர் ஈழத்தமிழரெண்டு ம் கடுப்போட கேட்டிருக்கிறார். கலைஞர் னியலில நிக்கிற ஈழத் தமிழ்த் தலைவர்க ப்பாக்கத் துணிஞ்சிட்டினமோ எண்ட ப்போனால் சிற்றெலியும் முதுகில் ஏறும் க்கப் போறவை வழுக்கி வாய்க்குள்ள
ஸ்தம்பித்துப்போய் இருந்திட்டு வந்து ப்யாட்டால் வடக்கு கிழக்கை ஸ்தம்பித சீறிற காந்தர் எண்ட அந்த லோயர்
பெடியள் எம்மாத்திரம்?
ஆர்தான் அவரைத் தண்ணி தெளிச்சு எழுப்பிவிட்டதோ தெரியேல்லை. இப்பிடி ஆளாளுக்கு எங்கயேனும் படுத்திருந்திட்டு எழும்பி வந்து பேசிட்டுப் போறதக் கேட்டுக்கொண்டு நிக்க இங்க இருக்கிறவங்கள் ஒண்டும் மோட்டுக் கூட்டமில்லை நல்லதச் சொன்னாலும் செய்யிறவன் சொல்லவேனும் விடுற அசரீரி வார்த்தையெல்லாம் இங்க வேண்டாம் வெட்டிப்பேச்சக் கேட்டுத்தான் கெட்டது தேசம், இனிப் போதும் இந்தப் பொய்வேஷம்
தமிழ்நாட்டில பகையச் சம்பாதிச்சால் தன் அங்கத்தய நலன்களுக் கெல்லாம் பிசகாகிப் போயிடுமெண்டு தெரிஞ்சும் எப்பீடியப்பா எங்க சம்பந்தமான எம்பி இந்தியத் தூதரகத்துக்குப் போய் வைகோவைக் கைது செய்ததுக்கு எதிரா மகஜர் குடுத்தாரெண்டு எல்லாருக்கும் கொஞ்சம் ஆச்சரியாத்தான் இருந்தது. ஆனால், தூதரகத்துக்குள்ள போய் தாங்கள் நிர்ப்பந்தத்தாலதான் இதுகளச் செய்யிறம் எண்டு சமாளிபிகேஷன் செய்த கதை வெளியில யாருக்குத் TaLLLS TY LtMtLM L TTT TT LLS LLLLLL LTTTLLLLLLL Z LLu LLL
வானத்தில இருந்து
தோட்டத் தொழிலாளிகளின்ர சம்பள உயர்வுக்கு உடன்படாப் டால் தான் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப் போறதாச் சொல்லுறார் முகத் தையே பெயராக்கொண்ட மலையக அமைச்சர் அவர் தொழிற்சங்கவாதியா நிண்டு ஒத்துழையாமை செய்யப்போறாரா இல்லை அமைச்சரா நிண்டு செய்யப்போறாரா? எண்டு தெரியேல்லை ஏற்கெனவே மேல் கொத்மலைத் திட்டத்த இவற்ற இந்த
இரண்டு முகத்தாலபும் நிப்பாட்ட முடியாத மாதிரி அது மேல் மட்டத்தின்ர சம்ம
வாழ்த்துவோம்.
தத்தப் பெற்றிட்டுது. இது மலையக மக்களின் அடிவயித்துப் பிரச்சினை எந்த முகத்தைக் கொண்டாவது தீர்த்து வைச்சால் சரி பொறுப்பெடுத்திட்டார் ஒப்பேத்த

Page 8
  

Page 9
*、
றுவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கடுமையான குற்றமாகக் கருத வேண்டுமென சமீபத்தில் ஐநா சபையில் தீர்மானிக்கப்பட்டது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்குக் கடும் தண்டனையை வழங்கக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
எவ்வாறெனினும் உலகெங்கிலும் பல மில்லியன் சிறுவர்கள் அவர்களது III) வயதுக்கு ஒத்துவராத பணிகளில் அமர்த்தப்படுகின்றார்கள் இந்த நிலைமை மத்திய ஆபிரிக்க நாடுகளில் மிக மோசமாகக் காணப்படுகின்றது.
மொசாம்பிக்கில் வெள்ளை இனத்தவருக்குச் சொந்தமான கருங்கல சித
உடைக்கும் இடமொன்றில் கல்லுடைக்கும் சிறுவர்களையே இங்கு
காண்கிறீர்கள் 3, li
SSSS SSSSSSSSSSSSSS --
இந்தப் படத்தை உன்னிப்பாக கனடாவில் நடைபெறவிருக்கும் அவதானியுங்கள் இந்தக் குருவி, Gurls ஒன்றில் சாகசம் காட்ட
பயிற்சி பெறும் ஜெர்மனியின் பேர்லின் கூடு கட்டியிருப்பது கூரையிலோ,
நகர பொலிஸார்தான் இவர்கள். தலைகீழாக கால்களை விரித்து இரண் டடி இடைவெளியில் இருப்பவர்களைத் தாண்டி மோட்டார் சைக்கிளில் பாய் வைத்த துடைப்பானில் கூடு கட்டி கிறார் ஒரு சாகச வீரர் இந்த நிலையில்
தன் குஞ்சுகளுக்கு உணவூட்டு நிற்கும் ஒருவர் மேல் தப்பித் தவறி
கிறது இந்தக் குருவி மோட்டார் சைக்கிள் விழுமென்றால், !
மரக்கிளையிலோ அல்ல. வீட்டைச் சுத்தம் செய்து விட்டு தலை கீழாகச் சுவரில் சாய்த்து
 
 
 
 
 
 
 
 

Got L DL 1ஆம் திகதி அமெரிக்க நதிர வர்த்தக
60)ԼՐԱ/ } டடங்கள் மீது டத்தப்பட்ட தாக்குதலின் போது கட்டட இடிபாடுகளுக்குள் அகப்பட்ட சிலரைப் பல களாகத் தேடிப் பிடிக்க முடியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதாக செல்ஃபோன் முலம் சமிக்ஞைகள் கிடைத்தன. கெமராக்களை உட்செலுத்தி அவதானிக்க முடியாத
பாடுகளுக்குள் எலிகளின் முதுகில் அதி நவீன கெமராக்களைப் பொருத்தி அவற்றை ஊடுருவச் செய்து பலரது உயிரைக் காப்பாற்றினார்கள். அவ்வாறு முதுகில் கெமரா
பொருத்தப்பட்ட எலியொன்றையே இங்கு காண்கிறீர்கள்
SS SSSSSLS S SLSLS S SS S SS SS SS SS SS SS SS SSL SSS SS SS SS SSLSSS SS SS SS

Page 10
Jelsiulgi
நாளுக்கு நாள் தில் மும்தாஜூக்குப் ே காண்டு போகிறார் ால்வை படப்பிடிப் விஷயத்தை கொஞ்சம்
என்று கேட்டால் 'ா ாம்னு புரியலை வ ாப்பாடுதான் சாப்பி
ாள் பன்றேன்
குறைய மாட்டேங்குது
நான் ஹார்மே IAT II செய்த பரப்பி விட வாகு இப்படியிருந்த பண்ண் முடியும்" பாடுகிறார் சோகத் கறுப்பு நன்னாப் வ
- H --
strugs "EGET GITäF
மஞ்சக்காட்டு ை காயத்ரி ஜெயராம்
ஐடியில் ரிக்கியிரு பட திட்டிங்கில் குறிப்பிட்ட அந்த ந III. It is a First பொத்திக் கொள் ஒன்றை உதிர்த்தார் அர்த்தம் இந்த
ஜாக் இதுதான் என் திகளுக்குத்தான் ை
துவுமே ETEL LI I [.. பதில் சொல்ல முடி காதலை மறைக்
தி காதோடு விெ
நடனத்தை நம்பிக் கதாநாய' நாடிக்கார ஹீரோ
LÓlgi தொழிலுக்கும் போக முடியாத இட்ட சூழ்நிலை என
படாதிபதிகளை வலிய நேரில் சென்று மன்னிப்புக்
தாவருடன் பிரச்சன் ஏற்பட்டதால்
r" நடிக் நினைத்து முயற்சி செய்தார் அவரوچے سے # GT।""" பைன்ஸ் தயாரிக்கும் *T ** தன் மனைவிக்கு காள் ருடா படத்தில் வித்தியா in ராம் அதனால் கணவர் மீது
விக்கிறார் அந்த அதற் ப்ே போட மட்டும் முன் 1 , , , , , ,וח மணி நேரம் ஆகிறதாம்
S SSLS S T D D S D DSDS படத்தில் அறி
நியூ படத்தில் ஹிரோவாக நடிக மு ran GIFT முடிவு ெ தருக்கும் en J.J.Lf7 படம் படத்தைத் தவிர சூர்யா தினமும் பயிற்சி செய்து வேறு எந்தப்படத்திலும்'
'பத் தேற்றி வருகிறார் ஹீரோ காந் பூமி" இப்போது ஏஎம் வாக நடிக்க ம்பு மட்டும் போதுமா? ரத்னம் தயாரிப்பில் ஹோசிமின்
துள்ளுவதே - - - - 1இயக்கும் படத்தில் உதயகிரனுடன் BAN ITA இளமை வெற்றியைத் ா அடிக்கவழக்கொண்டிருக்கிற தொடர்ந்து காதல் டிஎன் ஜானகிராமன் தயாரிக்கும் CON INDICAL GITT TO JE படத்தை இருபத்தைந்து நாள்களில் படத்தை ஆரம்பித் முடிக்க இருக்கிறார்கள் Mai
திருக்கிறார் கஸ்தூரி கல்லூரி மானவ ாவிகளின்
அதன் அடிப்படையிலேயே அமைத்
முன்று ராஜாக்கள்ே ரோஜாவின் சகோதிர ஏற்படவே படத்தி அன்னனுக்கு இருக்கிற
ராஜா அவரது மகனே இவரது +ܒ — தென்காசிப்பட்டணம் இயக்க பின்னொரு பல தமிழ்ப்பட வாய்ப்புகள் குவிகின்
மன் ஹிரோ
"நடிகர் சங்க கட்னன் அப்பு நட்டில் டான்ஸ் ஆ மறுத்துவிட் மீதும் கோபத்தில் இருக்கிறார்
T. படத்தைத் தய நடிக்கும் லேசர்
கிறது. இப்படத்துக்கு ஹார்
எழுதியுள்ளார்
IELE INT 4. தந்ை
பாப் கார்ன் ப அர்ைமையில் பொள்ள மோகன்லாலுடன் நடிக் வரில் சுற்றியலைந்து ஒரு தேடிப்பிடித்துக் கொண்டு வந்த கேமராவைப் பார்த்த குழந்தை சமாதானம செய்தும் அழுகையை நிறுத் கொண்டிருந்த மோகன்லால் ஓடிவிந்து குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது என்ன மேஜிக் பணி
கேட்க நானும் ஒரு குழந்தைதானே" வளர்ந்த கொழுகொழு குழந்தைதான்
| — இருப்பதால் வந்த ாப்புக்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவலை இதமிழ்நாட்டிலிருந்து
எட விஷயத் P -
பாட்டிாக உப்பி
| namangalangibilala Lil
பன போது "படல்
Inflisi i II i நடிகைகள் தற்கொலை செய்து கொனவது தற்கொரி
ஈடுபடுவதும் இப்போது சர்வ சாதாரமாகிவிட்டது இறுதியாக முக்கமா சாப்பிடா முயற்சியில் ஈடுபட்டு உயிர் தப்பியவர் ஜாவா இவர் "ஏழுமல் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தவர அளவுக்கு அதிகமாக தாக்க
நிறேன் தினமும் ளக்
ஊனும் 4 ஊரி களை உட்கொண்டு மயங்கி விழுந்த சமயம்ரூ மருந்து
ாக்கும் என்ன கார
*
N na gg si TILIPIHIGIT
HTT ஜாலாவுக்கும் தெலுங்கு நடிகர் உதய்கிரனுக்கும் இடையிலா பலரும் அறிந்த சமச்சாரம் இந்தக் காதல் முறிந்ததனாே
நாங்க எண் உடல் , ,
ஜாலா தற்கொலைக்குT முதலில் வெளியான செ
வில் உண்மை இல்லை என்று தெரிகிறது
தமிழ் நடிகர் ஒருவர் ஜாவாவுக்குக் கொடுத்தி
அதிகமான தொந்தரவே அவரை இந்த நிலைக்கு ட்
நான் எள்ள
ன்று ாேக கீதம் நிலை ாத விரட்டினா ||LINEAR ரும்
திர ff'LaTeðr gagna
சென்றதாக ஜாவாவுக்கு நெருக்கம' I "LITT MINI கூறுகின்றன. தனது படத்தில் நடிக்க வாய்ப்புக் டுேக்கும் முன்னரே இந்த நடிகர்
FinūL "
சுஜாவாவோடு செய்த குஜாலா க்கள் திரி IT富山『壘轟 துள்ளிய சம்பவத்தை புவது வட்டாரத்தில் (LILL if
தீவிரமான I gjill GEHELELET படம் வெளிவந்த பர்னரும் க்கிறாராம் யொ ரெண்டு இவர்களுக்கு இடையிலான்
ருந்த காயத்ரியிடம் : காதலிக்கிறீர் 蠶 N நெருக்கம் தொடர்
என்றதும் வாயைப் இப்பதில் 點聖 டு கள்ளச் சரிப்பு முன்னணி PP" N இந்தச் சிரிப்புக்கான நடிகைகள் நடிக்கி பருவத்துவயே சிறந்த i |று சொன்னவர் வதந் கால் முக்கு நாக்கு பிறகு எப்படி நான் பும் என் மடக்கினார்
ர காதனை
EUGE 1995
ஐஸ்வர்யா தன் Garis ||
வுக்குப் படங்கள் குறைந்து விட்டன அதனால் பழி அட்டிங்குக்காக தென்னாபிரிக் வே நம்பர் ஒன்னாக இருந்த போது முறைத்துக் கொன் Mளிப்போட்டர்கள் எல்லோ பதோடு படவாய்ப்பு கேட்கிறாராம் நேரத்தைப் பா ஊற்றித் தயாரானார்கள் ரிந்து வாழும் ராமாயண நாயகி முழுமுச்சா படங்களில் 'அல்மான்-ஐ அ என
muluZ | LINEAR li II III II விமான இ மின் து முயற்சிக்கு முட்டுக்கட்ட" இருக்கிறார் தாவி கட்
தர வேண்டாம் என்று சகலருக்கும் அன்புக் கட்டளையிடு 'ño:
கோபத்தில் இருக்கிறா | . ஏறாததோடு,அபு' டும் த்தி * PTP f Giuliasi, oldier ாடு நடித்து குெ" நான்காவது மூன்றில் ஒரு தென்னாபிரிக்காவுக்கு ■ ரும் படத்தின் நிறைய LT தேடிக்கொள்ளுங்கள்
இருந்து விலக முடிவு எடுத்திருக்கிறார் தயாரிப்பு - - - - - - -
விட்டு இளம் நான்காவது ரோவி சமாதானப்படுத்தி
ରାgulfill) இளமைத் துள்ளதுடன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொணப்பு N நடிகர் என ருக்கும் படத்தில் தனது மகளை திரவக்கினார் இயக்குதர் படத்தில் : r
இனகளின் நட்பைக் கொச்சைப்படுத்தும் பெரிசுகளுக்கு சாட்டையடி , குேம்
ாடு இயக்குநர் தற்பொழுது தனது மகள் நிகழ்வி NE - படத்தின் நாயகளில் ஒரு வருடன் நட்பை வளர்த்துச் E LI LJ Li ஜங்ஷன் தொடு எகமாக Galla வதைத் தடுக் UITo 牌 Tiña ரசெட்யூவில் வியைப் பிசைந்து வருகிறார் தனக்குத தாளே க்குகிறார் ரக்கதையே நிஜக் ாட்டையடி கொடுக்க முடியுமா இள அவ *。一一一丁、高阙、* திருக்கிறார்கள்
பிறகு சம்யுக்தாவர்மாவைத் தேடிப் மன பிஜூமேனனை திருமணம ITILI წწნ ந்து வருகிறார் சம்யுக்தா வர்மா == == தற்காக சிங்கப்பூர் லேசியாவில் நடக்கும் ஸ்டார்
அஜித்தும் விஜய்யும் பராந்தும் அதனால் முசி விஜயகாந்த் த ஃபிலிம் ஒர்க்ள் நிறுவனம் இப்போது ' |ற படத்தை பரியதர்ஷன் இயக்கத்தில் தயாரித்துவரு ஜெயராஜ் இசையமைத்துள்ளார் IT | LJITLANTA MONT
L - HE
EGGLĪTEGLJI TEGZ7EGLĪT
த வேடம்"
பத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு ாச்சியில் நடைபெற்றது. படத்தில் க ஒரு குழந்தை தேவைப்படவே கொழு கொழு குழந்தையைத் ார்கள் ஷட்டிங் ஸ்பாட்டில் லைட் அழத் தொடங்கிவிட்டது என்ன த முடியவில்லை. இதைப் பார்த்துக் யத் தூக்கியதும் சட்டென குழந்தை Eங்கள் என்று நாசர் அவரிடம் மோகன்லால் ஆமாமாம் ரொம்ப

Page 11
I நடிகரின் தொந்தரவை இனிமேலும் சகிக்க முடியாது LDLuar என்ற நிலையிலேயே கஜாலா தூக்க மாத்திரை சாப்
பட்டிருக்கிறார்
ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் வைத்தே இவர் தற்கொல்ை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்
முயற்சியில் it. நடக்கும் போது நடிகர் அர்ஜூன் உட கொலை விருந்தார் அவரே கஜால்ாவை மருத்துவமனையில் படத்தில் சேர்த்தார்
மாத்திரை LL i iDSD DSD DSD DSD BSB BBS LSSD SSSDL
"*" il-familiii iiiiiuiiiiijIT GazjuDIT
காதல் யே
தெளகாசிப்பட்டணம் படத்தின் ஹீரோயின் சம்யுக்தா வர்மா அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தீனா படத்தைத் தயா Lori ரித்த நிறுவனம்தான் E. தயாரிக்கிறது. Suluh
பெயரிடப்படாத இந்தப் படத்தின் MyFTüğ
படப்பிடிப்பு மாதேஷ் இயக் விரைவில் கத்தில் ஜெய் படத்தில் தொடங்க நடிக்கிறார் பிரசாந்த்
வுள் இந்தப் படத்துங்கா
ாது இதுவரை ஏற்காத கெட் பப்பரில் நடை = ாவர என எல்லா அம் சங்களிலும் மாற்றம் செய்ய போகிறார்களாம் அத்துடன் படத்தில் நாற்பத்தைந்து நிமி கால்ஷிட் மட்டும் ே ராஃபிக்ஸ் காட்சியும் இடம் புட்டிய அறைக்குள் பெறுகிறதாம் லெட்டஸ்டாக
இதற்காக ஒரு பெரியம் இடங்களில் ஆழமான களத்தில் பிறங்கி வேலை ஒரு மணிநேரம் கழ செய்து வருகிறது. படத்து ஃபுல் மப்பில் இரு காத ஒட்டு மொத்த மாறுதி நடத்தப்பட்டது என் செய்வது நல்லது
ன் துப்படியே நடிப் PATLAUmf? / Elio sričesa
பிலும் ஒரு மாற்றம் ரிப்பில் வளரும் படத்தின் வேண்டுமே முயற்சி நடி பாகிறார் என்றதும் மும்பை AJINALITETIT ?
பார்னில் விளக்கெண்ணெய் -51_907:4ܬ
சப்பட்டு வரும் *းမှ/ ܞ݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆ܻܲܺܺܺܺܺܺܺܺܺ ܞ݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆ܻܲܺܺܺܺܺܺܺܺܺ
டர்ராரா என்று
சல்மாள் பிளைட் பலில் பேசிய அழகியின்/
ராவது இந்த தகவலை படித்து புண்ணியம் L ஆசிை ஆல்
பிரபுதேவாவின் .17
எதிர்கால திரன் in Muži
திநாயகனாக டரக்டராக
பம் வெல்கம் வேண்டும்
சுவா நடிக் என்பது த விஜயேந் தானாம்
ரவிராஜா
திரகு கும் இந்த விஷய
பிரதீப்ரவி ஒத்திகையாக ரா இப் ஒன் டு த்ரி | TLD படத்தின் டைரக்ட மாகன் ருக்கு ஒரு அசிம்
வில் / டென்ட் டைரக்டர் போல அந்தப் படத்தில் பணிபுரிந்
I FlI FlI FlIr
நனக்கு நேர்ந்து விடக்கூடாது படுத்தியிருக்கிறார் மற்றப்படி பால் நடித்த சூர்யா மீதும் அவருடைய ஜெ அப்பர் காட்டுகிற பெண் மீதுதான் இரன் பீல்டில் லைக் பார்த மாதிரி பசங்களே இல்ை
S SS SS SS SS S S S S S S S S S S SS S SS SS SS SS SS மாரத் Blămăuld čijaijini. படத்தில் நடிக்கவிருக்கிறார் படத்தின் பெயர் அக்ளி நீண்ட நாட் என ஒதுங்கியிருந்த அரவிந்த்சாயிக்கு எப்படி இந்தத் திடீர் ஆர்வம் அவருக்கான கேரக்டரும் ரொம்புப் பிடித்துப் போய்விட்டதாம் அ நாராயணன் டைரக்ட் செய்ய அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிப் அடுத்ததாக தமிழுக்கு எப்பே வரப் போங்க
தாயாக நழக்கும் சிம்ரன
ரமணா' படத்தில் விஜயகாந்துக்கு ஜோடி இல்லை என்ற தகவ ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டதாம் அதனால் கதையில் சிலபல மாறுதல்களைச் செய்து சிம்ரனை ஜோடியாக்கி
விட்டார்கள் இதில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார். இப்போதெல்லாம் சிம்ஸ் தன் இமேஜைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கேரக்டர்களைத் தேர்வு செய்வதில் 届 ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். யூத் படத்தில் ஒரு பாட்டுக்குப் படு கவர்ச்சியாக டான்ஸ் ஆடியிருக்கும் சிம்ரன், கோவில்பட்டி விரலட்சுமி படம் வெளியான பிறகு சிறந்த நடிகைக்கான விருது நிச்சயம் என் கிறார் லட்சங்களை மட்டுமே விரும்பிய சிம்ரன் பிப்போது இலட்சியத்துக்காகவும் நடிக்க ஆரம் பித்தது ஏனோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடிபோதையில் சினேகா சினிமா நடிகைகள் மது அருந்துவதொன்றும் பெரிய விஷய மில்லைதான். ஆனால் பெரும்பாலான நடிகைகள் அபூர்வமாக ஏதோ ஒரு பார்ட்டியில் தீர்த்தம் சாப்பிடுவதோடு சரி ஒரு சிலர் போதைக்கு அடிமையாகி ஷூட்டிங் முடிந்து தன் அடைய குமுக்குள் என்டர் ஆனதும் இரண்டு l ܢܝܓܪ
போட்டால்தான் புத்துணர்ச்சி கிடைக்கும் என்ற நிலை யிலிருப்பார்கள் இவர்களையும் விடுங்கள் இன்னும் சிலர் திரையில் பெரிய அளவுக்கு வளர்ந்து வருவார்கள் வளரும் மார்க்கெட் சரியாம விருக்க நாயகன், டைரக்டர் தயாரிப்பா எார் எனப் பெரிய அட்ஜெஸ்மெண்ட் பளர்ண்
ரச்சனை என நொந்திருக்கும் இவர்கள் பிரச்சனையை மறக்கப் புதிதாய் தன்ைனணி | படித்து அதற்கு அடிமையாவார்கள் மலை யாளப் படங்களில் கொஞ்சம் எசகு பிர
கான காட்சியில் நடிப்பதற்கு கேமராக் சுச்சம் தெரியாமலிருக்க பெக் சாப்பிட்டு
பின்னால் பாட்டிலையே விழுங்குகிற அள வுக்கு வளர்ந்து விடுவார்கள் பெரும்பா
லும் பாத்ளும் நீச்சல் குணம், ஆறுகளில் பிட்டுக்களுக்கு ஜலக்கிரீடை நடத்தும் நடிகைகள் ó一 அனைவருமே இரவில் தாக சாந்தி செய்பவர்களே
பெரிய ரெஞ்சில் மார்க்கெட்டை காப்பாற்றவும் கிசுகிசு சுழலின்
புதிரிலிருந்து விடுபடவும் முடியாமல் புதிதாய் பிரிட்ஜில் பாட்டிகளை வாங்கி நிரப்பியிருப்பவர் சிம்ரன் கோர்ட் தொந்தரவால் அதில் ரோஜா ஏற் வே எக்ஸ்பீரியன்ஸாகி விட்டார் வெகு லேட்டஸ்ட்டாய் பெரிய மனதுடைய நாயகி ார்களிடம் சான்ஸ் கேட்டுப் போக, ராஜாவைத் தவிர மற்ற இடங்களில் புல் நைட் ட்டார்களாம். கடுப்பாசித் திரும்பின நாயகி பாட்டிலை வயிற்றுக்குள் சரித்துவிட்டுப் தகாத வார்த்தைகளால் சில பிரபலங்களைத் திட்டித் தீர்த்தாராம் தட்டுக்கடி தடிக் விபத்தில் சிக்கி பெரும் ஆபத்தாகிவிட்டது கால் உட்பட பல காயங்கள் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஆனால் டாக்டர்கள் த்தே ஆபரேஷன் தியேட்டருக்கு நடிகையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள் நடிகை ந்ததால் ஆபரேஷன் செய்வதா? கூடாதா? என்று ஒரு மணி நேரம் ஆலோசனை கிறார்கள் மருத்துவமனை வாசிகள்
üsulässi Gumiül துள்ளுவதோ இளமை படத்தில் போதை
ாசி போட்டுக் கொள்ளும் கேரக்டரில் தவர் கங்கேஸ்வரி நேரில் பார்க்கும் போது அழகுக் குவியலாக
னதை அள்ளும் இவரைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த
வண்ணம் உள்ளன. தமிழுக்கு வரும் புதுமுக நடிகைகள்
பலரும் இரவல் குரலுக்கு அலைபாய, இவர்
*蠶 அழகு தமிழில் டப்பிங்கும் L|IIIbLID
பேசிவிடுகிறார் கங்கேஸ்வரிக்கு பத்திரிகையாளர்கள் பக்கத்தி GT GIGA FT GEN விருக்கும் போது ஒரு சொல் தவறினால் ப்ளஸ்தான் கூட பிரச்சனையாக்கி விடுவார்கள் என்ற பயத் தில் பேட்டியில் கூட சரிவரப் பேகவதே இல்லை லைலா என்னதான் பேசவில்லையென்றாலும் நெருங்கிய நண்பர்களிடம் மனம் திறந்துதானே ஆக வேண்டும் கள்ள ழகர் படத்தில் வாய்ப்புத் தந்தாலும் கூட திரையுலகிலிருந்தே தன்ன்ன தொலைக்கப் பார்த்த பட்மென்பதால் விஜயகாந்த் மீது பெரிய மரியாதை கிடையாதாம் எல்லாவுக்கு ஆனாலும் பீல்டில் பெரிய ܢܢ. ஆள் முறைச்சுக்க முடியுமா பார்த்தேன் ரசித்துேளில் மறுவாழ்வு தந்த சரண் மீது பெரிய மதிப்பு உண்டாம் பிரசாந்த்தின் அமுல் பேபி தனத்தின் மீது பரிதாய் பிரியமில்லையாம் தீனாவுக்கு முன் வரை அழித் மீது ஒரு க்ரேஸ் இருந்தாலும் பில் அஜித்தின் டார்ச்சருக்கப்புறம் ம்வரம் டரக்டர் பாலா? தமிழ்நாடு முழுக்க பாலாலைலா காதல் என்று வதந்தி பரவிய பிற த்தில் கமுக்கமாகவே இருக்கிறார் லைலா படங்கள் சரியாக அமையாததால் வாய்ப் தா மறுவாழ்வு அளிக்கும் என்று நம்பினார் பாதி வுட்டிங் முடிந்த நிலையிலும் து சினிமா உலகில் சகஜம் அப்படியொரு நிலைமை சுமாராக நடிக்கத் தெரிந்த என்பதற்காகவே நந்தா ஒட்டிங்கின் போது பாலாவுடன் நெருக்கத்தை ஏற் விஷயத்தில் ஷோலோவாக இருக்கவே விரும்புகிறார் இரண்டு படங்கள் சேர்த்து என்டில்மேன் நடத்தையிலும் லைலாவுக்கு ஒரு கனன் ஆனால் சிவகுமார் பையனோ டு கார்ணையும் வைப்பேன் என்று உறுதியாய் இருக்கிறார் ஆக மொத்தம் தமிழ் ஸ் என்று தொழிகளிடம் அலுத்துக் கொள்கிறாராம் லைலா
அறிமுகப்படுத்திய நடிகர் ہے۔ மி இப்போது ஒரு மலையாளப் 17:24
ana fsflur TÜält ausdiff LIFIn பந்தது படத்தின் கதையும் *ளி படத்தை ராஜேஷ் பவர் செளந்தர்யா

Page 12
பருவங்கள் முளைத்து பழக்கப்பட்டு சிலகரித்த
உன் நவழுத்தம் தான் மாற்றமாகி விடுமா?
"ஈழத்தயே காதல் ஸ்நேகமா..?
குடித்த வெறுமை கோட்பாடாக ஏழிசை ராகங்களாய் குருதி போதுமம்மா திரிபுபடுகிறது. உன் ஒரு வாய்ச்சொல் பெற்றன்னையென்னை 6/ւg J 16Նրա 6/60/ நிலக்காட்டி சோறு பல்லாயிரம் நிமிஷங்களில் இளமை இழையோடுகிறது. கிளட்டியது ஞாபகமில்லை மாறாக நிசப்தப்பட்ட
போர் விமானத்தைக் கண்டு பொழுதுத் தொழுவல்களால் 魔。 பயந்த நடுங்கி அழுதது 1. ബിജ്ഞu Lിബ பயந்து ஞாபகமுண்டெனக்கு. உன் ஞாபகங்களால் போனதும் U "அப்போது என் வயது மூன்று தாண்டிப் போனேன். ք 60) հյոլ /30/ /պլի,
நாணத்தையும் மழை பூமியோடு சங்கமித்த போது ஞாபக நாழியாகிறது.
யாழ் குடா மண்ணிலே 1ക്കു வளர்ச்சிக்குள்ளே
கடற்கரையோரத்திலே உன் குரல் மணல் வடுகட்டி மகிழ்ந்தது " ஞாபகமில்லையெனக்கு பதிலாக ” *''' போர்க்கப்பலைக் கண்டு 。ののみ。 பனைமரத்திற்கடியிலே பயந்து ஆகர்ஷணமாக மோ Og
குப்பாக்கி ரவைகள்
கூறினார் யுத்த நிறுத்தமம்
எண் மார்பைக் கிழித்து
இனிய வாழ்க்கை வழு எஸ்.ஏ. ராஜேந்திரன், அபுதாபி
R = H = H h , மகிழ மனைவி T தடைகள் உண்டே உ6 நழுவிச் சென்று ஏனே நடை பாதை நாட்டம் புழுதி படிந்த புனல் ாந்தும் ஏன் தாகம் கழுவி அளற்றிய நீரிலுை lao, ஏன் விருப்பம்?
பதுங்கியது ஞாபகமுண்டெனக்கு. தாயின் பாவில் அதனால் மரணிக்க "அப்போது என் வயது எட்டு I.க்கியப்பட்ட தேகம் LoGo "ಸ್ಥ್
உன் நிலவரத்தின் அழகு உன் இதயமல்லவா. பள்ளி நண்பர்களோடு கூடி நிலையான கோநாதன், பொத்துவி பட்டம் விட்டு மகிழ்ந்தது கவலைகள் கண்ணிரில் - " --
பகமில்லையெனக்கு. αιγράφηρημfoo/, / 鷺 சென்றிடவே முத்திர 2. ன்மீது Đ Lóug பட்டம் பெற்றிடவோ பூக்களின் மது வழியில்லை யெனக்கு. மகரந்த தேன் لاع " " ..." பத்து மாதம் சுமந்தவளை 1o 601 פי ரைய மனது நில் பாதியிலே மிதித்துக் கொன்றது ају јој 97 листи குழிகள் வழிய யுத்தம் இப்போது நானோர் அனாதை L11്ഞഖബ LIL1 குருதி (9 althal இப்போது என வயது பத்து விடுகின்றதே. பழிகள் விரைந்து படகு பகல் உன் மீது உமிழு நேற்று வந்த நண்பர் இழிவு சேர்க்க வேண்ட
「エ 「エ எருமை மாடு நியல்ல
பெயர்: கே. ஜெகன் பெயர் பெயர் சேற்றிலும் வழு 6UU8|- G35.975 GOLLIT எமரஹமான அருமையாக பகுத்து அ முகவரி slug: 19 驚" அறிவைப் பெற்ற பக் PO BOX NO.10474 முகவரி: பெருமையாக வாழ்வன Al-JUBAL-396 நானாட்டான், 78 பிரதான விதி பிழையான உறவை ந
BAUDIARABIA . tD6örgðITsi. 燃 ". | தெரு நாய் போல் திரி பொழுது போக்கு பொழுது போக்கு @ தேடிப் பெறாதே எயிட் பத்திரிகை ரீவி பார்த்தல் பத்திரிகை வானொலி பேனா நட்பு இராதவராஜா, ம.
LSLSL SLSL LSL LSL LSL LSLSL LSLSLSLSL LSL LSL L L L L S L L S L S S S S SSS கவிதை நெஞ் இவர épLi.
கவிதைகள் இங்.ே
ஒர் சர்தார்ஜி தனக்குக் குழந்தை பிறந்திருக்குன்னு தெரிஞ்சதும் தன்னோட அப்பாவையும் தாத்தாவையும் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனான். அறை GJITJEGJGJ "அப்பா மட்டுமே 2 Gil GGII செல்லலாம் என்று இன்னும் தான் தெர எழுதப்பட்டிருந்தது. உடனே சர்தார்ஜி தன்னோட அப்பாகிட்ட திரும்பி எண் மனதில் "அப்பா எனக்கு அனுமதியில்லை. நீங்கள்தான் போகலாம்னு சொன் னார். சர்தார்ஜியின் தாத்தா "ம்ஹம். நான் போகக்கூடாது என்னுடைய குத்துக்காலிட்டசைய அப்பாதான் போக வேண்டும். ஆனால், அவர் இறந்து விட்டார். அதனால் கொக்கும் நாரைகளு யாருமே போக முடியாது வாருங்கள் திரும்பிப் போகலாம் ணு சொல்லி தூரத் தெரியும் முன்று எதார்த்தங்களும் திரும்பி போய்ட்டாங்க "C" தீயணைப்பு நிலையத்துக்கு ஒரு போன் வந்தது "சார். இங்கே பயங்கர இருக்கும் போதெல் மாக தீப்பிடித்து விட்டது. நான் இங்கே வீடு கட்டி குடிவந்து ஆறுமாதம்தான் இன்னும்தான் தெரி ஆகிறது. நான் கட்டாந்தரையாக கிடந்த என்னுடைய நிலத்தை ஆட்களை L என் மனதில் வைத்து பதப்படுத்தி." என்று சொன்ன பெண் குரலை குறுக்கிட்டு தீயணைப்பு வீரர். உதிர்ந்த காலங்கள
மேடம் எங்கே தீப்பிடித்தது? முதலில் உங்கள் அட்ரஸை சொல்லுங்க?" கண்ணீரின் மீதே என்று பதட்டமாகக் கத்தினார். கரைந்து போன எ
னா, மறுமுனையில் இருந்த அம்மாவோ பதப்படுத்திய பிறகு சிறு மகிழ்வும் Gi DIGI 鷺 GM (3 GLIII இந்தப் பெரு வெள ܠܵܐ ܵ 49 (old 19. றி கீரை ளை இப்போதுதா "ச " கொஞ்சமாய்த்
போட்டு வளர்க்கத் தொடங்கியிருக்கிறேன்" என்று சொல்ல,
தீயணைப்பு வீரர் பொறுமையிழந்து மேடம் முதலில் அட்ரஸை சொல்லுங்க" என்று கத்தினதும் அந்தமமா என வீட்டில் தீப்பிடிக்கவில்லை. ஒடும் பஸ்ஸிலிருந்து பக்கத்து வீட்டில்தான் தீப்பிடித்து எரிகிறது. ஆனால், நீங்கள் வந்து மேடும் பள்ளமுமாய தண்ணீரை அடிக்கும் போது என் தோட்டம் பாழாகாதபடி கவனமாக எண் - பெரு மணல் திட்டுக தோட்டத்தில் நீரைப் பீய்ச்சி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என் உடலெங்கும் மணி பதை சொல்வதற்காகத்தான் நான் முதலிலேயே உங்களுக்கு ஃபோன் எழுந்து வர எணன செய்தேன்" என்ற பின்னே அட்ரஸ் சொன்னாங்க tulu GOOTIJA GOIT Gibg)/riżi முடிந்துதான் போய்
தன்னை இழந்திருக்
ஒரு இளைஞன் தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்ய வேலைக் காரி வந்து "சார்.உங்கேளோட புக்ஸ் உங்களோட டேப்ரிக்கார்டர் இப்போதெல்லாம் உங்களோட வாட்ச் எல்லாத்தையும் எடுத்துக்குங்க நான் செல்பை சுத்தம் அசையும் வாகனத் செய்யனும்" என்று அவன் கிட்ட சொன்னா அசையாப் பினர்ட்ெ
அதுக்கு அவன் பொறுப்போட "அம்மா! உன்னுடையது என்னுடையது- ஒர் அமர்வும் என்று பிரித்துப் பேசாதே நம்முடையது என்று பொதுவாக சொல்லப் நகர்வது தெரியாம பழகிக் கொள்" என்று அறிவுரை சொன்னான். இல்லையென்று பே அன்று சாயங்காலம் அவனோட முதலாளியும் அவன் கல்யாணம் *? வெயிலுக்குத் பண்ண இருந்த முதலாளியோட மகளும் அவனுடைய அறைக்கு வந்தாங்க '? cijelili, all T. டீ கொண்டு வரச்சொல்லி வேலைக்காரியை விரட்டினான். Сипатта) -20, ரொம்ப நேரம் கழிச்சுத்தான் திரும்பி வந்தா பார்க்கும் சில
"டீ போட்டுக் கொண்டுவர ஏன் இவ்வளவு நேரம்? என்ன செய்து . IDL (61. கொண்டிருந்தாய்?" என்று கோபத்தோடு கேட்க முற்றுப் பெறா க
அதுக்கு அவ"நம்முடைய படுக்கையறையை சுத்தம் செய்து கொண்டிருந் வந்து வந்து தேன்" என்றார். நெருடி விட்டுப் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதல் காதல்
*** மெளனத்தில் அவனப்தை ჟეტუგ/გებ760) ჟra)/ვეს நெருங்கியது இதயம்
இது முதல் காதல்
கனத் துடிப்பதும் காணாத போது தவிப்பதும் தாக்கம் பறிப்பதும் கனவுகள் நிறைவதும்
சமுகத்தின் சக்கடை விரல்களில்
5657627 ÜLI TIL
ಙ್ಳೆ முதல் காதல் படிவதம் கொள்ளச் செய்வதும்
தி D5. *** பெற்றோர் எதிரியாவதும் 氹 அவள். உற்றார் விசாரணை தொடங்குவதும் மூச்சுத்தொடர் பெயர் சொல்வது ஒரு சகம் நண்பர்கள் நீதிபதியாவதும் முற்று பெறப்போது வேறொருத்த சொல்வதை முதல் காதல்
ரனமணி விரும்பா மனசு. *** நிச்சயிக்கப்பட்ட - - - - ஒரவழிப்பார்வையில் உள்ளம்
L7 GAIG2/L)/67 』. 鬣 ல தலை குனிந்து நடக்கையில்
II தாங்காத காளை b தளரவில்லை ". LJ LLJ60 offiżiv Lili பத்தனாய் அலைவதும்
மன உறுதி பாதையில் an (ԼՔ961) ժll961։
நீயும் பயணிப்பதாக |1(ჭე) எதிர்பார்ப்பை தேர்வு பட்டேன் ||"
எதிர்க்கும் அழகே நினைவுகள் சுகம்
இது உண்மையா? 96076/967 уд,й
ഖങ്ങൾ -9\ബി
எய்தவனைச் th : சென்று சேரும் எனக்குத் தெரியாமல் ன்றிருந்த இதயத்திற்கு * நாட்கள் வெகு என் பயணம் தொடருவது கண்கள் *еулі 2009/114/9/10
ಶಿರಾಣಿಗಾರು உனக்குப் புரியவில்லையா?
அழகே இவர்களின் என பாதையில் உனக்காக செயற்பாடுகளில் நீ பயணிக்காதே " உனக்காக மனிதாபிமானமில்லை/ 2 எனப் புலம்புவதும் முதற்காதல் புனிதம் உனக்கு முன் அவள். புரையோடிப் வேறொருவன் வெறுக்கையில் போனது என் பாதையில் 1॰ உனக்காகக் Lugo).5, கத்திருக்கும் இந்த இதயம்
என் பாதையை I/677677101347, (310 1/jJ)
இப்போதெல்லாம் வர விருட்ஷத்தில்
Աժնամ நெருங்கவைத்து மலர்கிறது Ing.)760.7/5A all 760. ժամա Ծան எங்கள் பதங்களை புனர் 157106091) கியவன் மட்டுமல்ல 6) Մասյ Աուց արաoi: த விட்டு சுவடுகளை நானுள்ளேன். 12. சுட்டாலும் அழகே ந்து நேசங்களை ந என பாதையில் பயணிக்கதே
நக்கழயது கவிப்பிரியன் எ.கே.பெளகர் கரீம், கந்தளாய் சின்னப்பாலமுனை -02,
Fங்களுக்கு
க் கவிதைகளாக ஈழத்துப் படைப்பாளிகள் இருவரின்
Ido, s/arp/LO//aeologo.
புன்னகைத் துளியில் கசிந்தது
கூந்தலில் சிக்கியது வாலிபம்
huu mu mu un minum
வேறொருத்தியின் பெயரையும் சொல்லது ஏன் ஏற்கது அது முதல் காதல்,
சுவாசத்தில் கலந்திட்டவள் இதயத் துடிப்பை அதிகரிப்பதும், மெளனத்தைக் கெடுப்பதும் ஏன் பேச்சைப் பறிப்பதும் முதல் காதல்
உறவென்றால், அவள் உறவென்றே முதலும் முடிவும் என்று
காத்திருப்புகள் சுகம்
என விளம்புவதும் முதற் 9.15a). *** |മ காற்றில் குடிகொண்ட
JULIJUNGI LDJOUL/35/ 77 GUL/LD//? அவளிட்ட குடு அவளின்றி ஆறிடுமா? (6) ჟ//67ჩვეგ)6] (6) ტევტუ)/ 6,16) திரும்பத் தராமல் திரும்புவதில்லை இதயம் அமைதி பெற மனசு, என ஏங்குவதும் முதல் காதல்
அப்துல் பரீத் பள்ளிக்குடியிருப்பு
சங்கம் புழைக்கும்
வேறு என்ன?
Z எல்லாம் முடிந்துதான் போயிற்று
முச்சிரைக்க முச்சிரைக்க யும் அக்காட்சி ஸ்டியரிங்கைத் திருப்புமென்
தந்தையின் தோளைத் தொட்டபடி நன்று கொணர்டு து நிற்கும் நானே
பஸ்ஸை நகர்த்துவதாய் எணர்ணிக் களிப்புறும் ujao. Gully GTI G37 LILLIGO OT GOLDG GAJT Illin DIT LÊ முடிந்துதான் போயிற்று ம் அக்காட்சி இனியென்ன?
இப்போதென் மகளும் வழியே இன்னுமிரு வருடங்களின் பின்
மகனும் | L/7oՍԱԱքեւ) யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி ħajjiż நின்று
அசையாதிருக்கும் கொக்கும் மர ங்களும் GDT? 266/57 till
காட்டிக் காட்டி களிப்புறுவதில் లోத்தோடி எனை இழக்க முனைவேன். ரில் புரணர்டு, Elf டு இருந்தும் Zu இன்னும் தான் தெரியும் அக்காட்சி
எண் மனதில் முச்சிரைக்க முச்சிரைக்க 0. ஸ்டியரிங்கைத் திருப்புமென்
தந்தையின்"
ஒரு சின்னப் பிரார்த்தனை இறைவா எப்பொழுதெல்லாம் நான் ஒரு நகர்வும் அப்புல் வெளியினூடு Μπού. பயணிக்கின்றேனோ
அப்பொழுதெல்லாம் ஒரு கொக்காவது நாரையாவது கொதிக்கும் மிஞ்சிப் போனால்
பஸ் சத்தத்திற்கு தலை நிமிர்த்தும், ஒர் எருமையாவது தோற்றம் தரட்டும் தையொன்று அவ்வளவே.
திருக்கோவில் கவியுவன்
மாயாகோர்வ்ஸ்கிக்கும். சங்கம் புழை உன் நெஞ்சை முட்கள் கிழித்த கதையறிவேன் "குளிர்ந்து போன என நிராசை நித்தமும் மூடுபனியாக உன் வதியிற் படரும்" என்றபடி துயரில் நீ செத்துப் போவாய்
உயிர் தின்றது உன் காதல்
'நொருங்கியது காதற் படகு வாழ்வும் நானும் பிரிந்தனம்." ஓ! மாயா கோவஸ்கி துயரிழந்தாய் குண்டுகளால் அதை வெல்லப் பார்த்தாய்.
காதலின் வசீகரம்
கடுமை தாக்க நானும் உம் போல் மனமிழந்த கவிஞனிதான். இந்த வண்ணமெல்லாம் நமக்கேணி நிகழ்கிறது? மெல்லிதயங் கொண்டிருந்தோம் என்பதாலா?
முதிரா இளைஞர் செயலென்று 9 Lb60D6)///gó6DITLE எள்ளுவார் அணி சேரேன்,
என்றாலும்
உமது வழி தொடரேன்
செய்வதற்கு இன்னும் பணிகள் மிக உளதே! செயலற்று வாழ்வில் ஒதுங்க முடியாது LD5uTGaraja/Ith உள் நுழையுங் காலம்
முள்முடி குத்தும் சிலுவை உறுத்தும்தான் என்றாலும் சாவுவரை வாழ்வேன் FITG2/ÄGØ -9/LÜLI 1992||Lb என செயலிற் கவரியில் உயிர்த்தெழுவேன். உயிர்த்தே எழுவேன்.
சங்கம்புழை காதலினால் தற்கொலை செய்த மலையாளக் கவிஞன். மாயகோவ்ஸ்கி காதலினால் தற்கொலை செய்த ருஷியக் கவிஞன். gy. GuLISPUTATSFIT. நன்றி அலை
ஆக, 04-10, 2002

Page 13
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெல்
LRRR
பிரச்சனைகளுக்கு விவாகரத்து ஒன்றுதான் தீர்வு என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா? அப்படியா னால் விவாகரத்துக்குப் பிறகு அமை யப்போகும் வாழ்க்கைக்கேற்ப உங் களைத் தயார்படுத்திக் கொண்டு விட்டீர்களா? இதோ சில அறி வுரைகள்.
விவாகரத்தினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நன்றாக யோசித்து முடிவெடுங்கள்
விவாகரத்துக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.
உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்களது எதிர் காலம் பற்றியும், விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் உங்கள் இருவ ரில் யாருடைய பொறுப்பில் வள ரப் போகிறார்கள் என்றும் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடைய நீங்கள் மட்டுமே காரணம் என்ற குற்ற உணர்வை வளர்த்துக் கொள்ளாதீர்கள் அதேபோல் கணவனும், மனை
முடிவெடுக்கும் போது உங்கள் இரு வரையும் தவிர, வேறு முன் றாம் நபர்கள் யாரையும் தலையிட அனுமதிக்காதீர்கள்
விவாகரத்துக்குப் பிறகு உங்க ளால் கணவன்-மனைவியாக வாழ முடியாமல் போகலாம். ஆனால், நல்ல நண்பர்களாக இருக்கலாம். விவாகரத்து முலம் ஏதோ உங்கள் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்துத் தன்
விவாகரத்தைப் பற்றிப் பேசி
திருக்கார் என் ப்ளேன் டிக்கெட் நான் மறு கல்யா "ಟ್ರ್ "E5TGÖTS9||JULņēF என்றாள் சுதா,
"அவகிட்ட யா BLDGUü0.
"ஏன் இந்தவி மனசைப் புரிஞ்சு அனிதா கேட்க
“D GÖT LDGOTG, o எங்களுக்குச் சந்ே தேவன்.
"9 Gof. . . GLO பேசிண்டிருக்காதே
5LDGUID.
"fgIT 2001 அனிதா
இல்லையே. லையே! எங்க Glg. Torso TGOTIT." GT6
வியும் ஒருவரை ஒருவர் குறை விரக்கத்தை வளர்த்துக் கொள்ளா
கூறிக் கொள்வதையும் தவிர்த்து தீர்கள். தன்னம்பிக்கையுடனும்
விடுங்கள் தைரியத் துடனும் நாளைய “Glig: TGJ GU GOGOG விவாகரத்துக்குப் பிறகு குழந் தினத்தை சந்திக்கத் தயாராகுங்கள "úlsó (860T STIája
தைகளைத் தாய் வளர்த்தால் விமர்சனங்களைக் கணிடு அனிதாவுக்குச்
கொள்ளாத பொருட்படுத்தாத மனப்பக்குவத்தை முதலில் வளர்த் துக் கொள்ளுங்கள் விவாகரத்துக் குப் பிறகு ஏராளமான விமர்சனங் கள் உங்களை ஊசியாய் குத்தும், அவற்றைப் பற்றியெல்லாம் கவ லைப்பட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் அடுத்த அடியை
தந்தையைப் பற்றியோ, தந்தை வளர்த்தால் தாயைப் பற்றியோ தவறான எண்ணங்களை ஏற்படுத் தாமல் வளர்க்கப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
திருமணத்தால் தடைப்பட்ட உங்களது இலட்சியங்களை விவாக ரத்துக்குப் பிறகு நிறைவேற்றிக் வாழககையில் - கொள்வதற்கான முயற்சிகளில் எடுத்து வைக்க முடியாமல் போய் ஈடுபடுங்கள் of Gin.
LL LLSSS SLSSS SS SS SS SLS SSS SS LS LS LS LS S S S LS S LS LSSS S
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
ஐக மங்கையர்
தலைநக்
TETVAJ
No. 4, Nelson Place (Near H.N.B.) Wellavatta Colombo06, Tel 552328
மகளிர் மட்டும் 3மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
நவநாகி
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Gladbouraisi GIJIb gus Fabsuri
அதிஷ்டசாலியாக GlLuft S SS SS SS SS SS SS SSSSSSS SS SS தெரிவு செய்யப்படு முகவரி S SSSSS S S S S S S S S S S S S SS S SS S SSS S SSS S SSS S SSS S S S S S S S றவர்கள் upg|
S S புகைப்படங்களை தொழில்: 91 GE) I LJILJI GOTT GNU LIJI U
|கரிக்க உதவும். உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை_
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 70- 08-2002 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
ஏற்பட்டது. ஒரு ே ஏதாவது விபரீத மு திருப்பானோ..? இருக்காது.
' அனிதா விட்டு விட்டு “நீ ( நான் ஒரு இன்ட ணும். போயிட்டு துர்றேன்" என்று மு
LUIT GOTT6T.
"எனக்கு வைர 黜 மது. எந்த 母州”
"நான் விசா சென்ற மது, மத்தி தாவும் வரவில்ை பயம் அதிகமாயிற் போனான்?
Tg/TLDót, öfg GUTT GOT UGräTGG of LDK தார். அவள், " Targ (olg:Taitson si "கல்யாணம் இ நேரா பாங்க் வந்து கூட வரலை! அவன் லீவு. பதினஞ்சு கான்." என்றாள்
FTUS), TGOLD போது, எல்லோரு வியது ஏதாவது ே காத்திருந்தார்கள். “GT LÄGG, GELUIT ரெண்டு மூணு இட என்ற கமலம், "ஜி. என்றாள்.
"விஸ்வநாதன் இல்லை! சில சமய போவான் அங் காணோம். வேற என்று அனைவரும் வைப் பார்க்க, அ o GOTTS, LDTs) e
|l `ယိုဂြို சீதா, அப்
Epig GunjLib unsuliitej ereios IITsP மட்டக்களப்பு வாசகிக்கு அதிவர்டம்
இன வாரம் சள்வார் ভ IDIT. IDCIGOTTF, f
Lirfarblugni hluTeFéf o IGE, Ólöf Los SóSL, LDLLó561
212 ம் குறிச்சி, ஞானசூரியம் சதுக்கம் மட்டக்களப்பு
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
'அவன் மனசு என்ன தெரியும் உ "பிச்சைக்கார கச் சங்கிலியை ಇಂಗಿಲ್ಲ: GUTg உடைஞ்சு பேதலி அவனைத் தனிய கூடாது. " சுகந் "எல்லாம் இ
ஆக 04-10, 2002
கடன் காரியால வர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணத்தைப் பத்தி பலைப்படாதே. றையவே கொடுத் 5 GOSTOJÍT.,, DLGOTës (g) வேஸ்ட் ஆறதேன்னு ாம் பண்ணிக்க முடி GFITGVGA),
சொல்லலைடியம்மா'
ரும் பேசாதீங்கோ'
ட்டில யாரும் என் க மாட்டேங்கறா!'
எக்கே புரியறதான்னு தகம்' என்றார் மகா
DIT GELOLDT 6Tg5 T6Jg5
வாசிதா எங்கே?
Gin L 6AJT60)6NULLIT?--
| 6TIĞI 355ha. L6JÜD GJIT பாவது போறதா 1ற கேட்டாள் கமலம்,
பிறந்தாளோ அப்பவே இந்த வீட்டில." என்று ஆரம்பித்த மகாதேவனை. கமலம், "சும்மாருங்கோ' என்று அதட்டி 60IIT6Í .
அனிதாவுக்கு அந்த கணம்தான் வாழ்க்கையின் மிகத்தாழ்வான, மிகுந்த பயமளித்த கணமாக இருந்தது. "சீதா என்ன செய்தாலும், செய்து கொண்டா லும் அதற்கு நேரடியான காரணம் நான் தான். நான் எப்போதாவது அவனிடம் Glgrict (GOTsorT." p.616) Gord, Gun ணம் பண்ணிக்கச் சம்மதம்' என்று. இவர்களாகத்தான் அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார்கள். ஒருவேளை சம்மதம் என்று எப்போதாவது சொன் ஒரே குழப்பமாக இருந்தது.
ராத்திரி பன்னிரண்டு மணியாகியும் சீதா வரவில்லை. சுகுவார் தெரு மேன்ஷனில் சீதாவின் அறை பூட்டி இருப்பதாக ஜிம்பு வந்து சொன்னான்
"போலீஸுக்கு போன் போட்டுச் சொல்லிட வேண்டியதான் சீதா போட்டோ ஏதாவது இருக்கா? ஜிம்பு (SLLITsar.
கொண்டு வா!
போலீஸ் கமிஷனர் ஆபிஸுக்கு என்னை வரச்சொல்லியிருக்கா"
'அடராமா கிருஷ்ணா என்ன சோதனை இது சிதாவோட பாடியை அங்க வெச்சிருக்காளாமா."
கமலம் அலற "அதெல்லாம் ஒண்ணும் சொல் லலை. உடனே வான்னு சொல்லி ருக்கா' என்றாள் அனிதா
'மாப்பிள்ளை கூட நீங்களும் போங்கோ டெட் பாடியைப் பார்த்து ஜிம்பு பயந்துக்கப் போறான்' என்ற மகாதேவன் சொல்ல. ஜிம்பு பாய்ந்து ஆட்டோ பிடித்து வர ஓடினான்
இருட்டில் அந்தக் கட்டடத்தின் வடிவங்கள் சரியாகப் புலப்படவில்லை. ஒரு சில விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருக்க, பக்கவாட்டிலிருந்த ஒரு கமான் வளைவின் அருகில் வெளிச்சம் அதிகமாக இருந்து, கூட்டமும் சேர்ந் திருந்தது.
அனிதா, ஜிம்பு, ராஜாராமன் மூவரும் அங்கே செல்ல, "வாங்கம்மா. உங் களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்
Lu!"
5 GUIT GOTT GOT?"
சற்றுக் கலக்கம்
வளை எக்குத்தப்பாக
pடிவுக்குச் சீதா வந்
சேச்சே. அப்படி
வை அவள் அறையில் இப்ப ஒகே- தானே? ரவியூவுக்குப் GELUITSE
மத்தியானம் வந் துகில் தட்டிவிட்டுப்
வனைச் சந்திச்சாக ஊர்ல இருந்தாலும்
விக்கிறேன்" என்று யானம் வரவில்லை. ல. அனிதாவுக்குப் று "சீதா எங்கே
ாவின் ஆபிஸடுக்குப் USS ET600
ஆபிஸ் வரவில்லை"
லைன்னப்புறம் நான் ட்டேன். சீதா என் இன்னிக்கு ஆபிஸ் நாள் லீவு போட்டிருக்
ILDGÄNGÓGET. வரை சீதா வராத க்கும் கவலை பர போன் வருமா எனக்
JITGÖT? GUIT Dgög
ம் தானே இருக்கு? பு, எங்கடா சீதா?
வீட்டுலகூட சீதா கித்தார் கத்துக்கப் 5. அங்கேயும் STIÄIGG, GUIT GOTT Gör?" அடிக்கடி அனிதா னிதாவுக்குக் குற்ற 列@呜· படியா செய்வான்? எப்படிப்பட்டதுணு னக்கு? ன் பாத்திரத்தில தங் போட்டபோதே ... fg, T LOGO.g. |ச்சுப் போச்சுன்னு! பா விட்டிருக்கக்
f) GleF IT gör GOT IT sir. AJGIT ITA). . . . 35g5ë, தவினை இவ எப்ப
'எதுக்குடா?"
'எதுக்கா? டெலிவிஷன்ல காட்ட
அப்போது டெலிபோன் மணி ஒலிக்க அதை எடுக்க எல்லலோரும் தயங்கினார்கள் அகாலமான அதன் நடுராத்திரித் துல்லிய ஒலியில் ஒரு கெட்ட செய்தி. ஒரு எச்சரிக்கைஇருந்ததை நரம்புகளில் உணர முடிந்
"யாராவது போனை எடுங்களேன்."
அனிதாதான் எடுத்தாள், எதிர்முனை யில் "நாங்க போலீஸ் கமிஷனர் ஆபிஸ் லருந்து பேசறோம். மிஸிஸ் அனிதா இருக்காங்களா?" என்ற குரல்
"அனிதாதான் பேசறேன்'
"நீங்க உடனே எக்மோர் கமிஷ
னர் ஆபிஸடுக்கு வர்நீங்களா.."
"என்ன விஷயம். சீதாராமன்." "நீங்க வாங்களேன், விஷயம் தெரியும்
எதிர்முனையில் போன் வைக்கப்பட அனிதாவும் போனை வைத்தபோது அனைவரும் அவளை ஆவலுடன் பார்த்தனர்.
"ஜிம்பு. உடனே ஒரு ஆட்டோ
கோம் கான்ஸ்டபிள். இவங்களை அழைச் சுட்டுப் போங்க." என்றார் ஒரு இன்ஸ்பெக்டர்.
கடப்பைக் கல் பதித்த மெளனமான வராந்தாவில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள் "கடவுளே. செய்தி அப்படி இருக்கக்கூடாது. இது அநியாயம் என் அறியாத ஒரு செய்கைக்காக இத்தனை பெரிய விளைவு கூடாது. அனிதா மனதுக் குள் புலம்பினாள்
"உட்காருங்க.."என்று ஒரு நாற் காலியைக் காட்டினார் "இவங்க தான்." என்றபடி அருகே மேஜையி லிருந்த சாவியை எடுத்து, எதிரே பூட்டியிருந்த கதவைத் திறந்தார்.
'உள்ளே போங்க. 'அனிதாவிடம் சொல்லிவிட்டு, ராஜாராமன், ஜிம்பு இருவரையும் பார்த்து, "நீங்க இங்கேயே இருங்க- அவங்க மட்டும்தான் போக GUITúbl" 616 pm).
அனிதா அந்த அறையின் மெல்லிய இருட்டை நோக்கி நடந்தாள். இது தான் அவள் வாழ்க்கையில் கடை நடை, கடைசிப் பிரயத்தனம்" என்பது போல. இந்த நடையின் முடிவில் கிடைக்கப் போகும் செய்திதான் அவள் வாழ்வின் இறுதி ஆச்சரியம். இனிமேல் எல்லாமே வெட்ட வெளி.
என்பது போல நடந்தாள்.
[531GUMSHIT SULIHESLUTGITT.)

Page 14
சக்தி யென்ற மதுவையுண் போமடா! தாளங் கொட்டித் திசைகள் அதிரவே ஒத்தி யல்வதோர் பாட்டும் குழல்களும் ஊர்வியக்கக் களித்துநின் றாடுவோம்.
சுப்பிரமணிய பாரதியார்
டுமோ கேள்?" என்று கேட்டார்.
"கடவுளே! எனக்கு நீரின் மேல்
காலம் பொன் போன்றது என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப் பீர்கள். அதாவது மிகவும் விலை மதிப்பான தங்கத்தைப் போன்றது காலம் ஆகும் என்பது இதன் விளக்கம்
காலத்தை எப்படி எப்படியோ வீண டித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படித்தான் பதினான்கு ஆண்டு காலத்தை வீணடித்தான் அபு என்ற இளைஞன்.
சீவூர் என்ற நாட்டைச் சேர்ந்த இளைஞன் தான் அபு
அவன் குருகுலத்தில் கல்வி கற் றுக் கொண்டிருக்கும் போதே, கடவு ளிடம் தவமிருந்து அரிய பல சக்தி களைப் பெற வேண்டும் என்ற ஆசை வந்தது. குரு மவ்னாவிடம் அந்த விருப்பத்தைச் சொல்ல, அவரும் அனுமதி கொடுத்தார்.
அபு ஆள் நடமாட்டமில்லாத காட் டுப் பகுதிக்குச் சென்று தவத்தை மேற்கொண்டான்.
தொடர்ந்து பதினான்கு ஆண்டு கள் கடுந்தவமிருந்தான்
ஒரு நாள் கடவுள் அவன்
ருந்தே ஆசை. அந்தச் சக்தியை மட் டும் தாங்கள் எனக்குக் கொடுத்தால்
பாதும்" என்றான் அபு 編
DODD5TU BLGIGI.
அபு எழுந்தான். மகிழ்ச்சி தாளவில்லை.
அவனுக்
o L (360)
கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.08.2002 LL u G SS SS SS S r S 0S0S 0L0 5l sorcupir si surr Tilosoft த பெ இல . 1772 Gl&srr(Լքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 453 பரிசுக்குரியவர்: எம்.எச்.எப், ஷர்மிளா குருகொட, அக்குரணை
பாராட்டுக்குரியவர்கள்:
அகல்யா இரவீந்திரன் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழு-04
விமல்ராஜ் மத்திய வீதி, பெரிய நீலாவணை-01 கல்முனை - எஸ். சப்னி ஹசன்
6T6). Lunt Uğ5
கிழக்கு வீதி, அக்கரைப்பற்று-01
பலாங்கொடை தம.வி. பலாங்கொடை எம்.ஹாசிக் இலாஹி ஹமிட் அல் ஹுசேனிதே பாடசாலைகொழு-12 சுவஸ்திகா ரெங்கராஜ் பிரதான விதி கலஹா
GIúð. GIö . SIúð. ELIGIT6ör அல்.அதன் ம. வி. பதுளை
அ.மொறினஸ் பனங்கட்டுக்கொட்டு கிழக்கு மன்னார்.
தங்கவேல் புகலேந்திரன் அவரவத்தை எஸ்டேட் சாமிமலை
எம்.அவ்ஷாப் கம்பொல ஸாஹிரா கல்லூரி, கம்பொல,
நீரின் மேல் நடந் வேண்டும் என்ற ஆ கட்டுப்படுத்த முடி
அருகிலேயே ஏரி இருந்தது அ இருந்தது. அபு து கொண்டே ஏரிக்கு
dLഖുഞ്ഞബ് IDങ്ങ படியே நீரில் கான
தான்.
ஆச்சரியம் அவன் கால்
போன்று நீரின் மேர் அபு இரண்ட
அவனால் மகிழ் கொள்ளவே முடிய நேரே குரு ம வநதான
9 GIGOGO! Gli U "கடவுளிடம் என்ன என்று கேட்டார்.
"குருவே! நீரின் அபார சக்தியைச் றிருக்கிறேன். அன பார்த்து விட்டேன் அதைக் கேட்ட முகம் சுருங்கியது. "நீரின் மேல் ந பெற்றாயா? அதனா LIGA) GOT?"
"என்ன குருவே விட்டீர்கள் நீரின் ே யாரால் நடக்க மு வன் அதைச் சாதன காட்ட முடியும் நீ சென்று மறுகை அடைய முடியும்"
மவ்னா அவன எடுக்காமல் பார்த் "பதினான்கு வ டித்திருக்கிறாய்"
அதைக் கேட்டு "என்ன சொல்கிறீர் னான்கு ஆண்டுக டித்து விட்டேனா? படபடப்புடன் கே
"நீ செய்திரு. GOGOTLIT?"
"நிச்சயமாக" "நீ ஒரு நாண உன்னைச் சொகுச் றிச் சென்று மறுகள் போய் சேர்ப்பாே இதற்குப் பதினா6 வீணாக்குவானேன அபுவுக்கு அப் தவறு செய்துவிட் மெளனமாகத் உங்களுக்குக் நேரத்தை எப்டெ செய்யாதீர்கள், ! 4606I D LIGIJITALDI
கள்! அப்போது
நிலைக்குப் போய்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு ஆழமான தில் நிறைய நீர் ள்ளிக் குதித்துக் I GLIT 60III 65.
ற்குள் நினைத்த
I.
2,
ஆளில்லாத கிணற்றில் மயில் இறங்கி ஆடுது அது என்ன? பறந்தோடுவது போல் பாய்ந்தோடும் செங்காளை தண்ணிருக்கு உயிரைக் கொடுக்கும் அது என்ன? அந்தரத்தில் தொங்குவது அரக்கனின் தலை, அது என்ன?
நூல் நூற்கும், ராட்டை அல்ல
அது என்ன? கால் இல்லாதவன் தள்ளாடியபடியே பயணம் செய்வான் அவன் யார்?
உச்சாணிக் கொம்பிலே உரல்
கட்டித் தொங்குது அது GI GŐGÖT ?
விடுகதைகளும் விடைகளும்
7. ஆற்றில் விழுவான். ஆனால்
நனையமாட்டான் அவன் யார்? 8. ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு ஆழாக்கு தண்ணீர் அது
GIGIGOTP
ரயறுைஜே முனித பிதிர்- mழி ெ
Juding Licen
GE) I
திமதி முழf teபிழி hர பிரிகு If ful quin icos (UJI)
ல எடுத்து வைத்
LSLSSSS S S S S S SSSS SS SSLSSS S SS S SSS SSSS SS
நீருனுள் போக மேல் நிற்பது
பரப்பில் நின்றது. வது காலையும் த்தான்
அப்படியே நடந்
ச்சியைத் தாங்கிக் Għoli)GODGA).
வ்னாவிடம் ஒடி
வேற்ற மவ்னா,
வரம் பெற்றாய்?"
படத்தில் இருக்கும் பூவின் பெயர் ஆர்ம் லில்லி ஆர்கிட் வகை பூக்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த பூவினுள் ஒளிந்து கிடக்கும் தவளை யாரின் பெயர் ஆர்ம் லில்லி ப்ராக் இவர் எப்பொழுதும் இந்தப் பூக்களின் உள்ளே அடக்கமாக அசையாமல் அமர்ந்து கொண்டு தனது பிங்க் நிறக் கால்களை உடம்பிற்கும் கீழ் மறைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார் பூச்சி, சிலந்திகள் பூவினருகில் வந்தவுடன் அப்படியே உஷாராகி தனது வாயினால் அவைகளை 'லபக் என்று பிடித்து விடுவார் நீரிலும், நிலத்திலும் வாழும் பிராணியான இது FIT)UഞTIDTഞ് ഖഞബ്ഞബ விட அளவில் சிறியதாக இருக்கும். அதாவது 25 செ.மீ. நீளமுடைய இந்தத் தவளையார் 45 செ.மீ. உயரத்திற்குத் தாவிக் குதிப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
கேட்டு பெற் தப் பரீட்சித்தும்
என்றான். தும் மவ்னாவின்
டக்கும் சக்தியைப் ல் உனக்கு என்ன
அப்படிக் கேட்டு
மல் இந்த உலகில் டயும்? நான் ஒரு
னயாக நிகழ்த்திக்
ன் மேல் நடந்து யை எளிதாக
ன வைத்த கண் 堑
நடத்தை நீ வீண | 607 ADITU.
திடுக்கிட்ட அபு கள் குரு வே? பதி
ஐரோப்பாவில் சிகப்புகால் பேட்ரிட்ஜ் பறவை இனம் வசிக்கிறது. பெண்
பறவைகள் இரண்டு கூடுகளில் முட்டையிடும் ஒரு கூட்டில் பெண் பறவையும் மறு கூட்டில் ஆண் பறவையும் அமரந்து அடைகாக்கும் பெனர் பறவை ஒரே சமயத்தில் 15 முதல் 28 முட்டைகள் இடும். பொரிப்பதில்லை. முக்கால்வாசி முட்டைகளை இதன் எதிரிகள் வந்து திண்று விடும் இப் பறவைகள் முட்டைகளுக்குப் போதுமான
எல்லா முட்டைகளும் குஞ்சு ,
பாதுகாப் |
தராததால் இந் நிலை பேட்ரிட்ஜ் பேர்ட் உனக்கு ஒரு சின்ன அட்வைஸ். எப்படி? என்று ஆண், பெண் இருவரும் சேர்ந்து வேலையைப் பகிர்ந்து கொள்வது சரிதான் LITGÖ. அப்படியே முட்டைகளையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் பது ஒரு சாத சரியா?
HT
...Ú೧IIಕೆ) | Fijó-:
கப் படகில் ஏற் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பள்ளி ரககுக கொண்டு களைக் கையை எடுக்காது 6 நேர் கோடு I படகுககாரன களால் இணைக்க வேண்டும். ஒரு புள்ளியை
ஆண்டுகளை ஒரு தடவைக்கு மேல் ! " என்றார சென்றபாதை வழியே மீண்டும் திருகே ! 'து'த' கூடாது. து பரிந்தது லை குனிந்தான். கிடைத்திருக்கும் ழுதுமே விரயம் ல்ல சந்தர்ப்பங் ப் பயன்படுத்துங் iங்கள் உயர்ந்த டுவீர்கள்
ரமலர் DJIJEr
ளை நான் வீண
Slso :
ஆக 04-10, 2002

Page 15
  

Page 16
GDIT GOG.I.
எடுத்திருக்
"என்னுடன் பேசும் போது அவளை உன் ஆள் பலமுறை
அடித்தான்." Lu J, GLDG "நிஜமாகவா? என்னைப் சொல்வது போலீஸ் அடித்ததை விட ബിസ്മെ, அதிகமாகவா அடித்தான்?" "GIGUGUII "என் மகள் மீது கை வைத்த இருக்கிறது தற்கு நீ எப்படியெல்லாம் பதில் விழுங்கிச் சொல்லப் போகிறாய் தெரி "GTGGTGOT யுமா?" அவர் குரல் உறுமியது. தாலும் இன "என் மகளுக்கு ஏ.ஸி.இல்லாமல் நேரத்திற்கு தூக்கம் வராது எங்கே பார்க்காவி அடைத்து வைத்திருக்கிறாய்?" கும், எங்க "உங்களுக்கு எட்டாத இடத் கும் வேறு தில் அவளைத் தேடி நீங்களோ, பார்த்துக் போலிஸோ, பிரைவேட் ஏஜென் வரும் என் ஸியோ ஒரடி எடுத்து வைத்தா னார் வீட் லும் அவளுக்குத்தான் நஷ் தொடர் Lld." "LIITJ?"
"நீ சொன்னபடிதான் உன்னை மோகன வெளியே கொண்டு வந்தா முகத்தில் யிற்றே இன்னும் என்ன? என் பார்த்து மகளை நான் உடனே பார்க்க "கிருஷ் வேண்டும்." அஸ்வின் என் மீ "நான்கு வருடங்கள் நீண்ட கோபமாயிருக்கிற வருடங்கள் நரகமான நான்கு முழு "GIGIGOTITG) IT?" வருடங்களுக்கு மேல் நான் சிறை முடியும் ராஸ்க்கல்." வேறு யாரா யில் கிடந்த போது என் அம்மாவும் "நான்கு வருடங்களில் எத்த "சூடாக சர்
இப்படித்தான் துடித்திருப்பாள் |னையோ அடிகள் உதைகள். என் ஒரு காஃபி ஒன் இல்லை? நான்கு மணி நேரம் கூட உடல் மரத்து விட்டது பரமேஷ் ஆரர செய்து வி ஆகவில்லை அபிதா என்னிடம் வந்து | சார் அவர் பக்கம் திரு அதற்குள் இப்படித் தவித்துப் GLIITIKA சந்திரமோகன் சுயாதீனமாக கை வற்றுக்கும் கார றிர்களே! நீட்டி அவருடைய ஸெல் ஃபோனை |என்று நீங்கள் பு
"சிஎம் பிரச்சனை எனக்கும் எடுத்தான் எண்களைத் தட்டினான் |பதில் சொன்னீர் உனக்கும்தான். இதில் குறுக்கில் என் "ஹாய் அபி உன் அப்பாவுடன் "இன்னும் அ மகளை ஏன் இழுக்கிறாய்? பேசுகிறாயா?" திற்குள் கிருஷ்ண நமக்குள் இன்னும் பிரச்சனை பரமேஷ்வர் பரபரப்பாக |நான் போய்ச் ே முடியவில்லையே முடியும் வரை போனை வாங்கிக் கொண்டார் வேலை பறி போ
"பார்க்கப் பே யார் சொன்னது ā”
"உன்னை 6ெ
வந்ததற்காக எ அவர் காறித் து 'பொய்யை ραδδία)IDα) (ΙΙΙΙ (L) ளுக்கு சொல்லிய இருந்தாலும் என நான் சொல்கிறே பாருங்கள்"
சந்தரமோ ! உறிஞ்சிக் கொண் விவரித்தான்
கேட்டில் இ பரமேஷ்வரின் கா பரபரப்பாக கேப் LTGI.
போர்ட்டிக் சே சாவியை ஒரு வே அவள் என் பாதுகாப்பில்தான் இருப் 'அபிதா டார்லிங்.எப்படிடா தித் கொண்டான் பாள்." இருக்கிறாய்? கிரு ஷனதான "வாட் டு யூ மீன் நீங்கள் சந்திரமோகன் சொல்வ|ரட்டரி புன்னகை; இன்னும் எழுபத்திரண்டு மணி|தைக் கேட்கும் வரை எனக்கு எந்த காத்திருக்கிறார் நேரத்திற்கு நான் உங்கள் நிழலில் ஆபத்தும் இல்லையப்பா ப்ளீஸ் டாடி பரமேஷ்வர் தான் இருக்கப் போகிறேன். நீங்கள் அதை மறக்காதீர்கள் கிருஷ்ணதாஸின் எங்கே போனாலும் நானும் ஒட்டிக் "ഉബiെ மறுபடி அடித்தார்க "திசித் தட்டிவிட் கொண்டு அங்கே வருவேன்" GNIFI LIDIDIT?" 67
எனன உளறுகிறாய்? இதுவரை இல்லை, டாடி ழுத உங்களுக்கு வேறு வழி இல்லை. கவலைப்படாதேம்மா. உன்னை சுப்ரிம் கோர்ட் GIGOU நீங்கள் GIGDIG ராணுவத்தை வைத்தாவது நான் காகச் சாட்சி சொல்ல வேண்டி|மீட்டு விடுவேன் டார்லிங் வரும சந்திரமோகன் வாய் விட்டுச்
"நீ என்னென்னவோ பேத்துகி சிரித்தான் றாய் எனக்கு உடனே அபிதாவைப் எதிர்முனை தொடர்பு அறுந்து பார்க்க வேண்டும்." விட்டது போலும்
பெரிய மேஜை
"வாய்ப்பு இல்லை! அவளுடன் LIII GLDGAL J, L37 பேசலாம். அதுவும் என் அனுமதி ..."...?' நாற்காலியில் இருந்தால். எனக்கு பசிக்கிறது. எந்த ஹோட்டலில் கொட்டிக் |கிருஷ்ணதாவின் காலையில் சாப்பிட்ட டிபன் எல் கொள்ள வேண்டும் என்றார் இடங்களில் பிளா AYITLD போலிஸிடம் வாங்கிய அடியில் சந்திரமோகன் சிரிப்பை அடக்க | ருந்தது. கரைந்து விட்டது. ஒரு ஹோட்டலுக்கு முடியாமல் வசந்தபவன் என்றான். கிருஷ்ணதா வண்டியை விடுங்கள்." கார் நகர்ந்தது. மேஷ்வரைப் பார்
பரமேஷ்வர் பொறுமை இழந் " "" ہیری எதிர் நாற்காலி தார். அவனைப் பார்த்து கையை ஹோட்டலில் பரமேஷ்வரின் |கிருஷ்ணதாஸ் ஓங்கினார். ஃபோன் ஒலித்தது. பரமேஷ்வர்
"உன் லிமிட்டைத் தாண்டுகி மசால தோசையைக் கடித்துக் கிருஷ்ணதா
றாய். என் சக்தி என்ன என்று மறு கொண்டிருந்த சந்திரமோகன் எடுங் |அவர் மகன் அ படி பரகக ஆசையா? சுட்டுப் கள் பேசுங்கள்" என்று சைகை செய் நாற்காலியில் அ பொசுக்கி விடுவேன், ராஸ்க்கல்" தான் அவருடைய ஸெல் ஃபோனைக் "உங்கள் கே
"Granö edusaj GLT diu as LIIG) *TL ..,,
SS S S S S S S தான" எனறTர L உங்கள மகள இருக்கும் இடத்தை foi i | ՄԱՐԴ, ՀԱՄ7 31601 D3}} நான் செய்ததற்கு அப்புறம் யார் சொல்வார்கள், வக்கீல் அான் குரல் (N, )
ணம் இருக்கிறது சார்?" சந்திரமோகன் சிரித்தான் "ஏதாவது உடுப்பி ஹோட்டலுக் மீது ரொம்ப ?" வண்டியை விடுங்கள்." ിച്ചിട്ട ഉബ || "" திருப்பி வைக்கப்
"GIGI ஆட்கள் ο οι και οι οι ஊசி ஏற்றி உண்மையை வரவழைக்க
ரு வரச் சொன்னார். ரவி அவரைத் தாக்கிய சந்திர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றுக்கும் காரணம்
உயிர்கொல்லிஎயிட்ஸ்-04
என்று மென்று / エ சான்னார். சரித்திராவிடமிருந்து ாரணமாய் இருந் சோதனை அறிக்கையை வாங்கிப் னும் அரை மணி பார்த்தேன்.
அப்பாவை வந்து 'எச்.ஐ.வி பொஸிற்றிவ்' என் டால் எங்களுக் வாய் மெல்ல முணுமுணுத்தது. "ಫ಼್ இதைக் கேட்டு என்முன்னே b ᏍᎶᏍ 9 LG G 3. L. ایی காள்ள வேண்டி ಟಿಲ್ಲ್ தீடீரென T(BDS). , தன தலைது கைகளால் அடித்து II, 9 ' "நான் பாவி நான் பாவி சித்திரா கு' |Dór oflá gl()! stór og LH 9ID)J ABJ53).J.
நோயாளியாக்கினதோட உன்னையும் பரமேஷ்வரின் நோயாளி ஆக்கிப்போட்டனே சித் கிளர்ந்த பதட்ட்ம் திரா. சித்திரா " என்று மனைவி யைக் கட்டிப் பிடித்துக் கதறியழத் தொடங்கினான். கணவனும் மனை யும் கட்டிப் பிடித்தழுத காட்சியைப் ார்த்து நானும் கண் கலங்கிவிட் டேன். நலப்பணியாளரும் அழுதார். D?" of . 때 கரை கம்மியாக சுகநதனும த்திராவும் उ995) " Fl = ஒயும்வரை நான் அடுத்த அறையில் று" சப்ளையரிடம்
: இருந்து என்னைத் தேற்றிக் }}LflaổTTGổi." GIGüa)II 岛 ணம் இருக்கிறது மிகவும)இககLடான நலை திசாலித்தனமாக அவர்கள் இருவருக்கும் ஆறுதல் G." கூறி இயல்பு நிலைக்குக் கொண்டு ரை மணி நேரத் வரவேண்டியிருந்தது. தாலைப் பார்க்க "சுகந்தன் சித்திரா நடக்கக் ' - நடந்துவிட்டது. இனிமேல் விடும் ಫ್ಲಿಕ್ದೀರಿ பற்றிக் கவலைப்பட்டுப் * 'து' - பிரயோசனமில்லை. இனிமேல் உங் LIITILILI LIITIU) DHI பிள்ளைகளைப் பற்றிச் சிந்தி GIGL G3. It go யுங்கள் அவர்கள் இந்த விஷ யத்தை அறிந்துகொள்ளாமல் நடந்து புவதற்கா? கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் உண்மையாக்கவும் ஒற்றுமையாக, அன்பாக, சந்தோஷ ாய்யாக்கவும் உங்க மாக இருங்கள் GLDGI) e IŠJU, GİT ா தர வேண்டும் இருவரின் உறவில் எவ்வித கட்டுப் கருத்துக்களை பாடும் தேவையில்லை. ஆனால், 101, Զ-59վԼDIT 616010) இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்தக் குழந்தைக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சுகந்தன் இனி மேல் உங்களால் இந் நோய் வேறொருவருக்கும் பரவாமல் இருந்
னதாஸின் மகன் அவர்கள் வெகு ார்கள்
காஃபயை டே தன் திட்டத்தை
ருந்த வாட்ச்மேன் ரைப் பார்த்ததும் டைத் திறந்து விட்
ாவில் நிறுத்தியதும் லைக்காரன் வாங்
பின் பர்சனல் செக் தான சார ரூமில் மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பேசிய ரஜனிகாந்த் "ஆண் | Ολ) ஏறி டவன் கட்டளையிட்டால் அரசியலுக்கும் ரத்தி யக அறைக வருவேன்' என இரசிகர்களின் பலத்த டு நுழைந்தார் ஆரவாரத்திற்கிடையே அறிவித்தார் வது கலை நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கினார் பின்னர் ரசி கர்களின் கேள்விகளுக்கு ரஜனிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் பதிலளித்தனர். கலை நிகழ்ச்சியின் போது இரசி கர்களின் கேள்விக்கு ரஜனிகாந்த் அளித்த பதில்கள் சினிமாவிலிருந்து அரசியலில் - எப்போது குதிப்பீர்கள்? '? சுழல திரைப்படத்துறையில் வெற்றிகளை உடகாரததரு நத யும், சாதனைகளையும் படைத்துவிட் முகத தி (PDG, என்பதில் மனநிறைவு கொள்கி ஸ்திரி ஒட்டப்பட்டி றேன்.
அடுத்து வேறு துறையில் கால் பதிக்கலாம் என்று நினைக்கிறேன். து கனல கக்கின. அது அரசியலாகவும் இருக்கலாம். யக் காட்டினார் - ஆணிடவன கட்டளையிட்டால் அர
சியலுக்கும் வருவேன்.
சினிமாவில் வில்லனாக அறிமுக பின் பக்கத்தில் மானேன். வில்லனாகவே எனது வின் இன்னொரு வாழ்க்கை தொடரும் என நினைத் ர்ந்திருந்தான். தேன். ஆனால், ஒரு புள்ளியில் எனது பம் நியாயமானது வாழ்க்கை மாறியது. இரசிகர்களிடம் மேஷ்வர். ஆனால் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டதால் முக்கியமான கார வில்லனாகத் தோன்றி நடிப்பதைவிடக் கதாநாயகனாகத் தோன்றுவதுதான் ட்டைப் பாக்கெட் எனக்குச் சிரமமாகத் தோன்றுகிறது. யக்கப்பட்டு முகம் இரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல
ன் கண்கள் பர
மர்ந்தார்.
ட்டிருந்தது. விரும்பும் கருத்தென்ன? தை தொடரும்) சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் DGD
தால் சரி' என்று கூறிமுடித்தேன்.
சுகந்தனும் சித்திராவும் விடை பெற்றனர்.
அடுத்த சனிக்கிழமை சுகந்த னுடைய இரு பிள்ளைகளுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்திருந்தேன். நலப்பணி யாளர் இருவரையும் அரச மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, பரி சோதனை செய்து, அறிக்கையைக் கொண்டு வந்தார். இருவருக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை ஊர்ஜிதப்படுத்திய தில், மனதில் அமைதி, திருப்தி ஏற்பட்டது.
GTGD, ICAGGDIDI
எயிட்ஸ் நோய் ஏற்பட்டிருக்கலாம் என நான் கருதியவர்களுக்குப் பரி சோதனைகள் நடாத்த ஏற்பாடு செய் LILLILL5.
எயிட்ஸ் நோயால் ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்துவ தற்காக ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சுகந்தன், சித்திரா வாழ்ந்த அந்த அகதி முகாமிலும், வேறு மாவட்டங்களிலுள்ள அகதி முகாம்களிலும் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு கள் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட் L60T,
குறிதவறிச் சென்றுகொண்டிருக் கும் ஈழ விடுதலைப் போராட்டத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில், அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மீளக்குடியமர இலங் கைக்குத் திரும்பிவரும்போது, எயிட்ஸ் காவிகளாக வரும் சூழல் உருவாகியுள்ளது. உலகமே நடுங்கும் எயிட்ஸுக்கு இலங்கைத் தமிழர் களையும் பலியாக்கிவிட்டுள்ளது இந்தப் பாதை மாறிய போராட்டம்
(தொடர்ந்து வரும்.)
EaliL6lIúil i LIGIl LIdi JUEGjalla Guggggfggfj.
பல துன்பங்களை அனுபவித்தேன். இத் துன்பங்களையெல்லாம் கடந்துவர எனக்குத் தியானம்தான் உதவியது.
தியானம் அப்போது எனக்கு எளிதாகத் தோன்றியது.
ஆனால், அதனுள் நுழைந்த பின் னர்தான் சினிமாவைவிடத் தியானம் மிகவும் கடினமானது என அறிந் தேன.
எந்த சமயத்தினராக இருந்தாலும் தியானம் செய்யுங்கள் குறிப்பாக இளை ஞர்கள் இளம் வயதிலேயே தியானத்தில் ஈடுபடுங்கள் முன்று மாதத்தில் உங்கள் வாழ்க்கைப் பயணம் மாறிவிடும்.
சினிமாவிற்கு வராமல் இருந் தால் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன். பஸ் கண்டக்ட ராக இருந்திருந்தால் இப்போது இருப் பதைவிட மிகுந்த மகிழ்ச்சியாக இருந் திருப்பேன் என்றார். கமல்ஹாசன் பேசியதாவது:-
படத்திற்குப் பட்ம் வித்தியாச மான கோணத்தில் நடிப்பதற்கு எந்த வொரு தந்திரத்தையும் நான் கையாள வில்லை. இரசிகர்களாகிய உங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே நாங்கள் நடிக்க முயல்கிறோம் நாங்கள் வெற்றி பெறாது என்று நினைக்கும் படங்களை 100 நாட்களைத் தாண்டி ஒட வைப்பீர்கள் வெற்றிபெறும் என நினைக்கும் படங்களைத் தோல்வி புறச் செய்வீர்கள் உண்மையில் நீங்கள் கையாளும் தந்திரத்தைத்தான் எங்க ளால் புரிந்துகொள்ள முடியவில்லை என கமல்ஹாசன் பேசினார்.
ஆகி04:10,2002

Page 17
மலையகத்தமுழங்க இந்தியாவப்பகைச்சிக்கிறது
M. DIT, args GoIII வந்துட்டுது நம்ம தலைவங்களுக்கு? கிறுக்குப் பிடிச்சாப்புல புத்தி ஓடுது? ஏதோ சொதந்தரோங் கிடைச்சாப்போல உற்சாகோ பொத்துக் கிட்டுக் கெளம்பி நாடு நாடாப் பறந்து மொழங்கித் தள்ளுறானுங்க. நாம, தொழி லாளிங்க இங்க கிழிஞ்சுபோய் கெடக்கறோ. நா இன்னா சொல்லறேன்னா, நம்ம குட்டி அமைச்சரு சந்திர சேகரரு, இப்ப என்னாடான்னாக்கா, ஏதோ ஓப்பன் டிக் கெட்டுக் கெடைச்சாப்போல நாடு நாடாப் போயி விடுதலை மொழக்கம் பொளக்கறாரே, நம்ம மலையகத்துச் சனங்களுக்கு ஏதும் சம்பந்தம் உண்டா இதுல. சம்பந்தம் கெடக்குது வுடுங்க, தொல்லைங்கள வலியப்போயி வாங்கிக் கட்டிக்க வம்பிழுத்து வுட்டுடுவாரோன்னுல்ல பயமாக் கெடக்கு துங்க?
அவுஸ்திரேலியாவுக்குப் போயி பொங்கு தமிழ் நிகழ்சியில கலந்துகிட்டது தப்பில்ல, நமக்கும் பெருமைதாங்க, ஆனா அதுல நம்ம தோட்டத் தொழிலாளிங்க பிரச்சினைங் கள அம்போவுன் னு கைவுட்டுப்புட்டு, வெறுமனே வடக்கு கிழக்குத் தமிழங்க வெவகாரத்தை மட்டுமே ஒரத்துப் பேசிப்புட்டு வந்துட்டாரு.
அதுதாம் பரவாயில்லிங்க, நமக்கு இப்ப பீதியக் கெளப்புற விஷயோ என்னான்னா, இவரு ஒலகத் தமிழர் மாநாடுண்ணு சொல் லிக்கினு தமிழ்நாட்டுக்குப் போயி, தமிழ்நாட் டுல வைச்சே தமிழ்நாட்டுத்தவைவங்களுக் கெல்லாம் முதுகெலும்பில்லைன்னு கிறுக்குத் தனமாப் பேசிப்புட்டு வந்துப்புட்டாரே, விளைவு என்னாகுமுன்னு இத்துனுாண்டு தன்னு யோசிச்சாரா?
தமிழ்நாடுன்னா என்ன, அங்க எத் தனை கோடி தமுழங்க இருக்கிறாங்க, அவுங்க அரசியல் என்ன, நாம மலையகத் தமுழங்க எத்தின பேரு நம்ம சக்தியென்ன நம்ம அரசியல் என்ன, அவுங்களோட நம்மள ஒப்பிட்டா நாம எம்மாத்திரோ, நம்ம அரசியல அவுங்க அரசியலோட போயி வலிஞ்சு மோத வைக்க வேண்டின அவசியோ என்ன. இதுங்கள சிந்திக்காம ஒரு பொறுப்புள்ள
குருதி வடியும் கொலைக்களமும் குண்டுச் சத்தமும் இனி வேண்டாம் சமாதானம் மலரட்டும் என்ற எதிர் பார்ப்புக்களோடு காத்திருக்கிறார் கள் மக்கள். ஆனால், துயரமான அல்லது சர்ச்சைக்குரிய செய்தி வந்தால் போதும், பத்திரிகை விலைப் பட நல்ல வாசியெனத் துள்ளிக் குதித்துக் குதூகலித்து நாயாக அலைகிறார்கள் சில ஊடகக்காரர் கள், !
அரசியல் தலைவர் எடுத்த வாக்குக்குப் Gudi qLGOTIDIT?
என்னாயிருந்தாலு தமிழ்நாட்டு மக்களா ணைய நாம மதிக்கனுமில்லையா? சரியோ தப்போ அவுங்க தங்க தலைவங்கள, ஆட்சிங்களத் தெரிஞ்சுக்கறாங்க, அவுங்க தலைவிதிய அவுங்களே பாத்துக்கறாங்க, நாம ஏங்க அவுங்க தலைவங்கள அவுங்க மண்ணுக்கே போயி மட்டந்தட்டிப்புட்டு வரணு?
தமிழ்நாட்டுத் தலைவங்களுக்கெல்லா
தமிழ்நாட்டுல வைச்சே தமிழ்நாட்டுத் தலைவங்களுக்கு
முதுகெலும்பில்லை!
முதுகெலும்பு இல்லையெங்கறப்போ, அவுங் களத் தெரிவு செஞ்ச தமிழ்நாட்டுச் சனங் களுக்கு ஒட்டு மொத்தமா புத்தி கெட்டுப் போயிருக்குண்னுதானே நாம சொல்ல வாறோ?
நாம இந்த இலங்கத் தீவுல கால் வைச்சப்போவே தொத்திக்கின்ன பிரச் சனைங்களொன்னுக்கும் இன்னும் தீர்வு
LTT356T.
யுத்த சூழ்நிலையோ, சமாதான சூழ்நிலையோ எதுவாயினும் மக்க ளுக்குச் சரியான செய்திகளைக் கொடுக்கவேண்டியது ஊடகங் களின் பொறுப்பு சரியெது? பிழை யெது? குறித்த இலக்கின் திசை யெது? என்பவற்றை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாகப் பத்திரிகைகள் ஆற்றவேண்டிய பங்கு அளப்பரியது.
கண்டுக்க வக்கில்லா வங்களப்பத்திக் கொ அவுங்க திருப்பி இவரு நாக்கப் புடுக் நீரு முதுகொலு ஒம்ம அமைச்சரா கொத்மலைத் திட்ட களுக்குப் பாதகம கொணந்து தலையி எங்கையா போயிடுச் நாட்டுல வெலவாசி ருக்கே, ஒம்ம சனங் வாங்கிக் கொடுக்க ஒம்ம ஜனங்க இம் தானே வாங்கிக்கிப் களுக்கு மாசச் கொடுக்க முடிஞ்சுத னுைக்கும் லாயக்கில் களுக்கு முதுகெலும் சுப் பாக்க வந்திட்டி ணுங்கன்னு வைச்சு போயி முஞ்சிய வைச் அதுதானே க திருப்பிக் கேட்டாரு ே தமிழரப்பத்திக் கதை கேள்வியில இருக்கிற இவரு? ஒங்க மலைய புட்டா ஈழத் தமிழங் கன்னு அவரு கேக்க நம்ம நாட்டுக்க வந் கிறாருன்னுன்ன விசன் இது நமக்குத் தேை ஒருபுறோ ஒப்பு யத்தில தமிழ்நாட்டு LI60035Ꮷ ᏧfᎢᏧᏰi, ᏏlᎠᏓᎠ தாயகந் திரும்பிப் போ அங்க இருக்காங்க. திங்களும் அங்க 6 மேல அவுங்க பழிதீத் என்ன பண்ண முடியு நடந்துக்கறாரு?
அதுதான் போச் எதிர்த் தரப்பில இ முக்கையும் போய்
SLtd, Li Gurt உண்மை நிலைை னால்தான் உண்டு அந்தப் பத்திரி
நம்பிய மக்கள் லிருந்து விடுபடவி நம்புவதா? மறுப்பு வதா? என்ற சா மும்தான் மக்கள் கள். இச் செய் ழ்நாட்
சாதாற்றிரவநடவ
பருவ மங்கை மீது பாலியல் வல் லுறவு. புதைகுழியிலிருந்து எட்டுப் பேர் சடலமாக மீட்பு. விறகு வெட் டச் சென்ற இளம் பெண்களிருவர் வீடு திரும்பவில்லை.
நீண்ட நாட்களாக இப்படியான செய்திகளை மட்டும் வைத்து எத் தனை நாள் ஒடுவதென்று தவித் துக்கொண்டிருந்த பத்திரிகையொன் றிற்குக் கிடைத்தது துரும்பு இனி யென்ன யுத்தம் தொடங்கப் போகிற துதானே! செய்திக்கு இனிக் குறை வில்லை என்ற மகிழ்ச்சி ஆரவாரத் தில், முந்திவிட வேண்டுமென்ற அலாதிப்பிரியத்தில் முதற்பக்கத்தில்,
"அமெரிக்காவிலிருந்து புலிகளைச் சாடுகிறார் ரணில்." என்று எழுதித் தள்ளிவிட்டார்கள்.
பேச்சுவார்த்தை மேசைக்கு
வரப்போகும் பொறுப்பான பதவியி
லுள்ள பிரதமர் கடும் விமர்சனம் கிளப்பியிருக்கிறார் என்றவுடன் மக் கள் வேறு திசைகளில் சிந்திக் கத் தலைப்பட்டுவிட்டனர். செய்தி யறிந்து தெருவுக்குத் தெரு கூட் டம். மக்கள் தமக்குள் விவாதம் அப் பத்திரிகையின் இணையத்தளத் தில் செய்தியை வாசித்துவிட்டு ஐரோப்பிய வீதிகளிலும் புலம் பெயர்ந்த மக்கள் புதிது புதிதாக ஏதோவெல்லாம் பேசிக்கொண்
ஆக 04-10, 2002
சமூகத்திற்கான தராசாக இருக்க வேண்டிய தார்மீகக் கடமையைச் சில பத்திரிகைகள் மறந்துதான் போய் விட்டன. குறைந்தபட்சம் வெளியிடு கின்ற தகவல்களையாவது சரி பார்த்துப் பிரசுரிக்க வேண்டாமா? சொற்பிழைகள் அல்லது சிறு தகவல் பிழைகள் பத்திரிகைகளில் ஏற்படு 6.Jg5. EFTETTIT GOOTLDT GOTS, ETT GÖT, SAJ, GOTTG), செய்தியின் சாராம்சமே தலைகீழாக மாற வேண்டிய அவசரமும், தேவை யும் ஏன் ஏற்படவேண்டும்?
மறுநாள் புலிகள் தொடர்பான கருத்துப்பற்றிய விடயமென்பதால் அவசர அவசரமாக அப் பத்திரிகை திருத்தம் வெளியிட்டுப் பத்திரிகா தர்மத்திற்கு இழைத்த குற்றத்தி லிருந்து பாவ விமோசனம் பெற்றுக் கொண்டது. புலிகள் பல்லுக்குப் பத மாணவர்களோ, சொல்லுக்குப் பத மாணவர்களோ அல்ல. இடம் வாய்த்த இடத்தில் மட்டும்தான் பத்திரிகை யின் உறுமலும், முறுகலும் சாத்திய மாகும். ஆகவேதான், மறுப்பறிக்கை விட்டுத் தப்பிப் பிழைத்துக்கொண் டார்கள். நல்ல காலம், வேறு எவரு டைய செய்தி விவகாரம் என்றால் மறுப்பேது.? மன்னிப்பேது.? வந்த செய்தி வந்ததுதான்! மக்களும் நம்பியிருக்க வேண்டியதுதான் சம் பந்தப்பட்டவர்கள் மக்களின் வீடு
வரும் தினமணியி தில் ராஜீவ் காந்தி பாக ரணில் அெ துத் தெரிவித்தி வந்திருந்தது. DULJIJE VoloШ ul 6606).
பொறுப்பற்ற வலை நம்பி மக்க கருத்துச் சொல் கவலைக்குரிய வி பத்திரிகைகளை ந திறப்பார்கள்? பத்
O6
களை நம்பித்தான் பரிமாறவும், தீர்ம வம் வேண்டிய இதனைப் புரிந்து முற்படுவார்களா? பத்திரிகைக்க சமூகநோக்கு இ |LIITLIITTLD 6I60IL அல்ல. ஆனால் வைத்து வியாபார வது ஒரு ಆಊ586 திற்கு இட்டுச் வகுககும்.
6Í LLUITLJITTÜ கள் குறித்து ம இருப்பார்கள்
(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D இருந்துகிலு அடுத்த மண்ட்டடிச்சுக்கனுமா? க் கேட்டானுங்கன்னா கிக்குவாரா? ம்பு தடிச்சவருன்னா, வைச்சுகிட்டே அப்பக் முன்னு ஒம்ம ஜனங் ான திட்டமொன்னக் ல கட்டுறானுங்களே, சு ஒம்ம முதுகெலும்பு? விஷம்போல ஏறிக்கிட்டி களுக்க சம்பள ஒயர்வு ஒமக்குத் துப்பிருக்கா? புட்டு நாளா நாட்கூலி டிருக்காங்க, அவுங்
ா ஒம்மால? இதொண் ல, நம்ம நாட்டவங் பிருக்கான்னு ஜோதிச் ராக்கமுன்னு கேட்டா க்குங்க. இவரு எங்க சுக்குவாரு? லைஞர் கருணாநிதி ஆமா, இவரு எந்த ஈழத் க்கறாருண்ணு. இந்தக் சூட்டப் புரிஞ்சுப்பாரா கத் தமிழங்கள விட்டுப் கண்னு சொல்லுறிங் றது புரியுதா இவருக்கு? து இவரென்ன கதைக் ாம் அதில தெரியுதில்ல? aluria, P. எாவே வைகோ விஷ அரசாங்கத்த இவரு மலையகத் தமிழங்க னவங்க ரொம்பப் பேரு வடக்கு கிழக்கு அக இருக்காங்க இவங்க தாங்கன்னா இவரால ங்கற ஒணர்ந்தா இப்புடி
சுன்னா மத்தப்பக்கம் ருக்கற கலைஞரோட ஒரஞ்சிப்புட்டு வாறாரு
கதவைத் தட்டி ப எடுத்துச் சொன்
EGSLSisaII
திமுகவையும் அதிமுகவையும் சேர்த்துப் பாத்தா தமிழ்நாட்டில எண்பது சதவீதமுன் னாயிடும். அங்கால காங்கிரசு, கமினிஸ் டுங்க யாரும் இவரோடலயினுக்கு ஒத்துவர மாட்டாங்க இப்புடி மொத்தத்தையும் பகைச் சுக்குன்னு எஞ்சி நிக்கற கொசுறுகளோட மட்டும் சேந்துகினு ன்ன்னாத்தக் கிழிக்கப் போறாரு இவரு?
அதுசரிவை, கோவை செறயில தள்ளிப் புட்டாங்கன்னு இம்புட்டு கெம்புறாரே இவரை சிறையில தள்ளினாங்கல்ல, அப்போ வைக்கோ இவருக்காக ஒரு வார்த்தை தன் னும் சொன்னாரா? அம்புட்டுக் காலம் உள்ள யிருந்தப்போ இப்ப இவரு போயி கூட்டுச் சேந்துக்கினு கோரஸ் பாடுற நெடுமாறனு, ராமதாசு, திருமாவளவனுங்கெல்லாம் இவ ருக்காக ஒரு சின்னப் போராட்டம், பொதுக் கூட்டம், இல்ல ஒரு நாலுவரிப் பத்திரிகை அறிக்கை தன்னும் விட்டானுங்களா? அப்புறோ ஏம்பா இவரு அவுங்களோட DIT LIGJIub?
றது, அவுங்க நாட்டுச் சட்டம், அவுங்க அர சியல், அவுங்க விவகாரம். நாம மலையகத் தமிழங்க ஏன் அதில போயி தலைய ஒடைச் சுக்குவான்?
வைகோ, ஈழத் தமிழருக்காகவும் புலி களுக்காகவும் கொரல் கொடுத்தாருன்னா, அதுக்காக நாம இங்க அவருக்கு அனுதா பப் பட்டுக்கலாம். ஆனா அவுங்க நாட்டுக் குப் போயி அவுங்க அரசியலுக்க குதிச்சு அவுங்கள ஏங்க வம்புக்கு இழுக்கணும்?
வில்லாங்கத்துக்குப் போயி அவுங்களப் பகைச்சுக்கிட்டு என்னாத்த நாம சம்பாதிச் சுக்கப் போறோ?
இவரு என்ன கூத்தாடினாலும் அவ ரோட் சொந்த விஷயமுன்னு விட்டுக்கலாம். ஆனா அது திரும்ப மலையகத் தமிழங் களுக்குப் பாதிப்பாயிடுச்சுன்னா யாரு விலை கொடுக்கறது?
நாம, மலையகத் தமுழங்க இந்தியா
வற் வரியை அமுல் செய்வது
வைகோவைக் கைது செய்ததெங்க
இன்னமும் அதி மீதான சட்டமுலம் விவாதிக்கப்பட்ட வில்லை. செய்தியை போது பாராளுமன்றம் யுத்த கள ச் செய்தியை நம்புமாக மாறியது குடிபோதையில் கடத்தில் இன்ன சண்டியர்கள் சிலர் கடைத் தெரு ஆழ்ந்திருக்கிறார் சண்டை பிடிக்கும்போது பயன் தியை மேற்கோள் படுத்தும் வார்த்தைப் பிரயோகங் டிலிருந்து வெளிகள் சபைக்குள் தாராளமாக
。
ன் இணையத்தளத் கொலை தொடர்
Diflöff6flậ) கருத் நந்ததாகச் செய்தி | ஆனால், தினம எதனையும் வெளி
பத்திரிகையின் தக 1ள் உதடு திறந்து முற்பட்டதுதான் டயம் இனி இப் ம்பியார்தான் வாய்
திரிகைச் செய்தி
பாராளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட வந்திருந்த பாடசாலை மாணவர்கள் உடனடியாக அங்கி ருந்து வெளியேற்றப்பட்டார்கள் : நாட்டை ஆட்சி செய்யும் உயர் தேவை உள்ளது. பிரதிநிதிகள் நிருவாக வழிமுறை கொண்டு எ கள்பற்றி 2|TIȚII சபையில் ഞ4; கோல்களை நீட்டி மோதிக்கொண
டார்கள் ாரரகளுககு பாடசாலை மாணவர்களை ருக்கவேண்டும் அழைத்து வந்திருந்த ஒரு ஆசிரி
". பத்தி கையை களை வயது வந்தவர்களுக்கு மட்டும் *[D (olig i L முற்படு என்று தனியாக ஒதுக்குவதைப் தை அதலபாதாளத் போல பாராளுமன்றத்தையும் இனி செல்லவே வழி மேல் சிறுவர்கள் பார்க்கக் கூடாத இடமாகப் பிரகடனம் செய்ய
Luğg flø009, LLUIT GITT வேண்டியதுதான்"
சில எம்பிக்கள் பயன்படுத்திய வார்த்தைகள் அவர்களது தரத்
க்கள் விழிப்புடன்
JIDGori LDUBS
இவரு எந்த ஈழத் தமிழரப்பத்திக் கதைக்கறாரு
S.
வுல இருந்து வந்தவங்க, இந்திய உறவுங்க அதிகமுள்ளவங்க, இந்திய கலாச்சாரப் பிணைப்புக் கொண்டவங்க, இந்திய நட்பு நமக்கு ரெம்ப அவசியமில்லையா? இந்தியா, குறிப்பாத் தமிழ்நாடு நமக்குப் பக்க பலமா இருக்கணுமில்லியா?
நாளைக்கு நமக்குன்னு ஏதும் ஆபத்து வாறப்ப இந்தியா குரல்கொடுக்கத் தக்க Drug5Yf 15 TLD Bilbao 635 DIT 9llahia, GGTTTTL உறவுநிலையை வைச்சுக்கணுமில்லையா?
மலையகத் தமிழங்க பத்தி அவுங்க ளுக்கு இருக்கக்கூடின அனுதாபத்தை யுங்கூடச் சிதறடிச்சுப்புடனுமுன்னா இவரு கெம்பிக்கிட்டு நிக்கறாரு வெறுமனே பிரபலம் தேடிக்கின்னா சரியாயிடுச் சா? எல்லாத் தையும் எதார்த்தமா சிந்திக்கனுமில்ல?
நா எனக்குத் தோணினத ஒப்புனா சொல்லிப்புட்டே மனசில பட்டத சொல்லிக் கறதே இப்ப வம்பாப் போயிடுது. ஏதோ சரியின்னு பட்டா எடுத்துக்குங்க, இல்ல. ஒரமாக் கசக்கிப் போட்டுப்புட்டு ஒங்களுக்கு ரைட்டுன்னு தோணுறாப்புல நடந்துக்குங்க. யாருக்கு வலியாம்?
HLIGILOGÖDjlej éIgjlg
O'
கைச் செய்தியை
திற்கு மட்டுமன்றி அவர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத் திற்கு அனுப்பிய மக்களுக்கும் சேர்த்து வெட்கக் கேடான விஷயம்
பாராளுமன்றத்திற்கு வெளியில் பிரபலமான கடுவெல வசந்த சொத்தி உபாலி, கோணவல சுனில், பெத்தகானே சஞ்சீவ போன்ற அமரர்களுக்கு எந்த வகையிலும்
குறைவில்லாத தாதாக்கள் எமது பாராளுமன்றத்தில் இருக்கிறார் கள் என்பதைக் கடந்த வாரச் சம்பவம் நிரூபித்துள்ளது. அதை விட யாரை யாரும் குறை சொல்ல முடியாதபடி இரண்டு பிரதான கட்சிகளின் உறுப்பினர
களும் தமது பங்குக்குத் தூசணம்
பேசினார்கள் மரியாதையான அர சியல்வாதிகளாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் ஜே. வி. பி உறுப் பினர்கள், அனைவரையும் விஞ்சும் படி நடந்து கொண்டார்கள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் காலங்களில் முச்சுக்கு முந்நூறு தடவை கூறிக்கொணர் டிருந்த "புதிய அரசியல் கலா சாரம்" பாராளுமன்றத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Page 18
型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆回回回回圆圆圆圆回圆圆圆圆回
ஒரு காலத்தில் நீர்
Utilifig fIGIéir filí FIII, III -
கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை யின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக் காக இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சபையின் உள்ளக விசார ணைக்கு முகம் கொடுக்க நேர்ந் துள்ளது.
தனியார் தொலைக்காட்சி கலந் துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின் போது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கடந்தகால நடவடிக்கை களை முரளிதரன் விமர்சித்ததுடன், அந்த நிகழ்ச்சியின் போது இலங்கை
அணியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் அதி காரிகள் மீது சுமத்திய குற்றச்சாட் டுக்களை ஆமோதித்தும் பேசினார்.
இந்தச் செயல் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையின் விதிமுறைகளை மீறும் செயலெனக் குறிப்பிட்டிருக்கும் சபை, முரளிதரனுக்கு எதிராக உள் ளக விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.அவசியம் ஏற் பட்டால் விசாரணை அறிக்கை வெளி யிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கசந்திகாவுக்கு பதக்கம் இல்லை
மான்செஸ்டரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் எவரும் பதக்கங்கள் எதனையும் வென் றெடுக்கத் தவறியுள்ளனர்.
இலங்கையின் நம்பிக்கைக்குரிய ஒட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, கலந்து கொண்ட 100 மீற்றர் ஒட்டப் போட்டியில் நான்காவது இடத்திற கே தெரிவானார். சுசந்திகா 100மீற றர் தூரத்தை 108 விநாடி களில் ஒடி முடித்தார். இந்தப் போட்டியில்
பஹாமாஸ் வீராங்கனை டெஃபி பேர்கஸன் 10.91 விநாடிகளில் ஓடி முடித்துத் தங்கப் பதக்கத்தை வென் றார் ஜமேக்கா வீராங்கனை வெரோனிகா கெம்பல் (1100) இரண் டாவது இடத்தையும் பஹாமாஸைச் சேர்ந்த செவனிடா பயின்ஸ் (10) முன்றாவது இடத்தையும் வென்றனர். இலங்கையணியின் ஏனைய வீர வீராங்கனைகளில் எவரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடையாளங்களை ம காட்டியபடி காய்ந்து பிளந்த மரத்தில் தெர வரிகளெனப் படம் வ நிலம் பார்க்க அழகா எப்போதோ பாய்ந்த
அடையாளங்களென
செடி கொடிகள் பச் மண்டியிருந்தன. நடு காயப்போட்டிருக்கும் Gy: GDAOG) LUGO GONGIGOLD ஆங்காங்கே காற்றின கவிதைகளைக் கொன ஆற்றிற்குக் குறுக்கே 6 பெரு மரமொன்றில் வ சிந்துவும் அமர்ந்திரு
வாதுலன் அடிமரத்தி அவனிடமிருந்து இரண்
தள்ளி நுனிமரப் பகுதி அமர்ந்திருக்க இருவ மெளனம் அமர்ந்திரு சிந்து கடைக்கண்ணா பார்த்தாள். மேலாடையின்றியிருந்த திரண்ட தோளே அெ முதலில் ஆச்சரியப்படு முறுக்கேறியிருந்த தை குற்றிக்குக் கீழும் நீண் கரமும், அதனூடே ெ இடையும் அவளுள் கி ஏற்படுத்தின. தூரத்தே எங்கோ நி
அவன் பார்வையைத்
நோக்கில் தன் கால்க அசைத்தாள் சிந்து கொலுசுகள் சிணுங்கி
LL SS L S L L S SS SS L S L S SS SS SS SS SS SS L S SS SS SS SS SS SS L SSYTTTT TTTTT T
* ಉಲ್ಲೇ அடிதடி எப்படி?
மனோ கோபாலன், ஹப்புத்தளை
தமிழ்நாட்டுச் சட்டசபையில் அடி தடிகளைக் கேள்விப்படும் பொழுது, நாம் கொஞ்சம் நாகரிகமானவர்கள் என்ற பெருமை முன்பிருந்தது. பிறகு யோசித்துப் பார்த்ததில், கருத்து வேற்றுமை கொணர்டவனைப் பட் பட் டென்று மண்டையில் போட்டு அழித்து முடித்துவிடுவதைவிட, தாமரைக்கனி வகையறாக்கள் போல வேட்டியை இழுத்து முதுகைத் தட்டி விசாரிப்பது மேலானது என்று தோன்றியது. உணர் மையைச் சொன்னால் என ன? எதிர்க் கருத்துக்களுக்காக உடல் மிச்ச மில்லாமல் அழிந்து போவதைவிட சட்டசபையில் கதிரை மேசைகளை உடைத்து ஆத்திரத்தைத் தணித்துக் கொணர்டார்களானால் எவ்வளவோ நல்லதே என்று ஏங்க ஆரம்பித்து விட்டது மனது, இப்போது இது பூர்த்தியாகிவிட்டது. வெளியே மண்டை யில் போடுதல் எப்போது நிற்கும்?
* கடைசியாக என்ன படம் பார்த்தீர்
567
ஐ.அஸ்மி அஹமட், திக்குவல்லை. ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே காதல் தோல்விக்கு பழிவாங்குவதோ தன்னைத் தானே அழித்துக்கொள் வதோ சரியானதல்ல. பிரதிபலனை உத்தேசிக்காத அன்புதான் காதல் என்கிறார் வஸந்த், ஆனால் காதலர் கள் என்ன விதப்பட்டும் இணைந்தே யாக வேண்டும் என்ற தமிழ்ச் சினிமா விதியை மீற முடியவில்லை அவருக்கும்.
i":"
* சமாதானத்தை ஏற்படுத்துவது அவ் வளவு கஷ்டமா?
ஏ.எம்.நளீம், வாழைச்சேனை-05 போரை விடச் சமாதானத்திற் கான பாதை மிகக் கடுமையானது. தனது சமாதானப் போக்கிற்காகத் தன் நாட்டவராலேயே கொல்லப்பட்ட வர் இஸ்ரேலியப் பிரதமர் இட்ஷாக் ரொபின் 1993 செப்ரம்பர் 13 வாஷிங் டன் வெள்ளை மாளிகையில் அமெ ரிக்க ஜனாதிபதி கிளிண்டன் முன்னி லையில் பாலஸ்தீனத் தலைவர் யஸிர் அரபாத்தின் கைகளைச் சமா தானத்திற்காகக் குலுக்கிக்கொண்டி ருந்தார் ரொபின் நிர்ப்பந்தம் கார ணமாகவே அங்கு வந்துவிட்டது போல வும், முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு அரபாத்தைப் பார்ப்ப தையே தவிர்த்து வேண்டா வெறுப்பாக அவர் நின்றதைத் தொலைக்காட்சிக் கமெராக்கள் உலகெங்கும் காண்பித் தன.
"அரபாத்தோடு கைகுலுக்குவது எப்படியிருந்தது?" என்று பத்திரிகை
யாளர்கள் பின்னர் கேட்டதற்கு ரொபின் செர்னார், "மிகமிகக் கஷ்ட மாயிருந்தது. ஆம் வலிக்கிறது. ஆனா லும், பரவாயில்லை போரைவிடச் சமாதானத்திற்கே அதிக ஆற்றலும் முயற்சியும் தேவை" * ஒரே வரியில் உங்கள் இலட்சியம் என்று எதைச் சொல்வீர்கள்?
ஆர்.நித்தியானந்தன், நாவலப்பிட்டி மனிதனாக இருக்க முயற்சித்தபடி இருப்பதைத்தான்
݂ ݂
* உண்மைக்கும், நேர்மைக்கும், ஒழுக் கத்திற்கும் இப்போதும் மதிப்பிருக்
அஅச்சுதன் சேனையூர் மதிப்பிருக்கிறது. அதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதுதான் அதைக் கடைப்பிடிப்பவர்கள் குறை யக் காரணம்
ത്തു--—
* போர்களில் ஈடுபடும் மனிதர்கள் கொலைகளைக் குற்றமாகக் கருதுவ தில்லையே, ஏன்?
பாத்திமா றிஸ்னா பாறுக், புதிய காத்தான்குடி-03, பெரும் பாலும் இனம், தேசியம் ஆகியவற்றிற்குத் தரப்படும் மறுவிளக் கங்களால் எதிராளிகள் மனிதர்கள் அல்ல, விலங்குகள் என்று நியாயப் படுத்தப்பட்டுவிடுகிறது. எனவே கொலை களைக் குற்றமாய்க் கருதுவோருக்கும் இந்தக் கொலைகள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதில்லை.
* அன்பின் சிந்தியா! அழகு நிலைய வாசலில் எழுதப்பட்டிருந்த வாசகத் தைப் போல சுவாரசியமாக வேறு ஏதும் எடுத்துவிட முடியுமா?
ஆர்.அசோக்குமார் டிக்கோயா
இதோ மதுபானக்கடையில் இருந்த ஒரு வாசகம்
"மறப்பதற்காகக் குடிப்பவர்கள் தயவு செய்து குடிப்பதற்கு முன்னே பணம் கொடுத்துவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்"
ܣ݂ ܨ
திரும்ப முடியாதபடி பல்வேறு எண்ணச் சு அகப்பட்டுக் கிடப்பை அறிவாள். கறுப்பும், சிவப்பும் கடு மேனி நிலவொளியில் மின்னுவதைக் கண்டா இருந்த அவன் மனம் -9|6|16/06055606II պL Ք. மெல்ல எழுந்து நடந் வந்தமர்ந்தாள். அவள் தனக்கு அருக
உட்கார்ந்துவிட்டதை வாதுலன் தொடர்ந்து
மொன்று எழுந்து அ தொடவே, சிலிர்ப்புற் அசைத்தான். அதே சமயம் அவளு பக்கவாட்டில் அவனை படவே, நிலைகுலைந்து எத்தனித்தான். ஆனால், அவளது வ தோளில் தவழ்ந்து க அவனை அசையவொ தடுத்தது. மலர் மாலையொன்று சுற்றி வளைப்பது பே உணர்ச்சியைப் பெற் வேண்டாம் சிந்து 6
தழுதழுத்த குரலில்
அப்போதும் அவன் திருப்பாதிருந்தான். சிறிது பக்கவாட்டில்
* தாம் ஆட்சிக்கு வ சுபீட்சமாக்கிவிடுவோ வர்கள், ஆட்சிக்கு படும் கஷ்டங்களுக்கெ ஆட்சியைத்தான் க றார்களே தவிர, மச் நீங்க எந்த வழியும் லையே?
GTGN 1983 ல் திருமதி சேகர் தமிழ்நாடு இ தலைவராக இருந்த தூரில் நடைபெற்ற ஆரின் அஇஅதி ஸும் மோதின. கா அதிமு வேட்பாடு றார். அப்போது, ஆசிரியர் எஸ்.ஏ. அவர்கள், காங்கி கதம் சந்திரசேகர் வது போல ஒரு னார். அது உங் பொருந்துவதோடு செயற்படும் விதம் தால் இங்கு தருகி மசந்திரசேகர் வுளே! நாம் செய் "LfTJFITT Li JFI
፴፬|
 
 
 
 
 
 
 

圆回回回回回回回回回回回回回回圆回回回回圆画
aligning 2 gig balalagasi.
ாய்ந்ததற்கான ம் டந்தது ஆறு |ம்
ருந்தது. ரலிப்பின் ரு கரையிலும்
FLIJIET4
விரித்துக் GIGIG)Gj. ாற்பரப்பு ல் எழுதப்பட்ட டிருந்தது. ழுந்து கிடந்த துலனும், தனர்.
Jib,
டு பாகம் யில் சிந்துவும்
டையுேம்
鲇川
ல் அவனைப்
அவன்
60)6ቨ
த்தியது. சகளும்,
அந்தக் நரிந்த குறுகிய ார்ச்சியை
லகுத்தியிருந்த &lԱԵ նւյն ளை மெல்ல
0.
buബിസ്മെ, அவன் நினைவு ழலுக்குள் த அவள்
ந்த அவன் பளபளத்து ள். அதனுள்ளே
Lu(6) in ணர்ந்தாள். து அவனருகில்
ல் வந்து அறிந்தான் | 59/6JGYI ETT வன் தோளைத் ) -Lഞ6)
லும்
நெருங்கிப்
1斯*刃
துகை அவன் ழத்தைச் சுற்றி
LATILDGÅ)
கழுத்தைச் ன்ற
வாதுலன் ன்றான்
முகத்தைத்
திரும்பிப்
தால் நாட்டைச் ம் என்று வருகிற பந்ததும் மக்கள் லாம் முன்னைய T6Mih Glafstaðaf ளின் கஷ்டங்கள் FITeÚálpITjøosfló
சுஜி, குடாப்பாடு மரகதம் சந்திர திரா காங்கிரஸ் பாது, திருச்செந் தர்தலில் எம்.ஜி. கவும், காங்கிர கிரஸ் தோற்றது.
வெற்றி பெற் றைந்த குமுதம் அணிணாமலை தலைவர் மர
டவுளோடு பேசு
யாண்டி எழுதி கேள்விக்கும்
மனித மனம் ற்றியும் அலசுவ Gof. கட்கிறார்: "கட தவறென்ன?" ე) ფეტივეს)"
gosi
பார்த்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்குமோ தெரியாது. பக்கப் பகுதியில் திரும்பாமலே அந்த வார்த்தைகளை மெல்லச் சொன்னபோதும், அவள் அழகுகளின் அசைவுகளை அவன் உணரவே செய்தான். அவள் கன்னம் தன் கன்னத்துக்கருகில் நெருங்கிவிட்டதை அறிந்தான். "எதை வேண்டாமென்கிறீர்கள்?" என்று அவன் காதுக்கருகில்
ஒலித்தன இன்பமான சொற்கள் "இரவு. தனியே." என்று குழறினான் வாதுலன்
"ஆம் இரவுதான், தனிமைதான். ஏன் பயமா? என்று இரகசியமாகக்
கேட்டது அவள் குரல்
அந்த இரகசியம் அவன் சங்கடத்தை அதிகப்படுத்தியது. அசையாதிருந்தபடியே தத்தளித்தான் "சிந்து தவறு நடந்துவிடக் கூடாது" என்று சொன்னான் சங்கடத்துடனேயே "என்ன தவறு?" என்றாள், அவன் மேல் தன் உடல் பாரத்தை முழுவதுமாகச் சாயவிட்டபடி "தனிமையில் இருக்கிறோம். என்னாவது. அவள் அவன் காதுக்கருகில் நகைத்தாள் அவன் பேச முடியாமல் திகைத்து தடுமாறியது உளறியது எல்லாமே அவளுக்கு இன்பமாயிருந்தது. மீண்டும் சிரித்தாள். "ஏன் சிரிக்கிறாய்?" என்று உணர்ச்சிகள் விளைவித்த குழப்பத்தோடு கேட்டான் வாதுலன் அவன் பார்வை ஆற்று மணலையே வெறித்தபடி இருந்தது. திரும்பினால் விபரீதம் நிகழ்ந்துவிடும் என்று பயந்து மிகச் சிரமப்பட்டு இறுக்கமாக இருப்பவன் போல் 9,688TELLI LIGA. 'ஏதோ ஆண்களைப் பலமானவர்களாகவும், பெண்களைப் பலவீனர்களாகவும் வைத்துக் கதையளந்து கொண்டிருப்பவர்களை நினைத்துச் சிரித்தேன்." என்றாள். அவள் உதடுகள் வாதுலனின் காது மடல்களில் உராய்ந்து கூச்சத்தை ஏற்படுத்தின. உடல் சிலிர்த்தது. எனினும் அசைய முடியாமல் தடுமாறினான். உடலைக் கொஞ்சம் அசைத்தாலும் அவனது இடப்புறத் தோளில் அழுந்தியிருந்த அவளது அழகுத் திண்மைகள்
அதெப்படி சாமி சொல்கிறீர் கள்? இவ்வளவு உற்சாகமாக நாங்கள் இதற்கு முன் பிரசாரம் செய்ததே கிடையாதே எம்.ஜி.ஆரின் முகமுடி யைக் கிழிகிழியென்று கிழித்துவிட் GLIT GLO2
"67LLg2" "அவர் அரிசிப் பஞ்சத்திற்கும் விலையுயர்ந்ததற்கும் நாங்கள்தான் காரணம் என்றார்"
"நீங்கள் அரிசி கொடுத்தீர்களா?" "பஞ்சத்திற்குக் காரணம் அவர் தான் என்று புள்ளிவிபரங்களைப் பிட்டுப் பிட்டு வைத்து நிரூபித்தோம்"
"அப்புறம்." "பிள்ளைகளுக்கு மதிய உணவு போடுவதைப் பற்றிப் பற்றிக்கொணர் டார் அவர்'
"நீங்களும் போடுவதாகச் சொன் னர்களா?
"மதிய உணவுத் திட்டத்தால்தான் இந்தத் தட்டுப்பாடு என்பதைப் புள்ளி விபரங்களைக் கொணர்டு சந்தேகத் திற்கிடமின்றி நிரூபித்தோம் அடுத்து, மத்திய அரசு தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று பழி சுமத்தினார்"
"புதுத் தொழில்கள் ஆரம்பிக்கப்
உராய்ந்து இருவர் உடலும் பற்றிக் கொள்ளும் என்ற பயத்திலிருந்தான். பேசாமலிருப்பது கூட மனதை அந்த ஸ்பரிசத்திலிருந்து கிளைக்கும் கற்பனைகளுக்குள் தறிகெட்டுப் பாய வைத்துவிடும் என்று பயந்து "பலத்திற்கு என்ன?" என்றான் மிகவும் நைந்த குரலில் "அதுதான் தெரிகிறதே, சொந்தக் கண்களைத் திருப்பவே பலத்தைக் காணோம்." என்று அவள் குரலே நகைத்தது. அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை வாதுலனுக்கு அதுவரை மணலைப் பார்த்திருந்த கண்கள் சரேலென அவளை நோக்கித் திரும்பின. திரும்பிய வேகத்தில் சரிந்த அவள்
உடலும் அவன் மேனியில் உராய்ந்த
அவள் அழகுகளும் அவனைத் திகைக்க வைத்தன என்றால், அடுத்து அவளது செய்கையில் பெரும் விபரீதமே நிகழ்ந்தது. பார்வைகளின் கலப்பில் மின்னல் உண்டாகியிருக்க வேண்டும் இருவர் உடலும் இடியினால் அதிர்ந்தது போல் ஒரு கணம் நடுங்கின. கள்ளச் சிரிப்பை ஒளித்து வைத்திருந்த அவள் கண்களினால் வாதுலன் தடுமாறி நின்ற கணத்தில் அவன் வலது கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்தாள் சிந்து அதே அவசரத்துடன் மரத்திலிருந்து மணலில் குதித்தாள் இவ்வளவு தூரம் உணர்ச்சிகளின் திடீர்த் திரும்பல்களை வாதுலன் எதிர்பார்க்கவில்லை. குதித்தபோது குலுங்கிய அவள் அழகுகளால் அவன் நிலைகுலைந்து GJIT GOTIT GSI. கண்களை அவள் மேனியிலிருந்து மீட்க முடியாமல் திண்டாடினான். அவள் அசைந்தால் அசைபவை அவள் கூந்தலும், ஆடைகளும் ஆபரணங்களும் மட்டுமல்ல; அவள் கழுத்துக்குக் கீழே திரட்சி பெற்றிருந்த அழகுகளும்தான் என்பது அவனைப் பாடாய்ப் படுத்தியது. இனிய அசைவுகளின் தொகுப்புத்தான் பெண்ணுரு என்று தோன்றியது அவனுக்கு உள்ளத்தை உலுக்கும் அசைவுகள் கரிய பட்டுத் துணியின் பளபளப்பும் மென்மையுமாக அசையும் கூந்தல், காதுக்கினிய ஒலியெழுப்பியபடி அசையும் ஆபரணங்கள், கவிதையாக அசையும் இரு தனங்கள். வாதுலனுக்கு ஜெயங்கொண்டாரின் பெண்கள் நினைவுக்கு வந்தனர். அளகபாரம் மிசை அசைய மேகலைகள் அவிழ ஆபரணவகை எல்லாம் இளக மாமுலைகள் இணை அறாமல் வரும் இயல்நலீர் கடைகள் திறமினோ
கலிங்கத்துப்பரணி 53)
போவதாகச் சொன்னீர்களா?
மத்திய அரசு ஒரு போதும் ஆதரவு தர மறுத்ததில்லை என்று புள்ளி விபரங்களைக் கொண்டு நிரூபித் தோம் அவர் தேர்தல் சமயத்தில் திருச்செந்தூர் தொகுதியில் அரிசித் தட்டுபாடு ஏற்படாதபடி சூழ்ச்சி செய்தார். மின்சாரம் தடையின்றிக் கிடைக்கும்படி சதி செய்தார்"
"நீங்கள் அதைப் பாராட்டினர் 567/72"
"அரசாங்க அதிகாரத்தைத் துஷ் பிரயோகம் செய்கிறார்கள் என்று கடுமையாக எதிர்த்தோம்"
"παδοί ήρθού Δρόμηαη 67 οδή607 (ο) τμή தார்கள்?"
"அதிமுகவிற்கு ஒட்டுப் போட்டு விட்டார்கள் எப்படி என்று தான் ஆச்சரியமாக இருக்கிறது"
"எனக்கு ஆச்சரியமாக இல்லை" என்று சொல்லிக் கடவுள் சிரித்துக் கொணர்டே போய்விட்டார்
ஆக 04-10, 2002

Page 19
OOOO
ins ஐயர் என்ற அந்தணரிடம் இந் திரனின் விமானத்தைத் தருவிக்க உதவும் மந்திரத்தைக் கேட்ட மன்னர் விக்கிர மாதித்தன் அவ்வனத்திலிருந்த ஆலமர நிழலில் படுத்திருந்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன் பயங்கரமான இராட்சதன் தோன்றி அவரை அச்சுறுத்த முயன்றான். ஆனால் அந்த இராட்சதனைக் கண்டு மன்னர்
அச்சம் கொள்ளவில்லை. யார் நீ"
என்று சற்று அதட்டலுடன் கேட்டார்.
தன்னைக் கண்டு பயந்து மருண்
டோடிய மானிடர்களையே அதுவரை
கண்டு வந்த அந்தக் கோரவுருக்கொண்ட இராட்சதன், விக்கிரமாதித்தனின் அச்ச மற்ற துணிவைக் கண்டு ஆச்சரியப் பட்டான். 'சாதாரண மனிதனான நீ என்னைப் பார்த்து அச்சங் கொள்ளாமல் அதட்டுகிறாயா?" என்று கடும் சினங் கொண்டவனாகக் கர்ஜித்தான்
இராட் சதனுடைய கூற்றைக் கேட்ட மன் னர் விக்கிரமாதித்தனுக் கும் கடும் கோபம் உண் டானது தனது இடையில் உறையுள் ளிருந்த வாளை உருவி எடுத்தார். அந்த நொடிப்பொழுதில் வான் முட்டத் தன் உருவை வளர்த்திருந்த இராட்சதனை அங்கு காண முடியவில்லை. சாதாரண மனிதன் ஒருவன் தன் இரு கால்களையும் கட்டி அணைத்தபடி தரையில் கிடப்பதை உணர்ந்தார்.
அந்த மனிதர் "உங்களை நான் அறிய மாட்டேன். ஆனால், தாங்கள்தான் என் சாப விமோசனத்துக்குத் துணை புரிந்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் என் இறைவனுக்கு நிகரானவர் என்னை மன்னித்தருள வேண்டும்" என்று கூறி னான். மன்னர் கைலாகு கொடுத்து அந்த மனிதனைத் தூக்கி விட்டு, "உண்மை யில் நீ யார்? எதற்காக இராட்சதனாக இதுவரை இருந்தாய்" என்று வினவினார். "ஐயா, நான் சகல சாஸ்திரங்களை யும் கலைகளையும் கற்றறிந்தவன். ஆனால் அடக்கம் என்பது இல்லாமல் அகம்பாவம் பிடித்து அலைந்தேன். என்னு டைய வித்துவத் தன்மைக்குச் சவாலாக வரும் எவரையும் வாதுக்கு அழைத்து, அவர்கள் தோல்வியுறும் பட்சத்தில் அவர் களை அடிமைகளாக்கி அடக்கி வந்தேன். அவர்களுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்தேன். என்றாவது ஒரு நாள் எனக்கும் கேடு வரும் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்து வந்தேன். எனது மமதையினால் "ஆண்டவனே இல்லை" என்று நிரூபிக்கவும் முனைந் தேன். இந்தக் காலத்தில்தான் முனீஸ் வரர் ஒருவரைக் கீழ்த்தரமாக வைதேன். கோபம் கொண்ட முனிவர் என்னைச் சபித்தார். ஆயிரம் வருடங்களுக்கு பசி,
OOOOOO) O O O ,
தாகம், தூக்கம் எதுவுமே இல்லாத பிரம்ம இராட்சதனாக அலையும் படி சாபமிட்டார். 'அன்றிலிருந்து இன்று வரை நான் இராட்சதனாக மாறி மேலும் கொடுமைகளைச் செய்து வந்தேன். அம் முனீஸ்வரரின் தாள் வணங்கி எனக்கு சாபவிமோசனம் அளிக்க வேண் டும் என்று கேட்டேன். எப்போது ஒரு மனிதன் உன்னைக் கண்டு அச்சம் கொள்ளாமல் நிற்கிறானோ அன்றுதான்
உன் பழைய மானிட உருவம் வந்து சேரும் என்று முனீஸ்வரன் சொன் னார். இப்போது உங்களால் எனக்குப் பாவ விமோசனம் கிடைத்துள்ளது" என்று தனது கதையைக் கூறினான்.
அவனிடம் விவரங்களைக் கேட்
டறிந்து கொண்ட மன்னர் விக்கிர
மாதித்தன், தன்னைச் சுருக்கமாக
அறிமுகப்படுத்தினார். தன் சாபவிமோ சனத்துக்குக் காரணமாயிருந்தவர் மாமன்னர் விக்கிரமாதித்தன் என்பதை அறிந்த அந்த மனிதன் மேலும் மகிழ்ச்சி அடைந்து தனது நன்றியறிதலைக் கூறினான்.
மன்னர் விக்கிரமாதித்தன் அவனை வாழ்த்தி, "உனக்கு என்ன உதவி வேண் டும்" என்று வினவினார். அவன் சற்றுத் தயங்கியவாறு, 'மாமன்னரே, எனக்குத்
தங்களால் தரக்கூடியது ஒன்றுண்டு ஆனால் அதனைக் கோர எனக்குத் தயக்கமாக இருக்கிறது" என்றான்.
"பயப்படாமல் எது வேண்டுமோ கேள் கேட்டதை மறுப்பின்றி உனக்குத் தருவேன்' என்று மன்னர் உறுதி அளித்த தும், அந்த மனிதன், 'தேவரீர் ஓர் அந்த னரை முதலையிடமிருந்து காப்பாற்றிய தைத் தொலைவிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். காப்பாற்றப்பட்டதும் அந்த அந்தணர் தங்களுடைய காதுக்குள் ஒரு மந்திரத்தை ஒதினார். அத்தகைய மந்திரம் அதிக சக்தி வாய்ந்த ஒன் றாகவே இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன். தங்களுக்கு ஆட்சேபம் இல்லை எனில் அந்த மந்திரத்தை எனக் குச் சொல்லித் தாருங்கள் ஏற்கனவே எல்லாம் அறிந்த அறிவாளி என்று மமதை யில் நான் பல கொடுமைகளைச் செய்
glöggummi a fisici UGI
-0.03.200 தொடங்கி 0.08.2002ao 2
GELDLÚo அச்சுவினி பரணி கார்த்திகை முதற் கால்) காரியானுகூலம் தொழில் விருத்தி அன்னியர் உதவி கெளரவம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த தொல்லை கள் மறையும் மாணவர்களுக்கு கல்வி fpüL16világi olaja Tulseit, alul பாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்
அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட் இல. 5 இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருககிரிடத்து முன்னரை மனக்குறை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் தொழில் விடயங்கள் சீராகும் பெரியோர் உதவியுண்டாகும் உத்தி யோகத்தில் உள்ளோர் எதையும் திட்ட மிட்டுச் செய்வது நன்மை தரும் மாண வர்கள் கல்வியில் உயர்வடைவர் விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாப மடைவர்
அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல: 2
o, 0410, 2002
வரவு மறைமுக எதிர்ப்பு நீங்கல் வெளி யிடப் பிரயாணம் உண்டு உத்தியோகத் தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் நீங்கும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனம் எடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் கூடிய இலாபமடைவர்
பார்த்த கருமங்களில் தடை மனக்கலக்கம் தொழில் கஷ்டம் உண்டு வார இறுதியில் இவைகளில் முன்னேற்றம் ஏற்படும் உத்தி யோகத்தர்கள் விழிப்புடன் நடந்து கொள் ளவும் மாணவர்களுக்கு இதுவரை இருந்து வந்த கல்வி மந்தம் நீங்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல .
மிதுனம் (மிருகரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன்முக்கால்) தொழில் விருத்தி, பன
பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி,
LS S SS
திருந்தாலும் எ GOTT 6U 6T6IOT LID போய் விட்டது. கைய ஆற்றல் 1567 GOLDUT of sm பயன்படுத்துவே மந்திரத்தைச் ( T60IQ OMIMULDs LTGÖT.
Jó1601605 u
னுடைய காதுக் ஐயரால் ஒதப்பட் சித்தார். அத்து முறைப்படி ஒதி GNUIT 60TITELD 2.60T || ஏறி எங்கு வே முடியும். ஆனால் டால் விமானத்ை அதனால் விபர் ஏற்படும்" என்
அந்த மனித மகிழ்வடைந்து னரை மீண்டும் : விட்டு, மன்ன திரத்தை மூன்று செய்தான். அப்ே லிருந்து புஷ்பக வி தில் இறங்கியது பெற்றுக் கொ விமானத்தில் ஏறி வானில் எழுந்து மிதந்து மறைந்த
பதினைந்தா
நின்ற சஞ்சீவி
LDGIST GOTfLilo 3560) போது இரவு ெ களைப் படைந்: பார்த்து பதுமை அணுகிய எவர் எ விடும் பரோபகா Ó Gof LDIITEIT Gff u
ճԱԱՔճաT5 9|ՄՑ விக்கிரமாதித்தன களும் சீரிய பண்பு 960LD65 (Pi). U| மாதித்த மன்னரி களில் சிறிதளவே |опалпа (ороla யில் ஈடுபடலாம் அதற்கு மேல் பதில் பயன் எது? போஜ மன்னர் இறங்கித் தனது
5L155 TT 96) பெரும் துன்ப ! விக்கிரமாதித்த பாலனம் செய்த ே அமர்ந்து ஒரு ந களைச் செய்வதர் டிருந்த தனது விடுமோ என்று தூங்கி விட்டார்
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால் தொழில் கஷ் டம் வீண் சிரமங்கள் பன வரவு குன்றும் வீண் பிரயாசை பெரி யோர் தருணத்தில் உதவி உத்தியோ கத்தில் உள்ளோர் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்வர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி உண்டாகும் விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட ଔ); 4. அதிஸ்ட இல 3
STSss escar Gof புனர்பூசத்து நாலாங்கால் (உத்தரத்துப்பின் முக்கால், பூசம் ஆயிலியம் எதிர் அத்தம் சித்திரையின்
D. Gooff Lift (júb.
முன்னரை தொழில் சிறப்பு பணவரவு கருமங்களில் வெற்றி பெரியோர் உதவி உத்தியோகத்தில் உள் ளோர் மறைமுக எதிர்ப்பை எதிர் கொள்வர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி ஏற்படும் விவசாயிகள் வியா பாரிகள் கூடிய இலாபமடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இலக 4
『電エ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னக்குக் கிடைத்த சாபத் 4. மதை எல்லாம் அழிந்து ஆகவே இனிமேல் எத்த
பெற்றாலும் அவற்றை ரியங்களைச் செய்யவே ன். எனவே எனக்கு அம் சால்லித் தாருங்கள்." கக் கேட்டுக் கொண்
நான் சொல்ல தெல்லாம் பொய் பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
|ந்த |D60I60T S|Bg; மனித எல்லாம் சரிபாருங்கோ, எங்கட புஷ்ஷையா ரணிலண்ணைக்கு என்ன சொன்னவரெண்ட விஷயம்தான் இப்ப எல்லாருக்கும் ஒரே முடுமந்திரமாக் கிடக்கு வெறுமனே, "நீ செய் நான் பாத்துக்கொள்ளுறன்" எண்டு மட்டும் சொன்னதா உந்தப் பேப்பர்களெல்லாம் எழுதுது FETTI அதுக்கு என்ன அர்த்தமெண்டு கேட்டால் 'இற் மீன்ஸ் எ லொட்" எண்டு அதுக்கு என்
னென்னவோ அர்த்தமிருக்கிறதா பித்திக் கொள்ளுறார் ரணில்,
ஆனால் உண்மையில நடந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு எப்பிடித் தெரியுமெண்ட கேள்வி ஒரு விசர்க் கேள்வி கண்டியளோ, கந்தசாமியெண்டால் ஒரு இன்ர l மந்திரத்தை உபதே நேஷனல் செய்திச் செனல் எண்ட பூராடணம் தெரியாதவையின்ர கதை
இம் மந் திர த்தை 9. 9ris 1969" (2) LIU999) துடைக்கிறவன் தொடக்கம், தோட்டத்துக்குத் Gg, CB65A (TGosci தண்ணியூத்திறவன் வரை எனக்கு நியூஸ் தற விஷயம் யாருக்கும் தெரியாது. ரணிலோட புஷ் 19TGV tö5 வந்திர நடத்தினஉரையாடலை அப்பிடியே கீழதாறன், வாசிச்சிட்டு யாரும் தாராளமா கொப்பியடிக்கலாம் முன தோன்றும். அதில் ஆனால் நான் சொன்னதாச் சொல்லக் கூடாதெண்டது கொண்டிஷன். ண்டுமானாலும் செல்ல ரணிலக் கண்ட புஷ் "ஹல்லோ அணில், வெல் கம் ரு அமெரிக்கா."
குள் தனக்கு கோவிந்த
தப்பாக சுயநல மேலீட் ரணில் ஐயாம், ரணில், நொட் அணில், அணில் மீன்ஸ் சம் அனிமல் லைக் ஸ்குரில்,
5) Just UG5 of Ts), தமான விளைவுகளே
ம் கூறினார். ன் மென்மேலும் பெரு நன்றி கூறி மன்
ாள் பணிந்து வணங்கி பத்திகைக்குச் செய்திகுதி - -
o Lu (3G, ef LDİ பின்னர் புஷ்ஷைப் பாத்து நோ, மிஸ்டர் புஷ், ஐ மஸ்ற் ரோக் ரு 2 951D ൺ * " த வே புறம் சிறீலங்கா என்னப் போகச் சொல்லாதேங்கோ, நான் இலங்கையில இருந்து
| (pGOD në 9 TLOTLD பாதுவான மண்டலத்தி
மானம் வந்து அவ்விடத் | losóf gölsll_úð súlgol
புஷ் ஸ்குரில். இட்ஸ் எ பெற்ரர் நேம் நாதர். எனிவே, ஏன் வர லேற்றானது? ரணில் வாற வழியில வாகனத்துக்கு புஷ் போயிட்டுது. புஷ் நோ, நோ. ஐ ஆம் ஹியர். எங்கயும் போகேல்ல, யு ஆர் லேற், யு கேன் கோ. ரணில் திரும்பி தன்ர உதவியாளருக்குச் சொல்லுறார்: இந்தா பார், புஷ் சொன்னதக் கேட்டியா? ஐ ஆம் ஹியர் யு கேன் கோ எண்டால் என்ன அர்த்தம்? தான் பக்க பலமா இருக்கிறாராம் என்ர சமாதான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கட்டாம் உடன
இருபது வருஷத்துக்குப் பிறகு உங்கள வந்து பாக்கிறன்.
புஷ் ஓ, இருபது வருஷத்துக்கு முந்தி என்னை நீர் பாத்தனிரோ. எங்க? ரணில் ஸொரி என்ர முன்னாள் தலைவர் ஜே.ஆர், உங்கட முன்னாள் தலைவர் ரீகனைப்பாத்தவர். அதுக்குப்பிறகு இரண்டுதலைகளும் பாக்கிற சந்தர்ப்பம் இதுதான் எண்டு
சொல்ல வந்தனான். பிழையா நெச்சிடாதேங்கோ °鹰 ಸ್ಧಿ புஷ் ஒகே, இருபது வருஷத்துக்குப் பிறகு வாறபடியால் உமக்கு இருபது நிமிஷம் ரைம் அமர்ந்ததும் விமானம் தாறன், உம்மட நாடு என்ன சொன்னீர்.
ஓர் அன்னப்பட்சி போல் 獸 ம் படியில் காவலுக்கு வல்லிப் பதுமை போஜ - ' தயைக் கூறி முடித்த
நடுநேரமாகிவிட்டது. புரொப்ளமெட்டிக் ரைகேர்ஸ்,
5 Gurg Lost of 60 TL
தைக் கேட்டாலும் தந்து செய்யிறதில்லை.
ர சிந்தையுடன் உஜ்ஜ ட்டணத்திலிருந்து நீதி புரிந்த மாமன்னரான னப் போன்ற நற்குணங் களும் வேறு எவருக்கும் ாத காரியம். விக்கிர டமிருந்த அரிய குணங் பனும் உம்மிடம் இருக்கு ாண்டும் உமது முயற்சி " என்று கூறியது.
அந்தப் படியில் நிற் மில்லை என்றுணர்ந்த படிகளிலிருந்து கீழே ரண்மனையை நோக்கி ருடைய உள்ளத்தில் இழைகள் நிழலாடின. மன்னர் அமர்ந்து பரி தெய்வீக அரியணையில் T6ITIT6)J 95I 9Y YT9F 95L60)LD காக அதுவரை கொண் ஆசை நிராசையாகி விசனப்பட்ட வண்ணம்
(Listoria வருவான்.)
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக் கால்) தொழில் நன்மை இனசன மகிழ்ச்சி, பணச் கஷ்டம் வெளியிட வாழ்க்கை அன்னி யர் உதவி ஏற்படும் உத்தியோகத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாணவர்களுக்கு கஷ்டம் நீங்கும் விவ FTufla, oft, aflunum slagi Geðspjög
இலாபமடைவர்
அதிஸ்ட நாள் புதன் திஸ்ட இல . விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) தொழிலில் உயர்ச்சி குடும்ப மகிழ்ச்சி இனசனநன்மை கெளர வம் உண்டாகும் உத்தியோகத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட் இல .
ështësi asio -
ரணில் சிறீலங்கா முந்தி சிலோன் எண்டுவினம். இந்தியாவுக்குப் பக்கத்தில . இந்தா மெப்பில இருக்கு பாருங்கோ,
புஷ்: எங்க, அந்தப் யூதக்கண்ணாடியத் தாரும், ம். யா, தெயாரிஸ் எதினி ஐலெண்ட் யாரப்பா அந்தக் குக்குட்டித் தீவில குடியிருக்கினம்? பேசாமல் எங்கட இராணுவத்தளத்துக்கு
டைக்கு விட்டிட்டுப் போறதுதானே?
ரணில்: வீ ஆர் தேர் மிஸ்டர் புஷ் வீ சிங்களிஸ், சம் ரமில்ஸ், சம் முஸ்லிம்ஸ், அன்ட் அவர்
புஷ் ஐஸி. சரி, உங்களுக்கு என்ன வேணும்?
| "LDGIST GOT (GIT, தனனை சம் பீஸ், மோர் மணி கொஞ்சம் சமாதானம், நிறையப் பண உதவி
fat....? of GLIT girl புரடியூஸ் பீஸ், நாங்கள் சமாதானத்தை இங்க உற்பத்தி
岛° மூலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால்) மனக் குறை நீங்கும் தொழிலில் உயர்ச்சிநிலை தோன்றும் பணவரவு கெளரவம் சிறந்து விளங்கும். உத்தியோகத்தர்கள் தமது மேலதிகாரி களால் பாதிப்புறுவர் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் எதிலும் விழிப் புடன் செயற்படுவது நன்மை தரும்
அதிஸ்டநாள்செவ்வாய் அதிஸ்ட இலக 5 Los TÚo (உத்தராடத்துப் பின் முக் கால், திருவோணம் அவிட்டத்து முன் னரை) தொழிலில் உயர்வும், பணவர வும் ஏற்படும் பெரியோர் உதவி கிடைக் கும் வார இறுதியில் எதிர்பாரா செல வுக்கு இடமுண்டு உத்தியோகத்தர்கள் விழிப்புடன் நடந்து கொள்ளவும் விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட் இல .
utal őelüLLojD 5 jLIGOGI.
சூரியன், செவ்வாய், வியாழன், சிங்கம் - புதன், கன்னி - வெள்ளி விருட்சிகம் - கேது, இடயம்- சனி இராகு, சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
பட் மணி. வி கேன் கொன்ஸிடர். எனிவே வி எக்ஸ்பெக்ட் மெனி யு அண்டர்ஸ்ருட். பணம் தாறதெண்டால் நாங்கள் நிறைய விஷயங்கள உங்களிட்ட எதிர் பார்க்க வேண்டியிருக்கு வட் டு யு ஹேவ் ரு கிவ் மி? உங்ககிட்ட என்ன இருக்கு எங்களுக்குத் தர? ரணில் நோ புறப்ளம், எங்கட மானம், மரியாதை, இறைமை, கிறைமை, கடல், வானம், பூமி எதெண்டாலும் உங்கட விருப்பப்படி எடுத்துக்கொண்டு எங்களுக்கு காசத் தாங்கோ, நான் நீங்கள் சமாதானத்துக்கு உத்தரவாதம் தந்ததா சொல்லிக் கொள்ளுறன்.
புஷ்: வெரிகுட் அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. இப்ப பாரும் மிஸ்டர் அணில், ஸொரி ரணில். நீர்தான் பிழைக்கத் தெரிந்த ஆள். இப்ப உடன காசு தாறது கொஞ்சம் புறப்ளம் உம்மட அரசாங்கம் ஸ்ரெடியா இருக்குதோவெண்டு ஒரு ரெண்டு மாசம் பாத்திட்டு தாறன், அதுக்கு முதலிலநீர் சொன்னீரே பாரும் கடல், வானம் கீனமெல்லாத்தையும் நம்மட ஆக்கள் பாவிக்கத்தக்க ஒப்பந்தத்தை ஒருக்கால்கிளியர் பண்ணி வைச்சிடும். அதவிட வேற என்ன..? ரணில் நீங்கள் காசு தாறதாச் சொன்னதே போதும், அங்க நாட்டில அடிக்கிணறுவரை கஜானா வத்திப்போய்க் கிடக்குது. இதுக்கு நடுவில சமாதான ஒப்பந்தம் எக்கணம் குழம்பிப் போனால் என்னெண்டு சமாளிக்கிறதெண்டு நெஞ்சுதிக்குத்திக்கெண்டு கொண்டு இருக்குது. வண் மோர் ரிக்குவெஸ்ட் மிஸ்டர் புஷ் இப்போதைக்கு சமாதான ஒப்பந்தத்தக் குழப்பாத மாதிரி ஒரு மிரட்டலை மட்டும் காட்டிக்கொண்டு வந்தியளெண்டால் நான் மெல்லச் சமாளிச்சுக் கொண்டு போயிடுவன்.
புஷ் டோன்ட் வொரி எபௌட் மிரட்டல், தற் இஸ் போர்ன் வித் அவர் பிளட் நீர் சொன்னாலும் சொல்லாட்டிலும் உலகம் முழுவதையும் நாங்கள் மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறம், ஆனால் பாரும் இந்த பின் லாடன் எண்ட ஒரு பொடிப் பயல், என்னையும் போட்டு மிரட்டியடிச்சபடி இருக்கிறானே.
ரணில் ஓமோம். ஐ ஆம் வெரி ஸொரி மிஸ்டர் புஷ் உங்கட நாட்டுக்கு நடுவில இருந்த வேர்ஸ்ட் ட்ரேட் சென்டரெண்ட ரெண்டு தூண்களக் காணேல்லையாம் என்ர நாட்டிலயும் உதப்போல ரெண்டக் கட்டிவைச்சிட்டு இப்ப எந்தப்பறவை வந்து இடிக்கப் போகுதோவெண்டு நெஞ்சிடியாக் கிடக்கு
புஷ் அதுதான் வானத்த என்னட்டத் தந்திட்டீரே மேன், டோன்ட் வொரி, ஐ திங் யுவர் ரைம் இஸ் அப்.
ரணில் நோ நோ, நான் இன்னும் கனநாள் பதவியில இருப்பன், நேரம் இருக்கு புஷ் இப்ப என்னோட பேசிறதுக்குத் தந்த நேரம் முடிஞ்சிட்டு மேன், 20 மினிட்ஸ் பாஸ்ட் ஸோ, குட் பாய்
a
O
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) மறை முக எதிர்ப்புகள் தொழில் கஷ்டம் பணவரவு குன்றும் வார இறுதி யில் சில நன்மைகள் ஏற்படும் உத்தியோகத்தில் புதிய முன்னேற்றங்களுக்கு இடமளிக்கும் மாண வர்களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் கூடிய முதலீடுகளைத் தவிர்த் துக் கொள்ளவும் அதிஸ்ட நாள் செவ்வாய். அதிஸ்ட இல. 6
பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) தொழிலில் சிறு பிரச்சனைகள் தோன்றும் பணக்கஷ்டம் ஏற்படும் பெரி யோர்கள் உதவுவர் உத்தியோகத்தில் மேலதி காரிகளின் தொல்லைகளால் மனக்கசப்புக்கு இடமுண்டு மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல4

Page 20
1L ܬܐܬ ܐ
பிறந்தநாள்
mill
OEDE DIE
l,
வசந்தகுமார் வித்தன் எண்
ாது ட்டி டபியரிாாடாடுங்ா
T T S S TT ST L LS L S LLLLL LL YYY u S SKLLLLL LSLS AT TIL ly. It Il GLINI SLLLL L TTT TT LLLTS Y LTT TY TLLLLS LL LLLLL ZJYYLLLLLS LLLTT LS L L TYT S S L LLLSS S YZSSS S LSS LLLL u SSSSS LLLLLLLLSLS L L S L L S L L S L LLLL LLLLL S LLLLLLLLS SLLLLL LLL LLaLLTLLL LL L LLL L S L L SYL L SL S L LSLS
*
*
*
-.
E.
SLS YS Sa LLLLLL SLLLLS T TTS S aT LLL TS LLLTTTLLLL STT T LLL T T T L LLL L L T YYY TL Z LS
DALINIAI IR மிகச்சிறந்த துறை முகங்களில் சிங்கப்பூர் துறை முகமும் ஒன்று தொ விளங்குகிறது. சிங்கப்
மையத் நரத்தில் இரு
SLLL YY TTTLL LLL S L LL LLL LLL S K YKKLLL LLS S Y SS
SLLLLLLLL LLLLLS TTTTTLLL SSS L LL LLLLLT STLLLLLLL LLLL SZ TTTL LT S TTTLLLLLLL L LS T TTLTT T L TTTTTTLLT L L TLLTS S T T L S LLLLL LLLL S S SY SS SS SSL LLLL LLLLLS LS LLLLLL S S LSL LaM LS LSSYYL SLLL
SLLL L S L LL LLL S L L L L L S L L LS S LS
வசதிகளைக் கெ சிங்கப்பூர் துறைமுக ATTAVALLEIUTATION WILLE MILJON கடுதல் அளவிலான வைக்கவும் விரைவு நடவடிக்கைகளை
உலகிலேயே அதிக நடைபெறும் நாடு ஆண்டுதோறும் ஆய விதத்தில் திருமண ா இரண்டா
சதவீதத்தைப் பெற்று
தவிதத்துடன் முன் Irr INSEEr war GM, 'N வன்றொரு குட்டி
இங்கு திரும ை பதிவாகியுள்ளது
அல்ல என்பதால்
புள்ளி விபரங்க செரப்பதில்லை வி கொள்வதில் முன்ன
*、 ாார்ட் மாலைதீவு வாரிகள்
முடிக்கும் ஆயிரம் பேரில் 1 பேர் ஒரு மாதத்திற்குள்ளாகவே பிரிந்து விடுகிறார்களாம் ஒரு காலத்தில் உல் அதிகூடிய திருமண வீதத்தைக் கொண்டிருந்த கியூபா இன்று விவாகரத்து விதத்தில் முன்னணியில் இருக்கிறது
S S S S S S S S S S S S S S SLS S S S S S S S SLSLSLS S S SS
சக்திவாய்நத றொக்கட்டுக்களைக் பாவிக் கொண்டு உலகிலேயே மிக வெகமாகப் பறக்கக் கூடிய விமானம் இதுதான் XI ரகத்திலான இந்த விமானம் படிப்படி பாக நவீன யப்படுத்தப்பட்டு இன்று XA என்று அழைக்கப்படும் துே வேகமாக பறக்கக் கூடியது மாத்திரமன்றி பவல் மிக உயரத்தில் பறக்கக் கூடியது என்ற சாதனைக்கும் சொந்தமானது அமெரிக்க விமானப்படையிடம் மாத்திரமே இருக்கும் இந்த விமா ாத்தில் ரோப் ஏ வோல்கர் என்ற விமாளி 19ஆம் ஆர்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி 6200 அடி 10 கிமீ டாத்தில் பறந்து சாதனை படைந்தார்
 

பெர்களின் அழகோ Frslu es LLL TTL TLLT TLTT TTTLLTLL SS '* - F"Tüllt. Es
EINMITTETTUALITAUETATEAUA
3 ಘೀ
இங்குதாரரு வசதி உண்டு தினசரி ஆயிரக்கணக்கான கொள்கலனதள் இங்கு ஏற்றியிறக்கப்படுகின்றன அடிக்கடி வேலை நிறுத்தங்கஆோழல்
மோசடிகள்ே இல்லாதிருப்பதால் அந்த நாட்டின் பிரதான் வருவாய்
கிழக்காசியாவில் முதல்தர துறைமுகமாக ார்க்கமாக துது ரின் அமைவிடம் சர்வதேச கடற்போக்குவரத்தின் சேவை விளங்குகிறது
பதும் அதி நவீன ಇಂಯಾ AMI III LILIII : 1 பிறந்தநாள் வாழ்ந்து
சிறிய இடத்தில் ANETAMISELTAK INNEN
ஏற்றியிறக்கும்
மேற்கொள்ளவும்
H. H. H. L.
அளவு திருமணம் அன்டிகுவா இங்கு ரத்திற்கு என்ற ாள் நடைபெறு து பிடத்தில் பெர்முடாவும் றாவது இடத்தில்
ரன ப்ரோல்டர் தீவு இருக்கிறது. தம் எனப்
து சுதந்திர நாடு ܪ மத்தியாக பூர்வ 5 Ο Α. ளில் இதனைச் வாகரத்து செய்து iT KILITI EI அங்கே திருமணம் :
*
(
呜
500
வரு
Sutil ஆரம்பர்
I
* **(
III, III .
* *
|l|u|.| | |
■■ -
குடும்
19eg) sī S SM T T T LCL L L L L L
ாந்தர துடும் வாரி வரும் பெரியப் குடும் அம்பு மற்றும் ப்
YY SZYLTTLLT TTYS T TTTTT TTTTTT S TTT LLLT L LLLLLL LY K YS TTSZSLSTTaSTTTJJYYSTTTTTTS STS TTSS SSSSLLSSSKTS TH YS ** 「J* * 「* Y D YLLLLL LLTTTT TTLY TLu YZYL TT YY LYS ாம் நம்படுவாண்டும் என்று வந்தியிார்' բեռնա Հրո եւ միեր ԿոլոմIա անուy, որոնւիլերրար ի
$ .......................................................................................................................... ዋና::) ) ሮ
UT I || ||