கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.08.11

Page 1
LLL a L S GLL S S LS S L S S L L L
 

Li, guits 2002 ஆக11-17 كان يقتدورة سي.
ഖ]ഥസi

Page 2
ölīLOh Geröllu...
கடும் மழை பிராமணன் ஒருவன் தன் தந்தையின் உடலைத் தகனம் செய்வதற்குச் சந்தன விறகு தேடி எல்லா இடத்திலும் அலைந்தான் கிடைக்கவில்லை. உடனே அவன் கிருஷ்ணபகவா னிடம் சென்று கேட்டான். அவர் "தர்மனிடம் அல்லது கர்ணனிடம் போய்க்கேள்" என்று கூறினார். "தர்மம் செய்வதில் நானே பெரியவன் என்று நினைத்திருந்த போனாலும் பிதாவின் தர்மனிடம் பிராமணனும் விடயத்தைக் கூறிக் கேட் என்பதை உணர்ந்தவர டான் தர்மன் "மன்னித்துவிடு பிராமணனே இந்த பட்ட நான்காவது நாள் இயேசு பெத்தானிய மழையில் காய்ந்த விறகுகள் கிடைக்கவில்லை என்றான் கொண்டு போய் இயேசுவிடம் நீர் இங்கு கர்ணனிடம் பிராமணன் சென்றான். உடனே அவர் டான் அத்தோடு நீர் இப்போது கதவு நிலைகளை உடைத்துப் பிராமணனின் தேவை ಇಂT ' யைப் பூர்த்தி செய்தார். தர்மம் செய்யும்போது நான் A"EA", ர் விட்டு அழுதார். பிதா செய்கிறேன் என்ற ஆணவம் பெருமை வெளிக் பார்த்திகள் எமக்காக கண்ணீர் விட்டு காட்டல் என்பன அகற்றி இடது கையால் கொடுப்பது ஆனால் நாம் என்ன செய்கிறோம் நம் தி வலது கைக்குத் தெரியக்கூடாது எப்போதும் தர்மம் பாவச் செயல்களால் சிலுவையில் அறைந்து வெல்லும் கொடை இந்து தர்மத்தின் இறைவன் உணர்ந்து சிந்தித்து எம் பாவச் செயல்கள் GärGöጨI. பகிர்ந்து இயேசுவோடு இணைந்து வாழ !
சுபாஷ் சந்திரபோஷ், ஹப்புத்தளை.
கவிதைப் போட்டி இல . 469
பரிசுக்குரிய கவிதை ELubalsyst GuE0y ELIh
Lily2.g5 g6ñTGITT Galušas
DGugg es Glog66ñ அன்னை முகம் கானாது அன்னை மடி துரங்காது அன்னையே யாரென அறியாது அல்லலுறும் இப் பிஞ்சின் கன்னமது பதித்திருக்கும் கல்கூட இவன்(ள்) எண்ணப்படி அன்னை மடி போல அமைந்து விட்டதோ
கேசிறிகாந்த் - யாழ்ப்பாணம்
இந்த இலாசரின் ச அளவு கடந்த அன்பு நறுமணத் தைலம் பூ துடைத்தாள் இலாசர் அனுப்பியும் இயேசு அா
ise
ஈன்ற தாயிருந்தால். மரணித்துப் போன இவ்வுலகில்
கழிக்கும் இடமே விழித்தால் புரியும் மஞ்சமாகி விட்டதோ பாவம் வெட்ட வெளியில் கழித்த காலம் ஈன்ற தாய் இருந்திருந்தால் போய்விட்டதென்று திருப்த கர்ைடாய் இந்த நிலை வந்திருக்குமோ திரை மறைவில் கழிக்கின்றேன் இச்சிறுவனுக்கு. என்று துயில் கொண்டாய் ராமச்சந்திரன் தவேந்திரன் ஹாலிஎல விழித்துப் பாரடா குழந்தாய் புரிந்து கொள்வாய் எயிட்ஸின் தாக்கமோ = நீ எந்நிலையில் என்று தொட்டிலடவோர் எண்ணத்தில் தோன்றும் ஏ.எஸ் அஹமட் சியாத் நிந்தவூர் கல்லால் அதிகமில்லாமல், தபால் மேனாட்டு மோகம் புட்டியில் தரவும் 9ешчы997. -991шини Giapag S/GG) தந்தையில்லை கவிை அனனை மடித கட்டிலில்லா சோகத்தில் தினமுரசு வாரம6 கழிக்கும் மழலைதனை சுட்டிப் பையனிங்கு வ நாகரிக மோகங்கொண்டு சுருண்டு கிடப்பதேன் (சு)தந்திர ர மேனாட்டு மாந்தர் போல் பளிங்கு கழிவறையில் osolo) došlák G) Gas milaoula, Jying Roalisas துரைராஜ் பிரபாஹர் ஹப்புத்தளை கழிக்கி 5
ITLLLANATGSI GIGNOTGUST
: உண்ணாவிரதி பிறந்ததை போர் முை
கழுத்துறையில் பிறந்த சிசு அழித்துக் கொண்டே கயோகேஸ்வரன்- கஹகல்லையூர் மூததுறைய P
கதறி அழும் காட்சி இது நமது தந்திர நாடு நிலை அறியாமை அழுதடங்கிய போதும் நா.நிரோஸ்- அக் தரணியில் நவீன கண்டுபிடிப்பு ஆறவில்லை ஆதங்கம் GuidoG நீ என்னை படப் பிடிப்பு கைதறுக்கும்வரை கழிவறை உண்ணாவிரதம் LI DW5 g இது வெட்கமாயிருக்கே வரதராஜன் பாலமுரளி- கொக்குவில் கிழக்கு unjusrij as நான் எங்கிருக்கிறேன் பரிகாசம் பாவ என்னிலையிலிருக்கிறேன் கனவு தூ(தா)க்கம்? இன் .ெ என்னிலையறியா நீ கலைந்திடும் என்பதாலா அவசியத் தேவையிலும் மனதில் வரும் சந்தைப்படுத்தி விட்டாயே சழிப்பறையிலும் உன் அனாவசியத் தூக்கம் உரிய நேரத்தி
நதை AS GINGMILIÓNaJGAOIT DIGINGIAID
தி நிர்மலராஜன்திகன. சில அலுவலகங்களின் வராவிட்டால் 2 f SOTA JASODOTTA காண்கின்றது நடைமுறைத் தாக்கம் போகும் உடனே ST60IOILD இரு GA) அபததளையூர் கோட்டைமுனை கடத்தல் காரர் ஒ இவனுமோர் தமிழனோ செஅன்பழகன் முத்துமணி, பதுளை ஏ.எப்.எம்.றியாட்
இருந்த இடமெல்லாம் பறிபோய் இறுதியில் கருவறைக்கடுத்தபடியாக கழிவறையில் தூங்குகிறான்
என் இந்துமதி வவுனியா
இனிய முரசே!
முரசில் பற்பல ஆக்கங்
கள் புதிது புதிதாய் வருவதை யிட்டு பெரு மகிழ்ச்சியடை கின்றேன்."பார்த்த ஞாபகம்
பத்தாவது அகவையில் வெற்றி யுடன் கால்பதிக்கும் எமது அன்பு முரசிற்கு எமது குடும்பத்தின் சார் 蠶 قصة في
பில் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்
لابن
இல்லையோ" என்ற தொடர் =ा கொள்கின்றேன். எத்தனை தடைகள் 蠶 மிக நன்றாக உளளது. பழம பெரும் வந்தும் யாருக்கும் அஞ்சாமல் உனது பணி U. நடிக நடிகைகளைப் பார்க்கும் போது G), ITLÜ): உன்னில் வரும் அனைத் மனம் குளிர்கின்றது. இத் தொடர் நன் 5TLU 41601/05). @ தது ԱՔՍ
றாக அமைய வாழ்த்துகின்றேன். அம்சங்களுமே தரமானவையும் திறமான மற்றும் பத்தாவது ஆண்டு நிறைவில் வையுமே எனவேதான் இலட்சோப லட்சம் புதிய ஆக்கங்களுடன் முரசு வெளி வாசகர்களின் மனங்களில் இடம் பிடித் தரு வரும் எனக் காத்திருக்கின்றேன். 山,
:: திருக்கின்றா ருக்கும் அத்ா றே
சகலரது குறைநிறைகளையும் வெளிச் அன்பின் முரசே! சத்துக்குக் கொண்டு வரும் உனது சேவைக்கு அற தமிழில் மாற்றுக் கருத்துக்களுடன் நிகர் வேறு யாரும் இல்லை. வலம் வரும் உன் வளர்ச்சி பாராட் வெளிநாடுகளில் நாம் வாழ்ந்தாலும் தெ டுக்குரியது. ஒரே திசையில் ஒரு பக் தினமுரசு ஒன்றின் மூலமே எமது நாட்டின் யன் கச்சார்பான செய்திகளை வாசித்துப் also புளித்துப்போன தமிழ் வாசகர்களுக்கு GOOTGOLD நிகழ்வுகளை அறிய முடி றது. இலங்கை அரசியலின் போராட்டத் எமது அ91 முரசே உனது சேவை (UpH- ಶೈಲಿ தின் மறுபக்கத்தைத் தெளிவாக எடுத் விலி போல் தொடர வேண்டும் அத் யிட் துக்கூறும் உன் பணி மேலும் தொடர துடன் தினமுரசு ஆசிரியர் கூடத்திற்கும் றே
III pilgild doll. நன்றி
ஆர்.ராகுலன்,ஸ்காப்ரோ,கனடா
எம்.எஸ். குமார், ஜேர்மனி
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| g|Mննայն նա
தூங்குவதற்கு முன் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொண்டு இரண்டு உள்ளங்கை களையும் விரித்துக் கொண்டு குல் சூறாக்கள் முன்றையும் ஒதித் தனது உடலில் முன்று
GiGila) (OLGBD Glor6IGLOMNEREG
லாசர் இறந்தபோது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்" யோவான் 1-3) காதரிகள் மரியாளும் மார்த்தாவும் இயேசுவில் ளவர்கள் இந்த அன்பினால்தான் மரியாள் இயேசுவின் பாதங்களைத் தன் கூந்தலால்
நோயுற்றிருந்தபோது சகோதரிகள் ஆள்புதவி தடவிக் கொள்வார்கள். அத்துடன்
த போகவில்லை. ஏனெனில் இலாசர் மரித்துப்படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸி பல்லமையோடு அவனை உயிர்ப்பிக்க முடியும் அல்லது சூறா பகறாவின் கடைசி இரண்டு வச யிருந்தார். இலாசர் மரித்து அடக்கம் ČůToom ஒதுவாராயின் அது அவருக்குப் வின் அருகே வருவதையறிந்த மார்த்தா எதிர்போதுமானது உங்களில் ஒருவர் படுக்கையில் இருந்திருந்தால் இலாசர் மரித்திருக்க மாட்இருந்து எழுந்து மீண்டும்படுக்கைக்குச் செல்வா
ரிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குக் என்று கூறி அனைவரும் அழுவதைக் கண்ட ன் வல்லமையோடு மரித்துப்போன " ழும் அளவிற்கு எம்மீது அன்பு கொண்டுள்ளார சரி வாழ்வில் எத்தனை தடவை அவரை து கண்ணீர் சிந்த வைக்கிறோம் என்பதையறிந்து ள அகற்றி அவரது உண்மையான அன்பைப் ப்போதே எம்மை ஆயத்தம் செய்வோமாக
ஜோசப் அருள்சாமி, இரஜவெல்ல.
IgG).472
| வேண்டும்.
ராயின் தனது விரிப்பை முன்று தடவை உத ಲಿà: கொள்ளவும். ஏனெனில் அவரது இடத்தில்
எதுவெல்லாம் வந்துள்ளது என்பதை அவர்
அறியார்
தூக்கத்தில் நாம் கனவு காணும்பொழுது நல்ல கனவு இறைவனிடம் இருந்து ஏற்படு
கிறது. கெட்ட கனவு ஷைத்தானிடம் இருந்து
ஏற்படுகிறது. கெட்ட கனவு கண்டவுடன் இடது பக்கம் முன்று தடவை துப்ப வேண்டும் ஷைத் தானைவிட்டும் இந்தக் கெட்ட கனவை விட்டும் முன்று தடவை இறைவனிடம் பாதுகாப்பு தேட
தஸ்னிம் ஹமீட்- கல்முனை-07
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை மட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 1708:2002 ) தப் போட்டி இல472
ori, 5.6I. Go-1772, கொழும்பு
ாடு உறக்கத்தில் நீ மட்டுமல்ல. SinterG S S S S S S S S S DOAJASID OLGATOTTAWODAS GONZ வாழ்க்கை Busai) வசப்பட்டு. பாகிறது சுகாதாரம்
சுருங்கிவிட்டது. இங்கிதத்துக்குப்
onüüm, uib
DUUDU நீ தூங்கு கண்ணே ாருக்கு உன் தூக்கத்திலா assemifinali) இவ்வுலகம் விழித்துக்
கொள்ளப் போகின்றது. SLATG) இதைத்தான் Iflфтшій! உலகம் எப்போதோ | ugosto செய்து கொண்டிருக்கின்றதே. ulj எஸ்.ஏ.எம். நிலாம். கரம்பை ளிடமிருந்து. இயற்கை முள்ளிப்பொத்தானை பஞ்சு மெத்தை தூக்கம் = இவனுக்கு
பகைமை பாராட்டியதால் கழிவறை வரை கூடம்.
Gas
ooooo கண்ணுறங்க வைத்ததோ? ! (up T3 j ஹபததளையூர " LDGEGIII (EEITUTAJ அவரகடகு,
ங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ங்கள் மிக நன்று எங்கள் அனைவரி ம் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் ம் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை ாற்றையும் அவர் நடித்துள்ள படங்களின் ணிைக்கைகளையும் பட வரலாற்றையும் ன் தொடர்கதையாகத் தருவீர்களா? டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் சினிமா வரலாற்றையும்தொடர்ச்சியாகத் ர்கள் என மிக ஆவலுடன் எதிர்பார்க்கி 'பராசக்தி தொடக்கம் படையப்பா யுள்ள அவரின் நடிப்புத் திறமைகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ம்.ஜி.ஆர் அவர்களின் சதிலீலாவதி டக்கம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டி வரையில் உள்ள நடிப்புத் திறமைகளை மிக ஆவலுடன் உள்ளோம், நாங்கள் இவ் வேண்டுகோளை முரசின் வெளி ல் தருவீர்கள் என்று எதிர்பார்க்கின்
D.
ஐசிங்கராசா, க. சுந்தரம்,
ஒருசிலருக்குமட்டும் இரவஞ்சனை
லைக் கழகக் கல்வியை நிறைவு செய்து
ம் வகுப்பின் 1ஆம் தரத்தில் ஆரம்பக் கல்
: WÜRT" போறை மாவட்டத்தில் 39 பேர் இவ்வாறு நியமனம்செய்யப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் அயல் கிராமங்களில் நியமனத்தினைப் பெற்றுள்ள னர் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள் இறக்கா மத்திற்கும், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் பொத்துவிலுக்கும், மருதமுனையைச் சேர்ந்தவர் கள் நாவிதன் வெளிக்கும் நியமனம் செய்யப்
Lugo
இதில் ஒரு வேதனை என்னவென்றால் கல்முனைக் கோட்டத்தைச் சேர்ந்த ஒரு சிலரை இறக்காமத்திற்கு நியமித்துள்ளனர். இவர்கள் 40 கிலோமீற்றர் தூரம்பிரயாணம் செய்ய வேண்டும் இரண்டு மூன்று பஸ் வண்டிகளில் சென்று மேலதிகமான தூரத்தை நடந்தும் செல்ல வேண்டி யுள்ளது. இவ்வாறு பயணம் செய்வதனால் மாண வர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கற்றல்கற் பித்தல் åUTAGET UTálágül. லாம். அனேகமானோரைக் கிட்டிய தூரத்தில் நியமித்து ஒரு சிலரை மட்டும் வெகுதொலைவில் நியமிப்பது நியாயமில்லையே.
இதே நேரம் கல்முனைக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஏராளமான ஆசிரியர் வெற்றி டங்கள் காணப்படுகின்றன. ஏன் இவர்களின் சேவையை இந்தப் பகுதி பெற்றுக் கொள்ள முடி யாதா? எனவே * நியமனத்திற்குள் இவர்களின் இத்தகைய பிரச்சனைகள் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும்.
மருதூர் இம்தி, கல்முனை.
குறைந்த விலைமுத்திரைகள் |
dlanILILIgleig)G)
சீனன்குடா உட்பட திருகோணமலையில் உள்ள தபாற் கந்தோர்களில் 50 சதம் - ரூபா போன்ற குறைந்த பெறுமதியுள்ள முத்திரைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் மக்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகின்றது. 450 முத்திரை ஒட்ட வேண்டிய ஒருவர் 5 ரூபா கொடுத்தால் மிகுதி 50 சதம் இல்லை என்று கை விரிக்கின்
வேண்டும். இல்லையேல் 50 சதத் வேண்டும். இது குறித்துச் சம்பந் காரிகள் கவனம் செலுத்துவார்க
க. தங்கராசா, திருகோணமலை
மடல்கள் மற்றும் säsasriisit- olLuL eessu தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு. தொலைபேசி: 04:514282 தொலை நகல் (Fax):-074-513266 EF-Guoussion: (E-mail):- murasu (a dialogsl.net edimurasu (a dialogs.net
சிதாசன், தி முருகானந்தம்
IDGui
DUGU :
ஆக 11-17, 2002

Page 3
EHTH-U-Déř FIL
தற்போது தோன்றியிருக்கும் அர எதிர்கொள்ளும் நிலையில் நாட்டின் ஐக்கிய முன்னணி சியல் நெருக்கடியைத் தீர்க்க பொதுத் பொருளாதாரம் இல்லை என்பதால் தற்போதைய தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதே அரசியல் அமைப்பு ரீதியில் வழங் மன்றத்தைக் க பொருத்தமான வழியெனப் பிரதமர் கப்பட்டுள்ள ஏனைய திட்டங்களைப் பொதுத் தேர்தல் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கைப் சிறந்தவழி எனப் கும் அதேவேளை தேர்தல் ஒன்றை பற்ற முயற்சி செய்வதாக பொதுஜன கிரமசிங்க ஐ.தே.
SSSSSSSSSSSSS சமூர்த்தி உதவி வழங்குவதில் பாரபட்சம்ா
வவுனியாவில் எதிர்ப்புப் பேரணி"
பகுதிக்கு வழங்குவது போன்று
சமுர்த்தி முத்திரைக் குறைப்பை எதிர்த்தும் தென்பகுதி மக்களுக்கு வழங்குவது போன்று அதன் சலு கைகள் வட கிழக்கு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அத்துடன் சமுர்த்தி வங்கியூடாக கடன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரி கண்டனப் பேரணி ஒன்று கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை வவுனியா வில் நடைபெற்றது. இப் பேரணி யில் முவாயிரத்திற்கும் மேற்பட்ட சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் பங்கு கொண்டன.
வவுனியா நகரசபை பகுதியில் பழைய பொழுது போக்கு கழக மைதானத்தில் ஆரம்பமாகிய இப் பேரணி நகர வீதியூடாக வவுனியா செயலகத்தில் முடிவடைந்தது.
கள் முத்திரைக் குறைப்பால் பாதிக் கப்பட்டுள்ளனர் என்றும், தென்
எமக்கும் 1000 ரூபா, 700ரூபா, 500ரூபா வழங்கப்பட வேண்டும் என்றும், 400 ரூபா 350 ரூபா, 250 ரூபா என்று தரம் பிரித்து எமக்குத் தனியான முறையில் குறைந்த தொகை கொண்ட முத்திரைகள்
என்றும் தெரிவித்த அவர் அரசின் இச் செயல் எந்த வகையில் நியாய மானது எனவும் வினா எழுப்பினார்.
குழு மத்தியில் ே
õILLI பாதுகாப்பு மாரப்பனவுக்கு எ; ஐக்கிய முன்னண ஐக்கிய முன்னணி பாராளுமன்றத்தி விருக்கும் நம்பிக்
| лорбу. பூரீ லங்கா ஸின் தலைவரும்
ரவூப்
ஹக்கீமை
ஆழ்த்த மேற்கொ வழங்குவது வேதனைக்குரிய விடயம்
சியல் நோக்கம்
என்று சுட்டிக்கா
அண்மையில்
ணத்தின் வாழை
F. R. Fer
Lalai Gflaŭ 4 laŭalflugi GLATaj GIFT
இலங்கையில் தடைநீ
GBG). அரசாங்கததி GÖTTIGA)
சமுர்த்தி உதவிகளைக் குறைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டி தி 6T356 பதை எதிர்க்கும் கோஷங்களுடன் ருக்கும் தடைநீக்கப்பட்டால் வெளி -- எதிர்படி சுலோகங்கள் எழுதப்பட்ட நாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டி : திகதிய வெள அட்டைகளை பேரணியில் கலந்து ருக்கும் அந்த இயக்கத்திற்குச் சொந் இனப்பிரச்ச கொண்ட மக்கள் ஏந்திச் சென்ற தமான பெருமளவு நிதியை அவர் " முன்னெடு னர். l, மீளப் பெறக் கூடியதாக ' கட்டுரை :
வவுனியா மாவட்ட செயலகத்தில் இருக்கும் என்று லணி டனில் டுள்ளது. - மேலதிக அரசாங்க அதிபர் எஸ். இருந்து வெளிவரும் தி எக்கொன இலங்கையும் இரகுநாதபிள்ளை தலைமையில் மிஸ்ட் (The Economs) சஞ்சிகை நாடுகளும் பயங் நடைபெற்ற கூட்டத்தில் பேரணியின் அதன் கடந்தவார வெளியீட்டில் பாகப் பிரகடன. அமைப்பாளர் கே. ஆனந்தராஜா தெரிவித்துள்ளது. விதித்த புலிகள் J (LDITj,g) p 565) Gllumin iDLU Iš "Pl சொந்தமான 4
முர்த்தி உத றும் குடு The Economist 150 yaoi (6. கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் களுக்கும் மேலாக வெளிவரும் உல் " கோடி ரூபா
பற்றி எடுத்துரைத்தார். மேலும் அவர் தனதுரையில் சமுர்த்தி திட் டம் எந்த ஏழை மக்களுக்காக உரு
கப் புகழ்பெற்ற சஞ்சிகை அதில் வெளிவரும் கருத்துக்கள் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்ப்பவை. இந்
முடக் கப்பட்டுள்ள சாங் கம் புலிகள் தடையை நீக்க பணத்தை மீளப்
வாக்கப்பட்டதோ அதே ஏழை மக் 20-27
தம்மீதான தடைை சீமெந்து லொறி கடத்தல் 1: விக்க புலிகள் க
முஸ்லிம் வர்த்தகர் ஒரு வருக்
புக்கு வடக்கே மட்டக்களப்பு
குச் சொந்தமான சீமெந்து லொறி கொழும்பு பிரதான வீதியில் யொன்றைப் புலிகள் இயக்கத்தி லொறி வந்து கொண்டிருக்கும் சிறுவ னர் கடத்திச் சென்று சாரதியையும் போது சந்திவெளி எனுமிடத்தில் F உதவியாளரையும் கட்டி வைத்து புலிகள் இயக்கத்தினர் லொறியை விட்டு லொறியிலிருந்த 250 சீமெந் வழிமறித்தனர். | || UUUUUU துப் பொதிகளை அபகரித்துச் மோட்டார்சைக்கிளில் வந்த ஐக்கிய நா சென்றுள்ளனர். இரு GJ லொறியைச் சித்தாண்டி சிறுவர் D. Jfla0)LDa, ஒகஸ்ட் 02ஆம் திகதி இடம் எனும் ஊர்வரை கொண்டு விசேட் பிரதிநிதி பெற்ற இச் சம்பவம் பற்றித் சென்று சீமெந்துப் பொதிகளை விரைவில் தெரியவருவதாவது மட்டக்களப் அபகரித்துச் சென்றுள்ளனர். புலிகள் இயக்க SSSSSSSSSSSSSSSSSS சித்தாண்டியில் புலிகளின் GEGOOGMT ja சந்தித்து சியல் பணிமனையிலேயே லொறிச் போரில் ஈடு சாரதியும் உதவியாளரும் கட்டி தவிர்க்குமாறு C வைக்கப்பட்டிருந்திருக்கிறார் 1998ஆம் ஆன
ஏறாவூர் பூரீ பத்திரகாளியம் யிலுள்ள ஏறாவூர் பொலிஸ் நிலை ' மன் ஆலய வருடாந்தத் திருவிழா யத்தில் முறையிடப்பட்டுள்ளது 38 LULJILL GJIT 38(950)
திருவிழாவுக்காகக் கிழக்கைச்
சேர்ந்த பலர் நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் வந்திருந் தனர்.கொழும்பு, புத்தளம் போன்ற நகரங்களில் தங்க நகை வியா
மிழக அரசியல் தலைவர்கள் கைத் தமிழ் மக் பாரம் செய்யும் இக் கோயில் air, léi. fir, பரிபாலன சபையின் தர்மகர்த் ஏதேனும் செய்ய விரும்பினால் டும் என்ற நோ தாககளும இத் திருவிழாவுக்கு உள்ள சகல தமிழ் பணிகளை இலா வந்திருந்தார்கள். அவ்வாறு வந்த தரப்புகளையும் ஒன்றிணைத்து அங்கீகாரம் .ெ வரகள ஒவ்வொரு வரிடமும் பல அதனைச் செய்ய வேண்டும் என்று டன் இணைந்து இலட்ச ரூபா வரி செலுத்தக் தந்தை செல்வாவின் மகன் எஸ். சிறந்தது என்று கோரி புலிகளால் SL9-5 Ela GT சந்திரகாசன் தெரிவித்துள்ளார். விடுத்துள்ள அ 6ugpls/46LIULL607. தமிழகத் தலைவர்கள் இலங் தெரிவித்துள்ளா
ஆக 11-17, 2002
 
 
 
 
 
 
 
 
 
 

த சிறந்தவழி-பிரதமர்
அறிவித்துள்ளது நிலையில் பாராளு லைத்து மீண்டும் ஒன்றை நடத்துவதே பிரதமர் ரணில் விக் க. பாராளுமன்றக் காரியிருக்கிறார்.
ஆனால் பிரதமருக்குப் பாராளு மன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் கிடையாது எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கும் பொஜமுயின் பேச்சா ளர் கலாநிதி சரத் அமுனுகம, பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதி காரமுள்ள ஒரே நபர் ஜனாதிபதி
ĜISDIDĉefujiń oj GIĝUTCŭ Lél). Li iÖLDăia) aŭ uleijaJITŭLIDIBUJEDATO
மாத்திரமே என்று கூறினார். தாம் கூடிய விரைவில் அரசியல் அமைப்பு ரீதியில் அரசாங்கத்தைக் கைப்பற்று வதாகத் தெரிவித்த சரத் அமுனுகம நாட்டின் பொருளாதார நிலை தேர்தல் ஒன்றை நடத்த உகந்ததாக இல்லை எனவும் கூறியிருக்கிறார்.
அமைச்சர் திலக் நிராகப் பொதுஜன ரி சார்பில் தேசிய னியினால் (நுஆ) ல் சமர்ப்பிக்கப்பட கையில்லாப் பிரே முஸ்லிம் காங்கிர அமைச்சருமான மச் சங்கடத்தில் ாள்ளப்படும் அர G)J, IT Gooi L (2).J. (LJG) ட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகா சேனையில் இடம்
ங்கினால் மீளப் பெறலாம்
கானமிஸ்ட் சஞ்சிகை தகவல்
ஹக்கீம் சங்கடத்தில்
பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாதுகாப்புத் தரப்பினர் நடந்து கொண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துப் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரே ரணை ஒன்றைச் சமர்ப்பிக்க் திருமதி ஃபேரியல் அஷ்ரப் தலைமையிலான நுஆ தயாராகி வருகிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜே.வி.பி. மற்றும் பூரீ லங்கா சுதந் திரக் கட்சி என்பன ஏற்கனவே
துக்கள் வெளிநாடுகளில் முடக்கம்
யீட்டில் இலங்கை னை மற்றும் சமா ப்ெபுகள் தொடர் ஒன்றை வெளியிட்
வேறு சில மேற்கு கரவாத அமைப் ம் செய்து தடை இயக்கத்துக்குச் பில்லியன் டாலர் )வெளிநாடுகளில் து. இலங்கை அர மீது விதித்துள்ள பினால் இந்தப் பெறும் சாத்திய காரணமாகவே ய பிரதமர் ரணில் க் கொண்டு நீக்கு டும் பிரயத்தனம்
ர்களைப் போரில் ஈடுபடுத்துவதைத்
மேற்கொள்கிறார்கள் என்று அச் சஞ்சிகை தெரிவித்துள் ளது.
தற்போதைய போர் நிறுத்தம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இந்தச் சஞ்சிகை, கிழக்கில் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தமிழ்த் தாய்மார் தினமும் கதறி அழுத வண்ணம் போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு அலுவலகங்களுக்கு முறையிட வருவதாக ஸ்கன்டினே விய கண்காணிப்பாளர் ஒரு வரை மேற்கோள் காட்டித் தெரிவித்துள் GTg5).
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் களைக் கட்டுப்படுத்தப் புலிகள் எடுத்த முயற்சியே வாழைச்சேனை யில் கலவரமாக வெடித்ததென்றும்
அந்தச் சஞ்சிகை மேலும் தெரி
குறிப்பிடத்தக்கது.
வித்துள்ளது.
ஆதரவு தெரிவித்துள்ளன.
வாழைச்சேனையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை மைய மாக வைத்தே இந்த நம்பிக்கையில் லாப் பிரேரணை சமர்ப்பிக்கப் படுகின்றது. அதனால் இதனை எதிர்ப்பதில் முஸ்லிம் காங்கிரஸூக் குச் சங்கடங்கள் உண்டு. அதே வேளை அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டே அமைச்சர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில் லாப் பிரேரணையை ஆதரிப்பதிலும் பிரச்சனை இருக்கிறது. இது ஹக் கீமை நோக்கி வீசிய வலை என்று முஸ்லிம் காங்கிரஸ் முத்த உறுப் பினர் ஒருவர் தெரிவித்தார்.
TRLR
யூரினச்.ஆர். HUGULULLUEEL
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட uf உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விபரங்களை யாழ் பல் கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகளுக்கான அமைப்பு அதன் சமீபத்திய அறிக்கையில் விபரித் 5/07 GT5).
புலிகளின் வரி அறவீடு, சிறுவர் களைப் போருக்காகக் கடத்திச் செல்லுதல் உள்ளிட்ட பல சம்பவங்க ளும் உள்ளடக்கப்பட்டு WWWute.org என்ற இணையத்தளத்தினூடாக வெளியிடப்பட்டுள்ளது.
முன்னர் இச்சம்பவங்கள் வதந்தி கள் எனப் புறக்கணிக்கப்பட்டு வந்
க்குமாறு ஒரை ஒட்டுணு கோருவார்
டுகள் சபையின் ள் தொடர்பான
ஒலரா ஒட்டுணு கை வரும்போது த்தின் தலைவர்
தாகக் கடந்த காலங்களில் பரவ லான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந் நிலையில் தற்போது புலி கள் இயக்கத்தில் இணைந்து செயற்படும் 18 வயதுக்குக் குறைந்த சகலரையும் விடுவிக்கு
மாறு சர்வதேச மன்னிப்புச் சபை மற்று "ஹியுமன் ரைட் வொச்"ஆகிய அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் புலிகளின் தலை மைக்கு அழுத்தங்களைப் பிரயோ கிக்கத் தொடங்கியுள்ளன.
I riúla litibilitail BillLIL[ifili.III
சிறுவர்களைப்
படுத்துவதைத்
35 IT (UB) GJITU,
ண்டு ஒலரா ஒட் "விட்டுக் கொரு போராளி கு விஜயம் செய்த என்ற திட்டத்தின் கீழ் கிழக்கில் அவருககு வழங் புலிகளால் அழைத்துச் செல்லப்
திகள் மீறப்பட்ட பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட வேளை == == == யில் பயிற்சி முகாம்களிலிருந்து தப்பியோடி வந்தவர்கள் இப்பொழுது
הפBe&509
களின் உரிமை கொடுக்க வேண் க்கத்தில் ஆற்றும் JIGOMS Wha) LDáš86 பற்ற தரப்புகளு மேற்கொள்வதே
ம் சந்திரகாசன் றிக்கை ஒன்றில் f,
மீண்டும் தேடப்படுகிறார்கள்
இவ்வாறு தப்பியோடி வந்து பாதுகாப்புத் தரப்பினரிடம் சரண டைந்து பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் புலி ளோல் தேடிப் பிடிக்கப்பட்ட பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில்சங் சில நாட்களில் நடந்துள்ளன.
இப்பொழுது கிழக்கு மாகா ணத்தில் கோயில் திருவிழாக் கால மாகையால் ஏராளமான சிறுவர்
களும், இளைஞர் யுவதிகளும் திருவிழாக் காணக் கோயில்களுக்கு வருகிறார்கள். இவ் வேளையில் ஏற்கெனவே இயக்கத்தை விட்டுத் தப்பியோடியோரும் புதியவர்களு மாக ஏராளமானோர் புலிகளால் பிடித்துச் செல்லப்படுகிறார்கள் பெற்றோர் முன்னிலையிலும் பலர் அழைத்துச் செல்லப்படுகி றார்கள்
இதே வேளை இயக்கத்தை விட் டுத் தப்பியோடிய எவராவது மறைந்திருப்பின் அது பற்றிய தக வல்களைத் தருமாறு பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது இயக்க நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்போருக்கு கருக்கு வெட்டாத பச்சைப் பனை மட்டை அடியும் விழுகிறது.

Page 4
முரசம்
Ši genyLLIT BIJöfluGallain Galla DGMG மீண்டும் ஒரு தேர்தலா?
அன்புள்ள உங்களுக்கு
D.
கடந்த அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடத்துக்குள்ளேயே கவிழ்ந்துவிட்டது.
புதிதாக வந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் ஒருவருடத்துக்குள்ளேயே மற்றொரு தேர்தலுக்குச் செல்லப் போவதாகக் கூறுகிறது.
இப்படி வருடா வருடம் தேர்தலென்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டால் நாடு எப்படி முன்னேற்றம் கான முடியுமென்பது ஒருபுறமும், இலங்கையின் கொழுந்துவிட்டு எரியும் பிரதான பிரச்சினைக்கு எப்படி ஒரு ஒழுங்கான தீர்வு காண முடியும் என்பது மறுபுறமுமாக மக்கள் மனதில் என்ன நிகழப் போகிறதோ என்ற பதற்றமே நிலவுகிறது. இத்தகைய நிலைமைக்கு உண்மையான காரணம் என்ன? ஒரு கட்சி மற்றக் கட்சியைக் குறைகூறுவதென்பதைவிட அவை அனைத்துமே மக்களின் பொது நன்மை கருதி ஒருங்கிசைந்து செயற்படத் தயாரற்றவையாக இருக்கின்றன என்பதே 9 asson.
ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் இரசாங்கம் மற்றொரு கட்சியாகவும் இருந்தாலும் இரண்டுமே சேர்ந்து நாட்டை நிர்வகிக்கும் பக்குவத்தை இவை பெற்றுக் கொள்ளவில்லை.
உலகில் பல நாடுகளில் இப்படியான நிலைமையில் எவ்வாறு ஒத்திசைவோடு இரு கட்சிகளும் செயற்படுகின்றன என்பதை நம் அரசியல் வாதிகள் உதாரணமாகக் கொள்ளத் தவறுகிறார்கள். அதிகாரம் மொத்தமுமே தம் ஒரே கட்சிக்கே வந்து சேர்ந்தால்தான் ஆட்சி நடத்த முடியும் என்ற மனோபாவம் இங்கு மேலோங்கி நிற்கிறது. எதிர்க் கட்சி என்பது எதிரிகள் கட்சியாகவே இங்கு உணரப்படுகிறது. மாறாக ஒரு ஆட்சியின் இன்னோர் அம்சமாக அவை ஏற்றுக் கொள்ளப்படும் நிலை இங்கு இல்லை.
இதனால் இரு ஆட்சி பீடங்களை வெவ்வேறு கட்சிகள் வகிக்கும்போது, ஒத்துழையாமை மனோபாவமும் எதிர்ப்புணர்வுமே இங்கு தலைதுாக்குகிறது. இத்தகைய மனோபாவமே ஆட்சியதிகாரத்தில் மட்டுமல்ல இங்குள்ள தேசிய இனங்களின் சகவாழ்விலும் எதிரொலித்து வந்தது. மாற்று இனங்களை இந் நாட்டின் மொத்த சமுகப் பொருளாதார அமைப்பை நிரப்பும் ஒரு பகுதியாக உணராமல் தமக்குச் சவாலாக இருக்கும் எதிரிகளாக உணரும் இனவாதப் போக்கே இங்கு வளர்க்கப்பட்டு வந்தது. இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ள பாரிய கேள்வி யார் அடுத்து இவ் அதிகாரப் 6ւսու գամaն 6loւյ0յինiլ է ն போகிறார்களென்பது அல்ல.
இந்த அதிகாரப் போட்டிக்கு இந் நாட்டின் சமாதானமும் ஜனநாயகமும் பலியாகி விடுமோ என்பதுதான். இன்று சமாதானத்தைக் காணுவதற்கும் ஜனநாயகத்தைப் பேணுவதற்குமான தமது பிரதான கடப்பாட்டை மறந்து, அதிகாரத்தை மட்டுமே குறிவைத்து அரசியல் விளையாட்டுகளில் குதிப்பார்களானால் அது மக்களால் பொறுப்பற்ற செயலாகப் பார்க்கப்படுமேயன்றி எக்காரணம் கொண்டும் வரவேற்கப்படமாட்டாது என்பதை யாவரும் உணர வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
ராளுமன்றத்தைக் கலைத்துவி மீண்டும் ஒரு பொதுத்தேர்தன நோக்கி நிலைமை திருப்பமடைந் விட்டது. அரசாங்கம், எதிர்க் கட்சி ஆகிய இரண்டுமே பாரா மன்றத்தைக் கலைக்க விழைந்துள்ளன.
யார் முந்திக் கலைப்பது, யாரால் பாராளுமன் கலைக்கப்பட்டால் தமது தரப்புக்கு லாபம் என்ற கணக் பார்க்கும் நிலைக்குச் சென்றுவிட்டது நிலைமை.
இத்தகைய ஒரு நிலைமை தோன்றுமென்பதை முர நீண்ட காலத்துக்கு முன்னரே எக்ஸ்ரே ரிப்போட்டில் எதி கூறி அதுபற்றிப் பலதடவை ஆராய்ந்திருந்ததை வாசகர்க நினைவுகூரலாம்.
ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட முன் அரசாங்கம் தானே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட திட்டமிடலாமென முரசுதான் முதன்முதலில் அறிவுறுத் யிருந்தது.
நிகழ்ந்தேறிவரும் அரசியல் நகர்வுகள், சூழ்நிலை ம றங்கள், நெருக்கடிகள் என்பவற்றை உன்னிப்பாக 9 தானித்து அவரவர் கையாளக்கூடிய தந்திரோபாயங்க6ை பற்றி விவேகமாகச் சிந்திக்கும் எவருக்கும் முரசு தெரிவித் கருத்துக்கள் சாத்தியமானவைதான் என்பது அப்போ புரிந்திருக்கும்.
எனினும் இப்போது முரசு கூறியவற்றின் உண்மைநிை வெளிப்படையாகவே தெளிவாகிவிட்டது.
ஆம், பாராளுமன்றம் கலைக்கப்படத்தான் போகிற LITTIJIET Gö? g gör? ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை இவ்வள கஷ்டப்பட்டு முன்னைய 11 தேர்தல்களிலும் தொடர் சியாகத் தோல்வியைத் தழுவிய நிலையில் அரும் பெரு வாய்ப்பாகக் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிகண் ஈட்டிக் கொண்ட இந்தப் பாராளுமன்றத்தை ஒரு வருட துக்குள்ளாகவே கலைப்பதென்பது சுலபமாக எடுக்க கூடிய முடிவல்ல.
ஆனாலும் இந்தக் கடினமான முடிவை எடுத்த வேண்டிய நிலையில் அது உள்ளது என்றால் அந்த நிை என்ன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டு வெறுமனே, ஜனாதிபதியின் அதிகாரங்களை அ6 கைவிடாத பட்சத்தில் பாராளுமன்றத்தை நடத்த முடி தெனக் கூறுவது அல்ல உண்மையான காரணம்.
அவ்வாறு அவர்கள் செயற்படத் தடையாக ஜனாதி இதுவரை தனது எந்தவொரு நிறைவேற்று அதிகார தையும் பயன்படுத்தியிருக்கவில்லை.
மாறாக, அரசாங்கத் தரப்பிலிருந்துதான் பலதரப்பட் நெருக்கடிகள் ஜனாதிபதி மீதும் அவர் சார்ந்த கட்சியி உறுப்பினர்கள் மீதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட கூடிய வகையில் அரசாங்கம், சுதந்திரமாகச் செயற் முடிந்தது.
அரசாங்கம் பதவியேற்றபோதே ஜனாதிபதி எவ்வி மறுப்புமின்றி பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு உட் சகல அமைச்சுகளையும் ரணில் விக்கிரமசிங்கவி அரசாங்கத்துக்கு வழங்கிவிட்டார்.
அதேவேளை ரணிலின் அரசாங்கம் முன்னெடுத்த யுத் நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை குறித் ஒருசில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோது ஜனாதிபதியின் அங்கீகாரத்தைப் பெறாமலே புரிந்துணர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்த நிலையிலும் அவர் முயற்சிகளுக்கு தடை விதிக்கவில்லை.
ஆனால், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முக் அமைச்சராக - துணைப் பாதுகாப்பு, மின்சக்தி அமைச்ச யிருந்த அனுருத்த ரத்வத்த மற்றும் அவரது புதல்வர்க ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தது.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரை, பாதுகா பிரிவின் பணியாளர்வரை ஒவ்வொருத்தராகக் கைதுசெய் சிறையிலடைத்தது.
பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஊழ குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.
அண்மையில் ஜனாதிபதி மீதும் வாகனங்கள் வாங் தான குற்றச்சாட்டு மற்றும் ஒட்டுக்கேட்கும் கருவி பொ திய கைப்பை வைத்திருப்பதான குற்றச்சாட்டு என 8 ரைச் சங்கடத்துக்குள்ளாக்கும் விடயங்களை முன்வைத் வருகிறது.
இவ்வளவும் செய்யக்கூடிய நிலையில் இருந் கொண்டே ஜனாதிபதியின் அதிகாரங்கள் தமது அரசாங் தின் செயற்பாடுகளுக்குக் குறுக்கே நிற்பதாக ஆளு கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது பிரதமரைப் பதவி கவிழ்த்து, லக்ஷய கதிர்காமரைப் பிரதமராகக் கொண்ட புதிய ஆட்சியொன் ஏற்படுத்தும் அரசியல் அமைப்பு ரீதியிலான சதி முய யொன்றில் மங்கள சமரவீர தலைமையிலான பொது ஐக்கிய முன்னணியின் குழுவினர் சிலர் ஈடுபட்டுள்ளதா புதியதொரு அரசியல் பூகம்பமொன்றை ஆளும் கட்சியி வெடிக்க வைத்துள்ளனர்.
ஆனால் தாம் சதிமுயற்சிகள் எதிலும் ஈடுபடவில் யென்றும், விலைவாசி உயர்வு முதற்கொண்ட பல்ே காரணிகளால் அதிருப்தியுற்றிருக்கின்ற மக்களின் நடு
 
 
 
 
 

கருதி அரசாங்கத்தை மாற்றியமைக்கும் ஜன நாயகரீதியான முயற்சிகளை மேற்கொள்வது தவ றில்லையென்றும், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியி லுள்ளவர்களே ஆதரவாக உள்ளார்களென்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி தெரிவிக்கின்றது.
அதேவேளை தன்னைக் கேளாமலே தனது பெயர் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதென்று லகமன் கதிர்காமர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சதி என்பது என்ன என்பது இங்கு எழுகின்ற கேள்வியாகும்.
ஒரு அரசாங்கத்தை அரசியலமைப்பு விதிகளுக் கமைய மாற்ற முனைவதை சதியென்று கூற முடியாது. அது வெறும் அரசியல் அதிகார மாற்றமே. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள வர்கள் ஆட்சியமைக்கிறார்கள். அந்தப் பெரும் பான்மையை மாற்றுத் தரப்பினர் ஈட்டிக் கொண்டால் ஆட்சி அவர்கள் கைக்கு மாறிவிடும்.
இது ஜனநாயகத்துக்கு உட்பட்ட விடயமே. இவ்வாறு மாற்றுத் தரப்பு தனது பாராளுமன்றப் பலத்தை அதிகரிப்பதற்கு முயற்சிப்பதும் தவறல்ல. - மாறாக எந்த எதிர்க்கட்சியும் எப்போது தாம் ஆட்சி யைப் பிடிக்கலாமென்று முயற்சி செய்வதே இயல்பு. அவ்வாறு ஆட்சியமைப்பதற்குரிய பலத்தை ர்க்கட்சிகள் பெற்றுவிட்டால் அவர்கள் லக்ஷமன்
கதிர்காமரென்ன தாம் விரும்பிய எவரையுமே பிரதமராக்கிவிட்டுப் போகலாம், - அது அவர்களுக் குரிய ஜனநாயக உரிமை,
ஆனால் அவ்வாறான பெரும்பான்மைக்கான வு பலத்தை அவர்கள் எவ்வாறு பெற்றுக் கொள்ளப் ச் போகிறார்கள் என்பதே கேள்வி jib அவர்கள் நிச்சயமாக ஆளும் கட்சிப் பாராளு டு மன்ற உறுப்பினர்கள் சிலரது ஆதரவைப் பெற்றாலே த் இது சாத்தியம். d ஐ.தே.க. இவ்வாறான சதி(?) முயற்சி பற்றிப் பிரஸ்தாபிக்கும் போது தனது கட்சியிலிருந்து சிலர் |க மாறிச் செல்லக்கூடும் என்பதையும் ஒப்புக்கொள்ள ல வேண்டியவர்களாகிறார்கள் b. ஆனால் இதே ஐ.தே.க.வே கட்சி மாறி வாக் வர் களிக்கக்கூடிய, மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் பா சட்ட முலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன் னிற்கிறது. ஜனாதிபதியும் இச் சட்ட முலத்தை அங்கி தி கரிக்க வேண்டுமென தமது நிபந்தனைகளில் ஒன் த் றாக விதித்துள்ளது.
ஆனால் தனது கட்சியினர் கட்சி மாறிவிடக்கூடு மென்றால் அதை சதியென்கிறார்கள். Gör இதேவேளை பொ.ஐ.மு.வின் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை அரசியல் தீர்வுத் திட்டத்தை நிறைவேற்ற ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதர வளிக்கக் கூடும் என்ற பரபரப்பான நிலைமை எழுந்த போது அவ்வாறு சந்தேகிக்கப்பட்ட பாராளுமன்ற L உறுப்பினர்களை வாக்களிப்புக்கு முனனதாக இர g வோடு இரவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்ததை
நாம் நினைவுகூரலாம்.
இங்கு பொ.ஐ.மு. எடுத்த முயற்சியைச் சதி யெனக் கூறுவதா, ஐ.தே.க. நடந்துகொண்ட முறை * யைச் சதியெனக் கூறுவதா, அல்லது இரண்டுமே " ஜனநாயக ரீதியானதுதானா?
கடந்த அரசாங்கத்தின் இறுதியில் அரசாங் " கத்தின் முக்கிய அமைச்சர்கள் உட்பட, அதனுடன் கூட்டமைத்துக் கொண்ட கட்சிகளையும் ஐக்கிய " தேசியக் கட்சி தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இதற்குப் பெருமளவு பணமும் புகுந்து விளையாடிய தென்பது பகிரங்கமான இரகசியம்.
இவ்வாறு தாம் அவர்களைக் கட்சி மாற்றி அவ் ஆட்சியை வீழ்த்தியதை ஐ.தே.க. இப்போது சதி ப்பு யென Jb5 DIT?
jl அது சதியல்ல, அரசியலமைப்புக்கு உட்பட்டது, ஜனநாயகத்துக்கு உட்பட்டதென்றால், அதைவிட ல் வேறுபட்ட எதை இப்போதைய எதிர்க்கட்சியான பொ.ஐ.மு. செய்ய முற்பட்டுள்ளதென இவர்கள் ய குற்றம் சாட்டுகிறார்கள்? த் எனவே இதில் சதி உள்ளதா இல்லையா என் வ பதைவிட இதன் பின்னால் உள்ள அரசியல் நோக் து கங்கள் என்ன என்பதே இங்கு பிரதானமானது.
ஐ.தே.க. ஆரம்பத்தில் எண்ணியதுபோல் ஜனா திபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் த் கொணர்ந்து அவரைப் பதவி நீக்கி விடலாமென்பது ம் இப்போது வரவர அசாத்தியமானதாகிச் செல்கிறது.
அதேவேளை இதற்கு முன்னோடியான மனச் சாட்சிப்படி வாக்களிக்கும் பிரேரணையை நிறைவேற்று வதுகூட கேள்விக்கிடமானதாகியுள்ளது. சி மேலும் ஒரு பெரும்பான்மைக் கட்சி முன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறத் தக்கவிதத்தில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மற்றொரு சட்ட முலத்தையும் நிறைவேற்றுவது சிரமமாகியுள்ளது.
இவை சிறுபாண்மைக் கட்சிகளைப் பாதிக்கு ᎧV மென்பதால் ஐ.தே.மு. வில் கூட்டுச் சேர்ந்திருக்கும், முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் p காங்கிரஸ் ஆகியவைகூட இதற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கலாம். JILDGuvfi
முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஆதரிக்கிறது.
இதேவேளை, அண்மைய கிழக்கு மாகாணக் கலவரங்களின் பின் முஸ்லிம் காங்கிரஸ் அதிகரித்த அளவு அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ம்கூட மேல் கொத்மலைத் திட்டம், உள்ளுராட்சி சபை வேட்பாளர் பட்டியல் தெரிவு, அமைச்சர் ஆறுமுக ணுக்கு பொலிஸ் நிலையத்தில் நிகழ்ந்த அவமதிப்பு என்பவற்றாலும் தற்போதைய தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வுப் போராட்டம் வரை மாற்றுக்கட்சி யான அமைச்சர் சந்திரசேகரனின் மலையகத் தொழிலாளர் முன்னணியின் குறுக்கீடு என்பவற்றால் அதிருப்தியுற்றுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்ததைப்போலன்றி தற்போது பொ.ஐ.மு.விலிருந்து ஐ.தே.மு. விற்கு சிலர் கட்சி மாறக்கூடுமென்ற சூழ்நிலை மாறிவிட்டது.
இது இவ்வாறிருக்க, மேலும் முக்கியமான இரு பிரச்சினைகளை அரசாங்கம் எதிர் கொள்ள வேண்டியதாக உள்ளது.
ஒன்று, புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த் தையில் புலிகளால் கோரப்படும் இடைக்கால நிர்வாகத்தை எவ்வாறு வழங்குவது என்பது.
ஏனெனில் ஒருபுறம் எத்தகைய இடைக்கால நிர்வாக சபை என்பது ஒரு கேள்வி
மறுபுறம் அதை யார் வழங்க முடியும் என்பது மறுகேள்வி.
அமெரிக்காவில் ரணில் தெரிவித்ததைப்போல், இலங்கை அரசாங்கத்தின் நீதி நிர்வாகமும், மனித உரிமைகளைப் பேணும் உத்தரவாதமும் கொண்ட தாகவே இடைக்கால நிர்வாகம் அமையும், என்பதற் கேற்ற ஒன்றை புலிகள் ஏற்கப் போவதில்லை.
அவர்கள் தமது கட்டுப்பாட்டிலுள்ள, முல்லைத் தீவு, கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பகுதி மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் நீதி நிர்வாகம், மனித உரிமை பேணல் என்ற பெயரில் இலங்கை அரசின் பொலிஸ், நீதிமன்றம் போன்றவை இயங்க அனு மதிக்கப் போவதில்லை.
அதேவேளை அத்தகைய இடைக்கால நிர்வாக சபையை வழங்கக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அவர் இணங்காத ஒரு இடைக்கால நிர்வாக சபையை அவர் வழங்கப் போவதில்லை.
எனவே ரணிலின் அரசாங்கம் எதைத்தான் பேசினாலும் அமுலாக்கமென்பது அவர் கையில் இல்லை.
இந்நிலையில் புலிகளுக்கு வழங்கப்பட்ட உத் தரவாதங்களுக்குப் பதிலளிக்கவேண்டிய இக்கட்டை அவர் சந்திக்க நேரிடும்.
அடுத்த விடயம் அரசாங்கம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி
திட்டவட்டமான நிதியுதவிகள் எதையும் வெளி நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாத நிலை யில் விலைவாசி உயர்வைத் தடுப்பதற்கு அரசாங்கம் திணறுகிறது.
உறுதியளிக்கப்பட்ட நிதியுதவிகளுக்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் நிபந்தனைகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தாக உள்ளது.
அதற்காகவேதான் அரசாங்கம் இம் மாதத்தி ணுள் 36 சட்ட முலங்களை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந் தத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவற்றை நிறைவேற்ற விழையும்போது ஏற்படக் கூடிய பலத்த எதிர்ப்புகளை அரசாங்கம் எதிர் கொள்ள வேண்டியதாகவும் உள்ளது.
இவையனைத்துக்கும் அப்பால் பாராளுமன்றத் தைக் கலைக்கக்கூடிய அதிகாரம் ஜனாதிபதியின் கையில் செல்லக்கூடிய ஒருவருடப் பூர்த்தி நெருங்கி வருகிறது.
எனவேதான் அவ்வாறு ஒரு நெருக்கடியின் மத்தியில் ஜனாதிபதியால் கலைக்கப்படாது தாமா கவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்த லுக்குச் செல்வது உசிதமென ஐ.தே.க. வின் நிறைவேற்றுக் குழு கருதுகிறது.
அப்படித் தேர்தலுக்குச் செல்லும்போது எதிர்க் கட்சி மீது அதிகூடிய அபகீர்த்தியை ஏற்படுத்தி விடவே ஐ.தே.க. முனைகிறது.
அதேவேளை ஆட்சியைக் கலைக்க வேண்டிய தற்கான நம்பகமான காரணமொன்றை அது முன்னிறுத்தவும் வேண்டியுள்ளது.
அதனால்தான் அது ஜனாதிபதியை நோக்கி முன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதியின் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை அவர் பாராளுமன்றத்துக்கே விட்டுக் கொடுக்க வேண்டும், மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் பிரேரணைக்கு இணங்க வேண்டும், பாராளுமன்ற நிறைவேற்றுக் குழுவிற்குத் தனது அதிகாரங்களை விட்டுக்கொடுக்க இணங்கவேண்டும் என அவர் கேட்கப்பட்டுள்ளார்.
நிச்சயம் மறுக்கப்படும் என்று நன்கறிந்த இந் நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்காவிட்டால் தாம் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக ஐ.தே.க. அறிவித்துள்ளது அதன் கலைக்கும் முடிவுக்கு காரணங்களைக் கற்பிக்கும் முயற்சியே.
எவ்வாறாயினும் அடுத்த தேர்தலொன்றை நோக்கியே எமது அரசியல் மிக வேகமாக வழுக்கிச் சென்றுகொண்டிருக்கிறதென்பதே நிலைமை,
அப்படியானால் இப்போதைய யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், பேச்சுவார்த்தை முயற்சி கள்.? ஆம் கேள்விக்கிடமானவைதான்
ಅಹ್ರ 11-17, 2002

Page 5
இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தைத் தமிழக அரசு தடாலடியாகக் கையாழும் விதம் கண்டு மத்திய அரசே மிரண்டுபோயுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் தலைவர்களில் ஒருவரான வைகோ, தமிழக அரசின் முதல் பொடா சட்டத்தின் கைதிற்கு ஆளாவார் என்று யாரும் எதிர பார்க்கவில்லை. ஆனால், வைகோ, விவகாரத்தில் எந்த ஒரு உறுதியான கருத்தையும் மத் திய அரசு இன்றுவரை வெளியிட வில்லை. இருதலைக்கொள்ளியாக மத்திய அரசிலுள்ள ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்துப் பேசி வந்தது பாராளுமன்றத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங் கிரஸ், கம்யூனிஸ்ட் உறுப்பினர் களின் ஆட்சேபனைக்குப் பதில ளித்த அத்வானி "வை.கோவைச் சந்தித்தது தவறில்லை" என்று கூறினார்.
வைகோவின் கைதை அடுத்து கைதாகக்கூடும் என்று எதிர் பார்க்கப்பட்டவர்களில் ஒரு வ ரான பழ.நெடுமாறன் கைதாகி யுள்ளார். முன்னதாக நெடுமா றன் சிறையிலிருக்கும் வைகோ, வைப் பார்த்துவிட்டு வெளியே வந்து நிருபர்களிடம், "நான் கைது
செய்யப்படக்கூடும் என்றால் அது சந்தோஷமே" என்று பேசினார்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் வைகோவைக் காட்டிலும் மிகத் தீவிரமாகப் புலிகளை ஆதரித்து வருகிறார் என்பது யாவரும்
யானவர்.
நெடுமாறன் ஒகஸ்ட் முதலா பத்து மணிக்கு கைது செய்யப் சிறையில் அடைக் மாறன் கைது ெ
அறிந்ததே. வைகோவிற்காவது தேர்தல் அரசியலை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தமுள்ளது. ஆனால், நெடுமாறனுக்கு அதுவு மில்லாததால் தனது முழுநேரப் பணியாகவே புலிகளை ஆத ரித்து வந்தார்.
ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் காமராஜரின் நம்பிக் கைக்குரிய தளபதியாக இருந்த வர் பழ.நெடுமாறன், அந்த வகை யில் தேசியளவில் பல முக்கிய இந்தியத் தலைவர்களுக்கு அறி முகமானவர் ஒரு சமயம் மதுரை யில் இந்திராகாந்தியின் மீது நடாத் தப்பட்ட கொலைவெறித் தாக்கு தலில் இருந்து அவரைப் பாது காத்தவர். 68 வயதான நெடு மாறன் ஒரு இருதய நோயாளியு மாவார். மேற்கூறிய பின்னணி களால்தான் நெடுமாறனின் கைது காலதாமதப்பட்டு வந்தது என்பது தான் உண்மை. இவர் ஏற்கனவே தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா ஆகியவற்றில் கைதாகி விடுதலை
stay affeit 'Glu
குச் சொல்லப் சென்னையில் ஏ நடந்த பிரபாக பத்திரிகையாளர் பேட்டி தொடர்பு கூட்டத்தில் அவர் ரித்துப் பேசினா இந்தப் பொதுக் பலரும் பிரபாக வப் புகழ்ந்தும், ெ தரக்குறைவாக மட்டுமல்லாமல் உயிருக்கு ஆபத்து ரீதியிலெல்லாம் இந்தக் கூட்டத்தில் பேசிய நெடுமா கைது செய்யப்பட் தலையைப் பிடித் மற்றப் பாகங்கள் விடும் என்ற கணக்குத்தான். சிரியர் சுப.வீரப மாறன் கைதை அடுத்தநாளே நி நடாத்த அன்று
பெரியார் தென் மாநிலங்களை இணைக்க வேண்டும் என்றார். இப்போது சாதி ரீதியாகப் பிரிக்க வேண்டும் என்கின்றனர்.
கோபாலசாமி, அடுத்து நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளனர்.
புலிகளை ஆதரிக்கும் எவரையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கும் தனது நடவடிக்கை களில் ஜெயலலிதா எந்தத் தயக்கத்தையும்
SITILGANGGONGA).
இப்போது ம.தி.மு.க. வின் மத்திய இணையமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்வதற்கான நியாயங்களை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்.
திராவிடக் கட்சிகள் தி.மு.க, ம.தி.மு.க, எந்த பொடா சட்டத்தை ஆதரித்தார்களோ அது அவர்கள் மீதே பாய்ந்துள்ளது.
பிரபாகரன் வன்னியில் உள்ளுர் சர்வதேச
சபையில் முன் வைக்கப்பட்டது. தமிழக
மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரி வித்தன. இலங்கையில் நடக்கும் சமாதான முயற்சிகளுக்கு இது குந்தகமாக அமையும் என்றனர்.
இவை ஒருபுறமிருக்க இன்று தமிழகத்தில் தமிழ் தேசியவாதம் என்ன கட்டத்தில் இருக் கிறது? தமிழன் என்ற உணர்வின்நிலை என்ன என்பது சிந்திக்கற்பாலது.
தமிழகத்தில் 60 களின் நடுப்பகுதியில் இருந்து 70 களின் முற்பகுதிவரை இனமானம், தன்மானம் பற்றிய உணர்வுகள் பொங்கிப் பிரவாகித்தன.
ஆரம்பத்தில் திராவிட அரசியலில் பெரி யாரிசமே மேலோங்கி இருந்தது. கலைஞரின் பராசக்தி படம் (80 களின் முற்பகுதியில்) தமிழ் தன்மான உணர்வு பற்றிப் பேசியதை விட சமுக சீர்திருத்தம் முட நம்பிக்கைகளுக்கு எதிரான அறைகூவலாக இருந்தது.
பெரியாரின் திராவிட நாடு என்பது ஆந் திரம், கன்னடம், தமிழகம், கேரளத்தை இணைத்த அகன்ற தன்மை கொண்டதாக இருந்தது.பெரியாரின் கொள்கைகள் மத்தியில் அதிகாரங்கள் குவிந்திருப்பதற்கு மாறாக தேசங்களின் கூட்டு அரசியலை வலியுறுத் தியது குறிப்பாக சாதி, மதம், பெண்ணடிமைத் தனம், மொழித் திணிப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டிருந்தது.
Sycorreko Olanfair arfon asar GT airp auris Glarei GLT GuruN foi sia) 2 user களை எல்லாம் தவிர்த்து விட்டு சக்கையை மாத்திரம் எடுத்துக் கொண்டார்கள்
இன்று தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் உரிமைகள், முட நம்பிக்கைகள் தொடர்பில் காந்தியடிகள், இடதுசாரிகள், 9llbouham, genas (lufunst durchsprl சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்
JUANaj Lala PADIYass Olanrfach (BrIsOJL aJLPT ifa கள் என்று சொல்லப்படுவோர் பெரியாரால்
ஆக 11-17, 2002
சட்டசபையில் அங்கத்துவம் வகித்த பா.ம.க,
உரைக்கப்படாத அல்லது பெரியாரிசத்துக்கு மாறான விடயங்களையே தமது நிலைப்பாடு களாகக் கொண்டுள்ளார்கள்
பெரியாரிசம் என்ற அருவி பெருக் கெடுத்துப் பாயும் போது, பல்வேறு தளங்களில் அது பரவி நீண்டு செல்லும் போது ஆங்காங்கே இருந்த கஞ்சல் கூளங்களும் அதனுள் அகப்பட்டு விட்டன.
எனவே இன்றைய பிரபல அரசியலுக்கும் பெரியாரிசத்துக்கும் பெருமளவு சம்பந்தம் இல்லையென்றே கூற வேண்டும. ஏன் சுவடு asam ar 6 GoGoGO GIGAS GAOITb.
பிற்காலகட்டத்தில் சாதி, பெண்ணடிமைத்
எதிர்ப்புக் குரல்களே அதிகமாகக் காணப்பட் டன. ரயில் மறியல் போராட்டங்கள் அந்த வகையினவே பெரியாரின் அறிவுபூர்வமான விட யங்களுக்குப்பதில் உணர்ச்சிபூர்வமான விட யங்கள் முன்னுக்கு வந்தன.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மொழி வாரி மாநிலங்கள், இணைப்பு மொழி ஆங் கிலமே என்று இருந்தது. இந்தி திணிப்பு அதற்கு எதிரான போராட்டம் என்பன கற்பித DIT Gongstres Gan AUDAS GRAAF GTGCTGAMTib.
தமிழ் மொழியின் அபிவிருத்தியில் அவ் வளவாக அக்கறை காட்டப்படவில்லை. இன்றைய தமிழகம் அதற்கு உதாரணம்
0 களில் அரசியலில் மொழிபற்றிப் பேசப்பட்ட அளவிற்குத் தமிழகத்தில் தமிழ் மொழி கல்வியிலோ, தொழில் துறையிலோ, உரிய இடத்தைப் பெறவில்லை. தமிழ் துரதிஷ்டவசமாகத் தொல்பொருட்காட்சிச் சாலைக்குச் செல்லும் அபாயமும் காணப்படு கிறது. அல்லது உருத்திரிந்து புதிதாக ஏதோ Garb 2-03 Atii LGBTLDra, DJ 60upy என்ற நிலையும் காணப்படுகிறது.
கடல் எங்களைப் பிரித்தாலும் உணர் வால் உள்ளத்தால் கலாச்சாரம், மொழியால் ஒன்றானவர்கள் என்று கடல் கடந்த தமிழர் கள் குறிப்பாக ஈழத்தமிழர்களைத் தமிழக அர Audio gowaffagot anaponfrasaï.
1970 sofal. Guugu: 1990 களின் பிற்பகுதிவரை ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுபலமாகவே இருந்தது ஈழத் தமிழர் sarfor Ghru bunyi Kiss GANGIT OPINIÓN ABIDypsis је, да ћамuћlaid цео фашцем.
OGNYITraki Ayubu GLITTIVITI'Librach ar Gas II தரப்படுகொலை ஆரம்பித்தபோது தமிழகத்தில் ஆதரவு பிசுபிசுக்கத் தொடங்கியதுடன் தமிழ் கத்திலும் காலடி வைத்தமை அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா
தனம் இவற்றுக்கு எதிரான குரலை விட இந்தி
அவர்களின் படுகொை கொலையுடன் அது அ
அகில இந்திய அள உள்ளுரில் பெரியாரிச சிக்கப்பட்ட மக்களுக்கு உருவாகிய சகோதரப் ஜந்துவைப் பார்ப்பது தமிழரைப் பார்க்க வை
காந்தி மாறுபட்ட களுடன் நேசமாக இரு பிரச்சாரங்களில் தனது வர்களைக் கர்ண கடுர போதும் மற்றவர்களு
தமிழகத்
பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்துச் சில நாட்களுக்குள்ளேயே பிரபாகரனை நாடு கடத்துவதற்கான பிரேரணை தமிழக சட்ட
கனிவான மனிதராக ந ஆனால் அவரின் என்று சொல்லும் சிலர் னுள் நேர்ந்த உள்ளார் கருத்திற் கொள்ளாது வெற்றி பெற்ற போக்ை arrasan.
64 Gulfur for கைக்கு நேர்முரணான இருந்திருந்தால் இன்று நடக்கும் மோசடிகளை அவருக்கே உரிய வார் அம்பலப்படுத்தி இருப்ப 1977, 1988 ፴¢ff፡ தமிழர்களுக்குப் பேரை மங்கி மடிந்து போவத Dakasarfor LDGOTIKNasask) 6 play Gal.
மற்றவர்களைக் ெ நாயக விரோத செயற்ப erfek Gamasuurtas 6 (békas Ga தமிழகத்தின் மக்கள் மாறிப் போனதால் அரசி மடைந்துள்ளனர்.
ஆனால் இலங்ை அமைப்பின் நலன்களு துக் கொண்டவர்களால் மாற்ற முடியவில்லை, ! ளாதார நலன்களும் 9
2. Brigarriores 2 ania splugi Tsiru datorri". Labayyubi urteko தனிப்பட்டவர்களி 9 gaucoa, elas Go Go சமுகத்தினுள் கொண்டு நிராகரிக்கப்படலாம்.
அதுதான் 1988 தமிழகம் இன்று கோபு போன்றவர்களின் கை
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு வழியாக ம் திகதி இரவு அதிரடியாகக் பட்டுக் கடலூர் கப்பட்டார். நெடு FiIIIIIULLGOLDä.
னார். கைதான சுப.வீரபாண்டி யனுக்கு இரண்டாண்டு கடுங்கா வல் தண்டனை வழங்கப்பட்டுள் ளது. ஜெயலலிதாவின் வியூகப்படி இதுவரை தமிழ்நாட்டில் புலிகளை ஆதரித்து வீரவசனம் பேசிய அனைவரும் இப்போது வாய்
டா சட்டம் தீவிரம்
பட்ட காரணம், ப்ரல் 13 ம் திகதி ரன் சர்வதேசப் களுக்கு அளித்த பான விமர்சனக் ர் புலிகளை ஆத TU 6TGOTLI5T(5LD. கூட்டத்தில் பேசிய U 60060T GJIT GOT GOYTIT ஜயலலிதாவைத் விமர்சித்ததோடு ஜெயலலிதாவின் து ஏற்படும் என்ற
பேசினார்கள். J J Goor GodfluILDITIE றன் தற்போது டுவிட்டார். இது தால் உடம்பின் தானாக அடங்கி ஜெயலலிதாவின் ஆயினும், பேரா ாண்டியன் நெடு 5க் கண்டித்து நபர்கள் மாநாடு மாலையே கைதா
ல, ராஜீவ்காந்தி படு ஸ்தமனமானது. வில் காந்திய சிந்தனை சிந்தனைகளால் ஆகள் ஈழத் தமிழர் மத்தியில் படுகொலை ஒரு புதிய போல் இலங்கைத் த்தது. 9lussnymund P_assassaft ந்தார். பெரியார் தனது கருத்துக்கு எதிரான மாகச் சாடினாலும் எப் டன் கண்ணியமான
டந்து கொண்டார்.
வழித்தோன்றல்கள் ஈழத் தமிழர் சமுகத்தி ந்த படுகொலைகளைக் மற்றவர்களை வீழ்த்தி க வழிபடத் தொடங்கி
பகுத்தறிவுக் கொள் து. பெரியார் உயிருடன் ஈழத் தமிழர் பெயரில் u Lu'LGAufligiös GOTLDT 25, த்தையாடல்களுடன்,
M. ல் தமிழகத்தில் ஈழத் (யென எழுந்த ஆதரவு குக் காரணம் தமிழக தாழிற்படும் நீதிநியாய
கான்றொழிக்கும் ஜன டுகளையிட்டு நாம் எச் வண்டும் என்பதே அது மனோநிலை இவ்வாறு யல்வாதிகளும் நிதான
கயில் குறிப்பிட்ட ஒரு டன் தம்மை இணைத் தமது கருத்துக்களை தில் அரசியல் பொரு Laisessib. லகத் தமிழர்களுக்கு து அத்தகைய கண் கப்பட வேண்டும்.
u sawgrassili ser jigb ஏற்றுக் கொள்ளாத செல்லும் போது அது
இல் சிலிர்த்தெழுந்த IT GROFITIP, 656 DIT OG துகளில் தமது பிரதி Juli
Ur
பொத்தி, கைகட்டி அமைதியாகி விட்டனர்.
தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், தாய் தமிழ் பள்ளிகளை நடாத்தி வரும் தியாகு போன்ற எண் ணற்ற புலிகள் ஆதரவாளர்கள் தலைமறைவாகிவிட்டதாகச் சொல் லப்படுகிறது. சுப. வீரபாண்டிய னின் கைதிற்கு எதிர்ப்புத் தெரி விக்கக்கூட யாருக்கும் நா எழ
ஆனால், விடுதலைச் சிறுத்தை கள் அமைப்பின் தலைவரான திருமாவளவன் மட்டும் தமிழக அரசு பொடா சட்டத்தை அமுல் படுத்தும் விதம் பற்றிக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக் கட்சி ஆளு நரைச் சந்தித்து மகஜர் அளிக்க வும் திட்டமிட்டுள்ளது. ஒகஸ்ட் 5 ம் திகதி திருமாவளவன் இது பற்றி விவாதிக்க அனைத்துக் கட் சிக் கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்குப் போது
பலிப்பைக் காட்டவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் அங்கு அப்படி யொரு விடயமும் இல்லை.
lumi Gluang Gasios Dis ளின் அபிலாஷைகள் நலன்களுடன் பகுத் தறிவுபூர்வமாகத் தன்னை இணைத்திருந்தார். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது போல தமது தனிப்பட்ட நலன்களுடன் சம்பந் தப்பட்ட விவகாரங்களைத் தமிழக மக்கள் மேல் திணிக்க முற்படும் போது அது மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும்.
அதுதான் தென்னகத்தில் கோபாலசாமி
நெடுமாறன் கைது தொடர்பாக எந்தச்
சலனமும் இல்லாத நிலையாகும். நெடுமாறன் திராவிட இயக்க பாரம் பரியத்தைச் சேர்ந்தவ ராக இல்லாவிட்டாலும் இந்திராகாந்தியின் வங்க தேசம் உருவாக்கலில் ஆகர்சிக்கப்பட்ட வர். ஈழத் தமிழர்கள் இனரீதியான ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டபோது தனது உந்துதலை வெளிப்படுத்தியவர்.
eyonck npä siipi Lykosiusai 2 on ளார்ந்த தன்மையை அதன் அரசியல் சக்தி களின் போக்கை ஆழமாகப் பார்க்கவில்லை astribedyblusbyseb unrug Lgair GabinL'r Glasfrawd டார்களோ அவர்களுடைய நிலைப்பாடே தமது நிலைப்பாடாக ஏற்றுக் கொண்டார்.
தாகூர்
கோபாலசாமி அவர்கள்கூட ஒழுக்க சிலரான, பேச்சுவண்மையுள்ள அரசியல்வாதி என்ற பெயரைக் கொண்டவர்.
ஆனால் தமது ஈழத்து அரசியல் நிலைப் பாட்டை அளவுகோலாகக் கொண்டு தமிழ் கத்தை அளக்கமுற்பட்டால் அது அவருடைய அரசியல் எதிர்பார்ப்பிற்குப் பெரும் திங் கிழைக்கும்.
இன்று இந்தச் சிந்தனைப் போக்குகளின் இன்னொரு வடிவமாகப் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் தமிழகத்தில் வன்னியர்களுக்கு ஒரு மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரும் அளவுக்குச் சென் றுள்ளமை, பெரியாருடைய தென்மாநிலங்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்குத் தலைகீழானநிலைப்பாடாகும் Hypsip Oy ALIGOok GJ bL'IL fyysayashi தமிழக அரசியலில் எத்தகைய சீரழிந்த சிதறுண்ட எண்ணங்களை உருவாக்கி இருக் கிறது என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டுவிட்ட நிலையில் தமிழகத்தில் ஆயுதப்
மான அளவு வரவேற்பு இருக் குமா? என்பது சந்தேகமே
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே புலிகளைக் கடுமையாக வெறுக் கும் கட்சி இந்திய தேசிய அரசிய லில் கலந்துவிட்ட கட்சியான திமுக வெகு நாட்களுக்கு முன்பே புலிகள் ஆதரவை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது. அது மட்டு மல்லாமல் வருங்காலத்தில் காங் கிரஸோடு உறவு வைக்க வேண்டும் என்ற எண்ணமும் தி.மு.கவிற்கு உள்ளது. ஆகவே, இந்தச் சமயத் தில் தி.மு.க. அடக்கி வாசிப்பது புரிந்து கொள்ளக் கூடியதே
இதற்கிடையே மதிமுக தலை வர்களில் ஒரு வரும், மத்திய அமைச்சருமான கண்ணப்பன் வைகோ கைதைத் தொடர்ந்து நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவர் மீது நட வடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வந்துள்ளது. இது தொடர் பாக உள்துறை அமைச்சர் அத்வா னிக்குக் கடிதம் எழுதிய ஜெய லலிதா "தொடர்ந்து புலிகளை ஆதரித்துப் பேசிவரும் மத்திய இணையமைச்சர் மு.கண்ணப் பனை அப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆக, புலிகளைத் தமிழகத்தில் யார் ஆதரித்தாலும் அவர்கள் மீது பொடா பாயத் தவறாது என்று ஜெயலலிதா நிரூ பித்து வருகிறார்.
போராட்டத்துக்கு ஆதரவாகத் தேசியவாத அலை உருவாவது என்பது மந்திரத்தால் மாங்காய் பிடுங்குவது போலாகும்.
அது எழுவது என்பதை விட அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவோர் முகவரியை அங்கு இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும்.
இன்றைய தமிழக இளைய தலைமுறை கம்யூட்டர் தொழில்நுட்பம், வலைத்தளங்களில் பிரயாணம் செய்யத் தொடங்கியுள்ளது. அது இன்னும் விரிவடையலாம்.
திரும்பவும் 70கள் 60 களினுள் காலப் பொருத்தமற்ற வகையில் பிரவேசிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
ஆனால் நியாயபூர்வமான தளத்தில்
அந்தத் தேசியவாத உணர்வுகள், உறவுகள் மறுமலர்ச்சி அடையலாம். ஆனால் யாரையும் வழிபடுவதற்காக அது தலைதூக்கும் என எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் "நெற்றிக் கண் காட்டினும்
குற்றம் குற்றமே" என்ற நக்கீரர் வாசகமும் "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ் சோம்" என்ற அப்பர் வாசகமும், இன்னும் இது
போன்ற வாசகங்கள் தமிழில் உள்ளன.
ஜனநாயகம் மனித உரிமைகளை மதிக் கும் பண்பு இந்தியாவின் சுதந்திரப் போராட் டத்தின் ஊடாகக் கிடைத்த பெறுமானம்,
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு எங்க ளுக்கு ஒரு ராஜா இருக்கிறார். அவரை ஒரு வரும் கேள்வி கேட்க முடியாது. அவரை நீங்களும் சேர்ந்து பணிந்து வழிபடுங்கள் என்றால் தமிழக சமுகம் உடன்படாது. எத் தனை ஏழ்மை கல்வியறிவின்மை இருப்பினும் அதனைச் செய்யாது. வரலாற்று வழி அச் சமுகம் அப்படித்தான் வளர்ந்தது.
ஈழத் தமிழர்கள் சில விடயங்களைக் குறிப் பாக உணர்ந்து கொள்ளவேண்டியிருக்கிறது.
முக்கியமாக,தமிழகம் என்ன கருதுகிறது. எம் மத்தியில் மனிதாபிமான ஜனநாயக பூர்வ மான அரசியல் இருக்கிறதா என்பதே அது
பெருவாரியான தமிழக மக்கள் இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளின் பின்னாலும் மற் pub ALyorf, asırlayab aslafasıfatı ifaları லும் நிற்கிறார்கள் என்பதே உண்மை யாகும் .
ஏறத்தாழ 99 விதமான தமிழக மக்களின் அபிப்பிராயங்களுக்கு மாறாக இங்கு யாரோ உசுப்பி விடுகிறார்கள் என்பதற்காக, சொன்ன தைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல் செயற்படுவது அல்லது மந்தைக் கூட்டம் போல் செயற்படுவது ஈழத் தமிழர்களின் எதிர் கால நலன்களுக்கு எந்த விதத்திலும் உத
GNMT45
தமிழகத்தில் ஈழத் தமிழர் பற்றிய உணர் வுகள் ஒரேயடியாக மரணித்து விடவில்லை. JONGO sofob as LD GANAIDD Y GAV Gofal - "6MB GOT IT GAY", மணிரத்தினத்தின் 'கண்ணத்தில் முத்த மிட்டால் ஆகியன ஈழத் தமிழர் தொடர்பில் DG:sfasMINDIT Gork Geschofas soort Gruplulub PD காலத் திரைப்படங்கள்
ஆனால் தமிழக மக்கள் காட்டுமிராண்டித் தனங்களை வெறுக்கிறார்கள். அதனை அங்கு யாரும் ஏற்றுமதி செய்ய முடியாது.

Page 6
ser Wall Tiles, is- Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து 62/2557Ga Irás7zü Lu Gujas 677 Naveen CeramidNo.307, George R. DeSilva Mawata. Kotahena, Colombo-13. Sri Lanka. Tel: 345197-8 - os. L-au = r = uson
184A, Havelock Road, Colombo-05. el 0.1507,334. 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
வீட்டுக்குத் தேவையான அனைத்து
பொருட்களும் ரெலிமாக்கட்டிங் மூலம். வானொலிப் பெட்டி അ தொலைக்காட்சிப்பெட்டி வீடியோ, டெக் குளிர்சாதனம்-மின்குமிழ் காஸ் அருப்பு:மின் அடுப்பு ஜெனரேட்டர் என்ஜின் லயட்
SS
SONY
PanasOne
SANYO SINGERS
D குறைக்கப்பட்ட விலைகள் 0 இலவச போக்குவரத்து D இலகு தவனைக் கொடுப்பனவு O உறுதியான விலை
Gyrong Bird: (Glors arop-074-819890,939342)
(நீர்கொழும்பு-074-872628
El JG) DITi255.Lg2.
машкение
75O. நீர்கொழும்பு வீதி, வெலிசறை. fø0%M: 138, COITIIað af gofrDT 15II2IL Iñ. கிறீன்ஸ் வீதி நீர்கொழும்பு
website: www.viplanka.com/tele
(நீர்கொழும்பு பளம் தரிப்பிட நிலையத்திற்குப் பின்னால்)
DIPLOM WARA INI LI தபால் மூலம் ஊடக டி GITGIDITG, GITSIGDGILef, வெகுஜன ஊடகங்கள் LIŪTiju இறுதியில் GGDIGITO பரீட்சை முடிவில் சாண் | M. M. I. C LDII.60), 16 hurrealist" (35
ീബ്രൂണ മt :
ஒலிபரப்பாளர் அறிவிப்பு > 6. > தயாரிப்பு D 657
- Gasterials அமைப்பு بھیقہ کا
செதிேவாசிப்பு
positious புகழ்பெற்ற அனுபவமிக்கஒலிய சுயவிலசமிப்பட்டு கு 450 சதமுத்தின Te: O74 52EBEO V
SLS S SS SS SSLSLSS SqqS S S S S S S SqST SS 2nd Floor, "Colombo Plaza", 5
Gigiu Gemrl Guru
மாறாத நோய்களை வி மருத்துவத்தின் மூ6 இந்திய ஹோமியோபதி டாக்டர் ஆர்தியாகராஜ 11.08.2002 முதல் லண்டன் பாரி நீண்டகால நோயினால் பாதிக்கப்பட் சிகிச்சை அளி மாறி மாறி வரும் ஆஸ்த்துமா (Ast GoLublicy (Diabetes), siedlu பேறின்மை (Sterrity), ஆண்மை போன்ற வியாதிகளுக்கு சிறந்த முன
ஹோமியோபதி மருத்துவம் கருத்திற்கொண்டு மனம், மற்றும் 2 உற்றுநோக்கி ஒரு முழுமையான சி floor gues on DD (Side effect
வியாதிகளுக்கும்
முன்கூட்டி லண்டன் தொலைபேசி: 07984
email: homoeocare தொடர்பு:00919843051099 (இந்தி பாரிஸ் விஜயம் 11.08.2002 பாரிஸ் தொலைபேசி:0664099198 இலங்கை விஜயம்24.08.20
இன் என்னைப் பற்றி
UgUguist Iljøllø Sloul "
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்தும் தோல்வியா? நிம்மதியில்லையா? 96 life உங்கள் ஆசைகள் நிறைவேறவில்லையா? இதோ உங்களுக்கு ரிஷிகள் * கையாண்ட மாபெரும் மலையாள மாந்திரிக சக்தி கவசம் என் கையில் கலாநி உண்டு கணவன் மனைவி பிணக்குத் தீர்ந்து சுகபோக வாழ்வு பெற 5 (560 பிரிந்த காதல் ஒன்று சேர, காதல் கைகூட தீரா நோய் தீர, குழந்தைப் Sls) si பாக்கியம் கிட்ட திருமணம் நடக்க கல்வியில் பெறுபேறு கிட்ட குபேர வாழ்வு பெற, அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகக் கணிப்பு இ. என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்கப்போவது நடக்க இருப்பது இன்று இந்த மாதம், இந்த வருடம் உங்களுக்கு எப்படி எனத் தெரிந்து வெ அறிந்து செயல்பட ஜாதக ரீதியாகவும் கைரேகை ரீதியாகவும், காணப
அடிப்படையிலும் அன்றன்றாட நிகழ்வுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செயற்பட மலையாள மாந்திரிக சித்தர் டாக்டர் PK சாமி (DGAN) அவர்களைச் சந்தியுங்கள் வெளிநாட்டவர்களுக்கு விஷேச சலுகை உண்டு மாந்திரிக சக்திக்குப் பெருமிதம் எமது 39 வருட சேவையே இவ்வரிசையில் நாம் ஒருவரே!
(Gմlւ
அன்றன்றாடு அருள் சக்தி வழங்கிவரும் அம்மன் துர்க்கையின் அருள் அவ்வப்போது எனக்குக்
கிடைக்கின்றது. இவைகளை ஒட்டியே இந்தச் சோதிட மலையாள மாந்திரிக நிறுவனம் ஒரு மாபெரும் தொ PKSAMYAS0CATE(PVI)IDவரையறுக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படுகின்றது. இதையொட்டியே தொன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: (PH)0jTE)(SIRALPG|ER
27/23A, Madampitiya Road, Colombo - 15. Hotline: 077321345, Tele: 527933
k 购
MLSSSLLLLSLSLLLSLSLSL SSSSSATSLLLLLS LLLLLSLLLL L LLSLS
LLL LL Y LLLL L0LLMTL LL ML LL MTLCM L T tGG L L TMLTLLL LL0TTLL LLL LLLLLL TMTTTLt
: சிதைவுற்ற இந்தி 1ዘዝ
புத்தம்புதுடிசைன்களைக்கொண்ட Winகட்களை பெற்றுக்கொள்ளவும் அனைத்துவிதமான நின்றில் தேவைகளுக்கும்
இப்போதுவெள்ளவத்தையில் 1 SLI - A is Priits
000SSSyyyarCkC LSLekS 0SS SLStke ekyyeSS LkLkLLLk LLL
சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும்
பாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை றைப்படி கல்யாண ஏற்பாடும் வரவர் வசதிக்கு ஏற்ப செய்து ப்படும் இலவச விமான நிலைய
வாகன வசதி சலுகைக்
kenduar njajadual Tel: 07
— — — —.
கட்டணத்தில் வாடகைக் கார்
விபரத்திற்கு
ALIANUGAAMA WELDDADI NUG; SERVICE
10, Anson Road, #15-14 nternational Plaza, Singapore
ந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு
GITSIIT, oj GST)aGLI
in: 0065-975 14 941
aile ingam, weddinga)hotmail.com
MWANSS || MNE DIVAN IGORIDI LIuijf apj.
lifanii LDilului aravi
கற்கையும் மாதம்
பக பயிற்சியும். றிதழ் வழங்கப்படும். rg|ബബ് ഉ_001 பாளராகுங்கள் Saab (Regici: WA-38o8) யிற்சி நெறி இ திஅறிக்கை தயாரிப்பு
s
முக வம்னனை or psasaraf Gasorestry
AA * பாளர்கள் மூலம் உங்களுக்கு கற்றுத்தரப்படும் ர ஒட்டியதாலுறையை அனுப்பவும்
II: 77 - 3G 258
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ===
0, Galle Road, Colombo -- 06
} ഞഖ9ട്ടu நிபுணர் ால்லாம் ஹோமிே பம் தீர்த்து வைக்கும் 7 சிகிச்சை நிபுணர்
gi DHMSAMRSHCLON). ஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து டவர்களை நேரில் பார்வையிட்டு 59,5uşÎ6[[[III. பma), சர்க்கரை வியாதி என்ற it (Eczema), Lou Gigata LDகுறைபாடுகள் (Impotency), றயில் நிவாரணம் அளிக்கப்படும். மனிதனை முழுமையாகக் டலில் உண்டாகும் மாற்றங்களை கிச்சையை பாதுகாப்பான பக்க 5) முறையில் அனைத்து |ளிக்கவல்லது
O3488 / 07833.341693 @ rediffmail. com பா)0094,77602513 (இலங்கை) முதல் 13.08.2002 வரை
0610225.386,0611401882
2 முதல் 27.08.2002 வரை
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம். L L LLLLLLLLS SS LLLLLSLLLLYL L L L L L LLLLLL LL 142-24, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06.
\சூந்தைக்கு எதிர்ப்பக்கமாக( Te: 074-51975)
தெய்வீக மருத்துவம்
National Theiveega Sakthy Foundation International Interregious Traditional & Medical & Divine Service சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd No. - HA/4/BT/219
Line 3L tumrap GangSLS, A.M.P., J.P. (SIL)
மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன்
ауа, с arrao ல் பிரிந்த கா
மற்றும் வேறு ko sanja ல் திராத நோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில் விவாகம், வெளிநாட்டுப் பிரயானம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தியபழக்கம், மனிதத் திமை, மருந்திடு போன்ற திமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன திங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட கபால் முலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம் பாதுகாக்கப்படும்)
Theiveegan Sri Lanka. Tele Fax:06S-248.25,078 6100.98 eace வெளிநாட்டவர்களுக்கு Batticola Tele Fax 0.094 786
கொழும்பிலும் சந்திக்கலாம்
"வாழ்வினிருளை நீக்கிஒளியையேற்றுவோம்" DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE
பிறப்பு:- 1938.10.24 மறைவு- 1992-08-12
பழனியாண்டி ராஜகோபால்
கவுண்டர் நேற்றுப் போல் இருக்கிறது உங்கள் மறைவு. ஆனால் நெஞ் சில் இன்னும் உங்கள் நினைவுகள் நழலாடுகன் றன. உறவின் மேன்மை பிரிவினிலே என்பார் - Gi.
உங்கள் அருமையும் அன்பும் இன்னும் விழிகளை நனைக்கின் றன. ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும் அப்பா உங்கள் நினைவுகள் எங்களை விட்டு அகல வில்லை. முலைக்கொருவராய் உறவுகள் பிரிந்து விட்டாலும் எங்கள் முச்சுள்ள மட்டும் உங்கள் சுகமான நினைவுகளைச் சுவாசிப் GLTD.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் எனும் குறளுக்கு ஏற்ப தெய்வமாகி விட்ட உங்கள் நல்லாசிகளை எங் கள் குடும்பங்கள் மேன்மையுறத் தினமும் வேண்டுகின்றோம்.
இப்படிக்கு அன்புத்தாய் மனைவி மகன் மார் மகள்மார், மருமகன்மார் மருமகள், சகோதர சகோதரி
i. பேரப்பிள்ளைகள்
தகவல்- பி.ஆர்.சந்திரசேகர்
ம் பணத்திற்கு ரீசீது வழங்குகின்றோம்.
அதி விசேஷமாக வெளிநாட்டவர்க ரின் எண்ணங்களை எண்ணியவாறு
ரின் ஆயிரக்கணக்கான ஆசீர்வாதக் கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன.
உண்மைச் சேவை என்பதால் எனக்குப் பேராசிரியர் பட்டம் தந்தார்கள் பட்டம் கிடைத்தது. அகில இலங்கை சமாதான நீதவானாக நியமித்தார்கள் கர பூசணம்பட்டம் கிடைத்தது பங்களாதேசத்தில் சோதிட ஆராய்ச்சித்துறை னை அங்கத்தவராகச் சேர்த்துக்கொண்டார்கள் இன்னும் எத்தனை எத்தனையோ 1ள். இதற்குக் காரணம் எனது உண்மையான, மனச்சாட்சிக்கு விரோதமற்ற
யே இனி உங்கள் குறை என்ன?
ந்துறையில் விசா, மாஸ்டர் கார்ட் வசதி மற்றும் இன்ரர்நெட், சைட், ஈ மெயில், ஃபக்ஸ் வசதிகள் எம்மிடம் மாத்திரமே உண்டு. Iங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. நுவரெலியாவில் மாத்தி
ԱնհԵՏ
162, கொட்டாஞ்சேனை வீதி,
மேபீல்ட் வீதி
உல் ஃப்ளவர் பாலர் பாடசாலைக்கு மு
கொழும்பு-13
நகல் 00941344831
ஏனோதானோ என்றில்லாது
சயல்திறனைக் காட்டியதனாலேயே
ــــــــــــــ۔
நுவெ
கண்டி வீதி, நுவரெலியா தொலைபேசி: 05222508,35097230932333623570 தொலைநகல் 00945-235097 F.Gioula); drpksamy(Psiltnet.lk (Gaŭ aroj, L': www.imexpolanka.com/dirsami
GaGa 3. Gunun கொம்பிளெக்ஸ்
மே கிளைக் காரியாலயம் உண்டு
ஆக 11-17, 2002

Page 7
ரதமர் ரணில் விக்கிர மாறியிருந்தது. கட்டடங்கள், சே மசிங்க அரசுக்கும். வடக்கேயிருந்து இலங்கையின் தேவாலயங்கள் புலிகளுக்குமிடையே ஏனைய பாகங்களிற்கும் என்பவற்றிலிருந்! கைச்சாத்தான பலாலியிலிருந்து ஆகாய பொதுமக்கள் ெ புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மார்க்கமாகப் பொது மக்கள் வேண்டிய éljüL ÚTSETTITÜD, செல்ல முடிந்தது. எயார் தோன்றியது. பிரதேசங்களில் நிலவிய லோன்' என்ற அப்போதைய 6AJLö, GöE LUGUTTGÓlu இராணுவ ரீதியான அழுத்தங்கள் நிறுவனம் விமான சேவையை யாழ்ப்பாணத்தில் தணிந்து வருவதை அவதானிக்க நடாத்தியிருந்தது. முக்கியத்துவம் ! முடிகின்றது. உள்ளுரில் மட்டுமல்லாது ளங்கும் டச்சுச் கடந்த இருபது வருடகால தென்னிந்தியாவின் படையினரது வ யுத்தத்தில் வடக்கு-கிழக்குப் திருச்சிராப்பள்ளி, சென்னை 956 en Joor DT பிரதேசங்கள் அனைத்துமே மிக ஆகிய நகரங்களுக்கும் பெருங்கோட்டை மோசமான இராணுவக் பலாலியிலிருந்து விமான வடக்கேயிருந்த கெடுபிடிகளுக்கு சேவைகள் இடம்பெற்றிருந்தன. 60Louise", UTg ாகியிருந்த் பிரதான அச் சமயத்தில் ஐந்துதிற்கு அதி: நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, குறைவான இராணுவத்தினரே STOTUGOJ LOTS மூலைக்கு மூலை இராணுவக் LUGUITGÁSlulÓló) பலத்த பாதிப்பை காவலரண்கள், முகாம்கள் என்பன நிலைகொண்டிருந்தனர். oಿ: அமைக்கப்பட்டிருந்தன. UIT g5I LDé#5Ö5 (QI5 LD { ly (515.95 அத்துடன், வடக்கே இடம்பெறும் உள்ளாகியிருந்த
அத்துடன் பிரதான முகாம்களாக
இருந்தவை பெருமளவு நிலப்பரப்
ல் விஸ்தரிக்கப்பட்டதால் சாதாரண மக்களின் நாளாந்த வாழ்க்கை பெரிதும் இடைஞ்சல்களுக்கு உட்பட்டிருந்தது. நல்ல விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு, பாடசாலைகள், கோவில்கள், வீடுகள், பொதுக்கட்டடங்கள் என்பவை UGODLuÚGOT flisöt இருப்பிடங்களாகியிருந்தன. யுத்தமே நிரந்தரமாகி, உயிர், உடைமை இழப்புக்கள் நாளாந்த நிகழ்வாகியிருந்த கடந்த இருபது
கள்ளக் கடத்தல்
I-ಹಿಲ ಹೆಗ್ಡಹೆಷು ಸ್ತರಾಗಿ!
நடவடிக்கைகளை முறியடிப்பதே பலாலியிலிருந்த படையினரது முக்கிய பணியாகவுமிருந்தது. பலாலி விமானத் தளத்தைச் சூழவிருந்த நிலப் பிரதேசம் பயிர்ச்செய்கைக்குகந்த சிறந்த செம்மண் தரையாக விளங்கியிருந்தது. இப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விரிவான பயிர்ச்செய்கையை மேற்கொண்டு, சிறந்த பயனைப் பெற்றிருந்தனர். பலாலித் தளத்திற்கு வடக்கே உள்ள காங்கேசன்துறை,
மயிலிட்டிப் பகுதிகள்
வருடங்களில் இராணுவக் மீன்பிடிபப்பதற்குரிய கெடுபிடிகள் எப்போது அபரிமிதமான கடல்வளத்தைக் தம்மைவிட்டகலும் என்ற கொண்டவையாகவுமிருந்தன. ஒருதடவை டச்சு ஏக்கத்துடனேயே வடக்கு- ஆனால், நாளடைவில் பலாலி இராணுவ முகாமி கிழக்கு மக்கள் வாழ்ந்தனர். விமானத் தளம் முழு அளவில் ஏவப்பட்ட எறிகை அந்த ஏக்கத்தைத் இராணுவத் தேவைக்குரியதாக யாழ் வைத்தியசா தணிப்பதாகவே தற்போது மாற்றமடைந்தபோது இத் கட்டடத்தினுள் வ வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தளத்தைச் சூழவிருந்த நில வெடித்ததில் அங் உள்ள பொது இடங்களிலிருந்து புலன்கள் அனைத்துமே அதிதீவிர நோயாளிகள் பல இராணுவத்தினரது வெளியேற்றம் பாதுகாப்பு வலயமாக மாற்ற கொல்லப்பட்டதே விளங்குகின்றது. மடைந்தன. கட்டடங்களும் ே வடக்கு-கிழக்குப் பிர விவசாயம், கடற்றொழில் காங்கேசன்துறை தேசங்களைப் பொறுத்தவரை என்பவற்றை நம்பியிருந்த STUGOLDITGO, Guo யாழ் குடாநாட்டுப் பகுதியே பெரும்பாலான குடும்பங்கள் தொழிற்சாலையு படையினரது பிரசன்னத்தால் ஜீவனோபாயத்திற்கு வழியின்றித் பாதுகாப்பு வலய பெருமளவு பாதிப்பை தமது விளைநிலங்களைக் பட்டிருந்தது. ஆ எதிர்நோக்கியிருந்தது. கைவிட்டு பலாலிப் முகாம் விஸ்தரிக் 1983 ம் ஆண்டிற்கு முன்னர் பிரதேசத்திலிருந்து பரந்தனிலிருந்த தற்போதைய பலாலி இராணுவத் வெளியேறினர். தொழிற்சாலையு தளம், இன்றிருப்பதைப் போல் நாளுக்கு நாள் வடக்கு-கிழக்கு செயலிழந்தது.
சாலமானதாக இருக்கவில்லை. யுத்தம் UGULDGOLU ஆரம்பித்ததும், வடக்கே ஆயிரக் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் புரலியைச் சூழவிருந்த வேலையிழக்கும் இராணுவத் தேவையின் படையினரது நிலைக்குள்ளான பொருட்டே பலாலி விமானத் யாழ் குடாநாட்ை தளம் அமைக்கப்பட்டது. வடைந்திருந்தது. வடக்கு-கிழக்கி ஆயினும் காலப்போக்கில் பொது ஆரம்பத்தில் விளைநிலங்களையே பிரதேசங்களிலும் மக்களின் பாவனைக்குரிய கைவிட வேண்டியிருந்தது. பொதுக்கட்டடங் விமான நிலையமாகவே பின்னர், வீடுகள், பாடசாலைக் படையினர் பெரு
Turf Guir ("Lur Go San JuDITILIT61768tik ( குளத்தில போய் இறங்கவும் மாட் விதம் சர்வதேச அங்கீகாரத்தைப் திறில்கதை சொல்லியிருக்கிறார் பா பாத்தால் அரசாங்கம் குழம்பி அவ சந்தேகமாக் கிடக்கு வாறது அ சமாதானம் வந்து சேரும் எண்டத ெ கிடக்குது வருமோ..?
இப்ப அரசாங்கங்கள எதிர்க் கட்சி எண்டு ரெண்டு பக்க அரசாங்கத்த எவராலயும் அசைக் முந்தி நீ முந்தியெண்டு இப்ப க போட்டிபோடத் துடங்கிட்டினம் ே கட்சிக்காரருக்குத்தான் குலைப்பன தான் இப்ப தேர்தலை விரும்பயில் மெசேஜ் விட்டிருக்கிறாராம் சங்கார நிலைமை தன்னப்பற்றி வன்னித்
அரசாங்கத்தக் கவுக்கிறதுக்குச் சதியாமே? அதுசரி அரசாங்கத்தக் கவுக்கிறதெண்டால் என்ன அலவாங்கு பிக்கான், போட்டுத் தெண்டிற காரியமே? தங்கட சொந்தக் கட்சியில இருந்து சிலபேர் கட்சி மாறினாத்தானே அரசாங்கம் கவிழும்? கட்சிமாறுகிற சட்டமுலம் வேனும் வேணுமெண்டு நுனிக்காலிலநிண்டவை தங்கட கட்சிக்காரரே கட்சி மாறிடக்கூடுமெண்ட உடன எப்பீடி அதச் சதியெண்டு சொல்லுவினம் மற்றது என்னண்டால், லக்ஷ்மன் கதிர்காமரைப் பிரதமராக்கப் போகினமெண்டு சொல்லுறதால சிங்களச் சனத்துக்கு தமிழன் ஒருவன் பிரதமராகிப் போடுவான் எண்ட இனவாதத்தத்தானே இவையும் யூஸ் பண்ணப் பாக்கினம்? பாராளுமன்றத்தில யார் பெரும்பான்மை எடுக்கினமோ, அவை தாங்கள் விரும்பிற யாரையும் பிரதமராக்கிட்டுப் போகட்டன் இதில சதி என்ன கிடக்கெண்டதுதான் விளங்கேல்லை. போன அரசாங்கத்தை இவை விழுத்தினதும் இதே வழியிலதானே?
அன்ரன் பாலசிங்கம் வன்னிக்கு வரப்போறாராம் எங்கட எயார்ப்போட்டாலயே வாங்கோவெண்டு அரசாங்கம் கெஞ்சுது கொழும்பு
ஆக 11-17, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில்கள்,
血 ளியேற தம்
6) LDL (LD66), வரலாற்று க்கதாக
கோட்டையும் மாகியிருந்தது. | (Q)LI 5கு AluUITUITIT |UITGCGTLD வீடுகள் களின்போது
6T, GTUTGITLDITGOT யிரிழப்புக்கு I
BoJITgugG)li d5(1g5g5TÄla56im
ö, GG, ITILGOL லிருந்து ணையொன்று 6063, விழுந்து கிருந்த
U.
ாடு, சதமடைந்தன. யிலிருந்த ந்துத் 'ನ್ತಿ' 595 D.5L.
கப்பட்டபோது, இரசாயனத்
D
இதனால், 56,ord, St GeoTrry துர்ப்பாக்கிய fire, sir. டப் போன்றே T GT6060TL
soft
Dostols
-
= − —
(அலசுவது-இராஜதந்திரி)
பிரசன்னமாகி இராணுவ மயமான சூழலே உருவாகியிருந்தது. தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு-கிழக்கில் பொதுக் கட்டடங்களிலிருந்து படையினர் வெளியேற ஆரம்பித்துள்ளமை, சாதாரண அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்பச் செய்வதாகவே இருக்கின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்துப் பொது இடங்களிலுள்ள படை முகாம்கள் வாபஸ் பெறப்படுவதில்
தாமதங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இது விடயத்தில் அரச தரப்பு சர்ச்சைகளுக்குப் பெருமளவு இடந்தராது நடந்துகொள்வது வரவேற்கத் தக்கதாகவே இருக்கின்றது. Sin LGGOJ, SELDITSE நடவடிக்கைகளுக்கு முன்பதாக இராணுவ ரீதியான அழுத்தங்களைக் குறைவடையச் செய்வதாகவும் இந்தப் படைவிலகல் நடவடிக்கை காணப்படுகின்றது. கடந்த இருபது வருட யுத்த காலத்தில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைக கபனிகரம் செய்வதுபோலவே அரச தரப்பினர் நடந்துகொண்டனர். இராணுவ முகாம்கள், தளங்களாக மாற்றப்பட்ட இடங்களில் ஆட்டிலறி பீரங்கிகள், பல்குழல் எறிகணைப் பீரங்கிகள் போன்ற கனரக ஆயுதங்கள் நிறுத்தி 606.J55UULL). (55560T - இதன் காரணமாக இராணுவ முகாம்கள், தளங்கள் என்பவற்றை அண்டிய அதிதீவிர பாதுகாப்பு வலயங்களுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் வதியும் பகுதிகள் கூட யுத்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தவையாக இருந்தன. வடக்கே இறுதியாகத் தென்மராட் சிப் பகுதியில் 2000 ம் ஆண்டு இடம்பெற்ற 'அக்கினிச் சுவாலை இராணுவ நடவடிக்கையின்போது, அப் பகுதியிலிருந்த குடிமனைகள் நெடுந்தூர ஏவுகணைகள், எறிகணைகள் என்பவற்றால் நாசமாக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. இந் நிலையில் எதிர்காலத்தில் பொது மக்களின் உயிர்,
உடைமைகள், விளைநிலங்கள் என்பவற்றிற்குப் பாதுகாப்பை உறுதி செய்வதாகவே பொது இடங்களிலிருந்து படையினர்
லகும் நடவடிக்கை காணப்படுகின்றது. அண்மையில், இராணுவத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து கடந்த ஏழு மாத காலமாக நிலவும் யுத்த நிறுத்த சூழலில் பெருமளவு உயிர் இழப்பு, பொருள் விரயம் என்பவை தவிர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தமொன்று தொடர்ந்து இடம்பெறும் பட்சத்தில் ஒருபுறம் பணமும், மறுபுறம் உயிர்களும் விரயமாகுபவையாக இருக்கும். எனினும் கடந்த வாரம் கொழும்பில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள பொது இடங்களிலிருந்து LIGOLLSlor i GJITUGio பெறப்படுவதற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இவர்கள் படை முகாம்கள் மூடப்படுவதால் வடக்கு-கிழக்கில் |JSOLúlcots) பலவீனப்படுத்தப்படுவதாக அஞ்சுகின்றனர். ஆனால், மறுபுறத்தே தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புகளில் ஒருதரப்பை மட்டும் வாபஸ் பெற வைப்பதால் மட்டும்
Got GOLDUITGOT FLDITST GOTLD ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பதும் உண்மையே. இருதரப்புமே ஆயுத நடவடிக்கைகளைக் கைவிடும் நிலையில்தான் உண்மையான சமாதானச் சூழல் ஏற்படும். ஆனால் ஒரு அரசியல் தீர்வைக் காணாமல் இதைச் சாத்தியமாக்க முடியாது. அதனால் யுத்த நிறுத்தத்துடன் மட்டுப்பட்டுவிடாமல் மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி அரசியல் தீர்வுக்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட தரப்புகளை யாவரும் ஒருமித்து நிர்ப்பந்திப்பதே
அவசியமானதாகும். O
DSS 60/
ம், போனமுறையப்போல வன்னிக் ாரெண்டும் இந்தமுறை தான் வாற றைசாற்றிற மாதிரி இருக்குமெண்டும் ாண்ணை, ஆனால் போற போக்கப் வராமலே நிண்டுடுவாரோவெண்டும் வரோ எவரோ, எங்களுக்கு எப்பு நிர்பார்த்துத்தானுங்கோ சனம் தவம்
கலைக்கிற கதைகள் ஆளும் கட்சி தாலபும் பலமா அடிபடுது எங்கட
முடியாதெண்ட பேச்சு மாறி நான் லக்கிறதுக்கு யார் முந்திறதெண்டு ர்தலெண்டவுடன எங்கட கூட்டுக் கத் துடங்கிட்டுது. சம்பந்தமானவர் லயெண்டு ஆளும் கட்சிக்காரருக்கு னவருக்கு இப்ப பெரும் சங்கடமான தலைமையில நல்ல அபிப்பிராயம்
goverb
இல்லையெண்டதால அடுத்த தேர்தலில தன்னைத் தடுத்துப்போட்டால் என்ன கதியெண்டு யோசிக்கிறாராம் மட்டக்கிளப்பிலயும் துள்ளியடிச்சுத் திரிஞ்ச சில எம்பிமார் இப்ப திகைச்சுப்போய் நிக்கினம் எம்பி மாரை விடுங்கோ அடுத்த முறை கூட்டே நிலைக்குமோ எண்டதே கேள்வியாக் கிடக்கு எல்லாம் விதிதான் இல்லை வினைதானெண்டிறியளோ?
சம்பந்தர் மற்றக் கூட்டுக்காரக் கட்பண்ணிட்டு பிரதமரச் சந்திச்சத ரெலோ, ஈ.பி. ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி) தமிழ் காங்கிரஸ் எல்லாம் கண்டிச்சு அதிர்ச்சி அடைஞ்சிருக்கினமாம். இப்பிடி இதோட எத்தினையாவது தடவை அதிர்ச்சி அடைஞ்சாச்சு? அதிர்ச்சிக்குப் பிறகு இன்னொரு அதிர்ச்சிதானே அதிருங்கோ அதிருங்கோ
உடம்புக்கு நல்லது நாங்கள் என்ன பண்ணுறது?
GTagsLGOGNI 2
யாழ் வர்த்தக சம்மேளனத்தார் அங்க நடக்கிற வர்த்தகக் கண்காட்சியப் பகிஷ்கரிக்கினம் தங்கட பிரச்சினையளத் தீர்க்காமல் கண்காட்சிநடத்திறநில அர்த்தமில்லையெண்டினம் நியாயந்தான். ஆனால் பாருங்கோ வாத்தகக் கண்காட்சியப் பகிஷ்க்கரிக்கிறது யாழ் வர்த்தகள் பிரச்சினைகளுக்கு எந்த விதத்தில பரிகாரமா அமையப்போகுது? நாங்கள் சர்வதேச வர்த்தக வளர்ச்சியை அறியாமல் போனால் யாருக்கு நட்டம்? அதுசரி, இதவிடப் பிரமாண்டமான சர்வதேச வர்த்தகக் கண்காட்சி திருகோணமலையிலநடக்கப்போகுதே, இதுக்கு என்ன செய்யப் போகினம்

Page 8
போதையும் புகைத்தலும் நாயைக் கூட
விட்டுவைக்கவில்லை.
SS கண்ணுக்குள் விரலை விட்டு.
இயக்குநரும் படத்தின் முழுக்கதையை மட்டும் கூறிவிடு வாணர் அந்தத் கதைக்கேற்ப நகைச்சுவைக் கட்டங் கை ரித்து அக் காட்சிகளில் நடிப்பதற்கேற்ற நடிகர்களை யு தெடுத்துவிடுவார். உரையாடல், பாடல்கள் அனைத்தையு அமைத்துக்கொள்வார்.
இதற்கான மொத்தப் பணத்தையும் தயாரிப்பாளர் வழங்கிவிட வேண்டும். படப்படிப்புக் களத்தில் கமெராவிற் கும் அவரது குழுவை வைத்துப் படமாக்கவேண்டியது நர், ஒளிப்பதிவாளர்களுக்குரிய பணி
என்.எஸ்.கே. நாடக சபை என்ற மன்றத்தை அமைத்து முலை முடுக்குகளில் நாடகங்களை நடாத்திப் பல பொது நிதி வழங்குவார். இலங்கையிலும் அவருடைய நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு விபுலானந்த ம6 நிதிக்கும் கலைவாணரின் நாடகங்கள் நடாத்தப்பட்டன. தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழ-ைகக் கொள்கைகளையும் தனது சினிமா நாடகங்கள் முலம் பரப்பியுள்ளார். லெட்சுமி
கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணன் தனது ஜோடியான டி.ஏ.மது ரத்துடன் சேர்ந்தே தமிழ்த் திரைப் படத்தில் தோன்றுவார். 1940 ம் ஆண்டின் பிற்பகுதியில் திரைப்படத் துறையில் நுழைந்தார், தொடர்ந்து 1957 ம் ஆண்டு, அவர் அமரராகும் வரை பல படங்களில் நடித்தார். அவர் ஒரு நகைச்சுவை நடிகர்தான். ஆனால் அவருடைய பங்களிப்பு இர சிகர்களைச் சிரிக்கவும், ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கும் கலைவாண ரைத் திரைப்படத்தில் நடிக்க ஒப் பந்தம் செய்யும் தயாரிபப்பாளரும்,
O
காந்தம் என்ற பத்திரிகையாளரைக் கொலை செய்ய எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து திட்டம் தீட்டினார் என்ற குற் றச்சாட்டின் பேரில் இரண்டாண்டுகள் சிறை வாசம் இருந்தார். சிறையிலிருந்து மீண்ட வுடன் பைத்தியக்காரன் என்ற படத்தைத் தனது சொந்தச் செலவில் தயாரித்து வெளி யிட்டார். தான் சிறையில் பட்ட அனுபவங் களை விளக்கி ஒரு பாடலையும் இப் படத்தில் கலைவாணரே பாடியுள்ளார்.
மதுரத்துடன் பாடல்களைப் பாடிவந்த அவர் 1957 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமரரானார். சென்னை மாநகரில் என்.எஸ். கே. கலையரங்கு அவர் நினைவாகவே கட்டப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெட்டிலிருந்து பகுதிக்கான |தகவல்கள்ை கீழுள்ள ஈ-மெயில் முகவரி
murdSU(Odialogs.net edmuroSU(Odialogs.net
**
தடிமன், சளித்தொல்லை தாங்க
6) I (DCLP60T 5IT655. . .
8 ܢ .
கவசத்துடன்
வார்கள், கலை ாத் தானே தயா ம் அவரே தேர்ந் D கலைவாணர்ே கலைவாணருக்கு கு முன் வந்துநிற
மட்டுமே இயக்கு
த் தமிழ்நாட்டின்
நிறுவனங்களுக் பல நகரங்களில் மண்டபத்தின்
. . . . . . . . . . . .
ஜூபிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த 'எல்லோரும் இந்நாட்டு மன்னர் படத்தில் சரோஜாதேவி இவ்வாறு தோன்றுகிறார். இப் படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாகத் தோன்று கிறார். இலங்கையைச் சேர்ந்த ஈழத்து ரத்தினம் எல்லோரும் இந்நாட்டு மன்னரடா. இதில் இளைத்தவரும் சளைத்தவரும் இல்லையடா.." என்று டிம். செளந்தரராஜனும்
எழுதியிருந்தார். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
தமிழ்த் திரையுலகில் அந்த
நாள் முதல் கதாநாயகர்களாகத்
தோன்றுபவர்கள்
இருதரப்பட்டவர்களாக இருந்து
வருகிறார்கள், இன்று ரஜனிகாந்த்தும், கமலஹாசனும் இரு தனித் தரப்பினராக இருப்பது போல் அன்று எம்.கே தியாகராஜ பாகவதரும், பியூசின்னப்பாவும் கணிக்கப்பட்டுவந்தனர். இருவருமே சொந்தக் குரலில் பாடி நடிக்க வல்லவர்களாக இருந்தார்கள் #1607 60 IIILIII yr G8 o 60) Ltd, காட்சிகளில் சிறப்பாகப் பரிணமிப்பார். இவர் பாடும் பாடல்களும் ஏனையோரால் 9. GADLILDITSEÜ பாட முடியாதவையாகத்தான் இருக்கும். ஜகதலப்பிரதாபன் என்ற படத்தில் ஒரே மேடையில் பாடகனாகவும், வயலின் மிருதங்கம், கெஞ்சிரா, கொன்னக்கோல் மற்றும் மோர்சிங் வாசிப்பவனாகவும் மொத்தம் ஆறு நிலைகளையும் அட்டகாசமாகச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். இக் காட்சி படமாக்கப்பட்டவிதம்
குழுவினரும் பாடிய பாடலை பார்ப்பவரை வெகுவாக ஈர்த்தது. இத்தகைய சாதனையை இதுவரை
எவரும் செய்ததாகத்
தெரியவில்லை. O
ஆக, 11-17, 2002

Page 9
இது வித்தியாசமான கொக்கு இரத்தமும் சதையும் இறகும் உள்ள கொக்கு இரும்பினாலான கொக்கு இதனை வடிவமைத்த கலைஞர் வீட்டில் பாவிக்கப்படும்
என்பவற்றின் உதவியுடன் இந்தக் கொக்கைச் செய்து முடித்திருக்கிறார். இறகுகள பொருத்தப்பட்டுள்ளன. சொண்டிலும் கால்களிலும் இரும்புக் கம்பிகள், பின்புற இற வித்தியாசமான சிந்தனை தூரத்தில் வைத்துப் பார்ப்பவர்கள் நிஜக் கொக்குதான் விதத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த கத்திகரண்டிக் கொக்கு, ஒ
வந்தாலும் இந்தக் கொக்கு இப்படியேதான் இருக்கும்.
G
o
ஆக, 11-17, 2002
 
 
 
 
 

வாக்களித்ததற்குத்
(தண்டனை
கடந்த மே மாதம் சியராலியோனில் 10 வருடங்களின் பின் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த 10 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரினால் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள னர் உள்நாட்டுப் போரையடுத்து 17ஆயிரம் ஐநா படைகள் அங்கு நிலை கொண்டுள்ளன. புரட்சிகர ஐக்கிய முன்னணி (Ruf) என்ற கெரில்லா இயக்கம் தேர்தலைப் பகிஷ்கரித்தது. 1992 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது Ru அமைப்பு தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோரியது. ஆனால், மக்கள் பெரு வாரியாக வாக்களித்தார்கள் வாக்களித்த 54 மில்லியன் மக்களின் கைகள் கால்கள் காதுகள் முக்குகள், உதடுகள் போன்ற உடல் உறுப்புகள் Gallular.
அதன் பின்னர் ஐநா அமைப்பின் படைகள் சியராலியோனுக்கு அனுப்பப்பட்டு Ru அமைப்பின் ஆயுதங்கள் களையப்பட்டன. உலகத்திலேயே மிகப் பயங்கரமான நாடுகளில் சியராலியோனும் ஒன்று என ஐநா கணிப்பிட்டுள்ளது உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கு ஐநா உதவி புரிந்து வருகிறது. இப்போது ஐநா படை எங்களுடன் இருக்கிறது. அதனால் பயமின்றி வாக்களிக்க வந்தோம் என்று ஏற்கனவே கைகளை இழந்தவர்கள் கடந்த தேர்தலின் போது அங்கு நின்ற வெளிநாட்டுப் பத்திரிகை யாளர்களிடம் கூறினார்கள் கைகளை வெட்டினாலும் வாக்குகளைப் போட்டு ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவோம்" என் கிறார்கள் சியராலியோன் மக்கள்
H
ಛೋ! நேற்றைய 6ûûዝ በሕlÖ(Gዘh J; 6ûI 6ûዝ IT 6ዝዘ ዘ0ዘh J, 9ዚ..... 6AD. : :lol: சொந்தமான டிமானிசி என்ற இடத்திலிருந்து சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ←9ሃ@ህጨ) இது இந்த மனித மண்டை ஒட்டைக் கண்டெடுத்தனர். சிறிய கத்தி, கரனடி பூர்வீக காலத்து மனிதனின் உருவ அமைப்பு குறித்து இந்த " ' மண்டையோடு பல புதிய உணர்மைகளைத் தருவதாக குகளாகக் கத்திகள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 17 இலட்சம் ஆண்டுகளுக்கு என்று நினைக்கும் முன்னர் வாழ்ந்த மனிதனின் முளை தற்போதைய மனிதனின் டுமீன் ஒட உறுமீன் முளையை விடப் பெரியதாக இருந்ததெனக் கூறப்பட்டுள்ளது. SLS L L S L S L S LSLSL LSL L LS S L S SSS S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S SS S SS S SS S SS S SS SS SS SS LILIMIT GOfGO GEIT GOf)
எலக்ரோனிக் றுவனம் புதிதாக
அறிமுகம் செய்திருக்கும் சைபர் ஷொட் யூ" என்ற டிஜிட்டல் கமராதான் இது
G IT sa Gium வர்த்தகக் ண்காட்சி ஒன்றில் டந்த வாரம் இது
காட்சிக்கு வக்கப்பட்டிருந்தது
இந்த சைபர் ஷொட் யூவில் D. GTGT விசேடத்தன்மை யாதெனில் இது வெறுமனே LIGO) 35 LILJILLO டுக்கும் கெமரா : தரவுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்து வைக்கக் *ці ш நிகழ்வுகளுடன் மெமொறி ஒனறையும இந்தக் கெமரா உள்ளடக்கியிரு க்கிறது. தொடர்புபட்ட / இத்தனைக்கும் இது அளவிலோ நிறையிலோ Элд Ш50000 இதன்
மொத்த நிறை 87 கிராம் மாத்திரம்தான்.
TID6ui
DJIJF

Page 10
பரளியின் முடுமந்திரம் T பார்க்கும்
R
ரஜனியை அடி விடுகின்றனர் குஆபத்தான நிலையில் மயங்கிக் கிடக்கும் ரஜனியை சாமியாருவர் காப்பாற்றுகிறார்
Wyt ti'w gan yr yn yn குள் வந்து
ಟ್ವಿ"
விரும்பா
சாமிாருள்
a II A
|
புதுசக்தி பிறக்கிறது
சாமியாரு
LAW LI KROMATI மக்களுக்காகப் பாடுபடுமாறு கூறி நாட்டிற்குள் அலும் வைக்கிறார்
into of பாபா அநியா நடத்தும் அர களிடமிருந்து ந காப்பாற்றத் நற்கிறார் மக்
கேரள மாறிலும் முவா "T"திரைப்படம் ஓடிய தியேட்ட வெற்றி பெற்று முதல் காட்சிக்கு எதிரப்பு
கற்ற அரசியல்வாதி ஒருவரிடம் நாட்டை "49" பாபா மீண்டும் மலையேறுகிறார்
ரிெயார் ராஜாஜியாகிறார்ாள்றொரு பாடல்
யாரை பிரிவுபடுத்துவதாகக் கறி பெற திரைப்படம் ஒடிக்கொண்டி யார் தி ஆட்சேபம் தெரிவித்துள்ளனர் பாடல் நி TAMAKATI களை நீரும்/ரை பொராடப் போவதாகவும் அறிவித்துள்ள நேரத்தில் டிர் LLTTS TTYTL LLLL S SZ LT TZ YTTT T TL L LLLLL LLL LLLLYZ வெடித்தது
பிடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது இதனால்ஆரும்கட்சித் குண்டு வெ தரப்பிருந்தும் பாபாவிற்கு எதிர்ப்புக் கிளம்பலாம் ஸ்பார்க் வந்தவர்கள் நாவ வகுக் கழித்து ரிசாகும் பாவிற்கு இது சோதனை காலம்தர் |DEFINITY
LLLL L L L L L L L L L L L L L L L L L LLLLLL
曹 јиша கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜெயா படத்தில் துருவதோ பிளமை செரின் ஷெட்டியும் இன்னொரு கதாநாயகியாக நறார் சமீபத்தில் தனது தங்கை நிஷா விபச்சார வழக்கில்
ரிக்கிரஸ் பேமஸ் ஆன வாணி விர்வநாத்தும் நடிக்கிறார் இதில் செரீனுக்கு விடையே பெரும் கவர்ச்சிப் போட்டி பதாம் கவர்ச்சியில் பினணி எடுத்திருக்கிறாராம் செரின்
SS SS S SS S S D DD D DD D S D S S eeeeSe DS
ானியின் tT LL L TT T LLL L L L L TLTT T T TL இப்போதுக் ாம்சமீபத்தில் பிவர் இசையமைத்த காதல் சாம்ராஜ்யம் காசெட்டுகள்
ல்ெலாம் சூட்டிங் ஸ்பாட்டைய கலகலப்பாக் விடும் ஜோதிகா சமீபகாலம உடன் நடிபவர்கள் ஹலோ சொன்னால் பதிலுக்கு ஹலோ மட்டும் சொல்லிவிட்டு
WINNEFATIMIT கிறார்
SiS S S S S S S S S S SLS S SLSLS
மைதியா ஒரு பரிம் all Kriti errellus
sy'N LI
7
ாருக்காக அப்செட் ஆகிவிட்டார்
it |ီဖွံ့ဖြိုး Galla --థ్రెలె қараст59 பாபா படம் ஆண்ட் ஆம் பீர் செய்யப்பகு தாவரியில் %; ஒருநாள் மிறங்கடித்தவர் நான் "அஷ்டமி வருவதால் இந்தப் புதிய ரி வடிவேலு பாபா படப் பாடல் கெசட்டுகள் ஆகஸ்ட் முதல் வி
படத்தில் கூா த கிழவியாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழிலதிபர்கருக்குக் கம்பனி கொடுப் பதில் கோடர்பாக்க வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்படு பவர் சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த வட்சுமனன் தியேட்டர் சொந்தக்கார் ஒருவர் சென்னை வந்து முன்ன்ன நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லி அவரை அழைத்து வருமாறு தனது செயலாளரிடம் சூரியனுப்பினாத்
பஞ்சாப் இறக்குமதியான அந்த நடி ைதனக்கு வேறொரு அலுவவிருப்பது கக் கிரி மறுத்துவிட்டார் நேராகக் காதல் கோட்ட்ை நாயகியின் விட்டிற்குப் பானார் செயலாளர் விபரத்தைச் சொன்னார் ஒரு பிறவிற்கு நாயகி கேட்ட தொகை வந்தவரை மூச்சுத் திணறவைத்தது அதிகமில்லை எனறு பவ்விய
PECLITT
தனக்குள்ள டிமான்ட்டையும் இந்த நாட்களில் தான் எவ்வளவு பியாக இருக்கிறேன் என்பதையும் வந்த செயலாளரிடம் விரிவாக விளங்கப்படுத்
ார்நாயகி
இறுதியில் முப்பதாயிரம் ரூபாவிற்கு இருபக்கமும் உடன்பாட்டிற்கு வந்த ார் இந்த நேரத்தில் விதி விளையாடியது
நாயகிக்கு வேறொரு முக்கிய நாயகனடமிருந்து அழைப்பு வந்தது அங்கே பாமெல்லாம் கிடைக்காது. ஆனால் அடுத்த படத்திற்கு நடிக்க III ILI, III
நாயகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை நேராக ஸ்ட்மனுடன் கதைத்து நிலைமையை விளக்கினார் குடாப்பான மனரீதர் ஒரு பிலட்சம் வரை ரேட்டைக் கூட்டியிட்டார் பிரண்டாவதாக வந்த முக்கிய நடி கரின் அழைப்பை மறந்தே போனார் நாயகி
அழகு இளமை திறமை இன்ன பிறப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் தமிழ்ப் படவுலகில் இன்னும் ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் அஸ்வாடிக் கொண்டிருக்கிறார் ப்ரண்ட்ஸ் ஹிரோயின் விஜயலட்சுமி காரனம்ாள்ள இவருடன் இளந்து நடித்த ஒரு நாள்கெழுத்து கதாநாயகியிடம் கேட்டபோது 'அந்தப்பெண்ணுக்குதலைக்கணம் ஜாஸ்தி ஷட்டிங் ஸ்பாட்ல சீனியர் நடிகையான என் கிட்ட ganiG GYRFON சரியாய் பழகாது கர்வமா உட்கார்ந்துவிட்டு இரு El All
வளர்ச்சியைப் பார்த்துப்பொறாமை அந்தப் பொன்னுக்கு என்று ! '? பொரிந்து தள்ளிவிட்டார் சரி ல் குண்டு வீசப்பட்டது கையைப் பற்றின்
தெரிவித்து இருண்டு : : I ருதுகின்ற இதுபோன்ற சர்ச்சைகளுக்கு
கோவி வுட்டில் அரவிந்த் for 5. தியேட் முடிவே கிடையாது -1 ܒܢܝ நது நிலா நடித்த என்பதுதான் SOESFFGOTT து மாறு LGERT GRIEF.
தொடங்கிய தலைவரம் நீதித்து
தாடர்ந்து படம் FTITLED JITTERUI ாபுறமும் சிதறி
S.
ni i
li lil mill III mI mI
ம் மேற்பட்ட படங்கள் விற்பனையில் சக்கையோடு ݂ ݂ ݂
நடிகர் சங்கக் கடனைத் தீர்ப்பதற்காக மலேசியாவிலும் சிங் In 2 பூரிலும் கலை நிகழச்சிகளை நடத்திவிட்டுச் சென்னை யுள்ளனர் திரையுலகத் தாரகைகள் நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்த நடிக நடிகைகள் நிகழ்ச்சி பற்றிக் கூறியிருப்பது
enim primor- ரம்யா கிருஷ்ளன்
எனது நீண்ட நீரை வாழ்வில் ஏன் தமிழ் மிகவும் சிறந்த நிகழ்ச்சி ெ திரையுலகம் தோன்றி இந்த ஆண்டுகளில் இது பிட்ரஸ்ட்டிங் பிருந்தது ஏராள வரை இதுபோன்ற எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. ரசிகர்கள் மத்தில் நானும் பார்த்ததில்லை பிந்த வரலாறு காணாத சந்தோரமாக இருந்தது, நாங்கா நிகழ்ச்சியில் நான் மகிழ்ச்சியுடன் கலந்து கொண் கும் ரொம்பலே or now டென் நலிந்த நடிகர்களுக்காக நடந்த இந்த ரம்யா நிகழ்ச்சிகள் எல்லாமே நல்லபடியாக நடந்தன தமிழ் பணிமா நடிகர் நடிகைகள்
படத்தின் வெற்றிக்கு
DTeb5IIGr 5IIIsorIDT i
■ படத்தில் மரபுJE STAANWAT Tarp sland கிறார்கள் நாட்டாமை நடிகரும் சரிவாள்
LLELE. இனி AG ா தொடர்ந்து ாமெடி : கதைக்ளில்தான் நடிக்க வேண்டும் என்ற முடி' CYTGAU CYMRAEGFED PA
புக்கு வந்திருக்கிறார்களாம். ஆனால் திெகழ்ச்சிகள் அமைந்திருந்தள TLTTL LLLLLL TT T T TLTL LLLL LLLLLLLT LLLLS JUMA * து மாட்டை வைத்து எடுத்த காமெடி UTAWA 'N TWALI Foĉjo, La தான் படம் ஓடுகிறது என்ற பேச்சு பரவலாக எழுந்ததும் நிகழ்ச்சி :
". . . . . . . . S. A முறை நடத்து பிமல்
தாகவே 一安。
S S S S S S S S S S S S S
ம் என்று ஆனால் ஆகஸ்ட் III.
துள்ளிதாகத் தெரிகிறது ஆகஸ்ட் 1 இல் -* -
டியதில்லை எண்க அளவுக்கு
நடத்துச்சனினா பாத்துக்குங்க.
ற்பனை செய்யப்பட்டு வருகின்றன்.

Page 11
III||
E. Lea மக்குவியிருக்கும்பே இடையில் ாட்டி தனது எதிர்க முள்ள பல
பேட்டியின் சில பு
சிட்டிசன் ரெட் பிரண்டில் எது என்னைப் பொறுத்தவரைக்கும் படங்கள்தான் விமர்சனங்கள் பிற தாங்க காட்டின உரைப்பு பட்ட அரபு விருத்திச்ச அந்த வகையில் ரொர்டு நான் அப்ரமணி ரெட்டு அந்த ரொம்பப் பிரச்சது அது வந்த பிற ரில் எல்லாம் அந்த கெட்அப் அந்த அளவுக்கு அந்த சேட் அப் சிட்டின் மீனவர் மத்தில் என்க்கு தேடி டுெத்துக்கு > நூறு சதவீதம் நீங்கள் நினைத்
சந்தேகமே வந்தார் சொன்ன மாதிரி எதிர்பார்த்த மர ந்ேது பர்சன்டேஜ் வித்திரப்பட்டி
ராஜாதான் நான் நடிக்கும் கை இன ஒருபோதும் நடிக்க மாட்டேன் பேசியதில் படத்தை வாங்கிய விநியோ கோபம் என்று பேசப்படுகிறதே
ராஜா ஒரு வ ஸ்டோரி அது லவ் ஸ்டோரில் நடிக்க மாட்டேன்று ராஜ படம் மாதிரிஒ சொல்லை தடிக்கிற எந்தப் படமும் அதை பிடிச்சுத் பற்றி குறைச்சி சொன்னதிர் எடுத்துக் ஆத்தம்: தின எவ் ஸ்டோரியா இருக்காது இருக்கும் அஜித் இன அடிதடி ரொமான்ளை விட்டுக் கொஞ்சம் ெ
அதிகரிக்கும் புதுமுக இறக்குமதி
சமீபத்தில் பூஜை போடப்பட்ட படங்களில் தமது எழுபது பேர் புதுமுகங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுள் Il-gall
பேர் பெண் முகங்கள் புதுமுகங்கள் நடிக்கும் படங்களில் டெக்னீஷியன்களுக்குத்தான் பெரும் பெரும் பிரச்சனையாக இருக்கிற தாம் வுட்டிங் ஸ்பாட்டில் தன் அருகில் நிற்பவர் படப்பிடிப்பைப் பார்க் வந்தவரா ஹிரோவா? என்று புரியாமல் குழம்பித் தவிக்கிறார்களாம் இடத்த ஒரு மாதத்தில் மட்டும் புதுமுகங்களை வைத்து முப்பது படங்கள
È5reg Eggi இன்னும் இருபது புதுமுகப் படங்கள் பூஜை பெர வியூவில் உள்ளு அப்ப டெக்னீஷியன்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக தலையைப் பிய்ச்சுக்கப்பொறாங்க
s
அரியல்வதி இது illup dillo
::: :: விட்டர் ஜெமினிப்பு ஹீரோயின் இரம் கட்டிவிட்டு புதுப் ITTMANN FIT-TARI ஆரம்பித்து
இடர்ந்தாரிப்பாளர்களுக்கு இவரே போன் செய்கிறார் ரித்து
:ர்ே அம்ெதான் தங்கியிருக்கும்ே
பருக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதா என்ற
வித்தியாசமான விளக்கம் இது 'பூத் படத்துக்
GREGA
சிருக்கலாம் இளமை நிலைப்பு என் LS TuuS YY L TS LLL L LT u LTTS S LS
ஒரமா நடிக்கிற
வச்சிருக்காங்க" என்றார் சில பெயர்களைத் தமிழில் ப்படியொரு அர்த்தம் வரக் காரணமே எங்கும் பரவிக் ரிடக்கும் பலான பிளமைப் படங்களிள் பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்
| : '
·| தம்பது அதிட்டே ஆடியர் நிர்க்கிறது வேறு அதை ஒழுங்க நாள் தர்ல A வெற்றிப் ஆவங்க ரமத்திடுவர் ரண்டுமே பெரிய வெற்றிப் நடிகர் சங்கம் தத்தும்தலை நிகழ்ச்சியில்ங்கள் ாதிரியிருக்கலாம் அதுக்குத்து கொள்ளாதது பற்றி பல்வேறு விதமாகப்
இர பெரிய அளவுருகுகிறதே ம பெறி வெற்றிப் ' நான் ரிடேஜ் ஏறுது பிற பார்
கரத்டர் போர் பண்ருதிப்பைன் எல்லாருக்கும் தெரம் Y TTTT T TTT TTTTT S TTTS STTTT TTT LLL TTT TT TTTTTTT TTTTT L TTTT TS aaa YT S TTLL டிவைதன் போடரங்க தவைாரு சங்கத் தலைவர்கட்ட எடுத்து சேரப் அவங்களைப் பாதிச்சருக்கு ஒட்டேன்ஆத்தோடு இந்தப் பிரச்சனை FLETTE,
மரியாதிையான் இடத்திைரித்தோடு பிற விட்டுடலாம்
| பொதுவாக உங்களைப் பற்றி நெகடிவ ெ தது போல அமைந்த படம் வரும்போது என்ன தோன்றும்
ஒரு காந்து கோபம் குெம் இப்ப இது பிரெ வெற்றிலும் தத்திலும்|தி சந்தேசம் பெருந்தர் எந்தரம்சன் அனுரு EFTER ஸ்டிபடும் எனப் A Magyariss WGF WIL ருக்கு துடுப்பது இசிடிவாதத்தில் சிலவ் ஸ்டோரி அதுபோல்கெட்டதங்தை தாதிான முடிது என்கிறீர்களும் Fi, இனங்கதன் முடிவு செனும் பிப்பரின் கஸ்தர்களுக்கு உங்கள் மீது வந்தப்பும் இது மாதிரிவிமர்சனங்கரேதான செய் ம்ே அதையெல்ாம் ந்ேததுதான் பிந்து பாப்பு:ா பால ஒரு முழு முழுக்கடி பிப்பு மீடியாவின் வளர்ச்சி அம்ரிதுவா இருந் SLTTTTT T TT TTTT TTT TTTTS STTTTT STTTTTTTTT TTTTTTTTTTT SL TT TT TT TTLL
அந்தப் படம் மட்டுமல்ல என்கிறது இனங்களுக்கு தெரி ார்தடிக்கிப்தின் படத்தைப் தனக்குப் போட்டிஅத் என்று kaper Cipru
ட்ாது Աւագ WHEREFRIW அவர் ரென்டர் MaMLAy விஷம் எர்ப்பம் முழுதும் என்ன பர்வா நினைத்துக்குச் நீதோஷப்பட்டேன் கதையில் கொஞ்சம் ஆனால் அதை நான் துக்க ஏன்னா நான் க்ஷர்தான் ஆதல் Զա: யாரையும் செட்டிய நினை வால் அவர வளியே வரணும்னு விளைவுக்கு ர் பிடம் இருக்குர்ஆ தவன் தான்
வைப்து
கொஞ்சம் ரடா மான செய்தி
பத்தில் கார் விபத் ாயமடைந்து மருத் யமன்யில் அனுமதிக் கப்பட்ட ரிப்பழகி நடி னக்கு ஸ்கேன் எடுத்த பொது அவர் காப்பர் டி ான்ற கருத்தடைச் சாத் ாம் பொருத்தியிருப்பது தெரியாததாம் இந்தச் செய்தியை வெளியில் ரியவிட்டாக்டர்கள் மீது டுப்பில் இருக்க ராம் அந்த நடிஎம்
நீண்ட விரு கொடுக்கிராம் இப்படி விருந்து டுெத்து விம் இவர்' இருக்குப் போது இருந்த பிராடு படவாய்ப்புகளையும் நடிகர் ரொக்கர் குப் போக இருந்த வாய்ப்பையும் தட்டி பறித்துக் கெர் களங்கில் பிள்வளவு குறுகிய காலத்தில் இத்தளை புத்தசாப் பெர்ண்
பந்ததில்ா" என்று புகழ்ந்து தருகிறார் ஒரு தயாரிப்
சமீபத்தில் அடையாறு பாட்களப்பல் நடிகருப்பதைத் தெரிந்து கொண்டு டோடி வந்திருக்கிறார் நடிகையிடம் தன்னிடமிருக்கும் பொதுஅறிவயெல்லாம் கொட்டிஅத்தப் பரந்ாராம் நடிகைக்கு கொட்டாவி வந்ததுதான் மிச்சம் இரியும் தங்காது என் தன் அந் தரங்புரயைச் சொல் நடிேைய அவள் இவன் TRE STA சனத்தில் பேசிவிட்டு முதல் கிங் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்கப் பாருங்க" என்று சொல் fin.
தியைத் தேடித்திரியும் மனோஜ்
பல்லவன் படத்தில் மனோக்கு ஜோடியாருடிகிறார் ரதி ஷட்டிங்கிர்போது காதல் காட்சிகளில் A. ஒன் ரிப் பொய் விடுராம்வேர் தொய்வை தாங்காமல் MIAE பானாலும் தேடி எந்தவொரு பார்துரா யாகத் தப்பித்த நடிகை ரேடன் சொல்ல மற்ற கதையில் நடிக் வேலி பானால் அங்கும் தடிவந்துவிட்டாராம் புட்டி நடத் பிடத்திற்குப் Gina து உண்மைதான் எனக்கும் அவருக்கும் காதல் துது என்றாத கட்டி விடுவதா எனப் பற்றியும் ராப் பயும்
புற வதந்தியப் பரப்பிருர் ஒரு பக்டர்
BERRIA Air ng
சிக்கலான படத்துக்கும் ரதியைத்திரி-ஹிெ நிப்புத்தாள் அடம்பிடிப்பது எந்த பார் நியாயம்

Page 12
அன்னை பாடிய தாலாட்டும் தமிழில் உண்டு என் தந்தையே. உங்களைப் பரட்ட எந்த மொழியுண்டு மார்பேடு அணைத்து அண்பை ஊட்டி Lild L. L/60al aligy, எம்மைப் பண்படுத்தியவர் நீர்தானே! எம் தொட்டிலிலே - நீர் தொலை தாரக் கனவுகளை சுமந்து உங்களது இன்பங்களை மட்டுமே எம்மேடு பகிர்ந்து அறிவின் நிலையையும் -9/60/ւմaծ ք մa06Նպլb p ol)Ժ60/ g//u/60/61/պլի எமக்கு விமோசனம் செய்தவரே நான் கண்டிராத பாரதியும் நான் பேசியிராத கந்தியும் எம் தாதரின் வழியும் தெளிவாக்கப்பட்டது உம்மாலே. நான் பார்க்கும் வழியும் என மொழியும் உங்கள் எண்ணங்களின் வழியே. ஆனாலும் அது நீர் தந்த உயிருக்கு உள்ளடங்குமா. கண்ணர் நீர் சிந்தி - எம் கணிகளை காத்திரே உயிரை உருகிடச் செய்து எம் உயர்வுக்கு உயில் செய்திரே. எம்மைக்கக்கும் உமை என்னவென்று கப்போம்
ff ou சியானா சனூன், கல்ஹின்னை
சமர் கறையான் அரித்துப் பேட்ட தேசப் புத்தகத்தின் அமைதிப் பக்கங்கள் 芭7öWW( Gille) loor.
நேசக் கரங்கோர்த்து நடைபோட்ட நம் பாசப் பாதைகளில்
மேசக் குழிதோண்டி வைத்தவர்களால்தான்
புதைந்து போனது
இன ஐக்கியம்
விதைத்த குண்டுகளால்
முளைத்த
முடங்களை
காய்கறியாகவும் புதைத்த மனிதக்
குழி தோணிடுகையில்
எலும்புக் கூடுகள் கிழங்குகளாகவும்
அறுவடையாகும்
கொடிய வெள்ளாமைதானே
யுத்தம்
பேச்சுவர்த்தை
நத்தை வரும்
வழிகளிலெல்லம் ஆர்ப்பாட்ட
மழை பெய்து வழுக்கச் செய்யும் துயரங்களைத் தானே
இதுவரைக்
கண்டிருக்கினிறோம்.
Coluluff:
பெயர் ஆர். சிந்து
ճաա5): -- முகவரி: 6նա5 * 20 கம்பஸ் லேன் முகவரி:
திருநெல்வேலி தெற்கு
எஸ். கோபுராஜ்
499, நுவரெலிய வீதி,
யாழ்ப்பாணம் புஸ்ஸல்லாவ Glumtup g. (3uměg. பொழுது போக்கு பொழுது போக்கு 蠶』 @ பத்திரிகை பத்திரிகை வானொலி Gotta.
GluuluñT. ஜி. ராம்குமார் 6uш95: 19 முகவரி: ஆர்பிளி சதுருவெல,
போலன்னறுவ
றாக வாழ்ந்து ஒன்றாகவே இறந்து போனார்கள் இந்தச் சாதனைக்காகவே
குருதிக்காற்றை வடிகட்ட வந்த யுத்த நிறுத்தத்திற்காக நெஞ்சில் பூத்திருக்கும் சந்தோச பூக்களுக்கு இது வசந்த காலம்
எப்போதும் இங்கே தீர்மானத்திற்கு ஒவிவாத தீர்மானங்களைத் தீர்மானிப்பதால்தான் இப்போதும் உயிர்களின் வேர் வரையில் ஊடுருவி நிற்கிறது
வயிற்று வலிக்கு மருந்து குடித்து ஏற்பட்ட தலைவலியா கால் நொண்டும் குழப்பமான வாழ்க்ை இனி எதற்கு?
உங்களையும் எங்களையும் கொன்று குவிக்கையில் கூட்டமாய் வந்து கொத்தித் திண்ன όρόεδραιάρΜαδή ஒற்றுமையைக் கொஞ் கவனித்துப் பார்ப்பே
ஊருக்கு ஒரு மயானமிருந்தால் மட்டும் போதும்
6լIIIց աաII60/այլն
நாடே எதற்கு
உங்களுக்கும்
எங்களுக்கும்
எட்டாத நிலவுக்காக இரத்தம் சிந்துவதை
விட்டு விட்டு
து ஒளியூட்டும் சின்ன
மெழுகுவரத்திக்காக
முத்தமிட்டுக் கொள்வே
இங்கே சமாதானத்திற்கின் இத்திகையை ծրունալ
முடித்துக்கொண்டு தாய்லாந்து மேடையில்
கவிதை நெஞ் இவ்வாரச் சிறப்புக் பார்வை சஞ்சிகை
محصے
Z வயசான தாத்தா பாட்டி இரு பதில் கல்யாணமாகி, அறுபது வருடம் ஒன் இரவின்
இரண்டு பேருக்கும் சொர்க்கம்
என்னுள் ஒரு புகை
அங்கே சகல வசதியும் கூடிய பங்களா போன்ற ஒரு வீட்டைக் காட்டி ரயில் பூச்சி போல் "இனிமேல் நீங்கள் இரண்டு பேரும் இங்கேதான் இருக்கப் போகிறீர்கள்." என்
றார் சொர்க்கத்தின் பொறுப்பாளர்.
"அது சரி. வாடகை எம்புட்டுங்க." என்றார் தாத்தா "வாடகையெல்லாம் கிடையாது. இலவசம்தான்."
கனவில் நிற்கிறது. தூக்கத்தில் ஒடுகிற
**
வீட்டுக்குப் பின்னால் பச்சைப் பசேல் என்று விரிந்து பரந்த புல்வெளி அதில் அழகான கால்ஃப் விளையாட்டு மைதானம் "இங்கே விளையாட என்ன தாண்டி LflibLIslas 60 கட்டணம்.” என்று விசாரித்தார் தாத்தா
.S SS SS SS SS தேடுகிறது 1- -- ܢ ܢ- ܨ - ܝ எல்லாம் இலவசம் சொர்க்கத்தில் எதற்கும் பணம் கட்ட வேண்டிய தில்லை." என்று பதில் வந்தது.
பக்கத்தில் பெரிய கட்டடம் உள்ளே சாப்பாட்டு மேஜையில் விதவிதமான பதார்த்தங்கள்.
"சாப்பாட்டுக்கு எவ்வளவு." என்று தாத்தா கேட்கும் முன்னாலேயே, "அதான் சொன்னோமில்லே. இலவசம்தான் எல்லாம்." என்றார்கள்
"ஆமா.இதில் உப்பு குறைவா சீனி சேர்க்காம ஏதாவது சாப்பிட உண்டா..? -" என்று தாத்தா விடாமல் விசாரித்தார். பூலோகத்தில் எல்லா வியாதியும் வந்து ரயிலின் வேகத்தோ அவதிப்பட்டு பாட்டி கையால் சதா பத்தியச் சாப்பாடு சாப்பிட்ட பழக்கத்தை சுடுகாடும் மறக்க முடியவில்லை அவரால் ** "கவலையே படாதீங்க. இங்கே வெச்சிருக்கிற எதை வேணுமானாலும் சாப்பிடலாம் எவ்வளவு வேனுமானாலும் சாப்பிடலாம்.நோயே அண்டாது" -தாத்தாக்களின் எ
அடுத்த கணம், பாட்டியைப் பார்த்து தாத்தா கத்தினார், "அடிப்பாவி கொண்டு. எல்லாத்தையும் கெடுத்தியே. பத்தியச் சாப்பாடு போடாம கண்டதையும் * திங்கவிட்டிருந்தா. பத்து வருஷம் முன்னாலேயே இங்கே வந்திருப்பேனே" பெரும் கற்சிலைக வருகின்றன மஞ்ச
**
வண்டியின் நகர்வு
இரவில் புகை வணி கதவுகள் திறக்கின்ற வெள்ளை குதிரைக பெண்கள் பாடித்
( அவர் ஒரு பெரிய பணக்காரர். நிறைய மூடநம்பிக்கை அவருக்கு சாகக் கிடக்கும்போது தன்னுடைய மூன்றுஅருமை மகன்களைக் கூப்பிட்டு ஒவ்வொருவனிடமும் ஒரு துணி முட்டையைக் கொடுத்தார். குழந்தை பிச் இது ஒவ்வொண்ணிலேயும் ஒரு லட்ச ரூபாய் இருக்கு என்னைப் புதைக்கும்போது LF GODFILLU T-485, மூணு பேரும் பணமுட்டைகளைக் குழிக்குள்ளே போட்டுட்டா செத்ததுக்கு அப்புறம்' எனக்கு உபயோகமா இருக்கும்." அதிகாலை 荔 அவர் இறந்து போனார் புதைத்துவிட்டு வரும்போது மூத்த மகன் தலையைக்விட்டு நகர்கிறது கவிழ்ந்தபடி சொன்னான். 'எனக்குக் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. நான் எழுப| - - - தாயிரம்தான் குழிக்குள்ளே முட்டையிலே வெச்சுப் போட்டேன்." இறந்த நகரத்தில் இரண்டாமவன் கண்ணீரோடு சொன்னான். அடிக்கிறான் மீை "எனக்குஅதைவிட மோசமான பணக்கஷ்டம் நான் ஐம்பதாயிரம்தான் போட்டேன்."-" , மூன்றாவது மகன் கோபத்தோடு சொன்னான்.சே நீங்க எல்லாம் அப்பாவுக்கு ரயிலின் புகை களி மகன்கள்து சொல்லிக்கவே அருகதையில்லை நம்பிக்கைத் துரோகம் செஞ்சுட்சி" டீங்க நான் பணத்தை பாங்க்கிலே பத்திரமா வைப்புச் செய்து முழுத்தொகைக்கும்" தனித்தனியா"செக் எழுதி உள்ளே போட்டிருக்கேன். அப்பாவுக்கு எப்பதேவையானா
ம் எவ்வளவு தேவையோ எடுத்து உபயோகிச்சுக்கட்டும். பாவம்."
கடல் சுவர்களில் நினைவுகள் நீலம
**
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெற்றியேடு அரங்கேற்றுங்கள் போதும்
நேற்றைய
மின்னலில் இழந்த
கண்களுக்கு
நாளை ஒளியூட்டும்
ഉബ് ബ
இன்று குட்டுகின்ற
இந்த பெண் மகுடம்
உங்கள் சிரங்களில்
என்றும்
அலங்காரமாகட்டும்
மெய்யன் நட்ராஜ், தோஹா, கத்தார்.
அவள் இதழ்களை கொடுத்தாள்
ауалай 3067 аударушы)
படம் வரைந்தான் அந்த இரவுக்குள் துலங்கிய இன்பக் கனவுகள்
விட்டுச் சென்ற வர்த்தை
குழந்தை
ரி அசோக், கொழும்பு-13
H S SS SS SSS S S S S S
சமாதானப் பாதை சரியாகப் பதிக்கப்படாவிட்டல் #LOJİSİ ÜİLDLÜ L/u/6027B சதிகாரர் பாதையைச் சந்திக்கலாம்.
வஞ்சகம் தஞசு நெஞ்சில் நிறைந்த வக்குப் பச்சைக்காரர் இனவாதச் செல்வந்தர் இருக்கும்வரை சமதர்மப் பயணம் கானல் நீர்போல்.
3u 9afija ஆதாயம் சேதாரமென்று இவர்கள் ஆதங்கப்படும் வரை 7ш0//5//607LJ L///6009) இப் போதைக்கு சகதி என்று நம் சகித்திருப்போம்
பாதை திறந்தது உபாதை பறந்தது
frts of
Frålasběse!
கவிதைகளாக முன்று தமிழக கவிஞர்களின் கவிதைகள் புதிய
பிலிருந்து நன்றியுடன் பிரசுரமாகின்றன.
. ലം
லேே .ങ്ക
விழியில் வடியும் குருதி.
Јегудару). இன்னும் நம்பிக்கை இருக்கிறது உன்னிடமிருந்து கடதாசி வருமென்று. G. Got7. Old தீர்ந்து போன பேதும் வெள்ளைக் கடதாசியில் கைவிரல் பதித்தனுப்புவாய்.
பூர்வகம் மீளும் நாளில் பள்ளி மழல்ைகளின் பஞ்சு விரல்களின் பிரிவு அசைதவேடும் கன்னக் குழிக்குள் பிரிவுச் சுமைகள் நிறைந்து உணர்வுகள் உயிரிழந்து, ஜடமாய் உட்காந்திருந்த பிரியமானவனிடம்- நீ படும்பாடுகள் அத்தனையையும் ஒரே முச்சில் கொட்டித் தீர்த்தாய்
L - -- -- --
விற்கத்தாந்றேற்
என்றுசந்தோவு அவை எழுப்பு இங்கே சந்தேகம் இன்னும் சரியாகத் தரவில்லை. சரித்திரத்தின் ாரமின்னும் காயவில்லை
ஆற்றல் பு ை மாறிப் போய்வட்டதென்று மறந்தும் நாங்கள்
மருந்தின்றி ஆறிப் படுக்கமாட்டோம் விருந்திலும் நாங்கள் வழிப்பத்தான் இருக்கிறோம்.
ஒரு விடி பொழுதின் கடைசிக் கிரணமும் காலடியில் விழும்வரை கண்மூட மாட்டோம்
உள்ளுக்குள் வடிவின்றி உதடுகள் விரிந்தால் ք ժամ 673/6նածա//?
LDasmTs\S)riäu895üD, gimT 6nu9sği (3g ifl,
சிறப்
தாத்தாவின் மரண முச்சு USS ஒளியாக ஊடுருவுகிறது. GBS **
நெருப்பு விழாவில் பாடித் திரிகின்றது காட்டு எருமை.
** இசையின் மிச்சம் கடலின் சலசலப்பில், இரவின் கடைசி விபத்து fᎢᏍᎬᎫᎯ56ᏡᎧlᎢ **
விழித்து பார்க்கிறேன் தெருவில் என் வீட்டில் வாசல் இல்லை.
** யின் எங்கோ பிள்ளைத்தாட்சியின்
பாடல்-கனவாக, மழையாக, மின்னலாக ாாடு மணப் நட்சத்திரங்களையும் நகர்த்துகிறது. ரிகின்றார்கள் **
ADITU 36 ரயிலில் அடிபட்ட தேவதையின்
கால்சட்டை ஆல மரத்தின் அருகில்
** என்னுள் இன்னும் வண்ணங்கள் ÉNGGI OGGIT. வார்த்தைகள் கருகிக் கொண்டு படுகின்றனர் இருக்கின்றன. DLSG0676 -ரஃபிக்
--------A பாய்ந்து
s எடுக்கிறது பச்சை புல்வெளியில் அழகு இருக்கிறது
பருத்த மரங்களில் உறுதி இருக்கிறது! கோடை மழைச் சாரலில் குளிர்ச்சி இருக்கிறது ரை நசுக்கி குதூகலக் காற்றில் இன்னிசை இருக்கிறது! டசிப் பெட்டி ஆடும் ரோஜாச் செடியில் அழகு இருக்கிறது
அழகிய பணித்துளியில் புதுமை இருக்கிறது ஸ்டோரா திட்டுக்குருவியின் பாட்டில் இனிமை இருக்கிறது SATU 607 செவ்வான் விரிப்பில் அமைதி இருக்கிறது!
ப் பெண்களின்
ஆனால் தனித்தனிே
இயற்கையிடம் இந்தக் குணங்களைப் பார்க்க முடிகிறது
ய தனித்தனியேதான்!
எல்லாவற்றையும் ஒருங்கே அடக்கி வைத்திருப்பது
கலைஞர்களின் ஏதுமில்லை ஒரு தாயின் இதயத்தைத் தவிர.
-டேன்னா மார்டின் கெய்சா
பஞ்சு மழலை போல மர்பில் புதைந்து -9/(կg//ւմ: , வடை பெற்றுச் சென்றாய்!
சினேகிதனின் பிரிவினால் ஆன துயரத்தினால் பூர்வகம் மீளும் ஆனந்தத்தை இழந்தாய்
நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து விழிகளுக்கு விடை கொடுத்தாய்!
மனது உடைந்து கனவுகள் சமாதியடைந்தன!
உன் கற்கொலுசு சப்தங்கள் முகரி ராகத்தில் LTG///55, இதயங்கள் ததும்ப விழிகளுக்குள் நீர் சுரந்தது!
உனைச் சூழவிருந்த சொந்த பந்தங்களை այD59, விம்மியழுதாய் அந்த அதிகாலை வேளை. பனித் துளிகள் வயசுக்கு வரு முன்னர் கண்ணர் துளிகளால் I t/8/80- கட்டிக் கொண்டது
புர்வகமா? புகும் தேசம? மனது தடுமாற விடைகள் தேடி நடைப் பிணமாய்ச் சென்றாய்!
ஆதவினால். கண்மணி இன்னும் நம்பிக்கை இருக்கிறது உன்னிடமிருந்து கடதாசி வருமென்று. GELIGIØ/// 60) LO தீர்ந்து போனபோதும் வெளிளைக் கடதாசியில் கை விரல் பதித்தனுப்புவாய்!
முகம்மது ஹாரித், அட்டாளைச்சேனை-11
ரப்புக் கவி
உணர்வுகளற்று. பெருஞ்சுவர் போல் நிற்பதில் அர்த்தமில்லை.
நிறங்கள் குழைத்து
வெளிப்படுத்துதலும் அர்த்த புஷ்டிகளை கோர்ப்பதும்
முக்கியமெனப்படும்அதது தோதிற்கு திரிய விட்டு கொட்டிலில் அடைக்கும் மந்தைகள் போல் சேர்த்தல் அவசியப்படும்
உள்ளிருக்கும் உலகம் வெளியேற்றப்பட வேண்டும். பழமை சிதையாது அதே சமயம் நவீனமாய்
இலைகளில் புது நிறங்கள் தீட்டலாம் இலையே இல்லாது செய்து விடலாகாது என்பது போல்
நெஞ்சுக்கும் மனசுக்குமான தூரம் போல்தான்
இருக்கின்றதிந்த
உணர்வுகள்
எங்கும் வியாபித்து L புத்தகன்,
1,杰
[SB
தமிழில் ஜெகமலநாதன்
JL Douvi
ஆக 11-17, 2002

Page 13
LL TL LLLL LL LLLL L LLLLL CLL TCMM MMM AA MLM MM M M MA A TL LL LLL LL LLLS בהם בת שרבים בהם בבהמה טרם בהם ברברט ברברט
கர்ப்பிணிகள் கவனிக்க.
கர்ப்பம் என்று நிச்சயித்த பின் உதிரப்போக்கு ஏற்பட்டால் என்ன வாக இருக்கலாம்?
1.கருச்சிதைவு ஏற்படக்கூடிய ஆபத்து
கரு நன்றாக உயிர்த்துடிப்போடு இருக்கும்போதே ஒரு சிலருக்கு ரத் தக் கசிவு ஏற்படுவது உண்டு. கரு நன்றாக இருக்கிறதா, இல்லையா, வேறு ஏதாவது பிரச்சனைகள் உள் ளதா என்று தெரிய அவசியம் ஸ்கேன் தேவைப்படுகிறது. ஸ்கேன் எடுத்த பின்தான் கருவின் நிலைமை தெரி யும். இதனை வைத்துத்தான் என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க முடியும்.
கரு நன்றாக இருந்தால் அதிக ரத்தப்போக்கோ வலியோ ஏற்படாது. லேசாக அவ்வப்போது பட்டு நின்று விடும் இவ்வாறு இருப்பவர்கள் கடின DTGS GalGOGDJ 60GID, LIGOSTD GFil6) தையும், ஒரு சில வாரங்களுக்கு கண வரோடு தொட வைத்துக் கொள் வதையும் தவிர்ப்பது நல்லது
தற்சமயம் கரு நன்றாக இருந் தாலும் பின்னால் ஒரு சிலருக்கு கருச் சதைவு ஆகிவிடும் சிலருக்குக் கரு நன்றாக வளர்ந்து முழுமையடையும் தவிர்க்க முடியாத கருச்சிதைவு அரைகுறை கருச்சிதைவு லேசாக ஆரம்பிக்கும் இரத்தப்போக்கு திடீ ரென்று அதிகமாகி வலி ஏற்பட்டு கரு வெளியேற ஆரம்பித்துவிடும்.
சில சமயங்களில் அரைகுறை யாகப் பாதி வெளியேறி பாதி சிதைந்த நிலையில் கர்ப்பப்பையிலேயே நின்று விடும். இவ்வாறு இருப்பவர்கள் டாக்ட ரிடம் சென்று கட்டாயம் கர்ப்பப்பை யைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அறியப்படாத கருச்சிதைவு
ஒரு சிலருக்கு உதிரப்போக்கு லேசாக ஏற்பட்டு நின்றுவிடும் அதோடு வாந்தி மயக்கமும் நின்றுவிடும். பிரச்சனைகள் ஏதுமில்லாததால் டாக் டரிடம் சென்று காட்டவும்மாட்டார் கள், ஸ்கேனும் செய்யமாட்டார்கள் சில வாரங்கள் அல்லது மாதங்
శ్రీశగ్రe)yQ}
ந்த
அணி நேரமாயிற்று #ಣ L9595, 95T60TSL நடந்து அந்த உருவ சட்டென்று ை "ஹலோ அணித S S S S S S S ளக் கதவு திறந்து : கள் கழித்துப் பார்த்தால் கரு வள கும் திடீர் விடுதை ராமல் அப்படியே இருப்பது தெரிய ஒரு மடைதிறப்பு 3 வரும். இவ்வாறு இருந்தால், இரத் கிடைத்ததைப் GumTc தப்போக்கு அப்போது இல்லாவிட்டா - வை அனைத்து லும் கர்ப்பப் பையைச் சுத்தம் செய்து அனிதா 95ITL9. 6)J6IT கொள்வது நல்லது கன்னத்தில் முகத்ை முத்துப் பிள்ளை
ஒரு சிலருக்குக் கருத்தரித்த சில நாட்களிலேயே கருச்சிதைவு ஏற் பட்டு மறைந்துவிடும் கருவுக்கு ஊட்ட LDGYflåseggio எனனும Р-)шч என்று அவளைத் தன் சிறுசிறு நீர்க்கொப்புளங்களாக பாட்டினான் வைர மாறிவிடும் இது முந்தைய பிரச்சனை ஹெல்ப் மீ அனிதா களைப் போல் அல்லாமல் சற்றுக் f அனிதா. உன் கவலைக்குரிய விஷயம். தேவை அனிதா என் இந்த நஞ்சுக் கொப்பளம் இரத் தில் வுட்டுப் போயிர தத்தின் முலம், முளை, நுரையீரல், " ஈரல் போன்றவற்றிற்குப் பரவக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே இவர் கள் கர்ப்பப்பையைச் சுத்தம் செய்து கொள்வதோடு நில்லாமல், இந்த வியாதியின் பாதிப்பு தீர்ந்துவிட்டதா என்று முன்று மாதம் வரை அவ்வப் · · · போது இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவர்கள் குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது கருத்தரிப்பதைத் தள் ளிப் போட வேண்டும். மறுபடியும் கருத்தரித்தவுடன் ஸ்கேன் செய்து கரு நன்றாக இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும். ஏனென்றால் ஒரு சிலருக்கு மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது
1 மாதவிடாய் வரவில்லையென் தால் உன்னை வா றால் கர்ப்பமா இல்லையா என்று முத வாங்கினது. உன் லிலேயே அறிந்து கொள்வது நல்லது உன்னை மறந்தது. 2. கர்ப்பம் என்று தெரிந்த மாதிரி உன் உணர் பிறகு சிறிது உதிரப்போக்கு ஏற்பட் கவலையே படாதது டால் கூட ஸ்கேன் செய்து பார்த்து தப்பு. இப்பதான். கொள்ள வேண்டும் - தனையும் வேண்டும் 3. முத்துப்பிள்ளை U uuup 6T907 அனிதாவின் மன றால் அது சுத்தமாகச் சரியாகும்வரை டுச் சொட்டாக அ மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க Griffir eg IT, 9 GAI isir LI
2)
தாள்.
'நீங்கபேசிக்கி TsotsioLS sit Gloud "அனிதா அ
செஞ்சதெல்லாம் த.
சல்வார் பரிசுப் போட்டி
வேண்டும் அடிக்கடி மருத்துவப் பரி - கன்னமெல்லாம். சோதனை மேற்கொள்வது அவசியம் - கண்ணீர் ஒரு மனு
இத்தனை நீரா?
"வைரவன். ந ணிட்டேன். சீதாவை
யாணம் செய்துக்க
நவநாகரீக prisosus
கடைசி நிமிஷத்தில்
னதிலஅவன் காணா
DTSD சல்வர்களுக்கு GLub "சீதாவா? என் "லைநகரில் நாடும் କ୍ରୁଷ୍ପୀ சீதாதான் நாள் மு என்னை இந்த ஜெயி
கண்டுபிடிச்சு, வக்கி
* TELVAT
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06. 552328
69kgp'un GaoTinteriö GLJITg5 LIDIT GOTg5
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
பிரெஷ் பெயிலுக் போயிருக்கான் அவ இந்தச் சந்திப்புக்கு இப்ப வந்துருவான் என்று வைரவன் சொ இதய பாரம் சட்டெ
"அனிதா. என் மாட்டேன்னு சொல் "இல்லை. இ
உங்களை விடுதலை
முதல்லருந்து எல்லா
முகவரி.
தொழில். . . . .
GlaFENGNITGANOlai GAITIJibu சல்வர் (9 Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது புகைப்படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை)
zSSSSSLLSSLLSSSLLSLSSSSSSLSSSSSSSSSLSSSSSCSSSSSSSSSSSSS
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 77- 05-2002 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
சுண்டு, உங்களுக்கா இதை ஒரு சவாலா
"நான் ஒண்ணு அனி" உலகத்தி தனை பேரும் செய்ய தேன். பார்ட்டிக்கும்
தேன். மந்திரிக்குப் தேன். பலர் ஆபே கொடுத்தேன். நான் ஷேர் விலை உசருது
சரியது! இதைக் கெ
Sigj Gurgib urugë aj Felipsumi? கொழும்பு வாசகிக்கு அதிவர்டம்
திக்கிட்டு ஸ்டாக் எக் எதையும் மீறாமத்தா
aislmonth Films
Irfan Gunggunib GNUTEFCA Sè
இவர்தான்
எஸ். ஜே 2/2 டயஸ் பிே
Q2T ளஸ், கொழும்பு-12,
னேன். என்னை அறி கில் பணம் சேர்ந்து காரணம் நம்ம சி
கோளாறு நடக்கிற
而
ஆக, 11-17, 2002
சுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் டுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
டும்கற புலி சவாரி ம லும் கண்டுக்கலே. பாங்கில ஆறு அகெ
கான். நாங்க ஒ(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறையின் மெலி
இருட்டுப் பழக தாவுக்குக் கொஞ்ச யில் அந்த உருவம் ள் அதை நோக்கி ததைப் புரட்டினார். ரவன் எழுந்தான். "அப்படியே மெள் ாக்க எல்லாவற்றுக் ல, ஒரு பெருக்கு, ரு தாராள வடிகால் மண்டியிட்டு வைர |ö, GöIT GRÖTLIT GİT ந்துவிட்ட அவன் த வைத்துத் தேய்த்
டிருங்க.." என்ற GOTTIT, னிதா, அனிதா' கண்ணீரால் குளிப் பன். "அனிதா. பளிஸ். ஹெல்ப் உதவி எனக்குத் னை இந்தச் சமயத்
ாதே அனிதா நான்
Lu 560’T GOOTIT. LD60Tjö ங்காம பணத்தால் னை அடைஞ்சதுமே கடை பொம்மை ச்சிகளைப் பத்திக் , , 6TGÄNGUITLD 6T 6U 6V TLD இப்பதான் அனிதா 1. உன் காதல் அத்
னிக்கட்டில் சொட் பன் சூடான கண் GODGANGluLUGÄNGNITÚD. . . கழுத்தெல்லாம். டின் கண்ணுக்குள்
ான் ஒரு தப்பு பண் 1. சீதாவை கல் றதா சொல்லிக் நான் மனசு மாறி y Curt LTsar..."
உளர்ற அணி ழுக்க விசாரிச்சு வரைக்கும் வந்து லைக் கூட்டி வந்து 59u606 UGot GooTù ன்தான் நம்மோட 1ற்பாடு செய்தது. . அனிதா." ல்ல, அனிதாவுக்கு iறு இறங்கியது. னைவிட்டுப் போக E. நான் |ண்ணப்போறேன். ததையும் தெரிஞ் வெளி உலகத்துல எடுத்துண்டு." (BLD GlgFuju 6000 ல இருக்கிற அத் றதைத்தான் செய் பணம் கொடுத் шктio Glaf () 5 ஷனுக்குப் பணம் ஷேர் வாங்கினா . நான் வித்தா ாஞ்சம் பயன்படுத் ஸ்சேஞ்சு விதிகள் LUGOTIÚD LIGGÖTGO of ாமகோடிக்கணக் கிச்சு, அதுக்குக் IL[000 ரைக்கும் நடக்கட் திரி ஒரு ராஸ்க அவனவன் ஸ்விஸ் 1ண்ட் வெச்சிருக் ர ஒரு பி.ஆர்ல
மாட்டிக்கிட்டோம். சி.பி.ஐ க்காரங்க ஒரு மணி நேரம் தாமதமா வந்திருந் தாங்கன்னா சமாளிச்சிருப்பேன். புலி கவத்திருச்சி என்னைச் சாப்ட் ருச்சு." என்ற வைரவன், "என்ன பார்க்கிறே?" என்றான்.
அனிதா, "நீங்க சொன்னது எதுவும் எனக்குப் புரியலை' என்றாள்.
“Gnomf!" "ஆனாஅத்தனையும் புரிஞ்சுக்கப் போறேன்!
அப்போது, "வந்தாச்சா." என்று குரல் கேட்டு அனிதா திரும்பிப் பார்க்க. சீதா அறைக்குள் நுழைந் தான் கூட ஒரு வக்கீலும் வந்திருந்தார். "சீதா. நீ எங்க போயிட்ட.? உன்னை நாள் பூரா தேடினோம்" என் றார் உடன் வந்த ராஜாராமன்
'வைரவனைப் பார்க்கணும்னு அனிதா உதவி கேட்டா இல்லையா அவ ரைத் தேடிக் கண்டு பிடிச்சு, அவரை எங்க வெச்சிருக்கான்னு தெரியறதுக்கே ராத்திரி மணி பத்தாயிடுத்து ஒருத்தரும் பிடி கொடுத்துப் பேசலை ஒருத்தர், 'வைரனைச் சிந்தாதிரிப் பேட்டைல
வெச்சிருக்கா.ணு சொல்றார். இன் னொருத்தர் வேலூருக்கு மாத்தி யாச்சுங்கறார். வேறு சிலர் வைர வன் ஸ்பெஷல் கஸ்டடில இருக் கார்ங்கறா. கடைசில வக்கீல் சார் தான். சீதா சொன்னான்.
"என்ன சார் அநியாயம் சி.பி.ஐ. கஸ்டடி டேட் முடிஞ்சு போயாச்சு. அவாளும் எக்ஸ்டெண்ட் பண்ணலை. மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல ப்ரொட்யூஸ் LJGoor Go-T606), 606)JJ 616060 9.611 GT (olonië சிருக்கறதே சட்ட விரோதம். உடனே ஒரு ஜாமீன் மனு மூவ் பண்ணிட்டேன் சாயங்காலமே ஜாமீன் தொகை ஜாஸ் தியா இருந்ததால ஜாமீன் கொடுக்க
ஆள் அகப்படறதுதான் கஷ்டமாயிடுத்து சீதாராமன்தான் யாரையோ படிச்சு ஏற் பாடு பண்ணி. வக்கீல் சொல்ல,
அனிதா, சீதாவைப் பார்த்தாள். சீதா சங்கோஜத்துடன் வைரவனைப் UTT55. . .
"சீதா எல்லாம் சொன்னாரு' என் றான் வைரவன்,
'அணிதா. வைரவன் கேஸ் ரொம்ப சிம்பிள் ஆத்துக்கு வந்தா நான் எல்லாம் சப்ஜாடா விவரமா சொல்றேன். ஷேர்னா என்னங்கறதுலேர்ந்து ஆரம் பிக்கலாம். சீதா சொன்னான்.
அனிதா, சீதா சொல்வதில் கவன மின்றி அவனையே பார்த்துக் கொண்டு, அவனருகில் சென்று அவனை அன்புடன் அணைத்துக் கொண்டு, கன்னத்தில் முத்தமிட்டு விட்டுக் கண்ணீருடன் திரும்
க் கணவனைப் பார்த்தாள்.
வைரவன் 'அந்தக் கன்னத்திலயும் குடு" என்றான்.
வைரவனைத் தற்காலிகமாக விடு வித்து அனிதா வீட்டினர் அழைத்துச் சென்றபோது விடிந்திருந்தது. சென்னை
மற்றொரு தின ஆயத்தங்களைத் துவக்
கியது. ப்ளாஸ்டிக் பால் பைகள், செய் தித்தாள், அதிகாலை மெட்ரோ வாட் டர், சூரியன் சோபிப்பதற்குள் நடை, அம்மன் கோயில் சினிமாப்பாட்டு, இஸ்திரிக்காரர்களின் கரித்தணல், பள்ளி செல்லும் குழந்தை மலர்கள்.
சீதா ஆட்டோவை நிறுத்தி, 'அணிதா. * LIDITÜLGST GODIGIT GODULUės sin." டிண்டு வீட்டுக்குப் போ. நான் வக்கீலைப் பார்த்துவிட்டு வரேன். மத்தியானம் டிஸ்கஸ் பண்ணலாம்." என்றான்.
ஆட்டோவில் ஏறும்போது வைர வன், “எங்கிட்டே காசு இல்லை" என் றான்.
"எங்கிட்ட இருக்கு" என்றாள் அனிதா
ஆட்டோ குதித்துக் குதித்துச் செல்ல. அனிதா, வைரவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு "உன்னை விட மாட்டேண்டா" என்றாள்.
-ഗ്രസ്ഥ

Page 14
  

Page 15
"ஐயோ அம்மா கால்ல நட்டு வாக்காலி கொட்டிடுச்சே, நா இன்னா பண்ணுவேன் நிறைய ரத் தம் வருதே. ஆத்தி யம்மாவ் ஓடி யாம்மா ஒன் ஊட்ல படுத்ததுக்குக் கூலியாயிது லிங்கம்மாவின் ஒப் பாரியைக் கேட்டுத் திடுக்கிட்டுக்கள்ை விழிததேன்.
மணி ஆறெனக் கடிகாரக்குயில் கூவியது வராண்டாவில் ஒப்பாரி மீண்டும் வலுத்தது
"3LDLDIT 9 DLDIII GT607 GOTIT. சுன்னு பாரேன், வெளியே லிங்கம்மா, கத்தறா".
"இரு பார்க்கிறேன் சத்யா'. வெளிக் கதவைத் திறந்துகொண்டே பதில் கூறினாள் எனது தாய் பார் வதி.
நானும் விரைந்தேன். அம்மாவை யும் என்னையும் பார்த்ததும் லிங் கம்மாவின் ஒப்பாரி மேலும் வலுத் šš
"சும்மா இரு காலைக் காட்டு பார்க்கலாம் அம்மா அதட்டினாள் காலில் எதுவும் கொட்டவில்லை யெனக் காயத்தைப் பார்த்தவுடன் புரிந்தது. தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது வராண்டா இரும்புக் கதவில் இடித்திருக்கிறாள். இரத்தம் வந்ததும் இந்த அலறல், ஒப்பாரி "இரு சுண்ணாம்பு வெக்கறேன். தம்பி இன்னிக்கு ஊருக்கு போகணும் சீக் கிரம் குளிச்சிட்டு வா பலகாரம் சுட்டுத் தம்பி கைல கொடுத்துவுட ணும என்று அம்மா லிங்கம்மாவை விரட்டினாள்
லிங்கம்மா முணுமுணுத்துக் கொண்டே என்னைக் கோபத்துடன் பார்த்தவாறே காலைத் தாங்கித் தாங்கி நகர்ந்தாள்
"சத்யா நீ போய் தயாராகு" என்றாள் அம்மா
லிங்கம்மாவை நினைத்து என் மனம் அசை போடத் தொடங்கியது. மூன்று மாதத்திற்கு முன் இந்த வீட்டிற்கு குடிவந்தபோது மாலையில் கதவைத் தட்டினாள் நான் போய்த் திறந்தபோது "ஆம்பளயோட பேச மாட்டேன். அம்மாவை வரச்சொல்லு பேசனும் என்றாள். நாற்பது வயதுப்
பெண் பதினைந்து வயதான என்னு டன் பேசுவதற்கு என்ன வெட்கம் இந்தக் கேள்வி என்னைக் குடைந்தது. அம்மா வந்ததும், தான் எதிரே யுள்ள பூவரசமரத்தடியில் வசிப்பதாக வும், இந்த வீட்டில் வேலை வேணு மெனவும் கேட்டாள் வீட்டிற்கும் ஆள் தேவைப்படவே அம்மாவும் சரியென் றாள்.
லிங்கம்மாவின் உடை ஏரியாவில் மிகப் பிரசித்தம் சாயம் போன ஐந்து முழச் சேலையை இடுப்பில் இரண்டு சுற்றுச் சுற்றி இரவிக்கை போடாத மார்பில் ஒரு சுற்றுச் சுற்றி, நீண்ட முந்தானையைத் தொங்க விட்டிருப்பாள் சாலையில் போகும் போது முக்காடிடுவாள். உறங்கும் போது போர்வை. சாலையில் போகும்போது முக்காடு யாரும் பார்க்கக் கூடாதென பதற்காக
குறிப்பாக ஆண்க ஆணர்கள் மீ காரணமென்னெ பெரிய கதையுண்டு பக்கம் விசாரித்ே
லிங்கம்மாவிற் வயதில் கல்யாணம் ளுக்கு இரண்டு ஆ தைப் பாக்கியமில் பூவரசமரம் வள பாக்கியம் கிட்டு சொல்லபுருஷனும் பூவரசந்தடி ஒன் புறத்தில் நட்டார்
இயற்கையெண் ஒருநாள் பெய்த குடிசை இடிந்து லிங்கம்மாவும், Ho!
புருஷன் போ கம்மாவின் வாழ்
சுந்தர், தன் சட்டைப் பையை மீண்டும் ஒரு தடவை தொட்டுப் பார்த்துக் கொண்டான் பணம் பத் திரமாகவே இருந்தது மனம் சந்தோ ஷப்பட்டாலும், ஒரு பயமும் இருந்து கொண்டே இருந்தது. சிலவேளை அந்தப் பணம தவறிவிட்டால்?.
அவன் இன்று மிகவும் உற்சாக மாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருந்தான் இடைக்கிடையே புதிய சைக்கிள் பற்றிய கனவில் மிதந்தான். ஆனாலும் மனம் உறுத் தியது. "அம்மாவிடம் கூடச் சொல்லா மல் இருப்பதா? பாவம். வேண்டா மென்றா அவர் சொல்லப் போகி றார்? எவ்வளவு கஸ்ரப்பட்டு என்னை யும், தம்பி, தங்கையையும் படிக்க வைத்தார்? தனது தேவைகளை, ஆசைகளைத் தியாகம் செய்தவரி டம் இதை மறைக்கக் கூடாது பின் னேரம் வேலை முடித்து வீட்டுக்குப் போனதும் சொல்லிவிட வேண்டும்" எனத் தீர்மானித்துக் கொண்டான். சுந்தர், தனியார் நிறுவனமொன் றில் வேலை செய்கிறான் மாதம் முடிந்ததும் கிடைக்கும் மூவாயிரம் ரூபாவில் போடப்படும் பட்ஜெட் எப்போதும் துண்டுவிழும் தொகையா கவே இருக்கும் இருந்தாலும் குடும்ப வண்டி லொடலொடத்தபடி ஒடிக் கொணடிருந்தது. அதைவிடவும் லொடலொடத்தது அவனின் சைக் கிள் அவனது தந்தை இறந்தபோது, தனது பாரிய சொத்தாக விட்டு விட்டுப் போனது மூன்று பிள்ளை களையும், அந்தச் சைக்கிளையும், கொஞ்சம் கூடுதலான வறுமையை LILD57607.
மிக நீண்ட காலமாக உழைத்து உருக்குலைந்துபோன சைக்கிள்
ஆக 11-17, 2002
தான் சுந்தருக்கு வாகனமாயிருந்தது. அவன் வேலைக்குப் போகும்போது இந்தச் சந்தியில் அவன் போனால்அடுத்த சந்தியிலுள்ளவர்கள் வழிவிடு வார்கள் அவள்ளவு 'லொட லொடப்பு'
இரண்டு மைல் தூரமுள்ள
அலுவலகத்திற்கு ஒரு மணித்தியால யத்திற்கு முன் புறப்பட்டால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச்சேர முடியும் "இந்தச் சைக்கிளுக்கு அரைக்கிலோ பேரீச்சம்பழம் வாங்க முடியுமா?" நண்பர்களின் கேலி மனதை வாட்டும். ஆனாலும் தனக் குள்ளே ஒடுங்கிப் போவான் சுந்தர் "ஏழைக்கேற்ற எள்ளுருண்டை" என்று GELDITUS IT GOTLDGOL GJIT GOT
இவற்றையெல்லாம் அவதானித்த அவனது மனேஜரின் பலத்த சிபாரி சில்தான் நிறுவன முதலாளி கடனாக ஐயாயிரம் ரூபா கொடுத்தார்மாதாமாதம் கழிப்பது என்ற அடிப் படையில் வீட்டிற்குக் கூடத் தெரியப் படுத்தாமல் பணத்தை வைத்திருந் தான் தெரிந்தால் தம்பி தங்கை இருவரும் அது வேண்டும், இது வேண்டும் என்பார்கள்
அப்போதுதான் ஞாபகம் வந்தது அவனுக்கு தம்பி சங்கரின் காற்சட் டையில் போடப்பட்டபெச்சும், தங் கையின் நிறம்மாறிய சீருடையும். இருந்தாலும் புதிய சைக்கிள் எண் ணம் அதனை மறக்கடித்தது.
அலுவலக நேரம் முடிந்ததும் தனது சைக்கிளில் புறப்பட்டான் சுந் தர் மழை பெய்ததன் அடையாளமாக வீதியெங்கும் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாகியிருந்தன.இனி மாரிகாலம் ஒரு குடை வாங்கவேண்டும் வீட்டி லிருக்கும் குடையை விரித்தால்அண்ட
சராசரங்களையும் மனது கணத்தது அ யின் பிடியில் சிக்கி எத்தனை குடும்ப றன? அவற்றுக்கு வராதோ?
வீட்டினுள்
நெற்றி சுருங்கியது வென்று வந்தது."
கழுவி
எங்கே படுப்பது?" திக் கேட்டான்.
"அது கழுவ மழைக்கு ஒழுகினது லாம் இத்துப்போம் வேணும் ஆயிரம் யோடு கூறிய அம் தும் வந்த கோபம் "அம்மா காய்ச் தாம்மா? அன்பொ "ஆமாப்பா விட்டு ஏழையின் வீட்டி வேற்பில்லையென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து வெறுப்பிற்கு பன்றால் அதற்குப் அதையும் அக்கம் தன் குப் பதினெட்டு நடந்ததாம் அவ ண்டுகளாகக் குழந் ாததால், வீட்டில் ர்த்தால் புத்திர மென யாரோ பெண்டாட்டியும் றைக் கொல்லைப்
ன நினைத்ததோ, பலத்த மழையில் விழ, எஞ்சியது ரச மரமும்தான். னதிலிருந்து லிங் க்கையை பூவரச
மரத்தை வளர்ப்பதிலேயே கழிந்தது. அவள் இருப்பிடம், உறக்கம் வாழ்க்கை உயிர் எல்லாமே அந்தப் பூவரச மரம்தான் வயிற்று ஜீவனத் திற்கு வீட்டு வேலை பார்க்கத் தொடங்கினாள்.
இப்படியிருந்த வாழ்க்கையில் இருபத்திரெண்டு வயது லிங்கம்மா வின் கட்டான உடலமைப்பைக் கண்டு தன் காமத்திற்கு இரையாக்கினான் ஒரு வீட்டு முதலாளி கற்பிழந்த லிங்கம்மா லேசாக மனநிலை பாதிக் கப்பட்டாள். அன்றிலிருந்தே ஆண்கள் மீது வெறுப்பு, தன் முகத்தை யாரும் பார்க்கக் கூடாதென்பதற்காக முக் காடிடுவாள் இப்படியே வாழ்க்கை யைப் பதினெட்டு வருடம் கழித்து விட்டாள். ஆனால், அந்தச் சம்பவம் மட்டும் அவள் மனதைவிட்டு அகல வில்லை. யாரிடமும் பேசமாட்டாள் அப்படிப் பேசினால், எந்த விஷயமும் சற்று மிகைப்படுத்தியதாக இருக்கும். இப்போது ஒப்பாரி வைத்தாளே அது GLITG),
"சத்யா, பெட்டியில எல்லாம் எடுத்து வெச்சிட்டியா பரீட்சை முடிஞ்சதும் நேரா ஊருக்குவா நண பனின் ஊருக்குப் போறேன்னு சொல் லாத அப்பா, சிங்கப்பூர்லயிருந்து நாலு மாசத்துல வந்திடுவாரு பிறகு எல்லாரும் சேர்ந்து ஊருக்குப் GLUIT GULD."
"சரிம்மா." தலையாட்டினேன்.
அரசாங்க உத்தரவு மீற முடி |LI5),
லிங்கம்மாவிற்கு அரசாங்கமா வது புடலங்கையாவது அவள் உயிரே அந்த மரம்தான் அதை இழக்க விரும்புவாளா? அம்மா சென்று சொல்லிப் பார்த்தாள் அவளையும் தள்ளிவிட்டு வெட்டுபவர்களிடம் சென்று லிங்கம்மா கெஞ்சிக் கொண டிருந்தாள்.
மரம் அரைகுறையாக வெட்டப் பட்டு லாரியில் ஏற்றப்பட்டது லிங்கம் மாவும் தன் முந்தானையை மறந்து லாரியின் பின்னால் ஓடினாள்
அன்று நான் ஊருக்குப் போய் மூன்று மாதம் கழித்து இன்றுதான் திரும்பி வருகிறேன் லிங்கம்மாவும், அவள் மரமும் என்னாயிற்று என் பதையறிய மனம் தவித்தது
தெருவில் நுழையும்போதே என் கண்கள் தேடியது பூவரசம் மரத் தைத்தான் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறவேயில்லை மழை பெய்ததனால் சாலை சகதியாய் இருந் தது பூவரச மரம் துளிர்த்துச் சிறிய இலைகளோடு என் உயரத்தில் பசுமையாய்க் காட்சியளித்ததைக் கண்டதும் மனதில் மகிழ்ச்சி பெருக் கெடுத்தது எப்படியோ மரம் பிழைத் ததென நினைத்தேன்.
"(山ünn (Dröß ή ποδοτιβρ"
"அன்னிக்கு லாரிக்குப் பின்னால
மதியம் இரண்டு மணிக்கு மீண டும் லிங்கம்மாவின் அலறல்
"ஐயோ, வெட்டாதீங்கடா, எம் புள்ளடா அது கொலை செய்யாதீங் கடா. பூவரச மரத்தைப் பத்துப் பேர் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் காலில் விழுந்து லிங்கம்மா கதறிக்கொண்டி ருந்தாள் அருகில் "சாலை அகலப் படுத்தும் பணி என்று எழுதிய பலகை சாய்ந்து கிடந்தது.
நான் சென்று அதிகாரியிடம் மரத்தை வெட்ட வேண்டாமென் றேன்.
போனவ இதுவர திரும்பி வரலடா. அம்மாவின் பதில் என்னை ஸ்தம் பிக்கச் செய்தது.
வெளியே மழை வரும் போலிருந் தது. சில்லென்ற காற்று மண்வாசனை யோடு ஜன்னல் வழி வந்தது மரத் தைப் பார்த்தேன் என்னையுமறியா மல் கண்கள் கணணிரைச் சிந்தியது. உங்கள் ஊரில் நான் சொல்லியது போல முக்காடிட்டுப் பெண் போனால் அது லிங்கம்மாவாய் இருக்கலாம். அப்படியிருந்தால் தயவு செய்து அவளுக்குச் சொல்லுங்கள் அவளின் குழந்தை மரம் தளிர்த்து வளர்கிற
பார்க்கலாம். வனுக்கு வறுமை நம்மைப்போன்று ங்கள் தவிக்கின் விடிவுகாலமே
நுழைந்தவனின் கோபம் சுருசுரு 9/LDLDIT GJGOTLDLDIT fங்க? இரவுக்கு
விட்டது. விரக்தியாகச் சிரித்தார் -9յլուDIT.
"சரியம்மா பழையசாக்கு தாங்கஈரம்போக துடைக்கலாம் திரும்ப மழை வராமலிருக்கணும்." கூறிய படி அண்ணனும் தங்கையுமாக நிலத் தைத் துடைத்தனர். அப்போது நினைத் துக் கொண்டான்."புதிய சைக்கிள் வாங்கவேண்டாம் வீட்டுக்குக் கிடுகும், எல்லோருக்கும் புதுத் துணியும் எடுக்க
கவிதா, தம்பலகாமம்.
குரலை உயர்த்
LING) 60) Gh) KAJ Lj LJ IT, கூரைக் கிடுகெல் விட்டது. அதற்கு ரூபா" வேதனை ாவைப் பார்த்த
LDITULDITGOTJ. சல் விட்டு விட்ட ழுகக் கேட்டான். விட்டது இந்த அதற்கு வர ஓடியே போய் JILDouDfi DUIJ,
வேணுமென்று
அடுத்த நாள் காலை கிடுகுக்கு முன்பணம் கட்டினான்.
இனிமேல் புதுத்துணி எடுக்க வேண்டும். நினைத்துக்கொண்டு வேலை யில் முழ்கிப் போனான் சுந்தர்
"சுந்தர் சேர். உங்கட தம்பி வந்திருக்கிறார்." என்ற பியோனின் குரலில் நிமிர்ந்தவனின் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. வெளிறிப்போன மேல் சட்டைவியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருக்க மேல் மூச்சு கீழ்மூச்சு
வாங்கியபடி நின்றான் தம்பி சங் கர
"என்னடா? ஓடி வந்தியா? களைச் சுப் போயிருக்கிறாய்?" கனிவோடு 3.J., LTGT
"ஆமாம் அண்ணா ஒ. ஒடித்தான் வந்தேன்.அ.அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம ஆஆஸ்பத்திரியில.
சேர்த்திருக்காங்க. இளைத்தபடி கூறினான் தம்பி பதறிப்போனான் சுந்தர்
லீவுக்கு சொல்லிவிட்டு ஆட்டோ விலேறி ஆஸ்பத்திரிக்குப் போனான். அவனது போதாத காலமோ- ஆஸ்பத் திரி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்றனர். தனியார் கிளினிக்கைத் தேடிப்பிடித்து அம்மாவைக் கண்ட் தும்தான் ஆறுதலடைந்தான் டொக் டரிடம் விசாரித்த போது,
"அம்மாவுக்கு பலவீனம். இரத் தம் காணாது. அதோ" கூறிக்கொண டிருந்த டொக்டரை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான் டொக் டர் தந்த லிஸ்டின்படி மருந்து மாத் திரைகள், டொனிக்குகள், ஊசி, டொக் டர் பீஸ் என்று காசு தண்ணீராய்க் கரைந்தது எஞ்சிய பணத்தில் குடை யொன்று வாங்கி, ஆட்டோவில் அம்மாவைக் கூட்டிச் சென்றான். அதன்பின் வீட்டுக்குப் புதிய கிடுகு மாற்றப்பட்டு வேலை மளமளவென்று முடிந்தது. பணமும் கூடத்தான்.
JLDLDITSTGO 9Ihleh oldTU55TGII. "தம்பி.பணம் எங்காலடா? பாவி நான். இன்னும் உசிரோட இருந்து உன்னை வதைக்கிறேன்." அழும் அம்மாவை ஆறுதல் படுத்திக் கடன் பற்றிக் கூறினான்.
அப்போது மழை சோவென்று பெய்தது. சைக்கிளை நனையுமல் பத்திரப்படுத்தினான். "ம். எண் ணெய் விட்டுத் துடைத்துவிட்டால் இதுவும் புத்தம் புதிய சைக்கிள் தானே? தனக்குள்ளே கூறிக்கொணி டான் மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது- ஏழையின் கண ணிரைப்போல.

Page 16
அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வெளியே காத்திருக்கும் சந்திரமோகன் இன்னொரு போனில் கேட்ப தற்காக இந்த ஏற்பாடு 'பேசி னால்தானே போனில் உனக்குக் கேட்கும் என்ற அசட்டுத் துணிச் சலில் நீங்கள் எந்தத் தகவலை யாவது அவர்களுக்கு எழுதிக் காட்டுவது புத்திசாலித்தனமா உங்கள் மகளுக்கு ஆபத்தை உண்டு பண்ணும் முட்டாள் தனமா என்பதை உங்கள் முடி வுக்கே விட்டு விடுகிறேன்" என்று சந்திரமோகன் மிரட்டியிருந் தான் கிருஷ்ணதாஸிற்காக அவசரப்பட்டு அபிதாவின் உயி ருடன் விளையாட பரமேஷ் வருக்குத் தைரியம் இல்லை.
"அப்படி என்ன காரணம்? என்றான், அஸ்வின் பொறுமை
"இந்த வீடியோ கேசட்டைப் பாருங்கள்.
அவர் கொடுத்த வீடியோ கேசட் டைக் குழப்பத்துடன் அஸ்வின் வாங்கி னான். வி.சி. ஆரில் இயக்கினான்.
காதம்பரியின் வீட்டிற்கு அவர் போய் இறங்குவதாக அமைந்த ட்ரெய்லர் காஸெட்
"யார் இந்தப் பெண்” கிருஷ்ண தாஸ் பேசியபோது அவர் உதடுகள் வலித்தன.
"காதம்பரி. ஊருக்கெல்லாம் கவ னமாய் இருக்கச் சொல்லி நான் உபதேசம் செய்வேன். கடைசியில் நானே முட்டாள்தனம் பண்ணி மாட் டிக் கொண்டு விட்டேன். இந்தக்
காஸெட்டை என் மகளுக்கு அவன் அனுப்பியிருந்தான். இது வெறும் முன்னோட்டம்தான் முழு நீளக் காஸெட்டை தனியார் சானல்களுக்கு விற்றுவிடுவேன் என்று என்னை மிரட்டினான். அந்த மிரட்டலுக்கு பயந்துதான் அவனை நானே ஜாமீ னில் எடுக்க வேண்டி வந்தது. எனக் காக அவன்பேரில் கொடுத்திருக்கும் புகாரை நீங்கள் வாபஸ் வாங்கி விடுங்கள். இல்லையென்றால் என் னுடன் அவன் இருந்ததாக நான் கொடுத்த அறிக்கை பொய்யாகி விடும்."
"அந்த காஸெட்டுக்குப் பயந்து அவன் ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடப் போகிறீர்களா?
"இல்லை. நெருப்பைத் தொட்ட வனை நெருப்பு சும்மா விடாது என்று பதிலுக்கு நானும் சவால் விட் டிருக்கிறேன். ஒரிஜினல் கேஸட்டை அவனிடமிருந்து எப்படி வாங்குவது அவனை எப்படி மறுபடி சிறைக்கு நிரந்தரமாக அனுப்புவது என்று என் முளை யோசித்துக் கொண்டிருக்கி
"அதற்காக என்னை அடித்தவன் தப்பித்துப் போக நானே வாய்ப்புத் தர வேண்டுமா?"
தண்டனையா? பரமேஷ்வர் இறைஞ் சும் குரலில் பேசினார்.
Jagydgå Glassist Gølstill தண்டனையை நாமே நேரடியாகக் கொடுக்கப் போகிறோம். அவன் சிறைக்குப் போகும் போது சக்கர நாற்காலியில் போக வேண்டும்."
கிருஷ்ணதாஸ் சற்றே யோசித்
"போலீஸ் கொடுத்தால்தான்
தார். அவருடைய அத்தனை ரக சியங்களும் உள்ளும் புறமும் அறிந்த ஒரு வக்கீல் கிருஷ்ணதாஸிற்காக எத்தனையோ முறை தன் தொழிலில் ஆபத்தான முடிவுகளை எடுப்பவர் சரி என்பது போல தோள்களைக் குலுக்கினார்.
"ஆனால் அந்த சந்திரமோகனை சீக்கிரம் என்னிடம் ஒப்படைக்க வேணன் டும்." என்று ஒரு வாக்கியத்தில் அந்தச் சந்திப்பை முடித்தார்.
எழுந்தார்.
"இரண்டு நாட்களுக்கு அந்த
சந்திரமோகனை என் பார்வையி
லேயே வைத்திருக்கப் போகிறேன். காஸெட் தனியார் சானல்களுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக" என்று ஒரு வாக்கியம் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு பரமேஷ்வர் வெளியேறினார்.
"அடுத்ததாக வேறெங்கே நான் மண்டியிட வேண்டும்" என்றார் பர மேஷ்வர், ஆத்திரத்தோடு இயலாமை யும் தோல்வியும் அவர் மீது சுமத்தி யிருந்த கோபம் கண்டு சந்திர மோகன் புன்னகைத்தான்.
"உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத் திற்கோ போகிறோம்"
"எதற்கு? "நாம் இரண்டு பேரும் உட் கார்ந்து ஒரு பத்திரம் தயார் செய்ய வேண்டியிருக்கிறது."
"பத்திரமா? என்ன உளறுகிறாய்" "ஒரு சிறந்த வக்கீலால்தான் சிறந்த பத்திரம் தயாரிக்க முடியும். நீங்கள்தான் சிறந்த லாயர். சிவில் லாயர் அல்ல. ஆனால் இதற்காக இன்னொரு லாயரின் மகளையா கடத்திக் கொண்டிருக்க முடியும்" "என்ன பத்திரம் என் சொத்து முழுவதையும் உன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டுமா?"
"உங்கள் சொத்து இல்லை." "Co" "நாம் உங்கள் ஆபீஸில் உட் கார்ந்து பேசலாமே. அதற்கு முன். ஒரு ஐஸ்கிறீம் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. ஏதாவது ஐஸ் கிறீம் பார்லருக்கு வண்டியை
விடுங்களேன் முகமெங் லும் இவனா முடிகிறது?
பரமேவு தோடு கிய னார்.
"என்னத மினல் லாய ஒரு முக்கிய (348; T. LL60).L. Gof "GIGIGOTP 'அபிதா களுக்குத் ெ pJila GI LoGP
"GIGIGI "G) L607 60
னும் திரும்ப Ð LÉLEGII DIGI0NG வந்து போ செய்து விட் "GIGIGOGO) படியெல்லாம் செ "சில நாட்களு அப்படி இருந்திரு DGOGOTG) D.I.G நினைத்திருக்கல காதம்பரி காளெ பிறகும் அந்தப் ப அப்படியே இருக் பார்க்கிறீர்களா எ சந்திரமோகன் போடு கேட்டாலு அர்த்தமிருப்பதாக தோன்றியது.
" GTIGOS GOT (6) Fui ULI றாய்?
இந் நேரம் அ மனைவிக்கு போன் யிருக்க வேண்டும் யாருக்கோ டென் ஹார்ட் அட்டாக் 6 டாக்டரிடம் அழை வும், அங்கிருந்து அ அழைத்துக் கொ போவதாகவும் சொ உங்கள் முலம் முன் மாற்றுத்துணிகளை சொல்லியிருக்கலா "இதெல்லாம் ! "எதையும் யே வேண்டியிருக்கிறது விடப் புத்திசாலிகள் இது நான் கவனம டியிருக்கிறது அ ஒரு நடை உங்கள் பார்த்து விட்டு GLIIIGalII Gld"
'அபிதா கடத் தால் என் மனை கட்டுப்படுத்த முடி அவள் போலீஸில் LIT Gi."
"அது அபிதா ஆபத்து நாம் நேர மல் நகர்வோமே
பரமேஷ்வர் கா கித் திருப்பினார்.
சந்திரமோகன் திருந்தான். பரமே இறங்கி வீட்டிற்கு ஹால் மேஜை ணப்பை தயாராக clait шшадитija)ш. அவரைப் பா ஜானகி பையை சுட் 'அபிதா உங் டாளா?" என்றாள் "GLigaIII0." பரபரப்பை மறை "DGG/Lib GGG என்று கேட்டார். தோழ இதய வலியாம். கும் பெண் அத அவள் அப்பா அழைத்துப் போச் நாட்களுக்கான 2 வைத்திருக்கிறேன் ШШ000TШа)Ш60)ш - கொடுத்தாள்
(கைதியின்
o
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம் காயமிருந்தா
எப்படி சிரிக்க
ரப் பொருத்தி
ான் கிரேட் கிரி புதுக்கோட்டை மாவட்டம், T லேனாவிளக்கு முகாமிலிருந்து ' வந்திருந்த நவரத்தினத்தை வர டுவி"ர்" வேற்று எனது முன்னிலையிலிருந்த
டி.என். நாற்காலியில் அமர வைத்தேன்
ரிம்": தாடி வளர்த்திருந்த நவரத்தினம் னவிக்கு” டகாத்திரமான உடலமைப்பைக் சொல்கிறாய்?" கொண்டிருந்தாலும், அவரது உள்ளத்
lom) ohlan)01 LITL (GGA) LIGA) 9 GOLD56T, LDGOT 06061Të பான மகள் இன் - சல்கள் இருக்கின்றன என்பதை அவ வில்லையே என்று 呜 சோர்வுற்றநிலை எடுத்துக் விக்குச் சந்தேகம் - காட்டியது. ಇಂಗ್ಲಿಲ್ಲ போன் நவரத்தினத்தைப் பற்றிய விப
ITG)?" க் கேட்காமல் அப் "تلكتر அவருக்குள்ள பிரச் I LLJ LIDIT LLIT GYITI." க்கு முன்பு வரை SQUITIO, DIGI ள தெய்வமாக TLD , , , ᏯᎭᎧᏡᎢ fᎢ Ꮝ ட்டைப் பார்த்த ழைய மரியாதை நம் என்று எதிர் ன்ன?”
குறும்புச் சிரிப் ம் கூட அதில் பரமேஷ்வருக்குத்
வேண்டும் என்கி
பிதாவே உங்கள் " LJGUIGNOflU GLJA
. அவள் தோழி னிஸ் கோர்ட்டில் பந்து அவசரமாக த்துப் போனதாக |ப்படியே அவளை
சனைகளையும் அறிந்துகொள்வ தற்காக அவருடன் உரையாடினேன்.
ஈண்டு பெங்களுர் அவர் கூறிய விபரங்களி ல்லியிருக்கலாம். - லிருந்து.
iறு நான்கு செட் நவரத்தினம் மலையகத்தில் தந்து விடச் - பிறந்தவன் பெற்றோர் தோட்டத்
ID."
iu:: ாசித்து செய்ய 哑° @" சார். என்னை 1977 ம் ஆண்டு இனக் கலவரத்தின் நிறைந்த உலகம் போது மலையகத் தமிழ் மக்களும் ாய் இருக்க வேண் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். பலவா? எதற்கும் நவரத்தினம் சிறுவனாக இருந்த பீட்டிற்குப் போய்ப் போதிலும் அக்கலவரத்தின் போது அப்புறம் ஆபிஸ் மலையகத் தமிழர்கள் மீது மேற் ப்பட்டது தெரிந் Հ9տntiguuւ கொடுமைகளும், 'து' - கோர நிகழ்வுகளும் அவனது பிஞ்சு வியை யாராலும் உள்ளத்தில் பசுமரத்தாணி போல்
நிச்சயம் பதிந்துவிட்டது. தான் போய் நிற் தமது ஒரே பிள்ளையைக் காய் விற்கு எவ்வளவு பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில்,
OG Gl 岛 த்தை வீணடிக்கா மலையகத்திலிருந்து வடக்கு நோக் கிச் சென்ற குடும்பங்களோடு
ரை வீட்டை நோக் சேர்ந்து நவரத்தினத்தின் குடும்பமும்
(D/2 இடம்பெயர்ந்தது.
கிளிநொச்சியை அண்டிய 器 கிராமத்திலே, ஒரு முதலாளியின் தோட்டக்காணியில் குடிசை அமைத்து வாழ்ந்த நவரத்தினத்தின் குடும்பம்
அயலிலுள்ள தோட்டங்களிலும் கூலி காரிலேயே காத் வேலை செய்து சீவியத்தை நடாத்தி வர் பரபரப்பாக யது.
போனார். நவரத்தினம் கிளிநொச்சியி மீது ஒரு சிறு பய லுள்ள பாடசாலையொன்றில் சேர்
இருந்தது. அபிதாவதற்கு மிகவும் சிரமப்பட்டான். இடம் பெயர்ந்து வரும்பொழுது படித்த மனைவி பாடசாலையின் விடுகைப் பத்திரம் கொண்டுவரவில்லை என்பதைக் கார னம் காட்டி ஆரம்பத்தில் அனுமதி பரமேஷ்வர் தன் மறுக்கப்பட்டது. மலையகத்தில் நிம் துக் கொண்டார். மதியாக ITU முடியாதென்பதால்
சொன்னாள்? - தன்னினத்து மக்கள் வாழும்
நொச்சிக்கு வந்தால், இங்கு கல் க்கு திடீர் என்று வியே மறுக்கிப்படும்நிலை ஒருவாறு ாஸ்டலில் இருக் அதிபரின் கையைக் காலைப்பிடித்துப் ால் பிளவில் பாடசாலையில் அனுமதி கிடைத்தது. E". பாடசாலையில் கல்வி பயின்ற 'நவரத்தினத்தை மாணவர்களும்
டைகள் தயாராய்
என்று அந்தப் ஆசிரியர்களும் வடக்கத்தையான்,
வரிடம் தூக்கிக் தோட்டக்காட்டான் ஒன்றே அழைத் தார்கள் சிறு வயதிலிருந்தே இவ் வாறான சொற்பிரயோகங்களால்
தை தொடரும்)
J. J.
Digor D GOOGT3F3F GTO
இழிவுபடுத்தப்படுவதாக உணர்ந்த நவரத்தினம் மன உளைச்சலால் வேத னைப்பட்டான். பாடசாலையில் நடை பெறும் அறிவுப் போட்டி, விளையாட் டுப் போட்டி போன்றவற்றிலிருந்தும் வடக்கத்தையான், இந்தியாக்காரன் என்ற பேதம் காட்டிப் புறக்கணிக்கப் பட்டான். மாணவர் சமூகத்தினாலும், ஆசிரியர் சமூகத்தினாலும் மட்டு மல்லாமல் அவன் வாழ்ந்த சூழலில் உள்ளவர்களாலும் அடிமை போன்றே நடாத்தப்பட்டதால் சமுதாயத்தின் மீதே வெறுப்பேற்பட்டு, அவன் மன திலே விரக்தியும், சஞ்சலமும்
நிறைந்தது.
பல தடவைகள் பெற்றோரிடம் தனது மன உளைச்சலைத் தெரி வித்திருந்தான். அவர்களால் என்ன செய்ய முடியும்?
1984 ல் அவன் பதினோராவது ஆண்டில் படித்துக்கொண்டிருந்த போது.
தமிழ் மக்களின் பிரச்சனையை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்க்க முடியுமெனப் பல இயக்கங்கள்
Terül. G.9olöLI
ஆள் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நேரம்.
மாணவர்களோடு நெருங்கிப் பழகிய இயக்கத்தவர்களிடம் நவரத் தினம், தான் பாடசாலையிலும், சமூ கத்திலும் புறக்கணிக்கப்படுவதைத் தெரிவித்தான்.
இயக்க இளைஞர்களிடமிருந்து
நவரத்தினத்திற்குச் சாதகமான
பதில் கிடைத்ததாலும், தொடர்ச்சி யாக அவ் விளைஞர்களோடு தொடர்பு ஏற்பட்டதாலும், அவனைப் புறக் கணிக்காமல் சமத்துவமாக மதித்ததாலும் அவனுக்கு அவர்களுட னான ஈடுபாடு அதிகமாயிற்று
படிப்புப் பாதியிலேயே நின்றுவிட் டது. நவரத்தினம் ஒரு இயக்கத்திலே சேர்ந்துகொண்டான் பயிற் பெற்றான்.
பயிற்சியில் திறமை காட்டி, இயக்க நடவடிக்கைகளிலும் தீவிர மாகச் செயற்பட்டதால், புதிய போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராகிப் பல வீரர்களை உரு GJITö, Al6OTIT Gör.
1986ம் ஆண்டில் இயக்க மோதல் கள் ஏற்பட்டு, நவரத்தினம் சார்ந் திருந்த இயக்கத்தின் தலைவர் சுட் டுக் கொல்லப்பட்ட பின் மாற்று இயக் கங்களுக்குத் தடை விதிக்கப்படவே போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் ClaimaiTLпат.
பெற்றோருடன் இணைந்து வாழ்ந்த நவரத்தினம் கூலித் தொழி லாளியாகி, கிளிநொச்சியிலேயே திருமணம் செய்து வாழ்ந்தான்.
தொடர்ந்து வரும்.
■止1720021

Page 17
ஈ.பி. ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் கடந்த தேர்தலில் தமக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. ஓஹோ என்று எழுந்தது பார். ஒன்று பட்ட எழுச்சி என்று கூட்டமைப்புக் கட்சிகள் கூக்குரலிட்டுத் திரிந்தாலும் ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்த மக்கள் கூட்டமைப்பின் உள் நோக் கம் குறித்துத் தெளிவாக இருந்திருக்கிறார் ፴6በ .
கடந்த காலங்களில் கிழக்கின் அம்பாறை யிலும், திருமலையிலும் என்ன நடந்தது?வாக்கு கள் பிரிந்து போவதால் தமிழ்பேசும்மக்களின் பிரதிநிதித்துவம் பறிபோய்விடும் அபாயமே ஏற்படும் என்று கருதிய மக்கள் அதற்காக வாதாடினார்கள் குறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்திலாவது கூட்டாகப் போட்டியிடு மாறு மக்கள் கோரிக்கை வைத்துப் போராட் டங்களையும் நடாத்தினர்.
மக்களின் கருத்துக்கள், குறிப்பாகக் கூட்ட க்கு எருமை மாட்டில் பெய்த மழை மாதி ரித்தான் தேர்தலில் குதித்துத் தோல்வியை மட்டும் சந்தித்துக்கொண்டது. சேர்ந்து போட்டியிடுவதில் தமக்கு ஏற்படும் நட்டத்தை மட்டும் கணக்குப் பார்த்தார்கள். இதனால் மக்களுக்கு என்ன இலாபம் என்று இவர்கள் கருதியிருக்கவில்லை இழப்பு மக்களுக்கு மட்டும்தான்.
எப்படி முளைத்தது இந்தத் திடீர் ஒற் றுமை முயற்சி? அரை நூற்றாண்டு கால அர சியல் வரலாற்றில் திருந்தாத கூட்டணியி னர் ஒரு வருடத்தில் மட்டும் எப்படித் திருந்தி ருப்பார்கள்? எல்லாம் உள் நோக்கம் தான்!
கூட்டமைப்பின் அனைத்துக்கட்சிகளுக்கும் இருந்த பொது நோக்கம் பாராளுமன்ற ஆச னங்களைத் தமக்குள் பங்குபோட்டுக்கொள் வது மட்டும்தான். இதைவிடத் தமிழ்பேசும் நலன்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்று எதுவுமே இருக்கவில்லை. அபிவிருத்தி முதற்கொண்டு அரசியல் தீர்வு, அன்றாடத் தீர்வு வரையிலான மக்களின் பிரச்சனைகள் குறித்து இக்கட்சிகள் கடைப்பிடித்துவரும்போக்கை வைத்து மக்களே அக் கருத்தை இப்போது முணுமுணுத்து வருகி DIT TG56TT
அடுத்து, கூட்டமைப்பை ஏற்படுத்தும் விட யத்தில் கூட்டணிக்கு இருந்த இன்னொரு
LS SMSJSLSASAASASASMSJYSS ASA
காற்றுவாக்கல். சென்ற வாரம் வரவில்லையே எனப் பல வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள் இதுபற்றி ஒன்றைக் கூறவேண்டும். காற்றுவாக்கில் கிடைக்கும் செய்தி களும், தகவல்களும் காற்றாடியி னால் அப்படியே குறிப்பிடப்படுவ தில்லை. உரியவாறு அவை ஊர் ஜிதம் செய்யப்பட்ட பின்னரே இங்கு தரப்படுகின்றன. இதன் காரணமாகச் சில வேளைகளில் தாமதம் ஏற்படுவ துண்டு. எனவே, இதனை வாச கர்கள் புரிந்துகொள்ள வேண்டு மென்று விரும்புகின்றோம்.
ஏன் இந்த பாரபட்சம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் செய்திகள் வாசிப்ப தற்குப் பத்துப்பேரைச் சமீபத்தில் தேர்ந்தெடுத்தார்கள் அல்லவா? அவர்கள் இப்பொழுது செய்தி வாசித்து வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் செய்திகளைச் சிறப்பாக, தெளிவாக செய்திகளைச் செய்தி களாகவே வாசிக்கிறார்களா? என் பது வேறு விஷயம். ஆனால், அவர் கள் சார்பில் குறையொன்று சுட்டிக்
குரல் தெரிவு
-/
பரிசோதனை முடிந்து
பொழுது செய்திகள் வாசிக்கிறார் கள். இவர்கள், தமது கடமை நேரத் தில் செய்தி வாசிக்க வேண்டும். அத னால், இதுவரை வழங்கப்பட்டுவந்த விசேஷ கொடுப்பனவுகள் நிறுத்தப் பட்டுள்ளன, ஆனால், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் செய்தி வாசிப்ப வர்கள் தொடர்ந்து கொடுப்பனவைப் பெற்று வருகிறார்களாம். இதற்கு அர்த்தம் என்ன? தமிழில் செய்தி வாசிப்போருக்கு கொடுப்பனவு இல்லை; ஏனைய இரு மொழிகளிலும்
தப் பாரபட்சம்?
| si, LLauflussest Hanalaminé A ESGOTS ESGOGögg..?\\
கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, உள்நோக்கம் மக்கள் ஆதாரபூர்வமாக அறிந்
திராத ஒரு விடயம். அதுதான் கூட்டணியின் பதவி மோகமும், தலைமை மோகமும் ஆகும்.
2001 தேர்தல் காலத்தில் கூட்டணியின் ஆனந்தசங்கரி தனக்கு நெருக்கமானவர்கள், ! மற்றும் வெளிநாட்டு ஆதரவாளர்கள் போன்ற வர்களின் காதுகளில் பல கதைகளை அவிட்டு விட்டிருந்தார். சங்கரியாரின் இந்தக் கிசுகிசு மந்திரங்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட சக கட்சிகளே அறிந்திருக்காத நிலையில் சாதா ரண மக்கள் மட்டும் அவைகளை TÄITAJ GOTLD || அறிந்துகொள்ள முடிந்திருக்கும்?
சங்கரி கூறியவை இவைதான். 'தருமரை யும், ஆலாலையும் சுட்டவர்கள் இவையள்தான். என்ன செய்யிறது? முந்தி ஆயுதம் தூக்கிக் கொண்டு நடப்புக் காட்டி நிண்டவை இப்ப
வந்து காலிலை விழாத குறை செல்வமும், ஊடறுப்பான்
சுரேஸும் தங்களையும் சேர்த்துக்கொண்டு | போகட்டாம் அழிஞ்சு போகிற கட்டத்திலை I நிக்கினம். இனி என்ன செய்யிறது? நாங்கள் ஒரு நிர்வாகத்தை எடுத்தால், இந்த இரண்டு இயக்கக்காரர்களையும் பொலீஸ், அது, இது எண்டு வரும்தானே! அதுகளுக்குள்ளை இவை யளையும் இணைச் சுக்கொண்டு போக வேண்டியதுதான், நாங்கள்தானே இனி இவை யளுக்குத் தலைமை குடுக்க வேணும்'இதுதான் சங்கரியின் கனவு
'பாவம் முன்னாள் போராளிக் குழுக்கள். தமது காலில் விழாத குறையென்று சங்கரி யாரே வாய் திறந்து கூறிவிட்டார். சங்கரியா ரின் நோக்கம், இவர்களை வைத்து மேய்ப்பது மட்டும்தான். ஆனால், சங்கரியாரின் நிலை ஆயுதம் தூக்கிய முன்னாள் போராளிகளின் நிலையைவிடப் பரிதாபம்
கடந்த 3 ம் திகதி கூட்டமைப்பை அழைத் துப் பேசிய புலிகள், தமது அரசியல் பிரி வோடு இணைந்து செயற்படுமாறு கேட்டிருக் கிறார்கள் சென்றவர்கள் இணக்கம் தெரி வித்துவிட்டு வந்திருக்கிறார்கள்
சக கட்சிகளுக்கும் தாம் தலைமை
கொடுத்து அவர்களை மேய்க்க முற்பட்ட சங் கரியின் கனவு ஈடேறுமா?. பாவம் சங் கரி தமது பழைய பாணி அரசியலை வைத்து யாருக்கோ தலைமை கொடுக்க முற்பட இவருக்கும் சேர்த்துப் புலிகள் தலைமை கொடுத்து வருகிறார்கள்
| ARTUR362 111
சோதனை வைப்பதென்று தீர் நேர்ந்தது. இலங் மானிக்கப்பட்டதாம். ஆனால், தமிழில் ஊடக அதிகாரி செய்தி வாசிப்போருக்கு மட்டுமே கொடுத்திருந்தார்
இனப் பிரச்சனை தான முயற்சிகள் சார்ந்த ஊடகம் ஏ, சேவை செய்து வரு அவரிடம் கேட்கப் "சமாதானம் எ எமக்கு அலுத்துப் பொழுதெல்லாம் யைத் தவிர்த்து ந றோம்" என்ற கருத்
செய்யப்பட்டவர்கள் இப்
வாசிப்போருக்கு கொடுப்பனவு தார் அந்த அது உண்டு இவ்வரசாங்கம் பொறுப் நின்றுவிட்வில்லை பேற்றவுடன் திடீரென உயர் பத சாங்கத்தில் தணிக் விக்கு உயரததபபLட ஒருவரசுத கடைப்பிடிக்கப்பட் தொடர்ந்து செய்தி வாசித்து இக் பொழுது அது சற்று கொடுப்பனவைப் பெற்று வருகின் ஓரளவு சுதந்திரம் றார் என்று கூறப்படுவது வேறு விட அதனால், ஆறுதல் யம். ஆனால், கொடுப்பனவில் ஏனிந் றும் அந்த அத
தலையாட்டி பொ
காட்டப்படுகிறது.
சமாதானம் கசந்துவிட்டதாம்
பெயரெடுத்த பல
செய்திகளை வாசிப்பதற்கு மும் மொழியினருக்கும் குரல் பரி
巴巫卫二17,2002
சமீபத்தில் தமிழோசை கேட்க
கள் கூட ஒரளவு து
堑
(60)]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னாங்க இவங்க ஒருத்த ஒண்ணு செய்தா மத்தவ அதை வெட்டிச் சாய்க்கிறதுக் கெண்ணே வேறொண்ணச் செய்யிறேன்னு நிக்கறாங்களே யாரு குத்தின்னாலும் அரிசியா னாச் சரீங்கற மனோபாவோ இவங்ககிட்ட எப் பதா வரப்போவுதோ?
என்னாத்த சொல்லறேங்கறது ஓங்களுக்கு புரியுதுங்களா? நமக்கு சம்பள ஒயர்வு எடுத்துத் தாறோமின்னு நம்ம தலைவங்க தொடங்கி னாங்களே, நல்ல முயற்சிதா, நமக்கு அத்தி யாவசியமானதுங்கதும் உண்மைதா, ஆனாப் பாருங்க, ஒருத்தரு இதக் கையாண்டுகிட்டுப் போறப்போ மத்தவரு வந்து இடையில குறுக் கிட்டு மொத்தத்தையு செதறிக்கறாப்போல
ja DDEUGDIrian 512 išsigi LIITILI
18ருபாவுக்கு சம்பளத்த ஒசத்தச்சொல்லி அவரு கேக்க, தா அரசாங்கத்தோட பேசியே 180 ரூபாவா ஒசத்தித் தந்துடறேன்னு இவரு ஜெம்பமடிக்கறாரே, வெறுனே, அவரோட ஒத் துழையாமைப் போராட்டத்தை முறிக்கறதுக்கா கப் பேசற பேச்சாயில்லாம, நெசமா இவரால அப்புடி ஏதாச்சு செய்துக்க முடியுங்களா?
அப்புடிச் செய்துக்க முடியாட்டி அப்புறோ இவரு அரசாங்கத்தோட ஒட்டிக்கிட்டு நிண்ணா வெக்கக்கேடாயிடுமில்லிங்களா? அப்புறோ தோட் டத்துப்பக்கோ இவரு திரும்பிப் பாக்க முடியுங்
ஆமா, நா தெரியாமத்தாங் கேக்கறே, இந்த மொதலாளி மாருங்க 151 ரூபாய்க்கே விடாப்
நம்ம தலையிலதான் இடி
எல்லாங்க நடந்துக்கறாங்க,
இப்ப என்னாங்க? நமக்கு அடிப்படை சம் |பளோ போதலிங்கறது எல்லாருமே ஏத்துக் கறதுதானேங்க. அத ஒசத்தித் தரச்சொல்லி தோட்ட மொதலாளிமார் சங்கத்துக்கிட்ட பேசிப் பாத்தாங்க, ஒத்துவரேல்ல. அப்புறோ என்ன
செய்ய முடியுங்க, போராடத்தானே வேனுங்க.
அதுதா மொதக் கட்டமா ஒத்துழையாமைப் போராட்டமுன்னு தொடங்கினாங்க என்னாங்க தப்பு இதில?
நியாயமுன்னு படுறப்போ அந்தப் போராட் டத்தில தாங்களும் சேந்துக்கறதுதானே மற்றய மலையக கட்சிங்க, தொழிற்சங்கங்களோட நல்ல மனப்பான்மையா இருக்கனும்? ஆனாப் பாருங்க தங்ககூட கலந்து பேசலைன்னுப்புட்டு அந்தப் போராட்டத்தையே நிராகரிச்சுப்புட்டா யாரு வயுத்துக்கு அடி? தொழிலாளிங்களுக்குத் தானேங்க? தொழிலாளிங்க ஒத்துமையையு பலத்தையும் சின்னாபின்னப் படுத்திறதால்ல முடிஞ்சுப்புடு?
சரி, இவுங்ககூட கலந்துக்கலீன்னா, ಅಲ್ಲ! |அவுங்க தப்பாக்கூட இருக்கலாம். ஆனாலும் இவுங்களே தாங்களா கலந்துகிட்டா கெளரவங் கெட்டுப்பூடுமா என்ன? அவுங்க பெருந்தன்மை யில்ல பொலப்புடு?
நமக்கு பேயரு வராமப் போயிடுங்கறதுக்காக தொழிலாளிங்க வயுத்தில அடிவுழுங்கறதயும் |பாக்காம இப்புடி நட்டாத்துல கைகழுவுடறதாய் |போல இந்தப் போராட்டோ ஒண்னும் அவசிய மில்லை, அரசாங்கத்தோட பேசியே நாம சம் பளத்த உயத்திப்புடலாமுன்னு சொல்லி கொழப்
8,IDIT, இதுவரைக்கு GIIIa. போயிடுச்சு இந்த ஞானோதயோ? அப்பு ஒரு காரியத்தை செய்துக் கற மந்திர வித்தையைக் கைக்குள்ள வைச்சுக் |கிட்டா இத்தன நாளா இவரு வஞ்சகம் பண்ணி |னாரு அப்புடின்னா, எப்பவோ அதை செய்திருக் கலாமில்ல. இங்க போராட்டமுன்னு ஒண்ணு ಇಂಗ இவரு இப்பிடி குறுக்கால விழனு?
LLLLLL L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LL L L L L L L L L LSL
மலையூரான்
பிடியா மறுத்து 144க்குள்ளயேபிடிவாதமா நிக் கறப்ப, இவரால எப்புடிங்க அம்புட்டு தூரோ ஒசத்த முடியு?
அரசாங்கத்தோட பேசி சரிக்கட்டலாமுன்னா அதையே நம்ம ஆறுமுகனும் செய்துக்கலாமே? அவரும் இதே அரசாங்கத்தில தானே இருக்க றாரு இவருக்கு மட்டு அரசாங்கத்தில என் னிங்க ஸ்பெஷல் மவுசு?
அரசாங்கத்துக்கு மொதலாளிமாரைக் கட்டுப்படுத்திற அதிகாரமெதுவு சட்டப்படியோ, இல்லை உடன்படிக்கையாவே இல்லீங்களே? எப்புடீங்க அரசாங்கம் இவரு சொல்லறாப்ப செய்துக்க ஏலு?
கடைசியா என்னாயிடுச்சு? நம்ம ஆறுமுகன் தொண்டமானு எடுத்த போராட்டத்த அப்புடியே விட்டுப்புட்டு, சரிநீதா செய்யறேங்கறியே, செய் துக்கன்னு சந்திரசேகரருக்கே பொறுப்ப விட்டுப் புட்டாரு. இப்ப முடிவு என்னாகப் போறதுங்கறது தெரியல. என்னவோ, எல்லாம் நம்ம தலைக் குத்தா இடிங்கறது மட்டும் வெளிச்சோம்.
கையைச் சேர்ந்த
சொல்ல முற்பட்டிருப்பது ஒர் ஆரோக்கியமான நிலைப்பாடுதான்! 'ஐ' அலைவரிசையில் செய்திகள்
ரூபவாஹினியின் முதலாவது அலைவரிசையில் மாலை 6.30 க்கு ஒளிபரப்பாகி வந்த செய்திகள் ஓகஸ்ட்
ஒருவர் செவ்வி முதல் ஐ அலைவரிசையில் இரவு "இலங்கையின் எட்டு மணிக்கு ஒளிபரப்பப்படுகின் தொடர்பில் சமா றன. இந்த மாற்றம் சரிவர நேயர் குறித்து அவர் களுக்கு அறிவிக்கப்படவில்லை என்ப ாவது குறிப்பாகச் தால், அவர்கள் தமது ஏமாற்றத் கின்றதா?" என்று தைத் தெரிவித்தனர், அலைவரிசை பட்டது. ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் ன்ற வார்த்தையே நிகழ்ச்சிகள் அனைத்தும், இப்போது பாய்விட்டது. இப் ஐ அலைவரிசைக்கு மாற்றப்பட்டு, அந்த வார்த்தை ஒளிபரப்பாகி வருகின்றன. கழ்ச்சி செய்கின் ஐ அலைவரிசையைத் தமிழ், துப்படப் பதிலளித் ஆங்கில மொழி நிகழ்ச்சிகளுக்கான
காரி அத்துடன் ஒளிபரப்பாகிவருவதால், ஏதாவ முன்னைய அர தொன்றைத்தானே பார்க்க முடியும் கை கடுமையாகக் இதைச் சரியான திட்டமிடல் என்று டது. ஆனால், இப் கருதலாமா? இல்லை என்றால் த்தளர்த்தப்பட்டு ரூபவாஹினி நிர்வாகத்திற்கு இது
கிடைத்துள்ளது. FLDJ LI LI GOOT LID!
டைகிறோம்" என் தமிழ் நாடகப் போட்டி காரி கூறினார். கலைக் கழக தமிழ் நாடகக் குழு மிக 90 மேடை நாடகப் போட்டிகளை நடாத் அரச அதிகாரி தப் பிரதிகள் கோரியுள்ளது. புதிய |ணிந்து கருத்துச் குழு சுறுசுறுப்பாக இயங்க ஆரம்
ஒர் அலைவரிசையாக ஆக்கிவிடும் ஏற்பாடுகள் நடந்துவருவது கேட்டு மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால், சக்தி செய்திகள் இரவு எட்டு மணிக்கு
பித்துள்ளது. பாராட்ட வேண்டியது தான்! ஆயினும், கலைக் கழகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சகல குழுக்களும் தமது வேலைத் திட்டத்தையும் செலவு மதிப்பீட்டையும் உயர் பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளன. இதுவரை பண ஒதுக்கீடு பற்றி எதுவித சமிக் ஞையும் இல்லையாம். இதனால், செல வினங்களை எப்படி மேற்கொள்வது என்று குழுவினர் அங்கலாய்க்கின்ற னர
மாற்றுக்கருத்துக்கு இடமில்லையா?
எம்.ரி.வி. தொலைக்காட்சியில் காலையில் குட் மோர்னிங் பூரீலங்கா என்ற நேரடி நிகழ்ச்சி ஒளிபரப் பாகி வருகிறது. பல்வேறு பிரமு கர்கள், அரசியல்வாதிகள் அமைச் சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஏன் பிரதமர் கூட இந் நிகழ்ச்சியில் பேட்டி காணப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன் LSSP பட்டி வீரக்கோன் பேட்டிகொடுத்தார். பாவம், அவர் சொல்ல வந்ததாகக் கூறி முடிப்பதற்கு முன் அது கட் செய்யப்பட்டுவிட்டது. பட்டி வீரக் கோன் பழுத்த ஒரு தலைவர் அவரிடமிருந்து பல மாற்றுக்கருத் துக்களை எதிர்பார்த்தோம். ஆனால், முடியவில்லை, ஆரோக்கியமான அர சியல் என்றால் மாற்றுக்கருத்துக் களைக் கேட்கவிரும்புவதில் தவ றில்லை அல்லவா? அதனைத் தடுப் LISI 360Ib TUI hIDT bTol.

Page 18
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை இலங்கை அணியிலிருந்து விலக்கும் வகையி லான சதித் திட்டம் ஒன்று தீட்டப் பட்டு வருவதாகக் கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப் படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணிக் குள் முன்னொருபோதும் இல்லாத அளவு அரசியல் விளையாடத் தொடங்கியிருப்பதை முரசு ஏற் கனவே சுட்டிக்காட்டியிருந்தது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொது ஜன ஐக்கிய முன்னணி பாராளு மன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்கவும், முரளிதரனும் மிக வும் நெருங்கியவர்கள் கடந்த காலங்களில் முரளியின் பந்து வீச்சு தொடர்பில் அவுஸ்திரேலிய நடு வர்களினால் சந்தேகம் கிளப்பப் பட்டபோது முரளி சார்பில் தீவிர மாக வாதாடியவர் அர்ஜூனா, இதன் மூலம் இந்த இருவருக்கும் இடையில் அதிகரித்த நெருக்கம் உண்டு.
அரவிந்த டி சில்வாவுக்கு ஆரம்பம் முதலே முரளியைப் பிடிக் காது. முரளியைப் பலமுறை பகிரங் கமாக விமர்சித்திருக்கிறார் அர விந்த தன்னாலும் இந்திய அணியின் நவ்ஜோத் சிங், சிது போன்றவர் களாலும் முரளியின் பந்துக்கு லாவ கமாக அடிக்க முடியும் என்றும், ஒரு தடவை முரளியின் பந்துக்கு சிது அடித்த அடியில் மைதானத் துக்கு வெளியில் ஒரு சீக்கியரைக் கண்டாலே முரளி பயப்பட ஆரம் பித்தார் எனவும் அரவிந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
அரவிந்த டி சில்வா திறமையாக ஆடாததால் அணியிலிருந்து இடை
* இலங்கையில் சமாதானக் குழந்தை' யைப் பெற்றெடுப்பதற்காகப் பேச்சுக்கள் நடைபெறுகின்றன. ஆனால் குழந்தை பிறப்பதற்குப் பெற்றோர்கள் சம்மதிக் கிறார்களில்லையே, ஏன்?
ஆர்.நித்தியானந்தன், நாவலப்பிட்டிய குழந்தை தப்பிப் பிறந்தால் பெற்றோர் இறந்து விடுவார்களென்று பயப்படுகிறார்களோ என்னவோ!
* நீங்கள் பெரிய மேதாவி என் றால் இதற்குப் பதில் சொல்லுங்கள். கிணற்றில் விழுந்தவரைக் காப்பாற்ற நீங்களும் குதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் உள்ளே விழுந்தவுடன் முதன் முதலில் என்ன செய்வீர்கள்?
மு.மாதவி, மன்னார். மண்ணிக்கவும் மேதாவிகள் ஒரு நாளும் தாங்களே குதிக்க மாட்டார்கள் மற்றவர்களை வைத்துத்தான பரிசோத னைகளை நடத்திக் கொள்வார்கள்
*எந்தெந்த விஷயங்களில் நாம் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும்?
ஏ.ஏ.எம்.பாரூக், குருனாகல் பயத்தின் காரணமாகவும், அதி காரத்தின் மீது கொணட ஆசையாலும் நம் எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கை வளங்களை அழித்த ஏரா ளமான மனிதர்கள் வரலாற்றில் நிரம்பிக் கிடக்கிறார்கள் அதையே தொடர்ந்தும் நடக்கவிடக் கூடாது என்பதில்தான நாம் ஜாக்கிரதையாக இருக்க வேணடும்.
★六
* சந்தியா தாக்குப் பிடிப்பாரா?
பரசன்னா, வெள்ளவத்தை ஓரெழுத்து மாற்றத்திலிருந்தால் மட்டும் போதாது ஒழுங்காகக் கடிக்க வும். சே, நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் பாவம் விஜய் கடைசி மூன்று படங்களிலும் நாயகியரால் தொல்லை என்றாகிவிட்டது.
18
壹圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回
அருகே படுத்திரு காணாமல் எழுந்து ஏற்றினாள் விசாலி. திடீர் ஒளியில் அவ கூசியது. கண்ணைச் சுற்று முற்றும் பார் தீபனைக் காணோம் மெல்ல வீட்டின் பி வந்தாள். இருளில் எதுவும் ெ நிலவை மேகங்கள் பார்வையைக் கூர்ை தொலைவில் பார்த் தோட்டத்தின் நடுே தீபன் அமர்ந்திருப் அவனை நோக்கி ந அருகில் செல்ல. விலகியதில் பளிரெ6 தீபன்தான் இரு ை பின்னால் ஊன்றிய வானத்தைப் பார்த் அமர்ந்திருந்தான். விசாலி ஒசைப்படா சென்று அமர்ந்தால் திரும்பிப் பாராமே திடீர் வெளிச்சம் எ பார்த்தேன்." என்ற "நிலவு" என்றாள் வி வானத்தைப் பார்த் தெரிகிறது" என்றா இவளைப் பார்த்தப
அருகே நெருங்கி
நிறுத்தப்பட்டவர். ஐதேக அரசு பதவிக்கு வந்ததும் மீண்டும் அணி யில் இவர் இடம்பெற்றார். அர விந்த அமைச்சர் மிலிந்த மொற கொடவின் நெருங்கிய சகா மிலிந்த ' விசாலி,
வுக்காக தேர்தல் மேடைகளில் பிர - மடித்திருந்த அவன் சாரம் செய்தவர். இந்த நெருக்கத் தலையைச் சாய்த்து தால் அரசாங்கத்தில் தனக்குள்ள அவன் ஊன்றியிருந் செல்வாக்கைப் பயன்படுத்தி முர :o: ளியின் கிரிக்கெட் வாழ்வுக்கு முடிவு சிக்கியிருந்த #laj II கட்ட அவர் முயன்று வருவதாகத் அவன் விரல்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவளுடலும் மென்
முரளி இது குறித்து அவரது இதுபோலத்தான் நலன் விரும்பிகளால் எச்சரிக்கப் கொண்டான் மெல் பட்டிருக்கிறார். கடந்த சில வாரங் ''? களாகக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் GLITG) GLDGIGOLDLIT. சபையுடன் தொடர்புபட்ட பல - பகுதியை ஆசையோ சர்ச்சைகளில் முரளி சிக்கியுள் தடவிக் கொடுத்தன ளார். இதனையடுத்து இனிவரும் அந்த மென்மைச் சு நாட்களில் ஊடகங்களுக்கான வழியாக அவன் மு பேட்டிகளின் போது கிரிக்கெட் :" கட்டுப்பாட்டுச் சபையை விமர்சிப் Gl
அவளை இரு கைக பதைத தவிர்க்குமாறு முரளி வலி இழுத்துத் தன் முன் யுறுத்தப்பட்டுள்ளார். அ அணைத்துக் கொன "தனிமையைக் குழப் ★大 என்றாள் இரகசியக் * ஜனாதிப யின் தைப்பை - தீபன் GYLDIGIT GOTLDĪTAS
TDADovro நஸீர், ஹேனமுல்லை. அந்த மெளனத்திலு ரவிக்கும் ராஜிதவுக்கும் சமானமா இணையற்ற மகிழ்ச் கப பேச அவரையும் இறக்கி விட்டி தனது முதுகுப் புறத் ருக்கிறது. மார்பு துடிப்பதை
★大 உணர்ந்தாள். அந்த * வை. கோபால்சாமி கைதை எதிர்த்து உடைக்கும் விதமாக இங்கே நடைபெறும் உண்ணாவிரதம், அதிர்வது அவளுக் ஆர்ப்பாட்டங்கள் பற்றி அவனது இதய சப் ஆர்.சஜி அனுராதபுரம் முதுகு நரமபுகள ெ வைகோவும் நெடுமாறனும் தீவிர பர ப்பிக் கொண்டி வாதம் பேசித் தங்கள் இருப்பை அங்கே அவன் கால்களுக்கு காட்டிக்கொணடிருப்பதை விட - கைகளுக்குமிடையில் இலங்கை அரசாங்கமும், புலிகளும்
(i.
கள் நட்சத்திரங்கள விளையாட்டுக்கு ே டைய சொந்த இமே
காலத்தைக் கடத்தாமல் பேசி ஒரு தீர்வுக்கு வரவேணடும் என்று வற் புறுத்துவார்களானால் நல்லது என்று
ஒரு இந்தியப் பத்திரிகையாளர் எழுதி ஆரம்பித் யிருப்பதுதான் சரி என்றுபடுகிறது. 5/Tւ-ՄL/IIա ա60/ : COLLE ★真 []/L(ിഴpg| களை வெளிப்படுத் தென்னாபிரிக்காவில் நடைபெற யும் ஏற்பட்டு விடு விருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சத்திர வீரர்களைக் நம்நாட்டு அணி கைப்பற்ற வாய்ப்பிருக் மேற்கிந்திய அண கிறதா? இதுவே பிரதான
TSi), gësh, தோப்பூர் தது. இப்போது
லும் நட்சத்திர வீர டார்கள் என்னதா6
ஆம் என்று திடமாகச் சொல்ல முடியவில்லை. விளையாட்டு வீரர்
f
(oo)
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்குக் கண்
அவள் தனது உடல் முழுவதுமே
கசக்கியவாறே
த்தாள். அவனது இதயம் சப்திப்பது போன்ற
உணரவையடைநதாள, அநத
D. நிலையில் மெளனத்தையே அவள்
ன்புறத்திற்கு பெரிதும் விரும்பினாள்
கூடவே, பின்னாலிருந்து ஒலிக்கும்
தரியவில்லை. இதயத்திற்கே இத்தனை சக்தி
மறைத்திருந்தன. இருக்குமென்றால், நாங்கள் எதிரெ
மயாக்கித் திரே இருந்து இதயங்கள் எதிரெதிரே
95fᎢᎶlᎢ . பொருந்திச் சப்தித்தால். அதற்கு
வ நிழலுருவாக மேல் எண்ணவும் அஞ்சினாள்
பது தெரிந்தது.
டந்தாள்.
3шDGа) Gung pijaci
ன ஒளி பரவியது.
ககளையும்
படி ஏறத்தாழ
மல் அருகே
ர், இவளைத்
A), "üD. GIGGS GOTLAT
ன்று
ான் தீபன்
பிசாலி நிமிர்ந்து விசாலி. ஆனால் நினைவுப்
5 LIL). LulᎢtuᏧ ᏧᎶᏍᎲ ©l5Ꭿ5Ꮆ9 தடை?
பெருமுச்சொன்று அவளிடமிருந்து
ன் தீபன் வெளிப்பட்டது.
L- "என்ன?" என்றான் தீபன் அவள்
? கன்னத்தருகே குனிந்து
(L
"ஃால ஏதேதோ எண்ணங்களின்
அனுபவத்தில் மிதந்துகொண்டிருந்த விசாலி அதிர்ந்து "ஒன்றுமில்லை" என்று முனகினாள் அவன் கை அவளது முகவாய்க்
is G) SITGEBILIT Gili.
Iቓ கைகளில் வள் தலையைக்
| 3. h3, GAJIŠKEGG
: கட்டையில் பதிந்து கன்னம் filgI. இரண்டையும் அழுத்தப் பிடித்து மையில் முகத்தைத் தன் முகம் நோக்கித் ன்று நினைத்துக் திருப்பியது.
லக் கையை கணிகளைக் கண்கள் நீண்டநேரம் ம் தோளுக்கும் சந்தித்தன.
வந்தான். புஷ்பம் அதே FLDulo ഴIഖങ്ങg| இடதுகை க இருந்த அப் அவள் இடையிலிறங்கி வளைந்து
டு அவன் கைகள் இறுக்கி அவளைத் தன்னருகே
இழுத்தது. அந்த மலருடல் பூரண
கம் விரல்கள் சம்மதத்துடன் அவனுடலுடன் ளையைச் சென்று இழைந்தது. அந்த முரட்டுத் தனத்தில் ம், வேற்று அமிழ்ந்தது.
பறந்தது. குளிருக்குத் தலையணையை ளாலும் அருகே மார்போடு அழுத்துவதைப் போன்று னால் அமர்த்தி அவளை அனைத்திருந்த நிலையில் i LIGi. அவன் சொன்னாண்நோய் தரும் Ls) as LGL LGOTNI?" கனகள" எனறு
குரலில் விசாலி "என்ன? என்றாள் அவன்
முரட்டுத்தனத்தால் திணறியபடி
இருந்தான் հիցma)
ம் விசாலிக்கு .H رر ரியே இருந்தது. இந்தக் கண்கள் என்றபடி அவளது தில் தீபனின் இமை மடல்களை முத்தமிட்டான் அவள் தீபன்
மெளனத்தை விசாலியின் உணர்ச்சிகள் பெரும் அவன் நெஞ்சு கொந்தளிப்பை அடைந்தன. உடலின் தக் கேட்டது. நரம்புகள் துள்ளி விளையாடின. நத்தை அவள் இதயம் ஏதோ போர் முகாம் போல் ாங்கி உடலெங்கும் திடீர் திடீரென உள்ளே அடித்துக் நந்தன. கொண்டது. ஆனாலும் அவளது ம் இரு கட்டுடல் யாவும் வெற்றி வீரனை முர
சிறைப்பட்டிருந்த சும் விருதுகளும் கொண்டு
தாலும், மனக்கசப்புக்களுடனே விளை யாடி அணியை வெல்ல வைக்க முடி யாது. அர்ஜுன அரவிந்த இப்போது முரளியும் அதிருப்தியை வெளிப்படுத் தத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் உலகக் கிண்ணத்தில் நாம் நம்பிக்கை வைக்க முடியாது நம் நாட்டில் நடை பெறுவதால் மினி உலகக் கிண்ணத் திற்கு ஒருவேளை வாய்ப்பிருக்கிறது. ★大
* தாய்லாந்துப் பேச்சுக்கு என்ன நடக் fpgI?
மு.புனிதன், கோணகலை. அதுவா இப்ப நமக்கு முக்கி யம்? வைகோவை எப்போது விடுவிப் பார்கள் என்று கேளுங்கள்
r-Gi டம் கிங்)
ாக மாறிவிட்டால், மலாகத் தங்களு
ஜும் முக்கியமாகத் ரூபவாஹினியிலும் செய்திகளை
துவிடுகிறது. இது இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்ப லுள்ள அதிருப்தி ஆரம்பித்து விட்டார்களே. சக்திக்குப் லாம் என்ற நிலை போட்டியாகவா?
கிறது. பிரபல நட் நிஹாரா ஜௌபர், புதிய கொண்ட இந்தியா, காத்தான்குடி-06 களின் சரிவிற்கு அதை விடுங்கள். தமிழ்ச் செய்தி காரணமாகவிருந் களும்கூட அலைவரிசை ஒன்றில் இலங்கையணியி வேண்டாம் என இரண்டிற்கு (Eye) கள் உருவாகிவிட் மாற்றிவிட்டார்கள், ரூபவாஹினி-1 திறமைகள் இருந் முழுக்க முழுக்கச் சிங்களச் சணலாகி
கோட்டை போல விளங்கியது.
அந்த முரசுகள் அவளை அணைத்திருந்த தீபனின் சித்தத்தில் ஒலிக்கத்தான் செய்தன. அவள் வழங்கத் தயாராயிருந்த விருதுகளும் அவன் கண்ணுக்குத் தெரிந்தன. வெற்றி கொள்ளும் வெறியிலிருந்தான் தீபன்
முரட்டுத்தனமாக அவள் கன்னத்தோடு உராய்ந்து கொண்டே நிலவுக்கு உயிர் கொடுத்தது போல் வந்தாய். இப்போது என் உயிரை யல்லவா வாங்குகிறாய்." என்று முணுமுணுத்தான். "நானெங்கே உயிர் வாங்குகிறேன். நீங்களல்லவா. உடன்படிக்கையை மீறுகிறீர்கள்." என்று திக்கித் திக்கிப் பேசினாள் விசாலி நிரம்பா மென் சொல்" என்று இலக்கியம் வருணிக்கும் அந்தத் தழுதழுத்த வார்த்தைகள் அவளிடமிருந்து வெளிப்பட்டது அவனை மேலும் வெறிகொள்ள வைத்தது. அவள் முச்சு வாங்கும்படியாக இறுக்கிச் சேர்த்துக் கொண்டவன் "என்ன உடன்படிக்கை" என்றான் "அர்த்த ராத்திரியில் இப்படி வெளியே உலவுவதில்லை என்று எண்ணிடம் சொல்லியிருக்கிறீர்கள்." "தூக்கம் வரவில்லை" "அதற்காக, இப்படிப் பனிக் குளிரில் வந்தமர்ந்து கொள்வதா?
இப்போது ஏது குளிர்" என்று அவளை மேலும் இறுக்கினான். "ஐயோ." என்றபடி நெளிந்தவள் "உடன்படிக்கையை மீறியது உங்கள் குற்றம்" என்றாள். "உடன்படிக்கையை மீறுவது தமிழர்களின் உரிமைகளில் ஒன்று என்று சிரித்தான் தீபன் போதும் சிரிப்பு உள்ளே போகலாம் வாருங்கள்" என்று வெடித்தாள் "உதடுகள்தான் இதைப் பேசுகின்றன. உன் கண்கள் பேசுவதோ வேறு என்றான் குனிந்து அவள் நெற்றியில் உதடுகளை உரசியபடி
"Gigi GTP "காதல் வேட்கையை உணர்த்தி, எழுந்து போய்விடாதே என்று இறைஞ்சுகின்றன உன் கண்கள் "அ. ஆ. உங்களுக்குப் பிடித்த மாதிரி எதையாவது நினைத்துக் கொள்வீர்கள் நீங்கள்." 'இல்லை அன்பே பெண்மையின் சிறப்பு முழுவதையும் உணர்த்தி நிற்கும் இந்தக் கண்கள் பேசுகின்ற காதல் வார்த்தைகள் எனக்குத் தெளிவாகக் கேட்கின்றன. இனி இந்தக் கணிகளின் இரவுதான் என்ற படி அவளைத் தரையில் சாய்த்தான் தீபன் பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு
குறள் 1280)
விட்டது 'ஐ' சனலை தமிழ்ச் சனலாக்கு
வது என்ற கதை என்னாச்சு? குடுத்
திருப்பது அல்வா' தானா?
,★次
* தமிழ் மக்களின் பெயரில் நடைபெறும் கூத்துக்கள் எல்லாம் சகிக்கமுடியாமல் இருக்கிறது. உலகத்தின் பார்வையில் மேலும் மேலும் முட்டாள்களாகக் காட் டிக்கொண்டிருக்கிறோம் என்று தோன் றுகிறது. இருந்தும் இதிலெல்லாம் நமக்கு ஒப்புதல் இல்லை என்று எதிர்த்து ஒன் றும் செய்யாமல் எல்லாவற்றுக்கும் நாமும் உடந்தை என்று காட்டவேண்டி யிருக்கிறதே?
(054 RDU 5 ஏ.பிரதீபன், வவுனியா வாழ விரும்புகிறவர்களுக்கு இன்று இந்த நாட்டில் ஏற்படக் கூடிய அவஸ் தைதான இது, ஏனென்றால், வாழ விரும்புகிறவர்களை, அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களையும் செய்யக் கட்டாயப்படுத்த முடியும் என்பதனால் தான் இந்த அவஸ்தை
... 1117, 2002

Page 19
தினாறாவது நாளன்று அதிகாலை போஜ மன்னர் துயிலெழுந்து அவரது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விக்கிர மாதித்த மன்னரின் அரியணை வைக் கப்பட்டிருந்த மண்டபத்தை வந்தடைந் தார். அரியணைக்குரிய பூசைகளை முடித்த அந்தணர்களிடமிருந்து மலர் களை எடுத்து பயபக்தியுடன் அரியணை மீது தூவினார். பின்னர் ஒவ்வொரு படி
டைந்ததும், அப்படிக்குக் காவலாக நின் றிருந்த பரிபூரணவல்லிப் பதுமை போஜ மன்னரை மேற்கொண்டு போக விடாமல் தடுத்தது.
"போஜ மன்னரே! இதுவரை எனது சகோதரிகளான பதினைந்து பதுமை களும் மாமன்னர் விக்கிரமாதித்தனுடைய சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினார் கள். இன்று மீண்டும் வந்து நிற்கிநீர் கள். மாமன்னருடைய பேராற்றல் பற்றி
என் பங்கிற்கு நானும் கூறுகின்றேன். அம் மாமன்னருடைய சிறப்பம் சங்களில் உம்மிடம் ஏதா வது இருக்குமானால் நீர் மேலே செல்ல லாம்' என்று கூறியது.
'பரிபூரணவல்லிப்பதுமையே மாமன் னர் விக்கிரமாதித்தனுடைய கதைகள் ஒவ்வொன்றும் அன்னாருடைய மேன் மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின் றன. என்வே நீயும் உனக்குத் தெரிந்த வற்றைக் கூறலாம்." என்று போஜமன் னர் தெரிவித்ததும் பதுமை கதை கூறத் தொடங்கியது.
"உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தி லிருந்து நீதி நெறிதவறாமல் நல்லாட்சி பரிந்த விக்கிரமாதித்த மாமன்னன் முன் னிலையில் அன்னிய நாட்டைச் சேர்ந்த ஒருவன் வந்து சேர்ந்தான். மன்னர் அவனுடைய பெயர், ஊர் ஆகியவற்றை யெல்லாம் விசாரித்தார்.
தன் பெயர் வீரியன் என்றும் ஆரிய நாட்டைச் சேர்ந்தவன் என்றும் கூறிய அவன் தேச சஞ்சாரம் செய்து வருவ தாகக் கூறினான். 'உன்னுடைய ஆரிய நாட்டில் ஏதாவது ஒரு விசேஷமுண்டா' என்று மன்னர் வினவினார். "ஆம் பிரபு அங்கு இப்பொழுது ஆண்களே வெகுவாகக் குறைந்து விட்டனர். இன் னும் சில நாட்கள் சென்றால் அங்கு எந்த ஆண்மகனும் உயிருடன் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட் டது" என்று பதில் கூறினான் வீரியன்
"இதற்கான காரணம் என்ன? என்று மன்னன் கேட்டபோது வீரியன் இவ்வாறு கூறினான்,
"எங்கள் நாட்டில் கமலரேகை என்ற ஒரு தாசி இருக்கிறாள். அவளைப் போல் அழகியை இந்தப் பூவுலகெங்குமே காண முடியாது. அவள் வீதியில் இறங்கி நடக் கும்போது அவளைப் பார்க்கும் ஆண்கள்
யாக ஏறிப் பதினாறாவது படியை வந்த
எவரும் அவளுடைய அழகில் மயங்காமல் இருக்க முடியாது அவள் பின்னாலேயே எல்லா இளைஞர்களும் படையெடுத்துச் செல்லுவர் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பஸ்தர்களும் வயதான கிழவர்கள் Gin. L 96JQD660DLULI 9660L659560GT UMTWT60695 காக ஏங்கியபடி குடுகுடுவென்று ஒடிச் செல்வார்கள். கமலரேகை தன் பின்னால் வரும் எந்த ஆணையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. எல்லோருடனும் இன்
முகம் காட்டிப் பேசுவாள். அவளுடைய இருப்பிடம் திரும்பியதும் அவளை மிகவும் நெருங்கிவரும் எந்த ஆணையும் அனைத் தபடி உள்ளே அழைத்துச் சென்று விடு வாள். அவளுடன் செல்ல முடியாது தோல்வி கண்டவர்கள் தங்களுக்குரிய சந்தர்ப்பம் அடுத்தநாளாவது கிடைக்கும்
என்று ஏங்கியபடி நின்று விடுவார்கள்
தாசி கமலரேகையுடன் அவளுடைய மாளிகைக்குச் சென்ற ஆண் மகன் அடுத்தநாட்காலை பிணமாகக் கொண்டு வரப்பட்டு அந்த அரண்மனையின் முன்பு றம் கிடத்தப்பட்டிருப்பான். ஒவ்வொரு நாளும் இதே போன்று அவளுடன் இர வைக் கழிக்கச் செல்லும் ஒவ்வொரு ஆண் மகனும் அடுத்த நாட்காலை உயி ரற்ற பிணமாகவே வீதியில் கிடப்பான்.
இந்த மர்மத்தைத் துலக்க இதுவரை எவராலும் முடியவில்லை. தாசியின் அழகில் மயங்கி மையல் கொண்டு, அவள் Ólöf Glgöu6jssir úlgötu úlMM861 மீட்டெடுக்கப்பட்டு வந்தனர். அன்றாடம் இந்தக் கொடுமை நடைபெறுவதைக் கண் ணாரக் கண்ட பின்பும் அவளுடைய பாதை யில் செல்லாமல் ஒதுங்கியிருப்பதற்கு எந்த ஆண் மகனாலும் முடியவில்லை. ட்டில் பூச்சிகளைப் போல்தாசி கமலரே கையின் அழகில் மயங்கி உயிர் துறந்த வர்கள் பலநூறுபேர். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் கணவன்மாரை யும் ஆண் பிள்ளைகளையும் வீதிகளில் நடமாடவிடாமல் தடுத்து விடுகின்ற னர். இதனால் என்னுடைய பெற்றோ ரும் அந்த நகரத்தில் என்னை இருக்க வேண்டாம் என்று கூறி தேச சஞ்சாரம் செய்ய அனுப்பி வைத்தனர்.
எங்கள் நாட்டில் நடைபெறும் இக்
Fjalls 2 slö6Í Tandi.
கொடுமையைத் த வரை எவரும் மு தெரியவில்லை. இ தீர்த்து வைத்து எ LD859560) 6MT835 85 ETULJITAJ ால்தான் முடியுமெ டம் வந்துள்ளேன். தாசி கமலரேகை முற்றுப் புள்ளி வை வன்புடன் கேட்டு
என்று வீரியன் மன் கேட்டுக் கொண்ட
off (LUGO) GOT & அரண்மனை விருந் தங்க வைக்கும்படி கட்டளையிட்டார்.
அமைச்சர் பட்ட யன் கூறிய கதைக சனை நடத்தினார் யைக் கேட்டு அதி
|Dóroti súlöá நாட்காலையில் ே யுடன் ஆரிய நாட்டி றார். ஒவ்வொரு நா ரேகை நதிக்கரைக் என்று மன்னன் விக் விப்பட்டார். அவள் பாதையின் ஒரு புற னித்துக் கொண்டி பேரழகு படைத்த ஒ தோழியருடன் நட டார். அவளுக்கு நூற்றுக் கணக்கான டைய ஆண்கள் கூட் டிருப்பதையும் கண் வீரியன் கூறிய யிலும் கமலரேகை UITGs Gou LDIGT GOTT 6ól
தெரிந்தாள்.
இத்தகைய ே மயங்காத எந்த ஆணு
தான்' என்று மன்ன உணர்ந்து கொண் தான் அன்றிரவு கம குச் சென்று, அவளு கள் ஏன் உயிரி மர்மத்தைக் கண்டு கற்பம் பூண்டார்.
9(5 FTSITY GOT வேடமிட்டு அப் ெ கொண்டிருந்த ஆ Glasmi GräTLITT, GELDGA) ( திரும்பும் போது ஏ 5 Git sfiloslu". (6) LD6" சென்று அவளுை புகுந்து கொண்டா LOGI GOTij Gúlásá சாதாரண மனிதன் ரேகை அவரை வரே அவள் கொடுத்த வற்றைஅவர் தொட் அவள் இனிமையா (
Guot...û அச்சுவினி, பரணி C) கார்த்திகை முதற்கால் தொழில் நிலையில் முன்னேற்றம் காரியானுகூலம் பொருள் வரவு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் உத்தியோகத்தர்களில் சிலர் பதவி உயர்வு களைப் பெறுவர் மாணவர்களுக்குக்கல்வி fpúusflögó. aflagnuskeit, aflunum fl கள் உரிய இலாபமடைவர் அதிஸ்ட் நாள் செவ்வாய்
அதிஸ்ட் இல: இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருகரிடத்து முன்னரை) தொழிலில் சிறிது கஷ்டம் பணவரவு தடை வீன சிர மம் பிரயாணம் உண்டு மத்தியோகத் தர்கள் கடின உழைப்புக்கு ஆளாகுவர் மாணவர்களுக்குக் கல்விச் சிறப்பு ஏற் படும் விவசாயிகள் வியாபாரிகள் எதை யும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும் அதிஸ்ட் நாள் வெள்ளி
அதிஸ்ட இல 6
- TOS 200 தொடங்கி 7032002வரை
glorio (மிருகரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன்முக்கால்) எதிர்பார்த்த கருமங்களில் சிறு தடையுண்டாகும் பொருள் வரவு மந்தம் மறைமுக எதிர்ப்பு பெரியோர் சகாயம் உத்தியோகத்தர்கள் மேலதி காரிகளால் தொல்லையுறுவர் மான வர்களுக்குக் கல்வியில் குழப்பம் விவசாயி கள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
பெறுவர்.
அதிஸ் நாள் புதன் அதிஸ்ட இல. 5 ashtäisas Lasso (புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் தொழிலில் மறைமுக எதிர்ப்பு வீண் செலவு அன்னியரால் தொல்லை புதிய முயற்சி உத்தியோகத் தர்கள் பதவி மாற்றங்களைப் பெறு வர் மாணவர்களுக்குக் கல்வியில் விள்ை தடைகள் உருவாகும் விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல: 2
ஆக 11-17, 2002
gAlrikaSÈb R (Oslo, புரம் உத்தரத்து முதற்கால்) எதர்பார்த்த
கருமங்களில் வெற்றி காரி பானுகூலம் கெளரவம் பெரியோர் உதவி புண்டு உத்தியோகத்தில் உள்ளோர் விழிப் புடன் நடந்து கொள்ளவும் மாணவர் களுக்குக்கல்வியில் இருந்துவந்த்தடைகள். நீங்கும். விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல: 2
sgraf
உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை தொழில் முயற்சிகள் பலிதம் பொருள் வரவு காரியானுகூலம் பெரியோர் நட்பு உத்தி யோகத்தில் உள்ளோர் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும் மாணவர்களுக் குக் கல்வியில் உயர்ச்சியுணர்டாகும் விவ சாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறு NUJU அதிஸ்ட நாள் புதன் அதிஸ் இல. 6
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்து நிறுத்த இது |ற்சியெடுத்ததாகத்
தக் கொடுமையைத் கள் நாட்டு ஆண் மத் தங்கள் ஒரு வர று நம்பித் தங்களி
கருணை கூர்ந்து lar ಇಂದ್ಲಿಲ್ಲ
துத் தருமாறு ப க்கொள்கிறேன்."
LLLL L L L L L L S S L LLLLLS eBSLLLLLL S S LLLJSLLLLLLLLeeeSeeeLLLLSSSLS SLSSMSS
SITGör GASTIGIGA QA256Kyoumb QUITUL. பொய்யைத் தவிர வேறொன்று
மில்லை காதில பூ கந்தசாமி
என்னடாப்பா இது கட்டிடத்துக்கு 'பாம் வைக்கிறான். பாலத்துக்கு 'பாம் வைக் கிறான். வாகனத்துக்கு 'பாம் வைக்கிறானெண்டால் ஹான்ட்பேக்கிக்குள்ளேயும் பாம்மா' எவற்றை ஹான்ட்பேக்காயிருந்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை. எங்கட ஜனாதிபதியின்ர ஹான்ட் பேக்குக்குள்ளே பாம் எண்ட செய்தியறிஞ்சாப் பிறகு நித்திரையே கெட்டுது Gufffi Gön!
எப்பவேனும் ஜனாதிபதி டீவியில வந்தால், நான் இப்ப உடன ஒரு ஏழெட்டடி பின்னால Ju()ög "ஜம்ப்' பண்ணி கதிரை மேசைக்குப் பின்னால கவர் எடுத்தபடிதான் UITäsépcoTTsör. மாதானப்படுத்தி எதிலை றிஸ்க் எடுத்தாலும் பாம விஷயத்தில் றிஸ்க் எடுக்கக் கூடாது கண்டியளோ! Á160T) மாளிகையில் முந்தியும் ஒருக்கால் சினிமாப் படமொண்டில கவுண்டமணி இப்பிடித்தான் தேங்காய் காவலர்களுக்குக் விலை கூடிட்டுதெண்டு தேங்காய்க்குள்ள பாம்"எண்டு கதை கட்டி விட்டது. இப்பவும் யாராவது ஹான்ட் பேக் விலை கூடிட்டுதெண்டுதான் இப்படியொரு புரளியைக் கட்டி வைச்சிருக்கிறாங்களோ தெரியாது.
எனக்கொரு டவுட் என்னெண்டால் ஜனாதிபதிக்குத் தடிமல் கிடிமல் வந்து ஹான்ட் பேக்குக்குள்ளே பாம் அதாவது தைலம் வைச்சிருந்து அதை எடுத்து முக்குக்குப் பூசேக்க யாரும் கண்டிட்டு, அவர் ஹான்ட் பேக்குக்குள்ளே பாம் (தைலம்) வைச்சிருக்கிறார் எண்டு விடுப்புக் ಶಿಕ್ಟಿ Tä. மாறி, கடைசியில ஒரு பெரிய அரசியல் வெடிகுண்டா மாறிப் போச்சுதோ தெரியல்லே. ಙ್ '' யோசிச்சிட்டன், இனிமேல்ப்பட்டு முக்கால சளி ஒழுகோ ஒழுகெண்டு ஒழுகி றகு வரைநது வசன னாலும் வெறும் விட்டமின் சீ ரெண்டை எடுத்து வாய்க்குள்ளை போட்டிட்டுப் போயிட காலையிலும், *மி வேணுமேயொழிய உந்த பாம் கீமையெல்லாம்புசித்திரியறpடியாவைத் துண்ட்றக் கைவிட் நீராடச் செல்வாள் | டுப் போட வேணும். ஜனாதிபதியின்ர ஹான்ட் பாம் எண்டால் அந்த ஹான்ட் கிரமாதித்தன் கேள் பேக்குள்ள புகுந்தது பாம் இன்ர குற்றம், ஆனால் எங்கள் யாரின்ரயும் ஹான்ட்பேக்குள்ளை நீராடச் செல்லும் பாம் இருந்தால் அது அடுத்த கேள்வியில்லாமல் நாங்கள் கம்பிக்குப் பின்னாலதான். த்தே நின்று அவதா எல்லாஞ்சரி இந்த பாமி விஷயம் கலக்கின கலக்கலால ஒரே குழப்பமாய்ப் போய்க் ருந்தார். அப்போது கிடக்கு ஜனாதிபதியின்ர ஹான்ட் பேக்குள்ளே இருக்கிறது நிஜ பாம்மா' இல்லை அர ரிளம் நங்கை தனது அப்பிடியொரு பாமே இல்லையா? இல்லாட்டில் அப்படியொரு புரளி ஏன் அப்படி 'பாம் இருக்கிறதெண்ட ஒரு புரளியையே யாரும் கதைக்கேல்லையா? அப்பிடிக் கதைக்காத ஒரு புரளியைக் கதைச்சதாச் சொல்லினமா? இல்லை கதைச்ச ஒரு புரளியைக் பலதரபட வயது கதைக்கேல்லையெண்டு சொல்லினமா? எல்லாம் ஒரே குழப்பம் டமாக வநது GloEITGRÓT இந்தக் குழப்பத்துக்கு மத்தியில நகைச்சுவையும் நடக்குது தான் தான் உலகத்தில TIUJ . தலைசிறந்த நடிகையெண்டு ஜனாதிபதி சொல்லுறா நடிகர்கள் கனபேர் அரசியலுக்கு து போல சகல வகை வந்திருக்கினம். இந்தியாவில எம்.ஜி.ஆர் என்.டி.ஆர், ஜெயலலிதா எண்டு நடிகர் மிகச் சிறந்த அழகி - மார் முதலமைச்சராவும் வந்திருக்கினம். ஏன் அமெரிக்காவில் றொனால்ட் ரீகன் எல்லாம் கிரமாதித்தனுக்குத் நடிகரா இருந்து ஜனாதிபதியாக் கூட வந்திருக்கிறார். அதால எங்கட நாட்டில நடிகர் ஒருத்தர் ஜனாதிபதியா வந்தால் வியக்கத் தேவையில்லை. ஆனால் ஜனாதிபதி ஒருவர் பரழகியைக் கண்டு நடிகராக ஆகிறதெண்டால் சம்திங் சேஞ்ஜ் லும் இருக்க முடியாது சரி ஜனாதிபதிதான் தான் நடிக்க வேண்டியிருக்குதெண்டு சொன்னதுக்காக எங்கட ர் விக்கிரமாதித்தன் la பேர் கெம்பினதப் பாத்தியளே. முந்தன
வடக்கு கிழக்கு கவர்னரா இருந்த காமினி பொன்சேகா ஜனாதிபதி சினிமாத்துறையை LTT, GTULily. UTGIS) இகழககு க
GT8D5úló SĽ(Nj அவமதித்துப் போட்டாரெண்ணுறார். ಞ0à if(gli Iúillag, Gaid C திபதி வேஷம் போட்டு
துதான் எனக்குப் பிடிக்கேல்ல பாருங்கோ. தாங்கள் ஜனாதிபதி வேஷம் போட்டும் Lo! செல்லும் 99. படத்தில நடிக்கலாம். அது ஜனாதிபதியையோ, நாட்டையோ அவமானப்படுத்தாது. க்கிறார்கள் " - ஆனால் ஜனாதிபதி, தான் நடிக்கிறதாச் சொன்னது மட்டும் சினிமாத் துறையை பிடிக்கத் திட சங் அவமதிக்குதாம். அவர் கவர்னரா இருக்கேக்க நடிகரா இருந்தாரோ, இல்லை கவர்னரா இருந்தாரோ எண்டு டவுட்டாத்தான் கிடக்குது என்னயிருந்தாலும் ஜனாதிபதி தான்தான் வணிகனைப் போல் சிறந்த நடிகருக்கான விருதுக்குரியவரெண்டு சொன்னதை நானும் ஏற்கப் போறதில்ல. பண்ணுடன் சென்று ஏனெண்டால் இண்டைக்கு நிறையப் பேர் அவல விடத் திறமா அரசியலிலநடிக்கினம். ண்களுடன் சேர்ந்து முந்தி ஒரு கட்சியில இருந்து மற்றதைத் திட்டோ திட்டெண்டு திட்டிப் போட்டு இப்ப
GOT.
யை அழைத்து வீரி ளைக் கூறி ஆலோ பட்டியும் இக்கதை FILLUÜJULLITT. மாதித்தன் அடுத்த
ரேகை நீராடிவிட்டுத் திட்டின கட்சிக்கே மாறிப்போய் நிண்டு கொண்டு பழைய கட்சியத் திட்டிற கெட்டித்தனம்
- எந்த நடிகருக்கு ஏலும் சொல்லுங்கோ,
முந்தி எதிரும்புதிருமாயிருந்த தமிழ்க் கட்சிகள் கூட்டெண்டு சொல்லிக் கொண்டு
') சேந்து போட்டு உள்ளுக்க இருந்தே ஒண்டுக்கொண்டு குத்து வெட்டுப் பட்டுக் கொண்டு ?Lonsfosăgoi Gla காட்டிற நடிப்பு : வரும் لu-
. புலிகளைத் திருப்திப் படுத்திறதுக்கு கூட்டங்களும் கோஷங்களும் நடத்திக் கொண்டு, ரமாதித்தனை ஒரு ந்தியத் தூதுவராலயத்திலும் Gales இதுகள நாங்களாச் செய்யேல்ல, என்று கருதிய கமல ர்ப்பந்தத்தால செய்ய வேண்டியிருக்கெண்டு நீலிக் கண்ணீர் வடிக்கிறதும் பிறகு வெளி வற்று உபசரித்தாள். யால தாங்கள் அவையிட்டக் கண்டனம் தெரிவிக்கிறமெண்டு வீர வேஷம் போடுறதும் பால், பழம் ஆகிய யாருக்கு வரும்? ஆனால் இந்த நடிகர்கள் எல்லாரும் மறந்து போயிருக்கிறது ஒண்டத்தான். டும்பார்க்கவில்லை. சனத்துக்கும் நடிகத் தெரியும். ஒமோம். உங்களுக்குத்தான் நாங்கள் ஆதரவெண்டு sü u Tıp GOTT Gift. சொல்லிப்போட்டு வோட்டுக்களை மாறிப்போட்டிடுவினம். கவனம்
ன்னன் வருவான்.) Isht 6 GJILLlopp spibuemeu
(flj%mpusó useroton, சுவாதி விசாகத்து முன்முக் கால்) மனக்குறை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நில ம் உத்தியோக ரீதியாக முன்னேற்றம் 6860), flavij Lusin) ... o.ORuĝnuksonon பறுவர் மாணவர்களுக்குக் கல்வியில் ருந்து வந்ததமைகள் நீங்கும் விவ ாயிகள், வியாபாரிகள் மத்திம இலாப
Ipei).I.OJ.
அதிஸ்ட நாள் வெள்ளி Criol. Gov. 6. விருட்சிகம் (விசாகத்து நாலாங்கால் னுவும் கேட்டை தொழில் சிறப்புடன் பாருள் வரவுண்டாகும் பெரியோர் Kafla osas uair G0). GlavafluÁIL Mp ாணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் த்தியோகத்தில் எதிர்பார்த்த நன்மைகள் டையாகும் மாணவர்களுக்குக் கல்வி |றப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் ண்மையடைவர். திஸ்ட நாள் செவ்வாய்
திஸ்ட் இல .
கள்க்கடகம் - சூரியண், செவ்வாய், வியாழன், மிதுனம் - சனி, கன்னி - வெள்ளி விருட்சிகம் - கேது, இடபம்- இராகு, சந்திரள் இடபம், மிதுனம், சுர்க்கடகம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
娜@ முலம் பூராமம் உத்தரா பத்து முதற்கால் தொழி லில் சிறிது பிரச்சனை தோன்றும் பணவரவு காரியானுகூலம் மந்தமடையும் பெரி யோர் உதவியுண்டு மத்தியோகத்தில் முன்னேற்றம் உளர்.ாகும் மாணவர்கள் கல்வியில்க்டிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் எதிலும் அக்கறையுடன் செயற்படவும்
திஸ்ட நாள் வியாழன்
இலக 4 r உத்தராடத்துப் பின் முக் கால் திருவோணம் அவிட் பத்து முன்னரை தொழிலில் உயர்ச்சி யும், பணவரவும் சேரும் அள்ளியர் உதவுவர் உத்தியோக ரீதியாக இருந்து uјg Ognovonasa upampuh. Londa வர்கள் கல்வியில்கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட நாள் பதன் அதிஸ் இல 3
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் 鷺 முன்முக்கால் செய் தாழில் விருத்தி காரியானு Ab, GGGMINE ILGTLB. செலவு மிகுதியுண்டு பெரியோர் உதவியுண்டு உத்தியோக ரீதியாக முன்னேற்றம் ஏற்படும் மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் திங்கள் அதிஸ்ட இல: 2
Barún பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) தொழிலில் மந்த நிலை பணவரவு கெளர வம் தேகாரோக்கியம் சிறிது பாதிப்பு வீண் செலவு அன்னியரால் தொல்லை. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புத்தோன்றும் மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட நாள் வியாழன்
அதிஸ்ட் இல .

Page 20
மாத மர for yours ainm non ganrif
பார்கள் மக்கள் சீனக் குடிமர
ன் தந்தை என அழைக்கப் படுபவர் மக்களுக்கு SE STRE COLOME, Pulau Nang
":
In
மட்டுமல்ல, பல நூற்றாண்டு
காலம் மர சேதுங் பிறந்து NEFEFEFEFEF"
பது சீனர்களின் அபிப்பிராயம்
சீனக் குடிமக் நேசிக்கின்றனர் சில அவரது உருவப்பட ரு சிறிய 'வப்புப் எழுதிய அந்தப் புத்தி தவப் பற்றி
செவாஸின் சல்வார் பரிசுப் போட்டி |யில் அதிரடிட்சரியாக தெரிவுசெய்யப்பட்ட கொழுப்பு5ஐச் சேர்ந்த செல்விபவித்ராவுக்கு செய்யா நிறுவன அதிபர் எஸ் செய்வரட்ாம் அவர்கள் பரிசினை வழங்குகிறார்
ஆஉலகிலேயே அதிகளவான சிறைக் கைதிகள் உள்ள நாடுகளின் வரிசை யில் பிரான்டாவது இடம் அமெரிக்கா |விற்குக் கிடைத்திருக்கிறது 11 1+1 : 1 1 | அமெரிக்க நகரங்களில் நாளாந்தக் குற்றச் செயல்களுக்குக் குறைவேயில்ாள் சில வருடங்களுக்கு முன்னர் விதி யோரக் கடைகளில் கைத்துப்பாக்க களைக் கொள்வனவு செய்ய முடிந்தது ஆனால் வகைதொகையின்றிப் பர விவிட்ட சட்டவிரோத ஆயுதங்களினால் கொலைகளும் பாரதூரமான குற்றச் செயல்களும் பரவலாக அதிகரிக்கவே உள்ளுர் ஆயுத விற்பனைகளை எதிர்த் துக் கடுமையான சட்டங்கள்ை அமெ ரிக்க அரசு அறிவித்தது.ஆனால் ஏற் கனவே விற்பனையாள் கைத்துப்பாக்கி தளும் சிறிய ஆயுதங்களும் அமெ தற்பொழுது அமெரிக்கச் சிறைகளில் கடும்! ரிக்க மக்களிடம்போதுமானளவு இருக்றது அங்குள்ள மிகப் பெரிய சிறைச்சா கிறது. அவை தவறானவர்களிடம் ரெக்ஸ்ாஸ் மாநில ஹங்ஸ்விம் சிறையின் உட் கிடைக்கும்போது குற்றச் செயல்கள் இங்கு காணர்கிறீர்கள் அதிகரிக்கின்றன இப்பொழுது அமெரிக்காவில் கிரிமின என வாஷிங்டன் . . . . . .1 கடுமையான தணடனைகள் விதிக்கப்படுகின்ற மு ■■ ay மரண தண்டனையை அமுலாக்கக் கூடாதென் சர்வதேச மள்ளிப்புச் சபை உள்ளிட்ட பல ம புக்கள் அமெரிக்காவில் இருந்தே செயற்பட்டு அமெரிக்காவில் மரண தண்டனை இன்னமும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S ஜேர்மனியில் பிறந்த ஸ்டெபி கிராஃப் சர் |லாற்றில் தோன்றிய மிகப் பெரிய சாதை வராவர் 18 ம் ஆண்டு தனது 13வது வயதில் ெ ஆரம்பித்த இவர் படி 1987 ம் ஆண்டு முதல்
டிசூடினார்
தொடர்ந்து
டெளிர் அரங்கில் த தக்கவைத்துக்கொணி படையில் ஸ்பெகிர வெற்றி நாயகியாகத் ஒலிம்பிக் போட்டியின் தங்கப்பதக்கத்தை வெள் கிராஃப் 1999 ம் ஆள் டெனிஸ் பெண்களு
அறிவித்தார் 2000 ம் பிரபல டெரி வீரர் காதல் வயப்பட்ட இவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

th
அவர் எழுதிய இந் நூல் அனைத்து நூல்களையும் விஞ்சிவிட்டது
சீனா இன்று கொஞ்சம் கொஞ்சமாக நவீனத்துவம் அடைந்து வருகிறது மேற் கத்தேயு கலாசாரம் பொருளாதார சீர் திருத்தங்களோடு சீனாவுக்குள் உட்புத் தொடங்கிவிட்டது வர்த்தகம் முதலாளித் துவத்தால் சிறிது சிறிதாக விழங்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் நவீன கம்யூ என ஸ்தாபகர்களின் புகழ் சீனாவில் அனைவரும் அவரை உளப்பூர்வமாக தொடர்ந்து நிலைக்குமா? என்ற கேள்வி அரச இலச்சினைக்குச் சமமாக எங்கும் விமர்சகர்களால் எழுப்பப்படுகின்றது கள் இப்போது சீனாவில் மிகப் பிரபலமாக ரஷ்யாவில் கம்யூனிம்ே அழிந்தபோது புத்தகம் விற்பனையாகிறது மா தி சேதுங் வெளுரினின் சிலையும் சேர்ந்த அழிக்கப் ம் விற்பனையில் சாதன்ை படைத்திருக்கிற பட்டது சீனாவிலும் அப்படியான நில்ை ராளமான நூல்கள் எழுதப்பட்டுவிட்டன தோன்றுமா
இடநெருக்கடி நிலவு analistila ஒன்றான புறத் தோற்றத்தையே
ல் குற்றங்களுக்குக்  ைஉலக நாடுகளில் க் குரல் கொடுக்கும் ரித உரிமை அமைப் வருகின்றன ஆனால் அமுலில் இருக்கின்
வதேச டெனர் வர
எனயாளர்களில் ஒரு Laral விளையாட்டை ப்படியாக வளர்ந்து IT WAT ITALIJEPANGIT INJITI,
வாரங்கள் உலக
னது முதலிடத்தைத் வர எனது அடிப ப் கூடுதலான காலம் நிகழ்ந்தார் சியோல்
ஜேர்மனிக்காகத் பட்ட ஆம் அரபு று கொடுத்த ஸ்டெபி ப்ெ புதிய
リ。...m_。
டு பிரான்ஸ் ஒப்பிள் ,
ETA ஒற்றோர் ** "
It is A பற்றதோடு டெனிஸ் qq L LLLLL YYYLL LLL Y S YLS DIE IN "... * ■ 。 TTTTT Z TTTTTT S S S S L SY S YY S KKYYSYY YYSS K LLL அன்கு அகாளியுடள் ப - மிட்ெ , ர் ஒரு குழந்தையைப் u 呜、 வருடம் அகாளியை 、量