கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.08.18

Page 1
Registerell as a News Pupper III Sri La Tulka
INIMMURASU SSRİ YAXİNLİKASI NAN
 

பக்கம் 20
இது ஆக18-24, 2002
stöß

Page 2
2. GADEG OEFB56
அடர்ந்த காடு, வன பாதுகாப்பு அதி காரி செல்கிறார். புதர் ஒன்றில் இரு புள்
øfl:6i LÎ74 Tới LDII9, Đ_GüGIGI.
சலனமில்லாமல் இருக்கிறார்
பாட்டுடன் இருந்து விட்டதால்,
வில்லை மிருகத்தைப் பார்த்தார் தவறில்லை. அதன் வெறியைத் தூண்டும்படி நடந்து கொள்ள
ബിസ്മെ,
இதைப் போல் நாமும் நமது வாழ்க்கையில் உலகியல் ரீதியான நமது ஆசையைத் தூண்டக் கூடிய கவர்ச்சியான இன்பங்களைச் சந்திக்க நேர
அப்போது அமைதியாக இருந்துவிட்டால் அவை நம்மை விட்டு விலகிவிடும் ஆமென்
தி குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி
GADIT ID.
தால் புலியின் கண்கள் உடனே சத்தம் செய்யாமல் கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே போட்டு புலி மெதுவாக எழுந்து வேறுபக்கம் சென்றுவிட்டது. அவர் புலியை நெருங்கிச் சுட்டிருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். ஆனால் அவர் அமைதியாகக் கட்டுப்
நெருங்கிப் பார்த்
புலி ஒன்றும் செய்ய
துக்கம் சந்தே
assalsogs" Guru-19. gasu - 470
துணிவுண்டு ஆனால்
орус ресурстаршилер ар Саял
துர்ப்பாக்கிய விடயங்களை துணிவோடு பிரசுரிக்க
பரிசுக்குரிய கவிதை நீயும் வீரன் தான்
பத்திரிகையொன்றை ஆரம்பிப்பாய் துப்பாக்கியால் இயலாத சில
Lba GGGIGDIISLI) LlugzögesiñTETT Gaulluudes anelli,9, dislaingiltisil
நேரமில்லை? வேலை வாய்ப்பை அறியவும் பதவி உயர்வை அடையவும் வாசிப்போம் மற்றபடி வாசிப்பை வஞ்சிப்போம்.
பிரபா பதுளை
ஆர்.சிறீதரன், அராலி
பலதும் படித்தேன் பண்டிதனாவதற்கு சிலதை விட்டேன் செம்மையாளனாவதற்கு படித்ததை சொன்னேன் முட்டாள் என்றார் படித்தபடி நடந்தேன் பரதேசி என்றார்!
விந்தை உலகம்
நா.ஜெயபாலன், பிபிலை.
D மறுபடியும் சொல்லு "எனக்கு இருக்கு மாக வாழ்வது? இப்ப கொண்டிருப்பதை விடுபட்டு சொற்ப ே தர்கள் தீய கொடிய துக்கம் அதிகரிக்குே
ஆதலால் ஆண்டவராகிய இயேசு கி. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சந்தோஷப்படும் நீங்கள் துக்கப்படுவீர்
நமது துக்கங்கள், வேதனைகள் யா
ாஷமாக மாறும்" என்று
லரதும் ஆகும் இம்மையிலும் மறுமை சந்தோஷத்தைத் தரும்பொருட்டு தனது உறுதியுடன் கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்போம் நி
போதகர்
GLDGeor LI Irisos அவசரமான உலகிலும்
yglia Aunta Garigaouayin ஆனந்தமான தகவலையும் எம்மிடம் சுமந்து வரும் வாசிக்கும் நெஞ்சங்களை Gunalis souigi சிந்தனையை சிவக்க வைக்கும் பத்திரிகையே நீயின்றி எமக்கில்லை விழிப்பு
து பரிமளாதேவி, கலஹா
புதிர் புத்தகங்கள் பல புரட்டிப் பட்டம் பெற்ற உந்தனுக்கு பத்திரிகை விளம்பரத்தில் வெற்றிடங்கள் தேடுவது புரியாத புதிரென்று விளங்காமற் போனதுவோ?
செயசோதா, கிளிநொச்சி
உனக்கும் காலம் வரும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உள்ளவனிடம்தான் வெற்றிகள் தோல்வியடைகின்றன. நேர்முகப் பரீட்சை பயனளிக்கா விட்டாலும் வீடு செல்லமுன் மனதுடன் சேர்ந்து விழிகளும் மறு விண்ணப்பம் தேடுகிறதே! உனக்கு வெற்றி நிச்சயம். காத்திரு
ஏஏப்.எம்.றியாட்முள்ளிப்பொத்தானை
என்னவென்று! ஆபிஸ் வேலையை. அப்படியே போட்டுவிட்டு ஒசிப் பத்திரிகையில் ஒய்யாரமாய் படிப்பதென்ன? உன்னைத்தான் கேட்கிறேன் எனக்கு மட்டும் சொல்லிவிடு
நாமும் அறிய உள்ளுரில் உத்தமராய் வெளியூரில் வேடதாரியாய் பல வேஷம் போடும் அரசியல்வாதிகள் பலருண்டு அவர்கள் பொய் முகத்தை நம் விழிகளும் கண்டுணர நீ படித்தவற்றைப் பிரதி பண்ணி
எமக்கனுப்புவாயா அமெரிக்க நண்பா
எஸ். சசிதா கம்பளை, லைலா அக்ஷியா அக்ரம்-குருனாகல்
ஹப்புத்தளையூர் மனோ கோபாலன்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரம
வாசகரின் வாழு சந்தேகத்தைக் கிளப்பி சமாதானத் தீர்வுத் திட் எந்த நிலையில் போகி என்பதை துல்லியமாய் வாஞ்சையுடன் புரட்டு வாசகர் ஒருவர் பத்த
Card, Ca,
LunTEFITrẩues
பாதையோரம் நின்றிரு பார்ப்பவர் ஐயம் கொ
பத்திரிகை தனைக் ை
நூதனக் 56flüLI பார் வேகப் பார்வை மிஞ்சிய பத்திரிகைப் பக்கம் தூக்கி நுனிப்புல் மேயும் உன் நுணுக்கம் தவறவில்லை ஏன்? நூறில் ஒரு நூதனமாய்
செய்தி படிப்பவராய் தனைக் பாவையவள் வருகைக் பாசாங்கு செய்திருக்கு பருவ வாலிபன் இவன் 5.08.L]|[[ùệujø, ở,
கறுப்பு மாதச் செய்தியற்ற கலக்கமில்லாக் களிப்புத்தானே.
தினமுரசு வாரமலர் 2002 ஜூலை(21-27) கண்ணுற்றேன். ஆட்டங்காணுமா gs? அம்மையாரின் புதிய வியூகம் ஆகிய மகுடமிட்ட தலைப்புக்களுடன் வெளிவந்திருந்தது. நிம்மதியற்ற நிலையில் நிதமும் அல்லல் உற்று அம்மையார் ஆட்சியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு
சற்றேனும்
அமைதிநிலை
இப்போது ஏற்படுத்தியது இன்றைய அரசே,
கவிக்குயிலன், சேனையூர்-06
. . . . . . . . . . . . . . . . . . . . . .
Gumaraisī) äFITEONE) N
சென்ற நூற்றாண்டுக்கும் புதிய நூற்றாண்டுக்கும் பெருமைக்குரிய முடிக்குரிய முரசே! நானோ இலங்கை
யில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகை களையும் மிக ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பவன். சில பத்திரிகை ஆசிரியர்கள்
மதம் சம்பந்தப்பட்டவைகளில், அரசிய
விமர்சனங்களில் பக்க சார்பான கருத்துக்
களைத் தெரிவிக்கிறார்களேயொழிய
நிலையில் நின்று உண்மையை வெளியிடத் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் நீயோ, யாவருக்கும் மதிப்பு கொடுத்து உண்மை
யான ஜனநாயக நாட்டில் இருக்கின்ற
திரிகைச் சுதந்திரத்துக்கு மதிப்பளித்து நடக் கிறாய். உன்முன் ஏனைய அனைத்தும் தூசு உன் கம்பீரம், உன் அழகு உன் நேர்மை யாருக்கும் அஞ்சாத உன் தைரி யத்தின் முன்னால் அனைவரும் உனக்குச் சிரம் பணிந்தவர்கள் எமது சந்ததிகளுக்கும் துணையாக நீ ஆயிரம் நூற்றாண்டுகள்
நீடுழி வாழ்க
எம்.எம்.எம். ஹில்மி,அலுத்
பணக்காரன் தெ ரின் கையில் இ கிறது. அதனால் 2 தாயகம்)த்தில் த உன்னை நினைத்
நடு
அன்பின் முரே நீ சுமந்து வ
அத்துடன் வியக்கத் தக்கை பதில்கள் பார் னும் இன்பமுட்டு யையும் சேர்த்து செய்யலாம். மு
னுள்ளவையாக
eᏪlᏓDᎯ BilᎯ56ᏡᏛlᎢᎯ வாழ்த்துகின்றே C
பத்
5 UD
奧60I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sig TG2LOTUOTTEGG
"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷ யிருங்கள் சந்தோஷமாயிருங்கள் ಇಂಗ್ಲ யாகும் செலவே இல்லாமல் இருத்தலும் பிழை கிறேன்" பிலிப்பியர் 44 - யாகும் தானம் இல்லை என்பதும் குற்றம் எல் b பிரச்சனைகளில் நான் எப்படிச் சந்தோஷ லாவற்றையும் கொடுத்து விடுவதும் குற்றம் டியாக இன்று அனேகர் துக்கத்தோடு வாழ்ந்து சாதாரண செலவுகளில் நடு நிலைமையை ாம் அறிவோம். இதிலிருந்து தற்காலிகமாக அனுசரித்தலே மேலானதாகும் சிக்கனச் செலவு ர சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள ಇಂಗಿ நலமானது தான தருமமும், அன்பும் உதவியும் வழிகளைப் பின்பற்றுகிறார்கள் அதன் பின் நமது தகுதிக்கேற்ற அளவில்தான் செய்ய வேண் ஒழிய சந்தோஷம் நிலை நிற்பதில்லை. டும் பிறர் மெச்சுவதற்கும் புகழ்வதற்கும் விளம் ஸ்து கூறுகிறார்"மெய்யாகவே பரப்படுத்துவதற்கும் செய்யலாகாது திருமணத் நீங்கள் அழுது புலம்புவீர்கள் திலும் வேறு சடங்குகளிலும் முறை தவறிச் செலவு கள் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் செய்து பாழடைந்த குடும்பங்கள் நம்மில் எத்தனை?
(8urrs in 6ör 1620 அளவு கடந்து செலவு செய்வோர் ஷைத் வற்றையும் அறிந்த நம் ஆண்டவர் "உங்கள் தானுடைய தோழர்கள் பணத்தை (செலவு வாக்குறுதி செய்கிறார். கர்த்தரால் செய்வதில் கழுத்தோடு கட்டப்பட்டதைப் போன்று பிலும் நமக்குத் தர வல்லவரான, நமக்குச் (பணச் செலவே செய்யாமல் உங்கள் கையை ஜீவனைச் சிலுவையிலே பலியாக கொடுத்த விலக்கிக் கொள்ள வேண்டாம் மேலும் (வீண் திய சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வோம் செலவு செய்து அதை முழுமையாக நீட்டி விரித்து விடவும் வேண்டாம். ஏனென்றால் நீங்கள்
Geralaj Garzialigiaj psGlisiaman Balami Gi. அளவு கடந்து செலவு செய்தலும் பிழை
டேவிட் எஸ். சந்திரதாஸ்,நாவலப்பிட்டி
OBLIL2 a.478
SS ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 24.08:2002 தப் போட்டி இல473 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
(அதன் விளைவாக சமுகத்தால்) நிந்தனை செய் யப்படுவோராகவும் ஒன்றுமில்லாதோராகவும் ஆகிவிடுவீர்கள் (அல்குர் ஆன் -1729)
வை. எம். தாஹிர்கரீம்- கல்முனை-06
6∂)5ቻ . . . o: அதிசயச் செய்தி Lüb போரொழிந்தது D57 பேச்சுவார்த்தையின்றியே Glasifu சமாதானம் மலர்ந்தது றார் ரணில் சந்திரிகா ரிகையை கூட்டு முயற்சி வெற்றி டீன் ஏறாவூர்-3 எனும் அதிசயச் செய்தியோ SS இவர் வாசிப்பது
அசந்தியாகோ கண்டி ந்து retentic யுத்தமில்லாவிடில். கயிலேந்தி- யுத்தம் என்ற
சொல் இல்லாவிட்டால் காட்டி நம்மிளைஞர்களும் giri சத்தமில்லாமல் b- Gomb வாசிப்பார்கள்
ஆங்கிலப் பத்திரிகைகளை ஹகல்லையூர் ரிசதிஸ்குமார், அரியாலை
புடன் முரசிற்கு
நீ வருவாய் என வாரா வாரம் உனக்காகக் திருப்பேன் கண்ணெதிரே தோன்றினால்) ளம் கொள்ளைப் போகும் அளவிற்கு ாந்தம்)த்துடன் உன்னை பார்த்தாலே பரவசம் டகின்றேன். என் போன்ற இளசுகளின் உள்ளம் ளுவதோ இளமைதான் காரணம் நீ தரும் சம் அனைத்தும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ர்ந்தோங்கி நிற்பதோடு உன் புகழ் உயர்ந்து க்கிறது. பலன் பார்க்க ராசி உன் ரகசியத்தைக் டு கொண்டேன், கண்டு கொண்டேன். ாடங்கி ஏழைஜாதி) தொழிலாளி போன்றோ நப்பது நீயாயே துள்ளாத மனமும் துள்ளு ன்னுடன் காதல் கவிதை பாடக்காத்திருப்பேன். லை ஓங்கி நிற்க ஹலோ சொல்லி மீண்டும் து தொடரும் எனது கவிதைகள்
ஜெ. முகுந்தகுமார், வவுனியா
ரும் அனைத்து அம்சங்களும் சூப்பர்.
சுமந்து வரும் புத்தம் புது அம்சங்கள் வ, பாப்பா முரசு அறிவுதேடல், சிந்தியா த ஞாபகம் இல்லையோ போன்றவை இன் கின்றன. அத்தோடு குறுக்கெழுத்து போட்டி * கொள்வதன் மூலம் மேலும் சிறப்படையச் சின் லேடிஸ் ஸ்பெசல் போன்றவை பய இருக்கின்றது. இது போன்ற பல பயனுள்ள மந்து வரும் முரசே நீ மேலும் சிறப்புற
T.
பிரியதர்ஷினி, கினலன் எஸ்டேட் எல்ல.
UDJIJEr
இதுவே எமது கோரிக்கை
சமாதானமே இலங்கையில் உள்ள
பல்லின மக்களினதும் அபிலாசை யாகும் சமாதான முன்னெடுப்புக்கள் நடைபெறும் இத்தறுவாயில் முஸ்லீம் ம்க்கள் இதிலிருந்து ஒரம் கட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதென்றே கருதுகின் றேன் முஸ்லீம்கள், வடக்கு-கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் செறிந்து வாழ்பவர்கள் அல்லர். இலங்கை முழுவதிலும் பரந்து தங்க ளுடைய கலாசாரங்களைப் பின்பற்றி வாழும் மக்கள்
இலங்கை முஸ்லிம்கள் வடக்கில் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்துதான் வாழ்ந்தார்கள் என்று அவர்கள் இர வோடு இரவாக உடுத்த உடையுடன் பிறந்த மண்ணை விட்டு விரட்டப்பட் டார்களோ அன்றுடன் உறவில் விரி சல் ஏற்பட்டு விட்டதை யாரும் மறுக்க
(ՄԼդ աII 95 61ԼD5/ குரலையும் அரசு மதித்து, இனப் பிரச்சனைத் தீர்வினில் தமிழ் மக்க ளுக்கு வழங்கப்படும் அதே உரிமை (இடம்) முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட
வும், மறக்கவும்
வேண்டும் அது நடைபெறவில்லையா யின் இரு புறத்தாலும் பாதிப்புக் குள்ளாக்கப்படும் மக்களாக முஸ்லிம் கள் ஆகிவிடுவார்கள் அப்படிப்பட நிலையில், இன்னுமொரு இனப்பிரச் சனைக்கு வித்திடக் கூடாது. இந்தக் கூற்றை, அரசாங்கம் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே எமது வேண்டுகோள்
ஏ. டபிள்யூ. எம்வாரிஸ்,
எதுன்கஹகொட்டுவை. குளியாப்பிட்டிய
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. grഞഖലേഴ്സി 074-5.14282 தொலை நகல் (Fax):-074-513266 F-Gluously: (E-mail):- murasul@dialogsl, net edmu rasu Ġardialogsl.net
ஆக 18-24, 2002

Page 3
சமாதான முயற்சிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் நோக்கத் துடன் அமைச்சர் மிலிந்த மொற கொட, அன்ரன் பாலசிங்கத்தை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பு இடம்பெறு வதற்கு ஒரு நாள் முன்பாகவே வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடை
யிலான கடல் போக்குவரத்திற்
கான கடற் பாதை தொடர்பில் இரு தரப்பினரும் உடன்பாட் டிற்கு வந்தனர்.
இரண்டாவது தடவையாக அமைச்சர் மொறகொட பால சிங்கத்தைச் சந்திக்கிறார். இம் முறை தாய்லாந்துப் பேச்சுவார்த் தைகள் குறித்துப் பல விடயங்கள் முடிவு செய்யப்படவிருப்பதாகத்
தெரிவிக்கப்பட்ட
செப்டம்பரி என எதிர்பார் வார்த்தைகளின் al LIG Gli என்பதிலும் புரி தத்தில் இன்னமு படாத விடயங்கள் சந்திப்பின் பே L-5).
ஜனாதிபதியுடன் பேசுவதற்குப்
பிரதமருக்கு அனுமதி மறுப்பு
அரசாங்கத் தற்கும் நறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிணக்குகள் தொடர்பாக ஆராய்வ தற்கு ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவைச் சந்திக்கப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டபோது பிரதமருக்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை என அலரிமாளிகை வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
பிரதமரின் வாசஸ்தலத்திலிருந்து ஜனாதிபதி மாளிகைக்குத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது
S S S S S S S S S S S S S S S S S S S S S S Teles le
ŘjejLINTONP பிலிப்பைன்ஸில் இடம்பெற்றது போன்று மக்கள் புரட்சி ஒன்றின் முலமேனும் ஜனாதிபதியைப் பதவி கவிழ்க்கும் திட்டம் ஆரம்பத்தில் அர சாங்கத்திடம் இருந்ததாகவும் அது சாத்தியப்படாது என்று கருதியதால் பின்னர் கைவிடப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். பிலிப்பைன்ஸில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜோசப் எஸ்ராடாவை உப ஜனாதிபதியா கப் பதவி வகித்த குளோறியா அரோயோ மக்களை வீதியில் இறக் கித் தெடர்ச்சியான ஆர்ப்பாட்டங் களை நடாத்தி ஜனாதிபதி மாளிகை யைச் சுற்றி வளைத்ததன் முலம் கடந்த ஆண்டு பதவி கவிழ்த்தார். அந்த வழி முறையை இங்கும் கையாண்டு பார்க்க அரசு கருதியதாகத் தெரி கிறது.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு மிகவும் நெருக்கமான ஊடக ஆலோசகர் உபுல் ஜோசப் பெர்ணான்டோ அவரது சமீபத்திய கட்டுரைகள் பலவற்றில் பிலிப்பைன்ஸ் மக்கள் சக்திப் போராட்டம் நடை பெற்ற விதத்தை விளக்கி அதற்கு மக்களைத் தூண்டும் விதத்திலான கருத்துக்களைப் பரப்பிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"" " ' ". . . . .
இரண்டு தடவைகள் சாதகமற்ற பதில் கள் கூறப்பட்டிருக்கின்றன.
முன்றாவது முறை பிரதமரே நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஜனாதி பதி கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றுவதால் தற்போது அவருடன் பேச முடியாது எனப் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாக கத்தினால் வழங் LITOLI. GS)EL பொலீஸார் அ குறித்து தவறான கொண்ட பற்று வழங்கியதாகவும் யான பிரசாரங்கள் ணமாய் இருந்தத பிரதேச சபைத் சிங்கம் யாழ் நீ
40 செய்துள்ள
INGTONGITEGENGT LGŠ LGTON STIÚIDME
"போராடுவதற்குப் பலவந்த மாகச் சேர்த்துக் கொள்ளப் பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக் கொள் ளும் நோக்கத்துடன் தாய்மார் சர்வ. தேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடுகின்றனர்"
இவ்வாறு ஐசிஆர்சி வெளியிட் டுள்ள அதன் ஜூலை மாத செய்தி மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "யுத்தத் தினால் பாதிக்கப்பட்ட பெண்கள்" என்ற அதன் அறிக்கையில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளதாவது யுத்தத்தின் பாதிப்புகளுக்கு எளிதில் இலக்காகும் விசேட பிரிவினர் என்ற வகையில் யுத் தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய ஆய்வுகளை ஐசிஆர்.சி. கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொண்டது.
தேர்தல் நடாத்தக் கோரிய மைக்காக ஹகிமைச் சாடுகின் றன தமிழ்க் கட்சிகள்
ஒத்திவைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கின் உள்ளூராட்சித் தேர் தல்களை எதிர்வரும் செப்டம்
பர் மாதம் 25 ம் திகதியில் நடாத்
தாது விட்டால் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றப் பலம் என்னவென்பதை நிரூபிக்கப் போவதாக அந்தக் கட்சியின் தலை
R
ாசல் நிர்மாணத்தைத்
göGö(ağıDNTQDünyğLDIRILLİ ELENI ETÜRGEESTESİ
கண்டி நகரில் நிர்மாணிக் கப்பட்டு வரும் முஸ்லிம் பள்ளி வாசலின் கோபுரத்தை தலதா மாளிகையை விட உயரத்திற்குக் கட்டுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய உடு கம பூரீ புத்தரகித்த தேரர், பிரத மர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினயமாகக் கேட்டுள்ளார்.
கடந்த ஞாயிறன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேரரை கண்டி தலதா மாளிகையில் சந் தித்த சமயம், நகரில் நிர்மாணிக் கப்பட்டுவரும் பள்ளிவாசலின்
ஆக 18-24, 2002
கோபுரத்தை தலதாமாளிகையை விட உயர்த்திக் கட்டும் திட்டம் குறித்துத் தனக்கு அறியக் கிடைத் திருப்பதாகக் குறிப்பிட்ட தேரர், அதனைத் தடுக்கப் பிரதமர் உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத் Gottir.
தலதாமாளிகையை விட உயரத்
32.et.ee.es eSILL
"யுத்தம் நிலவு களிலுள்ள பெண் இலங்கையில் வா கடந்த 20 ஆண் யுத்தத்தினால் அ களை அனுபவித் தமிழர் பெரும்பா வடக்கு கிழக்கில் வர் பெரும்பான் தென்னிலங்கையி பாதிப்புகளுக்கு இ DIT GOT GOLGOGIJI, G உதவியை நாடுகி
அவர்களில் ப αOOTIOΤα, ή ΦΙΤσούτΠι மனைவிமார் தாய் வனைப் பறிகொ
S S S S S S S S S S S S S S S S S S
தேர்தல் நடாத்தக் கோரியன
ஹைேமச்சாடுகின்றன.தமிழ்க்
வரும் அமைச் ஹகீம் தெரிவித் ஒலுவில் என் பெற்ற வைபவெ யாற்றும் போது வெளியிட்ட ஹ கொண்டும் ே போட அனுமதிக் எனத் திட்டவட்ட கிறார்.
ரவூப் ஹகீம் யிருந்தது தொட வெளியிட்டிருக்கு தலைவர்கள் இது குழப்பும் செயெ 60TUJ
இன்றைய சம யில் திட்டமிட்ட மாதம் 25 ம் தி:
நடாத்துவதால்
ஏற்படாது ம விளையும் என :
தி கூட்டணியின் ே சம்பந்தன் கூறி
வடக்கு கிழ
திற்கு முஸ்லிம் பள்ளிவாசலின் சித் தேர்தல் கோபுரம் நிர்மாணிக்கப்படுவது வேண்டும் என ஏற்புடையதல்ல எனக் கூறிய பிர போதைய FLIDIT தமர் விக்கிரமசிங்க இது குறித் விரும்பாத்திய
துக் கவனம் செலுத்துவதாகக்
குறிப்பிட்டார்.
எனத் தமிழ்க் கள் தெரிவித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தது.
நடைபெறலாம் கப்படும் பேச்சு போது என்ன ப்பட வேண்டும் துணர்வு ஒப்பந் ம் பூர்த்தி செய்யப் பற்றியும் இந்தச் து ஆராயப்பட்
புலிகள் மீது இ விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவது பற்றி அன்ரன் பால சிங்கம் வலியுறுத்தியதாகவும், அரச தரப்பில் அதற்குச் சாதக மான பதில் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடி பற்றியும்
நாக்கில்
களில் முட்டுக்கட்டைகள் தோன் றுமா என்பது தொடர்பாகவும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அமைச்சர் மிலிந்த மொறகொட வுடன் சமாதானச் செயலகத்தின் தலைவர் பேர்னாட் குணதிலகவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொணி டிருந்தார்.
giyege Fouigensei ung ginigayang LNG
தனக்கு அரசாங் எப்பட்ட கைத் துப் பற்றிய இரகசியப் ந்தத் துப்பாக்கி
இலக்கங்களைக் ச் சீட்டொன்றை ஊடகங்களில் பிழை இடம்பெறக் கார ாகவும் வலிகாமம் தலைவர் பூ குண திமன்றில் முறைப் T.
SS SSSSS SSSSS S SSS
RIGriGBRNG)
LILLம் வேறு பல நாடு
ழும் பெண்களும் டுகால உள்நாட்டு ளப்பரிய துன்பங் து வருகின்றனர். ன்மையாக வாழும் மட்டுமன்றி சிங்கள மையாக வாழும் லும் யுத்தத்தின் லக்காகிய ஏராள
ஐசிஆர்சியின் ன்றனர். ஸ்ர் யுத்தத்தின் கார மற் போனவர்களின்
மார்குடும்பத் தலை டுத்த விதவைகள்
கட்சிகள்
சருமான ரவூப் துள்ளார்.
னுமிடத்தில் நடை மான்றில் உரை இந்தக் கருத்தை ம்ே எக்காரனம் தர்தலைப் பின்
கப் போவதில்லை
மாகக் கூறியிருக்
இவ்வாறு கூறி ர்பாகக் கருத்து ம் தமிழ்க் கட்சித் சமாதானத்தைக் மனச் சாடியுள்ள
ாதான சூழ்நிலை படி செப்டம்பர் தியில் தேர்தலை நன்மை எதுவும் றாகத் தீமையே மிழர் விடுதலைக் சயலாளர் இரா. பிருக்கிறார்.
கில் உள்ளூராட்
ள் நடாத்தப்பட கோருவது தற் ான சூழ்நிலையை க்திகளின் செயல் கட்சித் தலைவர் ள்ளனர்.
பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பாக விசாரணை செய்து வரும் இரகசி யப் பொலீஸார் கடந்த 9 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி அலுவல கம் ஒன்றைச் சோதனையிட்ட போது பூ குணசிங்கத்தின் கைத் துப் பாக்கியைக் கைப்பற்றினர். அது 762 சீன கைத் துப்பாக்கியாகும் அதன் தொடரிலக்கம் எச்.கே.401266 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. துப்பாக்கி
யைப் பெற்றுக்கொண்ட இரகசி
யப் பொலிஸார் தொடரிலக்கத்தைச் சரியாகக் குறிப்பிட்டபோதும் துப் பாக்கியின் ரகத்தை 9 மிமி பிஸ்ரல்
றான செய்தி ஒன்றைப் பரப்பக் காரணமாக இருந்துள்ளார்கள் என பூ குணசிங்கம் நீதிமன்றில் தெரிவித் துள்ளார்.
இரகசியப் பொலீஸார் கைப் பற்றிச் சென்ற துப்பாக்கி பிரதேச சபைத் தலைவர் என்ற அடிப்படையில் தனக்கு அரசாங்கத்தினால் வழங்கப் பட்டதொன்று எனவும் அதனை நீதி மன்றத்திற்கு வரவழைத்துப் பரி
சோதிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். SSSSSSSSSSSSSSSSSSSSS
மீளஒப்படைப்பு
கடந்த ஜூலை 17 ம் திகதி சேரு
என்றே பதியப்பட்டுள்ளதாக அறி யப்பட்டிருக்கிறது. இதனால் வேண்டு
வில பகுதியில் புலிகளால் கடத்திச்
துப்பாக்கியின் ரகத்தைப் பிழையாகக் குறிப்பிட்டு இந்தத் தகவலை ஊடகங் Lఅg வழங்கியதன் முலம் தவ
மென்றே இரகசியப் பொலிஸார்
செல்லப்பட்ட முஸ்லிம்களுக்குச் சொந்த மான ஒன்பது மாட்டு வண்டிகளை விடுவிப்பதற்காக அவற்றின் சொந்தக் காரர்களால் வழங்கப்பட்ட 27 ஆயி ரம் ரூபா பணத்தைப் புலிகள் மீள
இன்னும் பலர் இடம் பெயர்ந்து ஒப்படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்
வாழும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களாகும்.
அமைதிக் காலத்தில் கூட பார பட்சமாக நடாத்தப்படும் பெண்கள் யுத்த காலத்தில் முற்றாகப் புறக் கணிக்கப்பட்டு வறுமைக்கும் துன்பங்
களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்" என்று விபரித்துச் செல்கிறது ஐ.சி. ஆர்சியின் செய்தி மடல்,
g வத்தில் சேர்ந்து முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள் வது சிறந்தது என்று பிரதியமைச் சர் பவுர் சேகுதாவூத் தெரிவித்துள் 1ளார்.
அமைச்சர் ரவுப் ஹகீம் தலை
2.4Li gnID மையில் ஏறாவூரில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரை uHillu LISt GF (3,4, II Alg, ILDGialid
D (55Tl2 (UP களின் பாதுகாப்புக்குப் புலிகள் உத்தரவாதமளிக்க வேண்டும் அல் லது முஸ்லிம்களின் பாதுகாப்புக்
படுகின்றது.
புலிகளின் பிரதேசத் தலைவ ரான ராஜேஸ் என்பவரால் இந்தப் பணம் திருகோணமலைப் பள்ளிவாச லில் வைத்து மீள ஒப்படைக்கப்பட்ட
தாகக் கூறப்படுகின்றது.
கிழக்கில் முஸ்லிம்களுடன் நல்லுற வைப் பேணும் முன்னோடி நடவடிக் கையாகவே இதனைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Füsilian HEIMGhs GIUGIITILGGADITÜLDJEUGDOĞERİ
குறித்து அச்சம் நிலவும் இத் தருணத்தில் அவர்கள் இலங்கை இராணுவத்தில் சேர வேண்டும் என்று பிரதியமைச்சர் கூறியிருக்கிறார்.
இராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டினார் எவ்வித நிபந்த னையுமில்லாமல் வடக்கு கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தைப் புலிகளி டம் ஒப்படைக்க வேண்டும் என்று இதற்கு முன்னர் பஷீர் சேகுதாவூத் கூறிவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
}éIIög Győjogi Föplő GISTÓ.
նյԼIIIդIILն Լոքեմենil /իլիLTեեեՈIEել
இலங்கையின் அனைத்து சமு கங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்
西芭 DIT 9 GITT UP முடியும் எனத் தாம் நம்புவதாக யாழ் குடாநாட்டின் 72 FJ, GJ, LIDIT GOT LID, J, Gin IE, DL slå, GO),
தவதமா கள ந தெரிவித்துள்ளனர்.
சோஷல் இன்டிகேட் என்ற அமைப்பு தற்போதைய சமாதான சூழ்நிலை தொடர்பாகக் குடா நாட்டு மக்கள் மத்தியில் நடாத்திய ஆய்வின் பிரகாரம், "அனைத்து சமுகத்தினரும் ஒன்றாக வாழ முடியும் என்று நீங்கள் கருது கிறீர்களா?" என ஆய்வு நிறுவனத் தினால் கேட்கப்பட்ட கேள்விக்கு | ზესტ போதும் இல்லை" எனப் பதி லளித்தவர்கள் 5 சதவீதமான மக்
கள் மாத்திரமேயாகும்.
சமாதானப் பேச்சுவார்த்தை மூலமே இலங்கையின் யுத்தத்தை முடிவிற்குக் கொணி டுவந்து அமைதியை நிலைநாட்டலாம் என 893 சதவீதமானவர்கள் நம்புகின்ற னர்.
ஏனைய சமுகங்களிலிருந்து பெரிதும் தனிமைப்படுத்தப்பட்டு, யுத்தத்திற்கு மத்தியில் வாழ்க்கைக்கு முகம் கொடுத்த போதிலும் பெரு மளவு மக்கள் அனைத்து சமுகங் களும் ஒன்றாக வாழ்வது சாத் தியம் என நம்புவது வரவேற்கத் தக்க விடயம் எனச் சமுக ஆய்வா ளர்கள் கருத்துத் தெரிவிக்கின்ற னர்.

Page 4
முரசம்
BLIěřETGITñjangguyub élyfusi GyüLupi அன்புள்ள உங்களுக்கு GAGOKO 35Sb
கானல் நீரைப்போல் கிட்டக் கிட்டச் செல்ல aill' i still ó Gharóipialasitroigt uiligi, go daoi
சமாதானப் பேச்சுவார்த்தைகள்
கடந்த மே மாதம் தொடங்கியிருக்க வேண்டிய
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து பின்
தள்ளப்பட்டு இப்போது செப்டெம்பரில்தான் நிகழும் என்று கூறப்படுகிறது. அப்போதாவது நிகழுமா என்பது மக்களின் ஆதங்கமாகியுள்ளது. இத்தகைய பின்போடல்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தாமையே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் கிழக்கில் எதிர்பாராதவாறு முஸ்லிம் கலவரமொன்றும் நிகழ்ந்தேறியுள்ளது.
மேலும் புலிகளின் மீதான தடையை நீக்காதவிடத்து புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர மாட்டார்களென்ற நிலைமையும் காணப்படுகிறது. இவை ஒருபுறமிருக்க, இப்போது பேச்சுவார்த்தை தாமதங்களுக்கு அரசியல் குழப்பங்களை அரசாங்கம் காரணம் காட்ட முற்படுகிறது. அரசியல் குழப்பங்கள் நீடித்தால் பேச்சுவார்த்தை தாமதமாகும் என்று 9lgoibaiarfi (1668715:35, 6 ibir Dalais III. கூறியிருக்கிறார்.
உண்மையில் இது எதிர்காலத்திலும் பேச்சுவார்தைகள் தாமதிக்கக் கூடும் என்பதற்கான அறிகுறியைத்தான் வெளிப்படுத்துகிறதேயன்றி இதுவரை தாமதித்ததற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவதாக இல்லை. தாமதங்கள் ஆரோக்கியமானவை என்ற ஒரு சாட்டுப் போக்கையும் கூறுகிறார்கள்
ஆனால் எமது கடந்த கால பேச்சுவார்த்தை வரலாறுகளில் தாமதங்கள் நம்பிக்கையினங்களுக்கும், முறிவுகளுக்கும் தான் வழிவகுத்துள்ளதென்பதே உண்மை தாமதித்ததால் எவற்றை ஈட்டிக்கொண்டோமென்பது கேள்விக்குரியது.
புதிய ஒரு அரசியல் குழப்பத்துக்குள் இச் சமாதானப் பேச்சுக்களையும் இழுத்துச் செல்வதைத்தான் இறுதியில் சாதித்துள்ளனர். இப்போது பேச்சுவார்த்தைகள் பற்றிய முனைப்பைவிட ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமிடையிலான பினக்கே பிரதான பிரச்சினையாக இவர்களால் கருதப்படுகிறது.
இந்தப் புதிய பிணக்குக்குக் காரணமும் தாமதமே. பதவியேற்ற சூட்டோடு சூடாக, யத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்றிய வேகத்தில் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தால் ஜனாதிபதியின் கரங்களுக்கு பாராளுமன்றமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் செல்வது பற்றிய கலவையின்றி நேர காலத்துடன் ஒரு தீர்வை ஆராய்ந்திருக்கலாம்.
இப்போது தோன்றியுள்ள அரசியல் குழப்பத்தின் மத்தியில் அரசாங்கம் எப்படிப் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்று புலிகளுக்கு தமது தரப்பிலான உறுதியான உத்தரவாதங்களை வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளை அடுத்த தேர்தலுக்குச் செல்ல நேரிடின் இதுவரை ஈட்டப்பட்ட யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன என்னாகும் என்ற கேள்வியும் தோன்றியுள்ளது.
அரசாங்கமே இதுகுறித்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கவலைக்கு பொறுப்பு வாய்ந்த பதிலளிக்கக் as ouviu Garcial,
மீண்டும் மறுமடலில்
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
ரசியல் குழப்பங்கள் இன்னும் ஓய் LITL GOGOGO.
தானே கிண்டிய குழிக்கு தானே விழுந்து இப்போது வெளிவு திணறிக்கொண்டிருக்கிறது ஐக் தேசியக் கட்சி அவசியமின்றி தான் ஆட்சியைக் கலைத்துத் தேர்த குப் போகப் போவதான ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படு விட்டு இப்போது அதன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டி கிறது.
அதுமட்டுமன்றி தனது ஆட்சியைக் கலைக்க பொது ஐக்கிய முன்னணி சதி செய்வதாக ஒரு விடயத்தைத் அதை தனது அரசியல் வெடிகுண்டாக்க முனை பயனற்றுப் போனது.
இதன் முலம் சோர்ந்து போயிருந்த பொ.ஐ.மு. உசுப்பி விடத்தான் வழி வகுத்தது.
பாராளுமன்ற வழிமுறையில் பெரும்பான்மைை கைப்பற்றி ஆட்சியமைப்பது ஒன்றும் சதியல்ல, நாம் விரை ஆட்சியமைப்போமென பொ.ஐ.மு. பேச்சாளர் கலாநிதி ச அமுனுகம சவால் விட்டிருந்தார். மக்கள் மத்தியில் வாறான ஒன்றைச் சதியென நம்பப்பண்ணவும் ஐ.தே. வால் முடியாமல் போனது.
இதேவேளை ஆட்சியைக் கலைப்பது குறித்து 8 முன்று நிபந்தனைகளை முன்வைத்து அவற்றை ஜனாதி ஏற்காவிடில் ஆட்சியைக் கலைத்து பொதுத் தேர்தலுக் செல்வதைத் தவிர தமக்கு வேறு வழியில்லையெ தெரிவித்திருந்தது.
அந்நிபந்தனைகளாக ஜனாதிபதி தனது பாராளுமன் தைக் கலைக்கும் அதிகாரத்தைக் கைவிட்டு அவ் உரி யைப் பாராளுமன்றத்திடம் விட வேண்டுமென்றும் ஜனாதிப
குரிய நிறைவேற்று அதிகாரங்களைக் கைவிட்டு அவற்ை பாராளுமன்றத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு வழா வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கட் பாட்டை மீறி மனசாட்சிப்படி வாக்களிக்கும் பிரேரணை இணங்க வேண்டுமென்றும் தனது முன்று நிபந்தனைகள் முன்வைத்தது.
ஆனால், இவற்றை ஜனாதிபதி ஏற்க வேண்டுமென்பத எவ்வித கடப்பாடும் உடையவரல்ல.
அவர் இவற்றுக்கு உடன்படாவிட்டால்-உடன்பட மாட் ரென்பது ஐ.தே.க. வுக்குத் தெரிந்த விடயமே - அடு ஐ.தே.க.வின் நிலையென்ன?
அடுத்த காலை முன்னோக்கி வைப்பதா? பின்னோ வைப்பதா? என்பதுதான் கேள்வி.
முன்னோக்கி வைப்பதென்றால் என்ன? தான் கூறி போல் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செ வேண்டும்.
ஆனால் அப்படிச் செய்யவும் ஐ.தே.க. அரசாங்கத்த UI, IIIфl
அங்குதான் அவர்கள் மீண்டும் ஒருதடவை தாமே த முக்கை உடைத்துக் கொள்கிறார்கள்.
அரசாங்கத்துக்கோ, பிரதமருக்கோ, தனது பாராளு றத்தைக் கலைக்கும் அதிகாரம் அரசியல் சட்டப்படி இல்ை
ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் உண்டு. பிரதமரோ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பி களோ பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி பாராளுமன்றத் தீர்மானமொன்றை நிறைவேற்றினாலும் அத் தீர்மானத் மீது முடிவெடுப்பவர் ஜனாதிபதியே.
ஜனாதிபதி விரும்பினால் அத் தீர்மானத்தை ஏற் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம், அல்லது அதை ஏற்க கலைக்காது விடவும் செய்யலாம்.
இந் நிலையில் அவருக்கு வேறு சில மார்க்கங்க உண்டு.
வேறு கட்சிகளை ஆட்சியமைக்கக் கோரலாம். அல்: பாராளுமன்றத்தைச் சிறிது காலம் ஒத்திப் போடலாம்.
இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தைக் கலைக் தீர்மானமொன்றை நிறைவேற்றுவது ஐ.தே.மு. விற்குப்பா மாகவும் போய் விடலாம்.
இது முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை, பாதுகா நிதி போன்றவற்றை ஜனாதிபதி மீளப் பொறுப்பேற்க வழிகே
GoNLGv)ITib,
அதேவேளை ஐ.தே.க. சதியெனத் தெரிவித்ததுடே ஐ.தே.க.வின் சிலரைச் சேர்த்துக்கொண்டு பொ.ஐ. ஆட்சியமைத்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் உண்டு.
அவ் ஆட்சிக்கு சிலவேளை ஐ.தே.க. பாராளுமன் பிரமுகரொருவரையே பிரதமராக்கி விடக்கூடிய சாமர் யத்தை பொ.ஐ.மு. பெற்றிருக்குமானால் ஐ.தே.க. பெரு அடியொன்றைப் பெற்றுக்கொள்ள நேரிடும்.
தேர்தலுக்குச் செல்லாமலே, ஆட்சியைக் கபnச செய்துவிடக்கூடிய வழி பொ.ஜ.மு.வுக்கு உண்டு.
ரணில் பாராளுமன்றத்தைக் கலைக்க முற்பட்டால் ரால் தனது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து வில தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவிக்க மட்டு செய்யலாமேயன்றி தானாக அரசாங்கத்தைக் கலை UPLULIITTI
ஏன் ரணில் ஆட்சிக் கலைப்பைக் கோருகிறார் என் இப்போது சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி.
இலங்கையின் எரியும் பிரச்சினையான இனப்பிரச்சிை குத் தீர்வு காணும் செயற்பாட்டில் புலிகளுடன் யு நிறுத்தத்தையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்து அதேவேளை மிக விரைவில் தாய்லாந்தில் அரசியல் டே வார்த்தைகளை நடத்தவுள்ள வேளையில் இப்படி ஆட்சிை கலைப்பதற்கான முடிவொன்றை எடுப்பது பொறுப்புவாய் தும் விவேகமானதுமான செயலா என்ற கேள்வி அக்க மிக்க யாவருக்கும் எழும்
ஆனால் இதில் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிய பெ புணர்வைவிடவும் தமது ஆட்சியின் எதிர்காலம் பற்றிய தனைதான் எம் நாட்டு ஆட்சியாளர்களுக்கு இருந்து வரு துரதிஷ்டம்தான் என்றாலும் அதுதான் இயற்கையென புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நடத்துவத ஜனாதிபதி இதுவரை பாரிய தடைகள் எதையும் போட்டத சொல்வதற்கில்லை.
 

ஆனால் அவர்களுக்கிருக்கும் ஒரே பயம் என்ன வென்றால் பாராளுமன்றம் இயங்கத் தொடங்கி ஒரு வருடகாலத்தின் பின் அதைக் கலைக்கக்கூடிய அதிகாரத்தை ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டம் வாயிலாகப் பெற்றுக்கொள்வார் என்பதுதான்.
அவ்வாறு அவர் கலைக்கும் நிலை ஏற்படுமுன்னர் தாமாகவே அதைக் கலைத்துக் கொண்டால் ஜனாதி பதியால் அச்சுறுத்தலாக உள்ளதென்ற குற்றச்சாட் டுடன் தேர்தலுக்குச் செல்லலாம்.
அதேவேளை ஐ.தே.க. கடந்த பொதுத் தேர்த லிலும் பின்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தொடந்து வெற்றியீட்டியுள்ள நிலையில் இப்போதே தேர்தலைச் சந்திப்பது தமக்குச் சாதகமாயிருக்கு மெனவும் அவர்கள் கருதலாம்.
ஆனால் இன்னும் நாட்செல்லச் செல்ல அரசாங் கத்தின் மீதான அதிருப்திகள் அதிகரிக்கலாம்.
ஒருபுறம் வரிச் சுமை, பொருட்களின் விலை யேற்றம் என்பன அதிகரிக்கின்ற அதேவேளை, வெளி நாட்டு உதவிகள் பற்றிய எதிர்பார்ப்புகள் திருப்தி யடையக்கூடியளவு கைகூடவில்லை.
உதவி வழங்கும் நாடுகள் நிரந்தர சமாதானம் ஏற்பட்ட பிறகு சமாதானத் திட்டமேதும் நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர்தான் தாம் முழு அளவில் உதவ முடியுமெனக்கூறி, முன்னைய உதவிகள் பலவும் அர்த்தமற்றதாகிப் போன உதாரணங்களைச் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றுள்ளன.
இந் நிலையில் அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா போன்ற ஒரு சில நெருங்கிய கரங்களிலேயே தஞ்சம் புகவேண்டியதாக ஆகியுள்ளது.
ரணில் அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம்
வன்னியிலிருந்து திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்
ரணில் அமெரிக்கா சென்றபோது உடன் சென்ற அமைச்சர் மிலிந்த மொரகொட லண்டன் சென்று புலி களின் அரசியல் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாய்லாந்துப் பேச்சின் போது புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றிய விடயங் களும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அண்மையில் தமிழ்க் கூட்டமைப்பினருட னான புலிகளின் சந்திப்பில் மேற்படி மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்திருந்தனர்.
மீண்டும் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் பிரதமரின் செயலாளர் பிறட்மன் வீரக்கோனும் புலிகளின் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்துள்ள போதிலும் அவர்களின் சந்திப்பின் விபரங்கள் இக் கட்டுரை எழுதப்படும் வரை தெரிய வரவில்லை.
எவ்வாறாயினும் தாய்லாந்துப் பேச்சுவார்த்தை புலிகள் - அரசாங்கம் - முஸ்லிம் காங்கிரஸ்- ஜனாதி பதி என்ற சதுரங்க ஆட்டமாக மாறப்போவது புலப்படுகிறது.
எப்படித்தான் சொல்லிக் கொண்டாலும் தாய்லாந் துப் பேச்சுவார்த்தைகள் என்பது புலிகள் உடன்படாது விடும்வரை வெற்றியடைய முடியாது.
இதில் இடைக்கால நிர்வாகம் என்பது பிரதான விடயம். ஆனால் புலிகள் ஏற்கக்கூடிய வகையில் இடைக்கால நிர்வாகத்தை அரசாங்கத்தால் வழங்க முடியுமா என்பதே கேள்வி.
ஆனால் அரசாங்கத்திடம் இடைக்கால நிர் வாகத்தை வழங்கக்கூடிய அதிகாரம் இல்லை. - அது
செய்து பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புகள் ப்க பற்றிப் பேசியதையொட்டி ஒருசில உடன்பாடுகள் டுப் காணப்பட்டனவேதவிர அவையும் நாட்டின் நிலை குே வரத்தை ஈடுகட்டக்கூடிய பெருத்த உதவிகளாக ளை அமையவில்லை.
வர்த்தகத் துறையில் திறக்கப்படுவதற்கு ஏற்றுக் கு கொள்ளப்பட்ட கதவுகள் வர்த்தகர்களுக்கு சில புதிய வாய்ப்புகளைக் கொடுக்கலாமேயன்றி பொதுமக்க டா ளுக்கு எந்தளவுதூரம் பயனுள்ளதென்று சொல்வ து தற்கில்லை.
மாறாக, முழுமையாகச் தெரியப்படாத இவ் உடன் க்கி படிக்கைகளில் இலங்கையின் வளங்கள், வசதிகள், நிலப்பரப்புகள், கடற் பரப்புகள, வான்பரப்புகள் என்பன பது எவ்வளவு தூரம் வெளிநாடுகளின் குறிப்பாக அமெரிக் ல்ல காவின் பாவனைக்கு வழங்கப்படப்போகின்றன என்ற
அச்சமும் இங்குள்ளது. Tab அத்துடன், அரசாங்க சேவைகள், கூட்டுறவுச் சேவைகள், பொதுநலச் சேவைகள், வங்கிச் சேவை மது கள், தொடர்புடகச் சேவைகள் என்பனவற்றைத் தனியார் மயப்படுத்தும்படியான அழுத்தங்களை உலக மன் வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை எவ்வள ல வுக்குப் பிரயோகித்திருக்கின்றன, இவற்றுக்கு இலங்கை கட்டுப்பட நேருமா என்பனவும் இலங்கை னர் யில் நெடுங்காலப் போராட்டங்கள் முலம் ஈட்டப்பட்ட தில் தொழிற்சங்க உரிமைகளுக்கு ஆபத்து நேருமா என்ப
ன் தும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
இந் நிலையில்தான் அரசாங்கம் இம் மாதம் றுப் தொடர்ச்சியாகப் பாராளுமன்றக் கூட்டங்களை நடத்தி து 36 மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்ற
முனைந்துள்ளது. நம் எனவே இவற்றின் விளைவுகள் வெளிவரத் தொடங்குகையில் அரசாங்கத்துக்கு பலத்த எதிர்ப்பு து கள் தென்பகுதியில் தோன்றலாம்.
இப் பொருளாதார நெருக்கடி பற்றிய அபாயம் தம் நெருங்கி வருகையில், மறுபுறம் பேச்சுவார்த்தை தக நெருக்கடியும் தலைதூக்கும் சாத்தியங்கள் தோன்றி
வருகின்றன. ILI புலிகளுடனான தாய்லாந்துப் பேச்சுவார்த்தை ாலி யானது கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து பிற் போடப்பட்டு இப்போது செப்டம்பரில் நடத்த உத்தே ால் சித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அதில் என்ன பேசப்படவுள்ளதென்பதில் மாற்றுக் கருத்துகள் எழுந்துள்ளன. 叫 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தி அவரது எதிர்த் தரப்பாக இருந்துவரும் ப்ேரியல் அஷ்ரப் த பின் தேசிய ஐக்கிய முன்னணியும்கூட தாய்லாந்துப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் ரம் வழங்கப்படவேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்து
கின்றன. al இது, அரசாங்கம் விரும்பினாலும் புலிகளும் த் உடன்படவேண்டிய விடயம், ID முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய ஐக்கிய தேசிய *க முன்னணி கூட்டரசாங்கத்தின் ஒரு பிரதான பாத்
திரத்தை வகித்து வரும் கட்சியாகும். ID மறுபுறம் ஜனாதிபதி, புலிகளுடனான பேச்சுவார்த் தையை உடன் தொடங்க வேண்டும், அப்போதுதான் ாக் உண்மை நிலை தெரியும், அதேவேளை இனப் த பிரச்சினை தீர்வு தொடர்பான அடிப்படை விடயங்கள் |ள அங்கு பேசப்படவேண்டுமென வலியுறுத்தி வருகிறார். FJ அரசியல் தீர்வு பற்றிய உடன்பாடின்றி இடைக்கால பக் நிர்வாக சபை வழங்குவதை அவர் எதிர்த்து வரு த கிறார். DD அதேவேளை தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகளின் போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தீர்த்துக்கொள்ளப் ப் படாத விடயங்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளலா ந்ே மென ரணில் தெரிவித்துள்ளார். |al ஆனால் புலிகளோ, இடைக்கால நிர்வாக சபை ம் வழங்கப்படுமா இல்லையா என்பதை அறுதியும் இறுதியு மாகத் தெரிந்துகொண்டே மேற்கொண்டு எதைப்பற்றி கு யும் பேசலாமெனவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய ச் விடயங்கள் யாவற்றையும் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமுன்னரே நிறைவு செய்துவிட வேண்டுமெனவும் JIDGovori
DՍՅ:
ஜனாதிபதியிடமே உள்ளது.
எனவே ஜனாதிபதி ஏற்காத பட்சத்தில் அரசாங் கத்திடம் புலிகளின் கோரிக்கைக்குப் பதிலில்லை.
எனவே பேச்சுவார்த்தையிலும் ஒரு சிக்கல் நிலை தோன்றும் சாத்தியங்கள் உள்ளது.
எனவேதான் இச் சிக்கல்களில் முழ்குமுன்னரே அரசாங்கத்தைக் கலைத்துக்கொண்டால், புலிகளுக் கும் தமிழ் மக்களுக்கும் தாம் இனப்பிரச்சினையைத் தீர்க்கவே முயன்றோம், ஜனாதிபதியே தடையாக உள்ளார், அதனால் தமக்கு முன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற அமோக ஆதரவு தந்து ஜனாதி பதியை நீக்க உதவும்படி கோரமுடியும்.
ஆனால் புலிகள் இவ்வாறு யுத்த நிறுத்தம், புரிந் துணர்வு ஒப்பந்தம் என்றெல்லாம் வந்துவிட்டு பேச்சு வார்த்தையில் ஒரு முற்றைக் காணாமல் அரசாங்கம் கைகழுவிச் செல்வதை எவ்வவுநூரம் வரவேற்கு மென்பது கேள்விக்குறியே.
அதேவேளை சிங்கள மக்களுக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களால் தம்மால் பாராளுமன்றம் நடத்த முடியவில்லையெனவும் பிரசாரம் செய்யமுடியும்.
ஆயினும், ஜனாதிபதியால் மட்டுமேதான் பாராளு மன்றத்தைக் கலைக்க முடியும் என்ற நிலை வெளித் தெரிந்ததும் ஐ.தே.க, தான் முன்வைத்த காலை பின் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் ஜனாதிபதியுடன் அவரின் அதிகாரங் களைக் குறைக்குமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்த ஐ.தே.க. முனைந்தது.
ஆனால் இதிலும் ஜனாதிபதி மாற்றுத் தந்திரோபாய மொன்றைப் பிரயோகித்து அவர்களின் எண்ணத்தில் மண்தூவிவிட்டார்.
ஐ.தே.க. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது பற்றிக் கோர, அவரோ, நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கத் தான் தயார் என்று கூறுகிறார்.
ஐ.தே.க வைவிட அவர் மேலே சென்றுவிட்ட தாகத் தோன்றினாலும் இதிலுள்ள ராஜதந்திரத்தைத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி முறையை ஒழிப்பதானால் அரசியல் யாப்பை மாற்றியமைக்க வேண்டும்.
அப்படி மாற்றியமைக்க வெளிக்கிட்டால் அதில் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் உள்ளடங்கலாக மொத்த இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உள்ள டக்க வேண்டுமென்ற சர்ச்சைகள் வெளிக் கிளம்பும் இதற்கு ஜனாதிபதியன்றி, அரசாங்கமே முகம் கொடுக்க நேரிடும்.
அதேவேளை இவை பற்றிய புர்வாங்கப் பேச்சு வார்த்தைகளிலேயே காலம் கழிந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கக் கூடிய அதிகாரம் அவரது கைக்கு வந்து சேர்ந்துவிடும்.
ஜனாதிபதி இப்படிக் கூறுவது அவருக்கும் ஒரு வகையில் சாதகமானதே
இரண்டு தடவை ஜனாதிபதிப் பதவியேறிய சந்திரிகாவுக்கு அடுத்த தடவை அப் பதவியை வகிக்க (Upliş LIMIT 5'də
எனவே நாட்டின் உயர் பதவியை மற்றொரு பீடத் துக்கு மாற்றிக் கொண்டால் அவரால் அரசியல் தலை மையை தொடர்ந்தும் தக்க வைக்க முடியும்.
இல்லையேல் ஓய்வு பெறவேண்டியவராகிவிடுவார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற விதத்தில் ஜனாதிபதியால் வீசப்பட்ட இந்தக் கருத்துக்கு ஐ.தே.க, சரியாகப் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளது.
அவர்கள் ஜனாதிபதிப் பதவியை ஒழிக்க வேண் டாம், அதிகாரங்களை மட்டும் குறைத்தால் போதும் என்று சொல்லிக்கொண்டு நிற்கிறார்கள்.
இதற்கு அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதில்தான் அவர்களின் அரசியல் சாணக்கியம் புலப்படும்.
அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவுக்கான காலம். ஜனாதிபதியின் கையில் அதைக் கலைக்கும் அதிகாரம் வந்து சேரும் தினம் டிசம்பர் 5, நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆக 18-24, 2002

Page 5
டக்கும் என்பார் நடக்
|Lálflygill_y
வாகத்தைப் பற்றி மட்டுமே பேச முடி யும். புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றியோ அல்லது முலாதாரமான விட யங்களைப் பற்றியோ பேச முடியாது எனப் புலிகள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
இதன் காரணமாக இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் எனச் சொல்லப் பட்ட தற்போதைய முயற்சிகள் சித றடிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது நியாயமே.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் படைகள் பொது இடங்கள், ஆலயங்கள், பாடசாலைகளில் இருந்து வெளியேறுவது முற்றுமுழு தாக நிகழவில்லை என்ற குற்றச்சாட் டும் புலிகள் தரப்பால் முன்வைக்கப்படு கிறது. அத்தோடு வெளியேறிய இடங் களில் இருந்து 1000 மீற்றர் அல்லது 500 மீற்றரில் அதே முகாம்கள் நிறுவப் படுகின்றன. இவையெல்லாம் அதி ருப்தியைத் தோற்றுவித்துள்ளன.
தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த திருமலை பா.உ. சம்பந்தனின் தலை மையில் பிரதமருடனும், பாதுகாப்பு
உயர் அதிகாரிகளுடனும் நடாத்திய
பேச்சுவார்த்தையில் வலிகாமம் வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் வலியுறுத் தப்பட்டது. ஆனால் எல்லா இடங்களி லும் அவ்வாறு செய்வதற்குச் சாத்தி யம் இல்லையெனப் பாதுகாப்பு அமைச்
சின் செயலாளரால் எடுத்துரைக்கப்பட் டது. அது அதியுயர் பாதுகாப்பு வல யம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்க வரவில்லை. மக்கள் மீள் குடி யேறுவதற்கு இத்தகைய தடைகள் இருக்கக் கூடாது. பாதுகாப்பு அச் சுறுத்தல் ஏற்படும் என்ற பயம் அர்த்த மற்றது. யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப் படுவதானால் இரு தரப்பும் பதி னைந்து நாட்களுக்கு முன் அறிவிக்க
தமிழ்நாட்டில் கைத்தறி நெச வாளர்கள் பட்டினிச் சாவை நோக் கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துயரத்திற்கு என்ன கார ணம்? அதற்கான நிரந்தரத் தீர்வு
என்ன? என்பதைப் பற்றித் துளி கூடச் சிந்திக்கத் தயாராக இல்லாத ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் பசியால் வாடும் நெசவாளர்கள் பெய ரில் சண்டை போட்டுவருகிறார்கள்.
தமிழ் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புத் தருவது கைத் தறித் தொழில்தான் இந்தத் தொழிலை நம்பித் தமிழ்நாட்டில் பல இலட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. அதிக வேலைவாய்ப்புத் தந்த கைத்தறித் தொழிலைக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கத் தவறியதால் கைத்தறித் தொழில் இன்று மிகவும் நலிந்து நெசவாளர்கள் பட்டினிச் சாவுக்குச் சென்று கொண்டுள்ளனர். ரீவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள நெசவாளர்கள் பட்டினிச் சாவில் வாடுவது கண்டு அங்குள்ள சில ரால் கஞ்சித் தொட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பத்திரிகை களில் பிரபலமானது.
தி.மு.க தலைவர் கருணாநிதி,
ஆக 18-24, 2002
வேண்டும் என்று புரிந்துணர்வு உடன் படிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு இத்தகைய கார ணங்கள் செல்லுபடியற்றவை என்று சம்பந்தனால் தெரிவிக்கப்பட்டது.
இது விடயம் பேசப்பட்டது | ஆகஸ்ட் 2ம் திகதி ஆகஸ்ட் 3ம் திகதி தமிழ் கூட்டமைப்பு பா.உ.க்கள் வன் னியில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் எஞ்சிய விவகாரங்களைத் தாய்லாந்
வேறு எதைப் பற்றி புதுடில்லியில் நடை யாளர் மாநாட்டில் கூடவே அடுத்த ம பேச்சுவார்த்தைகடு எனவும் தெரிவித்த இந்தக் கூற்றுக்க கரிக்கும் விதத்த உடன்படிக்கை மு படுத்தப்பட வே6 பின்பே நேரடிப் பேச் வும் இடைக்கால நி பற்றி மட்டுமே, என
தில் பேசித் தீர்க்கலாம் எனப் பிரதமர் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் கூற்றுக்குப் பதிலாகவே இடைக்கால நிர்வாகம் என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் தாய்லாந் தில் பேச முடியாது என்று புலிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்டன் பாலசிங்கம்-மிலிந்த மொறகொட பேச்சுவார்த்தையிலும் இந்த விடயங்கள்தான் பேசப்பட்டுள் ளன போல் தெரிகிறது.
"மண்ணே கொள் மற்றதொன்று மற' என்பது போல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னான்டோ தனிநாட்டைத் தவிர
GOTI.
இதனால் பேச்சு திகதியை நிர்ணயிட் குச் செல்லாமல் த மையை நீடித்துச் நிலைப்பாட்டை அ தாகத் தெரிய வரு ஏற்கனவே பிர கிரமசிங்க 'பேச்ச திகதியை நிர்ண தைக்கு அவசியமில் நிலையை மேம்பாட முக்கியம்" எனவும் இதற்கிடையே ஸின் அனுசரணை
பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர் களுக்குக் கஞ்சித் தொட்டி திறக் கத் தமது கட்சிக்காரர்களுக்கு உத்தர விட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.க. ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டி யிலேயே கஞ்சித் தொட்டியைத் திறந்து மக்களுக்கு வழங்கிப் பிர பலப்படுத்தியது. எங்கெல்லாம் தி.மு.க.வினர் கஞ்சித் தொட்டி
திறக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு எதிராக அ.தி.மு.க. வினர் முட்டை, பிரியாணி போன்ற வற்றை வழங்கத் தொடங்கினர்.
திருத்தணி அருகே அம்மையார் குப்பம் என்ற ஊரில் கஞ்சித் தொட்டியைத் திறக்கப் போவதாகக் கருணாநிதி அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளைத் தடல்படலாக மேற் கொண்டு கருணாநிதியின் வருகைக் காகத் தி.மு.க.வினர் காத்திருந் தனர். ஆனால் அதே பகுதியில் கைத் தறி நெசவாளர்களுக்கு முட்டை, பிரியாணி வழங்கப் போவதாக அ.தி.மு.க.வினர் அறிவித்தவுடன் கருணாநிதி பின்வாங்கி விட்டார். கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க உடனடி அறிவிப்பாக முதல
மைச்சர் ஜெயலலிதா, தேங்கிக்கிடக் கும் பலகோடி மதிப்புள்ள சேலை களையும், வேட்டிகளையும் தமிழக
அரசு கொள்முதல் மக்களுக்கு மா6 ரேசன் கடைகள் தாக அறிவித்தார் நடைமுறையில் உ சேலை ரூ.40க்கும் கும் தமிழக அரச ரேசன் கடைக பட்டு வருகிறது. இ அரசிற்கு ரூ. 48
ஆனபோதிலு 6uff6IIj56flậI ứìTg லாக்க விரும்பிய அடைந்துவிடவில் தி.மு.க. வினர் தேதி நெசவாளர் வழங்கத் தடல்பு சய்து, சென்ை ஸ்டாலினை அழை தலைவர்களான மது ராமச்சந்திரன் முன் வைத்தலைவர் பி.டி ராஜன் ஆகியோரு செல்லூர் 60 அடி பாடு செய்யப்பட்ட பலத்த கலவரத்தில் முன்னதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். அ 6Ý GOTT GUITOS GM)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் பேசலாம் எனப் பெற்ற பத்திரிகை தெரிவித்துள்ளார். தம் தாய்லாந்தில் ஆரம்பிக்கப்படும் ருந்தார். ஆனால் ளை எல்லாம் நிரா ல் புரிந்துணர்வு ழுமையாக அமுல் ண்டும் அதற்குப் சுவார்த்தை, அது வாகம் என்பதைப் த் தெரிவித்துள்ள
சுவார்த்தைக்கான பதென்ற நிலைக் ற்போதைய நிலை செல்லலாம் என்ற ரசும் எடுத்துள்ள கிறது. தமர் ரணில் விக் வார்த்தைக்கான யிப்பது தற்போ லை. புரிந்துணர்வு டையச் செய்வதே தெரிவித்திருந்தார். "முஸ்லீம் காங்கிர 666. TLDs) 0s)
லது முஸ்லீம்களைப் புறக்கணித்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது" என்று முஸ்லீம் காங்கிரஸ் பகிரங்கமாகவே வலியுறுத்தியுள்ளது. "அரசு பொருளாதார ஸ்திர நிலை யைப் பெறுவதற்காக முஸ்லீம் மக்க ளின் நலன்களை அடகு வைக்க முடி யாது" என முஸ்லீம் காங்கிரஸ் தலை வரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப் பிட்டுள்ளார்.
அதேவேளை முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளில் படைநிலைகள், பொலிஸ் நிலையங்கள் அகற்றப்படு வதை அவர்கள் திட்டவட்டமாக ஆட்சேபித்துள்ளார்கள்.
புலிகளின் கையில் ஈழம் வழங்கப் பட்டு விட்டது. அவர்கள் நீதிமன்றம், பொலிஸ் நிலையம், வங்கிகளை நடத்துகிறார்கள், இலங்கையின் இறைமை பாரதூரமான அச்சுறுத்த லுக்கு உள்ளாகி இருக்கிறது என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி எதிரணியினரால் ஐக்கிய தேசிய முன் னணி அரசின் மீது குற்றஞ் சுமத்தப் படுகிறது. படையினர் பாதுகாப்பற்ற நிராதரவான நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகா சங்கங்களும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்
Ꭰ60I.
O
ġ5JTĊjhLIT
சர்வதேச சமுகம் இலங்கையில் அமைதித் தீர்வைக் கொண்டு வருவ தற்கான முயற்சிகளில் தனது பரிபூரண ஆதரவை வழங்கத் தயாராக இருக் கும் சூழ்நிலையில் பிரதமர் ரணிலின் சமாதான முன்னெடுப்புக்கள் பெரிதும் பாராட்டப்படுகின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் எமது அண்டை மண்ட லத்தில் ஆறு கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில் புலிகளின் ஆதரவாளர் கள் மீது 'பொடா பாயும் என்பதே பிரதான நிலைப்பாடாக இருக்கிறது. தமிழக மக்களின் மெளனமும் சம்மதம் என்பது போல்தான் இருக்கிறது.
இதற்கிடையே இந்திய அரசியலில் நாரதர் எனக் கூறப்படும் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் பாலசிங்கம் தரித்துச் செல்வதற்கு மாலைதீவு அனுமதி அளிப்பதை ஆட்சேபித்துள்ளார்.
ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்த பயங்கரவாதிகளைத் தனது நாட்டினூடாகச் செல்வதற்கு எவ்வாறு மாலைதீவு அனுமதி அளிக்கும் என் பதே சுப்பிரமணியசுவாமி அவர்களின் கேள்வியாகும்.
போதாக்குறைக்கு மாலைதீவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட சதிபுரட்சி யின் போது ஆட்சியாளர்களுக்கு இந்தியா கைகொடுத்து உதவியதை யும் ஞாபகமுட்டியுள்ளார்.
இந்த நிலைமைகள் ரணிலுடன் நல்லுறவைப் பேணும் புதுடில்லிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் விடய DIT 35 íb.
இவையெல்லாம் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகளைத் தொலை தூரத்திற்கு இழுத்துச் செல்லலாம்.
இதற்கிடையே ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படல் வேண் டும், அதற்கு அவர்கள் உடன்பட வேண்டும், என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்துகிறது.
தமது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலையில் ஆட்சி நடத்த முடியாதென அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, சகல அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்கிறார். அதற்காக அரசியலமைப்பில் முற்று முழுதான மாற்றத்தை அவர் வலியுறுத்துகிறார். அவருடைய இரண்டு பதவிக் காலமும் காலாவதியாகும் நிலையில் அவர் இதனை வலியுறுத்துகிறார். ஆனால் ஜனாதிபதியின் சிம்மாசனத்தில் தானும் சில வருடங்கள் உட்கார வேண்டும் என்று பிரதமர் ரணிலும் சிந்திக்கிறார். இரு தலைவர்களின் நலன்களும் இங்கு மோதுகின்றன. விசேட அதி காரம் கொண்ட பிரதமர் பற்றியும் பேசப் படுகிறது. அப்படியொரு முறை இஸ்ரே லில் இருப்பதாகப் பிரதமர் தெரிவித் துள்ளார். இங்கு பிரதமர் பாராளு மன்றத்தில் பிரசன்னமாக இருப்பதால் ஜனாதிபதிமுறை போன்ற பிரச்சினை கள் ஏற்படாது என ஐ.தே.க. வட்டா ரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கில் அதிகாரப் போட்டி தீவிர மடைகிறது. இத்தகைய நிலையில் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகள் தொலைதூரக் கனவாகிவிடும் சாத் தியங்களையும் மறுப்பதற்கில்லை.
செய்து ஏழை of L. Gil Goa'uld, மூலம் வழங்குவ தற்போது அது ள்ளது. இதன்படி
வேட்டி ரூ.30 க் ால் நடத்தப்படும்
ல் கொடுக்கப் தன் மூலம் தமிழக 0 கோடி ரூபாய்
- ற்பட்டுள்ளது.
கைத்தறி நெச சனையை அரசிய தி.மு.க அமைதி லை. மதுரையில் ஆகஸ்டு 9 ஆம் களுக்குக் கஞ்சி டலாக ஏற்பாடு னயில் இருக்கும் pத்தனர். உள்ளுர்த் துரை மேயர், சே. GOTT GİT GÜLLÜ GELUIT ஆர். பழனிவேல் ம் வந்தனர். மதுரை ச்சாலையில் ஏற் இந்த நிகழ்ச்சி U"亚岛岛
இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்புத் ஆனால் தி.மு.க. ாரிடம் அனுமதி
DUA
பெற்று நிகழ்ச்சியை ஆரம்பித்த னர். உடனே அதி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டு சாலைமறியல் செய்தனர். தி.மு.க.வினரும்,அ.தி. மு.க.வினரும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தி.மு.க. வினர் மீது பொலீஸார் தடியடிப் பிர யோகம் செய்து மதுரை மேயர், பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் உட்பட
100 தி.மு.க.வினரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உண்மையில் பசியில் வாடும் நெச வாளர்கள் தங்களுக்குக் கஞ்சியோ, பிரியாணியோ கேட்கவில்லை. நிரந் தர வேலை வாய்ப்பு மற்றும் ஊதியத் தையே கேட்கிறார்கள், கஞ்சி, முட்டை பிரியாணி விநியோகமும் தங்களை அவமானப்படுத்துவதாகவே நெசவாளர்கள் கருதுகிறார்கள்
இப்போதும் கைத்தறித் துணி களுக்கு வெளிநாடுகளில் மவுசு இல்லாமல் இல்லை. ஸ்வீடன் நாடு மட்டுமே ரூ.1500 கோடி கைத்தறித் துணிகளை ஏற்றுக் கொள்கிறது சென்னிமலை கூட்டுறவு சங்கங்கள் ரூ.125 கோடிக்கு ஆண்டுதோறும் ஸ்வீடனுக்கு செய்கிறது. GIN) OLIGO) GOTü (GUIT GR) LUGAN (GLDGODGA)
நாடுகளும் தமிழ்நாட்டில் இருந்து ணிகளைத் தருவித்துக்
கைத்தறித்து
| Eին: 55Ī
கொண்டிருந்தன. ஆனால் மத்திய அரசின் ஜவுளிக் கொள்கை காரண மாக அவ்வப்போது பஞ்சு விலையும், நூல் விலையும் தாறுமாறாக ஏறி யது. அத்துடன் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டிருந்த 22 ரகங்களில் சிலவற்றை விசைத் தறிக்கு மாற் றியது அரசு இதனால் கைத்தறித் தொழில் நலிவடைந்தது.
கைத்தறியின் பெயரால் சில
வெளிநாடுகளுக்கு விசைத் தறித் துணிகள் அனுப்பப்பட்டதாலும் வெ நாட்டு ஆர்டர்கள் குறைந்தன. மேற் கூறிய காரணங்களைச் சரி செய் வது பற்றி ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சியும் சிந்திக்காமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு நெச வாளர்களை மேலும் துயரத்திற்கு ஆளாக்குகின்றனர்.
தி.மு.க. அ.தி.மு.க. என, இரண்டு கட்சிகளுமே தொடர்ந்து தமிழ்நாட்டை மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றனர். நெசவாளர் களின் இந்தத் துயர நிலைமை களுக்கு இரு கட்சிகளும் ஆட்சியின் போது கடைப்பிடித்து வந்த அணுகு முறைகளே காரணம். இதற்காக இவர்கள் தங்களுக்குள் வருத்தப்பட வில்லையென்றாலும் பிரச்சனையைத் திசை திருப்பும் காரியங்களைச் செய் யாமலிருந்தாலே போதுமானது
5

Page 6
N/AWE EN a ERRA A ME
95 DTIL DIT 60T her Wall Tiles, per Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R.DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 Grupo55’ LA=Au sint eluesoogd 184A, Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
27/23A, Madampitiya Road, Colombo - 15. A لگائی
Hotline: 077321345, Tele: 527.933
Your Satisfaction Is My Success
Jüum 吋晶 鲇 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையாள மாநதிக தெய்
afluaunpulsorgir y Gausso Curtau நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள் கலிஸ் இன்பரின் "கணவன்மனைவி பிணக்குதல் மடல் தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 7000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்"
சுவிஸ் அன்பரின் மடல் "நி துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தார் "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
A lól Iólyi galgiail."
கொழும்பு இன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம்
நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடாறுகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்
LT TTM MT MM YJTT TLTT TTTLLTL L LLLLLLLL0SLT L L TSaaaaLLS அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப்
ந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
എ.ബിഞ്ഞ സ്ഥ), "jin !,ബി !ിL)' குரிய ஐயாவுக்கு நெடுநாாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குணமாக்கி என்னை Ս||Մ) TIÑA து விடுவித்தமைக்கு கள்ளிரால் நன்றிகள்
"அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள்ளி
குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
LTT LLTL LT S TZ TLTtM TTM T L TLLL LLLLLLLLS 'மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் ராணத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ான என்னை பரிபூரா குளம் இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறு
LLL LL M LLLL L LLLL S S SSTTTSLLLLL SLLLLSTSLS L TrMSL T LL S MM SLS "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூழையின் சக்தி பெற்ற விபூதியை அறுப்பிஎம்மைதுன் பத்திலிருந்து காந்து வருவதற்கு என் 烷 நன்றி கூறுகிறோம் ஐயா,
ወö கெங்காதாறுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெரிவான முறை stav, flag stav, * கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி
1. T T LT L L L LS S S SLLTT LLTT L L L L L L "அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் வாழாக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
TTLLLLLLL LL LLLLLLTT TTMS S TTMLLLLLL LTTTLTLTLTLMLMLM LTTLLLLLLLLS LLLLMMMLLT LLLLLL LTTTLL LLL S TTTL TLLTLLLLLLL LLLLLL TT TLTTTTT LLTLLTTTLLLLL LLTTTT LLTLMLLTLTLLTTT TLTLLL LLLLLL குறிப்பு இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக
மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் EE LL MT T TTM LLLLL S Y S L L T S GEL S 0 S S S LLLLLL
LLLLLL LLLLLLLT TLLTTT SYsTMSMMMMM S HTSSLL TTTMTTTTTTTLTTLOS Dr. P. K. Samy J.D.G.A., NIL, JP |No. 162. 33, Daily Fair Complex
on, Proff, (TUMA) Sotalena Street, Kandy Road,
Sri Durgaadleyi Manthirika Nuwara Eliya Uchchada Peterdam. O52.22508,052-35097
வெளிநாட்டார் தொடர்பு : :
quU ColontagnavGuer 67 "", o/Al2O
E-maildrpksamy Gislinetik FAX:0094134-4831 / www.imexpolanka, com/drpksami.
DIELGDMWAADEN தபால் மூலம் ஊடக டி surmaliumasi, Glasnganisasala, 5lguage:Brain albait animaliensii Luigni அறுதியில் *EE-te பரீட்சை முடிவில் சான் M.M.I.C. Disposos நீங்களும் ஒலிபர
sees esses
ஒலிபரப்பாளர்
அறிவிப்பு .ܗܸ6 ܡܛ
தயாரிப்பு - C
8:1 ܡ ܬܩ ܡܗܘ ܘܬ ܘܗܝ ܚܨܧ
, ழ்க் கலப்பு ܝܘܬܐ
stars elemanda Aku Ausgasaka 3 மாப்ட் கு 4.50 சதமுத்தி Tel: O74 51283O IV
2nd Floor, Colombo Plaza",
தமிழ் சிங்கா ஆங்கில பத்திகைகள் மாதே Aladia Aa, ai LTTLL LLL LLLLLL TTTTTT TTLT S LLLL S TT LLL
S. C. A. ads 111--- 12.
Town Re
வெளிநாட்டு வேை வெளிநாட்டு வேலை வாய் முஸ்லிம் அல்லாத பென
மத்திய கிழக்கில் மூன்று இல பெற்றுத்தரும் அரசின் திட்ட முஸ்லிம் முஸ்லிம் அல்லாத சந்தர்ப்பம் பாஸ்போட் வசதி மருத்துவச் செலவு, பிரயாண
சவுதி வீட்டுப் பணிப்பெண்கள் முஸ்ல வீட்டுச் சாரதி (முஸ்லிம் முள் வீட்டுப் பணியாள் (ஜோடி/ஆ (தற்போது சவூதியில் இலங்கை பயணம் நேரடியாக ஒரு வா தற்கு முன் நீங்கள் தொழில் பு
சகல தகவல்களையும் முன் சு
G).J.Tarangunu).
@ வீட்டுப் பணிப்பெண்கள் முஸ்லிம் சாரதிகள்
(மத்திய கிழக்கு சாரதி அனும (பயணம் 21 நாட்களில்)
ஐக்கிய அரபு ( வீட்டுப் பணிப் பெண்கள் மு (பயணம் 21 நாட்களில்)
ஜே வீட்டுப் பணிப்பெண்கள் முஸ்லி
u விட்டுப் பணிப் பெண்கள் (வய டோஹ வீட்டுப் பணிப்பெண்கள் (வயது Guri, Frgir, LupubGrilla ( ஆடைத் தொழிற்சாலைகள் சாஜாவில் தொழில் புரிவதற்கு
அயன் செய்பவர்கள் உதவியாளர்கள்(பெண்கள்) பய நாள்தோறும் காரியாலயத்தில் штлуGumu, umani) Gump je அளவு 2 புகைப்படத்துடன் கீழ் தொடர்புகளுக்கு அனு
38 - 2/T Symond Colo
Te|- 074-720545
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 301 I BERN (1 STOCK) SWISS. P-031-31350,031-9928267,
O79-258.405
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் சிறுவர் சிறுமிகள் பரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் േTഞെബLഴി പ്ര| ഞLബ1, ழைய புதிய வீடியோ பிரதி ள் வாடகை சகல விதமான புகைப் படங்கள் எடுக்கவும் இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
MASS M. D. A. ப்ளோமா பயிற்சி நெறி Lirithfiana, intirith ach
கற்கையும் Mules LLi Taifuqalibறிதழ் வழங்கப்படும். | dgEddബ് ) ബ{ ப்பாளராகுங்கள்
Sapkolombkregd: WTA-360BB) பயிற்சி நெறி
திஅறிக்கை தயாரிப்பு
டை நிற்ைச்சி தொகுப்பு
| Layarik gigagaluh ரை ஒட்டியதாலுறையை அனுப்பவும் Do: O77 - 36 258
ööde
லக்காட்சிகர்ல் ந்ேதருள் வருத்துரஅைறிலிக்கல் sama didikasniqi, Sana SGS klubulo kasinasa Ain dawagi
LLLL 0 S S 00S0 Y C LGLLLLLLL S SLS S S0SS
Se Prints -
ne
ல வாய்ப்பு நிலையம் புப் பெற விரும்பும் முஸ்லிம், களுக்கு வேலை வாய்ப்பு
ளும் இலவசம்
சம் பேருக்கு வேலை வாய்ப்புப் த்தில் நாமும இணைவோம்.
பணிப்பெண்களுக்கு விசேட அரசாங்கக் கொடுப்பனவு, டிக்கெட் அனைத்தும் இலவசம்
ம், முஸ்லிம் அல்லாத)சம்பளம் 450SR லிம் அல்லாத) bumb 600SR sist, Gussist) у ишети, 1050SR
தூதரகம் அமைக்கப்பட்டுள்ளதால் த்தில் பயணம் வெளிநாடு செல்வ யப்போகும் இடம், விலாசம், உட்பட டியே இலங்கையிலிருந்து பெற்றுக்
b6AuLʻ. ஸ்லிம் அல்லாத) LDLumb KD 40 rublunub. K.D. 60
ப் பத்திரம் உள்ளவர்)
மிரேட்ஸ், டுபாய் லிம் முஸ்லிம் அல்லாத)
albub Diran 450
rigsresör
முஸ்லிம் அல்லாத) சம்பளம் US125 Tiusar
18-0 lap) albuah B.D. 45 கட்டார் 30-40) sublu amb Q, R 450
ான்ற பல நாடுகளில் பிரதான கீழ்வரும் வேலை வாய்ப்புகள் மெஷின் இயக்குபவர்கள் (பெண்கள்)
ம் 28 நாட்களில், நேர்முகப் பரீட்சை டைபெறும் | 3 JanDas LULJL LÓ, GLIMT 67bLa as ITL
காணும் முகவரிக்கு வாருங்கள்
ga;-AL/1819/02/2002 Road, Morodono, bo-0.
LENAX 0747204
(யார் இந்த தேவதை? )
Special
என்று உங்களை வியக்க வேண்டுமா? தமிழ் பேசும் மங்கையருக்கு ஒரு அரிய வாய்ப்பு உங்களை அழகு படுத்துவதற்கான அனைத்துச் சிகிச்சைகளையும் எம்மிடம் பெற்றுக் கொள்வதுடன் அழகுக் கலை
Oiler
only For August 1st to 30Th
கற்கை
Gl J5 y5 60)LLILLILD
(நேரடி/
தபால் Facial, Bleaching, Eye Brow Shaping,
தையற்கலை Waxshing,
GLUMTUEITSE GOTL | Threading, Henna
Treatment, Monicure, Utól ற்சி Pedicure, நெறிகளையும் Hair Sraighting,
Hair Perning, Tiptíl úd Hair Coloring, Uúlgöt Hair fiting, Dandruff Treatment, Oil Massage,
- Condition Massage, Ect. LLIGOT60)LLIGOTLD.
Acadomy of Beauty Culture & Centerfor Beauty Care.
BEAUTY WORLD
No. 90 St. Benedict’s MW. Kotahena, Colombo-13.
Tel: 345697, E-mail beauty World Gò email.com
பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
66 GTGTG 356oos (கொழும்பு தெற்கு) عملمصمملكة عقيع Opticians நீங்கள் அடுத்த முறை மூக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள்
இல539 காலி விதி வெள்ளவத்தை தொலைபேசி
O-362971,55387
(ரொக்வறி பெற்றோல் நிலையத்திற்கு எதிரில்)
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
RO Oppam Textile
புதிதாய் இறக்குமதி செய்யப்பட்ட திருமணப் புடவைகள், சல்வார்கமிஸ், பிளவுஸ் துணிகள், பெண்களுக்கான தைத்த ஆடைகள், ஆண்களுக்கான தைத்த ஆடைகள் மற்றும் சிறுவர் ஆடைகளுக்கு Roopam Textile
507 காலி வீதி வெள்ளவத்தை
Te: O74-5372 நேரில் பார்வையிட்டு நம்பிக்கை கொள்ளுங்கள்.
கொழும்பு-13 கொட்டாஞ்சேனை இலக்கம் 214, 14வது ஒழுங்கையில் வசிக்கும் எம்.ஆர்.எம். சஹீல் என்பவர் கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வைத்தியர் களினால் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் அவரது சத்திரச்சிகிச்சையை மேற்கொள்வதற்காகச் சுமார் 3இலட்சம் ரூபா தேவைப்படுகிறது போதிய வருமானமின்றித் தவிக்கும் இந்நபர் தனது மருத் துவ சிகிச்சைக்காத் தனவந்தர்களிதும்,பரோப காரிகளினதும் பேருதவியை நாடி நிற்கின்றார். இவருக்கு உதவி விரும்புவோர், தேசிய சேமிப்பு வங்கியின் தலைமையகத்தில் உள்ள இவரது கணக்கிற்குப் பணம் அனுப்ப முடியும்
கணக்கு இலக்கம் (NSB) 10001-05-0709
26 OG
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
LLLLLL LLL LLL LLLLLLLSLS S SLLLLSSSBLL LML L L L L L L L L
142-24, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்புO6,
\சூந்தைக்கு எதிர்ப்பக்கமாக ( Tel 074-51975)
~ ܢܓܪܢܐ, YA N 盪 இதி Α και η λ.
|へジ I - O. |/ 。 அஸ்மா நோய்க்கு வைத்தியம்
அனம்மா, விசிங், தொய்வு இழுப்பு இளைப்பு, மாய்ச்சல், SLT LL TTT TS LTML LL LMTTTT L T TT T LLS S LTT MMMMTLL LLL LLLS கக்கல், இருமல், தடிமண், மூக்கால் றி வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், கணி கடி, கணினரிப்பு, தலைவலி, பணிசம் போனிற குணங்களுக்கு நிரந்தர சுகம் பெற அம்ைமா சிகிச்சை நிபுணர் TT L TT S M T LL S LL LLL LLLL TYTTT T SS S TTLLTMTTT S LMLSS S 00 சில்வெளம்பர் விதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 400மணி முதல் 00LLTMMS LMLTTT LLSTT LTLLTSMLLLL LLTLS L LMS MTMTL நாட்களில் காலையில் 9.00மணி முதல் 12,00மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபோசி இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை
(பதிவு செய்து) வரவேண்டும்.
அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முண் அனுமதி பெற்றே
ஆக 18-24, 2002

Page 7
லங்கை அரசியல் எத்திசையில் சென்று கொண்டிருக்கின்ற தென்பதே தற்போது முக்கிய கேள்வியாக இருக்கின்றது. கடந்த எட்டு மாதகால பாராளுமன்ற ஆட்சியை ஸ்திரப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி விளங்குகின்றது. மறுபுறத்தே ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி நாட்டின் தலைவிதியைத் ாமானிக்கும் வல்லமையுடன் நிறை வேற்று அதிகாரங்களைக் கொண்டதாக பிரதமர் ரணில் தரப்புக்குப் பயங்காட்டி வருவதாக இருக்கின்றது. இவ்விரு பிரதான கட்சிகள் தவிர வடக்கு-கிழக்கில் புலிகள் அமைப்ப, தனது கோரிக்கைகள்,
நிலைப்பாடுகளை முதன்மைப்படுத்திச் சமரச நடவடிக்கைகள் குறித்த விடயங்களை அணுகி வருகின்றது. இந் நிலையில் ஒரு புறம் ஜனாதிபதி சந்திரிகாவின் நிறைவேற்று அதிகாரத்தின் அழுத்தங்களையும், மறுபுறம் புலிகளது
லைப்பாடுகளையும் சமாளிக்க வேண்டிய இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை பெயரளவில் மட்டுமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியாக இருக்கின்றது. ஆனால் உண்மை நிலைவரம் என்னவெனில், பொதுஜன ஐக்கிய முன்னணி நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியைக் கொண்டிருப்பதன் மூலம் அதுவும் ஓர் ஆளுங்கட்சியாகவே இருக்கின்றது வடக்கு-கிழக்கில் புலிகளும் தமது நிர்வாக நடவடிக்கைகளைப் படிப்படியாக விஸ்தரித்து, அரசியல் ரீதியான ஆளுமையை ஏற்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் மூன்று விதமான பரிபாலனத்துக்குட்பட்ட நிலையில் முழு நாடும் இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்த்தனவினால் 1978 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் உருவானதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையாகும். பாராளுமன்ற ஆட்சியைப் புறந்தள்ளி
மிகப் பலம் பொருந்திய நிலையைக் கொண்டதாகவே 1978 ம் ஆண்டில் அறிமுகமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நிலவுகின்றது. இந்த ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்த்தன கூட தமக்குள்ள நிறைவேற்று அதிகாரம் பற்றி ஒரு தடவை "ஓர் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றத் தம்மால் முடியாதே தவிர ஏனைய அனைத்தையும் தம்மால் சாதிக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே ஜனாதிபதி சந்திரிகாவிடமுள்ள அதிகாரங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற ஆட்சிக்கு அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுக்கக் கூடியவையாக இருக்கின்ற
தென்பதையே அவதானிக்க முடிகின்றது. 1978 ம் ஆண்டு அமுலுக்கு வந்த நிறைவேற்று அதிகார ஆட்சி 1994 ம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சியிடமே இருந்தது. இந்த ஆட்சி முறை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த அதேசமயம், தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் அனைத்தையுமே அடக்கி வைப்பதாகவும் இருந்தது. இதன் காரணமாகவே ஜனாதிபதி சந்திரிகா நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்கு முதல் தடவையாகப் போட்டியிட்டபோது அப் பதவியை இல்லாமல் செய்வதே தமது முக்கிய பணியாக இருக்குமெனக் குறிப்பிட்டிருந்தார்.
பொதுஜன ஐக்கிய போல நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி கடுமையாகவே விய வேறெதுவும் இல்ை எனக்குறிப்பிடலாம்.
ஆனால், தற்போது அல்ல இரு தடவை அதிகார ஆட்சியை தனதாக்கியதுடன், பலாபலன்களை முற் அனுபவித்து வருபவ ஜனாதிபதி சந்திரி இருக்கின்றார். கூட தேசியக் கட்சியின உருவாக்கப்பட்ட நி அதிகார ஜனாதிபதி கட்சிக்கே அழுத்தங் கொடுக்கும் விதத்தி ஜனாதிபதி சந்திரி வருகின்றார். இந் நிலையில் பார
ஆட்சியை ஒரு கட் ஜனாதிபதி ஆட்சி கட்சியும் கொண்டி தற்போதைய அரசிய 5Lj55 9 LDITIT 25 6.J. இருந்து வருகின்ற அாததமறறதாகவும், நிலைமையை ஏற்படு இருக்கின்றது.
கடந்த வாரங்களில் கலைக்கப்பட்டு மீள பொதுத்தேர்தல் வி 5LägüULGUITLD 6T6õi வலுப்பெற்றிருந்தது கடந்த டிசம்பர் மாத பொதுத் தேர்தலை Teofi) Së dy LDaf i தலைமையிலான ஐச் முன்னணி பாராளும
பனைச் சபை யாழில விடுதிநடத்திறது நல்ல விஷயம்தான். ஆனால் அதில அட்டகாசம் புரியிறது அமைச்சற்ர தம்பியா இருக்கிறதுதான்
முந்தியே முடிச்சுப் போட வேணும் அங்கே பேச்சு, அதைத் தருகினமா இல்லையா என தெல்லாம் எண்டு இப்ப புலிகள் வன்னியி
தாங்களும் குழம்பி சனத்தையும் குழப்பிற நல்லதெல்லோ
பொலிஸ் திணைக்களத்துக்குள்ள வழியவெல்லாம் வழிஞ்சோடுது. பொலிஸ் அளவு ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் வன்முறை மோசடிமோசமாநடந்த இடங்க பொலிஸ் பொறுப்பதிகாரிகளே தட்டிக்குடுக் காதைத் துழைக்குது அமைச்சரை ே விட்டாச்சு இப்ப பொலிஸ் திணைக்களத் பொலிஸ் குழறுபடிகள வெளியில சொல் பற்றித்தான் அரசாங்கமும் யோசிக்குது. ஊமைகளப் பிடிச்சு பொலிஸ் அதிகாரிகள லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ரஜனிப்பாணி வசனத்தை தனியார் வானொலி முகத்தை ஞாபப்படுத்திவிடுது லேட்டஸ்ட் பீடத் தலைவர்களச் சந்திக்கிறதா அப்
கெட்ட விஷயம் கண்டியளோ, கிட்டடியிலநடந்த வர்த்தக கண்காட்சிக்கு முழு விடுதியையும் சாப்பாட்டோட சேத்து 5 நாளுக்கு புக்பண்ணிக் கொண்டு போன பிறிமா நிறுவனத்தார் நல்லா மாட்டுப் பட்டிருக்கினம் அமைச்சற்ர தம்பியார் தன்ர ஆக்களைக் கொணந்து இருத்தி இவையின்ர சாப்பாட்டை பரிமாறி மகிழ்ந்தாராம் பிறிமாக்காரர் பட்டினி போதாக்குறைக்கு கண்காட்சி சாமான்களும் களவுபோக ஒருமாதிரி எடுத்தவரைக் கண்டுபிடிச்சுக் கேட்டால், தம்பியார் குறுக்கால பூந்து அவை புலிகளின்ர ஆக்கள் இது களப் பேசாமல் விட்டிடவேணுமெண்டு மிரட்டலாம். கேட்பார் உளரோ
Garb PGaia G. Gnata)
தாய்லாந்துப் பேச்சுவார்த்தையில ஜனாதிபதி இனப்பிரச்சினை தீர்வின்ர அடிப்படை விஷயங்களப் (கோர் இஷா) பத்திப் பேச வேணுமெண்டிறா ரணில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்ர மீதி விஷயங்கள அங்கபோய்ப் பேசலாமெண்டிறார். புலிகள் என்ன நினைக்கினமெண்டு யோசிக்காமல் மனம்போன போக்கில பேசினம் தாய்லாந்தில, கோர் இஷ பற்றியோ, புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றியோ எந்தக் கதையும் பேசிறநில்லை புரிந்துணர்வு ஒப்பந்த விஷயமெல்லாத்தயும் பேசப்போக
ஆக 18-24, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(p6oT SOT Gorf 60 Lulù. அதிகார
முறையை மிகக்
iசித்த கட்சி
SU
(), gLഞഖ 5ள் நிறைவேற்று 岛 அந்த ஆட்சியின் O) (P(95T ITU:(36.
ST
வே ஐக்கிய
TG)
றைவேற்று
மூலமாக அக்
19560) 6ft 3,
நிலும்
நா செயற்பட்டு
ளுமன்ற
யை மற்றொரு நக்கும் பல் சூழலில், DLC, ITGOLDITE அரசியலமைப்பு குழப்பகரமான த்துவதாகவுமே
பாராளுமன்றம் հլն) նջԱ5
ற எதிர்பார்ப்பு
ம் இடம்பெற்ற படுத்து பிரதமர்
கிய தேசிய ன்ற ஆட்சியைக்
-- ~~
ா
(அலசுவது-இராஜதந்திரி
ܐܚ-܂ - -- -- -- -- -- ܗ ¬܀
m om
கைப்பற்றியது. தற்போது எட்டு மாதங்களைக் கடந்த நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த சமாச்சாரமே முக்கியமானதாக இருக்கின்றது. கடந்த காலங்களில் ஜனாதிபதி ஆட்சியும், பாராளுமன்ற ஆட்சியும் தனியொரு கட்சியிடமே இருந்தது. இதன் காரணமாக வடக்கு-கிழக்குப் பிரச்சினையைத் தமது D6In(uII6 (unif(a)(u ஆட்சியதிகாரங்களுக்கு வந்த அரசியல் கட்சிகள் அணுகியிருந்தன. ஆனால் தற்போது ஒரு
வித்தியாசமான அரசியல் சூழலே
நாட்டில் நிலவுகின்றது. ஜனாதிபதி ஆட்சி ஒரு கட்சியிடமும், பாராளுமன்ற ஆட்சி மற்றொரு கட்சியிடமும் இருக்கின்றன. இந் நிலையில் ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியும், பாராளுமன்ற ஆட்சியிலிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியும், தமது பலப்பரீட்சைக்குரிய விடயமாக வடக்கு-கிழக்குப் பிரச்சினையைக் கையாளுவதையே அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் இந்த இரு பிரதான கட்சிகளுடன் ஏனைய அரசியல் கட்சிகளும் அணி சேர்ந்தவையாகவிருக்கின்றன. 35 at as TD GOTLDT), தென்னிலங்கையில் ஒர் உறுதியான அரசாங்கம் காணப்படுகின்றதா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தென்னிலங்கையின் தற்போதைய களேபர நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் உரிய பயனைத் தருமா? என்பதே மற்றொரு கேள்வியாக இருக்கின்றது. இதேவேளை புலிகளைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக ஒரு பலம் மிக்க நிலையைக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அவர்களிடத்தே அதிகமாக இருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
கடந்த காலங்களில் தென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் புலிகளுக்குப் பாதகமானதாகவே இருந்தது. ஆனால் தற்போது முற்று முழுதாகப்
புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளைப் பலப்படுத்தக் Ball,U 90 சூழலையே தென்னிலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலை உருவாக்கி விட்டுள்ளதாக இருக்கின்றது. இன்றைய அரசியல் நெருக்கடியில் ஜனாதிபதி சந்திரிகாவும், பிரதமர் ரணிலும் இனப்பிரச்சனைத் தீர்வு, புலிகளுடனான பேச்சுவார்த்தை என்பவை பற்றி நிறையவே தெரிவிக்கலாம்.
ஆனால் இரு தரப்புமே புலிகளுடனான அரசியல் உறவு குறித்த விடயத்தில் மிகவும் மனந்திறந்த நிலையில் நடந்து கொள்ளாதிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் பிரதமர் ரணிலுக்கும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது முதல் ரணில் அரசு தனது அரசியல் நகர்வுகளை மிக அவதானமாகவே மேற்கொண்டு வருகின்றது. புலிகள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாமென்ற அச்சம் ஒரு புறமிருக்க, அவர்களது கோரிக்கைகளுக்குத் தாராளமாகவே விட்டுக்கொடுப்பதன் மூலம், தென்னிலங்கையில் எதிர்ப்பலைகளைச் சந்திக்க நேரிடும் என்ற பீதியும் ரணில் தரப்பிடம் காணப்படுகின்றது. அதேசமயம் ஜனாதிபதி சந்திரிகா புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் தற்போது புலிகளுடன் சமரச முயற்சிகளில் குதித்துள்ள பிரதமர் ரணிலின் அரசாங்கம் எத்தகைய கோணத்தில், எவ்விதமாகப் புலிகளை அணுகுகின்றது என்பதிலே ஜனாதிபதி சந்திரிகாவும், அவரைச் சார்ந்தோரும் மிக விழிப்பாகவே இருக்கின்றனர். புலிகள் மீதான தடையை அகற்றுதல், மற்றும் வடக்கு-கிழக்கிலுள்ள பொது இடங்களிலிருந்து படையினரை விலக்குதல், புலிகள் கோரிவரும் இடைக்கால நிர்வாகம் போன்ற விடயங்களைத் தமக்குரிய முக்கிய துருப்புச் சீட்டுக்களாகவே பொதுஜன ஐக்கிய முன்னணியும், அதனோடு அணி சேர்ந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் கொண்டுள்ளன. இந் நிலையில் தம்மை ஒரு
கனவான் அரசியல்வாதியாகக் காண்பிக்க முயலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய அர சியல் சூழலில் இருதலைக் கொள்ளி எறும்பாக மாறியிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. O
S L S S S லேட்டாப் போனதால அதை ரத்துச்செய்ய நேர்ந்திட்டுதாம் நேரத்தைச்
53 S 62/
பாய் இடைக்கால நிர்வாகம் பற்றித்தான் ண்டதுக்கு முடிவு கண்டிட்டுத்தான் மற்ற ல சொல்லியிருக்கினம் இதுக்கு மேல விட்டிட்டு ஆகிற காரியத்தப் பாக்கிறது
மேலிடத்து அடிபுடி முத்திப்போய் வி திணைக்களத்த மக்கள் நம்ப ஏலாத மலிஞ்சுபோயிருக்கொண்டும் தேர்தலில fலகடமையச் செய்யாத பொலிஸாருக்கு கினமெண்டும் சரமாரியான குற்றச்சாட்டு வற இந்த அடியுடிக்குள்ள இழுத்து த ஒழுங்காக்கிற நடவடிக்கைகளவிட லுறதுக்கு எதிரான நடவடிக்கைகளப் எதில முடியப் போகுதோ? கொஞ்ச tägah Lmö 6ln Lit டா வருவேனெண்டு இப்ப அடிக்கடி ஒரு sósa). Göágás stóð, göngugusóty லேட்டொண்டச் சொல்லுறன் அஸ்கிய பொயிண்ட்மென்ட் குடுத்த ஜனாதிபதி
செம்மையாக்க வேணுமெண்டு இலங்கையின்ர நேரத்தையே மாத்தினவதான்மட்டும் நேரத்துக்கு காரியம் செய்ய இன்னும் பழகிக்கொள்ளவே இல்லை நேரம் யாருக்காகவும் காத்திருக்காது. ஜனாதிபதிக்காகவும்தான்
எங்கட ஸ்போட்ஸ்ஸுக்கு என்ன நடந்தது? ஆசிய விளையாட்டுப்போட்டியில இலங்கையின்ர பெயர் எட்டப் போய் எட்டாமிடத்துக்கும் பின்னால போய்க்கொண்டிருக்குது கலியாணவீட்டுப் பாயாசத்துக்குள்ள கசுக்கொட்டை அம்பிடிறமாதிரி எப்பவோ ஒருக்கால் இலங்கை வீரற்ற பெயர் எனவுன்ஸ்மண்டில கேக்குது. கிரிக்கட்டப்போல ஸ்போட்ஸ்க்கயும் அரசியல் புகுந்து விளையாடிப்போட்டுதோவெண்டு யோசிக்க வேண்டிக் கிடக்குது
மட்டக்களப்புப் பத்திரிகையொண்டு பத்தினரிஞ்சிருக்கு தானே தனக்குத் திமுட்டித் தற்கொலை செய்யிற வீரக்தி நிலை இன்னும் பத்திரிகைக்கு வரயில்லை யெண்டு நம்பிறன். அதுசரி எங்கட சக பத்திரிகைகள் ஒண்டும் இதுபற்றி கண் டிக்க வேண்டாம், ஒரு அனுதாபந்தன்னும் சொல்ல வேண்டாமோ? என்ன நடந் தது ஏது நடந்தது ஏன் நடந்ததெண்டுகூட ஒரு துண்டுச் செய்திகூட வராமல் போன மர்மம் என்னவோ? எள்ளைக் கண்டாலும் எடுத்து வைச்சுக் கட்டுரையாய் எழுதித்தள்ளிவிருதுகள் வாங்கின எங்கடகிழக்குமாகாணக்கட்டுரைக்காரருக்கு அதே பத்திரிகையில எழுதிக்குவிச்சவைக்கு அந்தப்பத்திரிகைக்கு என்னநேர்ந்த தெண்டு ஒரு வரிகூட எழுத ஏலாதபடி கை சுழுக்கிப்போட்டுதாமோ? பத்திரிகை அலுவலகத்துக்கு அடிக்கடி ஏறி இறங்கிற அரசியல்வாதிகளவிப்பஅந்தப்பக்கமே காணோமாம் ஒரு சின்னக் கவிதைதான் ஞாபகம் வருது அடுத்தவனுக்கு அது நேர்ந்த போது நான் ஏனென்றம் கேட்கவில்லை. எனக்கு நடந்தபோது ஏனென்று கேட்க எவரும் இருக்கவில்லை

Page 8
நூற்றாண்டு காலத்திற்கு முன்பு இருந்தது என சிறுபிள்ளைகளுக்குக் கதை சொல்லி வந்த உடன் கட்டை ஏறும் சமாச்சாரம் இந்த 21 ம் நூற்றாண்டிலும் நடக்கிறது என்ற தும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்
அண்மையில் இந்தியாவில் 60 வயதுப் பெண் ஒருவர் தனது கண வரின் சிதையில் பாய்ந்து உயிர்விட்ட தன் முலம் உடன்கட்டைச் சம்பிர தாயத்திற்கு மீண்டும் உயிர் கொடுத் திருக்கிறார்.
சர்வதேச செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி அந்தச் சம்பவம் குறித்து அறியவரும் விஷயம் இதுதான். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத் தின் மன்னா மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய கிராமம் அது அங்கு வாழ்ந்த குத்துபாய் என்ற பெண்ணின் கணவர் மரணமாகிவிட்டார், அவ ரது இறுதிக் கிரியையின்போது குத்து பாய் தீயில் குதித்து உடன்கட்டை ஏறப்போவதாகக் காலையிலேயே ஊர் முழுக்கச் செய்தி பரவி விட்டது. இந்தத் தகவல் பொலிஸ் நிலையத் திற்கும் எட்டிவிட்டது. நடக்கப் போகும் அனர்த்தத்தைத் தடுக்க இரண்டு பொலிஸார் மயானத்துக்கு அனுப்பி GODGħUBBLI LJLL LITTSGNI .
அவர்கள் அங்கு செல்லும் போது குத்துபாய் உடன்கட்டை ஏறுவதற் கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
L JLJJ Linjijilij 2 Loli 5LOLJ 2 ulijGlLL SO GIULUI GALIIGUTÖNGUfarit GGODg5
செய்யப்பட்டிருந்தன. மயானத்தில் சுமார் 1000 பேர் வரையில் ஊர் மக் கள் திரண்டிருந்தார்கள் குத்துபாய் உடன்கட்டை ஏறத் தயார் நிலையில் இருந்தார். அவரைத் தடுக்க முயன்ற பொலிஸார் ஊர் மக்களால் தாக் கப்பட்டுள்ளனர். அதனால் நடப்பதை
வேடிக்கை பார்ப்பதைத் தவிர பொலி ஸாரினால் வேறொன்றும் செய்ய முடியாமல் போனது சில நிமிடங் களில் குத்துபாய் தனது கணவர் எரியூட்டப்பட்ட சிதைக்குள் குதித் தார். பெரிதாக ஆரவாரம் எதுவும் இன்றி அவரது உயிர் அடங்கிப் போனது ஒரு 60 வயதுப் பெண் உயிருடன் எரிவதைச் சுற்றி நின்ற வர்கள் பக்திப் பரவசத்துடன் பார்த் துக் கொண்டிருந்தார்கள்
சிறிது நேரத்தின் பின்னர் குத்து பாயைத் தமது தெய்வ மாதாவாக வழிபடத் தயாரான போது இந்த உடன்கட்டை ஏறும் கொடுமையை முன்னின்று நடத்திய பலர் அங்கு வந்த விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டனர். கைது செய் யப்பட்டவர்களுள் குத்துபாயின் இரண்டு மகன்மாரும் அடங்குவார் கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இவர்கள் அனைவர் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக் கிறது. குத்துபாய் முற்றிலும் சுய விருப்பத்தின் பேரில் உடன்கட்டை ஏறினாரா? அல்லது அவரை அவ்
இப்படித் தோன்றுகின்றார்.
S.
டி. எஸ். பாலையா மற்றும் எம் என்நம்பியார் ஆகியோரைப் போல் வில்லன் நடிகராகத் திரையில் தோன்றி இரசிகர்களின் தந்தையும் மகனுமாக வரும் சிவாஜிக்கு வெறுப்பைச் சம்பாதித்தவர் பி.எஸ்.வீரப்பா அவருடைய ஆணவமும் அட்டகாசம் நிறைந்த சிரிப்பு அடிவயிற்றில் புளியைக் கரைக்கும். ஆனால், சொந்த வாழ்க்கையில் மிகவும் உத்தமராக வாழ்ந்தவர்
வீரப்பா, ஐம்பதாம் ஆண்டுகளின் பிற்கூறில் திரைப்படத்தயா ரிப்பில் இறங்கினார். அவர் தயாரித்த வெற்றிப் படைப்புக்களில் ஒன்றான 'வீரக்கனல் படத்தில் கதாநாயகியாக அஞ்சலிதேவி!
Qu
அமெரிக்காவில் காலத்திற்குக் காலம் வழங்க றுவதற்காக இந்தியாவிலிருந்து 1969 ம் ஆ ஒரே படமுமான தெய்வமகன்' படத்தில் சிவாஜி கணேசன் இப் படத்தில் இ
வாறு செய்வதற்கு தூண்டினார்களா பொலிஸாருக்குள் கிறது எவ்வாறிரு பிற்போக்குத்தனமா இந்தியாவில் பல ஏற்படுத்தியுள்ளது. 1987 ம் ஆண் ரூப் கன்வார் எ பெண் ஒருவர் இறந்த போது க மற்றும் கணவரின் வற்புறுத்தலின் பே ஏறினார். இவரது னர் அவரை உ தூண்டியவர்கள் டுக் கொலைக் குற்ற ஆனால் 1996 ம் விடுதலையானார் தகையவர்களுக்கு வழங்கப்பட வேணன் ஊடகங்கள் தொ யுறுத்தி வருகின்ற சில நூற்றாண் இந்தியாவை ஆன LD60I60IT, LITLDLI90)JU. இந்த உடன்கட்டை இருந்ததாகக் கூறப் GOOTGLIGILDIT GL பட்டால், எதிரிப் ப மல் கெளரவமாக கிலும் அரச இரகச வும் ராஜ்புத்திர IDG)alasipiti fair மரணித்ததாகக் க ஆனால் பிற்பட் தீவிர இந்து அடி இதனை ஒரு முறைப் படுத்த முய ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவை ஆணி கட்டை ஏறுவதைத் -9/6/6խIIIDIT6ծI Աքար வர்கள் மீது கடுை களை வழங்கும் சட் தனர். ஆனால் பி களில் அந்த சகல மீறி இந்தக் கெ
நடந்து வருவதை
சம்பவம் காட்டுகிற ஆய்வாளர்கள்
ஒன்றிருக்கிறது. தந்தையைப் போலே இருப்பதால் தந்தை மகனின் முகத்தில் ெ மகனாகத் தோன்றும் சிவாஜி படும் luit Guilflaí நெஞ்சை உருக்கி எடுக் மகனுடைய காதலியாக இன்று தமி
தோன்றுகிறார். இப்படத்தை ஏ.சி. திரு
jaঠা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ
DGIñi LD3,356
என்பது குறித்துப்
குழப்பம் நிலவு ந்தாலும் மிகவும் ன இந்தச் சம்பவம் ந்த சர்ச்சையை
ராஜஸ்தானில் ன்ற 18 வயதுப் தனது கணவர் ணவரின் தந்தை குடும்பத்தினரது ரில் உடன்கட்டை மரணத்தின் பின் டன்கட்டை ஏறத் கைது செய்யப்பட் ம் சாட்டப்பட்டது. ஆண்டு இவர்கள் ள். எனினும் இத் மரண தண்டனை டும் என்று இந்திய LII. j. gluma, ala)
ST டுகளுக்கு முன்னர் ர்ட ராஜ் புத்ர lன் காலத்திலேயே ஏறும் வழக்கம் படுகின்றது. தமது ாரில் கொல்லப்
PODLAS GYfLiD flä, SIT
உயிர்விடும் நோக் II/3600GT3, BITá, LDGöIGNIsi J. GIslaös உடன்கட்டை ஏறி
கூறப்படுகின்றது. ட காலத்தில் அதி ப்படை வாதிகள் Fடங்காக நடை ற்சித்தனர். 1829ம் ஆட்சியாளர்கள் ட போது உடன் தடை செய்ததுடன் சிகளில் ஈடுபடுப மயான தண்டனை டங்களையும் செய் ன்தங்கிய கிராமங் சட்டங்களையும் ாடுமை இன்னும் யே குத்துபாயின் து என்கிறார்கள்
S
ஒசாமா பின் லேடன் எங்கே இருக்கிறார் என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. ஆனால் அவர் அமெ ரிக்கத் தாக்குதலில் அகப்பட்டு உயி ரிழக்கவில்லை என்பதை மட்டும் பலரும் உறுதியாக நம்புகின்றனர்.
பின் லேடன் கடந்த குளிர்காலத் தின்போது ஆப்கனிலிருந்து 28 தள பதிகளுடன் குதிரை முலம் தப்பிச் சென்றார் என்று தலிபான் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழிகாட்டியாகச் செயற்பட்டு வருகிறார்.
"ஆப்கனில் கடந்த குளிர்காலத்தில்
அவருக்கு வழிகாட்டியவர் தகவல்
பணி படர்ந்திருந்த தோரா போரா மலைப் பகுதியிலிருந்து பின் லேடன் குதிரையில் ஏறி அமெரிக்க ராணுவத் தின் பார்வையில் தென்படாமல் ஷாகி கோட் மலைக் குகைக்குத் தப்பிச் சென்றார். நம்பிக்கைக்குரிய அவ ருடைய தளபதிகள் 28 பேர் உடன் சென்றனர். நான் அவர்களுக்கு வழி காட்டியாகச் செயற்பட்டேன். கடும் பனிப்பொழிவுக்கு இடையில் இரவு நேரத்தில் மட்டுமே இப் பயணம் நடை பெற்றது.
நாங்கள் அடிக்கடி குதிரைகளில் இருந்து இறங்கிக் களைப்பாறிச் சென் றோம். ஆனால் குதிரைப் பயணத்தில் நிபுணரான பின் லேடன் ஒரிரு முறை மட்டுமே குதிரையிலிருந்து இறங்கி ஒய்வெடுத்தார்."
இவ்வாறு இந்தப் பேட்டியில் தலிபான் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் ஷாகி கோட்பகுதியில் பின்லேடனைப் பார்த்த தாகத் தலிபான் வீரர் அலி முகமது என்பவரும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விபரத்தை யுஎஸ்ஸின் நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
܀ 8 .
靈。 | 혈
°器 ü ||
3 g is lo 5 || $ ! ଟ୍ରି
|溶墨出圭
ਉ 1|蝶蚤鬣 $ 宰 | 를 O is a 5. 8。二) 1|་བའི་ཕྱི,:// |翡翠 6 2 |
USA | || Ši
وو!
ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் 'சம்சாரம்' என்ற பெயரில் படத்தைத் தயாரித்தார். இதில் கதாநாயகனாக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தினார் முக்கும் முழியும் என்பார்களே அதற்கு ஏற்றாற்போல் திரைப்படத்திற்கேற்ற அத்தனை அம்சங்களையும் கொண்ட பூரீராம் என்பவரே அந்தக் கதாநாயகன்
வாழ வைத்தவள்', "மர்ம வீரன் போன்ற சில படங்களில் தோன்றிய பூரீராமுக்குப் படத்தயாரிப்பாளராக வேண்டும் என்ற
படும் அதியுயர் ஒஸ்கார் விருது ஆசை வந்துவிட்டது. இறுதியில் ஆழமறியாமல் காலை விட்ட டு அனுப்பப்பட்ட முதலாவதும் கதையாக முடிந்தது எடுத்த எடுப்பிலேயே சிவாஜி, சரோஜாதேவி ரும் முக்கியமான கட்டம் இது போன்ற அப்போதைய படங்களில் 'பிஸியாக இருந்தவர்களை
வேடங்களில் தோன்றுகிறார். கன்னத்தில் பருமனான மச்சம் தனயனுக்கும் இந்த மச்சம் ழிக்கவே மறுக்கிறார். இதனால் வதனைகளை வெளிப்படுத்திப்
D[[].
நாட்டின் முதல்வர் ஜெயலலிதா
JLDou)fi
வைத்து ராஜாராணி கதையொன்றைப் படமாக்கத் திட்டமிட்டார் இதனால், பூரீராமின் கனவு கனவாகவே முடிந்தது.
தோல்வியில் முடிந்த அவருடைய முயற்சியைக் கைவிடாமல், எம்.ஜி.ஆர். அவர்களைப் போட்டுப் படமெடுக்கத் திட்டமிட்டார். அதுவும் பலனளிக்கவில்லை, திரையுலகைவிட்டே ஒதுங்கிக்கொண்டார். 195657களில் கொழும்பு நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் மேடை யில் தோன்றுவதற்காக பூரீராமும் சந்திரபாபுவும், முதல்வர் ஜெயலலிதா வின் தாயார் சந்தியாவும் வந்திருந்தனர். மேடையின் பின்புறம் பூரீரா ாகச்சந்தர் இயக்கினார் குமும் சந்திரபாபுவும் தமாஷாக இருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது
ஆக 18-24, 2002

Page 9
மீது மி و و ريكا தொடுக்க அ தயாராகிவருக ഉU:'ഞ്ഞ് ഞങ്ങ് N விலக்குவதற்குத்
சகல முயற்சிகை
அமெரிக்கா பாக்தாத் தை தாக்கி ஈராக் நிர்வாகத்தைச்
சதாம் ஹரசை கவிழ்க்கும் மு இருக்கிறது. வ அமெரிக்காவ தாக்குதலையும் Gunar grrrl Gunro சபதமிட்டு சமீபத்தில் சதாமின் பிற G), Fr Gooi L Fr 1 ; ց, արյr Glց մնանս
Լ160 ITUTT } நுழைவாயிலின்
96ör Lanfiha Gunrao ஹாசைன் பார்ை தனது பிறந்தநா மக்களுக்கு உ சதாம் அமெர ѣ(ђoошоштаъд
இந்தப் பாலஸ்தீன மணப்பெண்ணின் முகத்திலும், அவரது உறவினர்கள் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணவே முடியவில்லை.
16 வயதான ஜாலா அபூ அஜாமியாவின் திருமணநாளன்று அவரது குடியிருப்புப் பகுதிக்குள் திடீரெனப் புகுந்த இஸ்ரேலியப் படைகள் ஒவ்வொரு வீடாக புல்டோசர் கொண்டு அழித்ததில் அஜாமியாவின் மனமேடையும் சிதைந்துபோனது. இதற்கு முன்னர் முன்று தடவைகள் இந்தப் பெண்ணின் திருமணம் திடீர் திடீரென்று நின்றுபோனது
திருமணத்திற்கான வேளை நெருங்கும் போதெல்லாம் இஸ்ரேல் இராணுவம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததனால் முன்று முறையும் அஜாமியாவின் திருமணத்தில் தடையேற்பட்டது. நான்காவது தடவையாகவும் மனப்பெண்ணாக அலங்கரித்து ஏமாற்றமடைந்த இவர் நான் மரணிக்க வேண்டும்." என்று அழுது புலம்பினார். இந்தப் பெண்ணின் குடியிருப்புப் பகுதியில் ஊடரங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டு இஸ்ரேலியப் படைகள் காவலில் ஈடுபடுவதையும், கவலை தோய்ந்த முகத்துடன் மணப்பெண்ணைப் பாதுகாப்பான இடத்திற்கு உறவினர்கள் அழைத்துச் செல்வதையுமே படத்தில் காண்கிறீர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டும் போர் மெரிக்கா மது சதாம் தவிலிருந்து 56öraоттаопаот հո պin or 655 இறுதியாக லநகரைத் ன்ெ அரச
ர்குலைத்துச் னைப் பதவி
Lig_Ganunur GB) ழமைபோல் என் எந்தத்
எதிர்த்துப் தாக சதாம் from nr jr.
நிகழ்ந்த ந்ததினக் களுக்காகத்
L ferrrrisessi)aċir நகரின்
தோற்றம்
றைச் சதாம் வயிடுகின்றார். ான்று நாட்டு ரையாற்றிய |fექტე II გუბერი/კმ; சாடினார்.
个 லண்டன் கில்டால் கலைக்கூடத்தில்
வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கிரட் தட்சரின் உருவச் சிலையின் தலையை ஆத்திரமடைந்த பார்வையாளர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்து உடைத்துவிட்டார். இதன் பின் சில காலம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட அச் சிலை தற்போது திருத்தியமைக்கப்பட்டு மீண்டும் அதேயிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சரிசெய்யப்பட்ட தனது உருவச் சிலையை மார்க்கிரட் தட்சர் பார்வையிடுகிறார். பிரிட்டிஷ் சட்டதிட்டத்தின்படி ஒரு முக்கியஸ்தர் இறந்து 5 வருடங்கள் கடந்த பின்னரே அவரது சிலையை ஏனைய பிரபலங்களின் சிலைகளுடன் நிறுத்திப் பார்வைக்காக வைக்க முடியும்

Page 10
Fuig uit EHeilij Gli IIILij GléFTGilbuIIUITL)
மனுந்து இதுவரை கால்ட் தெப்பல் நடிகை என்ற பெயர்தான் ந்து வந்தது இப்போது பொய் சொல்லும் நடிகை என்ற பெரும் வந்து செந்திரு கிறது பகுதந்திரம் படத்தில் நடித்ததற்கு இதுவரை சம்பளம் வாங்கவில்
ஆனால் எப்படி யாங்குவது என்பது எனக்குத் தெரியும் என்று மீபத்தில் திருவாய் வந்தது என்ார் கொதித்துப் GI. தயாரிப்பார் DiLIGila நடிகையின் சம்பளம் பொக குடும்ப உறுப்பினர்களுக்குள் செலவழித்த தொகைய கால் கோடிமைத் தாண்டிவிட்டது இந்தக் கணக்குை எப்படி
வரு செய்வது எனது எனக்கும் தெரியும் பர்து எதி வா விட்டிருக்கிறார் இந்த விஷயம் குறித்து நடிகையின் பிரியத்தி பா பார்க்கும். குரிய நாயகர் வயே திறக்க மறுப்பது ரரோ
பரம்பர்களிடம் ால்லாம் தன் ஆசையை ஹிரோயின்களிடையே லடாய்
வெளிப்படுத்தத வில் படத்தில் இரண்டு நாயக்ா துள்ளுவதே நவறுவதில்லை rialist in இன்னம நாள் ஷெரினும் Bir Milgi5 g/ ரகுராமும் ானை பேட்டை ப்ெபு நடித்துவிடுகிறார்கள் இட்டிங் பாட்டில் பிரண்டு
ாக நடித்துக் பலக்க வேண்டும்
ார்பதே இவரின் விபரீத
ஆங்கி மத்துக் டும் போவில் தொடை பழய நினைத்தாலே LILIIN LJ lugu;
நடிகருக்கும் இடையே ரசல் அதிகமாகி வருந்தாம் பிடுவதும் டைரக்ட்
ரிடம் தனக்கே அதிகள்
வைக்க வேண்டும் என்று செபமாக சிணுங்கு
றாளாம் ஒரு பெண் இங்கினாவே டார் பர தாங்காட்டார் இரண்டு பேர் என்
றல்
TESLI
LIMITI III u II
ஆன்மீகவாதியா
ரஜனிகாந் பிழம்பாக
வருகின்ற
JEAN
|ܠܐܬܐ ܠܐܲܪܐ܂
"Een n
Guyguleið
J. L. P.
த்ரிஷா EL FREE
விஷயத்தில் ே நடிகையின் கொ டியைப் பார்பு கிராம் சமீபத்தி
பெரியில் நடி காண்ட பொது தயாரிப்பா
ரமணா' படத்திற்கு அடுத்தபடியாக ஜீவபிலிம்ாந்து கால்ட் கொடுத்
துள்ளார் விஜயகாந்த் இந்தப் படத்தை பார் இயக்கப் போ
ாராம்படத்துவந்தா பைட் டுன்னு முடிவு பாருட்டிங்கனா
* தின் படத்தில் மீ இல்லாமல்
நடித்த அற்பிப்போது மீனாடும் மின்சனமழிந்திருக்கிறார் வில்லன்
படத்துக்காகத்தாபித்தர் பெப்
ரன் படம் மாதம் வெளியாக இருந்து ஏகப்பட்டபடங்கள் ால் ரன் வெளியி டும் என்னத்தை மாற்றிக் கொள் ட்ார் ஏம் தினம் எப்பதாள் ஆகஸ்ட் கடைசி வாரம் என்று கேள்வி
மாதவன் நடிக்கும் அடுத்த படத் நிற்கு புல் ரிப்புழா என்று
alli li li jirrefer
ܢ
ஆவந்தாங்கம்துடன் ந்ேது 、ミ 高峪轟 J J Mj . ܒܫ வித்தில் என்ற படத்தில் முழுநீள ܥ ܢܢܓ
நோர் நடிக்கிறார் இடைவிதியான பாரி பில் ஒரு பாடு நாசர் திட்ட மிட்டு வருகிறாராம் இதற்கா JEJTI ILI TERTI ELI ஆருத்தி பட்நாம்
SS S S S S S S S S S S S
TILL Lb Lutut)
1. ܛ .
பலுப்பிரியார்ப்பமாக இருக் ார்ப்பொது பிருப்பது என வருடன் அமெரிக்காவில்
பாரனியாவில் மாத ரப்ப
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܒ ܒ
TTTTTTT S S TTT TTTTT TTT TT TTTTTT TTTTT TT TTTTTT T TTTTTT S STT TTT வாரா அரசியல்வாதியாவாரா? இன்னும் விடை நெரியாத கேள்வியிது
ஆண்டுகளுக்குப் பிறகு நடித்து பாபா வெளியாவதால் அவரது ரசிகரகள் լի երկիր չեր () + ylլ ானப்படுகின்றனர் அடுத்து ஆளி அரசியலுக்கு வருவது உறுதி என்று பற்ாகாா றி EIT, ாலும் அரசியவை விட ஆர்மீகத்தில்தான் ரஜனிக்கு ஆர்வம் அதிகம் என்று கூறப்படுகிறதுள்ாவே அரசியவில் புகுந்து புயலைக் கிளப்புவாரா அல்லது ஆள்மீகத்தில் நுழைவாரா என்பது அவ த் தவிர வேறு யாருக்கும் தெரியாது இவ்வளவு ஏன் அவரே கூட இவ் விஷயத்தி இன்னும் டிவெடுக்கத் தினறுகிறார் என்பதுதான் தர்சா உள்ள
தெலுங்கு ஆடியோ கெசட் விழாவில் சிெய சூப்பர் ஸ்டார் என்டிஆர் எம்ஜிஆர் அமிதாப் 點 ரஞ்வி எல்லாம் மார் லீடர்கள் என்று குறிப்பட்டார் அரசியலில் பெரும் சந்தியாகத்
திகழ்ந்த முதல் இருவரும் திரையுலகில் இருந்து வந்து முதல்வர் ஆனவர்கள் அவர்கள் சர்
பெயரை ரணி குறிப்பட்டது நன்னையும் ருச்காக அறிவிப்பதற்குத்தான் என்றும் கூறப்
பிர் எதிர்காலத் திட்டம் எர்ரர
படுகிறது Tण। தற்போது பாபாவின் பரூச் வசனமோலேட்டா வந்தாலும் லேட்டர்டா வருவேன் த்
O 庾 TOT LIMFATTIT இது அரசியவை குறிவைததே எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது 鲇 覽 ". நிலையில் பாபா ரஜனியின் கடைசிப் படம் என்றும் அதன்பிறகு அரசியல்தான் பார் என்றும் சிவதெலுங்குப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது I 器 சிங்கப்பூர் வேரியா கலைநிகழ்ச்சிகளில் கூட அரசியலுக்கு வரும் வாய்ப் பர விஷய தில் புள்ளதாக ஆன மறைமுகமாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது AYITI
இன்றைய சூழ்நிலையில் நடிகனாக இருப்பாத விட ஆர்மீகத்தில் இருப் பள்
பது கடினம்தான் என்னும் சேலஞ்ச் எனக்குப்பிடிக்கும் ஆகவே ஆன் மீகத்தில்தான் எனக்கு நாட்டம் என்று ஒரு நேயரின் கேள்விக்குப் பதில் அரித்த ரஜனிகாந்த்மற்றொரு கேள்விக்குட்வுர் என்ன
அமைதி தொப் போகச் சொல்றார் அது அரசியலாகக் கட்
பயில்தான் இருக்கி
BAJER இருக்காம் எல்லாம் கடவுள் ரித்தம்தார் என்றும் குறிப்பிடித் 高
தவறவில்லை GlassNGj GI. இதனிடையே தனி ஆன்மீகத்தில் ஈடுபடுவர் என்று'
ஒரு புறம் தகவல்கள் கறாராவேந்தரிப் பந்த | ஜெமின் பட ான ராந்தி அவரது படுவது படமான் பூரா III | ." 體 வேந்திரவில் நடித்த பிறகு துறவு வாழ்க்கையில்
மும்பைவாசிதாள் - 2႔S) டுபட்டு இமயமலைக்கு சிம்புவதாக வருT
பங்களுக்கு முன்பு கரீனார்.அப்போது ' Hello, கமலஹாசன் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்
: படும்தி இட்டு அவரது மதி: காத்தில் பட விட்ட வாய்ப்பு கேட்டுப் கும்மாளம் ரதி பிச் சூழ்நிலையில் பாபர் படத்தில்
La igua High o HP." வரும்பாடல் ஒன்று அயலில் சர்ச்' ால் அவர் ஏறி எங்கே எனது விதி early life Erfur Ter
பிரங்கியிரும் வெளியாகயிருக்கிறது. fuit 'n மிரா தள் அதற்குள் கதாநாயகன்களும் T
ITALI குக் கார்டிடினி போடும்
'L' sist அளவுக்குத் தேறிவிட்டார் சொல்ல ர்ெடுத்து விட்டு மறந்த கதையில் நடித்துக்கொனாடி தாந்திருந்தத் தந்தாதித்ததைப்படி? குவியல் ார் அப்பொது சின் வைத்திருந்தார்கள் பாதிருமில் அவரை சாமர்த் ரதி குளித்துக் கொண்டிருக்கும்
நியமாகப் பொது கணவனாக நடிக்கும்
பயன்படுத்தி சேரன் முகத்துக்கு மட்டும் கொண்டவர் சாப்புப் போடுவது பொல்
பிந்தை நடிகர் ஹீரோயின் நினைத்து
EE" 蠶 இந்தச்
சரனுடன் நடிக் மாட்டெண் என்று முரண்டு மீண்டும் அந்த பிடித்திருக்கிறார் நீங்
மும்பை என்னை படுகவர்ச்சியாகக் காட்டி என் கேரக்டருக்கே
TTE கற்பிச்சிடுவிங்க l நாள் அவர் கூட தடிக்க
ITUP L’E.T.T) மாட்டேன் என்று IEEE நான் பார்த்ததே விட்டாராம்
A டென்ஷனான இயக்குநர் என்று சூப்பரா கிளாமரு க்கும் ஆபாசத்துக்கும் வித்தியா அர்ப்படுத்தி சம் தெரியாத நடிகைகளையெல்லாம் படத்
திருப்பியறுப்பி துல சேர்த்தது நான் செஞ்ச தப்புய்யா" என்று
ILITTI. புலம்புகிறாராம்
|-

Page 11
GINGGILIš tidliber 63HLENGINGrü "ரொம்ப ஓவராக யாரையும் கார்டன் செய்து காமடி பன்னாதீர்கள் என்று விவேக்கிடம் முக்கியர்தர் ஒருவர் சமீபத்தில் அறிவுரை செய்தாராம்
அதனால் தனது சமுகத்திட்டு
களைக் குறைந்துக்
Ysgrifwyr NW1, முடிவு செய்
துள்ள
ார்த்தும் Tr.
தாஜ்
ரத்தில் மும் WWF IIIJETER WIS | Малу Азији или
தந்தாஜ் என்ற புதுமுகம்
இனத்திறன் பட்டர் ஆனால் விவ இப்போது i ல் நன்ாகயில் இரு 1 ile GNAinuri Gallii RGATIT eta படிட்டுகிறாரா
இரண்டு படங்கா  ாள்வான கவர்
முடியுமோ அவ்
சொந்தக் குரவில் மீரா | Budiuegelural GT
பிந்வயாளி ஆண்டு க இருக்கு குவாகுவா மார் படும்
ரத்தை ஒத்தி வைத்திருக்கி பிக்குத ாராம் அவரது மாமி யில் சிக் பார் இன்னும் இட்லிம் யாமல்
ாட வைத்துத்தான் ரன் ப வாழ்க்கையை நடத்தி துக் ெ வருகிறாராம் குரு அடிக்க வம்மா படத்தில் வரின்
பசியிரு க்கிறார்
ILITIE || ராபர் போகிறது கஷ்டப்பட்டு III. on rmat o", "-
யோ
DvigABLIIII. பெனா
ாபும் காட்டி ஆப் து
போட்டுள்ள
॥ TOT GJAFyrir T
நாளக்கு நீடிக்
. . . L. IEEEll ஆகிவிட்ட ୬,[[ଷ୍ଟ୍]]
வேண்டு
பிடித்த என்னதா
AIGUTATÁSIG
fFEFEELL
I
ալկլորինվիլ அர்ஜுன் அடுத்துதான்
ரவாதிகா 麻葛 -JA படத்தில் ரேடியாக்கிக்
டு ஹெல்ப் கொனாடு மட்டார்
தற்கொள விவகாரத் தில் தந்த சமயத்தில்
வந்து தவி துர்
இருக்கட்டும் என் நடி கையும் சம்மதம் தெரி ாவையாகும் 3 வித்துவிட்டாரும் ப் படுகொள்வது படியோ கர மெட்டர
லை பொறுமை இழந்த ஆராபோல்வெளுக்காமல்
இருந்தால் சரி
வாளியின் S T Y TTS TT TTTTT TTLLLLLuuu S TTTTT TT L TTTT uu u T D SZZT TT YTTYS SS YZ SS
பூர் தினம் தினம் அதிாம அதிசம் GAGA Iးနှီး” : படுத்துவதாகக் கூறி திராவிடமும் வழக்குத்தெடுத்தது குறிப்பிட்டவரின் க்குவதார
பெப்பட்டது. அத்துடன் இப் பிரச்சனை முடிவுக்கு வந்தது SLLL0S S00LLYYYYLS LLLLSTTLL SYYDT TTu uL TTL T T S ZYLL LLLLLL STLTLLLLLTLLL LLLLLLLLSYLLTTLL LL S YTT TTTLL TTTDuDu YZ T LLL T TTT TTTTTu TTYT S ZTTTT TTT TTT S TTT TLLL
புனல் லாபம் சட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது இந்தப் பவித்தை
டுரு அரசியலில் இறங்குவர் என்று ஒரு சில பத்திரிகள் கனப் பரப்ப அரசியல்வாதிகள் தக்கத்தில் டர்ான ாபுரு ந்து விரும்போது சரித்திரப் புகழுடன் விலக ரஜனி வரும்பாபா அந்தச் சாதனையைத் தற்போதே எட்டிவிட்டதால் பல்அத்தில் இடம் பதிகாஜன ஆய்ந்த வேலைகளை ஆரம்பித்து S SS KKSS T LLTTT S TT L L TT T ZZ L S YTT LL L LLLLLL LLLLL S LLLL
பாகப் பேசப்படுகிறது களிடையே அவரது பிாயத் தனத்தில் கூறப்பட்டுள்ள விபரமும்
ஆர்வத்தைக் காப்பியுள்ளது
ரு நாள் பிரவு தனி விட்டில் படுத்திருந்த பொது அவரது கிள்களில் நியரென ஒரு பிரரே
மும் அவரது குரலில் ஒரு குழைவும் ஏற்பட்ட துடர் அப்போது ஏதோவொரு இன்மபுரி
மாத தென் உணர்வு ஏற்பட்டதாம் அ
குற்றிலையில் அவருக்குப் புதுப்படம் குறித்து அறிவிப்பு வெளியிடுவதற்கு வியான தோளிறியதாம் இதயடுத்து stafsnitt PetrossGorgo
பற்றி அறிவிப்பை வெளியிட்டர்
இவரது அந்த ஆடுமே இளின் இனையத்தில் நேப்ட் டுர்டு பாபா படத்தின் சின் விரும்பாடல் வரிகளும் அவர் அர பருவருவது போல் ஒரு எதிர் Timur, NaimTasTMai ஜன மலை செய்வதாக அருட் அமைந்தப்பட்டுள்ளது அவ இது ஆன்மீக ஈடுபாட்டனர்த்துவ ஆகவும் உள்ளது எனும் படத்தின் ெ இயப் பெருந்தும் திர்களின் வேண்டு ருகும் பிரதிாடர்ந்து எச்சரவு செய் ஆறு அல்லது அரசியல் குறிப்பரா இல்லாது SLLLLL LLLLLL YZYS TTT L T L TTY T T L T LLLLLL LL
பன் மற்றும் I.T.T.
塾 ■「華 | ||Fulf IIA
பங்களுக்கு சரி செய்து
III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y
LITTLIT
eraõigusiai || HeÍ loulêalh |
ாந்து திே ர
MINATELJAVILITATI ஒருவரின் காதல் மி அதிலிருந்து மீள முடி நவிக்கிராம் தமிழில் போட்டிங்கில் நடித் ாண்டிருக்கும் அவர
அவர் நேசந்துக்குரிய செல்போ டிடம் தோம்போவுக்கா
நேரம்போவதே தெர பச்சு நீண்டுகொண்ட தாக நடிக்கவுளர் "If I La க்டர் நடிப்புத்திண்ம வருகிறார்களோ இல்
தவோடு கோயின் துடுறாங்கய்யா என்று தள்ளுகிறது
தா அந்த மாதிரி நஇகைIE2
"BITI டிராவில் ஆகிய படங்களில் LLZY LLLL Y LTTYYLL S YYLL LLLLL LLLLLS LLL LLTLLLLLLL வறு வெளர்ப் பற்றி கொலிவுட்டில் செய்தி வெளியாாதத் தொடர்ந்து பிராம்ப அ LLLLLLLLS LS L TTT LLLT TTT LTL TLLS TTTLTT STTTL செய்து கண் சிந்துகிறார் ա:ԱԱԱԱմ: LLLTTLD SYSLLLTTS TT TTLLTL TL TT TTTTTT LTL LLTLLLLLLLS பிது பிடிக் မှူး) மணற்ற ருவனப் பற்றி வதந்தி பரப்பிட்டார்கள் அமைதியா இருந்த திருைந் என்கிறார்கள் கொஞ்சம் ஃப்ரியாய் பழகினால் ஆஷா பார்ப்பு என்கிறார்கள் நா LDLSS S LLL TTT S TTTTT TTTT TTT TTTTLLLLLT LLLLTL LL LLL LL குகிறாராம்
இடுகாதோடு சொல்லுகிறோம்
Pшла, а шј дала и பிந்தியத் தயாரிப்பாளருக்கு அவரது படத்தில் நடிக்கும் முள்றெ முத்து நடிகையின் மீது வெசாய் ஒரு பிது தன் ஆசையைத் தயங்கித் தயங்கிச் சொல்ல உடன்பட்ட புகை அவருடன் சிங்கப்புருக்கு உல்லாசப் பயணம் சென்று திரும் இருக்கிறார்
மன்னர் ஆகும் படத்தின் தயாரிப்பாளர் நொந்து நூா விட்டாராம் கார னம் அரசனான பியக்குநரும் படத்தின் ரோவும் கூட்டணி போட்டு படத்தின் பட்ரெட்டை எகிற வைத்து விட்டார்களாம் இவர்கள் பெயர் வாங் எள் பனத்தை விரயமாக்குவதா என்று கொதித்துப் பொன தயாரிப்பா னர் கவுன்னறிவின் கதவைத் தட்டியிருக்கிறார்
மலேசியா மற்றும் ரிங்கப்பூர் சுவை நிகழ்சியில் பல நடிகைகள் மிக LT T L LLL T T T T T T T L L L S TTL T Z TT L L L LLLLL L L LLLLL LLLL TTTTTTLLS
凰 凰 凰 凰 凰 ■量量量量
சைலண்டாகிவிட்ட ஜோதிகா தெரியில்ே ஷட்டிங் ஸ்பாட்டில் கலகலவென அரட்டையடிக்கும் ஜோதிகா கடந்த
பெரியார நாட்களாக கப்சிப் என அமைதியாக இருக்கிறார் யார் என்ன மந்திரம்
அறிவித்த ஓதினார்களோ தெரியவில்ல்ை கடுமையான மொள விரதம் மேற்கொண்டு வருகிறார் மொன விரதம் இருப்பது நல்லதுதாளே என்று நினைக்கி நீர்களாரோ மேற்கொண்டிருப்பது அந்த விரதம் பில்லை. ர்பாட்டில் தன்னுடன் விளைந்து நடிப்பவர்களாக டெக்னீஷியன்கள் பந்திரிகை ITITitle in tim tri i II Guillo, Giants' rin தவிர்த்து வருகிறார் தி ரென்று அவர் ஏள் பிப்படி மாறினார் என்பதுதான் யாருக்கும் புரியாத சர்
i S S S S S S S S S S S S
D Fugam MT || || SUAgefagy மோதல்
TJ Jiří III.,
வடிவேலுவும் பேசிக் கொள்வதில்லை என்பது பழைய சேதி கொரு நானாக்கு முன் இருவரும் கெட்ட வார்த்தைாய் திட்டி ாட போட்டுக் கொண்டார்கள் என்பது
ாப பிட்டர்ட்
தான் மன வானில் படத்தில்
ா படம் ர்டதாடு
VANUIT IN THE
ா ா
போட்ட பின்

Page 12
உன்னோடு கோபமாய் நடித்தாலும் H கோரிக்க ஏர்னரல்
முடியவில்லையேயட.
கோபியர் நடுவில்
a gif யாரும் உரிமை கொள்வரே! p. cyao)шајшј () јtijeljici. 67607á00 GUIDILD4|Lĺ Mil
ஆனால் ந அன்று அந்த மர நிழலில்
குமர் உள்ளவர்கள் வாங்கலாம் "Y" 5T கஜைாடையில் விடைபெற்றமே C03Classiopaulusløv østlig L GBE JUIL AVITIÉ 675) peňali உயிரை கொன்றது போலகிவ விருப்பம் போல் மேய்த்துக் கொள்ளலாம் ரசிக்கத்தான் செய்கிறதடா 0ெ ஏன் தெரியுமா? (მ)) //ჩვე), ცეტრი) (3), კეგეს გე/ბეტეგე ყ//// ფესვე 1//) என்னைப் போலவே நீயும் தரங்களைப் பொறுத்து விலைகள் இருந்தாலும் என் என அறிந்ததால் 3/60ակլի படிவதமும் அழுத்தமும்
எனை இளக விடவில்லை * 砷 ஆதனம் முடிவெடுக்கப்பட்டால் நீ இப்படிச் செய்வதா? என் அருமை நண்பனே சில சமயம் உங்கள் குமர்களின் உள்ளத்தில் உயர்வாய் எனைவிட உன்னுடன் யாரும் சிலையை துவைத்து காயவிடலாம் இருந்த நீ ݂ ݂ நண்பராக உரிமைபIராட்டிடுவ எச்சில் கல்லையை கழுவிவிடலாம் ஒரு நிமிடத்தில் െട്ടി? என்ற பொறாமைதான் இன்னும் படுக்கையில் தினம் காலூன்ற என் குட்டி நண்பனே!
ஏனே ஈழவாணி,வேப்பங்
。 இருந்தது வண்டிலில் பூட்டும் மாடுகளைப் போல் பொதி சுமக்கும் கழுதைகளைப் போல் எலும்புகள் பெறுக்கும் நாய்களைப் (GB///%') உங்கள் பந்திகளை அலங்கரிப்பர்கள் சுணை கெட்டுப்போன மாங்கொட்டைகள்
LVo Luizi za
உறங்கியது போதும்
நண்பனே விரைந்து எழு.
கலியுகத்தில் எல்லாமே!
காக மயம்தான்.
UGU LDL ara006/aÅaj, affini 6aĵo (3054. Ĝjilij
S SS SS SS SS SS SS நிதியாண்டில்
காசுவங்கி கட்டில் சேரும் உன் பெயரும் af)Gafo). Gil உச்சரிக்கப்பட வேண்டும் l@li 11' ).ഥി[i) ബ வாழ்வை துவங்கு முன்னே உன்னில் தாங்கும் இருப்பையிழந்த ஊனங்கள் தாக்கத்தை தார எறி வாங்கியவர்கள் ஆசையோடு பந்தாடும் துடிப்புள்ள இளைஞனுக்கு 9/l. തെഥീബ് முதல் எதிரியே அதுதான்!
றகுமான் ஏ. ஜமீல், மருதமுனை.
Guur GuLLIT: Quum: எல்திலகேஸ்வரன் ஆர்.விநாயககந்தரம் என் இல்ஹாம் :* :
ΘΕΟΥ ΤΙΤΙ G56 UT : 5/6JLIGT LIID, LL Ti... ရှိုါ பிரதான *ಸ್ಥ್ತಿ? தெரு, லுனுவத்த LGUIIIIGSTGDL. TZE...","","","misio பொழுது போக்கு பொழுது போக்கு: பொழுது போக்கு கிரிக்கெட் பேனாநட்பு பத்திரிகை வானொலி ginaggas .
வங்கிக்குப் பக்கத்தில் ஒருவன் தேனீர்க்கடை நடத்தி வந்தான் ஒரு நாள் இவனைப் பார்க்க வந்த நண்பன் ஒருத்தன் இவனிடம் 'நண்பா.எனக்கு அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. நீ எனக்கு கடன் கொடுப் பாயா?" என்று கேட்டான்.
இதைக் கேட்ட அவன் கொஞ்ச நேர யோசனைக்கு அப்புறம், "நண்பனே! கடன் கொடுபதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. ஆனால், இந்தப் பக்கத்து வங்கியும் நானும் ஒரு சிறு ஒப்பந்தம் போட்டிருக்கோம் அதுதான் தயக்கமா உள்ளது" என்றான்.
"என்ன ஒப்பந்தம்" என்றான் கடன் கேட்ட நண்பன் அதுக்கு தேனீர்க்கடை வச்சிருந்தவன், "அது வேறொன்றும் இல்லை. என் தொழிலை அவர்கள் செய்கிறவரை அவர்கள் தொழிலை நான் செய்வதில்லை" என்று பதில் சொன்னானாம்.
விடுதியில் தங்கிப் படிக்கிற மாணவன் ஒருவன் விடுமுறைக்குத் தன் ஊருக்குப் போனான். அப்போது இவன் தந்தை இவனிடம் சேம நலன்களை எல்லாம் விசாரித்து விட்டு கடைசியில், "மகனே ஹாஸ்டலில் தினமும் நீ எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாய்?" என்று கேட்டார்.
அதுக்கு அவன், 'திறந்திருக்கும் ஜன்னலின் வழியாக சூரிய ஒளி என் முகத் தின் மீது பட்டவுடன் எழுந்து விடுவேன் தந்தையே” என்று அடக்கமாகப் பதில் GleF IT GÖTGOTT GÖT.
"ஓ அப்படியா. இவ்வளவு சீக்கிரமாக எழுந்து விடுவாயா?" என்று ஆச் சரியப்பட்டார் தந்தை
"ஆமாம் தந்தையே ஹாஸ்டலில் என் அறையின் ஜன்னல் மேற்குப் பக்கமாக உள்ளது' என்று பவ்யமாகச் சொன்னானாம் மகன்.
பருஷன் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மனைவி அவன் தலையில் ஒரு தட்டு தட்டினாள் "ஏன் என்னை அடித்தாய்? என்று கோபத்துடன் கேட்டான் புரு ஷன் "படுக்கையில் ஒரு மந்த மான ஆளாக நீ இருப்ப தால்” என்று சொன்னாள் அந்தத் துடிப்பான இளம் ഥഞ്ഞങ്ങrബി.
கொஞ்ச நேரம் கழித்து டிவி முன்னால் உட்கார்ந்த மனைவிக்குப் பேய்த்தனமா ஒர் அறை விட்டான் புருஷன்
"ஏன் என்னை இப்படி அடித்தாய்? என்று மனைவி கேட்க நான் மந்தமானவனாக இருக்கிறேன் என்பதை எப்படிக் கண்டு பிடித்தாய் எப்படி உனக்கு வித்தியாசம் தெரிந்தது என்பதற்காகத்தான் இந்த அறை" என்று பதில் சொன்னான்.
66
சினிமா கனவுக்குள் 2.60 yaoi Lola)6/ அடைத்து விடதே! *列 ரசிப்பதற்கு மட்டுமே. புசிப்பதற்கு வராது
உன் புண்ணிய பூமிய அந்நிய நாகரீகம் தலைவிரித்தடுகிறது. அதை ஏறெடுத்தும் பரதே
அமிர்தமாய் இனிக்கு பேதை பழக்கத்தில் புகுந்து விடதே! அது அத்தனையும் ெ உன்னை. மென்ற தின்று விடும்
அண்டை நாடுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வறுமைக் கேடுகள் உன் நாட்டின. 67 GÓGOOGILL/26JÚ VIL ... இருக்கக் கூடாது
இத்தனையும் சாதிக்க புறப்படு நண்பனே! உன் வரவல். நான் எழுதும் கவிதை வரிகளாவது
கண்ணியப்பட்டும்
ஹப்புத்தளையூர், ! (2555nTLIII
Goiana Jj splitsië பாதிப்பை எதிர்பார் முலம் சற்று இளை வேகாத வெயிலில்
குறிப்பிடும் இரா ெ
மனிதம் இல்ல
நரிகள் ஊளையிடும் நடுக்காட்டில் நான் பிறந்ததாய் என் அன்னை சொன்னாள் நம்பவில்லை.
புலிகள் வாழும் புதருக்குள்
நான் வளர்ந்ததாய்
அவளே சொன்னாள் uflugslóGa).
கழுகுகள் வட்டமிடும் கானகத்தில் நான் கல்வி கற்றதாய் மேலும் சொன்னாள்
கருத்துப் புரியவில்லை
அவள் சொன்ன நரிகள் ஊளையிடும் நடுக்காட்டுக்குப் போ நரிகளைக் காணோம் நம் மனிதர்களே இரு புலிகள் வாழ்ந்த புதரைப் போய்ப் பார்த் uólögossö, Gff(GMTú புகழ் வாய்ந்தவர்களே
கழுகுகள் வட்டமிட்ட காணகத்தைப் போய்ப் கழுகுகளைக் காணே! கற்றவர்களே இருந்த
அப்போதும் புரியவில் அன்னையின் கூற்று அர்த்தம் புரிந்த போது வயது அம்பத்திரண்டு அந்தக் கவிதையே ஏ மகனுக்கும் சொன்னே அவன் பிறந்த போது அவனும் அப்போது தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்போதாரம்பித்தது என் பயணம் என்பது இன்னும் எனக்குத் தெரியாது சிலர் நீ // பிறந்தபோதென்றார்கள்
விஞ்ஞானம் உன்னுருவாக்கத்துக்கான
தேடலின் போதென்றது விளங்கிக் 6) თეგერიე0ჭი/, விவாதிக்கவோ எனக்கிப்போது நேரமில்ல்ை
Լւ&ւ
Luci தொடர்கிறது பதைகள் சிரமமானவை WOTIWLJLJá 3FMJJ72567 6.TJ76III முட்டி மோதல்கள் தாராளம் பகுளம், Թgլյլ னியா கைபடித்துச் செல்ல யாருமில்ல்ை
= குற்றமில்லை
அவரது அவரவர் பாதை
எப்போதாவது ஆறுதல்படுத்தும் வர்த்தைகள்
இழைப்பறும் போதெல்லாம் எனக்குள்ளே வெறுப்பு
நடந்ததை நினைத்து argo arguin ԱD600 900 மாதிரியான விழுதல்கள்
நான் புரிந்துணர்வு விட்டுக்கெடுப்பு விண்வெது aga நேரந்தவறாமை நினைவு நல்லது இன்னும் எத்தனையோவெல்லாம் என் நெஞ்சோடு நின்று கொண்டது துெ: GALGLGE, STII. t. unty. யவில்லையே என்ற ஏக்கம்
ஏக்கம் துக்கம்
. வாழ்வென்ற எரிச்சல் இதற்கப்படும் எனக்கேதோவோர்
நீதந்தபரிசு烹
ஒரு நாளில் சாகவேண்டிய நான்
ஒவ்வொரு நாளும் செத்தபடி
Dulf60 L/4800 வரட்சியடைந்ததால்
உற்சாகத்தின்
உற்பத்தியிலும் அளறு.
தந்த այD4ծ Աբգ ած ա9ւմ என் தலைக்கு சிலுவையாயிற்று
வரவேற்புரையேடு
தொடங்கிய விழா
தலைமையுரைக்குப் பின் நன்றியுரை கூட இல்லாமல்
முடிவுற்றுவிட்டது!
புளகாங்கிதத்தில் நான்.
அவளோ,
மரணத்தை அள்ளி தெளித்து விட்டாள்
புனிதமாக்கப்படுவேனி என்ற
மஞ்சட் தண்ணிரென்று
எனக்குள் நடக்கும் வாழ்வியல் போராட்டங்களின் கண்ணர்க் கவிதைகளை
வெளியிடும் போதும்
நீ நிராகரித்து விடுகிறாய்
வலிகளை தங்கும்
வலிமையில்லாது
հնուց 6մ3/hiմ பூமிப்பந்தில் ஒரு
1/6/6/lu//ш0 67әofaовд7
சுருக்கிக் கொண்டு
எதிர்கால எண்ணமில்லாத என சிறகுகளை நானே
சிறைப்படுத்தி
சிதைந்து போகிறேன்!
சிலந்தி வலையின் (e)
(6) ш060fболилцд60/.
நிலவு இல்லாத ஓர் இரவைப் போல
நீண்ட GOLOGŮ GUAI/
அவள் கூந்தல்
影
துண்டம் துண்டமாய் ժմ / Gմանիա) வான வல்லாய் வளைந்த நிறங்களால் பதப்படுத்திய
அவளின் நகம்
உலகை மிஞ்சிய இயற்கையின் அழகு என்பது
துப்பட்ட
தினம்
த்துப் பார்க்கும் அவளின் இடை
வழி தெரியா
சிறுவனை : வழிக்கு கொண்டு போகும் வண்ணாத்திப் பூச்சிபோல என்னையும் இழுத்துப் போன அவளின் பாதம்
To ill).
ஊசியில்
ஏற்றி வைத்திருக்கும் அவளின்
ம்ே அழகை எல்லாம்
எழுத்தில் கொண்டு வர
எனக்கு இஷ்டம் இல்லை
என் விரல்களின் தொடுகைக்காய்
புெத்தி வைத்திருக்கும் அந்த அழகை எல்லாம் உங்களின் நவுகள்
படிமானம் வாழ்வில் இருக்கத்தான செய்கிறது
அது என்னத்தின் தேடல்
ஒரு நாளில் சாகவேண்டிய நான் ஒவ்வொரு நாளும் செத்தபடி.
மேய்ந்து போவது
so /uD//u/ நாகரிகம் அற்றது
இன்னும் புரியவில்லை 欧
இதுவும் நல்லதுதான் இறுதி நேரத்திலும் எனக்கும் அவளுக்கும்
இல்லையெனில் 676. இந்த மனிதன் இடைவெளி குறைந்த
ஆடம்பரம் இல்லாத
இறுதிப்பயணம் வரை "உங்களை நான்
| பாதையில் இப்போது போல் பிரியமட்டேன்" என்ற அணைப்புகளில்
முட்டிமோதி உன் சத்தியவாசகத்தை சுகம் தருவது னே முடியதல்லவர் அந்த அழகு மட்டுதான் Tavi தம்பலகாமம் த.ஜீவராஜ்யாழ் பார்க்கக்கூடும்! றிப்காஸ் றிஸ்மி, மருத்துவ பீடம் என்.தனுசுஜன்,சண்டிலிப்பாய். பொத்துவில்-03
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L TLLLLLLL L L L L L L L
சங்களுக்கு சிறப்புக் ಹಹಹಾಶ
கவிதையாக "என் மனதில் ஏற்பட்ட துயரத்தை ஏமாற்றத்தை பை, அரிப்பை இயலாமையைத் தனிமையில் உட்கார்ந்து எழுதுவதன் பிரம்பெடுத்து மிரட்டும்
மச்சரின் கண்டிப்பும்,
ப்யாறுகிறேன் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். பன்னிரெண்டு மணிக்கு வரப்பு வெட்டிவிட்டு வெளியேறிய ஒரு
ல் வழியும் வியர்வைத் துளி போல் என் கவிதைகள். என்று மண்ணில் புரண்டு வந்த
ான்னாண்டானின் சில கவிதைகள் குழந்தையை π.. தண்ணீரில் குளிப்பாட்டும்
அன்புள்ள தம்பி தாயின் பரிவும்,
சின்ன வயதில் நாம் அப்பா வாங்கி வந்த ரொட்டிக்காகவும் அம்மா சுட்டு வைத்த முறுக்குக்காகவும் அழுது சண்டை போட்டிருக்கிறோம்.
பூபெய்திய பின் முதன்முதலில் புதியவன் ஒருவனிடம் பேச நேர்ந்த வெட்கமும்,
தலைவாரத் தாமதமானால் பள்ளிக்குப் போக மறுத்து தாதா எனத் தரையில் குதிக்கும் சிறுமியின் கோபமும்,
பள்ளிக்குப் போன நாட்களில் a GOTö(5ül பழைய புத்தகமும் 6|6073595U LIgLI L1959550pLD
: வாய்ச்சண்டை வலுத்திருக்கிறது. பின்னால் வந்து கண்களைப் பொத்தித்
திறந்தபோது நிகழ்ந்த கல்லூரியில் படித்த போது Սա(WL), காற்சட்டை சேர்ட்டிற்காகக் கட்டிப் பரண்டிருக்கிறோம். உதடுகள் நெளிந்தாலும்
முகம் சிவந்தாலும் கண்கள் வழியே தெரியும்
திருமணக் காலத்திலும் - - -
9. Б5U Ц001001005||||Ш.
தாலிச் சங்கிலி செய்வதில்
Gal LLGG).
CASTIGNI. ég°斯-斯岛芭 நிறைந்த பெண்ணாய்
. . பாகப் பிரிவினையின் போது ருப்பின்
BSITU356T, பலர் பார்க்க நாம் Sir Grülés, Lo.
படுமோசமாக நடந்து கொண்டோம்
C356:
59. நிலத் தகராறில் தாத்தா:
@ ந்தார்கள் என்னைக் கொல்லப் போவதாகவும் என் மகன் பிறந்த போது
CD நான் உன்னைக் கொல்லப் போவதாகவும் மிகவும் சந்தோஷப்பட்டேன்
# ஒருவர் என் ரேன் பிறந்த போது
பார்த்தேன் ரட்டியிருக்கிறோம். அதைவிட சந்தோஷமாக இருந்தது
TLD. எப்போதாவது நாம் என் பேரனுக்கும் மகன் பிறந்த போது
Jason சகோதரர்களாய் வாழ்ந்திருக்கிறோமா? என் சந்தோஷத்திற்கு
யோசித்துப் பார். எல்லையே இல்லை.
மணமகள் தேவை பேரன்:
அவசர வேலையாய் இருக்கிறபோது என் தந்தை இறந்த போது தோளில் ஏறி அளவிலாத் துயரம் அடைந்தேன் தலையைப் பிய்க்கும் மழலையின் என் தாத்தா இறந்த போது
குழந்தைத் தனமும், எதுவும் தோன்றவில்லை
என் தாத்தாவின் அப்பா தாமதமாய் வந்த பையனை இருந்த போதே
கைத்தான் God, tila எப்போ ஒழிவார் என்றிருந்தது.
ஆக 18-24, 2002

Page 13
DEUTIGTIGE LIDL-Glub GIFTUNDIT.
"ஒரு ஆணும் ஆணும் நல்ல நட் புடன் இருக்க முடியும். அதே போல் ஒரு பெண்ணும் பெண்ணும் நல்ல நட்புடன் இருக்க முடியும். ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் உடற்கவர்ச் சியை மீறிய உண்மையான நட்புடன் இருக்கச் சாத்திமே இல்லை' என்று வாதாடினார் ஒரு சக பத்திரிகையாளர் அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதோ.
இறைவன், ஆணுக்குப் பெண்ணின் பேரிலும் பெணணுக்கு ஆணின் பேரிலும் இயற்கையாகவே ஒரு ஈர்ப் பைப் படைத்துவிட்டான். அந்த ஈர்ப்பு தான் உலகை இன்று ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது மனதளவில் நெருங்கிப் பழகும் ஒரு பெணணிடம் வெறும் நட்பு மட் டும்தான். உடல் ஈர்ப்பு இல்லை என்று ஒருவன் சொல்வது ரொம்ப அபத்தம் அதனால்தான் சொல் கிறேன். உடற் கவர்ச்சியை மீறிய ஆண-பெண் நட்புச் சாத்தியமில்லை" என்கிறார் அவர்
அவர் சொல்வது உண்மைதானா? மற்றவர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
"மேலோட்டமாகப் பார்த்தால் அவர் சொல்வது சரி என்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவர் கருத்துச் சரியல்ல" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் இன்னொரு மூத்த பத்திரிகையாளர்
எப்படி? "நட்பைப் பற்றிய எண்ணத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது முன்பெல்லாம். உதாரணமாக எங்க பாட்டி காலத்தில் எல்லாம், அவர் தன் வீட்டுக்கு வரும் கணவரின் நண்பர்களைக் கூட வாங்க என்று கூப்பிடுவதோ அவர்கள் முகம் பார்த்துப் பேசுவதோகூடத் தவறாகக் கருதப்பட்டது. ஆனால் என் அம்மா காலத்தில் அப்பா வீட்டுக்கு வரும்வரை என் அப்பாவின் நண்பர்களுக்கு. அம்மா, டிபனோ காபியோ கொடுத்து உபசரித்தபடி அவர்களோடு சகஜ மாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருப் பார் இன்று எண் மனைவியோ, வேலை
செய்யும் இடத்தில் தாமதமாகி விட்டால் தன்னுடன் வேலை செய்யும் யாரா வது ஒரு ஆணின் வண்டியில் ஏறி வீட்டுக்கு வருகிறாள்.
ஒரு ஆணோடு பெண் முகம் கொடுத்துப் பேசினாலே அங்கே உடல் ஈர்ப்பு ஏற்பட்டுவிடும் என்று நம்பியது ஒரு காலம் சொல்லப்போனால் இந்தக் கருத்து கணவன்-மனைவி தவிர வேறு ஆணும் பெண்ணும் முகம் கொடுத்தே அதிகம் பேசாத நிலையிலிருந்த அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம்.
ஆனால் அப்புறம் அம்மா காலத்தி லேயே அந்த ஈர்ப்பு மாறி, நட்பு வந்து விட்டது
இப்போது அம்மா காலம் போலவோ, பாட்டி காலம் போலவோ இல்லை. இன்று பல நகரங்களில் ஆணும் பெண் ணும் சேர்ந்து அலுவலகங்களில் பல மணி நேரங்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்கிறார்கள் தங்களுக்குள் ஜோக் பரிமாறிக் கொள்கிறார்கள் தங் கள் கஷ்ட நஷ்டங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் ஒருவரை மற்றவர் சகஜமாகத் தங்கள் வண்டிகளில் கொண்டு வந்து வீடுகளில் விடுகிறார்கள்
வெளியே வேலைக்குப் போகாமல்
வீட்டு நிர்வாகத்தைக் கவனிக்கும் பெண் கள் கூட, கணவரின் நண்பர்கள் தோழியின் கணவர் குடும்ப நண்பர்கள் குழந்தையின் டியூஷன் மாஸ்டர், ஃபேமிலி டாக்டர் போன்ற யாராவது ஒரு சிலருடன் நட்புறவுடன்தான் பழக நேரிடுகிறது. அதற்காக எல்லாவற்றை யும் உடல் ஈர்ப்பு என்று கொச்சைப் படுத்தி விடுவது சரியாகுமா?" என்று கேட்கிறார்கள் அவர்.
"பெண்கள் பெரும்பாலும் உண்மை யான நட்பைத்தான் தேடுகிறார்கள் ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்கிறவர் களாக இருக்கிறார்கள்" என்கிறார் கல்லூரி மாணவி தீபிகா,
தனக்கு நடந்த சம்பவத்தையே சொன்னார் தீபிகா,
ஒரு பிரபல கல்லூரியில் தீபிகாவும் விஜய்யும் படித்து வந்திருக்கிறார்கள் சமீபத்தில் முடிந்த தன் அக்கா கல்
செல்வாஸின்)-
Føløsri ufförü ốu Arig
கரிக மங்கையர்
T b6 Lb தரமான Feden
ாள்களுக்கு ൈകീന്റെ நாடும் ஒரே
JEVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06. Tel: 552328
இடம்
யாணம் பற்றியும், செய்யும் கெடுபிய அப்பாவின் பிடிவா விஜய்யிடம் பேச, ருக்குத் தான் வைத் பற்றியும் நண்பர் லூட்டி பற்றியும் வி நட்பு நாளொருமே ஒருநாள் ஒரு செமி விஜய் இருவரும் வேண்டியதாக இரு தின்போது அருகரு றார்கள் பஸ்ஸில் தவறான இடத்தில் மான தொனியில் ே தாள். அன்றிலிருந் முகம் கொடுத்துக்க
"எங்கள் நட்பு தில் செத்துப் பே தீபிகா,
"டீன்-ஏஜில்
தேனிலவு G. களே. அப்படிெ அர்த்தம் தெரியும இஸ்ரேலிய தி
நூறு வருடங்களுக்
பட்ட ஒரு சடங்குத மணம் முடிந்த பி வில் அந்த ஆணு வைத் தனிமையி பழக்கமாக இருந்த கும் அந்த இனிமை வால் கோதுமையில் கப்படும் ஒருவை தேன் கலந்து கொ அருந்துவார்கள். தேன் கலந்த இருவரும் சேர்ந்து தைத்தான் தேனில் தார்கள்
நிலவு என்பது துக்கு இதமும் மட் மல்ல, முகம் பார்த் அழகான அளவா விசயமும் கூட
விழிகள் ஒன்ை யால் தொட்டு, பின் தட்டி நினைவுகளா பின் உடல் சிலிர்ப் அனுபவம். பெரி உணர்ந்த இந்த வொரு தம்பதிக்கு முகம் பார்த்துப் ே
ன் தனிமையை ஏற்பாடு செய்திரு சமீபத்தில் ஒரு செல்ல நேரிட்டது
மகள் இருவரின்
நூறு கிமீ தூரத்தி மகனின் ஊரில் ந இரவு ரிஸப்ஷனில் கள் கெஞ்சிய அலு தூங்கக்கூட முடிய
கும். திருமணச் ச
ராகும்படி விடி மணிக்கே இருவன LITf7 395 GT. LID GOOTILDA, G சலில் கலங்கியிருட்
வர்களுக்கே தெரி
கும்தான். ஹோம மாற்றிச் சடங்குகள்,
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
★
ஒவ்வோரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். விழுந்து வணங்குத வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். பின் கோயில்களுக் * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி முடிந்து மாலை 8
அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
மகளின் வீட்டுக்கு புதுமணத் தம்பதி னின் விட்டிற்குழு
பி.கு: வந்து விட வேண்டு კMil அதிஷ்டசாலியாக காரில் உறவி தெரிவு செய்யப்படு நெருக்கியடித்தபடி
நேரப் பிரயாணம் மறுபடி சில கால்களில் விழுத உபசரித்தல் என்று மணமகன் வீட்டுக் மறுபடி நெருக்கிய படியே இரண்டு ம காரில் வரும்போே சியது மணமகளுக் தையும் மறந்து ஏழெட்டுக் கொட் மணமகனின் வாயி ஒலிகள்கூடக் கிளப் 9595 TG) LD 6007 1695 ಆಕ್ಷ್ಠ வந்து சேர்ந்தது அவர்கள் பந்தி ே கள பற முடித்து பின் குளி தயாரானபோது ரண்டு அடிக்க
கிறவர்கள் தமது புகைப்படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
தொழில்: . .
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 24- 08-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
glöggjö GITTUJub ULTIhöfða BFGioGunTñP கலஹா வாசகிக்கு அதிவர்டம் Bill Tibef Gibsors LUIrfanGLugpjuib GhINTAF&A SMäusssiris பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
துபரிமளாதேவி இல, 43/1, திக்கன பத்தனை, கலஹா.
ஆக 18-24, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் மாமியார்
பற்றியும் தன்
தம் பற்றியும் தீபிகா கல்லூரி லெக்சர த செல்லப் பெயர் களுடன் அடித்த ஜய் பேச. அவர்கள் னியாக வளர்ந்தது. னாருக்காகத் தீபிகா, கண்டிக்குச் செல்ல ந்தது. பஸ் பயணத் கே அமர்ந்து சென்
விஜய் அவளைத் தொட்டு வித்தியாச பேச தீபிகா அதிர்ந் து தீபிகா விஜய்யிடம் டப் பேசுவதில்லை. அந்த பஸ் பயணத் ானது என்கிறார்
நட்பையும், உடல்
S S S S CS DS S SS L L L L L S STC L A L AAA A LM A a T AA AA TAT TT LAAAAALLAAAALLS
கவர்ச்சியையும் நம்மால் சமப்படுத்த முடிவதில்லை. அதுதான் தீபிகாவின் நட்பு செத்துப் போனதுக்குக் காரணம் என்கிறார் மனோதத்துவ ரீதியாக விஷயங்களை அலசும் ஒரு முத்த பத் திரிகையாளர்
"நம் ஊரில் குழந்தைகளை வளர்ச் கும் போதே ஆண், பெண் என்று பிரித்து வளர்க்கிறோம். சிறு வயதி லிருந்து ஒன்றாய் வளர்ந்த ஆண், பெண் குழந்தைகளை ஐந்தாம் வகுப் புக்கு அப்புறம் ஏய் நீ அவனோட பேசாதடி நீயும் அவ கிட்ட பேசக் கூடாது' என்று பிரித்து வைப்பதால் தான் உறவுகள் புதிராகின்றன. புதி
ராக இருப்பதால்தான் பேசச் சந்தர்ப் பம் கிடைக்கும்போது அவர்களால் உடற் கவர்ச்சியைத் தவிர்க்க முடியா மல் போய்விடுகிறது.
உதாரணமாக ஜப்பானில் பெண் கள் தங்கள் பாதங்களைக் கொஞ்சம்கூட வெளியே காட்ட மாட்டார்கள். இத னாலேயே அந்த நாட்டில் பாதம்தான் LLtCLT t tLtLLLLLLL LLLLLLY LLLLLL TLLLLLLL L LLLLLL மாக இருக்கிறது. நம் நாட்டிலும் ஆண், பெண்ணைத் தனித்தனியே பொத்தி வைத்து வளர்க்கும் விதம் மாறிவிட் டாலே போதும். நட்பில் இந்த உடற் கவர்ச்சி முழுவதுமாகப் போய் விடும். என்கிறார் அவர் கு
தனிலவு என்கிறார் யன்றால் என்ன
ருமணங்களில் பல குமுன் ஆரம்பிக்கப் ான் தேனிலவு திரு ன் அன்றைய இர ம் பெண்ணும் நில ல் ரசிப்பது ஒரு து நிலவை இரசிக் பான சந்தர்ப்பத்தில் பிருந்து வடித்தெடுக் க புளித்த நீருடன் ஞ்சம் கொஞ்சமாக
நீரை அருந்தியபடி நிலவை இரசிப்ப
வு என்று அழைத்
குளிர்ச்சியும் மன டுமே தரும் விசய துப் பேசும்படியான ன வெளிச்சம் தரும்
றயொன்று பார்வை இதயத்தை மெல்லத் ல் நெகிழ்ந்து அதன் பதே உன்னதமான யவர்கள் தாங்கள் உண்மையை ஒவ் ம் உணர்த்தத்தான் பசும் நிலவு நேரத் அனுபவிக்கும்படி க்கிறார்கள்!
திருமணத்துக்குச் J. LD600TLD56GT-LD6007 ஊரும் இருப்பது ல், திருமணம், மண டந்தது. முன்தினம் நின்று நின்று கால் ப்பில் நிம்மதியாகத் வில்லை இருவருக் டங்குகளுக்குத் தயா யற்காலை நாலு ரயும் எழுப்பி விட் ரின் கண்கள் எரிச்
பது, எதிரில் நிற்ப
ந்தது மணமகனுக்
ப் புகை மாற்றி பெரியவர்கள் காலில் ல், திருமணத்துக்குப் குப் போவது என்று ந்து மணிக்கு மன க் கிளம்பினார்கள் பர் இரவு மண்மக தலிரவுக்குத் திரும்ப ம்ெ என்பது திட்டம் னர் கூட்டத்துடன் யே இரண்டு மணி மணமகள் வீட்டில் நகள். பெரியவர்கள் ல் வந்தவர்களை முடிந்து மறுபடி குக் கிளம்பினார்கள் படித்து உட்கார்ந்த ணிை நேரப் பயணம் த கைகால்கள் கெஞ் த புதுப்பெண் என்ப ஆவ் ஆவ்' என்று LITGs), a 6)LL ITGI. லிருந்தோ குறட்டை ம்பின இரவு பத்தே
மணமகனின் வீடு
கார் அதன்பின் பாட்டுச் சாப்பிட்டு த்து முதலிரவுக்குத் நள்ளிரவு பன்னி ஐந்து நிமிடங்களே
இருந்தது.
இப்படியொரு சூழ்நிலையில் அந்த மணமகளையும், மணமகளையும் முத
லிரவு அறைக்கு அனுப்பியபோது
ஐயோ பாவம்' என்றுதான் இருந்தது வெளியே நின்ற பலருக்கும்
அந்தப் புதுமணத் தம்பதி இந்த இரவில் ஒருவரைப் பற்றி மற்றவர் என்ன தெரிந்து கொண்டிருப்பார்கள்? உடலளவில்தான் அவர்களுக்கு அந்த முதல் அனுபவம் எந்த வகையில் ரசிக்கத் தகுந்ததாக இருந்திருக்கும்?
தூக்கம் விழுங்கும் ராத்திரியில் வீட்டுக்கு வந்த திடீர் விருந்தாளிக்கு இருப்பதை அவசரமாகச் சமாளித்து நாலு தோசை வார்த்துப் போடும் நம் வீட்டுச் சூழ்நிலைக்கும், இந்த அவசர முதலிரவுச் சூழலுக்கும் பெரிய வித்தி யாசம் ஏதும் இல்லை!
வாழ்க்கையிலேயே மிக முக்கிய மான ஒரு தருணம். முதன்முதலாக ஒரு ஆணும் பெண்ணும் அறிமுகமாகும் ஒரு தருணம் இத்தனை அவசரமாக, இத்தனை அலுப்புகளுக்கு இடையில் இருக்கலாமா?
கல்யாணம் முடிஞ்சதா. சுட்புட் டென்று அன்றைக்கே கோயிலுக்குப் போவது மறுவீடு போவதென்று எல் லாத்தையும் முடிச்சுட்டு முதலிரவையும் வச்சு முடித்திடணும் என்று பல பெற்றோர்கள் படும் அவசரத்துக்கு, பாவம். புதுசாய்த் திருமணம் செய்த அந்த தம்பதிகள்தான் பலிகடாவா?
இதுபோன்ற காரணங்களுக்காகத் தான் இந்த விஷயத்தில் நம் முன்னோர் கள் திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து முதலிரவு வைப்பது என்ற அருமையான வழியைக் கடைப்பிடித் தார்கள்.
இதனால் திருமண அலுப்புடன் உறவு கொள்ளப் போகும்போது சிறு சிறு தடங்கல்களால் ஏற்படும் எரிச் சல் முதல் அனுபவமே சரியாக அமை யாமல் போய்விட்டால், அதனால் ஏற்படும் தீராத கசப்புகள் என்று பல விஷயங்களைத் தவிர்க்க முடியும் அவசரத்தில் இருக்கும்போது தொட்ட தற்கெல்லாம் எரிச்சல்படும் மனது அமைதியான சூழலில் அதிக பக்குவ மாக இருக்கும் என்பது தெரிந்தது தானே!
திருமணமான அன்றும் அதற் கடுத்த இரண்டொரு நாட்களும் இரு வரும் நன்கு தூங்கி எழுவதால் உடல் அலுப்புக் குறையும் அதே சமயம் ஒருவர் பேரிலான ஈர்ப்பு மற்றவருக்கு இன்னும் அதிகரிக்கும் அந்த நாட்களின் பகல் நேரங்களின் தனிமையில்
வெளியே சென்று வருவதன் மூலம்
ஒருவரைப் பற்றி மற்றவர் முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.
"ஒ. நீ மேல படிக்கணுமென்று விரும்பறியா. ரொம்ப சந்தோஷம் நானே உனக்கு இந்த சப்ஜெட்ல புத்த கம் வாங்கித் தர்றேன்" என்று தேவை கள் அறிந்து பூர்த்தி செய்ய விழைவதில் ஆரம்பித்து "அட. உங்களுக்கும் என்னை மாதிரியே பழைய பாட்டுக் கள்தான் பிடிக்குமா." என்று ரச னையை அறிந்து கொள்வது வரை சாத்தியப்படும். ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளத்தான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள். அவர் கள் திறமை என்ன என்று ஒருவருக்கு மற்றவருடைய பெறுமதி புரிகிறது. ஒ. இந்த கிருஷ்ணன் படம் போட்டது நீயா" என்று மனைவிக்குள் அப்படி யொரு ஆட்டிஸ்ட் ஒளிந்திருப்பதை அறிந்து கணவன் பிரமிப்பதில்-அவள் பெறுமதி புரிகிறது. இந்தத் திறமை புரிவதால் அவள் பேரிலான 'மரி யாதை' என்பது ஆரம்பத்திலேயே அழகாக மனத்திற்குள் விழுகிறது.
திருமணமாகி வெள்ளி விழா கொண்டாடும் வயதில் ஒரு 'பிஸினஸ் மனிதரைச் சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. "எம் பொண்டாட்டி பத்தியா கேட்க நீங்கள்? ஐய. அவளுக்கு ஒண்ணும் தெரியாதுங்க. சாப்பிடுவா. தூங் குவா. இடையில இந்த மூணு பிள்ளை கள் மட்டும் பெத்தா' என்றார் அலட் fιIILOIT 5.
அவர் மனைவி சூரியனைக் கணவ னோடு ஒப்பிட்டுக் கவிதை எழுதியது பற்றியோ, எஸ், ஜானகியின் குரலில் நெஞ்சினிலே, நெஞ்சினிலே.பாடலை நெஞ்சுருகப் பாடியது பற்றியோ அவர் அறிந்திருக்கவே இல்லை. பல கண வர்கள் இன்று தங்கள் மனைவியை ஹூம். இவ ஒணனுக்கும் லாயக் கில்லே' என்று நொந்து கொள்வ தற்கும், பல மனைவிகள் தங்கள் கண வரை இவரு வேஸ்ட்." என்று புலம்பு வதற்கும் காரணம் ஒருவரின் பெறு மதியை மற்றவர் சரியாகப் புரிந்து கொள்ளாததுதான்.
ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் ஈஸ் த பெஸ்ட் இம்ப்ரெஷன் என்று சொல்வார் கள். நீங்கள் உங்கள் துணையின் மன தில் எப்படிப்பட்டவராகப் பதிவாகிறீர் கள் என்பது மிக முக்கியமான விஷயம். அப்படிப் பதிவதற்கு இந்த முதலிர வுக்கு முந்தைய சில தினங்கள்தான் மிக உபயோகமாக இருக்கின்றன.
பத்து மாதங்களுக்குப் பின்போ, இரண்டு வருடங்களுக்குப் பின்போ உங்கள் திறமைகளையும், நீங்கள் எப் படிப்பட்டவர் என்ற விஷயத்தையும் வெளிக்காட்டும்போது அதில் அவ் வளவு பெரிய ஆர்வம் கணவருக்கோ, மனைவிக்கோ உருவாவதில்லை. தவிர உடல் ரீதியான அனுபவம் ஏற்பட்ட பின்பு அந்த விஷயத்துக்குத் தரும் முக் கியத்துவத்தைப் பெரும்பாலும் இது போன்ற விஷயங்களுக்குத் தம்பதியர் தருவதில்லை. ஆகவே, உடல் ரீதியான அனுபவம் ஏற்படும் போதே அனைத் தையும் பேசுங்கள். என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள் சரிதானே? அதிலும் பெண்களைப் பொறுத்த வரை முதலிரவுக்கு முன் இப்படிப்பட்ட இடைவெளி கட்டாயம் தேவை. ()

Page 14
"போற்றி தாய்" என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாக்கா என்னும் நகரில் ஒரு தவளை இருந்தது. அந் தத தவளைகருப பககதது நகரான கீடோவைப் பார்க்க வேண்டும் என்று நெடு நாள் ஆசை
அதே போல் கீடோ நகரில் வசித்த ஒரு தவளைக்கும் தனது பக் கத்து நகரான ஒசாக்காவைச் சுற் றிப் பார்க்க வெகு நாளா ஆசை இவ்வளவு பக்கத்தில் இருந்தும் அந்த ஊரைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை.
அவ்வூரில் இருந்து யாராவது வந்தாலோ. அவ்வூரைப் பற்றிய பெரு மைகளை யாராவது பேசிக் கொண்டி ருந்தாலோ இந்தத் தவளை ரொம்ப உஷாராகிவிடும். எத்தனை நாளைக் குத்தான் கிணற்றுத் தவளையாக இருப்பது நாமும் ஊர் விட்டு ஊர் போய் வந்தால்தான் நம் மனம் விரிவடையும் என்று நினைத்தது.
ஒரு நாள் ஒசாக்காவை நோக்கிப் பயணத்தைத் துவங்கியது கீடோ தவளை, அதே நேரம் கீடோவை சுற்றிப் பார்க்கக் கிளம்பியது ஒசாக்
AAA ஏறியதும் ஒரு தவை இன்னொன்று பார் சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்":
"நானும் அதே ே யாரு?" என்று பேச தவளைககளும் தங் | சொல்ல. இரண்டு | ஆச்சரியம் தாங்க | இரண்டும் தங்கள பற்றிப் பெருமையாக டன. உடனே இரண ஆர்வம் அதிகரித்து |தர் ஊரை ஒரு | வேண்டும் என்ற ஆன் 50/6007 9(U) 2 LITL "நாம் இரு வரும் ஒருவர் பிடித்துக் GI JJ DGI GODJU LI LI JT JT ஆலோசனை சரிெ யது கீடோ தவளை உடனே இரண தோளை ஒருவர் பிடி பின்னங்கால்களில் அந்தத் தவளைகள் தங்களுடைய கண்க ஊர் நோக்கி வைக் மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் எதிர்நோக்கி வைத் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.08.2002 நின்றன. தவளைக்கு
இரண்டு ஊர்க ஒரு பெரிய மலை பக்கம் ஒசாக்கா குதித்து மலையேறி ஈரமான இடங்களில் அப்புறம் குதித்துக் இப்படியாக இரண் மலை உச்சியை அை
ஒய்வு எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டன.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 458 வாட்டில் இருப்பதா
தினமுரசு வாரமலர் டும் பார்த்தபோது
த.பெ. இல . 1772 அவைகளுக்குத் தெ கொழும்பு. "அச்சச் சோ.
போலவே இருக்கே 3
வர்னம் தீட்ரும் GSLIT 9 66\o: 455 கத்தியது கீடோ தவ
பரிசுக்குரியவர்: "ஆமாம்.எங்க எஸ். பரிமலா தேவி, இருக்கு கீடோ" என் நு/தமிழ் மகா வித்தியாலயம், நானு ஒயா ஒசாக்கா தவளை,
"கொஞ்சம் கூட பாராடட்டுக்குரியவர்கள்: லையே.சே.இதைப் ஆர். யசோதினி, ர முகுந்தன், இவ்வளவு தூரம் க: பொன்னாவரச குளம், வவுனியா விஜயரெத்தினம் இந்து மக.நீர்கொழும்பு யாணம் செய்தோம் கேக. நிகேஸ், யோ.திவாகர், நொந்து கொணி சேர்ச் லேன் மட்டக்குளி, அரசினர் முஸ்லிம் வித்தியாலயம் நாத்தாண்டி தவளைகளும்
டிஸ்னி ஹென்றிக், எஸ்.சந்தனி அகிலா, சரி. இனி அ பாத்திமாபுரம், கல்முனை வற்றலை ஊருக்கே திரும்பி
- SS LGBT GOI எம்.எப்.எம்.சாதிர், யோ. பிருதிவிகா, урц9ц! மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலயம் யடவத்த சைவமங்கையர் வித்தியாலயம் வெள்ளத்தை LIAOLI LILL
--- அவை இரண்டும் இற ஹிதாயா, நிரோசியா அக்ரம், இரண்டு ஊர்களும் மாகிரி பத்தலை அப்புத்தளை தமிழ் மகாவித்தியாலயம் இராகலை இ ப்பதாகவே நம்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்கும் நடுவில் ருந்தது. இந்தப் தவளை குதித்து யது, அங்குள்ள ஒய்வு எடுப்பது குதித்து ஏறுவது டு தவளைகளும்
ளயின் முகத்தை த்தது.
கட்கிறேன். நீங்க. ஆரம்பித்து இரு 56lᎢ g5] ᎯsᎶᏡᏰ5ᏛᏈᏓuᏧ. தவளைகளுக்கும் முடியவில்லை. து ஊர்களைப் LI GBL Igliż, G)JEIT GOST ர்டு தவளைக்கும் உடனேயே ஒருத் த்தர் பார்க்க சையில், ஒசாக்கா பம் கூறியது. ஒருவர் தோளை
கொண்டு மற்ற IT,
377ھبر
ടു விடுகதைகளும் விடைகளும்
1 கோட்டைக்குள் இருந்து கொண்டு வெளியே வராதவன் கோடி உத்தரவுகள் பிறப்பிப்பான் அவன் штд?
2. அடுக்கி வைத்த அழகுக்
கோர்வை ஆட்டம் கண்டால் அழகு போச்சு அது என்ன?
3 ஆளுக்கு ஒரு அடையாளம் அதுவே
இவனது பிரதானம்
9/6/607 ULITT UT?
4. ஆயிரம் தாண்டி கண்ணிருந்தும் பார்க்க வழியில்லை; நாலு கால் இருந்தும் நடக்க வசதியில்லை அது என்ன?
5. அண்ணன் தம்பி இருவர்
பன்னிரு வரைத் துரத்துவதே இவர்கள் வேலை அது என்ன? 6 வளைக்க முடியும் ஒடிக்க முடி
யாது அது என்ன? 7 நெருப்பில் வெந்தவனுக்கு நீண்ட
ஆயுள் அவன் யார்? 8. கறுப்பே நீ தரை இறங்குவது
இனிப்பே அது என்ன?
GJIT SPOJI 8) " 8 hun 406 tiffice (09 (f ' 9 Le Grafi l-qn II L Erba f' g (9677 sing ( L/97 i P(0,9 LÚ) SAP (G9 og ц9 pain a ழெய பு
இசைத்தட்டை தின்கிறார்கள்
இங்கிலாந்தில் ஜெர்மன் பார்முலா அடிப்படையில் ஒரு விசேஷ கிராமபோன்
இசைத்தட்டு
தயாரித்தார்கள் அதில்
குழந்தைகளுக்கான
9 Tli, Gaill
தடவப்பட்டிருந்தது. குழந்தைகள் இசையைக் கேட்டு ரசித்த பின்னர்
அந்த சாக்லேட்
முதல் உலகப் போரின் போது
டந்தன. உச்சியில் ஆல்பர்ட் பிராட் என்ற அமெரிக்க வீரர் புதுவிதமான தோட்டா ஹெல் மெட் ஒன்றை உருவாக்கினார். இம் முறையில் ஹெல்மெட்டில் வடிவமைக் கப்பட்ட குழாய் வழியாக எதிரிகளைச் சுட முடியும் துப்பாக்கியின் விசையைக் கையால் அழுத்தி வெடிக்கிற மாதிரி இதில் குழாய் இணைப்புடன் கூடிய சக்தியை
தோட்டாவை இயக்கும் வாயால் ஊதியே சுட முடியும்.
விமானக் கடத்தற்காரர்களிடம்
இருந்து தப்பிக்க ஷேக்காங்கான் என்ற சிங்கப்பூர் வாசி ஒரு புதிய முறையை 1976 இல் கண்டு பிடித்தார். அதன்படி இவர் கண்டு பிடித்த உலோகக் கருவி யைக் கையில் பூட்டிக் கொண்டால் of IDIT GAI Ú சாப்பிடவும் தண்ணிர் குடிக்கவும் மட்டுமே கைகளைப் பயன்படுத்த முடியும்.
பயணம் முடியும் வரை
MMGL L L L L L L S L LSSASTSTS SLL S L LA AA LSLASLSLSLSTS TSSSLSLSLلیےےے
த்து வயலில் வாழும் எலிகள் கிடைக்கும்
நெற்கதிர்களைப் பூமியில் தோண்டிய
க்கலாம்" அந்த
தோன்றி இந்தியாவில் என்னும் கு சுண்டெலிகளும் சாப்பிடும்
விடும் ஒரு வர தானியங்களைக் கொண்டே
த்துக் கொண்டு இங்கிலாந்து நாட்டுக்கும்,
நின்றன. ஆனால் அயர்லாந்துக்குமான உணவுத்
செய்த தவறு தேவையைப் புர்த்தி செய்ய முடியும்
காமல், முக்கை
துக் கொண்டு
リ cm @「リGII 」。
ခြွ၊ ၄း၅) ၄#းမှ - VY s
அதனதன் ஊரே
ரிந்தது.
சாக்கா" என்று 16ዕ)6ኸ1 . ஊர் போலதான்
று ஆமோதித்தது
மாற்றமே இல் பார்க்கத்தான் டிடப்பட்டுப் பிர என்று மிகவும் டன இரண்டு
வங்க, அவங்க டலாம் என்ற ன் ஊர் நோக்கி யார் இருவரும் க்கும்வரையிலும்
ஒரே prळj) == = = = = = = =
NGOT.
ரமலர்
எலி பற்றிய தகவல்கள்
எலிகள் ஜோடியாக வாழும் இடங்களில் எல்லாமே தங்களுக்கென்று ஒரு பெரிய சந்ததியை உருவாக்கி விடுகின்றன. 2 வருடத்தில் ஒரு ஜோடி எலி மட்டும் இப்படி 10 இலட்சம் எலி களைப் பெருக்கம் செய்து விடுகிறது.
வளைகளுக்குள் பத்திரப்படுத்துகின்றன. இந்த
alGogung) 2 AGa)I
வளை தோண்டி நெற்கதிரைக் கொண்டு போகும் எலிகளும் உண்டு.
மீற்றர் தூரம் வரை
சென்றவாரப் புதிருக்கான விடை
கேள்விக் குறியிட்ட இடத்தில் என்ன எண் வரவேண்டும்?
ஆக 18-24, 2002

Page 15
வனத்தில் விடுமுறை மேற்குப் பக்க வெற்றிலைபோட்டுத் துப்பிவிட் ச்ெ சூரியன்கூடத்துங்கக் கிளம்பிவிட்
NGAN , À NON A NÀYNNY» SNOŠ), றது. ஒவ்வொரு இரவுக்கும் அடுத்த சூரியோதயத்தில் வெளிச்சம் கிடைக் கும். ஆனால் இருண்டு கிடக்கும் இதயக் கிழக்குகள் விடியல் காண்பது எப்போது? முதுகுக்குப் பின்னால் அஸ்தமனம் முகத்திற்கு முன்னால் இருள் அவன் தன் வழக்கமான இடத்தில் சாய்வாக அமர்ந்திருந்தான். இப்போதெல்லாம் அவனது தேசத் தில் மரணத்திற்கு யாரும் வருந்துவ தில்லை. காரணம், மனித உயிர்கள் இங்கே இலையுதிர் காலத்து இலை களைப் போலத்தான் எண்ணப்படு கின்றன. அவனது பாதைகள் அவ னது பாதங்களுக்குக் கீழேயே முடி வடைந்துவிட்டன. பாவம். அந்தச் சிறுபறவையின் சிறகுகளை இந்தத் தேசம் கொள்ளிக்கட்டைகளால் அல் லவா கோதிவிட்டது. அந்தச் சின்ன மனதிற்குள் எத்தனை மெளனயூகம் LILO
அதே ஆரவாரம் பிறந்ததி லிருந்து இன்றுவரை அவனால் அவ தானிக்கமட்டுமே முடிந்த அந்த ஆர வாரம் இப்போதும் கேட்கிறது. அவ னது வீட்டிற்கு முன்னாலுள்ள வெறும் வளவில் ஊர்ச் சிறுவர்கள் விளை யாடுகிறார்கள் அவன் சின்ன மனது பின்னோக்கி மெல்ல நகர்ந்தது. இவற்றை நினைத்தால் அவனுக்கு அழுகை அழுகையாக வரும் ஆனால், என்ன செய்வது? நினைவுகள், நீர்ப் பாசிகள் எப்படித்தான் தள்ளினாலும் மீண்டும் மீண்டும் வந்து மாட்டிக் கொள்கின்றன.
இன்றிலிருந்து ஆறு வருடங் களுக்கு முன்பாக இருக்கலாம். அவ னுக்கு வயது நான்காக இருந்திருக்க வேண்டும் இதே போலத்தான் அவன் அமர்ந்திருந்தான் இந்த ஆரவாரம் அன்றும் கேட்டது. அவர்களுடன் விளையாட அண்ணாவும் போயிருந் தான் இவனுக்கும் விளையாட ஆசை தான் "சின்னப் பிள்ளை விழுந்திடு வாய்." என்று அம்மாதான் தடுத் திருந்தாள் வளர்ந்த பிறகு கட்டாயம் விளையாடலாம் என்ற நம்பிக்கை
- ○- エ னும் சம்மதித்தான் அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் இந்தப் படியி லிருந்து வேடிக்கை பார்ப்பது அவ SSSSNSNSN \ S.S. விளையாடப் போகும் நாளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்க ஆரம்
பித்தான்.
திடீரென ஒரு நாள் அந்த ஊரே சலசலத்தது எல்லோரும் அவசர
மாய் எங்கோ புறப்பட்டு ஓடிக்கொண்
டிருந்தார்கள் அன்று அந்த வளவில் விளையாடக்கூட யாரும் வரவில்லை. என்ன நடக்கிறது என்று அந்தச் சின்ன முளைக்கு விளங்க முன்பே அவனும் குடும்பத்தோடு ஓடிக் கொண்டிருந்தான ஆங்காங்கே வெடிச் சத்தங்கள் கேட்பதும், மனி தர்கள் விழுவதும் எழுவதுமாய் அந்த நீண்ட யாத்திரை தொடர்ந்தது திடீ ரென அருகில் கேட்ட வெடிச் சத் தங்களால் எல்லோரும் நிலத்தில் படுத்துக்கொண்டார்கள் மனித அல றல்கள் மிகப் பயங்கரமாய் அவன் செவிப் பறையைத் தாக்கிச் செய லிழக்க வைத்தன.
அவன் கண்விழித்துப் பார்த்த போது அம்மா அழுது கொண்டிருந் தாள் கூடவே அண்ணாவும் அழுது கொண்டிருந்தான் அப்பாவைத் தேடிக் களைத்து, "அப்பா எங் கேம்மா." என்று கேட்டபோது "வந் திடுவார்" என்று அழுகையோடு பதில் வந்தது. மறுபடியும், அப்பா வருவார்' என்ற நம்பிக்கையோடு கூடிய எதிர்பார்ப்பை அந்தச் சின்ன உள்ளம் ஏற்றுக்கொண்டது.
மாதங்கள் சில கழிந்தன. அப் போது மீண்டும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள் பழையபடி அதே ஆரவாரம் முன் வளவில் கேட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த் தான் அம்மா இப்போதும் அழுது கொண்டிருந்தாள் அம்மா அழு கிறா, என்னெண்டு விளையாடுவது?
ー - =リー லாம் எனத் தன. தானம் சொல்லிக்ெ அமர்ந்திருந்தான்
வீட்டிற்குப் பின்பு
காணிக்குள் விழு
விஜயா
என்று எழுந்து Ꭿ56Ꮱ6lᎢᎯ Ꭿ5Ꮣ Ibg5] கத்தோடு ஓடின காதிற்குள் பெரிய நெருப்பு மெல் கும்மிருட்டுப் பர அந்த அலறலோ அஸ்தமித்துப் காலின்றி ஊன்று ஆரம்பித்தான். 6606ILITL GÖLÜ அவனுக்குப் பிரி LITL-GOTIT. DDD9. 6),5)G5)GITALITLji; gi,LIII (6) gi TGVÖGS); Goog, 60 மட்டும் அழுதுகொ அப்பா வரேக்க வாங்கிக்கொண்டு
காரிலிருந்து இறங்கி பங்களா வுக்குள் நுழைந்த சரவணன், தன் மனைவி ராதாவிடம், "ஏன் ராதா நீர் இன்று ஒபீஸுக்குப் போகவில் லையா?" என்றான்.
"இல்லையப்பா இன்று பாட சாலைகளுக்கெல்லாம் ஏஎல் றிசல்ட் வருகுதாம். அதுதான் ஒபிஸுக்கு அரை நாள் லீவு போட்டுவிட்டு மகள் சாந்தியின் றிசல்ட்டைப் பார்க்கப் போகலாமென்று வந்து GLCL60t"
"நானும் அதையறிந்துதான் வங்கிக்கு அரைநாள் லீவு போட்டு விட்டு வந்தேன் மகள் சாந்தி கட்டா யம் பாஸ் பணிணி மெடிக்கலுக்கு எடுபடுவாள் இனி என்ன இன்னும் ஒரு நான்கு வருஷம் போனால் எங்களுடைய மகள் ஒரு லேடி டொக்டராக வருவாள், இல்லையா ராதா?" என்றான் சரவணன்
"ஒமப்பா, எங்களுடைய கன வெல்லாம் நனவாகப் போகிறது. பாடசாலைப் படிப்பைவிட மேலதி கப் படிப்பிற்காக எவ்வளவு செல வழித்து எத்தனை இடத்திற்கெல்லாம் அனுப்பினம் சும்மா என்ஜினியர், GT5561600TL6GT GT60TDI OUT DRI ITT 9 வேலைக்கு அலையாமல் வீட்டோ டையே கிளிணிக்கைப் போட்டுக் கொடுத்திடலாம். வருமானத்திற்கு வருமானமாச்சு வீட்டோடை உத்தி யோகமுமாச்சு" என்று அங்கலாய்த் தாள் ராதா
"அது சரி, சாந்தி எங்கே, ராதா? ஒரு கப் கோப்பி குடித்து விட்டுப் பாடசாலைக்குப் போகலா மென்றால் சமையல்காரச் செல் லம்மாவையும் காணவில்லை. சர வணன் தன் பார்வையால் வீடெல் லாம் துளாவினான்.
"சாந்தியைக் கரைச்சல் படுத்தா தேங்கோ அவள் மாடியில் தன் அறையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். சோதனைக்குப்
ஆக 18-24, 2002
படித்துப் படித்துக் கண மடலெல்
சாந்திக்குக் கோப்பி கொண்டு போயி ருக்கிறாள். எங்களுக்கும் கொண்டு வருவாள்' என்று ராதா சொல்லவும், செல்லம்மா இருவருக்கு ஆவி பறக்
கத் தட்டில் இரண்டு கப் கோப்பி கொண்டுவரவும் சரியாக இருந்தது
வெற்றுக் கோப்பைக்காக நின்ற செல்லம்மா, எதையோ எஜமானியிடம் கேட்பதற்கு நெளிந்து குழைந்து கொண்டு நிற்பதைக் கண்ட ராதா "GI Goi GOT G.9 GUGULDLDIT, GLITIII (36).JG)G1)
யைக் கவனி, நாங்கள் ஒரு பயணம் போய்விட்டு வாறம்" என்றாள் தன் அதிகாரக் குரலில்
"எல்லா வேலைகளும் முடிந்து விட்டதம்மா, சற்று முன்னர்தான் என்னைக் கூட்டிக்கொண்டு போகக் கமலா இங்கு வந்திருந்தாள். அத
݂ ݂
னால் அவளின் ஒ வுச் சாப்பாட்டை விட்டேன் அம்மா. வருவதாகச் ெ அனுப்பிவிட்டு. அவசரமோ தெரி
ரைநாள் லீவுத காலில் விழாக் GOTT GİT GNF GÖGNOLİOLD "அது சரி உ எங்கையோ படிக் பல்லவா, அவள் தில்லையா? சும்ம
நீர்கொழும்பு- எம்.எஸ்.கம்
LUGNTGs) jijini, Lib GBL உனக்கு உதவிய ளிடம் ஏதாவது வி லாந்தானே வ பிள்ளைகளே படி கலையும் இந்தக் மகளைப் படிப்பி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

つも cmகுத்தானே சமா ாண்டு படிகளில் எதிர்ப்புற வள
டும் ஒரு நம்பிககை அவனுககுள் துளிர் விட்டது.
ஒருநாள் காலைப் பொழுது
அண்ணா எங்கோ போகப் புறப்பட்
Q\\\ \\\ }}wsw &\;&&\boá\wwGồ ($Gồ றும் அதே போலத்தான் இரவு வந்துவிட்டது குட்டிபோடும் என நினைத்துப் பிள்ளைகள் புத்தகத்தி
SLLL iLLLLii ii S rLLL LLLL S S S M S MM rrrrT S S TTTTTLLL
Dமிருந்த பற்றைக் தது. "ஆ. பந்து"
பிரான்சிஸ்-யாழ்ப்பாணம்
அம்மா கண்ணிரோடு விடைகொடுத் தாள் அண்ணா அவனுக்கு மீண்டும் பல நம்பிக்கைகளையும் எதிர்பார்ப் புக்களையும் பரிசளித்துவிட்டுப் போனான் "அண்ணா வெளிநாடு போறார். அம்மாதான் சொன் னாள் ஏனோ அவனால் சந்தோஷப்
ஓடினான் பற்றை
பாய்ந்து உற்சா ான் திடீரெனக் சத்தம் காலுக்குள் ல கணிகளுக்குள் வியது 'அம்மா." தி அவன் வாழ்வும் போனது வலது கோலோடு நடக்க இப்போதெல்லாம்
பற்றி நினைக்க |Juß) ვესტგუთე). "რიჩ|6უთრეt காலும் போயிடும். து தனக்குத்தானே fLT of gifton ண்ைடு சொன்னாள். உனக்குக் கால் வருவார். மீணன்
த்தாசையுடன் இர ம் செய்து முடித்து நீங்கள் வந்தவுடன் சால்லி அவளை
அம்மா என்ன யாது. தயவு செய்து
T.J.LDLDT." GT60Tä. றையாகக் கெஞ்சி T
ன்ரை மகள் கமலா கிறதாச் சொன்னா |ள்ளிக்கடம் போற அலையவிடாதே
I5 TS60 Tჟmupმე) მეჩ| LTვე) சு இங்கேயே எங்க ட்டு வேலை செய்ய தியானவர்களின் துவிட்டு வேலைக் லத்தில் நீ உன்ரை து என்ன செய்யப்
பட முடியவில்லை.
காலங்கள் கடந்து கொண்டி ருந்தன. இப்போதெல்லாம் அண்ணா விடமிருந்து கடிதம் கூட வருவ தில்லை அம்மா இப்போதும் அழுகி றாள். அவன் மட்டும் அழுவதில்லை. கால் வாங்கப் போன அப்பாவும் அண்ணாவும் நிச்சயமாய் வரு வார்கள் என்று எதிர்பார்க்கிறான். ஒவ்வொரு கதவு திறக்கும் சத்தத் திற்கும் எட்டி எட்டிப் பார்க்கிறான். வீதியில் கேட்கும் குரல்களுக்கெல்லாம் உன்னிப்பாய் காது கொடுக்கிறான். தெருவோரம் நின்று தந்தையின் வயதுள்ள ஆண்களின் முகங்களில் அப்பாவா? எனத் தீவிரமாய் ஆராய்கிறான் ஒவ்வொரு நாளும் விடியலிலிருந்து அஸ்தமனம்வரை
போகிறாயோ தெரி யாது?" என்று ஆடு நனைகிறதென்று ஒநாய் அழும் பாணியில் உபதேசம் செய்தாள் எஜமானியம்மா ராதா
"இங்கே பார் இன்று லீவு தர முடியாது. வேணடுமானால் நாளைக்குத் தரலாம்" தொடர்ந்தாள் UIT 5|T.
"அம்மா நான் கட்டாயம் வாற தெண்டு சொல்லிப் போட்டன்." செல்லம்மா கெஞ்சினாள்
இவர்களின் சம்பாசனையைக் கேட்டுக்கொண்டிருந்த சரவணன் "சரி சரி, ராதா வீட்டு வேலைகள் எல்லாம் முடிச்சாச்சுத்தானே பாவம் அவளைப் போகவிடு, நாங்கள் காரில்தானே போகிறோம். உடனே திரும்பிவிடலாம். நீ போ செல் லம்மா." என்று அனுமதி கொடுத் தான் சரவணன்
பாடசாலை அதிபரின் அறை வெளிச் சுவரில் உள்ள விளம்பரப் பலகையை மொய்த்தவாறு ஏ.எல் பெறுபேறுகளைப் பார்க்க மாண வர்கள் பெற்றோர்கள் என்று ஒரே கூட்டம் கூட்டத்துடன் கூட்டமாகச் சங்கமித்த சரவணனும் ராதாவும் கடும் முயற்சியின் பின்னர் தங்கள் மகள் சாந்தியின் பெயரைத் தேடிக் கண்டு பிடித்தார்கள்
FIT |5 g) F J. GJ 6007 687 - F.F.F.F. ஆங்கிலம்-C மொத்தம் 3F 10
இதைப் பார்த்த ராதாவிற்கும் சரவணனுக்கும் தலை சுற்றியது தம் மைச் சுதாகரித்துக்கொண்டு மெது வாகக் கூட்டத்தைவிட்டு வெளியே வந்தார்கள் நல்ல வேளையாக அங்கே அவர்களை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என்று யாரும் இருக்க G flag) G).
அப்போது அவர்களை நோக்கி அறிந்த ஒரு முகம் வியர்த்தொழுக வந்துகொண்டிருந்தது. அதுதான் அவர்கள் வீட்டுச் சமையல்காரி செல்லம்மா அவளுக்குத் தன் எஜ
மாதிரி அவன் எதிர்பார்ப்புக்களும், நம்பிக்கைகளும் அப்படியே பத்திர மாய் இருக்கிறது.
கதவு திறக்கும் சத்தம் யாரோ வருவது போன்ற பிரம்மை "ஆ. அப்பா அப்பாதான்! அப்பாவே தான்! ஊன்றுகோலை மறந்து எழுந்து எம்பிக் குதித்து நிலத்தில் உருண்டான் "அப்பா. அப்பா." சிறு கைகளால் இருளைத் துளா வினான் காரிருளைத் தவிர வேறெ துவம் அங்கேயிருக்கவில்லை "அப்பா. அப்பா அவன் சத்தம் காற்றோடு கலந்து தேய்ந்தது. நிச்சய மாய் அப்பாவின் காதுகளில் ஒட்டி விடும் என்ற நம்பிக்கையோடு கத்திக் கொண்டேயிருக்கிறான் அவனைப் பொறுத்தவரை அந்த வானம், தொட்டுவிடும் தூரம்தான்
"இவள் வசந்தியின்ரை பெடிய னுக்கு விசராம்.
"இருக்காதா பின்னே? தகப்பன் செத்துப் போச்சு வெளிநாட்டுக்குப் போன தமையனைப் பிடிச்சுக் கொண்டு போட்டாங்களாம். பெடிய னுக்குக் காலுமில்லை விசர் வரா மல் என்ன செய்யும்?வீதியில் யாரோ பேசிக்கொண்டு போனார்கள்
இரவோடு போராடும் மெழுகு வர்த்தியின் முன் கண்மூடி அமர்ந் திருந்த வசந்திக்கு இந்தப் பேச்சு வலித்ததாகத் தெரியவில்லை. மரத் துப் போன மனதுக்கு வலி எப்படி இருக்கும்?
இப்போதெல்லாம் அவளால் அழக்கூட முடிவதில்லை. இலங்கை யின் இருண்ட வானில் இப்போது சமாதான விடியல் தெரிவதாக எல் லோரும் பேசிக்கொள்கிறார்கள் நிகழ்காலத்திலிருந்து துண்டிக்கப் பட்டு, நம்பிக்கை வரண்டு, சுவாசிப்ப தற்காக மட்டுமே வாழ்ந்துகொண்டி ருக்கும் அவளுக்குச் சமாதானமேது? விடியலேது?
நீங்களே சொல்லுங்கள் வாழ்க்கை முழுவதும் தேய்பிறையென்றால். இவள் என்ன சபிக்கப்பட்ட நிலவா?
மானும் எஜமானியம்மாவும் அங்கு வருவார்கள் என்றே தெரியாது.
சமையல் காரச் செல்லம்மா அங்கு ஏன் வந்தாள் என்று அவளது எஜமானர்களுக்குத் தெரியாது செல் லம்மா அவர்களைக் கண்ட சந் தோஷத்தில் "ஐயா! எனது மகள் இங்கேதான் படிக்கிறாள். தன்ரை பரீட்சை முடிவுகள் வந்திருக்காம் தான் வாறதுக்கு வெட்கப்பட்டு என்னை அனுப்பியிருக்கிறாள். நீங்கள் தான் ஒருக்கால் பார்த்துச் சொல்ல வேணடும்." என்று சொல்லி அவர்களைப் பரிதாபமாகப் பார்த் தாள்
எரிச்சலுடன் வெளியேறிய சர வணனுக்கும் ராதாவிற்கும் செல்லம் மாவின் வேண்டுகோளை உதாசீனப் படுத்த முடியவில்லை, செலவழித்துப் படிப்பித்த எங்கள் பிள்ளையின் றிசல்ட்டே மோசமென்றால், சுயமாகப் படித்த செல்லம்மாவின் மகள் என் னத்தைப் பாஸ் பண்ணப்போகுது? என்ற இளக்காரத்துடன் அறிவித்தல் பலகையைப் பார்த்தான் சரவணன் செல்லத்துரை கமலா- AAA ஆங்கிலம்-A மொத்தமாக 4A
மூன்று விஞ்ஞானப் பாடங்களு டன் ஆங்கிலப் பாடம் முதற்கொண்டு தோற்றிய நான்கு பாடங்களிலும் அதி விசேஷ சித்தியைப் பெற்றிருந் தாள் கமலா, சரவணனுக்கும், ராதாவிற்கும் ஜீரணிக்கவே முடிய
சகல வசதிகளுடனுமிருந்த தங் கள் பிள்ளை சித்தியடைய முடியாத பரீட்சையில் அடிப்படை வசதி களேயில்லாத தங்கள் வீட்டுச் சமை யல்காரியின் மகள் அதிவிசேஷ சித்தி பெற்றதை எந்த எஜமானர்களால் தான் ஜீரணிக்க முடியும்
ஆனால், சமையல்காரச் செல்லம் மாவோ Aக்கும் Fக்கும் உள்ள பெறுமதி தெரியாததால் சலன மற்று நின்றாள்

Page 16
"அபிதாவிடம் இந்தப் பையைக் கொடுக்கப் போகும் போது நானும் வரட்டுமா?"
வேண்டாம்" என்று அவசர மாக மறுத்தார், பரமேஷ் வர் "நானே அவளை நேரில் பார்க்க முடியுமா தெரிய வில்லை. யாரோ ஒரு டிரை வரை அனுப்பியிருக்கிறாள். அவனிடம்தான் கொடுத்து அனுப்பப் போகிறேன்"
LILLI GOOST LIGO) LIGO) LIJ GJIT (Ĝj 363; கொண்டு பரமேஷ்வர் அவசர மாக வெளியே வந்தார்.
சந்திரமோகன் அவரை ஆச்சரியப்படுத்தத் துவங்கி யிருந்தான். எவ்வளவு தூரம் முன்யோசனையுடன் செயல்படு கிறான்!
இவனிடம் வெகு கவனமாக இருக்க வேண்டும். அவனை முதலில் ஆழ்ந்து கவனித்து அவன் செயல்களிலிருந்து அவ னுடைய பலவீனம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் அவ சரப்பட்டு எந்த அடியும் எடுத்து வைற்று விடக் கூடாது!
பரமேஷ்வரின் வக்கில் அலுவல கம் அவருடைய பிரத்தியேக அறை. மிகச் செல்வாக்குள்ள வாடிக்கையா ளர்கள் அமர்வதற்காகப் போடப்பட்ட உயர்ரக குஷன் நாற்காலியில் சந்திர மோகன் அமர்ந்திருந்தான்
"மல்லையா என்பவரும் கிருஷ்ண தாஸ் அவருடைய பார்ட்னராகவும் நடத்திக் கொண்டிருந்த மல்லையா லேத் ஒர்க்ஸ் நினைவிருக்கிறதா? என்றான் சந்திரமோகன்
பரமேஷ்வரின் நிழல் ஓடியது.
"நினைவிருக்கிறது.இப்போது பிர மாதமான லாபத்தில் ஒடிக் கொண்டி ருக்கிறது."
"அந்தத் தொழிற்சாலை இப் போது யாருக்குச் சொந்தம்?"
"மல்லையா இறந்த பிறகு அவரு டைய முதலீட்டிற்கு ஒரு தொகை கணக்கிட்டு அவர் குடும்பத்தாரிடம் கொடுத்தாயிற்று அவர் அங்கு இறந் ததால் அந்தத் தொழிற்சாலையில் அவர் குடும்பத்தினருக்கு ஆர்வம் இல்லை.பங்கு பிரித்துக் கொடுத்த பின் இப்போது அது முழுக்க முழுக்க கிருஷ்ணதாஸிற்குத்தான் சொந்த மாய் இருக்கிறது"
"அந்தக் கம்பெனிக்கும் நீங்கள் தானே லீகல் அட்வைஸர்?"
"ஆமாம்" "கம்பெனியின் பர்ஸனல் மானே ஜரையும் கூப்பிட்டுக் கேளுங்கள். அங்கு இப்போது இருக்கும் அத்தனை தொழிலாளர்களின் பெயர்கள். மற்றும் ஐந்து வருடத்திற்கு முன்னால் ரங்கசாமி என்று ஒரு சீனியர் தொழி லாளி தொழிற்சாலை விபத்தில் மாட்டி இறந்தாரே. அந்த நாளில் தொழிற்சாலையில் வேலை செய்து அப்புறம் ஒய்வு பெற்ற தொழிலா ளர்களின் பெயர்கள்.இரண்டையும் சேகரியுங்கள்." சேகரித்து? "மல்லையா லேத் ஒர்க்ஸ் கம்பெனி யின் அத்தனை பங்குகளையும் அந் தத் தொழிலாளர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்து தொழிற்சா லையை அவர்கள் அத்தனை பேருக் கும் கூட்டாக வழங்கப் போகிறார், கிருஷ்ணதாஸ்.அதற்கான பத்திரம்
முகத்தில் ஒரு
தான் நாம் இப்போது எழுதப் GLIII IIGDIIID.
"உனக்கென்ன பைத்தியமா? கிருஷ்ணதாஸ் ஒரு நாளும் இதற் குச் சம்மதிக்க மாட்டார்."
"பத்திரம் எழுதப் போவது நாம் அவர் எப்படிச் சம்மதிப்பார் எப்படி கையெழுத்துப் போடு வார் என்ப தற்கொல்லாம் பொறுப்பு நான்! பத்திரம் எழுதும் போது மறக்காமல் கிருஷ்ணதாஸ் இதையெல்லாம் சுய நினைவோடு சொந்தப் புக்தியோடு
எந்த வற்புறுத்தலும் இல்லாமல் எழுதிக் கொடுத்ததாக வாசகம் வர வேண்டும். பத்திரம் மறுபடி மாற்ற முடியாதபடி "இர்ரிவோக்கபில் என்று சொல்வார்களே அந்த அடிப் படையில் அமைக்கப்பட வேண்டும்." "நீ போகாத ஊருக்கு வழி தேடு கிறாய். கிருஷ்ணதாஸ் உயிரே போனால் கூட இந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட மாட்டார்."
"உயிரே போனல் கூட?" சந்திரமோகன் உயிரே யை அழுத்திக் கேட்டான்.
பரமேஷ்வரின் பார்வை தடு மாறியது.
"அவர் உயிரைப் பற்றி அப்புறம் கவலைப்படுவோம். முதலில் அபிதா வைப் பற்றி நாம் கவலைப்படுவோம்" என்று அவன் அடுத்துச் சொன்னதும் பரமேஷ்வர் பத்திரம் தயாரிப்பதற் கான சட்டப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டார்.
கிருஷ்ணதாஸ் நாற்காலியில் களைத்து உட்கார்ந்திருந்தார் எதிரே டெலிவிஷனில் ஒரு பக்திப்படம் ஒடிக் கொண்டிருக்கிறது. அதில் காட்டப் பட்ட அம்மன் சிலையிடம் கிருஷ்ண தாஸ் கண்களை முடி வேண்டினார்: "தெய்வமே.என்னைக் காப் பாற்று.என் எதிரிகள் அத்தனை பேரும் அழிந்து போக வழி செய்." பிரார்த்தனை முடிந்து கண் திறந்தால் காட்சி மாறி, சாத்தான் வேடம் போட்டவன் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.
ஃபோன் ஒலித்தது. அவருடைய பிரத்யேக நம்பர்.
எடுத்தார். "நான் பரமேஷ் பேசுகிறேன். ஒரு புதுக் குழப்பம்" என் D
ார் பரமேஷ்வ
"GIGöIGOTP" "சந்திரமே னைப் பற்றிய இருக்கிறது திருந்தேன். த வேறு யாரோ இருக்கும் கா திருக்கிறான். னிடமிருந்து யிருக்கிறது. முடித்து விட்
வரின் குரல் 4 "வாட் கிருஷ்ணதாெ தயவு செ 2) LIGGÖT LIGOJOT புங்கள்" பரே ரகசியமாக்கி "காஸெட் நம் இந்தப் பயலை எனறு நான வைத்திருக்கின்றேன் "இரண்டு லட்ச မာ့/rဓzင်္ဂါဂေအံ။ நெற்றி 9,
"ஆமாம். இரண் வினையே அனுப்பு
கிருஷ்ணதாஸ் தார். "அஸ்வின்" துடன் கூவினார்.
பரமேஸ்வர் போ முகம் கடுகடுவென் 'அபிதாவின் உய இன்னும் என்னென்ன துக் கொள்ளப் பே "உங்களிடம் ரி கிறது என்று சொ6 "ரிவால்வர் எத வரின் முகம் திடுக் போனது.
"அஸ்வின் வரு விளையாட்டு காட்ட "ஐம் ஸாரி. 2 டுக்கெல்லாம் ஒரு கறது.ரிவால் வ உன்னிடம் கொடுக் யில்லை. கிரிமினல் றால் அதையெல்ல கள் என்று நீ நினை
"என்னிடம் இ வர் உங்களுடையது கேட்பதற்காகத்தான் GELGL LGBT."
"என்ன பேத்து ரிவால்வரை நீ எடு நோ.நோ. சர் பையிலிருந்து ரிவா வெளியே அவர் பே தான்.
பரமேஸ்வரின் வ "இது என்னுை இருக்கிறது"
"எதற்கும் சீரியல் பண்ணி விடுங்கள். LIT,6 GLITL626)
எழுது
பரமேஸ்வரின் தன.
பரமேஸ்வர் பாய் எடுத்தார். அவருகி மான வாழககையை முடிந்திருக்கிறது நுழைநது ஸ்டிககர கிறது. புத்திசாலி மகளைக் கடத்த மு இவனால் அவருை ஏன் எடுத்திருக்க அச்சத்தினால் வந்: ரிவால்வரைக் ெ புரட்டிப் பார்த்தார்
எண்கள் பதிக்க பார்த்ததும் பெருமு ரிடமிருந்து விடுபட் "இது என்னுடை என்று மேஜை மீது தி
சந்திரமோகன் கொணி டான்  ே நிரப்பினான்.
பரமேஷ்வர் அ டன் பார்த்தார்.
(கைதியின் கன
ÕITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் மறுமுனையில்
DIT 3, 60s)LID GIGO).
காஸெட் மட்டும் என்று நினைத் ப்பு. அஸ்வினும் ஒரு பெண்ணும் ஸெட் கூட வைத் 1990 ம் ஆண்டு கிளிநொச்சி அதையும் அவ யில் நடைபெற்ற தாக்குதல் காரணமாக வாங்க வேண்டி மனைவியோடும், இரண்டு Gl GİT GOD GMT பேரம் பேசி - களோடும் இடம்பெயர்ந்து மன்னாருக்கு டேன். இரண்டு வந்து, அங்கிருந்து படகு மூலம் தமிழ் றான். பரமேஸ் நாட்டுக்கு வந்து, லேனாவிளக்கு அக "ற்று தழைத்தது. கள் முகாமில் வாழ்ந்து வரும் நவரத் நான் சென்ஸ் " தினத்திற்கு இப்போது மூன்று பிள்ளை ல் குரைத்தார். கள். நவரத்தினம் கூலி வேலைக்குச் ய்து அஸ்வினை சென்று குடும்பத்தைக் கவனிக்கிறார். த்தோடு அனுப் மூத்த இரு பிள்ளைகளும் லேனா மஸ்வர் குரலை விளக்கு பாடசாலையில் படிக்கிறார் க் கொண்டார். கள் மூத்தவன் ராகுலன் 6 ம் வகுப்பில் கைக்கு வந்ததும் படிக்கிறான். கெட்டிக்காரன்
என்ன செய்வது ராகுலன் பாடசாலைக்குச் செல்வ ஒரு திட்டம் திலோ, பாடங்களைப் படிப்பதிலோ, .." ... விளையாடுவதிலோ பல நாட்களாக 1072 கிருஷ்ண நாட்டமின்றிச் சோர்ந்து போயிருப்பது
ங்கியது. நவரத்தினத்திற்கு ভাগbuff99" Gli astrina மூலம் தெரியவந்தது.
rzań" அன்றும் ராகுலன் பாடசாலைக்குச் ரிசீவரை வைத் செல்லத் தயங்கினான் என்று ஆத்திரத் என்ன? முத்தவர் இன்னைக்குப்
பள்ளிக்குப் போகேல்லியா? னை வைத்தார். இன்னிக்கு அவரு பள்ளிக்குப் று இருந்தது போகவிரும்பலையாம்' இது மனைவி. பிரைக் காட்டி நீ ராகுலன்! இங்க வாங்க, ஏன்
காரியம் சாதித் பள்ளிக்குப் போகலை? ாகிறாய்?" "அப்பா பள்ளியில, என்னோட வால்வர் இருக் - படிக்கிற பசங்க என்னைய அகதிப்பய. ன்னிர்களே சிலோன்காரன்னுறாங்க."
o: "ஆசிரியர்கிட்டே சொல்லுறது IL GUITGN) வந்து தானே."
"ஆசிரியர் கிட்டே சொன்னே. ம் போது ஒரு அவங்களும் அப்படித்தா சொல்றாங்க. ஏனப்பா, அவங்க எல்லாரும் இப்படிச் உன் விளையாட் - சொல்றாங்க..? என்று ராகுலன் லிமிட் இருக் சொல்லும்போது கண்கள் கலங்கி ரையெல்லாம் விட்டன.
நான் தயாரா நவரத்தினத்திற்குத் தனது பாட லாயர்கள் என் சாலை நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது. Iம் யோசிப்பார் கிளிநொச்சி பாடசாலை. |க்கவில்லையா?" தோட்டக்காட்டான், வடக்கத்தை ந க்கும் ரிவால் L யான், இந்தியாக்காரன்.
தானா என்று பழைய விடயங்கள் நவரத்தினத் அந்தக் கேள்வி திற்கு ஞாபகம் வரவே, தன் மகனுக்கும் அதே மாதிரியான துன்பம் ஏற்பட்டி
துகிறாய்? என் ருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து மிக த்து விட்டாயா?" உண்ர்ச்சிவசப்பட்டுப் போய், "கத்துக் திரமோகன் தன் - கொடுக்கிற ஆசிரியங்களே இப்படிப்
ல்வரை எடுத்து பிள்ளைகளின் மனசை நோகடிச்சா, ஜை மீது வைத் பிள்ளைங்க எப்படி படிக்க முடியும்? இப் பவே போயி அதிபரையும், ஆசிரியங் களையும் கண்டு, இதுக்கொரு முடிவ ಥೀಣ್ರ எடுக்கணும் ராகுலன்! புறப்படு பள்ளிக்கு நம்பரைச் செக் மகனுக்கு ஆறுதல் சொல்லித் இன்னும் தோட் தேற்றவேண்டிய நவரத்தினம் அவசர ള)," மாகப் புறப்பட நவரத்தினத்தின் மனைவி தடுத்து, 'மவன் தன்ர கவலையை உங்க வது சொன்னா, நீங்க ஆத்திரப் படlங்களே. நீங்க இப்போ வேலைக்குப் Gua. முகாம்லயுள்ள பெரியவங்கோட பேசிப்பாப்பம்."
"இல்ல. இத இப்படியே விட்டுப் LLI இவனும் கத்துக்கறதை விட்டுப் விழிகள் விரிந் புட்டு என்போல கூலிக்காரனாத்தான்
திரியனும்" ந்து ரிவால்வரை "நீங்க இப்ப போயி ஆத்திரத்துலை டய அந்தரங்க கேட்டுப்பிரச்சனைப் பட்டுட்டா அவுங்க ப் படம் எடுக்க புள்ளய கவுணமாய் படிப்பிச்சிடுவாங்
காரு க்குள் களா? ட்ட முடிந்திருக் மனைவி சொல்வதிலும் நியாயம் ான்று நினைத்த இருப்பதாகத் தெரிந்தது. அதிபரிடம் டிந்திருக்கிறது. போவதைக் கைவிட்டு விட்டாலும், அவ ய ரிவால்வரை Lரது உள்ளம் கொதித்தது. சிறு வயதி pடியாது? என்ற லிருந்தே புறக்கணிப்பாலும் ஒதுக்கப் வேகம் அது பட்டதாலும், பட்ட துன்பம் நவரத்தினத் கயில் பிடித்துப் தின் அடிமனதில் ஆறாத வடுவை ஏற் படுத்தியிருந்தது. இதே மாதிரியான பட்ட பகுதியைப் - புறக்கணிப்பால் தனது மகனும் துன்பப் ச்சு ஒன்று அவ படுவதை எந்தத்தந்தையால்பொறுத்துக் -gil கொள்ள முடியும்? யது இல்லை. அன்று வேலைக்குச் சென்று திரும் ருப்பி வைத்தார். பிய நவரத்தினம், முகாம் நலப்பணி அதை எடுத்துக் யாளரைச் சந்தித்து மகன் ராகுலனைப் " போன்ற பல இலங்கை மாணவர்கள் LIDë ਸ਼ அகதிப்பயல்
றகக வி அச்சத்து சிலோன்கள் என்று அழைக்கப்படு வதையும் மிக வேதனையுடன் கூறினார். முகாம் நலப்பணியாளர் மூலமாகவே
ழிகள் விரிந்தன. டயது போலவே
த தொடரும்)
巴円
TIDIGT DGODSTAFSEGNO. 02
நவரத்தினம் இப்போது என்னைச் சந் திக்க வந்திருந்தார்.
"நான் படிக்கிற காலத்தில் என்னைக் கிளிநொச்சியில வடக்கத்தையான், தோட்டக்காட்டான், இந்தியாக்காரன் என்று புறக்கணித்த சமுதாயத்தில் நான் பட்ட வேதனைகளைப் போல, இடம் பெயர்ந்து அகதிகளா தமிழ் நாட்டில இருக்கிற எண்ட மவனை, சிலோன் காரன், அகதிப்பயன்னு ஒதுக்கி கேலி பண்றதால அவன் பள்ளிக்குப் போகமாட் டேங்கிறா நம்மளை இலங்கைல வடக் கத்தையான், இந்தியாக்கார எங்கி றாங்க. இங்க இந்தியால சிலோன் கார, அதிப்பய என்கிறாங்க. நாம நாடற்றவங்களா?"
நவரத்தினம் ஆத்திரத்துடனும் வேதனையுடனும் ஒரே மூச்சாகச்
சால்லி முடித்தார்
நவரத்தினம் சிறுவனாயிருந்த போது 1977 ஆம் ஆண்டில் இனக்கல வரத்தின் போது மலையகத்தில் இடம் பெற்ற கொடுமைகளும், கோர நிகழ்வு களும், பின் கிளிநொச்சியில் ஏற்பட்ட புறக்கணிப்பும், போராட்ட ஈடுபாட்டின் போது தலைமையே அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட அச்சுறுத்தலும், இடம்பெ யர்ந்து தமிழ்நாட்டில் படுகின்ற துன்பங் களும், இவையெல்லாவற்றுக்கும் மேலா கத் தனது மகன் ஒதுக்கப்படுவதும் தொடர்ச்சியாக இவற்றினால் ஏற்பட்ட மன உளைச்சலே நவரத்தினத்தின் நிலைக்குக் காரணம் என்பதனைத் தெரிந்துகொண்டு, அவரை அமைதிப் படுத்தினேன்.
"உங்களுடைய உணர்வும், மன உளைச்சலும் நியாயமானதே இலங்கை யில் மலையகத் தமிழர்கள் ஆங்கிலேயன் காலத்திலிருந்தே தமது வியர்வையை யும், குருதியையும், உடல்களையும் கூடத் தேயிலைத் தோட்டங்களுக்கு உரமாக் கியவர்கள் என்பதை யாரும் மறுக்க (Ply. UTS).
ster. Geolo
இலங்கையின் தேசிய வருமானத் திலே மலையக மக்களின் பங்கு மிக முக்கியமானது. இருந்தும் இவர்களுக் குச் சரியான தலைமையும், வ காட்டல்களும் இல்லாததாலே வறுமை யும் சமுதாயத்தில் மதிப்பின்மையும் தொடர்கிறது. இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் எனக் கூறிக்கொள்ளும் வடக்குக் கிழக்குத் தமிழர்களும் மலை யகத் தமிழர்களைக் கூலியாட்களாக, வீட்டு வேலைக்காரர்களாக, அடிமை போலவே நடத்தியும் உள்ளார்கள்
ஆனால், ஈழப் போராளிக் குழுக் களில் மலையகத்து இளைஞர்களும் ஏனையோரைப் போல சமத்துவமாகக் கணிக்கப்பட்டதால் பல மலையகத்து இளைஞர்கள் போராளிக் குழுக்களில் இணைந்து கட்டுப்பாட்டுடனும், விவே கத்துடனும் போராட்டத்தில் பங்குபற் 601 (j. 9568xflg LDIT 607 6QJ (J 95 67 6ŜULDIT 688T மெய்தியுமுள்ளனர்.
இலங்கையின் பூர்வீகத் தமிழர் கள்,முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் எனத் தமிழ் மொழி பேசும் அனைவரும் இலங்கைத் தமிழர்களே! அரசியல் நோக்கங்களாலும் இன ரீதியான பிரி வினைகளாலும் பிரிந்துள்ளோமே தவிர நாம் அனைவரும் இலங்கைத் தமிழர் என்ற உணர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மாவட்டம், பிராந்தியம், இன, மத வேறுபாடுகளை அகற்றி, இலங்கை வாழ் தமிழ் சமூகம் ஒற்றுமையாக, சமத் துவமாக வாழ வழி பிறக்கும் என்பதனை நம்புங்கள். அதற்காகப் பாடுபடுங்கள் உங்கள் மகனுடையதும் உங்களதும் மன உளைச்சலைத் தீர்க்கப் பாடசாலை மட்டத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறேன்" எனக் கூறினேன்.
நவரத்தினம் முன்னாள் போராளி என்ற வகையில் நான் கூறியவற்றைப் புரிந்து கொண்டு அமைதியுற்றார்.
தொடர்ந்து வரும்.
ஆக 18-24, 2002

Page 17
புளிக்கும் கசக்கும் என்றனர் கூட்டமைப் புக்காரர்கள். ஏன்?. எட்டியெட்டிப்பார்த் தார்கள். எட்டவில்லை கட்டிவிட்டார்கள் கட்டுக்கதையை.
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் இரு வேறாக பிரித்துப் பார்க்க முடியாதவை. எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எவ்வளவு அவசியமோ அதேபோல் சிதைந்து போன தேசமொன்றிற்கு அபிவிருத்தியும் அவசிய
DTarpol.
அரசியல் தீர்வு குறித்த இலக்கில் தமிழ் பேசும் மக்கள் நகர்ந்துகொண்டி ருக்கும்போது அபிவிருத்திக்கான வாய்ப் புகள் ஏற்பட்டால் அதைச் சரிவரப் பயன் படுத்தவேண்டியது சம்பந்தப்பட்டவர் களின் பாரிய பொறுப்பாகும்.
கல்வி, கலாசாரம், வேலைவாய்ப்பு போக்குவரத்து, மின்சாரம் என்பன அபி விருத்திக்குள் அடங்கும் முக்கிய அம்சங் கள். அது தவிர யுத்தத்தால் அழிந்துபோன தேசத்தைப் புனரமைப்புச் செய்யவும், இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை கவனிக்கவும், சாத்தியமாகும் பட்சத்தில் அவர்களை மீளக் குடியமர்த்தவும் அபி விருத்தி என்ற பணி பெரும்பங்காற்று கிறது. மொத்தத்தில் அபிவிருத்தி இல்லை யெனில் அப் பிரதேசம் மயான பூமிதான். இதைத் தமது நடைமுறை வாழ்வியலில் அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டவர் கள் தமிழ் பேசும் மக்கள். இதை உணர மறுத்து வருபவர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள்.
அபிவிருத்தி குறித்த அக்கறை சம்பந் தப்பட்ட தமிழ்க் கட்சிகளுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. "அபிவிருத்தி என்பது வெறும் சலுகை மட்டுமே. அது தேவை யற்றது" என்று வாய் கிழியக் கத்திய கூட் டணியின் ஆனந்தசங்கரி இப்போது யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவ ராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட் டத்தின் அபிவிருத்திதான் தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று இப் போது சங்கரியார் கருதத் தொடங்கி விட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
கூட்டணியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் லண்ட னிலுள்ள தமிழ் வானொலி ஒன்றிற்குப் பேட்டியளித்திருந்தார். அதில் யாழ் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதென் பது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று கூறியிருந்தார். உண்மையில் அது துரோகம் என்றால் அந்தத் துரோகத்தை இழைப்பதற்கு இவர்கள் இப்போது ஏன் முன்வர வேண்டும் என்று மக்கள் மத்தியி லிருந்து கேள்விகள் எழுந்துள்ளன.
அதிர்ச்சி தரும் தகவல்
இலங்கை வானொலித் தமிழ்த் தேசிய சேவையின் ஒலிபரப்பு நேரம் குறைக்கப்பட்டிருப்பது முகாமைத்து வத்தின் முடிவு. இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் அடுத்த ஜனவரியி லிருந்து தேசிய சேவை வழமை நிலைக் குத் திரும்பிவிடும்" என்ற கருத்துப்பட தமிழ்த் தேசிய சேவையின் முதல் வர் நேயர் கடிதம் நிகழ்ச்சி ஊடாக அவ்வப்போது கூறிவந்துள்ளார். இது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு விளக்கம் எனக் கூறமுடியாது.என்றாலும், அவ ரால் இவ்வாறு சொல்வதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. ஜனநாய கம் என்ற பெயரில் இன்று தனியாட் கள் சிலரின் ஏதேச்சாதிகாரம் தான் மேலோங்கி நிற்கின்றதென்பதே
காற்றாடியின் கருத்தாகும்.
பாரிய நிதி நெருக்கடியைச் சமா ளிப்பதற்கு இந்த நேரக் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே நியாயப் படுத்தப்பட்டுள்ளது. இன் னும் சில மாதங்கள் பொறுத்திருந் தால் தேசிய சேவை இழந்த பொலிவை மீளப் பெற்று தனித்துவத்துடன் இயங் கும் என ஆவலுடன் எதிர்பார்த் துக் காத்திருக்கும் நேயர்களுக்குப் பேரிடி விழுந்தது போன்ற அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று காற்றாடிக்குக்
ஆக 18-24, 2002
அபிவிருத்தியா. அரசியல் தீர்வா..?
கூட்டமைப்பின் குத்துக்கரணம்
வடக்கு கிழக்கிற்கு வந்து
போகின்ற அமைச்சர்களிடம் அபிவிருத்திக்கு உதவுங்கள் என்று கோரிக்கைவிட்டு வருகிறார்கள் புனர்வாழ்வு
ஜெயலத் ஜெயவர்த்தனாவிடம் நிதி ஒதுக்கித் தருமாறு கேட்டிருக்கிறார்கள். காலத்திற்குக் காலம் கதையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
golaoug
றங்க
நாமளும் ஆயுதம் 4 முன்னெல்லாம் இப்ப
கறாங்க.
ஆனாங்கநம்ம களும் ஆயுதப் போர
| ருக்காங்க, அவுங்க
என்னாத்த சாதிச்சா யாருமே இதுவரையி
எழுதினதுமில்லை,
நம்ம இளைஞ
செத்துப்போயி இரு
தமிழ்க் கூட்டமைப்பினர்
தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் பங்குக்கு தாமும் அபிவிருத்தி என்பது சலுகை என்றுதான் கதையளந்து வருகிறார்கள். ஆனால் தமது கட்சியின் ஸ்தாபகர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்
கள் அபிவிருத்தியையே முக்கிய இலக்காக
கருதிச் செயலாற்றியிருக்கிறார். அபி விருத்தி பிழையென்றால் ஜீ.ஜீ.யின் நிலைப்பாடு குறித்து அவர்கள் இதுவரை அது தவறு என்று விமர்சனம் செய்தி ருக்கவேண்டும். ஆனால் அது பற்றி வாய் திறப்பதேயில்லை.
ODSTILOILIUTGör Wor
வடக்கு கிழக்கிற்கு வந்து போகின்ற
அமைச்சர்களிடம் அபிவிருத்திக்கு உத வுங்கள் என்று கோரிக்கை விட்டு வரு கிறார்கள். புனர் வாழ்வு அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனாவிடம் நிதி ஒதுக் கித் தருமாறு கேட்டிருக்கிறார்கள்.
காலத்திற்குக் காலம் கதையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்க் கூட்டமைப்பினர். அபிவிருத்தி தேவையற் றது என்றால் தமிழ் பேசும் மக்களுக்கான
கணக்குக்கூட இன் னாலு ஒரு தகவ காங்க? அப்புறம் வருங்க, GTG: GOTITIH கறைங்க, உசிருங்: உசிருங்க, பெத்த எரியுமில்ல. யாரு கன் தத் தாயிக்குத்தன்னு எங்கபோயி எப்பிடி தெரிஞ்சுக்க முடிச்சு
இந்த நெஞ்சு மலையகத்தில ஒரு கயே புதைஞ்சு நிண் கிட்டுக் கெடக்குங்க யுங்க இந்தக் கதை
நம்ம மலையக போராட்டத்தில போ பின்னாடி என்ன சங் தயும் நாம சித்த மில்லியாங்க,
மலையத்து இ குடும்ே ஒதறித் தள்ளிப்புட்டு
அரசியல் தீர்வு குறித்து இவர்கள் இது துக்குன்னு இயங்க வரை திட்டவட்டமான கருத்தைக் கூறி தாங்கன்னா அதில யிருக்கவேண்டும். அதுவும் நடந்ததாக கற தியாகோ, ஒன்னு இல்லை. பார்க்கப்போனால் தமது எதிரி இளைஞங்க செஞ் எதை ஆதரிக்கிறானோ அதை எதிரப்பது குறைஞ்சதில்லேங்க மட்டும்தான் தமிழ் கூட்டமைப்பினரின் இன்னு ஒசத்தீங்கல கொள்கை என்றே திெரிகிறது. தமிழ் ஆமாங்க. ஏன் பேசும் மக்களின் நலன் சார்ந்ததாக தவிர ஒன்னுமே இல்
எதுவுமேயில்லை.
எது எப்படியோ ஆனந்தசங்கரிக்கு யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலை வர் பதவி கிடைத்துவிட்டது. அபிவிருத்தி என்பது சலுகை என்ற வார்த்தை சிங் கரியின் வாயிலிருந்து மீண்டும் உதிராமல்
கற மலையகத் தெ பத்துகிட்டயிருந்து போயிடுச்சான்னா அ6 கஞ்சிக்கும் கூழு வாங்க, அவுங்க கு ளுக்கு கலியாணச்
பார்க்கவேண்டிய பொறுப்பு மக்களுடையதே கரையேத்த முடியா
மக்களின் ஞாபகமறதிதான் அரசியல் வாதிகளின் பலம் ஆகவே மக்கள் விழித் திருக்க வேண்டும்
Z
கிடைத்திருக்கிறது. கடந்த பல ஆண்டு களாகத் தேசிய சேவையில் ஒலி பரப்பாகி வந்த பல முக்கிய நிகழ்ச்சி களின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாக்களில் உள்ள நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இப்பொழுது அழிக்கப்பட்டு வருகின்றனவாம் அழி யாத ஆவணங்களாகப் பேணிப்பாது காத்து வைக்கப்பட வேண்டிய அந்த ஒலிப்பதிவு நாடாக்கள் இப்பொழுது புதிய நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதால் அவற்றில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கண்மணி தெரியாமல் அழிக்கப்படுகின்றனவாம். இப் பொழுது நிகழ்ச்சிகளுக்குப் பங்களிப் புச் செய்பவர்களுக்கு எதுவித கொடுப்பனவுகளும் இன்றி, இலவச மாகவே அவர்களது பங்களிப்பைப் பெற்று-குறைந்த நேரமானாலும் நிறைந்த பயனளிக்கும் சேவையாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விளையும் தமிழ்த் தேசிய சேவை, புதிய ஒலிப் பதிவுகளுக்காகப் புதிய ஒலி நாடாக் களை விலைகொடுத்து வாங்க முடி யாத-நதவசதியற்ற துரதிஷ்ட நிலையில் இருப்பதால் ஆவணப்படுத் தப்படவேண்டிய அதி முக்கியம் வாய்ந்த-என்றுமே தேடக் கிடைக்காத அத்தனை ஒலிப்பதிவு செய்யப்பட்ட
பாங்க எங்கறது யா
இவுங்க பொரு வடக்கு கெழக்கே
IRJ12 VAIVAVAMA
நாடாக்களில் உள்
அழித்துவிட்டு, ! பயன்படுத்த வே வந்திருப்பது மிக குரியது:
இதனை எவ்வ கொள்ள இயலாது கடந்த கால சம்ப நினைவிற்கு வருவ யாது. ஆசியாவி வைப்பகமாகவிரு அடியோடு எரித்து டதை எவ்வாறு மற
களில் தேசிய சே திரும்பும் என்று ை லும் கூட அங்குள் ஷங்கள் அழித்தொ யில் அது திடகா ருடன் செயற்பட சந்தேகமே இந்நி GJIT GNGOTIT GAS), GMÍNG) சேவையொன்று கூடக் கேட்கத் த ராம், "கழுதைக்கு U ഖT#ഞങ്ങI? சான்னார்கள்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ismii:Lugög6 urhuurm GJIT I að aðir Guðst Gua எழுதறாங்க இப்ப ாக்கிப் போராடணு பும் செலபேரு முழங்
மலையக இளைஞங் ாட்டத்துக்கு போயி என்ன ஆனாங்க, ங்க, ஏங்கறதய்பத்தி பேசினதுமில்லை, Trias, P. ங்க எத்தின பேரு
க்காங்க எங்கிற
BiDID ID6O6NOLIIa, இளைஞங்களும் ஆயுதப் போராட்டத்துக்கு போயிருக்காங்க அவுங்க என்ன ஆனாங்க என்னாத்த சாதிச்சங்க ஏங்கறதப்பத்தி யாருமே இதுவரையில பேசினதுமில்லை. எழுதினதுமில்லை.
ஈரோசு, ஈ.பி.ஆர்.எல்.எப்பு எண்டெல் லாம் இயக்கங்க இங்ககூட வந்து, தாங்க ஏதோ பாட்டாளிவர்க்க புரட்சிக் காரங் களா, ஏதோ மலையகப் பாட்டாளிங் களுக்கு விடுதலை கெடைக்கலின்னா தமிழ் மக்களுக்கே விடுதலை கெடைக் காதா, என்னுசொல்லி, தங்கட ஈழம் மேப்பிலையு மலையகத்தையும் சேத்துக் கீறி ரகசியமா வகுப்புங்க நடத்தி இளை ஞங்கள சேத்தாங்களே, இப்ப என் GOTITöras,
மேப்ப சுருட்டி வைச்சுப்புட்டாங்களா? சரி சுருட்டிக்குங்க, நீங்க கொண்டுபோன மலையக இளைஞங்க எங்கேங்க?
genergies as Gaiami
ரிக்கு யாருகிட்டயின் ாத்தன்னு இருக் என்னாங்க தலை க இவங்கட அக் 5. உசிரு பச்சை ഖu] ('( ண்டுக்கறாங்க. அந் ம் தன்னோட புள்ள மாண்டுச்சுதுண்டு தாங்க வெடிக்கிற சோகம்,
இறு இன்னுங் குமிறிக் யாருக்குத் தெரி P இளைஞங்க ஆயுதப் னாங்கங்கறதுக்குப் கதி இருந்திச்சுங்கற ந்திச்சுப் பாக்கணு
ழைஞங்க, தங்க, பா எல்லாத்தையு ஆயுதப் போராட்டத் ளுக்கு போயி சேந் அவுங்க செஞ்சிருக் ம் வடக்கு கெழக்க |ச தியாகத்தவிட 5., 6NaF ITGW) GAO GLITT GOT ாமுங்க. னாக்க, ஒழைப்பத் லாதவங்களா இருக் ாழிலாளிங்க குடும் ஒரு இளைஞன் புங்க எம்புட்டு தூரம் க்கும் கஷ்டப்படு டும்பத்துக் குமருக டங்குன்னு செய்து எம்புட்டுத் தவிப் ருங்குங்க தெரியு? ATTIT 35 TU 656060)LDALI ாட ஒப்பிட்டுக்க
முடியுங்களா? அவுங்களுக்குசரி ஒருத் தன் போனா இன்னொரு சகோதரனோ, மாமனோ, மச்சானோ, வெளிநாட்டில இருந்து குடும்ப பாரத்துக்கு ஒத்தாசை கெடைக்குது. இவுங்களுக்கு ஏதுநாதி?
இந்தக் குடும்பங்க வெளியாலயு சொல்லிக்க ஏலாம வேதனைய வயித்தில யும் மனசுை பொதுக்கிகிட்டு ஊமைப் பிண்டங்களா பொதைஞ்சு கெடக்கற கதைங்க எப்பிடிங்க வெளியால வரு?
நம்ம இளைஞங்க இந்த இயக்கோ அந்த இயக்கோ என்று இடம்பார்த்த சேரலிங்க அங்க சந்திச்சப்படி சேந்துகிட்டாக, இyங்களை ஏம்பா போட்டு இசக்க மோதலில் கொன்று தள்ளுனிங்க இங்க யாருக்குங்க பாவொஞ் ിമീര
அதுதா இங்க நடந்த ஒரு சோகக் கதை யாருக்கு தெரியாம இந்த மலைப் பள்ளத் தாக்குகுள்ளேயே பொதைஞ்சு கெடக்கு துங்க,
ஏதோ, ஈழம், புரட்சி எங்கறப்ப நம்ம மலையகத் தமிழங்களோட துன்பத்துக்கு இதால ஏதும் விடுதலை கெடச்சுடுமாக்கு முன்னு நம்பி ஆயுதந்தூக்க போனாங் களே, அவுங்களுக்கெல்லா என்ன நடந்ததுன்னு ஏங்க யாருமே கேக்கல?
இது மட்டுமில்லிங்க, வவுனியாவில குடியேறினா ஏதோ வசந்த வாழ்க்கை கெடைக்குன்னு சொல்லி, எங்களக் கொணந்து வவுனியாவுல குடியேத்தி னாங்களே, அங்கயுமில்ல நம்ம இளை ஞங்கள இயக்கங்களில சேத்தாங்க. அதுமட்டுமில்ல, மட்டக்களப்புக்கு தொழி லுக்குப் போனவங்களையு அப்புடியே சேத்துகிட்டாங்க.
இதெல்லாம் வேதனையில்லிங்க, நம்ம இளைஞங்க, இந்த இயக்கோ, அந்த இயக்கோ, என்னு இடம்பார்த்து சேரலிங்க, அவுங்க சந்திச்சப்படி சேந்து
கிட்டாங்க இவங்களை ஏம்பா போட்டு
இசக்க மோதலில கொண்ணு தள்ளு னிங்க?
மலையூரன்று
இவுங்க யாருக்குங்க பாவொஞ் செய் தாங்க? தங்க மலையத்துக்கு ஒரு ஊசி யத்தன்னு இந்த ஆயுதப் போராட்டத் துன்ன பெயரால பெற்றுக் குடுக்க ஏலா மப் போன இந்த அப்பாவி இளைஞங்க தங்கட உசிரக் கொடுத்ததுதானேங்க
för arb?
குடுத்தாங்க சரி, இதில செத்தவங்க யாரு, எப்புடி செத்தாங்கங்கறதாவது அவுங்க குடும்பத்துக்குத் தெரியுமாங்க? இப்ப பாருங்க, இந்த விஷயமெல் லாந் தெரிஞ்சுக்குன்னு, மலையத்து இளைஞங்கள திரும்பவு உசுப்பி விடனுங்
56?
தலைவங்க வீராவேசமா பேசிப்புட்டு அரசியல நடத்திக்கலா, ஆனா இளை ஞங்க.
வேணாங்க, திரும்பவும் அந்த சோகோ நமக்கு வேணங்க, அவுங்க போராட்டத்தை வாழ்த்தினாப் பரவால் லிங்க, அதையே வலிஞ்சு இழுத்துப்புடாம நின்னுக்குங்க!
ஏமாறாதே ஏமாற்றாதே! மாலை வரை தொடராகக் கேள்வி
இப்பொழுது வானொலி நிலை 颐morš கேட்டுத் தொலைபேசி யங்களைப் பொறுத்தவரை தொலை யூடாகவே உடனுக்குடன் பதிலளித்த
(10
ள நிகழ்ச்சிகளை புதனை மீண்டும் ண்டிய நிலைக்கு வும் வேதனைக்
கையிலும் ஏற்றுக் இந்த வகையில், வம் ஒன்று எமது தைத் தடுக்க முடி மிகச் சிறந்த த யாழ் நூலகம் நாசமாக்கப்பட் ப்பது? சில மாதங்
வை வழமைக்குத் வத்துக்கொண்டா I J. GOGUII GLITj, ) ழிக்கப்பட்ட நிலை திரத்துடன் உயி முடியுமா? என்பது
லையில் தனியார்
இப்படித் தேசிய 2.600T LT 616010) லைப்பட்டுவிட்டன த் தெரியுமா கற் Π00ΤΠ) ή IDIDITOIΠ.
LD gu)fi DUIJEr
பேசி வசதியுள்ள நேயர்களுக்கு ஒரே அதிஷ்டம்தான் தொலைபேசி நேயர்களுக்கு வழங்கப்படும் சலுகை கள்-வசதிகள்- ஏன்? பரிசுகளும்கூட தொலைபேசி வசதியற்ற (கடிதங்கள் வாயிலாகக் கலந்துகொள்ளும்) நேயர்களுக்குக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். கடந்த ஆண்டு ஒரு தனியார் தமிழ் வானொலி தனது பிறந்தநாளையொட்டித் தொலைபேசி வசதியற்ற நேயர்களுக்காக பெரும் போட்டியொன்றை நடாத்தியது."ஒரு இலட்சம் ரூபா பரிசு மழையாகப் பொழிந்து நேயர்களை மகிழ்விக்கப் போகிறது" என்று வானொலியிலும் அறிவித்தார்கள்
வானொலியில் நாள் தோறும் கேட்கப்படும் கேள்விகளுக்கு சமீபத் திய நாளிதழ் ஒன்றில் வெளியாகும் கூப்பனில் பதிலெழுதி அனுப்ப வேணன் டும் என்பது மற்றொரு நிபந்தனை இந்தப் போட்டி தொலைபேசி வசதி யற்ற நேயர்களுக்கு மட்டுமே என்ற போதிலும் தொலைபேசி வசதியுள்ள நேயர்கள் கலந்துகொள்வதற்கும் தடையேதும் இருந்ததாகத் தெரிய வில்லை எவ்வாறாயினும் இந்தப் பரிசு மழைக்கும் மேலாக அந்தத் தனியார் வானொலி தனது பிறந்த நாளன்று தொலைபேசி நேயர் களுக்குத் தனியாக பரிசு மழை யொன்றை அறிவித்தது. அன்றைய தினம் வானொலியில் காலை முதல்
நேயர்களுக்கு அனுசரணை வழங்கிய வர்த்தக நிறுவனங்கள் அள்ளி அள்ளிக்கொடுத்த பரிசுகள் சென்ற டைந்தன. ஆயினும் குறிப்பிட்ட அந்த நாளிதழின் இணை அனுசரணை யுடன் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற லாம் என ஆவலுடன் எதிர்பார்த்து விடைகளை எழுதியனுப்பிய நேயர் களை ஏமாற்றிவிட்டதாகவே குற்றச் சாட்டுக் கூறப்படுகின்றது. அதாவது போட்டியின் முடிவுக்கு என்ன நடந் தது என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாத பரம ரகசியமாம் இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென் றால், அந்தப் போட்டியை நடாத்திய அந்தத் தனியார் தமிழ் வானொலி யின் இடை நிர்வாகத்தினர் சிலர் கடந்த வருடத்தின் இறுதி நாட்களில் அங்கிருந்து வெளியேறிவிட்டார் களாம். ஆனால், அங்கு பிரவேசித் துள்ள புதியவர்கள் இந்தப் போட்டி யைப் பற்றிக் கவனத்தில்கொள்ள விரும்பவில்லையாம் அது சரி இடை நிர்வாகம்தான் இப்படியென்றால், உயர் முகாமைத்துவமுமா மெளனம் சாதிக்க வேண்டும்?
இந்தப் பரிசு மழைப் போட்டிக் கான பரிசுக்குரியோர் தெரிவு இவ் வருடம் ஜனவரி மாதம் தைப் பொங்கல் தினத்தன்று நடந்திருக்க
வேண்டுமாம்!

Page 18
型圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回
ബം 9 ܡܘ "தூக்கம் வரவில் / இ7) ஃடுக்கொண்டே அருகில் வந்தமர்
அவளுக்கு அவன்
* தேவைப்படுகிறான் ஆசிறுமெய்வல்லுநர்போட்டியில்:
தெரிந்திருந்தது, !
திரும்பவிடாமல் ெ
இலங்கைக்கு பதக்கங்கள், இடம்:
இலங்கைத் தலைநகர் கொழும் பில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லு நர் போட்டிகளில் இலங்கை 3 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள் ளிப் பதக்கத்தையும், இரண்டு வெண் கலப் பதக்கங்களையும் பெற்று 6வது இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
இலங்கையின் நட்சத்திர வீராங் கனை சுசந்திகா ஜயசிங்க 100 மீற் றர்,200 மீற்றர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். மூன்றா வது தங்கப் பதக்கம் ஆண்களுக் கான 400 X 4 அஞ்சல் ஒட்டப் போட்டியில் கிடைத்தது. சிறியானி குலவன்ச 400 மீற்றர் தடைதாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 4000 மீற்றர் ஒட்டப் போட்டியில் சுகத் திலகரத்ன வெண் கலப் பதக்கம் வென்றார். பெண் களுக்கா 400X4 அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கமும் கிடைத்தது. சீனா 10 தங்கப் பதக்கங்களை யும், 6 வெள்ளிப் பதக்கங்களை யும், 3 வெண்கலப் பதக்கங்களையும் வென்று முதலாவது இடத்தைத் தன தாக்கிக் கொண்டது 6 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் பெற்று கஸகஸ்தான் இரண்டாவது இடத் தையும், 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று கட்டார் மூன்றாவது இடத் தையும் பெற்றுக்கொண்டன. ஜப் பான், சவுதி அரேபியா ஆகியவை முறையே 4ம், 5ம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டன. இம்முறை 49 நாடுகளின் அணிகள் ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கு பற்றின.
போட்டியை ஏற்பாடு செய்த நாடு இலங்கை என்ற வகையில் இம்முறை இலங்கையின் சார்பில்
திற்கும் போட்டியாளர்களுக்குமிடை
வைத்திருந்தது. படிப்பதைக் குழப் சினமும் சற்றே து பதில் எதுவும் Gy. அத்தியாயத்தையே முடித்துவிட வேண மும்முரமாயிருந்த "சாமம் தாண்டிவி ШІ45фі* கொண என்று அவன் பிட முணுமுணுததாள அவன் முதுகோடு
II (GIS (9. jLDGUI தோளுக்கு ே o್ತಿ ತೀರಾ? LDGüGalla0)J. GUIT FGOG துளைத்தது. அவன் கண்கள்
தடுமாற நீரஜா வலது கை இடுப்பைச் சுற்றி பங்கு மலர்ப்பொதி இர முதுகில் அழுத்திய படிப்பைக் குழப்பு அவன் உள்ளம் ெ சினத்தை மெய், ெ என்ற முன்று பெ
100 போட்டியாளர்கள் பற்றினார்கள். எனினும் 6 பதக்கங் களே கிடைத்தன.
போட்டி ஏற்பாடுகள் தொடர் பாகக் கடும் விமர்சனம் எழுந்துள் ளது இலத்திரனியல் உபகரணங்கள் பெற்றுக்கொண்ட
அடிக்கடி பழுதடைந்ததனால் தணித்தன. போட்டிகள் பல மணி நேரம் தி' இனிப் போதும் மடைந்தன. ஏனைய ஏற்பாடுகளி இடது கையால் பு லும் பலத்த திறமையினங்கள் வெளிப் ∎ UPዛoሣ፡ அவன் பட்டதாகக் குறை கூறப்படுகிறது. கிசுகிசுத்தாள் நீர
இப் போட்டிகளின்போது இலங்கை - புலன்களால் யணியின் வீர வீராங்கனைகளுக்கு தோற்கடிக்கப்பட்ட இடையிலான கருத்து முரண்பாடு புத்தகத்திலிருந்து களும், மெய்வல்லுநர் சம்மேளனத் தலையைத் திருப் பின்புறம் சாய்ந்தி யில் நிலவும் பனிப்போரும் தெளி" " வாக வெளிப்பட்டது. இதன் கார சற்றே இடப்புறம்
; —9I6)JG0)GiT35 g5601 LD
ணமாக இலங்கைக்குக் கிடைத் '
T - வீழ்த்தியவன் வல: திருக்க வேண்டிய சில பதக்கங்கள்
அவள் தலையின் பறிபோயின. அ | தாங்கியபடி கண்
SLLLLL LLLL L L L L L L L L L L L LS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L T TT STTTTTT
* பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. பொருட்கள் விலை குறைய வில்லை. இனப் பிரச்சனைக்கும் தீர்வு வைக்கவில்லை. இன்னமும் முன்னைய ஆட்சியைக் குறை கூறுவதும் நிற்க வில்லை. பிரதமர் என்னதான் சாதித் திருக்கிறார்?
இராவைகுந்தன், திருகோணமலை நெடுங்காலத்திற்குப் பிறகு முதன் முதலில் இலங்கைத் தலைவர் ஒரு வர் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித் திருக்கிறார். இராஜசிங்கனுக்குப் பிறகு மிமோரே கிராமத்திற்கு விஜயம் செய்த முதல் தலைவர் இன்றைய பிர தமர்தான இதெல்லாம் உங்களுக்குச் சாதனைகளாகத் தெரியவில்லை என் றால், நிச்சயம் நீங்கள் சமாதானத்தைக் குழப்பும் கூட்டத்தைச் சேர்ந்தவரா கத்தான் இருக்க வேணடும்
ছাত্ৰ - *ராஜா அஜித்திற்குத் தோல்விப் LILL DIT? I. STÜ. E GiüGól
IT. 6 TU 56TN0601 LLUIT,
: அப்படித்தானிருக்க வேணன் டும். இனித் தன் படங்களில் காதல் கத்தரிக்காய் என்று மினக்கெடப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறாரே அதை விடுங்கள் அகன்ற கணிகளில் அச்சமும், உதட்டுச் சுழிப்பில் சொர்க்கமும் காட்டி அசத்தி யிருக்கும் அந்தப் புதுமுக கன்ன டத்துப் பைங்கிளி பற்றிக் கேள்வி கேட்க மாட்டீர்கள்.ஸ்.ௗா?
ട്ട= * = * சிந்தியா, இலங்கை ஜனாதி பதிக்கும் தமிழக முதல்வருக்கும் உள்ள ஒற்றுமைகளைச் சொல்ல
(pLLIDIT?
ஆர்.கே.பிரபாகரன், திருகோணமலை
இருவரும் பெண்கள் பதவிக்கு வருமுன்னர் நடிப்பில் ஈடுபட்டிருக்கி
S.
றார்கள் உடன் பிறந்தோ உடன் பிற வெளுத்திருந்தது வாமலோ இருக்கும் சகோதர உற , ggio GAG fl வால் அபகீர்த்தியடைகிறார்கள் இருவ ன ஒளி ப ராலும் தான் நமக்குச் சமாதானம் பளிரெனக் காட்டி வராமலிருக்கிறது என்று நம்பிக் சுருண்டு பெருங் கொடும்பாவி கொளுத்துமளவிற்கு பின்புறம் கிடந்தது நம்மவர்களின் முட்டாள்தனம் வெளிப் அந்தக் கரு மையி படக் காரணமாயிருந்திருக்கிறார்கள் மேலும்
या याऽ~ * या_२ = LABĝ5IT 353F (35 L9LULJICA * சுசந்திகா எப்படி? அவசர அவசரம எம்.எம். அஸ்மி, பள்ளிமுல்லை. வேலைகளை முடி அவரை அதிகம் பேச வைக்காமல், வந்திருக்கிறாள். அவருக்கு நாம் தாராளமாகத் தரும் வளைந்து ஒளி வி மரியாதை கெளரவங்களில்தான இந் நெற்றியில் சிறிய நாட்டில் இன்னும் பல சுசந்திகாக்களை யும், முரளிதரன்களையும் உருவாக்க முடியும் என்பதைச் சம்பந்தப்பட்ட வர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்
ട്ട= * >=
* தலவாக்கலை நீர் மின் உற்பத்தித்த தலைவர்களிடம் ஏ வேறுபாடு எதனை கொண்டது?
@ அந்தப் பகுதி பறிபோகும் கவலை தால் தத்தமக்குக் தின் பங்கை எண வதில்
या बाया । * அமெரிக்கா பயங் ரான தனது போ அமைப்புக்களிடம் UISI (356) 15 GJ6872
LIIIhl JJ 6lITSLD GLDGGDITLLLDIT 607 தல்ல.
வலிமையானவ நசுக்குதல்களிலிருந் தற்காக வலிமை கு கரவாதத்தைக் ை இவர்களின் பயங்க வதற்கு வலியவர்க பயங்கரவாதத்தை பிற்காக என்று
தின
* சிந்தியா பூமிகா என்னவானார்?
GTGN), 976)JJ 600TGOT, 91959560ITUUIDO). காணாமல் போனார்.
ছাত্র-- * ছাত্ৰ--
 
 
 
 
 
 
 
 
 
 

国画回回回圆画圆圆画回回回回回回回圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆回回回
லையா?" என்று | hՈւDaught
ந்தாள் நீரஜா.
என்பது
இருப்பினும்
கம் அவனைத்
ழுத்துப் பிடித்து
புகிறாள் என்று |ளிர்த்தது. ால்லாமல் அந்த னும் வாசித்து ர்டும் என்பதில்
T60 |ட்டது. இன்னுமா டிருப்பீர்கள்?" ரி அருகே
சாய்ந்து ல் அவளும் தாள்.
விமலனைத்
யால் அவன் வளைத்தாள். ண்டு அவன் 15. கிறாள் என்று காண்ட சவி, நாசி
ாறிகளாலும் செய்திகள்
படிப்பு" என்று ததகததை
காதிற்குள் 曾T
GIGOLIIT JELI
பரிதாபமாகத் பிய விமலன், தன் ருந்த மென்மைச் பில் வீழ்த்தினான். அசைந்து டியில் சரித்து து கையால் பின்புறத்தைத் 霸GTTQ)<别QQGT GDI அவள் முகம் ட்டுத் தெறித்துப் L3/
குவியலாகப்
கூந்தல் ல் அவள் முகம்
மல்லிகையைப் |ந்தாள்.
கத் தன்
த்து பிறையாக சிக்கிடந்த சிறிய குறுணி
மேல் கொத்மலை' ட்டத்தில் மலையகத் பட்டுள்ள கருத்து க் குறிக்கோளாகக்
னா, போகாவத்தை க்களின் பிரதேசம் எல்லாம், திட்டத் டைக்கும் இலாபத் கணிக் கரைந்துவிடு
er
கரவாதத்திற்கு எதி
கைப் பாலஸ்தீன மட்டும் காட்டத்
மட்டுவில் கிழக்கு என்பது அவ்வளவு விளக்கத்திற்குரிய
களின் நாகுக்கான து திமிறி எழுவ DADI 525602 UTØ5677 LJULJIH/ க்கொள்கிறார்கள். வாதத்தை அடக்கு மேற்கொள்ளும் உலக பாதுகாப் காட்டிக்கொண்டு
Dobi
D贝母、
முத்துக்களாக வியர்வைத் துளிகள் தெரிந்தன. நுதலின் கீழே புருவங்களும் கண்ணிமையோரங்களும் கருமை அப்பிக் கிடந்தன. புகை உண்டது போல் கறுப்பாய் விரிந்து கிடந்த அந்தக் கண்களின் நீளம் பார்த்து அதிசயித்தான் காதுகளை முடியிருந்த கூந்தல் கறுப்புடன் இணைந்து கிடந்தன அந்தக் கரிய
சமுத்திரங்கள் மெல்லக் குனிந்து நெற்றியில் வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் முத்தமிட்டான் விமலன்
கண்களை முடிச் சிறு முனகலுடன் சற்றே நெளிந்தாள் நீரஜா. இமை மடல்களின் மேலும் இதழ்களைப் பதித்தான் இதழ்களை அவள் இமைகளிலிருந்து மீட்காமலே "மல்லிகையைக் கூந்தலில் மட்டும்தானே சூடுகிறாய். உண்பதில்லையே." என்றான். "ம்" என்ற ஒற்றை முனகலோடு 22 LLDGOLU 9/6/607 கரங்களுக்குள்ளேயே மெல்லப் புரட்டினாள் தன் கரங்களுக்குள் அசைந்த அந்த மென்மைச் சுமை அவனை நிலைகுலைய வைத்தது. "மல்லிகையை யாராவது சாப்பிடுவார்களா?" என்று சிணுங்கினாள். "இதோ நான் சாப்பிடுவது வேறென்ன? என்று அவள் கன்னத்தைக் கடித்தான் தொடர்ந்து "உன் இரத்தத்திலும் மல்லிகை வாசனைதான் ஒடுகிறது" என்றான் அவள் கழுத்துப் பகுதியை முகர்ந்தபடி மெல்ல அவனை விலக்கிவிட்டு எழுந்துகொண்ட நீரஜா. "ம். எழுந்திருங்கள் வெளியே
செய்ய முடிகிறது. இவற்றுள் சரியான பயங்கரவாதத்தை ஆதரிப்பது என்ப தெல்லாம் கோழியா? முட்டையா? கதையாகத்தான் முடியும் அல்லது எதிர்க்க முடிந்த பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற நியாயப் போக்கும் மற்றொரு பயங்கரவாதத்தை மிகத் தீவிரமாக வளர்த்துவிடுவதாகும்.
பயங்கரவாதத்தின் முளையை எங்கு கணடாலும் எதிர்ப்பதுதான் மனுக்குலத்தில் அக்கறையுள்ளவர்களின் θΔ ό0),(0,
s * * தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்ப துண்டா?
g, GLOM), 600p6001-02.
இந்தியத் தமிழ் நாடகங்களைத் தானே கேட்கிறீர்கள்? தமிழ்ப் படங் களை விட அதிகமாகப் பொய் சொல் கின்றன. இந்த நாடகங்கள் முன்னுக் குப் பின் முரணாகவும் முடத்தனமாக வும் பேசிக்கொணடிருக்கும் பாத் திரங்களையும் சம்பவங்களையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வந் தால் மிக விரைவில் தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
vis ছত্রভঙ্গ
குளிருக்குள் இருக்க வேண்டாம்" என்றாள். சொல்லியபடியே சேலைத் தலைப்பால் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டாள் முந்தானையைக் கையில் பிடித்தபடி ஒயிலாக வளைந்து நின்ற அந்தச் சிலையைப் பார்த்தான். முன்புற எழுச்சிகளையும் அதேயளவிலான பின்புற எழுச்சிகளையும் நெளிந்த ஒரு
நூல் துண்டால் இணைத்துவிடுகிற
வித்தையைக் கோயிற் சிலைகள் செய்யும் சிற்பிகளிடம்தான் கண்டிருக்கிறான் விமலன் "என்ன பார்க்கிறீர்கள்" என்று மெல்ல முறுவலித்தாள் நீரஜா. "அந்த நூல். என்று அவள் இடையைப் பார்த்தபடி குழறியவன் அங்கிருந்து பார்வையை அகற்றி முகத்தை நோக்கினான். அந்தப் பெரிய புகைக் கண்களுக்குள் சிக்குண்டான். சிறு சிறு வெள்ளி முட்களாக அவளிரு இதழ்களின் நடுவே வெளிச்சம் காட்டிய பற்களைக் கண்டான் நாணச் சிரிப்பில் ஒளிர்ந்த அவள் முகம் அவனை முச்சுத் திணற வைத்தது. விருந்து தர விருப்பத்தோடு அழைக்கின்ற இவள் தோற்றத்திற்கு இணையாகச் சொல்ல உலகில் எந்த மகிழ்ச்சிதான் உண்டு எனத் தனக்குள் கேட்டுக்கொண்டான் இதோ முறுவலித்து நிற்கின்ற இவள் முகத்தைத் தவிர வேறு மகிழ்ச்சி தருங் காட்சியை என் வாழ்வில் நான் பார்த்ததில்லை என்று நினைத்தான் இந்த மகிழ்ச்சியுடனேயே விருந்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்தான் விமலன் விருந்தைக் கைகளில் ஏந்தி அறைக்குள் சென்றான். விளக்கு
வெட்கத்துடன் கண்களை முடியது.
புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் பிறைநுதற் பொறித்த சிறு நுண் பல்வியர் அம்துகில் தலையிற் றுடையினள் நப்புலந் தட்டிலோளே அம்மாவரிவை எமக்கே வருகதில் விருந்தே சிறப்பு ஆன்று சிறியமுள் ளெயிறுதோன்ற முறுவல் கொண்ட முகங்கான் கம்மே.
(நற்றிணை 120 6-12)
* "பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே. 'உன்னை நினைத்துப் படப் பாடல் எப்படி? அதில் வரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியா துள்ளது. உங்களுக்கு எப்படி?
எப். சல்மா, கண்டி இது கொஞ்சம் பச்சையாகச் சொல் கிறது அவ்வளவுதான் மற்றப்படி எல் லாப் பாடல்களுக்கும் பின்னால் இந்தக் கருத்துக்களே இருக்கின்றன என்பது தான உணர்மை
ஒன ம * உங்களுக்குப் பிடித்த பொய் ஒன்று சொல்லுங்களேன்?
எல். வசந்தா, மட்டக்களப்பு செப்டம்பரில் தாய்லாந்துப் பேச்சு வார்த்தை மூலம் இடைக்கால நிர்வா கம் கிடைத்து அடுத்த இரண்டு வருடங் களுக்குள் நிரந்தரத் தீர்வு கிடைக்கப் போகிறது
sa * ==
ஆக 18-24, 2002

Page 19
ரிய நாட்டில் வாழ்ந்து வந்த தாசி கமலரேகை யின் பேரழகில் மயங்கி அவளுடன் கூடிவாழ ஆசைப்பட்டுச் செல்லும் ஆண்கள், அடுத்த நாளே பிணமாகி விடும் விபரீதத்தை வீரியன் என்பவன் மூலம் அறிந்த மன்னன் விக்கிரமாதித்தன் கமலரேகையுடன் அன்றிரவைக் கழிக்க அவளுடன் சென்
DITT
கமலரேகை அளித்த உணவுப் பண்டங்களை அவர் தொட்டும் பார்க்க வில்லை. கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டார். அவள் இனிமையாகப் பாடினாள் அப் பாடலைக் கேட்டுத் தூங்கி விட்டவர் போல் மன்னர் பாசாங்கு செய்தார். பாடி முடித்ததும் கமலரேகை ஒரு வகை மயக்க முற்ற வள் போல் படுத்துத் தூங்கி விட்டாள். மன்னர் மெல்ல எழுந்து அவளருகில் தான் படுத் Lé, dil6ñ) 9560)GV)
«
யணைகளை வைத்துப் போர்வையால் முடிவிட்டு மறைவான ஓரிடத்தில் பதுங்கியவாறு என்ன நடைபெறுகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கமலரே கையின் மூக்கினுள்ளிருந்து தங்க நிறத்தில் ஒரு சிறிய நாகம் வெளியே வந்து, அவளருகில் வைக்கப்பட்டிருந்த தலையணையில் கொட்டியது
மன்னர் விக்கிரமாதித்தன் தாமதம் செய்யாமல் தன்னுடைய மந்திரவாளை எடுத்து அந்த நாகத்தை வெட்டி னார். இந்தச் சலசலப்பில் கமலரேகை கண்விழித்துப்பார்த்தாள். அவளருகில் நாகம் துண்டாடப்பட்டு இரத்தம் பெருகக் கிடந்ததைக் கண்டாள். அது காலவரை அவளை ஆட்டிப் படைத்த பெரும் பழிக்கு ஆளாக்கிய நாகம் அழிக்கப்பட்டு விட்டமையினால் பெரு மகிழ்ச்சியடைந்தாள். மன்னரின் கால் களில் விழுந்து, "என் மீது இதுகால வரை ஏற்பட்டு வந்த பழியையும் கறை யையும் நீக்கியதாங்களே என் தெய்வம்' என்று நன்றிப் பெருக்கால் தளதளத்த குரலில் கூறினாள்.
அன்றிரவை கமலரேகையுடன் இன்ப மாகக் களித்த மன்னர் விக்கிரமாதித் தன் அடுத்த நாட்காலை உயிரற்ற சடல மாகக் கிடப்பார் என்று எண்ணி பிரே தத்தை அப்புறப்படுத்தும் பணிக்காக வந்த வேலை ஆட்கள், அவர் உயிருடன் இருப்பது கண்டு அதிசயித்தனர். தக வலறிந்த ஆரிய நாட்டவர்கள் பலரும் வந்து மன்னருக்குத் தங்கள் நன்றிய றிதலைத் தெரிவித்தனர். இத்தகைய செயலைச் செய்து அவ்வூரவர்களைக் காப்பாற்றியவர் விக்கிரம்ாதித்த மன் னரே என்பதை அறிந்து அவர்களுடைய
(அச்சுவினி, பரணி கார்த்திகை முதற்கால்) முயற்சிகள் பவிதம் பெரியோர் உதவி உறவினர் பகை வார இறுதியில் செலவு மிகுதியுண்டு. உத்தியோகத்தர்கள் மறைமுக எதிர்ப்புக் களால் சிரமமடைவர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்வுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர்
சிறிது மந்தநிலை தோன்றும் பணவர வில் தடை வீண பிரயாணம் தேகா ரோக்கியக் குறைவு உண்டு உத்தியோகத் தில் வார இறுதி நன்மைகளைத் தரும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
ஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல .
GEBOUnió a čistii UGI
பெரியோர் நட்பு விருந்தோம்பல் உண்டு உத்தியோகத்தில் சிலருக்கு ஏற்படும் மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உருவாகும் விவசாயிகள், வியாபாரிகள் முதலீடுகளில்
முயற்சி பலிதம் பணக் கஷ்டம் நீங்கும் குடும்பத்தில் வீண் செலவு பெரியோர் உதவியுண்டாகும் உத்தியோகத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாண வர்களுக்கு கல்வியில் மாற்றம் ஏற்படும் விவசாயிகள், வியாபாரிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மைதரும் அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட் இல. 3
மகிழ்ச்சி பலமடங்கானது
சற்று நேரத்தில் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு மன்னர் உஜ்ஜயினி மாகாளிபட்டணம் போய்ச் சேர்ந்தார்.
இந்தக் கதையை பதினாறாம் படிக் கட்டுக்குக் காவலாக நின்றிருந்த கிருபா பரிபூரணவல்லிப்பதுமை போஜ மன்னரிடம் கூறி முடிக்கும் போது பொழுது சாய்ந்து இரவாகிவிட்டது.
"இத்தகைய அரும் பண்புகள் நிறைந்த எமது மாமன்னரிடமிருந்த சிறப்பம் சங்கள் ஏதாவது உம்மிடம் இருக்கு மானால் இவ்வரியணையில் தாராளமாக நீர் போய் ஏறி அமரலாம்." என்று அப் பதுமை கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தது போஜ மன்னரும் தனது
அரண்மனை திரும்பி ஓய்வெடுத்தார். அடுத்த நாளான நாள்
காலையில் துயிலெழுந்த போஜமன் னர் தனது காலைக் கடன்களையெல் லாம் முடித்துவிட்டு, வழக்கம் போல் பரிவாரங்கள் சூழஅரியணை வைக்கப் பட்டிருக்கும் மண்டபத்தை வந்தடைந் தார். அந்தணர்கள் அரியணைக்கான பூசைகளை முடித்தனர். மலர்களை 響 கைகளாலும் எடுத்து அரியணை மீது
தூவிய போஜ மன்னர், பதினாறு படி களையும்கடந்து பதினேழாவது படியில் காலடி எடுத்து வைத்தார். அந்தப் படிக்குக் காவலாக இருந்த கருணாகர வல்லிப் பதுமை தனது கையை நீட்டி மன்னரைத் தடுத்தது.
"போஜ மன்னரே எமது மாமன் னர் விக்கிரமாதித்த பூபதி இதே அரி யணையில் அமர்ந்து செம்யைாக ஆட்சி புரிந்தார். அவருடைய அருமை பெருமை களையெல்லாம் எனது சகோதரிகளான பதினாறு பதுமைகளும் கூறி விளக்கி யிருந்தனர். அம் மாமன்னருடைய அரும் பெரும் செயல்களை விளக்கும் மற்றுமொரு கதையை நான் கூறப் போகிறேன். அதனையும் கேட்ட பின்னர் உமது படியேற்றத்தைத் தொடர லாம்" என்று கூறியபின்னர் கதையைக் கூறத் தொடங்கியது.
g5J GOTLD மிருக்கீரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) தொழில் கஷ்டம், பணவரவு மந்தம்
ன்ை பிரச்சனைகள்
|Dóroti sólóf போல் தனது : தூதர்கள் நால்வன திசைகளுக்கும் ! அங்கெல்லாம் ந6 களைத் திரட்டி கொண்டார். து கள். அவர்களில் சென்ற தூதன் முன்னதாகவே வி
( 25ਪੁTg Og
டான் அவன் 9 அதிசயமாகவே இ
நாட்டை சோம. வருகிறான். அந் நகர்வலம் வருவா மனை திரும்பும் ே லில் நூறு தட்டு நூறு தட்டுக்களி டுக்களில் பவள ust 60601, offs) ஆரத்தி எடுத்து DITT661 - 1060.60TT தும் அத்தனை ெ ரின் கோடியிலுள் கீழ் கொட்டி விடு களைக் கொண்டு வர்கள் திரும்பிய மறைந்திருக்கும் வந்து பொருட்கள் ளுடன் எடுத்துக் கின்றன" என்று அதிசயத்தை மன் னிடம் கூறினான் அடுத்த நாள் மாதித்தன் வேதா மகரபுரியைச் செ6 யில் குறிப்பிட்ட அ தாக ஒரு மறை Gla, Tair III. dina Guffå udså MI60y எடுக்கும் வைபவு பிட்ட பொருட்க ஏந்திய வண்ணம் வதையும் வண்டி சோறு கொண்டு தானித்தார். அத் யும் மரத்தின் அபு அனைவரும் சென் பல பூதங்கள் வந்: எடுத்துக் கொண் மேலேறி மறைந்த பூதங்கள் மரை |b1036l G5I6ÓMITLD காண்டு மரத்தி слпу, штigli s பெரும் போறை அதனுள் இறங்கி கண்ட காட்சி அவ 岛@·
gAliridisio (மசும் பூரம் உத்தரத்து முதற்கால ፵ 6ል) ዘ0 . விருத்தி, பணவரவு உறவினரால் கஷ்டம் ஏற்படும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை தோன்றும் விவசாயிகள்வியாபாரிகள் உரிய இலாபம்
காரியானு செய் தொழில்
அதிஸ்ட நாள் வியாழன் கூடிய கவனமெடுப்பது நல்லது பெறுவர்
அதிஸ்ட் இல: 2 அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட நாள் செவ்வாய் இடபம் அதிஸ்ட இல 6 அதிஸ்ட இல . (கார்த்திகை பின் முக்கால், shrissilso assagitaaf ரோகிணி மிருககிரிடத்து (புனர்பூசத்துநாலாங்கால் உத்தரத்துப் பின் முக்கால் முன்னரை) தொழிலில் பூசம், ஆயிலியம்) தொழில் அத்தம் சித்திரையின்
முன்னரை) மனக்கிலேசம் நீங்கும் புதிய முயற்சிகளில் வெற்றியுண்டாகும் பண வரவு சுமாராக அமையும் உத்தியோகத் தில் உள்ளோர் உயர்வடைவர் மாண வர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவ சாயிகள், வியாபாரிகள் எதிர்பார்த்த இலாப மடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட் இல.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதித்தன் வழக்கம் கவல் சேகரிக்கும் அழைதது நானகு கவிஜயம் செய்து டபெறும் அதிசயங் வருமாறு கேட்டுக் நீர்களும் சென்றார்
ou logo ரனையோரை விட
ருந்தது. ள மகரபுரி என்ற பிரதாபன் ஆண்டு
அரசன் தினமும் மன முந்தி அமிரண்ணையும் கபியோட இதே ட்றிக்கப் பாவிச்சுத்தானே தோத்தாலும் போனஸ் சிற்றப்
öT. LDGör 60T Gör 9|UTGör ளையில் நகர வாயி களில் பொன்னும், முத்தும் நூறு தட் மும் மற்றும் நூறு சாறும் வைத்து நன்னரை வரவேற்கி
அரண்மனை சென்ற பாருட்களையும் நக
ா ஒர் ஆலமரத்தின்
கிறார்கள் பொருட் போய்க் கொட்டுப
தும் மரத்தின் மேல் பூதங்கள் இறங்கி அனைத்தையும் தங்க
கொண்டு போய்விடு
நான் சொல்வதெல்லாம் பொய்
தான் ஏதோ அரசியலில நடிக்கிறதா ஜனாதிபதி சொல்லியிருக்கிறாவே,
அரசியல்வாதிகளவிட அவவால நடிக்க ஏலுமோ கேக்கிறன், தலைவரொருவர் தன்ர மனசாட்சியோட பேசினதக் கொஞ்சம் கற்பனையில கேளுங்கோ தெரியும்.
மனசாட்சி எப்பீடியப்பா சமாளித்தீர்? ஒரே சிக்கல், இந்தமுறை நீ அம்போவெண்டு நினைச்சன். சிவசிதம்பரத்தாற்ற வெற்றிடத்துக்கு தன்ர ஆளப் போடச்சொல்லி சங்கரியார் கத்த, மற்றக் கூட்டுக் கட்சிகள் தங்கட ஆக்களத்தான் போட வேணுமெண்டுநீக்கநீர் எப்பிடிஎல்லாரையும் ஓரங்கட்டிப்போட்டு உம்மட ஆளப் போட்டீர்? சம்பந்தமானவர்: ஹஹஹஹா. எல்லாம் அரசியல் சூட்சுமம்தான் மற்றக் கட்சிகள தேர்தல் உடன்பாட்டிலயே நொக்கவுட் பண்ணிட்டன் தேர்தலில எப்பீடியும் கூட்டாச் சேர்ந்தால் சரியெண்டு நிண்டவைக்கு விஷயம் விளங்காமலே, போனஸ் சிற்ர எங்கடதா. மடக்கிப் போட்டன்.
பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
எங்கட தமிழ் கூட்டமைப்போட சம்பந்தப்பட்ட
பிடிச்சுபார்லிமண்டுக்குள்ள நுழைஞ்சவர்? அதுசரி, சங்கரியாரைச் சமாளிச்சவிதத்தச் சொல்லேல்ல. சம் முதலில, சிவசிதம்பரத்தார போனஸ் சிற்றுக்குப் போடேக்கயே ஆள் கனகாலம் தங்காதெண்டு தெரிஞ்சு வன்னித்தம்பிமாரிட்ட சாடமாடையா அவற்ர வெற்றிடம் வந்தால் என்ர ஆளப்போடுறதுதான் நல்லமெண்டு கதைவிட்டு வைச்சிட்டன், Losot: lipö. P சம்: ஜெயலலிதா புலித் தலைவரைப் பிடிக்கிற தீர்மானம் நிறைவேற்றின உடன எங்ட ஆக்கள் அவவுக்கெதிரா கொடும்பாவி எரிக்க, சங்கரியார் வாய வைச்சிருக்காமல் வலியப் போய் வம்பில விழுவாரெண்டு பாத்திருந்தன். அப்பிடியே அந்தாள் தன்ர தமிழ்நாட்டு நலன்களுக்க மோசம் வந்திடப்போகுதெண்டு பயந்து 'அம்மையார் சன்னதம் கொண்டிட்டால் ஆபத்து, நாங்கள் யோசிச்சு நடக்க வேணுமெண்டு யோசிக்காமலே அறிக்கை விட்டுட்டார். மன வன்னியாரிட்ட முட்டி விட்டிட்டியளெண்டிறியள். சம்: அதேதான் உவரே உப்பிடியெண்டால், உவர் தாற ஆக்கள் எப்பிடியிருப்பினமெண்டு அவை யோசிப்பினம்தானே. அதோட சேத்து நானும் விஷயத்தக் கடுமையாக்கிற கணக்கா ஒரு அறிக்கை விட்டன், உப்பிடிக் கண்டபடி ஆளாளுக்கு அறிக்கை விடக் கூடாது. கட்சியின்ர நிலைப்பாட்ட 6NaF ALIGADITGITribsTGörg TG3 235NGLIITO yramDIT வெளிவிடவேனும் மற்றவை பேசாமல் இருக்கட்டுமெண்டு. மன: நெத்தியடிதான் பிறகு.? சம் இதேநேரத்தில சிவத்தாற்ர கூட்டணித்தலைமைப்பதவிசங்கரிக்கு கிடைக்காமல்போயிடுமெண்டொரு
மிரட்டலையும் குடுத்தன். ഥഞ്ഞു: ബ? சம்மற்றப்பக்கத்தால மாவையக் கிளப்பிவிட்டன், சங்கரியாராலதனக்குப்பெரும் சங்கடமாயிருக்கெண்டு
சத்தம் போடச் சொல்லி. osot: 9l, 9lsi unesäa atsisi olevisi 2
தான் அறிந்து வந்த சம் அதட்ரம் கார்டா வைச்சுத்தான் பேரம் பேசினன். இப்ப உமக்குக் கூட்டணித்தலைமைப்பதவியும்
னர் விக்கிரமாதித்த
LosoT: oNyllIGJ? | 106örglj 6úlöély சம் விடாமல், பிறகும் விட்டனே நான்?
ாத்தின் துணையுடன்
றடைந்தார். மாலை லமரத்துக்கு அணித்
விடத்தில் இருந்து லன் வந்து கூறியது வரவேற்று ஆரத்தி பம் முடித்து குறிப் ளைத் தட்டுக்களில் பல பெண்கள் வரு :ளில் கடாரங்களில் வரப்பட்டதையும் அவ நனை பொருட்களை
யில் வைத்துவிட்டு றபின் மரத்திலிருந்து அப் பொருட்களை டு மீண்டும் மரத்தின்
60T,
உருமறைவுசெய்து ன் மீது மன்னர் ஏறி மயப் பகுதியில் ஒரு இருப்பதைக் கண்டு னார். அங்கே அவர் ரைப்பிரமிக்க வைத்
மன்னன் வருவான்.)
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் மறை முக எதிர்ப்புக்கள் தோன் றும் வீண்செலவுக்குஇடமுண்டு பொருள் வரவு சுமாராக அமையும் மாணவர் களுக்கு கல்வியில் உயர்வளிக்கும் விவசாயி கள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
பெறுவர். அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல . விருட்சிகம் (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
தொழில் உயர்வும் மன மகிழ்ச்சியும் ஏற்படும் எதிர்பார்த்த பண வரவுக்கு இடமளிக்கும் உத்தியோகத் தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வி யில் மாற்றம் ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட் இல. 6
sfrsesso -
மன என்னவாம் பிறகு சம்:நானேறிசைன் பண்ணி எனக்கு அடுத்ததா இருந்த என்ர ஆள எம்பியாக்கிப்போட்டுநான் போனஸ்
சிற்றில எம்பியாயிட்டன் மன அதில என்ன விஷயமிருக்கு சம் அதிலதான் விஷயமிருக்கு ஒருபக்கம் லிஸ்டில எனக்கு அடுத்ததாயிருக்கிற என்ர ஆள் எம்பியா வாறத நிப்பாட்ட யாருக்கும் ஏலாது. மற்றது நான் போனஸ் ஸிட்டில எம்பியானால் சீனியரெண்ட கோதாவில மற்றக் கட்சிக்காரருக்கு அதத் தங்களுக்குத் தரச் சொல்லிக் கேக்கவும் ஏலாது. அதோட நானேதான் கூட்டின்ர செயலாளராவும் இருக்கிறதால சட்டமும் என்ர கையிலதான். எல்லாமே எனக்குள்ள ஒரே மடக்கம். எப்பிடி வேலை? மன திறம் திறம், நீர் திறமைசாலிதான். ஆனால் இப்ப வைக்கோ விஷயத்தில மாட்டுப்பட்டு
இந்தியாவைப் பகைச்சிட்டீரே.? சம்: கண்ணியில சிக்காதையா கானாங்குருவி. எண்டு கேள்விப்பட்டதில்லையே நீர், நானாவது மாட்டுப் படுறதாவது வைக்கோவை விடுவிக்கிற கூட்டம் பொது மக்களின்ர பேரிலநடத்தப்பட்டது கண்டிரோ, அதுக்குப் போகாட்டால் வன்னியாருக்குச் சந்தேகம் தட்டுமெண்டதால கூட்டத்துக்குப் போனன் என்ன பேசினனானெண்டு கேட்டிரோ? ஏதும் இந்தியாவை, அல்லது தமிழ்நாட்டு அரசங்கத்தைக் கண்டிக்கிற சொல்லுப்பாவிச்சனானே வலு பக்குவமா அளந்துதான் பேசினனான். மன பிறகு இந்தியன் எம்பஸியில போய்க் கண்டனம் தெரிவிச்சது? சம் கண்டனமெண்டு பேப்பருக்கு குடுத்தனான். ஆனால், உள்ளுக்குப்போய், நானா ஒண்டும் செய்யேல்ல, நிர்ப்பந்தத்தால செய்யிறமெண்டு சொல்லி இந்திய உதவி எங்களுக்கு எப்பவும் தேவையெண்டுதானே கேட்டனான். மன அப்ப ஜனாதிபதியின்ர கூட்டத்துக்குப் போய் அவவப் புகழ்திருக்கிறீர்? சம்: இங்கால புலிகளின்ர கூட்டத்துக்குப்போய்தமிழ்ச் செல்வனையும் புகழ்ந்திட்டுத்தானே வந்திருக்கிறன்.
நான்தானே அவைக்கும் ஐடியாக் குடுக்கிறது. ந்ததும் தன்னை அப் மன ஐடியாவோ, எல்லாருக்கும் அல்வாவெல்லே குடுக்கிறீர். தமிழ்ச் சனத்துக்கு.?
சம் அவைக்கு குடுக்கிறதில்ல, அவயிட்டயிருந்து எடுக்கிறதுக்குத்தான் வழி தேடுறன். மன நிர்க்கதியா நிக்குது சனம், அவையிட்டயிருந்து என்னத்த வாங்கக்கிடக்குது உமக்கு? சம் வாக்கு மன மனசாட்சியிருக்கிறவை வாக்குப் போடுவினமே உமக்கு? சம் மனசாட்சி யாருக்கு வேனும் மன என்ன, அப்ப என்ர கதி சம் அதோ கதிதான் வாசல் திறந்திருக்கு வந்த வழியாலயே திரும்பிப் போய் எங்கேனும் ஒரு இழிச்ச
வாயன் கிடைச்சால் மனசுக்க புரிந்துகொள்ளும் போம்.
| s IGyö SepüLojo s jugno,
கன்னி-வெள்ளிவிருட்சிகம்-கேது, கள்க்கடகம்-வியாழன், இடயம்- இராகு, சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@ முலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால்) செய் தொழில் மந்தம் செலவு மிகுதி உறவினரால் தொல்லை உண்டாகும் பணவரவு சுமா ராக இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு வீண்தொல்லைகளுக்கு இடம் தரும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவன மெடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் திஸ்ட நாள் திங்கள்
திங்கள் அதிஸ்ட் இலக 4 Loassyrio (உத்தராடத்துப் பின் முக் கால், திருவோணம், அவிப் டத்து முன்னரை இனசன விரோதம் கெளரவம் பாதிப்பு தொழில் முயற்சி களில் பிரச்சனை பணவரவு மந்தம் உத்தியோகத்தர்களுக்கு கடமைகளில் வீன தொல்லை மாணவர்களுக்கு கல் afpULI alla frulassi alla MLInfasi மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல 6
சூரியண், செவ்வாய், வியாழன், மிதுனம் - சனி,
கிடைக்காமல் போகப்போகுது. பேசாமல் அதை எடுத்துக் கொண்டு கப்சிப்பாயிரும், போனஸ் சிற்ற என்ர ஆளுக்கு விட்டிடுமெண்டு.
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்தொழில் விருத்தி மனமகிழ்ச்சி பணவர வில் தடை பெரியோர் உதவி புண்டு உத்தியோகத்தில் உள்ளோர் மேலதி காரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை தோன் றும் விவசாயிகள் வியாபாரிகள் முதலீடுகளில் கவனமெடுப்பது நல்லது அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல: 2
Sario பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) தொழில் முயற்சிபலிதம் காரியானுகூலம் வெளியிடப் பிரயாணம் உற வினரால் தொல்லை உண்டாகும் தொழில் (Upupéflorofloù U7 jarmor, uGoriš solub al-53 யோகத்தில் மனக்குழப்பம் மாணவர் கல்வியில் மேன்மை விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட் இல .

Page 20
மனிதன் வ்ெவாய்க் கிர கத்திற்குப் பயளிப்பதைப் பற்றிச் சிந்திக்கிறாள் FHTylko II LINY இன்று சர்வ சாதார
மாகிவிட்டது பொழுது போக்ற்காக சுற்று செல்லும் இடமாக சந்திர
மாறிவிட்டது
சந்திரரின் Urugar P3A ni VIII). எடுத்து வைத்தவர் நீல் ஆம்ஸ்பிராங் என்றபோதும் PFATIUM ES UPANGGOTAMATAN விண்கலத்தில் பிருந்தவாறே சந்திரனை வெற்றிகரமாகர் சுற்றி வந்தார் ரஷ்ய
L S S S S S S SS S S S S S S S S S ा|TTrा
யூரிகாரின்
■ ஆண்டு - ஏப்ரல் மாதம் ம்ே
NIE NAN TALசென்று திரும்பின
二 BRA SIRET COLOMBU " में
பிறந்தநாள் வாழ்த்து
T 208,202
При је .
|
t -
V ஒரு காலத்தில் | Lill I'll I'll II, II, II, Il III
பார்கள் பாரு
Nama niini I இந்தியா பொன்ற ந
முன்வைக்கப்பட்டு வ
III. T.
|
* -
SS SS SSLSLSS LSLSLSLSLS S LSS LSL LSL LSLS
றந்தநாள் வாழ்த்து
nonm.
In
நாள் பாராளுமன்ற நில்
பெண் பிரதிநி பட்டார்கள் அங்கு D. J. JLlј дам || || இரண்டாவது நாட
விளங்குகிறது | AHLI PAKTNING
– კუკუ და უკა = - - !, . முயற்சிக்
JL LLLL LI EL AF Li. Lla L LI L.
 

| "
Illing
முன்னர் அந்த அபாயகரமான பய னத்தில் சாதனை படைத்த ககாரின் சரிய ரக விமானமொன் ரில் பய ரிக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந் தார் என்பது துரதிஷ்டம் எது எப்படி யான பொதும் வினர் வெளிப் பயனத் தன் முன்னோடியாக யூரி காரின்
திகதி ககாரின் தனது 2 வது வயதில் 鷺" என்ற விண்கலத்தில் சந்திரனுக்குச்
T சுமார் நான்கு தசாப்தங்களுக்கு T
ugiugn
_
பாக்குரிமைக மறுக் Aநமது நாட்டிலும் இரண்டாவது தவணைக்கான விடுமுறை கப் பின்று பல நாடு பாடசாலைகளில் வழங்கப்பட்டுள்ான படிப்பு விஷயத்தில் தம் இருந்துவருகி நாட்டு மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் இங்கே
றத்தில் பெர்களிள் ரிக்க வேண்டும் என்று டுகளில் கோரிக்கை குன்றன
வருடத்தில் 10 நாட்கள் மட்டுமே பாடசாலைகள் நடைபெறு மிர்ரன்
ஆனால் சீனாவில் நாட்களும் ஜப்பானில் நாட்களும் கொரியாவில் 40 நாட்களும் பாடசாலைகள் நடைபெறுகின் ன் இந்த நாடுகளில் மாணவர் வருகை ஆசிரியர் வருகை
ான எமது நாட்டிலும் கல்வி பருப்பட வேண்டுமென்றால் இப்படி ஏதாவது செய்தால்தான் உண்டு
என்ன சம்மதம்தானே
T
ug: n
TITI lili
Till -
all
Li Ji
III III
■
॥
॥
| st Hur
புண் புள்ள படி விடன் ாள் அதிகளவான
மொத்தமாக
பேர் பொன் -) -
இங்கு பே பெர்கள் டுப பெளர்களும்
மெ
Full ILLI SLL u K u L SSS TTLLLLLLL S LLL SYLLLS S S LLLLLLLLS LS L S S S S SLSLSLSSSSSSS u u u SSuS S SS S uSuS SS SS SSLSLLLSLSLLLS LLLL LL L LLLLL LLLLLLLLSLYY L ZL LLLLLSKLLLLLLL LLLL S S L LLLL LLL LLLS LLLLLL u S S S SLS LS TTTSS TSSaaS S S u u u u SSS uu LS SLLLS LL LLL LLLLLSYS S S L S L L L S SS S uuuu LLLLLLLLS
॥1॥1॥ uLLS LLS SuSS LLuuLLLL S u uuuLLLLLL S S S S T S uu STSY ua T T uu uSS LLL L S L L S TT TT L S uYY T u u uYS
- -■