கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.08.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
INIMAAN SRI LANKAN
 

IIj, JII. ஒரு ஆக25-31 2002
ETIII
ΟITUIIOου ΙΙ
---- ---- ar --

Page 2
gweinig D. Saif Luth "பக்த கோடிகளே என்று ஆரம் பித்தார் பட்டினத்தார். 'என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்களுக்கு விபரிப்பது என்
5 (. லும் தினந்தோறும் கெ FilDLIGIJE GOOGIAI GALI GAF
கடமை என்னைப் பார்க்கின்ற உங்களில் பலருக்குத் இந்த அவலங்க துறவறம் பெருமைக்குரியது என்று தோன்றும் ஆராய்ந்து பார்த்தால் இளமையிலே துறவு பூணலாமா? என்ற எண்ணமும் தான் இருக்கும் பிறர் சிலருக்கு எழலாம். ஒரு தீய செயலைச்
களுக்குத் தக்க பாட
வாழ்க்கையின் சகல அனுபவங்களையும்
மனம் துடிக்கிறது. ஆனால், ரோமர் 219
பெற்ற பின் துறவியாகும் ஒருவன் இல்லறத்தின்: கவு நஷடங்களைத தெளிவாகப் பிறருக்கு பாவங்களுக்கு எல்லாம் அவர் பழிவார் உணர்த்த முடியும் புதுவாழ்வில் புகுகின்ற மனிதனுக்கு எங்கே என்பதைச் சிந்தித்துப் பார்க்க அது பெரும் உதவி புரியும் வெயிலில் நின்றவனுக்கு எல்லாக் கொடுமைகளையும் சகித்து நிழல் தரும் சுகத்தைப் போல, லெளகீகத்தில்த்மை செய்யாதிருங்கள் உங்களாலான இருந்து துறவறத்திற்கு வரும் ஒருவனுக்குத் துறவு உன் சத்துருவுக்குப் பசியாயிருந்தால் தரும் இன்பம் இளமைத் துறவிற்குக் கிடையாது" "I", C. "C" 6IGOTEDITU. கொண்டதற்கு இப்படியான சூட்சுமம்த சென்று அவரை நம்மில் பிரதிபலிப்போ
தி குணவர்தன, களுவாஞ்சிக்குடி
கவிதைப் போட்டி இல - 47
பரிசுக்குரிய கவிதை Bulio 2 GiTGMT GLIBRODIJ SALii)
// - N Linlig fögsňTGITT Glušies
வைரநெஞ்சம்
வைத்த கவிதைகள் வார்த்தைகளின்
வலிமை தெரியாது நீங்கள் வீசும் சுடு சொற்களால் என் மெளனத் தவம்
6ԲԱ5 Gun 5յմ»
கலைந்துவிடாது
எனதிந்த மெளனத்திற்கு
ஆயிரமர்த்தங்கள். முற்றுகையிட்ட பின்னும் தீயினிலே அஞ்சாத உன்
நெஞ்சுரத்தைக் கண்டு நான் aušalcija வியந்தால் உன் வீரம்
தங்கமும் வேகாது ஜெருசலேமை மீட்காது
என்னுயிரும் போகாது! இவ்வளவு தானென்றாகிவிடும்
தாராபுரம் நிலாம் - கரம்பை ஐநதரசன் - கம்பளை
6
தெரிந்திடுகின்றாயோ? பதி G Gyula G. TLI GJIT GJo தொடர்பு கொள்வது எண்ணத்தில் தோன்று தாடர்பு கொண்டு ஆலோசனையைப் பெறவா? அதிகமில்லாமல், தபா E. GastdITGESTAS GNÍNGIOINTIGÜ ஆயுதத்தைப் பெறவா? S*H* 97 -2732).JULLIE G குர Garaball II எல்லையைக் காப்பதற்கா? гу, а Таоу காடுரமாய் கொல்லப்பட்ட ஏவுகணை விடுவதற்கா? தினமுரசு வாரம
அப்பாவிகளின் எண்ணிக்கையை
எஸ்.ஐயாத்துரை கொழும்பு
புரியவில்லையா ஒன்றும் புரிந்துணர்வு ஒன்று போட்டால் போதும் 9ഞ6ഖഞT புதியதோர் வழி பிறக்கும் என் கனவுகள் நன
- 2012UL நா.நிரோஸ் - நாச்சிக்குடா, அக்கரைப்பற்று-01 காலம் கனதுரமில் விட்டுக் கொடுக்கும் தேசத்தின் மாண்டாலும் மாள்
விடியல் காணும் கட்சிக்குள் G šie auto šoģg மாற்றான் கை து அலைமோதும் 4ቻL_ዚ__db கோர்வைக்கு 29 வல்லாதிக்கத்திற்கு சமாதிகட்டும் இராணுவ ஆட்சியில் இல்லையேல் கப்றுஸ்தானம் தலைவணங்கேன்! மேசைக்கு *: "ಕ್ಷ್ அக்கிரமத்திற்கு அற்ப ஆயுசு 66), es, GOŽTGOSTI " இதை உணராது ஆட்டம் போடும் இணையற்ற சுவ 明 gFil] யூதர்களின் கொட்டம் தளபதியிவனென
ங்கத்தின் சீற்றம் அடங்கும் நாள் தூரத்திலில்லை
தரணியே கூறிட -மாற்
வீட்டோடு எனைக் கட்டி ககமால்தீன் - புன்னக்குடா வீதி, ஏறாவூர்-09 தீட்
Im GJIT (Qaf"LMTG) – Gau டிய திட்டமோ :: O கடைசி முயற்சியோ? தவிடுபொடியாகிபு கூட்டில்லையோ? - எண்குரல் புததம புதுநாடடில தளபதியாகிடும் கேட்டாலொரு நொடியில் புதுமைகள் பல செய்ய இவனது நிழல்களும் பட்டாளம் வந்தங்கே உங்கள் புனித பூமியில் - இணையற்ற சுவடுகள். கொட்டம் அடக்கவென புதுமைகள பல காத்திருக்கும் சிமதியழக திட்டம் தீட்டியுடன் புதுச் இந்நிலையில் SS
காற்றலையூடே ஒரு சட்டம் போட்டுவிடும் கடைசி முயற்சியோ?
கயோகேஸ்வரன் - கஹகல்லையூர் பி இலங்கேஸ்வரன் புஸல்லாவுை Gulf as
நாண் விரும்பும் முரசே! Prxxxxxxxxxx இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் முதலிடம் என் இனிய தினமுரசே! வகிப்பது தினமுரசுதான். ஆனாலும், குறுக்கெழுத் என் மனதில் இடம்பிடித் துப் போட்டி வாசகர்களின் கட்டுரைகள் போன்ற இனிய முரசே! வற்றைப் பிரசுரித்து மேலும் மிளிரலாம் காதில பு நீ சுமந்துவரும் அனைத் கந்தசாமி பகுதிக்கு நாமும் எழுதலாமா? பக்கங்களை பசுமை நிறைந்ததும் முரசு அதிகரிக்க வேண்டும் மருத்துவ ஆலோச பார்த்துச் சலிக்காதவை னைப் பகுதி ஒன்றையும் ஆரம்பித்தால் நன்றாக விஞ்ஞானத்தைக் கூட இருக்கும் என்றும் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள் விந்தைமிகுந்ததாக்கிக்
முரளிதரன், யாழ்ப்பாணம் கொண்டு வருகின்றாய்
68 Lu J, LD af Dbg., 6N6YTI பிரியத்திற்குரித்தான முரசே!
Կ69թաաաաա அதே கன காத்திரத்துடன் ஜெராஜினி, செ முரசு இன்றுவரை ஒரு சகாப்தமாய் வீறுநடை போடுவதென்றால் சும்மாவா? அது முரசுவால் அன்புடன் முரசு ஆசிரியருக்கு மாத்திரமே சாத்தியம் ஆசிரிய குழாமிற்கு ஆனந்த வாராவாரம் முரசு சுமந்து வரும் அ வாழ்த்துக்கள் உரித்தாகுக! விடயங்களும் அனைவரையும் மகிழ்ச்சிப்படு "பார்த்த ஞாபகமில்லையோ, பகுதி 80ற்கு து அதிலும் கடந்த 468ஆவது முரசில் பசு முன்னேதான் நிற்கின்றது கொஞ்சம் இறங்கி சேர்ந்த தகிரிசாந்த் எழுதியிருந்த புதுக் 80ற்குப் பிறகு எங்கள் காலங்களுக்கும் வாருங்க கயிறு" எனும் சிறுகதை நன்றாக இருந்த CGIGr, மென்மேலும் சிறப்புடன் முன்னேற வாழ்த்
BIT IT ITILITY LO STAVITLO, GULDGODU விராமன் தேவர் ராம்குமார்
D۔
த்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்க அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து வி வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் ப எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டு
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
URI(0)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வானொலியாகட்டும் தொலைக்காட்சியா ம் பத்திரிகையாகட்டும் எதை எடுத்துக்கொண்டா லை கொள்ளை ஏமாற்றல் என்ற துன்பியலான
திகளாகக் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. எளின் பின்னணணிதான் என்னவென்று
செய்துவிட்டால்போதும் எப்படியாவது அவர்
புகட்டி அவர்களைப் பழிவாங்கவே எமது இயேசு பழிவாங்குதல் எனக்குரியது. நானே
களே! நாம் இயேசுவிற்கு எதிராகச் செய்கின்ற க ஆரம்பித்தால் இன்று நீங்களும் நானும்
வேண்டும்
கொண்டு இயேசு ஒருவனுக்கும் தீமைக்குத்
ட்டும் எல்லாரோடும் சந்தோஷமாயிருங்கள்
அவனுக்குப் போஜனம் கொடு அவனுக்குத்
சொல்கிறார்.
ALINDA, Augali
நெருப்பு விறகை எரிப்பது போல பொறாமை ஈமானை எரித்துவிடும் நபி மொழி ஆதாரம் திர்மிதி
உலகிலுள்ள மனித வர்க்கத்தை இறைவன் Iல்லாவற்றிக்கும் காரணம் பழிவாங்கல்களாகத் அந்தந்த நாட்டினது புவியியல் வேறுபாட்டிற் மக்கெதிராகத் தவறுதலாகவோ திட்டமிட்டோ கலிமI
பற்பல அங்க அமைப்புக்களுடன்
படைத்துள்ளான். இது அல்லாஹ்வின் நிஹற்மத் இதற்கு நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
அன்றியும் கல்வி செல்வம் அழகு அந்தஸ்து
றவற்றை ஒரு சாரார் அனுபவிப்பதைப்
பார்த்துப் பொறாமைப்பட்டால், அந்தப் பொறாமை என்னும் நெருப்பு ஈமான் எனும் இறை நம்பிக்கையைச் சுட்டெரித்துவிடும் "பொறு
மையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும்
பார்த்தீர்களா? இயேசு இவ்வுலகை வெற்றி நற்பாக்கியத்தைப் பெறலாம்" என்ற இறை
ன் காரணம் நாமும் இயேசுவின் வழியில்வனின் கட்டளைப்படி அல்ஹம்துலில்லாஹ் ஜெராம் விக்ரர் லபுகலை எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்ற இதய சுத்தியுடன் வாழ்ந்தால், நாம் இம்மையிலும் மறுமையிலும் ஜெயசீலர்களாக வாழலாம்.
LDITE
"°474_
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 31.03.2002 ) தப் போட்டி இல474
லர், த.பெ. இல-1772, கொழும்பு
i Gagair | si counum gol (8g mairiscirt
| 61/IT 4. வைத்த கண் விலகாமல்
ህ6ö}GA) பார்த்துக் கொண்டிருக்கிறாரே!
(Вашайт. அது போரில் இறந்துபோன
orCun Gasai luosassjakoisloi
பெயர்ப் பட்டியலோ?
சிபுவிந்தன் - வெஸ்ட்ஹோல்
Isstof, Dator gull . . . . . டுகள் நல்ல பாடம் புகட்டுவோம்
ஓடிவந்து குடியேறி நாடு பிடித்த நீங்கள் கூடி வாழ விரும்பும் எங்களைப் பழிவாங்கவா? தேடிவந்து தாக்கினாலும் உங்கள் பரிவாரங்களுடன் நாடி பிடித்துப் புகட்டுவோம் நல்ல பாடம் ஜாக்கிரதை
என்.எம்.றிஸா பர்வீன் - மூதூர்-04
I'r gair
- திக்கம்
செல்வி எம்.எல். பாத்திமா, மூதூர்-04
களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிய
LSL
S S
imaున
தித்திக்கும் தினமுரசே! பத்தாண்டு கடந்தாலும் பரவசமாய் வருகின்றாய் LD பார்ப்போரை மகிழ்வித்து பல புதினம் தருகின்றாய் ம் கூட இனிதான காலத்திலே
இனிமையான இசையுடனே இச்சை அடையச் செய்கின்றாய் இதயத்தின் இருபுறமும் இன்னிசைகள் கேட்கிறதே! உன் புகழைப் பாடிடவே மும்' உள்ளமது உள்ளதன்றோ
உண்மை பல படைத்திடவும் னைத்து உன் உரிமை விளங்குதன்றோ துகின்ற உனக்காக உயிர் தந்த றயைச்|உத்தமனாய் அற்புதனாய் கடைக் உலகெங்கும் உன் புகழ் கேட்கிறது
உன் சூடு, சுவை சவாரஸ்யம் கிறேன். உள்ளத்தை உருக்குகிறதே! ல்கலை கவிதைகள் தந்திடவும்
கற்பனைகள் தந்திடவும் காட்சிகள் தந்திடவும் காத்திருப்போம் உனக்காக வசந்தங்கள் உன்னிலுண்டு வருடங்கள் கடந்தாலும் கண்ணார உனைப் பார்த்து வாயார வாழ்த்துகின்றேன்
Davi
DU:
ஜெ.முகுந்தகுமார் நெருக்குளம், வவுனியா
EGLIEDIGUGLITTLüÜLib LoafløTTLNLOTTEITLyph
எமது நாட்டின் பிரதானமான பல பிரச்சனை ருக்குஅடிப்படைக்காரணமாக இருப்பது வேலையில்
| nú ár. Gu. o வாய்ப்பு இன்மையா லேயே திருட்டுக்கள் அதிகரிக்கின்றன. திருட்டு
என்ற குற்றச் செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள் ளும் ஒருவன் படிப்படியாக மது அருந்தவும், பாலியல் வல்லுறவு போன்ற படுபாதகச் செயல்களில் இறங்க வும் தலைப்படுகின்றான். இவையே ஈற்றில் அவனை ஒரு கொலைகாரனாகவும் ஆக்குகின்றது. ஒரு நற் பிரஜையின் வாழ்வு இவ்விதமாகவே சீரழிவுக் குள்ளாகிறது.
எமது நாட்டின் இன்றைய நிலையில் அரச ஊழியர
மாதாந்தக் கொடுப்பனவுகளையே வழங்க முடி யாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது பிறநாடுகளுக்கு வருடாந்தம் மீளளிப்புச் செய்யவேண்டிய கடன் தொகை நிலுவையாக உள்ளது.
இந்நிலையில் புதிதாக நியமனங்களைச் செய் வதற்குத் திறைசேரியில் நிதி இல்லை. இதனாலேயே திறைசேரி நியமனங்கள் வழங்குவதனைத் தடை செய்து அனைத்து அமைச்சிற்கும்திணைக்களங்களுக் கும் சுற்றுநிருபம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.
மிக மிக அவசியம் எனச் சில வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பரீட்சைகளும், நேர்முகத்தேர்வுகளும் வைக்கப்பட்டன. இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சைக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையிலும் நியமனங்கள் வழங்கப்படவில்லை. இலங்கை நிர்வாக சேவை வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை - வடக்கு கிழக்கு மாகாணம்-நடைபெற்றுப் பல மாதங்கள் நிறைவெய்திய நிலையிலும் பெறு பேறுகள் வெளியிடப்படவில்லை. தவிர : அடிப்படையில் பதவி உயர்த்துவதன் மூலம் இலங்கை நிர்வாக சேவைக்கு நியமனம் வழங்கலுக்கான (998) விண்ணப்பங்கள் 2000903 க்கு முன்னர் கிடைக்கக் கூடியதாகக் கோரப்பட்டிருந்தும் இதுவரையில் பரீட் சைக்கசன அழைப்பு விடுக்கப்படவில்லை.
வடக்கு கிழக்கு மாகாணமட்டத்தில் கூட்டுறவுப் பரிசோதகர் சேவைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளி யான நிலையில் நியமனங்கள் வழங்கப்ப்டவில்லை இந்நிலையில் இலிகிதர் சேவைகணக்குப்பதிவாளர் சேவைகளுக்கான பரீட்சைகளும் அண்மையில் நடந்து முடிந்துள்ளன. ஆனால், திறைசேரியால் அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுநிருபம் இந்நியமனங்களை வழங்கு வதற்கு இன்னமும் தடையாகவே உள்ளது
ఫ ஞர்கள் தமது கல்வியைப்பட்டப்படிப்புவரை தொடர்வதாயின் வயதுவரைசெல்வா கின்றது. அதன் பின்னரும் தொழில் வாய்ப்பின்றிப் பல வருடங்கள் நகருமாயின் அவர்கள் விவாக பந்தத் திற்குள் நுழைந்து இந்தச் சமூகத்தோடு இணைந்து கொள்வது எப்போது மனிதாபிமானம் பற்றி அரச உயர்மட்டங்கள் என்று சிந்திக்கத் தொடங்குமோ அன்றுதான் இந் நாட்டிற்கு விடிவு ஏற்படும்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் Slavorporas sunt TLDGAuff, த.பெ.இல-12கொழும்பு தொலைபேசி 07:4:514282 தொலை நகல் (Fax)-074513266
murasu (a dialogslnet edimurasu Gidialogslnet
ஆக 25-31, 2002

Page 3
~
சமாதானப் பேச்சுக்களுக் கான திகதிகளை அறிவித்திருக்கும் அரசாங்கம் 18 வது அரசிய லமைப்புச் சீர்திருத்தம் நிறைவே றாது போனால் பாராளுமன்றத் தைக் கலைத்துப் புதிய தேர்தல் களை நடாத்தப் போவதாகக் கூறியிருப்பதன் முலம் சமாதானப் பேச்சுக்கள் குறித்து ஸ்திரமற்ற நிலை தோன்ற வழிவகுத்துள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங் களைக் குறைக்கும் புதிய சட்ட முலம் அடுத்த மாத முற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும் என அரசாங்கம் அறிவித் துள்ளது.
Telugu olü Liai Eflaj llefir eglwys lle DL align
கிழக்கில் நீண்ட காலமாகச் செய்கைபண்ணப்படாமல் இருந்த
நவகிரி பிரதேச எல்லைப் புறக் கிராமங்களைச் சேர்ந்த விவசாய
நிலங்கள் தற்போதைய அமைதிச் சூழலில் செய்கைபண்ணப்பட் டன. இந்தப் பகுதியில் இம்முறை சிறுபோக விளைச்சல் சிறப்பாக அமைந்ததையிட்டு தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து அறுவடை விழா நடாத்தியுள்ளனர். இருபது வருடங்களின் பின் இரண்டு சமுகங்களும் சேர்ந்து நடாத்திய அறுவடை விழா கடந்த வாரம் மிகவும் கோலாகலமாக இடம்
பெற்றது.
இந்த அரசியலமைப்புச் சீர் திருத்தத்தை நிறைவேற்ற முன் றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் அது தோல்வி கண்டால் நிச்சயம் பாராளுமன் றத்தைக் கலைத்துத் தேர்தலை 西LT鲈莎叫GT9T芭Tó 外°D**仄 வைப் பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப் பகுதியிலேயே தாய்லாந்து சமாதானப் பேச்சு வார்த்தைகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய் லாந்தில் பேச்சுக்கள் நடைபெறும் சமயத்தில் 18 வது சீர்திருத்த யோசனை இலங்கைப் பாராளு
புலிகளின் மட்டக்களப்பு அம் பாறை மாவட்ட சிறப்பு அரசியல்
imali ljili u
மன்றத்தில் தே Gu) பாராளுமன்றத் பொதுத் தேர்தல் என்பது குறித்து தெளிவான பதி இந் நிலையில் חתן חוu L יש חש UGOG), il GLII ஜனாதிபதி சந்தி உத்தியோக பூர் துள்ளார். திரு சபாநாயகருக்கு துள்ள கடிதத்தி றத்தைக் கலைப்பு பேச்சுக்கள் நெ
இடம்பெற்றதாக மோசடிகள் குறி
பொறுப்பாளராக இருந்து தற் செய்து வருவதா
போது வன்னிக்கு அழைககபட டிருக்கும் கரிகாலன் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்
LL35 (U) IDAD 凯 தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புலி உறுப்பினர்களின் உண விற்காக நாளாந்தம் ஒதுக்கப்படும் பணத்திற்கு மேலதிகமாகச் செலவு செய்ததாகக் கரிகாலன் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கூறப்படும் பணத்திற்கு ஏற்ற அளவு 29 இயக்க உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்டனவா? என அறியும் முயற்சியில் கிழக்குப் பிராந்திய
புதிய தலைமை ஈடுபட்டுள்ளது.
கரிகாலனின் இடத்திற்குப் புதி தாக நியமிக்கப்பட்டுள்ள கெளசல் யன் மட்டக்களப்பு மாவட்ட நிதிப்
"இந்த அரச யில் வைத்திருக் கிரஸ் தன்னால் வின்றி வழங்கும் தலைவரும் அை
தெரிவித்துள்ளா செலவு செய்யப்பட்டதாகக்
திருகோணம நிறைவேற்றுக் யாற்றிய ஹக்கீம் கொண்டு வரப் என்ற வகையில் வும் தாம் கடை வித்துள்ளார்.
LID, IG Gls)
இணைந்து அதிக
பொறுப்பாளராக இருந்தவர் மான முயற்சியி இவர் கரிகாலனின் நிர்வாகத்தில் தாகவும் அவர்
ZZZS A S A S S A SA A SS S SLL LSS S SSSSSSASASSSSS SA
ரியூசன் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையங்கள் புலிகளின் கவனிப்பின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன என்பதை முரசு தெரிவித்திருந்தது.
தற்போது மட்டக்களப்பில் தனி யார் கல்வி நிலையங்களில் கற் பிக்கும் ஆசிரியர்களுக்குப் புலிகள்
எச்சரிக்கையொன்றை விடுத்துள் SSSSSSSSSSSSSSSSSS
கிறிஸ்தவ
நிலையங்களுக்கு வரவேண்டு Il a mao: அமைச்சர் மென்பதற்காகச் சில ஆசிரியர் 1மிப்பதில் அரசிற் கள் வேண்டுமென்றே பாடசாலை மிடையில் புதிய
யுள்ளது.
யில் தமக்குரிய பாடத்திட்டங் களைத் தவிர்த்து வருகின்றனர் என்ற பரவலான முறைப்பாடுகள் நீண்ட காலமாகத் தெரிவிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அ அமரதுங்கவைக் கார அமைச்சரா அரசு ஜனாதிபதி
ளனர்.
பாடசாலைகளில் உரிய தவ ணைகளில் ஒதுக்கப்பட்ட பாடத்
Ifni LIDLETÍ
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 2304.2002 வெள்ளி
திட்டங்களைக் கற்பித்து முடிக்காத ஆசிரியர்கள் இனிமேல் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக் முதல் தொடர்ச்சியாக முன்று களை நடாத்த முடியாது எனப் தினங்களுக்குக் கம்பன் விழா புலிகளின் கல்விப் பிரிவு அறி நடாத்தப்படவிருக்கிறது. இதற் வித்துள்ளது. கான ஏற்பாடுகள் யாவும் பூர்த் மாணவர்கள் தமது கல்வி தியடைந்துவிட்டது. இலங்கை E யிலிருந்து கம்பவாரிதி 3.Gg ULI ராஜ் உட்படப் பத்துப் பேர் அடங்
ரிஆர்.ஒ. |DOI SKILLI SÜDLIGIØT
மட்டக்களப்பில் செயற்பட்டு மற்றும் இலக்கியவாதிகள் சுவிஸ் வரும் அரச சார்பற்ற நிறு
பயணமாகியுள்ளனர். வனங்கள் அனைத்தும் தமிழர் இந்தியாவிலிருந்து பேராசிரி புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ்
யர் சாலமன் பாப்பையா உட்படப் செயற்பட்வேண்டும் என்று அந்த பலர் இவ்விழாவில் கலந்து நிறுவனங்களுக்குக் கடிதம் அனுப் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். பப்பட்டதாக வெளியான செய்தி கவியரங்கம் பட்டிமன்றம் வழக் களைத் தமிழர் புனர்வாழ்வுக் காடு மன்றம் நாட்டிய வேள்வி கழகத்தின் மட்டக்களப்புக் கிளை என்பன இதில் சிறப்பு நிகழ்ச்சி மறுத்துள்ளது தமது கிளையினால் ' இடம்பெறவுள்ளன. பெருந் அவ்வாறான கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை என அந்த அமைப்பின் மட்டக்களப்புக் கிளை தெரிவித்துள்ளது.
கலந்துகொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. விழா சொன் னேன்சால் அட்லிஸ்வில்' என்ற
°(,25一31,2002
இடத்தில் நடைெ அமைப்பாளர்கள் னர்.
SEGUNG புவிகள்
வடக்கு-கிழக் இடைக்கால நிர் யின் அரசியலயை தாகவே அமையும்
துள்ள பிரதமர்
இலங்கை
திரளான மக்கள் இந் நிகழ்வில்
சிங்க இந்த இ வாகத்தைப் புலி 9 D ஏற்றுக்கொள்வதி கூறி யிருக்கிறார்
திருகோணம பெற்ற ஐ.தே.க றுக்குழுக் கூட்டர் றும் போதே கருத்துக்களை (
சமாதானத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்வியடைந்தால் திக்கும் என்பதால் அவ்வாறான
கைவிட்டுவிட்டுப் எண்ணம் எதுவும் தனக்குக் கிடை விதி பித்து யாது என வலியுறுத்தியுள்ளார். அறிவிக்கப்படுமா? இந்த அரசு தனது பெரும் அரச தர பாண்மை பலத்தை இழந்து
லைத் தரவில்லை.
மாற்று அரசொன்றை அமைக்க l), 5T60 P-LGOLL).
வும் வழியில்லாத நிலையில் மாத்
ளுமன்றத்தைக் திரமே பாராளுமன்றத்தைக் ாவதில்லை ' கலைக்க முடியும் என்று ஜனாதி ரிகா குமாரதுங்க பதி தனது கடிதத்தில் தெரிவித் வமாக அறிவித் துள்ளார்
மதி குமாரதுங்க இதற்கு உடனடியாகப் பதில அனுப்பி வைத் எரித்திருக்கும் அமைச்சர் எஸ். பி.
ல், பாராளுமன் தால் சமாதானப் ருக்கடியைச் சந்
திஸநாயக்க ஜனாதிபதி எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினா லும் அவரது அதிகாரத்தைக்
DöEITIG இடைக்கால நிர்வாகத்தை எதிர்த்து
நம்பப்படும் நிதி த்து விசாரணை கக் கூறப்படுகின்
அரசிற்கும் பலரிகளுக்கு EEEEEE| "oo"-"9" கைச் சாத் ான புரிந்துணர்வு ஒப் 2. |: சிங்கள் முஸ்லிம் மக்க ாங்கத்தை உறுதியான நிலை ஞக்கு நிம்மதி கிட்டும் க பரீலங்கா முஸ்லிம் காங் என்று நம்பினாலும், ான பங்களிப்பைக் குறை உள்மையில் மக்கள் என அந்தக் கட்சியின் மத்தியில் அமைதியின் மசசருமான ரவூப ஹக்கீம் மையே தோன்றியிருக் U. கிறதென பரீலங்கா லையில் நடைபெற்ற ஐதேக முஸ்லிம் காங்கிரஸ் தவி குழுக் கூட்டத்தில் உரை சாளரும் அமைச்சரு இந்த அரசைப் பதவிக்குக் மான ஏ.எல்.எம்.அதா பெரும் பங்காற்றிய கட்சி வல்லாஹ் அறிக்கை அரசாங்கத்தைப் பாதுகாக்க யொன்றில் தெரிவித் மப்பட்டுள்ளதாகவும் தெரி துள்ளார்.
புரிந்துணர்வு ஒப் டுதலை முன்னணியுடன் பந்தத்தின் பின்னர் ாரத்தைக் கைப்பற்றும் சிரம முஸ்லிம்கள் எதர் ல் ஜனாதிபதி ஈடுபட்டுள்ள நோக்கியுள்ள பிரச் தெரிவித்திருக்கிறார். சனைகள் தொடர்பாகக்
குறைக்கும் முயற்சிகள் தொடரும் எனக் கூறியிருக்கிறார்.
ஹக்கீம் எச்சரிக்கை இதேவேளை அமைச்சரான ரவூப் ஹக்கீம், இந்த நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடாத்தப்படுவது சமாதானப் பேச்சுக்களைக் குழப்ப லாம் என எச்சரித்துள்ளார்.
தாய்லாந்துப் பேச்சுக்களில் இலங்கை அரசாங்கத்தின் சார் பில் கலந்துகொள்ளும் குழுவில் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
கடும் கவலை தெரிவித்து நீண்ட அறிக்கையொன்றை விடுத்திருக் கும் அதாவுல்லாஹற். வடக்குகிழக்கு இணைப்பின் முலம் முஸ்லிம்கள் வரலாற்று ரீதியில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் வடக்குகிழக்கின் இடைக்கால நிர்வாகம் புலிகளின் வசமானால் முஸ்லிம் களின் நிலை பாரதூரமானதாக அமையும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.
தன்னை இனவாதயாகக் காண்பிப்பதற்குத் தனது கட்சிக் குள் சிலர் முயன்றுவருவதாகக் கூறியிருக்கும் அதாவுல்லாஹற். முஸ்லிம்களுக்கெனத் தனியான நிர்வாக அலகொன்றை வழங்கா மல் இடைக்கால நிர்வாகம் அமைக் கப்படுவதைத் தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள் ளார்.
| egDITELEligi goLilij IljillolitjéJúli.
விவகாரங்களுக் செய்துள்ளது. ஆனால், ஜோன் ஒரு வரை நிய அமரதுங்க வசம் ஏற்கனவே தம் ஜனாதிபதிக்கு உள்ள உள்துறை அமைச்சுப் முறுகல் தோன்றி பொறுப்பை விட்டு அவர் விலக
வேண்டும் என்றும் அதன் பின்
மைச்சர் ஜோன் னர் இரண்டு பொறுப்புக்களையும்
கிறிஸ்தவ விவ அவர் ஒன்றாக ஏற்கலாம் எனவும் க நியமிக்குமாறு ஜனாதிபதி கூறியிருக்கிறார். க்குப் பரிந்துரை அமைச்சர் ஜோன் அமரதுங்க
விற்கும் ஜனாதிபதிக்குமிடையில் கடும் கருத்து மோதல் நிலவிவரும்
பிழா நிலையில் உள்துறை அமைச்சுப்
பொறுப்பை அவர் இராஜினாமா
பறும் என விழா பொறுப்பை அவருக்கு வழங்க தெரிவித்துள்ள ஜனாதிபதி மறுக்கக்கூடும் என்ற
பயம் அரசாங்கத்திடமுள்ளது.
SS SS SS SS SS SS SS SS SS SS SS
mestuflest SlyflugveldúemuÚ ||
ஏற்பது முக்கியமான விடயம்
D-singlo
கிற்கான உத்தேச வாகம் இலங்கை மப்பிற்கு உட்பட்ட
எனத் தெரிவித் பயணிக்கவேண்டியதன் அவசியத் ரணில் விக்கிரம தைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். டைக்கால நிர் தாயலாதது பேச்சுவார்த்தை கள் ஏற்பதானது களில் முதல்சுற்று *U* DI* ՄԿசியலமைப்பை வடையும் என்று நம்பிக்கை தெரி
ாகும் எனவும் வித்த அவர் அதன் பின்னர் பிரச் சனைகள் தோன்றலாம் எனவும் லையில் நடை கூறினார்,
வின் நிறைவேற் இலங்கையின் அரசியல தில் உரையாற் மைப்பை ஏற்றுக்கொள்ளப் புலிகள் பிரதமர் இந்தக் முன்வந்திருப்பது முக்கியமான வெளியிட்டார்,
ன் பாதை கடின
செய்தால் மீண்டும் அந்தப்
விக்கிரமசிங்க தெரிவித்தார்.  ை பெறுப்பேற்றுள்ளார்.
கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஒரு வரை நியமிக்க ஜனாதிபதி தடையாக இருக்கிறார் என்ற அடிப் படையில் ஐ.தே.க பிரசாரம் செய்து வருகிறது.
இதற்கிடையில், ஜோன் அமர துங்கவிற்கு எதிராகப் பொது ஜன ஐக்கிய முன்னணியினரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடை பெற்று வருகின்றது என்பது குறிப் பிடத் ά, η ΦΙ.
LIITTILL IgGolfT
ELLDI]Lİ) DLLs as GITIL IDTGILL 233
வது இராணுவத் தலைமையகத்தில் கடந்த இரு வருடங்களாகக் கட்ட
ளையதிகாரியாகக் கடமையாற் றிய கேர்ணல் வி.எல்.ஆர். அன்ர னிஸ் கொழும்பு இராணுவத்
மாக இருந்தபோதிலும் அதில் தலைமையகத்திற்கு மாற்றலாகி
யுள்ளார்.
பிரியாவிடை வைபவத்தின்
போது பத்திரிகையாளர்களிடம்
கருத்துத் தெரிவித்த அவர் சமா
தானத்தை ஏற்படுத்துவதில் அனை
வரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். கடந்த திங்க ளன்று மேற்படி வைபவம் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய இராணுவக் கட்டளையதி
விடயம் என்றும் பிரதமர் ரணில் காரியாக கேர்ணல் ராஜித சில்வா

Page 4
முரசம்
தோட்டத் தொழிலாளர் மீது GlijTLujub. BijGUit LG). அன்புள்ள உங்களுக்கு ის 1/Gü011 ტ., ტ. //).
பாட்டாளி வாக்கம் என்று கம்யூனிஸத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ் கூறியதுக்கு ஒப்பிடக் கூடிய தொழிலாளர் வாக்கம் இலங்கையில் இருக்கிறதென்றால் அது மலையகத் தோட்டத் தொழிலாளர்களாகத்தான் இருக்க (փլգաւոஉழைப்பைத் தவிர இழப்பதற்கென்று ஒன்றுமே இல்லாத வாக்கமென்று annou Lomirčenu umu u II of வர்க்கத்தைக் கூறியிருந்தார். இழப்பதற்கு எதுவுமே இல்லாத அவர்களுக்குப் பெறுவதற்குப் பெரிய உலகமே உண்டு அது சுதந்திர மென்ற ஆனந்தக் காற்றும் சுபீட்சமென்ற நிழல் மரங்களும் நிறைந்த ஒரு சோலை அந்தச் சோலையை இத் தொழிலாளர் வர்க்கத்துக்கு மறுத்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சி, தமக்கென ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முதலாளி வாக்கம் பயன்படுத்துகின்ற ஆயுதம்தான் சுரண்டல்
இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் இழப்பதற்கென்று உழைப்பைத் தவிர எதுவுமேயற்ற ஒரு வாக்கமாகவே வாழ்கிறார்கள் அவர்கள் இலங்கையில் குடியேறியது முதல் இன்று வரை பரம்பரை பரம்பரை யாக இதே நிலையில்தான் வாழ்கிறார்கள் ஆனால் அவர்களின் உழைப்பால்தான் இலங்கை அதிகூடிய அந்நியச் செலவாணியை ஈட்டி வந்திருக்கிறது. அந்த உழைப்புக்கு இந் நாடு எவ்வித மதிப்பையும் வழங்கியதில்லை. பதிலாக அம் மக்களை காலாகாலமாகத் துன்பத்தில் உழல விட்டே வந்திருக்கிறது இலங்கை சுதந்திரம் பெற்ற போது ஆட்சிபீடமேறிய ஆட்சியாளர்கள் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, பிரஜா உரிமைகளைப் பறித்து அவர்களின் சுதந்திரத்தை நிராகரித்தத் கைங்கரியத்தைத்தான் செய்திருக்கிறார்கள் இங்கு ஏற்பட்ட இனக்கலவரங்களிலும் பலிகொள்ளப்பட்டவர்கள் அவர்கள் முதலாளி வாக்கமும், தோட்ட நிர்வாகமும் அரசாங்கங்களும் இம் மக்களுக்குச் செய்த துரோகத்தை விட இம் மக்களின் தலைமைகள் செய்த துரோகங்கள்தான் மனவேதனைக்குரியது அவர்களை அவ் வாழ்நிலையிலிருந்து எழுந்திருக்கவே முடியாதவர்களாக, GEST GUT 95 IT GULD EFLDLIGT S) LLUÏT 6) ஒன்றையே ஜீவ மரணப் போராட்டமாக ஆக்கி வைத்துள்ளதுதான் அவர்களுக்கு நேர்ந்த தலைவிதி இம் முறையும் மறுபடி சம்பள உயர்வுப் பிரச்சினை தலைதுாக்கியுள்ளது ஆனால் அதையும் இம் மலையகத் தலைமைகள் தங்கள் அரசியல் ஆடுகளத்துக்கான பந்தாக ஆக்கிக் கொண்டதுதான் வேதனைக்குரியது.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ய்லாந்துப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கலாமென்ற நம்பிக்கை இப்போது வலுப்பெற்றுவிட்டது. பல மாதங்களாகப் பிற் போடப்பட்டு வந்த புலிகள் அரசு நேரடிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் 12முதல் 17ஆம் திகதிக்கிடையில் ஆரம்பிக்க வுள்ளதென உறுதியாகியுள்ளதென்பது மகிழ்ச்சிச் குரிய விடயமே.
இப் பேச்சுக்களை மாதம் இரு தடவை முன்று நாட்களுக்கு நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடி யாகவே யுத்த நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
யுத்த நிறுத்தம் மிகக் கடுமையாக இருதரப் பினராலும் கடைப்பிடிக்கப்பட்டாலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பெருமளவில் எழுந்தவண்ணமிருந்தன. ಅನ್ತೋ ಆಖಿನ್ಲ್ಯಾ வென அஞ்சுமளவுக்குக் கூடச் சென்றிருந்தன.
இருந்தபோதிலும் யுத்த நிறுத்தத்தை முறிப்பு தில்லை என்ற உறுதிப்பாடு இரு தரப்பினரிடத்தேயும் இம்முறை முன்னைய காலங்களைவிட மிக வலு வாகவே இருந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. இதில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை யுத்தமென்பது தற்போதைய சூழ்நிலையில் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
புதிய அரசாங்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தனது உத்தேச பொருளாதாரத்
திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு யுத்தமற்ற ଜୁଡ଼ା (! சூழல் ஓரிரு வருடங்களுக்காவது நீடிப்பது இன்றிய மையாததாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சி வர்த்தக சமுகத்தில் பெருமளவு தங்கியுள்ள கட்சியாகும்.
அது வர்த்தக சமுகத்திற்கு வழங்கிய வாக்குறுத் களைக் காப்பாற்றக் கடமைப்பட்டுள்ளது.
அதனால் அது என்ன விதப்பட்டாவது வர்த்தக அபிவிருத்திக்கு ஏதுவான வகையில் நாட்டில் சுமுக சூழலைப் பேணவேண்டிய நிலையில் உள்ளது.
இதேபோல் புலிகள் தரப்பிலும் யுத்த நிறுத்தத்தின் அவசியங்கள் உணரப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின் மாறிவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போக்கின் மத்தியில் பல்வேறு நாடுகளிலும் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டு வந்த நிலையில் தம்மை இதில் ருந்து விடுவித்துக் கொள்ள வேண்டிய ஒரு அவசியம் அவர்கள் தரப்பில் எழுந்துள்ளது.
இதேவேளை இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமானது புலிகளின் வழமையான செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்க வில்லையென் பதால், யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொள் வேண்டிய பாரிய அழுத்தங்கள் எவையும் அவ களுக்கு இருக்கவில்லை.
எவ்வாறோ, இதுவரை யுத்த நிறுத்த பேணப்பட்டு இப்போது பேச்சுவார்த்தைகளுக்காடு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பு கள் முன்று விடயங்களை வலியுறுத்தி வந்தார்கள் இலங்கை அரசின் புலிகள் மீதான தை நீக்கப்பட வேண்டும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தி படி படைகள் பாடசாலைகள், ஆலயங்கள் மற்று பொது இடங்களிலிருந்து விலக்கப்படுவதைப் பூரண மாக அமுலாக்க வேண்டும். புலிகளிடம் இடைக்கா நிர்வாகமொன்றைக் கையளிக்க வேண்டும் எ பனவே அவ் விடயங்கள்.
இவை புலிகள் திருப்தியடையக் கூடிய அளவி நிறைவேற்றப்படுமென்பதையே இப் பேச்சுவார்த்ை களை ஆரம்பிப்பதற்குப் புலிகள் சம்மதித்திருப்ப புலப்படுத்துவதாயுள்ளது.
பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் தினத்திற்குப் பத் நாட்களுக்கு முன்னதாக புலிகள் மீதான தடைை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
செப்டம்பர் 12ம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆ பிக்கவுள்ளதால் செப்டெம்பர் 2ம் திகதியளவில் பு கள் மீதான தடையை அரசாங்கம் நீக்குகின்ற வர் தமானி அறிவித்தலை வெளியிடலாமென எத பார்க்கப்படுகின்றது.
படைகளை விலக்கிக் கொள்வதுபற்றிப் பிடிவாதம இருந்த புலிகள், தற்போது பெருமளவில் படை வி கல் நிகழ்ந்துள்ளதால் திருப்தியடைந்து படைக முழுமையாக விலகிய பின்னர்தான் பேச்சுவார் தைகள் என்று தாம் கடுமையாக நிற்கப் போ தில்லையென அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ள இதேவேளை புலிகளிடம் இடைக்கால நிர் கத்தை வழங்குவதுபற்றி பிரதமர் ரன விக்கிரமசிங்க வெவ்வேறு இடங்களில் பிரஸ்தாபித் வருகிறார்.
ஆசிரியர்
அமெரிக்காவிலும் இதுபற்றிக் கூறிய அ
ଶ୍ରେତା
 
 
 
 

அண்மையில் திருகோணமலையில் நிகழ்ந்தேறிய ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் உரையாற் றும்போதும் தெரிவித்திருந்தார்.
புலிகளுக்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்க உத்தேசித்திருப்பதைக் கோடிகாட்டியி ருந்தாலும், அவ் இடைக்கால நிர்வாகம் எப்படி அமைந்திருக்கும் என்ற திட்டவட்டமான கருத் தெதனையும் அவர் வெளியிடவில்லை.
அதேபோல் புலிகளும் தாம் எவ்வகை ஆட் சியதிகாரத்தை இடைக்கால நிர்வாகமாகக் கேட்கிறார்களென்று எவ்வித கருத்தையும்
ിഖfuി ബിസ്മെ,
எனினும் ரணிலின் உரைகளில், இவ் இடைக்கால நிர்வாக சபை, மனித உரிமை களைப் பேணுவதாகவும், அரசாங்கத்தின் நீதித்துறையைச் செயற்படுத்துவதாகவும் அமைந்திருக்குமெனவும், புலிகள் இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வதென்பது அவர் கள் இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்வதைப் புலப்படுத்துவதாக அமையுமெனவும் தெரிவித்திருந்தார்.
எனினும் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இவ்வாறு அரசாங்கத்தின் நீதிமன்றம், பொலிஸ் நிலையங்கள் எவையும் செயற்பட புலிகள் அனு மதிப்பார்களா என்பது கேள்வி
இதேவேளை புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபை எத்தகையதாக இருக்கும் என்ற கேள்வியும் இங்குள்ளது.
தற்போதைய நிலையில் மாகாண சபையைத் தவிர வேறொரு அரசியல் அமைப்பு
II
வடிவமும் இதுவரை இல்லாததால் மாகாண சபைக்கான இடைக்கால நிர்வாக மொன் றையே தற்போது அரசாங்கத்தால் வழங்கக் கூடியதாக உள்ளது.
இடைக்கால நிர்வாகம் என்பது, ஈட்டப் பட்ட ஒரு தீர்வை நடைமுறைப் படுத்துவதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்தப்படும் நிர்வா கமாகும்.
ஆனால் இங்கு பேச்சுவார்த்தை முலம் ஒரு தீர்வை ஈட்டாத நிலையில் இடைக்கால நிர் வாகமென எதை நிர்வகிப்பதற்கான நிர்வா கத்தை அமைப்பது என்ற கேள்வி இயல்பாக எழும்.
அதனாலே, அது மாகாண சபையை நிர் வகிப்பதற்கான நிர்வாகமொன்றாகவே அமையும். புலிகள் மாகாண சபை அமைப்பு முறையை வெகுகாலத்துக்கு முன்னரே நிரா கரித்திருந்தார்கள்.
இவ்வாறான ஒரு இடைக்கால நிர் வாகத்தை இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை யடுத்து புலிகளுக்கு வழங்க முன்வந்தபோது, புலிகள் அதனை நிராகரித்துப் பாரிய யுத்தத்தில் இறங்கினார்கள்.
அன்றைய காலகட்டத்தில் புலிகளில் மரணித் தவர்களது எண்ணிக்கை சுமார் அறுநூறு எழுநூறு பேர் வரையிலேயே இருந்தது.
ஆனால் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நடந்த யுத்தங்களிலேயே பல்லாயிரக் கணக்கான புலிகள் மரணிக்க நேர்ந்தது.
இதைவிட பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம்.
இந் நிலையில் மீண்டும் பதினைந்து வருடங் களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபையைத்தான் வரித்துக் கொள்வதென்றால் இத்தனை இழப்புகளுக்கும் அர்த்தமில்லாது போய்விடுவதுடன் புலிகள் பின்னடைவு கண்டு விட்ட தோற்றப்பாட்டையே ஏற்படுத்தும்.
ஆனால் யதார்த்தத்தில் புலிகள் அன்றைய காலத்தைவிடப் பலமடங்கு பலத்துடனும், வளர்ச்சியுடனும் காணப்படுகிறார்கள்.
மாகாண சபைக்கான இடைக்கால நிர் வாகமே வழங்கப்படுமிடத்து அதனை ஏற்ப தென்பது அவர்களுக்குத் திருப்திகரமானதாக இருக்காது.
மேலும் இருதரப்பும் ஒரு அரசியல் தீர் வொன்றைக் காணாதவரை ரணில் கூறுவது போல் இத்தகைய இடைக்கால நிர்வாகத்தை ஏற்பதன் முலம் இலங்கையின் இன்றைய ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தைப் புலிகள் அங்கீகரிப்பதாக அர்த்தம் தர முன்வரமாட்டார்கள். எனவே, அமையப் போகும் இடைக்கால நிர்வாக சபை மாகாண சபைக்கு அப்பாற்பட்ட தும், இலங்கையின் அரசியல் சாசனத்தால் புலிகளைக் கட்டுப்படுத்தாததாகவுமே அமைய
வேண்டுமெனப் புலிகள் எதிர்பார்ப்பார்கள்.
அத்தகைய இடைக்காலசபை என்ன என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
இவ்வாறான ஏதோ ஒருவகை இடைக்கால நிர்வாகத்தை வழங்குவதுதான் இனப்பிரச் சினைக்கான தீர்வை வழங்குவதாக ஆகி விடாது.
அத் தீர்வை ஆராய்வதென்பது பேச்சு வார்த்தையில் அத்தியாவசியமான ஒரு விடயமா ÖlD.
முதற் கட்டமாக இதனை எதிர்பார்க்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு கட்டத்தில் இயன்ற மிக விரைவில் அரசியல் தீர்வு குறித்துப் பேசப்படவேண்டியது தலையாய விடயமாகும். இதுவரை புலிகளுடன் நடந்த பேச்சு வார்த்தைகள் அனைத்திலும் அன்றாட விடயங் கள் மற்றும் யுத்த நிறுத்த விவகாரங்கள் பேசப்பட்டுள்ளனவே தவிர எவ்விடத்திலும் அரசி யல் தீர்வு குறித்துப் பேசப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அரசியல் தீர்வைப் பற்றிப் பேசா மலே, அன்றாட விடயங்கள் பற்றிய பிரச்சினை களுடன் மீண்டும் யுத்தம் முண்டதே வரலாறாக இருக்கிறது.
எனவே இப்போது கிடைக்கவுள்ள சந்தர்ப் பத்திலாவது அரசியல் தீர்வைக் காண்பது குறித்து முனைப்பாக முயற்சிக்க வேண்டும்.
வெறும் இடைக்கால நிர்வாகத்துடன் அரசியல் தீர்வு பற்றிப் பேசாது விலக்கிக் கொள் வது அரசாங்கத்துக்கு வேண்டுமானால் வாய் பானதாக அமைந்துவிடும்.
ஆனால் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரை அது ஏமாற்றமாகவே அமையும்.
)-
卧uā பேறுகிறார்கள்?
இன்றைய அரசாங்கத்தைப் பொறுத்த வரை அரசியல் தீர்வு என்ன என்பதுபற்றி எவ் வித கருத்தும் இல்லாதிருப்பதாகவே தெரிகிறது. பிரேமதாஸா அரசாங்க காலத்தில் கடைப் பிடிக்கப்பட்ட மறைமுகக் கொள்கை போல, புலி கள் வடபகுதியில் எதையும் செய்து கொள்ளட் டும், நாம் தென்பகுதியில் பிரச்சினையில்லாத வாறு செயற்பட்டுக் கொள்வோம் என்ற ஒரு எழுதப்படாத உடன்பாட்டினடிப்படையில் செயற்படுவதே அரசாங்கத்தின் உத்தேச மாகத் தெரிகிறது.
அதற்குச் சற்று அதிகமாக வடக்கில் மட்டு மின்றி வடக்குக் கிழக்கில் புலிகள் எதையும் செய்து கொள்ள அனுமதிக்கும் ஒரு உத்தி Gusta, பூர்வ ஏற்பாடகவே இவ் இடைக்கால நிர்வாகத்தை வடிவமைத்துக் கொடுத்து தெற்கில் எவ்வித பிரச்சினையுமின்றிதாம் செயற் பட வழிகோல முற்படலாம்.
இது உடனடி யுத்த அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கொள்ள வழிவகுத்தாலும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைத் தீர்க் கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, தட்டிக் கழித்துவிடும் ஆபத்தையும் கொண்டிருக்கிறது. அதனால், விடயம் மிகச் சிரமமானதாக இருந்தாலும் அரசியல் தீர்வு குறித்து ஆராய் வதற்கான இச் சந்தர்ப்பத்தைத் தவறவிடலாகாது. ஜனாதிபதியும் அரசியல் தீர்வு குறித்த அடிப் படை விடயங்கள் இங்கு ஆராயப்பட வேண்டு மென வலியுறுத்தி வருகிறார்.
ஆளும் கட்சிக்கும் ஜனாதிபதிக்குமிடை யிலான அரசியல் பிணக்குகள் எவ்வாறாக இருந்தாலும், அரசாங்கம் அரசியல் தீர்வு பற்றிய ஒரு கருத்துருவத்தை முன்வைக்க வேண்டியது ஒரு கட்டாயத் தேவையாகும்.
இதேவேளை ஜனாதிபதியின் இக் கூற்று புலிகள் அரசியல் தீர்வுக்குத் தயாரில்லை எனச் சுட்டிக்காட்டுவதாக அமைவதை எதிர் கொள் ளும் விதத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம், தாம் பேச்சுவார்த்தையில் அடிப்படை விடயங்கள் பற்றி ஆராயவும் தயா ராக உள்ளதாக வெளிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் எதற்கு முதன்மை கொடுப்பது என்ற வேறுபாட்டைத் தவிர தாம் அடிப்படை விடயங்கள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவே உள்ளதாக அவர் தெரிவித் துள்ளார்.
எவ்வாறாயினும் திம்புப் பேச்சுவார்த்தை களுக்குப்பின் வெளிநாடொன்றில் நிகழவுள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பேச்சு வார்த்தையான இத் தாய்லாந்துப் பேச்சு வார்த்தையில், இனப்பிரச்சினையின் தீர்வுக் கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அத்திவாரத்தை இட வேண்டியது வரலாற்றுக் கடப்பாடாகும்.
DGDI
D贝、 ஆக 25-31, 2002

Page 5
முடுக்கெங்கும் எதிரொலிக்கும் ஒரே தாரக மந்திரம் பாபா பாபாதான் அது சாய்பாபாவோ அல்லது இறை தூதராகக் கருதப்படும் வேறு எந்த பாபாவும் அல்ல. மாறாக நடிகர் ரஜனிகாந்தின் புதிய திரைப்படம் பாபாதான் மக்களின் எண்ணங்களை பொதுத் தொடர்பு சாதனங்களை ஒரேயடியாக ஆக்கிரமித்துக்கொண் டிருக்கிறது
ஆனால் அத்தகைய சூப்பர் ஸ்டா ருடன் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கடுமை யாக மோதிக்கொண்டிருக்கிறார்.
தமிழ் இளைஞர்களைச் சீரழிக் கும் ரஜனிகாந்தை மக்கள் புறக் கணிக்க வேண்டுமென ராமதாஸ் அறைகூவல் விடுக்க, எங்கள் தலை வரையா விமர்சனம் செய்கிறாய் என ரஜனி ரசிகர்கள் கொதிக்க தமிழகம் பரபரப்பாகியது.
பெரிதாக ராமதாஸின் ஆதர வாளர்களால் எதையும் சாதிக்க முடிய வில்லை. திரைப்படம் வெளியான ஆகஸ்ட் 15ம் நாளன்று ஒரு சில இடங்களில் திரையரங்குகள் தாக் கப்பட்டன. பிலிம் சுருளே ஓரிடத்தில் கடத்தப்பட்டது.
ரஜனி இரசிகர்கள் பங்கிற்கு "மலையே மோத அஞ்சும் ஒரு மாமனி தனிடம் ஒரு மாம்பழமா' என்று சுவ ரொட்டிகள் வெளியிட்டனர். மாம்பழம்" பா.ம.க. வின் தேர்தல் சின்னமாகும். ஒரு சில இடங்களில் ராமதாஸின் கொடும்பாவியினை எரிக்க முற்பட்டனர். அவ்வளவுதான். மற்றப்படி எல்லாமே அமைதியாகவே நடந்தேறியது.
ஆனால் பதற்றம் தொடர்கிறது. அடுத்து ராமதாஸ் என்ன செய்வார்? இரஜனியின் பதிலடி என்னவாகயிருக் கும் எனப் பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
LGOLLüUT 60 TÜULDGlous வந்து மூன்று வருடங்களுக்குப் பிற கு பாபா ஏதோ தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல் போல பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படத்தின் மகிமை பற்றி, ரஜனியின் ஆளுமை பற்றித்தொடர்ந்து வர்ணித்த வண்ண மிருக்கின்றன.
திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிறப்புக் கட்டுரைகளும் சிறப்பிதழ்களும்
ரஜனி ஒரு சில ஸ்டில் படங் களைத்தான் வெளியே விட்டிருந்
பிரய்லாந்தில் புலிகளுக்கும் அரசுக் கும் செப்டெம்பர் 12-15 க்குமிடையே பேச்சு உறுதியாகிவிட்ட நிலையில் இனப்பிரச் சனைக்குத் தீர்வு எதுவாக இருக்கும், இருக்க முடியும் என்ற கேள்விகள் நியாய மாக எழவே செய்கிறது.
திம்புக் கோரிக்கைகளினடிப்படையில் திவு என்ற பேச்சு ஓய்ந்து தற்போது இடைக்கால நிர்வாக சபை ஒன்றைப்பற்றி பேசப்படுகிறது.
இடைக்கால நிர்வாக சபை என்பது ஒற்றையாட்சியின் கீழா, சமஷ்டி முறையின் கீழா என்பதெல்லாம் தற்போதைக்குப் புதிராகத்தான் இருக்கின்றது. ஐ.தே.மு. அரசின் பிரதான பங்குதாரரான ஐ.தே.க ஒற்றையாட்சியின் கீழேதான் இனப்பிரச் சனைக்குத் தீர்வு என்பதைத் தொடர்ச்சி யாகக் கூறி வந்திருக்கிறது.
1987 இல் இந்தியாவின் அழுத்தத்தின் of DITo Sig, 2 baut, sinn L. ൂ പ് ബി ബി. ( *鸣山 砷 °_( கப்பட்டது. அதாவது 13வது திருத்தச் சட்டமுலத்தின் கீழேதான் உருவாக்கப்
Lt.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மாகாணத்திற்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விட பங்கள் தொடர்பாக ஐதேக அரசுக்கும் வடக்கு கிழக்கு மாகாண அரசுக்கு மிடையே மிகப் பெரிய போராட்டமே நடந்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்
23, 2002
தற்போது தமிழ்நாட்டின் மூலை
வருக்கும்
வாய்க்கொழுப்பா, சரியாகத் தெரியவில்லை. அவர் அர டத்தை அடக்கு சியலில் நுழைவாரா என்பதற்கு பாபா திரைப்படங்களைப் விடை கூறலாம் எனச் சில ஊகங் என அறைகூவல் 3,61. சமூகத்தின்
அதை வைத்துக்கொண்டே ஏதோ கொண்டவர் அனை ஒரு ஸ்டில்லை அட்டையில் போட்டு, மற்றும் தொை தத்தமது கற்பனை வளத்தைப் தார்மீகமான கோ.
பொறுத்து உள்ளே பாபா பற்றி கட்டு
ரைகள் வெளியிடபத்திரிகைகளின் விற்பனை பிய்த்துக் கொண்டு போயிற்று
ஆங்கிலப் பத்திரிகைகள் கூட ரஜனி புகழ்பாடின. 80 கோடி ரூபாய் அளவிற்கு பாபாவின் உரிமைகள் விற்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது இத்தனை கவர்ச்சியுடைய ஒரு தமிழ் நடிகரா என்று வட இந்திய நிருபர்கள் முக்கில் விரலை வைத்தனர்.
பாபாதான் ரஜனியின் கடைசித் திரைப்படம் என்று அவரே கூறியதாக செய்திகள் வெளிவர மக்களின் தாகம் அதிகமாயிற்று நடிகர் ராஜ் குமாருடன் அவர் நடித்திருந்த ஒரு கன்னடப்படத்தின் 100வது நாள் விழா வில் பங்கு பற்றிய ரஜனி, சந்தனக் கடத்தல் வீரப்பன் ஒரு ராட்சதன் என்றும் அவனைப் பிடித்தே தீர வேண்டும் அந்தநாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்றும் கூறினார்.
ஒரு வாரம் கழித்து பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் பெண்கள் பிரிவின் மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ், ரஜனி, ஜெயலலிதா பத்திரிகையா ளர்கள் என எல்லோரையும் ஒரு பிடி பிடித்தார்.
ரஜனிகாந்த் தமிழ் இளைஞர் களைச் சீரழிக்கிறார் சிகரெட் பிடிக்கத்தான் அவர்களுக்குக் கற் றுக் கொடுத்திருக்கிறார் நடிகர் களால் நாட்டுக்குக் கேடு தமிழன் வீரப்பனைப் பற்றிப் பேச கர்நாடகத்தி லிருந்து வரும் ஒரு மராத்தியருக்கு என்ன அருகதை தமிழ் இரசிகர்கள் ஆதரவினால் பொருள் குவிக்கும் | 30 gol of U5ë të 30 QISTOI
மாகாண அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவற்றைப் பரா தினப்படுத்துவது தொடர்பாக அரசு உடன்படாத நிலையே காணப்படுகிறது.
வார்த்தைகளின் அர்த்தங்கள் கூட மாற்றப்பட்டன. உதாரணமாக நெடுஞ்
Gogs Gu. 9,6O T6
மட்டும் குறிப்பிட
னேன்? அவர் ஒரு
யராக இருப்பதுதா 9.UUL-ULUTT GOTTGN) தமிழ்ப் படத்தயாரி வேண்டுமானாலும்
வீரப்பனுக்கு லத்து வாங்க வே6 Sucörgslufrg,6Í sts
கேள்வியும் எழுகி
தவிரவும் மாநா வையும் தரக்குறை ராமதாஸ் தன்ை L55) is 609, UITGTT5 ஒழுங்காக இரு நினைத்தால் ஒரு GJEfe.JTLDJ GJ கர்ஜித்தார் அது
ரஜனியை அவ GLUCUBID UITLI İTÜ GOL COGNI (BUT GUITLIT
) தற்போது ந வித்தியாசமானது ஐ.தே.மு. அரசும் மா தையில் பங்குபற்றப்
முஸ்லிம் காங்கி
சாலைகள் மத்திய அரசின் பொறுப்பிலிருக் கும் என்பது வரையறுக்கப்படும் போது, மத்திய அரசு காரியாலயங்கள் இருக்கும் விதிகள் நெடுஞ்சாலைகள் என திரிக்கப்
, 22 JB53 Drais grao 660au ஒரு ஒழுங்கையில் இருந்தால் அந்த ஒழுங்கை நெடுஞ்சாலையாகிவிடும்
இவ்வாறு பல குளறுபடிகள் இருந்தன. சந்திரிகா அரசினால் முன்வைக்கப்பட்ட தீவு யோசனைகள் ஆரம்பத்தில் சமஷ்டி அம்சங்களைக் கொண்டிருந்தன. ஆனால் அதன் இறுதி நகல் வடிவம் கழுதை தேய்ந்து கட்டெம்பாகிய நிலையில்தான்
5 GOSTILL
ஆனால் அது பாராளுமன்றத்தில் FIDruïdustuur LGLIT3, 675 LijGTuIGu. tij si ai.
எதிர்க்கட்சியினா அதனைப் பாராளு
SanLiriaman Ilircumcisió
apaian 9anisch a கத்தான் தாய்லாந் யில் பங்குபற்றப் போ கட்சியினதோ அ6 புலிகள் அவர்களி வத்தை ஏற்றுக்கெ ബ 9|{{ful
of Billy Turing 9 a. பகள் வான கலந்துரையா தில் நடத்தப்படவில்
Gni Ba una ൂ, ി தின விடுதலை இயக் அரசுக்கும் இடை செயற்பட்டது.
இஸ்ரேலினதும் IDIOp Olifa),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவரது கொட் பகள், அவரது
பறக்கணியங்கள் விடுத்தார். மீது அக்கறை வருக்கும் சினிமா க்காட்சி மீது ம் வருவது இயற் ரஜனிகாந்தை
C
D
T
6)
。 *
செய்யப்பட்ட ஒரு சில நாட்களில் தமிழ்நாட்டினை இரண்டாகப் பிரிக்க வேண்டுமெனக்
(3, Tifle, 603,
வைத்து மக்கள் கவனத்தைத் தன்
படுத் தாக்குவா 567 GOTL-LDTL).
iT (lJä g606OILI)
தமிழ் நடிகர்கள், LLTGITT956T GT60T GOT GleFÜLLIGJITLOTT இவர் ஏன் வக்கா ண்டும்? இருவரும் ன்பதாலா? என்ற 呜· ட்டில் ஜெயலலிதா UITGEği, g. TästfløOTITÄT ன விமர்சிக்கிற ளை எச்சரித்தார், ங்கள், நாங்கள் பத்திரிகைகூட ய்யமுடியும் எனக் வேறு கதை
தாக்கியதுதான் ஏற்படுத்தியது வின் கீழ் கைது
S SS SS LSLS S SLS S S SS S S S SS SS S S S S S S S S S S S S S S
ய எரித்தார்கள். ങ്ങuങ്കൺ 1 ] நான் புலிகளும் ந்திரமே பேச்சுவார்த் GLIITaf6 passgit, ஸ் தலைவர் ரவூப்
9 Ja Tyggu
ப் பேச்சு வார்த்தை ார் பிரதான எதிர்க் லது தமிழ் தரப்பில் ஏகப்பிரதிநிதித்து ண்ைடவர்கள் தவிர ட்சிகள், புத்திஜீவி  ിത്രll ഖൈ தொடர்பான விரி ல்கள் சமுக மட்டத்
நீனப் பிரச்சனைக்கு bus LßLIT UTalast த்திற்கும் இஸ்ரேலிய மத்தியஸ்தராகச்
ாலஸ்தீனத்தினதும் சத்திகள் அங்கு
நிகழும் அக்கிரமங்களை எதிர்த்துப்
புறம் அந்தக் காலத்து விட்டலாச்
எந்தத் தரப்பிலிருந்தும் ஆதரவு டைக்காத நிலையில், ராமதாஸ் வன்னிய தீவிரவாத நிலையினை மேலும் கூர்மைப்படுத்துகிறாரோ எனப் பலருக்கும் சந்தேகம்
ம்புகார் நிகழ்ச்சியில் கூட 'வன்னியர் ஒருவர் முதல்வரானால் தான் நாட்டிற்கு நல்லது வடமா வட்டங்கள் த எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது” என முழங்கினார் அவர்
கடந்த ஓராண்டாக அவர் தொடர்ந்து சந்தித்துவரும் தோல்வி களின் காரணமாக இப்படியெல்லாம் அவர் பேசத் துவங்கி விட்டாரோ என்ற கேள்விதான் நம் மனதில் எழுகிறது.
அது ஒருபுறமிருக்க, பாபாவே எதிர்பார்த்த அளவு ஹிட் ஆகுமா என்று இப்போது பலர் சந்தேகப் படுகின்றனர்.
வேலையில்லாது ஊர் சுற்றிக் கொண்டு வம்பை விலைக்கு வாங் கும் நாஸ்திகராக வரும் ரஜனி, ஒரு பாபாவினால் ஈர்க்கப்பட்டு, தீவிர பக்தராகி, மீண்டும் சமூகத்தில்
பக்கம் திருப்பினார்.
போராடுகின்றார்.
திரைப்படம் எல்லோரையும் காவி வேட்டி உடுத்திக்கொள்ளச் சொல்லு கிறது என்ற குற்றச்சாட்டு ஒரு
FTLIT ULD (LTO) LD55 JgTovö, காட்சிகள், எல்லாம் அபத்தம் என்று கிண்டல் இன்னொரு புறம். ரஹ்மா of air uncut, sit Li, Gost L.
GOE). இவற்றின் விளைவாக ரஜனி இரசிகர்கள் நொந்து போய்விட்டார் கள் என்று செய்திகள் ராமதாஸ் எந்த முயற்சியும் எடுக்காமலேயே பாபா படுத்துவிடும் போலத் தெரிகிறது. சில வாரங்களில் பிக்
கருத்திற் கெடுக்கப்படவில்லை. அது ஒரு சமுக இயக்கமாக முன்கொண்டு செல்லப்
இன்றைய துரதிஷ்டமான மாபெரும் மானிட நெருக்கடிகளுக்கு இயந்திரத் தனமான இந்த அணுகுமுறையும் முக்கிய
IJGSTs).
ஆனால் சகல தரப்புக்களினதும் பங்களிப்புடன. பல்வேறு இனக்குழுக்களின் பங்குபற்றலுடன் சிறுபான்மை இன வெள்ளையர்களின் இருப்பையும் ஏற்றுக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அணுகு முறைகள் தென்னாபிரிக்காவில் சமா தானத்திற்கான நிறவெறிப் பிரச்சனை களுக்குத் தீர்வுகாண உறுதியான அடித் தளத்தை அமைத்தது என்றால் அது Ιής ησιμεύου,
நமது பிரச்சனைகளுக்கு வருவோம். SOLISTA SIGIIS SOLDALISIA அது எத்தகைய அரசியலமைப்பின் கீழ் தற்போதைய அரசியலமைப்பின் கீழா? அல்லது அரசியலமைப்பு முழுதாக மாற்றப்
படுமா? என்ற கேள்விகள் எழவே செய்கின்
TOGOT
வெற்றியும் அரசியல்வாதிகளின்
லாவை வைத்துக் காலத்தை ஒட்டிக்
ਲ6)।
வைப்பற்றிக் கூறி வந்தது. இதில் எங்கே
அப் ஆனாலும் ஆகலாம் எப்படியா யினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்ா காது என்பது தான் பொதுவான 35 GOlof ULI
ஆக ஒரு படத்தின் தோல்வியும்
கர்ஜனையைப் பொறுத்தது இல்லை. படத்தின் தரத்தினைப் பொறுத்ததே 16rug 566. Lo llegUGTLDÍTUó கூடும். ரஜனிகாந்தின் மற்ற பெரும் வெற்றிப்படங்கள் ஒன்றும் தரம் GJITij, gj606uUGOTO GJGJIT IDE T
கொண்டிருக்கிறார்.
அவரது படங்கள் யதார்த்தத்தை யொட்டியோ, அர்த்தமுள்ளதாகவோ, நம்பும்படியாகவோ என்றுமே அமைந் ததில்லை.
ஆனாலும் அவருடைய ஆளுமை, கவர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அவரது படங்கள் ஹிட்டாகிவிடும். அவரது படங்களின் தரத்தை வைத்துப் பார்க்கும் போது கூட பாபா பிரகா சிக்கவில்லை என்பதே ரசிகர்களின் வருத்தமாகும்.
அவர் அரசியலுக்கு வருவார் என்பதைப் பாபாவின் இறுதிக் காட்சி கூறுவதாக நம்பப்படு றது. அரசியலுக்கு நுழையப்போவ தாக ரஜனி ரொம்ப நாட்களாக பாவ்லா காட்டிக் கொண்டிருக் கிறார்.
சினிமாவில் எல்லாம் பார்த்தாகி விட்டது. வயதும் ஆகிக்கொண்டி ருக்கிறது. தனக்கு இருக்கும் செல் வாக்கினைப் பயன்படுத்திக் கொள்ள அரசியலில் நுழையும் எண்ணம் அவருக் கிருப்பதாகவே நம்பப்படுகிறது.
இதிலே ஒரு விநோதம் அந்தக் காலத்து நடிகர்களில் எம்.ஜி. ஆருக்கு நடிக்கவே தெரியாது. சிவா ஜியோ ஒரு பல்கலைக்கழகம், ஆனால் மக்களின் அமோக ஆதரவு எம்.ஜி.ஆருக்கே அவர் முதல்வரா கவும் ஆனார். சிவாஜி ஒரு முறை கூட சட்டமன்றத் தேர்தலில் வெல்ல முடியவில்லை.
அதே போல இன்றைய கால கட் டத்தில் கமலஹாசன்தான் அற்புதமான நடிகர், ஆனால் ரஜனிக்கு இருக்கும் கமலுக்கில்லை. 蠶 மக்களின் இரசிப்புத்தன்மைக்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு
ரசிகர்களின் அமோக ஆதரவு சரி, அரசியலில் நுழைந்து ரஜனி எம்.ஜி.ஆர் போல் சாதனை படைக்க முடியுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் தான் தீர்வு என்றால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இற்றைக்கு ஒன்றரை தசாப்தத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட தீர்வு முயற்சிகள் ஏன் நிராகரிக்கப்பட்டன? அதற்குப்பின் நிகழ்ந்த உயிரழிவுகளின் அர்த்தம் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது.
புலிகள் கடந்த சில வருடங்களாகத் திம்புக் கோரிக்கைகளை வலியுறுத்தி வந் தார்கள்
ஐ.தே.க. ஒற்றையாட்சியின் கீழ் தீர்
சமரசம் கானும் புள்ளி இருக்கிறது என் பதே முக்கியமானது சமவெளி மலை களைத் தழுவுவது போன்றது.
முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட் டத்தை மையப்படுத்தி அதிகாரப் பகிர்வை
வலியுறுத்தி வந்தது. சமுகத்தினுள் அதிகா ரப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்படாததால் பல நூறு கேள்விகள் எழுந்துள்ளன.
பிந்திய செய்தி தற்போது நடை முறையில் இருக்கும் அரசியல் யாப்பின் கீழ் தான் தீர்வு என்று பேசப்படுகிறது. 1987இல் பகிரப்பட்டதைப் போன்று
அப்படியானால் அதற்குப்பின் பன்னிரு ஆண்டுகளில் நிகழ்ந்த அழிவுகளுக்கு யார் பதில் சொல்வார்கள்

Page 6
| N/A A VIV E E N - E R/A M C
95 TLDT 60T ser Wall Tiles, inter Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 எமது புதிய காட்சியறை 184A, Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
விளம்பரப் பகுதி
தழ் சிங்க ஆங்கில பத்திகைகள் வானொலி தொலைக்காட்சிகளில் க்கள் மரஅைறிவித்தல் கல்வித்ாண்பிங்கைக்கவும் சிதைவுற்ற படங்களை புதுபிக்கவும் இந்தியாவில் இருந்து இறக்குமதியான
விந்துவருக்கையில் உள்உம்மன்'ரேன்:Mவ07-3162ள் S STMS SSLLLLL S S S S S S S S S S L L L S S 21:11, "ԶԶԳոbe Flaza", 59, Galle RՋag:Malayata)
TTLLLLLLL LLLTT LLLL TT LLLT LLLL TT TTLT TT LTTTTTTL L L TTTT TTSC L TT T TTMqTTTTT
| unшотуп, шейшего шта, зор
வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையாள மாந்திரீக தெய் வீக சக்தியால் எண்ணியது என் எளியவாறு மின்சார வேகம் போல
நடைபெறுவது திண்ணம் அதற் s கெடுத்துக்காட்டாக மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய
"uolg ( கிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 7000 K க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
சுவிஸ் இன்பரின் மடல் துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது
"அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை க்குவாயிலிருந்து உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம் லண்டன் இன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்த பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
ஆயிரமாயிரம் நன்றிகள்
"பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உத
"அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
"மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குளமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்."
இத்தாலி இன்பரின் மடல், சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் "வளக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல், ஜாதகத்தில் கூறியது பலிதம் "மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பவித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
நீர்கொழும்பு மின்பரின் மடல், புத்திபேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக
ழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா" யாழ்ப்பான அன்பரின் மடல், அதிசய இக்னி குண்டல பூஜை "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா"
கொழும்பு அன்பரின் மடல், இச்சொட்டான கைரேகை பலன் "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் இன்பரின் மடல், அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி "அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தது நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
இனியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? வெளிநாட்டு பிரயாணத்தடையா?. காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம். குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரிக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGAN)
நுவரெலியாவில்
No.162 33, Daily Fair Complex, Kotahena Street, Kandy Road, Mayfield Road, Colombo.13
Sri Lanka
வெளிநாட்டார் தொடர்பு O sismi umritas 6ñi GagnrLil Glasmrsitesm GNET G GLA வேண்டிய தொலைபேசி எண்கள் " "T." 01:342463,431137,47065-Fax:34-4831
E-mail-drpksamy (aslinetik FAX-00941 34.483. www.im expolanka, tom/drpksami.
Dr.PK Sarany J.D.GANAP Hon. Prof(UMA)
Nuwara Eliya 052-22508,052-35097
DIPLOMAVAAN
தபால் மூலம் ஊடக டி Isunginna, blѣтыпыиѣдылLвР, வெகுஜன ஊடகங்கள் பற்றி இறுதியில் களை பரீட்சை முடிவில் சான் M.M.İ.C LDröporgıtası" gi
s bases an as
ஒலிபரப்பாளர் - --Jaðar''. bis Aa
 ைதயாரிப்பு ം Cu
- 3.
e - c.
மண்சட்டப்பட்டு கு 450 சதமுத்தி TET: O74 51283D M.
2nd Floor, Colombo Plaza",
வீட்டுக்குத் தேை பொருட்களும் ரெலி
வானொலிப் பெட்டி தொலைக்காட்சிப்பெட்டி வீடியோ டெக் குளிர்சாதனம்-மின்குமிழ் காஸ் அடுப்பு:மின் அடுப்பு ஜெனரேட்டர் என்ஜின் ல
குறைக்கப்பட்ட விலைகள் e இலகு தவணைக் கொடுப்பன girതബി: (ഖിത്ര (Ёї6фт(pй
750 நீர்கொழும் கிளை 138 றோய கிறீன்ஸ் வீர Website. WWW. (நீர்கொழும்பு பளம் தரிப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துஜாஏசின் சொ
VIDUJA ASIAN SHOP)
WAAG HAUS PASSGE-8 301 I BERN (1 STOCK) SWISS. P-031-31350,031-9928267,
O79-258.405
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் சிறுவர். சிறுமிகள் பரியவர்களுக்கான வனன்ன
வண்ண ஆடைகள், தொலைபேசி அட்டைகள், ழைய புதிய வீடியோ பிரதி ள் வாடகை சகல விதமான புகைப் படங்கள் எடுக்கவும் இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
MWANAS
MNEDE VAN ப்ளோமா பயிற்சி நெறி Lugarfanas unigailu a
பகற்கையும் பக பயிற்சியும். றிதழ் வழங்கப்படும். சலுகைகள் உண் ப்பாளராகுங்கள்
Apalah (Regd: WASOEE). பயிற்சி நெறி : ய்திஅறிக்கை தயாரிப்பு E
காணல் Apës airou rosa டை திகழ்ச்சி தொகுப்பு
Ulitsisi gate kyä, kiviyli I no 9 lugu sungsops anyi Isiqi | ola: OZ777 - 3BBS 25B
வயான அனைத்து மாக்கட்டிங் மூலம்.
SSLரு
ΟNY
Iasonic
ANYOs Airap INGER PHILIPS
0 இலவச போக்குவரத்து
உறுதியான விலை 74-819890,939342) -O74-87.2628)
Betiratu
விதி வெலிசறை. føfDT BI 12Lib. நீர்கொழும்பு lanka.com/tele நிலையத்திற்குப் பின்னால்)
VVedding
ਮ 27/23A, Madampitiya Road, Colombo - 15. N
Hotline: 077321345, Teles 527.933
Your Satisfactions My Success
'all'Italiligibiliúl|[Illi sint-Gili Luglorofilii) Gueuriteis Goñi, 34 eurritasu6Ibai esmen எல்லாவிதமான தொழில்கள் சவுதி அரேபியா, குவைட் ரூபாய், கட்டாள், ஜோர்டான், லெபனான்.
சேவைக் காலமான 2 வரு
டத்திற்குள் பிரச்சனைகள் தங்குமிடம், ஏற்படின் உடனடியாகத்
மருத்துவ வசதிகள் தீர்வு பெற்றுத் தரப்படும்.
AHANA INTERNATIONAL التقدم Marapover Supply الكلتي)
Tel : 074-610301,
10 நாட்களுக்குள் வெளிநாடு е
புறப்படுவதற்காக கடவுச் 074-618502 சீட்டு, புகைப் படங்கள், Fax : 074-724324 Mobile:O72-426669.
இருவழிப் பயணச் f(0), a GOTG),
வளைகுடா வாகன சாரதி
அனுமதிப் பத்திரம் E-mail : zahana G dialogs.net
6/60/L/61/DU/L-60/ LLNO; 1845 TS/2, 2nd Floor, Armour Street, Colombo 12, SriLanka.
SP 30CC AVAL, GO) 330 RR
TO MARK IST ANNIVERSARY OF
JANAComputer Technologists
5000 Discount Valid III 30th Sptember 2002
For the follO Wing COUTSeS CONPter tardware se 10000 Net Working Rs.5000 PageMaker 7,0 Rs. 3000 e-commerce Rs.5000 Core DRAW 10 Rs. 4000
Visual Basic 6.0 Rs, 4500 Macromedia Fast 6 Rs.4000
C++ Rs, 4000/ Java Rs, 4500 Oracle RS, 7000 Accpac & QuickBooks Rs.6000 MS Office XP 2002 AutoCAD 2002 Rs. 500 Web Designing Rs, 5000- Multimedia Rs, 5500
By:
Mr. M.Janarthanan (NIBM) Mr. M.Janahan (NIBM)
Mr.Y.Saranga NCC (UK), (E-com Pro TATA)
No, 385 11/1A, Galle Road, T. Complex, Colombo06,
E-mail anatecastnet.
Web www.amatec. 3m.com LS 0000S00SS S SLSLLSLS S 0SSS SS00 00 00S
OL (எ) பிறந்த நாள் வாழ்த்த
சுவிற்சர்லாந்து சொலத்தூண் மாநகரில் வசிக்கும் விஜிந்தன்-சியாமளா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி அபியா தனது முதலாவது பிறந்த 15 IT6061T 2008, 2002 அன்று தனது இல்லத்தில் வெகு ' விமரிசையாகக்
கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, 9 LUUÜDLDT, 51T60) IT šoli 2.616. | || 9 LDLDÜJUTT, SÜDLDÜDLIDIT,
G|UIf ILLOLDIT
செல்வி அபியாவினிந்தன் 20082002
ராஜேஸ்வரி, பெரியம்மா லிங்கேஸ்வரி, சவூதியில் உள்ள இளங்குமார் பெரியப்பா, நரேஷ் அண்ணா லீசர் அக்கா, சசி அண்ணா, தர்ஷனி பெரியம்மா, மலேசியாவில் உள்ள அசோக பெரியப்பா, ஹரணி அக்கா, கண்ணன் மாமா, மாமி, சின்னத்தம்பி மாமா, பிரான்சில் உள்ள சுதா அத்தை சிவா மாமா, மச்சான் எசேக்கியா, ஹொலண்டில் உள்ள பாஸ்கரன் மாமா, ஜேர்மனியில் உள்ள மண்டலேஸ் அம்மப்பா, மாலதி அம்மம்மா, அவுஸ்திரே லியாவில் உள்ள சந்திரன் தாத்தா, ராணி அம்மம்மா, பபிதன் மாமா, மிருஜா அன்ரி, களுதாவளையில் உள்ள பெரிய பாட்டி சின்னப்பாட்டி, தாத்தா, லலி அப்பம்மா, அப்பப்பா, முரளி சித்தப்பா, கெளரி அத்தை சாந்தி அப்பம்மா, நிரோ அத்தை மற் றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அபியாவை இயேசு கிறிஸ்துவின் கிருபையால் உன்னத ஞானத்தையும், அறிவையும், நிறைவான ஆசீர்வாதத்தையும் பெற்று, சீரும் சிறப்புடன் வாழ்கவென ஆசீர்வதித்து வாழ்த்துகின்றார்கள்
தகவல் கண்ணன் (சுவிற்சர்லாந்து) G).5/7.676 of OO41028491628.
9, 25-31, 2002

Page 7
ஸ்லோ நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசின் பிரதிநிதி அமைச்சர் மிலிந்த மொறகொடவிற்கும், புலிகளின் அரசியல் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்திற்கும் இடையே கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பையடுத்து அரசு-புலிகள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவது பெரிதும் சாத்தியமாகியுள்ளது. லண்டனிலும், அதன் பின்னர் ஒஸ்லோவிலும் ரணில் அரசிற்கும், புலிகளுக்கும் இடையே LJE BOJITIJE6050560671 ஆரம்பிப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.
GV GoßTL6öT, g? Gti)(36UIT பச்சுக்களில் ஆராயப்பட்ட விடயங்கள் திருப்திகரமானவையாக விளங்கியிருந்தனவென் இருதரப்புக்களும் தெரிவித்துள்ளன. தாய்லாந்தில் எதிர்வரும் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அரசு-புலிகள்
LJ9 Gr:61IITU9560585606s! ஆரம்பிப்பதற்காக நாள் குறிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,
தினங்கள் முன்பதாகப் புலிகள் அமைப்பின் மீது 1998 ம் ஆண்டிலிருந்து இலங்கையில் இருந்துவரும் தடை நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில்-பிரபா புரிந்துணர்வு
UU55605U() 5 'ಸ್ತ್ರ್ಯ ேேதசங்களில் ஓர் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
மற்கொள்ளப்பட்டன. அத்துடன், யுத்த நிறுத்தத்தை மேலும் பலப்படுத்துவதிலும் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது. ། நிலையை ஏற்படுத்தும் டயத்தில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் போக்குவரத்திற்கு
ருநது வநத தடைகள க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் ಘ್ವಿ வந்த வடக்கு-கிழக்குப்
ரதேசங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் மீளவும் போக்குவரத்திற்காகத்
றக்கப்பட்டுள்ளன. அத்துடன், அத்தியாவசியப் பண்டங்களுக்கு நிலவிய தட்டுப்பாடுகளும் குறிப்பிடத்தக்க அளவு நீங்கி வடக்கு-கிழக்கு மக்கள் ஓரளவு
: வாழும் நிலை தோன்றியுள்ளது.
துதவிர, படையினர் லைகொண்டிருந்த பொது GOLDULUIJUS GIMTIT GOT LUITLUFIT GODGAJÖ, கட்டடங்கள், கோயில்கள் தேவாலயங்கள் என்பனவும் வடக்கு-கிழக்கில் மீளவும் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த ஏழு மாத காலத்தில்
பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு நான்கு
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் யுத்தமற்ற சூழலில் பொது மக்களின் நாளாந்த வாழ்க்கை மிக முன்னேற்றகரமானதாகவே மாற்றங்கண்டுள்ளது.
முன்னேற்றகரமான லையை மேலும் உறுதி செய்து பரந்துபட்ட அமைதியை ஏற்படுத்துவதென்பது தாய்லாந்தில் இடம்பெறவுள்ள அரசியல் பேச்சுக்களிலேயே தங்கியுள்ளன. கடந்த இரு தசாப்த காலங்களில் வடக்கு-கிழக்குப் பிரச்சனைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் வட்டமேசை மாநாடுகள் என ஏராளமாகவே இடம்பெற்றுள்ளன. 1985 ம் ஆண்டில் பூட்டானில் திம்பு நகர் முதல் புதுடில்லி, சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் எனப் பல்வேறு இடங்களிலும் இலங்கை
குறித்துப் பலதரப்பட்ட சந்திப்புக்கள் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இக் கடந்த காலச் சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகள் என்பன ஒன்றிற்கும் மேற்பட்டதாக
வடக்கு-கிழக்கின் தமிழ் UT ITTILL 960)LDLJILJ553560) 6M ஆயுதங்களைக் கைவிடச் செய்து, அந்த அமைப்புக்களை அரசியல் கட்சிகளாக மாற்றிவிடுவதில் மட்டும் வெற்றிகண்டிருந்தன. ஆயினும், கடந்த காலப் பேச்சுக்கள் வடக்கு-கிழக்குப் பிரச்சனையை முழுமையாகத் தீர்த்து வைப்பதாகவோ அல்லது தொடர்ந்தும் ஆயுதப் போராட்ட அமைப்பாக இருக்கும் புலிகளைத் திருப்திப்படுத்துவதாகவோ அமைந்திருக்க வில்லை. 1987 ம் ஆண்டு இலங்கை-இந்திய
வடக்கு கிழக்குப் ரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒரு தீர்வாகக் கொண்டுவரப்பட்டது அத்துடன், இந்திய அரசு தனது இராணுவத்தின் உதவியோடு அந்த ஒப்பந்தத்தை அமுலாக்கவும் முயன்றது. ஆனால் இம்
முயற்சிகளும் தோ தழுவியிருந்தன.
இலங்கை-இந்திய அடிப்படையில் ஒன் வடக்கு-கிழக்கு ம திருகோணமலைை வைத்தே உருவாக்
தற்போது பதினை ಛೀ திரு 95L1595 6. ITTLD 260) பிரதமர் ரணில் வி வடக்கு-கிழக்கில் நிர்வாகத்தை ஏற்ப பிரஸ்தாபித்திருந்த பிரதமர் ரணில் வி உரையில் வடக்கு ஏற்படுவதற்கு உத்
டைக்கால நிர்வ Sl, oli 600 LGI அவர்களை அரசிய நடவடிக்கைகளில் கூடுதலானளவு பா
குறிப்பிட்டிருந்தார் அதேவேளை புலிக இடைக்கால நிர்வா பொறுப்பு வகிக்கு
தாமாகவே இலங்ை flugu GOLDJug gill கொள்பவர்களாகி தெரிவித்திருந்தார் 蠶 சிங்கள எதி ருப்திப்படுத்தும் LGuÜLJ(66 gTü 26 வடக்கு-கிமக்குக் #† நீண்ட காலமாகவே உணரப்பட்டதொன் இருக்கின்றது. இது குறித்து ஏை அரசியல் கட்சிகளு GITA)[i].g6slá பிப்பிட்டிருந்தன. யு. sflóði GITúlgötcolüUL வடக்கு-கிழக்குப் அனைததுத துறை G(LDITELDITG,661 Ó GGT GOT GOLGIJUEGO) GIT கண்டதாகவிருக்கி
அரசாங்கம் மாறின காலந் தொட்டு ஜனாதிபதியக் கவுக்கிறம், கவுக்கிற மெண்டினம். இந்தா இன்னும் கொஞ்சக் காலம் போனால் ஜனாதிபதிக்குக் கவுக்கிற அதிகாரம் போய்ச் சேரப் போகுது இடையில ஒரு இடைவேளைபோல வாகனம் வாங்கின கதை, கைப்பைக்குள்ள குண்டுக் கதை யெண்டு முளைச்சுது, பிறகு திடீரெண்டு அரசாங்கத்தக் கவுக்கச் சதியெண்டு அலறிச்சினம். கடைசியில பழைய குருடி கதவைத் திறவடி யெண்டு ஜனாதிபதியின்ர அதிகாரத்தக் குறைக்கப்போறதா வந்து நிக்கினம் எங்கட புரபஸரிட்ட ஒருகாரியத்தைக் குடுத்தா, அது ஒரு தொடர் கதைதான். போன அரசாங்கத்தில தீர்வுத் திட்டத்த தன்ர மடியில வைச்சுக்கொண்டு முழு ஆட்சிக் காலத்துக்கும் இழுத்தடிச்சு சாரத்தை யும் காரத்தையும் குறைச்சுக் கடைசியில பாராளுமன்றத்தில போட்டுடைச்சது தான் மிச்சம். இப்ப ஜனாதிபதிக்குச் செட்டை வெட்டிற கென்ராக்ட்டத் தூக்கி வைச்சிருக்கிறார். உது எந்தக் காலத்தில முடியிற காரியம்?
மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு அமைச்சரையா, எம்பி
ஆக, 25-31, 2002
யையா தலைவராக்கிறதெண்டு கேட் ரையா தலைவராக்கிறதெண்டு சங் ரெண்டையும் சமாளிக்க ரெண்டு பே சினம், தான் நினைச்ச நேரத்துக் மெண்டு அமைச்சர் நிக்க, அவரை போட்டு சங்கரியார் நிக்கிறார். பாவ ரெண்டு இருக்க தன்னை விட்டுட்( மிரட்டியும் அரச அதிபர்கூட அடியன வேற உள்வீட்டுப் பிரச்சினை. சங்கர் மாவையாரே போய்க்கட் அதெல் உரிமைதான் வேணுமெண்டு சொல் வேலைகளை மட்டம் தட்டினவை அடிபடுகினம் அடிபடட்டும். சனத் முஸ்லிம் கட்சிக்குள் வந்திட்டுது. உள்வீட்டுக்க சொல் புத்திமதிகளையும் மேடை போட்டு கிழக்கில நடந்த கலவரம் தமிழ்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

to ScouGL
பந்தத்தின்
60600TL59, TG5NT 6MMT960)LU பத் தலைநகராக
ா - ா
(அலசுவது-இராஜ
S S S S S S
ܐܪܝܗ-- ܙ - ܚ - -- -- -- - ¬ .
ந்திரி)
எப்பட்டிருந்தது. து வருடங்களின் (3 gi:Igoria:Tungo Guluòl5)
நிகழ்த்திய
ஓர் இடைக்கால டுத்துவது பற்றிப் TOT க்கிரமசிங்க தமது கிழக்கில் தேசிக்கப்பட்டுள்ள கத்தைப்
lü jól elpGyű
T6)
1956rflÜLALGör
மென்றும்
ள் இவ்வாறு க சபையொன்றில்
போது
கல்வித் துறையில்
கயின் அர த்தை ஏற்றுக் ார்களெனத்
İTÜ UITGITTU, GO GATULUIÚD அவரது நிலைமை GTS). ாக இடைக்கால
தேவை
றாகவே
னய தமிழ் ம் கூடக் கடந்த
@吸 ததத்தினால் 濮 GLIITILL 6T 6MT பிரதேசம் களிலும்
ன்றது.
DSS 60/
டு மகேசனாரும், சீனியரையா யூனிய
கரியாரும் கயிறிழுபட்டு,
ரயும் இணைத்தலைவராப் போட்டுச் குத்தான் கூட்டம் நடத்த வேணு விட்டிட்டே கூட்டம் நடத்தி முடிச்சுப் ம் மகேசனார். தான் ஒரு அமைச்ச க் கூட்டம் நடக்கக் கூடாதெண்டு ய இல்லை. இதுக்குள்ள இங்கால பாருக்கு எதிரா அவற்ரை கட்சிக்கார ாம் சரி, அபிவிருத்தி வேண்டாம், லி பழைய புனர்வாழ்வு அமைச்சற்ர இப்ப எப்பிடி அபிவிருத்திக்கெண்டு ன்ர வயித்தில அடிக்காட்டாச் சரி முறுகல் முத்தி முச்சந்திவரை வேண்டிய குற்றச்சாட்டுகளையும் பகிரங்கத்தில பேச்சுப்படுகினம். முஸ்லிம் உறவைப் பாதிச்சதைவிட
பிரதேசம் மிகவும் LDLDULL (559595 - 99,60TT6N),
gö6úlu பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை
டிவுகள் வடக்கு-கிழக்குப் 臧 சத்தில் நிலவும் பாதகமான கல்விச் சூழலையே வெளிப்படுத்தியிருந்தது. இதுதவிர, விவசாயம், மீன்பிடி சுகாதாரம், போக்குவரத்து, வர்த்தகம், கைத்தொழில் போன்ற அனைத்துத் துறைகளுமே பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியவையாகவே இருக்கின்றன. இந் நிலையில் வடக்கு-கிழக்கின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளின் அடிப்படை அம்சங்களைக் கட்டியெழுப்புவதற்கு இப் பிரதேசத்தில் இடைக்கால
நிர்வாகமொன்று ஏற்படவேண்டியது அவசியமானதாகின்றது. ஆனால் அந்த இடைக்கால
ாவாகமென்பது எப்படி அமையப்போகிறது என்பதுதான் கேள்வியாக எழுந்துள்ளது. எதை இடைக்காலமாக நிர்வகிப்பது என்பதே அக் கேள்வி
SIBTTG)J35) LDIT95ITGOOT F60)U60)UUIT வேறேதும் ஒரு தீர்வையா? மாகாண சபையானது முன்னரே புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒரு தீர்வு தீர்வேதுமின்றி வெறுமனே இடைக்கால நிர்வாகம் என்ற ஒன்றை வழங்குவது அர்த்தபுஷ்டியானதா? என்ற வாதப்பிர திவாதங்களும் இவ் விடயத்தில் தலைதூக்காமல் இல்லை. தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகளின் போது இந்த இடைக்கால நிர்வாகம் குறித்தும் ஆராய
GELTöras
டிவெடுக்கப்படுமெனவும் ரணில்
தேவேளை வடக்கு-கிழக்குப்
அரசியல் தீர்வு தமிழ் மக்களின் தனித்துவத்தை நிலைநாட்டக்கூடியதாக
என்பதிலேயே புலிகள் உட்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுமே உறுதியாக இருக்கின்றன. எனவே, வடக்கு-கிழக்கில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையிலான நிர்வாக அமைப்பைப் பிரதிபலிப்பதாகக் கூட் உத்தேச இடைக்கால நிர்வாக அமைப்பின் அம்சங்கள் வடக்குகிழக்கின் விவாதிககப்படலாம். கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் வடக்கு-கிழக்கில்
எதிர்காலத்தில் அமையக்கூடிய ரவாக முறை எத்தகையதாக இருந்தாலும் அம்மக்களின் சுயாட்சியை உத்தரவாதப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். ஏனெனில், வடக்கு-கிழக்கைச் சேர்ந்த மக்கள் தனித்துவங்களுக்கும், அரசியல் உரிமைகளுக்காகவுமே இதுவரை காலமும் பெரும் விலை கொடுத்தவர்களாக இருக்கின்றனர். இந் நிலையில் தமக்குரிய அரசியல் கட்டமைப்பென்பது தம்மவர்களைக் கொண்டதாக தம்மவர்களால் இயக்கப்படுவதாக இருக்கவேண்டுமென்பதே
அவர்களது எதிர்பார்ப்பாகவும்
இருக்கின்றது. இதேவேளை, வடக்கு-கிழக்கில்
இடைக்கால நிர்வாகமொன்றை
ஏற்படுத்துவதற்குத் தென்னிலங்கையில் எதிர்ப்பலைகள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.
ந்த எதிர்ப்பு இடைக்கால ரவாகம் நாட்டின் இறைமைக்குச் சவாலாகி விடுமோ என்ற அச்சத்தால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், எந்தவொரு வகையிலும் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களை அடிமைப்படுத் மத மொழி மற்றும் பிரதேச ரீதியிலான உரிமைகளைத் தொடர்ந்து நசுக்கலாம் என்ற முன்னைய பாணி எதிர்ப்புகள் இனிவருங்காலங்களில் ஈடேற முடியாது என்பதையே
600TDT (ply uJÜD. எவ்வாறெனினும், இந்த இனவாத
எதிர்காலத்தில் ஒரு விரிவான சுயாட்சியொன்று வடக்கு-கிழக்கில் ஏற்படுவதை ஜீர ணிப்பதற்கும் தம்மைத் தயாாக்க வேண்டியவையாகவே இருப்பதையும் உணர வேண்டியவையாக உள்ளன.
SS SS S முஸ்லிம் கட்சிக்குள்ள இருக்கவேண்டிய உள்ளுறவைத்தான் நல்லாப் பாதிச்சிட்டுது போலத் தெரியுது. யார் முஸ்லிம்களக் காப்பாத்தப் போகின மெண்டு காட்டுற போட்டிதான் இங்க மும்முரமாயிருக்கு வடக்குக் கிழக்கு முஸ்லிம் தலைமையா வெளித் தலைமையா எண்ட கேள்வியோட ஹக்கீமின்ர சாமத்தியத்துக்கு கிளம்பியிருக்கிற சோதினை இது தாய் லாந்துப் பேச்சில அவர் என்ன செய்யப்போறாரெண்டதிலதான் அவற்ரை எதிர்காலம் தங்கியிருக்குப்போலத் தெரியுது. பொறுத்திருந்து பாத்தால்
தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில சந்திரமான அமைச்சர் தானும் சங்கடத்துக்க மாட்டுப்பட்டு பிரச்சினையையும் சங் கடத்துக்க மாட்டி விட்டுட்டு இருக்கிறார். ஆறுமுகத்தார் 151 எண்டு சொல்ல, அவருக்குப் போட்டியா, தான் அரசாங்கத்தோட பேசியே 180 எடுத்துத் தருவனெண்டு மார்தட்டினவர் இப்ப முழுசாட்டத்தில இருக் கிறார். முதலாளிமார் 142க்கு மேல அசைய ஏலாதெண்டிட்டினம் அரசாங் கம் இதைத் திரும்பிக்கூடப் பாக்காமல், தேர்தல் ஜனாதிபதியின்ர செட்டை வெட்டுறது, தாய்லாந்துப் பேச்சு, திருகோணமலை மாநாடு எக்ஸிபிஷனெண்டு தங்கட பிஸியில ஆறுமுகத்தாரோ, தான் நைஸா பஸ்ஸின்ர ஸ்டியரிங்க சந்திரமானவரின்ர கையில குடுத்திட்டு வேடிக்கை பாத்துக்கொண்டு நிக்கிறன் எண்டு கெட்டித்தனம் பேசிறார். ஆனால் எல்லாம் விழப் போறது அப்பாவித் தொழிலாளரின்ர தலையில எண்டத எங்கட தலைவங்கள் உணருறதாத் தெரியேல்லையே?

Page 8
வித்தியாசமான நேரழ வர்ணனை
IzLTSTZī, அறிவிப்பாளரும் Usul
அமெரிக்க வானொலி நிலையம் ஒன்றின் நிர்வாகிகளுக்கு விபரீதமான ஒர் ஆசை வந்தது கிரிக்கெட் வர் ணனை ஃபுட்போல் வர்ணனை போன்றவற்றைக் கேட்டு அலுத்துப் போன நேயர்களுக்கு வித்தியாசமான ஒரு வர்ணனையை வழங்கவேண்டு மென்பதுதான் அந்த ஆசை
ஏகப்பட்ட முன்னறிவிப்புக்களுடன் தனது திட்டத்தை வெளியிட்டது வானொலி அதன்படி தெரிவு செய் யப்பட்ட முன்று காதல் ஜோடிகள் அதிக மக்கள் நடமாட்டமுள்ள 54 இடங்களில் ஏதாவதொன்றில் உட லுறவு கொள்ள வேண்டும் அதனை வானொலி அறிவிப்பாளர் நேரடி வர்ணனை செய்வார். அந்தக் கெட் டித்தனத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஜோடிக்கு நிறையப் பரிசு கள் உண்டு.
நியூயோர்க் நகரிலுள்ள புனித பட்ரிக் தேவாலய வளாகத்தில் உட லுறவு கொண்ட ஜோடி வெற்றியடை யச் சில விநாடிகள் மட்டும் இருக்கை யில் பொலிஸாரின் பிடியில் சிக்கி GITUAGI.
அந்த இடத்தில் உறவுகொள்ளும் சவாலை ஒரு ஜோடி பொறுப்
பேற்றது. அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த லோரட்டா என்ற 35 வயதுப் பெண்ணும் குவாண்டிகோ நக ரைச் சேர்ந்த பிரையன் என்ற 37 வயது நபரும் ஆலயத்தில் வழிபாடு நடந்துகொண்டிருந்த சமயம் ஆலய வளாகத்தினுள் உடலுறவில் ஈடுபட் டுள்ளனர்.
வெறும் முத்தங்களோடு நின்று விடும் என்று எதிர்பார்த்தால் நிலைமை மோசமாகிக்கொண்டி
ருந்தது. பொறுத்துப்பார்த்த பொது
மக்கள் சிலர் பொலிஸாருக்குத் தக வல் கொடுத்தனர் பொலீஸும் உடனே வந்து காதல் ஜோடியைக் கைது செய்தது.
இந்தக் காட்சியைத் தனியார் வானொலி நேயர்களுக்குச் சுடச்சுட வர்ணனை செய்துகொண்டிருந்த
பேர்ல் என்ற 42 வயது அறிவிப்பாள
ரையும் கைது செய்தனர்.
சாதனை இலக்கைப்பூர்த்தி செய்ய முடியாத நிலையில் காதல் ஜோடியும் தங்கள் நேயர்களுக்கு உயர்ந்த தரத் தினாலான நிகழ்ச்சியொன்றைப் பூர ணமாக வழங்க முடியாமல் போன கவலையில் அறிவிப்பாளரும் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்
பட உதவி சி கமலநாதன் கொழும்பு-13
-
திருடாமல், ெ மல் கோடி கோடி வேண்டுமா? ஆச் லுள்ள பணக்கார தமர்கள் அதிபர்க காரிகளாகவும் ஆ
ஏனென்றால், 邸°GT 外J* 凰 கவர்ந்திழுக்கவும் உ பணக்கார ஆசிய மர் மற்றும் உ SJ UTGIT DIT GOT FLIDLIG அளிக்கப்படுகின்ற ஐரோப்பிய நா தலைவர்கள் மற் களை விட சிங்கப்பு ஜப்பான் நாடுகள் உயரதிகாரிகள் கூ தைப் பெறுகின்றன சியை மட்டுல்லாம6 நிர்வாகத்தையும் அ
ے
வழங்கினார்.
நாளே மரணமானார்.
S.
இந்தியத் திரைப்படத் துறையில் முன்னணி யில் திகழ்ந்தவர்களுக்கு வழங்கப்படும் அதி யுயர் விருதான தாதா சகீப் விருது வழங்கப்பட்ட போது அவ்விருதினைப் பெறவந்த இந்தியத் திரைப்படத் துறையில் இணையற்ற நடிகரா கத் திகழ்ந்த ராஜ்கபூர் மேடைமீது ஏறி குடியர சுத் தலைவரிடமிருந்து அவ்விருதினைப் பெற முடியாமல் நோய்வாய்ப்பட்ட நிலையில் கீழேயே அமர்ந்திருந்தார். குடியரசுத் தலைவர் மேடையி லிருந்து கீழிறங்கி வந்து ராஜ்கபூருக்கு விருதினை
கூண்டுக்கிளில்ாக்கிவிட்டு
காஞ்சுங்கிளியான பண்ணைக் விருது வழங்கிய மண்டபத்திலிருந்து மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடுத்த
கட்டி மேளம் காட்டுவது சரியா? தப்பா?
ராஜ்கபூர் பல பிரபலமான படங்களில் நடித் துள்ளார். அவாரா (இது தமிழிலும் மாற்றம் செய்யப்பட்டது) ஜோக்கர், கங்கா ஜமுனா பழம் தந்துவிட்டு சரஸ்வதி சங்கமம் போன்ற படங்களை அவர் சொந்தமாகவே தயாரித்தார். பரீதரின் கல்யாணப் பரிசு இந்தி மொழியில் படமாக்கப்பட்ட போது அதில் கதாநாயகனாகத் தோன்றினார்.
தின்னாதே என்று கையைத் தட்டிவிட்டுத் திட்டுவது சரியா? தப்பா?
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

>ரிக்க ஜனாதிபதியை விட
காள்ளையடிக்கா ாகச் சம்பாதிக்க யாக் கண்டத்தி
நாடுகளின் பிர ள், அரசு உயரதி
செயற்பாட்டிற்கு ஏற்ப போனஸ் மற்றும் இதர சலுகைகளும் உண்டு.
ஆனால், ஐரோப்பாவில் அதிக சம்பளம் பெறும் பிரதமர்களில் ஒருவரான பிரிட்டிஷ் பிரதமர் டோனி
Kons() BIJI, Gil.
ஆண்டு ஊதியம் 25 lls QIT 1, j, Jilj (, j 46 (TL).J5IT 001.
சிங்கப்பூரில் தனியார் துறையில் நாடுகளில் பிரத உயரதிகாரிகளுக்கு 6IGö] Gዕዞ ஊதியம் பரதிகாரிகளுக்கு கொடுக்கப்படுகிறதோ 吕川@西凸 ாமும் வசதிகளும் வருகின்றனர் என்கின்றனர் ஆய் கணக்கில் கொண்டு அரசு உயரதி GO. வாளர்கள் காரிகளுக்கும் ஊதிய உயரவு நிர் டுகளின் ஆட்சித் பொருளாதாரத்தில் முன்னணி ணயிக்கப்படுகிறது. ஆனால, சாமா நம் உயரதிகாரி யில் உள்ள ஆசிய நாடுகளில் ஒன் gմիա மககள இதைப் LITU Փgյ Աք900) ர், ஹொங்கொங் றான சிங்கப்பூரின் பிரதமர் கோசோக் முணுக்கிறார்கள் திறமையான hadi பிரதமர்கள், டாங், 2000 ஆண்டில் பெற்ற சம்பளம் 1991 நிர்வாகத்திற்கு நிதலான சம்பளத் கோடி இது அமெரிக்க அதிபரின் இழுக்கவும் தொடர்ந்து பணியில் ர் ஊழலற்ற ஆட் (2 கோடி) சம்பளத்தை விட மிக இரு க்கச் செய்யவும் இது அவசியம்
திறமை வாய்ந்த அதிகம் அதன் முலம் உலகிலேயே "2 கூறுகிறது * வர்கள் அளித்து அதிக சம்பளம் பெறும் தலைவர் பொருளாதாரத் துறையில் என்ற பெருமை பெற்றார் கோசோக், செல்வப் பெரு ககம, தொழில் திறன் -1 공 ஆனால், 2001 ல் பொருளாதார ஆகியவற்றிற்கும். அதிகாரிகள் 'ତ୍ର ଶି மந்தநிலை ஏற்பட்ட போது அவரது தலைவர்களின் ஊதிய அளவிற்கும் S S ஊதியம் ஆண்டுக்கு 6 இலட்சம் தொடர்புள்ளது என்று அவுஸ்திரே བ་ ܀bܓ டொலராக 6 கோடி) குறைக்கப்பட் லிய பொருளாதார நிபுணர் s s L 2. இதுதவிர, பொருளாதாரச் மைக்கேல் பேக்மன் கூறுகிறார். s CT
} Tilgailuenci 중 SDSDSDDSDSDDSDSaSDSDSSDSSDSSDSSDSDSDDLSDSDDD LIlijLITILJEFi 娄 பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் தனது பதவியி லிருந்து விலகலாம் என்று வெளியான Է Տ ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் GS 卧 பட்டுள்ளது. ஆயுள் முழுவதும் பாப்பர ஓ 6 சர் பதவியில் நீடிக்கப் போவதாக আিম "$9 ஜோன் போல் கூறியிருக்கிறார். S. S) அவரது சொந்த நாடான போலந் s ܒ தில் உள்ள ஜெப்ரஜைடொவ்ஸ்கா தேவா l1 லயத்தின் 400 வது ஆண்டு வைபவத்தில்ܔ G திங்களன்று உரையாற்றிய பாப்பரசர்
• ԷՋՆ 恩 ஆயுள் முழுவதும் பதவியில் நீடிக்கப் GS போவதாகக் குறிப்பிட்டுள்ளார். LLLLLL L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LL
சரியா? தப்பா? எனப் லமுறை நியாயம் கேட்டு மற்படி பாடலைப் பாடிய ர் எம்.சௌந்தர ன் இப்பாடலில் குறிப் டப்படுபவர் ஒரு கூணன் க்கிளி அது ஒரு படத்தின் LJILJij
அக் காலத்தில் புரட்சி சய்த படமும் கூட கும சிவாஜியும் சேர்ந்து T பரதக கலை பயின்று பல மேடைகளை டித்த ஒரேயொரு படம் - சமுகப் படம் படத்தில் இரு அலங்கரித்த எல். விஜயலட்சுமி gÁGA) பரும் ஆத்ம நண்பர்கள் ஆயினும் படத்தில் எம்.ஜி. जैत्रेण c ான்றி ஆரின் மனைவி மீது கணவைக்கிறார் சிவாஜி இதனால் படங்களில் மட்டு ம தோனறனாலும அவ ற்படும் சிக்கலை விடுவிப்பதே படத்தின் கரு இதில் ருடைய சாந்தமான முகத்தையும் துடுக்குத் தாநாயகியாக - எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த த' நடி' திரையில் UTE ர், படத்தில் காணப்படும் பி.எஸ்.சரோஜா, வர்கள் அவரைச் சுலபமாக மறந்திருக்க மாட்
அவரது காலத்தில், அதாவது 1950களில், அவர் LTT3, sir. ரு பிரபல நடிகை, அவரது சாந்தமான ቃ“?"0 i குடியிருந்த கோவில் படத்தில் எம்.ஜி. அவரை இரசிகர்களின் ஒரு கவர்ச்சிக் கன்னியாக்கியது. ஆருடன், நாங்க புதிசா கட்டிக்கிட்ட ஜோடி எஸ்.சரோஜா ஜெனோவா என்ற ராஜா-ராணி தானுங்க." என்ற துரிதகதிப் பாடலுக்கு டத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள் எல் விஜயலட்சுமி ஆடியதையும் இலகுவில் ார். பின்னாளில் பிரபல டைரக்டராகிவிட்ட ஏ.பி.நாக மறந்துவிட முடியாது. குமரி பில்ம்ஸ் பாதை ாஜனுக்கு ஜோடியாக மாங்கல்யம் என்ற படத்தில் தெரியுது பார் என்ற சமுதாய எழுச்சியை டித்தார். இதே காலத்தில் பிரபலம் பெற்றுவந்த அடிப்படையாகக் Glg|TML ஒரு படத்தை ஜமினிகணேசனுடன் ஆசை மகன் என்ற படத்தில் உருவாக்கினார்கள் இப்படத்தில் விஜயலட்சுமி ரோஜாவும் நாட்டியப் பேரொளி பத்மினியும் இரு பபோதைய புதுமுகம் விஜயனுடன் இவ் தாநாயகிகளாக நடித்தனர். இப் படத்தில்தான் C 驚 蠶 கிராமத்தின் இதயமே பேரன்பின் நிலையம் ஆனந்தம் 砷 தானறுகறார –0 சும் எந்நாளும் இங்கே." என்ற புகழ்பெற்ற பாடலும் R 臀 திருமணம் "臀 LU60) LUGOT 6MW) டம்பெற்றது. நாட்டில் குடியேறினார்.
ID6ubi DJ19, ஆக, 25-31, 2002

Page 9
ஜர்மனியின் நாணயமாக இருந்த டொயிஷ் மார்க் யூரோ வின் வரவோடு செல்லுபடியற்றதாகிப் போனது. ஆனாலும் ஜேர்மனிய மக்கள் நீண்டகாலமாகத் தமது நாணயமாக விளங் கிய பொயிஷ் மார்க்கை அவ்வளவு எளிதில் மறந்துவிடத் தயாராக இல்லை. இந்த சென்டிமென்டை தமது வியாபாரத்தில் பயன்படுத் திக் கொள்ள நினைத்த பேர்லினைச் சேர்ந்த நகைக்கடைக்கார ரான ரபீன் ஹேச்சர் முன்னர் பாவனையில் இருந்த பொயிஷ் மார்க் நாணயங்களைப் பதித்து மோதிரங்களைச் செய்து விற்கத் தொடங்கினார். இவரது இந்த வியாபார யுக்திக்குப் பெரும் வர வேற்புக் கிடைத்தது. அனேகமான ஜேர்மன் மக்கள் தங்களது முன்னைய நாணயத்தை மறந்து போகாமல் பத்திரப்படுத்தி வைக்க இவ்வாறான மோதிரங்களை வாங்குகிறார்கள்
D)
、- கம்யூனிச வியட்நாம் ஏராளமான மேற்குலக உற்பத்திகளைத் தமது நாட்டுக்குள் வரவிடாமல் தடுத்து வைத்திருந்தது. ஆனால் உலக மயமாக்கலின் தாக்கமும், முதலாளித்துவத்தின் பரம்பலும் வியட்நாமையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார சீர்திருத்தங்கள் அமுலுக்கு வரத் தொடங்கியதும் 39Մդամա தயாரிப்புகள் வியட்நாம் சந்தையில் நிரம்பத் தொடங்கின. ஆனாலும் அமெரிக்க சார்பு நிறுவனங்களினால் தயாரிக்கப் படும் பல வகையான பொருட்கள் தொடர்ந்தும் தடை செய்யப் பட்டிருந்தன. வியட்நாம் மக்களுக்கு அமெரிக்கா மீதிருந்த ஆத்திரமும் இதற்கு ஒரு வகையில் காரணம் எனலாம். ஆனால் இந்தத் தடையும் வெகு நாள் தாக்குப் பிடிக்கவில்லை. இப்போது அங்கு சகல நாடுகளின் உற்பத்திகளும் தாராள மாகக் கிடைக்கின்றன. நீண்ட காலமாகத் தடைசெய்யப்பட்டி ருந்த கொக்கா கோலா பானங்களை வியாபாரி ஒருவர்
விற்பனைக்காகச் சுமந்து திரிவதையே காண்கிறீர்கள் L
களில் இதுவும் ஒன்று காலையில் பாட சாலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பிரதான பாடசாலை சேவை
வாகனம் இத்தகைய ரிக்ஷாக்கள்தான். நமது நாட்டில்தான் பாடசாலை 3೫೧೧|| போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு வாகனங்களில் பிள்ளைகளை வகை நாள் மோசமாகிக் கொண்டே ನಿಲ್ಲ′ ஏற்றிப் போகிறார்கள்
ழ்நிலையில் பாடசாலை செல்வதற்கு என்றால் இந்தோனேசியாவில் ஒரு
தைவிட நல்ல வழி தெரியவில்லை'பஸ்ஸில் ஏற்றக் கூடிய பிள்ளைகள்ை இந்தோனேசியத் தலைநகரான ஜகார்த்ரிக்ஷாக்களில் ஏற்றிச் செல்கிறார்கள் தாவில் நாளாந்தம் காணக்கூடிய காட்சி இந்தோனேசியக்காரர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றால் இப்படித்தான் பூக்க வேண்டும் பாருங்கள் லண்டனில் உள்ள கிங் பூங்காவில் இந்தப் பூ இனம் காணப்படுகின்றது. "அமோ போபாலர்ஸ் டிடானியம்" என்ற தாவரவியல் பெயர் கொண்ட டிடான் அரும் என்று பர வலாக வழங்கப்படும் இந்தப் பூ பல அடி உயரத்திற்கு வளரும் இந்த மல ரில் வண்டுகள் வந்து மொய்க்கும் அளவு வாசனையோ தேனோ கிடையாது. மலர் என்ற வகையில் இரசிக்கத் தக்கது அவ்வளவுதான்.
ܠ ܐ .
.11

Page 10
மறீகாந்துக்கு ஜோடியாக வித்யா
ாடு மா ப்
Fr. All
Mositivision ou M(un "Cool ou I * *鹉 * Mus mit nur illu to
სუბს წყებს I A "WATU VANUIT gynnau
I ***
UOMMIT TIMITILINII III
LLL LLLZS T LLLLLL LLLZTTT DD S L S S L TLTTT L L L L L LS LTLLLLLLL LLLLLu Y S LTYT T S LLLT LLLL பட்டம் பெற்றுள்ள வித்யா மின்ன வயது
JE SON AND ANTIL UAIT, NON ATT OG ||
|| III, IMMOITTI FILIITILI
TIMIT TANIJE NANIA ,
Illinor
ailtilīlli:
ராவே full U. наши ни JUNULATUM
III, III அா அவர் சமீபத்தில் W III) bilih .01:17:711 ܗ | FA Chao Jip WOII" nlr mvi rupiilulf Tsi"
WIKITA DI இன்னும் கூடு
TI y Lyili
If
ாபுதுமுக நடிகைகள் AUTEM INTENTAT III || || லதா எார்
it TITT I
ரொம்ப அழா ܕu,ܐܬܐ வாய்ப்புத் தேரும் ஜெயாரே
எல்ரு
S T TT TTTT TLTTT LTTT STY ZT T TTTT TTTTTTTTSSS Y TTTTS MST III II LLLT LL T TTTT TTTT TT S TTT TT Z T TT S L Y L TY T LS rinn படத்துக்குப் பிறகு சாளர் தேடி வரும் என்று பார்த்தால் ஒரு அழைப்பும் தேடி இதையா
T TTTTTT LL L ST L T T LL TTT T Y LTT SS T T T LL LLLLLL வாய்ப்புத் தருவதாக வாக்களித்தாலும் பிறகு மாத்தே பாய் விடுகிறார்களாம் பெர | | | |
ILLIAM EEEEEEE| LLLL TT L T L T L T TT LL
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
எடு
தொப்பை விஷயத் ாகாவுக்குப் MODER |凸 ffafrif gymorfilgi ஏறுகிறது LTT T TTTT LLL TTT TT LLT T TT TT TTT TTT TTT L L TT L SSS TTTTTT S T TTTZSS T T T TTTS S TT TTTTTTS TTTT S S STTTTTTTTT STLT L L T S T TTT T TTTTT LTTTTTT TTTT T T L T TTY TT TT TT TT SYY Y TT TLY SY S T TTTTTTTT TD LLL TTTT TTTTTT LLLTTTLLL SSS TTT T TTTTT YY TTT Y TTT D STTT TTT T TTT LL TTT TTTT S TT TTTLLTTT YS T L T TT TT LL LTTT LTLLTLTT Z TTTTT L TTTTTTTTY T TTTS SS Y TT
ALIANT INTIT AYA, Կիրտ եւ |TT
MIEJI அன்பு சா என்று பெரிய பரோக்கருடா |H|I||||| ###{{\;\! Il Lulu III மித வாரு
INTI SSSSSSSSSS
EgilsignGallai Rings
ஷமித நெட்பு யைத் தொமல் -Mailin Lüt-IsläWi பரபுதேவாவுடன் அவாவுப் படத்தில் நடிக்கிற அதே குட்பு நான் அந்தப் பெனர் புரட்ரா பற்
ஹஹாாயின் பெரிய மகளான விக்கியை துரத்து தரத்து எனத் துரத்திக் கொண்டிருக்கிறாராம் துரத்துவதெப்ாம் சரிதான்
SUMLÜNÜLJÖBBGib pujifulls) 3KLI டிஸ் அபராதாவின் மகள் அபிநயர் ஒரு படப்பரில் நடித்த பிறரும் நோபந்து சான் வருவதா
மும்பை நடிாைள் தமிழ்பட உலக முற்றிலுமாக பிடித்துவிட்ரியில்ாாந்து வாய்ப்பு அவரு குண்ட
அந்த விக்கி ரிா யூரின் தொல் வெறுத்துப் பொன அபிநய தறபோது மாயாத் முன்னாள் பாய் ப்ரெண்ட் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் இளமைத் துடிப்பும் வ என்பது அமிதாவுக்குத் SY TT LL TT S LLLTTTTT S M LL LLLLL LL Y TTTTTT LLS தெரியுமா க்ரம முனுகு வரத் துடிக்கிறாராம்
தெரியுமா த SLSLSSL S LS S S S LS S S SLS LSS S S
'ே என்னைச் சுதந்திரமாக இருக்கவிடு
LIII 獻 என்னைப் பிரபலப்படுத்தியதும் பத்திரிாகன்தான் தற்போது கற்பனை ெ * * வெளியிடுவதும் பந்திரிகைாள்கள் என்ாப் பாட்டும்போது ஏற்றுக்கொன
என்னைப் பற்றி தவறாக எழுதும்போதும் சற்றுகொள்ள வேண்டியதுதான்
L S LL0 S LLLL TTTLL SY LLL S TTuD Y LL Z S T L L 0 S DDD DL YSTSLS LL LLTLS TYY TLT L L TTTTT L SSS TTTTL TSS TT D S Laa0STTYYS T yillatpIAqiqaranvillurgimyosi, araNGalliy Liga, Ali நந்திரமாகப் பழக விருமபுரிறேன் என்று கற்றார்ா
|Լիլլի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6060 Salju ரங்பந்தர் ട க்கும் மேற்பட்ட டுக்கும் விதிய իրիորդինի
L
| கொரும்
fire. It தொடர் VAN TIL nijeli III || || ||
தொ 呜 - இவர் சா வியந்திய
|fanmi || || || || || al III || || ||
ஆகிய
it H)|
叫*-
iu:
ர அரசியக்கு பரு litir i litir III : 'h' + l. UffUf மட்டு பொதுமக்கள் அா
பார்கள் எா I MÍ NA ாத்திலும் எழுந்த நீர்தர் வருவதும் மி
பாபாவில் நிச்சயம் இது போற பதில் தருவார்பதால் மி LIMITI fi ா ஏற்படுத்தியது ப்ே படம் My
I I, II, A. தியொ இவற்றில் நம்பிக்க டா தி niini II My ாக வாழ்கிறார் ஆ என்று மாத்துக்குள்
ா வாரத்தும் அறிவியல் ஜப்பாண்டி graturi inimo teattle இன் எனப் பெரிய நாட ாேப்படுகிறார் குறிப்பிட்டாறு மட்டு
ரோரு தன்னுடைய முதல் படம ா என்ற வருத்தத்தில் இருக்கி
சேர்ந்து எந்த ஆல்பம் படத்திப்புழு ாட்டப் பொம் பாரில் பியா பார் கொடும் படிப்புப் பாயின் டொபரயாடு போர் III Gwyfyn yr yn fwyfwy ar wefror, Llanfair Gaearysgwyl ாரார் இப்போது நடித்து வருமயம் DIE FLANK Olimul, KI PITTUI MINN MENJAMI, வருகிராபியான பட்டுக்குப்
Kini first Latvirtuariliniilor A TA AI AI WW。 cm cm Il
மும் நபியா வயதுக்குப்பிள் அவருக்கு மட் நம்மிக்கை ரா
॥ A AI. மறைக் 鷺 I Hi III i II பாா டா குந்து LITETITij it
T LITER KAMNITAT AT flutt til வர் அப்போது முன்திரும்
upan niini. --Allir litt வில் அவ இமய ாது கூட்டிச் செல்கிறார் ராமியா ஆன்மீ தியை அரியும் பாயி பாபாவுக்கு மத்திரங் ரொ SL L L L L L L L S S0YSTTT Y0 STTTLLTTS TA KITA I ஒவ்வொரு மந்திரமும் ரெஸ் தொல் தர (- நடுவது நடப்பதை நார்த்து யப்படுகிறார் | IIrta13,
மேல் அவருக்குகள் நம்பிக் a படுகிறது ஆாயா மாறும் ரியலுக்கு வருகிறா துை ஆண் என்பதை துப் படம் து քրեաիկ է : வழக்மா சாப ாய் இருபா சிந்ாபு மா படுறது துேங் er i FIFA ETELL III. III i III ஆாமி அதிக 呜 ஆக்ரமித்துள்ள மிய
prior that you Till தாங்கிவிடு துே III LI அவரது பாதுக்கு வந்து நீர் KONTINU Ella III Pll trial II I I I III na ாவது நாள் TIL ATT LIEU திரும்பி LDII|LDIIIIIIIIIIII Bil Taliaj al mi, nu, PN RAMO ட பழக்கமும் இல்லாமல் ம |பாபாவி திரத்தை பானாதா அது பார்க்கும் ான்று ॥ சுவாமி முடிது OTI II குடிகிறார் ம அடிக்கிறார் SP"ADI" | gatul mym nii 9|| | 3 | 10 00" EHF
தமிழ்ப் , : Կլեու
ாந்தும் - Հիերեն,
|
து குெ
3.
rigation
i HT i
ரப்படுத் ராக
■
リエリー1、2002

Page 11
DIII
III FILIII கிறார் நடின விருப்பம் தெ அபார்கள் படித்து விட மகிழ்ச்சிக்குக் நற்கிறது ே அதிர்ச்சித் து NJIH
璽酚島 M IPA || || ||
i।
பத்து நான்கு ால் அதிர் FINANSYLVIII
بیبیسی STEJT JT JTI III:
ாபம் கடந்து படம் ஏப்ரல் மாநக்கில் சந்தை
up...
யூா ஷெரீனின் பாலான படங்கள் | || Iraille "A மீனாடு செய்திகளில் அடிபடுமா துள்ளுபதே இாம டிரீர்
III துளுவதோ இளமையில் தான் இவர் அறிமுகமாார் என்று அப் படத் || || || Aj Aliĝi L Z S TTT K T T T TTT TTT ST S S LLLLLL YZLLLLS கட்டதும் YS STTLTTL LL T T L T T ZKYZT T T T T TTL T L T L LS மதுரா எாகப் படங்களில் நிறைய நடித்துள்ளாராம் அவரது பல புக்கள் பிள் ராட்டம் will Out கடைகளில் புழக்கத்தில் பிருக்கின்றால்ாம்
ரொபுகள் Պա9ա, து கடைக்காரர்கள் தெரின் நடித்த படங்களின் டிக்கரின் வியப் | ʻfi Ol. குர்டர் மன்னர் பக்க பயர்த் விர சூடாக காக் பார்த்து கொண்டி
III, III ITER, IT.
glest Euhöfly. gljöundum kusai
ri sa AAA b ህff" விமர்சனம் LLLIT (#4
மரபாருந்த பிணித மீள
டு கனாட்டப் போர் III, AYNI CILJ ALIIT NUWE MKI
ார் தண்டிப்புக்கு துர வடமாம் படத்தில் யோகா A for, sw, IN IAITH ETT
பட் நார்ர்ப் யூக்கப் போகிறாராம் பொதுவாக யோகா
■ விழுவதும் Lfll & T. Taola பாது என்று ஆரோக் வம் ஆால் பத்தில் நார்கள் பால் விழும்போது தடுப்பற்
பாபாடம் இல்
ஒளியிட் மா கெட்கா நடிக்க வைத்தார்கள் நிசா நீர்த்திரு ரம்யாதங்களியும்தாள் ரக் கொண்டால் | TI". வர்களுக்குமIந்து ட்டம் டாமும்
ஒன்றும் இல்லை எான அப்பே துமை பெறும்
| || FF G H I" கிருஷ் ஆராய் விளிதா
பரப்பில் காட்டுவதைத் தவிர்த்துக் கறுத் தரும்
ல் பயன் LIII பித்தியா காட்ட ஆர்.ரகுமான அதிகம் I gur yi, urgSMT
in in  ாேய்க்கிட்டுருக்கள் என்னை டிப் படுமோ
இன்றும் பெரிய ஆளா ஆயிட்டே இருப்பேன் களுக்கு டியூப்கால தெரிஞ்சவங்களுக்குமேக்னட்
ல் அபுத்து மழ்வதற்கு பல வாய்ப்புத்தரை பார் வாகனர் குர்நாள முறியடித் ஒரு பரிபார முதல்வர் பதவிக்கு நிர் ா வெற்றி பெற்று முதல்வர் ஆனவுடன் NICMI
É MIETARITAGE, INDGalatt för NREMIE
புறப்படுகிறார் பரா 一呜 தாவந்த குண்டு முதல்வர
ஆழ்த்துகிரது Fairglorings
BREAS
II
ா படத்தின் அண்ாள் நம்பியர்
T. இரட்டைய வேடத்தில் நடித்த அந்தந்து மீண்டும் இதே போல் ஒரு வாய்ப்பு வித் திருக்கிறது கேள்விக்கும் இயக்கும் வில்லர் * *嘯芷mL山s* 而 ܐܬܐܕ ܗ .
ாடிெயில் லக்கும் யூதுே இந்தப் படத்துக்கு கன் புதியிருந்தர் படத்தின் கதைப்படி ஆண் நம்பியல் ா முற்றவர் இரண்டு சகோதரர்களுக்கு ஏற்படும்
வுப் பரிமாற்றமே தவமுடிச்சு என்றார் முடி - GJI "EL Giriri KOMAJ REALITY) SLSS SLSS SLSL S L S SLSLS SLSLS SLSLS SLS SLS S S S S S S S S S S S S S S SLS கல்லூரி விழாவில் ஷெரீன் கடத்தல் ாட்டரிங் கல்லுரல் படிக்கும் மனவிகள் ஜெயாவும்: ݂ ݂
துரியில் நடந்த விழாவின்துெ போட்டி நடனம் ஆடு கள் இவர்கள் நடனத்தப் பார்த்து திரி வந்திருந்த S TT TD LLL TT TTTTTT LLLLLL LL uu SSYYTTT u uL LL
ரென்று கரன்ட் ட்ஆனது கிங் வந்ததும் பிரித்திடத்தப் டிருந்து தெரிந்தது நடுவர்கள் மூலதயும்னால்
படி ஒரு காட் ஜேயா பந்துக்கப் படமானது இதில் பாவா ராம் பிரிந்தியாக ஷெரிலும் புத்தர்
வருடன் தலைவாசல் விஜய் விஜயன் ரீமன் ே
ரஷ் விளிைவந்அக திரிக் பாப் குமரிமுத்து மற்றும் பவர் நீடிக்கிறார்.அமுத இர - * * n* 」 *
துவது ரத்ள நாதர்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ளை தேருகிறார் ரம்யா கிருஷ்ணன் ள கெடும் படலத்தில் மீனாவைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனும் சேர்ந்திரு ாக்கு மனமகன் பிதா எாற தகவல் தெரிந்ததும் அவரை மாந்து கொள்ள விந்து பினடர் நெட் மெயில் என்று கடிதங்கள் குவினறனவாம் ஏகப்பட்ட களைப் பாத்து மாட்டாக இருந்த இளைஞர் ஒருவரைக் குடும்பத்தாருக்குப் நாம் கூடவே இளைஞர் ஒரு தொழிலதிபரின் வாரி என்ற தகவலும் காரணமாகிவிட்டது. ஆனால் எல்லாவற்றையும் மீறி முட்டுக்கட்டையாக ஒரு விஷயம் அது இளைஞருக்கு வயது இருபத்து நான்கு ரன்ற வல்நாள் நடிகை நடிக்காந்தே இருபது வருடங்கள் ஆகப் போன்
է իլլ:
ரு
III II WAYAJ an
நடிப்பதா? பாடுவதா?
குழப்பத்தில் வசுந்தரா. ஹார்ட்டின் ஆபடங்கனி தந்தார் இப்போது நடிப்பா பட்டான்ற பெரும் தந்தில் இரு
ாம் ரிட்டின் பத்துக்குப் பிறகு இரு விரிவில் நடிப்போவதர் புேன்வார் அதுவும் என்ன ஆளதோ தெரியவிவ அடியில்தான ஒரு பட அது பக்ாது ராமரா நடிப்பது இப்போதைய ட்ருெ ஆள் ருக்கு அனுபவம் ரேண்டும் ஆனது
**彗蠱高* இக்கொங்டன் இன்றும் அப்பம் அடுத்து முழு பதி
நடிப்பு என்று திட்டமிட்டுக் கொன
கர இந்த புதுக் பேரி வருடத்தி அடுத்த ஆறு மாதம்
og Gl III turner LSLSSSSLSLSS SS SS SS SS SS SS SS
'இன்னர்
a lift
விர் படத்தில் விபூர் ர
சாந்த் இதற்கெ மற்ப
நேட்டா ப்ர்ன்
இப்பாரில் இருந்து டு
இலட்சம் இல் தரு
வித்தருகிலும்
இன் ராட்
թիկ ցիկլեիի
、
s இருப்பது
ர
III

Page 12
பரிசுத்த சிந்தனைகள்
கந்தியை
அவன் கைத்தடியை
எப்போதும் பூக்கும் பூ
உள்ள மதன் ஏக்கப் பூ
பிரதேசத்தில காயங்களும் கண்ணரும் சமயங்களின் பெயரால்
சத்திய சோதனை செய்தவனின்
602 546/ 6մլն) հին
GODALJ LJÓSMÅ, GJIGJ GooŽLUGILPAIGN)
ஏழைகளின் சோலைகளில்
கோழைகளின் வாழ்வினிலே குடியிருக்கும் கொடுமைப் பூ ஒலைதொட்டுப் பயிலதோன்
வேலையற்றோர் விழிகளிலே வற்றிருக்கும் விரக்திப் பூ
சேலைகட்டும் மதரிடம் சர்வரிசை எனும் லஞ்சம் மலையிடக் கேட்கின்ற மனமில்ல ஆடவரின்
LJ//6)JLib) உலகை வென்ற மகாத்மா உள்ளுரில் தோற்றுப் போனான்.
-J,6úlüülfluçI (6ìg 606)IIT,
பட்டு மஞ்சமனவுன் ակ առ 65ւնը 601,
முளைகெட்ட பேய்க்குணத்தல் |" முதிர கன்னியான பெண்கள் நெளிந்து மடிந்து வேளைவரும் என்றெண்ணி பேசமுன்
வெளியேற்றும் விம்மல் இதழா GJLG, gös,
யுத்தமெனும் கொடு மேகம் ;.ܘܪܘܼܚܝ நெளிந்து யுக யுகமாய் இம்மண்ணில் ஒடிந்து நிமிரும் உன் ரத்த மழை பெழியவிட்டு കെ 1 മേ ரணங்கெடுத்த நிலைமாறி சித்தமதைத் தாலாட்ட
சமதானத் தொட்டிலிட்டு
■ (LL
நான் கேட்பதெல்லம்
முத்தமழை பெழியுமெனில் இதழ் நிறைந்த
டிவு பெறும் கணிர்ைப் பு புன்னகைதானே
GILDuiuuu Göt நட்ராஜ், என் சுந்தா, டோஹா கட்டார்
61 Lugii. 27
Gluust: பிஇராஜமோகன்
முகவரி:446-10USANR JINCHONGUN DUKSON-MYON CHUNGCHONG BUK-DO ZIP365-84 SOUTHKOREA. பொழுது போக்கு இன்டர்நெட் உதைபந்து
பெயர் எல் தாமோ பெயர் Slug; 29 L.G., றஃபீக் முகவரி: 6նա5/: 18 GERICNTSTR-08 முகவரி: 86 (VSTER இல. 64 SWITZERLAND சைலான் விதி
கல்முனை-04 பொழுது போக்கு:
ՁՆԱՔՅԾLDաIT
பொழுது போக்கு பத்திரிக்ை сип (alatпа).
கொடுத்தார்.
இப்படித்தந்தைன் மகன் பரீட்சை எழுதப்
அக்கறையுள்ள அப்பா தன் பர்ட்சையில் நண்பனுக்கு எழுதும் கடிதம்
血
தான் வரும் என்று நம்பி, பு
'அன்புள்ள நண்பனே! எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும் அதில் நீதான் சிறந்த நண்பன் பக்கத்து வீட்டில் ரவி என்கிற நண்பன் இருக்கிறான் அவனை அம்மாவுக்கு நன்றாகப்பிடிக்கும். ஆனால், எனக்கென்னவோரவியைவிட உன்மேல்தான் அதிக பற்றும் பாசமும்'
鷺 கொடுத்ததைத் தவறாமல் மனப்பாடம் பண்ணிக்கொண்டு
கேள்வியாகக் கேட்கவில்லை. உன் பாசமுள்ள அப்பாவிற்கு நீ எப்படி உன் அன்பைத்
கொடுப்பதற்காகக் கீழேயுள்ளவாறு எழுதிக்
பானான் கேள்வித்தாளில் நண்பனுக்கு எழுதும் கடிதத்தைக்
கிழக்கு வளாகம்
தெரிவித்துக் கடிதம் எழுதுவாய்' என்பதுதான் கேள்வி
அவனுக்கும் என எட்டப் பொருத்த
ტreეფე)|გუ)|— ტერი). தத்துவங்களுக்கு S நானோ அவனை மதங்களின் பெயரால் தினம் நடக்கிறது ஏறெடுத்தும் பார் ш007607/574,607, பிரேத பரிசோதனை . ஆனால் அவனுக்
GOO人 என நினைப்புத்த மறைந்து 9/62/60 எப்போதும். அரை நூற்றாண்டுக்குப் பின்னும் பதம்பட்ட பாதைகளில் 500 தினம் தினம் இன்று எந்தவொரு வேை மாசுபடும் மதச் சார்பினமையின் என இஷ்டப்படி அவன் ஆத்மா. ш0/7аду дот76/алийн a/2, DA IZ 1707
O
சட்டம் போட்டு அவனை சகிப்புத் தன்மைக்கு " சுவரில் தொங்கவிட்டு அடிக்கும் நிULLதிபLI0. பட்டம் விடப்படும் அவன் சாவு மணிச் சப்தம்.
எதிலும் குறைகான நச்சரிப்பான திட்டு பெரியோரை மதிெ பொறுமையைப் பி இன்னும் பெண்கே பழகுவதற்கு எல்ை ഉബ160',
படம் பார்க்க நான் படிப்பை நினைவூ
II, L. G.L.O. பரதேசி நீ என்ப
எனக்குத் தொல்ை அவனுக்கு வேலை
இத்தனைக்கும் அவ என்னுள்தான் இரு
அவனை வெல்வத வறுகெண்டெழுந்ே அவன் வயதிறந்த காது பொத்தினேன்
எனினும் அவனை வெப்கின் ஒவ்வொரு பொழுது நான் தோற்றுப் பே உணர்ந்தேன்.
ујвати. இப்போதெல்லாம் அவனிடம் தோற்றும் ஆசைப்படுகின்றேன்
அந்தப் புண்ணியவ மனச் சாட்சி என்று
LLLLLLLLS L L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
கவிதை நெஞ்:
இவ்வாரச் சிறப்புக்க தங்களை முற்றிலும் னும் தங்கள் நாட்டார் யில் அரசியல் பேசும் சொற்சிக்கனத்துடன் அம்சம் ஜெயமோகன் இங்கு தருகிறோம்.
காலாவதியாயிற்றா என் பழைய கவிதை
மீண்டும் மீண்டும் வ
அப்போது
ரு விருப்பம் ரத்த
அவன் உடனடியாக ஒரு முடிவிற்கு வந்தான் அப்பா பயிற்சி கொடுத்த கடிதத்தில் நண்பன் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு அந்த இடத்திலெல்லாம் அப்பா என்று எழுதினால் சரியாகிவிடும் என்ற நினைப்பில் இப்படி எழுதினான்.
9
9 gu
கதிர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரிவீதம்
அப்பா பக்கத்து வீட்டில் ரவி என்கிற அப்பா றாகப் பிடிக்கும். ஆனால், எனக்கென்னவோ பற்றும் பாசமும்'
'அன்புள்ள அப்பா எனக்கு நிறை அப்பாக்கள் இருந்தாலும் அதில் நீதான் சிறந்த இருக்கிறார். அவரை அம்மாவுக்கு நன்
ரவியை விட உன்மேல்தான் அதிக
பார்" என்று பெருமையடித்துக்கொண்டான் சிறுவன்,
வில்லை, எங்கப்பாதான் சுத்தத்தில் சுத்தம்
"எங்கப்பா மிகவும் சுத்தமாயிருப்பார் வாரத்திற்கு இரண்டு முறை குளிப் பார்" என்று ஒரு சிறுவன சொன்னான். உடனே இன்னொரு சிறுவன் "உங்கப் பாவை விட எங்கப்பாதான் சுத்தம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குளிப் உடனே அருகிலிருந்த சர்தார்ஜி
என்றான்.
கையெ
Ta si "
என்று கேட்டார்.
அமெரிக்க நடிகர் மெக்ரெடி என்பவரின் கையெழுத்து மிகமோசமாக இருக்கும். படப்பிடிப்பில் சில நடிகர்கள் வராதபோது அவர்களுடைய வசனத்தை எழுதிக்கொண்டு அந்த நடிகர்கள் வந்ததும் அவர்களிடம் கொடுத்துவிடுவார். அவர்களோ மெக்ரெடியின் கையெழுத்துப் புரியாமல் தவிப்பார்கள் மெக்ரெடி வேண்டுமென்றே அந்தச் சமயத்தில் எங்காவது தலைமறைவாகிவிடுவார் ஒருமுறை ஒரு நடிகை அவரிடம் வந்து நீங்கள் எழுதியிருப்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு மோசமான கோழிக்கிறுக்கலாக
கையெழுத்து என்று எரிச்சலோடு சொன்னாள் உடனே மெக்ரெடி தான் எழுதித் தந்த வசனத்தை எடுத்துக்கொண்டு அவளுடன் ஒரு 'பாமஸிக்குச் சென்றார். 9" வசனம் எழுதியிருந்த காகிதத்தைக் கடையிலிருந்தவனிடம் நீட்டினார் அவன் அதைப் படித்துவிட்டு உள்ளே போய் ஒரு இருமல் மருந்துப்போத்தலைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தினமும் இரவு தூங்குவதற்கு இருமல் சரியாகிவிடும்" என்றான். மெக்ரெடி
ருக்கிறது உங்கள்
ன் 2 கரண்டி சாப்பிடுங்கள் ரித்தபடி நடிகையிடம் என்
வாழ்க்கை சலித்து கவிதைகள் கூட்டம
மலைச் சரிவில் நா
இருண்டு நகரும் க கடலில் அலைந்தது
ஒருபோதும் காலா ஏதும் கூறமுடியாத
. . . . . .
"எங்கப்பா உடம்பில் அழுக்குச் சேர்ந்ததே கிடையாது அவர் எப்பவும் சுத்த மாக இருப்பார் அதனால் இதுவரை அவர் குளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட
பின் கால் மீதமர்ந்து
வாய் பிளந்து
அருகே காத்திருக்கும்
ETÜUış
鷺 鷲 GLITATSÄ)
வகு நேரம் தவிர்க்க முடியும்
g, Géraisost B. (IELLGG) OM TÄV ITILL G36Am
SIGOTIGA, சங்கடமான ஒரு Llargot 606, Isla) காற்றோ பட்டாம் பூச்
து யாருக்கும் புரியாது என்று சவால் விட்டீர்களே இப்போது என்ன வந்து விழும்வரை
பொறுத்துக்கொள் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர்வப் பிணைப்புக்களால் என் நெஞ்சமெல்லாம் கனத்தொரு நேசிப்பை விளைவித்து விட்டுச் சென்று விட்டவளே.
마
காதல் ஆதாரங்களால் -ರಾ. க்கலமாக வேண்டிய
கவலைத் தொகுப்புக்களில் பெயரின் யெளவனத்தை அர்த்தப்படுத்திவிட்டயடி.
--—
அப்படியே நிலைத்து நிற்கிறது
உமியின் அவிப்புக்குள்ளே வெளிப்பாடான அரிசி முத்துக்களாய் என்னுள் விசுவாச முக விலாசம்
விஸ்வ ரூபமெடுக்கிறது. ஒன்றரை தசாப்தங்களுக்கு
முன்னரான என் நினைவுகளைப் LJ760ý{3607/Jždý) நகர்த்துகிறேன்!
எறும்பு பயணிப்பில் மோதல்கள் வருடி ஒற்றுமையாக உறவுபடுவதாய். உனது பிளவும். பறிட்டு
நிழலாய் செந்நீரில் அந்த நகர்த்தல்
எதனாலும்
- , 6/60/ ளைக்கிறது
1. Auga 02L/L/GoŽ (Մ) தாண்டப்படவில்லை U7607 வர்த்தைகள் மெய்நுழைந்த கால் நூற்றாண்டைக் இன்று மிகமிக ნე)]]|ვე). சித்தம் நிறை வெகுமதியேடு கடந்த என வலிபம் எழிலேடு J3TLIJ ஜவிதத்தினை ஆயிரமாயிரமாய் இன்னும் இன்னும் என 67776) | 6)լյ60/, ///60/ " கொள்கிறது தெருக்களோடு வந்ததைத் தவிர 70 நாய்க்குழித்
ച്ചു. தொண்டலின் பதுங்கலுடன் எனக்குத் தெரிகிறது மனக் குழந்தைக்காய் காத்துக் கிடக்கிறது 蠶 ". @ நினைவுகளால் தொட்டில் Ք 60/(5601//Ա5|- சென்றால் அநாமிகா. இருப்பது டுவன் கவிதைகளால் தாலாட்டுப் அந்த ஆண்டவனும் அதோடு 20 லும் போகிறேன் சிலுவையோடு ஒரேயொரு ಇಂದ பூத்திருக்கிறாய் 防, தடவைதான அறையப்பட்டார் கிறங்க அக்கும்
நம் வாழ்க்கைப் படு 5/Gott. 260) அழகோடு தருவதே ' கடந்தாலும் இதயச் சிலுவைக்காய் என்றானது வளர்ச்சியின் முதிர்ச்சியில் பல்லாயிரம் தடவைகள் இன்னும் of பலமாகும் தேக்கு மரமாய் அறையப்பட்டுக்கொண்டிருக்கிறேன்! உன்னைக் காணும கின்றான காதல் நிலைமையும் கோநாதன், பொத்துவில் போதெல்லாம் நானும்
- - - - - - - - - - - - - - - - மலர்ந்துகொள்கின்றேன்
GQL L//// * இன்றுடன் 6ն/ԱՐ நஞ்சுக்கு 繁 60 சக்தி அற்றுப் போன அஞ்சும் மனம் போல ால் நான் ziren. வாழ்க்கை நாளைய
pira06іт шабуыл) விடியலை ஏற்க மறுக்கும் அன்று நமக்குள் நம்பிக்கை செத்துப் போனது வாழ்வின் மதான : விடியல் ஒவ்வென்றும் எல்லாப் புரிதல்களும் லும் 1. புலம்பல்களான போது
வெளிச்சமிடும் இன்னுமொரு 2044/06 உப்பு முட்டை தாக்க வழமையான இருட்டில் இழப்பதற்கு ,17:11, 77 ܕܚܨ 例 சித்து மகிழ்வதும் வாழ்க்கை என்னிடம் எதுவுமில்லை விழுந்தால் என்னோடு வேதனை சுமக்கும் கொள்வதும்
இறந்த காலத்துடன் இன்னும் எத்தனையோ GUAGE, சேரும் இறந்துவிட்டது உனக்கும் எனக்குமாய்
இன்றை நாளின் 96ծոնը:
U/Lİ, 6760) GIJI I GØTLİ) Փ 606073 թ, 1600)յլի இறுதி நிமிடத்திலும் இன்றோடு மட்டும் னுக்கு வழிவான நிலைத்திருக்கட்டும் நான் நினைப்பதுண்டு
GLUTILL 556o வாழ்வேடு பழகிப் போன நினைப்பது To 雳 உச்ச சக்தியும் போராட்டங்களுடன். "Η" | - பூர் றஜீவன், விரையமாக்கப்பட்டிருக்கும் எம்.நவாஸ் சௌபி, *" காழும்பு-12 இறக்காமம்.
AM Fங்களுக்கு புக் ονολό விதைகளாக பழைய கற்பனாவாதமிகு உணர்ச்சிக் கவிமரபிலிருந்து U SS S S S S S S S S S S S S S S SS
விலக்கிக் கொள்ளாதவை இன்றைய மலையாளக் கவிதைகள் இன்
மரபு செவ்விலக்கிய மரபு மற்றும் ரொமான்டிக் மரபிலும் கவிதை ன்மையிலும் பிடிவாதங்கொண்டு நிற்பன மலையாளக் கவிதைகள் கூடிய படிமங்கள்தான் இக் கவிதைகள் அனைத்தினதும் பொதுவான நிர்மால்யா ஆகியோர் தமிழாக்கியிருக்கும் மலையாளக் கவிதைகளை
சுவரில் என் பழைய புகைப்படத்தைப் பார்த்து முதன்முதலாக வீட்டிற்கு வந்த நண்பர் கேட்டார்
400
ஒவ்வொரு நிழலுக்கும் நான்கு கால்கள்
என்றறிய 9560) ΟΠ சித்துப் பார்த்தேன்.
ஒவ்வொரு அசைவின்மைக்கும் கக்கியது அசையும் புள்ளிவால் றியது 。 ரைத்துப் புளித்தன ஒவ்வொரு மெளனத்திற்கும்
கூரிய ஐந்து நகங்கள்
LDSOMDIÉ GEBRI
ஒவ்வொரு இருட்டுக்கும் கத் துறவு பூண்டன பாதாளம் நோக்கித் திறக்கும்
25 SAMT Li காற்றாடினேன் DIT 95 QT53695ÜLJITA) உதித்துயரும் JELJILJSÅ) ஒவ்வொரு கண்ணிலும்
ஒரு எலியின் தியாவதில்லை கரு
637 g|LİTÜ) டி.பி.ராஜீவன்
பிராமன் S SS SS SS SS SS SS S SS SS SS SSSS UGUIT l
வேண்டுகோளைத் என்று தெரிவிக்க 總 芭 $ தக்க ಇಂಗ್ದಿ வெறும் தூவி 蠶" 呜 உதிர்த்துச் சென்றால் போதும்
விரான்குட்டி இனியும் வருவேன்
Torugët e TLëluftës அடை காத்ததன் இங்கிருக்கிறேன் இளவெம்மை மட்டும் போதும் 臧 ಘ್ವಿ ಇಂದ್ಲ எப்படி வெளிப்படுத்தும் ՅոհաճU GUI75 մ) Aloisasi
தங்கள் வாழ்வை இங்கிருந்தேன் பி.பி.ராமச்சந்திரன்,
தம்பியா?
ஆமாம் * அதே முகச்சாயல் அதே ஒதுங்காத தலைமயிர் ஆனால் கண்கள் இத்தனை குழியில் அல்ல I gue) நினைவுகள் இத்தனை
தொலைவிலுமல்ல
பார்ப்பதற்கு உங்களைவிட அழகன்
@ நண்பர் கூறினார்.
ஆமாம் தன்னம்பிக்கை அவன் அதிர்ச்சிகளுக்கு வேகம் சேர்த்தது
பொருத்தங்களுக்குத் திடம் சேர 岛岛岛
எந்தத் தனிமையிலும்
|ofiहीं தனித்திருக்கவில்லை
நண்பர் புகைப்படத்தைக் கூர்ந்து பார்த்து சற்றுக் குரல் தழைத்துக் கேட்டார்
W606) LLUIT? இல்லை. இந்தப் புகைப்படம் அவன் வாங்கிய பூசணம் பூத்த 9′ ஆகியவைதான் உள்ளன. அவன் இல்லை. du gould |"oም நண்பர்கள் USD9L ULA'96" பழைய இடங்கள் பழைய பாடல்கள்
s நீர் தேங்கிய முற்றங்கள் SIGiST GOD GOT GAMAWö, ug முன்வரمو|
It is serLord at Door.
எனினும் இல்லைதான் به او به பெரும்பாலும்
கல்பற்றா நாராயணன்

Page 13
"நான் வளர்கிறேனே அம்மா" என்றெல்லாம் குழந்தைகள் முன்ன றிவிப்புக் கொடுப்பதில்லை. ஆனால், குழந்தை வளர்ந்துகொணடுதான் இருக்கிறது. சில விஷயங்களில் இந்த வளர்ச்சி பல்வேறு சுவாரஸியமான கட்டங்களை அடைகிறது.
இங்கே குறிப்பிட்டிருப்பது சரா சரி வயதுக் கட்டங்கள்தான் குறிப் பிட்ட செயல்களைக் குழந்தை சில மாதங்கள் முன்பின்னாகச் செய்யவும் வாய்ப்புண்டு கைரேகைகள் மட்டுமல்ல, மொட்டுக்களும் கூட ஒன்றுபோ മിഞ്ഞ).
பந்து விளையாட்டு குழந்தைக்குப் பிடித்தமான ஒன்றுதான் கூரான முனை கள் அதற்குக் கிடையாது என்பதால் சின்னக் குழந்தைக்குக் கூட பிளாஸ்டிக் பந்தைப் பரிசாகக் கொடுப்பது பல ரது வழக்கம் கையில் பந்தை வைத் துக்கொள்ள முடியாமல் கீழே நழுவ விடுவதும், பிறகு எடுப்பதும் மீணடும் நழுவ விடுவதும் குழந்தையின் ஆரம் பக் கட்டத்தில் இயல்பானதுதான் இரண்டு வயதாகும் போது பந்தைத் தூக்கிப் போடத் தெரிகிறது. ஆனால் நான்கு வயதாகும் போதுதான் பந்தைப் பிடிக்கத் தெரிகிறது. அப்போது கூட உடலோடு ஒட்டித்தான் அந்தப் பந் தைப் பிடிக்கத் தெரியும் கைகளை எட்டவைத்துப் பந்தைப் பிடிக்கவேண்டு மென்றால் அதற்கு ஐந்து வயதாக வேண்டும்.
அதேபோல், நான்கு வயதில் கெந்தியடிப்பது ஐந்தாம் வயதில் கயிற டிப்பது ஆகியவற்றைச் சிரமமின்றிச் செய்ய முடிகிறது. பள்ளிப் பருவத்தில் கூட இதற்குத் தகுந்தமாதிரியான விளை யாட்டுக்களை ஆடவிடுவது வழக்கம் உடையணியும் விடயத்திலும் வித்தை காட்டுகிறது குழந்தை சுமார் ஆறு மாதங்கள்வரை தலை வழியாக எந்த உடையைப் போட்டாலும் குழந்தைக்குச் சிறிதும் பிடிப்பதில்லை. கொஞ்சமாவது தன் எதிர்பார்ப்பைக் காட்டாமல் விடாது. ஒரு வயதாகும் போது கைகளைத் தூக்கி அதற்குச் சட்டையை மாட்டிவிட முடியும் ஒரு வயது நிறைவடைந்த சில மாதங்களிலேயே தலையில் தொப்
பியை மாட்டினால் கைகளால் அதைத்
SS SS S SS SS SS SS SS
SIGlfutb épíjlilei Belgiugu 5495 GOD505 Gillai SLIGIUiiiiiiiiILLI LI9.
தொட்டுக் காண்பிக்கத் தெரிகிறது.
குழந்தைக்குப் பொறாமை உணர்வு உண்டா? அவ்வளவு சுலபமாக இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது.
இரணடு வயதாகும் வரை பொறாமை தெரிவதில்லை. வேறு ஏதா வது குழந்தை அம்மாவைக் கட்டிக் கொண்டால், உடனே பாய்ந்து வந்து தானும் அம்மாவைக் கட்டிக்கொள்கி றது. இதன் அடிப்படை என
அம்மாவிடம் எனக்கு நிறைய உரிமை யுண்டு" என்று காட்டிக்கொள்வது தானே தவிர, "என் அம்மாவிடம் உனக்கேது உரிமை?" என்பதல்ல.
ஆனால், ஐந்து வயதாகும் போது பொறாமை உணர்வு சந்தேகமில்லாமல் எழுகிறது. அதுவும் வீட்டில் புதிதாக ஒரு தம்பிப் பாப்பாவோ, தங்கச்சிப் பாப்பாவோ பிறந்துவிட்டால், அதன் மீது சர்வ நிச்சயமாக இந்தப் பொறாமை உணர்வு தலை தூக்குகிறது. புதிதாக வரும் குடும்ப உறுப்பி னர்களைப் பொறுத்தவரை, யாருக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால், ஐந்து வயதான முத்த குழந்தைக்குக்
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
நவநாகரீக மங்கையா
ভ্যLDIT6তা ঐ
960U196OTTexo Gurg,juDITGUI95).
வாள்களுக்கு
ГрVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். опUфčBeo ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ஒரே இடம்
Elfsbunaleit Eullyth Fuh féEu
பி.கு:
G) LuuLuft: . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
| அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது புகைப்படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்
உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை_
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
37 - OS-2OO2
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
குமுறல் உண்டா புதிய வரவு அை
வும், அப்பாவும்
கிறார்கள்? என் குட்டிப் பிசாசு தொலைக்க வேை உணர்வுகள் தோ அதுவும் தான் floss SOIL LIIILILIII இருக்கிறது. அது வோடு இதை முத்த குழந்தை சோகமும் பொங் மிகவும் சாமர் வேண்டிய பிரச் குழந்தையின் முக்
திலும் குறைந்துவி சொல்லாலும், ெ வழிகாட்ட வேண் "முத்தவனின் சா வராது" என்று சி சொல்லலாம் ( இப்படிச் சொல் முக்கியம்) பெரிய ஷப்படும் சின்னக் கும். (அர்த்தம் புரி இரண்டாவது தால்தான் என்றி தாகும் போது அ அதிக கவனம் குழந்தை அதனை
பொதுவாக கொடுக்கும் பெற் Foo! ெ அதிகமிருக்க வா
குழந்தையை போடவைத்து இ பிரதி பண்ணு தான் குற்றம் ஆ வளர்ச்சியின் L|G யுள்ளவர்களின் ஆகியவற்றைக்கு வதாகவே இருக் கோடுகளை வை அதேபோல் வை இரண்டு வய தையால் மேலி கோடு போட மு. மாதங்களான பி கிலும் கோடு ே தாகும் போது வ அதனால் வரை போல் அந்தக் கே கொடுத்து வரை வேண்டும் என எ கூட்டல் குறிை சதுரம், முக்கோ GJIhldi6061 3153J GJI வரைய முடிகிற முன்றிலிருந்து குழந்தைகளால் போன்றே ஏணியி Աբգամ, ஆனா குழந்தையால் ச
Big Gunyi) uruhód Breisurff E5EOTiTisz Gurefölötaj elejlesljzLLibl
GMiilmIIli (Filits
LIrfeh GlupLİ) GITAFA Iકે
GRAGJIsĩGTIGE
22. od LLDIT
பிரதான வீதி, கண்டி
25-31, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
களுக்கும் படிை முடியாது தவிர ஏணியை நாம் வ
இரண்டே படிகள் அது வரைந்து ே
கக் கவலைப்பட கள் ஊக்கமளி இரண்டோடு நின் பல்வேறு படிகளி
-UT്ഞ:) -¶ഞ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த ஏன் இந்த அம்மா
றது. "யார் இந்தப்
தூக்கிக் கொஞ்சு 1ல்லைக்குள் இந்தக்
எதற்காக வந்து டும்?" இதுபோன்ற றுவது இயல்புதான். பள்ளிக்குச் செல்ல
மட்டும் ஜாலியாக வும் தன் அம்மா நினைக்கும் போது க்கு வேதனையும் குவது இயல்புதான் த்தியமாகக் கையாள னை இது முத்த கியத்துவம் எவ்விதத்
டவில்லை என்பதைச் சயலாலும் அம்மா டும் சில சமயமாவது மர்த்தியம் உனக்கு ன்னக் குழந்தையிடம் முத்தவன் காதுபட வேண்டும் என்பது குழந்தை சந்தோ குழந்தைகூடச் சிரிக் யாத காரணத்தால்) குழந்தை பிறந் 20600), 8255 ITUDI 6J ULI அம்மாவிடம் அப்பா செலுத்தினால் கூட வெறுக்கக்கூடும். அதிகம் செல்லம் றோர்கள் என்றால்,
பாறாமை உணர்வு
ய்ப்புண்டு.
புத்தகத்தில் கோடுகள் ரசிக்கலாம். றுவது தேர்வுகளில்
னால், குழந்தையின்
கட்டங்கள் சுற்றி 60L 2.0L, GLJJ J, மந்தை பிரதிபண்ணு நம் எனவே, நீங்கள் ரந்து குழந்தையை ரயச் சொல்லலாம். தாகும் போது குழந் ந்து கீழாக நேர் டியும் மேலும், ஆறு றகு படுக்கை வாக் ாடும். மூன்று வய
டமான வடிவத்தை ய முடியும் அதே
ாடுகள் ஒரேயழுத்தம் பப்பட்டதாக இருக்க நிர்பார்க்கக் கூடாது. ய நான்கு வயதிலும், னம் போன்ற வடி
பதிலும் குழந்தையால்
ஐந்து வயதான நாம் வரைவதைப் ன் படத்தை வரைய மூன்று வயதுக் ரியாக இரு பக்கங் நிறுத்திக்கொள்ள யூறு படிகள் கொண்ட ரந்து கொடுத்தால், கொண்ட ஏணியாய் காடுக்கும். அதற்கா மல் ஆனந்தப்படுங் புங்கள் படத்தில் ாலென்ன வாழ்வில் ல் மேலேறி குழந்தை LLILD.
igiosong
ள் அழகாக.
இமைகள்
தான் கணிகளின் அழகு வெளிப்படும். இமைகளை அழகாக வைத்துக்கொள்ள யாரும் பெரிதாக அக்கறை எடுத் துக்கொள்வதாகத் தெரியவில்லை. அதற்குச் சில ஆலோசனைகள்
கணணிமைகள் மெலிதாக இருந் தால், தினமும் அவற்றின் மீது கிளி சரின் மற்றும் ஆமணக்கெண்ணெயைச் சம அளவில் கலந்து தடவி வரவும் இதன் மூலம் நாளடைவில் இமைகள் நீளமாக அடர்த்தியாக வளர ஆரம் பிக்கும் இதைத் தடவும்போது கைக ளால் தடவாமல், துரிகையால் தட வினால் கண்களிலிருந்து நீர் வடி யாமலும் இமைகள் உதிராமலும் இருக் கும்.
* தலையில் பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் பொடுகு அதிகமாகி, கண்ணிமைகள் பாதிக்கப்படலாம். அத
னால், இமைகள் உதிரவும் கூடும்.
* 600 600f600.166 (306) D6) காரா' தடவிக் கொள்வதன் மூலம் இமைகளை நீளமாகவும், அழகாகவும் இருக்கும்படி காட்ட முடியும். ஆனால், H。 நிறத்தைத் தவிர வேறு
காதலுககுக கண்ணில்லை 161 " 蠶
(UD) LI LJUSIGADG02 QM), 95TTg5 GOKUSUSJUF FIGURUS GOIGN) மாட்டிக் கொள்ளும்வரை பலருக்குப் புத்தி தெளிவதில்லை. எனவே காதலிப் பதற்கு முன்னர் பலதையும் சிந்தித்து முடிவெடுக்க உங்களுக்குச் சின்னத் தகவலகள
காதலிக்கிற ஐடியாவில் இருக் கிறீர்களா? ஆளைப் பார்த்துவிட் டீர்களா? அவருக்காக எதையும் இழக்க லாம் என்கிறதா உங்கள் மனது? எல் லாம் இருக்கட்டும் காதலை உறுதி செய்வதற்கு முன்பாக நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய சில முக்கியமான விடயங்கள் இவை நினைவில் கொள் (glib IbleFGIT.
நீங்கள் அவரைக் காதலிக்கக் என்று ஆழமாக யோசியுங்கள் அழகு அந்தஸ்து பணம் போன்ற விடயங்கள் பட்டியலில் இடம்பெற்றால் அவசரப்படாதீர்கள் ' 19തെ உறுதி செய்வதைப் நீங்கள் கொஞ்சம் சிந்திப்பது bᏍᎩᏍgij .
அவரது கூடாத தன்மைகள் தெரியுமா? அவற்றை உங்களால் காலம் முழுவதும் சகித்துக்கொள்ள ԱՔԱ պաT: கல்யாணத்திற்குப் பிறகு மாற்றிவிடலாம் என்று மட்டும் அலட்சியமாக இருக்கா தீர்கள் ஏமாந்து போவீர்கள்
அவரது குடும்பப் பின்னணி நண்பர்கள் வட்டம் பற்றியெல்லாம் தகவல்களைத் திரட்டுங்கள் அவருக் காக நீங்கள் உயிரையே கொடுக்கத் "T" இருப்பதை வெளிப்படை யாகக் காட்டிக் கொள்ளாதீர்கள் அதையே உங்கள் பலவீனமாக அவர் நினைக்கக் கூடும்.
வெளியே சுற்றுவது 2լմGար தைக்கு ஆனந்தமாகத்தானிருக்கும். ஆனால், அதை எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்கிறீர்களோ அவ்வளவு நல்லது நீண்ட நேரம் தொலைபேசியில் அரட்
அழகாக இருந்தால்
வர்ணங்களில் மகாரா தடவுவது கொஞ்சம் செயற்கையாகத் தெரியும் என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது
* மஸ்காராவை அழிக்கக் கணி ணிமைகளை இழுத்துச் சுரண்டியெல் லாம் எடுக்கக் கூடாது அப்படிச் செய்தால் இமைகள் விரைவில் பல வீனமாகிவிடும் மஸ்காராவை அழிக்க வேண்டுமெனில் கண்ணிமைகளுக்கு அடியில் ஒரு மெல்லிய டிவு) கட தாசியை வைத்து சிறிதளவு பஞ்சில் பேபி ஒயிலை நனைத்து லேசாகத் துடைத்தெடுக்க வேண்டும்
* கண்களுக்கு 'லென்ஸ் அணியும் பழக்கமுள்ளவர்களாக இருந்தால், முத லில் இமைகளின் மீது மஸ்காரா தடவிவிட்டுப் பிறகு 'லென்ஸ் அணிய GUTLD.
* ஜெலடீன் அடங்கிய உணவு வகைகள், "சூப்புகள் போன்றவை இமை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவு கின்றன. எனவே, இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* தூங்கச் செல்வதற்கு முன்பாக மஸ்காராவை அழித்துவிட வேண்டும். இல்லையெனில் நிறமிழந்து வெடித்து அழகற்றுப் போய்விடும்.
காதலிக்க முன்னர்.இ
டையடிப்பதையும் நிறுத்துங்கள் பின் னாளில் நீங்கள் அதற்கு அடிமை யாகவே ஆகக்கூடும்.
காதலரைப் பற்றிக் கனவு காணுங்கள் அவரைக் கணவராகவே நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எல்லாம் உங்களுக்குள்ளேயே இருக் கட்டும் எதையும் அவரிடம் தெரி விக்க வேண்டாம் அதற்கென ஒரு நேரம் உண்டு அப்போது சொல்லிக் கொண்டால் போதும்
காதலித்தவரைத்தான் நீங்கள் கைபிடிக்கப் போவதாகவே இருக்கட் டும் அதற்காக உடலுறவிற்கு மட்டும் இணங்க வேண்டாம் இந்த விஷயத்தில் ஆசைகளை அடக்கிக்கொள்ளுங்கள் காதலிக்கிற காலத்தில் உங்களை உற வுக்குக் கட்டாயப்படுத்துகின்ற அதே நபர் கல்யாணத்திற்குப் பிறகு அதையே பெரிய குற்றமாக உங்கள் நடத்தையை அவமானப்படுத்துகிற விடயமாகப் பேசக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
உங்களுக்குக் கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்கள் இருக்கலாம். அது காதலிலும் இருக்கலாம் உங்கள் குடும்பத்தில் சில வேண்டாத விடயங் கள் நடந்திருக்கலாம். அவற்றைப் பற் றிய இரகசியங்களை எல்லாம் நீங்கள் உங்கள் காதலரிடம் ஒப்பிக்க வேண்டிய அவசியமில்லை. திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அவருக்கு நேர்மையானவ ராக இருந்தால் போதும் உங்களைப் பற்றிய இரகசியங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவை விருப்பமில் லாத பட்சத்தில் எந்தக் காலத்திலும் அவற்றை நீங்கள் வெளிப்படுத்த வேணன் l-lിങ്ങെ',
உங்கள் காதலரிடம் இரக்கத் தையும், நல்லெண்ணத்தையும் சம்
பாதித்துக்கொள்ளும் எண்ணத்தில் எதையும் செய்யாதீர்கள். நீங்களும் உங்கள் காதலும் சீக்கிரமே அவருக்கு
O
அலுத்துப்போய்விடும்

Page 14
லேயே இருக்கும் அ டுப் பிரிய மாட்டாள்
எல்லாம் ஒரே தண்ணி கழட்டிப் போட்டு குளிச்சுட்டு பள்ளிக்கூடம் கிளம்பு" என்று அதட்டினாள் வின் அம்மாவைக் க அமுதா பூனையோடு குளியலறைக் கொள்ளும் அமுத குள்ளே புகுந்து கொண்டாள் அமுதா விட்டால், படுக்கை ஆறாவது படிக்கிறாள் சுந்தரம்-சுந் கம்மென்று படுத்துக் தரிக்கு ஒரே மகள் அப்பா செல்லம் வந்து விட்டாலோ ஒரே அதிகம் அமுதாவைப் ப
போற்றி தாய்' என்று தாளங்கள்
-கொட்டடா" "போற்றி தாய்' என்று பொற்குழ லூதடா காற்றிலேறியவ் விண்ணையுஞ் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
ஒரு நாள் வகுப்பு ஆசிரியை நாம் விட்டு அடுக்களை
"ஏய் அமுதா அங்கே என்னடி எல்லாரும் பிராணிகளிடம் அன்பு லாம் முடித்து கொழு செயற" அதட்டலோடு தாய் கேட்டாள் சாட்ட வேண்டும் என்று சொன்னதில் ஒய்வு எடுக்கலாமே "என் தம்பி குமாரை குளிப்பாட்டி இருந்து அமுதா நாய் புனைகளிடம் சென்று படுத்தாள் கிட்டு இருக்கேன்." அன்பு காட்டத் தொடங்கினாள் படுத்த சிறிது ே
"அந்த சனியனை ஒழிச்சாதான் நீ S உருப்படுவ இங்கே தணிணி கிடைக்கிறதே S பெரும்பாடாக இருக்கு இதில நீ
பூனையை வேற ஒருநாள் விட்டு Γ ஒருநாள் குளிப்பாட்டி என் உயிரை - எடுக்குறே. உங்க இன்றைக்கு அந்த நேரத்தில்தான் எதிர்விட்டுப் வரட்டும் அந்த சனியனை பத்துத் ஜூன் 90 முன்று குடிகளை தெரு தள்ளிகொண்டு போய்விட்டுட்டு போட்டிருந்தது மறுவேலை பாக்கச் சொல்றன" என் அதில் ஒனறைத தன அப்பாவிடம் அதற்குள் அறை றாள் கோபத்தோடு கூறி ஒரு மாதக் குட்டியாக இருக்கும் டன் அவள் வாயில்
"அப்பா ஒண்ணும் என் தம்பி போதே வாங்கி வந்து விட்டாள் @- அடைத்து கைகளை குமாரை உங்களை மாதிரி திட்ட மாட் போது அந்த பூனை இவள் விட்டிற்கு துண்டால் கட்டிப் டாங்க என் தம்பி குளிக்க அப்பாதானே
வந்து பதினெட்டு மாதங்களாகி பணப்பெட்டியைத் சோப்பே வாங்கிக் கொடுக்குறாங்க விட்டன கொழு கொழுவென்று ஒன் என்றபடியே புனையை மடியில் தூக்கி
9 எடுக்கும் போது அ றரை அடிக்கு மேல் ஒரு சின்ன நடப்பதை எல்ல
வைத்துக் கொண்டு துவட்டியபடியே நாய்க்குட்டி யைப்போல் வளர்ந்து விட் கொண்டிருந்த பூரை பதில் சொன்னாள் து பக்கத்து விட்டு நாயககு-H தாவி திருடன் முதுச் அவர் கொடுக்குற தைரியம் இந்தப் பூனையைக் கண்டு ஒதுங்கிய ஆக்ரோஷமாகப் பிரா தானடி இந்த அளவுக்கு நீ பேசுற 1விடும் 1 புனை பிடிக்கிறவனை எங்காவது பாத் கொள்ளுங்களேன்.
போய்விடும் என்றால் பார்த்துக் திடீர்த் தாக்கு வழிய திகைத்துப் டே துக் கூட்டி வந்து இன்றைக்கு ஒழிச்சு அமுதாவின் படிப்பு நேரத்தில் அவன் எவ்வளவோ கட்டிடுறேன் ஏய் கழுதை சட்டை கூட அந்தப் பூனை அவள் பக்கத்தி விடாது அவன் மே DDD is st என்று பரிசு தரும் எண்ணம் :
சிதறிக் கீழே விழ, த மென்று வெளியே கினான். அப்போது அ கைக் கட்டைத் திமிறி இருந்த துணியை திருடன்" என்று சத்த வெளியே ஓடிவர தி இருந்தவர்களிடம் ெ G) JE I GNJILI GNI.
பின் செய்தியறி பொலிஸ் நிலையத் சென்றார்கள்
வெளியில் ஓடி அம்மா அவசர அ குள் ஓடி வந்தாள் அ தாள் பூனையைத் ஒரு முலையில் எது போல் உட்கார்ந்து
அப்படியே ஒடி தூக்கினாள் "என் ெ | இங்கே இல்லை என் நகை, பணம் எல்லா என்று சொல்லி செ கொடுத்தாள்.
மாலையில் பல
அமுதாவை அழை அவள் அப்பா விட்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் والاوة அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 31.08.2002 LL GB TT S SS S r S 00000
Slsor Cup U is, sunt UrldGro fr அப்போது விட் த. பெ. இல . 1772 கண்ட காட்சி இருவ
கொழும்பு. இருந்தது.
- LDTUD, ԺՈ 60) օլ) եւ வர்ணம் தீட்டும் போட்டி இல: 456 பவனிடம் பிடித்துச்
I I fla, tj. (a, flu. I o. i. என்ற அம்மா பூ வைத்து விளையாடி
பாத்திமா றிஸ்னா, ததுதான். விபுலானந்தர் பாடசாலை, குண்டகசாலை "அம்மா என்
பிடிக்கிறவனிடம் ெ வச்சிருக்கியா? கொ
பாராட்டுக்குரியவர்கள்:
யோ.திவாகா, எஸ்.சய்னிஹசன் லத்தை?" என்று நாமு.அவித்தியாலயம் நாத்தாண்டியா கிழக்கு விதி அக்கரைபற்று 0 வைத்து விட்டு வா எஸ். சிவபாக்கியம் கவியரசன், பா. பிரியதர்ஷன், "நான் தரமட்ே
1ஷன. 鹰 அவரவத்தை எஸ்டேட் சாமிமலை இந்துக்கல்லூரி, பம்பலப்பிட்டி உன் செல்லம் மட்டு ஐ.எம்.ராசித் எஸ்.கே. ருஸ்ணி குறைஸ், நம்ம வீட்டு செல்லம் க/மதீனா தேசிய பாடசாலை சன்ஜீதாவத்த நுரைச்சோலை சொல்லி மதியம் திரு - SS LGLIII J,60)6
ஜயதீப் விஜயகுமாரன், கு. மதீஸ்கரன், Յ|USLIT3 5-53, கொபுளுமென்டால் த.வி கொழும்பு மேயா-படிகடை கோவில் குளம், வவுனியா 60TITOII,
. . . LL S அதைக் கேட்ட அ | 9TLD 97 - 9TLD. 9r 692df56V, . 6Tsi). 5unuJ6öt, என்று மகிழ்ச்சி பெ பூரீ சங்கபோதி மாவத்தை வெல்லம்பிட்டிய பரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரிகலகா வாங்கி முத்தமிட்ட
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... ( Gaill. Eitiltilīlli:Eitilt, I'll sillallLitrilí
வேட்டையாடப்படாத மான் வேடர் 7 குட்டையில் பிறந்து குடிசையில் கள் துரத்தாத மான் அது என்ன? வளர்ந்து சந்தையில் நின்று பந்தி
பிறக்கும் போது வாலுண்டு இறக் யில் கிடப்பான் அவன் யார்? கும்போது அது இல்லை அது 8 ஒட்டை வாயனுக்கு விழுந்த LI GÜ
GIGÕIGÕI? முளைககாது அது எனன? 3. முன்று நிறக்கிளிகள் கூண்டில் 9 வித்தில்லாமல் விளைவது என்ன போனால் ஒரே நிறம் அது என்ன? வெட்டாமல் சாயுதே அதுதான் 4. வெள்ளை மாளிகைக்கு வழியும் அது என்ன?
இல்லை வாசலும் இல்லை அது 10 நித்திரையின் தூதுவன் நினையா வளும் அதை விட் என்ன? மல் எட்டிப் பார்ப்பான் அவன்
ஆனால் அமுதா 5. துளித்துளியாய் கண்ணி விட்டு ILITTP
ண்டால் ஒதுங்கிக் இருளை தூர விரட்டும் அது என்ன? ԱՑ Ա 11 ՍՓԱ9 0
கொண்டாட்டம்தான் ரயடிருரு ஜெயா (மருமுர்குே ள்ளிக்கு அனுப்பி ஆள வருவான அது மேடு நயம்
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
eeeSATSiSJSiSSLSiSJSiSJSJS
90AU65SEJFULIJ 2 6AD65 MAIO
பள்ளி சென்று அரங்கு ஆயிரம் அரங்கு அரங் dice Le
6 Jfr " 9 க்குள் இன் சுவை அமுதம் " T '...? "...'" ாயா டு டிபிஐ 9 ளும உண்டு ஆனாலும் கொள்ளை நிழிபாடுசிொகு πω9 πή ή S.
I
ഖബ (L ஞ்ச நேரம் படுத்து என்று அறையில்
நரத்திற்கெல்லாம்
சன் என்று சிங்கத்தைச் சொல்கிறோம். ஏன் சொல்லுங்க அதன் கம்பீர மான உருவம் மற்றும் LIGULD5 IT GOI 395 DG535 36 ITU ಕಿ" ணம் இந்த சிங்கராஜா
போட்டுவிட்டு ஆபிரிக்கா "D"-le - - - سیلك திறந்த ப. பாலைவனத்தின் தென் பகுதி மற்றும் ஆனால் சிங்கம் தலை குனிந்து நடக் துவரை அங்கே இந்தியாவில் குஜராத்தின் கிர் காடு கும் GUIT U மிரு கங்கள உயிரைக் ாம் பார்த்துக் களில் வசிக்கின்றன. காப்பாற்றிக் கொள்ளத் Ꮷ5ᏛᏡᏛᏓ) ன ஒரே தாவாகத் சிங்கத்தின் பலம் எவ்வளவு தெரி தெறிக்க ஒடும் அப்படித் தலை லும், முகத்திலும் I uyuort ? தனது பாதத்தின் ஒரே அடி குனிந்து உடலைக் குறுக்கிக் கொண்டு ண்டித் தள்ளியது. யால் வரிக் குதிரையின் 2.22 EP's தலால் இரத்தம் oż '?? ானான் திருடன் N ᏌᏌᎭᏢ போதும் 3 N முன று குட் ## ၂၈၊ ၈)။ பாயந்து கை S னும் பிறந்த சிங்கக் றித்தள்ளியது. குட்டி அரைக்கிலோ பனம எலலாம எடையும் முப்பது செ.மீ ப்பித்தால் போது நீளமும் இருக்கும் ஒடத் தொடங் S இரண்டு வாரங்களுக்குப் முதாவின் Յաակ - முறித்துவிடும் அதன் பெரிய பலமான பின்னர்தான் அதன் கண்கள் திற அவிழ்த்து வாயில் ப்ாதங்கள் வளைந்து கூராக இருக்கும் க்கும் மூன்று வாரங்களுக்குப்பின்னர் எடுத்து திருடன் மிருகங்களைப் பாதங்களுக்கு இடையே பல் முளைக்க ஆரம்பிக்கும் ஆறா ம் போட்டபடியே - பிடித்து வைத்துக் கொள்ளும் பெரிய வது மாதத்தில் தன் தாயுடன் உணவுக் ருடன் தெருவிலே - மாமிசத் துண்டைச் சாப்பிடும் போது காக வேட்டையாடப் புறப்பட்டு விடும்
திறந்து கொண்டு தை உணர்ந்து ர்த்தாள்
க்குள் வந்த திரு
சமாக மாட்டிக் அதனைப் பாதங்களில் உள்ள நகங்க குட்டிச் சிங்கம் ஒன்றரை முதல் இர ளால் கிழித்து விடும் கால் நகங்க ண்டு ஆண்டுகளுக்குள் தனியாக ந்து திருடனைப் ளைத் தேவைப்படும் போது வெளியே வேட்டையாடப் பழகிவிடும் காட்டில் நிற்குக் கொண்டு நீட்டிக் கொள்ளவும் | e- el. / |
மற் நேரங்களில் ய அமுதாவின் '?? வசரமாக வீட்டிற் வும் தெரியும் றையினுள் நுழைந் ஒரே நேரத்தில் தேடினாள் அது சிங்கத்தால் : வும் நடக்காதது நாலு கிலோ மாமி இருந்தது. சத்தைச் சாப்பிட முடி ச்சென்று அதை யும் வயிறு நிறையச் // ல்லமே நீ மட்டும் சாப்பிட்ட் பின்னர் 1N றால் இன்றைக்கு பலநாள் சாப்பாடு ம் போயிருக்கும்" பலமாகத் தடவிக்
இல்லாமல் இருக்கும் சிங்கம் பசி வாழும் சிங்கங்கள் பத்து ஆண்டுகள் எடுக்கும் போது மட்டுமே மிரு வரை உயிர் வாழும். ஆனால் மிருகக் கங்களைக் கொல்லும் சிங்கம் வயிறு காட்சிச்சாலைகளில் கண்டில் வசிக் நிறையச் சாப்பிட்ட பின்னர் தலை கும் சிங்கங்கள் இருபது ஆண்டுகள் நிமிர்ந்து ராஜநடை நடக்கும். அப் வரை வாழும்
4றகு வந்தT போது சிங்கத்தைப் பார்த்து வரிக் SSS SSS SSS SSS SSS SSSSSS
+னுள் அவர்கள் குதிரைக் கூட்டங்கள் பயப்படாது.
-ട്രിപ്പെട്ട தேடல்
ருக்கும் வியப்பாக
சென்றவாரப் புதிருக்கான விடை பில் பூனை பிடிப் இந்த ||| Լեյլի)
கொடுக்கிறேன்
னையை மடியில்
க் கொணர்
G " 7 4A
1ளியில் இருந்து த்துக் கொண்டு
குமாரை பூனை காடுக்க பிடிச்சி 1O SOLLIT GITGI GYF5)
புத்தகப் பையை 12)
கேள்விக் குறியிடப்பட்ட இடத் ண்டி இது இனி 14. 15 தில் வரவேண்டிய எண் 31 ம் இல்லை. இது SSSSSSSSSSSSSS செல்வம்" என்று 12 3. - இந்த முக்கோணக் கட்டத் டன் வந்ததையும் தில் ஐந்து முக்கோணங்களை களையும் சொன் 9 8 இணைத்தால் ஒரு நட்சத்திரம்
கிடைக்கும். எந்தெந்த எண்கள் தா அப்படியா? 6. 11 2 கொண்ட முக்கோணங்களை ாங்கப் பூனையை இணைத்தால் அந்த Gili. நட்சத்திரம் கிடைக்கும்? ாரமலர்
D.J.B. ஆக, 25-31, 2002

Page 15
இரவு நேரம் சரியாக 1245 என மணிக்கூட்டின் கம்பிகள் சுட்டிக் காட்டின நறுமணா அப்போதும் படித்துக்கொண்டிருந்தாள்
உஷ், உஷ், உஷ். உஷ். ஊ. ஊ. ஊ. ஊ. யன்னல் வழியே காற்று வேகமாக வீசிக்கொண்டிருந் தது. அந்த நேரம் நறுமணாவின்
இதயம் முழுவதையும் ஏதோ ஒரு பயங்கரம் ஆட்டிப்படைத்து ஆக்கிர மித்துக்கொண்டிருந்தது. அந்த மாடி வீட்டு அறையில் அவளைத் தவிர வேறு யாருமே இல்லை. ஏன்? அவள் வீட்டிலும் கூட அப்போது யாருமே Iിമ്ന,
"சிலிங். நறுமணா திடுக்கிட்டுப் போனாள் திடீரென மேசையின் மேலிருந்த ரம்ளர் கீழே விழுந்து உருணி டு ஓடியது. மெதுவாக எழுந்து. குனிந்து ரம்ளரை எடுக்க முயற்சித்தபோது ஜன்னல் வழியே மீண்டும். அதே வேகத்தோடு காற் றுப் பலமாக வீசியது. மேசை விளக் கும் அணைந்து போனது நறுமணா வின் மனதைப் பீதி பிடித்தது. அந்த நாற்சுவர் இருட்டிலே. அவள் செய்வ தறியாது தவித்து, பின்னர் தன்னைத் தானே சுதாகரித்து தீப்பெட்டியைத் தேடியெடுத்து மீண்டும் விளக்கைப் பற்ற வைத்தாள்.
பாவம் இன்று நறுமணாவின் கெட்ட நேரமோ? இல்லையோ? மாலை ஏழு மணியிலிருந்தே அந் தக் கிராமப் பகுதி முழுவதும் மின் சாரம் நின்றுபோயிருந்தது. அவள் உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு மாணவி. அது தான் இவ்வளவு நேரமும் கொட்டக் கொட்டக் கண்விழித்துப் படித்துக்
கொண்டிருந்தாள்.
பாவம் நறுமணா சிறு வயதி லேயே தாயைப் பறிகொடுத்தவள். அவளுக்குத் தாய் தந்தை தெய்வம் எல்லாம் அவளது அப்பா அமிர்த ராஜ்தான் சின்ன வயதிலிருந்தே அமிர்தராஜும் அவளை மிக்க பாசத் தோடு வளர்த்து கஷ்டப்பட்டுப்
படிக்கவைத்து. இன்றும் மகளின் முன்னேற்றத்தைக் கண்டு பூரித்துப் போவார். சில நேரங்களில் சந்தோ ஷத்தின் உச்சியில் ஆனந்தக் கணி ணிர் வடிப்பார்
அது பயங்கர வெயிற்காலம் அன்று மின்சாரமுமில்லை. அதனால் அறை முழுவதையும் புளுக்கம் விழுங் கியதால். இலேசாக சாளரத்தைத் திறந்து வைத்ததும் அவள்தான் இப் போது கீழே விழுந்த ரம்ளரை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு. சாளரத்தைச் சாத்த முற்பட்டபோது. அவள் மீண்டும் ஒருகணம் திடுக் கிட்டு. பயத்தில் உறைந்து போனாள் "ஒருவேளை. இது பயப்பிராந்தியாக இருக்குமோ?" எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
மீண்டும், சாளரத்தின் வழியாக வெளியே நோக்கினாள் அங்கே அவள் கண்ட காட்சி நிஜமாகியது. கீழே. வீட்டின் பின்புறத் தோட்டத் தில். அந்த நடுச்சாமத்தில் ஒரு கரிய உருவம். கையில் ஏதோவொன் றுடன். மெல்ல மெல்ல அங்குமிங்கும் உலாவியது.
நறுமணாவின் பயம் படிப்படி யாக அதிகரித்தது.பீதியில் கை கால் கள் நடுங்கத் தொடங்கின. செய்வ தறியாது தவித்தாள் இந்த நேரத்
தில் அப்பாவை என்பதை நினை ளுக்கு அழுகை அ நடுக்கம் முந்த கண்ணிர் பிந்திப் விழிகள் உயர்ந்த UIT FLJ UIT U 35,5/Tk
அந்த உரு உயர்த்தி, அண6 நோக்கியது. அவன் அந்தக் கரிய உரு டின் மாடிப்படிக வரத் தொடங்கிய மணா அரைக்கன தாள் 'படார்."
அறைந்து சாத்த படுக்கையில் விழு சரியாகச் சிந்திக் குழம்பியது முை
கிரீச் கிரீர். கொல்லைப்புறக் கேட்டது. "ஐயோ அலறினாள் கட்டி ஒடிச்சென்று த6 கதவை அடித்துப் லைப்புறக் கதவு 6
அன்று மட்டும் அவனுக்குப் பூமி வேகமாகச் சுற்றுவது போலிருந் தது. அவனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. அந்த இரவு நீண்டு தனக்குத் துரோகம் செய்வ தாக எண்ணி வெறுத்துக்கொண டான் நீண்ட நாட்களுக்குப் பின் அன்று பகல்தான் அவனுடைய தாய் -9||60/60/10 Լ0II ԼDժ 6060/L/ LIIIՄ Ժ, Ժ: ஊரிலிருந்து வந்திருந்தாள் "என் னம்மா. எப்படி இருக்கிறே." இதற்கு மேலாக எதுவும் பேச நேர மின்றி இரவு வேலைக்குப் புறப்பட்டு வந்துவிட்டான் நான் இல்லாவிட்டால் என்ன. மனைவி பார்த்துக்கொள் வாள்' என்ற நிம்மதியையும் அவன் மனைவி அவனுக்குக் கொடுக்க ഖിഞ്ഞേ.
"பட்டணத்துக்காரி. வேண்டா மென்று தலையில அடிச்சுச் சொன் னேன் கேட்கலை. இப்ப கடைசிக் காலத்தில மனுசி நிம்மதியில்லாமத் தவிக்கிறா. தாயை நினைத்துக் கலங்கியவாறே தனக்குள் பேசிக் கொண்டான் "இரவு அங்க என்ன கூத்து நடக்குதோ." என நினைக்கும் போதே மனம் அடித்துக்கொண்டது. சிவராம் கிராமத்தில் பிறந்தவன். நினைவு தெரிந்த காலத்தில் அவன் தந்தை அவர்களோடு இல்லை. தாய் அன்னம்மாதான் அவனை வளர்த்து ஆளாக்கிப் பட்டணத்தில் படிக்க வைத்து அவனையும் ஒரு மனுசனாக ஆக்குவதற்கு அவள் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் சொல் லில் அடங்காதவை. இவை அவனை விட ஊராருக்குத்தான் நன்கு தெரி LLID
தன் ஊரார்கள் வருத்தம், வாதை என்று பட்டணத்திற்குப் போய் சுகப் பட நிற்கப் போய். படுகின்ற கஷ் டங்களை அறிந்த காரணத்தாலோ என்னவோ தன் மகனைப் பட்ட ணத்தில் மணம் முடிக்க வேண்டு மென்று விடாப்பிடியாய் நின்றாள். சிவராம் அதற்கு விருப்பம் தெரி விக்காத போதிலும் நம்மூர்க்காரர் களுக்கு உதவியாக இருக்குமே என்று தாய் காரணம் சொல்வதில் இருந்து அவளது உள்நோக்கம் புரிந்து கொண்டவனாய் அவளது ஆசைக்குச்
2002 و31-25 يوليو
சம்மதித்தான். ஆனால், அவளது ஆசைக் கனவுகள் எல்லாமே கிடைத்த மருமகளால் மண்கோட்டையாகிப் போகு மென்று ஒருநாளும் எதிர்பார்க்க வில்லை. அதையெணிணி அவள் மனம் நொந்துகொள்ளாத நாளில்லை.
இவ்வளவு காலம் கழித்து வந் திருக்கும் அவளிடம் மருமகள் அன்பாக ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏக்கமாகி மனதை நெருடி னாலும், தான் வந்திருப்பது அவ ளுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் புரியாமலில்லை. அதற்குப் பின்பு
N ܓܒܝܢܐ
அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அருவருப்பாக இருந்தது மகனிடம் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி விட்டு இந்த வீட்டிலிருந்து போய்விட வேண்டும் என்ற எண்ணமே அவ ளின் அப்போதைய சிந்தனையாக இருந்தது மனதின் வேதனைகள் வெற்றிலைச் சாறாக வெளியே வர இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்
பொழுது விடிந்தது வேலை முடிந்ததும் வேகமாகப் புறப்பட்டு வந்தான் சிவராம் வீட்டை நெருங்க
நெருங்க மனதிற்கு கள் வந்து மறை நுழையும் போது லறையில் இருந்தா
}_مے
எதிர்பார்த்திருந் மனைவி 'இங்க ளின்ர அம்மாவ கத் தூங்க முடி மாதிரி. மனுசி கதவைத் திறந்துெ வெளியேயும் ப இங்க பாருங்க. வெத்திலைக் க என்ன நினைப்ப படுக்கிறதுகளை வி இப்படித்தான். வெனப் பொரிந்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ή η Ποδοτο) ήςύ60)ου கும்போது அவ ழகையாக வந்தது. க்கொணடதால் பானது பயத்தில் ன சாளரம் வழி
மும் தலையை ார்ந்து அவளை ளப் பார்த்துவிட்ட வம் அவளது வீட் பக்கமாக நடந்து து இப்போது நறு ரவாசி செத்திருந் T60TT TT6TT J5605
னாள் ஓடிவந்து ந்தாள் எதையும் 1, 6) ĴOLITILDG) LDGOT Lb ாயும் குழம்பியது.
கிரிச், திடீரெனக் தவு திறந்த சத்தம் " என நறுமணா
லை விட்டு எழுந்து
னது மாடியறைக் பூட்டினாள் கொல் ரப்படித் திறந்தது?
கட்டிலில் குப்பறப்
ஒருவேளை அது பேயாகத்தான் இருக்கும் என ஊகித்துக் கொண டாள். அவளின் இதயத்துடிப்பு இப்போது இன்னும் அதிகமாகியது. உதவிக்குத் தலையணையை இறுக்கிப் பற்றிப் பிடித்துக்கொண்டாள்
டக் டக் டக் காலடி ஓசை மாடிப்படிகளில் ஏறி வந்த ஓசை கேட்டது. அந்த ஓசை மெல்ல மெல்ல நறுமணாவின் அறைக் கதவை நெருங்கிக்கொண்டிருந்தது. நறும ணாவின் இதயத் துடிப்புக்கள் இன்னும் இன்னும் அதிகமாகின. பயத்தில் கணிகளை இறுக்கி
முடினாள் ஒன்றும் செய்வதறியாது
படுத்தாள் அவளின் இரு கரங்களும் தலைய ணையை இன்னுமின்னும் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டன.
அறைக் கதவை நெருங்கி வந்த உருவம், அவளது அறைக் கதவைத் தட்டியது.
டொர். டொர். டொர்.
வத்தியூர் மைக்கல்-பிரித்தானியா
ஒரு தடவை. இரு தடவை. பல ) Lഞഖ.
பலமாகத் தட்டிக்கொண்டிருந் தது இறுதியில் எதுவித அசைவு களையும் காணாததால் தன் கையி லிருந்த ஆயுதத்தால் கதவை இடித்து உடைத்து உள்ளே சென்றது
அமிர்தராஜ் பதறிப் போனார் "அம்மாடி பக்கத்து வாய்க்கால் உடைத்துத் தோட்டமெல்லாம் நீர் பாயுது போய்ப் பார்த்து மணி போட்டுக் கட்டிப்போட்டு வாறே னம்மா." என்று மண்வெட்டியோடு அமிர்தராஜ் வெளியே போனது கல்வி யிலே கண்ணாக இருந்த நறுமணா விற்குக் காதில் விழவில்லை.
"கதவை உள்ளால தாழ்பாள் போட்டுக்கோம்மா." அவர் கூறிய இந்த வார்த்தைகளைக் கூடக் காதில் போட்டுக்கொள்ளாமல் படிப்பிலேயே முழ்கியிருந்தாள்
இப்போது, எல்லா வேலைகளை யும் முடித்துக்கொண்டு உள்ளே சென்றவர் தனது மகள் படுத்திருந்த நிலைகண்டு பதறிப் போனார். மகளை நெருங்கி, "நறுமணா. இந்த இராத் திரி நேரத்தில தனியா விட்டிட்டுப் போனதால அப்பா மேல கோப மாடா..? என்னடா பயந்திட்டியா? எழுந்திருடா..?"
நறுமணா எந்தவித சத்தமு மின்றி நிசப்தமாய் படுத்திருந்தாள். அமிர்தராஜ் ஆடிப் போனார் மக ளைத் தூக்கி உலுக்கினார். “பயத்தில்
மயங்கிவிட்டாள்." என நினைத்து அவளின் கன்னத்தில் தட்டினார். தண்ணீர் எடுத்து அவள் வதனத்தில் தெளித்தார்.
凯町TQ、
நறுமணா மெல்ல மெல்லத் தன் தாயின் இருப்பிடம் நோக்கிப் பய ணித்துக்கொண்டிருந்தாள் O
ள் ஏதோ எண்ணங் ந்தன. வீட்டிற்குள் அன்னம்மா குளிய ள் அவன் வரவை
து போல் அவன் பாருங்க. உங்க ல இரவு முழுக் யல்லை. பஞ்சமி இரவு முழுவதும் ாண்டு உள்ளேயும் ந்தபடியிருந்தா JITFG) (UDCLpsħieħ go2J LD றை பாக்கிறவை ங்க, முத்தத்தில ட்டுக்குள்ள வைச்சா
6ΤούTT LILIII தள்ளிய வார்த் TID6ui
தைகளைப் பொறுக்க முடியாமல் இடைமறித்தான் சிவராம்
"இங்க பார். அவ என்ர அம்மா. அதுமட்டுமில்லாம எப்பவும் வந்து போறவ இல்லை. கனகாலத்துக்குப் பிறகு எங்களைப் பார்க்க வந்திருக் கிறா. வயது போன நேரத்தில இப் படி நடக்கிறது பெரிய குற்றமில்லை. அவ உண்ரை மாமியார். அவவை உன்னால நல்லமாதிரி நடத்த முடி யாட்டில் மதிக்க ஏலாட்டில். அவ வைக் கரிச்சுக்கொட்டாம. அடக்கமா ஒரு பக்கத்தில இரு போட்டியாய் அவனும் சில சொற்களை வீசினான். அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் குளியலறைக் கதவு திறந்தது. உடனே சிவராமின் மனைவி சமயலறைக்குள் புகுந்துகொண்டாள். தாயைக் கண்ட சிவராம் அருகில் வந்தான்
"அம்மா எனக்கும் இரவு வேலை உங்களோட சரியாகப் பேசக் கூட முடியேல்லை." என இழுக்க, அவன் தர்மசங்கடப்படுவதைப் புரிந்துகொண்ட அன்னம்மா "எனக் குத் தெரியும்தானே. பரவாயில்லை. வயது போன நேரத்தில இங்க என் னால, கன நாளைக்கு இருக்கேலா, பட்டணத்தில வாழப் பழக்கமில்லை. இண்ைடைக்கே ஊருக்குப் போற கப்பலில போகவேணும். என்னைக் கொண்டுபோய் விடு' என்று தன் வேண்டுகோளைத் தொடக்கினாள்
அன்று வெள்ளிக்கிழமை இதற்கு முன் அந்த நாளில் எந்தப் பயணமும் அன்னம்மா புறப்படுவதில்லை. "வெறுத்த வீட்டிலிருந்து புறப்படேக்க வெள்ளியென்ன. புதனென்ன? மனதிற்குள் சலித்துக்கொண்டாள்.
"என்னங்கப்பா. வரேக்க மரக் கறி வாங்கிக்கொண்டு வாங்கோ. மனைவியின் கட்டளைக்கு ஆம் என்பது போல் தலையசைத்துவிட்டுத் தாயைச் சைக்கிளில் ஏற்றிக்கொணி டான் தான் ஒருநாள் கூடச் சுமக்காத சைக்கிள் தன்னைச் சுமக்கிறதே. அன்னம்மா மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் பத்து நிமிடத்திற்குள் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்காகக் காத்திருந்தது போல் கப்பலும் தயாராக நின்றது சோதனைச் சாவடியில் பெயர் முகவரி கூறிவிட்டு கலைந்துகிடந்த துணிகளைப் பையினுள் திணித்துக் கொண்டு கப்பலின் ஜன்னலோர மாக உட்கார்ந்துகொண்டாள் அன் GOTLÓIDIT.
புறப்படும் நேரம். "அம்மா. ரிக்கற்றுக்குக் காசு வச்சிருக்கிறீங் களா?" என்றபடி தனது பொக் றேற்றைத் தடவியபோதுதான், அம் மாவை ஏற்றிவரும் அவசரத்தில் பணத்தை எடுத்துவர மறந்துவிட்ட தென்பது புரிந்தது.
"என்னப்பா பணத்தை வீட்டில வைச்சிட்டு வந்திட்டியா? உன்ரை
சம்பூர் σΤίο.
வதனரூபன்.
பத்திரப்படுத்திக்
தன் சிக்கல் தீர்க்கப்படுவதை எண்ணி மனம் நிம்மதியடைந்தாலும் இத்தனை நாட்களுக்குப் பின் வந்திருக் கும் தாயைக் கவனிக்க முடியாததை எண்ணி வருந்தினான். "சரியம்மா. நீங்க வெளிக்கிடுங்க. நான் குளிச் சிட்டு வாறன்." எனக் குளியலறைக் குள் நுழைந்தான் சிவராம்
போன தீபாவளிக்கு மனைவிக்குத் தெரியாமல் மகன் எடுத்துக்கொடுத் தனுப்பிய அந்த வொயில் சீலையைக் கட்டிக்கொண்டு தன் பயணப்பையை யும் வெற்றிலைப் பெட்டியையும் GJ, IT 600 LITT GIT.
மனுசி ஏதோ. மரக்கறி வாங்கி வரச் சொன்னாளே பாவம், காத் திட்டு இருப்பா இந்தா. இதை வச் சுக்கொள்." என நூறு ரூபாவை அவன் கையில் திணித்துவிட்டு, பாக் குக் கவளம் ஒன்றை வாயில் போட் டுக்கொண்டாள் அன்னம்மா
"அந்தப் பணத்தை ஒரு நாள் வீட்டு வாடகையாகக் கொடுத்தாளா? இல்லை, சாப்பிட்ட கூலியா?" என நினைத்துக் கணிகலங்கியபடி நிமிர்ந்த போது அவன் தாய் அவனை விட்டுத் தூரத்தில் கப்பலில் போய்க் கொண்டிருந்தாள்

Page 16
"என்ன செய்யப் போகிறாய்? சந்திரமோகன் சிரித்தான்
"எந்த உயிருக்கும் என்னால் ஆபத்து வராது என்று முன்பு போல் என்னால் இப்போது எந்த உத்தரவாதமும் தர முடி யாது. எண் பேச்சைக் கேட்கும் வரை நான் சாதுவாய் இருப்பேன் என்று மட்டும்தான் சொல்ல முடியும்." என்று தன் இடுப்பில் செருகிக் கொண்டான்.
"ஒரு வேளை அஸ்வின் ஆயு தம் ஏதாவது எடுத்து வந் தால் நான் முட்டாளாகி விடக் கூடாதே என்றுதான் இந்த முன் னெச் சரிக்கை" என்றான். தொடர்ந்து
"அஸ்வினை எதுவும் செய்து விடாதே"
செய்ய மாட்டேன். ஆனால் அவனை ஒத்துழைக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஒருவேளை அவன் முரண்டு பிடித்து தகராறு செய்து நான் தாக்க வேண்டி வந்தாலும். இந்தத் துப்பாக்கி உங்களுக்கு எதிரான சாட்சியாகிவிடும்."
"என்ன உளறுகிறாய்?" "தி கிரேட் கிரிமினல் லாயராயிருந் தாலும் நீங்கள் ஒரு சாதாரண மனி தர் தான். சீக்கிரம் உணர்ச்சி வசப் படுகிறவர்தான் என்று நிரூபித்து விட்டீர்கள். துப்பாக்கி உங்களுடை யதா என்று பார்க்க கையில் எடுத் தீர்களே. அப்போது உங்கள் கைரேகை பதிந்து விட்டது."
"அதற்கப்புறம் நீ எடுத்த போது உன் கைரேகையும் பதிந்து விட்டது நண்பா"
"ஆனால் என் சரும நிறத்திலேயே சுருக்கங்கள் இல்லாத ஒரு மெடிக்கல் கிளவுஸை நான் அணிந்திருப்பதை நீங்கள் கவனிக்கத் தவறி விட் டீர்களே லாயர்"
ராஸ்க்கல்" நாற்காலியிலிருந்த பரமேஷ்வர் பாதி எழுந்து விட்டார். அப் புறம் ஒய்ந்து உட்கார்ந்தார். அவனே அவரை சுட்டு விட்டு தற்கொலை என்று சொன்னாலும் சொல்வான். துப்பாக்கியின் விசையில் அவர் ரேகை பதிந்திருக்கிறது. அது போதும்
அறைக் கதவைத் தட்டிவிட்டு திறந் தான் அஸ்வின் எட்டிப் பார்த்தான் 'உள்ளே வா" என்றார் பரமேஷ் வர் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்
அஸ்வின் சந்திரமோகனைச் சந் தோஷமாகப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
அந்த அறையின் கண்ணாடித் தடுப்புகள் எல்லாவற்றையும் மறைத்து திரைகள் தொங்கின.
அஸ்வின் இறுகிய முகத்துடன் மேஜையை நெருங்கினான்.
முன்பிருந்த கூர்மை உங்களிடம் இல்லை என்று அப்பாவுக்கு வருத் தம் என்றான் "காரியங்களைச் சொதப் புகிறீர்கள். கண்டவனிடமெல்லாம் கை கட்டி உட்கார்ந்திருக்கிறீர்கள்." நான்கு ஐநூறு ரூபாய்க் கட்டுக் களை மேஜை மீது போட்டான். இரண்டு லட்சம். அந்தக் கேஸட்டை நான் பார்க்க வேண்டும்."
"காஸெட்டைப் பார்க்கும் முன் இதைப் பார்."
சந்திரமோகன் கையில் திடுக் கென்று முறைத்த ரிவால்வரைப் பார்த்து அஸ்வின் திகைத்தான்
"உன் கைகளை கழுத்துக்குப் பின் னால் கோர்த்துக் கொண்டு முதலில் இந்த நாற்காலியில் உட்கார்."
W
அஸ்வினின் கண்களில் கணநேரத் திற்கு அச்சம் வந்தது"உட்காரா விட்டால்?" என்றான் கோபமாக
"வக்கீல் சார்.இவர் ஒத்துழைக்க மறுத்தால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும்."
தெரியும். அஸ்வின் உட்காரத் தானே சொல்கிறான். உட்கார்ந்து விடேன்." என்று பரமேஷ்வர் பத றினார். துப்பாக்கியில் பதிந்திருப்பது அவர் கைரேகையாயிற்றே!
அஸ்வின் அமர்ந்ததும் புறங்
கையை அவன் கன்னத்தில் வீசினான் சந்திரமோகன்
"G) της δού Πού οι Go I G4. Οι " οι οδή றான் ஆக்ரோஷமாக"மறுபடி எதிர்த் துப் பேசாதே"
"வக்கில் சார் இவன் அசையாத படி நாற்காலியோடு கட்டிப் போட வேண்டியது உங்கள் பொறுப்பு." என்று நைலான் கயிற்றை அவரிடம் GLIT LIT.T.
பரமேஷ்வர் சற்றே யோசித்து விட்டு வேறு வழியின்றி அந்தக் கயிற்றை எடுத்தார்.
இதற்கெல்லாம் என் அப்பா விடம்" என்று அஸ்வின் ஆரம் பித்ததும் அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வட்டத்தைப் பொருத்தி னான் சந்திரமோகன்
"இதோ பார்.ஏற்கனவே பொய்க் குற்றச்சாட்டின் காரணமாக சிறை போய் வந்தவன் நான் நான் கொலை செய்ததாக உன் அப்பாவே சாட்சி சொன்னார் அதை உண்மையாக்கு வதற்காக நான் இப்போது கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்பது தான் உண்மை, தயவு செய்து என்னை ஆக்ரோஷப்படுத்தாதே."
"ஆமாம் அஸ்வின்." வர் பதறினார்.
"சந்திரமோகன் சொல்கிறபடி தயவு செய்து ஒத்துழை"
அஸ்வின் அவரை நம்ப முடியா மல் பார்த்தான்
பரமேஷ்வர் அவனை நாற்காலி யோடு கட்டிப் போட ஆரம்பிக்க அஸ்வினின் பையிலிருந்த ஒரு சிறு கத்தியையும் இரும்பு பெல்ட்டையும் கழற்றினான் சந்திரமோகன்
பரமேஷ்வர் கட்டிப் போட்டு முடித் ததும் ரிவால்வரை அவன் நெற்றிப் பொட்டிலிருந்து எடுக்காமலேயே இப் போது நான் சொல்வது போல் உன்
பரமேஷ்
அப்பாவிட தொலைபே களைத் த வரிடம் நீட் நீங்கள் பே ԼՈՍ)|Աp6ծ தாஸின் கு மேஷ்வர் 6 விழுங்கினா "நீங்கள் வர வேண் என்றார் "எதற்கு "அஸ்வி தற்காக."
"GIGIGI "கிருஷ்ண GJ I LILI LJ LI மோகன் ந வாய்ந்தவன அஸ்வினின் போது ஆட துப்பாக்கி ( வைத்திருக்க மிருந்து சில ஆட்ே பின் தான் விடுவி "உங்களுக்கென "அஸ்வினிடமே "அப்பா." "அஸ்வின் என "பரமேஷ்வர் விடாமல் நாற்கா போட்டிருக்கிறார் மோகன் என் நெ பாக்கியைப் பதித்தி நேரில் வருவதைத் uിബ). "
"சந்திரமோகன கொடு." என்றார் Ĝ3, TL IDT 35.
சந்திரமோகன் மாறியது.
"சந்திரமோகன் டன் விளையாடுக் கிருஷ்ணதாஸ் உறு "நீங்கள் விலை யாட்டா? எத்தனை களுடன் விளையா போது என் விளை உயிடம் தானே."
"உன்னை உன் "மற்ற கோப நேரில் காட்டுங்கள் ரிசீவரை வைத்தா கிருஷ்ணதாஸ் அறைக்குள் நுழைந் துக் கொண்டிருந் "பரமேஷ்.எல்ல களும் உடந்தையா? என் கைகளின் நீளம் யெல்லாம் மறந்து
அந்தப் பெரிய முலைக்கு அஸ்வி நகர்த்தப்பட்டிருந் யோடு அவன் அழு போடப்பட்டிருந்த குறுக்கே எக்ஸ் வ
67Gყვ2}′′
பட்ட கயிற்றுக்குப் மாக ஒரு கறுப்புப் டிஜிட்டல் எண்க) ஒளிர்ந்து கொண்ட
சந்திரமோகன் கிருஷ்ணதாஸை வி
"என்ன பார்க் னோடு சேர்த்துக்க ஒரு ரிமோட் வெ இயக்கும் விசை இ நாற்பத்தைந்து விை டிக் கொண்டிருக்கிற அழுத்தியதும் அது LLIT (592) J மகா பெரியவர். எ வரும் போது சும்ம அல்லது நூறு அடிய வருவீர்களா என்று தெரியும்? அதனால் பாற்றிக் கொள்ள வெடிகுண்டு என் பார்த்தாலோ தீர்த் செய்தாலோ நான் ரத்தை அழுத்தி அடுத்த வினாடி நெஞ்சுக்கூடு சிதறி கைதியின் க ബ[];
| floor(li);
 
 
 
 
 
 
 
 
 
 

சியை எடுத்து எண்
டினான். பரமேஷ் டினான் முதலில் HAHJIJ, GINI . " னயில் கிருஷ்ண ால் வந்ததும், பர ச்சிலைக் கூட்டி
வகங்கை மாவட்டத்தில், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளி லிருந்து :: வாழும் முகாம் அது அந்த முகா மிற்கு அருகில் சிறு வெளி, அதைத் உளறுகிறீர்கள் தாண்டினால் செடிகளும், கொடி தாஸ், தயவுசெய்து களும் நிறைந்த சிறுகாடு முகாமில் தீர்கள்.சந்திர வசிப்பவர்கள் விறகு சேகரிப்ப தற்காக அந்தக் காட்டுப் பகுதிக்குச்
உயிருக்கே இப் த்து. அவனைத் முனையில் மடக்கி சிறான். உங்களிட டாகிராப் வாங்கிய LILIIT GOTIITLD?" ான பைத்தியமா?
GLJEJ, Gl."
, 3ം ഉേ டியிருக்கிறது"
னை மீட்டுப் போவ
ான ஆயிற்று? 11 60ᎢᎶᏡᏛ0Ꭲ - 916ᏡᎭᏓLl லியோடு கட்டிப் அப்பா சந்திர ற்றியில் ஒரு துப் ருக்கிறான். நீங்கள் தவிர வேறு வழி
ரிடம் ஃபோனைக் கிருஷ்ணதாஸ்
கைக்கு ரிசீவர்
மணமாகாமல் குழந்தை
துள்ளாள். நேற்று மாலைக்குப் பின் அவளோ, அவளுடைய மகனோ அங்கு நடமாடியதாக அசுமாத்தம் எதுவும் இருக்கவில்லை என அயல் வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
கமலா என்ற பெண் வேலைக்குச் செல்லுமிடம், அவளின் வீட்டிற்கு வந்துபோவோர் பற்றிய விபரங் களைத் திரட்டிய காவற்துறையினர், அன்று மாலை முகாமின் அருகி
சென்று வருவதுண்டு
அன்றும், அப்படித்தான் விறகு
கிறாய்." என்று
மினார். பொறுக்குவதற்குச் சென்ற இரு யாடாத விளை - பெண்கள் முட்புதருக்குள் ஒரு '?: * சிசுவின் சடலத்தைக் கண்டார்கள்
யாட்டு ஒரே ஒரு அவர்கள் இருவரும் முகாமிற்குத் திரும்பியதும், சிசுவின் சடலம் முட்பு
தருக்குள் இருந்த விஷயம் முகாம்
ബ.' ததையெல்லாம் முழுவதும் UITGAs, பெரும் UU
சந்திரமோகன் பரப்பை ஏற்படுத்தியது.
முகாமின் நற்பணியாளர் காவற் துறைக்குத் தெரிவிக்கவே, காவற் துறையினர் வந்தனர் வைத்திய அதிகாரிகள் வருவாய்துறை அதி காரிகள் வந்தனர் கடந்த இரவு தான் அந்தக் குழந்தை பிறந்ததாக
அந்த அலுவலக த போது கொதித் 5Tj.
ாவற்றுக்கும் நீங் என் சக்தி என்ன. என்ன என்பதை
விட்டீர்களா?
அறையின் ஒரு வைத்திய அதிகாரிகள் தெரிவித் னின் நாற்காலி தனர்
தது நாற்காலி
த்தமாகக் கட்டிப் காவற்துறைப் பணிப்பாளர் தலை
ன் மார்புக்குக் மையில் முகாமிலும், முகாமை அண்
டிவத்தில் கட்டப் பகுதிகளிலும் விசாரணை முடுக்கி வது விடப்பட்டது.
ஒருநாள் முழுவதும் விசாரணை
செய்தும் சிசுவின் தாய் யாரெ
ன்பதைக் கண்டுபிடிக்க முடிய
வில்லை காவற்துறையினரும்
பின்னே செவ்வக அதிகாரிகளும் விசாரணையைத்
பெட்டி அதில் தொடர் முடியாமல் திணறினார்கள்
0045 என்று நான்காவது நாள் முகாமின் ருந்தன. ஒரமாகவுள்ள ஒரு விட்டிலிருந்து """ துர்நாற்றம் வரவே. நற்பணி 1ள் அல்வியாளரினால் காவற்துறைக்குத் தக
டப்பட்டிருப்பது kuću தெரிவிக்கப்பட்டது காவற்துறை குண்டு அதை யினர் அவ்வீட்டைச் சோதனையிட்ட தோ இப்போது போது விட்டின் கூரையில் 砷{呎 ' - சாக்கு கண்டுபிடிக்கப்பட்டது அந்
த நான் வி
s சிறிய சாக்கைக் கூரையிலி
பிக்கும் நீங்கள் - ருந்து எடுத்துப் பிரித்துப் பார்த்த . ' போது ளெ ந்ேதில் உள்ள வருவீர்களா கழிவுகள் இருந்தன.
பகளை 2|*?լք:53, மூன்று நாட்களாக முடங்கியி ᎢᏛ0Ꭲ Ꮷ5Ꮆ) 6ᎢLᏧLᎫᏓᎸ 35 ருந்த GóljTISOGSTúli) Leir
GIGổ13)63+ j J. T.I.
இந்த ரிமோட் மாற்றம் ன கைப்பற்றப் அந்த விட்டில் கமலா என்ற பெண் க் கட்ட முயற்சி தனது ஐந்து வயதான மகனோடு இந்த மோதி= வாழ்ந்து வருகிறாள் வவுனியாவி
"Č இடம்பெயர்ந்து வந்து விடும்" இந்த முகாமில் இருக்கும் இப்பெண் நேற்றுவரை இங்கேயே தங்கியிருந்
த தொடரும்)
லுள்ள கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் வைத்துக் கமலாவைக் கைது செய் தனர்.
காவற்துறையினர் கமலாவை விசாரணை செய்தபின் முகாமி லேயே இருக்க விட்டுவிட்டனர்.
முகாமில் உள்ளோர் கமலாவை யும், அவளது மகனையும் தனிமைப் படுத்தினர். யாரும் அவர்களோடு
6T6...g66 lbs
பேசுவதில்லை. கமலாவை வசை வக்கணம் சொல்லி சாடைமாடை யாய் பேசவுஞ் செய்தனர். இவற் றால் துன்பமுற்ற கமலா அறைக் குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் பச்சை உடம்பு பராமரிப்பார் யாரு மில்லை முகாம் நலப்பணியாளர் சசிகலாவின் ஆதரவினால் கமலா வம் மகனும் ஆறுதலடைந்தனர். கமலா தன் கவலைகளெல்லாவற்றை யும் சசிகலாவிடம் தெரிவித்திருக் கிறாள்
இந்த இளம்பெண் இவ்வளவு g, GÓTLIGE TILDIT GOT SÚIL LUTÄIU, GOTT STIGUITO எவ்வாறு தாங்கிக்கொண்டாள் என்று சிந்தித்த சசிகலா அவளை ஆற்றுப்படுத்த அவளுக்கு ஆறு தலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தாள்
சசிகலா, கமலாவுடன் என்னைச் சந்திப்பதற்காக இன்று வருவதாக முன்கூட்டியே அறிவித்திருந்ததால், அவர்கள் வரும்போது நான் அலுவல கத்திலேயே இருந்தேன்
1500LJLJGosfluIGHij geflgeur Guin, கமலாவும் ஒன்பது மணிக்கு அலுவல கத்திற்கு வந்தனர்.
இருவரையும் வரவேற்றேன். சிறிது நேரம் கலந்துரையாடியபின் சசிகலா தனக்கு வேறு வேலையிருப் பதாகக் கூறி வெளியே சென்று
கமலா என் முன் அமர்ந்திருந் SEITIGT LILLE GOOTIT GALGÓT ETT GROTLLULL கமலா நிலத்தைப் பார்த்தவாறு
தலைகுனிந்தபடியே இருந்தாள்
Gl, ( J.D.

Page 17
இப்போது யுத்த நிறுத்தம் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றபோதும் தமது படைபலத்தைப் பெருக்கிக்கொள்ளும் விடயத்தில் இரு தரப்பாரும் குறியாகவேயுள்ளனர். இது குறித்த சந்தேகங்கள் இன்னமும் எழுந்தவண்ணமேயுள்ளன.
யுத்த நிறுத்த சூழலை வைத்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந் துள்ள எம்மவர்களைத் திருப்பியனுப்பு வதற்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் திட்ட மிட்டு வருகின்றன. முன்று லட்சம் பேரைத் திருப்பியனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன் றியம் தீர்மானித்துள்ளது. இத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன் றியத்தில் இணைந்திராத சுவிஸ் அரசும் திருப்பியனுப்பும் தீர்மானத்தை எடுக்க முயற்சிக்கலாம்.
தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிட்டவேண்டும் அது சரி யான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஒவ்வொரு தனிமனித பாது காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! அதன்பின்பே புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்களைத் திருப்பியனுப்புவது முறை யானது நியாயமானது
இதில் எந்தவொரு விடயமும் இங்கு நடந்தேறியதாக இல்லை. இந் நிலையில் எம்மவர்களைத் திருப்பியனுப்ப எடுத்து வரும் நடவடிக்கைகள் நியாயமானவை தானா..? ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை தமது அகதிச் சுமையை குறைக்க வேண்டும் என்ற விடயத் தையே இலக்காகக் கருதலாம். அதற்கு இச் சமாதான சூழலைப் பயன்படுத் தவும் நினைக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த எம்மவர்கள் வாழும் நாடுகளில் புலிகளுக்குப் பெருந்தொகை யான நிதி கிடைக்கிறது. ஆகவே அங்கி ருந்து எம்மவர்களைத் திருப்பியனுப்பி விட்டால் இந் நிலை தடுக்கப்பட்டுவிடும் என்று அரசு கருதுகிறது. உண்மையில் புலம்பெயர்ந்து வாழும் எல்லாத் தமிழர் களும் புலிகளுக்கு நிதியுதவி அளிப்ப தில்லை. ஆகவே இது ஓரளவிற்கு மட்டும்தான் புலிகளுக்குப் பாதிப்பை ஏற் படுத்தும், ஆனால் நாட்டின் ஒட்டு மொத் தப் பாதிப்பும் இந்த விடயத்தில் தங்கி யுள்ளது என்பதை இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
கணிசமான தொகையிலான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை இன்று ஐரோப்பாவிலிருக்கும் உறவு களின் பொருளாதார உதவிகளிலேயே தங்கியுள்ளது. யுத்தத்திற்கு முகம் கொடுத்து வந்த எமது மக்கள் இது
அரச ஊழியர்கள் ஒய்வுபெறும் வயதெல்லை 55 ஆக இருந்து தற் போது அது 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையினருக்கு இதுவொரு நல்ல செய்தியாக இருத்தல் வேணன் டும் இச் சேவையில் முக்கிய பதவி வகிக்கும் ஒரு வருக்கு வரும் செப்ரம் பர் மாதம் 55 வயதாக இருப்பதால் அவருக்குச் சேவை நீடிப்பு வழங்க முடியாது என ஏற்கனவே செய்து கொணட முடிவின் படி அந்த ஊழியருக்கு அறிவிக்கப்பட்டது. புதிய தீர்மானத்திற்கு ஏற்ப அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுவதில் சிரமம் இருக்காது. அவ்வாறு சேவை நீடிப்பு வழங்கப்பட்டால், அது தமிழ்ச் சேவைக்குத்தான் நல்லது காரணம் அனுபவம் வாய்ந்த அவர் சேவையில் நீடிப்பது நிகழ்ச்சிகள் சிறப்புற வழங்கப்படப் பேருதவியாக இருக்கும் முக்கியமாக 1984-1994 காலப்பகுதியில் தமிழ் ஊழியர்கள் பாதுகாப்புக் கார னங்களால் சேர்க்கப்படவில்லை. அதனால், அச் சேவையில் ஊழியர் பற்றாக்குறை நிலவியது. அன்று தொட்டு அனுபவம் மிக்க ஒரு சிலரின்
ஆக 25-31, 2002
õ0GEG III
வரை பட்டினிச்சாவினால் நலிந்துபோகா மல் தடுப்பதற்கும் இது பெரிதும் பங் காற்றியிருக்கின்றது. இல்லையென்றால் எமது தேசம் ஒரு சோமாலியாவாக என்றோ மாறியிருக்கும். அதுவும் இன் றைய நிலை மிகவும் மோசம் நிவார ணக் கொடுப்பனவுகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிக அரிது இந் நிலையில் வெளிநாட்டு உறவுகளின் உதவியே எம் மக்களுக்கு அதிகம் கைகொடுத்து வருகின்றது.
துப்பாக்கிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து எம்மவர்கள் அரசியல் அகதி களாக நாட்டை விட்டு வெளியேறினார் கள் இதே அரசியற்பிரச்சனைதான் எமது மக்களைப் பொருளாதார அகதி களாகவும் மாற்றியிருக்கிறது. பஞ்சமும் பசியும், பட்டினியும் குடிமக்களை வறுமை யின் எல்லைக்கோட்டிற்கு இட்டுச்செல்ல நேரிட்டால் அதற்கு முதலில் பதில் கூற வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள்தான். புலம்பெயர்ந்த மக்கள் திருப்பியனுப்பப் பட்டால் அவர்கள் பொன்னோடும் பொருளோடும் வருவார்கள். இங்கு வந்து தொழிற்சாலைகளை நிறுவி, தேசத்தின் தேசிய பொருளாதாரத்தைக்
கட்டியமைப்பார்கள். வேலை வாய்ப்புக்
9619IGO " |
களை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப் புகளும் இங்கு எழாமலில்லை. இது எத் தனை வீதம் சாத்தியமான விடயம்?. எத்தனை வீதமானவர்கள் அந்தளவு பெருந்தொகைப் பணத்தோடு வாழ் கிறார்கள்?. இந்த வினாக்களுக்கான விடையையும் தேடவேண்டியுள்ளது.
குளிரோடும், பனியோடும், வெளிநாட்டு இயந்திர வாழ்க்கை நியதியோடும்
போராடி வியர்வை சிந்திப் பெற்ற தமது உழைப்பின் வெகுமதியை, தாம் முழுமை யாக அனுபவிப்பதையே புலம்பெயர்ந்த மக்கள் விரும்புகிறார்கள். எமது தேசத் தில் நிரந்தரமான அமைதியும் ஒரு ஐன நாயக சூழலும் ஏற்படும் பட்சத்தில் மட் டும்தான் இது சாத்தியமாகும் என்பதை யும் அம் மக்கள் உணர்வதாகத் தெரி கிறது. ஆகவே புலம்பெயர்ந்த எம்மவர் களை ஐரோப்பாவிலிருந்து திருப்பியனுப் பும் நடவடிக்கையானது எந்த விதத் திலும் எமது நாட்டிற்கு விமோசனம் அளிக்கக்கூடிய நடவடிக்கை அல்ல. மாறாக அது பெரும் பாதகமான விளைவுகளையே உருவாக்கும்.
வந்து போகின்ற அமைச்சர்களுக்கு வழித்துணையாகவும், அவர்களின்
சேவை இன்றியமையாததாக இருந்து வருகிறது. ஆயினும் முன் குறிப்பிட்ட ஊழியருக்குப் புதிய விதியின்படி இப்பொழுது சேவை நீடிப்பு வழங்க லாம் அல்லவா? என்று பலரும் முயன்றபோது இலங்கை வானொ லிக்கு அது ஏற்புடையதன்று சேவை நீடிப்பு வழங்க முடியாது என்று அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாம் தமிழ்ச் சேவையென்பதால் அதற்கு இதுதான் கதியா?
அவசர காலங்களில்தான் பாது காப்புக் காரணங்கள் கருதிச் செய் திகள் முதலில் ஒலிப்பதிவு செய்யப் பட்டு, பின் ஒலிபரப்பப்பட்ன ரூபவாஹினியின் தமிழ்ச் செய்திகள் சில வாரங்களாக இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவருகின்றன. அவை இரவு 630 மணியளவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதன் பின்னரே 8 மணிக்கு ஒளிபரப்பாகின்றனவாம். ஏனைய மொழிச் செய்திகளுக்கு இந்த நிலை இல்லையாம். இதனால், சுடச் சுடச் செய்தி கூற முடியாமற்போய்விட்டது என்பது ஒருபுறமிருக்க தமிழ்ச் செய்தி களைப் பொறுத்தவரை இப்பொழு தும் அவசரகாலமா? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
நிகழ்ச்சி ஒழுங்கா புரிந்து வரும் தமிழ்க் கள் இது பற்றி வாய் ஈ.பி.டி.பி மட்டும் இ ஐரோப்பிய ஒன்றிய ரணிலிடமும் தமது தெரிவித்துள்ளது. மாவட்ட எம்.பி. தி அவர்களும் ஐரோட் பேசியுள்ளார். ஏை அன்றி தமிழ்க் கூட் விடயம் குறித்து மெ வது மக்கள் மத்தி யையே ஏற்படுத்தும்
மக்களின் பிரச் களின் பிரதிநிதிகளு கூறித்தான் தெரிய
அன்புடன் ID6060,
நீங்க எழுதிய படிச்சேன். ஆனா யத்தை எழுதாமவி ರಾನ್ತ இருந்து 5r5Grfa) (CLITU C தான். அப்படி சே கத்தை கொடுத் அண்ணன்தான் : அப்பிடித்தான் செ வம். இப்போ அவ கிறதால ஓணான் மாத்திக்கிட்டு எா கணக்கெடுப்பதே ! LILLIDT 6Ubässig, GLDIN அண்ணன் .بهsp !
இருந்தபோது இை சாகப்படுத்தி, உச எல்லோரையும் எடுக்க வச்சார், அ ஆர்.எல்.எப், பு டெலோ, 6lLaos, ш6рауша, விடுதை இயக்கங்கள் எல் 19ೇಖ மலையத் இருந்த 603535 T60,T61 Th 135 GTI சேந்தவங்க எல்ல வைத்திருந்தப்ே தடவை மாத்திரம்
2.
திருகோணம தொழில் பொரு பெயர் யுக தக்ம என்ன? திருகோ குத் தான் வெளி விசேஷம் என்னெ GollLIGi) pGILJ. Lija, e போர் அவ்வார் UTJ 2 ja Ul U.
மாறியே வாசிக் ஒரு புறமிருக்க
ஒன்றை அவர் எப்படிப் புரியை
மக்கள் தொட 2002 ஆம் ஆண்டி நிகழ்ச்சித் திட் றுகை" என்ற பி. நேர்ந்தது. அதி 1982 ம் ஆண்டு கிழக்கு பிரதேச வாஹினி ஒளிப கொக்குவிலில் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தார். இன்னைக்கு வரைக்கும்
அவருக்கே தெரியாது எத்தனை பேர் இருந்தாங்க எத்தனை பேர் செத்
ர்களாகவும் . தாங்கன்னு அதை பத்தி அடுத்த கூட்டமைப்பு எம்பிக் கடிதத்திலே எழுதறேன்.
|றப்பதாக இல்லை.
விடயம் குறித்து
திடமும், பிரதமர் ஆட்சேபனையைத் இது தவிர யாழ் கஜேந்திரகுமார்
ய ஒன்றியத்திடம்
fu GTD, Li, 55 CGIII மைப்பினரோ இது னம் சாதித்து வரு ல் பெரும் அதிருப்தி வாய்ப்புண்டு.
னை குறித்து மக்
குப் பத்திரிகைகள் வண்டுமா?
நம்ம ஜே.பி அண்ணன் அதாவது சந்திரசேகர் இ.தொ.கா விலே இருந்
தப்ப அவருக்கு பதவி கொடுக்காம விட்டதால அதைவிட்டு விலகி தனி கட்சி ஆரம்பிச்சார் ஒருக்கா தலவாக் கொல்லை கதிரேசன் கோயில்ல
சிறையில வாடுற இளைஞர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து தான்தான் மலையக இளைஞர்களுக்கு உண்மை
ungo தலைவருனு காட்டி, பிற்பாடு புளொட்டோட சேர்ந்து நங்கூர சின் னத்தில போட்டியிட்டாரு அவர இளை
ஞங்க அதிகமா நம்புனாங்க அவர ஒரு புரட்சியாளரா நெனச்சாங்க நேர்மையாக இருப்பார். மலையக சனத்துக்கு கட்சி பேதம் பார்க்காம
சாங்கத்துல இருந்து தொழிலாளிக்கு 400 ரூபா சம்பளம் கிடைக்காம வைச்சு, பச்சைக்கு மாறின சமுர்த்தி அமைச்சர், பிந்துணுவெவ கலவரத் துக்கு பின் பெரும்பான்மை இனத் துக்கு பாரபட்சம் இல்லாம லட்சம் லட்சமாய் கொடுத்தாரு வசதியே இல்லாம இருந்தவனுங்க எல்லாம் இப்போ வசதியாயிட்டானுங்க குளவி கூட்டுக்கு கல்லெறிந்ததுபோல பழைய மாதிரியே இளைஞர்களை தூண்டி கொலைக்கு கொடுத்தாரு இன்னவரைக்கும் அவரால என்ன நிவாரணத்தை பெற்று கொடுக்க முடிஞ்சது புதுசா ரனவிரு திட்டத் துல ராணுவ ஆட்களை குடியேத்துன பெரும நம்ம அண்ணனுக்குத்தான். தொழிலாளி பசி, பட்டினின் னு இருந்தா அவருக்கு எப்படி தெரியும். இப்போ எல்லாம் தொழிலாளி தலை வர்களுக்கு சாராயப் போத்தல
GUDESTE 5 Ean 5 LÍDLEUL
EuillJIIII GLITSETIi
ானுக்கு கட்டுரையை நான் நீங்க நிறைய விச ட்டிட்டீங்க, மலை நிறையப் பேர் இயக் சந்தது உண்மை ருவதற்கு உற்சா நது நம்ம ஜே.பி ந்திரசேர முந்தி ல்லமாச் சொல்லு ந மந்திரியா இருக் மாதிரி நிறத்தை
இல்லை. அவருக்கு தெரியாது. நம்ம இ.தொ.கா விலே ளைஞர்களை உற் ப்பிவிட்டு எங்கள்
ஆயுதப் பயிற்சி ப்படி ஈரோஸ், ஈ.பி. ளொட், புலிகள், டெலி, பேரவை, முன்னணி ஆகிய லாமே இருந்தன. தச் சேந்தவங்க ங்க, இவங்களில ல்லா இயக்கத்தை ாத்தையும் தடுத்து ா ஒண்ணிரண்டு மகசீன் சிறைக்கு
சேவை செய்வார்னு நம்பினாங்க
1994 ம் ஆண்டு எம்.பி.யாக தெரிவு செஞ்சாங்க அவருக்கு பெருந் தோட்ட வீடமைப்பு மந்திரி பதவி கெடச்சதும் அவர் ருசி கண்டார். இனி எப்போதும் இந்த மாதிரியே இருந் துக்கனும், தான் தலைவனாகவே இருக்கனும், மந்திரியாகவே இருக் கனும், அதுக்கு என்ன செய்யனுமோ அதையெல்லாம் செய்யனும்னு தீர் மன்னிச்ச பிறகு அந்த ஓணான் மாதிரி நீலத்தில இருந்து பச்சை நிறமா மாறினாரு இப்ப என்ன அவருக்கு தலைப்பா கட்டிருகங்க எப்படியா வது கொத்மல திட்டத்தை நிறை வேத்தனும், வடக்க கிழக்கில போய் சாவதற்கு ஆள் கொடுக்கனும், அதுக் காக வெளிநாட்ல போய் பொங்கி னாரு, வடக்கு கிழக்கிலே போய் பொங்க வைச்சாரு தமிழகத்துல போய் முள்ளந்தண்டு இருக்கா இல் லையா என பார்த்தாரு கடைசியா இப்போ திருகோணமலைக்கு போய் நிலாவெளி புறாதீவு கடல்ல போய் ஸ்நானம் செய்திருக்காரு.
இப்படி இருக்கிறப்போ தொழி லாளியின் சம்பளப்பிரச்சினையை உட னடியாக தீர்க்க முடியுமா? அரசாங் கத்தோட பேசி 180 ரூபா வாங்கலாம் என்றார். நீலம், சிவப்பும் சேர்ந்த அர
கொடுத்தா போதும் எப்போதுமே அவங்க தலைவர் தலைவருதான் தான் தொண்டன் தொண்டன்தான். அப்படி அவருக்கு தெரியும் இந்த மலையக மக்கள் இருக்கும் வரை சூடா, குளிரா, வெதுவெதுப்பா எப்படி இருக்கலாமோ அப்படியெல்லாம் இருக் கலாம். இன்னும் நிறைய இருக்கு அப்புறம் எழுதறேன். கட்டாயம் இதை உங்க பேப்பர்ல போடுங்க. மலைய கத்துல எதிர்ப்புக்காட்டுற தனியாளுங்
மலைக்குருவி
-
களுக்கு ஆபத்து அதிகமிங்கிறதால புனைபெயரில இந்தக் கடிதத்த எழுதறேன்.
சம்பளப்பிரச்சனையில இப்ப கயி றிழுப்பு நடக்குது. 151 எண்ணு அவரு சொன்னா, இவரு 180 இன்னு அதுக்கு மேலால போறாரு 180 என்ன, 200 இல்ல 400 கிடைச்சாலு நாம வேணுமின்னுபோறமா? ஆனா தங்க தங்க பலப்பரீட்சைக்காக ஜெம்பமா உசத்திப் பேசிப்புட்டு பின் னாடி ஒண்னும் கிடைக்காம மண் ணாக்கிப் போடுவாங்களான்னுதா நாம நெஞ்சில கைவைச்சுகிட்டு கெடக்கறோம்.
ନିଳ୍ (11
லையில் ஒரு கைத் காட்சி அதற்குப் இதன் அர்த்தம் 0ûዝ ዘዐ6û)6ል) மககளுக ச்சம் இதிலுள்ள பன்றால், இலத்திர ல் செய்தி வாசிப்
த்தைகளைச் சரி ல்லை. தட்டுத்தடு 9)
றார்கள் என்பது
நமக்கே புரியாத நேயர்களுக்கு ப்பது?
ESITEIT GJITF
பாடல் அமைச்சின் கான 'கொள்கை, ங்கள், செயலாற் சுரத்தைப் படிக்க ஒரு குறிப்பு ". 列TLóu QLó色一 பகளுக்கான ரூப ப்பு நிகழ்ச்சிகள் எந்து ஒளிபரப்புக்
Do noff P贝、
கோபுரம் முலம் அந்தப்பகுதிகளைச் சென்றடைந்தன. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொக்கு விலில் ஒளிபரப்புக் கோபுரம் சேத மாக்கப்பட்டதை அடுத்து ரூபவா ஹினி ஒளிபரப்பு அந்தப் பகுதிகளில் ஸ்தம்பிதமடைந்தது."
காற்றாடியைப் பொறுத்தவரை கொக்குவிலில் அவ்வாறு ஒரு கோபு ரம் அமைக்கப்பட்டதாகவோ, அது சேதமாக்கப்பட்டதாகவோ இல்லை. கொக்காவிலில்தான் அப்படியான ஒரு கோபுரம் அமைக்கப்பட்டிருந் தது சேதமாக்கப்பட்டது இவ்விடத்தை ஆங்கிலப் பிரதியில் சரியாகக் குறிப் பிட்டிருக்கிறார்கள் தமிழில்தான் இந்தக் குளறுபடி பாடப் புத்தகங் களிலேயே எத்தனையோ தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன விடிவைக் காணோம் - இது எம்மாத்திரம்? உங்கள் விருப்பமா? அறிவிப்பாளர் விருப்பமா?
நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி யில் நேயர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் பெயர் களைக் கூறித் தாம் விரும்பிய பாடல் களைக் கேட்டால், சில வானொலி களின் அறிவிப்பாளர்கள் தாம் விரும் பிய பாடல்களையே ஒலிபரப்பி வருவது இப்பொழுது வழமையாகி விட்டது.
ஒவ்வொரு நேயரும் தமக்கு விருப்பமான பாடல்களைக் கேட்ப தற்கு மிகவும் சிரமப்பட்டுத் தொலை பேசியில் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் போது அவர்களின்
விருப்பத்தினைத் தட்டிக் கழித்து அறிவிப்பாளர்கள் தமது தெரிவு களையே ஒலிபரப்புவது எவ்வகையில் நியாயம் தாய் தந்தை சகோதர சகோதரிகளின் பெயரைக் கூறிய நேயருக்குச் சில நேரங்களில் விர சமான பாடல்களையும் கேட்க வேண்டியது தலைவிதியாகிவிட்டது. ஏன் இந்த நிலை சற்றுச் சிந்திக்க வேண்டாமோ? என்கின்றனர் சில நேயர்கள்
நேயர் கடிதம்
ஒரு நேயர் அனுப்பி வைத்த கடிதம் இது
" தமிழ் ஒலிபரப்புச் சேவை எனத் தொடங்கிய முதல்வன் எனத் தன்னை இனங்காட்டும் வானொலிச் சேவை, இரவு நேரங்களில் துள்ளி சைப் பாடல்களைத் தருகிறோம் எனக் கூறிவிட்டு ஆங்கிலப் பாடல் களையும், சிங்கள பைலாப் பாடல் களையும் ஒலிபரப்பி வருவது நியா யந்தானா?
ஆங்கில, சிங்கள மொழிகளுக் குத் தனியான ஒலிபரப்புச் சேவை கள் இருக்கத்தான் செய்கின்றன. நேயர்கள் தத்தம் விருப்பங்களுக் கேற்ற சேவையுடன் இணைந்து கொள்ளலாம் அல்லவா? இவர்கள் அவர்களைத் திருப்திப்படுத்த முயல் வது சற்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று."
இது உங்களுக்குச் சமர்ப்பணம்

Page 18
型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圃
らアのeたノ/ア/テー/ eyのリ"
S S S S S SS SS S S S S S S S S S S S SS SS SS SS S S S S SS SS S S S S S S SS SS S "நீ அழகாக முற
GROTEJITEBSITETTE ELLğje :းနှီးနှီး”
இலங்கை-தென்னாபிரிக்க அணிகள்
மொரோக்கோ நாட்டின் டென் ஜியாஸ் நகரில் நடைபெற்றுவரும் முக் கோண ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள இலங்கை, தென்னா பிரிக்க அணிகள் 21 ம் திகதி மோதவுள் 6/60/ :
பாகிஸ்தானி அணியுடனான முதல் போட்டியில் வெற்றி பெற்ற போதும் பின்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளி லும் தோல்வியடைந்தமையால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பை
இழந்தது.
19 ம் திகதி நடைபெற்ற இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையி
லான ஆட்டத்தில் இலங்கை 6 விக் கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 50 ஓவர் முடிவில் விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 220 ஒட் டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப் பெடுத்தாடிய இலங்கை அணி 421 ஒவரில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 22 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிட் டியது. இலங்கை அணியின் சார்பில் அரவிந்த டி சில்வா ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களையும், சனத் ஜயசூரிய 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
EGEDEEyalur-Islatogle டெனப்ட் போட்டி கொழும்பிள்.
GITGOG.S. full சிரிப்பு ஞாபகத் வெட்கத்தில் உட
அணி இலங்கை
தன்னைக் கணின பார்த்துக் கொன அவளது கோலம் அதிர்ச்சி தந்தது
தொளதொளத்தி
கன்னங்கள் இடு உள்ளே போயிரு
கன்னத்தை விரல்
ஜயசூரிய இந்தப் போட்டியின் போது தடவினாள்
அரைச் சதம் பெற்றிருந்தால், அது அவரது 50 வது அரைச்சதமாக மென்மையாக இ அமைந்திருக்கும்.
ஆபிரிக்கக் கணிடத்திலுள்ள சொல்லிக் மொரோக்கோவில் கிரிக்கெட் மிகப் ' பிரபலமான விளையாட்டு அல்ல உதடுகளால் 莎” சார்ஜா மைதான உரிமையாளரான "அடடா தேன் கூ அப்துல் ரஹ்மான் புகாதிர் என்ப 1901 I : வருக்குச் சொந்தமான மைதானத்தில் 'சி' குறைந்த அளவிலான பார்வையாளர் இது. எ களுக்கு மத்தியிலேயே இந்தப் போட்டி - சிணுங்குவாள் கள் நடைபெற்றன. மைதானத்தின் - "மலருக்கு மலர் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு மிக தானே நாங்கள் வும் சாதகமாக அமைந்திருந்தது என் கன்னங்களையும் பது குறிப்பிடத்தக்கது 21 ம் திகதி ஈரப்படுத்துவான் நடைபெறும் இறுதிப் போட்டியில் "ஆ, கறுப்பு மலர் வெற்றிபெறும் அணிக்கு ஒரு இலட் கூவிக்கொண்டு சத்து 25 ஆயிரம் டொலர்கள் கிடைக்க அவள் கர்ைகளை வுள்ளது. கண்டுபிடிப்பான்
மடல்களும் ஈரமா அன்று அவர்களி கடற்கரை மணை தொட்டுவிடுவதை தாழ்ந்து வளைந்த
"மலரிதழ்கள் கூட
பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஒக்ரோபர் மாதம் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டித் தொடரின் ஒரு போட்டி கொழும்பிலும் ஏனைய போட்டிகள் சார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. இதன் பிரகாரம் முதலாவது போட்டி ஒக்ரோபர் 4 ம் திகதி முதல் ம்ே திகதி வரையில் கொழும் பில் நடைபெறவுள்ளது.ஏனைய இரண்டு போட்டிகளும் 13-17, 20-24ம் திகதிகளில்
புதரின் அடியிலே
J|jgTasa bo LGLJI.
U SATT GJIGU JE GOLKOILIJU) அமர்ந்திருந்தனர்.
பாதுகாப்புக் காரணங்களை முன் னிட்டு பாகிஸ்தான் மைதானங்களில் சியாமளன் அவை ஆடுவதை அவுஸ்திரேலியா நிரா பிடிக்குள் அடக்கி கரித்ததனாலேயே இந்தப் புதிய ஏற் - அவன் பரந்த மா பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முற்றிலுமாக ஒடுங்
இதற்கிடையில் மினி உலகக் கிண் ரெஞ்சனா கேட்டா ணக் கிரிக்கெட் போட்டிகளும் அடுத்த "வாழ்க்கையின் எ மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கணங்களும் ஏன் தென்பது குறிப்பிடத்தக்கது. கு மகிழ்ச்சியான கன
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L TTTT TT TTTTS
* படங்களில் பொலீஸ்காரர்கள் முட் டிக்கு முட்டி தட்டுவேன் என்று சொல் கிறார்களே அது என்ன?
அஜந்தகுமார், அக்கரைப்பற்று முட்டி என்பது கைகளை மடக்கி னால் மேடாகத் தெரியும் எலும்பு மற் றும் முழங்காலைச் சொல்வது அந்த இடங்களில் பொலிஸ் தடியால் மெல்லத் தட்டினாலும் மிகவும் வலிக்கும் அது தான் முட்டிக்கு முட்டி தட்டுதல்
*** * தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சார்ந்த யாழ் மேயர் மீது தவிசு உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தி யிருக்கிறாரே?
súllposlausirossi, álb6ømøMLð0) ஆயுதக் கலாசாரத்தோடுதானே ஒட்டோ உறவோ கொள்ளமாட்டோம் என்று சொன்னார்கள் அடிதடியில் இறங்க மாட்டோம் என்று சொல்ல
★x* * மொரொக்கோ கிண்ணப் போட்டியில் எந்த அணி பலமுள்ளதாய்த் தெரி fpgI?
கவசந்தன், அக்கரைப்பற்று-07 நாணயச் சுழற்சியில் தோல்வி யுற்ற எந்த அணியாவது வெல்லட்டும். அதன்பிறகு சொல்கிறேன்.
*** * இரண்டு இலட்ச ரூபா செலவில் குண்டு துளைக்காத கவச உடை ஒன்றை தனக்கென வாங்கியிருக்கிறாரே பிர தமர் யாரிடமிருந்து ஆபத்து வரும் என்று எதிர்பார்க்கிறார்?
எம்.கஜேந்திரன், கொழும்பு-06 பேச்சுவார்த்தை நடந்துதான ஆக வேணடும் என்ற கட்டம் நெருங்க நெருங்க எதற்கும் தயாராயிருக்க வேணடும் என்று ஆயத்தமாகிறாராக் கும் அதை விடுங்கள் என கவலை எல்லாம் அடுத்த ஆட்சியினரும் வந்து
இனப்பிரச்சினையை இரணடாந்தர
S.
மாக்கிவிட்டு கவச உடை ஊழல் தோல்வியே இல்ல என்று தூக்கிப் பிடித்து மக்களைப் தொடர்ந்து வென்
பேய்க் காட்டப் போகிறார்கள் என்பது கொண்டேயிருந்த
தான் சூதாட்டத்தில் ஏது *** தோல்விகளுக்கிை * காதலன் காதலியிடம் கேட்கக் கூடாத வெல்லுவதில்தானே கேள்வி எது? மகிழ்ச்சியே இருக் ஜேலக்கி பெரியல்லாறு அவள் கன்னங்கள் நீ என்னை மட்டும்தானே காதலிக் வருடியபடியே செ கிறாய்? இதைக் கேட்பவரால் ஆம் என்ற பதிலை நம்ப முடியாது இல்லை' என்ற பதிலைத் தாங்க முடியாது.
*** * அரசாங்கம், சமாதானப் பேச்சுவார்த் தைக்கான முக்கியத்துவத்தைக் கைவிட்டு, தேர்தலுக்கும் தயார் என்று ஜனாதிபதி றார். மெக்ஸிகோ
அவள் பதில் பேச நெஞ்சிலே முத்தம் அடர்ந்திருந்த ரே விரல்களை ஒடவி
யுடனான சண்டையில் தீவிரமாயிருக் லிருந்தால் பிறகு கிறதே? கோபம் வராது?
ஏ.பிரியதர்ஷினி, கொழும்பு-13 இங்கேயும் அதே
புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று
கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா பால் வர்ைணம்பிள்ளை, இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிறதென றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறமாதிரி கூறுகிறதென றார் பால்வணணம்பிள்ளை தன கட் சியை நிரூபிப்பதற்காக வேகவேகமாக வீட்டிற்கு வருகிறார் வரும்பொழுதே அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில் உப யோகித்த பூகோளப் படம் எங்கு இருக் கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா அல்லது கூடத்திலிருக்கும் மரப் பெட்டி யிலா என்று எணர்ணிக் கொண்டு வருகிறார்.
அவர் மனைவி நிலைமை தெரி யாமல் வீட்டின் குறையைச் சொல்கி றாள் "இந்தப் புள்ளைகளுக்குப் பால் செலவு அதிகரித்துவிட்டது. பத்து நூறு குடுத்து ஒரு மாட்டை வாங்கினால்
கள் இடைக்கால வேறெதைப் பற்றியு என்றால் ஏன் பிர 6/17/75/?
k LJITLUAT?
என்ன?" என்கிறாள் வ.இளங்கோவ பாவபிள்ளை எகிறுகிறார். "மாடு இன்னும் பார்
கீடு வாங்க முடியாது எம் புள்ளெய தடிகள் ஒயட்டும்
நீத்தணிணி குடிச்சு வளரும்" என்கி
 
 
 
 
 

圆圆圆圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
து சோம்பல்
த்த சோம்பலில் " என்று விதையைச் ளன் சிரித்த ல் வந்தது.
சிலிர்த்தாள். ாடியில் TLITGT.
அவளுக்கே
FILIGODL நந்தது. IA) дају да ந்தன. JE GITT GÅ)
இவ்வளவு ரப்பதில்லை"
ଗa. It giri GL டாமலும் தன் டுவான். ட இருக்கிறது" ன்னத்துக்கும்
ன்று அவள்
ாவும் வண்டுகள் என்றபடி இரு மாறி மாறி
கள்" என்று அடுத்தபடியாக 历
இமை கும். ரு வரும் பத் I GLITGlo ருந்த தாழைப்
ளத் தன் யிருந்தான். ர்புக்குள் கிக்கொண்டபடி NI
ÜGI
இப்படி
ாங்களாக
TLDA) D.
GA)
மகிழ்ச்சி Gu
வெற்றியின் கிறது" என்று o #6ổÎGMTTGổi.
ாமல் அவன் ட்டாள். அங்கு TLDYBĖJE, GNÍNGN)LGALI LITGI.
ட அமெரிக்காவி ஏன் அவருக்குக்
கதைதான். அவர் நிர்வாகம் தவிர பேச முடியாது மருக்குக் கோபம்
, GlLüDuägiö(Lff. கவில்லை அடி
Dobi
"என்னால் தோல்விகளைத் தாங்க முடியாது" என்றாள் மெல்ல தோல்வி இல்லாமல் வெற்றிக்கு ஏது அர்த்தம்?" அவள் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள்
தோல்வி இல்லாமல் வெற்றி என்று ஒன்றிருக்க முடியாது. எனவே தோல்விதான் நம் மகிழ்ச்சிகளுக்குக் காரணம்." என்று சொல்லிக்கொண்டு சென்ற வன், நெஞ்சில் ஈரலிப்பை
உணர்ந்து அவசரமாக அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் விழிகள் சிவந்து கண்ணிர் வெளியேறியதற்கு அடையாளமாக ஈரம் பளபளத்திருந்தது. "ஏய் என்ன இது" என்று உலுக்கினான் ரஞ்சனா முகத்தைக் காட்ட வெட்கப்பட்டு மீண்டும் அவன் மடியில் புதைந்தாள். சியாமளன் வலுக்கட்டாயமாக அவள் முகத்தை நிமிர்த்திக் கைகளில் ஏந்தித் தன் முகத்தருகே இழுத்து முத்தமிட்டான் அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்தான் பிறகு சற்று விலக்கித் தன் நெஞ்சில் வீழ்ந்திருந்த அவள் கண்ணீர்த் துளிகளைத் தொட்டுக் காட்டியபடி "நெஞ்சிலே ஈர மில்லாதவன் என்று திட்டுவாயே. இதோ பார் என் நெஞ்சில்
* கேள்விக்குப் பதிலாக மற்றொரு கேள்வியையே சொல்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
வேணு, பெரியநிலாவணை-0 ஆஹா, அப்படி வாருங்கள் வழிக்கு இப்போ 100 Know என்றால் தமிழில் என்ன அர்த்தம் என்று ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் எனக்குத் தெரியாது என்று நான் பதில் சொன்னால், பதில் எனக்குத் தெரியாது என்று எடுத்துக் கொள்வீர்களா, அல் வது எனக்குத் தெரி யாது என்பதுதான் பதில் என்று எடுத் துக் கொள்வீர்களா?
கேளி வரிக்குப் பதில் எனக்குத் தெரியும் என்பதே எனக்குத் தெர யாது' என்று எண் னைச் சொல்ல வைக்கிறதென்றால் அதன்படி எனக்குத் தெரியும் என்று
நான் நன்கு அறிந்ததைத்தானே
எனக்குத் தெரியாது என்று நான் சொல்ல வேண்டி வருகிறது எனக்குத்
ஈரத்தை" என்று சொல்லிச் சிரித்தான் ரஞ்சனா பொய்க் கோபத்தோடு முகத்தை வலித்துக் கொண்டாள். பிறகு அவனை இறுகக் கட்டிக் கொண்டு "எனக்கு இந்த சந்தோஷம் எப்பவும் வேண்டும்" என்றாள் 'சூதாட்டத்தில் எப்போதுமே வெற்றியடைந்து கொண்டிருப்பதுதான் உனக்குத் தேவையான சந்தோஷமா?"
பிரிவுத் துயர்பட்ரு
"ம். இது விழவேண்டிய நேரத்தில் விழுந்த சிறு தாயம் போலச் சந்தோஷம்" என்றாள் "பார்த்தாயா? எப்போதுமே தாயம் விழுந்து கொண்டிருந்தால் அந்த விளையாட்டில் ஏது மகிழ்ச்சி விழவேண்டிய நேரத்தில் விழுவதில்தான் மகிழ்ச்சி." என்றான் அவள் முதுகை 01.05 DJ-LLJL). "சரி எனக்குத் தாயம் விழவேண்டிய நேரம் எப்போதும் இருந்துகொண்டிருக்கட்டும்." என்று சிரித்தாள் ரஞ்சனா உறவாடி மகிழ்ந்த நாளை மனத்திரையில் கண்ட ரஞ்சனாவுக்கு இப்போது பிரிந்து போயிருப்பவனை எண்ணப் பெருந் துக்கம் உண்டானது மேலும் மேலும் பொருளிட்ட ஆசைப்பட்டுச் சூதாட்டத்தில் இறங்கியவள் தன் கைப்பொருளையும் இழந்து ஒட்டாண்டியாகிவிட்ட பரிதாபம் போல அவன் மீது கொண்ட ஆசையால் இருந்த உடல் நலமும் கெட்டழிந்து போய் நிற்பதைப் பார்த்து அவளுக்குத் தன் மீதே கோபம் வந்தது. கூடியிருக்கையில் உவப்பிலா மகிழ்ச்சி தந்து ஆசை காட்டியவன் இப்படி உள்ளதையும் பறித்துப் போய்விட்ட கொடுமைக்காரனாகிவிட்டானே என்று நினைத்தாள் கழிவிரக்கம் மேலிட, போய்ப் படுக்கையில் குப்புற விழுந்து குலுங்கி -9|{Ա517 671,
முடத்தாழை முடுக்கருள் அளித்தக்கால் வித்தாயம் இடைத்தங்கக் கண்டவன் மனம்போல நந்தியாள் கொடைத்தக்காய் நீ ஆயின் நெறியில்லாக் கதியோடி
உடைப்பொதி இழந்தான்போல்
உறுதுயர் உழப்பவோ,
கலித்தொகை 19, 9-2) L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLLLL
தெரியும் என்ற ஒன்று எப்படி எனக்குத் தெரியாது என்று சொல்லும்படியாகி றதோ அதுபோலத்தான கேள்விக் குக் கேள்வியே பதிலாக ஆவதும் போதுமா?
*** ஆண்களோடு பெண்களும் சரிசமம்
என்கிறார்கள். அப்படியென்றால் பெண் களைப் போல் ஆண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா?
ஏ.சி.எம்.கடாபி, ஓட்டமாவடி-01 ஆபிரிக்கர்களுக்குத் தலைமுடி மிகவும் சுருட்டையாக வளர்கிறது. சீனர் களுக்கு முக்குச் சப்பையாக இருக் கிறது ஜப்பானியர்கள் மிகச் சுறுசுறுப்
பாக இருக்கிறார்கள் பறங்கியருக்குத்
தோல் வெளுப்பாக இருக்கிறது. இத
னாலெல்லாம் மனிதர்கள் யாவரும் சமமில்லை என்றாகிவிடுமா?
***
ஆக, 25-31, 2002

Page 19
L S S S S S S S S S S S S S S S
குதித்த பூதங்கள் மரத்தின் அடியில்
வைக்கப் பட்டிருந்த விலை யுயர்ந்த பொருட்களையும், நூறு பாத் ThJ56MI6) 606.J55UULL). (UE5 (59 ID60) யும் எடுத்துக் கொண்டு மரத்தின் மீதேறி மறைந்து விட்டன. புதங்களின் கண் களில் படாமல் உருமற்ைந்திருந்த மன்னர் விக்கிரமாதித்தன் அந்த ஆலமரத்தின்
6Gg5 SIGOT ITT.
மரத்தின் நடுவில் பெரிதான ஒரு போறை தென்பட்டது. அதனுள் மன்ன்ன் இறங்கினார்.
போறையின் அடியில் இருந்து பார்த்த போது அங்கே அவர் கண்ட காட்சி அவரைப் பிரமிக்க வைத்தது. அங்கே மிகவும் அழகான ஒரு நகரம் கரணப் |JLL-g (Dórólfi : இந்த நகரத்தைப் பற்றி அறிந்து கொள்வு தற்கு மகரபுரி நகரை ஆண்ட மன்ன டம் சென்றார். அந்த நாட்டு அரசன்
விக்கிரமாதித்த மன்னனைக் கண்டதும் தன்னிடம் வந்திருப்பது பெரும் புகழ்பெற்ற
மாமன்னர் விக்கிரமாதித் தன் தான் என்பதை அறிந்து கொண்டான்
தன்னிருக் கையை விட்டெழுந்த மகரபுரி மன் SOTGT பூபதியை வணங்கி, அழைத்துச் சென்று தன்னுடைய அரி U606MTUlv G|DIISB160IIIT .
பொது நலன்களையிட்டு இரு மன்னர்களும் பேசி முடித்த பின்னர் மன்னர் விக்கிரமாதித்தன் மாலையில்
ஊர்வலம் வந்த தங்களுக்கு ஆரத்தி யெடுக்கும் போது கொண்டு வரப்பட்ட விலையுயர்ந்த பொருட்களையும், உணவையும் ஆலமரத்தின் அடியில் கொண்டுபோய் வைத்தமைக்கும்,
க்கிறீர்கள் இந்தச் சிக்கலான பேர ဗျွိါး நாட்டு மக்களையும் என்னையும் காப்பாற்றித் தரவேண்டு மென்று தங்களைத் தயவாக வேண்டிக் கொள்கிறேன்' என்று மகரபுரி மன்னர் வினயமாகக் கேட்டுக் கொண்டார். விக்கிரமாதித்த மன்னர் மகரபுரி மன்னருக்கு ஆறுதல் கூறி, பூதங்களின் கொட்டத்தை அடக்கிவிடுவதாக ஒப்புக் GJ, IGMTLITT.
அடுத்த நாள் மாலையில் மகரபுரி
மன்னர் நகர்வலம் சென்று அரண்மனை திரும்பும் போது வழக்கம் போல் சகல பண்டங்களுடனும் காவலர் காத்து நிற்க மன்னருக்கு ஆரத்தி எடுத்து முடிந்தது. 9|L LI6%IL-556 (UT6)D60DIIILD 3,60LDI2 தடியில் போய் வைத்ததும், முதல் நாள் நடைபெற்றது போல் பூதங்கள்
இறங்கி வந்து பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றன. உருத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த
மன்னர் விக்கிரமாதித்தன் புதங்களைப் பின்தொடர்ந்து போறைக்குள் நுழைந்து அந்த விசித்திர LDT60T J50560) [J 59600L-LB55NTET
அங்கிருந்த பல தெருக்களிலும் எந்தப் பூதங்களுடைய கண்களிலும்
படாமல் இருபியாக நடந்து சென்றார். நகரின் மத்தியில் அழகான மாளிகை ஒன்றைக் கண்டார். அங்கு காவலுக்கு
தாள். அவளுக்காக GJITg. GOD GOTü GUIT, ஆகியவையும் ப் பதைப் பார்த்ததும் மேலும் #
தன்னுடைய சென்று பார்த்த ஆடவன் தன் படு தூங்கிக் கொண்டி அவளுடைய கோப அவ்வறையிலிரு
I56 TGSLOITa56Of LOG
காவலுக்கு நின் 946074955 b 5 L-19-9 பூதங்களுககுத் ஆடவன் உள்ளே என்பதை அறிந் சேர்த்து அந்த ஆலமரத்தடியில்பே பூதங்களுக்குக் கட் 56T LOGOT தன்ைக் கட்டிலுடன் வரும் போது, கட்டி விழித்துக் கொண் கட்டிலைக் கீழே சென்றதும் வேத நவமோகிணி மஞ் கட்டிலுடன் சேர்த்து : y 6f 6TT 9 DI GOTLD வைத்துவிடுமாறு
GIST STLD 96) மஞ்சரியை அரண வைத்தது. அவள் E6UElb00LL LDT : (olg;IT60iTLIT6ii.9 GJITQILGST 62 CU5 LDG கண்டு திகைத்தாள் போலும் என்று நி3 ரிடம், 'ஐயா, த ங்கு எப்படி வினவினாள் தான் மன்னன் என்று சு
அவற்றைப் புதங்கள் கொண்டு ப்ோன அங்குகொண்டுவர் மைக்குமான காரணமென்ன? என்று என்பதையும் விளக் மகரபுரி மன்னரிடம் கேட்டார். இதற்கான : 6 மகரபுரி மன்னர் விளக்கி அரண்மனையை நே G "LDITLDö1601 () நாட்டைப் 跳 6.
U(DLD 560UD 6)ITL) oleh T0Tig (53 601) ||5|5|66s Gn.L 1060|60|T 6lllöölss " முடியாமல் மாதித்தினைக் கண்டு கொள்ளவில்லை. :
நானும் தவித்துக் கொண்டி அரண்மனையின் மத்தியில் ஒரு * ருக்கிறோம். சிலகாலமாக இந்த நாட்டில் புறம் தொட்டியில் வெந்நீர் வைக்கப் '? T 岛 பூதங்கள் புகுந்து சூறையாடிக் கொண்டி பட்டிருந்தது. வாசனைப் பொடிகள் 历WT 黜 னை) ருந்தன. மக்கள் தங்கள் பலவும் வைக்கப்பட்டிருந்தன. தன்னுடைய வதைக P 戀 வளங்களையெல்லம் இழந்தார்கள் அரச சொந்த உருவை Logol 60 st မျိုးမျိုး" 5 |h! கஜனாவும் முழுமையாகக் காலியா வெந்நீர்த் தொட்டியில் இறங்கிக் 3' இ ட்டது. இந்த நெருக்கடியிலிருந்து குளித்தார். வாசனைப் பொடிகளைத் இ' தப்புவதற்காகப் பூதங்களின் தலைவியான கொண்டார். அரசனுக்குரிய ಟ್ವಿಟ್ಶ್ நவமோகினி மஞ்சரியைக் கண்டேன் ஆடைகளையும் உடுத்திக் கொண்டு ' நாட்டை வேட்டையாடும்பூதங்களிட அங்கேயிருந்த அறையொன்றினுள் ' மிருந்து தப்புவதானால் ஒவ்வொரு நாளும் நுழைந்தார் அங்கிருந்த பலவிதமான 'சி' 醬 LIGJ GTLD OUT si :'ங்களையும் மன்னரிடம் இரந்த
சாறும் தருவதாக வாக்களித்தேன் அருந்திய பின்னர் அங்கிருந்த அழகான அவ்வாறு தினசரி கொடுப்பதனால் படுக்கையில் ஏறிப் படுத்துக் கொண் மி' ே ங்கள் தங்கள் வேட்டையை நிறுத்திக் டார். FLOLD55605 LILD காண்டன. இதனால் நாட்டு மக்களுக்கு அந்தமாளிகைக்குரிய நவமோகினி அதி' ஓரளவு நிம்ம :: ம் மஞ்சரி நீராடுவதற்காக வெந்நீர்த் தி'22 இ" ଗ! நாட்டின் வளங்கள் அத்தனையும் தீர்ந்து தொட்டியை அடைந்தாள். அங்கு யாரோ பொருளும் தொடு போய்விட்டன. இந்தக் கால கட்டத்தில் நீராடியமையினால் : பிரத தான் தாங்கள் இங்கெழுந்தருளியி பதைக் கண்டாள் கடும் சினமடைந் நியமித்தார். (
| gjanúa lésíuge
GELDL LLD அச்சுவினிபரணி கார்த் () திசை முதற்கால்) எதிர் பார்த்த விடயங்களில் வெற்றியுண்டு தொழில் சிறப்பும் பணவர வும் சிறந்து விளங்கும் உத்தியோகரி தியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் DIT GYSTAJU UN GİT GÖGNUNG) IALA ILI (Up Updf எடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் முதலீடுகளை அளவுடன் வைத்துக் 6) հրհիգրոյլի, அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட இல் 6 இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருகரிடத்து முன்னரை) தொழில் விட பங்களில் அவதானம் தேவை பணக்கஷ்டம் தலை தூக்கும் பெரியோர்களின் எதிர ப்புண்டாகும் உத்தியோக ரீதியாக வீண் கஷ்டங்கள் உண்டாகும் மாணவர்களுக்குக் கல்விரீதியாக இருந்து வந்த தொல்லைகள் DopL5, 66/III), Gil, AMLITLILMASI மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல 2
"ZA Z
=230.200 தொடங்கி 30202வ-ை
மிதுனம் மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) மனக்குறை நீங்கும் முயற்சிகளில் வெற் றியுண்டாகும் பெரியோர்களின் உதவி புண்டு உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்களுக்கு இடமளிக்கும் மாண N/ja, Gilli , LD, U, aboa Nunav, AMALJI LI KGJ GDI மெடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபமடைவர்
அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட் இல் 5
stessLso (புனர்பூசத்து நாலாங்கால் ம் ஆயிலியம்)தொழிலில் கூடிய கவனமெடுத்தல் நல்லது பண வரவு தாமதமாகும் வெளியிடப் பயணங் களால் தொல்லைகள் செரும் உத்தி யோகத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்புத் தரும் விவசாயிகள் nNuum Lumiflar oit ulojigGuD G`av)TLDo9)LGyujj அதிஸ்ட் நாள் வெள்ளி அதிஸ்ப இல
ஆக 25-31, 2002
eAlikeso மகம் பூரம் உத்தரத்து முதற்கால்தொழில் மந்தம் காரியத்தடை பொருள் வரவு தாமதம் ஏற்படும் பெரியோர்களின் வீண் பழியுண்டாகும் உத்தியோகத்தில் மேலதி காரிகளின் கெடுபிடிகளுக்கு இடமுண்டு மாணவர்களுக்குக்கல்வியில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும் விவசாயிகள் வியா பாரிகள் முதலீடுகளில் கூடிய கவன மெடுப்பது நல்லது அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட இல4
zgraf
உத்தரத்துப் பின் முக்கால்
அத்தம் சித்திரையின் முன் னரை)தொழிலில் சிறு கஷ்டங்கள் தோன் றும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை பணவரவு சிறந்து விளங்கும் உத்தி யோகத்தில் மறைமுக எதிர்ப்புக்களுக்கு இடமுண்டு மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் MILILINGI VIILLD) LOUD அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல 3
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

06)155|ЈШLI) (5/5 # 5g5 GOTLD, '? ன்படுத்தப்பட்டிருப் வளுடைய கோபம்
டுக்கையறைக்குச்
அங்கே ஒரு
கையில் படுத்துக் ப்பதைக் கண்டாள். பன்மடங்காகியது.
து வெளியேறி
ಕ್ಲಿಸಿ பூதங்களை | 9.||555 &T6116\, தரியாமலே அந்த ழைந்திருக்கிறான் TT 1-1-9 to பூடவனைத் தூக்கி ட்டுவிட்டு வருமாறு GONGIT LIGILLIT 6MT. னர் விக்கிரமாதித் க்கிக் கொண்டு லின் அசைவில் கண் Damm, gai வைத்து விட்டுச் ததை அழைதது, ' த தூக்கிக் கொண் மாகாளி பட்டணத் னைப் பூங்காவில் பத்தரவிட்டார். வாறே நவமோகினி மனைப் பூங்காவில் கண்விழித்த போது, fl60 g. இருப்பதை அறிந்து GIST (DSIOU IDI5 SID ானவன் நிற்பதையும் இதுதான் தலைவிதி னத்த அவள், மன்ன |ங்கள் யார்? நான் வந்தேன்?" தான் விக்கிரமாதித்த றி அவள் எவ்வாறு து சேர்க்கப்பட்டாள்
GOTTFT . 0IJI LLUIT 19. ULI alorarlb ாக்கி நடந்து சென்ற ஏழை அந்தணன் தோன்றினான். நவ யை உற்றுப் பார்த்துக் ந்த இளைஞன், 'மா U6OOTSETT GOT GTGOT 95 பிலும் சதா தோன்றி பள் எங்கே இருப்பாள் கெல்லாமோ தேடி ன்றுதான் இவளைத் ம் பேறு பெற்றேன். 660) 6T LOGO)6OTUTGITT 9 தத் தருவீர்களானால் மறக்க மாட்டேன்' அந்தண இளைஞன் TGOT,
க் கிரமாதித்தன் ரியின் கருத்தையும் நிந்து அவளையம் அரண்மனைக்கு ன்று பொன்னும் 臀 GOTISE QU56T 62(56)60TTG5
Daw'r GOT sir Qu(USAINT Gör, , , )
S
&ჯჯჯ;
ჯ882!&.
நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்று
ல்லை காதில பூ கந்தசாமி
سے لےے ۔
எல்லாஞ் சரி எங்கட மாநகர சபைக் கூத்துக் கேட்டியளோ?
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான்போல வந்தவன யாரடிச்சாரோ, யாரடிச்சாரோ அடச்சி ஏதோ பாட நினைக்க ஏதோ வருகுது.
யாழ்ப்பாண மாநகரசபையில அஹிம்சை பேசும் கட்சியில மேயராய் வந்தவரை யாரடிச்சாரோ யாரடிச்சாரோ? சங்கதி தெரியுமெல்லே, எங்கட யாழ் மாநகர சபை மேயரையெல்லோ அடிச்சுப் போட்டினமாம்.
யார் அடிச்சவை? அவற்ற கட்சிக்காரரே அடிச்சுப் போட்டாராம் ஆயுதம் தூக்கினவையத் திட்டி அஹிம்சாவாதிகளெண்டு தங்களத் தாங்களே சொல்லிக் கொள்ளுறவை இப்படித் தங்களுக்குள்ள அடிபட்டா என்னாகிறது நாடு? ஏனடிச்சவரெண்டு கேட்டால் ஏதோ மாட்டுச் சண்டையாம்
ஆட்டுச் சண்டை மாட்டுச் சண்டையஞக்கெல்லாம் மாநகரசபைதான் இப்ப களமாப்போட்டுது போல, மாநகர சபை உறுப்பினரே மாநகர சபைக்குள்ள வைச்சு மேயரிலேயே கை வைச்சால் மக்களில கை வைக்கிறது பெருங் கஷ்ட்டமே. இந்த உட்கட்சிச் சண்டைக்குப் பின்னால ஏதும் சூட்சுமம் கிட்சுமம் இருக்கோ வெண்டு ஆராய்ஞ்சு பாத்தன், சுத்திச் சுத்திப் பாத்தாலும் சுப்பற்ற கொல்லைக்குள்ள எண்ட மாதிரிப் பதவிப் போட்டிதான் பின்னால தெரியுதுங்கோ
மேயர் பதவிக்கு வர யாருமே பயந்திருந்த காலம் ஒண்டு இருந்ததுங்கோ யாழ் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடந்த காலத்தில யாழில தேர்தல்களை எதிர்க்கிறம், ஆனால் மற்றக் கட்சிகள் வந்திடக் கூடாதெண்டதுக்காக ரெண்டு இடத்தில மட்டும் போட்டி போடுறமெண்டு சொல்லிக் கொண்டு போட்டி போட்டவைதான் கூட்டணிக்காரர். அதில கிடைச்ச யாழ் மாநகரசபையில முத லாவது மேயரா வந்த சரோஜினி அக்காவுக்கு நடந்த கதை தெரிஞ்ச கதை அவ வின்ர கதியக் கண்டவுடனயே கதிகலங்கிப் போன முத்த உறுப்பினர்கள் சிவ பாலன் அண்ணையை மெதுவாத் தள்ளி விட்டினம் அவரும் அம்போவெண்டு மேல போயிட்டார். இந்தக் கட்டத்திலதான் என்ன சொன்னவை முத்தவை எவர் தன்னும் இனி மேயரா வராட்டாலும் தானாவது வருவனெண்டு சவால் விட்ட சங்கரியார் மெல்ல நழுவிட்டார். கனகாலம் பதவிய நிரப்ப ஏலாமல் திண்டாடி கடைசியாக் கொழும்பில இருந்து ரவியண்ணையத் தேடிப் பிடிச்சு இறக்கிச்சினம் பிறகுதான் ஒரு மாதிரி கூட்டுக் கட்சியெண்டு ரெண்டெழுத்தாரிட்டத் தஞ்சம் பூந்து தேர்தலில வெண்டதால ரவியாரும் பார்லிமெண்டுக்குப் போக உள்ளதுக்க வள்ளிசெண்டு பார்த்து கந்தையரை மேயரா இருத்திச்சினம்
அப்ப உயிராபத்து உயிராபத்தெண்டு பயந்த கதிரை இப்ப பாத்தால் சிம்மா சனமாத் தெரியுது. இதுக்குள்ள தலையிட்டால் வம்பெண்டு ஒதுங்கிப்போய் இருந்த பெருச்சாளிகலெல்லாம் கதிரையப் பார்த்துப் பெருமுச்சு விடத் தொடங்கிட்டினம் யாரிருக்கிறதெண்டு பாத்தால் கந்தையர் அட அரசன் இருக்க வேண்டிய அரியாசனத்தில குள்ள நரிவந்து குந்திக் கொண்டுதோவெண்டு எல்லாருக்கும் ஒரே குமைச்சல்,
குமைச்சலோட குமைச்சலா கந்தையரைத் கதிரையால தள்ளி விழுத்தினா தானும் ஒருக்கா மேயராகிப் போட்டு மதிப்பாய்த் திரியலாமெண்ட நினைப்பு அடுத்தவரா நிக்கிற அரவிந்தரைப்போட்டு வாட்டோ வாட்டெண்டு வாட்ட பொறுமையில்லாமல் பொருமித் திரியத் தொடங்கிட்டார். பொறுத்த நேரம் பார்த்து மாட்டுப் பிரச்சனையொண்டு மேயருக்கு மேல வந்திட்டுது, கட்டாக்காலி மாடுகளப் பிடிச்சுக் கட்டிப் போட்டாராம்சேத்து வைச்ச ஆத்திரத்த ஆசை தீரத் தீர்த்திருக்கிறார் அரவிந்தர் மேயரைப் போட்டு நல்ல சாத்து அஹிம்சையின்ர அர்த்தத்த அத்துப்படியாகப் போதிச்சுப் போட்டு வெற்றி வீரரா வீடு திரும் If Litt.
இனித்தான் வில்லங்கம், கறுப்புப் பட்டிப் போராட்டம் தலைமைப் பீடத்திட்ட விசாரணையெண்டு விதியில இறங்கிவிட்டார் கந்தையர் எண்ணெண்டு சமாளிக்கப் போறாராம் சங்கரியாரெண்டுதான் தெரியேல்லை ரெண்டு பேரும் அவருக்கு வேண்டியவை.ஆரைப் பகைச்சு ஆருக்கு சப்போட் பண்ணிறதெண்டவில்லங்கத்தில விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறாராம் எல்லாம் சரி தொட்டாலே பாவம் சுட்டுப் போடுவாங்களெண்டு தேடுவாரற்றிருந்த மேயரின்ர கதிரை எப்பன் முச்சுவிட இடம் கிடைச்சவுடன என்ன பாடு படுத்துது பாருங்கோ
SLS S S LLLLL L LLLLLLTTTT TTLLLLLLL S S SSS S SS
E. E.g. கன்னி-வெள்ளி புதன் மிதுனம் - சனி, கர்க்கடகம்-வியாழன் இடபம்- இராகு,
சிங்கம் - சூரியன் விருட்சிகம்-கேது
சந்திரன் கும்பம், மீனம், மேடம் இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@ கும்பம்
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக் கால்) தொழிலில் அதிக கவனமெடுப்பது நல்லது |ணக்கஷ்டத்திற்கு இடமுண்டு வெளியிடப் யணங்களில் பிரச்சனைகள் தோன்றும் பத்தியோகத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்குக்கல்வி NGVO LD55 560an) 05 TOT DILD, GANGAJATUNARGIT, யாபாரிகள் மத்திம பெறுவர் திஸ்ட நாள் செவ்வாய் திஸ்ட இல4
விருட்சிகம்
விசாகத்து நாலாங்கால் ஓவும் கெட்டை முயற்சி கள் பலிதம் தொழில் விருத்தி கெளரவம் பண பரவு உண்டாகும் உத்தியோகத்தில் இருந்து பந்த கஷ்டங்கள் நீங்கும் மாணவர் ள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது ல்லது விவசாயிகள் வியாபாரிகள் தமது முதலீடுகளில் கவனம் செலுத்துதல் ல்லது திஸ்டநாள் வியாழன் NIE SIMVL A), 7
Josi
UDUT:
முலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால தொழில் விருத்தியுண்டு மறைமுக எதிர்ப்புக்களினால் சங்கடங்கள் தோன்றும் உத்தியோகத்தர்கள் எதையும் நிதானித்துச் செய்வது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த குறைகள் தீரும் விவசாயிகள் வியாபாரிகள் முதலீடுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது
நாள் செவ்வாய்
அதிஸ்ட் இல5 Los To உத்தராபத்துப் பின் முக் KITA), SUGAITARISTID, SPISANIL பத்து முன்னரை)தொழிலில் விர்ை சங்கடங்கள் தோன்றும் காரி பங்களில் மறைமுக எதிர்ப்புக்களுக்கு இடமளிக்கும் உத்தியோகத்தர்கள் எதையும் நிதானித்துச் செய்வது நல்லது மான வர்களுக்குக் கல்வி உயர்ச்சி உண்டு in Tuhi oluTUAG 05 Ga)InLong. அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட் இல 3
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழி லிலும் கருமங்களிலும் முன்னேற் றம் ஏற்படும் புதிய முயற்சிகளைத் தவிர்த்துக்கொள்வது நல்லது உத்தியோகத்தர் கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளா மலிருப்பது நன்மை தரும் மாணவர்களுக்குச் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் nso:Jurnus) on sin, influinum flash LDG LD GOYAYITLI மடைவர்
அதிஸ்டநாள் திங்கள் இல |
பூரட்டாதி நாலாங்கால் உத்தி
ரட்டாதி,ரேவதி) தொழில்நிலை மந்தம் காரியங்களில் வீண் தடை பொருளா தாரப்பிரச்சனையுண்டு உத்தி யோகத்தர்கள் விழிப்புடன் நடந்துகொள்வது நன்று மான வர்களுக்குக் கல்வியில் மந்தநிலை தொன்றும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாப மடைவர் அதிஸ்ட் நாள் செவ்வாய் அதிஸ்ட இல5

Page 20