கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.09.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAME|URASUI SIRILLANIKAS NA
 

i Tij, J.I । ஆகு செப்.01-07, 2002 "GOOD
| 00PDILIUDOND

Page 2
Eg IANAW, tong Beau
பாதுகாப்பு முக்கியமோ அந்தளவு சமய வளர்ச்சியும் முக்கியம் தோட்டம் நன்கு பயிர் செய்யப்படாமல் வேலி மட்டும் இருப்பதால் பயனில்லை.
அந்நிய கலாசாரம் எனும் விஷம் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் புகுந்து நம்மைச் சீரழித்து வருகிறது. ஏனெனில் நம் கல்வி முறை அப்படி பெரியவர் களிடமும் சிறியவர்களிடமும் தெய்வீக உணர்வைக்கானன்பதே அரிதாகவுள்ளது. ஆபாசமான விடயங்களில் கருத்தும் அலைபாய்கிறது அற்பு
-9|06| ഖU')
றார்கள் ஏன் இந்த இழிநிலை?
நமக்கு நமது சமயத்தைப் பற்றிய அறிவும், ஆசார
üs
ஆபிரிக்காவில் ஒரு இரவில் அங்குள்ள பய கக் கடக்க வேண்டும் பெறுவதற்காகப் பயங் களும் நிறைந்த காட் வரசனும் தைரியமாக அடுத்த பகுதிக்கு வந்த
டான் அவனுக்குத் தெரியாமல் அவனுடை லும் சோர்வடையாமலும் கையில் அம்பு
"மகனே! உன்னைத் தனியே அனுப்ப ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மதம் மாறுகின்றகும்படி உனக்குப் பின்பாக நடந்து வந்து வர்களும் நம்மவர்களிடையே இருக்கவே செய்கிசென்றதைக் கண்டு மகிழ்ந்தேன்" என்றா
வசமடைந்தது.
நம்முடைய பரமபிதா நம்மேல் அன்பு
பிடித்து 'மகனே ம
மும் இல்லாததே காரணம் நாம் நமது *տած 17.0 வாக்குத் தத்
களே, நீ தண்ணீரைக் தம் பண்ணுகிறார் ந.
சடங்குகள் ஏன் செய்யப்படுகின்றன? என்ற அறவில்லாததேவைகளின் மத்தியில் தேவாதி தேவன்
வர்களாக இருக்கின்றோம்.
மேயில்லை. நம்மை சிவரீ அஅரசரெத்தினம், சேனையூர்-06
க் கரம் பிடித்து நட
DDDS L L S ee e SS S S S T A A TM L 0 S0
Lih, 2 GITGITT பரிசுக்குரிய கவிதை
தீர்த்திடுவார் ligigslist தாய்மடி தஞ்சமின்றி தரணியிலே
போர் பஞ்சம் விரட்டிய சேய் இவளோ வியக்க தாகத்தைத் தீர்த்திட தண்ணிரை ஏந்திடுவாள் OGig இவள் தனிமையின் சோகத்தை
தீர்த்திட யார் தாங்கிடுவார். Glangisi தெலோஜனா - கொழும்பு-06
முடியுமா உன்னால்? கொளுத்தும் வெயிலால் குளங்களெல்லாம் வற்றிப் போக சொட்டுத் தண்ணிரிலே குடம் நிரப்பும் குழந்தாய் உன்னைச் சுமந்தவளை இழந்ததாலா தண்ணிர் குடம் நிறைகுடமாகுமா? \, காத்திருக்கிறாய். வானத்து நிலவை மனோ கோபாலன் ஹப்புத்தளை
G3)J,,Luf)GÜ) J;LDj,J, Lud ஆசைப்படும் வயதில் 6 IUL 60T ST355LD நிறைகுடத்தைச் சுமக்க
நிறையும் வரை நாளைக்கு மழைவரும் என்று
GT GNOST GOSOFIA GT GODS GOOlf) II
ண்ணத்தில் தோன்றும்
அதிகமில்லாமல், தபா வரண்டு விட்ட தேசத்திலே வையுங்கள் அனுப்பப்பு
கவிை
தினமுரசு வாரம
காத்திருக்கும் சின்னப் பூ இவள் நாளைய உலகின் நிரந்தர சமாதானத்திற்காய் நிச்சயம் காத்திருப்பாள்
துரைராஜா பரிமளாதேவி - கலஹா நியதி
நம்பிக்கையும் வரண்டுவிட்டதாலா
பாலகனே. நீ குடம் துக்கி
தண்ணீர் சுமக்க வந்துவிட்டாய்? மூக்கன் புனிதன் பசறை
வியப்பு
வேகமாக வரும் நீ வெற்றிடமாக உள்: நிரப்புவதை வியப் உற்றுநோக்கும் சிறு அறிவாளா எதிர்
sumarass) EFTEDE) N:
களிமண்ணை விளையாடும் -உன் , தியாகி பிஞ்சுக் கரங்களில் கண்ணே குடம் நிறைகிறது நீரால் கலசத்தைத் தந்துவிட்டதோ இப் வரட்சியால் வாடிய பூவுலகம் கண்ணே அநாதை கிராமத்துச் சிறுமியின் ம, ஜீவிதா - அக்கரைப்பற்று-07 தாயில்லாத் தவிப் மனமும் நிறைகிறது பழசும் புதுசும் தண்ணீர் நிரப்ப சந்தோஷத்தால் அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஒருவேளை கண் தண்ணிருக்குத்தான் ஆலாய்ப் பறப்பது பாதிக்குடத்தை எத்தனை தியாக மனசு என்பது பழமொழி நிரப்பினாளோ? தன்னை இழந்து தாகத்தை ஒரு சொட்டுத் தண்ணிருக்கு ஆர். தணிப்பதில். ஒலமிடுவது என்பது பாவிகள்
உன்னைத் தூக்கிக் (LPGTGITIL to LITEST600T கேக்கே டீன் ஏறாவூர்-03 கொஞ்ச வேண்டிய
2) GT60601 தூக்க வைத்துவிட்ட உன்னால் தூக்க மு நீர்க்குடத்தை
அசந்தியாே
SLS L L L L L L L LSLS
னிய முரசே!
பலத்த போட்டிகள் தோன்றி யும் ஆண்டு பத்தினை நீ கடந்தும் று நடைபோடுகின்றாய் என் ால் அது உனக்குக் கிடைத்த பரும் வெற்றி அல்லவா(வாசகர் னங்களில் சிம்மாசனம் அமைத்த ரசே ஆண்டுகள் பத்தென்ன ற்றாண்டுகள் பல கடந்தும் பவனிவர வேண்டும் என இதயம் குளிர வாழ்த்துகின்றேன்
என் நாகேந்திரன் கிழக்கு வளாகம் ***
பாலர் முதல் பாட் டன் வரை அனைவருக் |கும் ஏற்புடைய அம்சங் களைத் தாங்கி சிறகடிக் கும் இனிய முரசே! D-6|16IIL-Ժ, ԺԱքL0, 560/60/ டக்கமும் பிரமாதம் ஆனாலும், ஒரு சிறிய ஆசை உன் பக்கங்களை விரிவுபடுத்துவாயா?
q, [[[[[[9.jøI, கோளாவில்-01 அக்கரைப்பற்று
அறிவித்தல் தீந் தமிழ் கொட்டு முரசே!
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் இனிய முரசே ஆண்டுகள் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் பத்தினை 麒 கடந்து 臧Lá அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் கடந்து வேரூன்றித் தமிழ்மணம்
முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கமழும் அம்சங்கள் பல சுமந்து
வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்
நேர்ந்து விடுகிறது மாற்றித்தர' இழந்திட்ட போதிலும் மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் அவனிட்ட பாதையில் வீறு தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் நடைபோடும் உனது திறனை அனுப்பவேண்டும் திருப்தியான சேவையே என்னவென்று உரைப்பது?
முரசின் மூச்சு தி தர்ஷி, நல்லூர்
அடிக்கல் இட்டவனாம் அற்புத
முத்தான முரசே
நேசத்திற்குரிய தின அடுக்களை முதி மன்றம்வரை நாட்டு அனைத்தையும் து காட்டுவதனால்தான் படைகின்றாய் அதிலு JITLi ojjJ.GIIIG களின் வாக்குகளை யாடிப் பின் தை தறிகெட்ட அரசியல் முகத்திரையைக் அந்தத் தைரியமும் வேறு யாருக்கு வரு தான் தமிழனின் புத் தலைவர்களை இனங்காட்ட முடியு டும் உன் பணி வே. பதித்து பெரு விரும் சே உன்னை எவர
(LPLLUT)).
5T ETT STA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

miliandiantyä Lägib Bungl. : ந்ேதும்-ந்ேதும்
"நி தண்ணீரைக் கடக்கும் போது நான் உன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் ாடு இருப்பேன் ஏசாயா 4:2) "என் சமுதாயத்தவர்கள் மீது ஒரு காலம் வரும் இளவரசன் பட்டம் சூட்டப்படுவதற்கு முன்பு gnus W) *) (L)öLá ங்கரமான பெரும் காடு ஒன்றைக் கால்நடையா * * U" oIP"? "U STOLUT
இப்படியாக ஒருமுறை இளவரசன் பட்டம் ஐந்தை வெறுப்பர் அவை கரமான கொடிய மிருகங்களும் விஷப் ապաԿլ ற்குள் இளவரசனை அனுப்பினார்கள் இள
முன்னேறிச் சென்றான். அந்தக் டைந்தபோது ஒரு பெரிய உண்மையைக் கண் ய தகப்பனார் அவனுக்குப் பின்பாக உறங்காம செல்வத்தை விரும்புவர் அது பற்றிய கேள்விக் வில் ஏந்தி மெதுவாக வந்துகொண்டிருந்தார். கணக்கை வெறுப்பர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. உன்னைக் காக்
கொண்டிருந்தேன். நீ கலங்காமல் முன்னேறிச் உயர்ந்த மாளிகையைக் கட்டுவதற்கு
தகப்பன் மகனின் உள்ளமோ ஆனந்தப் பர விரும்புவர் மண்ணறையை மறந்துவிடுவர்
உலகில் உயிர் வாழ்வதை விரும்புவர் இறந்துபோவதை வெறுப்பர்
ம் அக்கறையும் உள்ளவராய் நம் ரங்களைப் உலகத்தை விரும்புவர் மறுமையை கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் மறந்துவிடுவர் ம்முடைய துன்பம் துயரம் வேதனை கஷ்டம்
ம்மோடு நடந்து வருகிறார் என்பதில் சந்தேக படைக்கப்பட்டவைகளை விரும்புவர் துகிற தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் படைத்தவனை மறந்துவிடுவர்
சகோ டிஜேசுராஜா பொகவந்தலாவை
OBIL2),475
(ஆதாரம் இஸ்லாம் கூறும் இனிய
அறிவுரைகள்)
முஹம்மது ஹஸனி, புதிய வீதி, கல்முனை-07
| GljGlganu III jOBISuici
அனேகமாக இம்முறையும் தோட்டத் தொழி லாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்குச் சாவு மணி அடிக்கப்படும் என்பது Hi: | ე || 一° மலையக மக்களின் இருபெரும் தலைவர்களும் ருவரை ஒருவர் எப்படி அம்பலப்படுத்தலாம், அரசி ரீதியாகத் தோற்கடிக்கலாம் எனச் சிந்தித்துக் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்களே தவிர தாங் கள் மலையக மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகள் என் பதையோ தமது சமூகத்தின் வாழ்நிலையை ஒரள வேனும் உயர்த்தவேண்டுமென்பதையோ சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை
5 ரூபா வரையிலான சம்பள உயர்வு கோரி றுமுகன் தொண்டமான் தொழிற்சங்க நடவடிக் கையொன்றை ஆரம்பித்தார். அந்த முயற்சிக்கு
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 07.09.2002 தப் போட்டி இல475 suori, J, GALI, @Guo -1772, 6), TCL(Lib.
த(க)ண்ணிர் பறித்தே தீர்வது என்று வரிந்து T சிறகிலிருந்து Liga காண்டு '15 5UTI STOOT GOT, 180 UT906 ா இடத்தை நான் பெற்றுத்தருகிறேன்" என்று இனிப்பான LG பிரிந்த இறகு இன்று அறிக்கையொன்றை வெளியிட்டார் சந்திரசே |յլճ தாயாக மாறி கரன் இது நடக்காத காரியம் என்று மக்கள் ரும் நாட்களில் தனனிர் குடம் னைவருக்கும் தெரியும் ஆனால், ஆறுமுகனின் தனோடு āLDöö, L0L0L ZY Y L M00YY KK M0L L KLLYY LLLLLLLLS கண்ணிரில். மலையகத் தொழிலாளர்களின் சட்டப்படி வேலை * ,,GÍslj, KONGSI MOGJI, IT2 செய்யும் போராட்டத்தைக் கைவிடச் செய்து அர ஸ்ரீ - காரைதீவு-08 o ககனறத்தா சாங்கத்திடம் நல்ல பெயர் வாங்கவும் சந்திர கபரமேஷ்வரி - தலவாக்கலை இந்த 160 ரூபாக் கனவு பெரிதும் GLIII °岛叫g '' இவள் சம(ா)தான 9 GT6 15 ரூபா பெறுவதே என்பதை ' எடுப்பதோ அறிந்திருந்த ஆறுமுகன் தொண்டமான் சந்திர Eரால்தான்
3յLLDol167| சேகரன் 160 ரூபா என்றதும் உடனே இதுதான் கிடைப்பதோ சாட்டு என்று 驚 போராட்டத்தை வாபஸ்
எளியளவு பெற்றுக் கைகழுவிக்கொண்டார். நீதரன் அராலி து 30 ரூபா பெற்றுத் தருவதாக ஒருவர் கூறும் DD நாட்டு போது 15 ரூபாவிற்காக ஏன் போராட்டம் நடாத்த சமாதானத்தின் வேண்டும் என்ற கேள்வி எழலாம். இத்தகைய தாக் சந்தோஷ. கங்களால் இரண்டு அமைச்சர்களும் ஒருவர் மாறி GILLING) அளவைப் போல ஒருவர் வீராப்பு பேசி, 蠶 հի: Animaa டுக் காலத்தைக் கடத்த முடியுமே தவிர, மலையக ார்களே! வாஹிட்குத்தூஸ் - பதுளை மக்களுக்கு எவ்வித விமோசனத்தையும் பெற்றுக் LLUT5. கொடுக்க முடியாது.
GJITATED "? தேசியப் பிரச்சனையிலும் வடக்கு-கிழக்கு zint - gecoatlus. Պ/Ա5Լ0 (ՔՍ Մժ, மக்களின் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் t{ | உன் வசந்த வருகைக்காக கொண்ட அமைச்சர் சந்திரசேகரன், அவருக்குச் 5600 - חת முரசே! வழி மேல் விழி வைத்துக் ಇಂದ್ಲ Ш00Ша. ல் நாடாளு காத்திருக்கின்றோம் ':"
ருந்த 15 ரூபாவையும் ஏன் கெடுத்தார் Փ-ԱԿ*** குறிப்பாகக் கடந்த சில இறுதியில் ஆறுமுகன் தொண்டமான் 5 ரூபா գ) գնալDIT g, g, வாரங்களாக உன்னை பெற்றுத் தந்தார் சந்திரசேகரன் 160 ரூபா பெற்
றுத்தந்தார் இரண்டையும் சேர்த்து முன்னர் கிடைத்த
நீ சிறப்
அலங்கரித்து வரும், ஆறு 3 ரூபா நாளாந்த சம்பளமாகக் கிடைக்கிறது.
ம் சிறப்பாக LDGOSTI GLID யுத்தத்தின்
தமிழ் மக் **”° "" "" இருவர் சேர்ந்து மலையக C36, 160):L வடுக்கள் எம்மவர் மீது மக்களின் தலைவிதியை மட்டுமா கணித விதி
எவ்வாறான தாக்கங்களை யையே மாற்றிவிட்டார்கள் 15 30 18
ՍLD60|D6/II60/ என்.இராமசாமி டிக்கோயா தோட்டம் டிக்கோயா
ழித்தாயே. என்பதனை *Ակն" மடல்கள் மற்றும்
துணிவும் காட்டுகின்றது. இருள் ஆக்கங்கள்- உட்பட சகல
2) Giar TG) ○gamasu (3cm தொடர்புகளுக்கும்:
ய அரசியல் வெளிச்சம் போட்டுக் தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-12கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (tax)-074513266 F-GLouisio: (E-maill) :-
மக்களுக்கு காட்டுவதில் நீ கில்லாடி தொடரட் தொடர்ந்தும் உன் பணி ன்றி விழுது தொடர எல்லாம் வல்ல
FTPTPT CUPU இறைவனை murasu (Odialogs.net
லும் வீழ்த்த இறைஞ்சுகின்றேன். edimurasu (a dialogs.net
கே சுஜோ தாண்டவன்வெளி
கொழும்பு L-リ山。
IDavi
P贝、 Q. 01-07, 2002

Page 3
நம்பிக்கை வாக்கெடுப்பில் தாய்
T-TEL Ele Fulg|Iglajul
தமிழ்க்கட்சிகளின்தடுமாற்றம்
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து ஐ.தே.க.வினால் பாரா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட விருக்கும் நம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புக்குள் பலத்த கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன.
இந்தத் தீர்மானம் வாக்கெடுப் புக்கு விடப்படும் போது தாம் நடு நிலை வகிக்கப்போவதாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தெரி
அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதாக ரெலோ முதல்வர் கூறி யிருக்கிறார்.
வழமைபோலவே தமிழர் விடு தலைக் கூட்டணி முடிவெதனை யும் எடுக்காத நிலையில் கருத்துக் கூறி வருகின்றது. தமது கட்சியின் தலைவர்கள் எவரும் உள்நாட்டில் இல்லை என்பதால் இது குறித்து முடிவெதனையும் எடுக்க முடியாமல் இருப்பதாகக் கூட்டணி எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.
DG0)QUJ5. LD கள் குறித்து த GJIT U 560235 A5L-2 சியம் இல்லை திருக்கும் அை தொண்டமான் மக்களின் அள களுக்குப் பிரச் தாகத் தான் கரு கூறியிருக்கிறார்
தற்போது ப GUT 5. LD500U சுமார் ஒரு இல இந்திய வம்சாவ பிரஜா உரிமை
குடாநாட்டில் காணாமற் போனவர்
"யாழ்ப்பாணக் குடாநாடு படை யினரால் கைப்பற்றப்பட்டதன் பின் னர் அங்கிருந்து காணாமற் போன வர்களுக்காக அவர்களது உறவினர் களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காணாமற் போன வர்களுக்கு நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுக்க முன்னைய காலங்களில் எடுத்த முயற்சிகளுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியே குறுக்கே நின்று தடுத்தது என்பதை காணாமல் போனவர்களின் பெற்றோர், உற வினர் சங்க வட்டாரங்கள் சுட்டிக் 95 TILLS LIIGATGTT GOT
காணாமல் போனவர்களுக்காக நட்டஈடு பெறவேண்டுமாயின் அவர் கள் இறந்து விட்டதாக அவர்களது உறவினர்கள் ஏற்றுக் கொள்ள வேணன் டும் மரண அத்தாட்சிப் பத்திரம் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்தே நட்டஈட்டைப் பெற முடியும்
காணாமற் போனவர்களைத் தேடும் முயற்சிகள் பயனளிக்காத நிலை யில் அவர்கள் இறந்துவிட்டதாகக் கருதி நட்டஈடு வழங்கப்பட்டுவிட்
blön|gúlli |
Leng LIBFTDOT
சுண்டிக்குளியில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடக்கக் காணப்பட்ட யாழ் கல்வி வலய ஊழியர் அன்ரனிற்
நிரஞ்சனியின் சடலம் பிரேத பரி சோதனைக்காக கொழும்புக்கு எடுத்து
வரப்பட்டுள்ளது.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த யாழ் மேல திக நீதிவான் ச இளங்கோவன், அவரது சடலத்தைக் கொழும்புக்கு அனுப்பிப் பிரேத பரிசோதனை
செய்யுமாறு உத்தரவிட்டிரு :
டால், அதன் பின்னர் இந்தப் பிரச் சனையை அரசியல் இலாபங்களுக் காகப் பயன்படுத்த முடியாமல் போகும் என்பதால் காணாமற் போன வர்களின் பெற்றோர், உறவினர் நட்ட ஈட்டுத் தொகையைப் பெற விடா மற் கூட்டணியினரால் பல்வேறு வகை யில் தடுக்கப்பட்டு வந்தனர்.
அன்று கிடைக்கவிருந்த நட்ட ஈட்டுத் தொகையை தமது அரசியல்
LL FFG slusögupă Glöm (Gašē BauerŠTGli
இலாபத்திற்காக செய்த அதே நட ஈடு பெற்றுத்தர ர படும் எனக் கூ நலனில் அக்கரை காட்டிக்கொள் இரட்டை வேடத் கிறது என்று கா ரின் பெற்றோர் பிரதிநிதி ஒரு வ
enggulhalf MyDO
FÉL 9GATTG)3TC5T5ípTj9 Gig
வரையறுக்கப்பட்ட இலங்கை இறப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிககைகளுககாக கருத அர சாங்கத்தின் காலத்தில் திறைசேரி யில் இருந்து பெறப்பட்ட 54 கோடி II இலட்சத்து 67 ஆயிரத்து 130 ரூபா நிதியைக் கையாண்ட விதத்தில் மோச டிகள் இடம்பெற்றுள்ளதா என விசா ரணை செய்துவரும் இரகசியப் பொலிஸார் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் விசாரணை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைசசுககு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதியிடம் விசாரணை நடத்த முடியுமா என்பது குறித்து உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கேட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா யின் இந்த நிதியைப் பெறுவதற்கான சட்ட முலத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி குமாரதுங்கவிடமும் அப் போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சராகவிருந்த முன்னாள் பிர தமர் ரட்னசிறி விக்கிரமநாயகவிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ள தாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
பெங்கொக்கிற்கு வெளியே
கடற்படைத்தளம் ஒன்றில் பேச்சுவார்த்தை
அடுத்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அரசு புலி சமா தானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தின் தலைநகரமான பெங்கொக்கல் இருந்து 100 மைல் தொலைவில் உள்ள படைத்தளமொன்றில் இடம் பெறலாம் என நம்பப்படுகிறது.
தாய்லாந்துக் கடற்படைக்குச் சொந்தமான இந்த முகாம் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இடமாகும்.
பேச்சுவார்த்தை விடயங்களில் செய்தி சேகரிக்க வரும் பத்திரிகை யாளர்களுக்காக இந்த முகாமுக்குச் சமீபமாக உள்ள ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்யுமாறு நோர்வே வெளியுறவு அமைச்சு தாய்லாந்து
GT, 01-07, 2002
அதிகாரிகளைக் கேட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
பேச்சுக்கான செலவுகளை நோர்வே அரசு பொறுப்பேற்றுள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாய்லாந்து அரசு ஏற்றுள்ளது.
ஒரு மாதத்தில் 3 அல்லது 4 தினங்கள் நடைபெறும் பேச்சு வார்த்தை சுமார் ஒரு வருட காலம் வரை நீடிக்கலாம் என அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித் திருக்கிறார்.
புலிகள் இயக்கத்தின் சார்பில்
அன்டன் பாலசிங்கம் ருத்ரகுமார்
உள்ளிட்ட குழு தாய்லாந்துப் பேச்சுக் களில் பங்கேற்கவுள்ளது.
இந்த நிறுவ LDDDJ LD d956.007 45 யாற்றியவர்கள் ஏ யப்பட்டுள்ளனர்
இதேவேளை
சேறு பூசுவதற்காக துடன் நடத்தப்படு வென பொதுஜன வட்டாரங்கள் இ
GI GŐT
E. E. E. E.
母išL
பலாலி ஆச அதிபரின் இடம செய்யும் விடயத்தி கூட்டணியின் தன் மன்ற உறுப்பின சங்கரி தலையிட் தமிழர் ஆசிரிய LIITJ55 5000TLIJ)
புலிகளின் நே கீழ் செயயற்படும் மெனப் பரவலாக ழர் ஆசிரியர் ச னத்தை வெளியிட்
குக் கடிதம் ஒன்ை
அந்தக் கடித
பட்டுள்ளதாவது:
பலாலி ஆசி அதிபராகப் பணி முர்த்தியின் நிர் பட்ட பல குறை
விரிவுரையாளர் மாணவர்களாலு
குற்றச்சாட்டுக்கள் திற்குச் சமர்ப்ப குற்றச் சாட்டுக்
ஆராய்ந்த சங்கம் னவை என்பதை
னர் இவற்றை அ குக் கொண்டு சாட்டுக்கள் எதிர்
காதவாறு நடந்து வுரை வழங்கியிரு வுரைகளைப் ே அவர் தொடர்ந்து நிர்வாகத்தைத் ே
அவரை மாற்றும்
GLITLD.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாந்தில் பேசும் அளவு பிரச்சனை
Iščiteljij9609-86Dši 3Duplici
க்களின் பிரச்சனை ாய்லாந்தில் பேச்சு த வேண்டிய அவ
எனத் தெரிவித் மச்சர் ஆறுமுகன்
வடக்கு கிழக்கு வுக்கு மலையக மக் சனைகள் இருப்ப தவில்லை என்றும் 方, பிரஜா உரிமை இல் கத்தில் வசிக்கும் ட்சத்து 80ஆயிரம் ழியின மக்களுக்குப் ம வழங்கப் பிரத
fa)Li Ji, Gift. ITLDG) ர்கள், இன்று நட்ட நடவடிக்கை எடுக்கப் றியிருப்பது மக்கள் 0 D. GYT GYT GNIJU KU5GITT KJ55 ளும் இவர்களின் தை அம்பலப்படுத்து ாணாமற் போனோ உறவினர் சங்கப்
ர் தெரிவித்தார்.
மர் ரணில் விக்கிரமசிங்க தன் னிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரி வித்துள்ளார்.
அரசுக்கும் புலிகளுக்குமிடை யில் தாய்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது மலையக மக்களின் பிரஜா உரி மைப் பிரச்சனை குறித்துப் பேச
பொலிஸ்மா அதிபர் லக்கி கொடித்துவக்கு காலமானார். செவ்வாய்க்கிழமை 2 மணியளவில் தனது வீட்டில் இருந்த சமயம் அவர் மரணமானதாகத் தெரி விக்கப்பட்டது.
62 வயதான லக்கி கொடித்
வேணி டிய அவசியமில்லை. இதனை நாட்டுக்குள்ளேயே பேசித் தீர்க்க முடியும்.
அரசாங்கம் மலையக மக் களின் பிரச்சனைகளைப் படிப்படி யாகத் தீர்க்கும் என்ற நம்பிக்கை தனக்கிருக்கிறது என்றும் ஆறு முகன் தொண்டமான் தெரிவித் துள்ளார்.
LITGlasůLIDIT BLÜT GESITGILDLIDIT GLUTIT
துவக்கு பொதுஜன ஐக்கிய முன் னணி அரசில் பொலிஸ்மா அதி பராக நியமிக்கப்பட்டு எதிர்ப்புக் களுக்கு மத்தியிலும் இந்த அர சின் காலத்தில் தனது பதவியில் தொடர்ந்து நீடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
ம்பில் சத்திர சிகிச்சை
Na
புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பால்ராஜ்
உள்ள தனியார் மருத்
துவமனை ஒன்றில் சிறுநீரக சத்திர
சிகிச்சை செய்து கொண்டு வன்னி
திரும்பியதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கொழும்பில் உள்ள சமாதான செயலகத்தினதும், பாதுகாப்பு
அமைச்சின் செயலாளரினதும் அ டற் பேரில் நவலோக 繁
) OIG) firi
னத்தின் தலைவர், காளராகப் பணி ற்கனவே கைது செய்
ஜனாதிபதி மீது
அரசியல் நோக்கத் ம் விசாரணை இது
ஐக்கிய முன்னணி
தனை வர்ணித்துள் O
ர் இடமாற்றத்தில் குலையிட்டாராம்
யார் மருத்துவமனையில் கடும் பாது காப்புக்கு மத்தியில் தங்க வைக்கப் பட்டிருந்த பால்ராஜுக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி சிறுநீரக சத் திர சிகிச்சை மேற்கொள்ளப்பட் டுள்ளது.
அவருடன் மேலும் சில புலிகள் இயக்க உறுப்பினர்களும் மகளிர் ೨ೇಶ சேர்ந்த கமலினி என்ப வரும் வந்திருந்ததாகத் தெரிவிக்கப் படுகின்றது.
பால்ராஜ் தங்கியிரு ந்த அறைக்கு அருகில் உள்ள அறைகளை பாது
காப்பு தரப்பைச் சேர்ந்த சிலர் வாடகைக்கமர்த்தி பால்ராஜுக்குப் பாதுகாப்பு வழங்கியதாகவும், சத்திர சிகிச்சையை முடித்துக் கொண்டு கறுப்பு கண்ணாடிகளால் மறைக்கப் பட்ட பிராடோ ரக வாகனம் ஒன் றில் அவர் வன்னி திரும்பியதாகவும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் பயணம் செய்யும் வாகனத்தைச் சோதனையிட வேண்டாம் என வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பிலிருந்து விசேட பணிப் புரை வழங்கப்பட்டதாகவும் அந்த செய்தித்தாள் மேலும் தெரிவித்துள் துெ.
இதற்கு முன்னதாக புலித்தேவன் என்ற புலிகள் இயக்க உயர்மட்டத் தலைவரும் சத்திர சிகிச்சை ஒன்றுக் காகக் கொழும்பு வந்து போனார். அடுத்ததாக மகளிர் அணியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு வரவுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது. O
ஆசிரியர் சங்கம் ஆனந்தசங்கரி மீது பாய்ச்சல்
ரியர் கலாசாலை ாற்றத்தை இரத்துச் ல் தமிழர் விடுதலைக் லைவரும் பாராளு குமான வி ஆனந்த டமையை இலங்கை ர் சங்கம் வன்மை துள்ளது.
ரடி வழிநடத்தலின் ஒரு தொழிற்சங்க க் கருதப்படும் தமி ங்கம் தமது கண்ட டு, ஆனந்தசங்கரிக் ற அனுப்பியுள்ளது. த்தில் தெரிவிக்கப்
ரியர் கலாசாலை யாற்றிய கு. சதாசிவ வாகத்தில் காணப் கள் தொடர்பாக 1ளாலும், ஆசிரிய LD LUGA) qanu60), LIMIT GöI எமது கவனத் க்கப்பட்டன. இக் கள் தொடர்பாக அவை உண்மையா கண்டறிந்த பின் வரின் கவனத்திற் வந்து இக் குற்றச் காலத்தில் உருவா கொள்ளும்படி அறி ந்தது. அந்த அறி பாருட்படுத்தாது ம் அதே பாணியில் தாடர்ந்தபடியால் படி கோரிக்கைவிட்
Ioan)
Ur
இக் கோரிக்கையை வடக்குகிழக்கு ஆளுநர் வடக்கு-கிழக்கு மாகா னக் கல்வி அமைச்சுச் செயலாளர் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஏற்று அவரை இடம் மாற் றும்படி சிபார்சு செய்திருந்தனர்.
இவரை இதன் பின்னர் முன்னாள் கல்வி அமைச்சர் சுனில் பிரேமஜயந்த வும், தாங்களும் அன்று த.வி.சு. எம்பிக்களாய் இருந்த மாவை சேனாதி ராஜா, சிவமகாராஜா, செல்வராஜா, ஆகியோரும் கலந்துகொண்ட கூட் டத்தில் இவ் விடயம் கலந்தாலோசிக் கப்பட்டு, அவரை இடம்மாற்றுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதன் பின் னர் ஈபிடிபி தலையீட்டினால் இவ ரது இடமாற்றம் நடைமுறைப்படுத் தப்படாது தடுத்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஜூலை 2 ஆகிய திகதிகளில் தற்போதைய கல்வி அமைச்சருட னான கலந்துரையாடல்களிலும் இவ் விடயம் கலந்தாலோசிக்கப்பட்டு உடனடியாக அவரை இடம் மாற்று வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் தற்போது தாங்கள் தலையிட்டு இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளபடியால், கல்வி அமைச் சர் இடமாற்றத்தை இரத்துச் செய் துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள் G73).
இவ் விடயம் தொடர்பாக ஆராய்ந்த எமது சங்கத்தின் யாழ் மாவட்ட நிர்வாக சபை பின்வரும் தீர்மானங்களை ஏகமனதாக நிறை வேற்றியுள்ளது.
1. பலாலி ஆசிரியர் கலாசாலை அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யும்படி கோரியமையை மீள் பரிசீலனை செய்து அவரின் இட மாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கல்வியமைச்சரைக் கோரும்படி த.வி.சு தலைவர் விஆனந்தசங்கரி யைக் கோருவது
2. இவ்விடயத்தல் சங்கக் கோரிக்கைக்கு ஆதரவாகச் செயற் படும்படி யாழ் மாவட்ட சகல நாடாளு மன்ற உறுப்பினர்களையும் கோருவது. 3. யாழ் மாவட்டத்தில் இடமாற் றங்களைத் திணைக்களம் எமது சங் கப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இடமாற்ற சபை முலம் செய்து வரு கின்றது. எனவே, இடமாற்ற விடயங் களில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் தலையிட முன்னர், சங்கத்தின் யாழ் மாவட்ட நிர்வாகிகளின் கருத் துக்களைக் கோரி முடிவெடுக்கும்படி கோருவது
4. இந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு கு.சதாசிவமூர்த்தி மீண்டும் அதிபராகப் பதவி ஏற்கும் நிலை ஏற்படுமாயின் முதற்கட்டமாகப் பலாலி ஆசிரியர் கலாசாலை மட்டத் தில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவது
இவ்வாறு அக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
இக் கடிதத்தில் இலங்கைத் தமி ழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செய லாளர் த மகாசிவம், யாழ் மாவட் டச் செயலாளர் க. குமாரசாமி ஆகி யோர் கையெழுத்திட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

Page 4
முரசம்
தாராளமாகத் திரையேறும் SOLIETEFLI LILIRIE6 GT அன்புள்ள உங்களுக்கு
அரசியல் நெருக்கடி பொருளாதார நெருக்கடி என்ற பல்வேறு விடயங்கள் மும்முரமாக நிகழ்ந்துகொண்டிருக்கையில் சந்தடியில்லாமல் எமது திரையரங்கங்களில் கலாச்சாரச் சீரழிவுகள் தாராளமாக அரங்கேறி வருகின்றன. முன்னர் ஆபாசப் படங்கள் தணிக்கை செய்யப்பட்டும், மோசமான காட்சிகள் வெட்டப்பட்டுமே திரையிட அனுமதிக்கப்படும் நடைமுறைகள் இருந்தன. ஆனால் தற்போது தணிக்கைச் சபை இத்தகைய திரைப்படங்கள் குறித்து அசட்டையாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் ஆபாசத் திரைப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களாகவே இருந்ததால் அது தமிழ் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை
ஆனால் தற்போது இலாப நோக்கம் கொண்ட திரைப்பட விநியோகத்தர்கள் குறுக்கு வழியொன்றைக் கையாண்டு இந்தியாவில் வெளிவரும் மலையாள ஆபாசப் படங்களின் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களைத் தருவித்து திரையரங்கங்களில் ஓடவிட்டுள்ளார்கள். இது தமிழ்த் திரைப்படப் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. வயது வந்தவர்களுக்கு மட்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அந்த வயதுக் கட்டுப்பாடு இவ்வாறான திரையரங்கங்களில் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
அதேவேளை 18 வயதைத் தாண்டிய இளைஞர்களாக இருந்தபோதிலும் இத்தகைய படங்கள் தமிழ், முஸ்லிம் கலாசாரப் பின்னணியில் வளர்ந்த இளைஞர் சமுதாயத்துக்கு மன விகாரங்களைத் தூண்டுவதாகவே அமைந்துள்ளன. பாலியலென்பது கதையம்சத்தோடு கூடியதாக அமைவதாகவன்றி பாலியலுக்காகவே கதையமைக்கப்பட்டவையாகவே இத்தகைய திரைப்படங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. அத்துடன் அவை இந்தியாவில் தணிக்கைக்கு உட்பட்ட படங்களா என்பதுவும் உறுதிப்படுத்தப்படக்கூடியதாக இல்லை. தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளும் பின்னர் மீளப் பொருத்தி இலங்கையில் வெளியிடப்படுகின்றதா என்ற சந்தேகங்களும் உள்ளது. இது குறித்து இந்து கலாசார அமைச்சருக்கோ அமைச்சுக்கோ எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம் கலாசார அமைச்சும் இவ் விடயத்தில் அசட்டையாகவே உள்ளது. இலங்கையில் அதிகரித்துவரும் பாலியல் விகாரங்களுக்கு இவை தினியோடுபவையாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இத்தகைய திரையரங்குகளில் திடீர் சோதனைகள் நடத்தி இப் படங்களில் உள்ள காட்சிகள் தணிக்கைக் குழுவால்
9mKualasifa, as Lu'L GESIGNIE GAGNGOTä சோதிப்பதற்கு பொலிஸ் திணைக்களத்தினர் அறிவுறுத்தப் படவேண்டும். இதற்கான அழுத்தங்களைத் தமிழ்-முஸ்லிம்
அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துக்கு மேற்கொள்ளவேண்டும்.
மீண்டும் மறுமடலில் | Դ/ԵՑԻ/ ՁԻ ՕՐՔ, ԹԵԼՔԳԱԳՐՍ
என்றென்றும் அன்புடன்
gailfluair.
Liburt 16.
பேச்சுவார்த்தைக்கு நா குறித்தாகிவிட்டது.
பேச்சுவார்த்தை தொடங் வதற்கு சரியாக 10 நாட்கள் முன்னதாக செப்டம் ம்ே திகதி புலிகள் மீதான தடை நீக்கப்படுமெனவு அரசாங்கம் அறிவித்தாகிவிட்டது.
பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் ஆ யப்படுமென்ற நிகழ்ச்சிப் பட்டியல் எதுவும் தெரிவிக்க படவில்லை, ஆனால் பட்டியலின்றியே முதலாவது டே சுக்கள் ஆரம்பமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற் முன்னர் அதற்குப் புலிகள் தரப்பில் தலைமை தாங்கு அன்ரன் பாலசிங்கம் வன்னி வந்து புலிகள் தலைவ பிரபாகரனைச் சந்திப்பது குறித்து இருந்து வந்த சர் சையும் நீங்கி அவர் முதலாம் கட்டப் பேச்சுவார் தையின் பின்னரே வருவாரெனவும் தெரிவிக்க படுகிறது.
முன்னர் வருவதானது என்ன பேசப்பட வேண்டு என்பதைத் தலைமையுடன் ஆராயும் அவசியம் குறித் விடயம் பின்னர் வருவதாவது, என்ன பேசப்பட்டதெ பதைத் தலைமைக்குத் தெரிவித்து அது குறித்
தலைமையின் பதில்களைப் பெற்றுக் கொள்ளு 6îl luib.
என்ன பேசப்பட வேண்டுமென்ற கருத்து ஏ I ama, lanean புலிகளின் தலைமையால் அன்ரன் பா சிங்கத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்குமிடத்து இதி பின்னதே அவர்களுக்கு அவசியமானதாக அமை திருக்கும். அதனால்தான் இம் மாற்றம்.
பேச்சுவார்த்தையானது மாதாமாதம் இருமுை மும்முன்று நாட்களுக்கு நடத்தப்படுவதாகவும் த மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முலம் நீண்டநாட்களாக சமாதானப் பேச் வார்த்தைகளைப் பிற்போட்டு வந்தமைக்கு முடி கட்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்குத் தடைக்கல்லாக, புரி துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் நிறைவேற்ற திருந்த விடயங்கள் பற்றிய முறைப்பாடுகள் புலிகளா சுமத்தப்பட்டு வந்தன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பூரணமாக நிை வேற்றிய பின்னரே பேச்சுவார்த்தை என்ற ஒரு கடி மான நிலைப்பாட்டையும் அவர்கள் முன் வைத்திரு
ஒரு புறம் அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்த மு முரமான ஏற்பாடுகளைச் செய்துகொண்டுவரும் அரசாங் மறுபுறம் ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக் குறை தற்கான பகிரத முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜனாதிபதியின் செட்டைகளை வெட்டுதல் என்ற கோ வில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த ஏற்பாடுகள் அரசி யாப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமுலமாகக் கொண்டுவ படவுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி தனது அதிகாரங்கள்ை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்குத் தான் உடன்ப போவதில்லையென்றும், ஆனால் அதேவேளை ஜனாதி முறையையே முற்றாக இல்லாதொழிக்கும் அரசியல் யாட் சீர்திருத்தத்துக்குத் தான் தயாராக உள்ளதாகவும் ெ வித்துள்ளார்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமரும் 9த விரும்பவில்லை.
பிரதமரைப் பொறுத்தவரை அதிகாரம் குறைக்கப்பு ஜனாதிபதி அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையொன்றை ஏற்படுத்தவே விரும்புகிறார்.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி முறையை முற் நீக்குவது ரணிலுக்கு அவ்வளவு பிடித்தமானதில்லாதத காரணம், அடுத்தடுத்த ஆட்சிக் காலத்தில்தான் இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆகக்க வாய்ப்பு உள்ளது என்பதாலேயே
அடுத்த ஜனாதிபதிப் போட்டியில் சந்திரிகா நிற்க மா ரென்பதும் அவருக்கு மேலும் வசதியான ஒரு விடயமா அதனால் அவசரப்பட்டு நிறைவேற்று ஜனாத முறையை மாற்றுவது உசிதமில்லையெனக் கருதுகிறார் அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிர முறையை ஏற்படுத்தினாலும் அவருக்கு அதிக அதிக
களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
எனினும், தற்போதைய நிலையில் அமர்ந்திருக் ஜனாதிபதியால் தனது ஆட்சிக்கு ஏற்படக்கூடிய ஆபத் கருதி அவரது அதிகாரங்களைக் குறைக்கும் முயற் இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி தான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் ே தில்லையென்ற ஒரு உத்தரவாதத்தைப் பாராளும் சபாநாயகருக்கு எழுத்து முலமாக வழங்கியுள்ளார்.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III
历
O
III
தார்கள்
எனினும் அண்மைக் காலமாக அரசாங்கம் ஆலயங்கள், பாடசாலைகளிலிருந்து படையின ரைத் துரிதமாக விலகச் செய்துவரும் நட வடிக்கைகள் குறித்துக் கணிசமான திருப்தி ஏற் பட்டிருந்ததன் காரணமாகவும், பிரதமரின் அண் மைய அமெரிக்க விஜயத்தின் போது அமைச்சர் மிலிந்த மொரகொட லண்டன் பயணித்து புலி களின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்தும் ஏற்பட்ட முன்னேற்றமானது இப் பேச்சுவார்த்தைகளுக்கு திகதியொன்றைத் தீர்மானிப்பதற்கு வழியேற் படுத்தியுள்ளது.
எவ்வாறெனினும் இப் பேச்சுவார்த்தையில் பிர தானமான விடயம் புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபை பற்றியதாகவே அமையும்,
இடைக்கால நிர்வாக சபையென்பது அர சியல் யாப்பின் பிரகாரம் மாகாண சபைக்கான தாகவே அமைக்கப்பட முடியும்,
அம் மாகாண சபை குறித்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே தற்போது உள்ளன.
அதுவும் வடக்கு கிழக்கு மாகாண ஆளு
ಕಹpiಖ್ರ
சங்கடங்களும்
நருக்கான ஆலோசனை சபையாகவே இவ் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்பட முடி uyib.
அதாவது அச் சபையின் உறுப்பினர் களுக்கோ, சபை முதல்வருக்கோ எவ்வித நேரடி அதிகாரங்களும் கிடையாது, யாவும் ஆளுநர் முலமே அமுலாக்க முடியும்.
அவ் ஆளுநரை நியமிப்பதும் ஜனாதிபதியே! இத்தகைய வகையிலேயே அரசாங்கத்தால் தற்போதைய நிலையில் இவ் இடைக்கால நிர்வாக சபையை வழங்க முடியும்.
இல்லையேல் அதற்கு அரசியல் யாப்பு ரீதி யான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
அதற்கான முன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மை அரசாங்கத்திடம் தற்போது ഒൈ.
இந் நிலையில் இப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் முன்வைக்கக் கூடிய இடைக்கால நிர்வாக சபை வடிவமும் புலிகள் கோருகின்ற இடைக்கால நிர்வாக சபை வடிவமும் பொருந்
ஆனால் அதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சி திருப்தி கொள்ளவில்லை.
எனவேதான் 18ஆவது திருத்தச் சட்டமுலம் என்ற வகையில் இவ் அதிகாரக் குறிைப்புச் சட்ட முலத்தை முன்வைக்கிறார்கள்
இச் சட்டமுலம் இவ் வாரம் அமச்சரவைக்கு முன் வைக்கப்பட்டு அதன் அங்கீகாரத்தின் பின்னர் பாராளு மன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட உத்தேசிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில் அடுத்து எழுந்துள்ள அரசியல் சட்டப் பிரச்சினை யாதென்றால், ஜனாதிபதியின் அதி காரங்களைக் குறைப்பதானால் அதற்கு பாராளுமன் றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு களைப் பெற வேண்டுமென்பது மட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் விடப்பட்டு மக்களாணையும் பெறப்பட வேண்டுமென்பதுதான்.
இத்தகைய ஒரு சிக்கலை எதிர்கொள்ளும் அரசாங்கம் இவ்விடயத்தை உச்ச நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
அதில் உச்ச நீதிமன்றம் அரசியல் யாப்பின் பிரகாரம் வழங்கும் தீர்ப்பினடிப்படையில்தான் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதா இல்லையா என்பது முடிவாகும்.
சர்வஜன வாக்கெடுப்பு என்பதும்கூட பாராளு மன்றத்தால் நடத்தப்பட முடியாது.
அதையும் ஜனாதிபதிதான் நடத்த வேண்டும். எனவே இவ் விடயம் இப்போது எத்தகைய பலம் பலவீனங்களுடன் இருக்கின்றதென்பதை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.
ஜே.ஆர் ஜெயவர்த்தனா தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளுமுகமாக 1978ல் தயாரித்த இவ் அரசியல் யாப்பானது கூடுதலாக ஜனாதிபதியின் பக்கத்திலேயே சார்ந்திருக்கிறது.
எனவே இவ் விடயத்தில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்றாகி, அதையும் ஜனாதிபதியே நடத்துபவ ராகவும் முடிவாகிற பட்சத்தில் இம் முயற்சி இத்துப் போன ஒன்றாகவே ஆகிவிடும்.
டிசம்பர் 5ம் திகதியுடன் ஜனாதிபதியால் பாராளு
III (DGDI
DUU
துமா என்பதும், புலிகள் எதிர்பார்ப்பதற்கு மாறான ஒன்றை அவர்கள் பெற்றுக்கொள்ள இணங்குவார்களா என்பதும் கேள்விக்குரிய GO)G)JC3uI.
இதேவேளை இந்த இடைக்கால நிர்வாக சபையில் புலிகளுக்கு 51 சதவீத இடமும் முஸ்லிம் கள், அரசாங்கம் உட்பட இதர தரப்பினருக்கு மீதி 49 சதவீத இடமும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டு வருகிறது.
இது குறித்துப் புலிகளின் கருத்து வெளிப் படுத்தப் படவில்லை.
இதேவேளை பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பில் முஸ்லிம் காங்கிரஸ் பங்கு கொள்ளு மென்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தனித்துவமாக முஸ்லிம் பிரதி நிதிகளென்ற கோதாவில் பங்குபற்றுவார்களா, இல்லையேல் அரசாங்கத்தின் பிரதிநித்துவத் தில் அவர்களும் உள்ளடக்கப்பட்டவர்களாக அமைக்கப்பட்டிருப்பார்களா என்பது தெளிவாக ഖിഞ്ഞേ.
பெரும்பாலும் பின்னர் சொல்லப்பட்டவாறே அமையும் சாத்தியம் உள்ளது.
எவ்வாறு கலந்து கொண்டாலும் முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம்களின் தனித்துவம், பாதுகாப்பு உரிமைகள், அதிகாரத்திலான பங்கு என்பன குறித்து என்ன நிலைப்பாடுகளை முன்வைக்கப் போகிறார்கள் என்பதும் இங்குள்ள கேள்வியாகும்.
முஸ்லிம்களுக்கான தனி மாகாணக் கோரிக் கையை மீண்டும் வலியுறுத்தும் அறிகுறிகளும் தென்படாது இல்லை.
முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கான ஆதரவை வழங்குவ தாகக் கூறுகின்ற பேரியல் அஷ்ரப்பின் தேசிய ஐக்கிய முன்னணி தனிமாகாணக் கோரிக் கையை வலியுறுத்துவதற்கான அழுத்தாவ் களைத் தெரிவித்து வருகிறது.
இது இவ்விரு முஸ்லிம் கட்சிகளுக்கும் முஸ்லிம்கள் மத்தியில் அபிமானத்தைப் பெற்றுக் கொள்ளும் அரசியல் அஸ்திரமாகவும், ஒன்றை ஒன்று அம்பலப்படுத்தும் மறைமுகத் தந்திரோ பாயமாகவும் மாறி வருவதால் இப் பேச்சுவார்த் தைகளில் முஸ்லிம் தரப்பின் நிலையும் ஒரு அக்கினிப் பரீட்சையாகியுள்ளது.
எனவே அனைவரதும் ஆவலுக்குரிய இப் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்புகளை மட்டுமல்ல, சங்கடங்களையும் சேர்ந்தே உள்வாங்கி யுள்ளது.
SS S S SS SS SS SS SS SS S மன்றத்தைக் கலைக்கக் கூடிய அதிகாரம் அவருக்கு கிடைத்துவிடும்.
ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவ தாக இருந்தால் அவர் அதைப் பிற்போட்டுவிட்டு பாரா ளுமன்றத்தைக் கலைக்கும் தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
எவ்வாறாயினும், இந்த உத்தேச 18ம் அரசியல் யாப்புத் திருத்தத்தில் ஜனாதிபதியின் எவ்வெவ் அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளனவென உள்ளடக் கப்பட்டுள்ளதென்பது இன்னும் வெளியிடப்படவில்லை. முன்னர் பேசப்பட்ட விடயங்களாவன, பாராளு மன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தைப் பாராளு மன்றத்துக்கே விடுதல், பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிக் கட்டுப்பாடுகளைத் தாண்டி மனசாட்சிப்படி வாக்களிக்க அனுமதித்தல், பாராளுமன்ற நிறை
வேற்றுக் குழுவொன்றிற்கு ஜனாதிபதியின் நிறைவேற்று
அதிகாரங்களைப் பாரப்படுத்தல் போன்றவை அடங்கி யிருந்தன.
எனினும் தற்போது மாகாணசபை மற்றும் அதற் கான இடைக்கால நிர்வாக சபையை வழங்குவது தொடர்பான அதிகாரச் சிக்கல் உள்ளதால் அவ் அதிகாரத்தையும் ஜனாதிபதியிடமிருந்து கவர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது.
அதற்கேற்ற சரத்துக்களும் இச் சட்டமுலத்தில் சேர்க்கப்படக் கூடும்.
எவ்வாறெனினும் இவற்றைச் சாதிக்க முதற் கட்ட மாக பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும் பான்மையை அரசாங்கம் பெறவேண்டும்
அதற்கு தமிழ் கூட்டமைப்பினர் ஆதரிக்கும் பட்சத்தில் கூட மேலதிகமாக 22 மாறி வருவதால், பொது ஜன ஐக்கிய முன்னணி அல்லது ஜே.வி.பி. உறுப்பினர்கள் தேவையாக இருக்கும்.
ஐக்கிய தேசிய முன்னணிதம்வசம் 22 பொஜமு. உறுப்பினர்கள் உள்ளார்களெனக் கூறி வருகிறது.
பெளசி, றிச்சேர்ட் பத்திரன போன்ற சிலரைத் தவிர வேறு எவரும் இதுவரை அவ்வாறு ஐ.தே.மு உடன் சார்ந்துள்ளதாகத் தெரியவரவில்லை,
இதேவேளை ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு அரசாங்கத்தில் கூட்டுவகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடுமெனவும் ஒரு சந்தேகம் உளது.
அவ்வாறான பட்சத்தில். காரியம் கஷ்டம் தான்
GTI. O-07, 2002
T

Page 5
றிது காலம் ஒய்வி F லிருந்த வீரப்பன் மீண் டும் தனது கைவரி
சையைக் காட்டத் தொடங்கியிருக் கிறான். இம்முறை வீரப்பனின் பிடியில் சிக்கியிருப்பது கர் நாடக முன்னாள் அமைச்சரான 15 FT 95 LI LI FT.
நாகப்பாவை (65) சந்தன வீரப்பன் தலைமையில் ஆயுதங்
களுடன் வந்த ஒ கொண்ட கும்பல் ஞாயிற்றுக் கிழமை இரவு கடத்திச் சென் றது. மேலும், அவருடன் பாது காப்பிற்கு இருந்த இரண்டு பொலி ஸாரும் கடத்திச் செல்லப்பட்ட னர்.
தமிழக எல்லையிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் கொள் ளேகால் அருகிலுள்ள ஹன் னுார் பொலிஸ் பிரிவில் இக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தேவகெளடா தலைமையிலான ஜனதா தள அமைச்சரவையில் சந்தைப்படுத்தல் துறை அமைச் சராக இருந்தவர் நாகப்பா
காமகரே என்ற ஊரில் தன் வீட்டில் இருந்தபோது இரவு 1015 மணிக்கு வீரப்பன் தலைமையி லான கும்பலால் கடத்தப்பட்டார். வீரப்பனுக்கு எதிராக நாகப்பா அடிக்கடி அறிக்கைகள் விட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக் digil.
ஞாயிற்றுக்கிழமை, ஹன்னூர் அருகே உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நாகப்பா அங்கு சென் றார். அவருடன் பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸாரும் சென்ற னர். அங்கிருந்து இரவு சுமார் 10 மணியளவில் காரில் வீட்டுக்குத் திரும்பினார் நாகப்பா, வீட்டின் முன் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயிருந்தார்.
இந் நிலையில் சந்தனக் கடத் தல் வீரப்பன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து நாகப்பாவை
னை வரும் பின்னே மணி ඡමඹී. வரும் முன்னே என்
பது போல் காரியங்கள் நடைபெறுகின்றன.
முதலில் ஆமிரேஜ்ற்கு அடுத்த நிலை அதிகாரியான தென்னாசியாவிற்குப் பொறுப் பான றொக்கா இலங்கைக்கு வந்தார். தற்போது அமெரிக்க வெளிவிவகாரத் துணைச்செயலாளரான ஆர்மிரேஜ் இலங் கைக்கு விஜயம் செய்துள்ளார். அமெ ரிக்காவின் திட்டவட்டமான பிரசன்னத் திற்கான முன்னறிவிப்பாகவே இந்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளின் விஜயங்களை நாம் கருத வேண்டி யிருக்கிறது.
80களின் இறுதிப் பகுதிவரை இந்தியா இந்தப் பிராந்தியத்திற்கு வெளியிலிருந்து வரும் வல்லாதிக்க சக்திகளைக் கண்ணுக் குள் எண்ணெய்விட்டுப் பார்த்துக்கொண் டிருந்தது. உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருந்த காலத்தில் முன்றாம் உலக நாடுகள் வல்லரசுகளின் கெடுபிடிகளில் சிக் காமல் இருக்கத் தம்மை அணிசேரா நாடு களாக வரிந்து கொண்டன.
இந்தியாவின் காலஞ்சென்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அணிசேரா அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவ ராக இருந்தார்.
எனினும் இந்தியா சோவியத் யூனிய னின் நீண்டகால நண்பனாகவே இருந்து வந்தது.
சுதந்திரத்திற்குப் பின்னான கைத் தொழில் துறை முனனேற்றங்களில் சோவி யத் யூனியன் குறிப்பிடத் தகுந்த பங்கு
GTI. 01-07, 2002
யும், வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸாரையும் ஒரு
வாகனத்தில் ஏற்றிக் கடத்திச் சென்றது.
அவர்களைத் தமிழகக் காட்டுப்
பகுதிக்குள் கடத்திச் சென்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோ
வார்த்தை நடத்த பழ. நெடுமாற 5000ΙΦ காட்டுக்குள்
அனுப்பி வைக்க
வேண்டும். அதற்கு முன்னதாகத் தேடுதல் C3660Li60au முற்றிலுமாக நிறுத்தி 6063, as வேண்டும். இந்த முறை
கையில் நான் உறுதியாக இருப்பேன்.
இது
தொடர்பாக விரைவில் வேறு ஒரு
GEGNOL" GOLULIÚN
அனுப்பு
ரைக் கடத்திய பின் வீரப்பன் கும்பல் இப்போது மீண்டும் கைவ ரிசையைக் காட்டியுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து கொள்ளேகால் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சத்தியமங் கலம், திம்பம் வழியாகக் கர் நாடக மாநிலத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழககர்நாடக எல்லையில் ஏராளமான
வகித்ததெனலாம்.
1970களில் நடைபெற்ற இந்தோபாகிஸ்தான் யுத்தத்தின் போது வங்க தேசம் உருவாகிய போது அமெரிக்காவின் 7வது கடற்படைப் பிரிவு இந்து சமுத்திரத் தினுள் நுழைந்தது. அது இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப் பட்டது.
மிகப் பெரிய சனத்தொகையைக் கொண்ட குறிப்பிடத் தகுந்தளவு நிலப் பரப்பைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாய கம் முன்றாம் உலகுக்குத் தலைமை தாங்கியதோடு அது சோவியத்தின் நண்ப னாகவும் இருந்தது, ஏகாதிபத்திய சக்தி களின் கண்களை உறுத்தவே செய்தது. இந்தியாவின் பல்வேறு மொழி, கலாச் சார, இன, பேதங்களைப் பாவித்து இந்தியா வினுள் பிளவுகளை ஏற்படுத்துவதும் ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களாக இருந்தன.
குறிப்பாக பஞ்சாப்பிலும், காஷ்மீரிலும் பாகிஸ்தான் நேரடிப் பங்குதாரியே தவிர மறை கரங்கள் இருந்தன. ஏன் இலங்கை யின் ஒரு பிரபல போராட்டக்குழுவிற்கு இஸ்ரேலில் பயிற்சி வழங்கப்பட்டது அந்த நோக்கத்தில்தான்.
1990களின் பின் பூகோள வரைபடம் மீண்டும் ஒரு முறை மாற்றமடைந்ததுடன் நாடுகளுக்கிடையேயான உறவுகளும் மாற்றமடைந்தன. பேர்லின் சுவர் உடைந்
எனது கோரிக்
இருக்கிே றன்)
பொலிஸார் னர்.
ஞாயிற்றுச் Ꭿ56ᏡᎢ60ᎢᏞ- ᏘfᎢ8 கால் அருகே னுார் பண்ை சென்றார். இை யில் கடும் ப செய்யப்பட்டி மேலும், வி
リ
LDIIT J,j; KR, GWISTJ, IN ஈடுபட்டுள்ளன தும் வீரப்பணி கடத்தலில் ஈடு (கன்னட ந முன்பு இதேபோ இல்லத்திற்கு வி னால் கடத்திச் நாட்களுக்குப் செய்யப்பட்டார் கீரன் கோபால் யோர் அரசுத் குமார் மீட்புப் னர்)
இதேவேளை தப்பட்டு 24 ம தற்குள் தனது வ யில் ஒலிப்பதிவு முலம் தன்னும் Փ606II Աp601 60 வீரப்பன்
புலிகளுக் செயற்பட்டதன் அரசால் கைது கும் நெடுமாற ஆண்டுகளுக்கு நடிகர் ராஜ்கு போது வீரப்பன கொளத்தூர் யும் (தற்போது வைக்கப்பட்டுள் வேண்டும் என் முக்கிய நிபந்த மேலும் ே பழ. நெடுமாறன் மீண்டும் காட்
தது. இரண்டு ஜேர் சோவியத் யூனிய தேசங்கள் சோவி விலகிச் சென்றன. கிழக்கு ஐரோப்ப
நலிவுற்றது. 70 வ தொழிலாளர் வர்க் கருதப்பட்ட சே சிதைவினால் தேச மாற்றத்தை விழை சக்திகள் பெரு விரக்தியினுள் தள்
1980 abafa இலங்கை இனவிவ தீவிர கவனம் செலு இந்தியாவின் நேர una, Guba,si Paul விமர்சனங்களை மு திருகோணமை வெளியாருக்குத் இஸ்ரேல் நலன்காச் ஒவ் அமெரிக்கா" இந்தியாவிற்கு அச் களாக இருந்தன.
ஆனாலும் 199 இந்தியப் படைகள் வெளியேறிய பின் உ கைத் தமிழர் வி ilasToliateljavama,
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குவிக்கப்பட்டுள்ள
கிழமை காலையில் குமார் கொள்ளே |ள்ள தனது காஜ விட்டிற்கு வந்து தயடுத்து அப்பகுதி துகாப்பு ஏற்பாடு ந்தது.
ப்பன் நடமாட்டம்
வேணடும் என்று வீரப்பன் அனுப்பியுள்ள கேஸட்டில் கூறி யிருப்பதாகவும் தெரியவந்துள் | ளது.
அந்தக் கேஸட்டில் வீரப்பன்
O
அதிகமிருப்பதால் பேசியுள்ளான் அதில் நாகப்
படையினர் தீவிர ணிைப்புப் பணியில் ர், அப்படியிருந் ன் ஆட்கள் ஆள் பட்டுள்ளனர்.
டிகர் ராஜ்குமார் ல் தனது பண்ணை ந்தபோது வீரப்ப செல்லப்பட்டு 108 பிறகு விடுதலை அப்போது நக் நெடுமாறன் ஆகி நூதர்களாக ராஜ்
பணியில் ஈடுபட்ட முற்றிலுமாக
நாகப்பா கடத் ணிை நேரம் கழிவ ழமையான பாணி நாடா ஒன்றின் டைய கோரிக்கை வத்திருக்கிறான்
த ஆதரவாகச்
பேரில் தமிழக செய்யப்பட்டிருக் னையும் இரண்டு
முன்னர் கன்னட ார் கடத்தப்பட்ட டம் தூது சென்ற மணி என்பவரை தடுப்புக்காவலில் ளார்) விடுவிக்க பதே வீரப்பனின் னைகளாகும். |ச்சுவார்த்தைக்கு னத் தூதுவராக க்குள் a'.
னிகளும் ஒன்றாகின. உடைந்தது. பல த் யூனியனிலிருந்து சோவியத் யூனியனும், வும் கட்டியெழுப்பிய காப்புக் கூட்டணி டங்களாக உலகத் த்தின் தாயகமாகக் வியத் யூனியனின் ப விடுதலை, சமுக த முன்றாம் உலக அவநம்பிக்கை, ÜLILLGOL, முற்பகுதியிலிருந்து ாரங்களில் இந்தியா தி வந்தது. 1987 இல் தலையீடு தொடர் கங்கள் கடுமையான ன்வைத்தன. த் துறைமுகத்தை DITGOU GITIT B E GO நம் பிரிவு, "வொய்ஸ் போன்றனவெல்லாம் றைக்குரிய விடயங்
களின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து கம் பெரிதாக இலங் ாரத்தைக் கண்டு
Dom) i
DJU,
பாவை விடுவிக்க பொலிஸாரை அனுப்பக் கூடாது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழ. நெடு மாறன், கொளத்தூர் மணி, நக் கீரன் நிருபர் சிவசுப்பிரமணியன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண் டும்
பேச்சுவார்த்தை நடத்த பழ. நெடுமாறனைக் காட்டுக்குள்
அனுப்பி வைக்க வேணடும் அதற்கு முன்னதாகத் தேடுதல் வேட் நிறுத்தி
வைக்க வேண்டும்.
"இந்த முறை எனது கோரிக் கையில் நான் உறுதியாக இருப்பேன். இது தொடர்பாக விரைவில் வேறு ஒரு கேஸட்டையும் அனுப்ப இருக்கிறேன்" என்று அந்தக் கேஸட்டில் வீரப்பன் குறிப் பிட்டிருப்பதாகத் தெரிகிறது
ஆனால் பணம் கொடுக்க வேண்டுமா? என்பது பற்றி இந்தக் கேஸட்டில் எதுவும் குறிப் பிடப்படவில்லை என்று கூறப் படுகிறது.
மேலும் ராஜ்குமாரை மீட்க இரு அரசுகளின் அனுமதியின் பேரில் கொளத்தூர் மணி, பழ. நெடுமாறன் மற்றும் நக்கீரன் கோபால், நிருபர் சிவசுப்பிர மணியன் உள்ளிட்டோர் என்னு டன் பேச்சு நடத்தினர். இந் நிலையில், கொளத்தூர் மணி, சிவசுப்பிரமணியன் ஆகியோரை
1983 இன் பின்னர் இந்தியாவே இலங்கைத் தமிழர் பிரச்சனையை சர்வ தேச மயப்படுத்தியதில் முக்கிய பங்கை வகித்தது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். இலங்கையில் இந்தியப் படை கள் பெற்ற கசப்பான அனுபவம் இந்திய மண்ணில் நேர்ந்த தேசியத் துயரங்கள் எல்லாம் சேர்ந்து இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஒரு தலையிடாக் கொள் கைக்கு இந்தியாவை இட்டுச் சென்றன.
மேற்குலகமும் இக்காலகட்டம் முழு வதும் சேர்பிய குரொசிய -பொஸ்னியகொசோவா பிரச்சனைகளில் காட்டிய அக் கறை அளவுக்கு எமது பிரச்சனைகளில் 35 TILLGÅNGÖ 630aA).
கோளமயமாக்கல், யுத்தத் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சி, கூடவே உலகளாவிய பயங்கரவாதத்தின் வளர்ச்சி இவை யெல்லாம் நாடுகளுக்கிடையேயான உறவுகளை அடியோடு மாற்றி அமைத்து
தமது பொருளாதாரத்தை விருத்தி செய்வதானால் உலக வல்லாதிக்க சக்தி களுடன் சேர்ந்துதான் மேற்கொள்ள வேண்டும் உள்ளுர் பயங்கரவாதத்தை ஒடுக்குவதானால் உலகளாவிய சக்தி களுடன் சேர்ந்துதான் செயற்படவேண் டும் என்பது விரும்பியோ விரும்பாமலோ பல முன்றாம் உலக அரசுகளின் நிலை இதுதான் வியட்னாம், சீனா போன்ற நாடுகளும் இதற்கு விதி விலக்கல்ல.
தொளிலாளி வர்க்கத்திற்கு எவ்வாறு தாயகம் கிடையாதோ அதேபோல் முத லாளி வர்க்கத்திற்கும் இன்று தாயகம் 26 GOLVLJATASI.
கடத்தலுக்கு சதி செய்தார்கள் என்று கூறிக் கைது செய்துள்ளதை வீரப்பன் கண்டித்துள்ளார்
மேலும், "இவர்களை நிபந் தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், மைசூர் சிறையில் சுமார் 10 ஆண்டுகள் தடா கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களைப் பொல சார் மீண்டும் கைது செய துள்ளனர். பழிவாங்கும் நோக்கில் தமிழக அரசு செயற்படுவதை நிறுத்த வேண்டும்.
காவிரியிலிருந்து தமிழகத் துக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் மொழிக் கொள்கை
திருவள்ளுவர் சிலை அமைத்தல் என ராஜ்குமார் விடுதலையின் போது முன்வைத்த கோரிக் கைகளுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அரசுகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொய் வாக்குறுதிகளைத் தந்து என்னை ஏமாற்றி விட்டன.
தமிழ் இனத்தின் மீது எனக் குள்ள பற்றுதலைத் தீவிரவாதம் என்று கூறியதோடு பொது அமைதி ஏற்படுத்த என்னுடன் பேச்சு நடத்தியவர்களையும் தீவிர வாதிகள் என்று அரசு கைது செய்துள்ளது.
வெகுஜன விரோதிகளாக மாறி விட்ட அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டப் புறப்பட்டுவிட்டேன். நாகப்பா கடத்தல் முலம் இரு அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுக் கிறேன்" என்று கேஸட்டில் வீரப் பன் பேசியுள்ளதாகத் தெரி
கிறது.
தமிழக மற்றும் கர்நாடக ஊடகத் துறையினர் இந்தக்
கடத்தல் விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவமளித்துள்ளதுடன் இரு மாநில அரசுகள் மீதும் கடும் கண்டனங்களை வெளி யிட்டுள்ளன. வீரப்பனுடன் பேச்சு நடத்த நடிகர் ரஜனியைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரியிருக் கிறார்.
ஆனால் இருக்கும் அரசுகளுக்கெதி ரான போராட்டம் என்ற பெயரில் நடை பெறும் வன்முறை உண்மையில் இன்று மனித முகம் கொண்டதாக இல்லை. அது மிருக முகம் கொண்டதாக தான் பிரதி நிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள் ளும் சமுகத்தின் ஜனநாயக மனித உரிமைகளை மீறுவதாக, மற்றைய சமுகத் தினருக்குத் திங்கிழைப்பதாகவே அமை dipal.
எனவே இலங்கையில் சமாதானத் தைக் கொண்டு வருவதற்கான சர்வதேச சக்திகளின் அழுத்தங்கள் இலங்கையில் சகல சமுகங்களாலும் மாத்திரமல்ல, உலகளாவிய சமுகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் நிலை காணப்படுகிறது.
ஆனாலும் 50 வருடங்களாக இந்தியா காப்பாற்றிவரும் பிராந்திய நலன்களை விட்டு விடுமா?
jTöhLI
அதற்கு இந்தியாவின் சமுக உள வியல் இடமளிக்குமா என்பது முக்கியமான GMLub.
றொக்கா யாழ்ப்பாணத்தில் உலா வரும் போது, ஆமிரேஜ் கட்டுநாயக்கா விலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் போது இந்தியா மெளனமாக இருப்பதென்பது மிகப் பெரிய ராஜதந்திர நெருக்கடியாகும். தாய்லாந்துப் பேச்சு வார்த்தைக்கு முன்னரோ, பின்னரோ இந்தியாவின் நிஷ்டை கலையலாம்.

Page 6
NAVEEN C E RAVC.
95 TLDT 60T her Wall Tiles, per Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India. Indonesia போண் நாடு ள ல் இருந்து
நே டியா இட்கும செய்து வநயோ ப்பவர் வி Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel: 345197-8 D A A S SS T LLMC Tt 184-A. Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
விளம்பரப் பகுதி
- VAV edildir
ਮ بازیهای 27/23A, Madampitiya Road, Colombo - 15. NJ ^छे”
Hotline: 077321345, Tele: 327.933
YourSatisfactois My Success
minum Loson Lunas வருடகால தன்னிகரற்ற சேவை JLuo un Lilia Gli. க சந்தியால் எண்ணியது எண் fugiungo Alonem Gaius Curta நடைபெறுவது திண்னம் அதற் கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த ான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள் LLSLSSSSSSLSSSSSSLSSSMSTT LTTSBBSuTS TSrS LLLSLS மனித தெயவமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 700 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
சுவிஸ் இன்பரின் மடல் துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து கு பங்களுக்கு அனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
LLMM zTL L LLLSL L S S S LSSLSTS TST MM T S S TSTLTLLLLS "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழத்திய உங்களுக்கு
ஆயிரமாயிரம் நன்றிகள்
MT SSLLL LSLS S00 LTT TTT LL S S LLLLLLLLS பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடாஜகோடி நன்றிகள்
LT0T M M SM M M S MTrT0ST L STSMLL TLaLLLLL 00L LLLLLLTT MMMaaLLS
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்"
பிரான்ஸ் அன்பரின் மடல், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்.
ஹட்டன் இன்பரின் மடல், திறத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
இத்தாலி இன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்."
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் "மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பவித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
நீர்கொழும்பு இன்பரின் மடல், புத்தி தேலித்திருந்தவர் என்ன கூறுகிறார் "மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக
கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா"
கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா"
ിrെ 'ബിൽ IDLi, '')ിonLiങ്ങ് ഞങ്കീബ് Elül'de, கெங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி உங்களது சேவை தொடரட்டும்."
LL M T Y M M M S Y uM LLLTTT LLLLLL LLLLLLLSLLSSTTSS "அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் தாக்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
இனியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? வெளிநாட்டு பிரயாணத்தடையா?. காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம். குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரிக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசனம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே. சாமி (DGAN))
2. GADAs Longlögglifossé ar di Bis 17 Gustjó Dr PKSamy J.D.O.A., NLP No 162 33, Daily Fair Complex, Hon, Prof. (IUMA) Kotah Street, Kandy Road,
Sri Durgaadleyi Manthirika MONONG," Nuwara-Eliya. Uchchada Peterdam 052-22508,052-35097
Sri Lanka, வெளிநாட்டார் தொடர்பு Disimport L.Limríteseft Qasr List Gastrechten கொள்ளவேண்டிய தொபேசி
வேண்டிய தொலைபேசி எண்கள்
TEL: 0.0941 342463
MO1342-463,431137,47065-Fax:34-4831 FAX:0094.1344831 /2OAwww.inexplanka.com/drpksani.
E-mail:drpksany (CI) Sltnet, lk
genesium LED Belled
ര
சாதாரணமாகப் பாவனையிலுள்ள GouCBureau Glouceremy நன்மைகள்
இடது வலது கண்களுக்கென விசே லென்ஸ் கொண்டது பாரமற்றது உடையாதது மிகத் ெ
மருத்துவ சிபாரிசுக்கமையவோ நம
பரிசீலித்து அதே தினத்தி
யற் கலை, மணப்பெண் அலங்காரம் (H நெறியில் பயிற்றுவிக்கப்படும் மாத்தளை விக்கப்படுகிறது. முடிவில் சான்றிதழும் ரூபா 350 சதம் பெறுமதியான முத்திரை
உங்கள் வாழ்க்கையை சந் என்னும் நாடி ஜோதிடத்தில் உ அறிந்து எல்லாப் பிரச்சனைக கடவுள் அருளால் நன்மை வெளி நாட்டில் உள்ளவர்களு கொண்டு பார்க்கலாம்.
IIDS-N-1 142-24, காலி வீதி, வெள் சந்தைக்கு
National T Internatio & M. சர்வதேச சமூ Government Ap
டாக்டர் பாலுசோ
ரக நோகம் காலப்பகையால் பிந்த காக உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக் நிறைவேற மற்றும் வேறு நீவினைகளால் வாழ் கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரய தோன்மை, வெளியில் சொல்ல வெட்க மருந்திடு போன்ற நீமைகளில் இருந்து விடு காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கன புராதன நீங்கற்ற மஹா மாந்தக தெய்வீக
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் நம் பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தபால் முலம் பெற்று தம் என்னாப்களை utor hlubi)
"வாழ்வினிருளை நீக்கிஒளி o DISPEL DARKNESS LIII
ODIITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துஜாஏசின் சொ
VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 301 || BERN (I STOCK) SWISS, - 031-31350,031-9928267,
O79-258.405
இலங்கை இந்திய உணவுப்
பொருட்கள் சிறுவர் சிறுமிகள் பரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் தொலைபேசி அட்டைகள் ழைய புதிய வீடியோ பிரதி ள் வாடகை சகல விதமான கைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
II ),IIL’ GL TI('I
SOLA
FLAT TOP
രം
Egungun San Giri 21 ம் நூற்றாண்டுக்கு Lßlers Gle sité fluten so Glausst so
கணனி மூலமே பார்வையை ண்ணாடியைப் பெறுங்கள்
தபால் முலம் டிப்ளோமா ஆசிரிய ரால் தையற் கலை, பெயின்ரிங்,சமை Sy) மிக விளக்கமாக இப் பயிற்சி ாழ் மகளிருக்கு நேரடியாகப் பயிற்று ழங்கப்படும் மேலதிக விபரங்களுக்கு யுடன் தொடர்பு கொள்ளவும்
No-21, Vihora Road Mohola.
தோஷமாக்குங்கள் காண்டம் ங்கள் பலாபலனை தெளிவாக ளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு பெறுங்கள் நேரில் வரவும். தொலைபேசியில் தொடர்பு
ளவத்தை, கொழும்பு-06, எதிர்ப்பக்கமாக
விக D(U)ததுவம eiveega Sakthy Foundation al Interregious Traditional dical & Divine Service மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை oved Charity Regd No. -As4/BT219
SAMPU.P. (SIL)
கள் கணவன் மனைவி ஒன்று சேர வெறுத்த காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் கயில் திராத மனநோய் தாழ்வு மனப்பான்மை ம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் ன பிரச்சினைகள், நியபழக்கம், மனிதக் மை 00 c MTT LLL L S S L LL LL LLLTT T TTT TTTTTTTLLL றிந்து துன்பம் ல் மகிழ்ச்சியாக வாழ புனித த்துவத்தினால் வர்த்தி அளிக்கப்படுகிறது
ப்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி நம் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட M M T S M C T T S T S LLLL
ele / 6100.98
வெளிநாட்டவர்க
asaonib
யயேற்றுவோம்" ND LET, LIGHTSHINE"
தோட்டப்புறங்களில் உணவுமுத்திரைகுறைப்பு Spaflugglings on Tib
சமுர்த்தி உணவு முத்திரை தற்பொழுது தேசிய ரீதியில் 100 க்கு 25 LC S00 0T S SYLLLLL LL 0000L LLLTa S z S a a L L L0 ዘ0 (፵,60)ዘ0ö}
வீத D 97 L). Ls) ளிலும் குறை கப்பட்டு வரு கின்றது. இந்த நடவடிக்கை தேசிய ரீதியில் மேற்கொள் ளப்படும் நடவடிக்கை என்றாலும் நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை மலையகத் தோட்டத்தைச் சார்ந்த சமுர்த்தி உதவிபெறுபவர்களை மிக மோசமாகப் பாதித்துள்ளது.
வறுமையான அதாவது 1000 ரூபாவிற்கும் குறைவான மாதாந்த ". ':" அதுவும் 55 ನಿಲ್ಲ? கு மேறபடட ஒயவுதியம பெறறு எவவித தொழிலையும மற கொள்ள முடியாத சூழ்நிலையில் வாழும் வயோதிபர்களுக்கே பெரும்பாலும் இவ்வுணவு முத்திரை வழங்கப்பட்டிருந்தது சமுர்த்தி திட்டத்தில் E. E" ரூபா 250 ԾԵԼIII ՕlL/0/05/աT601 Ք.600Toվ ԱՔ3,51600 5671 ILITARIJE SLJULLITGWILD தோட்டப்புறங்களைப் பொறுத்தவரை ஆகக்கூடிய தொகையாக 350 | Փա" பெறுமதியான உணவு முத்திரையும் 250 ரூபா பெறுமதியான
உணவு முத்திரையுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தோட்டப்புறங்களைப் பொறுத்தவரை இத் திட்டம் அறிமுகப் படுத்திய ஆரம்ப : (1995 шо. ஆண்டு: முத்திரை வழங்கும் போது மிகவும் பாரபட்சமான முறையிலே குறைந்தளவு உணவு முத்திரைகளே வழங்கப்பட்டிருக்கின்றன.
அதாவது 100 க்குப் 10 வீதம் என்ற அடிப்படையில் கூட அல்லாமல் உதாரணமாக, ஒரு தோட்டத்தில் 200-250 பேர் 2. GOTOJ முத்திரை பெற்றுக்கொள்வதற்குத் தகுதியானவர்களாகக் 9,300 L.L. டிருந்தபோதும் அதில் 10-12 பேர்களுக்கு மாத்திரமே உணவு முத்திரை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இத் தோட்டப் பகுதிகளின் உணவு முத்திரை எண்ணிக்கை விகிதாசாரத்தையும் தோட்டப் பகுதி களுக்கு அண்மையில் உள்ள கிராமப் புறங்களின் உணவு முத்திரை எண்ணிக்கை விகிதாசாரத்தையும் கருத்தில் கொண்டு நோக்கினால் இவ்வுணவு இழைக் 35 LI LILLI (UI) 35 (ULD, -97 25 LLU) Gol 25 GATIONIT 95 GINNIGAIDH GULD,
மேலும் உணவு முத்திரை பெறத் தகுதியானவர்களில் 10 வீதம் கூடச் சரியான முறையில் இல்லாத உணவு முத்திரைகளிலிருந்து எப்படித் தோட்டப்புறங்களிலே 25 விதமான உணவு முத்திரையைக் குறைக்க முடியும்? அப்படியே குறைத்தால் கூட எத்தனை உணவு முத்திரை மிஞ்சும்? அப்படிக் குறைக்கக் ժուգա தகைமைகளில்தான் மலையக தோட்டப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் காணப்படு கிறதா? என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், குறைப் பதற்குப் பதிலாக மேலதிகமாக உணவு முத்திரைகள் தோட்டப் பகுதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற உண்மையே உணரப்படும்.
ஆரம்பத்திலே உணவு முத்திரை பகிர்ந்தளித்தபோது தோட்டப் HP॰ಲ್ಲ 100 க்கு 75 வீதமோ அல்லது 50 வீதமோ கொடுக் கப்பட்டிருந்தால் ht : குறைப்பதால் டப்புற மக்களுக்குப் பாதிப்பிருக்காது. ஆரம்பத்திலே, 10 விதம் கூடத் தோட்டப்பகுதிகளுக்கு உணவு முத்திரைகள் கொடுபடாமல் தேசிய ரீதியிலான 25 வித குறைப்புத் திட்டத்தைத் தோட்டப்புறங்களுக்கும் எடுத்து செல்லும்போது அரசாங்கத்திற்குச் சாதகமாக இருந்தாலும் , o¶'ಅಕ್ಕಿ பாதகமான நிலைமை உருவா U LILLIGOJ, il-91 DILIGUNT LID.
இந்த உதவிப் பணமானது இவர்களின் தேவைகளை முற்றுமுழு J5 IT-B LI பூர்த்திசெய்யக்கூடியதாக இல்லாவிடினும் தங்களது சிறு சிறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்து வநதது எனபது உண்மை நிலைமை இப்படி இருக்கையில் தேசிய ரீதியில் 25% உணவு முத்திரை குறைந்தாலோ அல்லது உணவு முத்திரைகளின் பெறுமதியை
360 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைத்தாலோ வேறு மாவட்ட மக்களை விட நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பாக தோட்டப்புற மக் கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பது திண்ணம் இந்த விடயங்கள் சம்பந்தமாக எமது மலையக அரசியல் தலை மைகளிடம் அறிவித்தும் இதுவரை எவ்வித பயனுமில்லை. இவ்விடயம் தொடர்பாக அமைச்சரவையிலோ பாராளுமன்றத்திலோ இதுவரை ஒரு கண்டனத்தைக் கூடத் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் என்பதும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட நுவரெலியா மாவட்டம் வறுமை நிலையில் இருக்கும் மாவட்டம் எனக்கூறி 25 உணவு முத் திரை குறைக்கும் திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பாக மலையக தோட்டப் பகுதிக்கு விஷேட சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென வாதாட வாய்ப்பிரு ந்தும் வாய்திறக்காமல் இருப்பதும் பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.
குணா குணசீலம், போகாவத்தா - பத்தனை S S SS
3hrs Islauth
al-Gölyanuelangülü
SLOJUGIJOITTINGGIT DIT | -3)1306) avjo காலத்தின் கோலந்தானோ காலன் செய்த சூழ்ச்சிதானோ பால் போன்ற வெள்ளை மனம் கொண்ட எங்கள் பாச தீபம் அனைந்ததேனோ? உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி!
31-08-2002 சனிக்கிழமை நடைபெறும் அந்தியேட்டி, ஆத்மா சாந்திப் பிரார்த்தனை மதிய போசனத்திலும் பங்கு கொள்ளு மாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். சுவிஸ் வேணில் வசிக்கும் பேரப்பிள்ளைகள் LD, story மருமக்கள் @g" விஜயராணி சுந்தரம் லக்சுகி விதுஷன் வசந்தராணி குணேஸ்வரன் உரும்பிராய் 5. Gúlága, Gól
தகவல் மகன் அனலைதீவு, சந்திரன்,
I. O-07, 2002

Page 7
மெரிக்கத் துணை
இராஜாங்க அமைச்சர்
ரிச்சர்ட் ஆமிடேஜ் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ் விஜயம் பல்வேறு விதத்திலும் முக்கியத்துவம் மிக்கதாகவே இருந்தது. ஏனெனில், திரு ஆமிடேஜ் கொழும்பை வந்தடைந்த மறுகணமே யாழ்ப்பாணத்திற்குப் பயணமாகியிருந்தார். அமெரிக்க அரசாங்கத்தில் மிகவும் குறிப்பிடத் தக்கதாகவே இராஜாங்க அமைச்சு விளங்குகின்றது. அந் நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதியான கொலின் பவல் இராஜாங்க அமைச்சராக இருக்கின்றார். அவரது துணை அமைச்சராகவே ஆமிடேஜ் பதவி வகிக்கிறார். வெளிவிவகாரம், பாதுகாப்பு ஆகிய இரண்டையும் அமெரிக்க இராஜாங்க அமைச்சு ஒருங்கே கையாளுகின்றது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நிலைகொள்ள ஆரம்பித்ததிலிருந்து தென்னாசியப் பிராந்தியத்தில் கடந்த ஒரு வருட காலமாக அதன் கரிசனை வெகுவாகவே அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே, ஆமிடேஜ் இலங்கை வந்ததோடல்லாது நேரடியாக யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்திருந்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த அமெரிக்க அரசின் தென்னாசியப் பிராந்தியத்திற்கான பிரதிநிதி
ஸ்டினா ரொக்காவும் கொழும்பு வந்த மறுகணமே யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைவரங்களைப் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். எனவே, சர்வதேச அரங்கில் தற்போது யாழ் குடாநாடு மீதான கவனம் வெகுவாக அதிகரித்துள்ளதையே அமெரிக்க முக்கியஸ்தர்களின் அப் பகுதிக்கான விஜயங்கள் புலப்படுத்துகின்றன. இதேவேளை, திரு. ரிச்சர்ட் ஆமிடேஜ் இலங்கையில் விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்திலேயே நோர்வே வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசுக்கும், புலிகளுக்குமிடையே தாய்லாந்தில் இடம்பெறவுள்ள முதற் சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளையும் அறிவித்திருந்தது. செப்டம்பர் மாதம் 16 ம் திகதி முதல் 18 ம் திகதி வரை அரசு-புலிகள் முதற் சுற்றுப் பேச்சுக்கள் தாய்லாந்தில் இடம்பெறவுள்ளன. இப் பேச்சுக்களில் பெரும்பாலும் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கையை மேலும் ஸ்திரப்படுத்தல் மற்றும் இடைக்கால
ர்வாகம் என்பவை பற்றியே ஆராயப்படுமெனத் தெரியவருகிறது. அரசு-புலிகள் பேச்சுக்களுக்கான நாள் குறிக்கும் விடயத்தில் ஏற்கனவே இழுபறி நிலையும்,
தாமதமும் வெளிப்பட்டிருந்தது. இதனால், இரு தரப்பினரதும் சந்திப்புக் குறித்துச் சந்தேகங்களும் தோன்றியிருந்தன. ஆனால், தற்போது தாய்லாந்துப் பேச்சுக்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளமை, சமரச நடவடிக்கைகள் குறித்து நம்பிக்கையூட்டுவதாகவே இருக்கின்றது. பாதுகாப்பு, குழப்பமில்லாத சூழல் போன்றவற்றைக் கருத்திற் கொண்டே அரசு-புலிகள் பேச்சுக்களுக்குரிய இடமாக்த் தாய்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலப் பேச்சுவார்த்தைகள் இந்தியா, பூட்டான் கொழும்பு போன்ற இட்ங்களில் இடம்பெற்றிருந்தன. இப் பேச்சுக்களின் போது இரு தரப்புக்குமிடையே போதிய பரிந்துணர்வு
காணப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே முன்னைய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன. ஆனால், இத் தடவை 9. TLOULOT56usi ST பேச்சுவார்த்தைகள் முன்னையவற்றிலிருந்தும் பல்வேறு வகையிலும் வேறுபட்ட சூழலில் ஆரம்பமாகவிருப்பதையே அவதானிக்க முடிகிறது. அரசு-புலிகளுக்கிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டி நிலையிலேயே பேச்சுக்கள் ஆரம்பமாகின்றன. பேச்சுவார்த்தை மேசையில் இரு தரப்புக்குமிடையே பரிந்துணர்வைக் கட்டியெழுப்புவது என்பது மிகவும் சிரமமான விடயம் ஏனெனில், இரு தரப்புமே பேச்சுக்களை ஆரம்பிக்கும் பட்சத்தில் தாம் முன்வைக்கும் விடயங்களிலேயே நேரடிக் கவனத்தை வெளிப்படுத்துபவையாக இருக்கும். அச் சமயம் ஒரு
புரிந்துணர்வு என்ற பின்னணி
இல்லாதிருக்கும். ஆனால், கடந்த பெப்ரவரி மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வக்கும் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே இரு தரப்பையும் நெருங்கி வரவைப்பதாக இருந்தது. அத்துடன், பெப்ரவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரணில்-பிரபா ஆகியோருக்கிடையே ஆரம்பமாகியது முதல் கடந்த ஏழு மாத காலத்தில் சமரச நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கேற்ற சுமுகமான சூழல் இரு தரப்பினாலும்
காத்திர மாக்கப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகிறது. 66ör Gof, Glei, T(pĽOU, GA) GOTL6ör,
ஒஸ்லோ ஆகிய இ புரிந்துணர்வு ஒப்ப கைச்சாத்தான கா பலதரப்பட்ட சந்தி தரப்புக்குமிடையே விதத்தில் நடந்திரு இச் சந்திப்புக்கை தற்போது முக்கிய பேச்சுக்களுக்கான செப்டம்பரில் நிர்ணயிக்கப்பட்டு சர்வதேச ரீதியாக L65,6JÚD ÚTLIGULDGOL இருக்கின்றது. ஏெ வருடம் செப்டம்பர் முழு உலகையுமே தாக்குதல்கள் அெ நியூயோர்க் நகரில் இடம்பெற்றிருந்தன இரு பயணிகள் வி கடத்திச் செல்லப்ப விமானங்கள் மூலம்
GJIT GOT STIFT6AJ ALLUT 5g, வர்த்தக மையக் க மோதித் தகர்க்கப்பு இக் கொடுரச் சம் மூவாயிரம் பேர் வ (la. Ti sulut (II i . அமெரிக்காவின் வ பலத்திற்குச் சவால் அமைந்திருந்த இந் நகரத தாக(குதல படைகள் ஆப்கானி புகுந்துகொள்வதற் வழியமைத்திருந்த ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் அல்அமைப்பைச் சேர்ந் பின்லேடனே நியூ தாக்குதலின் சூத்தி தெரிவித்திருந்தது பிடிக்கும் விதத்தில் தனது நேச நாட்( சகிதம் ஆப்கானி கடந்த வருட இறு நுழைந்திருந்தது.
ஒஸாமா பின்லேட ஆப்கானிஸ்தானுக் அமெரிக்காவின் ந
மெண்ணினம் விஷயமறிஞ்சவை
அமிரன்ைனைக்கு நினைவுநாள் கொண்டாடப் பயந்த கூட்டணிக்காரர் பிறந்த நாள மட்டும் வலு அடக்கமாக் கொண்டாடியிருக்கினம் பக்குவமா அளந்து அளந்து ரெண்டு பக்கமும் பாத்து வார்த்தைகளைச் செப்பியிருக்கினம் செயலாளர் நாம் சம்பந்த செப்பினதில 'அமிரண்ணைக்கும் தனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் எண்டு ஒரு எஸ்கேப்ருட்ட வன்னியில கேள்வி வராதமாதி
விருக்கிறான் என்ன முரண்பாடாம்? அமிரண்ண அரியா சனத்தில இருக்க இந்த முரண்பாடுகளி ஒண்டத்தன்னும் முன்னுக்குப் போய் முனகி பாப் பல வருவத்துக்குப் பின்னாலதான் இப்ப
LOO 2002
குடும்பத்தைக் கனடாவில செட்டில் பண்ணிவிட்டு வந்திருக்கிற புரட்சிகரக் கட்சிப் பிரேமைத் தலைவர் போன ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத் தொலைக்காட்சிக்கு ரையோட தோன்றிப் பேட்டி குடுத்தார் (கனடா ரிவியெண்டு நெச்சிட்டார் போல) டி சென்ரலைசேஷனெண் டால் லோனாம் (கடன்) டெவுலூஷனெண்டால் கப்ட்டாம் (அன்பளிப்பு). அதுசரி பாதுகாப்பு அமைச்சிட்ட ரகசிய டில் போட்டு மாசா மாசம் சுளையா வாங்கிற 10 லகரமும் லோனோ, கிப்ட்டோ என்பதச் சொல்லிவிட்டு அரசியலப் பேசினால் நல்லாயிருக்கு
a GITG).
முரண்பாடு முளைக்குதோ அமிரண்ணை 'நீயுமா சம்பந்தா, எண்டுதான் செ
மாவைதான் அமிரண்ணையின் சிற்றம்பலம் அமிரண்ணையின்ர பிறந்தந குக் கொதியக் கிளப்பியிருக்காம் கம்பஸ் என்ன அரசியல் வேண்டிக்கிடக்கெண்டு கரமானதாயிருந்தாலும் இப்ப அமிர ஆபத்தா நினைக்கிறாராம் புரபஸருக்கு
பார்லிமென்ட் பெமிட்டில கிடை
பிரபாகரனுக்குக் குடுத்திருக்கிறதா ெ
subtiGuita,
அழுகிறார் விநாயகத்தார். அவற்ற பெ நபர் அதில பி.எம்.டபிள்யு வாங்கிப் மறுவிளக்கக் கதையொண்டு இன்னொ lauliga alus pa, III GLIG,A அவர்தான் வாங்கியிருக்கிறாரோ மக்கள் தான் தேவைப்படுதாமோ? எதுக்கும்
போல இவருக்கும் ஒரு விசாரணை
 
 
 
 

LIŠIS, 6f 6), தம் ம் முதல் புக்கள் இரு பயனுள்ள ந்தன. யடுத்தே 所叫 திகதி
STS). செப்டம்பர் மாதம் ந்ததாகவே னனில், கடந்த மாதம் 1ந் திகதி லுப்பிவிட்ட flö, 9,66 GÖT
SITGOTPSJU,61 ட்டு, அவ் நியூயோர்க்கில்
நின்ற இரு LLLIJU,6 |ட்டிருந்தன. LIGJ566) GELDTIT OU
Gi) GUIT GÜ
விடுவதாக த நியூயோர்க்
ஸ்தானிற்குள் கும்
இருந்து குவைதா 5 96ur LDIT ULU FTITUS ரதாரி எனத் அவரைப் அமெரிக்கா V LJ LUGO) LG, 6MT தானுக்குள் திப் பகுதியில்
னைப் பிடிக்க குள் புகுந்த
டவடிக்கை,
- - ~-
"
- صص
ܢ ܌
ܢ- ¬
~~ —
- - -
(அலசுவது-இராஜதந்திரி)
་་་་་་་་་་ 7 ܐܠܐ ܗ- ܚ - --
- -
அந் நாட்டினுள் புதியதொரு ஆட்சி அமைப்பை ஏற்படுத்துவதாக இருந்ததே தவிர, ஒஸாமாவை எவ்விதத்திலும் நெருங்க முடியாததாகவே விளங்கியிருந்தது. இவ் வருடம் செப்டம்பர் மாதம் 1ம் திகதி நியூயோர்க் நகரத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருட காலம் நிறைவெய்துகின்றது. அக் கொடுரச் சம்பவத்தின் ஓராண்டுப் புரத்தியைக் குறிக்கும் விதத்தில் அமெரிக்காவில் பிரமாண்டமான அஞ்சலி வைபவங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, முழு உலகுமே
எதிர்பார்த்திருக்கும் இந்த ஓராண்டுப் பூர்த்தியைத் தொடர்ந்தே தாய்லாந்தில் செப்டம்பர் 16ம் திகதி இலங்கை இனப் பிரச்சனைத் தீர்வு குறித்த முதற் சுற்றுப் பேச்சுக்கள் தொடங்கவுள்ளன.
கடந்த கால சமரச முயற்சிகளின் போது வடக்கு-கிழக்குத் தமிழ் அரசியல் தரப்புக்குப் போதியவு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கவில்லை. ஆனால், இத் தடவை புலிகளின் முக்கியத்துவம் உணரப்பட்டு அவர்கள் மீதான தடையும் நீக்கப்பட்ட நிலையிலேயே சமரசப் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அண்மையில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் யாவும் அரசு-புலிகள் சமரசப் பேச்சுக்களுக்கு ஆதரவைத்
தேடுபவையாகவே அமைந்திருந்தன.
இருந்தபோதிலும் இலங்கையில் சமரச முயற்சிகளுக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து உஷாராகவே இருந்து வருகின்றன.
திருகோணமலையில் கடந்த வாரம் இடம்பெற்ற கண்காட்சியின் இறுதிநாளன்று நிகழ்ந்த சம்பவம் இனவாதிகளின் சுயரூபத்தை வெளிப்படுத்தியிருந்தது. திருகோணமலையில் சர்வதேச தரத்தில் இடம்பெற்றிருந்த கைத்தொழில் கண்காட்சியைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பணம் செய்திருந்தார். அங்குரார்ப்பண வைபவத்தின் போது புலிகள் மீதான தடைநீக்கம் வடக்கு-கிழக்கு இடைக்கால ரவாகம் என்பவை பற்றியும் றிப்பிட்டுப் பிரதமர் உரை கழ்த்தியிருந்தார்.
சமரச நடவடிக்கைகள் தொடர்பாகத் தமது அரசின் நிலைப்பாட்டை விளக்குவதாகவும், இன 9 gör Golf GurTGör gofluğa gör அவசியத்தை வலியுறுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அவ்வுரை அமைந்திருந்தது. ஆனால், சில தினங்களாக அனைத்து இன மக்களையும் கவர்ந்த நிலையில் இடம்பெற்ற அக் கண்காட்சியின் இறுதிநாளன்று இனவாதம் பேசிய காடையர் கூட்டமொன்று தமிழ், முஸ்லிம் மக்களைக் குறிவைத்துத் தாக்கியிருந்தது. இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற மைதானம் ஒரு யுத்தகளம் போலக்காணப்பட்டதாக நேரிற் கண்டவர்கள் தெரிவித்திருந்தனர் ஏறத்தாழ இச் சம்பவத்தைப் போன்ற தாகவே முன்பு வடபகுதியிலும் சிவில் உடை தரித்த பொலீஸார் பொது வைபவங்களில் அடாவடித்தனம் புரிந்திருந்தனர். 1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் வைபவத்தையும் பொலீஸ் கும்பலொன்றே குழப்பியடித்து அட்டகாசம் புரிந்ததில் ஏழு அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எனவே, இன்றுங்கூட இனவாத சக்திகள் தமது கைவரிசையைக் காட்டி வருவதையே திருகோணமலைச் சம்பவம் புலப்படுத்தியிருந்தது. இந் நிலையில் தாய்லாந்துப் பேச்சுவார்ததைகள் ஆரம்பமாகும் பட்சத்தில் இனவாத சக்திகள் மேலும் குழப்பங்களை உண்டுபண்ண (UpLņULLD. ஆகவே, திருமலைச் சம்பவம் அரசுக்கு ஒர் எச்சரிக்கையாக அமைந்திருந்ததென்றே கொள்ள வேண்டும். O
மலையக மக்களின்ர பிரச்சினையளைப் பேச்சுவார்த்தையில கதைக்கத்
ر62D942 کے بعد <5
இதைக் கேட்டிருந்தால் சீஸர் பாணியில ல்லியிருப்பார் இல்லையெண்டிறியளோ? அரசியல் வாரிசெண்டு கூட்டணிப்பிரமுகள் ளுக்கு எழுதின கட்டுரை சங்கரியாருக் க்க சுருண்டு கிடக்கிற புரபலர் மாருக்கு கறுவுறாராம் மாவையாருக்கு மகிழ்ச்சி னையோட அடையாளம் காட்டிறத
புலமை இருந்தும் நிலைமை புரியேல்
பி.எம்.டபிள்யு காரைப் புலித் தலைவர் ந்த செய்தி உண்மையில்லையெண்டு ட்ட யாருக்கோ கள்ளமா விக்க அந்த பிரபாகரனுக்குக் குடுத்திருக்கிறதாவும்
பக்கத்தில அடிபடுது விநாயகத்தாற்ர nawahugis elba itatib. Luigi ugnal சேவைக்கு இப்ப எல்லாம் பி.எம்.டபிள்யு னாதிபதியின்ர வாகனக் கொள்வனவு நடத்தினால்தான் விஷயம் வெளியில
தேவையில்லை, இங்கயே அரசாங்கத்தோட பேசித் தீர்த்துக் கொள்ளலாமெண்டு சொல்லுறார் அமைச்சர் ஆறுமுகன் அப்பிடியெண்டால் ஏனப்பா முனு தலை
முறையா இந்தப் பிரச்சினை இன்னும் இழுபடுது? மலையகத் தமிழற்ற பிரச்சினை
ஏறேல்லையாக்கும்.
யெண்டது வெறும் சம்பளப் பிரச்சினையெண்டு நினைச்சிட்டார் போல தலைவர் மலையக மக்களுக்கு அரசியல் உரிமைகள் இனத்துவ உரிமைகள் எண்ட ஒரு மண்ணும் கிடையாதெண்டு நிச்சயம்பண்ணிட்டாங்களா?
அதிகரித்து வாற அக்சிடென்டுகளுக்கு பஸ் உரிமையாளர்கள் சரியான பஸ் ரைவர்கள வேலைக்கமர்த்தாததுதான் காரணமேயொழிய அது பொலிஸின்ர பிழையில்லையெண்டிறார் பொலிஸ் அமைச்சர் ஐயா, திருட்டுகள் அதிகரிச்சதுக்கு திருடன்களின்ர அப்பா அம்மாதான் காரணமெண்டு சொல்லுமாப்போல கிடக்குது இந்தக் கதை. ட்ரைவர்மாருக்குத் தகுதியிருக்கோ இல்லையோவெண்டு சோதிக் கிறது பொலிஸின்ர வேலையில்லாமல் வேற யாற்றையாம்? ட்ரைவிங் லைசென்ஸ் குடுக்கிற இடத்தில லஞ்சம் விளையாடுதெண்டால் அதைக் கண்டுபிடிக்க வேண்டி யது யார், அடுத்த நாட்டுக்காரனே? நீங்கள் பொலிசுக்கே லஞ்சம் குடுத்தால். எண்டு கேக்கிறியளோ. நோ நோ இட் இஸ் டு மெச்
அரசியல விட்டிட்டு அரசமரத்துக்கு வந்தவர் புத்தர் அவற்ர சீசர்க ளெண்டு சொல்லுறவை இப்ப அரச மரத்தை விட்டிட்டு அரசியலுக்க ஏனாம் கால் வைக்கினம்? புலித் தடைநீக்கத்துக்கு மல்வத்தை பீடம் எதிர்ப்பாம் யுத்தத்தால ஒண்டும் மிச்சமில்லையெண்டு கடைசிக் கட்டத்தில தன்னும் அசோகன் உணர்ந் தான். அவன் அனுப்பின மிகிந்தனும் சங்கமித்தையும் போதிச்ச விசயங்கள் காதில

Page 8
தமிழக, கர்நாடக காவல் துறை யினருக்குப் பெரும் சவாலாக விளங்கும் வீரப்பன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது கடத்தல் நடவடிக் கையைத் தொடங்கி இருக்கிறார். சந் தன மரத்தில் தொடங்கிய கடத்தல், யானைத் தந்தம் கடத்துவதாக மாறி யது நடிகர் ராஜ்குமார் கடத்தலின் மூலம், உச்சத்துக்குச் சென்றது. இப் போது முன்னாள் அமைச்சர் நாகப்பா வைக் கடத்தி மீண்டும் தன்மீது கவ னத்தை ஈர்த்திருக்கிறான் வீரப்பன் வீரப்பன் கடந்து வந்த பாதை சுருக்கமாக
1950 சிறுவனாக இருந்த போதே சந்தன மரங்களை வெட்டியானை களைக் கொன்று தந்தங்களைக் கடத்தல் காரர்களுக்கு விற்றல்
1965 கர்நாடக வனக் காவலர்களால் கைது செய்யப்பட்டு, மாதேஸ்வரன் மலையில் இருந்து தப்பித்தல்
1970 தன்னுடன் கடத்தலுக்கு குழுவைச் சேர்த்துக் கொள்ளல்
1986 பெங்களுரில் சார்க் மாநாடு நடந்தபோது ஒரு ஆயுதக் கடையில் வீரப்பன் கைது சிறை வைக்கப்பட்டி ருந்த சாம்ராஜ்நகர் வனத்துறை மாளிகை யில் இருந்து தப்பித்தல்
எதிர்க்கோஷ்டியினர் 5 பேரைக் கோபிநத்தம் அருகே வீரப்பனும் அவ ரது குழுவும் கொன்றனர்.
தமிழக வன அதிகாரி சிதம்பரம் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்
1989.06.04 பாலாற்றுப் பாலத்தில் கர்நாடக வனக் காவலர் மோஹனய்யா வீரப்பன் கும்பலால் சுட்டுக் கொல்லப் LJL LITT.
1989.06.09:கர்நாடகத்தைச் சேர்ந்த பேசுடர் வன அதிகாரிகள் மூன்று பேர் வீரப்பன் ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். 19 நாட்களுக்குப் பிறகு அவர்களது உருக் குலைந்த உடல்கள் கண்டுபிடிப்பு
1990.02 சிலுவைக்கல் வனப் பகுதி யில் வீரப்பன் ஆட்களால் பதுக்கப்பட்டி ருந்த சந்தனக் கட்டைகள் பறிமுதல்
1990 04 ஒகேனக்கல் அருகே ஜீப் பில் சென்று கொண்டிருந்த கர்நாடகத் தைச் சேர்ந்த 3 காவல்துறை உதவி ஆய்வாளர்கள், ஒரு காவலரும் கொலை
பிறகு, கர்நாடக அரசு வீரப்பனைப் பிடிக்கச் சிறப்பு அதிரடிப் படையை
அமைத்தது.
1990:05 - 1991. 09: Glumo Slomom för பல்வேறு நடவடிக்கைகளில் வீரப்பனின் ஆட்கள் என்று சந்தேகப்படும் 100 பேரை இரு மாநில பொலிஸாரும் கைது செய்த னர் கோடேநாயகா பகுதியில் பொலி ஸடுக்குத் தகவல் தந்த ஒருவரை வீரப் பன் சுட்டுக் கொன்றார்.
1991,110 வீரப்பன் சரணடைய விரும் புகிறார் என்று அவரது தம்பி அர்ஜூன னால் வஞ்சகமாக அழைத்துச் செல்லப் பட்டுகர்நாடக துணை வனப் பாதுகாவல ரும் சிறப்பு அதிரடிப்படைத் துணைத் தலைவருமான பிரீனிவாஸ் தலை துண்டிக்கப்பட்டு கொடுரமான முறை ili Gla. Tijevuut Lпу.
தமிழகம், கர்நாடகம் மற்றும்
தந்தம் முதல்
கேரள மாநிலங்கள் சார்பில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது.
1992.02 கர்நாடக கல் குவாரி உரி மையாளர் சம்பங்கி ராமய்யாவின் மக னைக் கடத்திச் சென்று ரூ.15 லட்சம் பணயத் தொகை பெற்றுக் கொண்டு விடுவித்தான்
வீரப்பனின் வலது கரமான குரு நாதன் கர்நாடகச் சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1992-05 கர்நாடக மாநிலம் ராமா புரா காவல் நிலையத்தைத் துப்பாக்கியா லும் கையெறி குண்டுகளாலும் தாக்கி, அங்கு வெளியே படுத்திருந்த சிறப்புப் LGOL G|UIGÓ GYUTI 5 GLGOU GiyüLGT குழு சுட்டுக் கொன்றது.
1992.08.1கர்நாடக மாநிலம் மீன்யாம் என்ற இடத்தில் கர்நாடக சிறப்பு அதிர டிப்படை கண்காணிப்பாளர் ஹரி
கிருஷ்ணா உதவி : மற்றும் 4 ே கான்றது.வீரப்பன முதல் ஐ.பி.எஸ். ál(5ýMIT.
1993.04.09. கர்ந வைக்கல் என்ற இடத் கண்ணி வெடி புதை வாகனம் மீது தாக்
காவல்துறையினர் GOTT OLUL 22 GUIT சிறப்பு அதிரடிப் பாளர் கோபாலகிரு பொலிஸார் காயம்
1993.05 கர்நாட படையைச் சேர்ந்த குழு சுட்டுக் கொன் திருப்பிச் சுட்டதில் சேர்ந்த 6 பேர் இற 1993,06.: 6) JUGS வையும் பிடிப்பதற்கா லைப் பாதுகாப்புப் ப6 மாநிலம் கொள்ே ULLOT.
கர்நாடக மாநி மலை கோயில் அறங் பேரை தடா சட்டத் பொலிஸார் கைது af GOLD LLUIT GITT ? Le மேலும் 7 வீரப்பன் கர்நாடக பொலிஸார்
சேர்ந்த 6 பேரைக்
பி.எஸ்.வீரப்பா பற்றி ஏற்கனவே இப் பகுதியில்
குறிப்பிட்டிருந்தோம் சிறந்த
வில்லன் நடிகர் அவர்
ஏ , கருவி நடிகர் மேை ளார் இருப்பினு պ6Սժմ 9,6ն வாய்ப்பளிக்க
5 (5600TT நீங்கினாலும் விட்டுவிடவி
நடிக நடிை தொழில் நு ந்து சென்று
பெருமைக்கு
தியாகரா மாமியா ெ உணவகத்ை உணவகத்தில் வகைகள், ே
காணப்படாத சுவையுடன் கூடியவையாக இருந்தமையின
மட்டுமல்லாது வேறு பல பிரமுகர்களும் இவரது மாமியா
கருணாநிதியின் மூதாதையர் சித்த வைத்தியத்துடன்
மகாதேவி என்ற படத்தில் தோன்றி அவர் சிரிக்கும் அட்டகாசச் சிரிப்பு பார்ப்போரை அச்சுறுத்தும் திரையில் நடிப்பதிலிருந்து விலகிக்கொண்டாலும் பல வெற்றிப் படங்களைத் தமிழ் இரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.
SR
இருந்தனர். கருணாநிதி சமைக்கும் உணவு வகைகளும் சமைக்கப்பட்டு வந்தன.
ஒவ்வொரு வகையான இறைச்சியைச் சமைக்கும் போ முறைப்படி செய்வார் எந்த இறைச்சிக்கு எந்த விறகினை என்ற ஒழுங்கு முறை பேணப்பட்டு வந்தது. சமைக்கும் மட்ப |l gးါ မျိုး ၉၈၊း கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இத
சாப்பாடும் சற்று விலை கூடியதாகவே இருந்தது.
SS SSSSSLS S SSLSS SS SS S SS SS SS SS SS SS SS SS SS பாடவில் தவறு கடந்தவாரம் பார்த்த ஞாபகமில்லை காட்டினார் அவருக்கு எமது நன்றி எம்.ஜி.ஆரும் விஜய பாடலைத் தவறாகத் தந்துவிட்டோம் அப்பாடல் இதுதா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆய்வாளர் ஷகீல் ரை வீரப்பன் குழு Ü GETÜGuÜULL
அதிகாரி ஹரி
டக எல்லை சிலு தில் 4 இடங்களில் து அதிரடிப்படை குதல் 5 தமிழக
வனத் துறையி LGól.
Ја) дата, па ћu ஷணன் மற்றும் 7
க சிறப்பு அதிரடிப் 6 பேரை வீரப்பன் றது. பொலிஸார் வீரப்பன் குழுவைச் ந்தனர்.
னயும் அவரது குழு g, 6 Glo6ugos SIF) டையினர் கர்நாடக ளகால் அனுப்பப்
UD LDT(g6Ü6Jõ | 95/T6AJ GUİT OLUL 15 தின் கீழ் கர்நாடக செய்தனர். குவாரி ரிசெட்டி உட்பட ஆதரவாளர்களை கைது செய்தனர். ப்பன் குழுவைச் கர்நாடக சிறப்பு
Guilleri öljyje) னைச் சுருக்கம்
அதிரடிப் படையினர் சுட்டுக் கொன் றனர்.
1993-09 வீரப்பன் குழுவினர் நால் வர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1994-08: கோவை அருகே வீரப்பன் கூட்டாளிகள் 3 பேர் பொலிஸாரிடம் சரணடைந்தனர். இதுவே வீரப்பன் தரப்பின் முதல் சரண்
199412 கோவை சிறுமுகை பகுதி
தமிழக டி.எஸ் பி சிதம்பரநாதன் மற்றும் 6 பேர் வீரப்பன் குழுவால் கடத் தப்பட்டனர். கோவை மாவட்ட ஆட்சி யர் சி.வி சங்கரின் சமரச முயற்சி கேஸட், ஆட்கள் மூலம் பேச்சு வார்த்தை வீரப்பனின் நெருங்கிய சகா வான பேபி வீரப்பன் முதன் முறையாக வெளியுலகுக்கு வந்தார் பேச்சு வார்த்தை தோல்வி 21 ஆவது நாளில் சிதம்பரநாதனும் மற்றவர்களும் வீரப்பன் ஆட்களிடம் இருந்து தப்பி வந்தனர்.
19908 பீடரகுளி கிராமத்தில் 5 பேர் வீரப்பன் குழுவால் வெட்டிக் Gler, MöguÚULL60Is
1996.09 வீரப்பனின் தம்பி அர் ஜூனன் சேத்துக்குளி ரங்கசாமி அய் யன்துரை ஆகியோர் பொலிஸ் பிடியில் இருந்த போது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
19951 அந்தியூரில் 3 வன அலுவலர் களைப் பிடித்துச் சென்ற வீரப்பன் பின் னர் அவர்களை விடுவித்தார்.
1996.04 வீரப்பனின் தாக்குதலில்
தமிழக சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி. தமிழ்ச்செல்வன் காயமடைந்தார்.
1997.01 பொலிஸில் சரணடையத் தயாராக இருப்பதாக வீரப்பன் அறிவிப்பு 1997. 04: EfyüLjóði ga.LLTos GuÚ வீரப்பன் உடல் காட்டுப் பகுதியில் கண் டெடுப்பு
1997.07.12 மைசூர் காட்டுப்பகுதி யில் கர்நாடக வனத்துறையினர் 9 பேரைக் கடத்திச் சென்றார் வீரப்பன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்
1997.01.14 வீரப்பன் சரணடைவதை ஏற்பதாக தமிழக, கர்நாடக அரசுகள் அறிவிப்பு
199710.09 தோட்டக் கலை விஞ் ஞானி மைத்தி, சுற்றுச்சூழல் புகைப்படக் கலைஞர்கள் கிருபாகர், ஷெனாணி மற்றும் 3 வனத்துறையினரை வீரப்பன் குழு கடத்திச் சென்றது. 13 நாள் பிணைக்குப் பிறகு விடுதலை
1991,128 வனத்துறை அதிகாரி சிதம்பரம் கொலை வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன் உட்பட மூவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
1996,121 வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி துப் பாக்கிகளை எடுத்துச் சென்றனர்
2000. 07.30: ÚTLJGI) 95 GÖTGOTL 15 ly 9, 17 ராஜ்குமார் மற்றும் மூவரை, கர்நாடக எல்லையான தாளவாடி காஜனூரில் இருந்து கடத்திச் சென்றார் வீரப்பன் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, நக்கீரன் கோபால், கல்யாணி, சுகுமா ரன் ஆகியோரது முயற்சியில் 108 நாட் களுக்குப் பிறகு ராஜ்குமார் விடுதலை OlgũuüULLITI.
2001.06; ஒய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதி காரி தேவாரம்,அதிரடிப்படைத் தலைவ ராக நியமனம் எல்லைப் பாதுகாப்புப் படை ஐ ஜி. விஜயகுமார் தலைமையில் தேடுதல் வேட்டை தோல்வி
200208.25 கர்நாடக மாநிலம் ஹன் லூரில், கர்நாடக முன்னாள் அமைச் சர் நாகப்பா வீட்டில் துப்பாககிச் சூடு நடத்தி, அவரைக் கடத்திச் சென்றது வீரப்பன் குழு O
ாநிதி ஒரு நகைச்சுவை
நாடகங்களிலும் நடித்துள்
ம் அவர் எதிர்பார்த்தபடி
ருக்குப் போதுமானளவு
Ü60GU.
தி திரையுல கைவிட்டு திரையுலகத் தொடர்பை | 606V 59 6J 600IJ JE TITLU LUGU களும், இயக்குநர்களும் பவியலாளர் களும் தொடர அவரைத் தரிசிக்க வைக்கும் | flug]]Iá sll LMÍ.
நகரில் ஒரு பெரிய வீட்டில் றொரு ஆரம்பித்தார் இந்த
TILLGUT 6T 60
சமைக்கப்படும்
1று எந்த ೬೫೧ ಹಾಗಿಲ್ಲರು
ல் திரைப்படத்துறையினர் ஹாட்டலை மொய்த்தனர். தொடர்புடைய வர்களாக
# Pi
தத்ரூபமாக
எ ம ஜூ ஆர் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைப் பதற்கு முன்னர் - சிறுவனாக இருந்த போதே நாடக நடி கராக இருந்தார். தரைப் படங்களில் 5 Ιη ή η υιό τάφι டத்தை அடைந்த பின் னரும் நாடக மேடையை அவர் மறக்கவில்லை. அறுபதாம் ஆண்டு களின் இடைக் காலம் வரை எம்.ஜி.ஆர். பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
தரை ப் படங் களைப் போல் நாடக மேடைகளிலும் சண் டைக் காட்சிகளில் நடிப்
ப) ஒரு நாடகத்தில் ஒரு
குண்டு நடிகரைத் துக்கும் போது
மேடைக்குப் போட்டிருந்த பலகை ஒன்று உடைந்தது எம்.ஜி.ஆரின் வலது கால் பலகை உடைப்பில் புகுந்து முறிந்துவிட்டது. இதனால், நீண்ட நாட்கள் அவர் திரையுலகையும் நாடக உலகையும் விட்டு ஒதுங்கியிருக்க வேண்டியதாயிற்று திரைப்படங்களில் பின்னர் நடித்த
பண்டைய முறைப்படிதான் போதும் நாடகங்களை முற்றாகக் கைவிட்டுவிட்டார்
மேடை நாடகங்களில் எம்.ஜி.ஆரின்
கதாநாயகியாக நடித்த
ம் அதனைப் பாகம் பண்ணும் ஜி.சகுந்தலா பல படங்களில் எம்.ஜி.ஆரின் நாயகியாகவே தோன்று அடுப்பில் வைக்க வேண்டும் வார். மந்திரி குமாரி, நாம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்
iLisgi olgung LDIOI ால் 'மாமியா ஹொட்டல்
தார். கதாநாயகிகளாகத் திரைப்படங்களில் நடித்த பல நடிகை I tai பிற்காலத்தில் தமக்கை, தாய் போன்ற வேடங்களை ஏற்றுத் தொடர்ந்து சில காலம் நடித்து வந்துள்ளனர். ஆனால், சகுந்தலா இரடியாகத் திரைப் படத்துறையை விட்டு ஒதுங்கிக்கொண்ட்ார்.
SS S SS S S S S S S S S S S SS S SS S SS S SS
பா பகுதியில் எமக்கே ஞாபக மறதியான ஒரு தவறை தொலைபேசி முலம் வாசகர் ஒருவர் சுட்டிக்
ட்சுமியும் குடியிருந்தகோயில் படத்தில் நடனமாடியதைக் குறிப்பிட்டிருந்தோம் அந்நடனத்துக்குரிய
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் தவறுக்கு வருந்துகிறோம். O IDG)||
P贝、
ag. OT-07, 2002

Page 9
个 பழைமையான பொருட்களை, ஆபரணங்களை வாங்கிச் சேகரிப்பது சிலருக்கு மிகவும் பிடித்தமான செயல் அதிலும் புகழ்பெற்ற மனிதர்களால் எழுதப்பட்ட கடிதங்கள் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கென்று தனி மரியாதை உண்டு. இந்தப் படத்தில் இருப்பதும் அவ்வாறானதொரு காலத்தால் அழியாத மனிதரின் படைப்புக்கள்தான்.
லியனாடோ டாவின்சியினால் 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 350 விஞ்ஞானக் குறியீட்டுக் கருத்துருவங்களின் ஒரு தொகுதிதான் இது
டாவின்சியின் கைகளினாலேயே வரையப்பட்டதாக நம்பப்படும் இந்த வரைபடத்தின் மூலப்பிரதி சமீபத்தில் வாஷிங்டனில் ஏலமிடப்பட்டபோது அதனை வாங்குவதற்குப் பலத்த போட்டி நிலவியது. ஏராளமான அமெ ரிக்க, பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல கோடி டாலர்கள் கொடுத்து வாங்க முயற்சித்தன. இறுதியில் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத் தலைவரும், உலகின் முதல்தர செல்வந்தருமான பில்கேட்ஸ் அவற்றை வாங்கினார்.
லியனாடோ டாவின்சியின் இத்தகைய பல ஆவணங்கள் அடுத்துவரும் நாட்களிலும் ஏலத்தில்விட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
க்ல்வெட்டு சுமார் 4700 ஆண்டுகள் பழைமையானது எகிப்து நாட்டில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் குழுவொன்று இதனைக் கண்டுபிடித்தது. தலைநகர் கெய்ரோவிற்குத் தென்கிழக்காக உள்ள சக்காரா என்ற இடத்தில் இந்தக் கல்வெட்டு 1992 ம் ஆண்டு மீட்கப்பட்டது. இதன் பெறுமதியறிந்த அமெரிக்கக் கலைக்கூடச் சொந்தக்காரர் ஒருவர் எப்படியோ பணத்தை வாரியிறைத்து இந்தக் கல்வெட்டை எகிப்திலிருந்து அமெரிக்காவிற்குக் கடத்தி வந்துவிட்டார். ஆனால், எகிப்திய அரசு சும்மா விடவில்லை. இந்தக் கல்லை மீட்டுத் தருமாறு குறிப்பிட்ட கடத்தற்காரருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது. சுமார் 10 வருடங்களாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதன்படி இந்தக் கல்லை அமெரிக்கா மீளவும் எகிப்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதனைக் கடத்தியவருக்கு 33 மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. கி.மு. 1875 ல் வாழ்ந்த முன்றாவது பரோ அமன் ஹோடப் என்ற மன்னர் காலத்துக்குச் சொந்தமான கல்வெட்டு இதுவென
捻犯 ※ ஆணி அவனது மனைவி
மற்றும் அவர்களது குழந்தையின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ܕ ܠ ܐ ܬܐܬܐ
:
ன. கார் தனது நிறுவனத்தில் ஒரு பரீட்சார்த்த முயற்சி இ அமைக்கும் பணியில் ஹுசைன் இறங்கினார். இவர்
செய்து களில் வலம் வரும்போது இந்தக் காருக்குக் கிடை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவரு க்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கியிருக்கிறது. கொண்ட கனேடியப் பொறியிய இந்தக் கார் 97 மீற்றர் நீளமானது உள்ளே அனை
ப்ெ 01-07, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LOUGALGOLEST
அமெரிக்காவும் ரஷ்யாவும் நல்ல நண்பர்கள் என்ற நிலையில் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்தபோது ரஷ்ய விதிகளில் அமெரிக்க ஜனாதிபதியினதும் ரஷ்யத் தலைவர் விளாடிமீர் புட்டினதும் உருவப்படங்கள் மரக்கட்டைகளில் செதுக்கி விற்பனை G)JüLILLILLGT: இரண்டு தலைவர்களின் மரத்தாலான உருவங்களையே இங்கு காண்கிறீர்கள் =சில காலம் சர்ச்சைகளிலிருந்து ஓய்ந்திருந்த உலகப் புகழ் பெற்ற பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் அமெரிக்க ஊட கங்களில் மீண்டும் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். இம் முறை மைக்கல் ஜாக்சன் கறுப்பின இசையமைப்பாளர்கள், பாட கர்களுக்காக வாதாடுவதன் மூலம் களத்தில் குதித்துள்ளார். அமெரிக்காவில் இனப் பாகுபாடு மிக மோசமாகக் காணப்படு கின்றது. வெள்ளையர்களுக்குச் சொந்தமான சில இசைத்தட்டு வெளியீட்டு நிறுவனங்கள் கறுப்பினக் கலைஞர்கள் தொடர்பில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக மைக்கல் ஜாக்சன் கண்ட னக் குரல் எழுப்பியிருக்கிறார்.
முன்னணி இசை வெளியீட்டு நிறுவனங்களுடன் இது குறித் துத் தான் பேசப்போவதாகவும் ஜாக்சன் அறிவித்துள்ளார்.
ன் இந்த நீ. ௗ. உண்டு தொலைக்காட்சி விசிஆர் மற்றும் சிறிய மருத்துவ உப கரணங்கள் என அதி நவீன ஆடம்பர வாகனமாக இது தயாரின்
ாகவே இதனை கப்பட்டுள்ளது.
இக் காரில் வீதி வி 10 இயந்திரமொன்றின் முலம் இயக்கப்படும் இந்தக் காரி
குேம் வரவேற்பு பயணம் செய்யவேண்டுமாயின் மணித்தியாலத்திற்கு பொவசெலுத்தவேண்டுமாம் ஹுசைன் குடும்பத்திற்கு ஏகப்பட்ட வருமானத்தை
த்து வசதிகளும்
ஈட்டிக் கொடுக்கிறது இந்தக் கார்
TIJDavi

Page 10
சிம்மின் புதிய
பிரபல நடிகருடன் சகிகர் எலிம் நடிகை இப்பொது
காதலர் ஒருவரை கனர்
மாற்றுக்காரர்களை
சேர்ந்தவர் சொதப்
மாட்டார் என்று
இதன் நடு தம்பியான
LIII
LI I II
இசையிலும் புதுமுகங்கள் ரோஜாக்களி நடிப்பதற்கு மட்டும் புதுமுகங்கள் வரவில்லை விமாவில் தொண்டாய
இருக்கும் எல்லாத் துறைகளுக்கும் புதுமுகங்கள் வரிசையாத III. A
வந்து கொண்டே இருக்கின்றார்கள் இது இசைத்துறை சுசி எடுக்க ஆரம் கணேசன் இயக்கும் ஃபைவ் டா படத்திலும் ஒரு புது சோந்து
முகத்தை இறக்குகிறார்கள் அவர்கள் வேறு யாருமல்ல நலம் பனப் பற்ற ல் பாட அனுராதா பரீராமும் அவருடைய கணவர் ETT TAGATI
பராமும் இணைந்து இசையமைக்கிறார்கள் நீனா III III ISTITWIT படத்தில் வரும் நீ இல்லை என்றால் வாழக்கையும் பாத்தா படத் இல்லை வானவில்லே பாடலை பாடியவர் நாயகளின்
கன நீ ரொம்ப அரகா பிருக்கே படத மார்க்கெட்
COPA') டைரக்டர்களில் இவரும் ஒருவர் 1 இல்லை எனறு இப்போது முருகனும் ஒரு படத்திறகுதா கைவிரித்து விட்
தனியாக இசையமைக்கிறார் இவர் ரோஜாக்கள்
LIGO ~_ அனுராதா பராமின் இப்போது வா
LITTIIN JULI || II, IL ܕ ܢܝ .
ரெமி படம் தமிழிப்
க்ளிபேடு போட்டது இப்போது ~_് அந்தப் படத்தின் கதையைத் தெலுங்கில் எக்கு
மேக் செய்கிறார் இயக்குனர் சரண் நாயகியா ர என்று வயதை மறைக்கம் என்னும் புதுமுத்து அறிமுகப்படுத்துகிறார் புர பைரவி MANTIIN LIMI TETAPI LttTTSYTuT TaaTL Tu STTT SSSTT STTTTTS TTTTS TTT S TTTTTTTTS TTTT LLTTTTS ால் இரத்தி மொழியில் பெரியவர்கள் மதிப்பவர் வாயில்லையே புதுமைப் பெண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுப்பு துடும் படத்திபடுத்து * விரு படத்துத் தயாரிக்கிறார் திெல் ஹரே ரருத்தாம்ரு Iflg.
LYS TTYYYSZ ZSaa SaaTTTTSYYZTTTTTTT SYTT SSZTTtt
இெல் வெற்றியைத் திருந்து இட படத்தத்தாந்தப் பற்ற படத்தி இகுனா ரு பு TT SSTSTTTSY STTTTTTTTTSS TTaYYTTTTTYSYYYYSSYYTSYSYSYSSS சொந்த மன்னர் 、。
*、
பல் பார்ட்டியாக இருக்க
i IT... . EFTER நம்பியிருக்கிறார் வ ஆட்டக்கார காதலரின் 臀 *、臀 அந்த தாடி நடிகன் அவரிடம் AUDIUBAV * ' ETTERATA
படத்திருந்து கப்பட்ட இஅந்தத்
சில் ஒழுகப் பேசி நீ நடிக்கும் LLLTT TTTTTLTL TT YSTt tTS STTTT TTTTKSTTTS TYaSTSYYSaS SKTTST SaaaK
என்று கெஞ்சியிருக்கிறார் அதற்கு *、
LTTT LT S TTTTT TT YTTTTTT SYYYSTTTTTY u YTY YuT 0YYYS YKKYSY YS
டன் குடும்பத்துக்கும் சேர்த்து மழுகும் நாவிங்கிரும் இல்
山* Q」。
பாவே பெர்சிதைவிற்பு நருரு நிதி இர
டனழர் ரதி இவர் முரு LT L T LS S LLLLLLTL TLL Tu T T S 0T 0 LS KYK K0S போடா ப்பெரும் வெளியே வந்வா என்றார்ாரு
என் நர் அவர் இல்
திட்டி டையில் ஏதே இந்தி திந் i * 巽、 ** à Jú 」 à L S TYTTTT TT YY YZYYTLTLL Y LLLYY S LLLS
to | helslyrtir ாக்குறை
T MILITIK POZITE தில் நடிக்கும்
இன்றைய
புதியாக IJ IIAM. TAKT
-என்று 5 TITTET இருபது வயது
.15:54
ல் சொல்லும் La un வயும் மறைக்
IT LI LI
ܬܐ "" 4 S 9 ESTEgiõTG bolaf Tsöggjafilemom
LT LL S TTTTTY TT TT STTYYS TTTTSYTTTTTT S TTTTT S T L TY S L 0YTTTT TT படத்தை எடுத்து வருகிறார் அதில் அறிமுகமா நடித்துவரும் மின் பிற்றிய நடிகை அ தயாரிப்பாளருடன் குடியும் குடித்தனமுமாக இருந்து வருகிறார் அது பற்றி அரிடம் S TTTT TT TT T TT TTTT TTT S LL LL LLL SYTLL TTTTTLL TT TTLLLLLL LLLLLLLT LLLL S TT TTTTTTTY TTS T TT Tt SZTTT TTTSSTTTTTS TTTTTTTTTT TTTT L T L LTTTTTTTT TTLTLL TLTLLL TT0 LLL LLL LLLL LL L Y ST LLLLLL LLLLL YTL TLLLLL ாடு பெரும் வெளிநாட்டிற்குச் சென்று கூத்தந்து டயர் பொய்
"உதயமான நடிகர் அவர் அவர் நடித்தாந்தப் படமும் இதுவரை டவிட்பிருப்பு LAINN நடிப்பது போவதிெயும் படமும் வெளிவருந்து அவரிடத்தி | | S TTLT TTTTT S TT S TTT T TTT T S TTT TTTTT S T T L S YSY T L LLL TM SCS கேட்டு இருக்கிறார் அவரோ ஜோதியமான நடிா அவறந்து | II, si கிறார் நடிகையுடன் பேப் பார்த்ததில் எதனை லட்சம் நதாலும் ாண்டாமென்று LTT TS TaTTTT S YY TTTTTT TT TLTLT LTTL YTTTTSYTT TTTYTTuTT TTTTTTTTTS S TTT S L ST TNT STASIL FITICI
LLL L S L L L L L L L S T TT TTT TTT TT TT Y L SYKTT S TTTTTT TTTTT TT LL ஒரு புவி அழைத்து அவருக்கு காமெடி டைம் கொடுத்து பற்ாப்படுத்தியது ஒரு நா LSKL0L S T TT T T SSS TTT Y TT TTT TTTLLLLLT Z Y T TT LLLTTLY LLLLLL LTTYZYLL YY S TTMM LLL SSYY T LLLT TT TTT L SK TTTTTT L SYTDT TT LL L YY TTTTT T LL பார்த்தும் திருந்துவதாக இல்லை ஆகவே மக்களிடம் கொடு பொன்று திருந்துப் பார் எார் நல்ல நண்பர்காதா
பிரபல ஹீரோ நடித்து வெளிவந்திருக்கும் படம் இளமை அந்தப் படத்தின் விளம்பர ஸ்டனர்டுக்காக ரசிகர்களை வைத்து தியேட்டரின் கிரினைக் ரிகர் சொல்லி அந்தச் செய்தியைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட வைத்தார்கள் படம் நன்றாக வந்தும் ஏன் இப்படி சிப் பப்லிட்டியில் ஈடுபடுகிறார் அந்த நடிகரின் தந்தை என்று கோபம்பாக்கம் திட்டித் தீர்க்கிறது. ஒரு தியெட்டரில் கிழித்தால் பர வாயில்லை எல்லாத் தியேட்டரிலுமா இப்படி ஒன்மோர் கெட்டு விழிப்பார்கள்
நான் ரெடி' என்று பாடிய நடிகை அவர் தமிழ், தெலுங்கு படத்தில் நடித்து வந்தாலும் மனநிம்மதி இல்லாமல் அல்லாடுகிறார் அவருக்கு ஆறுதல் சொல்பவர்கள் ஆடி முடிந்ததும் ஓடிவிடுகிறார்களாம் சரி கல்யாணம் செய்து கொள்ாம் என் றால் அம்மா அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார் பின்னும் பிரண்டு வருடத்தை எப்படிப் போக்குவது என்று நல்ல நண்பர்களை வலை வீசித் தேடி வருகிறார்
டிவிசிரியலில் கோபுரமாக உயர்ந்தவர் அந்த அம்மு நடிா தனக்குச் சான் தருவதாகச் சொன்னால் சரி உடனே வயதோ முகமோ எதையும் பார்க்காமல் முழு ஒத்துழைப்புக் கொடுத்து சிறங்கடித்து விடுவாராம் அண்மையில் பிரபல முன்று எழுத்து காமெடி நடிகரைக் குஷிப்படுத்தி இருக்கிறார் அவர் முலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புக்களைப் பெற்று விடமுடியும் என்று நம்புகார் சிக்கரம் வளர்ந்தால் சரி
அண்மையில் விபச்சார வழக்கில் கைதான மாதுரி பிப்போது ரக்குப் பிள் யார் யார் தொழிலில் பிருக்கிறார்கள் என்ற அட்டவணையைத் தயாரித்துக் கொடுக விருக்கிறார் அதை ஒரு பத்திரிகைத் தொடராகவும் வெளியிட இரு கார்

Page 11
அஜித்க (8 LITT LQ LLIFT
திா படத்தில் TLIET INT RD INSKI I I IL FNIN
ார் சூர்யா
பங்களுக்குத் தெரி து வர் இயக்கு
ஏற்கனவே நீ பட அட்டாரமான முத்தப் அதனை சென்ன ாக ஒட்டி கலக்கி வரு
தன் அடுத்து ந கால் அழித் போர் NA, I, III , ŜAJ III III ஆசைப்படுவதாகக் கூ
முத்தத்தி
FLIBILGARAGi;LAVAILAMIN அந்த இல்
*叫蠱。」 雪山鳶 நாயகியில் அட்டெடு
கட்டட் ெ டுெத்தாலும் து
தே ரப்ப டுெத்தர் அரும் முத்திடுகிறேன் பிடித்துவிடுங்கள் வ Grillips. Ty அருபோல் ந்தமிட்டு ԱՄՆ எடுத்து விட் ங் சொல்வரா டும்ான் செய்யுமே
டெட் திரும் இயகுமரி மகள் திேவியும்
酗 *蘭」 AINGUN * | Պ | ԱL 』 தாம் 繁 鵬
* ** 鳴*** 蒿 மோன்று
as a ருது ஆல்பகுதி தர மருந்தி
ஆம் ஒரும் இரு குடுஅருடு இருந்து
 
 
 

jögi JITill Gjerugij Bill Gilulianali
ஒரு வழியாகத் திருமா நிச்சயம் ஆட்டது டி ஞ் LL LLLL TT LLtLLT T TT S TYLTttTT TT TL TL LLtttLL அழித் நடித்தாத | Gy LLLTT T TTTS TT LLL T TTY L Z ZL S L L TLL நடிக்கத் திட்டமிடுவிடியாவிற்கு மிகுந்தாந்தோஷத்தைக் கொடுந்தது இந்த
TUOTI பதில் கல்யாரத்தை முடிந்துவிடலாம் மாறு நிாது Y L S L STT TT S TT TT TT LLLTTTT TTTT TT LLLTT T T T TTTTTT T LT LTT LT TT L S L S S S TT TTTTTT 000 T T T T TT CLLS TTTT TTTTT S T u TLT S TLL TTTTT 0T TS STYTT L S 000L S L S L TT காட்சியில் நடித்து டும் டுமாடும் என் பெயரை ரம்யா ருஷ்ா என்று மார TTTTTTT TTT TT T T S TT TTTTT TLTT T TT TT T TTT TT S TTT LAUT C7, J, சூர்யா I8un 1 (1. LLLTT TTTT L L T SZTLTLT T T LLL S T T LLL L S LS க்கவிருக்கும் படங் போகிறது என்று புலம்புகிறார் மா பிாறும் து HHH S L LLTTTT L L S LLLL TYL T LLLL STTTLTT LLLLLLT LLLLTTTT LLLLLLLLS வேண்டும் என்று Rifi, அம்மா" என்று அவருடைய டாமியார் ருே
DIK LI KIEKI. KAK Woj, A. Ji
GEOGRAGTETETT
|- aligngrijk superHRM is: இந்திட்டமிடப்
af AFGF i sluit siji štiri படுத்து முத்தமிடு இர்ேடு கிட்
ருருே கேட்டு அனுமதி Iī III,Ī
JONAĴA iris 2 jiji Go COMORINDA அடி ஆப்பப் படம் புதுப் பிறகு பரந்து Այլիլ Ալէի ու Կլ է լիայի
』蠱I、
ரு ாதிந் left
■、
யம்பந்: குதிதிரிந்தி வி
ம்ார்
in E,
Fair
TIDLIGIẾU GILG III III
விருது
rriti i II El 3 o s BEREI Հելի է
ந்ேதி டு IJ IJITij.
Eginyn gyflwys
Ji-Joi IJFOTOL ī
I」 Հիերիի եկել ܬܬܐܣܛܐ.¬±¬ ܥ¬.
. (200,70]11
BeODecé EesõT
ΘOOTITLρ2 LLLLT LL T T TT LL L TT T T TT TT L S LttZS LLL SLS L S LLYLL தரத்தி காதலிக்கும் ஹிரோயின் திரொ Olav LZTTLTLLL ST L T0T SYYT SYY STLT L YSZZ L TZY S LLLL ug: LS LLLLZZTS T S L L L L L L YTTTYS TLT TTTTS LLLLL LL LLL L LLLLLL
ளைக் கண்டி படத்தில் இருந்து
BY SYNTYYPPIP (800) t. yy synt an niini ஒரு ஹாட்டல் ரூமில் நடைபெறும் LSLLLLLLLL LLL LLLLT LT D S TTTT TTT TTTTT LLLTTZSYLLJSYLLLLL ஹைலைட்டார விஷயம் படம் முழுவதும் கேமராவை ஒரே பொயிஷனில்
வந்துப் படம் பிடிக்கப் போவதுதான்
நூற்றி எண்பது டிவி விளம்பரம் படங்களைத் தயாரித்திருக்கும் Iiள் அஜித்குமார் சந்திராக இருவரும் பிாந்து இந்தப் கான்பெட்டை உருவாக்கியிருக்கிறார்கள்
Eாவில் க்ளோலப் பாங்ஷாட் பேரிங் ாட்கள் இவ்ாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற பெரிய படைத்திருக்றோம் |ET', या गाणी LTTSTTLLS TTTT TTTLLL LLLLLLLT LLLTT TLTSYTLTDLDLL முமொர்டுகளும் LLLLLL S LLL LLLLLL TTLT TTTL TLTL TLLLL LL LLLTT TT LLTTLTTTS TTTTT இதற்காக SYTLL S LLL LLTL TTTTTS S S T TLL STTLLT TLTLTLT L On GTW (Javay nigslurfwijk Mayr - NL. வைட்டிங்கில் அருமையாகக் கொடு வந்திருக்கிறார் கேமராமேன் ஒப்பிரகாஷ் பொதுவாக முதலில் ரெட் போட்டு பிறகுதான் கேமரா ஆங்ளை வைப்பார்கள் ஆனால் நாங்கள் முதலில்
LOTTING La LN. Una விட்டு அதற்கேற்ற மாதிரி செட் போட்டி ஐக்கிறோம் என்றபடி இருவரும் சிரி HEUTTAMANY
பின்மை ததும்பும் த்ரிஸ்லர் ப்ஜெக்ட் என்பதால் மோ உபாஸ்னா பவித்ரா
EMILITY VIA JAJAJAJ Iron (la MIMOO LIA TITY liri சுனாமீட்டுறது
t
முகப்பில்டர்

Page 12
  

Page 13
குழந்தைப் பாக்கியம் இல்லாத பெண்களுக்குக் கருத்தரிக்க ஆசி வழங் கும் சாமியார்கள் பற்றியும், அத்தகைய
சாமியார்களால் ஏமாற்றப்படும் பெண் கள் பற்றியும் தினசரி செய்திகள் வருவதுண்டு போலிச் சாமியார்கள்
LLT T T T T T TTL E E T T L TLLT Ma tA TMMLML Mt M T LLL LL LL L
கிறது. அதனை ( மாற்ற முடியாது றான சக்தி வா கள் சிலதைச் செலு யின் உறுப்புக்களி நிகழலாம் என கின்றனர்.
இதுவே உத்த கள் பலருக்கு நிக இந்தியாவின் பு களில் பெண்குழந் போக்கு இன்னமு றது. அதனைச் படுத்தி இந்த ஹே வழங்கும் போடு நாளுக்கு நாள் அ னர் ஏராளமானே பின்னர் இப்பே அரசு விழித்துக்ெ
SÈS) u
போலி மருத்துவர்களால் நாளாந் ஆண்களுக்கே உரித்தான விசேஷ
தம் ஏமாற்றப்படும் இளம் பெண்கள் குறித்த தகவல்களுக்கும் குறைவில்லை. இதுவரை காலமும் கருத்தரிக்கும் வாய்ப்பில்லாத பெண்களை ஏமாற்றி வந்த மருத்துவர்கள் இப்போது ஆண் குழந்தை பிறக்க வழி செய்கிறோம் எனக் கூறி, கருவுற்ற பெண்களையும் ஏமாற்றத் தொடங்கிவிட்டனர்.
ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சில பெண்
ஹோர்மோன்' ஆன அக்வா விரான் டெஸ்டோஸ் டிரான் போன்றவற்றைக் கர்ப்பிணிகளின் உடலில் செலுத்து வதன் மூலம் பெண் கரு ஆணாக மாறும் என்று இந்தப் போலி மருத்து வர்கள் கூறிவருகின்றனர்.
இவர்களை நம்பி இத்தகைய ஹோர்மோன்களை உடலில் ஏற்றிக் கொண்ட பல பெண்களுக்கு ஆண், பெண இருபால் அம்சங்களைக்
DI LASTá an நோய் வந்தாலு வலிக்கிறது என்ே விரும்பத்தகாத ஒ தோன்றும் உணர்ச் தல்களும் கூட வலி பதாக ஆய்வுகள்
29, TT 600TLDT), கழுத்து தசைகளி
களிடம் இயல்பாகவே இருக்கும் ஆசை கொண்ட குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு காயத்தின் க யைப் பயன்படுத்தி, அதற்கு ஏற்பாடு கடந்த முன்று மாதங்களில் ೩೨ l அதே போ செய்கிறோம் என்று கூறி ஆயிரக் தரப் பிரதேச மருத்துவ மனைகளில் இன்னொரு நபரிட கணக்கில் பணத்தைக் கறந்துகொண்டு 12 சதவீத குழந்தைகள் இவ்வாறு இரு ეწ1(8 C பல பெண்களின் வாழ்க்கையை நாசம் பால் அம்சங்களுடன் பிறந்திருப்பதாகப் அ' ' செய்து வருகிறார்கள் இந்தியாவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலப் போலி உண்மையில் கருவுற்றிருக்கும் ஒரு மருத்துவர்கள் பெண்ணிற்கு ஹோர்மோன்களைச்
தங்களிடம் சிகிச்சை பெற்றால் கருவில் குழந்தையைப் பால் மாற்றத்திற்கு உட் இருப்பது பெண் சிசுவாக இருந்தாலும் படுத்தலாம் என்பது சாத்தியமே இல் அதனை ஆண குழந்தையாக மாற்றித் லாத காரியம் என்கிறார்கள் நிபு தருவதாகக் கூறிய மருத்துவர்களை ணர்கள் நம்பிய பல பெண்கள் இன்று பரிதாப கருத்தரித்தலின் போது அல்லது கரமான நிலைக்கு ஆளாகியிருக்கி நான்காவது வாரத்திற்குள் கருவின் றார்கள் பால் நிலை தீர்மானிக்கப்பட்டுவிடு
--------------------- செல்வாஸின்)-7
சல்வார் பரிசுப் போட்டி மருத்துவர்கள் கையர் கணக்கிடுவதில் சி
நவநாகரீக LIDIË „sögunit&EUéS
"தலைநகரில் நாடும் ஒரே இடம்
JE I VA. J.
அதனால்தான் ே வதை வைத்து வ E 567. 0-g, TUGOTLDT
கூறலாம். No. 4, Nelson Place (Near H.N.B.) வலி உணர்வுச் Wella watta, Colombo-06. Tel: 552328 50T மாற்றி BTLD AFI: DE065 p குக் கொண்டு ெ நிலை இடம் ஆகி ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். திற் கொண்டு வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். இதனைக் 605 UTC
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
LDITG, giúla,00IIIIIIIL நபர் காயத்தால் போட்டி முடியும்
farsiamana, ama, rasam zaral El UDól 9,6.Jflső el, Elfsburghai Gullio Fub fGùGuns h யில்லை. வலி உன Golluuufr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்படு தள்ளி விடுகிறது முகவரி: SS கிறவர்கள் 岛山芭T கடுமையான S S S S S S S S S S S S S S S S புகைப்படங்களை எச்சரிக்கை அறிகு தொழில் . |OSNam GH || UTCC) för GÜLÜ'L- |கரிக்க உதவும் சரியாகும். குறை 2 GnitemID- E:hfiemlo - blsuGlflÚLIcmLj gefiemin கும் தீவிர வலியை
"ேகப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி O7- O2-2OO2 ಉ೩ அக்யூட்
நாட்பட்ட நிலையில்
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
L LSL LSSL L S LS LS LSLS LSLSL LSLS LSLS LS LSS LSL LSSLSS LSS LSL LSL LSL LSLSL LSL LSL LS கிரானிக் 6lIúil,
Grigó sunt TJ Lib LunTu hör EFGüshunTiñP கிறார்கள்.
ಹಾಗಾಗಿ ಹೆಣ್ಗರಾಗಹ ಹಹಹ ಆರ್ಹಸ್್-ಯಾ |6:*
GRB Gin Gallur TJJLİ EF GibGITT si எம்.எஃப்.எஃப். றம்ஸியா தோன்றுகின்ற o
Irfan GlLugo Lib GIFTEFEf
இவர்தான் இல, 182 காலி வீதி, வெலித்தறை.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்.
மூட்டு வலி, புற்று வற்றைக் கூறலாம் சைக்குப் பிறகு உண்டு இதற்கு மேற்கொண்டும் ப
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
GTI. O-07, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSSSSSSSS ஹார்மோன்களால் ஆனால், இவ்வா ந்த ஹோர்மோன் த்துவதால், குழந்தை ல் சில மாற்றங்கள் ருத்துவர்கள் கூறு
ப் பிரதேசப் பெண் ழ்ந்திருக்கிறது.
ல பின்தங்கிய பகுதி தகளை வெறுக்கும் ம் காணப்படுகின் ாதகமாகப் பயன் ார்மோன் சிகிச்சை மருத்துவர்கள் நிகரித்து வருகின்ற ார் பாதிக்கப்பட்ட ாதுதான் மாநில காண்டுள்ளது E
NS
பம் ஏற்பட்டாலும், so 9. LGlajö6) stúp பாம். வலி என்பது உணர்வு மனதில் சிகளும் மன உந்து யைத் தோற்றுவிப் தெரிவிக்கின்றன. (80,f{LILILILL_[[60 ல் வலி தெரியும். ாரணமாக ஏற்படும் ன்ற காயமுடைய Lip6óljálung (DTCT வளிப்படும்.
வலியின் அளவைக் TLDril 3, 6ft 8.6f 6ft 60T. நாயாளிகள் கூறு லியை அறிகிறார்
த்ெ தலைவலியைக்
ளை மின் அதிர்வு புகள்தான் மூளைக் சல்கின்றன. சூழ் யவற்றைக் கவனத் தற்கேற்ப மூளை நகிறது. உதாரண ல் ஈடுபட்டுள்ள அவதியுறும்போது
616) Suole)шU ளை சிந்திப்பதே ர்வுகளை உதறித்
பலிகள் பயனுள்ள றிகளாகும். குறை
பிறகு வலியும் ந்த காலமே நீடிக் திடீர் வலி அல் பயின்' என்றும், நீடிக்கும் வலியை என்றும் கூறு
ணைப்படுத்தப்படாத நாட்பட்ட வலிகள்
உதாரணமாக
வலி ஆகிய
சில வலி சிகிச் ம் தொடருவது
சிகிச்சைகள்
லனிருக்காது -
டயனாவின் மரணத்தின் பின்னர் சாள்ஸை விடவும் பிரிட் டிஷ் ஊடகங்களின் கவனத்திற்கு உள்ளாகியவர் இளவரசர் வில்லி யம்தான் முன்பு டயனாவின் பின்னால் சுற்றித் திரிந்த பத்திரி கையாளர்கள் பலர் இப்போது இளவரசர் வில்லியமின் நடவடிக் கைகளைக் கூர்மையாக அவதா னிக்கத் தொடங்கியுள்ளனர். இருபது வயதுக்குள் ளேயே வில்லியம் காதல் லீலைகளில் பிரபல்யமாகி - հույն: கடந்த 4 வருட காலத்திற்குள் வில்லிய மிற்கு ஏராளமான பெண் பால் சிநேகிதங்கள் வாய்த் Gil GNT GOT, G) LILIH, DLIIT GAOIT GOT 芭川 U历 வர்கள் குறுகிய காலத் திற்குள்ளாகவே பலதரப் பட்ட காரணங்களின் அடிப் படையில் வில்லியமுடனான * நட்புறவை நிறுத்திக் கொணடனர்.
வில்லியமுக்கும் அவ ரது உறவுக்கார யுவதி ஒரு 5 "o" '? 195 LD (95 ADIlg9595 FIII. J|J, 0.1 மாளிகை வட்டாரங் J. GIsla) fla)JETTG) in J. GIGO).GUGOL || ஏற்படுத்தியிருந்தன.
அதன் பின்னர் இடை 西 历堕 போயினர் பாடகி பிரிட்னிக்கும் வில்லியமுக்கும் இடையில் காதல் :) LU வின. அந்தச் செய்தியின் சூடு ஆறுவதற்குள் அரபெல்லா மஸ்கி GU Gil (Arabella musgrave). 67 657 p) யுவதியுடன் வில்லியம் மிக நெருக்க
I
யர்கள், அரபெல்லாவும் வில்லிய மும் ஆழமாகக் காதலிக்கிறார் கள் அவர்களது அன்பு உண்மை யானது என்று கூறுகிறார்கள் வில்லியமின் நண்பர்கள்
அதேவேளை அரச குடும்பத்த வர்களுடன் காதல் உறவுகளை வளர்த்துக் கொள்வதில் உள்ள ஆபத்தை அரபெல்லாவுக்கு அவ
ரது சகாக்கள் பலரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்
எவ்வாறெனினும் இருவரும் பிரிந்து செல்ல முடியாத அளவு நெருக்கமான கட்டத்தை அடைந் திருப்பதாக அரச மாளிகை வட் டாரங்கள் கருதுகின்றன.
ஸ்கொட்லாந்தில் உள்ள பல்
மாகச் சுற்றுகிறார் என்ற தகவல் அப்பா சாள்ஸ் உட்பட அரச மாளிகையில் அனைவரும் அறிந்த இரகசியமாக மாறியுள்ளது.
வில்லியம் போலோ விளை யாட்டில் ஈடுபாடுள்ளவர், அர பெல்லாவுக்கும்போலோ பிடிக்கும் இருவரும் ஒரே கிளப்பில்தான் விளையாடுகிறார்கள் காதல் பற்றிக்கொண்டது. ஒய்வு நேரங் களில் இருவரும் போலோ கிளப் பில் மணிக்கணக்கில் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த Po ரொம்பத்தூரம் சென்று விட்டது என்கிறார்கள் கிளப் ஊழி
கலைக் கழகம் ஒன்றில் கல்வி கற்கும் வில்லியம் சமீபத்தில் விடு முறையைக் கழிக்க லண்டன் வந்த போது சிலகாலம் பிரிந்திருந்த அரபெல்லாவை உடனே சென்று பார்த்ததாகவும், இரு வரும் பிரிந் திருந்த காலத்தில் பட்ட அவஸ்தை களைக் கூறி பரஸ்பரம் அன்பு பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் லண்டன் பத்திரிகைகள் எழுதி யிருந்தன.
மொத்தத்தில் அப்பா சாள் ஸின் சாதனைகளை மகன் வில்லி யம் முறியடிப்பார் போலத் தெரி கிறது. O

Page 14
அன்ன முட்டிய தெய்வ நான் ஆதியிலிருந்தே கெட்டவனாக ஆ'அ' இருந்ததால், மக்களுக்குத் துன்பங்கள் கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும் E. "
கையைத் தள்ளும் பொற் கைகளைப் 臀 L
பாடுவோம் ருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்
上 கிறது. கஷ்டம் வரும்போது மணி SELIL GULDGruf 顯
LILIULosolu LITUSlut T தர்கள் படும்பாட்டை இரசித்தே பழகி
பாப்பா முரசு சிறுகதை விட்டேன் அடிபட
ஒருநாள் சாத்தான் தேவலோ கத்தில் அங்குமிங்கும் உலாவிக்
கொண்டிருந்தான் அங்கு ஏதாவது நடக்கிறதா? இறைவனது திட்டங்கள் என்ன? அவரது பக்தர்களுக்கு என்ன கேடு உண்டாக்கலாம்? என்று அறிய வேணடும் என்பதற்காகத்தான் இப்படி உலாவிக்கொண்டிருந்தான் அவனைக் கண்ட தேவதூதன் "சாத்தானே உனக்கு இங்கு என்ன வேலை? நீ திருந்தவே மாட்டாயா? எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கெட்டதையே செய்து கொண்டி ருக்கப் போகிறாய்? உன்னுடைய இந்தச் செயலுக்கான தண்டனை மிகப் பயங்கரமானது என்று உனக்குத் தெரியாதா என்றார
தேவதூதனே. நீ இறைவனுடன் இருப்பதால் உன் எண்ணம் எல்லாம் எப்போதும் நல்லவையாகவே இருக் கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாய்.
吕一 சம்மதித்தார் சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் ஆாமணி ஒட்டிக்கொண்டு அவனது வண்டி 阅@M围 என்றான் சாத்த يخ S. "என்ன அறி 邸@M匣 அக்கிரமத்தை எ ܓܠ என்றார் தேவது "இந்த ஒருமு5 கள் அப்புறம் ২ கையை." என்ற "சரி." என்று N தூதன், வண்டி படாதபடி வண் .விட்டார் ܓ
ஐயோ." என" ۔۔
கீழே விழுந்த வ லாப் போய்க்கொ | திடீரெனக் குை ?என்ன அர்த்தம் لیلا சாத்தானின் ( இருக்கும் ஏழு ஜெ ~ உருப்படமாட்டா படியே வண்டின் | سے ص= மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்த வர்ணம் 9,60)GT3, all fill ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 07.09.2002 அப்போது ச வர்ணம் தீட்டும் போட்டி இல: 460 துடன் தூதனை
6oਪੁਤ6oou த. பெ. இல . 1772
Goleg5rt Cugliol . (UPLA
9|[') ) ഖഞ வர்ணம் தீட்ரும் போட்டி இல: 4.57 களுடன் வருவ: பரிசுக்குரியவர்: தன்னுடைய சக்தி m Eger Q1600IL) 001115 g/T ஆ'52" | தான் மாடுகள் 17/1ஏ, பாத்திமா வீதி 1ம் குறுக்கு, நீர்கொழும்பு வண்டியில் கட்ட பாராட்டுக்குரியவர்கள்: இதைக் க சி. சதீஸ், பூசள்மிலன், வனடிகாரன்" இறை தமிழ் மகா வித்தியாலயம் பலாங்கொடை வவிபுலாநந்த மவி. வவுனியா ணமே இல்லாமல்
கொண்டிருந்த என்று லோரன்ஸ், அஹமது முகைதீன் பஸ்லான், ஜோசப் ஒழுங்கை எந்தளை வத்தளை 14/15 பொது வீதி, அட்டாளைச்சேனை-15, 5T007 குடைசாயத இறைவனின் கரு στου. Θμήlππιβ, கர்னரெத்தினம் அபிலாசன்,
இல, 1412 கொனாகோபொட வீதி, பதுளை பட்டித்திடல் அதக வித்தியாலயம் தோப்பூர் .197 עופול I S S --- நிறுத்திவிட்டார்" சாமிர் கேதீசன், என் வியஸ்பிடினேஷ், "தேவதூதனே சென் சில்வஸ்டர் கல்லூரி கண்டி 133 கல்லூரி வீதி, திருகோணமலை நான் இந்த மன கே.வசந்தராணி, பாத்திமா அஸ்ஹா முஸாதிக், செய்வதில்லை. ெ மவுசாக்கல தமவி மஸ்கெலியா இல. 302பி 1ம் ஒழுங்கை ஸ்பில் வீதி, புத்தளம் றேன்" என்றான்
திை
 
 

விடுகதைகளும் விடைகளும்
1. அண்ணன் தம்பியர் 26 பேர் அது என்ன?
அகிலம் முழுக்கத் தெரிந்த 08, அவனுக்குச் சொந்தம் ஆனால் வர்கள் அவர்கள் யார்? அவனைவிட மறறவரகள தான 02 கூட்டுக்குள்ளே ஒட்டுக்குள்ளே அதிகம் பயன்படுத்துவார்கள்
தேக்கி வைத்த தண்ணீர் ருசியில் அது என்ன? நன்னீர் அது என்ன? 09, ՄԿ-2 திறக்கும், பாதுகாகரும 0 அடித்தால் அழமாட்டான் மற்ற வருத்தாத வேலி அது என்ன?
வரை ரசிக்க வைப்பான் அவன் 10 வந்தது தெரியும் 6/ԱԵ 613), u III j ? தெரியாது. அது என்ன?
04 எண்களில் ஒன்று கடலுக்குச்
சிறியது. அது என்ன? 05. சுட்டால் மட்டுமே உண்ண முடி
யும் அது என்ன? குச் சிரிப்பு வந்து - 06 கணுக்கணுவாய் இருந்தாலும் 熬 LDITID அணுஅணுவாய் ரு சிப்பான் 5 ONT LIDITAD GILLIDIT LI 9/6)JIGOT LLUIT UT? ன இது புதுக் கதை 07 வானுக்கும் பூமிக்கும் ஒரே கம்பி,
விடமாட்டார்கள்" பரிய கதையையே TGO
saidi LSP OI OJ(0.9.1099.1099 GO ாகு 80 div09Om 10 ரபி 90 Քաջ անց) գ0 磅。严0 ரகுளே 20 ரயமறுபிறு 40 19 Sepg|Gifới) 19 alegg för I0
போலந்து நாட்டில் ஆட்டின் முகத்தில் விழிப்பதை அதிர்ஷ்டம் என்று கருதுகிறார்கள் அத்தோடு முடிந்துவிடவில்லை விஷயம். காகம், புறா இரண்டையும் பார்ப்பது துரதிர்ஷ்டம் என்றும் கருதுகிறார்கள்
அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் காட்டு ஆட்டைப் பிடித்துப் பால் கறக்கும் போட்டி | நடாத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் முதலில் காட்டு ஆட்டைப் பிடித்துவர வேண்டும் அதிகம் பால் கறப்பவருக்குப் பரிசு உண்டு. என்றார் தூதன் 1. நான் வேண்டு நிரூபித்துக் காட்டப்
சாத்தான். தேவதூதன் ன் ஒருவன் வண்டி வருகிறான் பார். யைக் கவிழ்த்துவிடு" - Says - TGöI. * 8لمنعكس பாயம் இது இந்த ல்லாம் நீயே செய்" தன் றை மட்டும் செய்யுங்
ன் சாத்தான் ஒரிஸா மாநிலத்தில் உள்ள ஜுவாங் இன பழங்குடி சம்மதித்த தேவ மக்கள் ஆட்டிற்கு அழகான சொகுசு குடில் அமைத்துக் காரனுக்கு அடி கொடுத்துவிட்டு, அவர்கள் சாதாரணமாகத் தரையில் டியைக் கவிழ்த்து படுத்துத் தூங்குவார்கள்
|று அலறியபடியே Z// ண்டிக்காரன், நல் ண்டிருந்த வண்டி சாயுது என்றால் இது நிச்சயமாகச் வலையாகத்தான்
ன்மத்துக்கும் அவன் " என்று திட்டிய
யத் தூக்க ஆட் சென்றான். த்தான் அர்த்தத் L LITTóあTのJ。
ل.، /۱J
* 芝
asnja g - Sigj Guri Ligj : றகுள சாததான
யைப் பயன்படுத்தி 'வடிவில் உள்ள 10 மரங்களையும் மூன்றே சி நிறுத்தியிருந்:று வட்டமிட்டு தனித்தனியாகப்
*. یہیے۔ --. سیی
ரியான நிலையில் ரித்துக்காட்ட முடியும்ா?
பட்டிருந்தன. ண டு வியந் த k ார்த்தீர்களா? கார நல்லாப் போய்க் s 1ண்டியைச் சாத்
வின் ஆனால்
ணயே கருணை டியைத் தூக்கி ශ්‍රී ான்றான். リ
இதற்குத்தான் భీ 德 ர்களுக்கு உதவி ட்டதையே செய்கி TTTTTSS LLLL LL LL S
TULDGui DUGU :
நட்சத்திரத்தைப் பெற இணைக்க வேண்டிய முக்கோணங்களின் ف" இலக்கங்கள் 5, 13, 4, 9, 1
a 01-07, 2002

Page 15
ந்தப் பள்ளிக்கூடம் மாண J. Gis).607 J. Gu J. Gl)LJLJ) லிருந்து மீள்வதற்காய் முத
லாவது மணியை ஒலிக்கச் செய்தது. அவசர அவசரமாய் வந்துகொண்டி ருந்த மாணவர்கள் ஒட்டமும் நடையுமாய் தத்தம் வகுப்புக்களுள் நுழைந்தார்கள் அதன் பின்னர் ஆசிரியர்களும் அவர வர் வகுப்புக்களுக்குச் செல்லத் தொடங் கிய வேளையில் இரண்டாவது மணி அடிக்கப்பட்டு காலை வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. இவ்வளவையும் பள்ளிக் கூடத்தின் முகப்பில் அமைந்திருக் கும் அலுவலக வாசலில் தனது மகன் சுதர்சனோடு நின்று பார்த்துக்கொண்டி ருந்தான் செல்லத்துரை
அலுவலக வாசலில் அமைதியான அந்தச் சூழ்நிலையில் அதிபர் ஒய்வாக இருக்கின்றாரா? என்று மெல்ல எட்டிப் பார்த்தான். இவன் எட்டிப் பார்த்ததை எதேச்சையாகக் கண்டுவிட்ட அதிபர், "என்ன செல்லத்துரை? என்ன விஷயம்? உள்ளே வாங்க." என்றதும், "ஐயா வணக்கமுங்க." என்று வணக்கம் கூறி விட்டுத் தலையைச் சொறிந்து நின்றான் செல்லத்துரை "வணக்கம். வணக்கம். என்ன இவன் சுதர்சனையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கீங்க. ஏன் இவன் ஒழுங்காப் படிக்கிறானில்லை என்று ஏதாவது முறைப்பாடா?" என்று கேட் டார் அதிபர் "அப்படித் தாங்க ஐயா. பிள்ளைங்க என்றால் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தாங்க இருக்கும். அதுக்காக அதுகளை இப்படி மாட்டை அடிப்பது போல அடிக்கலாமுங்களா?" என்றவாறு சுதர்சனை இழுத்து அவன் சட்டையைக் கழற்றி முதுகைக் காண்பித்தான்.
"நீங்களே பாருங்க ஐயா? எப்படி முதுகு புண்ணாகிப் போயிருக்குதுன்னு ஏங்கை கூட இவன் மேல ஒருநாளும் பட்டதில்லைங்க. இதப் பார்த்திட்டு இவனோட அம்மா அழுது கண்ணீர் வடிச்சிட்டாங்க. பிள்ளை ராத்திரி எல் லாம் வலி தாங்காம அழுதிட்டு இருந் தாங்க. அதாங்க. நேரே ஆஸ்பத் திரிக்குக் கூட்டிட்டுப் போகாம நேரே இங்கே கூட்டிட்டு வந்தேனுங்க ஏம்புள் ளையை ஏன் இப்பிடி அடிச்சாங்கன்னு
S SS SS SS SS SS SS SS SS SS S
லையில் எழுந்ததும் தள óss பாடங்களைத் தூசி தட்டி வீட்டைப் பெருக்கி முற் றம், வளவு கூட்டித் தண்ணீர் தெளித்த பின்னரே பாக்கியம் குளிக்கப் போவாள். செவ்வாய், வெள்ளி தினங்களில் கோலம் போடுவது மேலதிக வேலை இந்த அறு பது வயதிலும், நான் காலையில் எழுந்து சின்னச் சின்ன வேலையை ஒருநாள் தவறாமல் செய்வேன்' என்கின்ற மன வுறுதி இருக்கின்றதே. அதில் அவள் எப்பொழுதாகிலும் சோர்வடைந்தது கிடையாது.
ஆனால், அவளுடைய ஒரே மகன் இந்தச் சின்ன வயதில், அநாவசியமாக ஒருத்தியைக் காதலித்து கைப்பிடித்து தனக்கு மனைவியில்லாத குறையையும் தாய்க்கு மருமகள் இல்லாத குறையை யும் தீர்ப்பதற்காக அவளை விவாகம் செய்து வீட்டிற்குக் கூட்டி வந்த பின் னர் அவளுடைய மனவுறுதியிலும் சிறி தளவு தளர்வு ஏற்படவே செய்தது.
காலை ஆகாரத்தை முவருக்குமாகத் தயார் செய்து மகனைச் சாப்பிட வைத்து அலுவலகத்திற்குப் போகும் ஆயத்தங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து. அடையாள அட்டை சட்டைப் பையில் இருக்கின்றதா என்ப தைக் கவனத்துடன் உறுதி செய்த பின் னர் வாசல்வரை சென்று அவனை அனுப்பி வைத்து 'கேற்றை மறுபடி சாத்திவிட்டு வரும்வரை அவளுடைய மருமகள் வசந்தி இன்னும் கட்டிலால் எழும்பவில்லை.
"வசந்தி. வசந்தி." என்று பாக்கியம் பல தடவை குரல் கொடுத்துப் பார்த் தாள்.
முதலில், "ம்.ம்." என்று மரத்தால் விழுந்தவளைப் போல் ஒரு அனுங்கல். சிறிது நேரத்தின் பின், 'எழும்புவன் தானே." என்று ஒரு உறுதிமொழி பின்னர், "இது என்ன கரைச்சல்." என்று ஒரு சலிப்பு.
வசந்தி கட்டிலில் படுத்திருந்தபடியே கைகளிரண்டையும் உயர்த்தி, நீட்டி உடம்பைப் புரட்டியதில் இரவு காலந் தாழ்த்தித் தூங்கியதால் உண்டான அலுப்பு சிறிதளவு நீங்க எழுந்து நடு மண்டபத்திற்கு வந்தவள் சோபா' வைக் கண்டதும் அதில் தொப்பென அமர்ந்துகொண்டாள்.
பாக்கியத்துக்கு நாள் பூராகவும் வேலை ஒயாது எதையாவது செய்து கொண்டுதான் இருப்பாள் வீடு பாத் திரங்கள் உடுதுணிகள் எல்லாமே எப் போதும் அவளுக்கு துலங்கியபடியிருக்க 2 саатт05ш.
இரவு போட்டிருந்த நைற்ரியுடனும் விடியாத முகத்துடனும் நாவூற்றுக்குக்
GTI. O1-07, 2002
எனக்குத் தெரியணுங்க. பெத்தவங்க ளுக்குத்தான் தெரியும் பிள்ளைங்களோட அருமை. மத்தவங்களுக்குத் தெரியா துங்க ஐயா! ஏதோ நாமதான் படிக்காம காலத்துக்கும் கூலி வேலை செஞ்சு கஸ் டப்படுறோம் நம்ம புள்ளையாவது நாலு எழுத்துப் படிக்கட்டுமே என்னு இங்க
^^
அனுப்பினா. இந்த மாதிரி செய்யலா முங்களா?" என்று முச்சுவிடாமல் தன் ஆதங்கத்தை அதிபர் முன் கொட்டி னான் செல்லத்துரை
அமைதியாகச் செல்லத்துரை சொன் னதைக் கேட்ட அதிபருக்கு அவனது கோபம் நியாயமானதுதான் என்று விளங்கியது சுதர்சனின் முதுகைப் பார்த்ததும் அவருக்கே பாவமாக இருந் தது. "உன்னை யார் இப்படி அடிச் சாங்க?" என்று கேட்டதும், "மலர்விழி டீச்சர் சார்." என்றான் சுதர்சன்
"கொஞ்சம் அந்தக் கதிரையில உட் காருங்க செல்லத்துரை முதல் பாடம் முடிந்ததும் நான் அந்த டீச்சரைக் கூப் பிட்டு விசாரிக்கிறேன்" என்றார் அதி பர் செல்லத்துரை அமர்ந்து கொண்ட தும், மலர்விழி டீச்சருக்குத் தகவல் அனுப்பிவிட்டு அதிபர் தனது பணியில் முழ்கினார்.
முதல் பாடம் முடிவடைந்ததைப் பள்ளிக்கூட மணி அறிவித்தது. மலர் விழி டீச்சர் அடுத்த கணம் அதிபரின் முன் பிரசன்னமாகியிருந்தார். டீச்சருக் காகக் காத்திருந்த அதிபர் சிவலிங்கம் "என்ன டீச்சர் இவனை இப்படிப் போட்டு அடிச்சிருக்கீங்க.ஒரு டீச்சர் செய்யிற காரியமா பிள்ளைகளை டீச்சர்மார் அடிச்சுத் துன்புறுத்தினால் நாளைக்கு இந்தப் பள்ளிக்கூடத்திற்கு யாராவது பிள்ளை களை அனுப்புவாங்களா? ஏன் இப்படிப் பள்ளிக்கூடத்திற்கு அவப் பெயரை ஏற் படுத்திக் கொடுக்கிறீங்க?" என்று ஒரு
SS SS SS SS SS SS SS S
கழித்த பூசினிக்காயைப் போல மருமகள் வந்து நடு மண்டபத்தில் இருந்தது பாக் கியத்திற்குப் பெரும் ஆத்திரத்தையே உண்டுபண்ணியது.
"வசந்தி. இனி உங்கடை வீட்டுப் பழக்க வழக்கங்களையெல்லாம் மறந்து விட்டு, எங்களுடைய வீட்டு நடை முறை சம்பிரதாயங்களுக்கு மாற வேணும். சரியே பிள்ளை."
பாக்கியம் அன்பாகத்தான் கூறினாள் ஆனால், வசந்திக்கு அது தைத்து விட்டது. எழுந்து சென்று குளியலறையைப் பூட்டிக் கொண்டாள் இடையில் நடு மண்டபம் பூராக நீரை வாரியிறைத்தபடி அவளுக் கென ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து மாற்றுடைகளை எடுத்துச் சென்றாள். அரை மணித்தியாலம் பிடித்தது வெளி யில் வர!
அதற்குள் பாக்கியம் முற்றத்திலும், சாடிகளிலும் நின்ற பூமரங்கள் மற்றும் குரோட்டன் வகைகளுக்கு நீரூற்றிவிட்டுக் காலை ஆகாரத்திற்காக மருமகளை எதிர்பார்த்திருந்தாள்
"மாமி எங்கடை வீட்டுப் பழக்க வழக்கமெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?' வசந்தி அரற்றினாள்
தனது வயதிற்கு இப்படிப்பட்ட சிறிசு ஒன்று கேட்கும் கேள்விக்கு மறு மொழி சொல்லவேண்டி வந்திருப்பது தனது விதிதான் என்று நொந்துகொண்ட பாக்கியம், "ஏன் பிள்ளை, உனக்குப் பசிக்கேல்லையா? வாவன் ராப்பிட என அழைத்து கதையைத் திசை திருப்பி ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்
வசந்தி மேசையில் இருந்த ஆகா ரத்தை சில்வர் தட்டில் வைத்து எடுத்த வள் கதிரையை மேசைக்குப் புறம் காட்டி இழுத்து நகர்த்தி காலை நீட்டி அமர்ந்தபடி ருசித்துச் சாப்பிடத் தொடங் fløðIII gi.
"மாமி என்னை எத்தனையோ இடத்தாலை பெண் கேட்டு வந்தவை. அம்மா அப்பா என்னைக் கட்டிக் கொடுப்பதாயின் ஒரு இஞ்சினியர்' டொக்ரருக்குத்தான் கொடுப்பம் எண்டு ஒரே முடிவாய் சொல்லி தட்டிக் கழிச்சுப் போட்டினம் உங்கடை மகன்தான் ரியூட்ஸ் நோட்ஸ்' என்று சாட்டுக் கூறி அடிக்கடி விட்டுக்கு வந்ததுமல்லா மல் அம்மாஅப்பாவரவேண்டாம் எண்டு தடுக்கவும், களவாக மதில் பாய்ஞ்சு வந்து என்னைக் காதலித்தவர்"
பாக்கியத்திற்கு இடுப்புச் சேலை
:
இது? இப்படிப்
போடு போட்டார்.
அதிபர் பேசி முட காத்த மலர்விழி சேர் இவன் செய்த ளென்றாலும் இப்படி என்றார்.
மலர்வி
LojJ
? | | | , ബ,
பிள்ளைகளோடு அமைதியாகப் பாடம் பார் ஆள்தான் ெ 19Ꮣ60ᎢfᎢ9y1ᏓᎠ , ᎧJL-Ꮷ6ᏡᏡᎢ L தில் தவழும் புன்னன் கரிக்கும் காலைத் ெ குள்ளமாய், குண்டாம் சரிதா போல் இருக் மாணவர்கள் பிந்துே பெயர் வைத்து அ,ை மாணவர்கள் நல்ல
திருந்தார்கள் இப்ப கடுங்கோபத்திற்குள்ள இவனும் ஏதாவது செ என எண்ணியவர் "
| } R * நழுவியது பில் பால் கொதித்து இரணடு கிணன கொண்டவள் சீன போட்டு வசந்தியிடம் கொடுத்தாள்.
எங்களுடைய ჟეტინე"| 6)||6ტივე) (3||ქf] 6) என்ன செய்யிறது? வெம்பியபடியே பா வைச் சமைப்பதற்கா துரிதப்படுத்தினாள். சுளகில் அரிசிை யிடம் கொடுத்துவி வெட்டத் தொடங் அரிசிக்குள் கையை படி இருந்தாளேய
கழிவுகள் இருக்கி சிரத்தை எடுத்துப் அப்படியே இருந்த விம்மி அழத் தொட பயந்துவிட்டாள்.
"GIGIGOT LOGIGO)67 பரிவுடன் வினவின
"(3G) Goma) LDATI டிலை அம்மா இப்ப எனக்குத் தரமாட்ட பிள்ளை. நான் சொல்லி அம்மா (2) FLÜL 6 ÎLLDIT L'ELIT பெரிய இக்கட்டான "அது பிள்ளை படிப்புக் குழம்பக் கூ சொல்லியிருப்பா. LNG)GTL, LNGYG)GYI g
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் வரை அமைதி உச்சர் "இல்லை தக் கேட்டா நீங்க தான் செய்வீங்க"
தங்கமான உச்சர் |ன்பாகப் பேசி, சொல்லிக் கொடுப் காஞ்சம் கறுப்பு ான அவர் முகத் சு யாரையும் வசி நன்றல் கொஞ்சம் மெளனகிதங்கள் தம் இவரைச் சில ாஸ்' என்று பட்டப் முத்தாலும் நிறைய மரியாதை வைத் டப்பட்ட மச்சரைக் ாக்கக் கூடியதாக ய்திருக்க வேண்டும் ான்ன செய்தான்?"
DD
யுமே? அதுவும் புகுந்த வீட்டிலை ஒரு
க்கொண்டிருந்தது. விகளில் ஊற்றிக் யை அளவுடன் ஒரு கிண்ணத்தைக்
| slGİTGO) GIJI, GBGT GTI) க்கேக்கை நாங்கள்
என்று நினைத்து flub LD5u o Goor ன ஆயத்தங்களைத்
பப் பரப்பி வசந்தி டு மரக்கறிகளை கினாள் வசந்தி வைத்துக் கிளறிய ல்லாமல் கற்கள்
சந்திரகாந்தி, திருகோணமலை
ன்றனவா என்று
பார்க்கவில்லை. ள் திடீரென விம்மி | fGOTT GİT, LITTjfjLLULO
என்ன செய்யிது? 6.
எங்கடை வீட் யெல்லாம் வேலை நீ போய் படி மைப்பன்' எண்டு BoT 16:07, 60).607 (36) 16:06,1) பாக்கியத்திற்குப் நிலை.
நீ படிக்கேக்கை ாது எண்டு அம்மா நடுக ஒரு பொம் ப்படியிருக்க முடி
இருந்தது. அடுப்
என்று டீச்சரைக் கேட்டார்.
"கிறிட்ட இடங்களை நிரப்பு என்று ஒரு பானை சோற்றுக்கு. என்று எழுதிக் கொடுத்தா ஒரு சட்டி கறின்னு நிரப் பிக்கொண்டு வாறான் சார் குரவர்களின் பெயரைக் கொடுத்து இவர்களின் வேறு பெயர்களை எழுது என்றால், இவர்கள் பெயர் தெரியா துன்னு எழுதிட்டு வாறான் சார் ஆறாம் ஆண்டு படிக்கிற இவனுக்கு இன்னும் ஆத்திசூடியை ஒழுங்கா மன னம் செய்து சொல்ல முடியலை இந்த முணு மாசமா நான் இவனிடம் ஆத்தி சூடி கேட்காத நாளேயில்லை எப்ப
கேட்டாலும் அறஞ்செய்ய விரும்பு என்ற முதல் அடியோட நிறுத்திக்கொள்கி றான் அடிவிழும் என்று தெரிஞ்சு துன்னா அன்னைக்கெண்ணு முதுகோட கார்ட் போர்ட் வைச்சுக் கட்டிக் கொண்டு அதற்கு மேல சட்டையைப் போட்டுக்கொண்டு வந்திடுவான். இவன் இப்படி இருக்கிறதால என்னால மற் றப் பிள்ளைகளைக் கண்டிக்க முடியலை சார். கொஞ்சம் நீங்களே ஆத்திசூடி சொல்லச் சொல்லிக் கேளுங்க சார்." என்று கூறி முடித்த மச்சர் அதிப ரைப் பார்க்க அதிபர் சுதர்சனை அழைத்து ஆத்திசூடி கேட்டார். "அறஞ்செய விரும்பு. அறஞ்செய விரும்பு அறஞ்செய." என்று சொன்ன
பெண் எள் என்றால் எண்ணெய் என்று நிக்கவெல்லே வேணும்.
பாதிக் கதை கேட்டதும் கேட்காதது மாக வசந்தி ஓடிச் சென்று தனது கட்டிலில் விழுந்துவிட்டாள்
பாக்கியத்திற்குப் பெரிய அவமான மாகப் போய்விட்டது. தகப்பன் இல்லா மல் இருந்த நிலையில் கஷ்டப்பட்டு ஒரு ஆண்பிள்ளையை வளர்த்து படிப்பித்து எடுப்பதென்றால் ஒரு பெண்ணுக்கு இந் நாட்களில் இலகுவான வேலையா? கைக்குள் வளர்ந்த பிள்ளை தானுண்டு, தனது தாயுண்டு என்று இருந்து அவ ளுடைய மனக் கவலைகளுக்கெல்லாம் ஒரு பரிகாரமாக இருந்த பிள்ளை இன்று ஒரு பிரச்சனையைக் கொணர்ந்து வைத்
SSY بیرجین
திருக்கிறது. சமாளிக்கத்தான் வேணும் என்று நினைத்தபடியே முழுப் பொறுப் பையும் ஏற்றுச் சமையலைக் கவனித்தாள்
மதியம் மகன் வந்ததுமே வெளியே வசந்தியைக் காணாததால் அறைக்குள் போனான். வசந்தி கட்டிலில் குப்பறக் கிடந்தாள் என்ன வசந்தி. இன்னமும் எழும்பேல்லையா? கட்டிலில் அவளின் இடுப்பருகே அமர்ந்தவனின் மடியில் முகம் பதித்து விம்மி விம்மி அழத்
தொடங்கினாள் தலையணையும் நனைந்
திருந்தது.
"நான் இனி ஒரு நிமிஷமும் இஞ்சை இருக்க மாட்டேன்."
"ஏன் வசந்தி என்ன நடந்தது? சொல்லன். தடவிக் கொடுத்தான்
"உங்களை நான் காதலிச்சுப் பிடிச் சுப் போட்டன் எண்டு உங்கட அம்மா
9 LDL ,
தையே மீண்டும் சொன்னான்.
"அடுத்த வரியைச் சொல்லு." என அதிபர் அதட்டினார்.
அவன் மறுபடியும், "அறஞ்செய விரும்பு." என்று தொடங்கி செக்குமாட் டைப் போல் மறுபடியும் அதேயிடத்தில் வந்து நின்றான்.
"இப்படித்தான் சார் எப்ப கேட்டா லும் ஆறுவது சினம் என்ற இரண்டாவது வரியைச் சொல்லவே மாட்டான் பிடி வாதக்காரன் நானும் நல்ல முறையாக அன்பாக கோபமாக எல்லா விதத்திலும் கேட்டுப் பார்த்துட்டேன். என் பொறு மையைச் சோதிக்கிறதே இவனுக்கு வேலை யாய்ப் போயிடிச்சு. எப்பவும் போல நேற்றும் முதுகுக்கு கார்ட் போர்ட் கட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று இரண்டு அடி போட்டேன். இப்பத்தான் சார் தெரியுது. இவன் கார்ட் போர்ட் கட்டலைன்னு." என்று மலர்விழி டீச் சர் விபரித்து முடிக்குமுன் செல்லத்துரை குறுக்கிட்டான்.
"டீச்சர் ஆறுவது சினம் என்றால் 6T60T60TPhi J2"
"அதுங்களா. கோபத்தைத் தணிக் கணும். யாரோடையும் கோபம் கொள் ளக் கூடாது.கோபம் வந்தா அத ஆறப் போட்டு அப்புறம் ஆறுதலா சிந்தித்துச்
Our Lyme-ass
செயற்படனும் இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் சொல்லலாமுங்க."
"இப்பிடி அர்த்தம் சொல்லி என் னத்துக்குங்க ஆகப்போகுது சொல்லிக் கொடுக்கிற நீங்களே இதைக் கடைப்பிடிக் காமல் புள்ளைங்க மேல எரிஞ்சி விழு நீங்க பிறகு எப்படிங்க புள்ளைங்க கத்துக்கும் முதல்ல நீங்க இதை ஒழுங்கா கத்துகிட்டு நடக்கப் பாருங்க பிறகு நான் என் புள்ளையை இங்க அனுப்பி வைக்கிறன்" என்று கூறிவிட்டு, சுதர்ச னையும் இழுத்துக்கொண்டு வெளி யேறினான் செல்லத்துரை
அவனைத் தடுத்து நிறுத்த முடியா மல் அதிர்ந்து நின்றார்கள் அதிபரும், மலர்விழி டீச்சரும் S SS SS SS SS SS S S SS SS S வுக்கு என்னிலை சரியான கோபம் நீங்கள் போன நேரம் தொடக்கம் எனக்கு ஒரே ஏச்சும் பேச்சும்தான்."
"அம்மா இந்தக் கலியானத்திற்கு முதலிலேயே மறுத்தவதான் அந்தக் கோபம் இன்னமும் இருக்குப் போல என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட வன், தனது மனைவிக்கு நியாயம் செய்வது போல முடிவெடுத்து.
"அம்மா. நாங்கள் இப்பவே வசந்தி வீட்டை போறம் உங்கள் ரெண்டு பேருக்குமிடையில் எந்த நேரமும் என் னால, சமரசம் செய்ய ஏலாது"
பாக்கியம் திடுக்கிட்டாள் இப்படி யொரு முடிவைத் தனிக்கட்டையான அவள் எதிர்பார்க்கவேயில்லைமகனின் காலில் விழாத குறையாகக் கெஞ்சினாள் பலன் இல்லை. அவன் ஒரே வார்த் தையில் பதில் சொன்னான் "கிட்ட இருந்து சணட்ை பிடிக்கிறதைக் காட்டிலும் அம்மா எட்ட இருந்து ஒற்றுமையாக இருக்கிறது மேல்" போய்விட்டார்கள்
பாக்கியத்தின் மனதில் மகன் கூறிய இறுதி வார்த்தை அலைபோல் வந்து மோதிக்கொண்டிருந்தது அவளது மனது பெற்ற மனது அவனை ஒரு கண முடாமல் வளர்த்தெடுத்து ஆளாக்கிவள் ஒருநாள் பிரிந்து அறி யாதவள் அவள் கேட்கவேண்டிய வார்த்தையாகப் போய்விட்டது அது
"கிட்ட இருந்து சண்டை பிடிக்கிற தைக் காட்டிலும் அம்மா எட்ட இருந்து ஒற்றுமையாக இருக்கிறது மேல்."
பாக்கியம் மாலையே மகனையும், மருமகளையும் சமாதானம் செய்து அழைத்துவர எண்ணி ஒட்டோ ஒன் றைப் பிடித்து அவர்கள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள் கஷ்டகாலந்தான். அவள் போய்ச் சேர்ந்த நேரம் தாயும், மகளுமாகச் சேர்ந்து மகனை ஏசித் திட்டிக்கொண்டு இருந்தார்கள்
பாக்கியம் முற்றம்வரை வந்துவிட்ட தைக் கூட எவரும் கவனிக்கவில்லை.
உங்கடை அம்மாவுக்குப் பெண் பிள்ளைகள் இருந்தால்தானே அருமை தெரிய நாங்கள் கிளிப்பிள்ளையை வளர்த்து வேட்டை நாய்கள் இருக்கிற விட்டுக்கெல்லே அனுப்பி வைச்சிருக்கி றம் வசந்தியின் தாய் காட்டுக் கூச்சல் போட்டாள் பாக்கியம் அதன் பின் னர் அந்த வீட்டு முற்றத்தில் கொஞ்ச நேரம் கூட நிற்கக் கூடாது. ஆனால் அவர்கள் இருவரதும் திட்டும் ஏச்சும் முடியும்வரை நின்றாள்.
"கிட்ட இருந்து சண்டை பிடிக்கிற தைக் காட்டிலும் எட்ட இருந்து கொண்டே ஒற்றுமையாக இருக்கலாம் என்ற கூற்றை அங்கே அவளது மகன் கூறவேயில்லை

Page 16
உனக்கு என்னதான் வேண்டும்?"
"சில கணக்குகள் நேர் செய் யப்பட வேண்டும். சில கணக் குகள் தீர்க்கப்பட வேண்டும்பர மேஷ்வர் உங்களுக்கு எல்லா வற்றையும் விளக்குவார் விளக்கி முடித்ததும் நான் இந்த விசையை அழுத்துவேன். நாற்பத்தைந்து வினாடிகள் உங்களுக்குக் கிடைக்கும்.அதற்குள் உங்கள் முடிவை நீங்கள் சொல்ல வேண டியிருக்கும்.நீங்கள் சொல்லும் முடிவுதான் அஸ்வி னின் ஆயுளைத் தீர்மானிக்கும்" சந்திரமோகன் நாற்காலியில் உட்கார்ந்து கால்களை ஒன் றின் மீது ஒன்று போட்டுக் Gas TGot Lt.G.
கிருஷ்ணதாஸ் அக்னி கக் கும் பார்வையை சந்திரமோகன் மீது எறிந்தார்.
"அந்த கம்பெனியின் இன் றைய மதிப்பு தெரியுமா உனக்கு போன மாதம்தான் புதிதாக வெளி நாட்டிலிருந்து வாங்கிய இயந்திரங் களுக்கான கடனே வங்கியில் அடைத்து முடிக்கப்பட்டது மல்லையாவின் பங்கு பூராவையும் அவருடைய குடும்பத்தா ருக்குக் கொடுத்தாயிற்று இப்போது அந்தக் கம்பெனியின் ஒவ்வொரு ஆணியும் ஸ்க்ரூவும் என்னுடையது. அதையெல்லாம் அப்படியே தூக்கி தொழிலாளர்களுக்கு இலவசமாகத் தரச் சொல்கிறாயே. இது என்ன தண்ணீர்ப் பந்தலா?
"சும்மா தரப் போவதில்லை. பதிலுக்கு உங்களுக்கு பேரும் புகழும்
வரப்போகிறதே!
"வாட் டு யூ மீன்? "இன்றைக்கு மாலை பத்திரிகை யாளர்கள், டெலிவிஷன் நிருபர்கள் எல்லோரையும் ஒரு பிரஸ் மீட்டிற்குக் கூப்பிடப் போகிறீர்கள் அங்கே மல் லையா லேத் ஒர்க்ஸ் நிர்வாகத்தை உரிமைகளை, பங்குகளை எல்லாம் தொழிலாளர்கள் பெயர்களுக்கு நீங் கள் மாற்றித் தருவதை அறிவிக்கப் போகிறீர்கள் இவ்வளவு செல்வாக் குள்ள லாபகரமான ஒரு தொழிற் சாலையை தொழிலாளர்களுக்கு ஒரு முதலாளி மாற்றித் தருகிறார் என் றால் அவர் புகழ் எவ்வளவு உயரும் என்று யோசியுங்கள்."
"பிரஸ் மீட் எதற்கு என்றார் பர மேஷ்வர் கோபமாக,
"நாளைக்கு கிருஷ்ணதாஸ் மனம் மாறி விடக்கூடாதே என்பதற்காகத் தான்! அத்தனை செய்தித்தாள்களி லும் செய்திச் சானல்களிலும் தொழி லாளர்கள் பெயருக்கு திரு கிருஷ்ண தாஸ் தன் தொழிற்சாலையை மாற் றிக் கொடுத்தது பற்றி அறிவிப்பு வந்து விட வேண்டும். பின்னால் உங்களை நான் வற்புறுத்தி வாங்கிய தாகவோ, ஏமாற்றி வாங்கியதாகவோ நீங்கள் கோர்ட்டில் சொல்லக்கூடாது பாருங்கள் சந்திரமோகன் சொல்லச் சொல்ல கிருஷ்ணதாஸின் புருவங் கள் நெரிபட்டன.
ஆத்திரத்துடன் எழுந்தார். சந்திர மோகன் மீது பாய்ந்து அவன் கழுத் தைப் பற்றினார்.
சந்திரமோகனுக்கு முச்சு தடைப் பட்டது. ஆனாலும் புன்னகையுடன் தன் மோதிரத்தை உயர்த்திக் காட்டி qWITTG),
"அப்பா" என்று நாற்காலியி லிருந்த அஸ்வின் கத்தினான்.
தன் நிலை புரிந்தவராக கிருஷ்ண தாஸ் உடனே தன் கையை சந்திர மோகனிடமிருந்து விலக்கினார்
"இந்த நிமிடத்தில் உன் கை ஓங்கி யிருக்கலாம். ஆனால் என்னைப் பகைத்துக் கொண்டவனுக்கு நிம்மதி இல்லை."
என்னைத் திட்டாதீர்கள். காஸெட்டிற்கு நான் கேட்டது அதிக விலைதான் வக்கில்தான் இந்த ஐடியாவே எனக்குக் கொடுத்தார். இத்தனை சட்டப் புத்தகங்கள் வைத்
துக் கொண்டு பத்திரம் தயாரித்த வர் அவர்தான். பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு பண்ணச் சொல் என்று அறிவுறுத்தியதும் அவர்தான்.இல்லை என்று அவர் மகள் மீது சத்தியம் செய்யச் சொல்லுங்கள்."
சந்திரமோகன் சிரித்துக் கொண்டே G) JF ITGBIGOIII GS.
"பரமேஷ் கிருஷ்ணதாஸ் பொரு மினார்.
"நான் ரிமோட் விசையை அழுத்தி யாயிற்று கையெழுத்துக்கள் போட நாற்பத்தைந்து வினாடிகள்தான் இருக்கின்றன. மிஸ்டர் கிருஷ்ண தாஸ்."
கிருஷ்ணதாஸ் அவசரம் அவசர மாக பத்திரத் தாள்களில் கையொப் பங்கள் இட்டார் போட்டு முடித்து நிமிர்ந்தார்.
நாற்பது விநாடிகளில் அந்த விசையை மறுபடி சந்திரமோகன் அழுத்த வினாடிகளை காட்டிக் கொண்டிருந்த கறுப்புப் பெட்டி 000 என்று நின்றது.
நிம்மதிப் பெருமுச்சுகள் விடு LILL GOT.
"இவன் சொன்னதை நம்பா தீர்கள்." என்றார் பரமேஷ்வர். சின்னப் பதட்டத்துடன்.
"பிரஸ் மீட் முடிந்து தொழிற் சாலை தொழிலாளர்கள் வசம் போய்ச் சேரும் வரை அஸ்வின் என் பாதுகாப்பில்தான் இருப்பான்" என் றான் சந்திரமோகன்
கிருஷ்ணதாஸ் அவனை எரித்து விடுவது போல் பார்த்தார். பின் பரமேஷ்வரைப் பார்த்தார். கடைசியா கத் தன் மகன் அஸ்வினைப் பார்த் தார்.
" நீ ஒழுங்காக இருந்திருந்தால் இந்த பிரச்சனையெல்லாம் வந்திருக்
காது" என்று யேறினார்.
"...GIGIG ஒர்க்ஸ் ᏧfᎢᏛᏈᎶᎠᏛ00lu (! லாளர்களு விடுவது எ 9 Gil GGIGI. இது எ6 டைய விருப் கையாளர் நேரில் கலந் டும் என்று ஆனால் க றுக் காய்ச் கலந்து கெ (3LIIII67LL. இந்த மு விருப்பத்து ளர்களிடமி கடியும் இ றேன். சில முன் இதே ஒரு விபத்தி வர் இறந்து போ6 மகனுக்கு இங்கே தோம். அந்த மக தத் தொழிற்சாலை ராகவே ஆகி எனக்கு மகிழ்ச்சிய கிருஷ்ணதாள திரும்பிப் பார்த் அணிந்திருந்த அ யைக் கூப்பிட்டார் "இதோ இவர்த மகன். இவரிடம் இ உரிமையை தொ மாற்றித் தரும் பத் கிறேன்."
கூடியிருந்தவர் னார்கள் வீடியே அந்தக் காட்சியை ஸ்டில் கெமராக்கள் சத்தைப் படபட காட்டின
கிருஷ்ணதாஸ் களை அடக்கிக் ெ ஆனந்தமாகப் புன்
தொழிலாளர் L61) Ֆ61 61/II60/6/60/ போதுமா? நீே செய்தாயிற்று. என என்றார் பரமேஷ் கெஞ்சும் குரலில்,
"இன்னும் ஒன் இருக்கிறது." எ மோகன் புன்னை பரமேஷ்வரின் பொறி பறந்தது.
'இன்னும் என் "வாக்கு முல வாக்கு முலம்."
" என்ன உள "LDGÜGO) GAULLIT GO) G கொன்றது கிருவி உங்களுக்குத் தெர
எழுத
முன்று சாட்சிகளை என்னை சிறைக்கு அதற்காக உங்களு வியும் நிறையச் சலு தன. அதற்கப்புறம் டன் சேர்ந்து ெ எத்தனையோ அ துணை போயிருக் கெல்லாம் ஒரு மு LՈ ԼDIT?"
"இதோ பார். பணிந்து கிருஷ்ண சாலையையே எழு டார். அதற்கப்புற வினை விடுவித்தா தலையான பின் எவ்வளவு ஆத்தி பார் என்று யே உன் உயிருக்கு ஆ அதற்குள் என் இடத்தைச் சொல் சரி.ஒரே ஒரு "GI6öIGoIP" "உங்களுக்குக் DLAŽJEGA LDK, GM GNL. (கைதியின் க
oIUI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறி விட்டு வெளி
வ மல்லையா லேத் என்ற தொழிற் முற்றிலுமாக தொழி க்கு கொடுத்து ன்று தீர்மானித்து
ன் மகன் அஸ்வினு பம்.இந்தப் பத்திரி சந்திப்பில் அவனே து கொள்ள வேண்
ஆசைப்பட்டான் டுமையான தொற்
லைகுனிந்தபடி, நிலத் தைப் பார்த்தவாறு என்
முன்னே அமர்ந்திருந்த கமலாவின்
மெளனத்தைக் கலைக்க, "தங் கச்சி." என்றழைத்தேன் நான்
கமலா சற்று நிமிர்ந்து என்னை
சலால் அவனால் நோக்கினாள். ாள்ள முடியாமல் அவள் முகத்திலே சோர்வு, பயம், பதற்றம், கவலை, அவமானத்தி
முடிவை நான் முழு னால் ஏற்பட்ட விரக்தி போன்ற பல டன் தொழிலா உணர்வுகள் தென்பட்டன. தந்து எந்த நெருக் "உங்களின் சொந்த இடம் எது?
ல்லாமல் செய்கி “QJ6 Gof LLUIT"
வருடங்களுக்கு "grissists, (QCUIT, GT59,60601 தொழிற்சாலையில் 6. Lig. 2" ளுக்கு இ து எதத
ல் ரங்கசாமி என்ப னார். அவருடைய வேலை கொடுத் ன் இப்போது இந் யில் ஒரு பங்குதார விட்டார் என்பது ாக இருக்கிறது."
நிறுத்தினார் து காக்கி உடை ந்தத் தொழிலாளி
ான் ரங்கசாமியின் ந்தக் கம்பெனியின் ாழிலாளர்களுக்கு திரத்தை வழங்கு
கள் கை தட்டி ா கெமராக்கள்
ஜூம் செய்தன.
ஃப்ளாஷ் வெளிச்
வென்று மின்னிக் 'முப்பத்திநாலு " எரிமலைக் குமுறல் உங்கள் மகனுக்கு எத்தனை காண்டு வெளியே வயது"
னகைத்தார். *$亚岛
எளின் கை தட் காலையில் என்ன சாப்பாடு? ர மோதின. அவள் பேசாமல் நிலத்தைப் கட்டது எல்லாமே பார்த்தாள்.
அபிதா எங்கே? "சாப்பிட்டீங்களா? வர் கிட்டத்தட்ட அதற்கும் பதிலில்லை.
"9ʻTLI டவில்லை போல் தெரி றே ஒன்று பாக்கி கிறது." ன்றான் சந்திர "ஆம்" என்று தலையாட்டினாள். ". . . "oria, sit LDS or FITEJLSCLITsorT."
கண்களில் தீப் | | it.all). I'm glais Inisi ஆம. ' எனறாள
“GTIJGG, p"
矶”
ம்.உங்களுடைய "சசிகலா அம்மாவிடம்."
 ീg உதவியாளரிடம் கமலா
2/45)p/Tup" வின் சாப்பாட்டிற்கு ஒழுங்கு செய்
உணமையில் பம்படி கூறிவிட்டுக் கமலாவுக்கு ணதாஸ் என்று உற்சாகத்தையும், நம்பிக்கையும் ஏற்
யும். ஆனாலும் படுத்துவதற்காக எமது ஆற்றுப்படுத்
வது
தல் மையம் பற்றியும், அதன் சேவைகள் பற்றியும்,பயன் பெற்ற சிலரது விடயங் கள் பற்றியும் விளக்கினேன்.
"கமலா சமூக வாழ்க்கையில்
பிரச்சனைகள் இல்லாதவர்கள் எவ ருமே இல்லை. பிரச்சனைகளால் கவ
லைகளும், தவறுகளால் துன்பங்களும் ஏற்படுவது இயற்கைதான். பிரச்சனை அனுப்பினீர்கள் களையும், துன்பங்களையும் ஒளிவுமறை க்கு பெரிய பத வின்றிக் கூறினால், முதலில் மனப்
மணமாகாமல் குழந்தை-2
பாரம் குறையும் உங்கள் பிரச்சனைகள் என்னவென்று தெரிந் தால்தான் அவைக்குரிய தீர்வு என்ன என்பதைப் பற்றி ஆராயலாம்."
அமைதியாகக் கேட்டுக்கொண்டி ருந்த கமலாவுக்குச் சிறிது நேரம் அவகாசம் கொடுக்க எண்ணி, எனது 99.6.1605 உதவியாளர் ஏற்பாடு செய்த உணவைச் சாப்பிடுவதற்கு ஒழுங்கு செய்தேன்.
கமலா சாப்பிட்ட பின் ஆற்றுப் படுத்தல் மையத்திற்கு அழைத்தேன். மீண்டும் என் முன்னிலையில் அமர்ந் தாள். இறுக்கமான மனநிலையி லிருந்த கமலாவை இயல்பான உரை யாடலுக்குத் தயார்படுத்த வேண்டி யிருந்தது.
"காலைச் சாப்பாடு எப்படி இருந் தது?"
"தோசை நன்றாகத்தான் இருந் தது. ஆனால்."
"g, GOTIT 6), GT GÖTGOT?" "சாம்பாருக்குத்தான் உப்பு அதி
கம்" என்றாள்.
"அது ஏனென்றால், சமையல் செய்யும் அம்மா எந்த நேரமும் வெற் நிலை போட்டபடி இருப்பார். அதனால் அவரின் நாக்கு மரத்துப் போய், சுவையை அறியவே முடியாது
|எஸ்பிலெம்பட்
போய்விட்டது" என்றுவிட்டுப் பலமா கச் சிரித்தேன். கமலாவும் சேர்ந்து சிரித்தாள் மெதுவாக விடயத் திற்கு வந்தேன்.
கமலா வவுனியாவில் எந்த இடத்தில் இருந்தீர்கள்?"
அவள் தொடர்ந்து கூறிய பதில் களிலிருந்து.
வவுனியா, சாஸ்திரிகூழாங்குளத் தைச் சேர்ந்த கமலாவின் தகப்பன் 1985 ம் ஆண்டில் இறந்து விட்டார். இவரது அக்காவுடனும், தாயுடனும் சேர்ந்து கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தனர். மூவரும் 1990 ம் ஆண்டு வவுனியாவிலிருந்து இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு வந்தனர். ஆரம்பத்தில் மண்டபம் முகாமிலே தங்கியிருந்தபோது, மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து அந்த முகாமிலே தங்கியிருந்த ஒருவரைக் கமலாவின் அக்கா திருமணம் செய்து கொண் டார். கமலாவின் தாய் 1993ம் ஆண்டு கடும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட் டார். தாயார் இறந்துவிடவே தன் சகோதரியின் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமலா. "உங்கள் கணவர் எந்த இடம்?" என்று நான் கேட்டேன்.
கமலா தலைகுனிந்தபடி இருகை களாலும் முகத்தை மு பரிய சத்தமாக அழத் தொடங்கினாள் அவள் ஏன் அழுதாள், !
தொடர்ந்து வரும்.
கைகளும் கிடைத் LLS LSL LSL LSL LS LS LLLLL L LLLL LSL L LLL LLS LSL LSSL LSL LSL LS LS LSLS LSLS LSLS LS LS
கிருஷ்ணதாஸு
:ಗಿಹಲ್ಳಿ)''ತಿ॥ಳಿಗೆ ಆಗ್ರಹಕರೆಗಿಳಿಯಾ।
க்கிரமங்களுக்குத் கிறீர்கள். அதற்
டிவு வர வேண் வேண்டாத குழந்தைகளைக்
கைவிடுவதற்காக சிங்கப்பூரில் சில ன் மிரட்டலுக்குப் தனி இடங்களை ஒதுக்க வேண்டும் ாதாஸ் தொழிற் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த தி வைத்து விட் - நாடாளுமன்ற உறுப்பினர் சியாம் சி ம்தான் நீ அஸ் தோங் கோருகிறார் . அஸ்வின் விடு முறை தவறிய உறவால் குழந்தை வர் உன் மீது யைப் பெற்றவர்கள் வறிய நிலையில் த்துடன் இருப் உள்ளவர்கள் குழந்தை பிறந்த
சி. எந்நேரமும் நேரம் சரியில்லாததால் அதை விட் பத்து வரலாம். டில் வைத்து வளர்க்கக் கூடாது மகள் இருக்கும் என்று அச்சப்படுகிறவர்கள் உடல் பிவிடு." ஊனத்துடனோ அழகில்லாமலோ
Gl, GTG."
பிறக்கும் குழந்தையை வளர்க்க விரும் பாதவர்கள் என்று பல தரப்பினர் தம்பரி பெரிசா இருக்கிறார்கள் சிங்கப்பூரில் அப் f) TP" படிக் குழந்தைகளை விரும்பாத தை தொடரும்) வர்கள் குழந்தைகளைக் குப்பைத்
தொட்டிகளுக்கு அருகில் போட்டு விட்டுச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டில் மொத்தம் 3 குழந்தைகளும் இந்த ஆண்டில் இது வரை 2 குழந்தைகளும் இப்படிப் பொது இடங்களில் கைவிடப்பட்டுள் GOGO
அக்குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் கருதி சியாம் சிதோங் இந் தக் கோரிக்கையை எழுப்பியிருக்கி றார்.
வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு கள் அருகிலும் முக்கிய சாலைச் சந்திப்புகளிலும் பெரிய கட்டடங்கள் அருகிலும் இத்தகைய குழந்தைகளுக் கென்றே தொட்டில் போன்றவற்றை அரசு போட்டு வைக்கலாம் என்று அவர் கூறுகிறார் 0
GTI. O-07, 2002

Page 17
  

Page 18
画圆回圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆
ܨ ܐ
V,, 2 C. //ア .
GENUGÖT BLITTLİ ULOGUTño "
தனன பகல
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் பயிற்றுவிப்பாளராக அந்த அணி யின் முன்னாள் தலைவர் எலன் போடர் தற்காலிகமாக நியமிக்கப் பட்டுள்ளார்.
அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய ஜோன் புகானன் காயங் களுக்கு உள்ளாகியிருப்பதால், அவுஸ்தி ரேலிய ஏ அணியின் பயிற்றுவிப்பாள
ராகக் கடமையாற்றி வந்த எலன் படுக்கை 9|60||
போடர் தேசிய அணியின் பயிற்றுவிப் உலுக்கி எழுப்பி பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அடுத்த மாதம் படுக்கையிலிருந்
12ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகும் சோம்பல் முறித் ஐசிசி உலகக் கிண்ணப் போட்டிகளின் முறித்த சோம்ப போது புகானன் பயிற்றுவிப்பாளராக போலத் துவண் மீண்டும் இணைந்து கொள்வார் என 3,603, uslai) 9/1 எதிர்பார்க்கப்படுகிறது. டு <外
S S S S S S S SS SS SSLS SSS SSS SSS SS SS SS SS SS SS SS தோழியின் IDL II
ஒப்பந்தப் பிரச்சனைகளால்
ONI UDI DU)/35G5 6DT (UP) ஐசிசி போட்டிகளில் சிக்கல் முணுமுணுத்தா6
ஐசிசி மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை, இந் திய அணிகளின் முன்னணி வீரர்கள் பங்குகொள்வதில் நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளது.
இரு அணிகளையும் சேர்ந்த சில வீரர்கள் வெளிநாட்டு பிராந்திய அணி களுடனும், விளம்பர நிறுவனங்களுட னும் செய்து கொண்டுள்ள சில ஒப் பந்தங்களை இடைநிறுத்தி வைத்து விட்டு ஐசிசி போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மினி உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கு கொள்ள இந்திய வீரர்கள் சிலர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந் திய கிரிக்கெட் சட்டுப்பாட்டுச் சபைக்கும்
போட்ட பாதியுட எழுந்து நடக்கும்
சச்சின் டெண்டுல்கர் சௌரவ் கங்குலி உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களுக்கும் இடை լից) பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. | ιστοί, யாருண்ை ஐசிசி போட்டிகளில் பங்கு கொள்ள இந்த வீரர்கள் சம்மதிப்பார்களென இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெக் வதணியின் கேள்
போட்டது?
மோகன் டால்மியா நம்பிக்கை தெரிவித் சொல்லாது அவ துள்ளார். கைகளால் சுற்றி இதே வேளை இவ்வாறான ஒப்பந் கட்டிக்கொண்டு தங்களைச் செய்து கொண்டுள்ள அகல்யா இலங்கை வீரர்கள் மினி உலகக் கிண்ண போட்டியில் கலந்து கொள்ள வேண்டு அவள் ஏதோ நீ மாயின் போட்டிகளுக்காக ஐசிசியினால் வேதனையில் தத் தொகையின் 30 சத என்று புரிந்துசெ தத்தைத் தமக்கு வழங்க வேண்டும் = . என்று : O "ஏய் எழுந்திரு.
Sögu Samflög Safnað hlus H. .
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கி லாந்து அணிக்கும் இடையில் லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இனிங்ஸினாலும் 46 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 628 ஓட் டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 198 ஓட்டங்களையும் ராகுல் ராவிட் 148 ஒட்டங்களையும் சௌரவ் கங்குலி 128 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 273 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்
களையும் இழந்தது பின்னர் ஃபலோ காலாற நடந்து ஒன் முறையில் இரண்டாவது இனிங்ஸை எழுமா எனறு யும் ஆடுமாறு இங்கிலாந்து அணி கேட்கப் அசைத்தாள் பட்டது இங்கிலாந்து அணி இரண்டா அகல்யா அசை வது இனிங்ஸில் 309 ஓட்டங்களுக்குச் LIL u IDj, LiriJE G சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. புற リ இந்தப் போட்டியின் போது இந்திய குலுங்குவதை வீரர்கள் அனைத்து அம்சங்களிலும் Fo ஏய. எ6 திறமை காட்டியதாக இங்கிலாந்து அணி - அழுகிறாயா? ச்ச் யின் தலைவர் நசார்ஹுசைன் பாராட் பென்னே 61 (Լքt தொடரில் இரண்டு அணி அகல்யாவின் தே தற்போது தொடரில இரண்டு அ - - - களும் தலா ஒரு போட்டியில் வெற்றி ರಾಣಿ தூக்க " யிட்டியுள்ளன. இங்கிலாந்து மண்ணில் "கன குடங்கள இந்திய அணி சுமார் 20 வருடங்களின் காரியங்கள் முடி பின்னர் இனிங்ஸ் வெற்றியை ஈட்டி இன்னும் எத்தனை யுள்ளது. ஆண்டுகளுக்குப்
L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLLLLS TTTTTT TTT
* பாபா பார்த்துவிட்டீர்களா?
வேணு, பெரியநிலாவணை ம். ரஜனிக்கென இனி கதைகளை அமைப்பது கஷ்டமென்பதை அவரும் புரிந்துகொணடிருப்பார் அரசியலா? ஆன்மீகமா? என இரணடிலொன்றைத் தெரிவுசெய்துகொணர்டு போய்விட வேணடியதுதான்.
XX * காட்டுக்குள்ளிருந்து கொலைகளைச் செய்துவரும் சந்தனக் கடத்தல் வீரப்ப னுக்காக நடிகர் ரஜனிகாந்த் மீது பா.ம.க தலைவர் ராமதாஸ் இவ்வளவு ஆவேசமான தாக்குதல்களைத் தொடுக் கக் காரணம் என்ன?
கே.கிருஷாந்தன், திருகோணமலை கருணைநிதியும், முப்பனாரும் நய மாகக் கேட்டுப் பார்த்தும் நடக்காத தைப் பயமுறுத்தியேனும் நடக்க வைத்து விடலாம் என்று பாமக தலைவர் முயல்கிறாரென்று தெரிகிறது. சீனர்டி னால்தான் சிங்கம் குகையைவிட்டு வெளியே வரும் அரசியலிலும் குதிக் கும் அப்போது பார்த்துவிடலாம் அதன் பலத்தை என்பது ராமதாஸின் கணக்காக இருக்கும்!
XX * தனது ஏகாதிபத்தியக் கொள்கை மூலம் பயங்கரவாதத்தை வளர்த்த அமெரிக்கா, அதனை அழித்தொழிக்க சகல நாடுகளுக்கும் அழைப்பு விடுப்பது பற்றி?
எம்.ரீ.எம். சைலாஸ், கம்மல்துறை அறுக்கும்போது ஆள் துணை தேவைப்படுகிறது.
XX * சிந்தியாவின் சமீபத்திய அதிர்ச்சி GTGGTGOT?
ஐ.எஸ்.பிரியா, கித்துள். மலேசியக் கலைவிழா ஆட்டங்களில் பார்த்த நடிகைகளின் தொப்பை
* சிந்தியா ஒரு பந்தை ஆறு தடவை மக்கள் புதைக் கள் வீசினால் அதற்குப் பெயர் ஒரு "..." ஓவர் ஆறு பந்துகளை ஒரே தடவையில் வீசினால் அதற்குப் பெயர் என்ன? "என்னடி இது ே எஸ்.இராமச்சந்திரன், மாரதென்ன அழுவதை நிறுத் இராமச்சந்திரரே இது ரொம்ப அல்லது நான் ே
ஒவர் XX நான் இருப்பதுத * சச்சின் டென்டுல்கரின் சாதனை ot அதிக எப்படி? அவசரமாகக் கன்
கே.கஜேந்திரன், நுவரெலியா துடைத்தபடி எழு முபது சதம முயத்துநான்கு "நீயும் போய்விட சதம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.
' - என்னுயிரைத் தன் அவருடைய சாதனை அதற்கெல்லாம் தயவு செய்து என வெகு தூரத்திலிருக்கிறது.
XX . . . . . * மோகனுக்கு விதி போல, றியாஸ் ... ." கானுக்கு சித்தி அமையுமா?
ஏ.எஸ் அஸாம், நுரைச்சோலை பிரதமர் ரணில் அமைந்துவிட்டது இல்லாமல் ஆள வே அணு வந்தான், பாபா வாய்ப்பெல்லாம் சந்திரிகா கட் கிடைத்திருக்குமா? இப்போது ஒரு படத் இனவாதத்தைத்
தில் கதாநாயகனாகவும் நடித்து வரு கிறார்.
எதிர்ப்புக் காட்ட
XX * சாமுராய்' படத்தில் உங்களுக்குப் பிடித்த கட்டம் எது?
ஜெலக்கி, பெரியகல்லாறு பொலிஸிடம் ரத்தம் கக்க அடி வாங்கிக்கொணடிருக்கும் சமயம், "இப் படி ஒருமுறையாவது ஊழல் பேர் வழிகளை அடிச்சிருக்கீங்களா?" என்று விக்ரம் கேட்கும் கட்டம் வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர்
XX * கவிஞர் அப்துல் ரஹ்மானின் கவிதை களில் தங்களுக்குப் பிடித்த வரிகள்? பி.விக்னேஸ்வரன், ஹட்டன் வேலிக்கு வெளியே தலையை நீட்டிய
என் கிளைகளை வெட்டிய தோட் டக்காரனே,
வேலிக்கு அடியில் நழுவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DLILL DIGI6007 னாள் வதனி, து எழுந்து தாள் அகல்யா விலேயே கொடி டாள் மீண்டும் மர்ந்திருந்த தன் ல் வீழ்ந்தாள். அவள் கம் புதைத்து ர், "கிழித்துப் ல் எப்படி " என்று. னக் கிழித்துப்
விக்குப் பதில் |ள் இடுப்பைக்
படுத்திருந்தாள்
னைவுகளின் தளிக்கிறாள் ாண்டாள் வதனி,
இப்படியே கிடந்தால் சனைகள்தான்
வா எங்காவது வரலாம்.
அவள் தோளை
தாக இல்லை. |ளின் முதுகு வதானித்தாள் ன்ன இது? 1. கோழைப் ம்புடி. என்று IT Gii J, G0)GIILI யற்சித்தாள். உடைத்துக் க்கிறேன்.
O
பின் இந்தப் ம்" என்று திருந்தபடி
)IIIII
| LIGLIT
ப் போகிறாயா? பாய்விடட்டுமா? TG6M 2.6öl ப்படுத்துகிறது." ள்களைத் ந்தாள் அகல்யா தே தனிமை னலாக்கிவிடும். னோடிரு'
என்று கெஞ்சினாள் வதணிக்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இருந்தாலும் அவளது ஆசைகள் அநியாயமானவை என்று தெரிந்திருந்தாள். "என்ன இருந்தாலும் அவனுடையவள் நீயில்லையே தோழி. அவனை நினைத்து உருகுவது சரிதானா?" அகல்யாவுக்கு இமைகள் வெடித்துக் கண்ணிர் வழிந்தது.
"நான் என்னடி செய்வேன். அவர் இங்கு வந்தபோது நான் அதை அறியவில்லையே. தவிரவும், என்னை இன்பத்தின் எல்லைகளுக்கு அழைத்துப் போன அவர் அதெல்லாம் நிரந்தர மானதில்லை என்று எனக்குச் (ე) ქ.: Tფესვის)(ჭვეყuffფესვეტივეს)(3u. சொர்க்கத்தைக் காட்டிய பிறகு என்னை நரகத்திலே வீழ்ந்துகிட என்று தண்டிப்பது என்னடி நியாயம்." அகல்யாவின் கையைத் தன் கைகளில் எடுத்துப் புறங்கையை மிருதுவாக வருடினாள் வதனி,
ஆண்களைத் தீர ஆராயாமல் அனுமதித்துவிடுவது தவறு தோழி இப்போது உன் துயரம் ஊராரின் நகைப்புக்கிடமே தவிர யாரும் உன் வேதனையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்." வேண்டாம் வேறு யாரும் புரிந்துகொள்ள வேண்டாம் அவர் என் நிலைமை அறிந்த வரல்லவா. ஏன் இப்படி என்னைத் தவிக்க விட வேண்டும்?" வதனி சிரித்தாள். "இன்னொருத்திக்குச்
சொந்தமானவனிடம் நீ எப்படி எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறாய்?" அகல்யா கோபமாகக் குறுக்கிட்டாள். "என்னுடன் கூடி இருக்கையில் அவர் வேறு யாருக்கும் சொந்தமானவர் என்று தெரியாது என்னிடம் அவர் அப்படி நடந்துகொள்ளவுமில்லை. அதனால், இப்போது மட்டும் என்னைத் தவிக்க விடுவது நியாயமேயில்லை." "நீ போகாத ஊரின் வழி சொல்கிறாய்" என்றாள் வதனி,
இல்லை, ஏற்கனவே நான்
போயிருக்கும் ஊர்தான். அங்கு இந்த மனிதர்கள் துன்பங்கள் எதுவுமே இல்லை. மன்மத தேசத்தில் நாங்கள் இருவருமே மந்திரிகளாக இருந்தோம் வருவார் அருகில் அமர்வார். அப்போது மட்டும் தனித்தனி உடம்புகளை உடையவர்களாய் இருப்போம் படுத்தால் ஈருடலும் ஒன்றுபட்டுவிடும் வில்லின் நாணைப் பிடிக்கும் விரல்கள் ஒன்றாகிவிடுவது போல ஒருடலாவோம் பிறகு அவர் புறப்பட்டுத் தன் இல்லம்
போனபிறகு என் உடலாகிய இந்த
ஒரு உடலை மட்டும் தனியே கிடந்து துடிக்க விடுவது எந்த ஊர் நியாயம்? என்று ஆவேசமாகக் கேட்டு நிறுத்தினாள் -9|Ժ GUILT .
பொய்யை ஆம்பல் அணிநிறக் கொழு
(P600, வண்டுவாய் திறக்கும், தண்துறை
-ஊரனொடு இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின் வில்லக விரலின் பொருந்தி அவன் நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே
(குறுந்தொகை 370)
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS
س===
77 67607 607 GINE LÜLILI
ண் வெற்றி எது? ஷா, முள்ளியவளை, சியினரால் தீவிர தூக்கிப் பிடித்து மடியாமலிருப்பது!
நிறைய சொட்டைகளைப் பார்க்கலாம்.
* சில பெண்களுக்குத் தாடி வளர் வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பி.எம்.அஸ்ரப், நிககொள்ள சில ஆணர்களுக்கு மீசை வளராத தைப் போல என்று
XX * தலிபான்களின் செல்வாக்கு பாகிஸ் தானிலும் மிகுதியாக இருப்பதாகத் தெரிகிறதே! அங்கும் பெண்கள் அதிக கட்டுப்பாடுகளுடன்தான் வாழ்கிறார் 9, GITIT?
விமாலதி, பொகவந்தலாவை நகைச்சுவை உணர்வு மிகுந்த மக் கள் வாழும் நாடுகளில் அடக்குமுறை கள் நீடிக்க முடியாது. பாகிஸ்தான் பெண்கள் கிணடலும், கேலியும், ஆழ மான நகைச்சுவை உணர்வும் கொண்ட வர்கள்.
உதாரணத்திற்கு 'ஃபிறைடே ரைம்ஸ்' என்ற பாகிஸ்தானிய வார இதழில் ஒரு பெண் கட்டுரையாளர் எழுதியிருக்கும் குறிப்புகளைத் தருகி றேன். ஆணர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்குச் சில பொருட்களை உதார ணமாகச் சொல்லி விளக்கம் கொடுத் திருக்கிறார் பாருங்கள்
1 ஜமுக்காளம்- பழசாகப் பழசாக
2. தட்பவெப்பம் தட்பவெப்பத்தை யும் நம்மால் மாற்ற முடியாது, ஆணி களையும் மாற்ற எதனாலும் முடியாது. 3. மிக்ஸி உங்களுக்கு வேணடும். ஆனால், எதற்காக என்று சரியாகச் சொல்ல முடியாது.
4 சொக்ளேற்-இனிப்பு வழவழா குற்ற உணர்ச்சி தருவது
5 விளம்பரங்கள் சொல்வதில் ஒரு வார்த்தையையும் நம்ப முடியாது. துணிக்கடைகள் உங்கள் உடை கள் திடீரென்று அவர்களது பிரச் Τώ0)007
7. அரசாங்கத்தில் போட்ட சேமிப் புப் பத்திரம்- முதிர்ச்சி அடைய வெகுகாலம் பிடிக்கும்.
8. சோதிடம்- நீங்கள் என்ன பணணவேணடும் என்பதைச் சொல் விக்கொணர்டேயிருக்கும் முக்கால்வாசி தப்பாக இருக்கும்.
9 பேதி மருந்து ஒரே எரிச் சல்தான். எங்கே என்றுதான் உங்களுக் கெல்லாம் தெரியுமே!
GTI. O1-07, 2002

Page 19
  

Page 20
S ü、0(0)
ulimi
HI, II , Արի
| || || III அமைத்திருந்ததை முரள்
TTT:51,
 ܼ ܼ ܼ ܸ ܼܒ
ஞாபகம் இருக்கும் இதுவும் அதே LIT II
LIII
ரு
- | | | |
S
an in
in the
■ ■ ■ Gf. II,
。
-
still
| 。
I
| | | | | | | | |
வளைந்கார பெயர் டெட்டிய
இவர் டவன் மி
Relaluanuel
Mia IIIILÄ JI.
வானபிரதர்
ஸ்தாபர் இந்த
வந்து குவிந்த ே பனத்தை நல்ல
பயன்படுத்த வேண் இவர் 9ம் ஆண்
பாத்திருந்து
பன
RETFILTE ll பாம் அகதிகள்
சூழல் பாதுகாப்பு
களுக்காகப் பயன்
அறிவிக்கப்பட்டது நா சபைக்கு
 

as a
NALISTATULATITI
SEASTREECOLOMBO
III. En
உலகில் உள்ள மிகச் சிறிய துர்ஆன்
பிரதிகள் இவைதான் இந்தியாவின் கல்கத்தா
நகரில் வரிக்கும் குலம் பாரித் என்பவர்
இவற்றைச் சேமித்து வைத்திருக்கிறார்
சிறுவயது முதலே சிரிய பொருட்களைச்
சேகரிக்கும் பழக்கம் கொண்ட இவர் பல
நாடுகளில் இருந்து இத்தகைய குர்ஆன்
பிரதிகளைச் சேகரித்துப் பாதுகாத்து வரு
Iறார் 7 வயதான குலாம் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாடொன்றில் தன்வசமுள்ள குர்ஆன் பிரதிகளை மக்கள் பார்வைக்காகச் சமர்ப்பித்தார்
பட உதவி கோய் அப்துல் ரசூர் சிந்த
-
का பிறந்தநாள் I
Hill Gainer NN5 || - ஆண்டுகாலமாக t இடம்பெற்ற சிபில் புத்தம் முடிவுக்குச் கொர்டு வர பட்டதைக் குறி 呜 SJAOLUITEIT
அமைக்கப்பட்டிருக கும் நினைவுச் சின்னம்தாள் இது புத்தந்தின்போது IN-KATI LIL FIL ALT
வாகனங்களை கொண்டு பிரான் *。 In
PUT PAN EIN நினைவு நூமியை
ENGLIGT LITT MATTHIAID IN
நிரந்தரமாக சமாதிாக்கப்பட்டி செல்வன் வாகதேவன் காமா
ருக்கும் இந்த *,*(*)、 சமாதான துபிக்கு * All Torii Train
முன்பாகப் LLLLLYSYL S YYLLLLS STTLLLLSYSYYLSLSLS LLL LLLLLS TTTTT YT TT SYYTT L TYCLLLLL S LL u S Y T T L LLL TTTT LS LLLL TTT TTTTTT L L SSLSL SLL L TTLLYLL TLSS STYKYTTT LL LLLS
செல்கிறார்
EUTGITT TIL
non un சேர்ந்த குரா நம செல்வபு பதவி கிருஷிகா தனது முதலாவது பிறந்தநாள்ள ClCN. இடத்திலுள்ா தாது இய A A III in III |- a i lap ilција итал.
இாது அரபு அப்பா அமம் அண்ணன் மிடி LA MILLIT, KIALAINNIGAIKOIHIN |([[[[}||||| [[]|[[{{ff} {{##. WIT MOTION TOT Enim, ug சஞ்சிகை மற்றும் மத்ரா (ாடன் பபு நிறுவனமா பெரிய வயா பெரியம்மா என்பவற்றி | imam MiGomTITUT (último GT), TLTLLTTTLTLTT SS T LLLL S LLTLSS S KLL டிக் கண்கா மாமா பண்டா ஆந்தின்
ரியங்களுக்காகப்
"ŠTUCE, BRUGEGÜENTIUTUTÜCATAGAI GIOGEODE
LSL S YY SYS T T S T TTTT S TTTTTTT S TTTL LLLLLS LLLLLLLLYZ LTLTLZ 。 IN TITION, ICFTE, GLIF LILLIT, MAAARIN Galluflunior (II) கொடி ரூபா பஹா மாமா பாமதி அந்ாத (பிரான்) குட்டி
Sa aTTLLLLS LLLLL TTTT LLLTT S TLS TTTLLL சிந்தி (பிரான்ஸ் கான் மாமா மாமி வள் மாமா (மோ) L T LL TT S T T LLLSS TT LLL S TTLLLS TTTTLLL LLLL YS T S TTT TS LLL LLL T LLL TT TTL TLLT TTLL SS சீருடறும் சிறப்புடனும் பார்டுகாம் யாழ இறைவனை வேண்டி ாழ்த்துகிறாகள்
தில் இ ருக்கும் பாட்டாருக்குப்
அமெரிக்கா பெரிய தொடர்
தினார் இந்தப் றுவர்கள் மற்றும் பான்ற நற்காரியா டுத்தப்படும் என ரு தனி நபரின்ாள் |ங்கப்பட்ட மிய
இதுவாகும