கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.09.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVRAS ANTE ANNA
 

பக்கம் 20 EI: a o 1,084, 2002 "COD
DITULADODi LDU
صے
SS Y L S S S S S S S S S S
I guer op

Page 2
எந்த மதமாக இருந்தாலும் வேகம் இருப் பது தப்பு எந்த மதமாக இருந்தாலும் அவர வர்களுடைய கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தால் தான் அது நிலையாக இருக்கும் எந்த மதமும் மிகவும் / / வேகத்துடன் வேலை செய்தால் அதே வேகத்துடன் கீழேயும் இறங்கும் மனிதன் ஏறுகிறான் என்றால் ஒரு நாளைக்கு இறங்கித்தான் ஆக வேண்டும் அதனால் நிதானமாக இருந்தால் எல்லாம் நன்றாயிருக்கும் அவசரப் போக்கில் போனால் எந்தக் காரியமும் தவ
്
பாவங்களை மறைப்பு அவைகளை அறிக்.ை
இயேசு கிறிஸ்து நம்மைச் சுத்திகரிக்கு கராக ஏற்றுக்கொள் வார் வெற்றியான வ
றாகத்தான் முடியும் மத மாற்றம் மதப் பிரச்சாரம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு மதப் பிரச்சாரம் நிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய என்பது தங்களுடைய கடவுளையும் கொள்கைகளையும் கபபடடார நமக்குச் சமாதானத்தை உ0 பரப்புவது மாத்திரமே ஆனால் மத மாற்றம் எனும்போது 9/206) செய்து பேராசைகளை அதனால் இன்றே நம் பாவங்களையு 'கிறிஸ்துவிடம் அறிக்கை செய்வோம்
டைக்காது என்று சொல்லி மன மாற்றம் செய்து மத தொடும்படியாக அவரிடம் அணுகிடு மாற்றம் செய்வது பெருந் தப்பு எந்த மதமாக இருந்' 19 или 1920 519. It தாக்கிப் சேக் கூடாது அது மதபிரச்சார வெற்றியான வாழ்வை ஏற்படுத்துபவரும் 1000 - Igell இருந்தால்தான் PZL Lig for Tib. இன்றே நம்மை ஆயத்தப்படுத்துவோ பேராசையில்லாமல் ஒரு மனிதனுக்கு நல்வழியைக் au வாழ்க்கையையும் பெற்றுக் ெ காட்டுவதுதான் மதப் பிரச்சாரம்
குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி
DS S S S A A A S L AA AAAA S M S Y0L
பரிசுக்குரிய கவிதை წიფშიცub – யுத்தக் கொடுமையால் LIrasjajaja LDITij (3LIT GJ
பயிர் நிலத்தில் பட்டுப் போன உன் வாழ்வை
NLiù a GGIT GLIDDELL Llıgöğjsir GMT salušies DGu5 E6Glla 556
5G59 Googduisasi GLUIT DIT GLEITT?
ரஜருஷாலினி,திருமலை
GELDJEMĖJE, sit
இருண்டு வருமா..? வரண்ட பூமியிலோ வெடிப்பு வாழுகின்ற மக்களுக்கோ திகைப்பு வரண்டுவிட்ட நாவுக்கோ தாகத்தின் தவிப்பு வஞ்சகம் செய்திடுமோ
வெடிப்புண்ட வாழ்வு வெடிப்புண்ட நிலத்தினிலே வீற்றிருக்கும் ஏழையிவன் வாழ்வதுவும் வெடிப்புண்ட நிலம் போல மாறிவிட படிப்புண்டு தானுண்டென இவன் வாழ்ந்த வாழ்வை விட்டு விட்டு இங்கு தடிகொண்டு தேடும் பொருள் என்னவோ? மேகங்களின் பொழிப்பு.
கே சிறிகாந் யாழ்ப்பாணம் 200TATUTALDU50 "ಸ್ಥ್ | , Ο.Π.ΟΙΕ) (Α) . நம்பிக்கையோடிரு" பசுமை தந்த வயல் வெளிகள் பட்டப் பாறையாகிப் போனதனால். El 680 PJ 4 GANGAT ADGANGAIGALDIT GATUDI உருக்குலைந்து போனதிங்கே மனம் தளர வேண்டாம் ஐயா! நாளை மழைவரும் நிச்சயமாய்
ஹப்புத்தளையூர் மனோ Cas. Tu TGANGST
- எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா swaնպ (h13.91. -919)յմանն . --—
நாமும் ஒரு நாள் தனிமையில். மணி மனிதனுக்குப் புதைகுழி மரத்திற்கோ கருவறை மரங்கள் சாய்ந்தால் காட்டில் இருந்து விட்டிற்கு வரும் ஆனால், மனிதன் சாய்ந்தால்
கவிை தினமுரசு
பிளவுக்குள் வா கொளுத்தும் வெயிலில்
" போகிறான். ஓடுவதெங்கே °0円 TGGGIT
சொல்லுங்கள்! 15ITLD GILLULy-WILD n/TP
தனிமையை நோக்கி. வானம் பொய்த்தால் வரட்சி வேண்டும் என்ற
நஸ்மி கண்டி வருணன் மகிழ்ந்தால் பிரவாதம் 'து' அமரர் பார்வாழும் பாவிமக்கள் இந்த வரண்ட நெஞ்சம் எதற்குத்தான் தப்புவது வெஸ்ட்ஹோல் எ o still Lic au, II (G`GAIGXII. IviNGN)GVGA)LD LIITITITIGLLIITI * "..., வெடிக்கும் சிறுபோகம் பெரும்போகம் AITAATLIO GLIMT Vilj இரண்டும் வேண்டாம் STSEELD நிலம் வெடிக்கு ஏழை இவன் ஒரு வேளை ஏர் பாய்ச்சி நீர் பாய்ச்சி உவர் நிலத்தை வென்று Gu**ն Gun iնց வயிறு நிறைய ஊர் போற்ற பார்போற்ற வாழ்ந்தோம் நாம் அன்று நாடே வெடிக்கு பொழிந்தால் போதும் போர் இங்கு செல்வந்த பூமிகளை எல்லாம்- அசந்தி
சீரற்ற ஷெல் வந்த பூமிகளாய் ஆக்க, நாகராசா, நிரோஸ் யார்வருவார் எம் வயிற்றின் பட்டினியைப் Gштäд? SIDI 、呜一0” குமா தில்லைநாதன் கல்முனை அக்னி தேவனின்
திப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு அழகிய தமிழில் தரமான படைப்பு களை வழங்கும் இனிய முரசே 473 இல் நீ தந்த அம்சங்கள் யாவும் சுவை யானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்திருந்தன ஆன்மீகம் தந்த கருத்துக்களும், ஆன்ை பெண் நட்பு மனதளவில் மட்டும் சாத்தியமாகுமா? ஆக்கம் தந்த கருத்துக்களும் அருமை யானதாக அமைந்திருந்தன.மேலும், சபிக்கப்பட்ட நிலவு ஜீரணியாமை றுகதைகள் நன்றாக இருந்தன. பாராட்டுக்கள். நன்றி
DMT UNLDGE, EPSG EI LIITLDGELI DLL ILJu.
ܢܪܘ5ܩܨ5.
91ܝܦܢ
அச்சாகத் தவறி இருந்தாலோ,
வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசின் முச்சு
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில்
முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு | Աք ՄԿ, அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள் களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும் திருப்தியான சேவையே
LSL L L S M M M M S M M M MS M M MS M MT M CCq MS MTT S MS MS qLS
Gurrai Erneola) :
LSL L L L L L L L L L L L M L L L L L L L LSLL
என் இனிய முரசே!
நீ சுமந்து வரும் அத்தனை அம் சங்களும் படு சூப்பர் உனது பத்தா வது ஆண்டிலே காலடி வைத்திருக் கும் இந்த வேளையில் நீ உன்னில் அடுக்கிவரும் நெட்டிலிருந்து பார்த்த ஞாபகம் இல்லையோ, பாப்பா முரசு, மன்னாதி மன்னன் என்பன குறிப் பாக மிகவும் சிறப்பாக இருக்கின்றன. ஒரு குறுக்கெழுத்துப் போட்டி ஆரம் பித்தால் நன்றாக இருக்குமே முர சின் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
எஸ்.கே ருஸ்ணி குறைஸ் நுரைச்சோலை
அன்புடன் ஆசிரியருக்கு
Προηγούμ ή Ιβή ποίηση (3Lρφή மையையும்அவர்களது உள்ளக் குமுறல்களையும் வெளிக்கொ னரும் வகையில் தினமுரசில் மலையூரான் வாராந்தம் எழு திவரும் விடயங்கள் மிகவும் சிறந்தவையாகும்
(Glu, za ringt LIGATLIT OF AUGOM
அகோரப் பார்வை ஐயோ போதுமப்பா நதிகள் கூட இன்று நமக்குத் துணையா வறட்சியாய் வெடித் மானிடர்க்குத் தாக தண்ணிர் வராதோ
UIT. (50
வாரம் ஒரு முறை பாழ்பட்டுப் போன் உள்ளக் குமுறல்கள் வைத்து நொந்து மருந்திடும் ஆசான குரலாய் அறிந்து உண் எழுத்து அற நீதிக்கு முரசறைந்: முரசே உன் பத் பல்லாயிரக்கணக்க கட்டிவைத்துள்ள நீ என்றும் உன் மாறாமல் உரைத்
உற்றார் உறவு வெளிநாட்டில் வாழு
உறவாய் மணவா ஆழ்த்தி எமக்கு வ அற்புதங்களை நிசு உனது இலட்சியப் வாழ்த்துக்கள்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIGIJÕUDNUITEIT GAITĀGA கோளுரைத்தல் நம் வெற்றியான வாழ்க்கையை வாழ்வ மனிதர்களுக்கிடையில் குழப்பத்தை உண்டாக் குத் தடையாக இருப்பது பாவங்களே தனது கோள்முட்டித் திரிவது பெரும் பாவமாகும் வன் வாழ்வில் வெற்றி அடைய ಮಂಗ್ಳ கதீஸ் ஆதாரங்களைக் கொண்டு இது செய்து விடுபவனே இரக்கம் பெறுவான் பெரும்பாவங்களில் ஒன்றாகும் எனத் தீர்ப்பளிக்கப் பின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கிபட்டுள்ளது.
நம் சொந்த ? (நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் Ola, luulo கும் போது அவர் நம்மை நல்வழிப்படுத்து: ாழ்வை நல்கிடுவார் நம்முடைய மீறுதல்களின் |(Чри பசிக்) குற்றங்கூறிக் கோள் சொல்வதையே
தொழிலாகக் கொண்டு திரிபவன் (68:10:11) அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொருக் அல்லாஹ் : கூறியுள்ளான் நபி
டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது ல்ை அவர்கள் இரண்டு கப்ருக்கருகாமையில்
(ஏசாயா 53:5) நடந்து செல்லும் போது அவர்கள் இருவரும் இப் ம் தவறுகளையும் நம் ஆண்டவராகிய இயேசு போது வேதனை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கி அவருடைய அன்பான கரம் எங்களையும்றார்கள் (அவர்கள் எண்ணப்படி) அவர்கள் பெரும் வாம்நமக்கு சமாதானம் தரக்கூடியவரும் பாவங்கள் செய்யவில்லை ஒருவர் சிறுநீர் கழித்தால் நம் கல்வாரி நாயகன் அவரொருவரே. சுத்தம் செய்யமாட்டார் மற்றவர் மக்களுக்கிடையில் ம் சமாதானமானவொரு வாழ்க்கையையும் கோள் சொல்லிக் கொண்டிருந்தார் எனக் கூறி
காள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வோம்.
FråJdfgJIT, GAGULJ GOTT GÖT
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ஸ்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 14.09.2002 பகுப் போட்டி {3}} Gւ»-476
விட்டு ஒரு பச்சை ஈச்சைமட்டையை இரண்டாகக்
கிழித்து ஒவ்வொரு கப்ரிலும் நட்டார்கள் இவையி
ரண்டும் காயாமல் இருக்கும் வரை வேதனை குறை
யக்கூடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
ஹதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
செல்வி செய்யது புகாரி ஸஹானா, வாழைச்சேனை.
Նff, g,6)ւ, ց) aւ5-1772, 6 Ս. II (Կ. ԼԻւլاسسسسسسس
pக்கை யோசனை!
ஒரு பக்கம் நிலம் வெடிப்பு கிறது மறு பக்கம் மனம் துடிப்பு யுடன் மின்னல் மின்னி இடியிடித்து
ஒளிந்த மேகம் எல்லாம் ஒன்றுகூடி இம்மண்ணில் திருக்கிறதோமீண்டும் எப்போது மழை பெய்யும் கிருஷ்ணன் சிவாமஸ்கெலியா My Lelligå. - -
\ ਨੂੰ ਸੁTen
புப் போன்ற பூமியிலே பொல்லாத போர் வெடித்து ம்- சமரசப் பாய்ந்து வந்த நீர்வற்றி தால் இந்த பாறைபோல் வெடித்துள்ளதே
போர்த்தாகம் தீர்ந்துவிட்டது ாகோ கண்டி நீர்த்தாகம் தீரவில்லையே.
தர்மலிங்கம் சந்திரமதி g ஞ்ச n தம்பலகாமம்.
நாவரண்டால் நல்ல }ար 1 தமிழுக்குப் பஞ்சம்
நஞ்சை வரண்டால் நல்ல சோற்றுக்குப் பஞ்சம் இல்லையே! ஊர் வரண்டால் நிலத்தடியில் ஒற்றுமைக்குப் பஞ்சம் தீர்க்கத்தானும் உலகம் வரண்டால்
உயிர்(கள்) வாழ்வதற் ாமல்:"
ETT, Gguum aussit, LÚS GODIQ)
வசந்தம் வீசிவரும்
நெஞ்சங்களின் ள உள்ளத்தில் பூட்டி பாயுள்ள மனதிற்கு ாய்- அவர்களின் அவனியெல்லாம் வழியில் நின்று
டும் செந்தமிழ் ாண்டு சேவையில் TGRT GuTaraj 963) GII.ji உள்ளங்கவர் கள்வன்
சை நயம் டுவாய் உண்மைதனை
paticali, (iii) T flata (lat. maja, ஈள் நண்பர்கள் பிறந்த மண்ணை பிரிந்து ம் எமக்கு நண்பனுக்கு நண்பனாய் உறவுக்கு சனையுடன் வந்து எம்மை மகிழ்ச்சியில் ரா வாரம் ஆறுதல் அளிக்கும் முரசே நீ த்தத் தொடங்கி 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. பயணம் தொடர எமது இதயபூர்வமான குமார் சிறி துரை ஜெயா-கயில் சவுதி அரேபியா DIGNOJ
நூற்றுக்கிழமையில் ஏ9விதிதிறக்கப்படவேண்டும்
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் டையில் கைச்சாத்திடப்பட்ட பரிந்துணர்வு டன்படிக்கையின் பின்னர் பொது மக்களுக் குக் கிடைத்த நன்மைகளில் முக்கியமான ஒன்று ஏ 9 விதி திறக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - கண்டி வீதி திறக்கப்பட்ட பின்னர் இன்றுவரை பல்லாயிரக்கணக்கான க்கள் தரை வழியாகத் தென்னிலங்கையில் இருந்து யாழ் குடாநாட்டிற்கும் யாழ்ப்பாணத் இதிலிருந்து நாட்டின் தென்பகுதிக்கும் பயணம்
செய்கிறார்கள்
தரை வழியாக யாழ்ப்பாணம் சென்று வருவதில் சில காத்திருப்புகள் வசதியீனங்கள் காணப்பட்டாலும் கூட தரை வழிப் பாதையூடா கப் பயணிப்பது, முன்னைய காலங்களில் மக் கள் அனுபவித்த கஷ்டங்களோடு ஒப்பிடு கையில் பெரும் பிரச்சனை என்று கூறுவ இதற்கில்லை. எனினும் தற்போதைய பய வழியில் சில குறைபாடுகளைத் தவி சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை ள் .களாயின் மக்களுக்கு மேலும் நன்மை
பயப்பதாக அது அமையும்.  ീ ஓமந்தை சோதனைச் சாவடியில் ஏற்படும்: அதிகபட்ச தாமதம் சிரமத்தை ஏற்படுத்துகின் றது. இங்கு சோதனை நடவடிக்கைகளைச் சற்றுத் துரிதப்படுத்தினாலோ கூடுத லானவர்களைச் சோதனைப் பணியில் ஈடு படுத்தித் தாமதங்களைத் தவிர்த்தாலோ பயணி களுக்கு மேலும் வசதியேற்படு
அடுத்து முக்கியமான குறைபாடு ஞாயிற்றுக் கிழமைகளில் ஓமந்தை சோத னைச் சாவடி மூடப்படுவது இந்தச் சோத னைச் சாவடியில் கடமையாற்றும் புலி உறுப் னர்களின் ஓய்வைக் கருத்தில் கொன் ஞாயிற்றுக்கிழமைகளில் வீதி மூடப்படு புலிகள் தரப்பில் கூறப்படுகின்றது. புலி உறுப் பினர்களுக்கு ஓய்வு அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்த போ லும் அவர்கள் அந்த விடுமுறையை ஞாயிறு தவிர்த்து வேறொரு நாளில் எடுப்பார்களாயின் பயணிகளுக்கு மிகவும் வசதியாக பொதுவான விடுமுறை தினமாதல கிழமைகளில் அதிகளவு பயண வீதியைப் பயன்படுத்தும் சாத்தி
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி 07:4514282 GAEIT GODSV Bass) (Fax)-0746513266 FF-QLouflû:(E-mail)- murasu (Odialogs.net edimurasu (a dialogslnet
V. yyyy SS
a 08:14, 2002

Page 3
ஜனாதிபதி-பிரதமர் சந்திப்பை
ஜனாதிபதியின் அதிகாரங் களைக் குறைக்கும் 19ஆவது அரசிய லமைப்புச் சீர்திருத்தச் சட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பேச் சுக்கள் நடைபெற்றுள்ளன.
திருத்தத்துக்கானவர்த்தமானின்றி
fill Lauflkulissilian HallL-TGipt Gro
தேர்தல் நடைபெற்று ஒரு வரு இதனை எத டத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் திகதி பாராளும கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் கப்போவதாக அதிகாரங்களை மட்டுப்படுத்தும் கனவே அறிவித்து சட்டத்திருத்தங்களை 18 ஆவது அர ஐக்கிய முன்னன சியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டி ரின் ஆதரவுடன் ருக்கிறது. யோசனையை
பெரும்பான்மை ளுமன்றத்தில் நி என அரசாங்க வித்துள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பைத் தனியான அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து அதற்கான யாப்பொன்றை வரை வதில் உள்ள பிரதான தடைக்கல் தமிழர் விடுதலைக் கூட்டணியே என்று ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணித் தலைவர்) சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக் காட்சிச் சேவை ஒன்றின் அரசியல் கலந்துரை யாடலில் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியைக் கடுமையாகச் சாடினார்.
சிவசிதம்பரத்தின் இடத்திற்குத் தகுதியான ஒரு வரை நியமிக்கக் கூட்டணி தவறிவிட்டதாகவும், கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட் டணியின் வாக்கு வங்கியின் பயனால் மட்டுமே கிடைத்ததென அந்தக் கட்சி யின் தலைவர்கள் கருதுவதாகவும் சுரேஷ் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பைத் தனியான கட்சி யாக அமைத்தால் தமிழர் விடுதலைக் FLOLIGM கூட்டணி அழிந்துவிடும் என்ற பயம் கூட்டணியின் முத்த தலைவர்களிடம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிர ஸில் உள்ள சிலர் கூட்டமைப்பைத்
எதிர்வரும் தனிக்கட்சியாக உருவாக்குவதை ஆத சாங்கத்துக்கு ரிப்பதாகவும் வேறு சிலர் எதிர்ப்ப கொழும்பில் ந6 தாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் பாட்டப் பேரணி
குறிப்பிட்டார். மலையகத் தோ
தானும் செல்வம் அடைக்கலநாத ளர்களை அ னுமே கூட்டமைப்பை உருவாக்கிய பொறுப்பு அமை வர்கள் எனத் தெரிவித்த சுரேஷ் விட ஒப்படை தாங்கள் தேர்தல் அறிவிக்கப்பட நாடு முழுெ முன்னரே இதற்கான முயற்சியில் AG。 G இறங்கிவிட்டதாகவும், ஆனால் தேர் 岛。 தல் காலத்தில் இந்தக் கட்டமைப்பைப் திகதி கொழும் பயன்படுத்தி இலாபம் பெறும் நோக்கத்தின் செயற் கத்தில் கூட்டணியினரு ம் தமிழ்க் காங் சமாதான முயற கிரஸினரும் தங்களுடன் இணைந்து ஆதரவைத் தெர கொண்டனர் என்றும் கூறினார் ) இந்த ஆர்ப்பா
காலாவதியான டிக்கட்டுக்களை விற்று ஏமாற்றும் அ
காலாவதியான லொத்தர் டிக்கட்டுக்களை வறியவர்களிடம் கட்டாயப்படுத்தி விற்று பொது மக்களை ஏமாற்றிய சம்பவ மொன்று ஏறாவூரில் இடம்பெற் றுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் திகதி ஏறாவூரில் இடம்பெற்ற வைபவ மொன்றில் 35 வறிய குடும்பங் களுக்கு இலவசமாகக் கூரைத் தகடுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வு ஏறாவூர் கலாசார மண்ட பத்தில் இடம்பெற்றது.
வைபவத்தில் அமைச்சர் ரவூப்
ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர் பவுர்சேகுதாவூத் உட்பட பலர்
சமூர்த்தி நிவார
வர்களிடம் ஜூன் மாதம் 14ஆம்
கலந்து கொண்டனர்.
கூரைத் தகடுகள் பெற வந்த
திகதியிடப்பட்ட கலாவதியான அதிஷ்டலாபச் சீட்டுக்கள் ஒவ் வொன்றும் 200 ரூபாவுக்கு விற்
តែ៣៣uយជារៀគ្វីពុំតែនៅពាក់ពី
քիլոմb Eքééրpց:
கொழும்பு மருதானைப் பகு தியிலிருந்து இரண்டு வாகனங் களில் மட்டக்களப்புப் பகுதிக் குச் சென்ற 6 வர்த்தகர்களை இரு வாரங்களாகக் காணவில்லை என அவர்களது உறவினர்கள் மருதானை பொலிஸில் முறைப் பாடு செய்துள்ளனர்.
கடைசியாக இந்த வாகனங்கள் ஒட்டமாவடிக் கறுப்புப்பாலப் பொலிஸ் காவலரணைத் தாணன் டிச் சென்றுள்ளதாக அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக் கிறது. ஆனால், அதற்கப்பால்
வாகனம் எங்கே சென்றது என்பது குறித்தோ, அதில் பயணம் செய்த வர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி இதுவரை எதுவும் தெரி ாது எனப் பொலிஸார் கூறுகின்ற
ú08_14,2002
3. ÜLILLGOT. வொருவரிடமிரு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி தகடுகளை வீட்டு அதிகார சபையின் நலன்புரி வந்து தருவதற்க அமைப்பினால் வெளியிடப்பட்ட கூறி ரூபா 250 ெ
இந்தக் காலாவதியான டிக்கட்டின் பெறுமதி 10 ரூபா என்றே விலை
ஆனால், கூரை தாமே வேறு கூெ
குறிப்பிடப்பட்டிருந்த போதும், டுக்கு ஏற்றி வந்த அவை அம் மக்களிடம் கட்டாயப் தாம் தேசிய படுத்தி இருநூறு ரூபா வீதம் விற் விருத்தி அதிக கப்பட்டுள்ளது. இது தவிர ஏற் ஏமாற்றப்பட்டுள் கனவே கூரைத் தகடுகள் பெறச் கப்பட்ட மக்கள் சிபார்சு செய்யப்பட்டவர்கள் ஒவ் னர்.
" " . . . . . . . . . . . . . . .
வெளிநாடுசென்றவர்
மத்திய கிழக்கு நாடுகளுக்குத் வேண்டும் என் தொழில் வாய்ப்புக்காகச் சென்று வித்துள்ளனர்.
திரும்பும் ஆண்களும், பெண்களும் மத்திய கிழச் தமக்கு"மண் மீட்பு நிதி செலுத்த விட்டுப் பணிப்
மீட்பு நிதியாக 25
ஆண்கள் 50 செலுத்த வேண்டு மாகாணத் தமிழ் டளை பிறப்பிக் இரண்டு அல்லது முன்று முறைப்படுத்தப் நாட்களுக்குள் திரும்பிவந்து விடு ரன்' Qug5 TdS 6)JLD, 9/010/ITU)/ GUJET 5. இடைநடுவில் தி போனால் தங்களுடன் தொடர்பு இந்தப் பண அற கொள்ளுமாறும் இவர்கள் தமது வகப் பார் வீடுகளில் கூறிச் சென்றுள்ள E 60TU.
படை யிருந்த முகவரி போலியானது கடந்த ஜூன் (TGÓT விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் ஏற்பு இன 20 ஆம் திகதி ஒரு வேனில் அடுத்து கலகத் முன்று பேர் கொழும்பிலிருந்து நிறுத்தப்ப புறப்பட்டுச் சென்றுள்ளனர். பின் னுவ அணிகள் னர் 24ஆம் திகதி மேலும் பேர் 1 முதல் அங்கிரு பஜிரோ வாகனம் ஒன்றில் சென் கொள்ளப்பட்டு றுள்ளனர். மருதானை மற்றும் மாவடி, வாழைச் வாழைச்சேனைப் பொலிஸார் கூட் பகுதிகளின் முக் டாக விசாரணைகளை நடத்து சந்திகளிலும் கின்றனர். படையணிகள் ந
 
 
 
 
 
 
 
 

டுத்து 19 ஆவது அரசியலமைப்பு
நிர்வரும் 13 ஆம் ன்றத்தில் சமர்ப்பிக் அரசாங்கம் ஏற் ள்ளது. பொதுஜன fulla) 9. Gil GYI fia. இந்தத் திருத்த முன்றில் இரண்டு பலத்தினால் பாரா றைவேற்ற முடியும் நம்பிக்கை தெரி
göENGIGTINGUGATŠEGDIGIÚLA
இந் நிலையில் இந்தச் சீர்திருத்த யோசனை குறித்து ஜனாதிபதியின் திருத்தப் பிரேரனைகளைச் சமர்ப் பிக்குமாறு அரசாங்கம் கேட்டிருந் தது. இதற்கென ஜனாதிபதிக்கு வழங் கப்பட்ட காலவரையறைக்குள் அவர் ஆலோசனைகளை முன் வைக் காத போதும், இது குறித்து மேற் கொண்டு பேசுவதற்கு இணங்கியிருக் கிறார்.
இதனடிப்படையில் செவ்வாய்க்
கிழமை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பல மணி நேரப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இன்னொரு சுற்றுப் பேச்சு வார்த்தை வெள்ளிக்கிழமை நடை பெறவிருக்கிறது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட விருந்த 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான வர்த்த மானி அறிவித்தல் பிற் போடப்பட்டி ருக்கிறது.
உயர்வுக் கோரிக்கையை மறந்து அரச ஆதரவுப் கு ஆள் திரட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகரன்
9 ஆம் திகதி அர தரவு தெரிவித்துக் டைபெறும் ஆர்ப் க்குப் பெருமளவு ட்டத் தொழிலா ழைத் துவரும் ச்சர் சந்திரசேகர கப்பட்டுள்ளது.
பதிலும் இருந்து ITT GYTUT 45 añ 9 do ல் கூடி அரசாங் திட்டங்களுக்கும், சிகளுக்கும் தமது விக்கவுள்ளனர். ாட்டப் பேரணிக்கு
திகாரிகள்
ந்தும் கூரைத் க்குக் கொண்டு ITGOT G.5 GT60Ti பறப்பட்டுள்ளது. த் தகடுகளைத்
பி கொடுத்து வீட்
மலையகத் தோட்டத் தொழிலா ளர்களைப் பங்குகொள்ள வைக்க வேண்டும் என்று அமைச்சர் சந் திரசேகரன் ஐதேக உயர் மட் டத்தினால் கேட்கப்பட்டிருக் கிறார். இதனையடுத்து இந்தப் பேரணிக்குத் தமது தொழிற்சங் கத்தினூடாகத் தோட்டத் தொழி லாளர்களைக் கொழும்புக்கு அழைத்து வருவது குறித்துப் பல 28 GU/59/60)JUITLGUJE GROOT 9/60)LDF F J
:
பிரதேச சபைக் கட்டடம் மீது
சந்திரசேகரன் நடத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர் களுக்கு 180 ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கடந்த மாத ஆரம்பத்தில் கூறி வந்த அமைச்சர் சந்திரசேகரன் பின்னர் அது குறித்த எந்த முயற் சியிலும் ஈடுபடாது அரசாங்கத் துக்கு ஆதரவு தெரிவிக்கும் பேர ணிக்கு ஆள் திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த திங்கட்கிழமை திறக்கப் படவிருந்த வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அலுவல கக் கட்டடம் புலிகளின் தாக்குத லால் சேதமடைந்ததாக ஈ.பி.டி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈ.பி.டி.பி.யின் நிர்வாகத்தில்
தாகவும் அதிலும் உள்ள இந்தப் பிரதேச சபைக் வீடமைப்பு நபி கென 80 இலட்சம் ரூபா செலவில்
ர சபையினால் ளதாகவும் பாதிக்
தெரிவிக்கின்ற
புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்
கப்பட்டிருந்தது. இதனைக் கடந்த
திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு வடக்கு புனர்வாழ்வு அமைச்சர்
புலிகர்ை தாக்குதல்
களிடம்மணன் மீட்புநிதி
. . . . . . . . .
னத்துக்கும் வரி:
புலிகள் அறி
கு நாடுகளுக்கு
GLIGIOOTITJj ம் ஒருவர் "மணன் ஆயிரம் ரூபாவும் ஆயிரம் ரூபாவும் ம் என்று கிழக்கு und, Gill to El கப்பட்டு, நடை ட்டு வருகிறது. (IPU). Glad UTCDA நம்புவோரிடமும் வீடு செய்யப்படு
கப்பட்டவர்கள்
கூறுகிறார்கள்
இதனிடையே சமுர்த்தி உலர் உணவு முத்திரை பெறும் குடும் பங்களின் 6 மாதங்களுக்கான உணவு முத்திரைகளிலிருந்து இரு முத்திரைப் புள்ளிகளை, கூட்டுற வுக் கடை முகாமையாளர்கள் தனியாக வெட்டிக் கொள்கின்ற னர். அவை புலிகளின் உத்தர வின் பேரில் வெட்டி எடுக்கப்படு வதாகவும், அவற்றுக்கான உண வுப் பொருட்கள் புலிகளுக்கே கொடுக்கப்படுவதாகவும் முகாமை யாளர்கள் கூறுகின்றனர். O
டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் முன்னாள் வடக்கு புனர் வாழ்வு அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வைபவ ரீதியாகத் திறந்து வைக்க ஏற் பாடாகியிருந்தது. இதற்கு முந்திய தினம் இரவு வாகனங்களில் வந்த புலி உறுப்பினர்கள் புதிய பிர தேச சபைக் கட்டடத்தின் கண்ணா டிகள் மின்சார உபகரணங்கள் போன்றவற்றை உடைத்துச் சேதப் படுத்தியுள்ளனர்.
முன்னதாக இந்தக் கட்டிடத் திறப்பு விழாவில் பங்குகொள்ளக் கூடாதெனப் பொது மக்கள் எச் சரிக்கப்பட்டிருந்தமையும் குறிப் பிடத் தக்கது.
அதிகரிப்பு
கடந்த 6 மாத காலத்தில் தலைநகர் கொழும்பில் மோச மான குற்றச் செயல்கள் பெரு மளவு அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்தக் குற்றச் செயல்களில் 28 கொலைகளும், 10 பாலியல் வல்லுறவு சம்பவங்களும், 51 கொள்ளைகளும் அடங்குகின்றன. ஆனால் போதைப் பொருள்
பாவனை சார்ந்த குற்றச் செயல் - கள் கடந்த சில மாதங்களில் ஒர
ளவு வீழ்ச்சி கண்டுள்ளது. EELID
மாதம் வாழைச் ILLÜ LUjgla, Gafla) வன்முறைகளை தைத் தடுப்பதற் ட்டிருந்த இரா கடந்த வியாழன் ந்து விலக்கிக் வள்ளன. ஒட்ட சேனை முஸ்லிம் ய இடங்களிலும் துகாப்பிற்காகப் றுத்தப்பட்டிருந்
தன. தற்போது இப் பகுதிகளில்
தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் அமைதி நிலையேற்பட்டுள்ளதால் படையினரின் விசேட பாதுகாப்பு விலக்கக் கொள்ளப்பட்டுள் GT5).
லிருந்து அமைதி காப்பதற்காக
மாளிகாவத்தைப் பகுதிகளில் முன் னணிப் போதைப் பொருள் வர்த்தகர்கள் பலர் சமீப நாட் களில் கொலை செய்யப்பட்டதால் தலைநகரில் போதைப் பொருட் களுக்குப் பெருந் தட்டுப்பாடு
மகாவலிப் பிரதேசங்களி நிலவுகிறது. இந்த விபரங்களை ஊடகவியலாளர்களுக்கான செய
வரவழைக்கப்பட்டிருந்த இராணு லமர்வொன்றில் கொழும்பு வத்தினர் மீண்டும் தாம் கடமை பிராந்தியத்திற்கான பிரதிப் யாற்றிய பழைய நிலைகளுக்குச் பொலிஸ் மா அதிபர் போதி
செல்கின்றனர்.
லியனகே வெளியிட்டுள்ளார்.

Page 4
sigeluans ஆதிக்கம் \சலுத்தும் பெளத்த பீடங்கள்/
ள்ள உங்களுக்கு | ΜΟΟΟ ό3 Π.Ο. இலங்கை அரசியலில் புத்த பிக்குகள் மிகுந்த ஆதிக்கம் வகிப்பது ങേ, ങേuിന്റെ ഭ്രൂ மதங்கள் இருந்தாலும் பெளத்த பிக்குகளே ஆட்சியதிகாரத்தில் தங்கள் மேலாதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். பெளத்த மதத்தின் ஸ்தாபகர் கௌதம புத்தரோ அரசராக இருந்தும் ஆட்சியைத் துறந்து ஆன்மீகத்துக்கு வந்தவர் அரசாட்சியால் மதத்தை முதன்மைப்படுத்த Աքնահաննա நம்பிக்கையிருந்திருந்தால்
லங்கை இனப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கான பிரதான மான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன.
தாய்லாந்தில் எதிர்வரும் 16ம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பு தற்கான திகதியும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில், இலங்கையின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கப் போகும் முக்கியத்துவம் அடங்கி யுள்ளதை யாவரும் புரிந்துள்ளனர்.
இருப்பினும் பலரின் எதிர்பார்ப்புகள் போலல்லாது இந்தப் பேச்சுவார்த்தையின் ஆரம்பமே இப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எவ்வித இறுதி முடிவையும் வழங்கிவிடப் போவ தில்லை.
பேச்சுவார்த்தைகள் மாதம் இருமுறை முன்று நாட்கள் வரை நிகழ்ந்தேறிச் செல்லுமென வகுக்கப்பட்டதற்கமைய இப் பேச்சுத் தொடரில் பல கட்டங்கள் கடந்த பின்னர்தான் இதன் போக்குக் குறித்த ஏதேனும் ஒரு அறிகுறி தென்படும். இப்போது ஆரம்பிக்கவுள்ள பேச்சுவார்த்தையானது ஒரு ஆரம்ப நிகழ்வுக்குரிய அம்சங்களையே வெளிப்படுத்து வதாயும், வெறும் பத்திரிகைப் பிரபல்யத்துக்குரிய அட்ட
தனது அரசாட்சியைப் பயன்படுத்தியே புத்தர் தனது புத்த மதத்தைப்
பரப்பியிருப்பார். ஆனால், அவர் அதில் நம்பிக்கையின்றி அரியணையைத் துறந்
தகுருமாரோ புத்தரின் வழிகாட்டலுக்கு
றாக அரசியலில் தலையிடுகின்றனர் லங்கையின் முன்னாள் ஜனாதிபதி
ருவாக்கிய
சல்வாக்கையும் ற்றுக்கொண்டுள்ள இ
ஜீவகாருண்யத்தையும், அன்பையும் போதித்து ஆசையையும், வன்முறையையும், துர்க் குணங்களையும் போக்கவேண்டிய இம்
ருமாள் துரதிஷ்டவசமாக
രൈഡ് 90 ഡി X தலையிடுபவர்களாக மட்டுமன்றி அரசியலின் போக்கையே நிர்ணயிக்கும் சக்திகளாக ஆதிக்கம் வகிக்கிறார்கள்
1958ல் பண்டா செல்வா ஒப்பந்தம் உருவாகிய வேளையில், அவ்
ஒப்பந்தத்துக்குப் பாரிய எதிர்ப்பைத் தெரிவிப்பதில் இப் பெளத்த பிக்குகள் முன்னணி வகித்தனர். பண்டாரநாயக்காவி படுகொலைகூட பெளத்த பிக்கு ஒருவராலேயே மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் டட்லி-செல்வா ஒப்பந்தம் மற் இன்றுவரை நடைபெற்ற சமாதான ஒப்பந்தங்கள் யாவற்றிற்கான எதிர்ப்பிலும் இப் பெளத்த பிக்குகள் பிரதான பாத்திரம் வகித்திருந்தார்கள் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு எந்த வகையான தீர்வை முன்வைக்க முனைந்தாலும் அதற்கு பெளத்த பீடங்களின் அங்கீகாரமானது இங்கு இன்றியமையாததாக ஆகியுள்ளது. தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளிலும் இவர்களின் எதிர்ப்பு இப்போது வெளித்தோன்றத் தொடங்கியுள்ளது. புலிகள் மீதான தடையை நீக்குவது இடைக்கால நிர்வாகத்தை வழங்குவது என்பவற்றுக்கு இப் பெளத்த
púb
3
痪
த் தெரிவிக்கின்றன.
அனுமதிக்கக் கூடாதெனப் பெளத்த
ாடான தாய்லாந்தைக் கோரப்போவதாகவும் எச்சரிக்கின்றன. புலிகளின் தடையை நீக்குவதோ அல்லது
ால நிர்வாகத்தை
உருவாக்குவதோ மதம் சார்ந்த விடயங்களல்ல முற்று முழுதாக அரசியல்
சார்ந்தவை. இவற்றில் எது சரி? எது o? என்பவற்றுக்கு அப்பால், இந்த நாட்டின் அரசியலில் மதத்தின் தலையீடு
காசமான ஏற்பாடுகளைக் கொண்டதாகவுமே விளங்கக் கூடும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முழுமையான நிறைவேற்றம்
குறித்தும், புலிகளின் கடற் போக்குவரத்துக் குறித்தும், வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது
குறித்தும் இங்கு பேசப்படக்கூடும்
ஆயினும் புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபை
பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் அது குறித்த வடிவமோ, அதன் அதிகாரங்கள் பற்றியோ, விதிமுறைகள் பற்றியோ அதன் பங்குதாரர் பற்றியோ இறுதி முடிவுகள் எதுவும் எடுக் கக்கூடிய சாத்தியங்கள் முதலாவது பேச்சுவார்த்தையில் 6Goa).
இதற்கு அப்பால் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த அடிப்படை விடயங்களை எடுத்துக் கொள்வதற்கு இருதரப்பும் தற்போது தயார் நிலையில் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பொறுத்தவை தற்போதைய அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி முறையை மாற்றுவதற்கான விருப்பத்தை இதுவரை தெரிவிக்கவில்லை
கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி தயாரித்த புதிய உத்தேச அரசியல் யாப்பில் ஒற்றையாட் முறையை இல்லாதொழிக்கும் சரத்தை ஐக்கிய தேசியக் கட் கடுமையாக எதிர்த்திருந்தது.
1995ல் சந்திரிகா முன்வைத்த சமஷ்டி ஆட்சிமுறையிலான உத்தேச அரசியல் யாப்பையே நிராகரித்த புலிகள், ஒற்ை யாட்சி முறைக்கு உடன்படமாட்டார்களென்பது தெரிந்து
GIMLLLJib,
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் புலிகளின் முன் வை:
கக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று இதுவரை தயாரா
இல்லை,
அதனிடம் இருக்கும் ஒரேயொரு விடயம், அதனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை என்பது மட்டும்தான்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தால் 1987ல் மாகாண சபைத் தீர்வு உருவாகும் வரையில் புலிகளில் பலியாகியிருந்து போராளிகள் சுமார் எழுநூறு பேர் வரைதான்.
மாகாண சபைகளை அன்றே நிராகரித்து, பாரிய ஒரு
யுத்தத்தை நடத்தி, சுமார் 16 ஆயிரம் போராளிகள்வை பலிகொடுத்துவிட்ட புலிகள், இப்போது முன்னையவிட இர
ணுைவரீதியில் பலம்வாய்ந்த நிலையில் இருக்கும்போது, அரசா கத்தால் யுத்தத்தில் வெல்வது மிக மிகச் சிரமம் என்ற நி6ை தோன்றியிருக்கும் போது, மீண்டும் மாகாண சபையை ஏற்று கொள்வதென்பதை அர்த்தமற்றதாகவே கருதுவர்.
அதனால் முழுமையான ஒரு தீர்வை எட்டும்வை தற்காலிக ஏற்பாடாகவே இம் மாகாண சபை வடிவத்ை ஒரு இடைக்கால நிர்வாக சபை முலம் பயன்படுத்த அவர்கள் விளைந்துள்ளனர்.
இந்நிலையில் புலிகளுடன் முழுமையான தீவொன்றை பேசக் கைவசம் எத் தீர்வுத் திட்டமுமில்லா நிலையில் அ
சாங்கமும் வெறும் இடைக்கால நிர்வாகத்தையிட்டு மட்டுே கவனம் செலுத்தத் தயாராக இருக்கிறது.
புலிகளைப் பொறுத்த வரை அவர்களும் தமக்கா ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தயாரா இல்லை.
அவ்வாறு முன்வைப்பதே தமிழீழக் கோரிக்கையை கைவிடுவதற்குத் தயார் என்ற செய்தியாக அமைந்து வி மென்பது குறித்து அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்
அவர்களைப் பொறுத்தவரை, பிரிந்து செல்வதைத் தவி வேறு வழியில்லையென்ற நிலையிலேயே தாம் ஆயுதப் போரா டத்தை முன்னெடுத்ததாகவும், வேறு ஏற்றுக் கொள்ள கூடிய தீர்வு ஏதுமிருப்பின் அதை அரசாங்கத் தரப்ே முன்வைக்க வேண்டுமெனவும், அதைப் பரிசீலித்த பி
I உடன்பாடு காணப்பட்டாலே தாம் ஆயுதப் போராட்டத்தையும்
நீக்கப் வண்டிய அவசியத்தை
genfuir.
| Mo
தமிழீழக் கோரிக்கையையும் கைவிடுவதுபற்றிச் சிந்திக்
மனவும் கூறுகின்றனர்.
ஆதலால், இப் பேச்சுவார்த்தையில் இறுதியான தீர் வடிவம் எதையும் முன்வைக்காதநிலையில், தமிழீழக் கோரி கையையும், ஆயுதங்களையும் கைவிடுவதற்கான உத்த
வாதத்தைக் கோரும் நிர்ப்பந்தம் தம்மீது செலுத்தப்படக்கூ
மென்பதால் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையென்பதி
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடனடியாக இறங்க அவர்கள் விரும்பப்போவ தில்லை.
எனவே, தமது தற்போதைய நிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில், தமது இராணுவத்தையும், கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் அவ்வாறே பேணிக் கொண்டு யுத்தத்தை மட்டும் நிறுத்தி, நிர்வாகத்தைப் பொறுப்பேற்கும் தற்காலிக ஏற்பாடாகவே இவ் இடைக்கால நிர்வாக சபையை அவர்கள் விரும்புவர். ஆனால் ஜனாதிபதியின் நேரடி அதிகாரத்துக்குக் கீழ் இடைக்கால நிர்வாக சபை வருவதால் அதன் நிர்வாக ஒழுங்குப் பிரச்சினைகள் பற்றிய விடயங்களில் தீர்வு காணவேண்டிய அவசியம் உள்ளது.
தற்போதைய அரசியல் யாப்பின்படி, இவ் இடைக் காலநிர்வாக சபையானது ஜனாதிபதியால் நியமிக்கப் படும் ஆளுநருக்கான ஒரு ஆலோசனைச் சபையாகவே இயங்க முடியும்.
நேரடியாக நிர்வாகம் புரிவதானால் அதற்கான அரசியல் சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண் டும்.
இதேவேளை ஜனாதிபதி தீர்வுத் திட்டம் எதற்கும் இணக்கம் காணாத நிலையில் இடைக்கால நிர் வாகத்தைப் புலிகளுக்கு வழங்குவதற்கும், பேச்சு வார்த்தைக்கு முன்னர் புலிகள் மீதான தடையை நீக்கு வதற்கும் தற்போது எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பை அவர் புத்த மகாசங்கத்தின் ஆதரவோடு முன்வைக்க முனைகிறார்.
இவ் எதிர்ப்பானது பேச்சுவார்த்தைகளைத் தடுத்து நிறுத்தும் ஒரு கதவடைப்பாக அமையப் போவதில்லை.
ஆனால் பேச்சுவார்த்தைகளால், அல்லது அங்கு உடன்பாடு காணப்பட்ட விடயங்களால் அரசாங்கத் தரப்பு இடறுப்பட நேரும்போது, "நான் முன்னரே
சொன்னேன்" என்று அரசாங்கத்தைச் சாடும் வகை யில் உயர்த்திப் பிடிப்பதற்கான அரசியல் தந்திரமாகவே இதனை அவர் பயன்படுத்துகிறார்.
தற்போது நிகழ்ந்தேறும் இனப்பிரச்சினையைக் கையாளும் செயற்பாடுகளில் குறுக்கே நிற்பதாக அல்லாமல், ஆங்காங்கே எச்சரிக்கைகளை மட்டும் உரத்துத் தெரிவித்துக்கொண்டு இப் போக்குகள் வீழ்ச்சி காணும் நிலையில் இவற்றைத் தனது பலமான எதிர்ப்பாக முன்நிறுத்துவதே அவரது தந்திரோபாய மாகத் தெரிகிறது.
எனவே தற்போது புலித்தடை நீக்கத்துக்கும், இடைக்கால நிர்வாகத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித் தாலும், அவற்றை அவர் நடைமுறையில் செயற்படுத்த விழையப் போவதில்லையென்றே எதிர்பார்க்க முடியும், இதேவேளை இப் பேச்சுவார்த்தைகளில் முக் கியத்துவம் வாய்ந்த அடுத்த விடயமாக எழுந்துள்ளது முஸ்லிம் மக்கள் தொடர்பான விவகாரமாகும்.
வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் கணிசமான தொகையில் ஒரு சமுதாயமாக, தனித் தேசிய இன மெனத் தம்மை வெளிப்படுத்தியபடி வாழ்கிறார்கள்.
சென்றவாரம் நிகழ்ந்த தொலைக்காட்சி விவாத மொன்றில், முஸ்லிம் காங்கிரஸ் பிரதியமைச்சர் அதாவுல்லா, முஸ்லிம்கள் ஒரு தனித் தேசிய இனமென வலியுறுத்தியிருந்தார். அதனை அவ் விவாதத்தில் பங்குபற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப். (பிரிவு 1) செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அழுத்தம் திருத்த மாக ஆமோதித்திருந்தார்.
வடக்கு கிழக்கில் ஏற்கனவே அமுலாக்கப் பட்டுவிட்ட மாகாண சபைத் தீர்விலோ, அதில் மேற் கொள்ளப்பட்ட வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பு என்ற விடயத்திலோ,முஸ்லிம்களை ஒரு பொருட்டாகக் கருதிக்கூடக் கலந்தாலோசிக்கப்படவில்லையென்ற மனக்குறையைத் தெரிவித்த அதாவுல்லா, தற்போது மேற்கொள்ளப்படும் அரசியல் பேச்சுவார்த்தைகளிலா வது முறைப்படி முஸ்லிம்களின் அச்சங்களும், தனித் துவங்களும், பாதுகாப்பும், இதர உரிமைகளும் கருத் தில் கொள்ளப்பட்டு அவர்களின் இணக்கத்துடனான ஒரு தீர்வாக இத் தீர்வு வடிவமைக்கப்பட வேண்டு மென்ற முஸ்லிம் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தி யிருந்தார்.
எவ்வாறாயினும் இப் பேச்சுவார்த்தையில், இடைக் கால நிர்வாக சபையிலோ அல்லது ஒரு அரசியல் தீர்விலோ முஸ்லிம்கள் பற்றி எந்தளவு முக்கியத்துவம் செலுத்தப்படப் போகிறது என்பது இன்று முளைவிட்டி ருக்கும் கேள்வியாகும்.
அண்மையில் நிகழ்ந்து ஓய்ந்த கிழக்கு மாகாண முஸ்லிம் கலவரம், முஸ்லிம்கள் குறித்த கரிசனைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இக் கலவரத்தின் தாற்பரியமானது அரசாங்கத் தில் கூட்டுச் சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸை அர சாங்கத்தின் நிலையிலிருந்து விலகி நின்று சிந்திக்க வேண்டியவர்களாக ஆக்கியிருந்தது.
இது தொடப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்த உணர்வலைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாரிய அளவு முகம் கொடுக்க நேரிட்டது. அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவ
DUU.
ரான அவருக்கும் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப் பந்தம் கடைப்பிடிக்கப்படவில்லையெனப் புலிகளைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுமளவுக்கு அவரை அது இட்டுச் சென்றது.
தற்போது, பேச்சுவார்த்தை இடைக்கால நிர்வாக சபை என்ற விடயங்கள் அரங்கேறவுள்ள நிலையில் அதில் முஸ்லிம்களின் நலன்களை உத்தரவாதப் படுத்திக்கொள்ளும் பாரிய பொறுப்பும் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில்தான், ஹக்கீமுக்கு இப் பேச்சு வார்த்தையில் எந்த முகத்துடன் கலந்து கொள்வது என்ற புதிய கேள்வி உருவாகியுள்ளது.
அதாவது அவர் அரசாங்கத்தின் பிரதிநிதியென்ற வகையில் இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள் வதா, இல்லையேல் முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியாக, முஸ்லிம்களின் பிரதிநிதியென்ற வகையில் கலந்து கொள்வதா என்ற கேள்வி தோன்றியுள்ளது. அதாவது அரசாங்கத்தின் பிரதிநிதியாக கலந்து கொள்வது அவருக்குப் பலம் வாய்ந்தாகக் அமையுமா? அல்லது தனித்துக் கலந்து கொள்வது உசிதமா? என்பது ஒரு கேள்வி
அடுத்ததாக அவர் தனது பேரத்தை யாருடன் நடத்தப் போகிறார், அரசாங்கத்துடனா, புலிகளுடனா என்பது மறு கேள்வி.
அரசாங்கத்தின் பிரதிநிதியாக நின்று முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் பற்றிய தமது முழுமையான கோரிக்கைகளை முன்வைக்க முடியுமா? என்பதுவும் கேள்விக்குரியது.
ஏனெனில் அப்படியான கோரிக்கைகளை அரசாங் கத் தரப்பில் நின்று முன்வைப்பதானால், பேச்சு வார்த்தை மேசையிலன்றி அதற்கு முன்னதாகவே
t 町
T
T
அரசாங்கத்திடம் அவ் விடயங்கள் குறித்து அங்கி காரம் பெற்றிருக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கான அரசாங்கத்தின் உத்தர வாதங்களாகவே அவை புலிகளின் முன்னால் அரசாங் கத் தரப்பிலிருந்து வைக்கப்பட வேண்டும்.
அதற்கு அரசாங்கம் எத்துணைதூரம் தயாராக உள்ளதென்பது கேள்விக்குரியது.
இதேவேளை புலிகளைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் தனித் தரப்பாக இப் பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றுவதையே விரும்புகின்றனர்.
இதன் முலம் புலிகளும், முஸ்லிம் காங்கிரஸும் ஒருமுகமாக நின்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதென்பதாக இவ் விடயத்தைக் கையாள அவர்கள் முனைகிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் பேச்சுக்களில் கலந்து கொள்வதென்பது அதற்கான பலம், பலவி னங்கள் குறித்த விடயமல்ல, அதன் தனித்துவத்தைப் பேணுவது குறித்ததும், முஸ்லிம்கள் குறித்து எத்தரப் பையும் சாராமல் சுயமாகத் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும் சுதந்திரம் குறித்ததுமான விடயமென வும் ஒரு கருத்து முஸ்லிம் சமுகத்தினுள் நிலவுகிறது. இந்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இது குறித்து முடிவுசெய்வதற்கான மேலும் சில கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் பொருட்டு புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தைச் சந்திக்க லண்டன் சென்றுள்ளார். இச் சந்திப்பில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளுக் கும் புலிகளின் சித்தத்துக்கும் எத்தனை நெருக்கம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து ஹக்கீம் தமக்கு எந்த முகம் உசிதமானதென்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற தாற்பரியத்தில் முஸ்லிம்களுக்கு அங்கீகரிக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் பற்றியும், அவற்றைத் திருப்தி செய்யும் நடைமுறைத் தீர்வு வடிவம் என்ன என்பது பற்றியும், இவை தற்போது சிந்திக்கப்படும் இடைக்கால நிர்வாக சபையில் எவ்வாறு உத்தரவாதப் படுத்தப்படலாமென்பது பற்றியும் ஹக்கீம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
முஸ்லிம்களின் அபிலாஷைகள் பேணப்படவேண்டு மென்ற பொதுப்படைக் கருத்தைத் தவிர தெளிவான எந்தவொரு தீர்வு வடிவமும் இன்னும் தற்போதைய முஸ்லிம் தலைமைத்துவத்தால் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கப்படவில்லை.
இந் நிலையில் அன்ரன் பாலசிங்கத்துடனான ஹக்கீமின் பேச்சுவார்த்தைகளில், ஹக்கீம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கப் போகிறார் என்பதும் பாலசிங்கம் அவற்றுக்கு என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதும் யாவரதும் ஆர்வத்துக்குரிய விடயங்களாக 9 LIGGINGOT.
அதேவேளை, ஹக்கீமைப் பொறுத்தவரையில், முஸ்லிம்களின் தலைமைத்துவத்தைத் தன்வசம் தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியத்துக்கான முதற்கட் டப் பரீட்சையாகவும் இப் பேச்சுவார்த்தை அமையப் போகிறது.
செப் 08-14, 2002

Page 5
ன்று இந்திய துணைக் கண்டத்தில் மிகப் பரபரப் பாகப் பேசப்படும் ஒரு
விவகாரம் என்னவென்றால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவ ரான சோனியாகாந்தி பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள்தான் வெளிநாட்டவ ரான ஒரு வரைப் பிரதமராக முன்னி றுத்த வேண்டிய நிலைக்குக் காங்கி ரஸ் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான சமாச்சாரம் என்று கடுமையான வார்த்தைகளால் விமர் சித்தார். வெள்ளையர்களை வெளி யேற்றி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த காங்கிரஸ் கட்சி இன்று அந்நியர் ஒரு வரைப் பிரதம ராக்க முயற்சிக்கிறது. சோனியா பிரதமராவதற்குத் தன்னுடைய ஆத ரவு ஒரு போதும் கிடைக்காது என்று திட்டவட்டமாக ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
வெளிநாட்டவரான சோனியா எப்படிப் பிரதமராக முடியும் என்ற சர்ச்சை திடீரென உருவானதல்ல. ராஜீவ்காந்தி இறந்ததும் காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பதவியை ஏற்க சோனியா முன் வரவேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்த காலத்தி லேயே வெளிநாட்டவர் என்ற பிரச் சினையும் தலைதூக்கி விட்டது. அது ஒரு மிகப் பெரிய விவாதப் பொரு ளாக உருவெடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது. இந்தியக் குடியுரிமை குறித்த சர்ச்சை பின்னுக்குத் தள்ளப்பட்டது. பல்வேறு சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்காக, பாரதிய ஜனதா அர சால் நியமிக்கப்பட்ட கமிஷன் கூட வெளிநாட்டவர் என்ற அம்சம் குறித்து ஆராயவில்லை. ஒட்டுமொத் தத்தில் எல்லோராலும் மறக்கப்பட்ட ஒரு சம்பவத்தை மறுபடியும் பூதாகர மாகக் கிளப்பி விட்டிருக்கிறார் ஜெய லலிதா
தற்போது அந்த விவகாரத்தில் ஒரு படி மேலே சென்றுள்ள ஜெய லலிதா, வெளிநாட்டவர் இந்தியப் பிரதமராகப் பதவி வகிப்பதைத் தடுக் கும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள் ளார். ஆனால் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வி என்னவென் றால் திடீரென இப் பிரச்சினையை எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஜெய லலிதாவுக்கு ஏன் ஏற்பட்டது? காங்கி
ந்து கலாசார அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தகாத வார்த்தைகளால் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியதும், அதில் தனது இராஜினாமாவை மகேஸ்வரன் கோரியதும் யாவரும் அறிந்ததே.
இந்தக் கடிதத்தை யார் எழுதியது என்று கேட்டதற்குத் தான்தான் எழுதியதாக மகேஸ்வரன் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு எழுதுவதற்கு உமக்கு ஆங்கில அறிவு இல்லையே எனக் கூறி யார் எழுதியது எனப் பிரதமர் மீண்டும் வினவிய போது தனது வீட்டில் இருப்பவர்தான் எழுதியது என்று கூறினார். அவர் யார் என்று வினவிய போது மகேஸ்வரன் பிரதமரின் கையிலிருந்து அக் கடிதத்தை இழுத்தெடுக்க முற்பட்டார் இதன் பின் அவர் பஸ் ஏறிப்புறப்பட்டு விட்டார். அவரைச் சமாதானப்படுத்துவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது இல்லம் நாடிச் சென்றனர். ஒருவாறு சமா தானம் பிடித்து அவரைக் கொண்டுவந்து 3काfäळ.
அந்த ஆங்கிலக் கடிதத்தில் கையாலா காத அமைச்சராகத் தான் இருப்பதாகவும், யாழ்ப்பாணத்திற்குத் தரங்குறைந்த பொருட் கள் அனுப்பப்படுவதாகவும் மக்கள் சார்பில் குறைப்பட்டிருந்தார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் செய்யப் பட்ட அளவுக்குக் கூட அங்கு புனர்வாழ்வு, னரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை என்று அங்கலாய்த்திருந்தார்.
முன்னர் ஒரு தடவை மகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் செருப்பைக் கழற்றிக் காட்டியது பலருக்கும் ஞாபக
a 08-14, 2002
ரஸ் கட்சி மீது பல்வேறு காரணங் களுக்காக மிகவும் கோபமாக உள் ளார் ஜெயலலிதா என்பது மிக முக் கியமான காரணமாகச் சொல்லப்பட் டாலும், அது தவிரவும் வேறு சில காரணங்கள் உண்டு என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. முதலில் காங் கிரஸ் மீது ஏன் கோபம் என்பதற் கான காரணங்களை ஆராயலாம்.
காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் புதுடில்லி சென்றிருந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களைச் சந்தித்த
போது சோனியா விவகாரம் வெளிப்
பட்டது. தமிழகத்துக்குத் தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு திட்டவட்ட மாக அறிவித்து விட்ட நிலையில் நதி நீர்ப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியைச் சந்தித்தது. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே ஜெயலலிதா வெளிநடப்புச் செய்தார் என்பதையும் இங்கு குறிப் பிட்டாக வேண்டும் தண்ணீர் இல்லா மல் தமிழகத்தில் விவசாயம் கடுமையா கப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மீதான ஜெயலலிதாவின் கோபம் பன்மடங்காகப் பெருகியி ருக்க வேண்டும். ஏனென்றால் காங் கிரஸ் மீதும் சோனியா மீதும் தாக்கு தலைத் தொடுக்க ஒரு சரியான சந்தர்ப்பத்தை ஜெயலலிதா எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அதற் குக் காரணம் என்ன?
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோ வன் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அதிமுக அரசையும், ஜெய லலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரை காங்கி ரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதா எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. இதற்கிடையே காலம் சென்ற காங்கி ரஸ் தலைவர் முப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் மறுபடியும் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் விழாவில் கலந்து கொள்ள வந்தி ருந்த சோனியாகாந்தியும் ஜெய லலிதா அரசைக் கடுமையாக விமர்
சித்தார் விவசாய களும் சொல்ெ தில் தவித்துக் போது அதைத் தமிழக அரசு எர் எடுக்கவில்லை குற்றம் சாட்டிை காங்கிரஸ் ஆட்சி மக்கள் நலத்திட்ட மாகப் புறக்கணிக் காங்கிரஸ் ஆட் வந்தால்தான் இப் முற்றுப்புள்ளி வை சோனியா கட்டி னைப் பற்றிய
அரசைப் பற்றிய சிறு சிறு விமர்ச தாங்க முடியாத வளவு பெரிய விய Klös, G) SIT GİT GJIT ft G) முடியாதுதான் ெ
பதில் சொல்லா வற்றுக்கும் ஒட்டுெ தல் தொடுத்துள் இவை வெளிப் படும் காரணங் வேறு சில காரண அவை என்ன?
(33FITIGOsfluAJIT GOGOJ போது விமர்சித்தா தில் கொள்ள ே துணைப் பிரதமர் யைச் சந்தித்த பிற திரிகையாளர் சந்தி ஜெயலலிதா தன் களைத் தெரிவித் பாரதிய ஜனதா கா தான் ஜெயலலிதா என்று காங்கிரஸ் றம் சாட்டுகின்றனர் எதிரான டான்சி வழக்கில் தீர்ப்பு தில் நிலுவையில் எதிராகத் தீர்ப்பு வேண்டும் என்ப அரசின் ஆதரை காகத்தான் ஜெ யாவை விமர்சித்தா ரஸ் கட்சியின் வா டில்லியில் துெ
மகேஸ்வரன்
மிருக்கக் கூடும் .
இங்குள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் கும், கட்டுப்பாடில்லாத பகுதிக்கும் இடையே மண்ணெண்ணெய்க் கடத்தலில் ஒருகாலத் தில் ஈடுபட்டதாகப் பெயர் பெற்ற அவர், மண் ணெண்ணெய் மகேஸ்வரன் என்றும் அழைக் BÜLL'LGII.
தேர்தல் காலத்தில் இவருடைய சகோ தரர் மற்றும் அடியாட்களுடன் சேர்ந்து அட்டகாசங்கள், அவதூறான வார்த்தை களுடன் வலம் வந்தார். யாழ்ப்பாணத்துப் பத்திரிகையான "உதயன்' அவரை ஒரு வீரரைப்போல் சித்தரித்தது.
'உதயன்' பத்திரிகைக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட மகேஸ்வரனின் பாராளுமன்றப் பிரவேசம் அக்கறைக்குரிய தாக இருந்தது.
உதிரிச் செயற்பாடுகளுக்குத் தார்மீக வடிவம் கொடுக்க முனைந்தது.
தமிழர் ஒருவருக்குப் புனர்வாழ்வு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என ஆசிரிய தலையங்கம் தீட்டியது. சங்கரி செல்வம் போன்றவர்களையும் அதில் மிரட்டியிருந்தது.
யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறை வாக இருப்பது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு பிரச்சனை ஒருசில தனிப்பட்ட வியா பாரிகளும் இதனால் கொள்ளை லாபம்
அடித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் காகச் சேவையில் ஈடுப இவரது வாகனங்க ஆளுக்கு இந்த பஸ்கள் கப்படுகிறது. சாதாரண மேல் வசூலிப்பது நியா தமது சம்பாத்தியத் a6GOLäkasosabb620a) GTIGST வேதனை, ஆத்திரம் எ
புலிகளும் அவரை இருத்திப் புத்திமதி சு கிறது.
இந்த எல்லா நெரு தான் இராஜினாமாக்க வைத்தது.
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களும் நெசவாளர் லானாத் துயரத் கொண்டிருக்கும் துடைப்பதற்குத் த நடவடிக்கையும் என்று சோனியா ார். தமிழகத்தில் யில் இல்லாததால் ங்கள் ஒட்டுமொத்த கப்பட்டன. மீண்டும் சியைக் கொண்டு பிரச்சினைகளுக்கு க்க முடியும் என்று ம் கூறினார். தன் ம் தன்னுடைய
ம் எழுப்பப்படும் னங்களைக் கூடத் ஜெயலலிதா, இவ் ர்சனத்தைத் தாங் ன்று எதிர்பார்க்க வகுநாட்கள் வரை விமர்சனத்துக்குப் த அவர் எல்லா மாத்தமாகத் தாக்கு MITf.
LJ60)LLIT GLI FL ள்ே இது தவிர எங்களும் உண்டு.
ஜெயலலிதா எப் ர் என்பதைக் கருத் வண்டும். இந்திய எல்.கே.அத்வானி கு நடைபெற்ற பத் ப்பின் போதுதான் னுடைய கருத்துக் துள்ளார். ஆகவே ட்சியின் ஆசியோடு செயற்பட்டுள்ளார்
கட்சியினர் குற் ஜெயலலிதாவுக்கு
நிலபேர ஊழல் உச்ச நீதிமன்றத் உள்ளது தனக்கு வராமல் இருக்க தற்காக மத்திய வத் திரட்டுவதற் லலிதா சோனி ர் என்பது காங்கி தம் யலலிதா பேசிய
கருத்துகள் தமிழகத்தில் பிரச்சினை களைக் கிளப்பி விட்டது. ஜெயலலிதா கொடும்பாவியை காங்கிரஸ்காரர் களும், சோனியா கொடும்பாவியை அதிமுகவினரும் எரித்தனர் பத்திரி கையாளர்களைச் சந்தித்த காங்கி
ரஸ் தலைவர் இளங்கோவன் ஜெய
லலிதாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் anguna) GLAGI. GJ Talur Goal விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் ஜெய லலிதாவின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கையையும், பொது வாழ்க்கை யையும் விமர்சிக்க வேண்டி வரும் என்று கூறினார். எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணியே கிடை
உதவ முடியும் என்று தெரியவில்லை. தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு ஜெயலலிதா உதவ முன் வருவார் என்று யாரும் நம்பவில்லை.
ஆனால் கர்நாடக அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடம் இருந்து மீட்க வேண்டுமானால், அது நெடு மாறன் ஒருவரால்தான் முடியும் என்ற கருத்து நிலவுகிறது. கடந்த காலத்தில் வீரப்பனிடம் தூதுவரா கச் சென்று வந்த நக்கீரன் பத்திரி கையின் ஆசிரியர் கோபால் இப் போது அப் பணியை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் வீரப்பனே, கோபாலை விரும்பவில்லை. ஆகவே தான் ராஜ்குமார் மீட்பு விவகா ரத்தில் நெடுமாறன் தலையிட வேண்டி வந்தது. அவர்தான் வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வந்தார்.
தற்போதும் தூதுவராகச் சென்று அமைச்சரை மீட்கத் தயாராக இருக் கிறார் நெடுமாறன் நீதிமன்ற காவல்
LLUIT அவர், கூட் டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க ஜெயலலிதா தயாரா? என்று சவால் GNU LITst.
காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ualii , Giflai Glousii 6)6IIIulia, GIIITaI ஆலன் ஆக்டேவியன் ஹியூம் வில்லியம் வெட்டர்பன், அன்னிபெசன்ட் ஆகி யோரும் உண்டு, காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக அந்நிய நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் இருந்திருக்கின்ற னர் என்று வரலாற்றை நினைவு படுத்துகின்றனர் காங்கிரஸார்
இவை ஒருபுறம் தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரிய பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது. கன்னட நடி
கர் ராஜ்குமார் கடத்தல் முடிந்து சுமார் இரண்டு ஆண்டுகளாக அமை தியாக இருந்து வந்த சந்தனக் கடத் தல் வீரப்பன், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்று விட்டான். பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் தமி ழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமா றனையும் அவரது கட்சியைச் சேர்ந்த கொளத்தூர் மணியையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பன் நிர்ப்பந்தம் விதித்துள்ளான்.
இந்த விவகாரத்தை எப்படிச் சமாளிப்பது என்று கர்நாடக அரசு தலையைப் பிய்த்துக் கொண்டி ருக்கிறது. ஆனால், தமிழக அர சால் எந்த அளவுக்கு கர்நாடகத்துக்கு
fJ5IDj al)LIII
பிமானப் பயணிகளுக் டும் வாகனங்களில், நம் உண்டு. ஒரு ab 100 LITT Galgadă. மாக 10 ரூபாவிற்கு மற்றது. எப்போதும் ற்குச் சந்தர்ப்பம் றும் போது விரக்தி, பன ஏற்படுகின்றன. தென்னங்குற்றியில் றியதாக அறியப்படு
க்குவாரமும் சேர்ந்து த இழுபறியில் ஈடுபட
DJIJ,
முக்கியமான விடயம் என்னவென் றால், தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கோ, ஏனைய மக்கள் பிரதிநிதித்துவ மன்றங் களுக்கோ ஆட்களைத் தெரிவு செய்யும் போது வரலாற்றுணர்வுடன் அணுக வேண் டும்.
தமிழர்களின் போராட்டத்தில் 20 ஆயிரம் இளைஞர் யுவதிகளும் 50 ஆயிரம் மக்களும் மரணித்திருக்கிறார்கள்
உயர்ந்த இலட்சியங்களுடன் போராட வந்த இளைஞர், யுவதிகளை இழிவுபடுத்து வதாகவே எமது மக்களின் பாராளுமன்றத் திற்கான சில பிரதிநிதித்துவங்கள் இருக் கின்றன.
எந்தச் சமுக உணர்வுமில்லாத லும்பன் களைத் தெரிவு செய்ததன் முலம் போராட் பத்தில் மரணித்தவர்களின் ஆத்மா மீண்டும் சாகடிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் பெருமைக்குரிய தலைவர்கள் பலர் கடந்த காலத்தில் இருந் திருக்கிறார்கள். தந்தை செல்வா, அமிர்த லிங்கம் போன்றவர்களும், பொதுவுடைமை வாதிகளான வைத்திலிங்கம், சண்முக தாசன் போன்ற தலைவர்களும் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்திருக்கிறார்கள்
சமகாலத்தில் போராட்டத்தினூடாக வந்த இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள் ஒருவனுடைய நண்பனைப் பார்த்து அவனை அறிந்து கொள் என்று ஒரு அரபுப்
நீடிப்புக்காக வியாழக்கிழமை சென் னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் தன்னுடைய விருப்பத்தைத் தெரி வித்தார். தன்னுடைய நோக்கம் என் பது கர்நாடகத்துக்கும் தமிழகத் துக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைக் குறைப்பதுதானே தவிர சிறையில் இருந்து வெளியேற வேணன் டும் என்பதல்ல என்று அவர் திட்ட வட்டமாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல் அளிப்பாரா? என்பதுதான் கேள்வி
புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய தற்காக ஜாமீனில் வெளிவர முடியாத பொடா சட்டத்தில் நெடுமாறனைக் கைது செய்துள்ள தமிழக அரசு அவருடைய கட்சியையும் தடை செய் துள்ளது. அவர் நடத்தி வந்த அலு வலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இத்துடன் ஜெயலலிதா நின்று விட வில்லை. வீரப்பனுக்கு எதிராகத் தீவிரமாகச் செயற்பட்ட கர்நாடக அதிரடிப்படை அதி காரி கொம் பையா மாற்றப்பட்டதற்கு நெடு மாறன்தான் காரணம் என்று குற் றம் சாட்டியுள்ளார். கர்நாடக முதல் வர் கிருஷ்ணாவைச் சந்தித்து நெடு மாறன் பேசியதால் தான் கொம் பையா மாற்றப்பட்டார் என்பது ஜெய லலிதாவின் வாதம் ஆனால் பிரச்
மாறனின் உதவி தேவை. ஆனால் எல்லாமே ஜெயலலி தாவின் கையில்தான் இருக்கிறது. அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகி
றார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம் SS SS SS SS SS SS S S SS பழமொழியுண்டு.
ஒரு சமுகத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியைப் பார்த்து, அந்தச் சமுகத்தை அறிந்து கொள் என்றாகிவிடும். எனவே மக்கள் கடந்த காலத்தில் தாம் தெரிவு செய்தவர்கள் என்ன செய்தார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் கள்? என்பதை அவதானித்துத் தமது தெரிவை மேற்கொள்ள வேண்டும்.
சில தெரிவுகள் எமது சமுகம் நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அறிகுறி யாகக் காணப்படுகிறது.
இந்த நோய் களையப்படவேண்டும். எமது சமுகத்தினுள் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் ஜனநாயக மறுப்பு கருத் துச் சுதந்திரமின்மை என்பனவும் இத்தகைய நோய் ஏற்படுவதற்குக் காரணமாயமைகின் றன.
நன்மை, தீமைகளைப் பிரித்துணரமுடி யாத நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றன.
எனவே, ஆரோக்கியமான பிரதிநிதித்து வங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உரு வாக்கப்படவேண்டும். இதன்முலமே அப கீர்த்தி மிக்க பிரதிநிதித்துவங்கள் உரு வாவதைத் தடுக்க முடியும்.
உதிரித்தனங்களைத் தமது பத்திரிகை வியாபார நோக்கங்களுக்காகப் பாராட்டுப afrasolt spæighG Eurg IVIA alysamlலையே வழங்குகிறார்கள் என்றே கருத
Uplguyub,
சினை தீர வேண்டுமானால் நெடு

Page 6
| N/A AW/ E EN C| ERRAMC
95 TLDT 60T Wall Tiles, por Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போண் நாடு ள ல் இருந்து
நே டியா இகும செய்து வநபோப்பவிள் Naveen No.307. George RADeSIvaVaVVata, Kotahena, Colombo-13, Sri Lanka, Tel:3425197-8 STBS Par, srcelú ene 84-A. Havelock Road, Colombo-05. el 0.150.734 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
Roopan Textile
புதிதாய் இறக்குமதி செய்யப்பட்ட திருமணப் புடவைகள் சல்வார்கமிஸ் பிளவுஸ் துணிகள் பெண்களுக்கான தைத்த ஆடைகள் ஆண்களுக்கான தைத்த ஆடைகள் மற்றும் சிறுவர் ஆடைகளுக்கு
27/23A, Madampitiya R
Rotoplan Textie Holme 077 321340
07 காலி விதி வெள்ளவத்துை our Salton
Te| : Oア4-5131ア2 CS S CC CC aaa S 00 CCTT CC TTS CCC T CTT CS
கண் வைத்திய நிபுணர் மூலம் கனன் பரிசோதனை செய்து
3ஆவதுநாள் நினைவு அஞ்சலியும்
நன்றி நவிலனும் !سس விரும்பிய வகையிலான SSMM பிறேம்களைக் கொண்ட
மூக்குக் கண்ணாடிகளை
குறைந்த
பெற்றுக் கொள்ள ஒரே நிறுவனம்
(ganDILL6öTIE563 GoTóñ) வங்கி முன்னால்) 31 பி, காலி வீதி வெள்ளவத்தை கொழும்பு 6 தொலைபேசி: 04-56609
சின்னையா சின்னத்கும்பி
திருநகர், கிளிநொச்சி
மலர்வு ( உதிர்வு O8.07,935 O908, 2002
அன்னார் அம்பிகாவதியின் பாசமிகு கணவரும், இராசேந்திரம்
恩
# கிளிநொச்சி), சந்திரா ரவீந்திரன்(ரவி, ஜர்மனி), உதயகுமார் சுவிஸ்), மகேந்திராஜா (ராஜன், பணவருவ குறைவா"கோடு" சுவிஸ்), விஜயகுமாரி(விஜயா, லண்டன்), தபாஜி (59ILIT), auctor (
፴)L... 61 TEE" GANGAN"
தயாநந்தினி (கனடா) ஆகியோ ரின் அன்புத்த தேவராஜா (ே Lool), UMUTUOTTAVIT 3 வருடமாக பூந் துர்க்கையின் அ புஸ்பா, கிளிநொச்சி), பிறேமாவதி (பிறேமர், ஜேர்மனி) பெற்றவர்கள்துெ பதிவேடு முலம்தெரிந்
ਪੀn),
(லண்டன்), ஜெயராசா (கொ ஜெனி (கனடா) ஆகியோரின் PUSAR ளிநொச்சி), ரமேஸ் RA" E "THE":"", "ő" ஸ்ரெலா சுதா (ஜேர்மனி),க லாநிஜான் (ஜேர்மனி) சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால்
ஜயராணி (குவிஸ்) வான்மதி (
விஜி சுவி, சுதர்ஷன் (சுவிஸ்), அஜிஷன் (சுவிஸ்) ஜெனிபர் ಛೀ...) ತಿoಣ' ತೀಣಿ ('-'||ಮಂಗ್ಳ ஆகியோரின் பேரனு மாவார். எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்
09/08/2002 அன்று இறைவனடி சேர்ந்த எமது தந்தையா வெளிநாட்டவர்களுக்கென ரின் இறுதிக் கிரியைகளில் கொண்டு எம்மை ஆறுதல்படுத் 24 Dഞ്ഞിട്ടിട്ടിurസെ ിgTഞ யவ்ர்களுக்கும் தொலைபேசி மூலம் அனுதாபத்தைத் தெரி TP:009-1342-463,009-1470 வித்தவர்க்ட்கும் மற்றும் உற்றார், GOT 7, 15 Gort Luis et 39 வருட மாந்திக துறையில் நி அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் "b gyda'r A483?" "Y 08/09/2009 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அந்தியேட்டிக் கிரிய்ைகளிலும் கலந்து கொண்டு a. GA)aG Lomrijiylifois ôr oy oh insiyGufrgibgiy ((G. அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்குமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின் GAMAWA hirika றோம். தவிஸில், அன்னாரின் மகன் உதய்குமார் SOrgade Manihika (உதயன்) அவர்களின் இல்லத்தில் 14/09/2007 ಙ್ அன்று நடைபெற இருக்கும் ஆத்ம சாந்திக் கிரியைகளிலும் கலந்துகொண்டு அழைக்கின்றோம்.
தகவல் மகன் உதயகுமார் (உதயன் சுவிஸ்) தொடர்புகளுக்கு (உதயன் சுவிஸ்) தொபே00412648.1074
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய စွီဇို/
TEL 0.0941 342463
FAX: 00941 34.4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L LS Casa GTGTesa 56005 (கொழும்பு தெற்கு) 8ம் قعjapakAe
Opticians நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள்.
தொலைபேசி (ரெக்ஸ் பெற்றோல் நிலையத்திற்கு திரில் 01-302971,553871
பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம்
...
VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 3011 BERN (1 STOCK) SWISS. P.-031-31350,031-9928267,
O79-258.405
இல39 காலி விதி வெள்ளவத்தை
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் சிறுவர் சிறுமிகள் பரியவர்களுக்கான வனன்ன
வண்ண ஆடைகள் G25 TG3) GANGLIJF VIL GOL J, Girl. ழைய புதிய விடியோ பிரதி ள் வாடகை சகல விதமான ισονα, ί, LIι ίδια, οή στ06) ήά, ο Πή
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் ரெலிமாக்கட்டிங் மூலம்.
வானொலிப் பெட்டி தொலைக்காட்சிப்பெட்டி ബീറ്റun Lā; குளிர்சாதனம்-மின்குமிழ் காஸ் அடுப்பு:மின் அருப்பு ஜெனரேட்டர் என்ஜின் லயட்
oad, Colombo -15. A 2
Tee: 527.933
MySaccess
SISL SONY
Paragonia
on to
Air
SS
PHIPS
݂ ݂
INGER
விழி உங்களிடம் அதன் ஒளி
Թ Մյ0յժմյliIII / இலவச போக்குவரத்து 0 இலது தவணைக் கொடுப்பனவு உறுதியான விலை தொலைபேசி (வெலிசறை-074-89890939342)
(நீர்கொழும்பு-074-872628)
GJENDTE ECLETA
V, elle " May Ketin
750 நீர்கொழும்பு விதி வெலிசறை. f.05II 138. GyTUá føfloT J.L.2Lið, கிறீன்ஸ் வீதி நீர்கொழும்பு
website: Yvwv y'v, Viplanka.com/tele (நீர்கொழும்பு பளம் தரிப்பிட நிலையத்திற்குப் பின்னால்)
(Khairaz Complex)
Kotahena, Colombo-13. (TP 074-610459 -
I.A
க் குற்றவர் சாமி அவர் 6:16 yܐܝ9L) நனையோ ற்றுள்ளார். | Glar
船”
့ဖြိုးမျိိုးဖုံ நடக்காதா என்ற ஏக்கமா
யிர்கிவிட்டதா, கணவன்-மனைவி கிறதா கையில் பணம் தங்கவில்லையா, ன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப Lon, VL6|| alLILab GD0TCLo, படுகின்றதா தான் பெற்றபிள்ளைதன் வு-குபிேர வாழ்வு பெறவேண்டுமா նաո՝ անհիմի) பெறவேண்டுமா நட்கடாட்சத்தால் 10க்கு 100% வெற்றி
கொள்ளலாம், வெளி
மாந்திரீத டச்சாட்ட பிரிவு பும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. ԱՔ հսկայա () Փ5ԱԱԼ-ւ IMD0/001թյՔԱՐ) பின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக க்கு அச்சொட்டான திட்டவட்டமான திருவருளே அதுமட்டுமல்ல கரேகைகளையும் தெட்ட தெளிவாக அனைத்து உதந்ாட்டில் வசிக்கும் லுக்குடன் மாந்திரி சக்தியால் தீர்வு ாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அமரர் திரு வேலாப்போடி சீயித்தம்பி (ஜேபி) ப.நோ.சு.ச. முன்னாள் பொது முகாமையாளரும், ஏறாவூர் 05 பரீ மது மலர்க்கா வீரபத்திரர் ஆலயத் தலைவரும்
ராண்டு ஓடி வந்தது அப்பு
கனவுலகில் கலந்தாயே - அப்பு உன் நினைவலைகள் எம்மை தினமும் வாட்டுதோ அப்பு காலங்கள் ஓடினாலும் உந்தன் நினைவுகள் மாறாதே அப்பு அப்பு என்ற தலைவன்
அதி தொழிநுட்பம் வாய்ந்த b(Buflöf (BeFotogal alsooTOb, 15, C35еonбuањсөтѣғѣ(в5:-
havштоп 0 атырыш цfupth o_ava, பராசிரியர் கருணாகர பூசணம் l, Gas, or (J.D.G.A.N.)
33, Daily Fair Complex,
Street, Kandy Road
Nuwara Eliya, இல்லாமல் கலங்குகின்றோம் - அப்பு " (O52.22508,052-35097 9III, III o TOTO
யாரை அழைப்போம் - அப்பு? அப்பு உங்கள் ஆத்மா சாந்திக்காக வேண்டி நிற்கும் மனைவி சி அம்பிகாவதி, மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் தகவல் திருதிருமதி அமிர்தலிங்கம் குறிஞ்சிசுவிஸ்
தவசோதி - ஜெர்மனி, சீ ரூபசாந்தன் சுவிஸ்
,oiTpBrTLLITir asofir G)gasrrLIMLI GhasIroit omi. usoorlau Garronevious recorator 342-463, 431137,470615. Fax. 348,31
E-mail drpksamy(0sline, lik Ww, inexpolanka, com/drpksaml,
Aa, (R-14, 2002

Page 7
இரட்டைக்கோபுரங்கள்
தகர்க்கப்பட்டுதரைமட்டமாகி ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அதற்குள் தான் உலகில் எத்தனை மாற்றங்கள். பின்லாடன், அல்கைடா தலிபான் என்ற பெயர்கள் உலகின் எல்லாக் குஞ்சு குருமனுக்கும் தெரிந்த பெயர்களாக மாறிவிட்டிருந்தன. அமெரிக்காவின் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ. போன்ற உளவு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவின் நினைத்துப் பார்க்க முடியாத பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய எமது கற்பனைகளையெல்லாம் அடியோடு மாற்றியமைத்தது அந்தத் தாக்குதல் என்றே கூறலாம்.
பாதுகாப்புத் தலைமையகமான பென்ரகன் கட்டடம் கூட அந்தத் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. வெள்ளை மாளிகை ஏதோ அதிஸ்டவசமாகத் தப்பியது என்றே கூறவேண்டும். இரட்டைக் கோபுரங்களினுள் தற்கொலையாளிகள் செலுத்தி வந்த விமானங்கள் நுழைந்த காட்சி உலக தொலைக் காட்சிகளில் பல நூறு தடவை JITQASSIL TdesiiILILL-GOI. இத்தாக்குதல் நடந்து அடுத்த இரு மாதங்களுக்குள்ளேயே ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்க, பிரித்தானிய படைகள் மிகப் பெரிய யுத்தத்தின் பின் தலிபானின் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தானை மீட்டன. தற்போது அங்கு ஒரு ஜனநாயக அரசு தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அல்கைடாவின் தலைவர் பின்லாடனோ, தலிபானின் தலைவர் ஒமாரோ இன்னும் கைதுசெய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தானினுள் புகுந்த அமெரிக்கப் படைகள் இன்னும் ിഖങിu]ബി.ബി. செப்டெம்பர் 11 தாக்குதலில் அதிர்ச்சி அடைந்து போன அமெரிக்கர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இரட்டைக் கோபுரங்களில் சிக்கி மரணித்த 5000க்கு மேற்பட்டோரின் மரணங்களின் சோகம் இன்னும் 6)IGlupfgangogu ஆக்கிரமித்துத்தான் இருக்கிறது. இது ஒரு அமெரிக்கச் சோகம். அவலமான மனிதர்களால் உண்டாக்கப்படும் மரணங்களின் வேதனையை அறியாத சமுகம்
ஒரேயடியாகப் பாரிய அளவில் அதனை எதிர்நோக்கவேண்டி வந்தது. 1970 களின் நடுப்பகுதியில் வியட்நாமில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கப் படையினருக்குக் கிடைத்த அனுபவங்கள். அமெரிக்க மக்களை யுத்தத்திற்கெதிராகக் கிளர்ந்தெழ வைத்தது. அது வியட்நாமின் சுதந்திரத்திற்கு SIGLDIrfasstas Grifaðir Lurias GifNLIITas இருந்தது. வியட்நாமிய மக்களுக்கு இலட்சியப்பற்றுள்ள சமுகம் பொருளாதாரம், கலாசாரம் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட
கட்டமைப்பு இத் நிதி திரட்டுவதற் தொடர்புசாதன
பெறுவதற்கும், !
வாய்ப்பானதாக
பயங்கரவாதம் 4 .ൺiഖu !, உலகின் பல்வே IGunTULUIDT GOT 2 If போராட்டங்களு பின்னடைவை, ! ஏற்படுத்தியுள்ள முடியாத உண்ை அதேபோல் ஒரு அரசு எத்தகைய இருப்பினும் அந்த GLITUILGID LILI
சமுகத்தை முன்னோக்கிய திசையில் வழிநடத்துகின்ற தலைமை இருந்தது. அவர்களுடைய சுதந்திரத்திற்கான போராட்டம் கூட நேர்த்தியான மக்கள் பங்களிப்புடனானதாக இருந்தது. ஆனால், இந்த அடிப்படைவாதிகள் அப்படியில்லை. இவர்கள் மனித நாகரிகத்திற்கு முன்னேற்றத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள் இஸ்லாத்தின் பெயரில் அவர்கள் சொந்த மக்களையே அடிமைப்படுத்தினார்கள் இதுவே அவர்களின் தோல்விக்கு அடிப்படையாக இருந்தது. ஆனால் அமெரிக்கா மத்திய கிழக்கிலும், லத்தின் அமெரிக்காவிலும், ஆசியாவிலும் தான் இழைத்த குற்றங்களை எப்போதும் மீள்பரிசீலனை செய்தது கிடையாது , அதற்கான நிர்ப்பந்தம் அமெரிக்க அரசுகளுக்கு மக்களிடமிருந்தே வரவேண்டும். 2001 செப்டெம்பர் 11க்குப் பின் தமது தேசத்தின் விடுதலைக்கோ அல்லது எதிர்ப்பைக் காட்டுவதற்கோ மனிதமுகம் சிறிதுமில்லாத குருரத்தனமான பயங்கரவாதத்தைப் பாவிப்பவர்கள் மேற்குலகில் செயற்பட முடியாதவாறு தடைசெய்யப்பட்டனர். மேற்குலகின் ஜனநாயகக்
சித்தரிக்கப்படும் அதிகரித்துக் கான சட்டபூர்வமானதே அரசின் பயங்கரவ கண்டுகொள்ளாம6 சிலியின் முன்னாள் oduITori LGoI
நடத்தி முடிக்க ஓடாம் அதால வில்லங்கமெண்டிட்டு, கடல் கடந்: uDigásforinni, eltársujúbail Gli கூடாதெண்டு துண்டுப்பிரசுரம் வெளி எண்ணக் கிடைக்கேல்லையாம் ரெண்டெழுத்தாருக்கெதிராக் கடு பத்திரிகையாளர் ராமநாமத்தாரை துணிச்சலுக்கு இப்ப பதில் செ இரகசியமாத் தொடர்புகொண்டு
மத்தளத்துக்குத்தான் ரெண்டு பக்கத் தாலபும் இடியெண்டால் எங்கட மகேஸ்வரனுக்கு முண்டு பக்கத்தாலபு மெல்லே இடியாக் கிடக்கு ஒருபக்கம் புலிகள் ஓலைப்பாயில படுக்க வைச்சுக் கணக்குவழக்குக் கேட்டு பொது நிகழ்ச்சி களில அமைச்சரெண்டு தலை காட்டக் கூடாதெண்டு அன்புக் கட்டளை விதிக்கினம் மற்றப்பக்கம் கூட்ட மைப்பார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையைத் தட்டிப் பறிச்சிட்டு அமைச்சரெண்டும் பாராமல் எட்டி உதையினம். கடைசியாக் மும்மரமாயிருக்கினமாம், ம். அமி கட்சிக்கயுமெல்லே தன்னைச் செல்லாக் காசாக்கப் போட்டினமெண்டு தற்கொலை செய்துகொண்டிருப்பா பிரதமற்ர முஞ்சிக்கு முன்னாலராஜினாமாக் கடிதத்தத் தூக்கிக் காட்டிப் போட்டு வந்திருக்கிறார் வந்த வீச்சுக்கு பிபிசிக்குப் பேட்டிகுடுக்கப் போனால் அங்கயும், நீர் வெறும் வியாபாரிதானேயெண்டு வெந்த புண்ணில வேல் பாச்சிறா ஆனந்தியக்கா ஏதோ வாங்கின காசுக்கு வாலாட்டுறதுக்கு இப்ப ஒரேயொரு பேப்பர்தான் மிஞ்சிக் கிடக்குது யாழ்ப்பாணத்தில இந்த விறுத்தத்திலதான் கொஞ்ச நாளுக்கு முந்தி முன்னாள் அமைச்சரப் பகிரங்க விவாதத்துக்குக் கூப்பிட்டாராக்கும். அத்திவாரமேயில்லாமல் நூலில பறக்கிற காத்தாடி கட்டிடத்தப்பாத்து, நானோ நியோ உயரமெண்டு கேட்டுதாம் எத்தின நாளைக்கு உந்த விரப்பெண்டது இப்ப தெரிஞ்சு போச்சுங்கோ
இங்கால எத்தினையோ கூ தானும் தன் காரியமுமெண்ட கண அள்ளிச் சேத்துக் கொண்டு இந்திய ീങ്ങി. II][i] ിഖി ബൈി, ബ് திடுக்கிட்டுப்போன எம்பஸிக்காரர் இதொண்டும் கோயில் சுண்டலில்லை தான் ஒரு எம்பி தன்னை இந்திய தெண்டு அங்கயே வைச்சுத் துள் துள்ளத்துள்ள அப்பிடியே அரவனை cilliú' (Gir 18LITá foIIIIIúl 2 ciall கொடும்பாவி எடுக்க நிப்பது விசா தேவையா இதெல்லாம்.
அமிரன்ைனைக்கு பிறந்தநாள் anställni, sin "LgSofiji வி என்ன பாடுபடவேண்டியதாப் போச்சுது பாத்தியளோ
பனத்துக் கூட்டத்தக் கப்சிப்பெண்டு ஆரவாரம் காட்டாமல் எங்கட முரளிதரன் யாழ்ப்
, , )3 6, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைய குழுக்கள்
ம், சர்வதேச சதிகளைப்
ਸੰਘ வதற்கும் ருந்தது. ாடர்பான புதிய னெடுப்புக்கள் பகுதிகளில் Dil
5 QUID GESCHLg600 ULI
என்பது மறுக்க Durjib. Iட்டில் நிலவும் கொடுரமானதாக அரசுக்கெதிரான IGES UGNITUSI DITUS
பாசிச ஆட்சி அமெரிக்காவாலோ அல்லது மேற்குலகாலோ அப்போது ങ്ങി(668|മിസോൺ ഖLu'Lq. ஆனால் அவர் அண்மையில் பிரிட்டனுக்கு விஜயம் செய்தபோது அவருடைய இருண்ட ஆட்சிக் காலத்தில் கைதுசெய்யப்பட்டுக் as II GOOTITLDGK) (&LIMIGOI GNÜGLILINGS பிரஜைகள் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது ()güruIüLILLIII, பின்லாடனும் சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் பிரசன்னமாக இருந்த காலத்தில் அமெரிக்காவின் நண்பராகவே இருந்துள்ளார். வெள்ளைமாளிகை வரை சென்றுவந்துள்ளார். அரசியலில் நிரந்தர
விசுவாசம் என்பது அங்கு ஏமாற்றாகவே இருக்கிறது. எமது அண்டை நாடு இந்தியா இந்த மாதிரியான விடயங்களில் சரியான முன்னுதாரணத்தைச் சில சந்தர்ப்பங்களில் காட்டியுள்ளது. 1970 களின் முற் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் கிழக்குப் பாக்கிஸ்தான் மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட போது இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு கிழக்குப் பாக்கிஸ்தானின் சுதந்திரத்திற்குப் போராடியவர்களை ஆதரித்து |ট'টাpg. 1983 இல் இலங்கைத்
லை இன்று எப்படுகிறது. அற்றதோ தம் இங்கு
விடப்படுகிறது. இராணுவ ச்சே நடத்திய
(2/62DD گزش இலங்கையில விழாவெடுத்தால் போய் லண்டனில கூட்டம் போடப் தக் கூட்டத்துக்கு யாரும் போகக் வந்ததிலஓருநூறுதலைகளையும்
இதுக்குள்ள விமர்சனம் செய்யிற இந்தியப் பிரதம பேச்சாளராப் போட்ட ஸ்லவேற வேண்டிக் கிடக்காம்
ளையாள் குற்றம் சாட்டிறநில ண்ணை இருந்திருந்தால் தானே ரண்டினம் விசுவாசிகள்
மண்டபத்தில,
து நடக்க எதையும் பாராமல் கா ஒரு 18 பாஸ்போட்டுகள வாரி | aliuawiya. Gumi ang Id, Go, G ப் பெரும் பொட்டலத்தக் கண்டு ப்பிடியெல்லாம் அள்ளித் குடுக்க யண்டு திருப்பியனுப்பிட்டினமாம். தூதரகம் அவமதிச்சுப் போட்டு மிதிச்சுச் சத்தம் போட்டாராம். சு அவரை வீதியில கொண்டந்து நந்த சல்வார்க்காரர். எரிப்பது பண்டால் நல்ல கதைதான் போ,
நண்பனுமில்லை, பகைவனுமில்லை
னத்துக்குட்டீம் கொண்டுபோய்
என்பது பயங்கரவாதத்திற்கும் பொருந்தும் போலும், ஏனெனில் அடிப்படைவாதங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கருவியாகவே அங்கு உபயோகிக்கப்படுகின்றன.
விளையாடின விளையாட்டுவெறும் விளையாட்டெண்டதோட்றிக்கயில் அங்கத்த மக்கள் பற்றி எல்லோரையும் திரும்பிப்பாக்க வைச்சிருக் தான் இருபது வருஷத்துக்கு முந்தி வந்த யாழ்ப்பாணமில்ல இப் இருக்கிற யாழ்ப்பாணமெண்டு மனவருத்தப்பட்டதோட இந்த மக்க ளுக்கு பழைய வாழ்க்கை திரும்பவேணுமெண்டும் ஆதங்கப்பட்டுச் சொல்லியிருக்கிறார். உலக சாதனையாளனா ஒரு தமிழனப் பாத்த சந்தோஷத்தில சனம் முரளியக் கட்டிக் கொஞ்சினது உச்சி குளிர வைச்சிட்டுது போங்கோ வேதனையில் வாடிற மக்கள நினைச்சு யாழ்ப்பாணம் போன முரளிக்குத் தேங்ஸ்
போனமுறைதான் எங்கட வினாயகத்தாரும் பி.எம்.டபிள்யு வையும் பற்றிச் சொல்லியிருந்தனான். அதுக்குள்ள தன்ரபி.எம்.டபிள்யு காரோட சேந்து நிண்டு படமெடுத்துப் பேப்பரில போட்டிட்டார். மக்க ளுக்கு முழுசா அகதி நிவாரணம் கிடைக்கேல்ல நாட்டுக்கு இன்னும் சமாதானம் கிடைக்கேல்லை, இடிபாடுகளக் கட்ட ஒரு செங்கல்தன்னும் இன்னும் பதிக்கேல்லை, அதுக்கிடையில பாராளுமன்றத்தப் பாவிச்சு இப்பிடியொரு ஆடம்பரக்கார வாங்கிப்போட்டதாத்தம்பட்டமடிக்கிறது அவருக்கு வேணுமெண்டால் பெருமையாயிருக்கலாம். ச வயிறு பத்திக்கிட்டு எரியுதுங்கோ
கொஞ்ச நாளுக்கு முந்தித்தான் ஜனாதிபதியின்ர ஹேன்ட் பேக்குக்குள்ள என்னயிருக்கெண்டு தேடிச்சினம் இப்ப அனுருத்தயின்ர பெட்டகத்துக்க என்னவெண்டு தேடினம் அவரிட்ட ஏதோ நாலு கோடி கிடக்குதாமெண்டு ஆரவாரப் படுகினம் எனக்கெண்டால் ஆக நாலு கோடிதானோ கிடக்கெண்டு ஆச்சரியமாக் கிடக்கு எங்கட் அமைச்சர் மகேசனாரிட்டையே ரெண்டெழுத்தார் 5 கோடி வெறும் கப்பமாக் கேட்டிருக்கினமெண்டு கதையாக்கிடக்கக்க அனுருத்தவிட்ட இந்தளவு சொத்திருக்கிறதில ஆச்சரியம் என்னவுங்கோ? வெளி நாட்டாரின்ர காலில விழுந்து கடன்கேட்டுக் கெஞ்சிறதவிட உள்நாட்டு அமைச்சர்மார் ஒவ்வொருத்தரின்ர பெட்டகங்களையும் கவிட்டுக் கொட்டினால் போதும்போல கிடக்கு
தமிழர்களுக்கெதிராக இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றது. ஆனால் 1980களின் முற்பகுதியில் லெபனானிலிருந்த பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 3500 பேருக்கு மேல் படுகொலைசெய்த எரியல் சறோனின் அரசு பாலஸ்தீனப் பிரதேசங்களில் நடத்தும் தாக்குதல்களை படுகொலைகளை உலகம் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருப்பது செப்டம்பர் 11க்குப் பிந்திய நிலையாகும். மத்திய கிழக்கிலும் மேற்காசியாவிலும் உள்ள நாடுகள் பல தம்மீதும் தாக்குதல் நடக்குமோ என்று அச்சமுற்றுள்ளன. ஈவிரக்கமற்ற வன் முறையில் ஈடுபட்ட சில குழுக்கள் தமது மேற்குலகத் தளங்கள் பறி போகும் நிலையில் சமாதான வழிகளை நாடியுள்ளன. அரசுகளும் வன் முறைகளைக் குறைப்பதற்கான வழிவகைகளைத் தேடும் நிர்ப்பந்தத்தில் உள்ளன. இல்லையேல் நிதி உதவிகள் கிடைக்காதென்ற நிலை ஆக செப்டம்பர் 11ற்குப் பின் நன்மையும் தீமையும் கலந்து வருகின்றன. ஆனால் இது ஒரு விகாரமான தோற்றப்பாடுதான். இயல்பானதோற்றம் அல்ல, O
னத்துக்கு

Page 8
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திய வீரப்பன் அவரை செய்ய வேண்டுமானால் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற் காக சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனை விடு தலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தான். தமிழ் உணர்வு பொங்கும் வீரப்பனின் வெளிப்படையான் கோரிக்கைகளுக் குக் கீழே அவனது நெருங்கிய சகா வான சம்பு என்றழைக்கப்படும் சம் பத்தை விடுதலை செய்யும் நோக்கம் மறைந்திருப்பதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
யார் இந்தச் சம்பு?
வீரப்பனை முதன்முதலில் சந் தித்து வெளியுலகுக்குக் கொண்டு வந்தது நிருபர் சிவசுப்பிரமணியம் அவரைக் காட்டுக்குள் அழைத்துப் போய் வீரப்பனிடம் முதலில் அறி முகப்படுத்தி வைத்ததே கொளத்தூர் மணிதான் என்று ஏற்கனவே கூறி யிருக்கிறது பொலிஸ் தரப்பு அந்தக் கொளத்தூர் மணியையே முதன்முத லாக வீரப்பன் அழைப்பின்பேரில்
சம்பு என்கிற சம்பத்தான் என்கி றார்கள் ஆதிவாசி போல் தோற்றம் சிவந்த நிறம், அதிகம் பேசாத சுபா வம், அருகில் பேசிக்கொண்டிருப்ப வர்களை அதிகம் பார்க்காமல் சுற் றுப்புறத்தையே கண்களால் கவனித் துக் கொண்டிருப்பவன் படிப்பு சொல்லும்படியில்லாவிட்டாலும் காடு முழுக்க இவனுக்கு அத்துப்படியாம். காட்டுக்குள் யார் போவதென்றாலும் முதலில் நாட்டுக்குள் இருக்கும் இந்த சம்புவைச் சந்தித்தே ஆக வேண்டும். வெளியாட்களுக்கு வீரப்பன் தூது விடுவது, வெளியாட்களைக் காட்டுக் குள் கூட்டிக்கொண்டு போவது வீரப்பனுக்குண்டான உணவு உடை இதர பொருள்களைச் சப்ளை செய் வது என எல்லாவற்றையும் கவனித் துக்கொள்வது இவன்தானாம்.
ஆரம்ப காலத்தில் கொளத் தூர் மணியின் தோட்டத்தில் பண்ணை வேலையில் ஈடுபட்டிருந்ததுதான்
வீரப்பனின் குடும்பம், அதனால்
ரப்பன், வீரப்பனின் அன்ைனன் மாதையன், தம்பி அர்ச்சுனன் உட்பட அனைவருமே கொளத்தூர் மணியின் மீது தீவிர விசுவாசம் வைத்திருக்கின்ற னர் காட்டிற்குள் வீரப்பன் தலைமறை ரம்ப காலத்தில் மீண்டும்
LITTLIGGÖRÖGDERIBUIT.
காட்டுக்குள் கூட்டிப்போனது இந்த
ஜனி அனுப்பினாராம்
ஆன்மீகவாதி. இந்தச் செயலில் நீ RFG) Lu LavinruponT?
கொளத்தூர் மணியைச் சந்திக்க ஆசைப்பட்டிருக்கிறான். அப்போது காட்டுக்குள் ரூட் போட்டுக் கொடுத்த வன் சம்புதான் என்கிறது விவர மறிந்தவர்கள் வட்டாரம் அதன் பிறகு தொடர்ந்து கொளத்தூர் மணியை மட்டுமல்ல, சிவசுப்பிரமணி யம், நக்கீரன் கோபால், வீரப்பன் குடும்பம், நெடுமாறனையெல்லாம் காட்டுக்குள் அழைத்துப் போய்த் திரும்பக் கூட்டி வந்து விட்டதில் சம்புவுக்குத்தான் நிறையப் பங்கிருக் கிறது என்கிறார்கள்
சம்பு இல்லாமல் சமீப நாட்களில் மிகவும் கையொடிந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான் வீரப்பன் என்கிறார்கள் பல முக்கியமான அசைன்மெண்டுகளை அரவம் காட் டாமல் முடித்து விடுவானாம் சம்பு உதாரணத்திற்குச் சிலவற்றைச் சொல் கிறார்கள் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது ஆடியோ கேசட் ஒன்றை வீரப்பனுக்கு ரஜனி அனுப்பினா ராம் அதில் நீயும் ஆண்மீகவாதி நானும் ஆன்மீகவாதி. *? G)JFLI
Glas.
İ, GAUTITLDFINTLAS) -
ತಿಣಿಲ್ಲ! அண்ணாவினுடையதே.
S.
கிருஷ்ணகுமாரி - இவர் பிரபல நடிகை செளகார் ஜானகியின் சகோ கு தரி சிவகங்கா என்ற படத்தில் அவர் தோன்றும் ஒரு காட்சியிது என்றா லும்படம் வெளிவந்ததாகச் செய்தியில்லை. அப்பொழுது "பூங்கொடியோடு ஒரு பாடல் தவறே புரிந்தபின்ன பூங்கொடியான புன்னகை மோகினி" என்று வர்ணிக்கப்பட்ட இவர் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் பல தெலுங்குப் படங்களிலும் தோன்றியுள்ளார். அவர் கதைவசனம் எழுதியவர் கவி
கதாநாயகியாக நடித்த தமிழ்ப் படம் புதுயுகம் இதில், கதாநாயகனாக குமாரியினால் தமிழ்ப்படங்களில் மந்திரி குமாரி புகழ் எஸ். ஏ. நடராஜனும் மற்றும் பொன்முடி புகழ் பி. வி. நரசிம்மபாரதி, குணச்சித்திர நடிகர் எஸ். வி. சுப்பையா ஆகியோ ஒரளவு நிலையான ஸ்தானத்தி
ஒன்றை வீரப்பனுக்கு
லில் நீ ஈடுபடலா விட்டுவிடு, அதற்கு வேண்டுமோ கேள் செய்கிறேன், என் செய்யப்பட்டிருந்த கத்தின் முக்கிய வி கப்பட்டு, தமிழ் இ ஒரு வருக்குக் கை மார் என்பவரிடம் அந்தக் கேசட்டை இந்த சம்புவிடம்
அதேபோல் யிலிருந்து ராஜ்கும நேரத்தில், முத்துக் இலங்கைக்கு அன விடும்படி புலிக
தொடர்பாளர் த பேச்சுவார்த்தை அதற்குத் தமிழ்ச்ெ வில்லை. "வீரப் இலங்கைக்கு அை சாத்தியமேயில்லை, அவரை நீங்களே அங்கே விட்டுவி கோரிக்கை வைத் பேச்சுவார்த்தை வி மினி ஆடியோ சே பதிவு செய்யப்பட்டு மாகக் காட்டுக்குள் பட்டிருக்கிறது எ6 படிப் பலவகையில் நிழலாக இருந்தவ
வீரப்பனுக்குத் தாக யார் யாரைெ செய்து சிறையில் நாடக-தமிழக அதி ஸார், ஏனோ ரொ சம்புவை மட்டும் ெ G) SITGI GMT (36) ILINGÜIGO)G ளுக்கு முன் வீரப் 1567TIT 60T LIDIT GI025 IULIG டமும், அர்ச்சுனன் மும் இருந்த வீரப்ப பட்டதாகச் சொல் கணக்கான ரூபால் டிப்படை பொலி போதுதான் இவ AJIT 4, LJ GLJIT GAĴOGADI) மாட்டியிருக்கிறான மருமகன் முனுச LUGOfYLLD LUGOOTLD GIM கேஸ் போட்டு
இவர் திமுகவின் ஆரம் அரசியல் கூட்டங்களில் கனல் கக்கும் பேச்சாளர் எம். முன்பிருந்தே அக் கட்சியின் உறுதி மிக்க ஒருவராக இரு அன்புக்குப் பாத்திரமானவர். இவர் நடிப்பிலும்,
இருந்தபடியினால் நடிப்பிசைப் புலவர்' என்று பட்டம் ே வழிநின்று திரைப்படங்களில் நடித்த அவரின் முக்கிய பட வேலைக்காரியும் சொர்க்கவாசலும் ஆகும் இரு
சார்க்கவாசலுக்கு பாடல்கள் உடுமலை நர சென்ற சி.ஆர்.சுப்பராமன் அவருக்கு உதவி இன் விஸ்வநாதனும் ராமமுர்த்தியும் ஆவர். மன்னர் ஆட்சிை தோற்றுவிப்பது கதையின் கரு, இதில், இராமசாமி " நெறி எது ஆகா நெறி எது" என்ற பாடலை உச்சஸ்தா யும் கவர்ந்தது. SS S S S S S S S S SSSSSSSSSSSS "நிலவே, நிலவே ஆடவா நீ அன்பொழுக அவர் பாடிய வைத்தது. பின்னாளில் வெளி படத்தில் சாவித்திரியுடன் ே இதற்குக் கதை, வசனம் அன கவிஞர் கண்ணதாசன் ஆகி சோலையிலே சிந்து பாடித்த அவர் ஜிக்கியுடன் பாடிய பா. காட்சியாவும் கண்ணா உனது இராமசாமியுடன் சேர்ந்து பா வாலிபர்களால் முணுமுணு
பாருங்களேன்.
S SS SS SS SS SSS LLLLS ம் நடித்தனர். இப் படத்தில் முக் ஜி. இராமநாதன் அமைத்த இை
இதை ஜிக்கி பாடினார். அக்கா
போல் புகழ்பெற முடியாவிட்ட
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

? ராஜ்குமாரை பதிலாக என்ன நானே ஏற்பாடு அதில் பதிவு ாம். இது தமிழ பி.முலம் கொடுக் க்கத் தலைவர் ாறி முத்துக்கு հմ/55/, 3/61/U, சேர்ப்பித்தது ITGOTITLD! ரப்பனின் பிடி விடுவிக்கப்பட்ட மார் வீரப்பனை முத்துச் சென்று Iண் அரசியல்
ամենտինքյք
ழ்ச்செல்வனிடம் நடத்தியுள்ளார். ல்வன் சம்மதிக்க னை நாங்கள் ழத்துப் போவது வேண்டுமானால் கொண்டு வந்து டுங்கள்" என்று தாராம் இந்தப் வரங்களும் ஒரு சட் முலமாகவே சம்புவின் முல கொண்டு போகப் ன்கிறார்கள் இப் ம் வீரப்பனுக்கு ண்தான் சம்பு
தொடர்பிருப்ப பல்லாமோ கைது அடைத்த கர் ரடிப்படை பொலி ம்ப காலம் வரை பரிதாகக் கண்டு ), சில மாதங்க பனின் உறவினர் ன் குடும்பத்தாரி குடும்பத்தாரிட னால் கொடுக்கப் லப்படும் லட்சக் யத் தமிழக அதிர ார் கைப்பற்றிய ஆம முதன முத ரிடம் வகையாக மாதையனின் ாமி மீது "வீரப் ங்கினார்" என்று சலம் சிறையில்
S S
கால உறுப்பினர். அதன் ஜி.ஆர். போன்றவர்களுக்கு அறிஞர் அண்ணாவின் சையிலும் வல்லவராக பற்றார், கட்சிக் கொள்கை ங்களாகக் கருதப்படுபவை டங்களின் கதை, வசனம்
பணகவி, இசை (காலஞ் பிரிந்து பணியாற்றும் ஒழித்து மக்களாட்சியைத் ங்கே சொர்க்கம் பில் பாடியிருப்பது பல்ரை
கேட்பவர்களை நெகிழ பந்த 'சுகம் எங்கே என்ற
ார் "செந்தமிழ் நாட்டுச் யும் பூங்குயிலே." ம் "கண்ணில் தோன்றும் காட்சியே." என்று ஜிக்கி ய பாடலும் அக் காலத்து கப்பட்டவை என்றால்
SS SSS SSS SSS SSS SSS SSS
மான அம்சம் (காலஞ்சென்ற) ான். ஏ. மருதகாசி எழுதி அே ல வருந்திப் பயனேது." தில் ஒரு ஹிட் ஆன பாடல்: மு. ஷெரிப் «Algoş ovor க்கா செளகார் ஜானகியைப் ம், தெலுங்குப் படங்களில்
இருந்தார்.
DUU
தள்ளிய அதேவேளையில், சம்புவைப் பிடித்துக் கர்நாடகப் பொலிஸாரி டம் ஏனோ ஒப்படைத்து விட்டன ராம் கொளத்தூர் பொலிஸார் முனு சாமி மீது போடப்பட்ட வழக்கிலும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக் கும் சம்புவின் மீது கர்நாடகாவில் உள்ள கொள்ளேகால் கோர்ட்டில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. அங்கேயே அவன் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கி 10fᎢ6ᏡᎢ .
சம்புவின் தொடர்பு துண்டிக்கப் பட்ட பின் மிகவும் சிக்கலான சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது
(வீரப்பனை இலங்கைக்கு
அழைத்துச் சென்று விடும்படி புலிகளின் அரசியல் தொடர்பாளர் தமிழ்ச் செல்வனிடம் பேச்சுவார்த்தை 5Ligueir strir. அதற்குத் தமிழ்ச்செல்வன் சம்மதிக்கவில்லை. வீரப்பனை நாங்கள் இலங்கைக்கு அழைத்துப்போவது சாத்தியமேயில்லை. வேண்டுமானால் அவரை நீங்களே கொண்டு வந்து அங்கே விட்டுவிடுங்கள்
என்று கோரிக்கை
கோரிக்கை பணம்தான் இப்போது
இல்லை ஏகப்பட்ட பணம் கைவசம் இருக்கிறது. அதனால் இந்த முறை
வைத்தாராம் காட்டுக்குள் இருக்கும் வீரப்பன் குழு சரியான நேரத்தில் காட்டுக்குள் உணவுப் பொருள்கள் வருவதில்லை. மருந்து மாத்திரைகள் கிடைப்ப தில்லை. தனக்குப் பிரதானமான தொடர்புகளில் இரண்டில் ஒன்று இன்னொன்று வீரப்பனின் மாமனா ராம்) துண்டிக்கப்பட்ட நிலையில்
என்று
பிரேம்நnர் - மலையாளப் படவுலகில் அக் குரிசிசத்யன் போன்று பெரும் பெயரும் புகழும் பெற்ற நடிகர் இவர் ன்புடனே ஓடி வா" என்று நூற்றுக் கணக்கான படங்களில் நடித்த பெருமை இவருக்கே உரியது. உலகில் அதிக படங்களில் கதாநாயகனாகத் தோன்றியமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்தது. இவர் நடித்து பிர ாடி சேர்ந்து நடித்தார். பலமாக விளங்கிய தமிழில் வெளிவந்த படம் பசியின் கொடுமை, இதில் த்தோர் ஏ. கே. வேலன், திக்குரிசியும் நடித்திருந்தார். இப் பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்ட லலிதா, பத்மினி, ராகிணி சகோதரிகளின் ஒன்றுவிட்ட சகோதரி அம்பிகாவும் இதே படத்தில் ராகிணியுடன் சேர்ந்து நடனமாடியுள் ளார். பசியின் கொடுமை படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் மிக இனிமையானவை சில கம்பதாசன் எழுதியவை. உதாரணமாக,
மோஹினியே எண் மோஹினியே என் பிரேம ராகிணியே." "நீ சென்று ஒதுகாற்றே நேரான காதலுடன் மேவுமவரோடு."
மிகவும் அல்லாடியிருக்கிறான் வீரப் பன். யாரைக் கடத்தினால் தனது உயிர்த் தோழனை விடுவிக்க முடியும் என்று எண்ணியிருக்கிறான். கடைசி யில் ஏற்கனவே தன் திட்டத்தில் இருந்த நாகப்பாவைக் கடத்தியிருக் கிறான் என்கிறார்கள். நாகப்பா கொள்ளேகால் பகுதியைச் சார்ந்த வர் சம்பு இருப்பதும் கொள்ளேகால் சிறையில், எனவே சுலபமாகச் சம்புவை விடுவித்து விடலாம் என்பதே வீரப்பனின் திட்டமாம்!
ராஜ்குமார் கடத்தலின்போது சிறையில் உள்ள தமிழர்களை விடுவிப்பது உட்பட ஆயிரம் கோரிக் கைகளை வைத்தாலும் அண்டர்
வைத்த
கிரவுணர்டில் ஆழமாக
வீரப்பனுக்குப் பணம் ஒரு பொருட்டே
இரகசியக் கோரிக்கையாகப் பணம் பொருள் எதையும் வைக்காமல் சம்பு வின் விடுதலையை மட்டுமே கேட்கி றான் வீரப்பன் என்கிறார்கள்
வீரப்பனோடு அதிகம் தொடர்பு படுத்திப் பேசப்படாதவன் சம்பு தவிர
பத்திரிகை மீடியாக்களிலும் இவன்
பெயர் பெரிதாக அடிபட்டதில்லை. இந் நிலையில், வீரப்பனின் இந்தக் கோரிக்கையை வெளிப்படுத்தினால்,
விஷயம் சிக்கலாகிவிடும் இரகசியமாக
விடுவிக்க முடியாமல் போய்விடலாம். எனவே செய்தியை வெளியிடத் தயங்குகிறது கர்நாடக அரசு என்கி றார்கள் சம்புவின் விடுதலையை மட்டுமே விலையாக வீரப்பன் கேட் கும் பட்சத்தில் கர்நாடக அரசுக்குப் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது. ஆனால், சம்புவின் மீது கொளத்து ரில் சில வழக்குகள் பதிவாகி இருக் கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில், தமிழக அரசு சம்புவை வீரப்பனிடம் சேர்ப்பதில் ஏதாவது முட்டுக்கட்டை போட்டு விடாமல் என்ன செய்வது என்ற யோசனையும் கர்நாடக தரப் பில் நீடிக்கிறதாம்.
இதற்கிடையில் வீரப்பனிடமிருந்து இரண்டாவது கேசட்டும் வந்துவிட் டது. அதில் நான்கு கோரிக்கைகள் மட்டுமே வைத்திருக்கிறான் என்று மீடியாக்களுக்குச் சொல்லப்பட் டாலும் இந்தக் கேசட்டில் அவனது இரகசிய நிபந்தனை இருக்கிறது என்கிறார்கள் இரண்டு அரசுகளும் என்ன செய்யப் போகின்றன என்ப தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காலத்தில் திக்
"தொல்லை தரும் வாழ்வில் ஏங்கியே நெஞ்சம் துண்டு
படத்திற்கான
அல்லவா? வலது புறத்தில் காணப்படுபவர் பிரேம்நnர் அவரது சகோதரர் பிரேம்நவாஸ், இவர் நடித்த பரோபகாரம் பூஜை வாஹினியில் நடைபெற்றபோது பிரேம்நnர் படத்தை ஆரம்பித்து வைத்தார். இப் படம் வெளிவந்ததாகத் தகவலில்லை, "பரோபகாரம்" என்று இதற்கு முன்னரே தெலுங்கில் பிரபல நடிகர் முக்கமாலா நடித்து தமிழில் மொழியாக்கப்பட்டு வெளிவந்தது. இப்படம் ஏற்கனவே வெளிவந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்,
துணர்டானபின் வாழ்வதேன்." (அண்ணல் தங்கோ இயற்றியது)
இப்பொழுது படத்தைப் பாருங்கள் அதில் காணப்படும் பெண் த அம்பிகாதான் இருவர் அச்சொட்டாகக் காணப்படுகிறார்கள்
அடுத்தவர்
ar. 08-14, 2002

Page 9
ஐரோப்பாவைப் பாரிய வெள்ளம் தாக்குவதற்கு முன்னர் அங்கு சில மாதங்களாகக் கடும் கோடை நிலவியது பொதுவாக குளிர் நாடுகள் என மாத்திரமே அறியப்பட்டு வந்த வட ஐரோப் பிய நாடுகள் பலவும் கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் அசாதாரண வெப்பத்தை எதிர்கொண்டன ஹங்கேரியில் 100 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட உஷ்ணமான காலநிலை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காணப்பட்டது. வெப்பம் தாங்க முடியாத பயணி ஒருவர் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் விதியோரமாக உள்ள வித்தியாசமான நீர்க்குழாயில் நனைத்துத் தன் உடல் குட்டைத் தணிக்க முயற்சிக்கிறார்.
SSS SS SS SS SS SSS SS SS SS SS -----—1
ஆபத்தான காட்சிகளைப் பெரும்பாலும் டுப் நடிகர்களைக் கொண்டுதான் படமாக்குவார்கள் இத்தகைய டுப் நடிகர்கள் பற்றி இரசிகர்களுக்கு எதுவும் தெரியாது தங்களது ஹிரோதான் இப்படிச் சுற்றிச் சுழன்று அடித்து நொருக்குகிறார் என்றே அனேகமான ரசிகர்கள் விசில் அடித்துக்
கைதட்டிப் பார்க்கிறார்கள். அமெரிக்காவில் இவ்வாறு ஆபத்தான
காட்சிகளில் நடிக்கும் டுப் நடிகர்களுக்கெனத் தனியாக விருது வழங்கப்படுகின்றது. 2002ஆம் ஆண்டுக்கான ஹொலிவூட்டின் சிறந்த 'டுப் நடிகரை தெரிவு செய்து விருது வழங்கும் நிகழ்ச்சி யில் விருது பெற வந்த ஒரு நடிகர் உடலில் தீ வைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார். இதே போன்ற ஒரு ஆபத்தான காட்சியில் நடித்தமைக்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டது. ஹிரோவுக்குக் கிடைக்காத கெளரவம் இந்த டூப் நடிகருக்கு L மேடையில் கிடைத்தது. O
க்ால்பந்தாட் கொண்டுதா இங்கிலாந்து
சாய்ந்தவாறே
DGTTTD) பார்வையிட்ட
3) Lua தசாப்தங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவை மிக மோசமான வெள்ளம் சமீபத்தில் தாக்கியது. இந்த வெள்ளப் பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு செக் குடியரசு, அந்த நாட்டில் உள்ள ஏராளமான பண்ணை நிலங்கள் வீடுகள் நகரங்கள் எனப் பலதும் நீரில் முழ்கிப் பாரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது. செக் குடியரசில் உள்ள "விம்கேல்" என்ற மிருகக் காட்சிச்சாலையை வெள்ளம் சூழ்ந்தபோது நீரில் தாக்குப்பிடிக்க முடியாத ஏராளமான மிருகங்கள் பரிதாபகரமாக உயிரிழந்தன. அருகிவரும் சில மிருகங்களை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றிய அதிகாரிகளினால் அனைத்து மிருகங்களையும் காப்பாற்ற முடியவில்லை. மிருகக் காட்சிச்சாலையை வெள்ளம் சூழ்ந்தபோது அங்கு அகப்பட்ட காண்டாமிருகம் ஒன்றைப் பாதுகாக்க வேறு வழியின்றி அதன் வயிற்றைத் துணியினால் கட்டி மரத்தில் தொங்க விட்டார்கள் வெள்ள நீர் காண்டாமிருகத்தின் கால்களுக்குக் கீழாக ஓடுகிறது.
a 0.8 4, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்தியாசமான கால்பந்து இரசிகர் அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்னக் ப் போட்டிகளை இவர் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட பலகையின் மேல் சாய்ந்து இரசித்தார். இங்கிலாந்து அணியின் தீவிர ஆதரவாளரான இவர் பிரேஸில் அணிக்கும் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளை 1050 ஆணிகள் பதிக்கப்பட்ட பலகையில்
LIIGogul.
பாட்டியில் தனது நாட்டு அணி தோல்வி அடைந்தாஅதனால் ஏற்படும் வேதனையை இருக்கவே தான் அதனை விட அதிக வலியை உணர்ந்த வண்ணம் போட்டியைப் தாக இவர் கூறினார் லண்டனில் யோக் விதியில் தனது ஆணிக் கட்டிலை வைத்து ாறே போட்டிகளை காணர்கிறார். O

Page 10
சங்கவியைத் துரத்கும் நடிகற் கொஞ்சம் அாட்டங்கவிக்குப் புதிய தொந்தரவு ஒன்று ஆம்பித்துள்ளது. புவியின் பின்ாலேயே ஒரு நடிகர் ற்ற ஆரம்பத்திருக்கிறாராம் இவரும் நாட த்தச் சேர்ந்தவர்தா இத்தனைக்கும் அந்தப்பல் படியும் முகம் தொன இளம் டிருக்கு ரஸ்னெ ப்யானம் ஆயி அழகான பெண் குழந்தையும் இருக்கிறது
முன்பு ப்ரடிடர் கூட கொஞ்ச காலம்ாற்றிா பாஸ் அவர் «Սատվիեմ மிட்டது பழைய கதை இப்போது மா து அந்த ாதல் த நடிகருகுத்  ாே பிந்து ll I T TIT,
சங்கக்கு இல் விருப்பம் ெையாலும்
| Ai i UNITË GJIA
விட்டு பிட்டாம் ருெ பரும் அடிப்பு குறிப்பிட்ட பாட்டப் தென்படுகிார்களாம்
IAI AI ாட்டுக்கு அடர்பு
** ory:11FMAAA,AYT LILAur
MJI ULI
■ இர்ருெ வீட்டிவம் I
ar
TTTTTT "ELLIED
அனுப் ாழியர் WALAUTTA விரட்டி TTTTT
III ரோட் LLLLLS S S நிர்வாது அந்த மாதிரிப் பெனன்றுடன் : ஹொட்
BELLANJITILGallei) tiflaħ file IIiiij JITTIJI6all AAA
நெற்றியில் எப்போதும் தனது மண்டைனாக்கு கும்குமம் யூரிக் மிருக்கி
அந்தார்-5 ulazi LLibt i Letti EITGIT Ln
ார்டு ஆன்மீக சக்கரவர்த்தியாகக் காணப்படும் நடிகர் மற்றும் அதிமு எம்எல்ரான ராதார தூத்துக்குடியில் ஒரு லாட்ஜில் '
LFall LDL
பெனானுடன் பிடிபட்டார்
TJK 量 I I I I II, ( * இருந்த
YT K 0 SYY LL L S L L L LYS Z L T LL LLL LLLS வந்த அவர் ஹோட்டல் கத்தில் தங்கிார் இந்த ஹோட்டலின் |-'|''74|| உரிமையார் பிராந்த போய நோட்டத்துக்கு நன்கு அறி' முகமானவர் யெதோ தூத்துக்குடி வந்தபோது அவர் 'து தங்குவதறகாக தொட்டபில் அறைகளைக் கட்டிக் t
கொடுத்தர் இவர் இந்த பிரம் தெரியாத ராதா"
ரவி தூத்துக்குடியில் ஒரு அழகு நிலையத்தில் பரிே1
புரியும் அந்த மாதிரி பெண் அழைத்துக்'
தீவன்டித் விாடு புழக்கு வந்தார் | . அவரும் இந்தப் பொறும் குஜால் செய்து "
கொண்டிருக்க அதை அறிந்த வாட்
ாழியர்கள் ராதாரவியின் அறை
கதவைத் தட்டினர
முட்டுகிறாய்
ஆறு ஒரு டா நா திரும பட பா முகந்திரு
Trail. செய்து ரா ஆப் என்பது இந்து ர்ெ ஆந்து
இந்தி அடைகிறார் நாதான FILIU AJUNTAITHEANN பரு ப்ெபு நடுக்கு அழைத்து
TUAJTIM POLAGLI SIAWN ITA இடுகாட்டால்பந்து கொங் டுர் ரா அா எண் விழுந்திருநெல் பாத்துமிடமிருன்யா III, , L | I | | | | | ருெ இன் நடந்தில்ெ இந் சார் ெ *、* * Կների: Հին եկավ Կիլիկ եկել էի: 呜、
MANAN
"La, an *、* * Si Ali i * * 「心 - இர்ருெவி முந்து இந்த முதி ப்யப் பிறந்தா
ாரு நாடு=
திாடினா ராய் ான ரா ராய
NIDI ILI MOVI GVIDIU IO MI W II
விாபாத் II I II I
UV)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இகாதோடு சொல்லுகி
கலை நிகழ்ச்சிக்
முன்பு மும்பைப் படங்களில் ஏதாவது செக் டான் ஒன்று வேண்டுமானால் கப்படு ஹெலனை என்பார்கள் இப்போது அந்த இடத்தைப் படித்துக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது டிகோபி மபெரி படத்
அவர் ஆடிக் காட்டிய அபாரத் திறமையைப் பாத்து விட்டு எல்லாருடியூசர்களும் தங்கள் படத்தில் எப்படியோ ஒரு கெர் டான சீனப் புகுத்தி அதில் இர தோரையும் புகுத்தி விடுகி நார்மர் இஷாவும் எனக்காமல் வாய்ப்புகள் ாறிருப்பு திறமைகாட்டிவருகிறார்அத்தோடு சேர்ந்து வாழ்விலும் சரியான ஒரு நபரை பரிபார் வுண்ப்பிடித்து விட்டார் இருவருக்கும் ரு பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா இஷா முதல் இந்த குமார் என்ப வரை நாதத்து நொந்தவர்
I Ai
ITA FITTAN
ரிஷர்மாவைப்
பிரிந்தவர் நொந்ததும் வெந்ததும்புெ
மறுநாள் இரணடு மட்டும் ரென S D S
பார்த்தபின் நெர இருவரும் சந்தமில ா செய்து விட்டு வில் ய் ரு
நான்கு கொட கறுப்பு காட் Apie af LJ || || போதையில்தா இரு
வுக்கு மீறி எல்லாம் தால் அதை எப்படி
| "" ,"Di Ginrorfly ܡܐ .
: கூட்டத்தில்
ாந்தல் வது என்று பாது
. . . . r குழம்பியதில் இனி குடி
FI டிக்கும் செலவு செய்ய TIFFI வெடுத்துருக்கிறார் வ ". குட்டிகள் கிடைத்தால்
LLELI LIII ngga lugling III
|ங்கள்" என ா கற ளைத் திட்டி IITT
LINN.
I GLI
ம் ராதா **酗 ITIIIL டலை விட்டு பற்றி
வம் நடந்த ராதாரவி
III" நாகத் தெரிகிறது. டு பி அடங்கவில் நாள் வாரஸ்யம்
டியில் நடந்த பொதுக்
SUD
ல் சம்பந்தா இங்ாங் டல் சுகம் மற்றும் டிரிமயாளரது Sliji.
ELIMITYSTYTETIT *山 அதிமுக கட்சிக் கூட்டத்தில்
專I 喜 "El JEAN ழுத்துவிட்ராம்
ஏன் ஒரு ஹோட்டலைத்
திட்டிப் பேசுகிறார் தரவி என்று
தெரியாமல் Ari sign A தொண்டர்கள் பதற வெப்பம்
குழம்பி நீர்த்துக்கு முதலும்
NI LIGATIT டுத்துக்கொண்டு உடனடி
7727 — அது நாட்பை முடித்து
கொடுத்தார் க்ரம்
என்பதுதான் ெ ܓܥ ܓܠ
SLSLSLSLS S S S S S S S S S
செப்டம்பர் 05 இல் ரன் ரிலீஸ்
அனைவரும் ஆவலுடன் எதிர்பந்இவர் இ ■。 ரன் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திறக்கு விருது
ரன் படம் பற்றி இன் இ
* 「 」蕾 ú 山葦」匾山
துப் பார்ப்பானார்
ஸ்ருதிகாவை நோக்கி கா 山、 நேரம் அந்தப் புரி மருமி விட்டு இடு
wassal spiss iż-żjariffa s பருவ மங்கை எடுக்குப் படிப்புத்தான் மும் நடி
கிறார் இத்தனைத்தும் அந்தப் பெரு பருவ குண் வழிவந்தவர் இன்னால் இந்திருந்
நடிப்பு ஆடு குேடும் ருர்க்கப்பட்டதுஆ
டந்து இஆருல் அந்த அழகு இா அழகப் பற்றிருடவாசித்தர் ஆதிருஆடுது
'திர் டங்கி இருக்கத்தில் நடிக் திெர் கடைசியில் அந்திப் பிள் நான் புரட்சிப் படத்தில் அறிமுகமானர் படத்தின் இட்டு என்ற வித்தில் நெருக்கம் அதிகமானது ஆரம்பத்தில் பு பாப் பொ பாராட்டுப் பத்திரத்தைப் பார் வசிக் ப்ரிட்டு மகுடிக்கு மயங்கிய பாம்பாக செர்ப்பானது படம் ஆரம்பித்த பதில் GRAVENÉ AJILIK, A OCH JAG
8, 200

Page 11
10 ܐܲܢ̱ܬܬܐ . -*
... J JJ T*M』
மல்பெடுத்து விட்டு எஸ்கே KITTIME MAGAT. நடிப்' கிறார் அண்மையில் பி KOMUNUM விறது O Uranu நடிகையைப் பிராருக்கும் Parto , IL IVAN WILILOJLOJLOJLIU JUMILOJ நாம K'IN TLI" ஹாட் Erw yn y tir i'r dwy rhywun yw Owain III விஷயம் இாம ஹரோகா படப் FILIRinAMCA QILIMAl J. Ti OJTI I TIT | AT. முடிவுக்கு காரணமாய் விளம் Nosi Gj. Unë
பெயர் டில் நார் அந்த படங்களை தவிர் VIII ( |ổ), ■ 鳶L **
குடி மோசடிப் பெண்மணியை AUTEM பெயெ அள்மு பதுங்கிப் போயிருக்கும் மிடில் நிரோ காவல் In துவிட்ட தேடிக் கொண்டிருக்கிறது. புதுப்
செய் சொல்லிவிட்டு அவர் தலைமறைவாகி NALE NA சித்தும் எப்போது வர் திரும்பினாலும் ரயில் ாது மட்டும் முடிவெடு ம் குட் அவர் இருப்பிடத்தைக் ார்துவருகிறதாம்ால் துப் று முழுவயதில் இப்படியொரு வ ா தேவையா அவர்
of வந்த புதில் நடிப்பை விட பாம் சேர்ப்பதில் குரிய It | 9,0. ாமமான நடிகை இப்போது அாது
மி i lisov (2ú Jú Juro 20 | |T17|| print 面
எத்தும் IilliylaiaIM), MINI Tyumisaiy II LIY Fr T ாத்த நாள் பேபே
irrir. As JINU, NUM OG OILIIJSIOIIo. பரத் தொடுத்தும் ஜோடிய ' மும்பை சினிமா
ாறி Aller "KU, KELIG OMGANG பட்டாரங்களில் நாள் வருகின்றனர் ஒரு பேச்சு அடிபடுகிறது
S S S S S S S S S S S S S S S SS
இம நடிகயாய்ா
டயல் புதும் பெர்கள் pāūli கதாநாயிகளாய் வலம் வருகிறார்
பின்பு வயது ஏற ஏற அவர்களுக்கு அக்கா ரோல் பின் அம்மா ரொஸ்
தியொ அப்படியும் விடப்பிடியாய் நீடித்தால் பாட்டி
ா ட செய்கிறார்கள் அவர்கள் ாவை விட்டுப் போவதில்லை ஆனால்
கதாநாயக நடிகர்களுக்கு வயது ஏற ஏற அவர்கள்
TT S TTTTTTLLL SLLLLLLLL LTLYZTT S LLL TTTTLTTTTT LLL
மாரி
விடுகிறார்
| || || || ||
LII,
|- s لالهام ܓܝܪ ܡܢ 110.
الكليات
| |}} *IJEJ *LT
ஒரு இந் 'ருது e gjatinggirnir
Ipssu glögin 1 | 3:IešilJ. I அபிராமி ஆனாலும் அரி தாகம் தாய --வில்லையா ஏதாவது
இடத்தில் ந்ெதிக் குரல்
sss 11 7 1 டுரு ---- ΠΕΘΟ 616006 O டெவெளி இருந்த
II r -嘯ü பா மறு It if
_- இருது இழு
புத்து திரு இருட்டது பிப்பா இருதிமா இருப்பத் தொகு இது குதி ஆழ குெ - * டம் இரு இருபி பயின் of தமிழ் இது இத் தி நா
og egen
படம் காதல் சாம்ராஜ்யம்
இப் புந்தித் இந்திரிய பிந்த மல் வா இயக்குரு கருவினா
VAR AN LA | 7 A MULTAJ liri
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pētillbörsfääri EU26ljög öflubyefletör ELITERÜL
இடம் முடிந்ததும் குடுஆரம்பிக்கப்பட்ட படம் நியூ இஅஜித் யூப்ருதிப் பா ஒட்டப்பட்டுப் பூரும் போடப்பட்டதுஆளுடயில் ஏற்பட்ட LT TTTTY Lu S YY uS TTTT TTT TTTTYS TTTTTST S TTTTTTYS TtSt SZTT TTTLSS uu S T TT a SYY TTT L T TT T Y Y SS S T T TT S TT S T L LLe நாயகி இம் திட்ட யாரும் முன்வந்தால் அஜித் மீண்டும் இெறு TTTT SYTuTTTT YS TLTLTTTT uTTT T T LLLTTT zYY 0Y T TTT L L TT LY இயவே ஹிரோ நடிக்கிறார் என்று விளம்பரப்படுத்தப்பட்டு பூஜையும் ருேடப்பட்டுவிட்டது நாயகியா பரப்பு நியூ க்ரல் இந்த இத்தின்ஆன்
LL uT TK S LLL SY uu u ttLLL LLLLL YYY LLLL S T T TTTTtT YYYYS L LLu -9ին ԼԼԱյլ LK TTT TT T TT Y T T TT T S TT TT TT T u u YYT TTT uu இென முழுவதும் ஒட்டப்பட்ட இறு யாருமே ஒரு று LSTT LLTSZTTuTTTTSLYTTT TT LLLSTTTTTTTT TTtLS TTTTTTT TTTTSaSa " * "、"* *、*、鼩 LSLS Y L K uu u u Y L T u L T L YYSK T YSZYZY LLLL YYY T u L LLLLm StYY L T TT TtYt0YTT TT Y S Y STYY Y TT T TTYS L 0 0T TT u ZS L T TY
விஜய்பிற்பங்ா காப்ா
l. El
ரோஜாக் கூட்டம் புகழ் றிகாந்தை சூழும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆர்கார் ஃபிலிம் ரவனத்துக்கு பரீகாந்தை வைத்து ஒரு படத்த இயக்குகிறார் அல்வா அந்தப் பந்துக்கு ஜேஜே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது
y LL of Lili y el
டிஃபண்ட்தான்
* * * 」山口*
பிராரக்ாட்டம் தெலுங்கு டப்பிங் ALIIIIIiiiiiiiiiiiiiiiiI
மாபெரும வெய்யியடந்திருக்கிறது ஆ
அதைத் தொடர்ந்து தெலுங்கு th. EAR Grafia V LITT TIT TI SIT பா ாராத இமுழுவி இரு ჰანზასძენ
*) ( முற்றுகையிட 嵩” ಸ್ಧಿ | || || Palla மட்டும் ஒப்புக் ா மாத்ர சாப்பிட்டநள புத் இறு கொரு ஆறு வின் இந்திக்இன் ST JMI III, ந்ெதுபோயிருந்து Aŭ
பெயர் தெரியுந்ாம் என் பெர் பந்து இராத் இந்தியரில் ஒரு ஹரே இருக்கு ஆர்லாந்துக்கு பின் அப்பாய்ந்வந்இே LLT KT T T T YY S YZT DD LLLLLL YYYY T T T LLLLm இருந்ஆண்டும் நண்பருவிட்ட Sல்புவிந்ாந் ப்டத்தில் நீர் இபிற்கு qu u T Y TYS S TT T TT SS S u u TTT SY T TTTTYSYS YY Z TTT TTu S uTTTYS Tu TTT S T S YT SS T Y பெந்திருந்து படும்
MS M S MSS SMM S M M MS SS S SS SS MS SD DSS SSS SSS S DS SSS DDS SS S DDSS DSD SS i umunositi u Ligi jeави
euSYY L TSS TTT t TTYSSYTuTTTTTZSZ S SKS TTTTTZS SSSTTSttLLSS LLL
鳶山鳶* 。 L Y Y u u YZ u u uY u TTT TTT L L YY u uL KS S TTuT K TYYYS
ட்இ ட்ருதி ஆஇ LSSSKSSSSLLSSSaSTTuSSSSSKSSSSSSS SSTTSYSYS TuSSS uuSSKS TTTSLaSS LLLLSL D Z Y Y Y YYYZY S L L L L YSYZu u S K TT S L L L S D DDS LLLLYZYY 0 S YS L S L L L L uTT YSY aaa TTT STT T L S SL S L L LS
LLLLS SS S SS S S STSSaa uS SSTTaS TS LL S TSSS TT TTT TTTTT Tu u TSYSYSSSS SS TTTT SYS TTTS LtLT Y T Y ZTTTT LLYYZ SS ZZYY Tu TT SYTTu TT TTTTT TT S TTTTTTTT T LS Lu u S SZ YY Y TTTTT T T T TT S TT Y LLL
ாா LL T u S S Y T Y u Y S LLL LTTY Y T S TT Y LLL LL S u L TTS YS TTT TT u YYSYTTT LLL S TTTT LLL YTTT TTTTTT u SYT Y Z u TTT T YT uu SYLTLLL LLLLL S K uuT S TTSTTT SSTTTT LTYYT TTSTSTTT S TTTLLLSLLS S SYZTS
LLLLLLLLS LLLLTS Z LLLLL S LLLLL LL LLLLL S LL T T S L L L L T S T TTT ZS TLT TTT LL
пашити на тринарима и

Page 12
பூவையின் காதலன் நல்ல
புக் காதலன்
0.9/606.7 to மெட்டாய் தவம் கிடந்து கிடந்து ஆரம்ப ஆனந்தம் பின் பாதி உயிர் தந்தவன் மெல்ல மலர வரம் பெற்ற அவளிப்தையானது தன் கண்ணர் சொட்டில் όλύ ά Ιωάν மதி உயிரும் தந்தான் தண்டனை என் முதுகில் வருடப்பட்டு தலைக்கேறியது பின் பத்திரமாய் எனை மெல்ல திருடப்பட்டேன் தன் வடு சேர்த்தான்
ഖങ്ങ 911) வட்டில் எனக்கு திருடும் மென்மையில் குரியக் கதிர்கள் சின்னப் பட்டு விரிப்பில் நானே என்னை திருட்டுக் கொடுத்தேன். என்னுள் நீர் பருகின மெத்தை தந்தான் கறுத்த ஒளிக்கிற்றுகளம் வர்ணம் புரியாத கரும்புகை என நாட்கள் கடந்தன திருடியவளின் கூந்தலிடை வர்ணத்தை மறைத்தது நாளுக்கு நாள் நான் கண்ணிரில் கால் புதைக்கப்பட்டேன் உயிர்த்தேன்
நாளுக்கு நாள் அவன் கணணரி மெல்ல மெல்ல சிறைப்பட்டேன் முக்கடையக் கிடக்கையில் மரித்தான் சிறையின் மட்டிற் சுதந்திரப்பட்டேன் கற்றின் கருணையால் நான
விடுதலைப் பட்டேன் மெல்ல மெல்ல. நான் ժնիկ աaսoi: உணர்ந்து கொண்டேன் உச்ச ஆனந்தத்தில் ஆனால் மானிட வர்க்கத்தில்எனக்குக் கீழ் தன்னுடல் பதிவு பழிவாங்கும் கற்று எண்னை காதல் வாழ்கின்றது
தர் வதியில் அல்லவா காதல் சின்னங்கள் வாழ்கின்றன உலகத்தை என முன் காதலர் மட்டும் தினம் சாகின்றார் ஊர்வலத்தால் அறிவித்து இருபாலை, அரிந்தம
கலெனும் காலனெனை
S S S S S S S S S S S S S S S S S S S S S S சுதந்திரச் சிறையில் சிக்கிய எனக்காய் மிதிக்கி வருகையில் ாசிய சுற்றும் கேட்டது அழக் கண்களின்றி ஒ. வென்றழுவதற்கு
அறிவு கெட்டேன் பாதையதோ தெரியும் போது அவள் கொண்டையிலிருந்து பயமெதற்குப் பைங்கிளியே அவளையே ஆட்சி செய்து பெருமையால் கணத்தின் அணுநகர முன்னே
GOG. காதலது வந்து விட்டால் ஏனிந்த உரசல் என்று தன்கையால் அள்ளிக் கொண்டான கடும் புயலோடு இடிவரலாம் தலையத்து காற்றை எதிர்த்தேன் 2U also தளராத மனமிருந்தால்
i japсу бити рад је, алић, 0ெ0 குடிய த0 ” த்தி L SS SS SS SS SS SS S S S ". *刃 GTIGO 602 (U9: όου , ό மெய்யது வட எ மென்மையே நீ அ
ஆராரோ பாடிடவா
ஆசைதிரக் கொஞ்சிப
நீர்வழிச்சிக் கூந்தலுக்
நந்தி மீன்பிடிக்க நாம் பெயர் கழிவானந்தன் Gluuir ရွှို"j"), , சித்திரமே. எனி . GJU5j in LD AS) °
ಗಾಗಿ ||..." | ಬ್ಲೀ, -: oool loopolo, lupuous 2828 இனிமையாக்கி வழிய ஆனந்தபுரி பிரதான விதி " அவசரமாய் நான் செ JENNIE (BJ, TIGNOT LOGOOGA). (365 76 77 繼 鬣。 ° பொழுது போக்கு - தடுை முத்திற்கு
Tog. "“ E Glung போக்கு பத்திரிகை வாசித்தல் தாலிக் கொடியொன்று
பத்திரிகை ஓவியம் 口、,sa吋 ο οποίουά απί ση
- 99 L L L L L L L L L L L L L L L L L L L L L L L Z S கவிதை நெஞ்சு Ձջնջմոյrd fip கவிஞர்கள் இருவர
மூன்று பேர் எமனுடைய தீர்ப்புக்காகக் காத்திருந்தார்கள் *; Լաւ ու0): துக்கா நரகத்துக்கா என்று தீர்மானம் ஆகிற இடம் g, Gorol 40, 4
முதல் ஆசாமியை அழைத்தார் எமன் அவன் கல்யாணமாகாத பிரமச்சாரி இவன் ஒரு தந்திரசாலி புலோகத்தில் எந்தக் கஷ்டமும் அனுபவிக்காமல் கவனி இங்கு வந்து விட்டான் இவனை நரகத்தில் போடு" என்று உத்தரவிட்டார் கண்களைக் Baugfl. எமன் அடுத்த ஆசாமி கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்றுச் சிரமப் இரக்கப்படாதே பட்டு நொந்த ரம்சாரி Gg ni Aglungs
அவனைப் பார்த்து அனுதாபத்துடன் "பாவம் இவன் பூமியில் குடும்பத்தோடு ரொம்பவும் சிரமப்பட்டவன். அவன் இங்கேயாவது சிரமம் நீங்கி சந்தோஷமாக என்ன நினைப்பார்கே இருக்கட்டும். இவனைச் சொர்க்கத்தில் சேர்' என்றார் எமன் இதைக் கேட்டு 10 #' 5T 255T அடுத்தாற் போல் நின்ற ஆசாமிக்கு ஒரு உற்சாகம் அவர் இரண்டு பெணசாதி "பி" saugos. கட்டி நிறையத் துன்பம் அனுபவித்தவர் "நமக்கு சொர்க்கத்திலேயே "ஸ்பெஷல் ANGING)" : எமன் முன்னால் போய் நின்றார் 轟" எமன் அவன் மீது சிறி விழுந்து அடே முட்டாள் ஒரு தடவை கல்யாணம் 驚 獻 蠶 செய்து கொண்டு கஷ்டப்பட்ட பிறகும் புத்தி இல்லாமல் இரண்டாம் முறையும் ங்கிப் பிடுங் கல்யாணம் செய்திருக்கிறியே உன்னையெல்லாம் தணடிக்க இங்கே இடமே இல்லை நரகலோகம் கூடப் போதாது நீ மறுபடியும் பூலோகத்துக்குப் போய் அந்த இரண்டு சம்சாரத்துடன் கூடவே குடும்பம் நடத்து என்று விரட்டி விட்டாராம் இமையாது
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சர்தார்ஜி தனது நண்பனிடம் போய், கழுத்தைத் திருப்பாது நண்பா எனக்கு ஒரு வெள்ளைத்தாள் வேண்டும்' என்று கேட்டார் கருவிழி மையத்தில் "எதற்கு ' என்று கேட்டான் நண்பன் என் காதலிக்கு நான் காதல் கடிதம் கதிர்களைப் பாய்ச்சு எழுத வேண்டும் என்றார் சர்தார்ஜி TEGGI
"உனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே' என்று நண்பன் கேட்க அதற்கு நம்ம் ஜீ அதனால் என்ன என் காதலிக்கும் எழுதப்படிக்கத் தெரியாதே அந்நியூரோ TGT () olig IT GÖTGOTT 17 millo, :
ஒரு சிறந்த பேச்சாளியிடம் கல்லூரிச் சொற்பொழிவாளருக்கும் புரொ முக்கியம்? பஸர்) மேடைச் சொற்பொழிவாளருக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டாங்க அதுக்கு அவர் சொன்ன பதில், "மற்றவர்கள் தூங்கும் போது பேசுகிறவர் 55QIQI கல்லூரிப் பேராசிரியர் தூக்கத்தில் பேசுபவர் மேடைப் பேச்சாளி ಇಂದ್ಲ*
90ಕ್ಕಿ! "OLDLIės gyöt sig. LA GRYN" (TaT) LiéLslu-ú, GulløIns. கேட்ட பீஸைக் கொடுத்துவிட்டு மருந்துச் சீட்டை வாங்கி வந்தார். தம் சொந்தக் கண்க மருந்துச் சீட்டை மருந்துக் கடையில் கொண்டு போய்க் காட்டி மருந்தும் பயப்படுகிறார்கள் வாங்கி வந்தார்.
ஆனா ஏனோ மருந்தைச் சாப்பிடாமல் மேஜையில் போட்டு வைத்தார். பார்வைகள் எங்கெங் இதைப் பார்ந்த நபர் கேட்டார் Guard of its Gorgot
எறிவார்களென்று பார்ப்போம்.
SLLL L S YS t L T J Ka S LS YYYT S L J L YS00 aa K LLK usvör Giraflsfräls, 2" 岛 岛" Glumi Italia fla
டாக்டர் வாழனும் இல்லையா? இமைத் திரைகள் அப்புறம் ಙ್ಗ umsjálfsjö?" மருந்துக் கடைக்காரன் வாழனும் இல்லையா? Pád) சரி வாங்கின மருந்தை ஏன் சாப்பிட்ாம வச்சுட்டீங்க?" நியம் நான் வாழனும் 卯、外廊
 
 
 
 
 
 
 
 

| атомымалды.
என உணர்வெனும் கடலில் அலையாக ஒன்றிப் போயிருக்கும் என்னுயிரானவனே!
நான் உனக்கு வரையும் ஒவ்வொரு மடலும் சிந்தையில் எழுதும் சிற்பங்களல்ல.
என் ஆத்மாவில் உணர்வை ஓடவிடும் உயிர் மூச்சிலிருந்து வரும் முத்தான பவளங்கள்
vježavalo
உறவென்று நீயும் கிடைத்தாய்
Leaguana காதலின் சந்நிதியில் புதுமையும் பிறந்தது!
எண் வாழ்க்கையில்
எனக்குக் கிடைத்த அதிக
சந்தோஷமானதும் மறக்கமுடியாததும்ான சம்பவம் உன்னுடன் நான் காதல் கொண்ட அந்த
பென்னான நாள் 以
9. நின்று நீ தரும் ஆறுதல்களில் காதலைச் சுமந்தவளாகக்
கத்திருக்கின்றேன் காலமது கனியும் வரை
என்னவன் கரம் பற்ற
றிஹானா மிஷ்காத் கல்ஹின்னை
*6/60/61յսր 6ծ/ - நீண்டகாலம் ஜீவிதம் செய்ய 767. Jó373.
SIT
SSS SSS SS LSS SS SS SS SSLS S
சிந்தையை. சிறைப்பிடித்துக் கொண்டவளே. மிருக்க சிநேகமாகத்தன.
சில வர்த்தைகளி பேசச் சொன்னேன் DG/LC/12 வெளிச்சத்தின் விடியல்களையெல்லம் விரட்டி விட்டு. G2a2a
இருட்டு வந்து வி இதயத்தில்
இருந்து விட்டுப் போகவா
வனிதையுண்னை от дузи). வழி வகுக்கச் մԸ0) வானத்து வட்ட நிலவாய்த்தானே வினை வரச் செனினேன் DULI. முரண்டு பிடித்ததால் 60). முட் பதையிலே.
வாங்க வேண்டும் Billyrir. விதிபான்
முகம் தொலைந்து போனதனால் முகவரி தொலைந்த அஞ்சலாய் அவஸ்தைப் படுத்தவ
ங்களுக்கு புக் கவிதைகளாக தமிழ்நாட்டுக் ன் கவிதைகளை இங்கு தருகிறோம்.
நம்பிக்கையின்மையா? பிடிபட்டு விடும்
தலைமறை வாழ்வச்சமா
பதிலுக்கு
gü00LDü பார்க்காததை மட்டும் பார்ப்பதன் திட்டம் என்ன?
ᏭlᏪᏠfᎢ60160Ꭷ. SIGiST BEGGSTE GOSTU GUITGANGGA உன் கண்களும்
5D rig, of
of souncil பரிதாபங்கள் FITEJPEG ஒன்றாய் கலங்கிவிட்ட அழகு அதன் சின்னப் பள்ளங்களுள் அருவியாய் விழும் பிரபஞ்சம் பள்ளங்கள் வழியதிக்கெங்கும் கிளைக்கும் நதிகள்
ஒருநிறுஅள்ளிப்பருகத் துணிவற்ற தாகத்தால் Glaulussär விலங்குகளின் இடப் பெயர்ச்சியோ முடிவில்லாமல்,
இங்கே வா என் விருந்தாளியே
ஒரு வார்த்தை பேச வேண்டாம். எல்லா அறிமுகங்களும் எதையும் சொல்லாதவை
குறுகுறுப்பின்றி வெறுமனே பார்த்துக் கொண்டிருப்போம் சுடர்கள் பொருத
கண்கள் எரிந்து கசிந்து -கண்ணீர் மல்கும் வரை நம் புராதன மொழி நம் புராதன இதயம்
LD (udo)
- மனுஷ்யபுத்திரன்
என்ன செய்யச் சொல்கிறாய்.
எனது வாலிபத்தை தீயிட்டுக் கெழுத்தி ஆகாயமெங்கிலும் வட்டமிட்டுப் பறந்தாய். 90 աnowւն սուց Թարգի,
மெல்லச் சிணுங்குதலினால்
// AJL 260627 og U/2007an 670 ά60/6ιβάθοηθή άθήώΜίβ நாளை என்ற நாளை அவ நம்பிக்கையில் புலரச் செய்தாய்
நிச்சயமற்ற வாழ்வுக்கு வலுக்கட்டாயப்படுத்தினாய் ஒடிந்த இறக்கையேடு.
எனது சந்தோசங்களையும்
Կania0160368) ապլի
9/jЛой//7 цыйшѣў46//ш)
சிறப்புக் கவி
#ಣ್ಣಿಗೆ
து விேதம்
சோகத்துடன் துவட்டி வட்டு Ձայնձնագրմ கண்ணிரைப் பரிசளித்தாய்.
(ჭე 1677ე)//ab),
ஆத்திரமும் ஆவேசமும் தன்னக் குழிக்குள் கவிதை வாசித்தன.
சுவாசிக்கச் சிரமப்பட்டு மரணப் போராட்டத்தோடு எனது கடதாசிகள் உனது பூர்வகம் அடைந்த போதெல்லாம் வேதனை நிறைந்த L/6ушh//06/00) தாக்கி வயினம்
հմայիoվմ ժ06կմ: உன்னோடுதானென்ற வாக்குறுதிகளைத் தொலைத்து மனிதாபிமானத்தையும் மனித நேயத்தையும் தாக்கு மரத்தில் 6ցրեց 6մլն կմ
முகம்மது ஹாரித் 5o CLIT606It5 (330-60) got.
例
(Մկ ԱԱ9/
வை:
தென்றலாய் வந்து தேகமெங்கம் எப்பரிசிக்கவே விருப்பமுடன் விண்ணப்பத்தேன். வக்கிர வர்த்தைகள் தொகுத்து அர்ச்சனைப் புக்களைக் கட்
உருமாற்றிப் போவதற்க DUNAMIT GNAE/023C;vero asocial Lib
வாலிப தோட்டத்தில் காதல் குதிரைக்கு கடிவாளம் கட்டத்தான் உனை களமிறங்கச் சொன்னேன் ауым/67/48007, 67 адаліні கசக்தி காயப்படுத்திவிட்டு நிஜங்களை மட்டும் நிராகரித்துக் கொண்டதேன்:
வனவில் உணர்ச்சிகளாய் மனை
வந்து போகும் 。
6/74 09://aüере)/gl:60ја வனமாய் என்னுடனே, வாழ்க்கைப் பத்தான் வரச் சொல்கிறேன்.
எஸ்மனோஹரன் ரீபாத கல்விக் கலாசாலை
ஆகா! வாழ்க்கை
ஆசைப்பட்டுத் தின்ன முனைந்த புழுவில் தன்னைத்தின்னும் மரணம் காத்திருக்கிறது என்பதை 9. ÉluLDIT fát?
பறிக்கப்படும் வரை பிரேதத்துக்குத்தான் சாத்தப்படுகிறோம் STOTU605
அறியுமா பூ
மலைவாயில் அல்லது
BOSANAJ MILLÓNS
போகிறோம் என்பதை
မျိုး இந்த நிலா
அலையில், மலையில்
BELANDE ABAT
Áfló,élpg |
-ரவீந்திர பாரதி
as OS 4, 2002

Page 13
வேலைக்குப் போகிற எல்லா அம்மாக்களுக்கும் ஒரு குற்ற உணர்வு உண்டு.
ஹவுஸ் வைஃப் மாதிரிக் குழந் தைகளைக் கூட இருந்து கவனிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அது குழந்தைக்காக வேலையை விட முடியாத தர்மசங்கடம், குடும்ப சூழ்நிலை எத்தனையோ பெண் களுக்கு அவர்களுக்கெல்லாம் ஒரு விஷயம்.
குழந்தைகளுடன் நீங்கள் செல விடுகிற நேரம் எவ்வளவு மணித் துளிகள் என்பதல்ல முக்கியம் எப்படிச் செலவழிக்கிறீர்கள் என் பதுதான் முக்கியம் உங்களுக்கா கத்தான் பின் வரும் விஷயங்கள். * இருபத்திநான்கு மணி நேர மும் அம்மாவின் அருகாமையிலும் அரவணைப்பிலும் வளரும் குழந் தைகள், அது இல்லாமல், அதாவது வேலைக்குப் போகும் பெண்களின் குழந்தைகளைவிட புத்திசாலித் தனத்திலோ, வேறு விஷயங் களிலோ உயர்ந்து போய் விட வில்லை, வளரும் சூழல் வேறு என்றாலும், இருவரும் ஒரே மாதி ரியான அறிவுத் திறனோடுதான் இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி, அதனால் வேலைக்குப் போகும் அம்மாக்களே முதலில் இந்தக் குற்ற உணர்வைத் தவிருங் ፴6ዘ .
* குறிப்பிட்ட வயதாகும் வரை நீங்கள் வேலைக்குச் செல்லும் போது குழந்தைகள் அழும் பெரும் பாலான அம்மாக்கள் குழந்தை களை ஏமாற்றிவிட்டு ஓடுவார்கள் அது தவறு, கிளம்புவதற்குச் சில
LSSSSSSSSSSSSSS S S S S S S S S S S
Gergio Iglso
சல்வார் பரிசுப் போட்டி
நிமிடங்கள் முன்பாகக் குழந்தை யிடம் அன்பாக, ஆசையாகச் சில வார்த்தைகள் பேசுங்கள், கொஞ் சுங்கள், குழந்தையைத் தூங்க வைத்துவிட்டோ, ஒளிந்த படியோ வேலைக்குப் போகாதீர்கள். அது நீங்கள் அவர்களை ஏமாற்றுகிறீர்
கள் என்ற எண்ணத்தை ஏற் படுத்திவிடும்.
* வேலையிடத்தில் நீங்கள் பிஸியாக இருக்கலாம். அதற்காக என்றாவது ஒரு நாள் குழந்தைகள் உங்கள் அலுவலகத்துக்கு வரு வதையோ, அடிக்கடி உங்களுடன் ஃபோன் பேசுவதையோ தடுக்காதீர் கள், அம்மாவின் அலுவலகம் போவதும், அம்மாவுடன் ஃபோன் பேசுவதும் அவர்களைப் பொறுத்த வரை மகிழ்ச்சியான விஷயங்கள் * குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவது உங்கள் கைகளில்தான் உள்ளது வேலைக்குக் கிளம்பும் முன்பும், வேலையிலிருந்து திரும் பிய பிறகும் குழந்தைகளுக்கெனச் சில மணி நேரத்தை ஒதுக்கி
விடுங்கள். நீங்க a GYf)Lio Gla Ta.
நிறைய விஷயங்
கும். அவற்றைப் கேளுங்கள் அ அலுவலக ஃை g, '|]ഖസമ அரட்டையடிப் (GIGSTLTLD La
* உங்களுக் D Git GYT GGNINGSMAUL வீட்டுக்கு வந்தது டோமா என்று ே
DLäFat Llata) 605LITGi) FITULII மாக இருக்கும். குழந்தைகளை ஒருவேளை உங் முடியாவிட்டாலு GGuçif(3u FITULIl. லுங்கள் சேர்ந்து * குழந்தைக gology (Banja)God கொடுங்கள்
* அது அவர் தாகவும் இருக்க ளுக்கும் வீட்டு பற்றி டென்ஷன் தைகளும் பிஸியா * நீங்கள் வே தால் குழந்தைக சாதகங்களை எ( கள் அவர்கள்
வாங்கிக் கொடு as air.
விடுமுறை |(56175|9||0|457: அன்றைய பொ pLJiÉJJ95 Gir Lflair G9)aY7 என்று தீர்மான
ளுங்கள். அவர்கள் கவனிப்பது சாப் வெளியே கூட்டி அந்த நாட்கை 5 milia, GITT LDT
upাu0েpéum ரீக *哑臀 இா இடம் கலநகரில் நாடும் 9"
JEVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும்மேகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். குழந்தைக * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி ஒரு 60)GULL)(36
அனுப்பினால் போதுமானது. C (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) L. லா ஆாவத ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். *91,U4佣岛0 - H. H. H. H. H. H. H. H. H. H. H. H. அதற்கான வகு bleedsUngflest bullsh guð fötuns களைச் சேர்த்து | அதிஷ்டசாலியாக இல்லாத நேர
Glւյաñ: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு Glgւնական)
அந்த விஷயங்க
கிறவர்கள் 岛"É DIÉ IS GÝ
60) aŭ Lu LPJ6560), 61
S S S S S S S S S S S S S S 6ᎠᎱᎢᏰ குறையும் 9 அனுப்பினால் வளவாகத் தெரி
| alifa 0,56կմ): வடக்க உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை குடதது TSSLSASSSLSSSSSSLSSSSSSSSSSSSSS வது குழநதைகை
TT LLL TTTtTLCCTT LLLLL TTY TS G 0ES 000S00LL0 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு LLS LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL LSLSLL LLSLSL LSL LSL LSL LSL LSL LS LS
985 gan Ghur Tryleb unrhei6 (a'r efeilio Ghur Tifft? நீர்கொழும்பு வாசகிக்கு அதிவர்டம் Gaasiusu Tub GF GÖGNITIM
கேயாவது அழை கள்
ஷாப்பிங் குழந்தைகளை அ தைச் சுமையாக நி களையும் அழைத்
u. [্যাg#99BIT
| Irfan GILJinJib GNITs a |&୮
TG 8/1, றம்ளின் மாவத்தை குடாப்பாடு, நீகொழும்பு 656 பறிவற்ற MT T MTM MTT L TtLtLtLTTa TLLTS TMLLLLLLLLTT LLLTMtL MMTTtTtLLS IBL-6(9) LD விழாக்க
வித்தவாரம் யாருக்கு ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? நண்பர்கள் வீட்டு விவரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் குக குழநதைகள்
செல்லுங்கள்
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
oᎠllᎢᏤᏁᎢ
GTI. O814, 2002
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ே வந்ததும் உங் லக் குழந்தைகள் களை வைத்திருக் பொறுமையாகக்
பிரிட்டனைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமியான அபெய் கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்டி ருந்தார் ' இவரது பிஞ்சு இருதயத்தை அபூர் |ந்த நேரத்திலும் ஒருவகைத் தொற்று தாக்கி பலகளைப் பார்ப் - யிருந்தது கடந்த மார்ச் மாதம் உடல் நண்பர்களோடு நிலை மோசமானதால் மருத்துவ து போன்றவை மனையில் அனும்திக்கப்பட்டார் அங்கு fai). சுமார் 3 வார காலம் உயிர் காக்கும் து வேலையிடத்தில் ' வியின் உதவியுடன் சிறுமிக்குச் LUIGID) 26 TT UTGIOOTILDITAS பின்னர்
இந்தச் சிறுமிக்கு இருதய மாற்றுச் உடகார மாட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. "0" 8" பூரண குணமடைந்த அயெய் சில
பாடசாலை சென்று தான் கல்வி
உலகப் புகழ்பெற்ற டெனில்
ப்ரூக் ஷில்ட் இவர் அகாசியுடன் வாழ்ந்த காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை. பரூக் ஷில்ட் நடிப்பில் பிஸியாக 蠶 அன்ரோஅகாசி டெனிஸ் ளையாட்டில் பிஸியாக இருந்ததாலும் குழந்தை ப்ெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து இறுதியில் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தனர்.
அகாசியை விட்டுப் பிரிந்த பின் னர் கிரீஸ் ஷென்ஸி என்ற திரைப்படக் கதாசிரியரை மணந்தார் ப்ரூக் ஷில்ட் டெனிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராபை மணமுடித்தார் அகாசி
தனது இரண்டாவது கணவரான கிரீஸ் ஷென்ஸியுடனும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியா இல்லாமலே வாழ்ந்தார் ப்ரூக் ஷில்ட்
(Ππου கிராபுக்கும், 360 5To|55LD50u556) 31.12576T ---ر " . . , களுக்குப்பிடித்த குழந்தை ஒன்று பிந்து வேண்டும், உங்க G6JGO) GAUS GOOGMTÜ குறையும் குழந் ாக இருப்பார்கள். லைக்குச் செல்வ
ாகளுக்கு அம்மா ாடு சாப்பிட ஏக்க அந்த விஷயத்தில்
ஏமாற்றாதீர்கள் 13, GTITG) (FGOLDis ம் குழந்தைகளை அழைத்துச் செல் து சாப்பிடுங்கள்
ளுக்குச் சின்னச் களைப் பகிர்ந்து
ஜேர்மனியின் பெர்லின் நக ரில் வசிக்கும் ரால்ப் ஈடன் என்ற
ருக்குக் கிடைக்கும் LT
' தள்ளாத வயது பாட்டனார் தீவிர
டுத்துச் சொல்லுங் உல்லாசப் பிரியர் ஏராளமான
ஆசைப்படுவதை சொத்துக்களைச் சேர்த்த இவரின்
த்து மகிழ்வியுங் ரேபோ ர்ே:
மான பெண்களுடன் கட்டிலைப் நாட்களை உங் பகிர்ந்து கொள்வதுதான் வாழ்வின் ஒதுக்காதீர்கள் அந்திம காலத்திலும் மனிதருக்குப் முது முழுவதும் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. களுக்கு மட்டுமே இளமைக் காலத்து அதே ஆசை ம் செய்து கொள் இந்தத் தள்ளாத வயதிலும் மணி ாது தேவைகளைக் தரைத் துள்ள வைத்திருக்கிறது. பாடு கொடுப்பது - ரால்ப் ஈடன் தனது கடைசி செல்வது என ஆசையை வெளியிட்டிருக்கிறார் ள அவர்களது றுங்கள் ளுக்கு ஏதேனும்
6s260) GYTI ILJITL"
மாதகால இடைவெளியின் பின்னர்
மணந்தவர் பிரபல ஹொலிவுட் நடிகை |
இருதயத்தை மாற்றிக்கொண்டு
கற்ற அதே வகுப்பில் இணைந்து கொண்டார். இவருக்குச் சக மான வர்களால் ஆரவாரமான வரவேற் பளிக்கப்பட்டது. பொதுவாக இருதய மாற்றுச் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களால் பல மாதங்களுள் குப் பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் அபெய் இருதயத்தை மாற்றிக்கொண்டு அதே வகுப்பில் இணைந்து கொண்டார்
இருதய மாற்றுச் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களில் மிகச் சிலரே மாற்று இருதயத்துடன் தமது வழமை யான தொழிலை கல்வியைத் தொடர் கிறார்கள் இத்தகைய சிகிச்சையின் பின் னர் பெரும்பாலும் ஓய்வில் இருக்குமாறே ஆலோசனை வழங்கப்படுவதுண்டு
ஏட்டிக்குப் போட்டி)
தனது முன்னாள் கணவனுக்குப் பிள்ளை பிறந்திருப்பதை அறிந்த பகுக் ஹீல்ட் இனியும் குழந்தை பெற்றுக் கொள் ளும் எண்ணத்தைத் தள்ளி வைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
நடிப்பைச் சிலகாலம் ஒதுக்கிவிட் டுக் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள் ளப் போவதாகக் கூறும் ப்ரூக் ஷீல்ட் மகப்பேறு குழந்தை வளர்ப்புத் தொடர்பான புத்தகங்களைப் படித்து வருகிறார்.
ಆಗ್ಬಹರಿಯಾಗಿ ಊರಿನ ಹಾಕ್ತಿಗಾಗಿ ೨೫
அதன்படி அவர் ஒரு அழகியின் மடியில் சாய்ந்து கொண்டு உயிர் விட வேண்டும் தனது மரணம் நிகழும் நாளில் 30 வயதுக்குக் குறைந்த ஒரு அழகியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு அவளது மடியி லேயே உயிர் பிரிவதை விரும்புகி றாராம்தன் கடைசி ஆசையை நிறை வேற்றி வைக்க உதவும் அழகிக்கு ஒரு கோடியே 9 லட்சம் மார்க் பெறுமதியான சொத்துக்களை வழங் கப் போவதாக உறுதியளித்துள்ளார்
இந்த நபரின் இறுதி ஆசையை நிறைவேற்ற இப்போதே பல அழகி கள் போட்டி போடுகிறார்கள்
Tail
- ல் முறைப்படி இந்தியாவின் ஆந்திர பிர ப்புகளில் அவர் தேசத்தில் உள்ள திம்மாகணிப்பிலி விடுங்கள். நீங்கள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தை அவர்கள அநுமார் கோவில் ஒன்றுக்கு அரு ருக்குச் செலவிட flá) o.6Ísll காட்டிலிருந்து வந்த குரங்
அருகாமை இல் வகளுக்கு அவ சில காலத்திற்கு முன்னர் இந்த யாது. அநுமார் கோவிலுக்கு வந்த குரங்கை கு: பூசகர் பிடித்துக் ஆண்டுக்குள் ள வெளியூர் எங் அடைத்து வைத்து விட்டார். ஊர் 2த்துச் செல்லுங் மக்கள் திரண்டு வந்து இது அது மாரின் ஆத்மா எனக்கூறி வழிபட
செல்லும் போது ஆரம்பித்தனர். தினசரி ஆயிரம் ழைத்துச் செல்வ பேர்வரை இந்தக் கோவிலுக்கு னைக்காமல் அவர் வந்து வயதுபோன குரங்கிற்கு உண துச் செல்லுங்கள் வூட்டிப் பூஜை செய்து வழிபாடுகளில்
அலுவலகத்தில் ஈடுபட்ட்னர்
ருக்கு அலுவலக கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந் விசேஷங்களுக் தாலும் அதிகப்ட்ச மக்கள் நட்மாட்டம் ள அழைத்து காரணமாகவும் விரைவிலேயே நோய்
UstillULL-g GTåC.
இதற்கிடையில் மிருகப் பாது காப்பு அமைப்பான கருணைச் சங்கம் என்ற அமைப்பு இந்தக் குரங்கை விடுவிக்குமாறு மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. நீதிமன் றத்தீர்ப்பின்படி அருகில் உள்ள மிருக வைத்திய நிலையத்தில் குரங்கை ஒப்படைக்குமாறு கூ "ಸ್ಟಿ
ஆனால், கோவிலை விட்டுக் குரங்கை வெளியில் கொண்டு செல் வதையோ, மருத்துவ சிகிச்சை வழங் கப்படுவதையோ ஊர் மக்கள் விரும்ப வில்லை. கருணைச் சங்க அதி STIsla si. EITös LLILLOT.
இறுதியில் கடந்த சனியன்று இந்தக் குரங்கு உயிரிழந்தது. இதன் மரணச் சடங்குகள் இந்து மதச் சம்பிரதாயங்களின் அடிப்படை யில் நடைபெற்றன. இதில் சுமார் 5 ஆயிரம் பேர்வரை கலந்து கொண் LGOTIT,

Page 14
அன்ன முட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும் கையைத் தள்ளும் பொற் கைகளைப் பாடுவோம்
சுப்பிரமணிய பாரதியாள்
ாபார சிறுகதை
Lட்டுத் துணிகளை விற்பனை செய்து வந்தான் சிங்கலால் என்ற வியா பாரி உலகில் உள்ள அத்தனை விதப் பட்டு துணிகளும் சிங்கலாலிடம் இருக்கும் எனவே பட்டு வியாபார உலகில் சிங் கலால் பெயர் முன்னணியில் இருந்தது. இவனுக்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தனர். மனைவி மந்தாகினி, மகள் பெயர் சம்பா சம்பா அழகியாக இருந் தாள். அத்துடன் கர்வமும் அதிகம்
சிங்கலாலும் மனைவி மந்தாகினியும் ஒரே மகள் என்பதால் அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததும் கர்வத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது. அவள் எது வேண்டும் என்றாலும் உடனே கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் வீட்டில் பெரும் ரகளையே செய்து எனவே சம்பா எதைக் கேட்டாலும் உடனே பெற்றுக் கொடுப்பான் தந்தை சிங்கலால் கணவனின் இந்தச் செயலைக் கண்டு மனைவி மந்தாகினிக்கு வருத்தம் தான் "மகளுக்கு இவ்வளவு செல்லம் தேவையில்லை" என்றாள். சம்பா தன்னை உலக அழகி என்றே நினைத்து வந் தாள் தோழிகள் தன் அழகைப் புகழ்ந்து பேச வேண்டும் என்று விரும்பினாள் புகழாதவர்களைத் துன்புறுத்துவாள் சம்பா எனவே தோழிகளுக்குச் சம்பா வைப் பார்த்தாலே வெறுப்புத்தான்.
S S S S LS SLLSS SS SS S
நினைத்தாள் எப்படியாவது இந்த நாட்டு
பேச முடியாமல் தடுமாறின
.. .........
வேண்டும் நான் இந்த நாட்டு ராஜ
தாள். நீ நினைப்பது தவறு என்னால் வரம் தர முடியாது சாபம் இடத்தான்
மகிழ்ச்சி அடைந்தாள் அவள் நேராக அரண்மனைக்கு ஓடினாள் வித்தை
W
கற்றுத் தந்த தனக்கு கூறாமல் போனாளே
அவள் தன்னை ராஜகுமாரி என்றே
ராஜகுமாரி ஆக வேண்டும் என்று லைப்பட்டாள் மந்திர கூறிக் கொண்டே இருப்பாள். பட்ட கர்வமும் பேர பக்கத்துக் காட்டில் ஒரு மந்திரக் ஒருத்தியை இதுவரை கிழவி இருந்தாள் அவளைப் பற்றி கேள்விப் என்று நினைத்தாள் பட்ட சம்பா காட்டுக்குப் புறப்பட்டாள் அரண்மனையை
பாவைக் காவலர்கள் ஆத்திரம் அடைந்த களே, நீங்க எருவி என்று சாபமிட்டாள் கள் ஆனார்கள்
அவள் உள்ளே ப முன் தோன்றினாள்.
மந்திரக் கிழவியைக் கண்டு பயந்து போனாள் சம்பா கிழவி சிரித்த போது மேலும் பயப்பட்டாள் சம்பா
"நீ எதற்காக வந்தாய்?" கிழவியின் குரல் இடி இடிப்பது போல் ஒலித்தது. சம்பாவின் பயம் அதிகரித்தது. அவள்
II GII,
அதைக் கண்ட கிழவி சிரித்தாள் கேட்டான். அவள் ச சிரிப்பும் பயங்கரமாக இருந்தது. "பயப் கிழவியின் அதே சிர
நாட்டு ராஜகுமாரி"
படாமல் கூறு எதற்காக வந்தாய்?" சம்பா,
அதைக் கேட்ட
தான் வந்ததன் நோக்கம் பற்றிக் கூறத் தயாரானாள் வந்தது. "யாரங்கே
"பாட்டி எனக்கு ஒரு உதவி செய்ய சிறையில் போடு"
டான் சம்பா மேலும் காரத்தனமாக
அவளைப் பிடிப் சிப்பாய்களைத் த6 சம்பா அதைக் கண்டு அரசன்" மன்னா! ! என்னை மணக்க வே | LGO) GILLILIGil y LbL இவளை எதிர்த்த என்று உணர்ந்த அ மணததுககான ஏறL நினைத்தபடியே FLbLU அவள் பெற்றோர் | 5 na என்று
தனர். பல இடங்களி கலால், ஆனால், அவ சிங்கலால், கான வுக்காக ஒரு பட்டு வைத்திருந்தான் ஆ பற்றிய எந்தத் தகவலு எங்கு சென்றாலும் சட்டையுடன்தான் a signs; LDIGO LILG, d. மனைக்குப் புறப்பட்ட அரண்மனைக்கு இளவரசியாக இரு சம்பா என்ற உண்ை அவளும், மகளை உருமாறிப் போயி | அடையாளம் காண சிங்கலால் பட்டு வொன்றாக இளவர பலமணிநேரம் பா ஒரு சட்டை கூடப் பி ளுக்கு ஆத்திரம் வர் துணி கிடையாதா? சியாக இருந்த சம் அதைக் கேட்ட தயங்கினான். "யோ கம்? நான் கேட்கிே லையா?" என்று அ "இருக்கிறது இ6 என்று சிங்கலால் "என்ன தயக்கம். யுமா?" என்று மீன "இளவரசி, ஒரு ச
குமாரி ஆக வேண்டும் அதற்காக நீங்க வரம் தர வேண்டும்" என்றாள் அவள் அதைக் கேட்ட மந்திரக் கிழவி யோசித்
முடியும் தேவை என்றால் உனக்குச் சில மந்திர வித்தைகளைக் கற்றுத் தரு கிறேன்" என்றாள் மந்திரக் கிழவி
"நான் சொல்லும் மந்திரத்தை அப் படியே சொன்னால் நீ எது நினைத் தாலும் அப்படியே நடக்கும்" என்று கிழவி சொன்ன போது சம்பா பெரும்
6oufrgoorLo 空L○山o (。
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 14.09.2002
றது" என்று கூ மகளுககாகத தைத JFLGO)LGO).L. G.G.J.G/7G
அந்தச் சட்டை
urt Ll, glgo: 461
έ5 οστΟυρ σετ οι ιπ σιρου ή தது. இளவரசிக்கு
ჯუნ GlLu. (322) 6 ს. - 1772, |-
Goles Top Lo . JLGOL QÎ%QGU GIG) "இளவரசி மன
வர்ணம் தீட்டும் போட்டி இல: 458
இதனை விற்க மா மகளுக்காகத் தை
GELDIT. Lo
I Iflg. GG iflu I Gylfi
கார்மெல் பாத்திமா கல்லூரி தேசிய பாடசாலை, கல்முனை
கோடிகோடியாகத் தரமாட்டேன். என் பாதுகாத்து வைத்து GJIT GSI GOT Jf JJ, GJ
துஷிகா
LIITU TIL LIGGA 5 GU5
பற்களைக் கடித்த
எம்.எஸ். துஷியந்தன், தர்மதுத கல்லூரி, பதுளை
உ. திருக்கோகுலன், ரட்னகர பிளேஸ், தெஹிவளை
முஹம்மத் றபீத் நளிம், ஸ்பீல் வீதி, புத்தளம்
யோகராஜ் வை. சுகுமார், சென்மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவ,
எஸ். காயத்திரி, எலகந்த ஹெந்தளை
f) UL || GDI is J. GïT. "ஒகோ. இதன கிருபை நாதன் விமல்ராஜ், கவா வைத்திருக்கிற பெரியநிலாவனை மத்திய வீதி கல்முனை றேன். உன் மகள் வாள்!" என்றாள். அ ST610 - LDE}5, சியாக இருந்த சம்ப கிழக்கு வீதி, அக்கரைப்பற்று-01. விட்டாள். அது அழு
எம்.அாஜன், யில் குதித்துச் சிங் காகித்துல்முல்லை மகா வித் கலகா சுற்றி வநதது.
- SS குழந்தைகளே! எஸ். உஷா நந்தினி, வத்தின் விளைவு அல் பராகா சர்வதேச பாடசாலை, பண்டாரவளை அழிவின் அறிகுறி
SS GOOTGJELD GITGI எஸ். இபாஸ் அலி மெளலானா, : : இக்ரல் சர்வதேச பா, கொள்ளுப்பிட்டி இருக்க வேண்டும்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wo 88,1066aSengoussi allent-aussi W. W. W W Μ
ஆழ்கடலில் இருப்பவன் அதிரடி 9, கறுப்பர்களுக்கு நடுவே வெள்
I
AAN
W W ஒளி கொண்டவன் அவன் யார்? ளையன் கலங்குகிறான் அது
W 2. ஒன்றாக இருந்தவர்களை வெந் GTGGTGOT?
W நீரில் போட்டு இரண்டாக பிரித் 10 சின்னஞ்சிறு வீட்டில் தற்கொலை W 5601 Մ -9|6մՄ&ol1 (UTՍ? LIGOLIslaOIU LIGU JOITJ. Gil IIIU2
U. ர அவர D
தலைக்குள் கண் இருப்பது இவ னுக்கு மட்டுமே அவன் யார்?
ஆயிரம் கர்ைகள் கொண்டவள் அமரவும் வைப்பாள் அசரவும் வைப்பாள் அவள் யார்?
19:பிஜி -ராகுரழி 01
ஒரு நன்றி கூடச் 5 தலையைச் சிவினால் தாளில் hof) LÍOG " ' நடப்பான் அவன் யார் quae eglyné 1992) ges@I SAP * 8) T 6. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு திர ரமிழநீரு மகி ார்த்து இல்லை. முக்கியமானவள் அவள் யார்? CITIET LI SEPISI IU9UE) 9 நந்திரக் கிழவி ஒற்றைக் காதன் ஒல்லியானவன் (9ՆՔ Ա9Ո(9 9 நோக்கி ஓடிய சம் It காக்கும் பணியில் மகத் ÜLG தடுத்து நிறுத்தினர் அவன் யார்? துெ ஒரு LL S a S SYS C S GG GGS S LLL L 0SY T L LM மகள் ஆகட்டும்" ஒரு பிரயைம் 皺" 65յՈպib πωοπή) φφμοί6 'ಕ್ಷ್ 'ர'ரு' அவன் யார்? N fCIJI (A9 TSG "I
S S
| |g/ിമീ/
ாய்ந்தாள். மன்னன் யார் நீ?" மன்னன்
上
ரித்தாள் மந்திரக் ப்பு " நான் இந்த என்றாள் அவள் ரசனுக்கு ஆத்திரம் வளைக் கட்டிச் ன்று கட்டளையிட் ரித்தாள் பைத்தியக்
படத்தில் இருப்பவர்தான் குழாய் மீன் ஏன் இந்தப் பெயர் தெரியுமா? இவர் உடம்பைப் பாருங்க. அப்படியே ஸ்லிம்மா. குழாய் மாதிரி இல்ல. அதனால் தான் இந்தப் பெயர் இவர் கடல் குதிரைகள் இருக்குது இல்லையா அவற்றின் சொந்தக்காரர். அதா வது அவரது இனத்தைச் சேர்ந் தவர் இந்தக் குழாய் மீன்களில் மட்டும் அப்பா மீன்கள்தான் அடைகாக்கும் மம்மி மீன்கள் முட்டை இட்டு. இந்த டாடி மீன் இளவரசி ஆனாள் வயிற்றுப் H "மகள் எங்கு = *ԱՄ9 p 21:9տավ 20 *Փտ: அறியாமல் தவித் 21:5|Ս99/ ՄE"-""" வச்சிட்டு ஜாலியா ஆரம்பிச்சிடுவார் ?ᏓᏡᎬᎢ ; 23, CCCC" இந்த t-ԱԿ ԾՄԱՍ Ba Gil பதினேழு முதல் @g பத்தி ஒரு நாடகள வரை 2Iսակցա அமரதது அடைகாக்கும நாடக முடிந்ததும் மெதுவாக է ՄԿச் சட்டை தைத்து மீனின் பையிலிருந்து வெளியே வருவார் 993 9ԱՄա மீன்கள் இவைகள் னால, அவளைப் - அளவைத் தவிர அப்படியே பெற்றோரை ஒத்திருக்கும் ஹவ் ஸ்விட் நோ
SLSSSLSSLSSSLS S SLSLS SLSLS SLS SSSSS S SS SS SS களுக்கான | 1 | Ա | Մ பாவான். அன்று ಸ್ಧಿಗೆ - சென்ற சிங்கலால் விலங்குகளில் பெண் மிருகங்களை விட ஆண் மிருகங்களே ಘ್ನ:"To Foo..."...?"...? இழந்த ஆடுகளுக்குள் WAT E அதுவும் ஆண்- பெண் பெரிய கொம்பு ஆடுகளுக்கு இடையே நடக்கும் ச் சட்டையை ஒவ சண்டை மிகப் பயங்கரமாக இரு ககும. இப்படி சண்டை நடககும பட்சத்தில் க்குக் காட்டினான். இறுதியில் வெற்றி பெறுவதென்னவோ பெண் ஆடுகள்தான். டிக்கவில்லை. அவ όό. யோவ் வேறு - e) - EG i "P" இளவர கடலில் சுறா மீன்கள் இருப்பதும் அவை மிகவும் ஆபத்தானவை சிங்கலால் சற்றுத் என்பதும் உங்களுக்குத் தெரியும் சுறா மீன்கள் பற்றி நீங்கள் அறியாத பல '" விசயங்கள உண்டு சுறா மீன்கள் 24 மணி நேரமும் நீந்திக் கொண்டேதான் ன் இருக்கா இல் இருக்கும். அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஏன் தெரியுமா? சுறா - மீன்களின் உடல் அமைப்புப்படி அவை நீந்திக்கொண்டே இருந்தால்தான் அவற்றால் தண்ணிரை வாய் வழியாக உள்ளிழுத்து சுவாசிக்க முடியும் நான் யார் தெரி சுறா மீன்கள் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தாலோ பாறை இடுக்குகளில் டும் எச்சரித்தாள் சிக்கிக் கொண்டாலோ உயிரிழந்துவிடும். இந்த மீன்களுக்கு காதும் முக்கும் டைதான் இருக்கி மிகவும் கூர்மையானவை பல மீட்டர்களுக்கு அப்பால் சிறிதளவு இரத்தம் க்கொண்டே தன் - கடலில் சிந்தினாலும் அவற்றை மோப்பம் பிடித்து அந்த இடத்திற்குச் அந்த சிறப்புச் செல்ல சுறா மீன்களினால் முடியும் தவிர தூரத்திற்கு அப்பால் '!
எடுத்தான். அருமையாக இருந் 'அ' ' S SS SS SS SS SS SS SS
கவும் பிடித்து விட்
Eijs-TUTILLIER)
பதற்காக ஓடிவந்த 168) Gil J. GIT digoTrail பயந்து போனான் உடனே உன் மகன் ண்டும்" என்று கட் T. ால் ஆபத்துத்தான் ரசன் உடனே திரு ாடுகள் செய்தான
புதமான பட்டுச் எ?" என்றாள். னிக்க வேண்டும். டேன். என் ஒரே த சட்டை இது தந்தாலும் இதைத் களுக்கு கொடுக்கப் ருக்கிறேன்" என்று லைப் பார்த்துப்
இளவரசி, உன் மகளுக்கா ? இதோ சாபமிடுகி தவளை ஆகி விடு த்த நிமிடம் இளவர பெரிய தவளையாகி கொண்டே தரை
O
2
ார்த்தீர்களா? கர்
ஆணவம் என்பது O
வே உங்களுக்குள்
G SSSS SSSSS S SSS " C ■ ° பகுதியிலிருக்கும் டிசைனை மூன்று நேர்கோடுகளால் இணைத்தால், 2 ஆவது பகுதியிலிருக்கும் முக்கோணம் போல் எத்தனை முக்கோணம் கிடைக்கும்.
a 08-14, 2002
சென் றவாரப் புதிரின் விடை
܀ \ 4 ܀ ';

Page 15
"அம்மா நான் இனி ஸ்கூலுக்குப் போக மாட்டன் பாக்கியம் அதிர்ந்து போனாள் அண்மையில் ஒஎல் பரீட்சை யில் சித்தியடைந்திருந்த கதிரவன் இவ் வாறு கூறிய போது இவளால் தாங்க முடியவில்லை. எந்த நோக்கத்திற்காகத் தன் கணவன் கஷ்டப்பட்டு இந்தக் குடும்ப வண்டியை ஒட்டுகிறானோ அந்த நோக்கத்திற்கே இவன் உலை வைத்த போது இவளால் எப்படித் தாங்க முடியும். "ஏம்பா என்னாச்சு உனக்கு' பாக்கி யம் அமைதியாகக் கேட்கிறாள்.
"என்ன ஆகணும் எல்லாரும்
றாங்க, ஒவ்வொருத்தனும் என் அப்பா டொக்டர், என் அப்பா மாஸ்டர், என் அப்பா முதலாளின்னு பெருமையா
சொல்றானுங்க ஏன்? என் அப்பா
றோட்டு கூட்றவன் எண்டு கூடத் தைரி யமா சொல்றானுக. ஆனா என் அப்பா தொழில நான் எப்படிச் சொல்றது? இப்படி அவமானப்பட்டுட்டு என்னால தொடர்ந்து படிக்க முடியாது"
நாலெழுத்து படித்தவுடன் தைரிய மாகப் பேசக் கற்றுக் கொண்ட தன் மகனை நினைத்துப் பாக்கியம் பெருமைப் பட்டாலும், படிப்பை நிறுத்தப் போகிறேன் என்று மகன் சொன்னதை அவளால் நியாயப்படுத்த முடியாது போயிற்று. மகன் சிறுவனாயிருந்த போது அழுக்குக் காற்சட்டையுடன் அப்பாவுடன் சேர்ந்து சவக்குழி வெட்டிய அந்தக் கசப்பான நினைவுகள் இப்போது பாக்கியத்தின் நினைவலைகளை நெருடிச் செல்கிறது. பாக்கியத்திற்கு மகன் மீது என்னதான் பெத்த பாசம் இருந்தாலும், தன் கண வனின் தொழிலைத் தன் மகனே கேவல மாகப் பேசிவிட்டானே என்ற வருத்தம் நெஞ்சின் ஒரு ஒரத்தில் நெருஞ்சி முள் ளாய் தைத்துக் கொண்டிருந்தது. இந்த விடயம் முனிசாமிக்குத் தெரிந்தால் மிக வும் வருத்தப்படுவான் என்று அவளுக் குத் தெரியும் கதிரவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டுமென்ற எண்ணத்தில் அவனைச் சமாதானப் படுத்துகிறாள். "ஏம்பா, அப்பா என்ன தொழில் செஞ்சாலும் உனக்கு ஒரு குறையும் வைக்கலேயே. நேரத்திற்குச் சாப்பாடு, நேரத்திற்குப் பணம், தேவைக்கதிகமா உடுப்பு எல்லாந் தந்து உன்ன ராசா மாதிரித்தான வெச்சிருக்காரு. இன்னும் கொஞ்சக் காலத்தில ஏ.எல். சோதினை வருகுதெண்டு நீ தானப்பா சொன்னே.
அதுவரைக்கும் மனசில எதையும் வெச் சிருக்காம படிப்பில கவனத்தச் செலுத் துப்பா."
கதிரவன் எரிக்கும் கண்களுடன் தாயை நோக்குகிறான். "என்னால முடி யாதம்மா. ஒரு வெட்டியானுக்கு மகனா யிருக்கிறத விடச் செத்துப் போயிர்றது GTGMGMG/7GGMIT GuD6)"
கதிரவன் கூறவும், பாக்கியத்தின் இதயத்தில் எரிமலை வெடித்தது. குப்பத் தில் கிடந்த குண்டுமணியை சுவர்க்கத்தில் வைத்ததன் தாக்கம் புரிந்தது எந்த வார்த்தை தன் மகனின் வாயிலிருந்து வரக்கூடாதென நினைத்திருந்தாளோ அந்த வார்த்தையை அவன் சொன்ன
ஏம்பா நீ என்ன அ தன் மகன் அசையாத நம்பிச் கேட்கிறான்.
"ஆமா, நீங்க ெ யான் தொழிலத்த களால எனக்கு ஸ் (UDLG-UUGA), e97560T (TGN) டுட்டு எங்காச்சும் விட்டெறிந்து பேசிய களால் முனிசாமியின கரைகிறது. உள்ள போகிறது.
"ஆமாப்பா, நீ படிச்சிட்டே இல்ல
த்தநகர் முகைதீன் சாலி திருே
போது பாக்கியம் கொதித்துப் போனாள் அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடி யாமல் போகவே கதிரவனை ஓங்கி அறைகிறாள். பாக்கியம் கதிரவனை அடிக்கவும் முனிசாமி குடிசைக்குள் நுழையவும் சரியாயிருந்தது முனிசாமி எந்தச் சந்தர்ப்பத்திலும் கதிரவனைக் கை நீட்டி அடித்ததில்லை, பாக்கியம் அடித்ததைக்கூட அவனால் தாங்க முடி யாது போயிற்று.
"பாக்கியம் என்ன காரியம் பணி ணிட்ட தோளுக்கு மேல வளர்ந்திட்ட புள்ளய கை நீட்டி அடிக்கிறியே கேவல ഥTuിങ്ങെ?'
"இல்லங்க கேவலமாயில்ல. நாம பெத்த புள்ளயே உங்களக் கேவலமா பேகறப்போ அவன அடிச்சதில எனக்கு வருத்தமேயில்ல'
முனிசாமியால் நம்ப முடியவில்லை. "நம்ம கதிரவனா என்னக் கேவலமாப் பேசிட்டான். நான் நம்ப மாட்டன்
நடப்புகள், மானம், எல்லாமே புரியும், ! LITGT Uu. GTGNTj. 6) heçmiş JITLDLÜ GLITTL பிரேதங்களோடேே கழிச்சிட்டேனா எ ணித்துபோயிட்டு
என் அப்பா, அம்ம வைக்கல. அவங்கட லான வெட்டியான விட்டுட்டுப் போயிட் போல மயானத்தி கழிச்சிடக் கூடாது படிக்க வைக்க ஆை என் தொழிலே உன் வைக்குமுன்னு நா நெனக்கல உணர்ச் சால உன் மனசப் பு போயிட்டுதுப்பா பொறுத்துக்க. நான கொரு நல்ல முடிவ
6fo விடியற் காலையிலி ருந்து சரியான வேலை, அவள் தான் மூன்று தங்கைகளுக்கும் தாய் ஸ்தானத்திலிருந்து எல்லாம் செய்து வருகிறாள். இப்போது கடைக்குட்டி தங் கைக்கு வளைகாப்பும் சீமந்ததும்
ஊரிலிருந்து வந்த மற்ற இரண்டு தங்கைகளும் தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக் குளிப்பாட்டவும், சோறுரட்ட வும் நேரம் சரியாகப் போனது வைபவத் தின் எல்லா வேலைகளும் சுமதியின் மீதுதான் விழுந்தது. அவளை விட்டால் ஆள் கிடையாது வேலை செய்து செய்து ஓய்வுக்காக உடல் கெஞ்சியது. தலை சுற்றிப் படுத்துவிட மனம் பரபரத்தது. அம்மா, கடைக்குட்டி தங்கையைப் பெற்று இவள் கையில் கொடுத்துவிட்டுக் கணிமுடிய போது இவளுக்கு வயது பதி னைந்து அப்போதிருந்து இவள்தான் மூன்று தங்கைகளின வளர்ப்பையும், வயிற்றையும் பார்த்து வருகிறாள். குருவி தலையில் பனங்காயைச் சுமந்தது போல் இவளே வீட்டு நிர்வாகம் முழு வதையும் கவனித்து வந்தாள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தவளின் படிப் பைப் பாதியில் நிறுத்தினார் தந்தை
இவளுக்குத் திருமணம் முடிந்த கையோடு இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்துவைத்தார். அவர் களும் காலாகாலத்தில் குழந்தையும் கையுமாக வந்து நிற்க இவள் மட்டும் வெற்று மரமாய் நின்றாள்.
கல்யாணமாகிப் பத்து ஆண்டுகள் ஆகியும் தாய்மை அவளைத் தாலாட்ட வில்லை ஏறி இறங்காத மருத்துவ மனைகளில்லை. முன்னேஸ்வரம் முதல் கதிர்காமம் வரை கோவிலுக்குப் போய் வந்தாகிவிட்டது நேர்ந்துகொள்ளாத தெய்வமில்லை. கோவிலில் மரம் இருந் தால் அதில் தொட்டில் கட்டினாள் ஒருநாள் குழந்தையொன்று மடியில் தவழும் என்று நம்பினாள்
ஆனால், குழந்தை அவள் வயிற்றிற் குள் உருக்கொள்ளவேயில்லை, கண வனும் மனைவியும் பல இரவுகள் ஒரு வரை ஒருவர் தேற்றத் தெரியாமல் தூக்கம் இழந்திருக்கிறார்கள்
"நான் உனக்குக் குழந்தை. நீ எனக் குக் குழந்தை" எனச் சொல்லி ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்த்தார்கள்
அவள் மாமியார் தன் மகனுக்கு பிரண்டாவது கல்யாணம் செய்து வைக்க படியெல்லாமோ முயன்று பார்த் மண் கொஞ்சமும் மசிந்து கொடுக் பொது நியாச்சு உன் மனைவி பா எனச் சலித்துப் போய் தன் இரண்டாவது மகனுடன் போய்த் தங்கிக்
as 08-14, 2002
கொண்டாள் இங்கே வருவது இல்லை. இவர்கள் வலிந்து அழைத்தால்,"உங்கள் பங்கிற்கு எப்போ என்னைப் பாட்டியாக்கு கிறீர்களோ அப்போ வரேன்" என்கிற பதிலில் இவர்கள் குலைந்து போவார் கள் அவள் கணவன் சரவணனுக்கு மனைவி எதுவும் செய்துகொள்ளக் கூடாதே என்கிற பயம் நிறைய உண்டு.
ஒரு விசேஷம் எனச் சொந்தக்காரர் களின் வீட்டிற்குப் போனால், சுமதியின் கணி பார்வையிலிருந்து தங்கள் குழந்தை களை மறைத்துக்கொள்ளப் பார்ப்பார் கள். ஏதேனும் ஒரு குழந்தையைச் சுமதி கொஞ்சினால் போச்சு சுமதியின் கண ணெதிரிலேயே அவள் காலடி மண்ணெ டுத்து அந்தக் குழந்தைக்குச் சுற்றித் திருஷ்டி கழித்தார்கள் அவள் காதுபட
யார் கணி பட்டாலும், மலடி கண படக்
கூடாது' என்பார்கள்
அக்கா இல்லக்கா, 6 என்றபோது சுமத களைப்பு அனைத்து தோடிவிட்டது. உடலி பிறந்தது தங்கையை விட்டார்கள் ஆளாளு ஆரத்தி எடுத்துத் ፴6ኽT.
சுமதியும் சுவரே மகிழ்ச்சியோடு பார் கிறாள். அவளுக்கு இல்லாவிட்டால் என் தங்கை அவளுடைய தானே அவள்தானே
திருமணத்தின் போது எல்லோர்
முன்னிலையிலும் தாலி, வாழ்த்து வாங் கச் சுற்றிவரும் சொல்லி வைத்தாற் போல் கைகளை நீட்ட இவள் ஸ்பரிசம் படாமல் சுத்தரித்தது போல நகர்ந்து போவார்கள் மஞ்சள் அரிசியும் கொடுக்க மாட்டார்கள். இவள் வாழ்த்தினால் மண மக்களுக்குக் குழந்தை உண்டாகாதாம் சுமதியின் கண்கள் பலர் முன்னிலை யில் கண்ணிரில் மிதக்கும். அவளைப் பார்க்கச் சகிக்காமல் சரவணன் அவளை அழைத்து வந்து விடுவான். இப்படி அடிக்கடி நடப்பதுண்டு.
இத்தனைக்கும் முதல் தங்கை இரண்டாவது தங்கை என அவர்கள் பிரசவ நேரத்தில் உடனிருந்து உதவி குழந்தையைக் கையிலேந்திக் குளிப்பாட்டி மைதீட்டி, அதன் தேவைகளைக் கவ
னித்துச் சீராட்டியவளே இவள்தான்
தல் தங்கைக்கு ஒரு ஆணி குழந்தை ரணடாவது தங்கைக்கு முன்று பெண் குழந்தைகள் இப்போது முன்றாவது தங்கை திருமணமான கையோடு பிள்ளையாண்டிருக்கிறாள். அவளுக்குத் தான் சிறிது நேரத்தில் வளைகாப்பும் சீமந்தமும், அதற்குத்தான் ஓடியோடி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள் சுமதி
விடிகாலையிலிருந்து வேலை செய்த தால் உடல் களைத்துப்போய், போதும் படுத்துக்கொள்வேன்' என்கிறது. அத் தனை களைப்பு அசதி, உடல் வலி அவை எல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டுத் தான் வளர்த்து ஆளாக்கியவளுக் குத் தன் கையாலேயே பூச் சூட்டி மை 3. PI APG பார்க்கிறாள்.
வாயும், வயிறுமாய் இருக்கும் தங்கை இவள் தோள் மீது சாய்ந்து நீ எண்
மணமுடித்து வைத் ஒவ்வொரு .ெ போய் நலங்கு வைத் றார்கள்
ஆண்கள் தங்க மில்லை என்பது பே கித் தங்களுக்குள் ே றார்கள் அந்தக் கூ கும் சரவணனின் அடிக்கடி சுமதியில் செல்கின்றன.
St". கேட்கிறான். சுமதி ! திரும்பிக்கொள்கிறா களைத்துப்போய் மு உட்கார்கிறாள். சுமதி அவள் காதில், "இன் தான் சமாளிச்சுக்க Javnih" GIGNIJE JOJ J
கடைசித் தங்கை கருதுபவள் அதைக் போல அருகேயிரு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படிப் பேசினியா? து வைத்திருக்கும் கையில் முனிசாமி
ய்யிற இந்த வெட்டி ன் சொல்றன், உங் கூல்ல தல காட்ட நான் படிப்பை விட் போகப் போறன்"
கதிரவனின் சொற் நம்பிக்கை மெல்லக்
ம் துடிதுடித்துப்
ாலு விஷயத்தையும் உனக்கு நாட்டு
ான் படிக்காத முட் குத்தான் எதுவுமே பிட்டு காலம் பூரா TU GUTT UP96 6079590) ILI UN மனசு கூட மர என்ன செய்யிறது? என்னைப் படிக்க பரம்பரைத் தொழி வேலய எனக்கு டாங்க நீயும் என்னப் ல வாழ்க்கையைக் ன்னுதான் உண்ணப் சப்பட்டன், ஆனா படிப்புக்கு வேட்டு GOT dooTon TG) 9n Lfunabang, Gigi Logo ரிஞ்சிக்க முடியாமப் நாளைக்கு மட்டும் ளக்கே நான் உனக்
சொல்றன் படிக்க
மாட்டன் எண்டு மட்டும் சொல்லிப் புடாதப்பா."
சொல்லி முடித்தபோது முனிசாமி யின் இதயம் கல்லாசியிருந்தது. பாக்கி யத்தினால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
"என ன முடிவ சொல்லப் போறாரு." என்பது அவளுக்குப் புதி ராகவே இருந்தது கணவன் எந்த முடிவை எடுத்தாலும் அதைப் பாக்கியம் நிராகரிக்கப் போவதில்லை. முனிசாமி உருக்கமாகக் கூறிய எந்த வார்த்தையும் கதிரவனின் இதயத்தை உருக்கிவிட வில்லை. மாறாக, அப்பா என்ன முடிவு சொல்லப் போகிறாரோ?' என்ற ஏக்கத்து டன் உறங்கிப் போனான்.
பாக்கியத்திற்கு இன்னும் கண்ணீர் நின்றபாடில்லை. முனகலுடன் இருமலும் முனிசாமியை ஆட்கொள்ளப் பரிதவிக்கும் மனதுடன் பாயில் புரள்கிறான். தூக்கம் தொலைந்திருந்தது. பாக்கியத்திற்கும் இந் நிலையே!
"நாளைக்கு என்ன முடிவு சொல்லப் போறிங்க?"
பாக்கியம் முக்கைச் சிந்தியவாறே கேட்கிறாள். முனிசாமி எழுந்து உட் Kg SSIGNERCEGKÚKCQ KCKßeNGNEKCSERKROSSS குன்ற பிடித் துண்டைப் பற்ற வைத்துக் கொண்டே,
"பாக்கியம் நாம எப்பிடியோ வாழ்ந்து முடிச்சிட்டம் நாம செய்யிற
- தொழிலை தெய்வமா நெனச்சி இந்த STOOOTD GOOG).
ரோசம், வெட்கம்
வெட்டியான் வேலையுைம் சந்தோசமா ஒத்துக்கிட்டிருந்தோம். இப்போ அந்தத் தொழிலே நம்ம புள்ளக்கி அவமானத்த ஏற்படுத்தியிருக்கு அந்தத் தொழில விட்டுட்டா நாம சோத்துக்கு எங்க போறதுன்னு புள்ளக்கி விளங்குதில்ல நாம யோசிக்காமப் போயிட்டம் நாலு பேருக்கு மத்தியில பழகுற நம்ம புள்ள என் அம்மா பாக்கியம் அப்பா வெட்டி யான் முனிசாமின்னு சொல்றதுக்கு அவ மானப்படுவான்னு நம்ம புள்ள நல்லா யிருக்கணும்னா அவனக் கொழும்புல உள்ள பள்ளிக் கூடத்தில சேத்துப்புடுவம் அப்பத்தான் அவனோட படிக்கிறவங் களுக்கு கதிரவன்ட அம்மா, அப்பா யாரெண்டு தெரியாமப் போயிரும்"
பாக்கியத்தின் நெஞ்சு உருகிப் போகிறது. வடியும் கண்ணீருடன் கேட்கிறாள்.
"அதுக்கெல்லாம் லச்சக் கணக்கில செலவாகுமே. பணத்துக்கு என்னங்க செய்யிறது?"
"பாக்கியம். நான் எங்க கூப்பிட்டா
லும் நீ என்னோட் வர்றதுக்குச் சம்மதிப்
பியா
"என்ன வார்த்தைங்க சொல்லிப்புட் டீங்க. உங்க மூச்சிலதானே இந்தக் கட்ட உசிர் வாழுது நீங்க கூப்பிட்டா மறுப்பேனா?
மனைவியின் பதிலைக் கேட்டதும் முனிசாமி பூரித்துப் போகிறான்.
"அப்ப நாளைக்கே நமக்கு ஒரே சொத்தாயிருக்கிற இந்தக் காணிய வித் துப்புடுவம் ஒரு ஏழெட்டு லச்சம் தேறும். நம்ம கந்தசாமி மூலமா புள்ளயக் கொழும் புக்கு அனுப்பிடுவம்"
பாக்கியம் தலையசைக்கிறாள். கண வனின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசி பாக்கியத்திற்குப் பழக்கமில்லை.
ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த காணியை விற்பதைவிடப் பதினாறு வருடம் ஒன்றாயிருந்த மகனைப் பிரி வதே அவர்களுக்கு வேதனையை அதிக மாக்கிக் கொண்டிருந்தது. கதிரவன் இது எவற்றையும் சிந்திக்கவோ, தான் கொழும்பு சென்று படிக்கப் பணம் எங் கிருந்து வரப் போகிறது என்றோ கவ லைப்படவேயில்லை. கொழும்பில் படிப் பது பற்றிய கனவுகளுடன் அவனுடைய இதயம் இறக்கை கட்டிப் பறக்கிறது.
"கதிரவா. கந்தசாமி மாமா வந்துப் டாரு சீக்கிரம் வாப்பா
முனிசாமி கூப்பிடவும் கதிரவன் உடுப்புப் பையையும், புத்தகப் பையையும் சுமந்துகொணர்டு குதூகலத்துடன் வெளியே வருகிறான். தன் வாழ்க்கைப் பயணத்திற்குத் தன்னையே விதியாக்கிய தகப்பனிடம் கூட "நான் போகிறேன்" என்று கூடச் சொல்ல அவகாசமில்லாமல் அவசரமாய்ப் போகிறான்.
ஆசையோடு சுதந்திரப் பறவையாய் சிறகடித்துப் போகும் தங்கள் பாச மலர் பிரிவதைத் தாங்காது பாக்கியம் வாய்விட்டு அழுகிறாள் முனிசாமியால் அவளின் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அழுது முடியு மட்டும் தன் மனதைக் கல்லாக்கிக் குந்தி யிருக்கிறான்.
"யாரிங்க முனிசாமி "நான் தாங்க." "fij Los bila FIDITG)GTQua) லாம் அப்புறப்படுத்துங்க. நாங்க காணியைத் துப்புரவாக்கணும்."
இப்போது பாக்கியம் உடைந்த மனது டன் முனிசாமியிடம் கேட்கிறாள். "நாம எங்கங்க போறது? "வெட்டியான் வேறெங்க போறது பாக்கியம் மயானத்துக்குத்தான்.
ன்னோட அம்மா." விக்கு உழைப்பின் ம் பஞ்சாய் பறந் பில் ஒருவிதத் தெம்பு உட்கார வைத்து தகு நலங்கு வைத்து திருஷ்டி கழித்தார்
ாரமாய்ச் சாய்ந்து த்துக்கொண்டிருக் என்று குழந்தைகள் ன? இந்தக் கடைசித் குழந்தை மாதிரித் வளர்த்து ஆளாக்கி
ଶ୍ରେଣୀ
JITGI. ண்ைணாக எழுந்து துக் குங்குமம் இடுகி
ள் வேலை எதுவு ல் வெளியே ஒதுங் சிக்கொண்டிருக்கி படத்தில் நின்றிருக்
கணர்கள் ஏனோ மீது தொட்டுச்
ன விழிகளினாலே 76 37 GOTj IfffL'ILL66
கடைசித் தங்கை ாகலுடன் நிமிர்ந்து உடனே ஒடிப்போய் லும் கொஞ்ச நேரந் அப்புறம் எழுந்துக் * ՄթյT6II,
இவளைத் தாயாய்க் ாதில் வாங்காதது த குழந்தையிடம்
பேசிச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் ஒவ் வொரு பெண்ணாகச் சடங்கு செய்யக் கடைசியில் மீதமிருந்தது சுமதி மட்டும்தான். "சுமதி அக்காவைச் செய்யச் சொல் லுங்கோ. யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது.
"d ID 5 B 53. It Golgoorlirth." "பாவம் குழந்தை பிறக்காதது அவங்க தப்பா? அவங்களும் செய்துட்டு." "யாரும்மா அது பேசறது. சும்மா யிரு. பெரிசாப் பெத்து வளர்த்தவ கணக்காப் பேச வந்துட்டா. அது அதுக்கு ஒரு தகுதி வேண்டாமா? அது சின்னப் பெண்ணு. பெத்து நல்லபடியா வாழவேண்டாமா?
"ஆமாம்! மலடி போய் நலங்கு ፴ክጨIJJዘ[..."
"சொல்ல முடியாது குழந்தைக்கு ஏதேனும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற் ქვსფუთვის),"
"மலட்டுப் பிறவிங்க இங்க முன்னால
στους ποίη, LDIT5560) 6T.
வந்து நிற்கிறதே தப்பு, இதிலே நலங்கு வேறயா?
"சுமதியக்கா செய்ய வேண்டாமே." "கல்யாணமாகிப் பதினைஞ்சு வருவு மாப்பிள்ளையில்லை. அவங்க வேண்டாம்" பேசிய நபர்களோடு அவளின் இர ண்ைடு தங்கைகளும் சேர்ந்துகொண்டது தான் அதிசயம் இவள்தானே அவர் களின் குழந்தைகளை வளர்த்தாள். அதெல்லாம் மறந்துபோயிற்றா? இவளுக் குப் பிள்ளையில்லாத குறை மட்டுமே பூதாகாரமாய்த் தெரிகிறதே. இவர் களா இப்படிப் பேசினார்கள்?
யாரோ குட்டுக்கோலால் அவள் அடிவயிற்றில் இழுத்தது போல் தவித்துப் போனாள் நாற்காலியில் உட்கார்ந்திருந்த கடைசித் தங்கை, 'சுமதியக்கா செய்ய வேண்டாம் ஏன் எல்லோரும் பேச நீங்க? அக்கா செய்யிறது சரியில்லைன்னு எங்க மாமியார் சொன்னாங்க. என் றாள்.
இறுதியில் அவளது கடைசித் தங்கை
சொன்னதைக் கேட்டதும் தவித்துப் போனாள் சுமதி தனக்குத் திருமணமா கிப் புகுந்த வீட்டிற்குப் போனபோது அந்தத் தங்கையையும் அழைத்துப் போய் வைத்து வளர்த்திருக்கிறாள். கணவன் காத்துக் கொண்டிருக்க அந்தத் தங் கையின் தேவைக்காகப் பல நேரம் உழைத்திருக்கிறாள். அவள் அப்படிச் சொன்னதும் யாரோ அனலில் பிடித்துத் தள்ளியது போல் துடித்துப் போனாள் சுமதி
வேறு யார் சொன்னாலும் அவள் இவ்வளவு தூரம் கலங்கியிருக்கமாட்டாள் புட்டிப் பால் புகட்டி இடுப்புத் துணி மாற்றிச் சுத்தம் செய்து அவளைத் தாயாய் நின்று வளர்த்தவள் சுமதி குழந்தையாய்த் தங்கையிருக்கையில் ஈ மொய்க்குமோ, கொசு கடிக்குமோ என எத்தனை நாட்கள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறாள்.
ஒரு தாய் தன் குழந்தையை வளர்ப் பது விந்தையில்லை. ஆனால், தமக்கை வளர்ப்பதென்பது. அந்தத் தங்கை தூங்க எத்தனை நாள் தாலாட்டுப் பாடியிருக்கிறாள். அப்படிப்பட்ட தங்கை கள் இவளுக்குக் குழந்தை பிறக்காததை மலடி என்று சொல்லாமல் சொல்லிக்
காட்டுகிறார்கள். இதிலும், கடைசித் தங்
கையும் சேர்ந்துகொண்டது பலத்த அடி யாய் அவள் நெஞ்சில் விழுகிறது. அவள்
நினைவுகள் அவளைவிட்டுக் கழன்று
கொள்ள, கண்கள் இருண்டு அப்ப்டியே
சரிந்தாள் சுமதி
எல்லோரும் வளையல் அடுக்குவதில் மும்முரமாய் இருக்க, சரவணன்தான் நிகழ்வைப் புரிந்துகொண்டு ஓடிவந்தான். அவளைத் தாங்கி நெஞ்சில் சாய்த்தான். கூட்டமில்லாத இடத்தில் கட்டிலில் படுக்க வைத்தான் முகத்தில் நீர் தெளித்து "சுமதி. சுமதி. கணிதிறந்து பாரம்மா சுமதி. காலையிலிருந்து ஓடியோடி வேலை செய்தது ஒத்துக்கலைப் போலி ருக்கு" என்றான்.
சுமதியின் விழி திறக்கவேயில்லை. பிடுங்கியெறியப்பட்ட கொடி போலத் துவண்டுபோய்க் கிடந்தாள்
நலங்குக்கு வந்திருந்தவர்களில் ஒரு பெண் டாக்டர் ஓடி வந்து சுமதியின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறாள். டாக்ட ரின் முகத்தில் மலர்ச்சி,
"சிார். நீங்க அப்பாவாகப் பொறிங்க இவங்க வயிற்றில் உங்கள் குழநதை வளருது"
அதைக் கேட்ட சரவணனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. மயக்கம் தெளிந்த சுமதிக்கு மகிழ்ச்சியில் அழுகை அழுகையாய் வந்தது. இனி அவளை யாரும் மலடி' என்று சொல்ல முடியாதே

Page 16
"இதென்ன கேள்வி காசு கடைத்தால் நாளைக் கே என்னை உதறிக் காதம்பரி வேறொருத்தன் பின்னால் போய்விடுவாள் என்றைக்கிருந் தாலும் எனக்கு அபிதாதான் முக்கியம்."
"அப்படியானால் ஒரே ஒரு சின்ன உதவி செய்யுங்கள் என்னைத் தேடிக் கிருஷ்ண தாஸின் கூட்டம் வரும் போது நான் இங்கே இருக்க விரும்ப வில்லை. உங்களைச் சேர்த்து விட்டு நான் பொலிஸிடம் சர ணடைய விரும்புகிறேன். இன் னும் அரை மணிநேரம் கழித்து பொலிஸ் என்னைக் காதம்பரி யின் வீட்டில் வந்து சந்திக் கட்டும். பொலிஸிற்கு உடனே போன் செய்யுங்கள்"
"என்னவென்று? "காதம்பரியின் முகவரியை அவர்களிடம் கொடுங்கள் கிருஷ்ணதாஸைத் தாக்கிய குற்றத் திற்காக நான் பொலிஸில் சரண டைய விரும்புவதாகவும் அந்த முக வரிக்கு வரும்படியும் சொல்லுங்கள். ஆனால் அரை மணி நேரம் கழித்து வரச் சொல்லுங்கள்."
பரமேஷ்வர் தொலைபேசியை எடுத்து டி.எஸ்.பி. கஜேந்திரனுக்கு போன் செய்தார்.
"அடுத்த போன் கிருஷ்ண தாஸிற்கு பண்ணுங்கள்" "கிருஷ்ணதாஸிற்கா? "ஆமாம். நான் பொலிஸில் சர ணடைய முடிவு செய்து விட்டதாகவும் காதம்பரி வீட்டிற்கு அரை மணி
கழித்து பொலிஸை அங்கே வரச் சொல்லியிருப்பதாகவும் மட்டும் சொல்லி வைத்து விடுங்கள்."
"உனக்கென்ன பைத்தியமா? கிருஷ்ணதாஸ் கையில் சிக்கினால் உன்னைத் தவிடு பொடியாக்கி விடு வார்."
"சொன்னதைச் செய்யுங்கள். உங் கள் மகளை உடனே பார்க்க உங் களுக்கு விருப்பமில்லையா?
பரமேஷ்வர் டெலிபோனை எடுத் தார்.
கிருஷ்ணதாஸ் முகம் சிவந்திருந் தார்.
பரமேஷ்வர் பேசி முடித்ததும், ரிசீவரைப் பொத்தென்று வைத்தார். "ராஸ்க்கல் என்னை அடித்து விட்டு அசிங்கப்படுத்தி விட்டு பொலி ஸில் போய் சரணடையப் போகிறா னாம் விடப் போவதில்லை அவனை." "எங்கேயிருக்கிறான் சொல்லுங் கள் அப்பா. நம் ஆட்களை உடனே அனுப்பி அவனைத் தீர்த்து விடச் சொல்கிறேன்." என்று உறுமினான் அஸ்வின்
வேண்டாம். உன்னை மறுபடி அனுப்பி நான் எந்த ரிஸ்க்கும் எடுக்கப் போவதில்லை. நானே நேரில் போகிறேன். என்னைக் கட்டிப் போடும் தைரியம் அந்தப் பர மேஷ்வருக்கு வருகிறதா பார்ப்போம்" "தனியாகவா போகிறீர்கள்?" "அந்த முட்டாள்தனத்தை நான் செய்யப் போவதில்லை என் பாதுகாப் புப் படையும் கூட வரும்."
கிருஷ்ணதாஸ் போனை எடுத்து எண்களை படபட என்று தட்டினார். 'டி.எஸ்.பி. கஜேந்திரன் கஜா. நான் கிருஷ்ணதாஸ். அந்தப் பயல் சரணடையப் போகிறானாமே!
"ஆமாம்" என்று பதில் வந்தது.
"பொலிஸ் வரும் முன் எனக்கு அவனிடம் கொஞ்சம் கணக்கு பாக்கி இருக்கிறதே"
"என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்."
"நான் போன் செய்து பச்சை சிக்னல் கொடுத்த பிறகு பொலிஸ் சந்திரமோகனைத் தேடிப் போகிற மாதிரி பார்த்துக் கொண்டால் போதும்."
"உங்களுக்கு இதைக் கூட செய்ய LρΠί (3ι σΟΙ Πρ"
கிருஷ்ணதாஸ் ரிசீவரை வைத்து விட்டு கண்ணாடியில் முகம் பார்த் தார். பிளாஸ்திரிகளைப் பார்த்ததும் அவர் இதயம் முறுக்கேறியது.
சந்திரமோகனின் முகத்தைத் தாறுமாறாகக் கிழித்தால்தான் அவர் மனம் சமாதானம் ஆகும் என்று தோன்றியது.
பெல்ட்டில் கூர்மையான கத்தியைச் செருகிக் கொண்டார் தன் ரிவால் வரை எடுத்துக் கொண்டார். தன் பாதுகாப்புப் படைத் தளபதிக்கு இன்டர்காமில் உத்தரவு கொடுத் தார்.
காரை நிறுத்தினான், சந்திர Gиопљај.
பின் இருக்கையில் உட்கார்ந் திருந்த பரமேஷ்வரைத் திரும்பிப் LIT灰リがQuのW。
"உங்கள் மகள் இருக்கும் இடத் திற்கு வந்து விட்டோம்." என்றான். "அப்படியானால் என் கணி கட்டை அவிழ்க்கலாமா? என்று பர பரத்தார் பரமேஷ்வர்.
"ஒரு நிமிஷம். அதற்கு முன் உங் கள் கைகளை நான் அவிழ்த்து விட வேண்டும்?"
சந்திரமோகன் பின் கதவு திறந்து அவர் அருகில் அமர்ந்தான் பரமேஷ்வர் துடிப்புடன் தன் கணிகளைக் கட்டியிருந்த கறுப்புத் துணியை அவசரமாக விலக் கினார்.
இருட்டிலிருந்து வெளிச்சத்துக் குப் பார்வை பழகியதும் திடுக்கென் றிருந்தது.
"ஏய் இங்கே ஏன் அழைத்து வந்தாய்? இது காதம்பரியின் வீடு" "ஆமாம். அதனால்தான் உங்கள் கண்களைக் கட்டி அழைத்து வர வேண்டியிருந்தது. இங்கேதான்
அபிதா இரு பன ன கைத GlDIT36ði.
'அபித றாளா? என் அவளிடம் பற்றி செ காதம்பரியும் 60)gLIIT?"
"நீங்களே ளுங்கள்"
பரமேஷ்
●WTJ 2-GW அந்தத் தோ ഞഖ&& 9ഖl தார். அபித சந்திக்கப் ே ஆனால் இறங்க மோகன் அ இரண்டு முன் கதவு 2. திறந்தவ 9ബ്ഞബ് மேஷ்வரின் கணி "கண்ணம்மா" என்று துக் கொள்ளப் ப அபிதா சரேல் நகர்ந்து கொண்ட அவள் கண்கள் வருப்பைப் பார்த்த நெஞ்சில் நெருப்பு ருந்தது.
'அபிதா" என லோடு,
'p Gil GSI GLIII | சந்திரமோகன், ! உள்ளே நுழைந்த
சோபாவில் ஒரு உட்கார்ந்திருந்த நிமிர்ந்து பார்த்து தலையைக் குனிந்து 'அபிதா" பர நடுங்கியது, "இவன் ஏதாவது சொன்ன சொல்லியிருந்தா லாம் நம்பாதே!
"எதை நம்பக் றாள் அபிதா, சற்று பரமேஷ்வர் குறு நேரம் மகளைப் ப என்று இருந்த து பார்த்ததும் பொ மகிழ்ச்சியும் புஸ் விட்டன. கண்களில் அவர் சந்திரமோ பார்த்தார்.
"TGOT LD5GOG.II பிரிக்க என்ன சதி GLIDITEG?"
"சந்தர் என்ன ( தானே என்னைப் விட்டீர்கள் என் இந்தப் பெண்ணு "இவளுக்கென்
குது
பெயர் காதம்பர தொழிலில் இவள் அவ்வளவுதான"
"இவள் உங் யண்ட்டா? இவளு LUGNASTILLIT?”
'அபிதா" 'அபிதா காெ விட்டாள்." என்றா அமைதியாக,
'அபிதா' இவன் GEGM). GIGTGofLD நம்பாதே காதப் சேர்ந்து எனக்கு சதி செய்கிறார்கள் டர்களை வைத்து முகத்துடன் வேண் முகத்தையும் சேர்க் உனக்குத் தெரியு வைத்துக் கொண் துள்ள தில்லு முல்
"ETT GGM) LIGO) பார்த்தேன் என்று வில்லையே டாடி
"இங்கேயா?"
(கைதியின் ச
ODI I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான்
1. இங்கே இருக்கி ன சொல்கிறாய்? காதம்பரியைப் Iல்லிவிட்டாயா? உனக்கு உடந்
மலாவிடம் "pril 3, st கணவர் எந்த இடம்? என்று நான் கேட்டதும், அவள் வர் உடல் குறுகி 'ஒ' என்று பலத்த சத்தமெடுத்து ளம் கூசினார். அழத்தொடங்கினாள் வாய்விட்டுச் ட்டத்தில் காலடி சத்தமெழுப்பி அழுவதும், தமது ானமாய் உணர்ந் பிரச்சனைகளை விருப்பமான, நம்பிக் ாவை இங்கேயா கையுள்ளவர்களுக்கு மனம் விட்டுச் ". சொல்வதும் கவலைகளினாலும், E. சந்திர துன்பங்களினாலும் ஏற்பட்ட மனச் ழைப்பு மணியை சமையை குறைககும் எனபதால், றஅழுத்தினான். ST60Iffò S{(gg ULD6)J600 டனே திறந்தது - காத்திருந்தேன். மெல்ல மெல்ல
அவளின் அழுகை குறைந்தது.
கேட்டுக் கொள்
ஸ் அபிதா ப் பார்த்ததும் பர as Gil 3, GUI alsT.
அவளை அணைத் ாய்ந்தார்.
என்று பின்னால்
Ita. ரில் தெரிந்த அரு தும், பரமேஷ்வரின் வைத்தாற் போலி
iறார், திடுக்கிட
வோம் என்றான் வேறு வழியின்றி
T. ஒரமாக முடங்கி ாதம்பரி அவரை உடனே தன் து கொண்டாள். மேஷ்வரின் குரல் என்னைப் பற்றி ானா? அப்படிச் லும் அதையெல்
நான் உங்களிடம் ஏதாவது தவறாகக் கேட்டுவிட் CLGOTIT."
'இல்லை." என்று தலையசைத் தாள்.
"நான் கேட்டது உங்களுக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது"
"3 LDG) IT
கூடாது" என்
சூடான குரலில், |கினார். இத்தனை
ார்க்க வேண்டும்
5LDGUT 9560TS 5600T 560 GT5
துடைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்
டப்பும், அவளைப் ங்கிப் பிரவகித்த ஸென்று அடங்கி கார்ந்தாள். ஆத்திரம்பொங்க உங்களால் தொடர்ந்து பேச கனைத் திரும்பிப் முடியும்தானே." என்று நான் கேட்
(:Láil.
"ஆம்" எனக்குத் திருமணமாக வில்லை. அதனால், என் கணவர் செய்வான்? நீங்கள் என்று சொல்ல யாருமில்லை"
"ಜ್ಜಿ எறிந்து "அப்படியென்றால். உங்கள் GIULIUS ருககுமா மகன்.? ಹಿg?" "அதுதான் என் வாழ்வில் முதலா " அபிதா வேள்வது சூறாவளி" என்று சற்று நிதா வது னித்தவள், தொடர்ந்தாள்.
"நான் மண்டபம் அகதி முகாமிலே, அக்காவின் குடும்பத் துடன் வாழ்ந்துகொண்டிருந்தேன். சகோதரியின் கணவரின் உழைப்பி லேயே ஒரு வருடம் எவ்வித பிரச் சனையுமின்றிக் கழிந்தது. அக்கா முதலாவது குழந்தைப் பேறிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். மூன்று நாட்களுக்குப் பின் குழந்தை கிடைத்தது. அக்காவும் குழந்தையும், குழந்தை கிடைத்ததன் ட்டைப் பார்த்து பின் மூன்று நாட்கள் ஆஸ்பத்திரி ன் சந்திரமோகன் யிலேயே இருக்க வேண்டி ஏற் பட்டது. இந்த ஆறு நாட்களும் காட்டியதுபோலி நானே சமைத்து, அக்காவுக்கு உணவு
எதிராக ஏதோ வருககும சாப்பாடு UTILOITA இன்றைய கம்ப்யூட் Gost அடுத்த நாள அககாவும, கொண்டு எந்த குழந்தையும் விட்டுக்கு வருவதாக மானாலும் எந்த அக்கா தெரிவித்தார். அன்று இரவு முடியும் என்பது அக்காவின் கணவருக்குச் சாப்பாடு
என்னிடமிருந்து செய்தாய் சந்திர
என் வக்கில்
ஒரு க்ளையண்ட்
களுக்கு க்ளை கு நீங்கள் க்ளை
என் முகத்தை கொடுத்து, நானும் சாப்பிட்டு இவர்கள் ೧೫ರು. விட்டுப் படுத்திருந்தேன்' கமலா காபி அது நீண்ட் பெருமூச்சொன்றை விட்
நான் எங்கே
நான் சொல்ல LITOM.
'அக்காவின் கணவர் நித்திரை யிலிருந்த என் வாயைப் பொத்தியபடி தை தொடரும்) 51660601 அசையவிடாமல் மறுகையால் li |
மணமாகாமல் குழந்தை-3
இறுக்கியபடி, என்னை. என் மீது பலாத்காரமாக உடலுறவு கொண்டார். போராடிப்பார்த்தேன். என்னால் ஒன் றுமே செய்ய முடியவில்லை. சத்தம் போட்டால் வெளியே தெரிந்து அவமானமென்று அடக்கிக்கொண் GELGör”
கமலாவின் கண்கள் சிவந்து, ஆத்திரமாகக் காணப்பட்டாள்
'பிறகு." "அடுத்த நாள் அக்காவும், குழந் தையும் வீட்டுக்கு வந்தனர். பயமும் வேதனையும் என்னை வாட்டி வதைத் தது. இரவு நடந்தவற்றை அக்கா விடம் கூறினால், அக்காவின் குடும் பத்திற்குள் பிரச்சனை வரும் எனப் பயந்து அக்காவிடம் சொல்லவில்லை. அக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், குழந்தையைப் பராம ரிப்பதிலும் நாட்கள் நகர்ந்தன.
எனக்கு மாதவிலக்கு வரவேண்
டிய காலத்திற்கு வரவில்லை. என்
நெஞ்சிலே இடி விழுந்தது. அக்கா வின் கணவருக்கு அதனைத் தெரி வித்தேன். ஒரு மாத்திரை வாங்கிக் கொடுத்தார். சரிவரவில்லை. அன்னாசிக்காய், பப்பாசிக்காய் என
GTGri).S.606OLDLI"
அறிந்த பலவற்றைச் சாப்பிடடுப் பார்த்தேன். ஒன்றும் சரிவரவில்லை. இரண்டு மாதம். வாந்தி, மயக்கம், சோர்வு ஏற்படும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் ஒருவாறு சமாளித்துக்கொண்டேன்" நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள்.
"ஐந்தாவது மாதம். வயிறு பருத்துக் கொண்டு வருவதை மறைக்க முடியவில்லை. அக்கா என் நடவடிக்கைகளை அவதானித்து விட்டு, "என்ன நடந்தது.' என்று பலமுறை கேட்டாள். அழுதேன். அக்கா எவ்வளவோ முயன்றும் நான் சொல்லவில்லை. அக்கா கோப மடைந்து என்னை ஏசினாள், திட்டினாள், அடித்தாள், சித்திரவதை செய்தாள். இதற்கு யார் காரண மென்று உண்மையைச் சொல்லாவிட் டால் பொலிஸில கொண்டுபோய்த் தான் உண்மையை எடுப்பன் என்று மிரட்டினாள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிய நான் மது ரைக்குப் போகும் ரயிலில் ஏறி, எனது சிநேகிதி இருந்த முகாமுக்குச் சென் றேன்.
அவளுக்கும் நான் உண்மையைச் சொல்லவில்லை. அவள் 'புருஷன் எங்கே.?" என்று கேட்டதற்கு அவர் சிலோனுக்குப் போய்விட் டார் வந்துவிடுவார் என்று கூறிச் சமாளித்துக்கொண்டேன்'
"ஒரு முகாமைவிட்டு வேறொரு முகாமுக்கு மாறிப் போவதில் பதிவுப் பிரச்சனைகள், காவற்துறைப் பிரச் சனைகள், உணவுப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்குமே." என்றேன் நான்.
"இல்லை. எனக்கு Ցնսկի எந்தப் பிரச்சனையுமே வரவில்லை" என்றாள் விரக்தியாக
"எப்படி..? ஆச்சரியத்தோடு கேட்டேன் நான்
"GT60 வாழ்க் கையே வேதனையாகிவிட்டதால், இப்படித் தான் வாழ வேண்டுமென்றிருந்த நான், எப்படியும் வாழலாம் என்று முடிவு செய்தேன்' என்றாள்.
அவள் மதுரையில் எப்படி வாழ்ந் தொடர்ந்து வரும்.
செப் 08-14, 2002

Page 17
ஒரு காலத்தில் அவர் பேசாத மேடை யில்லை போகாத கிராமம் இல்லை! தந்தை செல்வாவிற்குத் தளபதியாக இருந்து தமிழ் பேசும் மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டி வளர்த்தவர் அமுதர்!
அமுதருக்கு விழா எடுப்பதில் வேறு பட்ட கருத்தில்லை ஒரு இனத்தின் விடு தலைக்காகக் குரல் கொடுத்த ஒரு வனைப்பற்றி ஒரு சிறு கூட்டம் கூடிக் கதைத் துவிட்டுப் போனதுதான் வேதனை தரும் நிகழ்வு
அவர் வாழ்ந்த மண்ணில் அவருக் காக எதையும் செய்வதற்குக் கையாலா காதவர்கள் நடத்திக்காட்டுகிறோம் பார் என்று லண்டனுக்குப் பறந்து சென்றனர். ஒரு முப்பது அல்லது நாற்பது பேரைத் தான் எதிர்பார்க்கிறோம் விழா நடந்தது என்று செய்தி வந்தால் மட்டும் போதும் இவ்வாறு விழா நடைபெற முன்னரே சங்கரியார் சொல்லி விட்டார்.
விழாவிற்கு முதல்நாள், விழாவில் எவரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று கோரி அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. துண்டுப்பிர சுரத்தின் சுத்திரதாரிகள் புலிகளாகத் தான் இருக்கும் என்று அங்கிருந்த கூட்டணி வட்டாரங்களே தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர். உற்சாகம் குன்றிய நிலையில் விழாவில்கலந்து கொண்டனர் கூட்டணிப்பிரமுகர்கள். கூட்டணியினரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நுாற்றிற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அமுதருக்கு விசுவாச மான இயக்கங்களின் முன்னாள் போரா ளிகளும் சில புத்தி ஜீவிகளும்தான்.
மாவை தமிழரசுக் கட்சியின் பழைய புராணத்தைப் பாடித் தள்ள, சங்கரி கூட் டணியின் சிலுசிலுப்புப் புராணத்தைப் பாடி னார். இருவரும் ஒவ்வொரு பக்கமாக இழுபட்ட நிகழ்வினை சபையோர்கள் வெளிப்படையாகவே புரிந்துவிடனர். பேசி முடிந்து வெளியே வந்த சங்கரியிடம் ஒரு இளைஞன் கேட்டான், 'ஐயா! திசைக்கொன்றாக இங்கு வானொலிகள் இயங்குகின்றன. அவைகளை நீங்கள் ஒன்று சேர்க்கமுடியாதா?.'கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால்தானே தம்பி வானொலிகள் ஒன்றாகும்" என்று சங்கரி பதில் கொடுத்தார். தமிழ் தேசியக்கூட் டமைப்பினால் தமிழினம் ஒன்றுபட்டு விட்டது என்று கூச்சலிட்டு வரும் சங்கரி எதை வைத்து இப்படிக் கூறினார் என்ற
தொழிலாளர் வுக் கோரிக்கைக் தலைமைகள் உரி பதற்காக ஐக்கியப் கடந்த மாதா களின் சம்பள உய தொழிற்சங்கத் தை சென்றும் தனக்கும், மாவைக்கும் இடை களில் சிறிக்கைப் யில் நடந்த உள்வீட்டு மேடைச்சண் நடத்தி
டையைச் சொன்னாரா?. அல்லது ಶೌಗ್ಗೆ தொழில lud, alefaarlädgolufa)T60 என்கிறார்கள் சில 9n LLGOLDUlJob 35Léf9595 குத் துரோகம் இழை
குத்து வெட்டுக்களைச் சொன்னாரா? கிறார்கள். மேல் கொ நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத் திட்டம் சம்பந்தமான தண்ணிதான் என்பது போல் மாவையும், ஒரே அரசில் அங் சங்கரியாரும் நியா? நானா? என்று elopipa i மல்லுக்கட்டி நிற்க, அமுதரின் பாரியார் கருத்துக்களையே திருமதி மங்கையற்கரசி மட்டும் கொஞ் I Diadom இரண்டு ே சம் சூடேறிக் கருத்துச்சொன்னார். "எனது தது போல் புரியா கணவருக்கு பிளேன்' சோடாதான் பிடிக் ெ கும். புலிகளின் தலைவர் பிரபாகரனை எனது கணவர் சந்ததிக்கச் செல்லும் போது அண்ணை வந்திருக்கிறார் பிளேன் சோடா கொடுங்கள் என்று அவர் உத்தர விடுவார். இப்படியானவர்கள் ஏன் எனது கணவரைச் சுட்டார்கள் என்று விளங்க வில்லை. நீலன் திருச்செல்வம், சறோ ஜினி யோகேஸ்வரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன துரோகம் செய் தார்கள் என்று எனக்குத் தெரிய பெருந்தோட்டப் பகு வில்லை." இவ்வாறு மனம் நொந்து காக மாட்டைக் ெ பேசினார் மங்கையற்கரசி வியாபாரிகள் தங்க இறந்த தினம் கொண்டாட வக் களை மாட்டு உரிமை கில்லை. பிறந்த தினம் கொண்டாட 1o ஒரு விலை வந்து விட்டார்கள் என்ற கூட்டணியின் வர். அதன் ಲೈಸೆನ್ನು 例 ' பக்கமே செல்ல மா ஆதரவாளர்கள் சிலரது முணுமுணுப்பு அந்த மாட்
- - bG IDTL-60MLகளுக்கு மத்தியில் விழா நடந்தேறி விட் அதிக விலை என்று SSTS TTTL SaataaT TTTTTTT TT LLLLLL LYSTBLLL LLLLLL வரை நடந்தது நடந்ததுதான் இருக்கும் அந்த மாட் அமுதருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நிர்ணயித்த வியாபாரி
கர் அங்கு சென் ODIGITALIOLIITIGO
குறைந்த விலைக்கு
அதேபோல்தான்
அவரைத் தியாகியாக்கும் செயலா சம்பளப் போராட்டத் கிவிடும். இனத்திற்கு உரிமை கிடைக் கிறதோ, இல்லையோ? தமக்கு மட்டும்
கிறார்களா? அல்லது தீர்வை மக்கள் ஏற்று
உதாரணமாக பிட வேண்டும். இது
போடும் அளவுக்குத் albuGTúb 141, 142, புலிகளின் அங்கீகாரம் கிடைத்தால் ரூபாயாத ஒவ்வொ போதும் என்ற அளவில் கூட்டணியினர் கோணத்தில் அறிக்ை இருக்கின்றனர். காரணம் புலிகள் it, அறி மீதுள்ள பாசமோ, பற்றுதலோ அல்ல. ல 47 ரூபா களுக்குக் கிடைத்த பதவி நாற்காலிதான். பதவியை விட இருந்தாலும் (UPB GOTTG அமுதர் என்ன பெரிதோ என்ற எண்ணங் தொழிற்சங்கங்களு ಹೃಢೀ। அவர்களிடம் மேலோங்கியுள்ளது. ஒப்பந்தத்திலேயே த பிறந்த நாள் நிகழ்விற்கே பெரியளவில் தொழிலாளிகளே சனம் திரள்வதைப் புலிகள் விரும்பவில்லை சம்பள உயர்வுக்க என்று சங்கரியார் போன இடத்தில் வாய் என்ற தெளிவில்லா திறந்து கூறியிருக்கிறார். கள் எந்தத் தொழி
Goas-ĜSTIT(ĥ ? D6ŭb ĜJ560D GAJI 69 LDTGOT TIDLIGITAB 605
டு உறவும் தேவை அழுத விடுவார்களா? அப்ப ருக்கு விழாவும் தேவை தோளில் ஏற விட்
முதலாளிமாரின் தீர் டால் செவியையும் கடிப்பார்கள், பாத்தி விடுவது நல்லதல்ல ரம் அறிந்துதான் கூட்டணிக்குப் பிச்சை : போட வேண்டும் என்பது சரிதான்! வர்கள் சொல்வதைக்
கூழுக்கு அலைந்து கொண்டு மீசைக் தொழிலாளர்கள் இன கும் 9tupaa Daigo J. . . . . . சிந்திக்க வேண்டும்.
fff
பாலமாகும் இலங்கையின் முதன்மைத் தொலைக்காட்சிச் சேவை மீண்டும் யாழ்ப்பாணத்தில்" என்ற அரைப் பக்க பத்திரிகை விளம்பரத்துடன், ரூபவாஹினி இப்பொழுது வட பகு திக்குச் சென்றுள்ளது. அது 'சத்திய வாஹினியாக வேண்டும் என்று ஊட கத்துறை அமைச்சர் வாழ்த்துத் தெரி வித்துள்ளார். 1982 ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டது முதல் பிதுருதால கல, வவுனியா) மடுக்கந்தை கொக் காவில் மூலம் வட பகுதிக்கு ரூப வாஹினியின் ஒளிபரப்புக்கள் சென்ற டைந்தன. பின்னர், 2 ம் திகதி நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் அறிவிப்பாளர் குறிப்பிட்டவாறு மடுக்கந்தைக் கோபுரம் "பழுதடைந்த" பின்னர், சில ஆண்டுகளாக நிகழ்ச்சி கள் தடைப்பட்டன. பின்னர், 1996 ல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் பீது ருதாலகல, வவுனியா) மடுக்கந்தை, ஆனையிறவு, பலாலி மூலமாக நிகழ்ச் கள் ஒளிபரப்பப்பட்டன. ஆனையிற
கோபுரம் "பழுதடைந்த பின் ார் மீண்டும் 2000 ல் அது தடைப் பட்டிருந்தது. இப்பொழுது, அதாவது 000 முதல் பிதுருதாலகல,
a 08-14, 2002
மாறிக்கொண்டு வழு நாட்டின் மக்கள் சமமாகக் கருதிச்
வவுனியா மடுக்கந்தை மன்னார் (தொலைத் தொடர்புக் கோபுரம்) மூல மாக நிகழ்ச்சிகளை வடக்கு நோக்கி
ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அன்று அறிவிப்பு இது உண்மையில் பாராட்டப்பட "தேசிய தொலைக்க வேண்டியவிடயம்தான், தென்னிந்தியச் இது மிளிரும் 6 சினிமாப் படங்களையும், பாடல்களை இப்போதைக்குக் 'ச யும் நம்பியிருக்கும் "வாஹினிகளை
விரும்புகிறது.
இந் நாட்டுத் சேவைகள் வழங்கு களின் விபரங்கள் வெளிவருகின்றன. ததில் 100 க்கு 1 சொந்தமான ஐரி, மாகத் திட்டமிட்டு நிகழ்ச்சிகள் இவை
முந்தியடித்துக்கொண்டு ரூபவாஹினி வடக்கு நோக்கிச் சென்றிருப்பது வர வேற்க வேண்டியதே. அதேவேளை யில், நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை யில் ரூபவாஹினி கவனமெடுக்க வேண்டியது முக்கியமாகும் கொழும் பிலுள்ள கலையகத்தில் தயாரிக் கப்படும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் இப்பொழுதெல்லாம் எடுபடுவது குறைவு மக்கள் தம்மைப் பற்றிய, அன்றாட
வாழ்வியலைப் பற்றிய அம்சங்களையே * தினமும் மா விரும்புவர். எனவே, வடபகுதிக்குச் வரை தமிழில் சென்று ஒளிப்பதிவுகள் செய்து * சனிக்கிழை அவற்றை ஒளிபரப்ப ஆவன செய்ய Too! (86).16ðór(s)tb. GUI, LISILLU JBINDT6AJT9 வண்டும். வட பகுதி அவலங்களைத் இரசிகர்கள் இதைவி
தென்பகுதி மக்களும் அறியக்கூடிய வாறு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண் டும். அங்குள்ள மக்களின் கலை, கலாசார விழுமியங்களை எடுத்துக்காட் டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வுேண டும். பாதுகாப்புக் காரணங்களைக் காட்டிப் பூச்சாண்டி காட்டிய காலம்
щшb, Ga, La,арпшот? | இவர்களின் பங்க தான்! அதாவது,
இப்படி ஒரு வானொலி தென்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

safat ylbuGII 9 LII ாக ஐக்கியப்படாத மகளை வென்றெடுப் 6LDIT? களில் தொழிலாளர் வுப் போராட்டத்தில் லமைகள் பத்திரிகை போராட்டத்தையே
|ளர்களுக்கு வெற்றி தொழிலாளர்களுக் த்துவிட்டதாகக் கூறு த்மலை நீர்த் தேக்கத் பிரச்சினையிலும் கூட கம் வகிக்கும் இரு ர்களும் வெவ்வேறு காண்டிருக்கின்றனர். தாணியில் கால் வைத் ல் தவிக்கிறார்கள், க்காகத் தீர்வு காண்
Jëffa0GOTŘEBAŘI ÚLTILITg 500GJODIOTÁIG, மங்கள எப்பிடி வென்றெடுப்பாங்க
தெளிவான, ஐக்கியமான முடிவுகளின் முல மாகத் தொழிற்சங்கத் தலைமைகளுக்கு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும். இது இவ்வாறிருக்க பெருந் தோட்டத் தொழில் துறை அமைச்சரோ அதற்கு ஒருபடி மேலே போய் 141 ரூபா போதும் என்று முடிவு எடுத்துவிட்டார். அரசாங்கம் இந்தச் சம்பள உயர்வு விடயத்தில் தலையிடாது என்ற அறிக்கையையும் வெளியிட்டார்.
இதே வேளை யதார்த்தத்துக்கு ஒவ்வாத போராட்டத்தை முன்னெடுப்பது தற்போதைய நிலையில் கம்பனிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என் பதில் தொழிலாளர்கள் நிதானமாக செயற் படுவதும் அவசியம்,
எப்பொழுதுமே தொழிலாளர்களின் பிரச்சினை தீர்ந்துவிடக் கூடாது என்ப தற்காக பெருந் தோட்டத்தின் ஒவ்வொரு கம்பனிகளும் தனித்தனியே தங்கள் முடிவுகளை முரணாகவே வெளியிடும்.
இருந்து கொண்டுவரப்படும் மக்கள் கூட்டத்தை தனித்துவ ஊர்வலங்கள் முலம் வெளி உலகுக்குக் காட்ட முற்படும் தலைவர்கள் பற்றி இன்னுமா மக்கள் தெளி வில்லாமல் இருக்கின்றார்கள்? தொடரும் நிலைமைகள் மலையக மக்களுக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்குமா? அடிப் LIGOLuiao o asigoLDLITao an UNilaga Gaia என்பதை மக்களே தீர்மானியுங்கள். தேர்தலில் தீர்மானிக்காதீர்கள். தங்கள் தலைவர்களின் துரோகத் தனங்களுக்கு அந்தந்தப் பிரதேசங்களிலேயே முற்றுப் புள்ளி வைத்து ஐக்கியப்படுங்கள்,
மலையக மக்கள் சக்தி கடந்த காலங்களிலெல்லாம் ஏதாவதொரு பெரும்பான்மைக் கட்சிக்கு ஆட்சியி லுள்ள அரசாங்கங்களுக்கு முண்டு கொடுக்கப் பயன்பட்டு வந்ததேயல்லா மல், தமக்காக, மலையக மக்களின் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள்
தலைமைகளுக்காகத் க் கொள்கிறார்களா? ங்கு ஒன்றைக் குறிப் கற்பனையல்ல நிஜம், திகளில் இறைச்சிக் காள்வனவு செய்யும் ளுடைய புரோக்கர் யாளர்களிடம் அனுப்பி யை நிர்ணயித்துவிடு ந்த புரோக்கள் அந்தப்
LIII.
வாங்க வருவோர் கூறி வாங்காமல் வீடு க விற்க முடியாமல் DL. (ypsir Gorff afon Gw60au பின் வேறொரு புரோக் அதே மாட்டைக் வாங்கி விடுவார்.
தொழிலாளர்களின் தின் நிலையும், ஏலம் தொழிலாளர்களின் 152, 160, 180, 200 ருவரும் ஒவ்வொரு கப் போராட்டம் நடத்
வாவது தொழிலாளர் து பெரிய விடயமாக fமார் சம்மேளனமும், ம் கையெழுத்திடும் ங்கியிருக்கின்றன. TT GT5560601 but ாகப் போராடுவது மல் இருக்கின்றார் லாளியும் அதிக பட்ச வாங்க விரும்பாமல் டி இருக்கும் போது மானத்திற்கு வந்து இதற்கு எப்போதுமே தைப் போன்றுதலை கேட்டுப்பழகிப் போன மேலாவது சுயமாகச் தங்கள் சுயமான,
காலம் காலமாக தொழிற் சங்கங்களும் தொழில்துறை நிர்வாகங்களும் பிரச்சினை களை தங்களுக்கே சாதகமாக்கிக் கொள் வதில் தெளிவாக இருக்கிறார்கள். அதை விட தொழிற் சங்கங்களிடையேயான போட்டி நிலைமை முதலாளிமார் சம்மேள னத்துக்கு வாய்ப்பாகவும், தொழிலாளர் களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர் மானித்த தீர்வாகவும் அமைந்து விட்டது. இவ்வாறு ஐக்கியப்படாத தலைமை கள் தற்போது தாய்லாந்தில் நடைபெற இருக்கும் இனப்பிரச்சனை சம்பந்தப்பட்ட புலிகள்-அரசு பேச்சுவார்த்தையில் தமி ழர்கள் சார்பாகப் புலிகளும், முஸ்லீம்கள் சார்பில் ஹக்கீமும் கலந்து கொள்வதாக இருக்கின்ற இவ் வேளையில் மலையக மக்கள் சார்பாக யார் கலந்து கொள்வது என்பதில் எவ்வாறான கருத்தொற்று மையைக் கொள்வார்கள்? வடக்கு, கிழக்கு தெற்கு மலையகம் என்று தனித் 5gofurra, L'Udi geogotasso GT LIT di 5 கூடாது என்றும், தாய்லாந்துப் பேச்சு வார்த்தையை நாம் நழுவ விடக்கூடாது, அரசாங்கத்துடன் பேசித்தீர்ப்பது பாமரத் தனமான சிந்தனையாகும் எனவும் மலை யக அமைச்சர் ஒருவர் கருத்து வெளி யிட்டுள்ள இந் நிலையில் இன்னொரு அமைச்சரோ தாய்லாந்தில் மலையக மக்கள் சம்பந்தமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
தற்போது ஒரு சில பா.உ சேர்ந்து இந்திய வம்சாவளி பா.உ. குழு என்று உருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறே எதிர்வரும் 9ம் திகதி அரசாங்கத்தால் மேற்கொள்ளவிருப்பதா கக் கூறப்படும் மக்கள் சக்தி இயக்கப் பேரணியில் இத் தொழிற்சங்கங்கள் மக்களைத் திரட்டிக் கொழும்புக்குக் கொண்டு வருவதில் ஏட்டிக்குப் போட்டி யாக பலத்தைக் காட்ட முயல்கின்றன.
மலையகத்தின் பல்வேறு பகுதிகளில்
ஆகியவற்றை ஈட்டிக் கொள்ளப் பயன் படுத்தப்படவில்லை. தற்போதும் அர சாங்கத்தின் புஜ பலத்துக்கு ஒரு பக் கத் துணையாகவே மலையக மக்கள் திரளைப் பயன்படுத்த விளைகிறார் கள். அதேவேளை மலையக மக்களின் சம்பளப் பிரச்சனை குறித்து அரசாங் கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பார்க்காதது மட்டுமன்றி தாம் இப் பிரச்சனையில் தலையிட மாட்டோ மென்று விலகி நின்று வேடிக்கை பார்த்தது. அத்தோடு பெருந்தோட்டத் துறைக்கான அமைச்சரோ, மிகச் சாதா ரணமாக, முதலாளிகள் நிர்ணயித்த 142 ரூபா சம்பளத்தையே தொழிலா ளர்களுக்கு திருத்திகரமாகப் போது மானதென வக்காலத்து வாங்கியிருந் தார் ஒரு தொழிற்சங்கத் தலைவர் கேட்டதுபோல,அவர் முதலில் 142 ரூபா
மலையூரான்
சம்பளத்தில் தனது பிள்ளைகளைப் படிப்பித்து வீட்டைப் பராமரித்து குடும் பத்தை நடத்திக் காட்டிவிட்டு, அது தொழிலாளிக்குப் போதுமா இல்லையா எனக் கூறட்டும் எது எப்படியானாலும், மீண்டும் மலையக மக்கள் சக்தி அர சாங்கத்திற்குத் தேவைப்படுகிறது எமது தலைவர்கள் அதனைத் தாரை வார்க்கத் தயார். ஆனால், அரசாங்கம் கேட்டவுடன் தமது விசுவாசத்தைக் காட்டத் தயாராகும் இவர்கள் எப்போது நாம் கேட்பதற்கு இவ் அரசாங்கங் களைச் சம்மதிக்க வைக்கப் போகி றார்கள். எமது பிரச்சனை தாய்லாந் திலும் தீர்க்கப்படப் போவதில்லை. இங் கும் தீர்க்கப்படப் போவதில்லை. பிரச் சனையை ஏன் தீர்க்க வேண்டும். தீர்த்து விட்டால் எம் தலைவர்களுக்கு அரசியலே இல்லாது போய்விடுமல்லவா?
ம் இவ் வேளையில்
அனைவரையும்
செயற்பட்டால், ாளர் குறிப்பிட்ட TLʻLdf)éj (3aFG0)G)J"ALJIT dy, ன்பதை மட்டும் ாற்றாடி' குறிப்பிட
தொலைக்காட்சிச் ம் தமிழ் நிகழ்ச்சி வாராந்திரிகளில் ஆராய்ந்து பார்த் 0 திறைசேரிக்குச் TGT, L64, , , GUGT வழங்கும் தமிழ் தான்,
OG) 545 - 600 செய்திகள் |g,6sla) L156) l த் திரைப்படம் த்தினரிடம் தமிழ் டவும் வேறு எதை இன ஐக்கியத்திற்கு ரிப்பு இவ்வளவு
is Guol
கழ்ச்சி இலங்கை பில் பிய 2 முதல்
DUU
துப் பார்த்ததில் உண்மை விளங்கியது.
3 மணிவரையும், இரவு 8 முதல் 9 மணிவரையும் ஒலிபரப்பாகிவரு கிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குப் போக்குவரத்து மற்றும் தொடர்புகள் அற்ற நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம் தமது இடங்களிலிருந்து வேறிடங்களில் உள்ள சொந்தங்களுக் குச் செய்தி அனுப்புவதில் கரிசனை காட்டப்பட்டது போக்குவரத்து நிலை மைகள் சீரடைந்து வரும் இவ் வேளை யில், இந் நிகழ்ச்சி தேவைதானா என்பது வேறு விடயம் சென்ற வாரம் இரவு ஒலிபரப்பில், ஓர் அறி விப்பாளர் செய்தி ஒன்றினை வட பகுதியில் உள்ள சொந்த'த்திற்குத் தெரிவித்தார். அதை மீண்டும் ஒரு தடவை கூறினார். இதில் என்ன விசேஷம் என்று பின்னர் விசாரித்
அதாவது சக அறிவிப்பாளர் ஒரு வரின் வீட்டில் பணிபுரியும் பணிப் பெண ஊருக்குப் போய் நீண்ட நாட்களாக வரவில்லையாம். அவரை உடன் (வருமாறு) தொடர்புகொள்ளு மாறு (அறிவிப்பாளர் பாஷை இது) கூறப்பட்டதுதானாம் அச் செய்தி துஷ்பிரயோகத்துக்கு மறுபெயர் தானா சொந்தங்களைத் தேடி.
வடக்கு நோக்கி வானொலி
அரச ரூபவாஹினி, வடக்கு நோக் கிச் செல்வதற்கு மும்முரமாக நட வடிக்கைகளை மேற்கொள்ள முடியு
மானால், அரச வானொலி மட்டும் நிகழ்ச்சிகளை வடக்கு நோக்கி ஏன் எடுத்துச் செல்லக் கூடாது? - இது ஒரு வாசகரின் கேள்வி, வவுனியா அருகே ஈரற்பெரியகுளத்தில் அமைக் கப்பட்டுள்ள ஓர் ஒலிபரப்பி மூலம் மத்திய அலைவரிசையில் நிகழ்ச்சிகள் வடக்கு நோக்கி ஒலிபரப்பாகி வரு
கின்றன என்கிறார்கள், ஆனால், தெளிவில்லை. இருந்தும் இல்லாத
ஒரு நிலை, இதைக் கருத்திற் கொண்டு வவுனியாவில் உள்ள பண்பலை ஒலிப
ரப்பியை யாழ் நகரில் பொருத்தி நிலைமையைச் சரி செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டபோது, அந்த ஒலிபரப்பியை வேறிடத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். எனவே, மாற்று வழிபற்றி அதிகாரத் தரப்
பினர் யோசித்து வருகிறார்களாம், நிலைமை சீராகுமா என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண் டும்
இலங்கை ஒலிபரப்புக்
தாபனத்தைச் சீரமைக்கும் நோக்குடன் நிபுணர்கள் குழுவொன்று அறிக்கை தயாரித்திருப்பதாகக் கேள்வி அதில் ஒரு சிபார்சு மிக முக்கியமானது - ஊழியர்களின் தொகையினை 1250 ல் இருந்து 650 ஆகக் குறைத்தல், இதை எப்படிச் செயற்படுத்துவது என்று அதிகாரிகள் தடுமாறுகின்றனராம். வரும் வாரங்களில் திடுக்கிடும் செய்தி கள் சில வெளிவரலாம்! O

Page 18
壹圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
JC
ஐசிசி உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டிகள் ஆரம்பமாக இன்ன மும் ஒரு வாரகாலம் மாத்திரமே எஞ் சியிருக்கும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண் டுல்கர் சௌரவ் கங்குலி போன்றோர் கொழும்புக்கான தமது வருகையை உறுதி செய்யவில்லை.
விளையாட்டு வீரர்கள் அனுச ரணை நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் சில அம்சங்களை 60 நாட்களுக்கு இடை நிறுத்தி வைக்க வேண்டும் எனச் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் கோரி யிருப்பதே தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாகும்.
9 lig ligí, plawaii, foilsiú போட்டியை நடத்த பெப்ஸி நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கு அனுசரணை வழங்குகின்றது.
ஆனால் பெப்ஸி நிறுவனத்துடன் போட்டி வியாபாரத்தில் ஈடுபடும் பொருட்களுக்கான விளம்பரங்களைத் தமது உடையிலோ மட்டையிலோ பொறித்துக் கொண்டு விளையாடு வதைத் தவிர்க்க வேண்டும் இந்த நிபந்தனைக்கு வீரர்களை இணங்கச் செய்ய வேண்டியது ஐசிசியின் பொறுப்பு இந்த முன்நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஐசிசிக்கு போட் டியை நடத்த பெப்ஸி நிறுவனம் நிதி உதவி செய்யும்
சகல அணிகளிலும் உள்ள
2 நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் ஜோக்குகளைப் பற்றி என்ன 1960)Grök sípjas Gi?
ஜே. லக்கி, பெரியகல்லாறு ஒரு நல்ல ஜோக்குக்கு நாம் சிரிப் பது ஒரு விதமான திடீர் கண்டுபிடிப் பால், அதிர்ச்சியால்தான். சில ஜோக்கு களை மீணடும் மீண்டும் கணிடு பிடித் துக் கொணடிருக்கிறீர்களாக இருக்கும்
அடுத்தடுத்த வாரம் தாய்லாந்தில் நடக்கப் போகும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு என்ன நிகழும்
DG : கொழும்பு-13 மக்களின் கவனத்தையெல்லாம் ஜனாதிபதியுடனான மோதலில் குவிக்க வேண்டியிருக்கும்.
e ஆமிர்டேஜ் வருகை எதைக் காட்டுகிறது? எம்.ஐ முஸம்மில், புத்தளம் இலங்கை அரசின் நிர்க்கதி இந்தி யாவின் மெளனம் அமெரிக்காவினர் 6)/TLÜLLI/
2 கொலையும் ஒரு விளையாட்டா? மொஹமட் அஸ்ரப், நிககொள்ள "கொலையும் ஒரு கலை" என்பதாக மந்திரிகுமாரி படத்தில் கருணாநிதி வசனம் எழுதினார் விளையாட்டாகவும் தானி ஆகிவிட்டது.
* தமிழில் எழுதும் நவீன எழுத்தாளர் களின் சில கட்டுரைகளே புரிய வில்லையே?
மு.விமல், பூண்டுலோயா
இதே பிரச்சனையில் ஒருவர் இணைய வலைத்தளத்தில் விளம்பரமே போட்டிருக்கிறார். அத்தகைய தமிழ்க் கட்டுரைகளை வாசித்துப் புரிந்து கொண்டு அதை மீண்டும் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதற்கு மொழி பெயர்ப்பாளர் வேணடும் என்று கேட்டிருக்கிறார் விணணப்பிப்பவர் களுக்குத் தேவையான தகுதிகளாகப் பின் வருவனவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்:
கமா சுமாவாகப்போட்டு ஒரே சொற்றொடராக வரும் பந்தியை உடைத்துப் புரிந்துகொள்ளும் திறனுள் ளவராக இருக்க வேணடும்.
ஏற்கனவே இருக்கும் தமிழ் வார்த்தைகளை விட்டுவிட்டு புதிதாகக் கணிடுபிடிக்கப்படும் அதே பொரு ளுள்ள தமிழ் வார்த்தைகள் பற்றித்
தனியே அமர்ந்தி
கிரிக்கெட்டை ஆட்
முகத்தை வைத்திரு ஏறத்தாழ அவளை முடியிருந்தது. துர பார்வையில் ஒரு குன்றாகவே தெரி)
டுவிக்கும்
GrooGOO) TOTöEGI நிலவொளியில் பல
கொண்டிருந்த அ வட்டமுகம், அருகி பார்ப்பவர்களுக்கே அந்தக் கண்களில் நீர்த்திரையையும் ச
முன்னணி வீரர்கள் உள்ளூர் குடியான உற்பத்தி நிறுவனங்களுடனோ அல்லது கொக்காகோலா போன்ற சர்வதேச நிறுவனங்களுடனோ விளம்பர ஒப் கண்களிலிருந்து Q பந்தங்களைச் செய்து கொண்டுள்ளனர். துளி ஒன்று அவள் அவற்றை இடைநிறுத்திவிட்டு ஐசிசி மோவாய்க்கும் இ போட்டிகளில் கலந்து கொண்டால் புறங்கையின் மீது போட்டி நடைபெறும் காலகட்டத்தில் திடுக்கிட்டுக் கைை தாம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக் சுற்று முற்றும் பார் கும் நிறுவனங்களிடமிருந்து பணம் உள்ளத்தைப் போ பரிசுப் பொருட்கள் போன்றன கிடைக் - கிடந்தது சுற்றுப்பு காமல் போகும் என்ற கவலையே விழிகளையும் கிரிக்கெட் வீரர்களின் தயக்கத்திற்குக் கொண்டாள். வேறு காரணம் எதையேனும் மனது
நாட்டு நலன் கருதி முன்னணி கொண்டுவர முய வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் ' விட்டிறங்காக் பங்கு கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்த இந்தியாவில் பரவலான கோரிக்கைகள் LIITU 55/1671, வானி தனிமையிலிருந்தான் எழுந்துள்ளன வீசி அவள் தனிை போட்டிகளுக்கென ஐசிசியினால் விசாரிப்பதாகத் ே வழங்கப்படும் பணத்தின் 30 சத தனிமையை மறந்து விதத்தைத் தமக்குத் தர வேண்டும் சிரித்துக் கொண்ட என்ற வீரர்களின் நிபந்தனையை தோன்றிய நிலவை ஏற்றதன் பின் இலங்கை வீரர்களும் போது கெளசல்ய இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் மகளிரின் ஞாபகம் சபையும் உடன்பாட்டுக்கு வந்திருக்கிறது தந்தையோடும் சுற் அனுசரணையாளர்கள் வழங்கும் சுதந்திரமாக இரு பணத்துக்காகக் கிரிக்கெட் போட்டியில் வெண்ணிலவைத் பங்குகொள்ளப் பேரம் பேசுபவர்கள் நேர்ந்த போது ெ சூதாட்டக்காரர்களுடன் பணத்திற் துயரம் நினைக்கும் காகப் போட்டிகளைப் பேரம் பேசமாட் - விம்ம வைப்பது டார்கள் என்று என்ன நிச்சயம் என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்ற
சம்பவன் திரும்பி நம்பிக்கை இருக்கு GØTU ய என்னால் இந்தத்
Gaga Gil Gig (LPLL LIT2. தெரிந்தவராக இருக்க வேண்டும். தந்தை இனித் திரு கருத்தியல்கள் அடையாளம் = மாட்டார் என்றறிந் முன்வைத்தல்' சட்டகம் கதையாடல் தனிமைத் துயர் எ கள்' 'பாங்கிற்கான மொத்த உரு' கொடியதாயிருந்தி பேசப்படும் பாங்கிற்கான அடிப்படை' எண்ணிப் பார்த்த வடிவம் கொள்தல்'வரலாற்றுப் இல்லாத் துயரம் 6 புரிதல்கள் உரையாடல் களம்' சொல் = இவ்வளவு பெரிதா லாடல் பின்நவீனத்துவம் புரிந்து என்று யோசித்தா ணர்தல் பிரச்சனைப்பாடு இன்னபிற சம்பவனிடமே செ வார்த்தைகள் தேவையில்லாமல் வரும் நங்கூரமிட்டிருப்ப போது கணடுகொள்ளாமல் இருக்க வேண்டும் * * *
தலையைச் சுற்றி முக்கைத் தொடும் கலையில் வல்லவராக இருக்க தரியு வேணடும். ഞങ്ങIgg/Tബ!,
சம்பவன் அவள் கரங்களில் ஏந்திய கண்களையே ஊடு நுழைபவன் போல எந்தத் தேசத்தில் இந்தக் கண்கள் தொந்தரவு செய்ய "அப்போ பார்க்க என்றாள் முகத்ை கொண்டு.
2 அர்ஜூனின் ஏழுமலை எப்படி?
பி.விக்னேஸ்வரன், ஹட்டன், தெலுங்கிலிருந்து வந்த சங்கரா பரணம் சலங்கை ஒலி போன்ற படங்களை ரசித்திருக்கிறேன். ஆனால், பெரும்பான்மைத் தெலுங்கு ரசிகர் களுக்காக எடுக்கப்பட்ட படங்களைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விஜய சாந்தி, ராஜசேகர் படங்களோடு பிர காஷ்ராஜூக்கு தேசிய விருது கிடைக்கக் காரணமாயிருந்த அந்தப்புரம் படத் கோபம் கொண்டு தையும் எனக்கு ரசிக்க முடியவில்லை. தோன்றுகிறது.
21 சிந்தியா, புத் சந்திக்கும்போது ( வீர்கள்?
Ga.9jumøit எண்ணிடமுள்ள களில் இதுவுமொ ரிடம் நானாகப் மிகுந்த சங்கடப் ஆரம்பித்து விட்ட கத் தயாராய் வி
2 சமாதானத்ை விடுவேன் என்று திருக்கிறாரே.
பாதியாகந IDIT GAĴ6DİL G7 G8 சேன் எனற துற வைக்கு வருமா னான துறவி வ கொண்டழைத்த அவர்களே, உங்க என்று கைகளை னார். துறவி சி) என்று எதை அ யாரும் இங்கில்லை
 ைபாரதிராஜா என்ன செய்கிறார்? எஸ்.பாமரன், கண்டி நல்ல படங்களைத் தந்த கலைஞன் தன் மகனுக்காகத் தமிழ் ரசிகர்களிடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

国圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
ந்த கெளசல்யா, ii) , Gö7 தாள் கூந்தல் ՄԱՔ6նցյաT*
திரண்டிருந்த
.. ங்கிய கண்ணிர்த்
முழங்காலுக்கும்
டயிலிருந்த ழ்ந்து சிதறியது. த் துடைத்தபடி 易岛TQT,<别gusT வே வெறிதாய்க் ம் விரல்களால் த்துக்
Guitar GOG.I.
க்குள் சித்தாள். தாயின் குழந்தை போல து நிமிர்ந்து
சந்திரனும் தன் கதிர்களை யை அவன் ான்றியது. தன் பளிரெனச் ருப்பதாகத் பார்த்த வுக்குப் பாரி
வந்தது. த்தோடும் து பார்த்த னியே பார்க்க டித்த அவர்களது
போதெல்லாம்
வருவான் என்ற ம் போதே தனிமை தாங்கிக் தாயிருக்கிறதே. ம்ப வரவே த பாரி மகளிரின் த்துணை ருக்கும் என்று TGit, FLDLJGMG07 னக்கு ஏன் க இருக்கிறது ர், திரும்பவும் ன்று மனம்
த உணர்ந்து | GJ,TGOSTILIT Gi. தில் தன்னோடு என்பது அந்த D 816WՄ)
கத்தைத் தன் 哑斯岛TW、 ருவி உள்ளே ப் பார்த்தான் இருக்கும்போதும் ன்னைத் மே. என்றான். GGGOSILITLD'
த் திருப்பிக்
S S S S S S S S S S S S S S S SS S S S S S S S SS S S S S S S S S SS SS SS S
өлі, шілді (Зштай
ப நண்பர்களைச் தலில் என்ன பேசு
ஸ்மத், ஏறாவூர்-02.
கெட்ட பழக்கங் 1று புதிய நணப ச்சைத் தொடங்க வேனர் அவராக ல் பிறகு வளவளக் வே.ை
கொண்டு வந்து ரதமர் சூளுரைத்
ன், செம்புகவத்தை ம் பேரரசன் நாக் யைத் தன் அரச
சொல்லியனுப்பி ர், அவரை எதிர் ரரசன், "நாக்சேன் வரவேற்கிறேன்" விரித்தபடி கூறி தபடி, "நாக்சேன் க்கிறாய்? அப்படி என்றார் தடுமாறிய
DIGADA
1.
இரவுகள் தோறும் இந்தக் கூந்தலின் நினைவு என்னைப் பாடாய்ப் படுத்தப் போகிறது" என்றான் சம்பவன், அவளது அடர்ந்த கூந்தலைக் கைகளில் ஏந்திப் பிடித்தபடி கெளசல்யா மீண்டும் திரும்பினாள். "அவ்வளவுதானா. வேறு வர்ணனைகள் இல்லையா? என்றாள் முகத்தை உர்ர்ரென்று வைத்தபடி, "ஏன் இல்லை? தொட்டவுடன் வழுக்கி நீளும் இந்தத் தோள்கள் முடிவில் பிரமன் இங்கே
வைத்துவிட்ட இந்தக் காந்தள் மலர்கள்
A ...
குப் புகழ்ச்சி
இதோ என்னைத் தடுக்கி வீழ்த்தும் இடைச் சரிவு கீழே." போதும் போதும்" என்று அவன் வாயைப் பொத்தினாள் கெளசல்யா "விட்டால் எனதிந்த உடலைப் பற்றியே ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருப்பீர்கள். நாளை புறப்பட்டு முதலில் எங்கே போகிறீர்கள்? எப்போ திரும்பு வீர்கள்? நாளைக்கே போகத்தான் வேண்டுமா? இன்னும் நாலு நாள் கழித்துப் புறப்படலாமே. என்று தொடர்ந்தும் முச்சுவிடாமல் பேசிக்கொண்டு போனவளை இடைமறித்தான் சம்பவன் "உள்ளங்களை விடு உன் உடல் என்னை மயக்கி நிலை தடுமாற வைப்பது போல், என் உடல் உன்னை மயக்குவதில்லையா, உண்மையைச் சொல்" என்றான். அவள் அவனைச் சற்று நேரம் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிறகு GT666.
கூடியிருக்கும் இந்தக் கிளர்ச்சியான தருணங்களில் உன் உடம்பின் மீது எனக்கு மயக்கமும் மோகாவேசமும் ஏற்படுவது உண்மைதான். ஆனால், உங்களைப் போல சதா சர்வ காலமும் உடம்பை வர்ணித்துக் கொண்டிருக்கத் தோன்றுவதில்லை."
பேரரசன், "நீங்கள் புதிர் போட்டுப் பேசுகிறீர்கள். என் முன்னால் நிற் பவர் நாக்சேன் அவர்கள்தானே?" என்று கேட்டான் துறவி பின்னால் திரும்பிப் பார்த்து "இதுதானே நான் வந்த தேர்?" என்று கேட்டார். "ஆம் அதுதான்"துறவி தேரிலிருந்து குதிரை களை அவிழ்த்தார். அந்தக் குதிரை களைக் காட்டி 'இதுதான் நான் வந்த தேரா?" என்று கேட்டார். அதற்குப் பேரரசன், "குதிரைகள் எப்படித் தேராக முடியும்?" என்றான்.
துறவி குதிரைகள் பூட்டியிருந்த நுகத்தடியைக் கழற்றினார். "இவை தான தேரா?" என்று கேட்டார்.
"இல்லை. இவை நுகத் தடிகள் தேரில்லை/பின்னர் அதைப் போலவே துறவி தேரின் சில்லுகள், சுரை என்று ஒவவொரு பகுதியையும் பிரித்துக் காட்டி, 'இதுதான் தேரா?" என்று கேட்க, பேரரசன இல்லை' இல்லை என்று பதிலளித்தான் துறவி சலித்துப் போனவராகக் காட்டிக் கொண்டு, "எதுவுமே தேர் இல்லை என்கிறீர்கள் அப்படியானால் உங்களது தேர் இப் போது எங்கே?' என்று கேட்டார். பேரரசன் தடுமாறியதைக் கவனித்து, தொடர்ந்து பேசிய துறவி, "தேர் என்
familian Liriĝi
"சரி, சதா சர்வகாலமும் இல்லை. என் உடலைப் பார்க்கிற போதெல்லாமாவது உனக்குக் கிளர்ச்சி உண்டாகுமா இல்லையா. மறைக்காமல் சொல்" "ச்சி. இல்லை, எனக்கு அப்படியெல்லாம் உண்டாவதில்லை." "அப்போ எங்களுக்கு மட்டும்தானா பெண்களின் உடலில் இத்தனை கவர்ச்சி ஏற்படுகிறது? இதென்ன படைப்பு விநோதம்" "விநோதமுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை இப்படி
、、、、、、、、、、、
வர்ணித்து வர்ணித்தே நீங்களெல்லாம் இந்த மாதிரிப் பேய் பிடித்து அலைபவராகி விட்டீர்கள். என்று சிரித்தாள் கெளசல்யா "சிரிக்காதே! நீ சிரிப்பது கூட என்னை என்னமோ செய்கிறது" கெளசல்யா அவன் தலையைச் சாய்த்துத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டாள் விரல்களால் அவன் காதுக்குப் பின்னுள்ள தலை முடியை அளைந்தபடி சொன்னாள் எங்களுக்கு ஆண்களை வர்ணிக்க வேண்டும் போல் தோன்றாவிட்டாலும் நீங்கள் எங்களை வர்ணிப்பது ரொம்பப் பிடிக்கும்
வர்ணிப்பது மட்டும்தானா? என்று உதடுகளை அவள் காதருகே கொண்டு போய்க் GJELLIT GT FOLJougor. "ச்சி என்றபடி தன் கன்னத்தால் அவன் உதடுகளை அழுத்தி முடினாள் கெளசல்யா
திடீரென்று சுய நினைவுக்கு வந்தவளாக ஏங்கினாள் கெளசல்யா "அப்படியென்ன பொருள் வேண்டிக் கிடக்கிறது நமக்கு அதற்காகக் காட்டிலும் வெயிலிலும் போய் அலைய வேண்டுமா? என்னை இப்படித் தனியே தவிக்க வைத்து விட்டு. பெரு முக்க விட்டபடி தன் அங்கங்களைப் பார்த்தாள் அவன் ரசித்துச் சிலாகித்துப் பேசிய அந்த இடங்கள் ஒவ்வொன்றும் அவளைப் பார்த்து நகைத்தன.
கண்ணும் தோளும் தன்நறும் கதுப்பும் திதலை அல்குலும் பல பாராட்டி நெருநனும் இவனர் மன்னே இன்றே
26Nur GT(p som if
I அம்காட்டு வயில் வீற்று இருந்த வெம்பலை அருஞ்சுரம் ஏகுவர் என்ப தாமே தம் வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லா தோரே
(நற்றிணை 84: 1-3 8-12)
பது ஒன்று திரட்டப்பட்டது. சில பொருள்களைச் சேர்த்ததுதான் தேர் தனியாக தேர் என்று எதுவும் கிடை யாது. அதுபோலத்தான் என் உடம்பு இதயம், முளை, எண் ஆணவம் இவற் றில் எதை நான் என்கிறீர்கள்?" என்று கேட்டார் நம் பிரதமரும் சமாதானம் என்று எதைச் சொல்கிறார் என்பது தெரிய வேணடும் நமக்குத் தெரிய வேண்டியது, அவர் என்ன அதிகா ரங்களைப் பகிர்ந்து தரத் தயாராக இருக்கிறார் என்பதே
24 தவிசுவின் முன்னாள் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களோடு தனக்கு முரண்பாடும் இருந்ததாக இன் றைய செயலாளர் கூறியிருக்கிறாரே?
ரூபன், வவுனியா வேறென்ன சொல்லச் சொல்கிறீர் கள். அவரது பாதைதான் தனது பாதையும் என்று சொன்னால், அவர் போனது போலத்தானே இவரும்போக வேண்டும்.
O8-14, 2002

Page 19
OOCOLOCOOC C
Glg5lu] நாட்டின் சட்டப் படி எங்காவது புதையல் கிடைத்தால் அதுபற்றி அரசருக்கு அறிவிப்பதுடன், அந்தப் புதையலில் கிடைத்த திரவியங்களில் சரிபாதி அர சருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதன்படி நீதிபரன் செட்டியார் தனது நான்கு புதல்வர்களுக்கும் விட்டுச் சென்ற பொக்கிஷத்தில் சரிபாதியை
வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் விக்கிரமாதித்த மன்னரிடம் கொடுத்த
னர். அத்துடன் அவர்களுடைய வீட்டில் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது மாட்டுப் பட்டிக்குப் பொறுப்பாக இருந்த பணியாளனையும் அவர்களுடன் அரண் மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அழகாபுரி நாடு விக்கிரமாதித்த மன்னரின் ஆட்சிக்குட்பட்டது என்பத னால் அவரிடமே புதையல் பொருட்களை
ஒப்படைக்கச் செட்டியா ரின் புதல்வர்கள் போயி ருந்தனர் நீதிபரன் செட்டியாருக்குச் சொந் தமான பசுக்களைப் பல வருடங்களுக்கு முன்னர் திருடியவன் என்பதனால் அவனுக்குரிய தீர்ப்பினை வழங்கவும் மன்னரிடம் அப்பணியாளனையும் அழைத் துச் சென்றனர்.
மன்னர் அந்தப் பணியாளனை அழைத்து விசாரித்துவிட்டு, அவன் இத்தனை காலமான பின்னரும் தனது தவறை ஒப்புக்கொண்டமையினால், அவனிடமிருந்த பசுக்களில் இரண் டாயிரத்தை மட்டும் செட்டியாரின் புதல்வர்கள் நால்வருக்கும் பகிர்ந்தளித்து விட்டு, எஞ்சிய இரண்டாயிரம் பசுக் களையும் அவனையே வைத்துக் கொள் ளும்படியும் பணித்தார்.
தங்களுக்குக் கிடைத்த புதையலில் அரைவாசித்திரவியங்களையும் நேர்மை யான முறையில் அரசருக்குக் கொண்டு வந்து கொடுத்தமைக்காக செட்டியா ன் நான்கு புதல்வர்களையும் மன்னர் பாராட்டினார். அவர்களுடைய நேர் மையை மெச்சித் தனது திறைசேரி யிலிருந்து ஏராளமான திரவியங்களை யும் அவர்களுக்கு வழங்கியதுடன், அவர்கள் கொண்டுவந்த பொருட்களை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தார், மன்னர் விக்கிரமாதித்தன்
அரியணையின் பதினெட்டாம் படி யில் காவலுக்காக நின்றிருந்த பரிமள வல்லிப் பதுமை இக்கதையைக் கூறி முடித்ததும் போஜமன்னர் அங்கிருந்து வெளியேறித் தனது அரண்மனையை
றிப் பார்த்து விட்டு சிங்கபுரி என்ற
Sliail
S S S S S S S S S S S S S S S S S S S S S SS
அடைந்தார்.
அடுத்த நாள் அதிகாலையில் முறைப்படி காலைக் கடன்களை முடித் துக் கொண்டு அரியணை வைக்கப்பட்டி ருந்த மண்டபத்தைச் சென்றடைந்தார். அரியணைக்குரிய பூஜைகள் முடிவடைந் ததும் புரோகிதர்களையும் பரிவாரங் களையும் அனுப்பி விட்டு அரியணையின்
படிகளில் ஏறத் தொடங்கினார் போஜ
மன்னர் பத்தொன்பதாவது படிக்கட்டில் காலடி எடுத்து வைத்ததும் அப் படிக்குக் காவலுக்காக நின்றிருந்த சற்குண வல்லிப் பதுமை மன்னரை மறித்தது. போஜ மன்னரே, இதுநாள் வரை எங்கள் மன்னாதி மன்னன் விக்கிர மாதித்த பூபதியின் சகல ஆற்றல்களை
யும், வீரப்பிரதாயங்களையும், பரோபகார சிந்தையினையும் விளக்கும் கதைகளை எமது சகோதரிகள் கூறக் கேட்டீர்கள் எமது மன்னர் விக்கிரமாதித்த மன் னரின் நீதிநெறி தவறாத ஆட்சி முறை யையும் ஏனைய குணாதிசயங்களையும் அக்கதைகளின் மூலம் அறிந்திருப்பீர்கள் அவ்வாறிருந்தும் மேற்கொண்டும் உமது பேரவாவினால் அரியணையில் ஏறி அமர
வேண்டும் என்று கருதிவிட்டீர்கள் எமது மாமன்னர் பற்றிய மற்றுமொரு கதையை நான் கூறுகிறேன். அதனையும் கேட்ட பின்னர் தக்க முடிவுக்கு வாருங் கள்" என்ற சற்குணவல்லிப் பதுமை கதை கூற அரம்பித்தது
உஜ்ஜயினி மாகாளி பட்டணத்தில் விக்கிரமாதித்த மன்னரிடம் சூரசேனன் என்ற வேதியன் பணிபுரிந்து வந்தான். அவன் ஒரு பிரமச்சாரி பாரத நாட்டி லுள்ள புனித ஸ்தலங்களுக்குச் சென்று கங்கை யமுனை, காவேரி போன்ற LIGGÖT GOOGf. VU IEgy, Gift 6i) ; fiğ, g5 LD TIL வரவிரும் பவதாக மன்னரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட் LITSOT.
சூரசேனன் பல ஊர்களையும் சுற்
SSSSLLLLLLSLLLLLLSSSSSSLSSSSLLLLLLSLLSLLLLLLLLLS 030202தொடங்கி000வரை
நகரை அடைந்தா அமைந்திருந்தகே பெரியதொரு ெ ணெய் கொதித்து IT 60I 960LLUTT6 தான். அந்தக் ே ணெய் குறைந்து போடப்படும் ெ
விடாமலும் இருப் GNU (JULI TAGAJ GJIGJ GUIT 9560) GOT, ETT GJGJ || கண்டா சூரசே! சென்று கொப்பு 1960)L6úl FLDev (ol. ருப்பதற்கான கார அவர்கள் கூறிய
"சிங்கபுரி நா னுக்குப் பேரழகு என்ற மகள் இருக் வயதை அடைந்த கணவனைத் தேர் தீர்மானித்தபோது நிபந்தனை விதி மத்தியிலுள்ள கே Gluff u GNU, ITULU நிரப்பி இரவு-பகல் வேண்டும் கொத குதித்து உயிருட அரச குமாரனைே GISELLIG SAJGÓT," GTIGÓTIL 60601 UTSD.
இளவரசியின் பல அரச குமாராக னைக்கு உட்பட்டு கும் எண்ணெய்ச் பாய்ந்து மடிந்து
இவ்வாறு சூ GN GGOOTILJÖ, GNU, TITIÚIL சொன்னார்கள் இ பட்ட அதிசயங்கள் யும் தனது தீர்த்தய கண்டும் கேட்டும் ETCG 60 sol og LL00Iúil, fill('[Dúil தான் தரிசித்த களுடன் அடுத்த சென்ற சூரசேன штilја брат библ. வந்திருக்கும் . கொடுத்தான் மன சூரசேனன் சென் கண்ட அதிசயங் கேட்டபோது சி முன்றலில் இை கொண்டிருக்கும் பரையுடன் தொட மன்னரிடம் சூரசே
...Y மேடம்
(JI ANG UGr), கார்த்திகை முதற்கால்) மனமகிழ்ச்சி சுப காரிய தன்மை பெரியோர் உதவி பண வரவு உண்டு உத்தியோகத்தர்கள் மேலதி ாரிகளினால் நன்மையறுவர் மாணவர் ருக்குக் கல்வி உயர்ச்சி உண்டு வில் I am allun u mgħa Girl 3GWITLI LOGY LONJji. அதிண்ட நாள் செவ்வாய் அதில் இல
இடபம்
கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருச்சீரிடத்து முன்னரை) கெளரவம் புதிய முயற்சி பலிதம் வியர் உதவி வார இறுதியில் விள்ை -○ 。Quncm s跡um。
ஏற்படும் மாணவர்களுக்குக் வரும் விவசாயிகள் வியா - - cm cmLws
வெள் в.
அதிஸ் இல5
மிதுனம்
மிருக்கீரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும் பொருள் வரவு காரியானுகூலம் உத்தியோகத்தில் திடீர் DIT DDAIGDIGIT NAUJÍ JI GOLGIJU, LIDIT GASTAJÚ களுக்குக் கல்வி உயர்ச்சி தரும் வில் சாயிகள் வியாபாரிகள் இலாபம் அடைவர் அதிஸ் நாள் புதன்
Tag Lao (புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம்) இன சன் விரோதம் செலவு மிகுதி மறைமுக எதிர்ப்பு தூர இடப் பயணம் உண்டு உத்தியோக ரீதியாகச் சிலர் மறை முக எதிர்ப்புக்களுக்கு ஆளாகுவர் மான வர்களுக்குக் கல்வியில் மந்த நிலை தொன்றும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட இல4
at 084, 2002
அதிஸ்ட நாள் ெ
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழிலில் உயர்ச்சி கெளரவம், தேசா ரோக்கிய நன்மை பொருள் வரவு மந்த நிலை உத்தியோகரீதியாக வார இறுதியில் நன்மை கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் ஊக்கமெடுக்க வேண்டும் விவசாயிகள் ANALITT LITT Ifan, Git GIGAN, LLÓ ÁLLLÓLOGO செய்வது நன்மை தரும்
SINJITILI அதிஸ்ட இலா
66 (உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் (Upsal GNT GOU) (up u jfissa பலிதம் பணவரவு நன்மை வெளியிடப் LJ ILI avaruĥ 6.68810), do...jAjAĜILITO, PAULIT 40 சிலர் இடமாற்றங்களைப் பெறுவர் மாண வர்களுக்குக்கல்வியில் உயர்வு உண்டாகும் NAJJIET UNUNGIT, OMALIITILITAfİNİN GİT (NGAYITLI LDGOYL
II அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட இலக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவ்வூரின் நடுவில் ாவிலின் முன்புறத்தில் lg, TüU60[[[[Îlậ) {{{I க் கொண்டிருப்பதற் ங்களை அவதானித் Blas, TÚLUGOJ LIGGGT GIGGST விடாமலும், அடுப்பில் நருப்பு அணைந்து
பதனை மேற்பார்வை
ceasin) as assic,
3888888888
நான் சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் தவிர வேறொன்று மில்லை காதில பூ கந்தசாமி
இந்த முறை உங்களுக்கு ஒரு சுவாரசியமான சங்கதி வைச்சிருக்கிறன் படிக்கிறதுக் கில்லை, கேக்கிறதுக்கு என்ன நான் எழுதிறத எப்பிடிக் கேக்கலாமெண்டு யோசிக்கிறியளோ? எழுத்து சமாச்சாரமில்லை இது பேச்சு
அது வந்துபாருங்கோ, எங்கட வீராதி வீர வீரப்பன் விட்டிட்டுப் போன கேஸட் என்ர கைக்கு வந்திருக்கு எப்பிடியெண்டிறியளோ, வீரப்பனேதான் எனக்கு அதக் க மெயிலில அனுப்பி வைச்சவன், இனிக் கழுகு மெயிலெண்டால் என்னவெண்டும் உங்களுக்கு
ளர்கள் எப்பொழுதும் விளம்: வேனுமாக்கும் காட்டுக்க எங்கயிருக்கு ஈ மெயில் அவன் கடிச்சுத் துப்பிற செய்து வருவதையும் மான் மரைகளத் தின்ன வற கழுகுகள்தான் அவனுக்கு நெருக்கம் அப்பிடியே ஒண்டு
o got o Guig, GALL |{0[[[[ệu GIGüI06Î[[] காதித்துக் கொண்டி னத்தைக் கேட்டான். கதை இதுதான் ட்டை ஆளும் மன்ன வாய்ந்த விரலெட்சுமி கிறாள். அவள் பருவ தும், அவளுக்கு ஏற்ற ந்தெடுக்க மன்னர்
ü5ájöLā @@ தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்
த்ெதாள் நகரின் ாவில் முன்றலில் ஒரு ரையில் எண்ணெய் முழுவதும் எரியவிட நிக்கும் எண்ணெயில் ன் திரும்பி வரும் ய நான் திருமணம்
துதான் அந்த நிபந்த
பேரழகில் மயங்கிய அவளுடைய நிபந்த த் துணிந்து கொதிக் கொப்பரைக்குள் Burruslóðir."
J.C. g. gorgif|Lüb TG || ரைக் காவலர்கள்
ரெண்டப் பழக்கம் பிடிச்சு, முந்தின காலத்தில அரசர்மார் புறா விடு தூது, அன்னம் விடுதூது அனுப்பிறதுபோல இவன் கிரிமினல் றேஞ்சில கழுகு விடு தூதா அனுப்பி வைச்சிருக்கிறான், கழுகின்ர காலில கேஸட்டக் கட்டி
காபூகந்தசாமிக்கு எப்பிடி காட்டில இருக்கிற வீரப்பன் அவ்வளவு நெருக்கமானாரெண்டு திங்க் பண்ணிறியள் போன தடவை நடிகர் ராஜ்குமார் கடத்தலில நானும் எங்கட நெடு மாறனையாவோட பேச்சுவார்த்தை நடத்த பக்கத்துணைக்கெண்டு போய் வந்தனான். அப்ப பிடிச்சபழக்கம். ராஜ்குமார் விஷயத்தில செய்த மிஸ்ரேக்க இப்பவும் விடக்கூடாதெண்டிட்டுத்தான் மறக்காமல் இந்த முறை நாகப்பாவைக் கடத்தேக்க குடுத்த அதே கேஸட்டில எனக்கும் ஒரு கொப்பிய அப்பிடியே அனுப்பிவைச்சிருக்கிறான்.
நான் நினைச்சது சரியாப்போச்சு வீரப்பன் அனுப்பின கேஸட்டில இருந்த விஷயங்களை முழுசாமுடி மறைச்சு இருட்டடிப்புச் செய்து போட்டினம். நல்ல காலத்துக்கு என்ர கைக்கு இன் னொரு கொப்பி கிடைச்சது. அதை இப்ப என்ர அபிமான கேசகர்களுக்கு ( வாசிப்பவர்கள் வாசகர்களெண்டால் கேக்கிறவையள் கேசகர்கள்தானே.?) இத்தால் போட்டுக் காட்டுகிறான்.
கூ.2ள உள். கீக்,கீக், ம்போ. இர். கீச், குக்குக்கூ. ( காட்டு மிருகங்க ளின்ர சத்தம், கேஸட்டில பதிவாகியிருக்குது, றியலிஸ்ட்டிக்க மெயின்டென் பண்ணுறதுக்காக அப்பிடியே விட்டிருக்கிறன்.)
ம், ஹம் ( வீரப்பன் செருமிக் கொள்கிறான். ) நான்தான் வீரப்பன் பேசறே. இன்னா எல்லாரு கன்னா பின்னான்னு முழுசிகிட்டு இருக்கறாப்போல இருக்கு சத்தம் போடாம ஒழுங்கா கேட்டுக்குங்க நா ஒருதரம்தா சொல்லுவே நீங்க வேண்ணா இந்தக் கேஸட்ட நிறுதரம் போட்டுக் கேட்டுக்குங்கி எல்லாம் ஒரே மாதிரித்தா இருக்கும் ஏம் பேச்சு
இந்த வீரப்பன புடிக்கிறே புடிக்கிறேன்னு எத்தின பேரு இத்தினி வருஷமா பினாத்திக்கிட்டு இருக்காங்க முடிஞ்சிதா? எத்தினி மொதலமைச்சரைக் கண்டுபுட்டா இந்த வீரப்பே எத்தினி அதிரடிப்படைங்க, காட்டிலாக்கா அதிகாரிங்க, ஸ்பெஷல் பொலிசுக்காரங்களோட கண்ணுக்க விரலை வுட்டு ஆட்டியிருக்கே என்னைப் புடிக்கிற வேலையை வுட்டுப்புட்டு இப்ப நாம புடிச்ச ஆள ஏம் புடிச்சே எதுக்குப் புடிச்சேங்கறத கேட்டுக்குங்க.
இந்தாப் பாருங்க, ஒங்க அரசாங்கமும் இந்தப் பேமானிப் பத்திரிகைக் காரங்களுமா என்னைப்போயி ஏதோ கடத்தல்காரே கொள்ளைக்காரே கொலைகாரேன்னுஜனங்களுக்குப் பூச்சாண்டிக் கதை கட்டி வைச்சிருக்காங்க அதெல்லா சுத்தப் பொய்யிநா, இந்த நாட்டுக்கு நல்லது பண்ண வந்தவேங்கற்த பப்ளிக்கா எடுத்துக் காட்டுறதுதா ஏம் மொதல் நோக்கோ இந்த ஏங் கெண்டிஷனுங்கள சொல்றே, பாத்துக்க,
தமிழ் நாட்டு ஜனங்களுக்கு காவேரி ஆத்தத் தெசை திருப்பறேன்னே எத்தனை காலத்துக்கு தண்ணிகாட்டிக்கினு வாறிங்க தண்ணிதா வேணுன்னா, ஏங் காவேரியைப் பாத்துக் கொட்டாவி விட்டுக்கினு நிக்கறே இந்தா, இந்து சமுத்திரத்திலதா எம்புட்டுத்
வை போன்ற பலதரப் தண்ணி கெடக்கு அதை அப்பிடியே தமிழ்நாட்டுக்குத் தெசை திருப்பு
ளையும் புதினங்களை ாத்திரையின் போது
அறிந்து கொண்டு மரைக் கறியோட முனுவேளை சோறு போடு
agus Gof LDITU, IT Gif GOTT GÖT, ஒட
கோவில் பிரசாதங் 5 IT GIT ET 60ÖTLD50) GOT ன் மன்னர் விக்கிர கித்தான் கொண்டு fl IT U Tg Iiii U, GO GT LI Lb ம் மகிழ்ந்த மன்னர், றிருந்த இடங்களில் களைக் கூறுமாறு JEL: full Gör (33; ITGSG) டவிடாது எரிந்து GIGIGIGITuj GlgTL புடைய கதைகளை னன் விவரித்தான்
D6ör 60T gör Su(USGITT Gör, , , )
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக் கால்) தொழில் சஷ்டம் ாரியத் தடை பண வரவு குன்றும் NonJGrfiul)L GAJITorib, psixoTG, n.gi, sGIGALJIT inji, ர்கள் விண் கஷ்டங்களுக்கு ஆளாகுவர் ானவர்கள் எதிலும் விழிப்புடன் Lj05ítölsósíalls, saltstulassi, aflutt IA AI ALN.
திஸ்ட் நாள் வெள்ளி திஸ்ட் இல6
விருட்சிகம் (Gilla ja BITAVITIN UITGV, அணுவும் கெட்டை பெரி யோர் உதவி கெளரவம் Grupin Opinin, D.J., Sinai), த்தியோ ரீதியாக முன்னேற்றம் உண்டு ாணவர்களுக்குக்கல்வியில் ஏற்பட்டிருந்த டைகள் விலகும் விவசாயிகள் வியா ITING GAYITLILA VILNIUJE, திஸ்ட நாள் செவ்வாய்
திஸ்ட இல3
மலர்
filan -
அதிஸ்ட் இல் 2
சூரியன் செவ்வாய்
விருட்சிகம்-கேது, இடயம்- இராகு மிதுனம் - சனி கள்க்கடகம்-வியாழன் சந்திரன் கன்னி துலாம், விருட்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@
முலம்பூராடம் உத்தரா பத்துமுதற்கால்) தொழில் மேன்மை தேகாரோக்கியம்
வெளியிடப் பயணமுண்டு உத்தியோ ரீதியாகச் சிலருக்குத் தொல்லைகள் நேரும் DIT GODINJUR GÁT RANGUÍN) JA LA LI JI GNJ GOT LA எடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் வியாழன்
அதிஸ்ட இல் 4
LD5PIo
(உத்தராத்துப்பின் முச்
RATAM, GIUGNJIGOTLD), DIGANU பத்து முன்னரை) தொழில் விருத்தி மறைமுக எதிர்ப்புக்கள் நீங்கும் பணவரவு பெரியோர் உதவி உண்டாகும் உத்தியோக ரீதியாக வார இறுதியில் Lyomorosi Gjiri Dub, Longoralleyi, குக் கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் முதலீடுகளில் கவனம் தெவை அதிஸ்ட நாள் புதன்
பாதிப்பு செலவு மிகுதி
இங்கிட்டு அதென்னா சத்துணவுத் திட்டமுன்னு காய்ஞ்ச ரொட்டித் துண்டோட சுத்தப் பம்மாத்துக் காட்டிகினுறிக்கறே வறிய ஜனங்க, வரட்சியால பாதிக்கப்பட்டவங்க, ஹரிஜனங்க ஸ்கூலு பிள்ளைங்க, அகதி முகாமுல வாடுற இலங்கத் தமுழங்களுக்கெல்லா மான் கறி
வெத்துப் பேச்சுக்காகவே சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிற நம்ம தோஸ்து நெடுமாறனை னடியா விடுதலை செஞ்சு, தாய்லாந்தில நடக்கப்போற இலங்கைப் பேச்சுவார்த்தைக்கு இந்தியப் பிரதிநிதியா அனுப்பு
இலங்கைக்குப் போடப்போற பாலத்து வழியா சந்தனங் கடத்தறதுக்கு யானைத் தந்தோ எடுத்தாறதுக்கு நம்மாக்களுக்கு அனுமதி வழங்கு
இந்தாப்பாரு, இலங்கயில இன்னா ஓ விட்டு சீதாப் பிராட்டியையா கடத்திகினு போ வைச்சிருக்கா? அவனக் கொண்ணா இவனக் கொண்ணாங்கற கதைய வட்டுப்புட்டு இப்பா கொண்ணாங்கறத ஒழுங்கா கொடுக்கற அலுவலப் பாரு
நமக்குன்னு இன்னா பெரிசா வேண்டியிருக்கு இந்த சந்தனக் கடத்தவே சீவியமுன்னாயிட்டுதா, அதுக்கு வேண்ணா ஒரு ஒத்தாசைக்கு நாப்பது லாரி ஏழெட்டு ட்ராக்கு நாலைஞ்சு புல்டோசரு மத்தது அது என்னா நம்ம யானைமாதிரி தும்பிக்கை ஒண்ண வைச்சிகிட்டு மண்ணை அள்ளிக் கொட்டுமே, கட்டப்பில்லரோ ஏதோ ஒன்று அதுலபாத்து ஒரு ஜஞ்சாறை அனுப்பிவையி அதோட நல்ல கூரான கோடரியாப் பாத்து எம்புட்டு முடியுமோ அம்புட்டு. ஒரு ஆயிரம் ரெண்டாயிரமுன்னு லாரிக்குள்ள போட்டுடு
எல்லாத்துக்கும் மேல, நாலுபேருக்கு நல்லது பண்ணுறநம்ம சந்தனக் கடத்தல் தொ சட்டரீதியாக்கி, நாப்பது கோடி சனங்களுக்கு கெடுதல் பண்ணிக்கிட்டிருக்குதே அந்த மகா பாதகத் தொழிலு, அதுதா அரசியலு அதை சட்டவிரோதமுன்னு பிரகடனப் படுத்திடு அப்பதா நா இந்தாளத் திருப்பித் தருவே. அடுத்த கேஸட்டு அனுப்பும்வரை, வாழ்த்தரிய வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்புக்குரிய ச ayÉLIGI
ாவும் கலப்பற்ற கற்பனை துெ
கன்னி-புதன் துலாம்- வெள்ளி
கும்பம் அவிட்டத்துப்பின்னரைசதயம் புரட்டாதி முன்முக்கால்மனக் கலக்கம் செலவு மிகுதி அன்னி யர் பகை வீணர்குறைகேட்க நேரிடும் உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் தொல்லைகள் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் குழப்பத்திற்கு ஆளாகுவர் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஸ்ட் நாள் வெள்ளி
அதிஸ்ட் இலா LÉcoTLD 1 பூரட்டாதி நாலாங்கால்வத்தி ரட்ாதி ரேவதி மனக்குறை நீங்கும் முயற்சிகளில் வெற்றி | LTULO DIGINIIT o Appa alang உத்தியோகத்தில் சிலர் i பிரச்சனைகளுக்கு ஆளாகுவர் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன்
அதில் இல

Page 20