கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.09.15

Page 1
  

Page 2
GUNGGIUNEAU EGGETTIGLOT...F
ஒரு விட்டில் சிறுவன் ஒருவன் விளையா டிக் கொண்டிருந்தான் மேசையின் மீது இருந்த பூச்சாடி அவனை ஈர்க்கிறது. சுற்று முற்றும் பார்த்துவிட்டு தன் வலதுகையை அதன் வாயினுள் நுழைக்கின்றான் மிகவும் இறுக்கமாகிவிட்டது அப்பா வரும் சத்தம் கேட்கிறது அவசரமாகக் கையை இழுக் கின்றான் முடியவில்லை தந்தை மகனின் அவஸ்தை யைப் புரிந்து கொள்கிறார் "சாடியை உடைத்து மகனின் கையை எடுக்கலாமா யோசிக்கிறார் மகனிடம்
போன்று நீயும் செய் அப்படியே கை வெளியே எடு சுலபமாக வந்து விடும் சிறுவன் என்ன சொன்னான் என்னால் அதுபோல் நீட்ட முடியாது காரணம் கையில் உள்ள நாணயம் உள்ளே விழுந்து விடும்"
ரீ.குணவர்தன, களுவாஞ்சிக்குடி
பரிசுக்குரிய கவிதை
விளக்குமாற்றுக் கட்டுடன் 6igил8 лѣigирааря விரைவில் தட்டி எழுப்புங்கள் இனத் துவேஷக் குப்பைகளை @w @wwww w-」gów
அசந்தியாகோ-கண்டி
SELIN 12 añTETT LIEBOT GEBLIN ligigslist allucio out Glense
விழித்துக்கொள் ஊரை மட்டுமே சுத்தப் படுத்த முயலும் நீ. உன் நிலைபற்றி சிறிதும் கருதாது உறங்கிக் கொண்டிருக்கிறாயே உன்னுள் நீ விழித்துக்கொள்
Gas A. Loi Gallur
iai υπ, பண்பந்திரி தெரியவில்லையோ? சுமைகள் சேரகமானதே ஒவ்வொரு நாளும் முயற்சிய வெற்றி ஆனா 16% algorugusá, Gumi முக்க நிற்கும் முயற்சி மிச்சம் பிடித்து ஜீவியம் இவர் வாழ்க்கையில் நடாத்தும் அப்பாவி ஜீவன்களையும் அப்படியோர் வறட்சி அடையாளம் தெரியவில்லையோ? துரத்தில் இவர்களுக்குமா இந்தக் கதி: நிம்மதித் தாக்கததை ாமச்சந்திரன் தவேந்திரன் ஹாலி-ல தேடியாவிட்டது
ராசேந்திர கீரியல் குடியிருப்பு
மட்டுமல்ல. போதுமென்பதே நிம்மதியின் உலகிலுள்ள எவர் நிலையான பாதை
All கூவி விற்று கூலி வாங்கி இதனர்ந்தால் குடிசையின்றி வாழ்வை நோக்கும் உன்க்கேது பரப்பை நோக்கி துயிலும்
வாழ்விடியல் இவன் வாழ்க்கை நாளை
Bill தெலோஜனா, கொழும்பு-06
SNITDELEGOU
ಙ್ . . . . E_ تل"لى றியாட் ിഞ്ഞു uurTg5J4 முள்ளிப்பொத்தானை இன்றைய மனிதனின் நாளை " சத்திரத்தில் சயனம்
பயமின்றிப் படுப்பதற்கு பஞ்சை
n
செயல்களால் சொத்து காமல் பிச்சையெடுத்து களாக அநாதை இல் வுள்ளது.
L06í606136 5äzo
செய்த செய்திகளையும்
ஒரு மகனோ மகே
லொணா வேதனையுடன் சுமந்து பெற்ெ சொல்கிறார் இதோ பார் என் கைக விரல்களை எத்தனையோ இரவுகள் கண்விழித்து தன் ஒன்று சேர்த்து நீட்டிக் குவித்துக் கொள்கிறேன். இது சற்றுக் சிந்தித்து இ
"உன் தந்தையை உன்முழு உள்ளத்து
துன்பத்தை மறவாதே அவர்கள் உன்னை னால் எதையும் செய்ய முடியாது என்பன பிள்ளைகளே சொத்து சுகத்திற்காக அ LLS கிணங்க உங்கள் பெற்றோரைப் புறக்கணித் இப்படித்தான் நம்மில் பெரு மாலானோர் சிறு பற கண்டு அவர்களின் { றைக் கூட விட முடியாமல் விடுதலைக்காக ஏங்குகிவாழவையுங்கள் இன்றேல் இம்மையில் 0o புக்குத் தப்பமாட்டீர்கள் என்பதை மறந்து
எண்னத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபால 60ջնպե 561, 9/g)յմանա,
கவிதுை
தினமுரசு வாரமள
தெருவோர சயணி
எத்தன்ை எத்தன்ை. தூங்கும் மனம் தகிக்கும் வெயிலில்
தாங்கொண்ணா குட்டில் : கோடி கோடியாய் உழைத்தாலும் தன் சரக்கை விலையாக்க
: 蠶" கொஞ்சநேரம் தூங்குவதில்தான் தெருவெல்லாம் சஞ்சரித்து Tத நிம்மதியே நிலைத்திருக்கிறது அலுப்பு மேலிட்டால்
பிறப்புக்கள் கொஞ்சம் உழைத்தாலும் ஆயாசம் தீர டுத்தாலுமே உளம் மகிழ்கிறது இவனுக்கு வீதியோரத்தில் கண் துஞ்சு உன் துக்கததை கோடியான தூக்கத்தில் வேதனைக்குரிய ஒரு ஜீவன்
க.கமால்தீன் புன்னக்குடா
SUDITA
உழைத்துண்ணும் உத்த
JUGA Gallit Law soupovas ir 5. rucm。リT リ
முபாசமீறா பாரிக்
LS LS LS LS LS LS LS LS L ST L L L L L L L L L L L L L L L L L LTTL LL LLL LLL LL
5 ̄ ܠ resort என அனர் பன முரசின் 475 இதழின் முரசம் முரசே, பகுதியில் o குறிப்பிட்டதைப் நீசுமந்துவரும் போன்றே இன்று தலைநகரில் தமிழ் அம்சங்கள் இவ் ஆபாசங்கள் சூடுதலாகத் திரை
OBJIGMINJU யிடப்படுகின்றன. இப்படங்கள் கட்டா 'யூம் தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசிய த இடையில் பாலியல்ரீதியாகத் தாக்கத்தை கிண்ணம் இலக் ஏற்படுத்துவதாகவே இருக்கின்றன. கிய நயம்,சிந்தியா இது பற்றி உண்மையில் இந்து கலா பதில்கள் மன்னா சார அமைச்சருக்கோ முஸ்லிம் கலா திமன்னன்,பாப்பா சார அமைச்சருக்கோ எவ்வித அக்கறை முரசு போன்ற பல இருப்பதாகவே தெரியவில்லை அம்சங்கள் அருமையானவை இன்னும் 鲇 JEIGUNG பற்றி இயாவது இவர் உன் சேவை தொடர என் வாழ்த்துக்கள். ' o வேண்டும்
எம். றஜி, அனலைதீவு Ա5%9 (ՄԱ* 95Ա-ՄD5, Գ Պա
卯,、 றுத்த வேண்டும்.
பேரின்ாக நிலாவெளி உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் எண் இனிய தினமுரசு வார பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் மலரே! அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் நீ தாங்கி வரும் சிறுகதை, முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, தேன்கிண்ணம் மற்றும் பல வேறு பிரதிவாங்கிக்கொள்ளுங்கள் முரசு|அம்சங்களும் அருமையானவை. அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள் இன்னும் பல அம்சங்களைத் களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர தாங்கி சூடு, சுவை சுவாரசியம் மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் GTIGST ဓး႕၂_းမှ வெளிவர தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் 1ற முனைபபுட அனுப்பவேண்டும். திருப்தியான சேவையே ". வாழத்துக்கள முரசின் மூச்சு இன்பராஜ் மீசாலை மேற்கு
அவன் நிலை கூட்டுமாறு கூவி விற் ஏழையவன் கூழ் குடிக்கும் வயிற் கண்ணயர்ந்தான். கரை தெரியா நிழெ களைத்ததனால்.
சி.மதியழக
முத்தான முர நீ சும்து வரும் அம்சங்களும் சூப் குடும் பத்தில் அ உன்னை விரும்பி னர். உனது க்ரை ஒரு கைதியின் கன நெருங்குகிறது. அடு தரப்போகிறாய் 6 லோடு எதிர்பார்த்த
flgunsi,
தமிழ் சுமக்கும் அண்ட் | 9U Doo * ע%-{t 500 חשש שש שH கும் முரசுக்கு நன்றி FIDEgil ICDD அம்சங்களும் எக்ஸ்ரே அலசுவது இராஜதர் லிருந்து காதில பு *、"戟 சூப்பர் இருந்தும் aTリ灰 pgs"cm "J" செய்தியின் தலைப்பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MONTENDRITTUJÚLIOMLINGEG UI இன்று எத்தனையோ வசதிபடைத்த பெற்றே மரணத்தை மனிதன் விரும்புவதில்லை உலகமே தங்கள் பிள்ளைகளின் நயவஞ்சகச் ಇಂದ್ಲ; வெறுத்தாலும் அது யாரையும் விட்டு சுகம் இழந்து அவர்களின் கொடுமை தாங் வைப்பதில்லை மரணத்தை வெல்ல மனிதன் தொன்று திரிவதையும் பிள்ளைகளிருந்தும் அநாதை தொட்டு முயற்சி செய்துகொண்டே இருக்கிறான் பங்களில் வாழ்வதையும் காணக் கூடியதாக மரணத்தை வெல்ல முடியுமா?
மரணத்தைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறு பெற்றோரை அடித்து நஞ்சூட்டிக் கொலைகிறது? அதில் அல்லாஹ் உயிர்களை அவை மர னெசரி பத்திரிகைகளில் நாம் வாசித்தறியலாம் Eக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் ா தன் தாய் தன்னைப் பத்து மாதம் சொல் திரையிலும் கைப்பற்றி பின்புதன்மீது மரணத்தை டுத்து இரத்தத்தையே பாலாகப் பருக்கி விதித்துவிட்டானோ அதை தன்னிடத்தில் நிறத்தி னை உயர்வான் நிலைக்கு ஆளாக்கியதைக் கொள்கிறான் மீதி உள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட
தவணைவரை வாழ்வதற்காக அனுப்பி விடுகிறான்.
டன் மதித்து நட உன் தாயின் பேறு காலத் : பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில்
ப் பெற்றெடுத்தார்கள் அதற்கு ஈடாக உன்
த நினைவில் இருத்து (சீராம் 7-228) ல்லது கணவன் மனைவியின் வேண்டுகோளுக் திருப்பீர்களானால் இந் நிமிடமே அவர்களைக்
னிப்புக் கேட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி மட்டுமல்ல மறுமையிலும் இறைவனின் தீர்ப்
விடாதீர்கள்
ஜோசப் அருள்சாமி, இரஜவெல்ல, 5Ú BLITTILLg2 EEU, 4ZZ
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வேண்டிய கடைசித் திகதி 21.09.2002 ) B Gur @ge477 off, g, GL, Gao-1772, Gla, TCILib.
L
புரிந்துகொள் மனிதா விற்க விதியோரம் போட்டுவிட்டு
யாழ்படுவிடு வெட்டியா உறங்கும் மனிதா
சோதனையும் சுமையும் உனக்கு மட்டுமல்ல சேரர்வுறாதே தோழா ! தமிழனாய் பிறந்தேன் என்று தயங்காதே தன்னம்பிக்கையோடு போராடு தரணியில் தலை நிமிர்வாய்
நா நிரோஸ், அக்கரைப்பற்று-07
அத்தாட்சி இருக்கின்றன. (94队
மரணத் தறுவாயில் ஒருவரின் உயிர் தொண் டைக் குழியை அடையும் போது அந்நேரம் நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆயினும் நாமோ உங்களை விடச் சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கவில்லை. எனவே மறுமையில் உங் கள் செயல்களுக்கு கலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால்,
நீங்கள் உண்மையாளராக இருப்பின் (அவ்வு யிரை மீள வைத்திருக்கலாம்.
செல்வி செய்யது புகாரி ஸஹானா, வாழைச்சேனை
தெரியுமா உங்களுக்கு? கட்டாந்தரையில் இங்கு கணிமுடி தூங்கும் இவனை கண்விழிக்க வைத்திடாதீர்!
உண்மையான உழைப்பாளிக்கு
உறக்கம் மட்டுமே உன்னதமான ஊட்டச்சத்து
ஹப்பத்தளையூர் மனோகோபாலன்
1 in.1 ܠܐܛܟ݂ܢ ஆடுவதெல்லாம் ஆடிவிட்டு அடங்கிவிட்டாயோ ஆடுபவர்களால் ஆட்டப்பட்டு அடங்கியிருக்கின்றாயோ தூங்கு குழந்தாய் துங்கு
எம்ஏஎம் முஹர்றிம் கற்பிட்டி
Jäasti:
லான்றில்
திக்கம்
4ቻ;
அனைத்து என் அன்பு முரசுக்கு ர் எனது எனது முதற்கணி வணக்கம் னைவரும் T பத்தாண்டுகளாகப் பக்கச் படிக்கின்ற சார்பின்றி நேர்மையாக நடந்து 9.609 (UT607 வருகின்றது எனது தினமுரசு 5 (Մկ-606ն பத்திரிகை எக்ஸ்ரே ரிப்போர்ட் த்து என்ன அண்டை மண்டலத்தில் அதிரடி ன்று ஆவ |அய்யாத்துரை தகவல் பெட்டி, ருக்கிறோம். சினிமா, லேடீஸ் ஸ்பெஷல் ரத்தினபுரி |LimLLI முரசு, சிறுகதைகள், ஸ்போட்ஸ், சிந்தியா பதில்கள் ன முரசே இலக்கிய நயம், நினைத்து நினைத்து க் கடந்து சிரிக்க ஜோக் பார்த்த ஞாபகம் *Ք ԱՊ-* இல்லையோ? இப்படி எல்லாம் பி எல்லோரும் பார்த்து ரசிக்கக் வித்து கூடிய அம்சங்கள் தொடர்ந்து
போர்ட் வருக வளர்சு வாழ்க ரி நெட்டி கே. மதுரா, ஏழாலை, கந்தசாமி காதிலழகந்தசாமியில் வரும் Ս մեհյմ: ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த் ரு செய்தி தால் மிகவும் சிறப்பாக அமையும் 5 : என விரும்புகின்றேன்.
U90ILDI (510 om for sus Tsay, GSG) A Dobi DUIJ.
மனம் நொந்து செயற்படுங்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மனம் நொந்து எழுதுகிறேன் மனம் வைத்து செயற்படுங்கள் வலிகாமம் வடக்கில் இருந்து நாங்கள் இம் பெயர்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டன. எங்கள் பண்பாடு கலாசாரம்,பொருளாதாரம் கல்வி வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் அகதியாய் அலைந்து திரி கிறோம்.
யாழ் நகருக்கு நிகராக எமது பிரதேசம் முன்பு சகலதுறைகளிலும் சிறந்து விளங்கியது முன்னணிப் பாடசாலைகளின் ஒரு தொகுதி இப்பிரதேசத்திலே அமைந்திருந்தது குடில்களாக இருந்தபாடசாலைகள் பல சிறப்புற்று விளங்குகின்றன ஆனால் சகல வசதிகளுடனும் இருந்த எமது பாடசாலைகள் குடில் களாக மாறியுள்ளன. மனம் வெதும்புகிறது. கோயில் தடவை என சிறப்பித்துக் கூறப்படும் எமது புனிதபூமி இன்று மயானபூமியாக உள்ளது தயவு செய்து எமது பிரதேசத்தில் நாங்கள் வாழ்வதற்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்
Iri di ot 6TGÖTGOTIŠICE, Ujiji (Ujo 2.668vi68IsJL ĝis (gjips வடிவம் கொடுக்கவே உங்களைப் பாராளுமன்றம் அனுப்பி வைத்தோம், தயவு செய்து நாங்கள் மீளக் குடியமர ஆவன செய்யுங்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில் எமது பிரதேச மக்களின் நன்றிக்கு உரித் தாவீர்கள்
கஞானேந்திரன் ஞானன்)
BūLugupuh inglešading
மஸ்கெலியா தபாற்கந்தோரில் தொலைபேசி
யில் பேச நகர்ப்புறமக்களும், தோட்டப்புறமக்களும் செல்வது வழக்கம் ஆனால் அதிகமாக தோட்டப்புற மக்களே அங்கு செல்கின்றனர். இதுவரை காலமும் தொலைபேசிஇணைப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அங்கே ஓர் கடிகாரம் இருக்கும் அதிலே நிமிடத்தைக் கணக்கிட்டு அதற்கான கட்டணத்தை அறவிடுவார்கள். ஆனால் இந்த மாதம் மு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் எவ்வளவு நேரம் கதைக்கிறோமோ அதற்குத்தகு கட்டணத்தை அந்த இயந்திரம் காட்டும் ஆ இங்கு அவ்வாறு இயந்திரத்தில் பதியப்படும் அந்த அஞ்சல் உத்தியோகத்தர் கொடு மாறாக கடிகார நிமிடத்தைக் கணக்குக் பணத்தை வாங்கிக் கொண்டு நாம் வெளி
தெரியாத பாமர மக்கள் என்ன செய்வார்கள் தகுந்தவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
நலன் விரும்பி மஸ்கெலியா
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல-12,கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (tax)-074513266
ஈ-மெயில் (Email) murasu Gidialogs.net edimurasu (a dialogs.net
a 15-21, 2002

Page 3
  

Page 4
GleFÜLLÖLuj III gTäggalait GÓT LOITATGAILLIGIÖ 2. GADES EUgriki அன்புள்ள உங்களுக்கு GOG SEDசென்ற வருடம் செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அமெரிக்காவை மட்டுமன்றி முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாகும். பனிப்போர் ஓய்ந்த பின், அமெரிக்கா உலகின் கேள்விக்கிடமற்ற ஒரே வல்லரசாகத் தனக்குத் தானே முடிசூடிக் கொண்டபின், இத்தகைய ஒரு அதிர்ச்சித் தாக்குதல் எந்தப் பக்கத்திலுமிருந்து தம்மீது மேற்கொள்ளப்படுமென்பதை எதிர்பார்க்கவில்லை. இத்தகைய ஒரு எண்ணிப்பாராத திடீர்த் தாக்குதல் தனது இதயத்திலேயே மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் எதிரொலியாக அமெரிக்கா கிளப்பிய பயங்கரவாதத்துக்கு எதிரான பகிரங்க யுத்தப் பிரகடனம் இன்றைய உலக நாடுகளின் தாரக மந்திரமாக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதமென்பதை ஒரு சர்வதேச அச்சுறுத்தலாக உணரச் செய்வதிலும் அதற்கெதிரான எத்தகைய நடவடிக்கையையும் நியாயப் படுத்துவதிலும் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது. இதேவேளை அல்கைதாவை ஒழிக்கிறேன் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அந் நாட்டில் தனது சார்பு அரசாங்கமொன்றை நிலைநிறுத்தியுள்ள போதிலும், அமெரிக்கத் தாக்குதலின் சூத்திரதாரிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அல்கைதா இயக்கத்
bрапшып அவரது முக்கிய தளபதிகளையோ கைது செய்ய அல்லது கொன்றொழிக்க முடியவில்லை. ஆப்கானென்ற நாடு
சின்னாபின்னமாக்கப்பட்டதே கண்ட மிச்சமாகியுள்ளது. இதேவேளை, அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா தற்போது ஈராக் மீதான படையெடுப்புக்குத் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதம் என்பது உலக அச்சுறுத்தலாக சித்திரிக்கப்படுகின்ற அதேவேளை, அதே பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி எத்தகைய காரியத்தையும் மேற்கொள்ளும் ஒரு திறந்த அனுமதியை அமெரிக்கா சுவீகரித்துக் கொள்ள முனைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாலஸ்தீனப் பிரச்சினையிலும் பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத்தை ஜனாதிபதி ஸ்தானத்திலிருந்து மாற்ற வேண்டுமென்ற ஒரு எதேச்சாதிகாரக் கருத்தை அமெரிக்கா முன்வைத்திருந்ததும் இத்தகைய வெளிப்பாடாகத்தான் இருந்தது.
இவற்றுக்கெல்லாம் கால்கோளாக அமைந்தது செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதல்கள்தான் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இலங்கைப் பிரச்சினையிலும் இப் பயங்கரவாதம் தொடர்பான உலக விழிப்புணர்வு தாக்கம் செலுத்தியுள்ளது. புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததற்கான பிரதானமான அழுத்தம் இவ் உலக அக்கறையே என்று அரசாங்கமும் வெளிநாட்டு ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன. புலிகள் இக் கருத்தை நிராகரித்திருந்த போதிலும் உலக அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய ஒரு நிலையை முகம் கொடுப்பது வெளிப்படையானது. @lue: ബേബി (IG பயங்கரவாதத்தை ஒழிப்பதென்ற ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நோக்கிற்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஈட்டுவது குறித்த அக்கறையையும் சர்வதேச சமுகம் செலுத்த வேண்டுமென்பது முக்கியமானது. 9ബേബ് ഉൺ G தோன்றியுள்ள மாற்றங்களை நிராகரித்து ബൂ Gijuഞൺ ഖേഖഞ്ഞഥdia. முடியாதென்பதையும் நாம் புரிந்துகொள்ள
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
influir
லங்கையின் இன்றைய அரசிய
நிலைமையில் அதிக நெருக்க களுக்குள்ளாகியிருக்கும் அரசிய
தலைவர் ஜனாதிபதி சந்திரி
என்றால் அது மிகையாகாது.
Gl gl
இலங்கையின் அதி உயர் அரசியல் அதிகாரத்தை கொண்ட தனிப் பதவியான ஜனாதிபதிப் பதவியைத் த வசம் கொண்டிருக்கும் அவருக்கு உள்ள சவால், அந் ஜனாதிபதிப் பதவிக்குரிய அதிகாரங்களையே கா கொடுக்கப் போகிறாரா இல்லை காப்பாற்றிக் கொள்ள
போகிறாரா என்ற நிலையை எட்டியுள்ளதென்பது மிகவு
பாரதூரமானது.
இத்தகைய ஒரு கட்டத்திலிருந்துகொண்டு அரசா கத்தையும், சமாதான முயற்சி என்ற வகையில் புலிக தொடர்பாக நடந்தேறும் விடயதானங்களையும் அவ கையாள வேண்டியிருக்கிறது.
இங்கு அவருக்கு உள்ள சங்கடமான நிலைை என்னவென்றால், சமாதான முயற்சி என்ற நல்ல காரிய துக்கு எதிரானவராகத் தன்னை முன்னிறுத்தவும் மு யாது, அதேவேளை அக் காரியமென்ற கோதாவில் அ ரது ஜனாதிபதிப் பதவிக்குரிய மேலாண்மையை அசட்ை செய்தபடி அவரது அதிகாரங்களை அரசாங்கம் உரு
யெடுத்து அவரது செயற்பாடுகளை மேற்கொள்வை
அனுமதிக்கவும் முடியாது, அவ்வாறு அனுமதிக்கு பட்சத்தில் அதுவே ஒரு பொது விதியாக மாறி ஜனாதிய யின் அதிகாரங்கள் யாவும் மீறப்படுவதற்கு வழிகோ விடவும் முடியாது.
ஆனால் ஜனாதிபதி தனது அதிகாரத்தை நிை நாட்டக் கருதி அரசாங்கத்தின் இத்தகைய செயற்பா
களைத் தடுக்க முனைந்தால் அவர் சமாதானத்தை தடுப்பவராக வெளிக்காட்டப்பட்டு அபகீர்த்திக்கு உ ளாக்கப்படும் ஆபத்தையும் கொண்டிருக்கிறார்.
இந் நிலை மிகவும் சிக்கலானது. புதிய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவிக் வந்த பின்னர் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கா சவால்கள் பல தலைதூக்கத் தொடங்கின.
முதலாவது நகர்வாக, ஜனாதிபதியிடமிருந்து பாடி காப்பு அமைச்சும், நிதியமைச்சும் பெறப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சை இழந்ததால் முப்படைகளின் தளபதியாக அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகார கொண்டிருக்கும் ஜனாதிபதி, அவ் அதிகாரத்தை நை முறையில் செயற்படுத்தும் சட்டங்களை வகுக்கவும் பாதுகாப்புக் குறித்த சட்டங்களை இயற்றிச் செயற்படுத் Ayub QTiùLubIDQITJTTSÉGÜGLITT GASTITrst,
நடைமுறையில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பா பாதுகாப்பு அமைச்சரின் கீழானதாகவே மாற்றப்பட்டது பாதுகாப்புப் படையினரின் நியமனங்கள், பத6 மாற்றங்கள், பதவி நீடிப்புகள், ஏன் பதவிநீக்கங்கள் கூட படைத் தளபதிகள் தரம்வரை அரசாங்கத்தின் என ணத்துக்கேற்றதாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. முன்னைய அரசாங்கத்தின்போது பாதுகாப் அமைச்சராக இருந்த ஜனாதிபதியின் கீழ் மேற்கொள்ள பட்டிருந்த பல பாதுகாப்பு ஏற்பாடுகளும், பாதுகாப் வலயங்கள் என்ற பெயரில் தலைநகரில் மேற்கொள்ள பட்டிருந்த விதித் தடைகள் யாவும் அவரின் விருப்பு வெறும் களை மீறி நீக்கப்பட்டது, மாற்றியமைக்கப்பட்டது.
இதில் ஜனாதிபதிக்கான பாதுகாப்புப் பிரிவும் கூட தப்பவில்லை.
அப் பாதுகாப்புப் பிரிவின் பல அதி உயர்மட்ட அத காரிகள் வரை கைது செய்யப்பட்ட போதும் அை ஜனாதிபதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இதேவேளை நிதியமைச்சை இழந்த நிலையில் ஜனாதிபதிக்கான நிதி பெருமளவு வெட்டப்பட்டு அவரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டது.
இந் நிலையில் சமாதான முயற்சி என்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதி பதியிடம் காண்பிக்கப்படாமலே மறுதரப்பான புலிகள் தலைவர் பிரபாகரனின் கையொப்பம் பெறப்பட்டதென்பது ஜனாதிபதியின் இருத்தலை நகைப்புக்கிடமாக்கு விடயமாக்கியிருந்தது.
இவ் ஒப்பந்தத்தின் சரத்துகள் சிலவற்றைக் குறித்து ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தது மட்டுமன்றி சி. விடயங்கள் நாட்டின் இறைமைக்குக் குந்தகமானவை யெனவும் அரசியல் யாப்புக்கு மாறுபட்டவையெனவு குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் அதை ஒரு சாதாரண நபரின் குற்ற சாட்டுப்போல, வெளிப்படுத்திவிட்டு வாழாவிருக்க முடிந்து தேயன்றி, அத்தகைய ஒரு ஆபத்தை உணரும் ஜனாதி பதிக்குரிய ஆளுமையுடன் அவரால் எந்த நடவடிக்கையு எடுக்க முடியவில்லை, தனது எதிர்ப்புக்குரிய விடயா களில் ஒரு சிறு மாற்றத்தையாவது செய்விக்க முடிய வில்லை.
இவ்வாறான கையாலாகாத நிலைக்கு உள்ளாகி சென்றுகொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து அவரது
I கட்சியின் முக்கியஸ்தர்கள் மீது அரசாங்கம் கைவைத்து
போதும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவரது ஆட்சிக் காலத்தில் மிகவும் அதிகாரமிக்க
அமைச்சராக விளங்கியவரும், பாதுகாப்பு அமைச்சுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதிலமைச்சராக இருந்தவருமான அவரது மாம னார் அநுருத்த ரத்வத்தகூட தனது புத்திரர்கள் சகிதம் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட் LIII.
பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இறுதியில் ஜனாதிபதி மீதே குற்றம் சுமத் தப்பட்டது. - குண்டுபுகா வாகனங்களை இறக்கு மதி செய்த விவகாரத்தில் ஜனாதிபதி செயலகத் தில் ஊழல் நிகழ்ந்துள்ளதான பழி அவர்மீது சுமத்தப்பட்டது.
அத்துடன் அவரது கைப்பையில் உளவு சாத னங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு பர பரப்பான சர்ச்சை கிளப்பப்பட்டது.
ஆனாலும் அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதி பதி மீது வழக்குத் தொடர முடியாதென்ற கார ணத்தால் அவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியப்படாது போய் விட்டது.
இந் நிலையில்தான் அவரது அதிகாரத்தைக் கேலிக்குரியதாக்கும் வகையில் அண்மைய சம்ப வங்கள் நிகழ்ந்தேறி வருகின்றன.
தாய்லாந்தில் நிகழவுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைக்கு முன்னர் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்து GUBERBITAT
பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை பிறக்கும் வகையில் முன்னேற்றங்களைக் கண்ட பின்னரே புலித் தடையை நீக்க வேண்டுமென்றும் கூறி வந்
95 TT.
அவரைச் சந்தித்த பெளத்த மகாசங்கப் பீடாதிபதிகளிடம் தான் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் புலிகள் மீதான தடையை நீக்க அனு மதிக்க மாட்டாரென உறுதியளித்திருக்கிறார்.
ஆனால், அவரைப் பொருட்படுத்தாமலே அர சாங்கம் புலிகள் மீதான தடையைச் சென்ற 5ம் திகதி நீக்கி வர்த்தமானியிலும் வெளியீட்டு விட் Lú·
எப்படி ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட தடையை அமைச்சர் ஒருவர் நீக்கலாம் என்ற கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற கோதாவிலேயே ஜனாதிபதி முன்னர் புலிகள் மீதான தடையை விதித்திருந்தார், இப்போது பாதுகாப்பு அமைச்ச ராக உள்ளவரால் அதை நீக்க முடியுமென சட்டமா அதிபர் பதிலளித்திருந்தார்.
இதேபோல், முழுமையான அரசியல் தீர்வு பற்றி இணக்கமேதுமின்றி இடைக்கால நிர்வாக மொன்றைப் புலிகளுக்கு வழங்கக் கூடாதெனவும் அவர் தெரிவித்து வருகிறார்.
ஆயினும் இடைக்கால நிர்வாக சபையை வழங்குவது பற்றி அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில்தான் ஜனாதிபதியின் அதிகாரங் களைக் குறைக்கும் அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தச் சட்ட முலத்தை அரசாங்கம் கொண்டுவருகிறது.
இச் சட்டமுலத்தை தான் இல்லாத வேளை யில் அமைச்சரவையில் வாதத்திற்கெடுக்க வேண்டாமென லண்டன் சென்றிருந்த சமயம் ஜனாதிபதி அறிவுறுத்தல் கொடுத்திருந்தும்கூட அவரில்லாத வேளையிலேயே அது அமைச்சரவை யில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஜனாதிபதி தான் சில திருத்தங்களை முன்வைக்க விரும்புவதாகத் தெரிவித்ததை யடுத்து இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு மிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எனினும் ஜனாதிபதியின் யோசனைகளுடன் இணக்கம் காணப்படாததால் அவர் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லாத நிலையில் தற்போது மீண்டும் அச் சட்டமுலம் ஜனாதிபதி தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு திருத்தத்துடன் இம்மாதம் 11ம் திகதி நடைபெறும் விசேட அமைச்
DGuDfi DUQUE
தமிழ் கூட்டமைப்பும் ஆதரவளித்து மேலதிகமாக
சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.
அதன்பின் மறுநாள் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு எதிர்வரும் 16ம் திகதி - புலிகளு டன் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் அதேதினம் பாராளு மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுமென உத்தே சிக்கப்பட்டுள்ளது.
இச் சட்டமுலம் நிறைவேற்றப்பட்டால் ஜனாதி பதிக்குப் பாராளுமன்றத்தைத் தன்னிஷ்டப்படி கலைக்கும் அதிகாரம் பறிபோய்விடும்.
அத்துடன் கட்சி மாறி வாக்களிக்கும் உரிமை யைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுவிடுவர். இவற்றின் வாயிலாக ஜனாதிபதியைப் பதவி நீக்கவும் அரசாங்கத்துக்கு வாய்ப்பேற்பட்டுவிடும். எவ்வாறாயினும் இச் சட்டமுலத்தை வர்த்த மானியில் அறிவித்த பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடவேண்டும்.
உச்ச நீதிமன்றம் இது அரசியல் யாப்பிற்கு உட்பட்டுள்ளதாவெனவும், இத்தகைய திருத்தத் திற்குப் பாராளுமன்றத்தின் முன்றில் இரண்டு பெரும் பான்மை மட்டுமன்றி சர்வஜன வாக்கெடுப் பும் தேவையா எனவும் தீர்ப்பளிக்கும்.
சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்வதானால் அவ் வாக்கெடுப்புக்கு உத்தரவிடவேண்டியவர் ஜனாதிபதியே. - இது அவருக்கு வாய்ப்பானதாக 69 GOLDULIGADEILD.
இதேவேளை பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற வேண்டுமானால் ஐக்கிய தேசிய முன்னணிக்கு
22 வாக்குகள் தேவைப்படும்.
அவ்வாறு தமக்கு சுமார் 30 வாக்குகள் எதிர்க் கட்சித் தரப்பிலிருந்து கிடைக்குமென இச் சட்ட முலத்தை முன்னிறுத்துகின்ற ஐ.தே.க. முக்கி யஸ்தர்கள் பிரசாரப்படுத்தி வருகிறார்கள்.
இந் நிலையில் ஜனாதிபதி கைவசமுள்ள அதிகாரங்களை இவ் இறுதித் தருணத்திலாவது பயன்படுத்தித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைவாரா என்ற கேள்விகளும் தலைதூக்காம
தற்போதும்கூட அவரால் பாராளுமன்றத்தை ஒத்திப்போட முடியும் அமைச்சரவையை மாற்றம் செய்ய முடியும். பிரதமரை நீக்க முடியும், புதிய பிரதமரை நியமிக்க முடியும்.
ஆனால் இவ்வாறு செய்ய முனைந்தால் அவருக்கு சர்வதேச அழுத்தங்கள் பெருகுவது ஒருபுறமிருக்க, அவர் பற்றிய நற்பெயர் பாழாகிவிட வும்கூடும்.
எனினும் தனது இறுதி முச்சுக்கே ஆபத்து ஏற்படுகிறது என்ற தருணத்தில் தர்மங்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
எவ்வாறாயினும் தமது கட்சி உறுப்பினர்களி லிருந்து இத்தனை பெருந்தொகையானோரை ஐக்கிய தேசியக் கட்சி மாற்றி எடுத்துக் கொள்ள முடியாதென்றும் பொ.ஐ.மு. வினர் நம்புகிறார்கள். இதேவேளை ஐ.தே.மு. வில் இருக்கும் கூட் டுக் கட்சியினரான இ.தொ.கா., முஸ்லிம் காங் கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இச் சட்டமுலத்தி லுள்ள கட்சி மாறி வாக்களிக்கும் சுதந்திரத்தை வழங்கும் சரத்துக் குறித்து தமது உறுப்பினர் களையே தம்வசம் வைத்துக்கொள்ள முடியாத ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் உண்டு. அத்தோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சிறுபான்மை இனங்களுக்குப் பாதுகாப்பானதென்ற கருத்தையும் இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் இவர்களின் இறுதிக்கட்ட முடிவு எப் படியிருக்கும் என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்காவிட்டால் மறுபடி தேர்தல் ஒன்றை முகம் கொடுக்க நேரிடும் என்ற பீதியும் பல பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உண்டு.
இதனைப் பயன்படுத்தி நீங்கள் இச் சட்ட முலத்துக்கு ஆதரவளிக்காவிட்டால் விரைவில் தேர்தல் நடந்து நீங்கள் பாராளுமன்றத்தையே இழக்க நேரிடும், உங்கள் பதவியைக் காத்துக் கொள்ள எம்மோடு இணையுங்கள் என்ற வலை யையே ஐ.தே.மு. எதிரணி எம்.பி.க்களை நோக்கி வீசி வருகிறது.
இதில் யார் யார் சிக்குவார்கள், சிக்கியவர்கள் முன்றில் இரண்டு பெரும்பான்மைக்குப் போது மானவர்களா என்பது கேள்விக்குறி
இச் சட்டமுலத்தைப் பாராளுமன்றத்துக்கு கொணர்ந்து தோல்வியைத் தழுவிக்கொண்டால் அது ஐ.தே.மு. விற்கு ஒரு இறங்குமுகச் சரிவை ஏற்படுத்திவிட்ட சம்பவமாக முடிந்து விடலாம்.
ஜனாதிபதி இந்த அக்கினிப் பரீட்சையை எப் படிக் கையாளப்போகிறார் என்பதில்தான் அவரது அரசியல் சாணக்கியம் வெளித் தெரியும்.
QTÜ. 15-21, 2002

Page 5
பிரயத்தனத்திற்
தமிழகத்தில் காவிரியில் நீர் ஒடத் துவங்கியிருக்கிறது. கர்நாடக மாநிலஅரசு உச்ச நீதிமன்ற உத்த ரவை ஏற்று, கடந்த புதன் இரவு 115 மணி முதல் கபினி அணை யிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீரைத் திறந்து விட்டது.
காவிரி ஆணையத்தைக் கூட்டி, தமிழகத்தின் தேவைகளைக் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை, தொடர்ந்து நாள்தோறும் 125 மில் லியன் கன அடி நீர் தமிழகத்திற் குத் திறந்து விடப்படவேண்டு மென்று உச்ச நீதிமன்றம் உத்தர
நாடக மாநில அரசும் நீர் தர ஒத் துக்கொண்டது. ஆனால், அம் மாநில காவிரிப் பாசன விவசாயி கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களில் இறங்கியிருக்கி றார்கள் முதல்வர் கிருஷ்ணாவின் தொகுதியான மத்தூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டது. அதை ஒட்டிய மண்டியா வில் விவசாயிகளுடன் மாணவர் களும் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர் பந்த் டெல்டா பகுதி முழுவதும் பரவும், வன்முறை தலைதுாக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்துக்குத் தணிணிர் விடுவதை எதிர்த்துக் கபினி அணை யில் குதித்துத் தற்கொலை செய்து G)4, IT GT (36)ITIb GIGUT je golov Gloug (Tuj கள் சங்கத் தலைவர்கள் எச்சரித் துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவு கர் நாடகத்துக்குப் பெரும் அநீதியாகும் எனவே அந்த உத்தரவை நிறை வேற்றக் கூடாது என அவர்கள் கோரியுள்ளனர். இடைக்கால உத் தரவினை நிறைவேற்றாவிட்டால் உச்ச நீதிமன்றத்தினை அவமதிப் பதாகும் என்றஞ்சியே, நீரைத் திறந்து விட ஒத்துக்கொண்ட கிருஷ்ணா விழிக்கிறார். முன்னாள் முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் என்று ஒவ்வொரு வர் வீட்டின்படியேறி, தனது அர சின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கோரி வருகிறார்.
ம்முறை த.வி.கூவின் படு
லாளர் நாயகம் அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் கூட்டணி வட்டாரங்களால் அனுட்டிக்கப்பட்டது.
திரு அமிர்தலிங்கம் அவர்கள் மறைந்து 12 ஆண்டுகள் ஆகியும் மெளனம் சாதித்த வர்களுக்குத் திடீர் என்று எவ்வாறு ஞானம் பிறந்தது? எவ்வாறு துணிவு பிறந்தது? எவ் வாறு வீரம் விளைந்தது? என்ற கேள்விகள் புருவங்கள் நெரிய எழவே செய்கின்றன.
நாளிதழ்களில் சம்பந்தரும் யாழ் பல் கலைக்கழக சிற்றம்பலத்தாரும் அமிர்தலிங் கம் அவர்களைப் பற்றிக் கட்டுரை வரைந் திருந்தார்கள். அவருடைய பங்களிப்புக்கள் பற்றி விளடகவியலாளர் டி.பி.எஸ். அவர்களும் அவரது தலைவிதியை யார் நிர்ணயித்தார் கள் என்பதுவரை தெளிவாக எழுதியிருந் தார். ஆனால் முன்னையவர்கள் இருவரும் தமது சகாவும், வழிகாட்டியும், தலைவரு மான மனிதர் எத்தகைய குருர மரணத்திற்கு உள்ளானார் என்பதனைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் த.வி.கூ. செய லதிபர் சம்பந்தர் அவர்கள் யாருடைய கோபத்திற்கும் இரையாகி விடக் கூடாது என்பதற்காக அமிர்தலிங்கத்திற்கும் தனக்கு மிடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தனது கட்டுரை போகிற போக் கில் எழுதியிருக்கிறார். அது எல்லாருடைய கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அந்த இடத்தில் ஒரு பாரதூரமான தவறு இழைக்கப்படுகிறது. அதாவது அமிர்தலிங் கம் அவர்களின் படுகொலையுடன் சமரசம் செய்ய முனையும் ஒரு எத்தனிப்புக் காணப் படுகிறது.
அமிர்தலிங்கம் அவர்களின் 75 ஆண்டு கால வாழ்க்கையில் 40 ஆண்டுகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்தது. இலங்கைத் தமிழ் தேசியத்தின் வரலாறு சொல்லப்படும் போது அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை
as 15-21, 2002
கீரதப்
பிறகு ஒரு வழியாகத்
விட்டது. வேறு வழியின்றிக் கர்
ஒவ்வொரு முறையும் குறுவை, சம்பா சாகுபடியின்போது இந்தப் பிரச்சனை பெரிதாக உருவெடுக் கும். நல்ல மழை பெய்து கர்நாடக அணைகளில் நீர் நிரம்பினால், வேறு வழியின்றி, அதிகப்படி நீரைத் தமிழகத்திற்குத் திறந்து விடுவது வாடிக்கை அப்படித் திறந்து விடவில்லையென்றால் அணை கள் உடைந்துவிடுமே.
ஆனால்தட்டுப்பாடானால் சொட் டுத் தண்ணீர்கூட விடுவதில்லை. இருக்கும் நீரினைப் பகிர்ந்து கொள் வோம் எனப் பரந்த மனப்பான்மை யாருக்குமேயில்லை என்பதுதான் 3, FILIT 67 g) got gold.
மைசூர் சமஸ்தானத்திற்கும் பிரிட்
டிஷாரின் ஆளுகையில் இருந்த சென்னை இராஜதானிக் கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தமிழ கத்திற்கு மிகச் சாதகமானது என் பதை மறுப்பதற்கில்லை. அன்றைய காலகட்டத்தில் மைசூர்ப் பகுதி களில் அவ்வளவாக விவசாயம் பரவவில்லை, தஞ்சைத் தரணி கொழித்துக் கொண்டிருந்தது. தமி ழகத்தின் நெற்களஞ்சியமாக விளங் கியது. எனவே அன்றைய நிலை வரப்படி தமிழக விவசாயிகளின் நலன்களைக் காக்கும் வழியிலேயே அந்த ஒப்பந்தம் அமைந்தது.
மேலும் பிரிட்டிஷாருக்குப் பணிந்து போவதைத் தவிர மைசூர் அரசருக்கு வேறு வழியில்லாமல் இருந்திருக்கலாம். இதையெல்லாம் தமிழக அரசியல் தலைவர்களோ அறிவுஜீவிகளோ ஏற்றுக்கொள்வ தில்லை. மறுபக்கம் கர்நாடகம் விடுதலை பெற்ற நாளிலிருந்து தனது விவசாயத்தைப் பெருக்க வேண்டி, மேலும் மேலும் அணை களைக் கட்டி நீரைத் தேக்கி, 1924 ஒப்பந்தத்திற்கு முரணாகக் குறைந்த அளவு நீரையே விட்டு வந்தது. ஐம்பது ஆண்டுகளில் அந்த ஒப்பந்தத்தினை மறு ஆய்வு செய்தாக வேண்டும். ஆனால் தமிழகம் ஒத்துக் கொள்ளவில்லை.பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது விட் டுக் கொடுத்துப் போனால் ஐந் திற்கு இரண்டாவது பழுதில்லை என்ற அளவில், இரண்டு தரப்பிற்
கொலை செய்யப்பட்ட செய
காரியத்தைச் சிலர் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள்
அமிர்தலிங்கம் அவர்கள் வடக்குக் கிழக்கின் முலைமுடுக்கெல்லாம் திரிந்து வேலை செய்தவர்.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர் பாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட ஆழமான சொற்பொழிவுகளை அவர் பாராளு மன்றத்தில் நிகழ்த்தியுள்ளார்.
வடக்குக் கிழக்கில் நடைபெற்ற அனேக மான சத்தியாக்கிரகங்கள், அகிம்சைப் போராட்ட நடவடிக்கைகளில் அவர் பங்கு பற்றியிருக்கிறார். இராணுவமுகாம்கள் சிறைச்சாலைகளில் அவர் தடுத்து வைக்கப் பட்டிருந்திருக்கிறார். உரிமைகளுக்கு குரல் கொடுத்ததற்காக அவர் பேரினவாதிகளால் தாக்கப்பட்டிருக்கிறார். அவர் வாழ்ந்த கால கட்டத்திற்கேற்ப அவர் நியாயமாகவே தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார்
இலங்கையின் குடியரசு அரசியல் யாப்பை எதிர்த்ததற்காக அவர் 1970களின் முற்பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ட்ரயல் அட்பார் வழக்கினைச் சந்தித்தார்.
புதிய தலைமுறை70களின் முற்பகுதியில் வீறுகொண்டெழுந்தபோது அவர்களின் கவர்ச்சி மிகுந்த தலைவராக அவர் இருந் திருக்கிறார்.
அவர் த.வி.சு விற்கோ அல்லது தமி முரசுக் கட்சிக்கோ மாத்திரம் உரிமையானவர் அல்ல, அவர் தமிழ் தேசியத்தின் ஒரு கால கட்டத்தின் குறியீடாக இருந்தார்.
துரோகிகள் என்று நாமம் சூட்டப்படுப வர்கள் எல்லாம் அழிக்கப்படவேண்டிய வர்கள் என்ற தமிழ் அரசியலின் பங்குதா ராக அவரும் இருந்திருக்கிறார். ஆனால்
1924 ஆம் ஆண்டு அன்றைய
விட்டு விட்டுக் கூறமுடியாது. அப்படியான
கும் ஓரளவாவது பதுபோல் புதிய றினை உருவாக்
ஆனால், 192 வைத்துக் கொ முரண்டு பிடித்த விருப்பம் போல் நீரைத் திறந்துவி முறையும் தமிழக றத்திற்குச் சென் நிதியினைப் பெற
காவிரி தா6 வர் மன்றம்(ட்ரிப்பு பரிந்துரைகளை கூட உச்ச நீதிய தேவைப்படுகிறது காலத்திலிருந்து
தொடர்ந்து தங்க விட்டு, உச்ச நீதி அமுல்படுத்துவது கடமை என்பதுடே கிறார்கள்
இந்த ஆண (5D 600 FIT (5 LIL றிலுமாகக் கருகி லின் இடைக்கால ஆண்டுக்கு 205 அடிநீர் தமிழகத் திறந்து விடவே கூட பற்றாக்குை இருப்பதைப் பகி அளவு ஒரு திட்ட யூனல வகுததுக றது. ஆனால் எத6 மதிப்பதில்லை. தேயென்றால், எல் பயிரிட்டால் பே தமிழக அரசுகூட குறுவையின்போது வடிக்கை எடுக்க தாகவே கூறப்பு விளைந்துவிட்ட கொள்முதல் ெ அதற்கான நிதி எடுத்துக்கொள்ள LJIT g5Jd95IT d95 d95 d95 d9n. LI வசதிகளுமில்லை வையைக் கண்டு விட்டு விட்டார் ெ நம்பப்படுகிறது. பொய்த்தால் மிக கப்படுவது விவக் ளர்கள்தான் அ6
அந்தத் தவறான 8 கொண்ட ஆயுதம் தா முறை அவரது உயிை
அவர் ஈழத் த சர்வதேச மயப்படுத்த முன்னெடுப்பாளராகத்
அன்னை இந்திர யார் போன்ற இந்தி களையும் மற்றும் பல களையும் அவர் சந்தி:
பிரச்சினையை சர் கொண்டு செல்வதிலு OLYANOTT 600 a GOMGM GGN இந்தியா தொடர்பாக களைக்கொண்டிருந்த பல்லைக்கழகத்த என். எம்பெரேராவின் தனால் இடதுசாரி இய ஈடுபாடிருந்தது.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியாயம் கிடைப்
ஒப்பந்தம்
ஒப்பந்தத்தினை 1ண்டு தமிழகம் து விளைவு, தன் கர்நாடக அரசு டுகிறது. ஒவ்வொரு ம் உச்ச நீதிமன் றே ஓரளவாவது
முடிகிறது. வா குறித்த நடு புனல்) அளிக்கின்ற அமுல்படுத்தக் ன்றத்தின் உதவி | இந்திராகாந்தி மத்திய அரசுகள்
ள் கையைக் கழுவி மன்றம் கூறுவதை மட்டுமே தங்கள் ால் நடந்துகொள்
ர்டு ஏற்கனவே ஏறத்தாழ முற் விட்டது. ட்ரிப்யூன ப் பரிந்துரைப்படி,
ifa Gugli I, 607 துக்குக் கர்நாடகம் ண்டுமென்றாலுங் றக் காலங்களில், ர்ந்து கொள்ளும் த்தினையும் ட்ரிப்
கொடுத்திருக்கி னையும் கர்நாடகம் குறுவை போகிற லாம் ஒரு போகம் ாதும் என்கிறது. வேண்டுமென்றே தேவையான நட ாமல் விட்டுவிட்ட படுகிறது. நன்கு ால், நெல்லைக் சய்ய வேண்டும். ஆதாரமுமில்லை, ரப்படும் நெல்லை ப் போதிய கிடங்கு எனவேயே குறு கொள்ளாமல் ஜயலலிதா என்று ஆனால், குறுவை அதிகமாகப் பாதிக் ாயத் தொழிலா வர்களது பரிதாப
ரசியலை விழுங்கிக் ங்கிய அடுத்த தலை ரக் காவு கொண்டது. மிழர் பிரச்சனையை வேண்டும் என்பதில் திகழ்ந்தார்.
காந்தி தந்தை பெரி ப, தமிழக தலைவர் ஐரோப்பிய தலைவர் துள்ளார். ஈழத்தமிழர்
கரமான நிலை பற்றித் தொடர்ந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட அரசு சில நிவாரணப் பணிகளை அறிவித்தது. இந் நிலையில், சம்பா வும் இல்லையென்றானால் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப் படும் தனது அரசிற்கு மிகவும் அவப்பெயர் என்பதை நன்கு
உணர்ந்து ஜெயலலிதா மத்திய
அரசிற்கு நெருக்கடி கொடுத்து
நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வைத்தார்.
ட்ரிப்யூனல் நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவாகும் ஆணை யம் என்பது பிரதமர் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், அதிகாரி
உத் தரவுகளை அமுல்படுத்த அமைக்கப்பட்ட குழுதான் ஆணை யம் என்று வைத்துக்கொள்ளலாம். அல்லது நீதிமன்றத்தின் முன் சொல் லாமலேயே பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள உதவும் மன்றம் எனவும் கருதலாம். ஆனால், ஆணையத்தாலும் பயன் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. இம்முறை கூட் டப்பட்ட போது எங்கள் பகுதியிலும் வறட்சி ட்ரிப்யூனல் பரிந்துரைப்படி நீர் கொடுக்கவியலாது எனக் கர் நாட கம் கைவிரிக்க, கோபித்துக் கொண்டு வெளிநடப்புச் செய் தார் ஜெயலலிதா அதன்பிறகுதான் அரசு உச்ச நீதிமன்றத்தை அணு கியது. மறுபடியும் வறட்சி என்று கர்நாடகம் அதே பல்லவியைத்தான் LIITILLI).
ஆனால் நீதிபதிகள், அது அளித்த தகவல்களின்படியே கர் நாடக அணைகளில் தமிழகத் திற்கு குறிப்பிட்ட அளவு நீர் வழங்கப் போதுமான இருப்பு உள்ளது எனச் சுட்டிக் காட்டினர். மறுபடி ஆணை யம் கூடித் தேவைபற்றி இறுதி மதிப்பீடு செய்யும் வரை நாள் தோறும் 125 டி.எம். சி. நீர் தமிழ கத்திற்கு வழங்கவேணடுமென உத்தரவிட்டனர். இப்போது ஆணை யத்தைக் கூட்ட வேண்டுமென்கி றது கர்நாடகம் ஆனால் கூட்டி னால் மட்டுமென்னஅத்துடன் தமி
பண்ணாகத்தில் பிறந்த அமிர் இறக்கும் வரை எளிமையாகத்தான் வாழ்ந்தார். கட் டுப்பாடு ஒழுக்கமுள்ள திருவாளர் அமிர்த லிங்கம் அவர்கள் தனக்கோ, தமது உற்ற சுற்றத்திற்கோ சொத்துச் சேர்த்தவரல்ல, தமது வட்டுக்கோட்டை வீட்டைத் தவிர பெரிதாக எதுவும் இருந்ததில்லை.
அமிர்தலிங்கம், அவர் மனைவியார் மங்கையற்கரசி ஆகிய இருவருமே குடும்ப மாக தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்
லற்ற
வதேச அரங்கற்கு ம் ஈழத்தமிழர்களின் றெடுப்பதிலும் அவர் உயர்வான மதிப்பீடு III,
ல் படித்த காலத்தில் மாணவனாக இருந்த கத்திலும் அவருக்கு
DONDI DUGU :
திற்கு ஆற்றிய பங்கு நிராகரிக்க முடியாதது
அவரது குருர மரணம் கொழும்பில் நிகழ்ந்த போது அது ஈழத் தமிழர் வாழ்வில் நிகழ்ந்த அபசகுனமாகவே கருதப்பட்டது. ஈழத்தமிழர் வாழ்வு எவ்வளவு இருண்டதாக இருக்கப்போகிறது என்பதற்குக் கட்டியம் கூறுவதாக இருந்தது.
அமிர்தலிங்கத்துடன் ஒப்பிடுகையில் இன்று உயிரோடிருக்கும் பலரின் யோக்கியம்
கள் அடங்கிய குழு ட்ரிப்யூனலின்
ழகம் ஒத்துழைக்கப் போகிறதா?
வடகிழக்குப் பருவ மழை அக் டோபர் இரண்டாவது வாரம் தொடங்கலாம். அதுவரை நாள் தோறும் பத்து மில்லியன் கன
FlbLITGOGuj என்பது தமிழக விவசாயிகளின் நப்பாசை ஆனால், அதுவரை கர்நாடகம் நீர் கொடுத்துக் கொண் டிருக்குமா அங்குள்ள விவசாயிகள் சும்மா இருப்பார்களா? வன்முறை தலைதூக்குமா தமிழர்கள் பாதிக் கப்படுவார்களா என்பதே இன் றைய கேள்விகள், பத்தாண்டு களுக்கு முன்பு, காவிரி தாவாவை விசாரிக்கும் ட்ரிப்யூனலின் இடைக்
காலப் பரிந்துரைகளை அன்றைய நரசிம்மராவ் அரசு கெசட்டில் அறிக்கையாக வெளியிட்டபோது தமிழர்களுக்கு எதிராகக் கர் நாடகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. பலர் உயிரிழந்தனர். சொத்துக்களுக்குப் பெரும் சேதம் மாண்டியா பகுதியிலும், பெங்களு ரிலும், தமிழர்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டார்கள். அதேபோன்ற நிலை மீண்டும் உருவாகுமோ என்று தான் பலரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்
இத்தகைய சூழலில் முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல் பிரச்சனை வேறு. கடைசி யாக வந்த செய்திகளின்படி, வீரப் பன் தமிழர் தேசிய இயக்கத் தலை வர் பழ.நெடுமாறனையும் கொளத் தூர் மணியினையும் தன்னிடம் தூது வர்களாக அனுப்ப வேண்டுமென கோரியிருப்பதாகக் கூறப்படுகி றது. இங்கோ காவிரிப் பிரச்சனை யில் தனக்கு மாபெரும் வெற்றி கிடைத்துவிட்டது என்றும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கியிருக்கும் முதல்வர் ஜெயலலிதா வீரப்பனைச் சங்காரம் செய்தே தீருவேன். பேச்சு வார்த்தை கிடையாது என முழங்கி வருகிறார்.
எல்லோரும் வயிற்றில் நெருப் பைக் கட்டிக்கொணடிருக்கிறார் கள். ஆனாலும் சற்று நிம்மதி தரும் ஒரே விஷயம் ஏதோ நீதிமன் றத் தீர்ப்புகளுக்காவது ஓரளவு மரியாதையிருக்கிறது என்பதுதான்
கேள்விக்குரியது. முயல் விழுந்தது நரிக்குத்
தாயம் என்பது போல்தான் பலர் வாழ்
கிறார்கள். துரோகிகளாகக் கொல்லப்படு வதில் இருந்து மயிரிழையில் தப்பியவர்கள்
சிலர் தமிழ் தலைவர்களாகி விடுவது, மாமனி தர்களாகிவிடுவது இன்றைய ஈழத்தமிழர் அரசியலின் பாஷன்"
அமிர்தலிங்கம் அவர்கள் மரணித்த போது, மரணத்தின் வாயிலுக்குச்சென்று திரும்பிய சிவசிதம்பரம் அவர்கள் புலிகளின் கேள்விக்கிடமற்ற தலைமையை அங்கி கரித்ததால் அவரின் புதவுடலில் புலிகளின் மாலை விழுந்தது. அமிர்தலிங்கம் அவர்கள் அவ்வாறு ஒன்றும் சொல்லாமல் கொள்ளா மல் தான் வரிந்துகொண்ட நிலைப்பாட்டில் நின்று மரணித்தவர்தானே.
இதனை விளங்கிக் கொள்ளாமல் 12 வருடம் மெளனமாக இருந்து விட்டு ஆகஸ்ட் 26ந்திகதி அவரது 76வது பிறந்த நாளில் நினைவு கூரப் புறப்பட்ட பிரகலாதன்களாகக் கூட்டணியினர் அவர்கள் புலிகளின் சினத் திற்காளாகியிருக்கிறார்கள்,த.வி.கூ வினர் லண்டனில் நடத்திய இரங்கல் கூட்டத்திற்கு யாரும் செல்லக் கூடாது எனத் துண்டுப்
ġ5JTĊjhLIT
பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. யாழ்ப் பாணத்தில் அடக்கமாக காரியாலயத்தினுள்
நடத்துமாறு பணிக்கப்பட்டது. பத்திரிகை களில் அதுபற்றிய செய்திகள் இடம்பெறாமல்
பார்த்துக் கொள்ளப்பட்டது.
போதாக் குறைக்கு அமிர்தலிங்கம் பற் றிய குறிப்பெழுதிய பல்கலைக்கழக பேரா சிரியர், மாவையை அமிர்தலிங்கத்தின் வாரிசு என்று எழுதியிருக்கிறார் வரலாற்றாசிரியர்கள் வரலாற்றுத் தர்மத்தை சிறிதாவது உணர வேண்டும், சில தலைவர்கள் வரலாற்றால் உருவாக்கப்படுகிறார்கள் யாராலும் "
கப்படுவதில்லை.
அடி நீர் கிடைத்தாலும் போதும், காப்பாற்றிவிடலாம்

Page 6
  

Page 7
ராக்கிற்கெதிரான ஒரு யுத்தம்
ஆரம்பிக்கப்படுமானால் அது நரகத்தின் வாயிலைத் திறக்கும் செயலாகும் என வளைகுடா நாடுகள் எச்சரித்துள்ளன. ஆனால் அமெரிக்கா- பிரிட்டன் அந்த எச்சரிக்கையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டல் என்ற கோசத்தின் கீழ் இன்று ஈராக்கிற்கெதிரான பாரிய அளவிலான யுத்தமுன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஈராக்கிடம் உயிரியல் -இரசாயன
போதும் இஸ்ரேலி e,isayingib, LIT இருத்தலை நிராக செயற்பாடுகளும் இல்லாத வகையி அதிகரித்துள்ளன. அமெரிக்க ஜனாத தந்தையான புஷ் 1990களின் முற்பகு ஈராக்கிற்கெதிரான நடைபெற்றது. இ போருக்கான தயா நடைபெறுகின்றன ஒரு காலத்தில் 9 நண்பனாக இருந்
குவைத்தை ஆக் அமெரிக்கா சொல்
ஆயுதங்கள் இருக்கின்றன. அந்த
நாடு உலக பயங்கரவாதத்தைப் போசித்து வளர்க்கும் நாடு , அமெரிக்காவாலும், மேற்கைரோப்பிய நாடுகளாலும் இந்தக் குற்றம் சுமத்தப்படுகிறது. சதாம் ஹுசைன் ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதியவரல்ல. மக்கள் கிளர்ச்சி முலம் 1958 அல் சர்வாதிகார ஆட்சி தூக்கியெறியப்பட்டது. புதிய ஆட்சி
量
In QUID
பதவியேற்று ஒரு வருடத்திற்குள் அந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சி நடைபெற்றுத் தோல்வியுற்றது. 1968 இல் ஹரீம் ஹாசிம் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சதாம் ஆரம்பத்தில் பாத் கட்சியின் ஒரு சாதாரண அங்கத்தவர்தான். ஆனால் அந்தப் பாத் கட்சி கம்யூனிஸ்டுகள் மீது தீராத
முகவராகத் தமது
அவரே சதாம்.
6NaFILLIÚILJ’LGOT,
வெறுப்புக்கொண்டிருந்தது. SSSSSS S SS
0 15000 கம்யூனிஸ்ட் PFT35 LD5 கட்சியுறுப்பினர்கள்
சுற்றிவளைக்கப்பட்டார்கள். அதில் 5000பேர் கொல்லப்பட்டுவிட்டனர். அமெரிக்காவே பாத் கட்சி தொடர்ந்து வீற்றிருக்க அனைத்து
உதவியும் செய்தது. அமைந்தது.
சதாம் ஹுசைன் பதவிக்கு வருவதற்கு அது வழிவகுத்துக் கொடுத்தது. அமெரிக்காவுக்குத் தனது எண்ணெய் நலன்களைப் பாதுகாக்க, வளைகுடாப் பகுதியில் ஆட்கள் தேவைப்பட்டார்கள் 1979 இஸ்லாமியப் புரட்சி முலம் அமெரிக்காவின் உற்ற நண்பனான ஈரானிய ஷாவின் ஆட்சி
பிரசன்னத்தின் அவசியம்
அரபுத் தேசியவாதத்தின்
கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடியவர் தேவைப்பட்டார்.
1978 இல் எகிப்திய இராணுவம் இஸ்ரேலினால் சீர்குலைக்கப்பட்ட பின்னர் ஈரான் ஈராக் படைகளே பலம் பொருந்தியனவாக இருந்தன.
ஈரானியப் படைகள் 1979 மக்கள் கிளர்ச்சியால் ஆட்டம் காணச்
ஆனால் ஈராக் குவைத்தினுள் நுழைந்தது அமெரிக்காவினதும் மேற்குலகினதும் பொருளாதார நலன்களுடன் மோதுவதாக
அதன் பின்னர் நிரந்தரமான
அமெரிக்காவால் உணரப்பட்டது.
பாலஸ்தீனர்களின் போராட்டம்
தான் தீர்மானிப்பன மேற்கொள்வார். 8 நலன்களுக்குப் பா அமையக்கூடும் எ 9lüGuTö. 916'lıDfi வெறுப்பை ஏற்படு: வேறு காரணங்களு
தூக்கியெறியப்பட்டதன் பின் அமெரிக்காவிற்கு இன்னுமொரு
சின்னமாகத் திகழ்வதால் அதனைப் சேர்ந்துகொண்டன பணிய வைப்பதற்கு அதன் மீது அவரிடம் இருப்பத ஈவிரக்கமற்ற தாக்குதல் உயிரியல் ஆயுதங் தொடுப்பதற்கு எரியல் சறோன் அடிப்படைவாதப் தகுந்த ஆளாகக் கருதப்படுகிறார். குழுக்களுக்கு ஆ பாலஸ்தீனர்கள் சமாதானத்தின் என்ற பாரதூரமான பேரில் நியாயமான விட்டுக் அவர் மீது நிர்ப்பந் கொடுப்பிற்குத் தயாராக இருந்த ஏற்படுத்துகின்றன.
வர்களுக்கு அஞ்சலிசுடச் செலுத்த ஏலாமல் போனதுதான் கூட்டுக் கட்சி யினர் கண்ட மிச்சம் சிறி சபாரத் தினத்துக்கோ, பத்மநாபாக்கோ, மட்டு மில்லை அமிர்தலிங்கத்துக்குக் கூட நினைவுதினம் கொண்டாடச் சுதந்திரமில்லாதவை தமிழ் மக்க ளின்ர சுதந்திரத்தப் பெற்றுக் குடுக்கிறதுபற்றிக் கதைய ளக்கிறதுதான் வேடிக்கை ஏன் சொல்லுறனெண்டால், லண்ட னிலயெண்டாலும் அமிருக்கு பிறந்தநாளையாவது கொண்டாட லாமென்டு வெளிக்கிட்ட கூட்டணிக்காரர். இப்ப பெரும்பிசகுக்க மாட்டியிருக்கினமாம். ரெண்டெழுத்தாரைக் காரசாரமா விமர்சிக் கிற ஹிந்து ராமை பிரதம பேச்சாளராக் கூப்பிட்டுக் கொண் பாடியிருக்க, அவர் சம்பந்தப்பட்ட ஹிந்து பத்திரிகை, இலங்கை அரசாங்கம் புலித்தடையை நீக்கினது பெருந் தவ றெண்டும் பிரபாகரன் ஈவிரக்கமில்லாத பயங்கரவாதியெண்டும் ஆசிரியர் தலையங்கம்திட்டிப்போட்டுறிக்குது. இதவிடப் பெருந்தவறென்ன வெண்டால் அங்க வெளியிட்ட மலரில வேற அமிரண்ணைக்குத்
த் தலைவர் எண்டு பட்டம் வேற குடுத்திருக்கினமாம் ப்டியிருக்கும்ரெண்டெழுத்தாருக்கும். புலிச்சாயம்பூசினவை
9satuLanGuDIP
a 15-21, 2002
வாங்கினவர் இந்த முறைமறுவழ
ΘάέSστερ, θεού εν τ
அமரின்ர பிறந்தநாள் இருந்தும் கலந்து கொள்ளப்பே
கலக்காதது மட்டுமில்லை, அ;
மைக்கு மேல முறைப்பாடுகை அனுப்பிக்கொண்டிருக்கிறாராம் யாரெல்லாம் தங்க லண்டன் பய இவறுமன ஒரு தகவலாச் சொல் மாறிட்டினமெண்டு ஒழுங்குப்பிரச் தலைமைவிசுவாசம் பாருங்கோ
கிழக்கு மோசடிகளி பெயரெடுத்த அந்த மெளனமான
அதிபராக்கச் சொல்லி ரெண்ெ
Tibi? 5606AD600Duffalo LDL ässassa பிரதமரோ கதைச்சவையாம். பிராயமில்லாட்டாலும் வற்புறுத்த திகதி புதன் கிழமை அமைச்ச திகதியோ திரும்பவும் தர்பாருக் மான தகவல் போனமுறை ...
பிடிக்கக் காரியஞ் சாதிக்கிறது ്. ബിഷ്ണുബ i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Luftasarfçı
லஸ்தீனர்களின் ரிக்கும் முன்னெப்போதும் 高
இப்போதுள்ள பதியின் ஷின் காலத்தில் நதியில்
முதற் போர் ப்போது வேது ரிப்புக்கள்
மெரிக்காவின் த சதாம் கிரமித்ததன் முலம் 26.605 LIGOGO,
ܗܘܼ.܀8.
இைை ை ை ை ை
செச்சினியாவில் கைது செய்யப்பட்ட ஸிலாவிய இன முன்னாள் ஜனாதிபதி
Garrangali, Goa, Gh. GIL அமெரிக்கா, மேற்குலகினால் வெறுக்கப்படும் மனிதராக சதாம் காணப்படுகிறார். கடந்த கால் நூற்றாண்டு காலமாக யுத்தத்தையும், வறுமைபோசாக்கின்மையையும் ஒரு தசாப்தத்திற்கு மேலாக
நுழைந்ததற்கு நேரடியான நியாயங்கள் இருந்தன. álgIIgbaos IIIt' LGM.
ஆனால் ஈராக்கிற்குள் நுழைவதற்கு அப்படியான நியாயங்கள் எதுவும் இல்லை, எண்ணெய் சார்பொருளாதார நலன்களைத்
தவிர
ஐ.நாவின் பிரதிநிதியொருவர் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கு
UUUUUUU
தயும் து அமெரிக்க தகமாகவும் ன்பதும்தான் காவிற்கு ந்தியது. இப்போது நம்
1. இப்போது
கச்சொல்லப்படும் களும் இஸ்லாமிய யங்கரவாதக் தரவளிக்கிறார்
குற்றச்சாட்டும் தங்களை
Gatsiooniaourib G gralar aTibú, பிடிக்காததுபோலவும் தலை ள அடுக்கியடுக்கி வன்னிக்கு சம்பந்தர்சங்கரியார் DI:'ഖ' ணங்கள ரெண்டெழுத்தாருக்கு லிப்போட்டு அனுமதி பெறாமே
னையும் கிளறுறாராம். இதுதான்
ல முழுகி எழும்பினவரெண்டு குருசாமிய திரும்பவும் 9. டழுத்தார் பணிப்பில ஜோசெப்
பிரதமருக்கும் நல்ல அபிப் லுக்கு இணங்கிட்டாராம் 1ம் வையில பேப்பர் போட்டு 15ம் குவரப்போறாராமெண்டு நம்பு
பியைப் பிடிச்சு எக்ஸ்டென்ஷன் தாலவந்திருக்கிறார். காலைப் சிலபேருக்கு கைவந்த கலை bao anum JTLDGODiarraio arff,
பொருளாதாரத் தடையையும் அனுபவித்துவரும் நாடு ராக், அத்தோடு சதாம் ஈராக்கிய சமுகத்தை ஏறத்தாள முழுவதுமே பால்வேறுபாடின்றி இராணுவமயமாக்கியிருக்கிறார். 1990 இல் குவைத்தை ஆக்கிரமித்தபோது பாலஸ்தீன அரபுப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறினால்தான் ஈராக் படைகள் குவைத்தை விட்டு வெளியேறும் என்று பிரகடனம் செய்தார்.
ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா
மாத்தியிருக்கு ஆளை தங்
புரட்சிகரக் கட்சி
தோழர்கள்தான் பாவம்
LGDs
சங்கரியார் யாரையாவது சங்கரம் செய்ய நினைக் சால் செய்யாமல் விடமாட்டாரெண்டு சாதிச்சுக் காட்டிப்போட்டர் யாழ்ப்பாண அரச அதிபரை ஒருமாதிரி நெம்புகோல் போட்டுக் கிண்டியெறிஞ்சிட்டார்மனிசன் கொழும்பு அமைச்சுக்கு அவசரமா
இப்பிடி அற்ப விசயங்களுக்கும் தனிப்பட்ட கோபதாயங்களுக்கும் விரயமாக்கினமே தவிர உருப்படியா என்னத்தச் செய்யினம் எம்பியா வந்தெண்டு கேக்கிறியளோ? உத எம்பியா ஆக்கக் யெல்லே யோசிச்சிருக்க வேணும்
எவரெவரோ என்னென்னத்திலயோ கவனத்திலஇருக்க
படிக்கிறதுக்குமுனைப்பாயிருக்கிறாராம் லோக் கொலிற்குமுகச் சோதினைக்குப் பிரசன்னமாகியிருந்தாராம் கூட்டுக் கட்சிகளில சட்டம் படிச்சவைதான் ஆதிக்கம் செலுத்திறதக் கண்டபிறகு தானும் இந்த சட்டம்படிக்கிறன் பாரெண்டுபுறப்பட்டிட்டாக்கும் புரட்சிகர முடிவுதான் படிப்ப விட்டுட்டுப் போராட்டத்துக்கு வந்த
நீங்கள் பேசிப் பாருங்கோ நான் காசைப் பாக் கிறனெண்டு சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கிற கையோ அமெரிக்கா பறக்கிறார் பிரதமர் வெறுமனே பேச்சு நடத்தி மெண்டு ஒரு துடக்க விழாவச் சோக்காட்டிப் போட்டு உலக நாடுகளிட்ட உண்டியல் குலுக்க நினைக்கிறார் பூசையை நடத்திப் போட்டே படத்தை விக்கிறது
ஈராக் தன்னிடமுள்ள உயிரியல் அழிவு ஆயுதங்களை வெளிப்படுத்துவது நல்லது எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரி ஹென்றி கிஸிஞ்சர் ஈராக் மீது போர் தொடுப்பதை அவ்வளவாக வரவேற்கவில்லை. செனட் காங்கிரஸின் ஆதரவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே பிரான்ஸ்-ரஷ்யா-சீனா போன்ற
நாடுகளும் ஈராக் மீதான யுத்தத்தை
வரவேற்கவில்லை.
ஈரான் தானும் தாக்கப்படலாம் என அஞ்சுகிறது. ஏற்கனவே இஸ்லாமிய உலகு மக்களின் இடம்பெயர்வு algenið, Gungnáðfáeðlbumá
திணறிக்கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் ஏற்படப்போகும் யுத்தம் நிலைமையை மேலும் பாரதூரமானதாக்கலாம். இதன்விளைவு யுத்தத்திற்கெதிரான, yşçı) gü6LDTÇI பயங்கரவாதங்களுக்கும் எதிரான உலக அபிப்பிராயம் ஒன்று உருவாகலாம் .
2. Østrømpus நரகத்தின் alsTufo Gog,
திறப்பதற்கான முயற்சிகளே நடைபெறுகின்றன.
5 6955 Goyasub Garciannesosasu
பிரேமைத் தலைவர் மட்டும் சட்டம்
கு சமாதானமென்ன

Page 8
lci EGLGlei éIGj.
Ligi süg
செப்டம்பர் 1 ம் திகதி உலக வர லாற்றில் மறக்க முடியாத தினம். அமெ ரிக்கர்களுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் செப்டம்பர் பதினொன்றை நினைவுகூரு கின்றன.
இவற்றுக்கப்பால். சுதந்திர வர்த்தக மையக் கட்டடங்கள் மீதான தாக்குதல் சர்வதேச சமூகத்தை ஓரணியில் திரட் டியிருக்கிறது என்ற உலகளாவிய மாற்றம் கடந்த ஒரு வருட காலத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
அமெரிக்க நகரங்கள் மீதான தாக் தல்கள் வெறித்தனமான பயங்கரவாதத் 蠶 வெளிப்பாடு என ஒரு சாரார் வாதிடும் அதேவேளை, மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்கா அரங்கேற்றி வரும் கொடுமைகளுக்கு வழங்கப்பட்ட நியாய பூர்வமான பதிலடி என இந்தத் தாக்குதல்களை அங்கீகரிப்பவர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கவே செய் கிறார்கள்
எவ்வாறெனினும் தன் மீதான தாக்கு தல்களின் பின்னர் ஆப்கானிஸ்தான் மீது அகோரமாகப் போர் தொடுத்தது அமெரிக்கா, பின்லேடனைப் பிடிக்க முடியாவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் 5TLly U.S.
வேறு துறைகளில் சுடர்
உயிரழிவு, பொருளாதார சேதம்
நியூயோர்க்வர்த்தக நிலையங்கள் உலக இயக் கத்தின் மையங்கள் என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, செப்டம்பர் 1 ன் பின்னர் நடாத்திய அனைத்து அழிவுகளையும் பயங்கரவாதத்தின் பெய ரில் நியாயப்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ,
எது எப்படியாக இருந்தாலும் இத்தகைய பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கு முன்னரே அமெ ரிக்க அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தப் பட்டதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மீது அல் கைதா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தலிபான் அரசின் வெளிவிவகார அமைச் சராகவிருந்த வகில் அஹமத் முதாவாகீல் வாஷிங்டன் நிர்வாகத்தையும், ஐ.நா. அதிகாரிகளையும் தனது தூதுவர் ஒருவர் மூலமாக ஒரு வாரம் முன்பாக எச் சரித்திருந்தார் எனக் கூறப்படுகின்றது.
வகில் அஹமத் முதாவாகீல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் வழங்கிய தகவலை அமெரிக்க உளவுப் படையினர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாததால் வந்த வினைதான் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.
அல் கைதா உட்பட வெளிநாட்டு பயங்கரவாதி களின் நடவடிக்கை தலிபான் அமைச்சர் வகில் அஹமத் முதாவாகீலுக்கு எரிச்சலூட்டியதாக 'தி இன்டி பென்டன்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள விமானிப் பயிற்சி நிலையங் களில் இஸ்லாமியப் பழமைவாதிகள் பெருமளவில் சேர்ந்துள்ளதாக வந்த இரகசியத் தகவல்களை அமெ ரிக்காவின் எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ நிறுவனங்கள் அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அச் செய்தி கூறுகின்றது.
உஸ்பெக்கிஸ்தானிலிருந்த இஸ்லாமிய இயக்
கங்கள் மூலமே அல் கைதா தாக்குதல் தொடர்பான தக வல் வகில் அஹமத் முதாவா Flaggi 禹
கிடைத்தது. 561 UT601956 (PSULO 316v6 எனவும் அந்த நாளேடு தெரிவிக்கிறது.
மீண்டும், அவ்வாறான தொரு தவறை விடக் கூடாது என்பதற்காக இந்த செப்டம்பர்1ல் அமெரிக்கா வில் பாதுகாப்புக்கள் கடு மையாகப் பலப்படுத்தப் பட்டுள்ளது.
ஒரு வருடத்தின் பின்ன 'ெ ரும் பல அமெரிக்கர்கள் ' " பயத்துடனேயே செப்டம் பர் 1 ஐ எதிர்கொள்வதாக ஆய்வொன்று தெரிவிக் கின்றது. O
சைட் அடித்த நப
fiptii.
LLLLLL LLLL L L L L L L L L LLLLL LL LLL LLLL L LLLLL L LLLL LLLL LL LLL LLL LLLL LL LLL
LITEITLIGGÖRÖGONEGUT.
த்த பாடல்களைப் ப
டிய நாடகத்தை இப்
ரில் தயாரித்த போது பானுமதியே நடித்தா தே கதையை
கோருவது இந்தக்காலம்" என்ப
|நிறுவனத்தினர் அ
உலகின் முதல்தர டென் யான ஷெரீனா வில்லியம்ை
ஒருவ6
கைது செய்து விசாரணை ந. ஜேர்மனியில் பிறந்து அமெர அல்பட் ஸ்ட்ரோமியர் என்ற ஷெரினா மீது வகை தொசை வருடங்களாக ஷெரீனாவின்
ஷெரீனா வில்லியம்ஸ் விை
நபர் பல்ல செய்து 6
ஜப்பான் வரை சென்றிருக்கிற சமீபத்தில் அரிசோனாவில் ஒன்றில் ஷெரீன் தங்கியிருந்த அல்பட் ஸ்ரோமியர்,
தனக்கு ே
ாடி நடித்த
டித்தமான உலகப் பேரழகி "கி
படத்தில்
பானுமதியை "கிளியோ பாட்ரா தார். என்.எஸ்.கே.யின் கிந்த இப் படத்திலேயே இடம் பெற்ற கோசிகன் பிரதர்ஸ்' என்
ர்வ சகோ siúd. Ga; ... ! .
நிஷான்
மாக்கிய போது ரஞ்சனுடன் இ கதையை பானுமதி LIDITÍD என்ற படத்தைத் தயாரித்து, ! என்ற இரட்டை பெண் வேடங்கி H - ைெடரக்ட் செய்து வெளியிட்டார். பிபானுமதி- தென்னாட்டுத் திரையுலகில் இவருக்குத் தனியானதோர் நடித்தவர் முன்னாள் இடமுண்டு இவர் ஒருಕ್ಷ್ நடிகை மட்டுமல்ல, படத்துறையின் பல்சென்ற என்.டி.ராமராவ் இ ட்டுப்பிரகாசித்திருக்கிறார். இவர் ஆரம்பகாலத்தில் வர் ஜெயலலிதாவின் பெரியம் தெலுங்குப் படங்களிலேயே நடித்து வந்தார். ஸ்வர்க்க சீமா, வரவிக்ரயம், மாலதிமாதவம்,தர்மபத்தினி, பக்திமாலா, கருடகர்வபங்கம், கிருஷ்ணபிரேமாவொன்றாகச் சொல்வதைவிட என்பன அவர் நடித்த தெலுங்குப் படங்களுள் சில கிருஷ்ண பிரேமா' படத் சிலவற்றைக் கூறினால் அதுே தில் நடித்துக் கொண்டிருந்த போது, அதன் உதவி டைரக்டர் ராமகிருஷ்ணா எடுத்துக்காட்டப் போதுமானத
ஆந்திர
இதில் நடித்தார். பானுமதியின்
மீது பானுமதிக்கு பிரேமை தனது குடும்பத்தின் பலத்த எதிர்ப்பையும் மீறி, 1943-இல் பியூ சின்னப்பாவுடன் ரத்ன ராமகிருஷ்ணாவை மணந்து கொண்டார். அப்பொழுது தாசில்தார் என்ற ராஜ பாகவதருடன் ராஜமுக்தி' தெலுங்குப் படம் வெற்றி பெறவே, தெலுங்குத் திரைவானில் பானுமதி நட்சத்லைா மஜ்னு காதல்'சிவா திர அந்தஸ்தைப் பெற்றார். பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டத்ரர் கல்கியின் கள்வனின் காதலி தொடங்கினார். பரணி பிக்சர்ஸ் படக் கம்பெனியையும் ஆரம்பித்து படத்|எம்.ஜி.ஆருடன் காஞ்சித்தை தயாரிப்பிலும் ஈடுபட்டார். பரணி என்பது அவரின் மகனின் பெயர். 1949 - தயாரான மலைக்கள்ளன்' 'த
இல் வெளிவந்த நல்ல தம்பி மிகவும் பிரபலமான ஒரு படம். இதற்கு கதைவசனம் அறிஞர் அண்ணா அதன் கதாநாயகி- பிபானுமதி, "நடிப்புக்கு இலக்
ಇಂಗ್ಲ siggs', Gvi JLDTO டர்களும்(மேல் உள்ள படத்தின்
கணம் வகுத்த நடிகை" என்று பின்னாளில் அறிஞர் அண்ணாவினால் பாராட்டப் பல்வேறுபடங்களிலும் நடித்துப்
S.
பட்டவர். இப் படத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் "மனுஷனை சமீபத்தில் இந்திய அரசினால் மனுஷன் ஏச்சுப் பழைச்சது அந்தக் காலம் மடமை நீங்கி நமதுடைமை விக்கப்பட்டார்.
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும் என்று கூறியிருக்கிறார் அவரை அனுமதியின்றிக் காண முடி யாது என ஹோட்டல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனே அல்பட் ஹோட்டல் ரிஷப்சனில் வைத்தே தனது ஆடைகளைக் களைய ஆரம்பித்தார். வேறு வழியின்றிப் பொலிஸாரை வர வழைத்து அல்பட்டைப் பிடித்துக் கொடுத்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னரும் கூட அல்பட் ஷெரீனா வைப் பின் தொடர்வதை நிறுத்திக்
ஷெரீனா வில்லியம்ஸின் அமைதிக்
னிஸ் வீராங்கனை அளவுக்கு மீறி ரைப் பொலிஸார் பத்தியுள்ளனர்.
ரிக்காவில் வசிக்கும் 34 வயது நபருக்கு யற்ற காதல் பல பின்னால் அலை
|ளயாடும் போட்டி ாயிரக்கணக்கான வாஷிங்டன் முதல்
Ti. உள்ள ஹோட்டல் குப் பங்கம் விளைவிக்க வேண்டாம் என இவர் டெனிஸ் நிருவாகிகளால் பாது அங்கு வநத
பல முறை எச்சரிக்கப்பட்ட போதும் அவர் கேட்பதாக இல்லை.
ஷரீனைப் பார்க்க
து போன்ற பல சீர்தி பினர் அக் கட்சியின் ர், அண்ணா தமக்குப் மேடைப் பேச்சாளர் ளியோ பாட்ரா நாட் வளையாபதி என்ற இடம்பெறச் செய்து, திரைப்படம் அவரைக் " வாக நடிக்க வைத் கதாநாயகனாக்கியது. னார் காலட்சேபமும் இவரு க்கு ஜோடியாக நடித்தவர் எஸ் ஜானகி கதையை Giggs of என அழைக் கப்பட்ட தரர்கள் என்ற பெய செளகார் ஜானகி இப் தாவுக்கு ஜோடியாக படத்தில் நகைச்சுவை நடிகர்களான ஏகரு ಘ್ವಿಡ್ಗಿ?: யோரும் நடித்துள்ள நிலும் நடித்து பாடி: ನಿಷ್ಕ್ರೀ॰
SW6000 LD9F9FT 95 TGN)
'இயற் கொடுத்தவர் ரீ வித்தியாவதியும் புரட்சிக் கவிஞன் பார நடிப்பாற்றலை ஒவ் திதாசன் PIGMU) - o" வர் நடித்த படங்கள் சேர்ந்து கண்ணதாசனும், கே. டி. சந்தா னமும் பணிபுரிந்தனர். அவரது திறமையை வளையாபதி படத்தைப் பற்றிப் பேசும் யாரும் அதில் டி. எம். செளந்தர to ராஜனும் ஜமுனாராணியும் பாடியுள்ள குலுங்கிடும் புவிலெல்லாம் தேனருவி மார், எம்.கே தியாக கண்டதனால் வண்டு காதலினால் நாதா தாவிடுதே இன்பம் மேவிடுதே. நாகேஸ்வரராவுடன் என்ற பாடலை இசைக்காமல் விடுவதில்லை. அத்துடன் கவி கா மு. கணேசனுடன் ' ஷெரிப் எழுதிய ஒரு கோரஸ் பாடலும் இசையால் கருத்தால் பாராட்டப் மற்றும் அம்பிகாபதி | მuppტს. பாடல் இதுதான் 'ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்க ரொம்பத் AugOT தாழ்ந்தவங்க ஆனா, நாங்கள்தான் இல்லேன்னா எந்த வேலைதான் ဂျိါပြီ * ஆகுமுங்க முத்துக்கிருஷ்ணன் வேறு சில படங்களில் துணைப் பாத் 體 திரங்களில் நடித்துள்ளார். சிவாஜியின் தூக்குத் தூக்கி, கே. ” நடராஜன் ழ்பெற்றபி.பானுமதி மாதுரிதேவி ஜோடியாக நடித்து ஜி. இராமநாதன் இசையமைத்து ட்டமளித்து கெளர் தாசன் கதை வசனம் எழுதிய ஜமீன்தார் Կ3յպծա: 190։ பாலச்சந்தரின்
கைதி ஆகியவை அவற்றுள் குறிப்பிடத் தக்கவை
என்று இந்தியில் பட
Davi
DUQUE a 15-21, 2002

Page 9
நீடித்துநிலைக்கும் அபிவிருத்திக்கான புவி சிமா நள்டு தென்னாபிரிக்காவின் ஜொஹன்ஸ்பேர்க் நகரில் கடந்த வாரம் நடந்து முடிந்தது ஒரு சில மனிதனு தவிர்ந்த உலகின் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் மட்டும்தான் கை வந்த க இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சூழல் என்றில்லை. இந்தக் குரங் மற்றும் உலகளாவிய வறுமை ஒழிப்பு தொடர்பான பல் திருடித்தான் தன் சீவியத் வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தனர் இந்தப் புவிநடத்தி வந்தது. ஆனால் உச்சிமாநாடு வறிய மக்களின் மேம்பாட்டுக்காகவன்றி நாள் திருடி ஒரு நாள் அ பணக்கார சமுகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றும்பட்டது. பெய்ஜிங்கின் ெ கபட நோக்கம் கொண்ட ஒரு முயற்சி எனப் கிழக்குப் பகுதியான டிய வலான கண்டனங்களும் எழுந்துள்ளன ஆபிரிக்காவில் ஜின் பொலிஸார் 4 பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் தொகுதி ஒன்றில் உண உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்புகள் நிலமற்ற பொருட்களைத் திருடிச் மக்களின் கூட்டமைப்பினர் என முதலாளித்துவத்துக்கு பிட்டு வந்த இந்தக் குரங் எதிரான அல்லது முதலாளித்துவத்தால் நேரடிப்பிடித்துக் கையில் வில பாதிப்புக்களை எதிர்கொண்ட மக்கள் மாநாட்டு 'பூட்டித் தடுத்து வைத்திரு பத்துக்கு வெளியே ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை : றார்கள் வழக்கு விசாரை ஜார்கள் தென்னாபிரிக்காவின் பின் தங்கிய பகுதிகளில் யெல்லாம் கிடையாது நே இருந்து ஜொஹன்ஸ்பேர்க் நகருக்கு வந்த நிலமற்ற மிருகக் காட்சிச்சாலைக் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதையேடுக்கு அனுப்பத் திட்டமி
ருக்கிறார்கள் பொலிஸா
TGord), GT.
. . . . . . . . SLS SLS S S S S S S SLS S S SLSLS SLS
1521, 2002
 
 
 
 
 
 
 
 
 
 

ეფექrეექვს:
QDJr、 : என்று
60) H '? TH IA என்று լյո)ցից լից Tiflu 5 TIL ருக்கிறார் | J. LI Mai) dʻlg,57iy 6)й цілора ரித்து II (3) ஒன் * (Պլյր தில் ) GODKJ)
ருத்தி LIL Magni i again * # ಙ್ த்திருக்கிறார் 醬 அமர்ந் 0 ஆற்றில்
அதி D குதல்கள் 岛。奥örö
தற்கொலைத் 6ù)6ኽT தமது நாட் யும் தன்ன TԱIID, o/DIT நவன் i லத சமீபத் (p60IDIT டுக் கத்ே TITL- G ாதுகாம் ரேல்
E.A."
|ಙ್ಗಸ್ಗಿ
'? နှီးနှီးနှီး ံနီ ၅,ါဂြိုဂျီ Lå டர்ச்சி ggio) GIIL D. L த்துகிறது í, i. தீவிர பா ரலுக்குள் ள் மீதும் E. தது1ெெ தப்பட்டு JULIJ560– G நடமாட் 'ಸ್ತ್ರ್ಯ GLICH, JK) தினப் g சந்தேகத்துச் முறைகள் டம் அதிக நிலைகள் OIDG தும் தாக் செயலிழக்கச் ಸ್ಥಿಥ್ವೀ இப்ே հWալ, - 1 // ThՍg(1) 3 6), մյա -9|Պ/ மராக்கள் LUIT LUGO) L LEĴAGOITI தீன GDITG IT தானிக் 6)լ,
30 இன் எல TGUT, si -9|6ն LIL) JITQUE
:" ກ ສກ சுட்டதில் '"
'ño...?"
அவ்
வறு ó
| *ITUID
விழுந் "-阿酯
Di காண்ட இஸ் AGM, 醬 Olց գՆցՆ
படையினர் : யாமல் வெகு ே
JG)CII, J,60 ருக்கல DUDIJA
? ம் ஒன்றின்
D
Մ, IT IIILD60) 條 E? LIET GADG)
G தீனியரைட்
தூரத்திலிரு # ಕ್ಷ್ காண்கிறீர்
டிக்கச் இயந்திரம் 95GT. FULJLLJ ஒலி எ
Աpւգ պտ, (Ա)L/LIID,
வாரமலர்
(UDJU,

Page 10
c) E5
பன்னிரெண்டா புதுமுகங்கள் நாயக Jugli, p.sh. ELL விடலாம் என முடி எதிர்பாராமல் முந்த சாப்பிட்ட அளவுக்கு கெளஸ் நடிை கும் மனேஜர முன் பெங்களூரில் செட்டி வேர்டியவர்கள் பு வாய்ப்புக் கிடைக்கும்
மலையான இயக் படம் பூஜை போட்டு தப் படத்தின் கதை மாதிரி இருப்பதாக புதுக்கதை செய்தார் யாகிவிட்டதால் கன சரி என்று சொன் பும் சரியில்லை நடிக்கிறாரா ருக்கு ந
■■壘
inst Diagd
Gosponijas
(paiouf higansics
இளமை துளின நடிகை மற்ற நடி
Istwa CAVITI IN A வைக்கு ஆளா ார் அவர்களோ மல்லுக்கட்டும் வேன் யிலும் மும்முரமா இறங்கியிருக்கிறார்க Aprill
T
LLLLLL LLL LLTLLLLSLL LLLL LL LLL LLLLLLLT LLLLL
நிருபர் மீது மைல் பாய்ச்சல் சிம்ரன் என்றவுடன் கமல் பெயர் நினைவுக்கு வரவில்லை என்றால் எப்பு அண்மையில் மலைப் பேட்டியெடுப்பதற்காகப் போயிருந்த நிருபர் ஒருவரிட "ஆமாய்யா நாள் சிம்ரன வச்சிருக்கேன் நீ சிம்ரன் கூப்பிட்டா போகமாட்டியா என்று எதிர் கேள்வி கேட்டாராம் நிருபரிடம் நிருபரும் விடாமல் நானா நற்ப மன்றம் பர்ரி நடத்திறேன் அவங்க கூப்பிட்டு நான் போனா சம்பவம் நீங் போன செய்தி திண்ட் என்ன செய்யுறானோ அதை தொண்டனும் போலோ பர்ரா அதனால் ஒழுக்கமா நடந்துக்கங்க" என்று அட்வை பாணியிருக்கிறார் மேலு எரிச்சலான மல் நான் வர மேயறனணு எழுதங்களே. நீங்க இமய மலை போயிருக்காடுன்று நினைட்டு இருக்கிற ஒருத்தரு கூடதான இப்படிக் கூத்தடிக் நாடு அவரைப் பற்றி எழுதுங்களேன் என்று எடக்கு மடக்காக மடக்க எழுந்து வந்து
ாராம் நிருபர் அப்பெ கமல் சொல்றது சரிதானுங்களா மய மலைக்குப் போறவர
, 111 1ा। LLIITILI
-ների 5-ր, որ LJL LI LI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TEg5 TG bolaFTEõigugu afillEponib
வகுப்பை ஆங்கிலத்தில் பெயராகக் கொண்ட அந்தப்படத்தில் நாயகனும் நாயகியும் ன இயக்குநர் ஒரு காட்சியில் பதட்டோடு உதடு வைத்து கிள் அடிக்க வேண்டும் கொள்வாரா என்று யோசித்த ஹீரோ, ஷாட்டில் திடீரென்று கொடுத்து செய்து அதன்படி காட்சி ஓடிக் கொண்டிருக்கும் பொது நடிகைக்கு ju கொடுத்துத் திகைக்க வைத்துவிட்டார் புன்னகை மன்னனையே தாக்கிச் அந்த கிள் வந்திருக்கிறதாம் . ܝ ܢ i. பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தனக்கு கால்ட் பார்க்
ாவது தடவையாக மாற்றியுள்ளார் அட்ரசைக் கொடுத்துவிட்டு all-g GIBiET
ல் ஆனால் எப்படி வாய்ப்புக் என அவருக்கு ம்புகிறார்கள் அதுவும் சரி, இங்கு இருந்தால்தானே
Alig Tigu. முடியும் தர்பியக்கவில் நடிகர் நடிக்கும் கொடுங்கோவன் - மும்ல்ைஆறு நாள்கள் படப்பிடிப்பும் நடந்தது அந் ம் இன்னொரு படத்தின் கதையும் ஒரே த்ெது ந்ெது செய்வது
படத்தை டிராப் செய்து விட்டுப் இதை இதுதான் முருள் A. கள் வில் நடிகர் இப்போது பின் காவல Trini பக்டர்களுள் தயைக் கேட்டுவிட்டு முதலில் நாடி ஆலோசனை கேட்டாராம் அவர்களும் இள் வர் இப்போது இந்தக் கதை மருத்தைக் கையில் கொடுத்துச் சாப்ட்ச் சொல்லியிருக் என்று சொல்வி இழுத் ார்கள் ஆனால் மருந்தைச் சாப்பட்டுக்கொண்டேயிருந்துக்கு
இதனால் இயக்குற ஓகே சொல்லிக் கொண்டிருந்ததால் அம்மா கும்மணி ஆகிவிட கர் மீது கோபம் பார் ரிச்சி இந்த மாத்திரை புளிக்கும் என்று நரியர் மாதிரிப் புலம்பிய முட்அவுட் ஆகி மும்தாஜ் இப்போது சித்த மருத்துவத்தில் குளப்படுத்த முடியுமா என்று T ஆலோசித்து வருகிறாராம் விளைவு டிவிாத் திறந்து மரத்தடிச் சித்தர் முதல் மாளிகைச் சித்தர் வரை கொடுக்கும் அட்லஸ்கக் கதி கொடுத்து கட்டு வருகிறார். இதிலும் முடியவில்லை என்றால் மரத்தடி ஜோசியர்களைப் பார்த்து மந்திரித்துத் தொலைப்பாரா
துே படத்தைத் தயாரித்த நர்மதா பு குமானம் படத்தை வெளியிட இருக்கிறது சங்கிவிடவுமிதா ஷெட்டி நடிக்கும் சதா கிறது. இதில் ராஜூகந்தரம் ஆக்டின் ஹிரோ
சிென்சியர் ஆர்ட்ஸ் என்னும் பட நிறுவனம் என்ற திகில் படத்தைத்தியாரித்துவருகிறது அனைவரும் புதுமுகங்கள் இப் படத்தை மு வருகிறார். படத்தை ஆகஸ்ட் -இல் வெளியி
S S S S S S S S S S SMS SLLLS S S S S S S S S S S S S
டான் மாஸ்டரின் சன்ன மகான ஜெ என்று அழைக்கத் தொடங்கியிரு சிறார்கள்
இாடு நன்று பொன ருேட் படத்
இருக்கிறார்கள்_
நியூ படத்தில் டைரக்டர் குராவுக்கு ஜோ
றார்
6 விஜய் நடிப்பில் ந் தில் தயாரி
என்று ரெட் for it
மின் குழம்பு இரும்பிச்ஆப்பி
ஜெமினி தெலுங்குப் படத்தின் மாறன் ஆ: மாதவரை வைத்து மீண்டு
தொடர்ந்து. பலர்
மாறன் படத்தைத் *( தொடர்ந்து பின்னொரு படத்திலும் ஒல்ட் கெட்டப்பில் நடிக்கிறார் சத்தியராஜ் அணி மைக் காலமாக சந்தியராஜ் நடித்த எந்தவொரு படமும் வெற்றிபெறாத நிலையிலும் மாறன் படத்தில் சந்திய ராஜாக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது

Page 11
ITEMULIš EGENÜGLILILIÚLIGüb futbygd
மும்பைக்குச் சற்றுத் தள்ளி சிம்ரன் ஒரு அழகான பர்னே விடு அமைந்திருக்கிறார் ஓய்வு நேரங்களில் அப்படி ஒன்று அவருக்குக் கிடைக்கிறதா அங்குதான் தங்குகிறார்.அங்கு காவலுக்கு ஒரு நாய் வார்க்கிறார் சிம்ரர் தங்கை ஜோதி ஆனால் சிம்ரனுக்கு நாய்களைக் கர்பால்ெ பிடிக்காதாம் சிம்ரன் பனன்ன விட்டுக்கு வருகிறார் என்றல் நயை வேறு இடத்துக்குக் கொண்டு போ விடுவார்காம்
DITUuod idg GluDgÖGA மெல்லச் EFTuyuh
லேசா லேசா" தயாரிப்பாளர் விக்ரம்சிங், 12 பி படத்தின் தயாரிப்பாளர் பல தயா ரிப்பாளர்கள் வாலிப வேட்டை நடத்திக் கொண்டிருக்கையில் இவர் மட்டும் சினிமா என்பது நல்ல தொழில் அதை நல்லவிதமாக ட்ரீட் பண்ண வேண்டும் என்று வேதாந்தம் பேசினார் வடநாட்டிலிருந்து இப்படி ஒருவரா என்று வியந்து போனார்கள் நடிகைகள் ஆனால் இப்பொது விக் " ரம் சிங்கும் வேட்டையில் இறங்ளிவிட்டார் இப்போது அவர் தயாரித்துக் கொண்டிருக்கும் லேசா லோ படத்தின் நாயகியிடம் மெல்ஸ் மெல்வச் சாய ஆரம்பிக்க நடிகைக்கு ரக குஷியாம் சமீபத்தில் இருவரும் வெளிநாடு டூர் அடித்து விட்டுத் திரும்பி இருக்கிறார்களாம்.
லைலாவின் சிரிப்புக்கு
மவுசு குறைகிற்து
காாமற் போவர்கள் விஸ்டில் கடைசியாகத் சேர்த்துக் கொண்டவர் லைலா த்ரி ரோசஸ் படப்பிடிப்பில் ஆடை போடும்போது கருவில் அடிபட்டு தன்னை ஈன்றெடுத்த ந்ெதப் பூமிக்குப் போய்விட்டார் ரெஸ்ட் எடுத்ஆன்ன எப்பொ கோபியாவார் தீர்னைல் படுக்கலாம் என்று காத்திருந்த சிலர் தில் நாயகன் நாயகி இடத்தில் ஸ்ட்ராங் பவுண்டேஷன் மோகன் இயக் பழியிட்டர் இப்போது மீண்டும் பழைய இருக்கிறார்கள் = இடத்திற்கு வந்திருக்கும் நல்லா அதற்குள் :இந்த இடத்தைப் பறித்துக் கொனது Giul
குறித்து எரிச்சலுட்ன் பேச ஆரம்பத்திருக்க
ாள் வந்தாலும் என் பிரிப்புக்கு LIITETOMjbliu மீண்டும் ஆரம்பிக்க வினையாகும் என்று இனே Upl புதிய கதையம்சத்து | - படித்துக் கொள்கிறார் GERTUBUO లో டிப்புடனும் தயாராகி வரு 9. ATAFILERA F}ყუმურ- : SS - பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் முழு படத்துக்கு 'தை இருப்பாளர் கூட்டம் ஆண்கள், பெண்கள் கூட்டம் நிறைந்தி .." விமல் ரீமன் கம்ப்யூட்டரில் சாட்டிங் ெ ---RITA . போது அங்கு வந்த கா | TLD ருக்கின்றனர். அப்போது 'ஆளுவிடமே மலைப் பார்த்து ஏதோ யோசித்தபடி நிற்க
படிப்புரவிரும் அயோ சொல்கிறார் →"...ಗ್ಬ:
U LILL-MATI | шпи или бити цji pТИ "10" ill.
வைத்துவிட்டார்= GY கழட்டிக் கொடுத்து உதவிளிங்க நாள் S S S S S S S S S S S S திருப்பித் தந்திடுறெள்" என்றார் விமல்
டர்டின் தற்போது ந்ெது ராஜூ சுந்தரம்
படத்தைத் தயாரித் அவதாரம் எடுக்கி
S SS SS SS SS
விளாடிக்கு வினாடி
போர்சுன்னு புகும் பிர்வாவில்லை.அந்தச் செயின் தொலைத்
விட்டேன்ா உங்க கூட தனியா பெறும்" என காயத்ரி Gyu" i था। ாதுவா இருந்தாலும் நாளைக்கு சிக்கலாம்" என விமல் சுறா | Til வதனையோடு செல்கிறார்
J. Guns artin Guido TË LIGN GAJO படத்தின் MEMPE எழு இப் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்து விட்டது. இதுவ புதுக்கதையை பிரசிகர்களுக்குத் தர எந்தவித இடையூறும் இல்லாமல் படத்தி தியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BLINEF 6ITLig. BuDITEFb Gleftig) calyeri.
வில்லர் படத்தின் இயக்குநருக்கும் கிரனுக்கும் இடையில் அதி கரித்த நெருக்கம் காணப்படுவதாக பொலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. படத்தில் வாய்ப்பளித்துவிட்டு இயக்குநர்தான் கிரளின் ஆறுதலை வேண்டி நிற்பதாகக் கூறுகிறார்கள் சமீபத்தில் சென்னையில் உள்ள தள பங்காவுக்கு வருமாறு கிரணுக்கு அன்பான அழைப்பு திெ விடுத்திருக்கிறார் இயக்குநர் வருவதாகச் LEIDAUTIN சொன்ன கீரனுக்கு அன்று வேறொரு எதிர்பாராத "அப்பொய்மண்ட்
இயக்குநருக்கு பூட் கொடுத்து || விட்டு மும்பாய் பறந்தார் கிரணி வழிமேல் விழி hlusyäblöIEstelg | வைத்துக் கிரணுக்காகக் காத்திருந்த வியக்குநர் jűLIP
குடிபோதையில்
LAVIINILING Bgi JLiuIGigi Ghis
கொண்டிருந் -
தாராம் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகியும் திரையுலகில்
இன்னும் என்றும் 16ஆகவே விளங்கி வருகிறார் ஆடி ரம்யா கிருஷ்னன் இவருடன் நடித்த நடிகைகள் திருமாமா திரையுலகுக்குருட்பை சொல்லிக் கொண்டிருக்க இவர் மட்டு இப்போதும் இளமையாக நாயகியாக வேடம் போட்டுப் பிரகாரித்தும் கொனர்டிருக்கிறார் அவர் தமிழக சஞ்சில் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலிருந்து முதல் கேள்வியே அவரது இளமையின் இரகசியம் என்ன" என்பதுதான்
ரஸ்ன்ெ வெளியே தெரிந்தால் என் இளம்ை போய்விடும் சிரிக்கி நார்வோ வேளைக்குச் சாப்பிடுவேன் சாப்பிடும் நேரம் தவறமாட்டேன்
என்னதான் பிரியானாலும் உடற்பயிற் செய்கிறேன் 5 வயதில் இருந்தே இனத இடைப் பிடிக்கிறேன்
கே இளமை இருப்பதினால்தானே வாய்ப்புக் கிடைக்கப் பெறுகிறீர்கள்
ப என் இளமைக்காகத்தான் வாய்ப்பு கிடைக்கிறது என்று நாள் நினைக்கவில்ல்ை படத்துக்கு என்னைப் போட்டால் அந்தப் பாத்திரத்துக்கு நாள் பொருத்தமாக இருப்பேன் என்றுதான் எனக்கு வாய்ப்புத் துரு ார்கள் இாயைப் பருவம் உள்ள நடிகைகள் வேறு யாரும் இங்கு இல்லையா என்ன கே ஒரு பேட்டியில் திருமணத்தை வெறுக்கிள் என்று சொல்வியுள்ளிர்களே. பூ அப்படிச் சொன்னதாக ஞாபகமில்லை திருமணம் என்பது ஆயிரம் காத்துப் பர் என்று சொல்வார்கள் திருமணம் என்பது அவரவரின் சொந்த விஷயம் அபபடி ஒன்று வேண்டும் என்பது கட்டாயம் என்றும் என்னவில்லை தலையில் என்ன எழுதியிருக்கோ அதன்படி நடக்கும் என நினைப்பவன் நான் கிடைக் காலம் வரை வாழஒரு திருமணம்தான் உகந்தது என்ற எண்னமும் என்னிடம் இல்லை அதில்லாமலும் வாழ்ந்து காட்டலாம் என்பது எனது கருத்து
கே ஒரு காலத்தில் இந்தி நடிகை ரேகா ஜெமினி கணேசனின் மகள் திருமணம் செய்யாவிட்டாலும் குழந்தை பெறலாம் எனச் சொன்னதைப் போல் புரட்சிக் கருத்த இது
ப நாள் என் மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொன்னேன் இதை ரெ சொன்னதுடன் ஒப்பிடவோ புரட்சிக் கருந்து என்று பட்டம் சூட்டவோ வேர்டாரோ TT TTTT TT TT T T T TTTT TTTTTT T T T TTTT TT TTTTTTT TTTTTT L TT மனம் என்ற சட்ட கூடு இல் இங்கு யாரும் குழந்தைகள் பெறவில்ா திசம் பிரதாயும் பார்த்துக் குடும்பும் நடத்துபவர்களை விட இதை ஒன்றும் பார்க்காமல் நிதி மா வாழ்பவர்கள் ஏராளம் சொல்லப் பொனால் மாப் பொருத்தம் ஒன்றே போதும்
கே இப்போதும் கவர்ச்சி வேடங்களைப் Mairiografio prastalam புதுரருடம் என்று சொல்லாம் தெய்வப் படங்களில் மட்டும் சாரி அவிந்து நடிக்கும் சந்தர்ப்பும் கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிரஸ்
画 Samh'
நீ வரும் ாட்சியின் ஒரு வதும் அழகான SIJI LYASIYLA சய்து கொண்டி
fi CBSKALI TIT NuNR) "NudwT.
யாமல் ரீமா AN GAJNIK SITT ATGRIPETAS
சொல் ார்
ஜெயராம்
ாரக்கதை ார வெளிவராத ரிாரனர்
| | | | |).

Page 12
உன் வார்த்தைகள்
யார் சொல்வித் தந்தது.
ஊதுவர்த்தியாக யாரென்றும் தெரியாத மாற்றமானதும், உன்னை கண்டவுடனே 67Ga 2.5G/L)
என் கண்களுக்குள் உண்
முகம் அந்த ஒரே முகம் மட்டும் தான் என்றால்
மெழுகு வர்த்தியாக
ッの67。 / | ვე) 1/
**”° உருகி விட்டன.
காற்றிலே பறக்க விட்டது யார்?
ծ իմանն աուլում: சந்திக்கும் போதெல்லாம் மொத்தத்தில் நெகிழ்ந்து நெகிழ்ந்து நீயும் நானும்
மண்ணை எனக்குத் தெரியும் நெருப்பாகி விட்டோமா..?
நல்லவள்
நமது நட்பைப் பார்க்கும் ஒவ்வொரு கண்ணுக்கும் பொறாமைதான்
பேசும் உன் ஜாடை இப்போது எங்கே இருக்கிறது. சொல்
உன் காதல் பற்றிய
G.75/5G- G760.
உன்னை வஞ்சித்தேன்
என்ற நினைக்கின்றாய் நரம்பின் தளர்வை உன் அழகிய உதடுகளும் நான் மனதால் அழுவது சுவாலையாக்கிப் போனது 2ண் புன்னகையும் உனக்குத் தெரியாதா நான் - 9 607
பதங்கள் படும்
மணி துகள்களுக்கே.
உடைந்து உடைந்து. உயிரைப் பிய்க்கிறேன்.
என் மனவானில் அடிக்கடி
மாரிகாலமின்னலாய் வந்து போகிறது. சரி உணி கைகளால்
ஒரு சொட்டு தண்ணர் கிடைக்குமா- கொதிக்கும் என் மனதை குளிர வைக்க
ஒரே சந்திப்போமே இப்படி சந்திக்கவ
அடிக்கடி ஒய்யாரமாய் சிரிப்போமே அடர்ந்த வனாந்தர
() :05 (L/70/12 இன்பமாய் நகர்ந்த நாட்களை மூங்கில் கடும்
மீட்டிப் பார்க்க என்ன உராய்வில் அழிவுறும். என்னை சிறகுடைந்த தவம் செய்வேன். எப்போது என்று Ք.601ց Ք.6MԱրմ AôGʻaz3)67 (BL//Tal') சொல்- தவங் கிடக்கிறேனர். நீளமானதும் வெந்து துன்புறுத்த-உனக்கு GTLo. 61& 61ð. கெய்னுதீன் அக்கரைப்பற்று சனணிக்கிறேன். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அண்ணா பட்டதாரியென்று பக்கத்து வட்டுப் செலவழித்த பணத்திற்காய் பெயர்தான் பகுத்தறிவில்லை பெணி மீது கணிவைத்தேன். அப்பா திட்டினார்
கோபத்தில் துள்ளினார் படிச்சதுதான் மிச்சம் பெண்ணின் தந்தை, மண்டைக்குளி இண்ைடுமில்லை
காதல் சந்தையில்
படித்திருந்தும் எனக்கு
* கற்பனைக்
அறிவில்லையாம்
LL SS LS L L L L LS L S LS L LS SS L S L S SSL SS S LS
ബി ബിബ്
விற்பன்ையாகும் க என கண்ணிறைந்து 。 。
எனது படிப்பையும் பட்டத்தையும் எல்லோரும் கவனிக்கிறார்கள் ஏதோ கோபத்தில் நேர்முகப் பரட்சை தங்கையைத் திட்டினேன் வைப்பவர்களைத் தவிர சுற்றுலா சென்றபோது அவள் திருப்பிச் சொன்னாள் கே. ஆர் நஜீவன், வவுனியா
ബ கனவளரது கண்ணரால் வரை பெண்ணே உன்ை கண்ணே கற்கண்.ே LaaaaL S S S LS LS LLL LL TaaaTTT TT TTTT T SS aa aTSY LL LL 。7cmQ○g 7。 Qucm 25 Գվա5): 18 հնա5): 28 G ԱՔ956)յIII: , முகவரி: முகவரி P.O Box 92.59. LUTTEGOLOGOD 666. Gug, 37.6A U. Holly Makkah, "Մ50°: Oldfield lane North, புதிரே பதரே என KSA மண்டுர், Indondon, பகைக்கிறேன் பொழுது போக்கு பொழுது போக்கு UB68PU, U.K. எனத் திகைக்காதே ரி.வி பத்திரிகை வானொலி, ரவி பொழுது போக்கு ബ0 ) ബിബ/ G g, Gog Internet, glifliğG). செதுக்கிறேன்.
SLLSLL S L S S S S L L S L LSSL L S LSL L S L LS LSSL L S LS L S L S L S S S L SSSLSSSSSSS
கவிதை நெ இவ்வாரச் சிறப்பு காத்திருத்தல் பற்.
'குஜராத்துல பூகம்ப அழிவு ஏற்பட்டப்ப உன் மனசு எப்படி துடிச்சதுன்னு சொல்லு Limirt GLITúd?';
ATGJAJSTIGA நரம் LDG59 GMT (GSGUTTILL UL"G6)ğ5
ன்றுதான் குருத் ரும்பத் திரும்ப
சுவருக்கு மேலால் எத்தனை வாகன இரைச்சல், புகை
"நீங்க அங்க இல்லையேன்னு
துடிச்சது சார்"
ஒரு ஆபீஸ்ல இஸ்டர்வியூவுக்காக நிறையப் பேர் வந்து ஹால்ல காத்திட்டிருந்தாங்க அப்ப முதலாளி ஹாலுக்கு வந்து எனக்கு பிடிக்காத ஒரே ஒரு விஷயம் ரெக்கமெண்டேஷன் எம்எல்ஏ மினிஸ்டர் சிஎம் அல்லது பிஎம்ஏன் ஜனாதிபதிகிட்டிருந்தே சிபாரிசுக் கடிதம் வாங்கி வந்திருந்தாக் கூட நான் வேலைக்கு சேர்க்க மாட்டேன். அப்படி யாராவது இருந்தா தயவு செய்து இப்பவே வெளியே போயிருங்கன்னாரு ஒரே ஒருத்தன் எழுந்து எக்ஸ்யூஸ்மி சார் நான் உங்க மிஸஸ் கிட்டிருந்து சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்தேன் வெளியே போகவா?ன்னான் இவனைத் தவிர பாக்கி எல்லாரும் வெளியே போங்கன்னாரு முதலாளி
"சாண்டிரா புல்லக் இவர் பிரபல ஹாலிவுட் இளம் நடிகை கவர்ச்சி நடிகையும் கூட அவர் தனது ஆண் நண்பருடன் (காதலர்) ரியோ டிஜெனிரோவில் உள்ள Isiliúla, in Isil கோபகபானா கடற்கரைக்கு உல்லாசப் பயணமாகப் போயிருந்தார். 蠶
அந்தக் கடற்கரையில், ஹாலிவுட் நடிகையான அவரே ஆச்சரியப்படும்படி, அங் கிருந்த பிரேசில் நாட்டுப் பெண்கள், கடற்கரையில் காட்சி அளித்தாங்க பளிங்கு அருவிக அதாவது பிரேசில் நாட்டுப் பெண்கள் மேலாடை கூட இல்லாமல் தங்கள் உடல் ஜன்னலின் வெளி அழகை வெட்ட வெளிச்சமாகக் காட்டிக்கொண்டு, உல்லாசமாக உருண்டு புரண்டு உட்புகுந்த மென் கொண்டிருந்தாங்களாம். ஈர்ப்பறுந்த வெ அவர்கள் மத்தியில் சாண்டிராவும், அவருடைய காதலரும் நடந்து போனபோது, காவிச் சென்றது அத்தனை பெண்களும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கேலியாக fao. தனது காதலரும், எல்லாப் பெண்களோட ஒட்டு மொத்த கலிக்குள்ளான செய்தியை அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் பேட்டியாகக் கூறினார். "அப்படிஅத்தனை பெண்களின் கேலிக்கு உள்ளானது ஏன்?"என்று கேட்டதுக்கு "நானும் என் காதலரும் உடையணிந்திருந்ததுதான் அவர்கள் கேலிக்குக் காரணம்' என்று சொன்னாங்களாம்.
ஒரு அழகிப் போட்டியில் முதலாவதாக வந்த பெண்ணிடம் நடுவர் ஒருத்தர் ஒரு சிக்கலான கேள்வியைக் கேட்டார். அதாவது ஒருவன் மிகவும் ஏழ்மையானவன் ஒருவன் மிகவும் பணக்காரன் இவர்கள் இருவரும் உங்கள் மேல் ஒரே மாதிரியான அன்பை வைத்துள்ளார்கள் இதில் நீங்கள் யாரை மணப்பீர்கள் இது கேள்வி
இதுக்கு அந்த உலக அழகி சொன்ன புத்திசாலித்தனமான பதில், "பணக்காரனைத் திருமணம் செய்து கொண்டு அந்த ஏழைக்கு நிறையப் ագծուի 6):Ֆո0ւյGught"
நீ வருவதாகச் ெ மிக அலுத்துப் ே
TI-96)
படாரெனக் கதை அறைக்குள் சென் எதிரே நிற்கிற பழமாய்ச் சிவந்த
நேற்றிரவென் து சிதைந்து தான் அன்று காலை வ நீயே வந்து செ
61605 GT(951615
ன்னும் எங்கு 95 TGAJ956MT ETT GJITLO
ருப்புக் கொள் விடிய விடியவும் என்ன ஒரு அவ கடிகார முட்கே SIGiST GESCHÄTIG, GANGöt எங்கோ ஊர்கி நீ வருவது எது எப்படித் தெரிவ
மிகத் தொலைவி அண்மித்த ஒலி இன்றுதான் செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

墨
ຂຶກ
|უჩ ჟ6უგ) ტრე)
ப்போதெல்லாம் a ாவலி சுவடு என்னை யார் யாருக்கெல்லாம் o¶ಳಿ ாக்கி அழுகின்றன. க்கிறது? உன்னைத் தவிர அறுவடை வந்ததும் G. சொல்வத்தான் காதல் நீரை மறந்து
U), VLJТ607. ஆசை ஆனால் N */ மூர் ரயில்களைப் என்னை யார் யாருக் R2 விடுகின்றனர்.
2. காதல் நிருக்கே கண்ணர்
digo ಇಂಗ್ಲರು Lfl)447097 SSSR தடை LÖ ISANGO) GAU/
வுகள் - உன்னைத் தவிர R " "" தய அழுத்தத்தையும் என்று ஆதங்கப்பட வைத்து NAMA ೧ೇರಿಸಿ உரைத றுத்திக் கொண்டது. விட்டாய் ܓ NAYAIM .ெ போதே
|್ಲೆ என்பது எல்லா
விடயத்திலும் சிந்திக்கும் தானே! நம் காதலில் மட்டும் ஏன் உன் மூளையை gyply a PCL 1409?
ப்பை மேட்டில்ந்தோவுச் சலிப்புப்பட்டு றகடித்து குளிக்கும் கோழியாய் ன் குறும்புத்தனங்களும்
த்துக்களும்.
** என்னுள் ... சேர்த்து.
விரிப்படுகிறது. தமிழில் வார்த்தைகளுக்க
பஞ்சம்
Ligi DJ முதி'
பாதனைகளின் என சம்மதப்படி தமிழிலுள்ள
வார்த்தைகளை எடுத்துக் கொட்டிவிடு போலியாக
ஆசைத் துறவாய். உன் மாழிகளின் ராஜ்யத்திலும்
FITA LODID இந்த பாடு படும் மனம் றையோடுகின்றது. : சந்தோசப்படட்டும்
ஒரு காதல் பிறக்கின்றபோதே o மயானத்தில் ஒன்றே இர IILM600. ვუგე (3/ //
இப்படித்தான் கழிகிறது. ைெறக்கான இடங்கள்
ஒதுக்கப்பட்டு விடுகிறது.
உத்தியானத்துடன் நீ. பற்றிக் கொண்ட படியே. ான்ற சிகரெட்டை கோநாதன், பொத்துவில்
உன் தீப்பர்வையை சமித்து உதட்டு
நிலவைப் படித்துக் கட்டிவில் வைக்க வனவில்லை எடுத்துச் சேலைகட்ட நட்சத்திரங்களைக் கோர்த்து நகை சாத்த மேகங்களை அடைத்து மெத்தை பேர் இத்தனைக்கும் நானொன்றும் வித்தைகள் கற்ற வித்துவானல்ல கைவிளக்குக் கைவசமுண்டு. கைத்தறிச்சேலை கனரகமுண்டு பொன்னகை போததென்றால் புன்னகை பூத்த அகமுண்டு பஞ்சு மெத்தைக்கும் பஞ்சமென்றால் என் நெஞ்சு மெத்தை போதாதோ இன்னும் என்ன? என கல்லான காதலியே! உன்னை ஒரு கல்யாணப் பெண்ணாக்க எண்ணித்தானே இந்த உண்மை உளிகளை- உன்னில் உரசிப் பார்க்கிறேன்
உறுத்துகிற தென்றால்
until in தசங்களுக்கு
கவிதைகளாக தமிழ்நாட்டுக் கவிஞர்களின் நிய முன்று கவிதைகளை இங்கு தருகிறோம்.
வாசலில் நிற்கிற விலாட்டு மாவிலும் வளியில் நிற்பது?
அயல்வீட்டு மரங்களிலும் ன் இலைகளில்
GAJUST GODAJUJÚ, 夔 ஒலிகள் துவிட்ட ஆற்று வாழையையும் ன எனககு கோதிருந்தன! Iத்தனை தரம் நீ வருவதெனில் TGO தெரிகிற பிரதான ைேலயில் புலன்களில் துளிர்க்கிறது உயிர் 9, it
அதிகமாய்ப் போன ான்ன ஆட்டோ தான் எங்கே?
Óli Fr 9Igor Gu (Q65 கடைசித் துளி நம்பிக்கையும் காத்திருக்கும் சூன்யம் யிற்று என் அன்பே இன்று Gllpja). விழித்திரையில் உன்
இழுத்தடைத்து இன்னமும் நீ வரவில்லை தான் க் பிம்பம் ஏந்தவென்று வீழ்கிறேன் கட்டிலில் வரவேயில்லை தான் மைத்தல் மறந்தன கண்கள் லைக்கண்ணாடியில் எங்கே என் அறைக்குள் பூத்த பூக்கள் இன்று வரவில்லை; ானதிரு விழிகளும் எங்கே என் அறைக்குள் அசைந்த அருவி இருப்பினும் என்
எங்கே எனை மிதக்க விட்ட காற்று? அடுத்த காலையும்
-என். ஆத்மா, பிறக்கும் அலங்கரித்தவாறே SS S S S SSS SS SS SS நாளையேனும் நீ வருவாயெனும்
NSL GUIT GOT SYGGT கால நகத்தின் நாட்கள் நகரும் பில்தல் இயலும் கோர பிராண்டலில் காரட் கட்டிய கழுதையைப் போல னென்ன அதிசயங்கள்? இடம்பெயர்ந்த எனது செதில்கள் -உமாமகேஸ்வரி
பூத்ததும் பல்கிப் பெருகிப் பல்லிளிக்கும். SSSS SSS SSS SS S SS SS S S S S திரைகள் விலத்தி என்மீது விழுந்த ரிக் காற்று கடைசிப் பார்வைச் சொட்டும் Bộflậ0L {{{0&IJ, ಟ್ವಿಟ್ಲೀ என்னுள்ளே மற்றும் Ա||ԼIII): தைவிடுவதுடர்: ாய்த் தொலைந்தாய் நீ? ಘ್ವಿ பார்த்து
- எக்காளமிடும்
ಙ್ಗಣ್ಯೀಯಾ டு நகர்ந்து நகர்ந்து- #¶ಸಿ –
மை மவது பாட ைவெற்றுச் சிப்பி வேடிக்கைாறு-ஆட்டோ இரைச்சலில் காட்டும்
GOT DETT GÖT
இறந்த காலமும் எதிர்காலமும் கூடிப் பே
A. நிகழ்காலத்தை
நிறமிழக்கச் செய்யும்
ாயெல்லாம் நான்
டுக்கிறேன்.
- JIB Terri
தேரிகின்ற
呜 -9/Ա56010 7И%; N) நிலையானது
பெயர் தெரியாத இத்தனை குருவிகள்
நீ வருவதாய்ச் சொன்ன நேரமுங் கடந்து
இரு மணி நேரம் என் புல்லின் நுனியில் தேங்கி மினுங்கிய
காதல் என்பது ()шета/601 ) i Julij били лира.
ஏ.எப்.எம். றியாட் முள்ளிப்பொத்தானை
பூகோளப்புனைவுகள்
பூகோளத்திரளில் எதுவும் எப்போதும்
9%tillb 01/6ý söguþög ólst allth
அந்த தர இருளுக்குள் எதிராத குரிய கற்றுக்களின் எழுச்சி
புயல்காற்றின் சிற்றத்துள்
|ւa) நுனிகளில் வெண் பனிப் பூக்கள்
வேர் உலர்ந்துவிட்ட விரும் கிளைகளில்
இளந்துளிர்களின் அசைவுகள்
பூகம்பத்தின் இடர்பாட்டிற்குள்ளும்
சிட்டுக் குருவிகளின் நிர்மானப் பணிகள்
ஆழ் சமுத்திரப் பாறையில்
நிச்சலடிக்கும் வ ைமின்கள் வரண்டு போன பாலைவனத்தில்
நுரைததும்பி ஓடும் நதிகளின் வசம்
எரிமலையின் தப்பிளம்பிற்குள்
குளிர்காயும் பனிப்பாறைகள்
கல்லறை சமாதிகளில் துயில் எழுந்து து நமளகர மானி ஜீவன்கள் வேட்டுச் சத்தங்கள் ஓய்ந்து வெண்புறாக்களின் சிறகடிப்பன் திசைகள் வட்டு முற்றத்து பங்கருக்குள் துவம் GLÓLANUM ÁGULÓ GAEILGullanol நர நிரலில் துவான துரளின் !,ി. ஓவியங்கள்
பூகோளத்திரளை புரட்டிப் பார்த்த புத்தி ஜீவிகளின் சமாதான திறவுகள்
காலமாறுதலின் புதுக்கோலங்கள் இவை Előfolytalao (Giotti L/606062/6l.
၂" စ01 filစုံ-တိ၊ (၂)U" တံ ၂ စူပါ၊ ... S S S S SSS S SSS SSS SSS வெறுத்து வடு ஏற்குமென்றால் என்னை எடுத்து உடுத்திவிடு
Jim Goof LDegrr6Slrijs, CD, gFrt Gugië (Bg fl.
பின் மாலைதான் எனினும்
நள்ளிரவின் சாயல் பூணும் வீதி விளக்குக் கம்பங்களோ தலைகுனிந்து ஒளிக் கண்ணீர் வடித்தபடி தெருமுனையில் ஒரிரு முகங்கள்
மறையும்
நீ இல்லை. நிமிடங்கள் நெருப்புச் சொட்டுக்கள் உன் செருப்போசை கேட்க கல்லான அகலிகையாய்க்
Grü15-21,2002

Page 13
களின்
பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கால்கள் என்று சொன்னால் அது மிகையாகாது முக்கியமாகக் கால்களின் உயரத் தைப் பொறுத்தே பெண்களின் உயரமும் அமைகின்றது. இன் றைய பெண்களின் உயரம் படிப் படியாகக் குறைந்து வருவதை நாங்கள் பார்க்கலாம் நூற்றுக்கு 45 சதவீத பெண்கள் இன்று குள் ளத் தோற்றத்திலே இருக்கி
றார்கள்
இந்த சதவீதம் போகப் போக அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலத்தின் கோளாறா அல்லது நமது வாழ்க்கை முறையின் மாறுபாடுகளா என்பது தெரியவில்லை.
குள்ளமாக இருப்பதை மறைப் பதற்காக இன்றைய நவநாகரீகப் பெண்கள் ஹில்ஸ் பாதணிகளை அணிகின்றனர். இதனால்பெருத்த ஆபத்துகள் ஏற்படும் சீக்கிரம்
செல்ல ஒடுவார்களேயானால் தடுக்கி விழலாம். மேலும் புடைவை கட்டிக் கொண டு செல்லும் பொழுது செருப்பு மட்டுமே பளிச் சென்று தெரியும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உயரத்தின் அள வைக் கூட்ட முடியாது. ஆகவே உங்கள் வீட்டில் பெண் குழந்தை கள் இருந்தால் அவர்களுக்கு உணவில் கல்சியம் சக்தி கிடைக்கும் உணவுகளைக் கொடுத்து தினமும் சைக்கிள் வாக்கிங், ரன்னிங் என்று
ஒரு மணி நேரம் பயிற்சி எடுக்கச் சொல்லுங்கள். இதனால் உயரப் பிரச்சினை தீரும் மற்றொரு முக்கிய பிரச்சினை கால்கள் இரண்டிலும் அளவுக்கு அதிகமாக முடிகள் முளைத்து ஆண்களைப் போன்ற தோற்றம் அளிப்பது துணி களால் கால்கள் மறைக்கப்பட்டு இருந்தாலும், பொது இடங்களில் சில சமயத்தில் கால்கள் சற்று வெளியே தெரிய நேரிட்டாலும் தோழிகளிடத்திலும் மற்றவர்
LL LL LL L T L L LTTT T T TTTTL LLTLLTL TLLT BMTTT TMC M MMA AL AAAA MMLM M Mt T a AM CC L L L L L L L T LLLLLL LLLL S
LLLL LS SSS SSS S S H S LSS S LSSSS SLSSSSSSLSSSMSSSMSSSMSSSMSSSMSSSD
களிடமும் கூனி இருக்கின்றது. கஸ்தூரி ம6 அரைத்துப்பன் தொடை முதல் பூசி அரை மன துக் குளித்தால் தும் கொட்டி க தோன்றும்
ჟ) || მეტ|60| 61 காலின் தாங்கும் இதனால் மு. பட்டுவிடும் இந் டின் தேய்மான
வதாலும்தான் சிலருக்குக் கடி வீக்கம் ஏற்ப போன்று தோர்
றுப் போட்டு (560)DuJüD.
சிலருக்கு ஆ கட்டிக் கொள் இருக்கும் இவர் மஞ்சள் இவை ஒன்றாகக் கலந்: மான சூட்டில் ப் இரத்தக் கட்டி
அழகுக்கு வி தான் எனவே
நேரம் தூங்கக் 15 நிமிடம் முதல் யில் மட்டுமே து இரவில் 8 மண திற்குச் சமம் GLIT(pj. 5Ta)ä. ്ഞ@lഞ്ഞങ്ങ് ി கொள்ளுங்கள். ஒட்டம் சீராக புத்துணர்ச்சி ஏ கால்கள் புளி வேணி டுமா? கொழுந்தை அை
L L S D D S D D D D D D S TTTT
|Garðarsý3
சல்வார் பரிசுப் போட்டி
நவநாகரீக Diği çoğun gby LDITGO சல்வா
691gRDINGlavormt 6Ń GLITTg5JL DIT GOTg5,
hகளுக்கு தலைநகரில் நாடு
JEVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wella Watta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
- - - - - - - - செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் EA) Gluuft: S S S S S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S Ա60) &մ աւել 9, 6061 தொழில்: . . . . . . . அனுப்பினால் பிர
an உதவும் 2 OrienLO-BDňGOLO-GlsuGrfiúLIGMLö jeórgDLD TSLALSSSGLSSSSSSSSSSLSSSSSSS S S
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1772, கொழும்பு
27- O2-2OO-2
ສູງ SunTITLib unTurbasöör EFGÜGunTñP LLLCTCGGGLLL S LLL LLTT T LTTCLL LaL
Birth First
Gaismīgi Tsit
Life Gunib. GTF
LUGILD GITT è 81/41, நீர்கொழும்பு வீதி, பேலியகொடை
ரி ரஞ்சனி
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
செப் 15-21, 2002
தற்கு முன் கால்
தால் கால்கள் ப6 வதுடன் நோ
காதல் தோடு வாகப் பாதிக்கப் கப் புகழ் பெற். பாடகி பிரிட்னி யான மன அழுத் ஒரு வகை மன ே
கியிருப்பதாகத் கின்றது.
சமீபத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 23) ஐஸ்கிறீம்
臀 இன்று குழந்தைகளிடையே அதிகம் . . . . . . . விற்பனையாவது ஐஸ்கிறீம் இது இத் குறுக வேண்டி தாலியில் 1778 ம் ஆண்டு கண்டுபிடிக்
இதைப் போக்க கப்பட்டது. அவர்கள்தான் ஐஸ்கிறீமில் சளை பாதாம் வாசனை, சாக்லேட் வாசனை, ரில் ஊறவைத்து:
கால்வரையில் தயாரித்தார்கள் நேரம் பொறுத் 1940 ம் ஆண்டளவில் குல்பிஐஸ் சிபிகல் அனைத் - கிறீம்தான் எங்கும் இருக்கும். இந்த ல் பளிச்சென்று - ஐஸ்கிறீமும் ஒரு கட்ட்ை டப்பாவில் அடைத்து விற்கப்படும் காலம் மாற டை கூடக் கூட மாற நிறைய வகையான ஐஸ்கிறீம்
சக்தி குறையும் கள் வந்துவிட்டன. டு வலி ஏற் தற்போது விஞ்ஞான நுட்பத்தைப் முட்டுவலி முட் புகுத்தி ஐஸ்கிறீம்கள் உருவாக்கப் படு தாலும் முட்டில் கின்றன. ஐஸ்கிறீம் தயாரிப்பதில் உல கின் மிகப் பெரிய நிறுவனம் யூனி ' ' லிவர் இங்கிலாந்தில் ஐஸ்கிரீம் ற்படுகின்றது ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உள்ளது. ால்களில் 9' பந்தியில் இனிப்பு. காரம் ஆகிய டு யானைக்கால் வற்றை வைப்பதைப்போல அமெரிக் றமளிக்கும் பப் கர்கள் ஐஸ்கிறீம் வைப்பார்கள் அரைத்துப் பற் ஐஸ்கிறீமை எப்போதாவது JTLIL) வந்தால் விக்கம் லாம் அடிக்கடி சாப்பிடக் கூடாது இது மருத்துவ ரீதியான உணவு அல்ல.
முறையாகத் தயாரிக்கப்படாத ஐஸ் கிறீம் சாப்பிடுவதால் பல பாதிப்புகள்
காங்கு இரத்தம் ளும் சுளுக்கும்
வருகின்றன.
அனைததையும அவற்றுள் முகியமானவற்றை பார்க் சூடு ஏற்றி 35 a. ற்றுப் போட்டால் பொதுவாக எதையும் அதிகக்
சுளுக்கு மறை குளிர்ச்சியாகவோ, சூடாகவோ சாப்பி டக் கூடாது மிதமாகத்தான் பயன் படுத்த வேண்டும் ஐஸ்கிறீம் சாப்பிடும் போது உடலின் சீதோஷ்ண நிலையில் டும் மாற்றங்களால் உறுப்புகள்
ராதியே தூக்கம் தியத்தில் அதிக ' in l-IT ġil, -2,6OIT isib 'il 30 நிமிடம் வரை ாங்கினால் அது நேர தூக்கத் PILLIL II/3) LD
ளுக்கு அடியில் ன்றை வைத்துக்
இதனால் இரத்த ஒடி கால்களில் buGto. ச்சென்று மின்ன வேப்பலைக் ரத்து எலுமிச்சம் கலந்து குளிப்ப களில் தடவி வந் ரிச்சென்று மாறு
ப்களும் *”画
5 10son into
திப்படுகிறார்?
வியினால் வெகு நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன் பட்டிருக்கும் உல றின் போது 4 பாடல்களை மட்டுமே பொப்பிசைப் பாடிய பிரிட்னி இரசிகர்களிடம் ஸ்பெயர் கடுமை மன்னிப்புக் கோரிவிட்டு மேடையை தம் காரணமாக விட்டு நகர்ந்து சென்றார்.
நாய்க்கு உள்ளா ஆத்திரமடைந்த இரசிகர்கள்
தெரிவிக்கப்படு பிரிட்னி ஒரு ஏமாற்றுக்காரி என கூக்குரலிட்டனர். உள்ளூர் இசை மெக்சிக்கோவில்
நிகழ்ச்சிகளிலும் இவ்வாறான பல
El
கிறீம்
N.
பாதிப்படைகின்றன. குளிர்ச்சியாகப் பல்லின் மீது படுவதால் பல் எனா மல் பாதிக்கப்படும். நாக்கின் மீது படுவதால் உடனடியாக சுவை யரும்புகள் பாதிக்ககப்படுகின்றன.
தொண்டைக்குள் ஐஸ்கிறீம் நுழை யும் போது நோய்த் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. தொண்டையை அடுத் துள்ள மூச்சுக் குழல் திடீர் குளிர்ச்சியால் பாதிக்கப்பட்டுச் சுருங்கும்போது மார்பு
இறக்கம் எற்படும் ஐஸ்கிறீம் வயிற்
றுக்குள் செல்லும்போது குடற் காய்ச்சல் எனப்படும் டைபாய்டு நோய் வரும். தவிர தொண்டைக் கரகரப்பு, சளி, சைனஸ், தும்மல், ஜலதோஷம் போன் றவை வரும் அலர்ஜி ஆஸ்துமா உள்ள வர்களின் மூச்சுக் குழல் இறுகுவதால் பாதிப்பு அதிகரிக்கும் ஐஸ்கிறீமிலுள்ள கலர் பொருட்கள் ஒத்துக்கொள்ளதா போது குழந்தைகளுக்கு அலர்ஜி உண்டாகும்.
நீங்கள் விரும்பிச் சாப்பிடும் ஐஸ் கிறீமால் இத்தனை சிக்கல்களா என்று பயந்து ஐஸ் கிறீமைச் சுத்தமாக மறந்து விடாதீர்கள் அளவாகச் சாப்பிட்டு வந்தால் கொழு கொழு என்று வளரவும் ஐஸ்கிறீம் உதவும்
சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரிட்னரியின மன நரிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருவதால் மருத்துவ உதவியை நாடுமாறு அவரது குடும் பத்தினர் வற்புறுத்தத் தொடங்கி யுள்ளனர்.
ஜெஸ்டின் டிம்பர்லேக் என்ற இளைஞருக்கும் பிரிட்னிக்கும் இடையிலான காதல் இந்த ஆண்டு ஆரம்பத்தில் முறிந்தது. இதனை யடுத்து போதைக்கு அடிமையான பிரிட்னி பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமுடன் காதல் கொண்டி ருப்பதாகச் சில காலம் கிசு கசுக்கப்பட்டார் பிரிட்டிஷ் அரச மாளிகை இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்த போதும் வில்லியமும், பிரிட்னியும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கடந்த நாட்களில் லண்டன் பத்திரிகைகளில் வெளியாகின.
குறொஸ் றெஜிட் என்ற திரைப்படத்தில் பிரிட்னி நடித் தார். அந்தத் திரைப்படத்தின் கதாநாயகனுடன் நிஜ வாழ் வில் பிரிட்னி அந்த மாதி ரியான தொடர்புகளைக் கொண்டிருந்ததாக இணை யத் தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. O

Page 14
என்று மிகவும் ப சுறா, திமிங்கிலம் "லெகாம்பை, உன் போகிறோம்" என் கத்தியபடி கிட்ட வ ஆனால், லெகா திறக்கவே இல்லை பக்கம் புரண்டு எ பயமுறுத்தின. எதை ணாத லெகாம்பை கவே இல்லை. தன் வந்து சேர்ந்தா6 அவனை இரணர் J. IGNOTITLDGÓ J. G.JG)GUL அவனைக் கட்டித் த தனர். அவர்களைக் |லும் தன் வீட்டிற்குச் என்ற ஆவலில் , ᏞᎠᎥDIbg5Ꭲ6ᏡᎢ .
இரண்டு நாட்க லெகாம்பைக்கு கட
எல்லா உயிரும் இன்ப மெய்துக எல்லா உடலும் நோய் தீக எல்லா உணர்வும் ஒன்றாத லுணர்க தான் வாழ்க அமுதம் எப்போதும் இன்ப மாகுக
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதுை
டோங்கா பழங்குடியினர் இனத் தைச் சேர்ந்தவன் லெகாம்பை என்ற இளைஞன். இவன் மீன் பிடிப்பதில் வல்லவன் தன் இன மக்களுக்கு அவ்வப்போது தன்னால் ஆன உதவி
என்ன ஆச்சரியம் 'சர்' என்று வானுலகை நோக்கி அந்தக் கறுப்புப் பாறை பறக்க ஆரம்பித்தது. அதிர்ந்து போனான் லெகாம்பை அப்புறம்தான் தெரிந்தது அது ஒரு கடல் ஆமை என்று
கடல் ஆமை மேலே மேே பறந்து செல்லச் சோர்ந்து போனான் லெகாம்பை ஒரு வழியாக வானுல த்தை அடைந்தது கடல் ஆமை ானுலக மன்னன், லெகாம்பையைப் ார்த்துச் சொன்னான். "நான் உன் னைப் பத்திரமாக உன் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறேன். ஆனால்,
இரண்டு கட்டளை ஒன்று நீ கடல் ஆமையின் மீது ஏறி அமர்ந்ததும் இறுகக் கண்களை முடிக் கொள்ள வேண்டும் என்ன நடந்தாலும் கண் களைத் திறந்து பார்க்கக் கூடாது இரண டாவது என் ஆமைக்கு உங்க நாட்டில் என்று காத்திருந்து விளைந்த ஒரு தேங்காயும், நீங்கள் இறந்து கிடந்தது. தென்னோலைகளில் முடையும் பாய் போனான் லெகாம் மிகவும் அழகாக இருக்கும் அதில் "ஐயோ! வானு ஒன்றும் கொடுக்க வேண்டும் இது நீ நான் எப்படி பரிச எனக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு" அனுப்பி வைப்பே என்றான். லெகாம்பையும் சரி என்று தீவுக்கு என்ன கல் ம்மதித்து ஆமையின் மீது ஏறி றதோ தெரியவில்ை அமர்ந்தான் கண்களை இறுக்கி முடிக் யைச் சாகடிச்சிட் கறுப்புப் பாறையைப் பிடித்துக் கொண் கொண்டான். புலம்பி அழுதான். டான் சட்டென்று புயற் காற்று அடங்கி வானுலகில் இருந்து பறந்து கீழே உடனே ஆழமா அமைதியானது மெதுவாக அந்தப் வந்த ஆமை கடலுக்குள் பாய்ந்தது. அதற்குள் ஆமை, பாறையின் மீது ஏறி அமர்ந்தான் லெகாம்பைக்கு மூழ்கி விடுவோமோ இவற்றைப் போட்டு SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL L LLL L LLLS LLLLLL L LLLLLLSTTTTMTTTTTTT T00
கல்லறைக்குக் காவ
களைச் செய்வான். அதனால் லெகாம் பையை டோங்கா இனத்தவர் மிகவும் நேசித்தனர்.
6)Ա5/5/1611வழக்கம் போல் கடலில் மீன் பிடிக்கச் சென்றான் லெகாம்பை அப்போது பயங்கரமான சூறாவளிக் காற்றில் அவன் படகு மாட்டிக்கொண டது. படகை மீட்க எவ்வளவோ போரா டினான் லெகாம்பை அவனால் ஒன்றுமே முடியவில்லை. கடைசியாகப் படகு ஒரு பெரிய கருப்புப் பாறையில் மோதிச் சுக்குநூறாக உடைந்தது. கடலில் விழுந்த லெகாம்பை அந்தக்
வருடங்கள் செ வசித்த சமோவா போயிற்று பசுமைய வனமாக மாறியது. சுள் வேரோடு சா நொந்து போன பே இனி இந்தத் தீவில் LULLU GOT 6T60,TGOT?" GTI GOT லெகாம்பை நடந்த னான், "என்னால்தா வறட்சி வந்தது. உ செழிப்பான தீவுக்கு வது என் கடமை"
கடல் ஆமையை காவலன் மட்டும் அ யாக இருப்பதைக் ச்சரியப்பட்டனர். ( nya Tayla, Gi ay ஆகிவிட்ட போதும் இளைஞனின் இளை இருந்து கடல் ஆ மந்திர சக்தி உள் சொல்வது உணர் உணர்ந்தனர்.
LDUDJABAT GITலெகாம்பை, தீ மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் "..." ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.09.2002 மன்னி :: ნი Irr Goorto $t' G5) to G3urrL’ - 12., 3) Gს: 462 "நான் ஒருவன் செ
5) 6or Cup IJ er 6) uit IJ LoGuff த பெ இல 1772 ClasгтсцрLoц.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 459
LIffler, J (E flu 1621 si செல்வி ஆர். சுவஸ்திகா,
டிஸ்னி ஹென்றிக்,
பாத்திமாபுரம், கல்முனை
என்.வியஸ்டினேஷ்,
கல்லூரி வீதி, திருகோணமலை
எஸ். சிவானியா, ஆர்.பி. பிரிவு றம்பொட
ஜே சரவணராஜ சர்மா,
கன்னாரத் தெரு, கொழும்பு
2.
தீவு மக்கள் அனைவு G36AJ GWIST LITLD; G&J GO உயிரை எடுத்துக் கெ கெஞ்சி அழுதான். !,സ് ഥങ്ങIഞ54, 160 சன் அசரீரியாகப் ஆமையைத் தோண்ட
வைத்துக் கொண்டு
பிரதானவீதி, கலஹா 2420 உங்களுக்கு ஒரு
. காட்டுவேன்" என்று பாராட்டுக்குரியவர்கள் சந்தோசமடைந் க. பிரசாந்த், அஹ்மத்ஷா ஏ. ஜஸ்லான், தினர் கடல் 32ᏓᏍᏡ ᏓᏝ ரகுமானா பாத், நீர்கொழும்பு தில்லையடி முமவி, புத்தளம் அதன ஓடடை
வைத்துக் கொணி அனைவரும் படகு சென்றனர். சில ந ஒரு தீவை அை தீவைக் கண்ட ே
源 ஜோ சாமளின், சி. ஸதீஷ், * °-嘻 ° லொயிட்ஸ் அவனியூ மட்டக்களப்பு Luca) nith, Glasgo.) L, இல்லை. அழகிய தெ செழுமையும், அழகு 6ᎢᏛiᏫ • Ꮣ0ᏯᎸᎲᎦ5. க. கீர்த்திகா, தீவின் அழகில் கிழக்கு விதி அக்கரைப்பற்று ബ് ஆத்திசூடி LJI I J T. a)(1), கொடுத்தனர்.
(്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
கிடப்பான், அவன் யார்? IO. தலைக்கு மேல் உயரம் தாகம் 4.தண்ணிருக்குள் கிடப்பான் குழம் தீர்ப்பதில் சிகரம் அவன் யார்? / ԼDIT 3, புக்குள் மணப்பான் அவன் யார்? போன்ற மீன்கள் 5.புல்லுக்குச் சுமையாவான் முயலுக் னைக் கொல்லப் குத் தாகம் தீர்ப்பான் அது
பயங்கரமாகக என்ன?
நதன. 6.வெட்டிக் கொள்வான் ஆனாலும் மயை கணகளைத ஒட்டிக் கொள்வான் அவன் யார்? அலைகள ஒரு 7 சிக்காத கல் எங்கும் விற்காத முந்து அவனைப் கல் அது என்ன?
யும சடடை பன LS S S S S S S S S S S S S S S L S S L S S D S S DS DM M SSL S S கண்களைத் திறக்
னுடைய தீவுக்கு
லெகாம்பை நாட்களாகக் பட்ட தீவுவாசிகள் விநலம் விசாரித் 1 ܠ LIZIT ECI கண்ட மகிழ்ச்சியி செல்ல வேண்டும் கடல் ஆமையை
1 கிட்ட கிட்ட நடந்தால் எட்டி 3.இரட்டைக்குழல் பீரங்கியில் வெடி எட்டிப் போவன் அவன் யார்? மருந்து வைத்து வெடிப்பான் 2. நன்றிக்கு வாலை ஆட்டும் நல்ல அது எனன?
நண்பன் வேண்டாதவர்க்கு எம 9.கறுப்புத் தோட்டத்தில் வெள்ளை னும் கூட அவன் யார்? விதைகள் அறிவுக்கு விருந்தாகும் 3ஒடியாடி வேலை செய்த பின் அடுத்த நாள் புதிதாகும் அது
ஒரிடத்தில் முலையில் ஒதுங்கிக் என்ன?
1960 ரிேம மருமாறு பி 6 முரடு ரியாகு ஜெரி 8
aanraicosG
திெரிகள் துரத்தும் போது ஒவ்வொரு விலங்கும் ஒரு மாதி ரியான எதிர்ப்பைக் காட்டும். முள்ளம்பன்றி பந்து போலச் சுருண்டு படுத்துக்கொள்ளும் சில வகைப் பூச்சிகள் துர்நாற்ற திர வத்தை எதிரியை நோக்கிப் பீச் சியடித்துத் தடுமாற்றத்தை உண்டு பண்ணும் சில வகை உடும்புகள் தங்களது தலைப் பகுதியைச்
சிலிர்ப்பிக் கொண்டு எதிரியை
ருக்குப் பின் தான் ஆமை பற்றிய பதறிப்போன தான் கடற்கரை ான, வருவான கடல் ஆமை துடி துடித்துப் GOOLU | 60305 TITEIT GAJJY
:ெ எச்சரிக்கும் பச்சோந்திகள் நிறம் மாறி ன் இனி இந்தத் விடும் இந்த எல்லாவற்றிலும் வித்தியாசமா டம் வரப்போகி னது பல்லிதான். பல்லி தனது வாலைத் லயே கடல் ஆமை துண்டிப்பதன் முலம் எதிரியைத் திசை டேனே" என்று - திருப்பும் எதிரியின் அந்தத் தடுமாற்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கக் குழிதோண்டி வேகமாகத் தப்பி ஓடிவிடும். இப்படி தேங்காய், பாய் பல்லிகள் வாலைத் தன்னிச்சையாகத் முடிவிட்டு, தன் துண்டித்து விட்டாலும் மீண்டும் அதற்கு வனை ஆமையின் முளைத்து வளர்ந்து விடுகிறது. ல் வைத்தான் ஒரு வருடத்திற்குள் பல்லியின் வால் ன்றது. அவர்கள் வளர்ந்து முழுமை பெற்று விடுகிறது. தீவின் செழிப்பு பல்லிகள் முட்டையிட்டே குஞ்சு பொரிக் ான தீவு பாலை - கின்றன. ஒரு பல்லி 67 முட்டையிட்டாலும் தென்னை மரங் அவற்றிலிருந்து ஒரு சிலதான் பொரித் ய்ந்து அழிந்தன. துக் குஞ்சுகளாக வெளிவருகின்றன. பல்லி ாங்கா இனத்தவர் களின் விருப்பமான உணவு பூச்சிகள் நாம் வாழ்வதால் - தான். ஆனால் இலைகளைத் தின்னும் றனர். அப்போது பல்லிகளும் இருக்கின்றன. இராட்சதப் பல்லிகள் சிறு பறவைகளையும் விஷயத்தைக் கூறி விலங்குகளையும் கிடப் பிடித்து விழுங்கிவிடுகின்றன. ஆர்டிக் பகுதி தவிர உலகின் இந்தத் தீவிற்கு எல்லாப் பகுதிகளிலும் பல்லிகள் உள்ளன. குளிர்ச்சியான பணிகாலத்தைப் ங்களை மீண்டும் பெரும்பாலும் தூங்கியே கழிக்கும் பல்லிகள் கோடை காலத்தில்தான் க் கொண்டு செல் சுறுசுறுப்பாகின்றன. ஐரோப்பாவில் பச்சை நிறத்தில் கூடப் பல்லிகள்
என்று கூறினான். உண்டு
ப்படியே இளமை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில்
கண்ட மக்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கண்டுபிடித்தவர்கள் லகாம்பை மற்றும்
தானவர்களாக பொருள் கண்டறிந்தவர் ஆண்டு
அந்த காவல்கார கடிகாரம் ஏ.எல் பிறிகேற் 1792 Lornar Göran மயைக் கண்டதில் சைக்கிள் Ga LDj LÉGYIG. 1839 ஸ்கொட்லாந்து "ಸ್ಥ್ தையல் இயந்திரம் ஐஎம் சிங்கர் 1851 அமெரிக்கா
gag - նահանգ: ஜோலுணர்ட்ஸ்ரோம் 1855 சுவீடன்
GOfOLDT ஜே லும்மியர் 1895 LUTT Gör Gili
தொலைக்காட்சி ஜோன் லொயிக்பய்ர்ட் 1926 ஸ்கொட்லாந்து
வாசிகள் அனை ծանպււմ ONIT GOT GL GMOG) 1976 அமெரிக்கா வானுலக அர .ே கிறிஸ்ரோபோறி 1711 இத்தாலி தி தான் செய்த தொகுப்பு டி கெஞ்சினான் எம். ஜெயபிரகாஷ் கொழும்பு,
L
ரையும் தண்டிக்க :இந்த வாரப் புதிர்/
GG), ITLDGOLuigi ட வானுலக அர LJf6 OTTGOT. "SELGV) எடுத்துப் படகில் சல்லுங்கள் நான் புதிய தீவைக் குரல் கேட்டது. டோங்கா இனத் யைத் தோண்டி டுத்துப் படகில் டு தீவுவாசிகள் - BLITT GOT GLIMT j, fall) ■|。 ட்களுக்குப் பின் ந்தனர். அந்தத்
· ಘೀ ச்ெசிக்கு அேெவ |||||||||||| mmmmmmmmmm HH|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 'பி' - இங்குள்ள 13 சதுரங்களையும் கையை எடுக்காமல்
வாயநத அநதத ஒரே கோட்டால் இணைக்க வேண்டும். மனதைப் பறி 鷲 சதுரத்தை ஒரு முறைக்கு மேல் தொட்டுக்
காண்டு செல்லக் கூடாது.
சென்றவாரப் புதிரின் விடை:
USA செப் 13-21, 2002

Page 15
ஒரு தேக்க வாழ்விலிருந்து விடுபட்டு வெளியே வந்துவிட்ட மகிழ்ச்சி வவுனியாக் குளக்கட்டில் நடந்துகொண்டிருக்கையில் எனக்கு வந்தது.
முன்பு இளைஞனாக இருந்த காலத்தில் இந்தக் குளத்தைப் பார்த்து உவந்து குளக்கட் டில் நடப்பது எனக்குப் பொழுதுபோக்காக இருந்தது. அதற்குப் பிறகு இந்தச் சச்சர வுகள் நாட்டில் எழுந்து ஆமி, பொலிஸ் என்ற திகிலோடு அலைந்ததால் இந்தப் பக்கமே கால் வைக்கப் பயமாக இருந்தது. இப்போது இந்தச் சூழல் மாறி நிம்மதி யான நிலைமையில் நாடு உள்ளதால் இந்த இடத்திற்கு நான் உலா வந்தேன்.
இங்கே எனக்கு முன்னே ஒரு சப்பை மாடு குளக்கட்டில் போய்க்கொண்டிருக்கி றது. அந்த மாட்டைப் போலவே குளத்தின் சூழலும் என் பார்வைக்குக் கேவலமான நிலையில் தெரிகிறது.
வாரியடிக்கிற ஆடி மாதக் காற்றுக்கு முன்பெல்லாம் இந்தக் குளக்கட்டில் நடந்து ஒழுங்காகப் போக முடியாது. சிலவேளை பலத்த காற்றில் தள்ளப்பட்டுக் குளக்கட்டிலி ருந்து பள்ளத்திற்கு இறங்கி ஓடி கீழே நிற் கிற அந்த இலுப்பை மரத்தைக் கூட நான் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறேன். அது என் சின்ன வயதுக் காலம் "காத்து என்னைத் தள்ளி விழுத்து 5LDLDIT..."
உரக்கக் கத்திக் கொண்டு என் அம்மா வுக்கு இவ்வாறாகச் சொல்லியிருக்கிறேன். சோனாவாரியடித்துக் குளம் நிரம்பி வான் பாயவும், இந்தக் குளத்துக்கு அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு அடிக்கடி குளிக்க வென்று வருவா, உடுப்புக்களைச் சவுக்காரம் போட் டுத் துணி துவைக்கும் கல்லில் சட்டையைக் கும்மித்துவைத்துத் தர, அவைகளை வாங்கிக் கொண்டு போய் குளக்கட்டுக்குக் கீழே புற்ற ரையில் நான் வெயிலில் காயவைப்பேன். பட்டம் விடுமாப்போல் அம்மா கழுவிக் கொடுக்கும் துணிகளைக் கட்டின் மேல் நின்றபடி காற்றில் அலையடிக்க விடுவது முண்டு. அங்கு குளிக்க வரும் ஆடைப் பஞ்சமுள்ளவர்கள் அந்த விதமாகப் பிடித்து உடைகளை உடன் காயவிட்டு உடுத்துவதை யும் நான் கண்டிருக்கிறேன்.
இந்தக் குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள், நடுக்குளத்துக்கு வள்ளத் தில் சென்று மீன் பிடிக்கும் வலைஞர்களை யும் நான் காண்பதுண்டு.
எனக்கு நன்னீர் மீனில் 'விரால் கறி மிகப் பிடிக்கும். அந்த மீனில் நடுக்கண்டமாக வெட்டிய துண்டாகப் பார்த்தெடுத்துப் போடவேணும் இல்லாவிட்டால் "சோறு சாப்பிட மாட்டேன்" என்று அம்மாவோடு
சேர் அவங்க சொல்ற மாதிரி ஏதுமில்லை."
"எதைக் சொல்றீங்க?"
பளிச்சென்று நேர் வார்த்தைகளைப் புரிந்து கொண்டாலும் பட்டென்று பதில் சொல்வதற்குச் சங்கடமாக இருந்தது
"நீங்க பொதுவானவர் என்பதால, நாங்களும் ஒரு நம்பிக்கையில."
"எதையும் மறைக்காமல் தெரிந்த உண்மைகளைத் தைரியமாகச் சொல்ல லாம். இந்த விஷயத்தில பலாத்காரமோ, அல்லது மிரட்டல்களோ ஏற்படாதவாறு நான் துணையிருப்பேன்."
சிறு நம்பிக்கையின் பின்னர் வழக்கத்தை யும் மீறி கூட்டத்தினர் நெருக்கிக்கொண்டு அருகே செல்வதற்கு முயற்சித்தனர். உடன் பாதுகாப்பிற்கென வந்திருந்தவர்கள் குறுக் கிட்டுத் தடுத்திட சகலதையும் அவதானித்துக் கொண்டவர் எவரையும் தடுக்க வேணன் L L L S L S S M E M L L L S S L M GG aS தடுக்க வந்தவர்கள் விலகிக்கொண்டு, கவனிப்பில் வேகத்தைக் காட்டினர் நீண்ட காலத்தின் பின் அப்படியொரு நிகழ்வு அப் பிரதேச மக்களுக்கு ஏற்பட்டதில் உள்ளூர ஏகப்பட்ட மகிழ்ச்சி
"அவதானித்த வகையில் இழப்புக்கள் என்பது இருவருக்கும்தான் நான் மதத் தினால் வேறு பட்டிருந்தாலும், மக்களின் துன்ப துயரங்களைப் புரிந்துகொள்ளக் கூடிய மனச்சாட்சி உள்ளவன், இங்கே ஒருசாராரின் கைகள் மாத்திரம்தான் ஓங்கிக் காணப்படுகின்றது. அதனால், நியாயம் கிடைக்காது என்ற கற்பனை யெல்லாம் தேவையில்லை."
மெளனமாகக் குழுமியிருந்தவர்களை சற்று ஆழமாக நோட்டமிட்டார். அவர் களின் உள்ளத்தை வெற்றிகொண்ட பெரு மிதத்தில்
"என்னை உங்கள் சகோதரனாக நண்பனாக நினைச்சுச் சொல்லுங்க."
பலரும் முன்ைடியடித்துக்கொண்டு அவசரப்பட்டமையினால், அவ்விடத்தில் இரைச்சல்களுடன் பரபரப்பே மிகைத்தி
பயப்படாதீங்க. மற்றவர்களை மாதிரி நான் அவசரப்பட்டுப் போகமாட் டேன் ஆறுதலாக இருந்து பிரச்சனைகளை அறிந்து நல்லதான தீர்வை ஏற்படுத் திவிட்டே போவேன். இது உறுதி"
மீண்டும் பழைய நிலைமைகள்தான். அவசரப்படாதீங்க. முதல்ல உங்கள் பிரச்சனை எல்லோரும் ஒரே நேரத் எனக்கு எதுவுமே சரியா. ஒவ்வொ முதல்ல கொஞ்சம் அமைதி is நீண்ட சிரமத்தின் பின்னர் அவ்விடம்
匠工5_2量,2002
காரணமாகக்கொணர்டு
அடம்பிடிப்பேன். இந்தக் குளத்தில் ஜப்பான் மீன்தான் அதிகம் அதனாலே குளம் வான் பாய்ந்தாலும், மற்றவரைப் போல மீன் வேட்டைக்கு நான் இங்கு வருவதில்லை. இருந்தாலும் குளத்தில் தண்ணீர் நிரம்பி வான்பாய, அதைப் பார்க்க நான் வருவேன். பலபேர் இரும்புப் பட்டம் கையில்கொண்டு மீன் பாயவும் குறிப்புப் பார்த்து வெட்டுவார்கள் அதைப் பார்ப்பதில் எனக்கொரு பொழுது போக்கு அங்கே கிடைக்கும். இவைகளெல் லாம் நடந்தது எப்போது? குளத்தில் தண்ணீர் இருப்பதே தெரியாத வண்ணம் தாமரை இலைகளும், மலர்களும், மொட்டுகளும் நிறைந்திருந்த அக் காலத்தில், ஆனால், இப்போது:
தண்ணீரில் ஊறியபடி பிளாஸ்டிக் பொருட்கள் ஷொப்பிங் பை, குப்பைகளே அங்குமிங்கும் குவிந்து கிடக்கின்றன. அதற் குள் ஒரு காகிதத் துண்டையும் நான் கணி
பிடித்துக்கொண்டு றினாள் தூவானம் தண்ணீர் தெறித்த
51T60T LDUDJU ஆண்கள் குளிக்குப் ஒரு கிழவர் இருந் உடலை உஷ்ணமே சுருட்டுப் பிடிக்கி வெளியே புகையை சுருட்டை முன் அதைத் துப்பினா குறைச் சுருட்ை வைத்துவிட்டு, கே ரில் இறங்கினார். காறித் துப்பிக்கொ அமுக்கி எழுந்தவ கினார்.
கொஞ்சத் து இதையெல்லாம்
EGITIITQN) , ITGWNT 6 Mai) GMGU).
குளம் தூர்ந்து போகிறதோ? என்று எனக்குள் ஒரு ஐமிச்சம் மடுவங்கரைப் பக்கம் பார்வையைச் சுழல விடுகின்றேன். அந்த நிலங்களிலெல்லாம் புதிதாக வீடுகள் கட்டடங்கள் எழும்பியிருக்கின்றன. முன்பு அந்த இடம் விளாத்திக் காடாய்க் கிடந்தது. இப்போது மருந்துக்கென்றாலும் ஒரு மரம் அங்கிருப்பதாய் தெரியவில்லை
என் விழிகள் ஏமாற்றத்தில் சோர்ந்து போய்விட்டன. தாழ்ந்துவிட்ட பார்வையில் அந்தச் சாம்பல் குளத்தில் மலர்ந்திருந்த கமல மலர்கள் மீண்டும் என்னை உற் சாகப்படுத்தின. நான் மகிழும் பூவாகினேன். கொஞ்சத் தூரம் இன்னும் நடக்கி றேன். எதிரே குளத்துக் கட்டில், குளித்து முடித்துவிட்டு ஒரு பெண் மேலேறி வருகின் றாள். சீலையை முறுக்கி இரு கைகளிலும்
இன்னும் சிறுநடை தண்ணீர்க் கரையி சிறுவன் தூண்டில் றான். அப்படி மீன் கொள்ளை ஆசையுண கீழிறங்கி அவனிடம்
சப்பாத்துக்கா லிருந்தே இதெல்ல என்றாலும் இப்பே
அதையும் நான் வில்லை. கட்டிலிருந்:
"தம்பி நான்
தூண்டிலும் ை என்னைக் கீழும் மே என் உடை, நடை ே யமாக இருக்கிறது தூண்டில் கோலை 6 டான். குட்டையான
சற்று அமைதியானது எதிரே நின்ற வயது முதிர்ந்த பெண்ணொருவரை அருகே அழைத்தார்.
"நாங்களெல்லாம் நல்லாத் தூங்கிக் கொண்டிருந்தோம் நேரம் சரியாத் தெரி யேல்லை. அடிக்கிற மாதிரியும். ஆட்கள் ஒடுறமாதிரியும் எல்லாப் பக்கத்தாலும் கேட்டுது. டக்கென்று பயத்தினால் வெளியே வரவில்லை, நெருப்பு வைச்சுக் கொண்டு வாறாங்க. எல்லோரும் ஒடித்தப் புங்க. என்ற குரல் கேட்டதும் அப்பிடியே போட்டது போட்டபடி பின்பக்க "செத்தை யைப் பிரிச்சுக்கொண்டு எல்லைப் புறத் திலிருந்து ஊர்ப்பக்கமாக ஓடினோம்." "ஓடும் போது யாராவது விரட்டிக் கொண்டு வாற மாதிரி.?
"அந்த அவசரத்தில எதையும் கண்டு கொள்ள முடியேல்லை சேர். தவிர எங் கும் கும்மென்ற இருட்டு வேற."
வன செயலில ஈடுபட்டவர்களைக் கண்டவர்கள் யாராவது?"
சிறிது நேரம் ஏற்பட்ட மெளனத்தின் பின்னர் அவர் அழைத்து வந்த ஊடகவிய லாளர்களை நோட்டமிட்டார். அவர்கள் அவசரமாகக் குறிப்பெடுத்துக்கொண்டி ருந்தார்கள் "உங்களுக்கு ஆதரவான குரல் கேட்டுத்தான் பாதுகாப்புத் தேடி ஓடி னிங்க. ஒருவேளை குழப்ப வேண்டும் என்று யாராவது விசமிகள் அப்படிச் செய்திருந்தால்."
"கடைசியா அவங்கட பக்கமிருந்த நாலைந்து பேரைக் காணவில்லையென்று இந்தப் பக்கத்தால தேடி வந்தாங்க. நான் பார்த்தேன்."
சொன்னவரின் மீது அனைவரினதும்
பார்வைகள் லயித்தன.
"வந்தவர்களை அடையாளம் காட்ட முடியுமா? அவர்கள்தான் குழப்பம் செய் தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும்."
"நீங்க தைரியமாக முன்வந்து நடந்த உண்மைகளைச் சொன்னால்தான் என் னால் முறையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். எந்த ஆயுதக் குழுக் களுக்கோ, அடாவடித்தனம் புரிந்தவர் களுக்கோ யாரும் பயப்படத் தேவை யில்லை. சகலதுக்கும் நான் பொறுப்பு நிற் பேன். நீதியான செயற்பாடுகள்தான் எனக்கு வேண்டும்."
அவர் பேச்சின் தெளிவும், உறுதியும், அங்கிருந்தவர்களுக்குச் சற்றுத் தைரியத் தைக் கொடுத்தது.
"மற்றத் தரப்பாருடன் பேசிவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறோம். இனிமேல் எந்தச் சேட்டைகளுக்கும் இடமில்லாதவாறு சகலரும் இணைந்ததான முறையான புரிந்
துணர்வுக்கு உடன் வி
"வீடுகளை எரி லிருந்து பார்த்தே சமில்லாததால் மு படுத்த முடியவில்
"நாங்கள் கொ ஏற்பாட்டிற்கு அ வந்திருக்கிறோம். ெ சேதங்கள்தான் யா யாக அடையாளம் ஆனால், இதற்கென் இருக்கு அதில் நிச்ச பலர் சம்பந்தப்பட் யோசித்துப் பாருங் பத்திரிகையாளர்களு விஷயம் யதார்த்தப்
"நோ. இதை நா ஆரம்பப் பிரச்சனை தைரியமாச் சொல்
"நான் சொல் வரையும் தள்ளிக் ஒருவர் முன் வந்த
"சேர் அவங் பயிர் பச்சைகளை அதைப் பிடித்துக் அவர்கள் தேடிவந்: தக்க ஏற்பாடுகை மாடுகளை அவிழ்த்து வழக்கமானது. நாலு அப்பிடித்தான் நட ஆட்கள் பிடித்துக் க. அன்று இரவே யாே எடுத்துக்கிட்டுப் ே அதற்கு வழியில்லா னால வாய்த் தர்க்க இப்படி.."
 
 
 
 
 
 
 

முடிக்கற்றையை உத மாதிரி என் பக்கமும்
ஒரம் நடக்கிறேன். Luj 4th, 46)alai (Bupa) கொண்டு, குளிக்குமுன் றிக்கொள்வதற்காக்கும். ார். குபு குபுவென்று
விடுகிறார். பொச்சுச் ற்களால் நன்னிவிட்டு பின்பு பத்திரமாகக்
வணத்துடன் தணிணி இப்போது கனைத்துக் ண்டு நீரினுள் உடலை 1று முழுகத் தொடங்
ாரம் போய் நின்று ார்த்துக் கழித்துவிட்டு
நடக்க கலங்கலில்லாத ல் நின்றுகொண்டு ஒரு போட்டு மீன் பிடிக்கி பிடிப்பதிலே எனக்குக் டு அந்தக் கட்டிலிருந்து போகப் படிகள் இல்லை. ல் சறுக்குமோ? சிறுவயதி ம் எனக்குப் பழக்கம். தைய என் வயதுக்கு? பெரிதாக நினைக்க து கீழே இறங்கிவிட்டேன். பிடித்துத் தரவா?" கயுமாக நின்ற சிறுவன் லுமாகப் பார்க்கிறான். பச்சு அவனுக்கு ஆச்சர்ரி ஒன்றுமே பேசாது ன்னிடம் கொடுத்துவிட் அந்தத் தடி அவன்
EDIG
வயதுக்குச் சரி. எனக்குப் பொருந்தவில்லை. என்றாலும் நான் அதைக் கொண்டு வீசி னேன். மிதப்புக் கட்டை கணக்கான தூரத் தில் தண்ணீரின் மேல் விழுந்தது விட்டுவிட்டு மிதப்புக்கட்டை தண்ணீரில் தாழ, சுண்டி வெளியே ஒரு இழுவை
"அப்பிடீல்லை. மேல சுண்டி இழுங்கோ." அவன் சொன்னான். அது மாதிரியே அடுத்த முறை இழுத்துப் போட்டதில் மீனும் துடிதுடித்தபடி வந்து தரையில் விழுந்தது மீன் வாயில் கொழுவியிருந்த கொக்கியைக் கழற்றி, மீனை ஒரு ஷொப்பிங் பையில் அவன் போட்டான் தகர டப்பாவிலிருந்து புழு ஒன்றை எடுத்துக் கொக்கியில் பிடித்து தகுந்த வகையில் செருகிவிட்டான் தணிணி ரில் மீண்டும் அதை வீசிவிட்டு மிதப்புக்கட் டையை ஜாக்கிரதையாய் பார்த்துக்கொண்டு அவனுடன் பேச்சுக் கொடுத்தேன்.
மீனைச் சொதி வைப்பீங்களா? "குழம்புதான் வைப்பம்." இதற்குள் தூண்டிலை இழுத்தேன். மீண்டும் ஒரு சிறுமீன் அதையும் பையில் கழற்றிப் போட்டுவிட்டு அவன் புழுவை எடுத்துக் கொக்கியில் செருகினான்.
"ஊசியைக் கண்டா நாக்கிளிப் புழு முகத்தைத் திருப்புது."
அவன் அந்தக் கொக்கியின் மீதே கண்ணாயிருந்துகொண்டு எனக்கு இதைச் சொன்னான். நான் தூண்டிலை வீசிய தடவையெல்லாம் வீண் போகவில்லை. பொட்டும் பொடியுமான மீன் அகப்பட்டா லும் என் கைராசியாக்கும் அவனுக்கு நிறைய மீன் கிடைத்தது. வெயில் சுரீர் என்று உறைத்தது. மண்டை வெடிப்பது போலிருந்தது என் காற்சட்டைப் பையிலி ருந்து இருபது ரூபாய்த் தாளை எடுத்து அவன் கையில் கொடுத்தேன். அவன் வாங்கிக்கொண்டு சிரித்தான்.
மீண்டும் குளக்கட்டிலேறி நடக்கையிலே. அங்கே முன்பு குளித்துக்கொண்டிருந்த கிழவர் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரும் என்னைப் பார்த்தார் என்னுடன் கதைக்க விரும்புகிறவர் மாதிரி எனக்குத் தெரிந்தார்.
"இந்தக் குளம் தூர்ந்து போகிற மாதி ரித் தெரியுது. உள்ளேயும் துப்புரவாக்கி, கட்டையும் கொஞ்சம் மணி போட்டு உயர்த்தினால் எப்படி? நான் சொல்ல ஓரிருமுறை காறிப் பாதையின் ஒரமாக எச்சிலைத் துப்பிவிட்டு அவர் சொன்னார்,
"அப்பிடிச் செய்யேலாது கட்டை உயர்த் தினா அங்காலைப் பக்க வீடெல்லாம் தணி ணிரில தாழும்."
அவர் சொல்ல ஒரு முறை அந்தப் பக்கம் பார்த்தேன். அது உண்மைதா
னென்று நானும் உணர்ந்துகொண்டேன். மீண்டும் அவர் தொடர்ந்தார்
"சிறுபோகத்துக்குத் தணிணீர் திறந்து விட்டதால, குளத்திலயும் தண்ணீர் வத்துது. எங்கள மாதிரி வசதியில்லாத ஆட்களுக்குக் குளிக்கிறதுக்கும் கஷ்டம்." அவர் மெதுவாக நடந்து வந்தார், அவரை விட்டுவிட்டு நான் விரைவாக நடக்கத் தொடங்கினேன் குளத் துத் தொங்கலிலே, தண்ணீருக்குள் நின்று தலைகாட்டுகிற மருதடிப் பக்கமாகக் கொஞ் சம் போலப் பெடிப்பயல்கள் நின்றுகொண்டு கும்மாளமிட்டுக் கொண்டு நீச்சலடிக்கிறார் கள் ஒவ்வொருவரும் இவ்விரண்டு பிளாஸ் டிக் போத்தல்களைச் சிறிய கயிற்றுத் துண டின் இரு பக்கங்களிலும் கட்டி இடையில் பிடித்துக்கொண்டு கையைக் காலை அடித் துத் தண்ணீரில் நீச்சல் பழகுகிறார்கள்
அவர்களைத் தண்ணீருக்குள் தாழவிடா மல் அந்தப் பிளாஸ்டிக் போத்தலின் உள்ளே யிருக்கும் காற்று மிதக்க வைத்துக்கொண்டி 仍阿娜岛、
"எல்லாமே பிளாஸ்டிக் உலகம். நான் இதை வேதனையுடன் நினைவு படுத்திக் கொண்டே குளக்கட்டிலிருந்து இறங்கி, வலப் பக்கமாகப் போகும் வீதியில் நடக்கத் தொடங் கினேன். நெற்பயிரெல்லாம் அழகாகத் தெரிந் தன. அந்த அழகெல்லாம் சேர்ந்து அவ்விடத் தில் குளிர் வாசனையடித்தது. இதனால் அந்த நெற்கழனிகளைத் தாண்டி வீட்டிற்கு வந்து சேர எனக்குக் கணநேரமாகியது
இரவுச் சாப்பாடு முடிந்ததும் நான் அண்ணனுக்கு உலாப் போனதுபற்றி ஒன்று விடாமல் சொன்னேன். நான் ரசித்த காட்சி என்ற புத்தகம் படிப்பது போல் அத்தனையும் சுவைபடச் சொன்னேன். அசுவாரசியமாக அவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந் தார் அண்ணா, குளத்தடி வீடுகளைப்பற்றிக் கதை வந்ததும், "அங்கிருக்கும் யாராவது தங்கள் காணி வீட்டை விற்றால் வாங்கிவிட வேண்டும்." என்றார்.
நான் நினைப்பதொன்று அவர் நினைப் பது வேறொன்றாக இருந்தது. நான் பேசாது இருந்து விட்டேன். அதற்குப் பிறகு கதையை அவர்தான் ஆரம்பித்தார்.
தனது இரும்புக் கடை வியாபாரம் பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்து விற்பதில் கிடைக்கின்ற லாபம் என இரும்புக் கதைகளாகவே விரிந்தது. அவருடைய ரசனையில் அவர் உருகிக்கொண்டிருந்தார். அவருடைய இரும்பு உலகத்தினுள் நுழைய முடியாத ஒரு மனிதனாக நான் நின்று தவித்துக்கொண்டிருந்தேன். என் நிலையை அவர் அறியார் என்பது எனக்கு நிறை யவே விளங்கிற்று என்றாலும், அவர் சொல்வதையெல்லாம் கேட்பது போல்
பாசாங்குசெய்து கோழித்துக்கம் போட்டேன்.
ழியமைக்க வேண்டும்." க்கும் போது தூரத்தி ன். சரியான வெளிச் கத்தை அடையாளப் ቪክGህ ... "
ழும்பிலிருந்து சேரோட
ாண்டு பக்கமும் பலத்த ருக்கும் யாரையும் சரி கூறத் தெரியவில்லை. லாம் ஒரு ஆரம்பம் யம் ஒருத்தர் அல்லது டிருபபாரகள நலலா க" கூட வந்திருந்த நள் முத்தவர் சொன்ன
ன், திருகோணமலை
"அதைச் சம்பந்தப்பட்டவர்களே பார்த் திருக்கலாமே. வீணாக ஏன் மற்ற வர்களும்."
"அப்பிடியில்லைசேர் தேவையில்லாத தகவல்களைக் கொடுத்து எங்கட ஆட் களுக்கு வீணாக அடித்து."
முடிவுறாத அந்த வார்த்தைகளின் பின்னால் மர்மம் இருப்பதை அனைவரும் உணர்ந்துகொண்டனர். தான் ஒரு முக்கி யஸ்தர் என்பதை ஒதுக்கி, நட்புடன் எதிரே நின்றவர் தோள்களில் கை வைத்து
"யார் அடிச்சாங்க? நான் இருக்கேன் தைரியமாச் சொல்லுங்க?"
"வீணாக எங்களுக்கு அடிச்சதும், அவங்களை ஏவிவிட்டு இதையெல்லாம் செய்ததும், நாங்க உண்மையை முறை
ன் நம்பவே மாட்டேன். உங்களுக்குத் தெரியும் லுங்க." றண் சேர். அனை கொண்டு வயதான ார். ட மாடுகள் எங்கட திண்பதும், நாங்கள் கட்டுவதும், பின்னர் விஷயத்தை அறிந்து ச் செய்து தங்கட க்கொண்டு போவதும் நாளைக்கு முன்னரும் தது. ஆனால், எங்கட டி வைத்த மாடுகளை EIT a GYIGIT Geofilú LiuGó T[]LLIT 68), Đ_L06{I மல் போனதும், அத வளர்ந்து இறுதியாக
யிடச் சென்றதும், சாட்டுக்காகக் கேட்டுப் பின்னர் பொருட்படுத்தாமல் விட்டதும்
யாரென்று கணடிப்பாக நீங்களும் அறிஞ்சுகொள்ளத்தான் வேணும் சேர்!"
மறு வார்த்தைக்கு
கொடுத்துச் சுற்றி நின்றவர்களை ஏறிட் டார். அனைவரும் மெளனமாக நிற்க, தொடர்ந்தார்.
"சேர். நீங்க அந்த அதிகாரியை மாத்திரம். அவர் இல்லாவிட்டால் எப்ப வுமே இங்கே பிரச்சனை இருக்காது எல் லாம் அவர் வந்த பிறகுதான் நிலைமை மோசமாயிருக்கு."
எதிர்பாராத வகையில் 'அவர் பெயர் அங்கு அடிபட்டதும், அவர் சற்றுத் தடு மாறிப் போனார். ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் குறிப்பெடுத்துக்கொண்டி ருந்தார்கள் மிகவும் தேவைப்பட்டவருக்கு எதிராக எப்படி?
"அக்கிரமங்களும், அநியாயங்களும் அதிகமாகிப் போனதால்தான் எங்கட
ஆட்களும் விளைவுகளைப் பற்றி யோசிக்
KITLD)..."
எவ்விதமான எதிர்ப்புக்களோ, சல சலப்புக்களோ இல்லாமையினால் பிரச் சனையின் அத்திவாரத்தைச் சகலரும் அறிந்துகொண்டனர் முடிவெடுக்க வேண் டிய பொறுப்பில் சிக்கலான நிலையில் -9յouց ,
"யாராயிருந்தாலும் சரியே. அடக்கு முறைகளும், அநியாயங்களும், அடாவடித் தனங்களும் நிறுத்தப்பட வேண்டியதே. சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப் பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். எதற்கும் யாரும் பயப்படத் தேவையில்லை. சகலதுக்கும் நானே பொறுப்பு ஆக வேண்டியவை கணடிப்
பாசு நடக்கும். உங்களுக்கு ஏற்பட்ட நட்டத்
திற்கான இழப்பீடுகள் ஒரு மாதத்திற்குள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள் வேண் இனிமேல் எது நடந்தாலும் தைரியமாக முறையிடுங்கள் இனிமேல் நடப்பவைகள் எல்லாமே நல்லதாகவே நடக்கட்டும்."
மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் போல் அனைத்தையும் செவிமடுத்து சிறியதொரு நம்பிக்கைத் துளியுடன் சல சலத்துக்கொண்டனர்.
"மற்றவர்கள் தரும் வாக்குப் போலில்லை. நீங்கள் தைரியமாகச் செயற் படலாம். நிச்சயம் உங்களுக்கு இவரால் உதவிகள் கிடைக்கும். கூடவந்த முத்த ஊடகவியலாளர் மீண்டும் பேசினார்.
"முதலில் அந்த அதிகாரியை இடம் மாற்ற வேண்டும்"
ஒருவரிலிருந்து தொடங்கிய அந்தக் கோரிக்கை கண்ணிமைக்கும் நேரத்தில் பலத்த கோஷமாக ஒலிக்கத் தொடங்கியது. மக்களின் இறுதி முடிவையுணர்ந்து கொண்டவர் உடன் வந்திருந்த தனக்கு வேண்டப்பட்டவர்களுடன் தனிமையில். "சரி. நீங்கசொல்றபடியே நடக்கும். ஆனால், எனக்கு ரெண்டு கிழமை ரைம் தரவேண்டும்."
சந்தோஷத்தில் கூச்சலிட்டுக் குதூகலித் துக் கொள்ள ஊடகவியலாளர்களும் புன்ன கைத்துக் கொண்டனர்.
மறுநாள் செய்திப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளி லும் தலைப்புச் செய்தியாக அச் சாதனை புகழப்பட்டது.
ஆனால், இரண்டு வாரங்களின் பின் னர் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி இட மாற்றம் பெற்றிருந்தார்.அவரினால் பாதிக் கப்பட்டவர்கள் எவருமே அறிந்துகொள்ள முடியாத மாவட்ட அதிகாரங்களைத் தன் னகத்தே கொண்ட பதவி உயர்வுடன்,

Page 16
"யாருடன் பார்த்தேன் என்று சொல்லவில்லையே" "இந்தக் கழுதையுடனா?"
வேண்டாம் அபிதா இப் போது எதுவும் பேச வேண் டாம்." என்றான் சந்திர GDIt is 60.
"இவள் பெயருக்கு கெஸ்ட் ஹவுஸை வாங்கிக் கொடுத்தி ருக்கும் பத்திரங்களில் எல்லாம் உங்களைப் போலவே சந்திர மோகன் கையெழுத்துப் போட்டி ருக்கிறான் என்று சொல்லப் போlங்களாப்பா?
'அபிதா' இவன் உன்னை ரொம்பக் குழப்பியிருக்கிறான் என்று நினைக்கிறேன். எல்லா வற்றுக்கும் என்னால் விளக்கம் தர முடியும். வா முதலில் இங்கிருந்து போகலாம். இவன் உன்னைக் கடத்தி வைத்து என்னை மிரட்டிச் சில காரியங் களைச் சாதித்துக் கொண்டான் வற்புறுத்தி மிரட்டி உயிர்ப் பயம் காட்டி அச்சுறுத்தி இவன் செய்த செயல்கள் செல்லாது என்று சட்டம் சொல்வது இவனுக்குத் தெரியாது." "மே ஐ கம் இன்?" என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பினர்.
கிருஷ்ணதாஸ் அவரைப் பார்த்ததும் சந்திர மோகன் ஒரே பாய்ச்சலாக சோபா வின் பின்னே தாவினான்
காதம்பரி மிரண்டு எழுந்தாள்.
ராஸ்க்கல். நீ எங்கே போனாலும்
இன்று உன்னை விடப் போவ தில்லை." என்று கிருஷ்ணதாஸ் உறுமினார்.
கையில் துப்பாக்கியை தார்.
"கிருஷ்ணா சார் வேண்டாம். வேண்டாம்." என்று பரமேஷ்வர் பதறினார்.
"நீ பேசாமல் இருய்யா." என் றார் கிருஷ்ணதாஸ் மிரட்டலாக "நீ கண்டவளோடு கூத்தடித்து காஸெட் எடுத்ததால்தானே இந்தப் பயலை நான் முதலில் விடுவிக்க வேண்டி வந்தது? அதற்கப்புறம் என்னென்ன நடந்து விட்டது பார்த்தாயா? டேய் எழுந்திருடா."
கரு ஷண தாஸ் ரிவால்வர் முனையை மேலும் கீழுமாக ஆட்டி GOTITU,
சோபாவில் அமர்ந்திருந்த காதம் பரி அச்சத்தில் தப்பான காரியம் செய்தாள். துப்பாக்க முனை பார்த்த திசையில் அவள் இருக் கக்கூடாது என்ற பதைப்பில் துப்பாக் கிக்கு நேரே கையை வீசி வீசி ஆட் டிக் கொண்டே வேண்டாம் வேண் டாம்" என்று ஆட்டிக் கொண்டு வந் தாள்,
கிருஷ்ணதாஸ் பதறினார் சந்திர மோகனுக்கு அவளும் உடந்தை என்ப தால் தான் பரமேஷ்வர் பற்றி காஸெட் எடுக்க முடிந்தது. அதே காரணத் திற்காகத்தான் இந்த இடத்திற்கு பொலி ஸைக் கூப்பிட்டு சரணடையத் திட்டம் வைத்திருக்கிறான் என்று அவர் முழுமையாக நம்பினார். அதனால் சந்திரமோகனைக் காப்பாற்று வதற்காக அவர் கவனத்தைத் திசை திருப்பவே அவள் அப்படி ஒடி வருகிறாள் என்று அவர் நினைத்து விட்டார்.
வேகம், அவசரம், பதற்றம் எல்லாமாகச் சேர்ந்து கொண்டன.
எடுத்
கூடவே தோற்றுப் போய்விடக்கூடாது என்ற பரபரப்பும் தொற்றிக் கொள்ள எந்த யோசனையும் செய்யாமல் ரிவால்வரின் விசையை இழுத்து விட்டார்.
குபுக் என்று தோட்டா விடுபட்டது. அடுத்த நொடி, காதம்பரி பிரேக் அடித்தது போல் நின்றாள். அவள் விழிகள் பெரிதாய் விரிந்தன. ரவிக்கையையும் புடவையையும் மீறி நெஞ்சுப் பகுதியில் சிகப்பாய் ரத்தப்
出 臀
அப்படியே கீழே அவள் சரிந் தாள்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் கிருஷ்ண தாளின் அடியாட்கள் உடனே அங்கு பிரசன்னமாயினர்
கிருஷ்ணதாஸ் அலட்சியமாக அவர்களை விலகச் சொன்னார்ரிவால்வரை ஆட்டி
உடனே அவர்கள் புகை போல் மறைந்தார்கள்
காதம் பரி கண ணெ தரே சுருண்டு விழுந்ததைப் பார்த்ததும்அபிதா அரண்டு போனாள் பரமேஷ்வர் பாய்ந்து அவளை ஒரு மறைவிடத்திற்குத் தள்ளினார்
கிருஷ்ணதாஸ் இரண்டடி எடுத்து |
வைத்து சந்திரமோகனை நெருங்கி விட்ட நிலையில்,
அபிதா தன் அப்பாவை உத றிவிட்டு அவரிடமிருந்து ஒரே திமிற லாகத் திமிறித் தப்பித்து கிருஷ்ண தாஸின் மீது பின் புறமிருந்து பாய்ந்தாள்.
அபிதா பாய்ந்த வேகத்தில் கிருஷ் ணதாஸ் குப் பற விழுந்தார் அவர் கையிலிருந்த ரிவால்வர் எகி றியது. வழுக்கி சோபாவுக்கு அடியில் சென்று மறைந்தது.
சந்திரமோகன் தாவிக் குதித்து கிருஷ்ணதாஸின் அருகில் வந்து இறங்கினான்.
அவர் காலரைப் பிடித்து நிமிர்த்தினான். அவன் கண்களில் அனல் பறந்தது.
"அன்றைக்கு மல்லையாவை என் கண்ணெதிரில் கொன்றீர்கள். இன் றைக்குக் காதம்பரியை. மனித உயிர்கள் உங்களுக்கு அவ்வளவு மலிவாகப் போய்விட்டதா?
நடப் ப பார்த்துப் பர அடைந்தார். IDT H. 6)IT FGU. இரண்டு தா போட்டார்.
"இன்னும் மாறவில்லை கொலை ெ டீர்கள்.இந் வரும்போது GħL LI GB LIFT GDI (3DT360'ı 4 இரு கைகள் போல் புரட் வைத்துக் க கிருஷ்ண திரும்பினார் அபார ே வேகத்தில் கூர்க் கத்த ருந்தது அ பாய்ச்சினா üè ögmL( சந்திரமோகன் பின்னுக்கு இழு போதிலும் கத்திய அவனுடைய மு நீளமான கீறல் ே "உன் முகத் துண்டமாகக் கி LDITC Lair."
கிருஷ்ணதாஸ் வீசினார்.
சந்திரமோகன் மீட்டர் இடைவெளி விட்டது.
சந்திரமோக அவர் அழுத்தி வேகத்தில் அவன் முறையாக ஒரு அவன் திமிறினா டைய கத்தி அவன் மு விடும் அபாயம் இ சந் தர மோக அவரை நெம்பித்
கிருஷ்ணதாஸ் துடன் கத்தியை அவன் மீது செலுத் கையை ஓங்க
ரிவால்வர் 6ெ கிருஷ்ணதாள ஓங்கியபடி நி அவர் கையில விரல்களிலிருந்து நழுவியது அவ விழிகளில் ஒ தெரிந்தது.
கழுத்தின் ப ரத்தம் குமுறி வந் சந்திரமோக திரும்பிப் பார்த்த கிருஷ்ணதாள விடுபட்டு சோப
67Gყ82)
யிருந்த துப்பா கைகளாலும் பிடித் அபிதா
சந்திரமோகன் புரட்டி விட்டு எ(
"GT 63 GMT ETT அபிதா" என் அலறிக்கொண்டு கிய நேரம் சந்தி மிருந்து அவள்
அபிதாவின் ரிவால்வரை சந் தான் சட்டை பதித்திருந்த 603, G துடைததான
வாசல் கதவ தட்டப்பட்டது.
சந்திரமோகன அபிதாவையும் ! அடுத்த அறை கதவைத் தாளிட் கிருஷ்ணதான கியை இரு கைகள் பரமேஷ்வரின் உயர்த்தினான்
(அடுத்த வாரம் கை
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தையெல லாம் மேஷ்வர் கலவரம் அவசரம் அவசர கதவைச் சாத்தி ழ்ப்பாள்களையும்
உங்கள் புத்தி
Gy Gôr றை LDanslå கூற்றிலிருந்து σίθι ''? விரக்தியின் விளிம் த முறை பொலிஸ் பில் வாழ்க்கை நடத்தினாள் என்பதும், நீங்கள் தப்ப நான் எதற்கும் தயாராகத் தன்னை மாற்றிக் தில்லை. சந்திர - கொண்டாள் என்பதும் தெரிந்தது.
கிருஷ்ணதாஸின் கமலாவுக்குக் குழந்தை கிடைக்கும் ளையும் முறிப்பது வரையும், குழந்தை கிடைத்து மூன்று
டி முதுகுப் பக்கம் மாதம்வரையும்தான் கஸ்டங்களை ட்டப் பார்த்தான் அனுபவித்துள்ளாளே தவிர அதன் பின்பு ாதாஸ் திமிறித் பொருளாதார கஸ்டம் இருந்ததாகத் 竹, அவர் வயதுக்கு தெரியவில்லை. வகம் திரும்பிய பிற்பகல் 6.00 மணியாகி விட்டதால் அவர் கையில் - அன்றைய அமர்வை அத்துடன் நிறுத்தி இடம் Պատմ எமது அலவலகத்தில் பெண்கள் தங்கும் * அவர் விசிப் அறையில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் Glgüg, GumÜUT, GGGJLD 62Ü த் தருணத்தில் ரிடம் ஒ தன முகததைப ந்துக் கொண்ட பின் கூர் முனை க வாயில் ஒரு LJILLj.
தை துணி டம் ழிக்காமல் விட
கத்தியை மறுபடி
கழுத்தை மில்லி ரியில் கத்தி தவற
பிடித்திருந்த கண்களில் முதன் அச்சம் வந்தது. ல் நிச்சயம் அவரு சிதைத்து "历臀
ன் சரேலென அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு தளளபபாரகக. மீண்டும் கமலாவை ஆற்றுப்படுத்தல் அதிக ஆத்தித் மையத்திற்கு அழைத்திருந்தேன் முதல் முழு வேகத்தில் நாள் கமலாவிடம் காணப்பட்ட சோர்வு, த முயற்சி செய்து பதற்றம் இன்று தென்படவில்லை.
தன்னை அழகுபடுத்தியிருந்தாள்.
'a, 'கமலா நீங்கள் LDGOSTILL (p06 TT று போனது 'ಲೈಕ್ಟಿ மதுரை மாவட்டத்திலுள்ள விரு ந் த கத்த முகாமிற்கு வந்த பிறகு உங்கள் அக் பிடிப்பு இழந்து காவோ அத்தானோ தேடிவரவில்லையா? நட்ைய வெறித் - என்று பேச்சை ஆரம்பித்தேன்.
தடுக் கடல் "ஒரு தரம் மட்டும் அக்காவுடைய
புருஷன் வந்தார். ஆயிரம் ரூபா எனக்குக் கவாட்டிலிருந்து கொடுத்து என்னை மன்னித்து விடு தது. கடைசிவரையும் நடந்ததை யாரிடமும் திடுக்கிட்டுத் ಙ್ T30. UITGGTGUDUSESTGOT , 325 6J 600IJ 9F 5g5 9595 ன் கையிலிருந்து | lါးရွ; என்று சொன்னாள் கமலா வுக்கடியில் ஓடி ". ವಿಠ್ಠ॰ 血向 956061TU UBI 6A] VolGFUg5 6NDI LLEITOS GITT? வது கியூ பிரிவு மற்றும் முகாம் பொலிஸ்
கார்ர்களை எப்படிச் சமாளித்தீர்கள் என்று கேட்டேன்.
தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்யும் எமது முகாமுக்குச் சம்பளம் போடுகிற ரகுபதி சாரும், கியூபிரிவில் கியை இரண்டு எமது முகாமில் வேலை செய்யும் சங் து நின்றிருந்தாள் கர்சாரும் முகாம்பொலிஸார் கண்ணன் சாரும் எனக்கு உதவினார்கள் எனக்குத் கிருஷ்ணதாளைப் தேவையானவற்றைஅவரிடம் பலதடவை ' பெற்றுள்ளேன்" என்றாள் கமலா "ULD செய்தாய் (கமலா பற்றி வெளியில் விபரம் L "? சேகரிக்கும்போது கமலாவுக்கு அதிகா ' " - ரிகளுடன் தவறான தொடர்புகள் இருந்த G Q15 மோகன் மறுபுற தாகத் தகவல்கள் கிடைத்திருந்தன.) து மோதினான்.
கமலா நீங்கள் சில முகாம் அதிகா ரமோகன் ரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்தி துணியால் அதில் -蹟 என்று 翼
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று மெதுவாகக் கேட்டேன்.
சலனத்துடன் சற்றுத் தலைகுனிந்த
கைகளை அவன்
படபடவென்று
கமலா நிமிர்ந்து "உண்மைதான்' பரமேஷ்வரையும் GT6 றாள். ழுத்துக்கொண்டு 'அண்ணா" என்று என்னை அழைத்த குள் நுழைந்து கமலா தொடர்ந்தாள். நீங்களே சொல் LINGS, லுங்கள். தனியாக அகதி முகாமில்
மச் சுட்ட துப்பாக் வசிக்கும் என்னைப் போன்றவர்களை ாலும் பற்றி அதை இந்த அதிகாரிகள் சீண்டிப் பார்ப்பதும், நஞ்சுக்கு நேரே பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள
வழி தெரியாமல் அவர்களின் ஆசைக்கு
யின் கதை முற்றும்) இணங்குவதும் தவிர்க்க முடியாத
ou) J.J.
ஆறுமணமே ஆறு
அதிகாரத்தைப் பயன்படுத்தி முகாம் பதிவை வெட்டுதல், கொடுப்பனவை நிறுத்தி வைத்தல், ரேஷன் பொருட்களை நிறுத்துதல் அல்லது விசாரணை என்று அடிக்கடி அலுவலகம் அழைப்பது இப் படிப் பல சிக்கல்களை இந்த முகாம் அதிகாரிகள் செய்வார்கள் உதவியில்லா மல் கைவிடப்பட்ட என்னைப் போன்ற பலர் அகதிகள் முகாமில் இந்திய அதிகா ரிகளின் ஆசைக்குத் தவிர்க்க முடியாத நிலையில் இணங்குகிறார்கள் இந்த நிலையில் நான் என்ன செய்யமுடியும்?"
உண்மைதான். பொதுவாக, தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள அதிகாரிகள், எமது பெண் கள் உடையணியும் முறையாலும், சரள
மாகப் பேசிப் பழகுவதாலும், உபசரிப்பு முறையாலும் கவரப்பட்டுத் தவறான கண்ணோட்டத்துடன் எம்பெண்களைச் சீண்டுவதும், இச்சையுடன் பார்ப்பதும் வழிந்து வழிந்து பேசுவதும், பின்னால் அலைவதையும் காணக் கூடியதாக உள்ளது. இதுவும் நமது தலைவிதி
'சரி கமலா உங்கள் அகதி முகாம் வாழ்க்கை மிகத் துயரமும், மன அழுத்த மும் நிறைந்ததாகவே இருந்துள்ளதை நினைக்கும்போது மிகக் கவலையடைகி றேன். உங்களுக்கு நடந்த மாதிரி இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இந்தத் தீராத போராட்டமும், அகதி வாழ்க்கையும் எத் தனை ஈழத்துப் பெண்களை அலைக் களித்துச் சின்னாபின்னமாக்கி விட் டது" என்றேன். கமலா தலையாட்டினாள்
கமலா ஐந்து வயதாகும் உங்கள் மகனைப் பாடசாலையில் சேர்த்துவிட் டீர்களா?" என்று கேட்டேன்.
"ஒம், முகாமிலே ஒப்பர் என்ற தொண்டு நிறுவனம் நடத்துகிற பாட சாலையில் சேர்த்திருக்கிறேன்' என் றாள்.
STESTIG GEVOLDLY
SITTÄIESTGODSTVO
அமைதியாக இருந்த கமலாவிடம் "சரி கமலா உங்கள் முகாமின் பின்னா லிருந்த பற்றைக்குள் நீங்கள் போட்ட உங்கள் சிசு இறந்து பிறந்ததா? பிறந்து இறந்ததா? குழந்தை எத்தனை மணிக்குப் பிறந்தது?" என்று கேட்டேன். கமலா தலை குனிந்தாள்.
"65LDUT! GELDOWMT! ƏSİLDOW|T!" (eyp GöTC) முறை அழைத்த பிறகுதான் கமலா நிமிர்ந்தாள் அழுதாள் முகம் வியர்த்து இருந்தது.
"இவ்வளவும் நடந்து முடிந்துவிட் டது கடினமான வாழ்க்கைப்பாதையைக் கடந்து வந்து விட்டீர்கள் இனி, ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள் ரூம் நோக்கத்துடன் என்னிடம் வந்துள் வீர்கள் துணிந்து சொல்லுங்கள் மனம் திறந்து பேசுங்கள் உங்கள் பிரச்சனை களை முழுமையாக அறிந்தால்தானே நான் உங்களுக்கு உதவ முடியும்" என்று கமலாவை ஊக்கப்படுத்தினேன்.
தொடர்ந்து வரும். G.I. 1521, 2002

Page 17
3. Du BESTE UM DISBo SpAGGGSLm. நிலைமாறும் சங்கரியின் தடுமாறும் தத்துவங்கள்
இந்த நாட் தில் பிரதான பங்
Daud Das
நிரந்தரமான பெn கொண்டிருக்கா
புலிகள் இயக்கம்தான் தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதி கடந்த தேர்தல் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளுக்கு இதுவே வாய்ப்பாடமாக இருந்தது
தெருவுக்குத் தெரு, மேடைக்கு மேடை முழங்காதவர்களில்லை பத் திரிகை அறிக்கைகளுக்கும் குறைச் சல் இருக்கவில்லை தேர்தல் முடிந் தது தேவை தீர்ந்தது வெட்க துக் கம் துறந்து, சகல வழிகளிலும் முயன்று பதவிநாற்காலிகளைப் பிடித் துக் கொண்டனர்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு விட்டனர். புலிகள் இயக் கத்தை ஏக பிரதிநிதியாக அங்கி கரித்து விட்டனர். என்றெல்லாம் தமிழ் கூட்டமைப்புக் கட்சிகள் அனைத் தும் சுருதி பிசகாமல் உரத்துப்பேசிக் கொண்டன முன்னைய நாட்களில் தாம் புலிகளைத் திட்டித் தீர்த்தமைக் கும், வெட்டிச் சரித்தமைக்கும் பாவ விமோசனம் பெற்றுக்கொண்டன திடீரென ஐரோப்பிய வானொலி ஒன் றில் கடந்த வாரம் சுருதி மாறி ஒரு குரல் ஒலித்தது. அது வேறு எவரது குரலுமல்ல. அன்றொரு பேச்சும் இன்றொரு பேச்சுமாய் அடிக்கடி நிறம் மாறிக்கொள்ளும் கூட்டணியின் சங்கரி யார் குரல்தான்.
நீங்கள் புலிகள் இயக்கத்தை ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறீர் களா? என்ற கேள்விக்குச் சங்கரி இப்படிப் பதில் கொடுத்திருந்தார் "நாங்கள் மட்டும்தான் புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருக்கி றோம் இதை ஏற்றுக்கொள்ளாதவர் களும் இருக்கிறார்கள். மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என் பதை மக்களிடம்தான் கேட்கவேண்
t'
மக்களின் சார்பாக இருந்து கருத்துக் கூறிய சங்கரி இப்போது மக் களின் கருத்து வேறு தமது கருத்து வேறு என்று கதை விட்டிருக்கிறார் முழுத் தமிழ் இனமும் ஏற்றுக்கொண்டு விட்டதாக முழங்கியவர்கள் இப்போது தமது கூட்டமைப்பு மட்டும்தான் ஏற் றுக்கொண்டிருக்கிறது என்று கூறிக் குத்துக்கரணம் அடித்திருக்கிறார் என்ன ஆச்சரியம் புலிகளின் பெயரைச் சொல்லி வாக்கெடுத்து ஒரு வருடம் கூடத் தாண்டவில்லை. அதற்குள் இப் படியா? என்று பலரும் விசனப்பட்டுக் கொண்டனர். இது புலிகளுக்கு
விட்டபடி வேட்டியை மடித்துக்
துரோகம் என்று மற்றொரு சாராரும்
சங்கரியைப் பொறுத்த வரை கூட்
பணிக்கே துரோகம் இழைத்தவர்
மற்றவர்களிடம் மையேதான் கா
தேயிலை, ! LIH166ffalo LIQf கிடைத்து உய
மக்களை விற்போமோ? விடுவோமோ? நிலைம்ை தொ என்று அடிக்கடி மிடுக்கெடுத்து நோயுற்றவர்கள தத்துவம் பேசும் சங்கரி நிலை மாறி வேலை செய்ய
தடுமாறி உளறித்தள்ளிய வரலாறுகள் கடும் மழை வர டுமாறி உளறித்த J GROIT App "GRAN
ஏராளம் 83 இல் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்துப் பதவி துறந்தவர்கள் கூட்டணியினர் இது விடயமாக 98 இல் சங்கரி விட்ட அறிக்கை சங்கரிக்கே ஞாபமில்லாமல்
Gironomi
ஆனால் மக்களுக்குத் தெரியும்
88 இல் தாம் பாராளுமன்றத்தை
பகிஷ்கரித்தமை மாபெரும் தவறு aomtib வருமான
என்று சங்கரி வருத்தம் தெரிவித்து
in
' அவசியம், அதை
கூட்டணியின் தலைவராக இருந்திருந் துக் கொள்வது
தால் சத்தியப் பிரமாணம் எடுத்து 77 விக்க வேண்டிய
இல் பெற்றுக்கொண்ட தமிழீழ இம் மக்கள் : ஆணைக்குத் துரோகம் இழைத் டங்களில் வே திருப்பாரோ என்னவோ தெரியாது தங்களுக சங்கரி விட்ட அறிக்கை கூட்டணிக்கு பொருளாதாரத் Scopg5g5 DIT GLITHID HIGIT35 ibil வாக்க வேண்டி PUPP TITUUDI" DIGUN இன்னமும் உண கூட்டணிக்கே துரோகம் இழைத்த தும், தெளிவின்றி
சங்கரி புலிகளுக்குத் துரோகம் இழைக்க மாட்டாரா? விரும்பியதைப் பேசி யாருக்கும் சுதந்திரம் உண்டு ஆனால் நேரத்திற்கு நேரம் மாறிமாறித் தேவை கருதிக் கருத்துக் கூறுவது கருத்துச் சுதந்திரம் அல்ல.
Glцлфотп
oor LpřITGör MGM 32%"|
புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் யாரால் என்பதுத
GOTTGÖ UDGØ0a06NuuGOT என்று போலிப் புன்னகையோடு புலுடா
தற்போது .ெ கொண்டு வோட்டெடுக்க வந்த சங் தோட்டங்களைச்
கரி இப்போது தன் தேவை முடிந்தது ஆடு, மாடு, கோ என்று தலை கிழாக நிற்பது சாயம், '] கைத் முறையோ? பொன் விழாக்கண்டு புளித் பாரம் போன்றவர் துப்போன போலி அரசியல்வாதிகள் கின்றனர்.
இதையும் அே 'று முழுவது வடு தில்லை. அவர்க களை ஏந்திக்கொண்டு மக்களின் கள் கிடைக்காதிரு பெயரால் வயிறு வளர்த்தது போதா மையைக் கொண் தென்று இப்போது புலிகளின் பெயரால் DMan af ub. வயிறு வளர்க்க வந்துள்ளார்கள்
கொள்ளும் சந்தர் துவிடுகிறது.
இந்தத் தோ அமைப்பினுள் ச கட்டுப்பட்டு இரு யகத் தமிழர்களு
HiblaOfa, a aurat agaroul aib hati natub முடியுமோ? Glfegió IDLJITHlas as a
69)g, ganu Gi Drib Ghab.fir சங்கரியார் இதற்கு மறுப்புத் தெரி 驚 வித்தாலும் ஆச்சரியமில்லை ஏனெ கொல்லியை வி னில் அடிக்கடி தடுமாறும் அவரின் கால்நடைகளுக்
வரலாறே அப்படித்தான் முழுப்பூச கொடுக்க (plul
பகுதி மக்கள் ரூபவாஹினி நிகழ்ச்சி களைப் பார்ப்பதற்கு இப்பொழுது வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இனி நிகழ்ச்சிகளின் தரம் குறித்துத் தான் நிர்வாகத்தினர் கவனஞ் செலுத்த வேண்டியிருக்கும். புதிய நிலை வரத்திற்கு முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப் பாகின. இது பற்றி வாசகர் ஒருவர் குறிப்பிடும் பொழுது, வடபகுதிக்கெனத் தனியாக ஓர் அலைவரிசை ஆரம்பிக் கப்பட்டதைப் போன்ற ஒரு பிரமை யைச் சம்பந்தப்பட்ட சிலர் தமது பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும், ஏற்படுத்தியதாக தமது அவதானிப்பை எடுத்துக் கூறியிருக்கிறார். இதில் ஒர ளவு உண்மை இருப்பதாகத்தான் எண் னத் தோன்றுகின்றது நடந்தது இது
as 15-21, 2002
இழைக்கும் துரோகம் GIGOI) ணிக்காயைச் சோற்றில் புதைக்க முடி ளுக்குரிய பிண்ணா சாராரும், மக்களுக்கு இழைக்கும் պնաII ?... அதிகரித்துள்ளது.
ആ H
A'Hg
این
in அரச ஊடகம் தான் வடபகுதி மக்களுக்கு ரூபவாஹி ளோடு/மேலதிகம அரச ஊடகத்துறைக் கட்டமைப னியைப் பார்ப்பதற்கு அப் பகுதிக்கு பதிலும் ஈடுபடு பில் சில முன்னேற்றகரமான முயற்சி ஒளிபரப்பை எடுத்துச் செல்வதற்கான வாசித்தால் மேல: கள மேற்கொள்ளப்பட்டு 'து வசதியிருக்கவில்லை. முந்திய அர கிடைக்குமல்லவா? கண்டு மகிழ்ச்சி கொள்ளாதவர்கள் சாங்க காலத்தில், ஏதோ ஒட்டுவேலை போக்குச் சொல்ல இருக்க முடியாது. முக்கியமாக, வட செய்து கொழும்பிலிருந்து வேலைகளில் சிரத்
திகக் கொடுப்பனவு தற்காகச் செய்தி அலுவலக நேர பங்குபற்றக் கூடிய
ஒளிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி நாடாக்களை விமானத்தில் அனுப்பி, யாழ் இராணுவ முகாமில் சில தற்கா லிக ஏற்பாடுகள் செய்து அவற்றை ஒளிபரப்பினார்கள் பல பகுதிகளில் மின்சாரம் இருக்கவில்லை என்பது வேறு விடயம். இதுவும், சில காலத்திற்குப் பின் தடைப்பட்டது. நல்ல மனதோடு இப்பொழுது நிலைமை மாற்றப் பட்டுவிட்டது. இனிமேல், தொடங்க வேண்டியது தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புவதே இதற்குத் தகுந்த/ தரமுள்ள தயாரிப்பாளர் களைப் புதிதாக நியமிக்கவேண்டியிருக்
பங்குபற்றி விசேட ே கின்றார்கள் என்று காற்றாடியின் ரே
இப்படியான கூடாது என்பதே மு புத்தம் புதிய நிகழ்
கும் புதிதாக என்பதற்குக் காரணம், தயாரித்து ஒளிய இது வரை இதற்கென இருப்பவர்கள் தேவைப்பாடு இப்ெ 3-4 பேர் மட்டுமே. அவர்கள் கூட, ளது நிரந்தர ஊ தமக்கெனக் குறிப்பிட்ட வேலைக உள்ளவர்களுக்கே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் பொருளாதாரத் கக் கொண்டிருக்கும் ர் தங்களுக்கான ளாதார அமைப்பைக் தால் தொடர்ந்தும் கையேந்தும் நிலை Tru64.pol. půLufir 6LJUDI, Gg5'Ti'' ரிந்தால்தான் கூலி வாழலாம் என்ற கின்றது. அவர்கள் 5 வயது முதிர்ந்து ply LITB GT5GTT95, சி, போன்ற காலங் முடியாத போதெல்
8
மின்றி, நிவாரண ஷ்டத்திற்கு உள் அடிப்படையில் சுய ார அமைப்பு முறை எவ்வாறு அமைத் என்பதைத் தீர்மா தும் அவசியம், முகம் பெருந் தோட் லை செய்வதைத் வேறு வகையான கட்டமைப்பை உரு தன் அவசியத்தை ராததும், அறியாத இருப்பதும் மற்றவர் ப் பயன்படுத்திக் ப்பத்தைக் கொடுத்
ட்டப் பொருளாதார ததி சந்ததியாகக் LULUK595 TTGOT LID60.GAD க்கு விதிக்கப்பட் தாரத்தடை. இது ப்படி, எப்போது, ான் அவர்கள் முன் க் குத்திட்டு நிற்கும்
ரும்பாலும் பெருந் சார்ந்தவர்கள் சிலர் ழி வளர்ப்பு, விவ தொழில், சிறு வியா றில் ஈடுபட்டு வரு
5aH, IDIT Garmfr Ghafia ளுக்கு இட வசதி ப்பதும், ஊக்கமின் டிருப்பதும் முக்கிய
பருந் தோட்டங் பின்பு தரிசு நிலங்க வளர்ப்பு நடவடிக் ண்டுள்ளது. அதை ங்களுக்குக் களை வதனால் புல்லைக் கு உணவாகக் து. கால்நடைக கு, தீவனம் விலை
பசும்பாலுக்குரிய
ofoa) soLia,TSOID, osola Tuili செய்வதற்கான நிலங்கள் அவர் களுக்கு இல்லை. அப்படியே இருக் கும் நிலங்கள் அவர்களுக்குச் சொந்த மானதல்ல, பொருளாதார நெருக்கடி, உற்பத்தி செய்த பொருட்களை நியா யமான விலையில் சந்தைப்படுத்த எந் தவீத வசதிகளும் இல்லை, விவசா யத்திற்கான உரம், மருந்து வகை கள், கிருமிநாசினிகள் போன்றவற்றின் அதிகரித்த விலை, அவர்களுக்கான ஆலோசனைகள் ஊக்குவிப்பதற்கான எந்த சக்திகளும் இல்லை. (இதே விடயத்துக்காகக் கிராமப் புறங்களில் சகல வசதிகளையும் அரசாங்கம்
மாத்திரம் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்வார்) " படித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற் றும் தரகர்கள் கூட்டம் கமிஷன் பெற் றுக் கொண்டு பிள்ளைகளை நகரில் உள்ள வீடுகளுக்கு வேலைக்காக விடுகிறார்கள். ( ஒரு பிள்ளையை வேலைக்கு அமர்த்தினால் 500-1000 ரூபாவை வீட்டுக்காரரிடம் பெற்றுக் கொள்வர்) ஈ.பி.எப். ஈ.ரி.எப், பணம் பெற்றுக் கொடுப்பது, தொழிலாளர்க ளுக்கு அவர்களுடைய சேமலாப நிதி யில் இருந்து வட்டியுடனான கடனைப் பெற்றுக் கொடுத்தல், பணிப் பெண்
பமிழருக்கு
ܐܓܗ ܗܝܓܠ ܐܓܠ ܐܬܐ ܓܒܝܠ
ட்ைநீக்கம் எப்போது
செய்து கொடுக்கின்றமை குறிப்பிடத் தக்கது) இவ்வாறான தடைகளும் இவர்களின் இந்த ஓரிரு முயற்சிகளும் முடக்கப்படுவதற்குப் பிரதான காரணங்களாகின்றன. இந்தச் சிறிய தொழில்கள் தொழிலாளர்களின் சுய பொருளாதாரத்தை ஊக்குவிக்கின் றன. ஆனாலும் அது லட்சக் கணக் கான மக்களின் பொருளாதாரப் பிரச்சி னையைத் தீர்த்துவிடாது.
இப்போதும் ஒவ்வொரு மாதமும் தங்களின் சம்பளத்தில் முற்பணமாகப் பெற்றுக்கொள்வது, மிகுதியைச் சம்பளமாகப் பெற்றுக் கொள்வதான நடைமுறையையே கொண்டிருக்கிறார் கள். அவர்கள் மாதம் மாதம் 10ம் திகதியையும், 24ம் திகதியையும் சம்பளம் பெறும் நாளாக எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் தங்களு டைய தேவைகளை ஓரளவாவது பூர்த்திசெய்வதற்குரிய வேறு வகையி
லான சுயமான பொருளாதாரம் தங் களிடம் இல்லாத ஒரு பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். அதைவிடப் பெரும்பாலானவர்கள் கிடைக்கும் சம்பளத்தை முறையற்ற விதத்தில், திட்டமிடப்படாத நிலையில் அநியாய மாக்குகிறார்கள்.
"தோட்டங்கள் தோறும் சட்டவி ரோதமான மதுவிற்பனை (கலப்படம் கொண்ட, தரம் குறைந்த மது போலியானவற்றைக் கடனுக்கு வழங்கி மாதாந்தம் வசூல் செய்வது என்பவை முலம் குறைந்த விலையில் அதிகம் போதையை கொண்ட இலகுவில் வரு மானம் தரக்கூடிய தொழிலாக இதைச் சிலர் மேற்கொள்கிறார்கள்) அத்துடன் பெரும்பாலான தோட்டங்களில் கசிப்பு உற்பத்தியும் உண்டு.
"அதிக வட்டிக்குப் பணம் கடனாகப் பெற்றுக் கொள்வது (கடன் கொடுத்த வர் முதலைக் கேட்கமாட்டார். கொடுத்த பணத்துக்குரிய வட்டியை
களாக வெளிநாடுகளுக்கு அனுப்பு வது என்பவற்றைச் செய்துகொடுத்து தொகைக்கு ஏற்ப தரகர்கள் கமிஷன் பெற்றுக் கொள்வார்கள்.
வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ப சம்பள உயர்வு கிடைக்காமை, அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசி உயர்வு இவர்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
இதன்முலம் தங்களுக்குச் சொந் தமில்லாத நிரந்தரமில்லாத முதலா ளிகளின் பெருந்தோட்டங்களை தங் களின் நிரந்தர தொழிலுக்காகப் பாது காத்துக் கொள்வதாகவே அமைந்து விட்டது. இன்றைய நவீன உலகத்தில் அடிமை வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால் இந்த சமுகம் சுயமான பொருளாதாரத் துறையைக் கொண்டிருப்பதும், ஆக்க ர்வமான கல்வியறிவைக் கொண்டி ருப்பதும் மிக மிக அத்தியாவசியமான தாகும். பொருளாதார வறுமையை
விட அறியாமையாலும், திட்டமிடா வாழ்க்கை முறையினாலும் தொடர்ந்
தும் இவர்கள் பின் தங்கிய சமுக மாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தத் தொழிலையே பிரதான தொழிலாக நம்பியிருக்கக் கூடாது என்ற சிந்தனை வளர்ச்சி மேலோங்க வேண் டும். அதற்காக இருப்பிடங்களைவிட்டு தங்களின் சிறார்களை நகர்ப் புறங் களில் வேலைக்காக அமர்த்துவதும், நகர்ப் புறக் கடைகளில் வேலை செய்து வருமானம் பெறுவதும்தான் முன்னேற்றம் என்ற நிலையை நிரந்தர மாக்கிவிடக் கூடாது. அப்படிக் கருதுவோமானால் அடுத்த தலை முறையையும் முன்னேற்றம் இல்லாத பின்தள்ளப்பட்ட சமுக அமைப்புக்குள் விட்டவர்களாகவே இருப்போம். மாற்று வழிகளுக்கான முயற்சியை நாமே உருவாக்க வேண்டும். வறுமையில் செம்மையாக வாழ்வது எப்படி என் பதைக் கடைபிடிக்க வேண்டும்.
தொடர்ந்தும் அடுத்தவர்களை நம்பி வாழும் அடிமைத்தனத்துக்கு ஆப்பு வைக்க வேண்டும்.
14
கச் செய்தி வாசிப் றார்கள் செய்தி கக் கொடுப்பனவு
ஏதோ சாக்குப் விட்டு, தமக்குரிய த காட்டாது மேல கிடைக்குமே என்ப ாசித்தல் போன்ற திற்கு வெளியே கழ்ச்சிகளில் சிலர்
ாடுப்பனவு பெறு குற்றஞ்சாட்டுவது 3, 5, ԼՈ6061),
லைமை தொடரக் கியம். ஏனெனில், கள் பலவற்றைத் ப்ப வேண்டிய ாழுது ஏற்பட்டுள் யர் பட்டியலில் மேலதிக வருமா
Dílo JJ,
னத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தாமல், தற்காலிகமாக, மற்றும் அமய அடிப்படையில் ஏற்கனவே திருப்திகரமாகப் பணிபுரிந்துவருபவர் களுக்கு ஏன் சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது? புதிய நிர்வாகம் இவ் விடயத் திலும் கவனஞ் செலுத்துமென்று எதிர் பார்ப்போமாக!
அதிகரிக்கும் அறிவிப்பாளர்
Tarapo
"இருப்பவர்களுக்கே வேலை யில்லை, புதிதாக ஆட்களை எடுக்க வேண்டுமா? இப்படிக் கேள்வி எழுப்பு வோர் - இலங்கை வானொலியின் பெயர் குறிப்பிட விரும்பாத சில பகுதி நேர அறிவிப்பாளர்கள் மாதத் தில் அதிக நாட்கள் வேலை பெறும் நோக்குடன் சமீப காலமாக "இருப்ப
வர்கள் பலர் வயது போனவர்கள், புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க
வேண்டும்" என்று சில பிரபலங்களு டன் "தொடர்பு கொண்டுள்ள சிலர் செய்து வந்த பிரசாரம் ஓரளவு பலித்து விட்டதாம் எந்தவொரு ஆட்சி மாற் றத்தின் பின்னரும் இப்படியான வேடிக்கை விநோதங்கள் இடம்பெறுவ துண்டு. இது எழுதப்படாத ஒரு விதி சமீபத்தில் "தென்றலுக்கென்று 18 பேரும், "தேசிய சேவைக்கென 12 பேரும் புதிதாக பகுதி நேர அறிவிப்
களாம்.
பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறார் இப்படியான முயற்சிகள் மோசடி செய்பவர்களைக் கண்டால் முட்டி மோதிவிடு' என்பது போல், முறியடிக்கப்பட வேண்டுமென உள்ளி ருப்பவர்கள் பலர் உரத்துக் கூறுவ தாகக் கேள்வி
இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் இம் மாதம் முதலாம் தேதி தொடக்கம் வட பகுதியைத் தெளிவாக எட்டுமென வாக்குறுதி வழங்கப்பட்டது. ஒன்றும் அசையவில்லையே ஒருவேளை வானொலிக்கும் வயசாகிவிட்டதோ?
இவ்வாண்டு ஏப்ரல் புதுவருட தினத்தன்று சக்தியை வடபகுதியில் பார்க்கலாம்/கேட்கலாம் என்று முன் னர் அறிவித்தல் செய்யப்பட்டது. ஆனால் அதுபற்றிப் பின்னர் பேச் சில்லை- முச்சில்லை. ஆயினும், யாரோ தடைவிதித்து விட்டதாகச் செய்தி அடிப்பட்டது என்னவோ உண்மை தான். அத்தடைநீக்கப்பட்டதனாலோ என னவோ இம் மாதத்தல் சக்தியை வடபகுதி மக்கள் கண்டு கேட்டு இரசித்துக் கொண்டாடலாம் என்று ஓர் அன்பர் கூறுகிறார். ஏதோ நல்லது நடந்தால் சரிதான்!
frii

Page 18
趾圆圆圆圆圆圆回回圆圆圆圆圆圆圆卤圆圆圆圆圆圆回回匣
2 ܕ ܐ ہی سستےسےہم @7つぶエノ/エア/デー/ 5万の王 இறுக
பட்டிகள் இது
(E T
ஐசிசி மினி உலகச் சிலர்ணப் போட்டிகளில் கலந்து கொள்வதற் காகக் கொழும்பு வந்திருக்கும் கிரிச் கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின வலையில் சிக்கிவிடாமல் பாதுகாக்கப் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்
GIGOT,
ஆட்ட நிர்ணய சதி மற்றும் பந்தயக் காரர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பு முக்கிய தளமாகக் கருதப்படு கின்றது. அதனால் இம்முறை ஐசிசி போட்டிகளின் போது வீரர்களுடன் சூதாட்டக்காரர்கள் தொடர்பு கொள் வதைத் தடுப்பதில் கூடிய கவனம் செலுத்தப்படுவதாகச் சர்வதேச கிரிக் கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.
நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் முன் கூட்டியே அறைகளைப் பதிவு செய்து வைத்திருக்கும் பந்தயக்காரர்கள் ஆட்டக்காரர்களுடன் ஹோட்டலில் வைத்தே பேரம் பேசுவதாகக் கடந்த கால சம்பவங்கள் நிரூபித்துள்ளதை யடுத்து வீரர்கள் தங்கும் ஹோட் டல்களில் சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டங்கள் குறித்துக் கிரிக்கெட் S SS SS SS SS SS SS SS SS SS
இங்கிலாந்து gful GLof GLITEllis' 217 EL) and குவித்த இந்திய அணியின் ராகுல் ட்ராவிட் இந்த ஆண்டில் 1000 ஒட்டப் களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்டார்.
ட்ராவிட் இன்னும் 4 ஓட்டங்கள்
ரோம் நகர் தீப்பிடித்து எரிந்த வேளையில் பிடில் வாசித்துக் கொணன் டிருந்த நீரோவாக இன்றைய நிலையில் எமது அரசியல் தலை வர்களில் யாரைக் கூறலாம்?
சோதணு ஆரையம்பதி-01 நான் சொல்வதென்றால், நானும் நீங்களும் உள்ளிட்ட எங்கள் மக்களைத் தான சொல்வேன்.
ஒரு சில பாடல்களை மாத்திரம் பாடி இரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பாடகி ஜென்சி ஏன் இப்போது பாடுவதில்லை?
-எம்.காமில் ஹலீம்தீன்,
கல்ஹின்னை சைலஜா ஏன் படுவதில்லை, சசி ரேகா ஏன் பாடுவதில்லை என்று தொடர்ந்து கேட்டுக்கொனடேயிருக் கலாம் அறுபது வயதானாலும் குரலை அன்று போலவே வைத்திருச் கும் ஜானகியின் வரம் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
சிந்தியாவுக்கு அடுத்த ஜென்மத்தில் யாரைப் போல பிறக்க ஆசை
-கலைப்பிரியன் வேணு பெரியநிலாவணை-0 என்னைப் போலவேதான் இந்தப் பிறவியில் இளமைப் பருவத்தின் பெரும் பகுதி நாட்களை வேணடாத கவலை களாலும் அச்சங்களாலும் வீணடித்து விட்டதைப் போல, அடுத்த பிறவி யில் வீணாக்கி விடாமல் என வாழ்க் கையையே) முழுமையாக வாழ்ந்து பார்க்க வேணடும்
** நான் ஒரு ஈழத் தமிழன், ஆனால் என் சார்பில் பேசப் போகிறவர்கள் ஒரு பிரிட்டிஷ் தமிழர் ஒரு அமெ ரிக்கத் தமிழர் ஒரு அவுஸ்திரேலி யத் தமிழர் மற்றும் ஒரு அவுஸ்திரே லியப் பெண்மணி ஆகியோராக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் யார் யாரென்று சிந்தியா கொஞ்சம் தகவல் தரமுடியுமா?
-மா. கபிலன், கொழும்பு-06 முடியாது தமிழ் மக்களின் அணி ரியையும் தமிழர்களின் அங்கிள்களை யும் யாரென்று தெரியாமல் கேள்வி
FR
ட்ராவிட்ம ஓட்டங்கள்
7,
முச்சிரைக்க ஒ
蜥仍 *m岛*
கட்டுப்பாட்டுச் சபை அக்கறை கொணன் ಶ್ರೆ? E.
hu தேறிவருகிறார் = 3E التي شرقي إزالة
ummm ஓடிவருகிறாயே!
அவள் கைப்படி
வாங்கியபடி நி3 ஆமென்பதற்கு தலையை மேலு ஆட்டினாள் "666.01 G). FITG). எங்கே?' என்றவ ஓடிவந்த திசை வினவினாள் நீ
இதேவேளை 12ஆம் திகதி ஆரம் பமாகும் பாகிஸ்தான்-இலங்கை அணிக ளுக்கு இடையிலான முதலாவது போட்டி யில் இலங்கை அணியின் தலைவர் சனத் ஜயசூரிய கலந்து கொள்வார் C என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மணி தொய்ந்த
மொறோக்கோ முக்கோணத் தொட "என்னடி உன் ரின் போது ஜயசூரியாவின் கையில் நடுங்குகிறது. எ ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பயந்தாய்? யான சில நாட்கள் பயிற்சி நடவடிக்கைகளிலி துரத்தியது? இப் ருந்து ஒதுங்கியிருந்தார் தற்போது எங்கே? என்று தேறி வருகிறார். அடுக்கினாள்
எதுவும் கூறாமல் தோள்களில் தன் வள்ளி அவள்
கைளால் கோர்
'யானை என்ை துரத்தியதுதான் பெற்றிருப்பாயின் இந்திய வீரர் விடிவந்தது ஒருவர் வெளிநாட்டு மண்ணில் பெற்ற L என்று நீலாவன் அதிகூடிய டெஸ்ட் ஒட்டமாக இது சாய்ந்தபடியே விளங்கியிருக்கும். வள்ளி
சுனில் கவாஸ்கர் இங்கிலாந்துக்கு "என்னடி உள எதிராகப் பெற்ற 22 ஓட்டங்களே - துரத்தியது என் இந்தியர் ஒருவர் வெளிநாடொன்றில் ஓடிவந்தது அது பெற்ற அதி கூடிய ஒட்டமாகும் என்கிறாய். °_6 நடந்துவிட்டது? 9I 0)IGII g5J /5 IT L9-GR முகத்தை நிமிர்; "அவர். அவர் 

Page 19
S S S S S S S S
ங்கபுரி நகரின் மத்தியில் உள்ள கோவிலின் முன்ற லில் வைக்கப்பட்டிருந்த பெரிய எண் ணெய்க் கொப்பரையில் இடைவிடாது எரிந்துகொண்டிருந்த எண்ணெய்பற்றி தான் அறிந்து வந்த கதையை மன்னர் விக்கிரமாதித்தனிடம் சூரசேனன் கூறினான்.
சிங்கபுரியை ஆட்சி செய்யும் மன் GOT Gör LD56T 6ŠTGUL". Gruß, g5 GOTg5 LD GOOTIT ளனாக வரவேண்டியவன், அந்த எண் ணெய்க் கொப்பரையில் மூழ்கி உயிருடன் திரும்ப வேண்டும் அவ்வாறு கொதிக்கும் எண்ணெயில் குதித்து உயிருடன் வருபவ 600 601 (Bu தான் மணவாளனாக ஏற்பேன் என்று நிபந்தனை விதித்திருந்தாள்
வீரலட்சுமி மிகுந்த அழகியாக இருந் தமையினால், பல்வேறு நாடுகளிலிருந் தும் வந்த அரசர்களும், இளவரசர்களும் கொதிக்கும் எண்ணெய்க்குள் பாய்ந்து ELDS மாய்த்தனர். இதனால்
சிங்கபுரி அரசன் தனது LD 35 Gif soi g5(5LD GʻKATLib நடைபெறாமல் போன GOLDöse, ITU, GOLD, LUGA) LID GÖTGOTT களும், இளவரசர்களும் தன் மகளுடைய பிடிவாதத்தினால் மாண்டு மடிவதற் காகவும் மிகவும் மனம் வருந்தினான்.
இவ்வாறு சூரசேனன் கூறிய கதை யைக் கேட்டமன்னர் விக்கிரமாதித்தன், தன்னுடன் சூரசேனனையும் அழைத்துக் கொண்டு வேதாளத்தின் மீதேறி சிங்க புரியை அடைந்தார். விக்கிரமாதித்த LOGGT GOT if gör 96% L. Gilgilii GULDT GOT SEIT Gíslas, Tio பாள் உறையும் கோவிலிலேயே எண் ணெய்க் கொப்பரை வைக்கப்பட்டிருந் தது. எனவே, முதலில் அன்னையை வணங்கிவிட்டு, சூரசேனனை அங் கேயே இருக்கும்படி நேராக எண்ணெய்க் கொப்பரை அருகில் வந்து நின்றார். அங்கு காவலுக்கு நின்றி ருந்தவர்கள் மன்னரைப் பார்த்து மற்று மொரு அரசிளங்குமரன் அநியாயமாக எண்ணெய்க் கொப்பரைக்குள் தன் உயிரை அர்ப்பணிக்கப் போகிறாரே என்று பரிதாபப்பட்டனர். ஒரு சிலர் மன்ன ரைத் தடுக்கவும் முற்பட்டனர் அவர்களை அருகே வரவேண்டாம் என்று சைகை காட்டித் தடுத்த மன் னர் கொதிக்கும் எண்ணெய்க்குள் குதித்தார். காவலர்கள் இந்தக் கொடுர மான காட்சியைப் பார்க்காமல் தமது a, Mira, Mon (plá,0e5fferLMÍr.
ஒரு தடவையல்ல, விக்கிரமாதித்த LDGör GOTÓ) UGA) gLGO QUE, sit GTGGTGGGST tillë, கொப்பரைக்குள் மூழ்கி எழுந்தார் கண் களைத் திறந்து பார்த்த காவலர்கள் தாங்கள் கண்ட காட்சிவெறும் கன வல்லவே என்று வியந்தனர். அவர்களில் சிலர் மன்னரிடம் இச் சம்பவத்தைக் கூற ஓடோடிச் சென்றனர்.
கொதிக்கும் எண்ணெய்க் கொப்பு
ரைக்குள் ஒர் அரசன் மூழ்கி உயிருடன் எழுந்துள்ளான் என்ற கதையை நம்பவே முடியவில்லை. ஒருவரல்ல, பல காவ லர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட மன்னன் திகைப்பும், மகிழ்ச்சியும் அடைந் தார். அந்த அரசரைச் சகல மரியாதை களுடன் அழைத்து வர P′ Clgi தார். தனது மந்திரி பிரதானி களையும் அழைத்துக்கொண்டு மங்கல வாத்தியங் கள் முழங்க விக்கிரமாதித்த மன்ன
அந்தணன் அரசன
ரிடம் வந்து சேர்ந்தார்.
கொதிக்கும் எண்ணெய்க் கொய் பரைக்குள் வீழ்ந்து உயிருடன் மீண்டு வருபவர் எவரும் சாதாரண மனிதராக இருக்க முடியாது என்று கருதிய மன் Mir, súlöél|DI##5 (dó 60 Gy á götu. தும், அவர் விக்கிரமாதித்த பூதியாகத்
தான் இருக்க முடியும் என்று எண்ணிக்
கொண்டார். இதனால், அவருடைய மகிழ்ச்சி பல மடங்காகப் பெருகியது.
விக்கிரமாதித்த மன்னரே எனது மகள் உண்மையில் பாக்கியம் செய்த வளே! அதேபோல் எங்கள் நாட்டு மக் களும் தங்களைப் போன்ற மாமன்னரின் ஆட்சிக்குட்பட்டு வருவதனால் பேரு வகை கொள்வார்கள் எனது மகள் போட்ட சபதம் நிறைவேறிவிட்டது. தாங் கள் எனது மகளையும், இந்நாட்டையும்
வேண்டும்" என்று கூறி வணங்கி நின்றார். மன்னர் விக்கிரமாதித்தனோ, சிங்க புரி மன்னனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது அரண்மனை யைச் சேர்ந்த இளவரசனான சூர சேனனுக்கே இளவரசி வீரலட்சுமியை மணம்முடித்து நாட்டையும் பரிபாலிக்கும் மன்னனாக முடிசூட்டப்போவதாகவும் fries, Luif | Ter of LÚD S IS GOT Irty
விக்கிரமாதித்த மன்னரின் விருப்பத் திற்கு மாறாக மறுவார்த்தை கூற விரும் பாத சிங்கபுரி அரசர் தனது மகளைச் சூரசேனனுக்கு மணம்முடித்து வைத்து தனது நாட்டையும் சூரசேனனிடம் ஒப்படைப்பதற்குச் சம்மதமளித்தார். ருமணமும், முடிசூட்டு விழாவும் விக்கிரமாதித்த மன்னரின் தலைமையி லேயே சிறப்பாக நடைபெற்றது
இக் கதையை பத்தொன்பதாவது
gally align Lalai
509,200 தொடங்கி 2.09.2002 on
N Sigisorin
மிருககிரிபத்துப் பின்னரை
படிக்குக் காவலாக பதுமை போஜ மன் தது. கதையைக் கே தனது அரண்மனை
இருபதாம் நா துயிலெழுந்த போ கடன்களை முடித் LGOGRT GOGIäEÜLIL அடைந்தார். அரி களை முடித்துக் கெ
அரியணையின் படி தொடங்கினார் இ டில் காவலுக்குநின் EU US GOLD LDOT GOT விடாமல் தடுத்து
*(:LIII.gp Locö1601 UITGOT ili, சங்களைக் கூறும் கீழுள்ள பத்தொன்
கட்டிருந்தீர், நானு யின் பிறருக்குதல் குணத்தை விளக்கு கூறுகிறேன். அவற். கைய குணங்களுள் மிருந்தால் நீர் ே LUGO) GOTLÓNG) GILDITAVI கதை சொல்லவார சகரபுரி நாட்ை சன் சாதுரியவான் SLLIT Gi. G. Stoja தாங்காத அரசி துணிந்தாள்.அரச முடித்துத் தீமூட்ட சிதையை வலம்வந்: விக்கிரமாதித்த ளர்கள் மூலம் இக்க பட்ட மன்னர் வேதா அவ்விடத்திற்கு வின் Aigou o Loire LDLதன்னிடமிருந்த மந்: சிதையில் கிடந்த oifigilili, a L5005, 6 னன் தூக்கத்திலிருந்! போல் எழுந்தான் சியும் விக்கிரமாதித் பணிந்து தங்கள் உ றியமைக்காக சகர அரச பரிபாலனஞ்ெ Glg:IGILMÍ. Dó10 அந் நாட்டைத் ெ வானே ஆளவேண் கடனப்படுத்திவிட்டு síli LLLMüð Gulli உஜ்ஜயினியில் ந முடிந்ததும், காடாறு மன்னர் விக்கிரமாதி அவர் செல்லும் வழி ரத்தில் தங்கியிருந்த யாகப் பெரும் சல LDGOT GOTT (Gloss GULUI 6 போது, அரச உை ரைச் சிலர் கட்டியிழு கண்டு, அவர்களை
(LD4
புண்டு புதிய முயற்சிகளில் அவதானம் தேவை பெரியோர் உதவி கெளரவம் படும் உத்தியோகத்தில் இருந்து வந்த ԴԵnovanovgoil անորվի, արգելի//*oi:
து விவசாயிகள் வியாபாரிகள் முதலீடு - Բհուտում: அதிஸ்ட நாள் பதன் அதிவிட இல5
கர்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருக்கீரிடத்து முன்னரை) தொழிலில் சிறிது பிரச்சனைகள் தோன் பன வரவு தாமதமாகும் வெளியிடப் எங்களில் அவதானத்துடன் நடந்து
· ■ வி உதவிகள் உண்டு
· A o ugad is autungle ബ
.¬.  ̄sssi.
Go i அச் சுவின் பரணி C) கார்த்திகை முதற்கால்) கருமங்களில் வெற்றி
அதிஸ் இல 2
திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) மறைமுக எதிர்ப்புக்கள் நீங்கும் குடும் பத்தில் மகிழ்ச்சி நிலவும் பொருள் வரவு சுமாராக அமையும் உத்தியோகத்தில் சிலருக்குத் திடீர் இடமாற்றம் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் கூடிய சிரத்தை எடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரி கள் குறைந்த இலாபமடைவர் அதிஸ் நாள் வெள்ளி
அதிஸ் இல . फाऊंe:Löln புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் தொழில் :P பணவரவு வந்து சேரும் பெரியோர் தக்க தருணத்தில் உதவுவர் உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் திட்டமிட்டுச் செய் வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும் விவசாயி sch, assununftzeit uj fus (altuli பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
GTI. 1521, 2002
மகம் பூரம் உத்தரத்து முதற்கால் எதிர் பார்த்த \ கருமங்களில் தடையுண்டா கும் பெரியோர்கள் உதவுவர் தள் பணவரவு சுமாராக அமையும் உத்தியோ செ கத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது இ. நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் பிர O g ou o arrego Magna de Is air, aflunum flascair ganapis Qaynu. Og பெறுவர் AAN
il TG Glouts
அதிஸ் இல 3
sairos உத்தரத்துப் பின் முக்கால்
அத்தம் சித்திரையின் முன்
னரை தொழிலில் நன் எளிலை தோன்றும் பெரியோர் உதவியும் தக் பொருள் வரவும் சிறந்து விளங்கும் தன் உத்தியோகத்தில் சிலர் முன்னேற்றம் பெறுவர் மாணவர்களுக்குக் கல்விச் சிறப்புண்டு விவசாயிகள் வியாபாரிகள்
இலாபமடைவர் அதிஸ் நாள் திங்கள் அதிஸ் இல5 ■
A GODI ITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOO நின்ற சற்குணவல்லிப் - இ. னனிடம் கூறி முடித்
ÜGÜ (Burg LD6ör GOT Gör க்குத் திரும்பினார். 6T or D அதிகாலை ஜ மன்னர், காலைக் துக் கொண்டு அரி டிருந்த மண்டபத்தை LUGO) 690 TG595 TT60||
ாண்டு வழமைபோல்
>※
சக வீரப்பன் கடத்திக் கொண்டு போன நாகப்பனை சுப்பர் ஸ்டார் ரஜனி போய் மீட்க வேணுமெண்டு பாமக தலை வர்ராமதாஸ் சொன்னாரெல்லே. உடனை க்கட்டுக்களில் ஏறத் என்ரை மனசில ரஜனி நாகப்பனை ருபதாவது படிக்கட் மீட்க வீரப்பனோட நடத்தின பேச்சு A வார்த்தைக் காட்சி, "யாருடா காட்டுக்க நம் அனுமதியில்லாம வீரப்பன் சேக்க குரல் வந்த திசையை நோக்கி ரஜனி "பாபாகத்தியை வீச அது "அய்ங்கென்று OT மது பேரரசு பாய்ந்து வீரப்பன்ரை முகத்தை உரசிய தபூதியின் சிறப்பம்
படி பின்னால இருந்த மரத்தில குத்தி UGU 956059560) GATULJUD நிக்குது ரஜனி எம்பிக் குதிச்சு அந்தரத் து படிகளிலும் காவ தில சுழண்டபடி வீரப்பனுக்கு முன் னால பதுமைகள் கூறக் ಇಂ॥ காலை அகல விரிச்சப்படி ம் எமது அரச பூதிரி' என்று ஒரு சிறப்பு பி புரியும் தப்ாள வீ யாருடியிது நம்ம காட்டுக்க e மரத்துமேல கத்தியெறிஞ்சுபுட்டு நம்ம முன் சில கதைக' - னாலியே இம்புட்டுத் துணிவர் நின்னு 0) ADLILILO கேட்டு இத்த சிரிக்கிறது. ாவையேனும் உம்மிட ர தெரியேல்ல. நான்தான் ரஜனி லே சென்று அரி நல்லவனுக்கு நல்லவே, கெட்டவனுக்குக் ம்' என்று கூறிக் - கெட்டவே பித்தது. வீ நா நல்லவனுக்குக் கெட்டவே ݂ ݂ ݂ ஆண்டு வந்த 凯 கெட்டவனுக்கு நல்லவே ஒனக்கு என்னா ாம்பு தீண்டி இறந்து
மேன் வேணும் நம்மகிட்ட
ர நா கேட்டு வாங்கிற ஜாதியில்லை POTU பிரிந்த துயர எனக்கு வேணும் '-0- இறத் அதோட சினிமா ரசிகங்களோட ஆர்வோ நக்குரிய கடன்களை இந்தப்பர் இந்த தத்திய பத்து செக் பப்பட்டது. அரசி - கண்டுக்கள்ள நீயெடுத்தேன்ன சமாதான கொண்டிருந்தாள் மெண்ணு அர்த்தம் நா எடுத்தேன்ன மன்னரின் ஏவலா வைச்சுக்க சண்டேன்னு அர்த்தோ சணன் தையைக் கேள்விப் டையா? சமாதானமா? நீயே முடிவுபணி Eக்க பாபா கவுண்டிங் ஸ்டாட்டிங் ாத்தின் உதவியுடன் : :
DIT DEg5 6.Jf555TW., 917 all LIT Tig, UITUITP
ஏறாமல் தடுத்தார். வீசகா இப்ப ஓடிக்கிட்டிருக்கே நாம திரவாளை எடுத்துச் கூட முந்தனா பாத்தமே ஒரு புதுப்படோ, Day 607 at சாதுரிய அட அதுவா ஏதோ நம்ம தாட்டார். அம்மன் மான்குட்டி போல முனு விரல மடக்கி அபினயோம்புடிச்சி என்னமோ சதம் சச்சச து விழித்து எழுபவன்
மோன்னுவியே. அவ்வரசனும், அர ரமோ முடிஞ்சது முடிஞ்சு போச்சு Bg5 LD GÖTGOT if Gör gift Git வீ முடியாதது. யிர்களைக் காப்பாற் ர முடியவில்லை.
விராஜ்குமாரு விஷய முன்னா முடிச்சி நாகப்பே விஷயம் இன்னும் முடி யேல்லை. இப்ப என்னாப் பண்ணனுங்கறே
ரி நாட்டை ஏற்று சய்யுமாறு கேட்டுக்
விக்கிரமாதித்தன் ர நாகப்பனை விடணு
டும் என்று Sir ர என்ன கெண்டிஷே
உஜ்ஜயினி üT莎T a. ஏழு வரத்துல ஒன்ன எனக்குத்
igi (3ggTI, 29999)/-
D Lá ர வரமா, எந்த வரோம் "50%|- , அதுதாம்மேன் இந்த பாபா படத்
'தது*" துல ஏழு வரத்தை வாங்கியுட்டு, அம்மா
தத0 புற்படடார காத்தாடி வரவழைக்கறே தெருவுல போற
யில் இருந்த சத்தி - வங்கிட்ட டைம் கேக்கறேன்னு முணு
வரத்த சும்மாவே வேஸ்ட்டாக்கினியே Foullé, Gas LL.g. வி சகா நாலாவது வரத்துல பத்து
Eg, C. EILLLÉ LL லட்சோங் கெடச்சுதில்ல அவுருக்கு
黜 வீ என்னாப் பெரிய பத்த லட்சோ டகளனிந்த ஒருவ என்ர ஒருலோட்
போது வீதி வழி
SØRKIR ჯჯ&.
நோட்டஉள்ல பலகை
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
öIglói gi jell
தேறாது ஏம்பா, ஒரு ஐம்பது அறுவது கோடியக் கேட்டு நமக்கும் ஒரு பத்துப் பதினைஞ்ச விசுக்கியிருந்தேன்னா நாம ஏன் இந்த நாகப்பே, காகப்பேன்னு போயி புடிச்சிகிட்டு அலையப்போறோ
ர அது மக்களோட் பனோ மக்க ளுக்குத்தா சேரணு
வீ. ஆமா, மக்கள் பாக்கிற சினிமாவோட வசூல் மட்டு ஒனக்கு வந்து சேரனுமாக்கும். சரி எனக்கு அதில ஒரு வரத்தத் தரப் பொறியா இல்லியா அதச் சொல்லு மொதல்ல. ர ஒனக்கே அந்த ஏழு வரமும் கெடைச்சுதுன்ன வைச்சுக்க என்ன பணி ணிையிருப்பே?
வீ அடி சக்கையிண்ணாணாம் ஒண்ணு கெடைச்சாலே இந்த ஒலசுத்த ஏங் காட்டுக் குள்ள கொணாந்திருப்பே ஏழு கெடைச்சா வடுவனா மொதல் இந்த நாகப்பன் என்ன ஜெயலலிதா கிருஷ்ணாவைக் கடத்தியாந் திருப்பே அடுத்து இந்தக் காடு பூரா சந்தன மரமா மாறிப் புடனுமுண்ணு கேட்டி ருப்பே அப்புறே, சைட் பிஸ்னஸுக்கு யானைத் தந்தோ அப்புறோ?
ர அப்புறோ? வீ நம்ம தோஸ்துங்க சிறைமீளணு, மேல இன்னா கேக்கலாங்கறோ நீயே ஒரு ஐடியாத் தரப்புடாதா?
ர ஹ. ஹ. ஹ ஹா என்ன பெரிசா கேக்கப் போறோ இந்த ஒலகமே ஒன்னோடதுணர்னு ஒரு வரத்திலயே வாங்கிக்க கதை முடிஞ்சுபோடும் ஏன் ஒன்னொன்னாக் கேட்டுகிட்டு.
வீ. அப்புடீங்கறியா? அப்புறோ இந்த வீரப்பன்னு இருக்கறதிலை என்னா மேன் திறில்லிருக்கு நாலுபேரு நம்பளத்தேடலு நா டிமிக்கி குடுத்துக்கணு இல்லமே எல் லாத்தையும் ஒர வரத்தில வாங்கிப் புட்டு சக்கப்புள்ளையார நா குந்திக்கினு இருக்கற துல இன்னாமேன் திறில்லு
ர அதுதா நா சினிமாவுல சொல்லி யிருக்கே அளவுக்கு மிஞ்சின பணத்த செலவழிக்கவும் முடியாது-அருணாச்சலம் அளவுக்கு மிஞ்சின வரத்த அனுபவிக்கவும் முடியாது இது பாபா இப்ப என்ன சொல் லறே நாகப்பாவ விட்டிடு
வீ முடியாது நீ பண்ணுறதப் பணி ტე, ტუ ,
ர நீ மரத்தக் கடத்தினே பொறுத் துக்கிட்டே, தந்தத்தக் கடத்தினே சரிச்சு கிட்டேஇப்ப மனிஷனையே கடத்திறே. இனி யும் பொறுக்க முடியாது. இந்தாயார் நீயா திருந்திக்க நா எம் பாட்டில பாபா வழிக் குப் போய்கிட்டிருக்கே அரசியலுக்கு இழுத்துவிட்டுடாதே
வி என்னால என்ன மாத்திக்க முடி யாது முடிஞ்சா அரசியலில நொழைஞ்சு GLIDITy, GwGYLDEFAULTTT Gilffig ar gair GaerTITL GLIDITU) அப்ப பாக்கலாம்
ர நா அரசியலா ஆன்மீகமான்னு கொஞ்சம் திங்க் பண்ண வேண்டிக்
கெடக்கு முடிவெடுத்துகிட்டு திரும்ப
வருவே அதுக்குள்ள அதுவர இந்தச்
த்துச் செல்வதைக் சந்தனக் கட்டை கத்திய நீயே வைச்சுக்க நான் வறேன். இடைமறித்தார்.
இது யாவும் கலப்படமற்ற கற்பனை
சிங்கம் - சூரியன், செவ்வாய்
கள்க்கடகம்-வியாழன், துலாம்- வெள்ளி விருட்சிகம்-கேது, இடயம்- இராகு மிதுனம் - சனி, 1000 ல் கன்னி குரியன் சந்திரன் தனு, மகரம், கும்பம், இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
கன்னி-புதன்
கும்பம்
சித்திரையின் பின்னரை
கவாதி விசாகத்து முன்முக்
கால்) தொழில் நிலையில் ம்பல் பணவரவு குன்றல் எதிர்பாரார் vallotin, 1060 Dipő éljüuáregyikő ம் தரும் உத்தியோகத்தில் சில ச்சனைகள் தோன்றும் மாணவர க்குக் கல்வியில் இருந்து வந்த ால்லைகள் மறையும் விவசாயிகள் ாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
மூலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால் கரு மங்களில் சிறு தடையுண்டா கும் பொருள் வரவு தாமத மும் பெரியோர் பகையும் ஏற்படும் உத் தியோகத்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத் துக் கொள்வர் மாணவர்களுக்குக் கல்வித் தடைகள் விலகும் விவசாயிகள் வியாபா ரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) புதிய முயற்சிகளைத் தவிர்த்துக் கொள் வது நல்லது பணவரவு சிறந்து விளங்கும் பெரியோர் பதவி உண்டு உத்தியோகரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும் மாணவர்களுக்குக் கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் முதலீடுகளில் கவனமுடன் இருப்பது நல்லது
ஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல6 அதிஸ் நாள் பதன்
ஸ்ட இல . Los Tún அதிஸ் இல .
விருட்சிகம் உத்தராமத்துப் பின் முக் 6 Gorlin
blessög þítöllóts, கால் திருவோணம் அவிட் பூரட்டாதி நாலாங்கால் உத்தி அனுவும் கேட்டை பொருள் மத்து முன்னரை மனக் gi ng Graig) Gai தொழில்
வரவுணர்டு பெரியோர் தருணத்தில் உதவுவர் இனசன மையும் வெளியிடப் பயணமும் பாகும் மாணவர்கள் கல்வியில் கூடிய REGILDO LILI135 56VGWUJ) 2 jOIGU Imaj ளுக்கு நன்மை உண்டாகும் விவசாயி
јилип ilicit (onuи, за ај. ஸ்ட் நாள் திங்கள் Gŵyl Glowys; .
கிலேசம் நீங்கும் தடைப்பட்ட கருமங்கள் நிறைவேறும் பொருள் வரவு உண்டாகும் உத்தியோகத்தர்கள் விழிப்புடன் நடந்து கொள்ளவும் மாணவர்களுக்குக் கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியா பாரிகள் இலாபமடைவர் அதிஸ் நாள் செவ்வாய், அதிஸ் இல 3
நன்மையும் காரியானுகூலமும் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோ ரீதியாக நன்மையுண்டாகும் மாணவர்களுக்குக் கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியா unftzes alnully als அதிஸ் நாள் திங்கள்
அதிஸ் இல .

Page 20
-ஆத்யா இனத்தை ந்ே இந்த ஒரு
நேரா ந்தார் யப்பு
திருக்கும் ஆபத்தின் அடையா ாம் சிவப்பு என்பது இந்தத் தவனை வருக்கு நரம்பப் பொருந்தும் தெற்கு மற்றும் மத்திய ஆபிரிங் ' வங்களிலும் வெப்ப வலயக் காடு களிலும் வரிக்கும் வேதி PAUF
குவா த்ொ
தாதி
| SIA STREET COLOMBO
Initi
கொள்ள்
lu
Junul II
உமிழ்
VIVA MyA"ULUnluq
LOVELY LOUIS
நீரில் வந்து
இன்று பரிசோதனைக் குழாய் குழந்தை சர்வ சாதரணமான விஷயம் நம் நாட்டில் கூட வ்ெவாறு குழந்தை பெற்றால்ாள்ளலாம் ஆனால் மார்
ாைடுகளுக்கு முன்னர் JUTGIF ளைக் குழாய் குழந்தை முறை குறித் அறியப்படாத காலத்தில் அவ்வாறு
பெற்றெடுக்கப்பட்ட குழந்தைதான் பிந் தப் படத்தில் இருக்கிறது. அன்றுதான் இவர் குழந்தைப்போது வயதாகிறது HYNNY" Non est தில் மருத்ா
ார்டு மாதம் ம் தி இவர் முதல் பரிசோதனைக் குழாய் குழந்தைய சந்திர மிச்சை மும் பிறந்
நர் அப்போது இந்தக் குழந்தை வோவாகக் காண்பபட்டது. உலகில்
முதன் முதலாக ஒரு பெர்னரின் கரு வில் பிதுரு முதுபுெ . ܢ
மற்றொரு பெண்ணின் வயிற்றில் 4 ) } );
still it ട":"' '
Bill USAR
그
சச்டெர் அடித்தார் என்ப Yn y WTAFL ! Llywelyn ாந்தோ ராவிட apaian, "hur
ாற்றிள் மற்றொரு வேயே ஆடுகளத்தில் துக்கு முள்ளதாகவே உள்ள அவளத்து சா விட்டு இன்னும் பல மத் துடிப்புடா | lahi sa Ain ாள் பன்முறை ப்ெடம் என்ற பொது பாட்டத் திரா ம El ILLIó No II
NG GA TAGA
■ 邯
| nu u Hu
ATT TIL LEWINNIG CIL Mille LIII.
III
Lul சர்ரின் தாள
மா வலுப்படுத்தி - „ “) an u. Till ||||||||||||||||| ll - (Gill) LILITIL, LLL LII சர்வதேச வர்த்தக
али батанци ... III III களின் தொாக பிரா
ாது அவை பல நூ விருக்கலாம் எள பெரிய செல்வந்தர தம் தந்தார்ண் நடைபெறும் சிசி வதைத் தவிர்க்ாம் நாட்களில் எழுந்தது அறிக்கைகார்படி |ளன விராகா
FART எவ்வாறெனினும் பெற்ாயப் பெற்ற ச T : UNTUD I | | | | | |
in F in Kiwi III III u III, IL-ĦALI
INTI TALJI LIIIIIIIIIIIWINTI LI
artill WILITO I Il Milio J NUN !
॥
■
* -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a
துரி மனித உடலுக்கும் செல்லுமாயின் விநாடிகருக்குள் அந்த மனதான் நரம்புத் ாகுதியும் இருதயமும் செயலிழக்கும் பின் ம் நிய அாவில் இரத்தத்தோடு கலந்து And na si Ai TiA GA புற்படாமல் போகுமென ஆராய்ச்சியாளர்கள் ன்றனர். இந்த விஷம் கூட அங்குள்ள மவ
|ုး r
சிகளுக்குப் பயன்படுள்றது மிருகங்களை In HTM. Hij FH ANTE வட்டையாடும்போது அபின் துளியில் இந்த A
விந்தைத் தடவி செலுத்துகிறார்கள் இந்த 1
கய ஒரு நவா மனிதர்களைக் கர்
エー கொல்லக்கடிய அளவு விந்து ஒரு SEASREECOLOMBO
பயந்தி செய்யக்கியது i
|க பிறந்தநாள்
-----------------
TIL ANNO DO 蠶 黜
| .
minimi niini
Allah sin niini
காக்கு வந்தோ * ா எத்தன என்பது
கூடிய ஒரு ரிகெட் ாவதா டெ வ பாட்ாள் மிக பாவ
நுழைந்து முப்பது
துடுப்பாட்ட தாயில் நனகளையும் முறியடித்து
ாம் ஆடகபுய பின் ா சா influi
AleJitaj for VIII - Ali யற்சி செய்தார் ஆால் புர் அவரது துடுப் பூங்ாடிப்பதாக பண்ரப் வியில் பிருந்து விலகிய மிக சிறந்த பெட்ள்
mTITuli vTy"M.i; nil III
ராங்களுடன் அவர் ரும் விளம்பர ஒப்பந்தங் யா மாக்கப்பட்டுள் கோடி டொவாக மயப்படுகிறது. பித்தா | ali III || || ாராக கொழும்பில் III kuigi
என்ற சந்தேகம் கடந்த all lift இந்திய அாயின் முள் போட்டிகளுக்ாக என் துவக்கப்பட்டது.
சின் போன்ற வீரர்கள்| ார் நாந்துக்கு அட பாட நெருமா கொள்ள ராத்ருந்தும்