கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.09.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
த் JUDIT
 
 

பக்கம் (
కాలం OF T. 22-28, 2002

Page 2
  

Page 3
、
IDIT TË Tafaj
தற்போதைய சமாதான முயற் தன்மை, ஜன நாயகம், மனித சங்கர் Trrglu சிகளை ஊக்குவித்து மக்களின் உரிமைகளை உறு திப்படுத்து இக் கூட்டறி ஜனநாயக உரிமைகளை வலுப் வதற்கும், சமுகங்களுக் கிடையே பங்குகொண்ட படுத்தும் நோக்கில் தமிழ்க் கூட்ட யான நட்புறவை வளர்த்தெடுப்ப தலைவர் சங்க மைப்பில் அங்கம் வகிக்காத தற்கும் இடைக்காலத் தீர்வை மட் மளிக்கையில் து நான்கு தமிழ்க் கட்சிகளும் இணக் டும் சிந்திக்காமல் நிரந்தரத் காலகட்டத்தில் கப்பாட்டிற்கு வந்துள்ளன. தீர்வை நோக்கிய திசையில் முன் வார்த்தைகளுக்
ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்.எல்.எஃப் னேறுவதற்கும் தம்மாலான பங் சந்தர்ப்பத்தை வரதர் அணி) ஈரோஸ், புளொட் களிப்பை வழங்குவது பற்றியும் தென்பதே எமது ஆகிய கட்சிகளே இவ்வாறு ஒரு கலந்துரையாடியுள்ளோம். கட்சிகள் புலிக மித்த கருத்தை வெளிப்படுத்தியுள் எக் காரணங்கொண்டும் சமா பிரதிநிதிகளாக 6/16%/ , தானத்திற்கான தற்போதைய 9/%');
இந்தக் கட்சிகள் நான்கினா சூழல் யாராலும் சிதறடிக்கப்படக் வேளை தமது த லும் விடுக்கப்பட்ட கூட்டறிக்கை கூடாது என்பது எல்லோரதும் மாற்றுக் கரு யொன்றில் "தமிழ் மக்களினது ஏகோபித்த அபிப்பிராயமாகும் என கொண்டவர்க: நீண்ட கால அபிலாஷைகளை அந்த நான்கு கட்சி கூட்டறிக் வழிமுறையில் ப நிலை நாட்டுவதற்கும், பன்முகத் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கான வழிவ
கடந்த மாதம் கொழும்பு மருதானைப் பகுதியில் இருந்து கிழக்கு மாகாணத்திற்குச் சென்ற
புவிகளின் த
ஒரு வானையும் கிழக்கிற்குச் சென்ற சமயம் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
EiTE INDITID ELITEGUTTETU Ħlief லைவரிடம் வேண்டு
விடுதலை செய் தலைவர் பிரபா பட்டவர்களின்
போது காணாமற் போன ஐந்து இந்த முன்று வாகனங்களும் வேண்டுகோள் பேரையும், வாகனங்களையும் மணி வாகனத்தில் சென்ற ஏழு பேரும் இலுப்பையடி தாபிமான அடிப்படையில் விடு வாழைச்சேனைக்கும் ஏறாவூருக் புலிகளின் முகா விக்குமாறு காணாமல் போன கும் இடைப்பட்ட பிரதேசத்தில் பற்றி முறைப்பா வர்களின் உறவினர்கள் புலிகளின் வைத்தே கடத்தப்பட்டுள்ளதாக போது, தமது தலைவரிடம் வேண்டுகோள் விடுத் இலங்கை சமாதான செயலகம் தகடுகள் அகற் துள்ளனர். அறிவித்துள்ளது கடத்தப்பட்ட புலிகளால் பயன்
இதற்கிடையில் புத்தளத்தைச் வர்களையும், வாகனங்களையும் தாம் நேரில் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களையும் மனிதாபிமான அடிப்படையில் வினர்கள் தெர
விஸ்தரிக்கப்ப்டும் கருத்தடைத்திட்ம்ப்
மலையகத் தோட்டப்புறப் பெண்கள் மத்தியில் மேற்கொள் ளப்படும் கருத்தடை நடவடிக்கை கள் அண்மைக் காலத்தில் மிக வேகமாக மலையகம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
இது மலையகத்தில் மேற்கொள்
இந்த நடவடிக்கை தொடர்கின் |D3}}
பாதுகாப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இந்த நிரந் தரக் கருத்தடை ஏற்பாடுகளுக்குச் சில தோட்ட அதிகாரிகளும், முகா மையாளர்களும் உதவுவதாகத்
O | enL
ஒட்டமாவடி
முஸ்லிம் பகுதிக ஏற்றிவரும் உ
களுக்குத் தலா என அறவிடுவி முயற்சி செய்த
வாறு வரி செலு
ளப்படும் திட்டமிட்ட இன ஒழிப்பு தெரிய வருகிறது. லிம் வர்த்தகர்க நடவடிக்கை எனப் பலராலும் இது தொடர்பாகப் பல்வேறு ಕ್ಲೌಳ್ಳಿ சுட்டிக் காட்டப்பட்ட போதும் மலை தொடர்புச் சாதனங்கள் பல தட an E.
யக அரசியல் தலைமைகளின் அச மந்தப் போக்கினாலும், அங்குள்ள மகளிர் அமைப்புக்கள், தொழிற் சங்கங்களின் கவனயீனத்தாலும் SSS SS SS SS SS SS SS SS SS SS
SIGLIOREST,
MUGÍ LITUITIG
L' கூறப்படுகின்றது.
வைகள் சுட்டிக் காட்டிய போதும் மலையக இளம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தச் சம்பந்தப்பட்ட பகுதிகளின் பொது அமைப்புக்கள் தவறிவிட்டதாகக்
டட வேலைகள் து
பலவந்தமான
ᎧᏄJᎠ Ꮽ, tᎠᎢ90Ꭲ Ꮜ வர்த்தகர்களிடம் விட முயற்சிகள்
LJLLL LI JFIDLIGIJIĠIJI, G)
லிருந்து அறியச்
நிறைவேற்றதிகாரத்தைமுற்றா
நிறைவேற்றதிகா G)5ITG00IL
A LEVELIGIUTeleTTILfulLis
வசமுள்ள சில
தாய்லாந்துப் பேச்சுக்களின் ஜனாதிபதி முறையை முற்றாக மட்டுப்படுத்த அ முன்னேற்றங்களைப் பொறுத்துப் ஒழிக்கும் சட்டத் திருத்தத்திற்கான வரும் முயற்சிக புலிகள் இயக்கம் மீது விதிக்கப் i ᏓᏁᏩᏘᏘ5060Ꭲ ஒன்றை ஜனாதிபதி அரசியல் தந்திே பட்டிருக்கும் தடையை நீக்குவது சந்திரிகா குமாரதுங்க அமைச்சர திபதியின் இந் தொடர்பாக ஆராயப்படும் என l း၂ါရှူ) சமர்ப்பிக்கவுள்ளதாகத் கருதப்படுகின்ற
தாய்லாந்துக்கான அமெரிக்கத்
வித்துள்ளார்.
தெரிவிக்கப்படுகின்றது. தூதுவர் ட்ரில் ஜோன்சன் தெரி
இந்தச் சட்டத் திருத்தத்தின் படி நிறைவேற்றதிகார முறையை
புலிகள் மீதான அமெரிக்கத் தடை உடனடியாக நீக்கப்படமாட்
Ital முற்றாக இல்லாதொழித்துவிட்டு
ஒரு தேசியப் பட்டியல் எம்பியாக தென்னில பேக் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு '' E. S S aM00 0 00T LHLHLc M c0 c S MOT0 0atTLS கருத்தில் கொண்டு அது பரிசி ': உத்தேச பிரேரணையை ஜனாதிபதி சந்தி ப்ேபடும் எனவும் அவர் கிறி அமைச்சரவையில் சமர்ப்பித்து முன்னறிவிப்பு -77. அதற்குப் பிரதமரினதும், ஐதேக தங்கிய கிராம தேவேளை, அமெரிக்கா, வினதும் ஆதரவைக் கோர ஜனாதி கு" சென்று ம ரொப்பிய யூனியன் உட்படப் பதி தயாராகி வருவதாகச் செய்தி தார்.
நாடுகள் அரசு-புலிகள் சமா கள் வெளியாகியுள்ளன. அம்பலாந்ே பேச்சுவார்த்தையை வர 19 வது அரசியலமைப்புத் வெவ போன்ற வெற்றுள்ளன. திருத்ததின் மூலம் ஜனாதிபதி திடீரென விஜய
氹28,2002
 
 
 
 
 

ն լIEյնալիքնն Ballatiնն
lais silongagiún க்கை பற்றி இதில் ஈரோஸ் கட்சியின் ர் ராஜி விளக்க |டிப்படையாக இக் FLDTT 5 TT GÖTÜ GLIFU, குக் கிடைத்துள்ள தவறவிடக் கூடா அக்கறை, தமிழ்க் ளைத் தமது ஏக ஏற்று ஒரு கூட்ட மத்துள்ள அதே னித்துவங்களையும் தத்துக் களையும் ர் இச் சமாதான ங்களிப்புச் செய்வ 60d5 d6 606IT -24 TITUIU
GALILLAGGEDEG
வேண்டிய அவசியம் எழுந்துள் GT5).
நாம் உருவாக்க விளையும் சமாதான மென்பது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷை களை உச்ச அளவில் பூர்த்தி செய் வதாகவும், ஜனநாயகத்தையும், பன்மைத்துவத்தையும் மனித உரி மைகளையும் பேணும் முழு நிறை
GITGI FIDThII 60ILDET 4.
வேண்டுமென்பதே எமது கருத்து
இலங்கையின் இனப்பிரச் சினை மற்றும் எதிர்கால தீர்வு முயற்சிகள் தொடர்பாக பிரத மர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய
தமறு நாடுகள் சபையில் உரையாற்ற இருக்கிறார்.
பு மாறு புலிகளின் கரனிடம் கடத்தப் உறவினர்கள் விடுத்துள்ளனர். டச்சேனையிலுள்ள முக்குத் தாம் இது டு செய்யச் சென்ற வாகனம் இலக்கத் றப்பட்ட நிலையில் படுத்தப்பட்டதைத் கண்டதாக உற வித்துள்ளனர்.
நிறுத்தம்
வாழைச்சேனை
ளுக்குக் கல், மன்ை ழவு இயந்திரங் 150, 200 ரூபாய் பதற்குப் புலிகள் த அடுத்து அவ bb (DD/bøb (UDM ள் கல்மண் ஏற்றி தியுள்ளனர். ஓட்டமாவடியிலும், ப் பகுதியிலும் கட் டைப்பட்டுள்ளன. றையில் இத்தகைய மிருந்து வரி அற மேற்கொள்ளப் குறித்தும் கிழக்கி கிடைக்கிறது
ஒழிக்கும் ருந்து
犯 独
விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 19 வது அர சியலமைப்புச் சீர்திருத்தத்தை முழு மையாக எதிர்ப்பதென பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு
ஏகமனதாகத் தீர்மானித்துள்
பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திலும்
மாகாண சபைகள் மற்றும் உள்ளு ராட்சிமன்றங்களில் அங்கம் வகிக்
கும் எவரும் இந்த அரசியலமைப்பு
யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என மத்திய குழு தீர் மானம் நிறைவேற்றியுள்ளது.
நேரடியாகவோ மறைமுக மாகவோ இந்தச் சட்டமுலத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எவரையும் கட்சியைவிட்டு நீக்குவதெனவும் (Upl4-0 செய்யப்பட்டுள்ளது.
GOLDEL
இதில், மக்களின் வழிகாட்டி களாக இயங்கும் பொறுப்புடைய அரசியல் கட்சிகளாகிய நாம் எப்படி ஆக்கபூர்வமாகப் பங் களிக்க முடியுமென ஆலோசிக்கும் வகையிலேயே இவ்வாறான ஒரு இணக்க பூர்வச் சந்திப்பை மேற் கொண்டோம் தொடர் சந்திப்புக் களுக்கு ஊடாக எதிர்காலத்தில் திட்ட வடிவங்களை வகுத்துக்கொள்ள முடியுமென நம்புகின்றோம்
Fjalës Gjgë JSOGlotësi
தற்போது வாஷிங்டனுக்கு விஜ யம் மேற்கொண்டிருக்கும் பிரத மர் ஐநா கூட்டத் தொடரின் போது தாய்லாந்துப் பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து சர்வதேசச் சமுகத்திற்கு விளக்குவார்.
S SS S S S S S S SS SS SSL S S S S SSS S LSS S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S
19வது சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தால்
_ffffយាយថា ជាយធំជាប់uព្រោយពី
சுதந்திரக் கட்சி தீர்மானம்
ஜனாதிபதியின் எச்சரிக்கை
இந்தச் சட்டமுலம் வாக்கெடுப் புக்கு வந்தால் தாம் அதற்கு ஆத ரவாக வாக்களிக்கப் போவதென
பொதுஜன ஐக்கிய முன்னணி
எம்பி க்களான ரிச்சட் பத்தி ரன ஏ.எச்.எம்.பெளஸி ஆகி யோர் கூறிவந்தனர்.
கட்சி மத்திய குழுவின் முடி விற்கு எதிராகச் செயற்படும் எவ
ரையும் கட்சியை விட்டுத் துரத்து
வேன் என ஜனாதிபதி மத்திய குழுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத் தார். இந்தக் கூட்டத்தில் ரிச்சட் பத்திரனவும் கலந்து கொண்டார்.
எவ்வாறெனினும், 19 வது அர சியலமைப்புச் சட்டமூலம் நவம் பர் மாதமளவிலேயே வாக்கெடுப் பிற்கு விடப்படும் என அரசாங்கம் கூறுகிறது.
ஆனந்தராஜாவுக்கு எதிராக
கொட்டகதெணிய புகார்
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தன்னை நியமிக்காததை ஆட்சேபித்
தும் ஆனந்தராஜாவின் நியமனம்
தவரானது எனத் தெரிவித்தும் பிரதி பொலிஸ் மா அதிபர் கொட் பகதெனிய அரசியல் அமைப்பு
நிர்ணய சபைக்கு புகார் தெரிவித்
துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால்
அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட விய ரசாங்கம் எடுத்து ரங்களின் அடிப்படையிலேயே ஜனா ளை முறியடிக்கும் திபதி பொலிஸ் மா அதிபர் பத ராபாயமாக ஜனா விக்கு ஆனந்தராஜாவை நியமித்த தப் பிரேரணை தாகவும் பொலிஸ் திணைக்களத்
95. *
ா தின் சேவை முப்பு தொடர்பாக
SS S S S S S SSS SSS SS SS SS H மேற்பட்ட 14 olIgls)(jä )960( שמומן தோட்டப்புறச் சிறுவர்கள் தலை
பாதுகாப்பு அமைச்சினால் ஜனா திபதிக்கு வழங்கப்பட்ட அந்த விபரத்தில் தனது பதவி நிலை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கொட்டக தெணிய தனது புகாரில் தெரிவித் திருக்கிறார்.
5)Di BalamallāEiff
| 50 2|LIí Ilui Iibil
சுமார் ஐம்பதாயிரத்திற்கும்
ராமங்களுக்குஜனாதிபதிதிர்விஜயம்: "மு:
ங்கையின் மாத் குமாரதுங்க பாடசாலைகள் மற் லைப் பகுதிக்குக் றும் பொது இடங்களுக்குச் சென்று விஜயம் செய்த மக்கள் குறைகளைக் கேட்டறிந் ரிகா குமாரதுங்க தார்.
ஏதுமின்றிப் பின்
ங்கள் பலவற்றிற் க்களைச் சந்தித்
ஜனாதிபதி அண்மைக் காலமாக
தாட்டை, சூரிய அதிகளவு நேரத்தை ஒதுக்கிச்
இடங்களுக்குத் ம் செய்த திருமதி கது.
முள்ள வீடுகள் தொழில் நிலை யங்களில் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளதாக ஆய்வொன்றி லிருந்து தெரியவந்துள்ளது.
பாடசாலை செல்ல வேண்டிய
தென்னிலங்கை மக்கள் மத்தி வயதில் அதிக எண்ணிக்கை யில் தனது செல்வாக்கைக் கட்டி யிலான மலையகச் சிறார்கள் யெழுப்பும் முயற்சிகளுக்காக மிகக் குறைந்த ஊதியத்திலும், சில இடங்களில் ஊதியம் எதுவு மின்றி உணவுக்காக மாத்திரமும் செயற்படுவது குறிப்பிடத் தக் கடினமான வேலைகளில் ஈடு
படுத்தப்படுகின்றனர்.

Page 4
(முரசம்
அன்பு
ள்ள உங்களுக்கு
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் மற்றொரு பெருமுயற்சியாக, சர்வதேச நாடுகளின் பாரிய அக்கறைக்கு மத்தியில், மூன்றாம் தரப்புநாடான ബേത് ஏற்பாட்டாளர் என்ற பாரிய
സ്ക് υαλανητα,
ീഃസ്ക மலர்ந்து இலங்கையின் தமிழ் பேசும் のみが流のが6) உரிமைகளுடனும் சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும்
தனித்துவங்களுடனும் தமது βlση βό μοααναγνώ மகிழ்ச்சியாக வாழக்சுடடியதான ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்தையும் மனித உரிமைகளையும் பேணுகின்ற
தீர்வொன்றைக்கான வழிவகுக்க வேண்டுமென
முரசு %'ൈ',
வாழ்த்தினைக் கடறி இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மறு ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
ພ.ສ
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
நோ
ச்சுவார்த்தைகள் ஆரம்பித்து வி டன தாய்லாந்தில்
இலங்கையின் இனப்பிரச் னைக்குத் தீர்வு காண்பதில் மற் மொரு பெருமுயற்சி முன்றாம் தரப்பொன்றின் அனுசரணையுடன் முன் வது நாடொன்றில் ஆரம்பித்துள்ளது.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே முடிவல்ல முடிவு எப்ே தென்பதும் எப்படியென்பதும் இப்போதைக்கு எதிர்வு கூற கூடியதாக இல்லை.
எனினும் முடிவு மிகுந்த விரைவில், நல்ல முடிவா அமைய வேண்டுமென்பதே இத்தனை காலம் இத்து6ை துன்ப துயரங்களுக்கு உட்பட்டு, பாதி அகதி வாழ்வு மீதி அவல வாழ்வுமாக வாழ்ந்துவரும் தமிழ் பேசும் மக்
I Oன் எதிர்பார்ப்பு
அத்தோடு இச் சின்னஞ் சிறு தீவில் வடிந்தோடி இரத்த ஆறும், யுத்த அனர்த்தங்களும், அதனால் பய கரமே வாழ்வாகிப் போன நிலையும், இதன் எதிரொலியா மக்கள் மீது பெரும் பழுவாக அழுத்தும் பொருளாத நெருக்கடிகளும் எப்படியாவது மாற்றம் கண்டு சுபீட்சத்து கான துளிர்ப்புகள் தோன்ற வேண்டுமென்ற ஒரு பெரு ஆதங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களிலு இன்று எழுந்துள்ளது.
முன்றாவது நாடொன்றின் அனுசரணையுடன் முன்
வது நாடொன்றில் இலங்கையின் இனப்பிரச்சினை பேச படுவது இதுதான் முதற்தடவையல்ல.
1985ல் இந்திய அனுசரணையுடன் பூட்டான் நாட்டி
தலைநகர் திம்புவில் நிகழ்ந்த ஈழ விடுத்லைப் போராட் அமைப்புகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடை லான பேச்சுவார்த்தையே இத்தகைய முதலாவது பேச் வார்த்தை - அதுவே திம்பு பேச்சுவார்த்தை என அழைக்க படுகிறது.
இப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தரப்பில் தமிழி விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ரெனே
விடுதலை முன்னணி) என்ற பெயரிலான ஐக்கிய முன்ன?
யாகப் பங்கு வகித்தன. அவர்களுடன் புளொட் தமிழ் விடுதலைக் கூட்டணி ஆகிய அமைப்புகளும் அப் பேச் வார்த்தையில் பங்கு பற்றினர்.
எனினும் அப் பேச்சுவார்த்தையில் இவர்கள் அை வரும் ஒருமித்துநான்கு கோட்பாடுகளை முன்வைத்தன உ தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்பது அங்கீகரிக்க LIL-ĠGAI Gosi (6b.
க தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரி கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தாயகமென்ப அங்கீகரிக்கப்பட வேண்டும்.
0 மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை அங் கரிக்கப்பட வேண்டும்.
என்பனவே இந் நான்கு கோட்பாடுகளும் - இவைே திம்புக் கோட்பாடுகள் என்று கூறப்படுகின்றன.
இத் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பல்வே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும் முன்றாம் தர நாடொன்றின் அனுசரணையில் வெளிநாடொன்றில் நிகழு பேச்சுவார்த்தை இத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைதான திம்புப் பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையி நடைபெற்றது ஆனால் இத் தாய்லாந்துப் பேச்சுவார்த்ை
ர்வே நாட்டின் அனுசரணையில் நடைபெறுகிறது. திம்புவில் பல்வேறுபட்ட தமிழ் போராளி இயக்கங்களு மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும் கூ டாகக் கலந்துகொண்டிருந்தன. ஆனால் தாய்லாந்த புலிகள் ರಾ? தமிழர் தரப்பில் கலந்து கொள்கின்றன திம்புவில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை முன்னிறுத் முஸ்லிம் கட்சிகள் எவையும் கலந்து கொள்ளவில்ை
தாய்லாந்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரா
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கப் பிரதிநிதியென் கோதாவில் முதற் கட்டமாகக் கலந்து கொண்டாலு அடுத்தடுத்த கட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதியாகக் கலந் கொள்வதாக உள்ளது.
இத்தகைய வேறுபாடுகள் இவற்றுக்கிடையே கான பட்டாலும், நீண்ட காலத்திற்குப் பின், சர்வதேச முக்கி துவத்துடனும், மக்களின் பெருத்த எதிர்பார்ப்புடனும் நி கின்ற பேச்சுவார்த்தைகள் என்ற வகையில் இத் தாய்ல துப் பேச்சுவார்த்தைகள் சரித்திர முக்கியத்துவம் பெறுகின்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த உடனடியா புலிகளுடன் மேற்கொண்ட யுத்த நிறுத்தத்துக்கும், பு துணர்வு ஒப்பந்தத்துக்கும் பின்னர் நிகழும் அடுத்த க அரசியல் நகர்வு இது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டதற்கை குறிக்கப்பட்ட அட்டவணைப்படி முழுமையாக நிறைவே முடிக்கப்படாவிட்டாலும், இரு தரப்பும் திருப்திகரமா
| வகையில் கடைப்பிடிக்கப்பட்டதாக உணரப்பட்ட
யடுத்தே பலதடவை பிற்போடப்பட்டு வந்த இப் பே வார்த்தை தற்போது அரங்கேறியுள்ளது.
ஜனாதிபதி முதற்கொண்டு புத்த மகா சங்கத்தி அடங்கலாக எதிர்த் தரப்பினரால் எழுப்பப்பட்ட ஆட் பனையையும் மீறி, புலிகளின் பிரதான முன் நிபந்தை கமைய, சென்ற 5ம் திகதி நள்ளிரவுடன் அரசாங்கம் புலி மீதான தடையை நீக்கி இப் பேச்சுவார்த்தைக்கு வழிெ திருந்தது.
சர்வதேசக் கவனத்தைத் தண்பால் ஈர்த்துள்ள தாய்லாந்துப் பேச்சுவார்த்தை மக்களின் மனங்களில் 9 நம்பிக்கைகளை ஏற்படுத்திவிடுவதைத் தவிர்க்கு முகம அரசாங்கம் தாமாகவே இந்த முதற் கட்டப் பேச்சுவா தைகளில் பிரதானமான விடயங்கள் எதுவும் பேசப்ட போவதில்லையென்றும், பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சிநி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எஞ்சியுள்ள விடயங் ஆகியவற்றையே ஆராயவுள்ள அது பேச்சுவார்த்தை பர் பேச்சுவார்த்தையாகவே அமைந்திருக்குமென்றும் தெரி திருந்தது.
எனினும் மிகப் பெரும் ஊடகவியலாளர் திரளுட உடனுக்குடனான நேர்முக வர்ணனையுடன் மிகப் பிரப
-3 dlՈաir,
படுத்தப்பட்டுள்ள இப் பேச்சுவார்த்தைகள் பாமர மக்க
്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனதில் சகலதும் இத்துடன் தீர்ந்துவிடப் போகிற தென்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இவ்வெண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டு மன்றி சிங்கள மக்கள் மத்தியிலும்கூட மேலோங்கி யுள்ளது. அவர்களின் பிரச்சினைகள் இத்துடன் தீர்ந்து விடவேண்டுமென்ற விரும்பமே இவ்வாறு எண்ணவும் அடிகோலியுள்ளது.
ஆனால் உண்மையில் இப் பிரச்சினைகளின் அடிப்படை விடயங்கள் எதுவுமே இங்கு தற்போ தைக்கு ஆராயப்படப் போவதில்லை.
அடிப்படை விடயங்களை ஆராய்வதற்கான தயார் நிலையிலோ, ஆராய்ந்தால் அதுகுறித்த தீர்வுக் கான எண்ணக் கருக்களைக் கொண்ட நிலையிலோ இரு தரப்பினரும் இல்லை.
இப் பேச்சுவார்த்தையின் ஆரம்ப உரையில் இலங்கைத் தரப்புக்குத் தலைமை தாங்கும் அமைச் சர் ஜீ.எல்.பீரிஸ் தனிநாடு தவிர்ந்த எந்தத் தீர்வைப் பற்றியும் தாம் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக உரையாற்றியிருந்தார்.
இதேவகையில்தான் முன்னரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா, ஈழம் தவிர்ந்த எதையும் தரத் தயார் என்ற விதத்தில் "ஈழம் இல்லை எல்லாம்" என்று கூறினார், ஆனால் அவரிடம் தீவுக் கென எதுவுமே இருக்கவில்லை.
அவரைப் பொறுத்தவரை புலிகள் வடக்கில் எதைச் செய்து கொண்டும் போகட்டும், தெற்கில் ஒன்றும் செய்யாதிருந்தால் போதும் என்பதே எழு தப்படாத ஒப்பந்தமாக இருந்ததேயன்றி, அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய எந்தச் சிந்தனையும் இருக்க வில்லை.
அதனால் மேற்கொண்டு நகர முடியாத நிலையில், யுத்தம் மீண்டும் வெடித்ததுடன் அவரும் பலியுற நேர்ந்தது.
இப்போது பீரிஸ், பிரேமதாஸாவின் வாக்கியத்
தையே மறுபடி சொல்கிறார், அவரைப்போலவே தீர்வுத் திட்டமெதையும் கையில் கொண்டிராத நிலையில்,
ஜனாதிபதி சந்திரிகா 1995ல் முன்வைத்த தீர்வுத் திட்டத்தை இதே அமைச்சர் பீரிஸ்தான் தனது கையில் எடுத்து அதிலிருந்த விடயதானங்களைக் கூட மலினப்படுத்தியிருந்தார்.
அவர் முன்வைத்த அந்த மலினப்பட்ட தீர்வுத் திட்டத்தில்கூட ஒற்றையாட்சிமுறையை நீக்குவதாக அமைந்திருந்த விடயத்தை இன்று அவர் பிரதி நித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சிதான் கடுமையாக எதிர்த்து நின்றது. - இன்றுவரை ஒற்றை யாட்சியே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
எனவே இவ்வாறான கூற்றுக்களையிட்டு ஒரு நல்லெண்ண அடிப்படையில் சர்வதேச சமுகத்தின் முகமலர்ச்சிக்காகக் கூறப்படும் நல்ல வார்த்தைக ளாகக் கொள்ளப்படலாமேயன்றி அதற்கப்பால் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாகாது.
இதேபோல் அன்ரன் பாலசிங்கத்தின் உரை யிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உறுதியாக உள்ளதாகப் புகழாரம் சூட்டியிருந்தார்.
இவ்வாறே முன்னரும் ஜனாதிபதி பிரேமதாஸா போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவர் இலங்கை வரலாற்றில் இருக்கவில்லையெனப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா தெரிவித்திருந்தார்.
இவ்வகை முகமன்கள் ஒரு ஆரம்ப விழாவில் மனங்குளிரச் செய்யும் சம்பிரதாயங்கள் என்பதே உண்மை அதை அர்த்த பூர்வமானதாக எடுத்துக் கொள்வது பாமரத்தனமான்து.
எவை அர்த்த பூர்வமானதாகுமென்றால், Ĉuĝo J வார்த்தைகளின் பிரதான கட்டத்தில் இரு தரப்பும் எவ்வளவு தூரம் அடிப்படை விடயங்களையிட்டுக் கரிசனை செலுத்துகிறார்கள், அவற்றில் தீர்வுக்கான வழிவகைக்கு எத்தனை விட்டுக் கொடுப்புக்களுடன் நடந்து கொள்ளப் போகிறார்கள் என்பதுதான்.
இப் பேச்சுக்களில் புலிகள் தரப்பு பிரதிநிதித் துவத்துக்குத் தலைமை தாங்கிய அன்ரன் பாலசிங் கம் புலிகள் வடக்கு கிழக்கின் நிர்வாகத்தில் தலை மைப் பாத்திரம் வகிப்பதுடன் பொருளாதார அபிவிருத் தியில் இலங்கை அரசாங்கத்துடன் சம பங்காளி யாகச் செயலாற்ற வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இதிலிருந்து வெளிப்படுவதென்னவென்றால்
DGross
நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம்.
அடிப்படைத் தீர்வையிட்டு இப்போதைக்குக் கரிசனை செலுத்தாமல் இடைக்கால நிர்வாகத்திலும் அபிவிருத்தித் திட்டங்களிலும் தமது ஆதிக்கத்தை முதலில் நிலைநாட்டிக்கொள்ளவே புலிகள் விரும்பு கிறார்கள் என்பதே,
அத்தகைய வகையில் இப் பேச்சுவார்த்தை அமைவது அடிப்படை விடயங்கள் பற்றி உடனடி யான பதிலெதையும் கொண்டிருக்காத அரசாங் கத்துக்கும் வசதியானதாகவே அமைந்துள்ளது.
அரசாங்கம் இப் பேச்சுவார்த்தைகளின் ஆரம் பத்தைப் பெருமளவில் விளம்பரப்படுத்தி இலங்கை யின் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சி பெறும் நிதியுதவிகளைச் சர்வதேச நாடுகளிடம் கோருவதிலேயே பெருமுயற்சியெடுக்கிறது.
இதை நன்குணர்ந்த புலிகள், வடக்கு கிழக்கு அபிவிருத்தியின் பெயரில் பெறப்படும் நிதியைப் பயன் படுத்தித் தாமேதான் அங்கு அபிவிருத்திகளை மேற் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார்கள். புலிகள் அபிவிருத்தியில் சமபங்கு எடுக்க வேண் டும் என்ற அன்ரன் பாலசிங்கத்தின் வலியுறுத்தல் குறிப்பது இதையே,
புலிகளின் இந்நிலைப்பாடானது ரணில் விக்கிரம சிங்கவின் நிதியுதவிக்கான முயற்சியிலும், அபி விருத்தித் திட்டங்கள் பற்றிய கற்பனைகளிலும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், அபிவிருத்தி என்ற கோதாவில் வெளிநாடுகளிட மிருந்து பெறப்படும் நிதி அரசாங்கத்தின் தென் பகுதித் திட்டங்களுக்குத் திசை திருப்பப்படுவது GAIUD 600LD
ஆனால் புலிகள் இவ்வாறு அபிவிருத்திகளுக்குத் தமது சம பங்கை வலியுறுத்துவதானது இவ் வழி முறைகளுக்கு ஆப்பு வைப்பதாக அமைந்து விடுவ தால், அரசாங்கம் தனது தென்பகுதித் திட்டங்களை
அத்துடன் இம்முறை வெளிநாடுகளிடம் நிதி யுதவி கோரி அரசாங்கமும் புலிகளும் கூட்டாக வேண்டுகோள் விட்டுள்ளன.
கூட்டாக வேண்டுகோள் விடுத்துவிட்டு அவ்வாறு கிடைக்கும் நிதியை அரசாங்கம் மட்டுமே தன் இஷ்டப்படி பயன்படுத்திச் செல்லப் புலிகள் அணு மதிக்க மாட்டார்கள்
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் புலிகள் தாம் இவ்வாறான நிதியுதவிகளைப் பயன்படுத்துவதற் கான சட்ட மற்றும் ஒழுங்கமைப்புகளையிட்டு ஆராய் வார்கள் என்பதை ஒருபுறம் எதிர்பார்க்கலாம்.
எதிர்காலத்தில் இடைக்கால நிர்வாகத்தில் நேரடியாக நிதியுதவிகளை வெளிநாடுகளிடமிருந்து பெறுவதற்கான வழிவகைகளையும் அவர்கள் இவ்விடயத்தில் ஆராயலாம்.
இடைக்கால நிர்வாகம் குறித்த விபரங்கள் அடுத்த கட்டத்திலேயே ஆராயப்படும்.
இப் பேச்சுவார்த்தைகளில் ஆராயப்படுகின்ற மற்றைய பிரதான அம்சம் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம், பாதுகாப்பு குறித்த விடயங்களாகும், அதில் ஒரு பொதுப்படையான இணக்கத்தைக் காணுவதில் சிரமமிருக்காது.
எனினும் முஸ்லிம்களின் அபிலாஷைகள், அவர்களின் இனத்துவ அங்கீகாரம், மற்றும் அவர் களுக்கான தீர்வுத் திட்டங்கள் பற்றிய உணர்ச்சி விடயங்களை முன்னெடுப்பதை தற் பாதைய பேச்சுவார்த்தையில் ரவூப் ஹக்கீம் தவிர்த் துக் கொள்வார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் இதேபோல் ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமைகள் போன்ற விடயங்களும் எத்தரப்பின ராலும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட மாட்டாதெனவே எதிர்பார்க்கலாம்.
அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இந்தக் கன்னி முயற்சி எவ்வித அபசகுனமுமின்றி இனிதே நிறைவேறியதாக அமைய வேண்டும் என்பது மட்டுமே தற்போதைக்கு முக்கியம்
இதுவே புலிகள் தரப்பினருக்கு இன்று அனுகூல மாக இருக்கும் நிலைமை
எவ்வாறாயினும், முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவேறி அடுத்தடுத்த கட்டங்களில் பிரதானமான விடயங்களுக்கு இப் பேச்சுவார்த்தைகளில் விடை காணப் படவேண்டுமென்பதே பிரதானமானது
செப் 2-28, 2002

Page 5
ரசாங்கத்திற்கும் புலி 9. சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நீங்கள் காணும் மிகவும் சாதகமான அம்சம் என்னவென்று அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் செய்தியாளர் ஒரு வர்கேட்டபோது 'முன்னைய பேச்சு வார்த்தை வழிமுறைகளில் இருந்து மாறுபட்டு இம்முறை முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதே நான் காணும் சாதகமான விஷயம்" எனப் பதிலளித்தார் ஹக்கீம்.
அமைச்சர் ஹக்கீமின் கருத்து
மேலோட்டமான நோக்கில் சரி
யெனத் தோன்றினாலும் முஸ்லிம் களின் உரிமைகள் என்ன? என்ற கேள்வி பேச்சுவார்த்தை மேசையில் எழும்போது அவர் கூறிய அதே சாத கமான அம்சம் ஒட்டு மொத்த சமா தான பிரயத்தனத்தையும் தலைகீழாக மாற்றக்கூடிய அளவு LS) T60 விஷயமாக மாறவும் முடியும்.
அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் பிரச்சினை கள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் பொருட்டு முஸ்லிம் புத்திஜீவிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்று அமைச்சர் ஹக்கீம் கூறியிருக்கிறார். முஸ்லிம்
ஷைகள் சார்பில் எந்தவொரு தவறும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் பொருட்டுத் தாங் களும் புத்திஜீவிகளின் குழு ஒன்றை அமைக்கப் போவதாகத் திருமதி பேரியல் அஷ்ரப் கூறி வருகிறார்.
தமிழ் மக்களுக்கான இறுதி அர LLUG) # என்ன? என்பதை இது வரையில் யாரும் தெளிவாகச் சொல் லாதது போலவே முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளின் சரியான வடி வம் எது? என்பது பற்றியும் தெளிந்த
களின் உரிமைகள், அரசியல் அபிலா
CUP
அபிப்பிராயங்கள் கிடையாது.
இம்முறை அரச தரப்புப் பிரதி நிதியாகச் சென்றாலும் அடுத்தடுத்த சுற்றுப் பேச்சுக்களில் முஸ்லிம் சமூ கத்தின் பிரதிநிதியாகச் சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கவிருக்கும்
அனுசரித்துப் ப்ே முஸ்லிம்களையும் திப்படுத்தும் தீர் தாக வேண்டும்.
J.J. (JIT Gorgot II கென அதிக ப
எல்லிம்களு
அமைச்சர் ஹக்கீம், இனப்பிரச்சி னைக்கான அரசியல் தீர்வு இறுதி வடிவம் பெறும் போது, அதில் முஸ் லிம்களின் நிலை எதுவாக இருக்க வேண்டும் என்பதைப் பேச்சு
வார்த்தை மேசையில் எடுத்துக்
கூறக் கடமைப்பட்டிருக்கிறார்.
தனது சமூகம் சார்ந்த பிரச்சி னைக்கான தீர்வை முன்வைக்கும் போது யுத்தத்தில் நேரடியாகச் சம்பந் தப்பட்டிருந்த இரண்டு தரப்பையும்
போய் சமாதான குழப்பியவர்கள் எ முஸ்லிம்கள் மீதே ஹக்கீம் ஏற்படுத் அதே நேரம் " சேர்ந்து கொண்டு துக்குப் போய் ! கெல்லாம் தலை திருக்கிறார் எ குறை கூறாமலும் வேண்டியுள்ளது.
ਤ5T பேச்சுவார்த்தை முடிந்த கையோடு ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சர்கள் ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் சூறாவளிச் சுற்றுப் பயணங்களை நடத்த 2 Gilgrigoi.
JG33fesio, GJ6ha, GGTGGI 916LDIrfai, I, III சென்றிருக்கிறார். மிலிந்த மொறகொட பிரிஸ் போன்றவர்கள் ஐரோப்பாவிற்குச் செல்ல இருக்கிறார்கள்.
சமாதான முயற்சிகளைத் தாய்லாந்துப்
பேச்சுவார்த்தை மேசைவரை நகர்த்தி இறு
யிருப்பதைச் சுட்டிக் காட்டி, சர்வதேச சமுகத்திடம் பொருளாதார உதவி களைக் கோரவிருக்கிறார்கள்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைவிட, தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி
யில் இருந்து விடுபட இனப்பிரச்சினைக்கு
தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே இங்கு முதன்மை பெறுகிறது. இனப்பிரச்சினைத் தீர்வு இங்கு முலோபாயம் இல்லை. அது தந்திரோபாயம் மாத்திரம்தான், பொருளா தார மீட்சி என்ற இலக்கை அடைய இனப் பிரச்சினைக்குச் சமாதானத் தீர்வு காண்பது தவிர்க்க முடியாத நிகழ்வாகிறது.
இவ்வருட முற்பகுதியில் இலங்க்ைக்கு விஜயம் செய்த உதவி வழங்கும் நாடு களின் கூட்டத்திலும் முதலில் சமாதா னத்தை ஏற்படுத்துவது, அதன் பின்னரே அபிவிருத்தி என்ற கருத்து வலியுறுத்தப் LilLajl.
எனவே பொருளாதார ரீதியில் சீரழிந் திருக்கும் நாட்டை சர்வதேச உதவியுடன் மீட்கும் முயற்சியே இது.
இந்த முயற்சி நேரகாலத்துக்கு மேற் கொள்ளப்படாவிட்டால் மக்களின் கடும் வத்துக்கு ஆளாக வேண்டிய நிலை Εια αντί,
2001 இன் இறுதிவாக்கில் '0' க்குக்
றே சென்ற பொருளாதார வீழ்ச்சியி விருந்து இன்னும் பெரிதாக மீண்டுவிட
s
ால் சமாதானம் ஏற்படும் என்ற கை சகிப்புத் தன்மை என்பன மக்கள் மத்தில் அதிகரித்துள்ளன.
ாட்டில் முக்கியமான துறைகளை ாதகமயப்படுத்துவதென்பது சிவில்
G7, 22-28, 2002
சமுகத்தினரால் வலியுறுத்தப்பட்டு வந்
சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு சுதந்திர நீதிச் சேவை ஆணைக்குழு சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு என்பனவே அவையாகும். இன்றுவரை அவை அமைந்தபாடில்லை.
குறிப்பாக, தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ பொலிஸ் கெடுபிடிகள் பாரியள வில் தளர்த்தப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் அவை திரும்பவும் ஏற்படாது
என்பதற்குச் சட்டத்தில் எந்த உத்தரவாத மும் இல்லை.
சேவைத் துறைகள் மக்களுக்குச் சேவை செய்யும் துறைகளாக இன்றுவரை இல்லையென்பதே உண்மையாகும்.
அடிக்கடி நிகழும் வைத்தியர்கள் வேலை நிறுத்தமும்,உயிராபத்தை விளை விக்கும் பொறுப்பற்ற போக்குவரத்தும், இன்றும் மாற்று வழிகளில் உறுதிப்படுத்தப் படாத மின்சார வழங்கலும், ஏனைய சேவைத் துறைகளும் பெருமளவு தூரம் முன்னேற வேண்டியிருக்கின்றன.
வெற்றிகரமாக இயங்காத அரச துறை களை, கூட்டுத்தாபனங்களைத் தனியார் மயப்படுத்துவது பற்றிப் பேசப்படுகிறது.
இதில் இரு பக்கமும் பார்க்கப்பட வேண்டும் பொது மக்களுக்கு வேலை gifEPTGIT Sog)avGul gluonio AIH கிக் கொண்டு கம்மா இருப்பது எமது சட்ட பூர்வமான உரிமை என்ற போக்கு அரச துறைகளில் பரவலாகக் காணப்படுகிறது. யானையைக் கட்டித் தீனி போடுவது போன்ற நிலை இது.
ஆனால் தனியார் மயமாக்கல் என்ற போர்வையில் வேலையாட்களை குறைப் பதும், தொழிலாளர்களுக்கும் மக்களுக் கும் எந்தவித பாதுகாப்புமற்ற சூழல் ஏற் படுத்தப்படுவதும் கருத்திற்கெடுக்கப்படல் வேண்டும்.
எனவே தனியா என்பது தொழிலாள ளின் நலன்களைச் காக்கும் விதமாகே
உதாரணமாக வரத்து சபை மக்க போக்குவரத்துச் ே பகுதி மாற்றம் பெற்ற கெடுபிடி நிறைந்தத
பஸ்ஸில் ஒருவ ஏறிவிட்டால் அவருக்
வழங்க வேண்டும் எ நடத்துனரின் கைதி எமது நகரங்களில் LIT ġġib,
வசவுகள், அெ கள் சகித்துக் கொ கிறது.
ஆனால் அரசிய வர்த்தகர்களும், அதி ஆடம்பர வாகனங் உலா வருகிறார்கள் சாதாரண மக்க சாலைகளையும், அர தாபனத்தையும் நாட வசதி படைத்தோர்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மான குற்றச்சாட்டுச் சில தரப்புக் களால் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்தைப் பொய்யாக்கும் விதத்தில் அப் பகுதி மக்களைத் திருப்தி செய்யக் கூடிய ஒரு தீர்வை
அரசியல் உரிமைகள் என்ற விட யத்தில் நாடு முழுவதும் சிதறி வாழும் முஸ்லிம்களை விடவும், கிழக்கு மாகாணத்தில் செறிந்து வாழும் முஸ் லிம்கள் முக்கியத்துவம் பெறுகிறார் கள் கிழக்குத் தவிர்ந்த நாட்டின்
ாகும் அதேவேளை ஓரளவேனும் திருப் வாக அது அமைந் இன்னும் தெளிவா ஸ், முஸ்லிம்களுக் Log-LDIT 0,8; (35, Lies, Lu
ஹக்கீம்
తకి
SSITE 2 BCE
பெற்றுக் கொடுத்தாக வேண்டும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் போயிருந்தால் இதைவிட அதிகம் பெற்றிருப்போம்" என்று கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் எவரும் கூற முடியாதபடி சற்று அதிகமாகவே பெற வேண்டிய
U GLJği gö, U, GOD GITö, ன்ற பழி தன் மீதோ, ா விழும் நிலையை தி விடக் கூடாது. அரசாங்கத்தோடு ஹக்கீம் தாய்லாந் புலிகள் கூறுவதற் யாட்டிவிட்டு வந் ன்று முஸ்லிம்கள் பார்த்துக் கொள்ள
ார் மயப்படுத்துவது ர்கள் பொது மக்க சட்ட ரீதியாகப் பாது வ அமைய வேண்டும். இலங்கை போக்கு ள் மயப்படுத்தப்பட்ட சவைகள் என ஒரு போது போக்குவரத்து ாக மாறியது.
ர் பணம் கொடுத்து
குநியாயமான சேவை
ன்பதைவிட அவரை போல் நடத்துவதே காணக்கூடிய காட்சி
ஈளகரியங்களை மக் ாள்ள வேண்டியிருக்
ல்வாதிகளும், பெரு கார வர்க்கத்தினரும் களில் நகரங்களில்
ள் அரச வைத்திய ச மருந்துக் கூட்டுத் வேண்டிய நிலை,
உயர்தர தனியார்
ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம் கள் அரசியல் அதிகாரங்கள் குறித் துப் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் கிழக்குவா முஸ்லிம் சமூகம் காத்திரமான அ காரப் பகிர்வொன்றை எதிர்பார்த்து நிற்கிறது.
கிழக்கிற்கு வெளியில் இருந்து
வந்த ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்கிறாரில்லை என்ற பாரதூர
வைத்தியசாலைகளில் மருத்துவ வசதி களைப் பெறுகிறார்கள். இலங்கையின் சராசரி மக்கள் இந்த வைத்தியசாலை களை அணுகுவது நினைத்துப் பார்க்க UplạLIITTI, GÎLuib.
கல்வியை எடுத்துக் கொண்டால் நாடு முழுவதும் அரச பாடசாலைகளில் ஒரு விதமான கல்வியை எமது சராசரி மாணவர் கள் பெற்றுக் கொண்டிருக்க வசதியான வர்கள் சர்வதேச பாடசாலைகளில் இன் னொரு தரத்தில் கல்வியைப் பெறுகிறார்கள்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் அவர்களை அப் படியே வைத்துக் கொண்டு வசதியான அணி ஒன்று புதிதாக சமுகத்தின் மேல் மட்டத்தில் உருவாகிக் கொண்டிருக் கிறது.
பொருளாதாரத் திட்டங்கள் அதனை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படு கின்றன.
பெரும்பாலும் நகர மைய மேல் தட்டு வர்க்க மைய பொருளாதாரக் கொள் கையே கடைப்பிடிக்கப்படுகிறது. கிராமப் புறங்களின் அபிவிருத்தி கை விடப்பட்ட விடயமாக மாறியுள்ளது.
பொருளாதாரக் கட்டமைப்பில் எத்த கைய மாற்றங்கள் செய்வதாயினும் சாதா ரண மக்களின் நுகரும் சக்தியைக் கருத் திற்கெடுத்து மேற்கொள்ள வேண்டும்.
கொழும்பு மாநகரசபை நகரை 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கச் செய் வதைப்பற்றிச் சிந்திக்கிறது.
இவ்வாறு நாடு முழுவதும் நகரங்கள் செயற்படுவது சிறந்த நடவடிக்கையாகும். அது மக்களை மன எழுச்சி கொள்ளச் செய்யும் தொழில் வாய்ப்புக்களைப் பெருக் கும், பீதியை அகற்றும்
வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு டன் ஜனநாயகச் சூழலில் பன்முகத் 3,660). தோற்றுவிக்கப்பட்டால் ஐரோப்பாலும்
கட்டாயமும் ஹக்கீமுக்கு இருக்கி D
*Louis அரசாங்கத்தைப் பகைத் துக் கொள்ள முடியாது அமைச்சர் என்ற கோதாவில் முஸ்லிம் சமுகத் திற்கான ஒரு ஆதாரமாக இருந்து கொண்டுதான் அந்தச் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஹக்கீமினால் ஏற்று நடத்த முடியும். அத்தோடு ஐ.தே.க. அரசைப் பகைத்துக் கொண்டால் ஹக்கீமின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? என்ற கேள்வி எழும் தனித்திருக்கவும் முடி யாது. எனவே பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து நாட்டின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நிலைவரை செல்ல வேண்டும். அவ் வாறு நிகழ்ந்தால் ஆரம்பத்தில் கூறியது போன்ற சமாதானத்தைக் குழப்பியவர் என்ற பழி ஹக்கீம் மீது விழும்.
Up Gibowlings, offlaġir el Telu Ġy GT-AM காலம் என்ன? ஹக்கீம் என்ன செய்யப் போகிறார்? பட்டும் படாமலும் பேசி (p(36)|II LLDITII : Syd சினைகளை அணுகி அனைவரையும் சமாளித்துப் போகும் ஒரு சுழி யோட்ட அரசியலில்தான் ரவூப் ஹக் கீம் இன்று ஈடுபட்டிருக்கிறார். இது எந்நாளும் சாத்தியமா? )
வட அமெரிக்காவிலும் வசிக்கும் பலர் இங்கு முதலிடுவதற்குத் திரண்டு வருவார் கள் பொருளாதார அழிவுகளை ஒரு சில வருடங்களில் மறுசீரமைப்புச் செய்யக் கூடிய நிலை இருக்கும். வடக்கு கிழக்கில் பல ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதி களுக்கு வேலைவாய்ப்புக் கிட்டும்.
ஆனால் இவற்றையெல்லாம் இங்கு மேற்கொள்ள முடியாமல் இருப்பதற்குப் பிரதான காரணம் இன நெருக்கடியும் ஜன நாயகமின்மையுமே
நவீன உலகிற்குப் பொருந்தாத சமு கத்தின் தனி மனிதனின் அத்தனை பொரு ளாதார நடவடிக்கைகள் மீதும் வரி எதிர் பர்க்கப்படுகிறது.
இதனால் நம்பிக்கையுடன் தொழிலை ஆரம்பிப்பது என்ற நிலை சாத்தியமற்றி ருக்கிறது.
இலங்கையின் தென்மாகாண வரட் சியும், மின்சார நெருக்கடியும் தொடர்ந்து GILDLIGOG.I.
இவற்றுக்கான மாற்று முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எதுவும் இல்லை.
சமுகத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியினரான மேற்தட்டு அணியினருக்காகவும் விரயமாக் கிய பணம் ஒரு மலேசியாவாக இலங் கையை மாற்றுவதற்குப் போதுமானது.
பாரதூரமான ஏற்றத்தாழ்வுகளைக் கருத்திற்கெடுக்காமல் இந்த நாட்டைச் சிங் கப்பூராக்குவோம், மலேசியாவாக்குவோம் என்று பேசுவது நகைப்புக்குரியதாகும்.
6lugboaJiT furIGOT IDäsagoj disiĝi, 0lia LI LIGO) L யான சேவைகளை வழங்குவதற்கு கட்ட மைப்புக்கள் உருவாக்கப்படுவதுடன் அதற் குச் சமாந்தரமாகவே தொழில் துறை வளர்ச்சியையும் ஏற்படுத்தப்பட முடியும்,

Page 6
  

Page 7
ய்லாந்தில் சமாதான நம்பிக்கைகளுடன் பேச்சுவார்த்தைகள்
ஆரம்பித்துள்ள வேளை, கடந்த கால் நூற்றாண்டில் மறக்க முடியாத சம்பவங்களை நினைவு கூருவது பொருத்தமானதாகும். ஈழத் தமிழர்களின் அகிம்சை வழியிலான போராட்டம், 25 வருடங்களுக்கு முன் ஆயுதம் ஏந்திய போராட்டமாக மாறியிருந்தது. இந்த சமுகம் சந்தித்த வேதனைகள் சோதனைகள் தான் எத்தனை எத்தனை? உள்ளுரில், சர்வதேச அரங்கில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன? உள்ளுரிலேயே பெயர் தெரியாத ஊர்களெல்லாம் சர்வதேச அளவில் பிரபலமாகின.
உறவுகள் சிதறி பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணிப்பில் இளைஞர், யுவதிகளின் அர்ப்பணிப்பில் வரலாற்று சோகம் ஒன்று இறைந்து கிடந்தது. ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் அதன் மறுபக்கமாக வன்மம், சதி, வஞ்சகம் படுகொலைகளையும், பொய்களையும் தனது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது என்பது
Ugali Lola DITGOT உண்மையாகும். பேரினவாதத்திற்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தின் வலுவைக் குறைப்பதாக இந்த Oliberia, Gift zi6IT68TILI"LGT. 1977 இல் வெடித்த இன மோதலையடுத்து தமிழர்கள் தென்பகுதியில் இருந்து இரண்டாவது தடவையாக வடக்கு கிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என்பது இவ்வாறுதான் உருவாகிறது. தமது உரிமைகளைக் கேட்டதற்காகத் தமிழ் சமுகத்தின் மீது வன்மமும், கோபமும் அரச இயந்திரத்தால் பிரயோகிக்கப்பட்டது. இனங்களின் சமத்துவத்திற்கான கோரிக்கைக்கு எந்த இடைவெளியும்
தமிழர்களின் இளையதலைமுறை தமது முத்த மிதவாதத் தலைமையில் நம்பிக்கையிழந்தது. ஜனநாயக வழியில் எதனையும் சாதித்துவிட முடியாது, அரசு வன்முறையைத் தமிழ் மக்கள் மீது ஏவிவிடுகிறது. எனவே நாமும் வன்முறையைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதே அனுபவ ரீதியான முடிவாகிறது.
சமாதானம் ஒருபக்கம் பிரை வடைசேஷன் மறுபக்கமுமா நடக்குது பாருங்கோ சனம் சமாதானமெண்டு முன் கதவால சீதேவி வரப்போறதா
தொடர்ந்து 1980 இலும் 1983 இலும் மிகப் பாரியளவில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவன்முறைகள் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காகப் பெருந்தொகையான இளைஞர்களையும், பெண்களையும் அணிதிரள வைத்தது. அரச தலைவர் ஜே.ஆரின் பேச்சுக்கள் தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான குரோதத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆயுதப்படை, சட்டம், ஒழுங்கு, சிறைச்சாலை
அத்தனையும் தமிழ் சமுகத்துக்கு எதிராகச் செயற்பட்டன.
O
தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கேள்விக்கிடமற்றுக் கைது செய்வதற்கு சித்திரவதை செய்வதற்கு படுகொலை செய்வதற்கு வசதியாகவே பயங்கரவாதத் தடை Cyfi', Lib) கொண்டுவரப்பட்டது. அதாவது இந்தச்
ஈடுபடுவோருக்கு சட்டத்தின் பாதுகாப்பு என்பதே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அர்த்தமாக இருந்தது. இச்சட்டத்தின் ஊடாக 6aoriginasuta ஆயுதப்படை, சிறைச்சாலை, சட்டம், ஒழுங்கு ஆகிய கட்டமைப்புக்கள் மோசமான இனவிரோத மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. ஒரு இடத்தில் படையினர் மீது தாக்குதல் நடந்தால் அப் பகுதியில் நடமாடிய அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் சாதாரண நிகழ்ச்சி தமிழர்களின் விடுதலைக்காக மிதவாத
ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், புளொட், ரெலோ ஆகியனவே பிரதான இயக்கங்களாக இருந்தன. இவற்றைவிட என்.எல்.எப்.ரி. பி.எல்.எப்.ரி ஆகியனவும் தொழிற்பட்டன. 30 வரையிலான சிறு சிறு குழுக்கள் இருந்தன. 1985 இல் திம்பு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போது எல்.ரி.ரி.ா,
ஈ.பி.ஆர்.எல்.எப், ஆகிய இயக்கங்க நின்றன.
இன்று பிரதானமா  ைதமிழ் மக்களின் பாரம்பரிய பிரதே e Gjofu ësot ? . O LDgmavULIgs LDd,354
2 fontDα,ς ή
இந்த நான்கு கோ இயக்கங்களால் வ கூட்டு, ஈழ தேசிய என அழைக்கப்பட் திம்புவில் இந்தக்
possidjaLiL JILL GELITT விடுதலை கூட்டணி
Gha, Tai Laoy. ஆனால் அதன் பின் தேசிய விடுதலைப் ே அர்த்தத்தை, மான் செய்யும் வருடங்கள 1986 ம் ஆண்டு முழு இயக்கங்களை அழி அவற்றின் செயற்பாட் செய்யும் ஆண்டாகே தமிழீழ விடுதலைப் செயற்பாடு தேசிய வி போராட்டம் தொடர்பு பெருவாரியான மக்க நம்பிக்கைகளைத் த பேரினவாதிகளால் ந
அர்த்தமற்றுப் போக விதத்தில் சகோதரப் புலிகளின் சிறையில் Glarului III mira, Gai. போராட்டத்திற்கு மு எண்ணங்களுடன் வ நடுத்தெருவுக்கு அடி
துச் செய்யுங்கோ காட்டுவாச கொண்டிருக்கு
போன கிழமை யாழ்
தையே ஒத்திவைச்சுப் போட்டு
வாலதேசியச் சொத்தெல்லாத்தையும் அழைச்சிருந்த சங்கதி தெரி வெளிநாட்டு நிறுவனங்கள் அள்ளிக் சங்கதியென்னவெண்டால்
கொண்டு போகப்போகுதோ வெண்பதுதான் என்ர கவலை கடைசியாப் பெற்றோலியமும் போகப்போறதா அறிவிச்சுக் கிடக்கு முந்தி அந்நியர் படையனுப்பி வளங்களப் பறிச்ச காலம் மாறி இப்ப நாங்களே பிளேனேறிப்போய்க் குடுத்திட்டு வாற நிலைமைக்கு வந்திட்டம் ம் போற போக்கில சமாதா னத்தக் கூட பிரைவடைஸ் பண்ணிையார்செனன் அறிவித்தல்
வந்தாலும் ஆச்சரியமில்லை
drid, கொலைகளும் இனந்தெரியாத ஆட்கடத்தல் களும் இப்ப கொஞ்சம் ஒவராத் தலைதூக்கியிருக்குங்கோ கத்திக்குத்து தண்ணிக்க தாக்கிறது. அக்ஸிடென்ட் எண்ட பாணியில அகால மரணங்கள் அடிக்கடி நடக்குது முன்னாள் வினார் எம்பி இமானுவல் சில்வா நம்ப ஏலாதமாதிரிதிம ரண்டு எரிஞ்சு செத்திருக்கிறார் அவுஸ்ரேலியாவில இருந்து எருசினியருக்குக் கொழும்பிலகத்திக்குத்து சமாதானம் டன சட்டமும் நிதியும் விட்ரோ பண்ணிக்கொண்டு பட்டுதோ தெரியேல்லை. ஏதோ ஆட்சிய நடத்திறவை பாத்
I. 22:28, 2002
இல்லாத புரட்சிகரக் கட்சிப் சொல்லி அன்புக் கட்டளை வந் யாம் முந்தியெல்லாம் தன்னை லைப்படுறவர் இப்ப அழைக் சம்திங் ரோங் இன்னொரு செ அந்தக் கட்டத்துக்கு கள்ளம் நல்லதுக்கில்லை
கன்னத்தில் முத்தமிட் மணிரத்தினத்தைத்தான் கேக்க கையை வைத்தால் எப்பிடியிருக் பத்தான் கேக்க வேணும் ய சால்லுறன் (ஏனெண்டால்பா மாநகர சபைக்குள்ள வை னில் கைவைச்சிட்டானெண்டு GLO lystir flogos. Illir
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரலோ, ஈரோஸ்
ஓரணியில்
GuğYotu 2 fa)ıp
(அலசுவது-இராஜதந்திரி)
ா " ~~
2 fold `-------ൽ
அவர்கள் அவமரியாதை தமிழர்களுடனான நட்புறவை gör 69łLLIGOL 6NaFULUI"LITrasat. வெளிக்காட்டியது.
1983 இனவன்முறை ஒரு ஒடுக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் க்கைகளும் இந்த தேசிய இனம் என்ற வகையில் எவ்வாறு இந்தியாவின் அழுத்தத்திலேயே DJulILILLOI, 6ä, தமிழர்களை வெஞ்சினம் கொள்ள உருவாகியது. தமிழ் மக்கள் விடுதலை முன்னணி வைத்ததோ அதனையெல்லாம் வரிந்துகொண்ட இலட்சியத்திற்கு al அனுபவித்த சமுகத்தின் மத்தியில் இணையாக இல்லாவிட்டாலும் அது BITIfogo).g535GT (UDGUI இருந்து முஸ்லீம்கள் வேருடன் அன்று தமிழ் மக்கள் தவிர்க்க | պhonու, : Alulid, a, in LItingi. 1990 Sa முடியாததொன்றாக இருந்தது. பும் இணைந்து கடந்தகாலங்களில் நாம் தவறவிட்டசந்தர்ப்பங்களைப்போல் இதனையும் இழந்துவிடாதுமிக அவதானமாகவும் பெறுப்புணர்வோடும் இதைக் கையாள (i);
நாம்
|கசப்பான விடயங்களை ஏற்றுக் கொள்ளவும் அதனடிப்படையில் எம்மை மாற்றிக் கொள்ளவும் கூடிய பக்குவம் எமக்கு இக்கட்டத்தில் முக்கியம் என்ற வகையில் மள்பார்வைக்குட்படுத்தும் இக்கட்டுரையின் நோக்கம்
விரும்பியோ விரும்பாமலோ கடந்த காலத்தில் நிகழ்ந்தேறி விட்ட
1994ல் பேச்சுவார்த்தையில்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் வடாக உருவாகிய ஒரு அதிகாரப் LI JGħI aii, 9GOLIDIċILJI Tas
10ffö5ffQü10ቻ60)L! உருவாகியது. இதற்கு எதிராகவும் சிங்கள இனவாதிகள் கிளர்ச்சி நடத்தத்
பிரிவினையை பற்றி பயமுறுத்தினார்கள். இந்தியாவுடன் புலிகள் மேற்கொண்ட யுத்தம், ழ விடுதலைப் போராட்டம் அதுவரை பெற்றிருந்த பரிமாணத்தைத் தலைகீழாக மாற்றியது. தொடர்ந்து ராஜீவ்காந்தி
கலந்துகொண்டோர்
யாழ்ப்பாண முஸ்லீம்கள் ஒரு சில மணி மீதான படுகொலைத் னான வருடங்கள் நேர அவகாசத்தில் தமது 800 தாககுதல் முத்தமிழர் விவகாரத்தில் பாராட்டத்தின் வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரிய இந்தியாவின் நிலைப்பாடுகளை பை இழக்கச் வாழ்க்கையிலிருந்து வெளியேற Olgau. அமைத்தன. ாக அமைந்தன. வேண்டியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஈழத் வதும் சகோதர இலட்சிய வடிவில் இருந்த தமிழர் ជាទំហំងាយ இருந்த ஈடுபாடு த்தொழிக்கும். கோரிக்கைகள் நிராசைகளாகின. அனுதாபம் வடிந்துபோன ിങ്ങ 60) L 19560).L. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு ஏற்பட்டது. ஒரு "" . வ அமைந்தது. தரத்தினர் இந்த ஜனநாயக மறுப்பு PlotAllDEPKI Guri anÎLLTl |லிகளின் இந்தச் உச்சம் பெற்ற நிலையில் 15 TIL GOL BioAIToulo UDH - ത്ര டுதலைப் விட்டு வெளியேறினார்கள் அரசும் பாரிய நட்பின் இழப்பாகும். ITE தனது கிடுக்கிப் பிடியைத் தமிழ்ச் தற்போது இந்தியாவையும் தாண்டி ள் கொண்டிருந்த சமுகத்தின் மீது இறுக்கியது. சர்வதேச ரீதியாக நடைபெறும் கர்த்தெறிந்தது. பிரபலமான பொருளாதாரத் தடை முயற்சிகள் எந்தளவிற்கு வடக்கு டாத்தப்பட்ட :¶ கிழக்கில் ஜனநாயகம் மனித படுகொலையையும் উঠাঁ । 2-Isopus of List pass granthonui.
Ghufruit, யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் கருத்திற்கு எடுக்கும் என்பது GLITyrrafaisar பெரும் எடுப்பிலான போர் 1987இன் முக்கிய கேள்வியாகும். டுகொலை முற்பகுதியிலேயே ஜே.ஆர் அரசால் உபகண்டத்தில் ஏற்பட்டது போன்ற
முன்னெடுக்கப்பட்டது. அப்போது கசப்பான அனுபவங்கள் அதனைத் CLITT 3,35IIGISI இந்திய மத்திய அரசு குறியீடாக தாண்டிய சர்வதேச நிலையில் ந்த பெண்கள் உணவுப் பொருட்களை வானத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது üuLILILLI MarsGM. இருந்து வீசித் தனது ஈழத் முக்கியமானது. O
S S S S S S S S S S S S S
மனுநீதி கிடைக்கும் வரை மாநகர சபையைக் கூட்ட மாட்ட
காலத்துக்கு நாடு மாறிக்
ச சங்கதி இதில தெரியாத பந்தக் கூட்டத்துக்கு எம்பி ரேமைத் தலைவரையும் வரச் ருந்தும் அவர் போகேல்லை அழைக்கேல்லையெண்டு கவ ம் போகேல்லையெண்பால் தி அமைச்சர் மகேஸ்வரனும் டுத்திட்டாராம்ம். எல்லாம்
ல் எப்பிடியிருக்குமெண்டு
வனும் ஆனால் கன்னத்தில் மெண்டு எங்கடகந்தையனிட்
மேயர் கந்தையனத்தான் ங்கோ தான் மேயரா இருக் தன் கட்சிக்காரனே தன் ட்டனத் தலைமையிட்ட நிதி சுவாகி நிக்கிறார் கந்தையன்
கொண்டு குளிக்காமல் இருக்கிறதில புண்ணியமில்லையெண்
அபிவிருதிச் சபைக் கட்டத் 'ரமி' பி பி
பாழ் எம்பிமாரை பொற்பதி ச்சொல்லிரெண்டெழுத்தார்
ாத களில முன்னுக்கு நின்ைடு புன்முறுவல் காட்டத்தான் மு
னெண்டு ஒரு பிடிவாதமும் பிடிச்சுப் பாத்தார் மனுநீதி கிடைக்குமே ஆனந்தசங்கரியாரிட்ட குளத்தோட கோவிச்சுக்
டிட்டு ஆத்தாக் கடைசியில மாநகர சபைய செப்டம்பர் 18 ல
அமைச்சர் மகேஸ்வரனின்ர ஆத்திரமும்மு லும் கொழும்போடதான் யாழ்ப்பாணத்து அரசாங்க நிகழ்
யடிக்கிறார் தன்ர கடிதத்துக்குப் பிரதமர் ஒழுங்கான நட வடிக்கை எடுக்காதவரை தான் பாராளுமன்றம் போகப் போறதில்லை யெண்டு தமிழோசைப் பேட்டியில விம்பு காட்டினவர் இப்ப அதே அரசாங்கத்தின்ர நிகழ்ச்சிகளுக்கு மட்டும் எந்த முகத்தோட போறாராமெண்டுதான் தெரி | 63||ვსევგენეტი
ஈராக்கோட் சண்டை பிடிச்சத்தான் ஆகவேணு மெண்டு நிக்குது அமெரிக்கா சண்டை துவங்கினால் இலங் கைக்குத்தான் தர்ம சங்கடம் சமாதானத்துக்கு பொடிகார் அமெரிக்காவக் கேக்கப் போய் இப்ப இந்தச் சண்டையில அதின்ர பக்கம் நிண்டால் அரபு நாடுகளிட்டப் பகைதே வேண்டியாகிடும் வில்லங்கம் எங்கயெண்ட்ால் இலங்கைத் துறைமுகத்தில் எண்ணை நிரப்ப அமெரிக்கக் கப்பலுக்கு அனுமதிக்க வேணுமெண்டு ஒப்பந்தம் நிர்ப்பந்தமாகிற நேரந்தான் ஆழமறியாமல் காலைத்தான் விட்டாலும் கையெ ழுத்த இடலாமோ

Page 8
அதற்குப் பிரிட்டன
அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் வைத்திருக்கும் கன்னி மேரியின் சிலையிலிருந்து கண் ணிர் வருவதாகக் கூறப்படுகிறது. இதைக் காணப் பொது மக்கள் பலர் அங்கு கூடுகின்றனர்.
பட்டி பாவெல் (47) ಇಂಗ್ಲಿ பெண் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து தலைநகர் பாங் காக் கில் கண்ணாடி இழையினால் செய்யப்பட்ட இச்சிலையை 150 டாலருக்கு வாங்கி வந்தார்.
கடந்த மார்ச் 19 ம் தேதி இச் fla0oGNOLLINGö 3 Gordir. Gifha கண்ணீர் வந்ததாம். பின்னர் ஈஸ்டர் திரு நாளின் போதும் கண்ணிர் வந்த தாம்.
இந்த அரிய காட்சியை மற்ற வர்களும் காண வேண்டும் என்ப தற்காக வீட்டுக்கு வெளியே ஒரு கோயிலைக் கட்டி அங்கு இச் சிலையை பாவெல் வைத்துவிட் டார். கன்னி மேரி கண்ணீர் வடிப்பதை வரிசையில் நின்று பார்த்துச் செல்கின்றனர். ரோஜாப்பூ நறு
க்கும்
மணத்துடன் கூடிய எண்ணெய் போன்ற திரவம் கண்ணிராக வெளியாகிறது என்று அதைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ()
= سال
கொண (19.
ժol)LD -9| பொரு 5. IT LÚ L.
தண்டச் செலவு" எழுந்தது. அதன்பி
ரிக்கா சென்று அ
பித்தார். அவர் பி. வாழ்ந்த ஒன்பது தன்னை உளவு பார் கண்களில் மணி து
வீடுகளில் திடீர் தி
மாறி வசித்திருக்கி ருஷ்டிக்கு மிகவு
ரி.ஆர்.ராஜகுமாரி
தஞ்சாவூரைச் சேர்ந்தவரான ராஜாயி என்ற குடும்பப் பெயர் கொண்ட இவர் 1939 இல் வெளியான குமார குலோ துங்கன் படத்தில் கதாநாயகியாக நடித் தார். அவருக்கு இப் படம் அவ்வளவு புக ழைத் தேடிக் கொடுக்காவிட்டாலும், 1941 இல் வெளியான கச்சதேவயானி படத்தின் கதாநாயகியாக நடித்து பலரின் விசேட பாராட்டைத் தனதாக்கிக் கொண்டார். இப் படத்தில் இடுப்பில் தண்ணீர் குடம் சுமந்து ஒயிலாக நடந்து காட்டி இர சிகர்களைக் கவர்ந்து இழுத்தாராம். இத னால் சினிமா உலகின் கனவுக் கன்னி என்ற பெயரைப் பெற்றார் ரிஆர்.ராஜ குமாரி
1942 இல் வெளிவந்த மனோன்மணி யில் அன்று புகழின் உச்சியில் இருந்த பியூசின்னப்பா கதாநாயகன் ரிஆர். ராஜகுமாரி கதாநாயகி. பாடி நடித்து வந்த சின்னப்பா அப்படத்தில் பாடிய மோஹனாங்க வதனி உனையே காணும் பாக்கியம் வருமோ” என்ற பாடல் ராஜ குமாரியை நோக்கிப் பாடப்பட்டதாகும். ராஜகுமாரிக்குப் புகழ் கொடுத்த மற் றொரு படம் சிவகவி 27 பாடல்கள் கொண்ட இப் படத்தில் எம்கேதியாக ராஜ பாகவதர் கதாநாயகன் ராஜகுமா ரியின் அழகை வர்ணித்து காதல் சுவை யுடன் பாகவதர் பாடிய ஒரு பாடல் சிந்து பைரவி ராகத்தில் அமைந்த 'வதனமோ சந்திர பிம்பமோ மலர்ந்த ஸரோஜமே." என்பது ராஜகுமாரி கதாநாயகியாக நடித்த குபேர குசேலாவில் பியூசின்னப்பா கதாநாயகனாக நடித்தார். இதிலும் அவரை விழித்து சின்னப்பா பாடிய ஒரு
S.
பாடல் நடையலங்காரம் கண்டேன். அன் GOIL பெடையும் பின்னடையும் பொற் கொடி இவள் மலரடி நடையலங்காரம் நளின சிங்காரம்." சின்னப்பாவும் ராஜ
விஜயகுமாரி, எம் குமாரி, பணக்கா பூரீராமுடன் வாழப் ராதாவுடன் சந்திரே
குமாரியும் ஜோடி சேர்ந்து நடித்த இன்னு மொரு படம் வனசுந்தரி இதில்தான் இவ் விரு வரும் "நமஸ்தே நமஸ்தே" என்று பாடினர்.
எம்கேதியாகராஜ பாகவதருடன் இவர் ஜோடியாக நடித்த மற்றொரு படம் 1944இல் வெளிவந்த ஹரிதாஸ், அதுவரை தமிழ்ப்பட உலகம் கண்டிராத மாபெரும் வெற்றியைப் பெற்ற ஹரிதாஸ் சென்னை நகரத்தில் தொடர்ச்சியாக முன்று தீபாவளி களைக் கண்டது. அவருடன் நடித்த மற்றெரு படம் அமரகவி இவர் நடிப் பிசைப் புலவர் கேஆர் ராமசாமியுடன்
பெரும் புகழை ஈட்ட அவர் ஒரு பணிய அப்பொழுது எம்ஜி ரது சகோதரர்
எம்.ஆர்.சந்தானல எம்.கே.ராதாவும்
நாடகங்களில் நடி நாடக அனுபவமே ரது பெயர்நிலைக்க தது. ஜெமினியின் அனேகமாக ஒரு
பசிக்குதே தாயே பு ளைகள் இருவர் 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மான் ருஷ்டி சாத் வசனங்கள்' என்ற இஸ்லாத்தை நிந் எழுதியமைக்காக அரசின் மரண னத் தீர்ப்பை எதிர்
GJIT 9) பிரிட்டிஷ் அவருக்கு அடைக் வித்து ஏராளமான செலவில் பாது கொடுத்தது. ல் "இது பெரும் என்ற கூக்குரல் ன் அவர் அமெ ங்கு வாழ் ஆரம் ரிட்டனில் ஒளிந்து ஆண்டுகளில் க்கும் ஆலிம்களின் ாவ ஏறத்தாழ 30 டீர் என்று இடம் DiTiiil ம் பிடித்த நகரம்
ممبر ܕ ܐ ܘ த்திரிகையின் முதல் பச்
:~:
நியூயோர்க்தானாம் லண்டனில் அவ ரது கற்பனைக் குதிரை பறக்க முடி யாமல் அடங்கிக் கிடந்ததாம்!
"நியூயோர்க் நகரத்தின் வசீகரமே தனி இங்கு வசிப்பவர்கள் பலரும் என்னைப் போன்ற வெவ்வேறு இடங் களில் இருந்து வந்தவர்கள் ஒவ்வொரு வர் பின்னணியிலும் ஒவ்வொரு கதை இருக்கிறது. வாழ்க்கையை எங்கே ஆரம்பித்தோமோ அங்கேயே இறதி வரை வாழ வேண்டும் என்ற கட்டாய மில்லாமல் இங்கு வாழ்வது பெரிய அனுபவம். இது நம்மைப் பல விதங் களிலும் மாற்றி விடுகிறது"
இப்படி இவர் நியூயோர்க்கைப் புகழ்ந்தால், அவர் ஒவ்வொரு தினமும் மரணத்தை எதிர் நோக்கித் திகிலுடன் இருந்த காலத்தில் அடைக்கலம் அளித்த லண்டன் வாசிகளுக்குக் கோபம் வருமா வராதா? இவர் அமெரிக்காவுக்குக் கிளம்பியபோது எலிசபெத் வெஸ்ட் என்ற தன் மனைவியையும், மிலான் என்ற முன்று வயதுக் குழந்தையையும்
``
ട്. ആ
இ '
GUGOL6sfGGUGLI
விட்டு வந்தவர். அதற்கும் முந்தைய திருமணத்தில் பிறந்த ஜஃபார் என்ற 21 வயது மகனையும் அவர்களுடன் விட்டு விட்டு வந்தவர் நியூயோர்க்கில் இப்போது பத்மா லட்சுமி என்ற மாடலுடன் இணைந்து வாழும் ருஷ்டியை எழுத்தா ளர்கள் சிலர் கிண்டலடிக்கிறார்கள் "நமது நண்பர் பத்திரிகையில் முதல் பக்கத்திலிருந்து காணாமற் போனார். இப்போது திடீர் என்ற கிசு கிசு பகுதி யில் தோன்றுகிறார்" என்று பிரபல நாவலாசிரியர் மார்ட்டின் சுமிஸ் தமாஷ் பண்ணியிருக்கிறார். ஆனால் கிசுகிசு எழுத்தாளர்களும் போட்டோகிராஃபர் களும் ருஷ்டியை வேட்டை நாய் போல் எங்கிலும் பின் தொடரத்தான் செய்
கிறார்கள்!
"என் வாழ்க்கை முறை பற்றி மிகத் தவறாகவே எழுதிக் கொடுமைப் படுத்துகிறார்கள் சில நிருபர்கள். நான் ரொம்ப ஃபேஷனான கிளப்புக்களுக் கும், பார்ட்டிகளுக்கும் போய்க் கலந்து
கொள்வதாய் எழுதிகிறார்கள். ஆனால்
நான் தன்னந்தனியாய் தெருக்களில் ஆழ்ந்த சிந்தனையுடன் உலவிக் கொணன் டிருக்கிறேன். தனிமையில் நகரில் சில பூங்காக்களில் அமர்ந்து என் கற்பனைக்
குதிரையை ஒட விடுகிறேன்.ஒரு நகரை,
ஒரு இருப்பிடத்தை வளைய வந்து
அதன் தாக்கத்தை நான் உணர்ந்தால்
தானே தத்ரூபமாய் அதை வார்த்தை களாய் வடிக்க முடியும்? உண்மை இப் படி இருக்கும்போது அதைத் திரித்து எழுதுபவர்களை என்னவென்று அழைப் பது?" என்று வெடிக்கும் ருஷ்டியை ராண்டம் ஹவுஸ்" என்ற பிரபல அமெ ரிக்கப் புத்தக வெளியீட்டுக் கம்பெனி ஐந்து புத்தகங்கள் எழுதப் பெருந்தொ கைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது!
ஜி.ஆருடன் ராஜ ரி குலேபகாவலி பிறந்தவள் எம்கே ஸ்கா, சிவாஜி கணே
சன் நடித்த |-9|301ւ , மனோஹரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பாடி நடித்த ஒரு சிலருள் இவரும் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது. Grip, Ga.
DTI2 II
Guit ஆரம்ப дла) tijelila, நாடகங்களில் நடித் துப் வர் இதனாலேயே ட நடிக ரானார். ாமச்சந்திரன், அவ எம்.ஜி.சக்ரபாணி, மி ஆகியோருடன் ரங்கூன் சென்று நவராவர். இவரது ration playala in ாரணமாக அமைந் ங்களில் அவருக்கு of 3 lin, JibleT க்குதே" என்று பிள் ாவு தேடிப் பாடிப்
Logo
புகழ் பெற்ற பாடலைக் கொண்ட 'சம்சா ரம், பாரிவள்ளலாக அவர் நடித்த கே.பி சுந்தராம்பாளின் ஒளவையார்' பெரும் சாதனையை நிலைநாட்டிய சந்திர லேகா முதலிய படங்களை இங்கு குறிப் பிடலாம் ரிஆர் ராஜகுமாரியுடன் ஜோடி சேர்ந்து எம்.கே.ராதா நடித்த சந்திர லேகா ஜெமினியின் அற்புதமான ஒரு சிருஷ்டி தமிழ் உலகின் போக்கை அது
லிருந்து மாற்றிவிட்ட முதல் படம் இதுவே. இதில் நடித்த எம்.கே.ராதா, ரிஆர்.ராஜ குமாரி, ஆர் ரஞ்சன் ஆகிய முவரும் இட் படத்தின் முலம் தம் நிலையை மிகவும்
உயர்த்திக் கொண்டனர். தமிழ் சினிமாவும்
தலைநிமிர்ந்து நின்றது. எம்.கே. ராதாவின் மற்றொரு படம் ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் இரட்டை வேடத்தில் நடித் துத் தனது புகழை மேலும் வளர்த்துக் கொண்டவர். அத்துடன் 1952 இல் ஜெமி னியின் முன்று பிள்ளைகள்' படத்திலும் அவர் நடித்தார். வேறு ஒரு தயாரிப் பாளரின் நல்லகாலம் என்ற படத்தில் பண்டரிபாயுடன் சேர்ந்து நடித்துள்ளார் எம்.கே.ராதா
எஸ். வி. ரங்கராவ்:-
ஆந்திராவிலிருந்து தமிழ் நாட் டிற்கு வந்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர்களுள் குணச் சித்திர நடிகரான எஸ்.வி.ரங்கரா வும் ஒருவர். பல படங்களில் ஆரம் பத்தில் வில்லனாகவே தோன்றிச் சிறப்புற நடித்துள்ளார். பாதாள பைரவியைப் பார்த்தவர்கள் அதில் பயங்கர மந்திரவாதியாகத் தோன்றி அபாரமாக நடித்த ரங்க ராவின் தோற்றத்தை என்றும் மறக்க மாட்டார்கள்
LÉJ. L. .
மாயபஜார்' படத்தில் கடோற் கஜனாகத் தோன்றுகிறார். திருச்சி லோகநாதனால் பாடப்பட்ட "கல் யாண சமையல் சாதம்." பாடலுக்கு ஏற்ப வாயசைத்து ஏராளமான உணவை உட்கொள்ளும் அவரது பாணி சிறப்பாக அமைந்தது. சில படங்களில் சற்று மறதிக்காரத் தந் தையாகத் தோன்றி தடுமாறும் தன் மையை அற்புதமாக வெளியிட்டிருந் தார். பெரும்பாலான படங்களில் இவர்தோன்றும் பாடல்களை கண்ட சாலா பாடியிருப்பது இவருடைய உருவப் பொருத்தத்துக்கும் குர லுக்கும் ஈடாக அமைந்துள்ளது. சிவாஜி நடித்த படிக்காத மேதை திரைப்படத்தில் ரங்கராவின் அபார நடிப்பு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.
ப்ெ 2-28, 2002

Page 9
ஈராக் மீது போர் தொடுக்கப் போவதாக அமெ ரிக்கா விடுத்து வரும் அச்சுறுத்தலுக்கு உல களாவிய அளவில் UTUli GT37ji Lä காணப்படுகின்றது. அரபு நாடுகள் மாத் திரமின்றி அமெரிக் காவின் நெருங்கிய | L 503, ei. La வம்சுட் மற்றொரு அநியாய யுத்தத்தை நிராகரிக்கின்றன. பிரிட்டனைத் தவிர ஏனைய சகல ஐரோப்பிய நாடுகளும் ஈராக்கைத் தாக்க அமெரிக்காவுக் என்பதை வலியுறுத்திக் கூறி வருகின்றன. ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் ஒரு தசா நடைபெற்றது. பரஸ்பரம் இலட்சக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் ஆனா தலைகீழாக மாறியுள்ளது. ஈராக்கை அமெரிக்கா தாக்கக் கூடாது என அதிக அளவில் குரல் ஈரான் விளங்குகிறது. தலைநகர் தெஹரானில் பள்ளி மாணவிகள் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். | .
அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி ஏந்திய மாணவிகள் கோஷமிடுவதையே விளங்கிக் கொள்ளுங்கள் நாமனைவரும் சதாமுடன் என்று இந்த மாணவிகள் கோஷே
சில நாட்களுக்கு முன்னர் அரேபியப் பத்திரிகை ஒன்றில் GGIGILITGT புகைப்படம் இது இந்தப் பச்சிளம் குழந்தை இஸ்ரேலுக்கு எதிராகத் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் உயிராயுதமாகப் பயன்படுத்தப்படத் 5LLITUTS இருக்கிறது என்று அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எத்தனை பெரிய தியாகம் என்று மெய் சிலிர்த்துக் கொண்டாலும் இந்தச் செய்தி p_gðörgð)lpIIIT6öTITS). அது மிகப் பெரிய மனித அவலம் என்பதை மறுக்க முடியாமல் போகும். இந்தக் குழந்தை சுதந்திரத்தைப் பற்றி அறிந்து G., TGot It. இதற்குத் 5LITUT60Ig/?
இந்த நாட்களில் தாய்லாந்து ஹோட்டல் களில் சற்று மலிவு விலையில் தேள் கறி கிடைக்கிறது (சமாதானப் பேச்சுக்களுக்காகத் 5Tian 55 GGF Gölgyéb búb 5T (6) Gud ாளர்கள் விரும்பினால் சுவையை அறியலாம்) நாம் கண்டவுடன் பயந்து ஒடும் தேள் ளை பாங்கொக் ஹோட்டல்களில் மிகவும் வையான உணவாகப் பரிமாறுகிறார்கள் நம் நாட்டில் இறால் வடை விற்பது போன்று | i litrilia, oifia) a cion flóir gaol a oifigi) |
வடையும் விற்கப்படுகிறது கொரியா, ான் போன்ற சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உளவை விரும்பிச் சாப்பிடுகிறார் ாம் பாங்கொக் ஹோட்டல் ஒன்றில் தள் கறியாக்கப்படுகின்றது
a 22-28, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து உரிமை இல்லை ப்த காலம் போர் இன்று நிலைமை எழுப்பும் நாடாக மெரிக்க எதிர்ப்பு
ாண்கிறீர்கள் புஷ் |ալբոմից:
அமெரிக்க சுதந்திர வர்த்தகக் கட்டடங்கள் மற்றும் ஒசாமா பின்லேடனின் உருவப்படம் அடங்கிய இந்தச் சிகரெட் லைட்டரைப் பாலஸ்தீனர் ஒருவரிடமிருந்து இஸ்ரேலிய இராணுவம் கடந்த வாரம் மீட்டது. இஸ்ரேலிய எல்லையைத் தாண்டி பாலஸ்தீனத்துக்குள் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு சென்ற கொள்கலன் ஒன்றுக்குள் இருந்து இது மீட்கப்பட்டது. கனதி குறைந்த இரும்பினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த லைட்டர் செப்டெம்பர் 1 ல் தாக்கியழிக்கப்பட்ட அமெரிக்க சுதந்திர வர்த்தகக் --- கட்டடங்களுக்கு அருகில் சுட்டு விரலை
உயர்த்திய வண்ணம் ஒசாமா
Lai Ga Glo Upg|Lo
காணப்படுகின்றது.
இந்தச் சிகரெட் லைட்டர்
இஸ்ரேலிய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட போதும் செப்டம்பர்
11 ம் திகதித் தாக்குதலின் ஒராண்டு
நினைவு தின நிகழ்வுகள்
அமெரிக்காவில் உணர்ச்சி பூர்வமாக
9|ബ്രേ1. 9|Lഖണ്.
அமெரிக்க எதிர்ப்புணர்வு அதிக அளவில் காணப்படும் பாலஸ்தீனம் ராக் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவங்களும்
நிகழ்ந்துள்ளன.
பாலஸ்தீனத்தில் ஒசாமா பின்லேடனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட கிரெக்குகள் நினைவுப் பரிசுகள் போன்றவை விற்பனையாகின
UD UJEr

Page 10
"LITTLIET'enGLI GJELDTÖMILLI ESUTŘIGTIG SJÓFLEGESIGT
ஆகஸ்ட் 1 ம் திகதி திரைக்கு வந்த பாபாவை இலங்கைத் திரையரங்குகளை விட்டுத்துக்குவதற்கு நாள் குறித்துவிட்டார்கள் சிலவற்றில் ஏற்கனவே எடுத்துவிட் பார்கள் கொள்கோட்போன்ற முன்னணி திரையரங்குகளில் அக்டோபர் 9 ம் திகதி வரை மட்டுமே பாபா கார்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது இரண்டு மாதங்கள் கூட ஓடவில்லை எனும் போது இலங்கையில் பாபா சறுக்கல் என்ற முடிவுக்குத்தான் வரவேர்டியுள்ளது - பாபா திரையிடப்பட்ட முதல் வாரத்தில் திரையரங்குகளில் சாக் கட்டம் நிரம் வழிந்ததும் டிக்கெற்றுக்களுக்காக வரிசையில் காத்துக் கிடந்ததும் உண்மைதாள் ஆனால் அந்த ஆர்வமும் பரபரப்பும் மிக வேகமாகவே குறைந்து போயிற்று
பாபா திருக்கு வருவதற்கு முன்னர் இரசிகர்களிடமிருந்த ஆர்வம் திரையிடப்பட்டுச் சில நாட்களில் பங்கிப் போற்று அதிக பரபரப்பாகப் பேசப்படாத கன்னத்தின் முத்தமிட்டா போன்ற சில படங்கள் பாபாவைவிட அதிக நாட்கள் கொழும்புத் திரையரங்குகளில் கானரிக்கப்பட்டன
ஒரு வர் விரலை மடித்துக்கொண்டு திரிந்தாலும் சில பாபா ஆர்ட் டுக்கள் காக்டைத்தாலும் இதற்கு முந்தைய ரஜனியின் படங்கள் இலங்கை
இரசிகர் மந்தியில் பேசப்பட்ட அளவிற்கு பாபா எமது இரசிகர்களைக் கர்ந்தது என்று கேட்டால் ரஜாரி இரசிகர்கள் கோபத்துக்கொண்டாலும் இல்லை என்பதுதான் பதில்
*வினயர் அடுத்த படமான என் மனவாள் படத்தில்
வடிவேலுயுக்கு விததியாசமான கேரக்டராக இதை விய வாய்விட்டு ஒரு பேட்டியில் சொல்லிவிட வகைப்
புயல் ஒரு இடத்தில் நில்லாமல் சுழன்றடித்துக்கொண்டே
வருகிராம் கேரக்டர் பன்ர்னாப் போய் உள்ள்தும் பொடா நெள்ளக் கானா என்று நான்கு
கன்னக் காக்காமல் இருந்தால் சரி
காதல் அழிவதில் படத்தில் லம்பரசருடர் நடிப்பவர் மோரிஷா இப்போது அவருக்கு மேளகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது TT S S S T T Y YT TTTTLTT T YTYSY TTT TSY T TTS LLS திடி சென்டிமெண்டாகச் சரியில்ல்ை என்றாராம்டிஆர் அப்படியானாஸ் திரி அருடி ரோடி உஷா ஆகியோரெல்லாம்
டாங்கள் ஆள்த் தந்து பல்காரம் இரக்கன் காவுக் கன்னியாக விளங்கிய ரப் பிராந்தப் படம் எடுக்க முனைத்து தவறு
இப்போது புரிந்து ாேண்டார் கார் கெட் பிறகு ஆரிய தயாரமித்ரீரோ படம் எடுத்து முடிய தற்குப் பாதும் பாதும் என்றாவிட்டது தொடழ ரம்யாந் , ரோல் மற்ற இரர் பிராக
TT TTT LLTTTTLL TT TTTTT TTZ TTTTTTTT T TTT TTTTTTGMLLLLL ா அத்து தமிழ் சிதலுய்த்ப் பட யாய்ப்புகரும் பாய்
YSSSTSSSTSLSLYZTTSSSYZS SSTTTTTTtTT YSYTLL SZTTTTS STT S TTTTYT
புற கொரம் வேடம் இதுவரை அவர் ரறிராத வேடம் மாறுபட்ட
ஹெர்ன்டலுடன் படம்பெல்லாம் நன்ககளைப்போட்டுக்கொண்டு பயங்கரான பேட்ை தாதீர்வத் தோறி நடிக்கிறாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடுக்காட்டில் முத்த
இளம் உள்ளங்களை வசீகரிக்கும் முத்தமிடலாமா திரைப்படம் வெகு
LIGHT
இந்தப் படத்தில் தாரு பி இன்பர் திருவாக்க பிய பகுதிக்கு விெரு
鷺*-
M* *
இங்கே நடக்கும் சா
। | , |- u、
புறகு காதலுடன் हैं । ।
பரப் புதிய only writors
yang
இந்தப் in
L
미II Buncil EBERÜGI வர் குக் கல்
TIL காலத்திலிரு பிறர் கவனக் கவாவது என்ப கட்டாடு பிடிக்கா அப்போதே All பார்த்து ரொரு Irithirilíf all II, I'll Úi Cill முடியாதாம் அதனால் படித்த ரெய்ரிந்த
கல்லூரி புகழ்ச்சிகளிலும் படுத்துக் கொள்ளமாட்டா ஏனென்றால் இவர் பப்பிடுக்
எராவ் கபபட்ட திட்டம்
விடும் இவருக்குத் தர்ம சங்கடமாய் இருக்குமாம்
இவருக்கு அவருடைய சொ
வாழ்க்கையைப் பற்றிப் பொ பிடிக்காதாம் அப்படிப் ெ வேண்டும் என்று அவரு
தோன்றினால் அன்று ஒரு புத்தகமே எழுத
போகிறாராம்
EGITLDs as
ராபர்  ை நாட்டுப்புறக் கலை 虞 69первобитоluJвот. 1942, honourro || ||
வந்து விட்டதுமே தாக்கு மட்டுமல்லாமல் சினிமாவிலும் பிராஜகுமார முயலும்போது தன் ாக இருப்பார் என்றுதான் கணவனை நம்பியிருந்தார்ந்து விட்டதும்ரா தேவயானி மார்க்கெட்டே இல்லாத டைரக்டரானதுடன்: ரெஞ்சி தன்னுடைய மார்க்கெட்டும்பிப்படி பல்லடிக்கும் என்றுள்ளம் என்று எதி LIET TEEEE| FLASHALL). ாதும் தர
தயாரிப்பாளர்கள் கொடுத்த ரெட்டுக்கு ஒப்புக்கொண்டுகள் ஒடுமென் குருவியைப் போல் சேர்த்த காசை சொந்தப் படம் எடுக்க ஏஞ்சல் என்று த ை வாம் என்று இராஜகுமாரன் துளைத்தெடுத்த காதல் கண்ணா H. வளின் மனதைப் புண்படுத்த விரும்பாமல் சரியென்று ijI சொல் வைத்தார்
காதலுடன் என்று படத்துக்கு அறிவிப்பும் வெளியா ug: நிலையில் கதை திரைக்கதையை முழுதாகச் சொல்லித்தர சில தன்விடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அட்டிங் பாட்' பழக்கமில்லா என்ற பின்புவுண் வேறு இவருக்கு டைரக்டினா என்ன Manifall: RAFT தெரியும் இந்தப் படத்தை சக்சன் பண்ணட்டு இவகலை அழைத்து விரல் விட்டு ஆட்டறேன் என்று நெருங்கிய நண்பர்களிடம்ருதி' புலம்பியிருக்கிறாராம் இளவரசன் நாயகியா இந்தப்கிரது அடுந்தவரோட படம் விெலியரானால் தன்னைப் படித்த பீடையை I : அத்தோடு தலை முழுகலாம் என்றிருக்கிறாராம் எப்' பொழிந் படியோ ஜெயித்தாலும் தோற்றாலும் தலைவலி என்ற மின் தற்போது மு
நிலையில் நடைபெற்று வருகிறது காதலுடன் டிஸ்க்பவரின் பாய்ப்புக்கா GY UPP PÅ தயாராவிய
-
1 - ܐ

Page 11
  

Page 12
யாரோ எழுதிய மனதை விட்டு அகலாத ஒரு கவிதையைப் போல்
என்றும் அந்த நினைவுகள் தட்டுங்கள் திறக்குமென்றார்
இதயத்தில் குந்திக் தட்டிய கதவுகள் | கொண்டுதாணிருக்கும் தானாய் முடிக் கொண்டன. முளை முழுக்கப் படர்ந்து ஒலுவில் அபுஸர்பான்: உயிர் தடவும் உன் நினைவுகளை -- - - வழு ஏன் அவை முடின?
ாளி தோறும்
கொண்டிருக்கிறேன். បាត្រ ՈIեն இதயக் கதவுகளா..? *** இல்லை. படிவாதம் உண்ணில் இரும்புக் கதவுகள் அர்த்தப்படாத போது குமர் வம் ിങ്ങ அதனால்தான் முடிக் கொண்டன. 魔 ■。 த எந்தன பக்கத்திலே அதனால்தான் நான் நாதியற்றுப் போனதாய் யாமம் சொல்லித் தந்தார் தேடியது கிடைக்கவில்லை. தானி கண்டு கொண்டேன். ബ് ബി. 161 * *** அயலிலே அனல் வசுகின்றன. காலங்கள் இசைந்த போது சுந்துக்கு பூ முடித்தாள கார் றவுகள் ஊமையாகின்றன. 5 Gigol LIGA. G.7076776 slaloa குழவாள் என்னை கைது செய்தாள உதிரத்ததில் தேட அவை அது கடந்த போது- நீ கண்களால் ബിങ്ങ് ബ്രിട്ടി 1 துளைக்கின்றன. என்னோடில்லை காதலால் நான் விழுந்து விட்டேன் அனைத்திலும் தேடி *** அனுமதி தொலைந்தது. உணர்வுகள் தினந்தோறும் தேவியின் புன் சிரிப்பினிலே # அழுதன தேகம் குளிர்ந்து போனத்மா தேடியே ஓடுகிறேன். துணையை இழந்த ஒரு பாதி அவனை பறித்துக் கொண்டாள் கல் நிறைந்த பாதையிலும் மாடப் புறாவைப் போல் என்ன மிதி நிலைத்து நின்றிடுமா? நிறைந்த வதியிலும். *** * கனத்த இதயத்துடன. என மனதைக் குடையும் ன அவளின் இடையினவே த்து இன்னல்களில் கறுப்பு மச்சம் இருக்கக் கண்டேன் பசுந்தரைகள் காணவில்லை. உனக்கும் இடமுண்டு யனைத்து முத்தம் தந்தேன் பந்திருக்கிறது LIGOGLG)/GOTIfj. அது தனிஇடம் காரிகையோ மறைந்து விட்டாள் தென்றலைத் தெரியவில்லை. *** * சுழல்கிறது குறாவளி. நீ வெறும் மெளனங்களை கன வழித்துப் பார்க்கையில்ே நாற்றிசையிலும். தின்பதால் மது படுத்திருந்தேன் நயவஞ்சகர் (LLü, என ஆயுள் கனவில் வந்த தேவதையோ எனக்கு ஏனிந்த வாழ்க்கை அலங்கரிக்கப்படாமலேயே கழுத்தை திட்டிய மனைவியன்றோ நெஞ்சிலேன் போராட்டம். இருக்கட்டும் ஹப்புத்தரையூர் மனோ கோபாலன் றோஸ், பருத்தித்துறை
GLILIT TäJylo II ομιμή: リ 2" எல்முஸ்த்ஜாப்
passif gao u 2. || ||Ugo
முகவரி: மையவாடி வீதி LDIGuğ5605 முதுர்-05 களுபோவில. திருகோணமலை பொழுது போக்கு பொழுது போக்கு வானொலி பத்திரிகை பத்திரிகை டென்னிஸ்
கவிதை நெஞ் இவ்வாரச் சிறப்புக்க தத்துவார்த்த எளின் தமிழர் கவிஞர் வி ஒரு பூங்காவில் முன்று தாத்தாக்கள் அமர்ந்திருந்தார்கள் ஆனால் தருகிறோம் அவர்களிடம் முதுமையின் தளர்ச்சி இல்லை. அவர்களைப் பார்த்துப் பத்தி ரிகை நிருபர் ஒருவருக்கு ஆச்சரியம் அருகில் சென்று அவர்களின் ஆயுள் இரகசியம் பற்றிக் கேட்டார்
முதல் தாத்தா சொன்னார் தொண்ணுறு வயதாகுது எனக்கு நான் இதுவரைக்கும் தண்ணியடிச்சதில்லை புகை பிடிச்சதில்லை பொண்டாட் டியைத் தவிர அடுத்தவளை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. இதுதான் என் இளமையின் இரகசியம்
நான் அவர் மாதிரி கட்டுப்பட்டி ஆசாமி இல்லை. சில சமயம் தண்ணி | அடிச்சிருக்கேன் எப்பவாவது டென்ஷனா இருந்த நேரங்கள்ல புகை பிடிச்சிருக்கேன் ரெண்டு முனு பொண்ணுங்களோட சுத்தியிருக்கேன் என்றார் அடுத்தவர்
") juö örö” "எழுபத்தைந்து இப்போது முன்றாவது நபரின் முறை அவர் சொன்னார் நம்மருட்டே தனிங்க தினமும் முனுவேளையும் தண்ணியடிப்பேன் ஒரு நாளைக்கு ஐந்து பாக்கெட் சிகரெட்டாவது ஊதுவேன் பொண்ணுங்களோட நான் சுத்தாத நாளே இல்லை வாழ்க்கையை அனுபவிக்கனும் இல்லிங்களா
SLtLtt tTS LL L aC TT T SLLS இருபத்தேழு
ஒரு வழக்கறிஞர் இறந்து போனார். அவர் ஏழ்மையில் இருந்ததால் ஈமக் ரியைக்குப் பணம் தேவைப்பட சில வழக்கறிஞர்கள் ஒன்று கூடி ஆங்காங்கே சென்று வசூல் செய்தனர். அதன்படி ஒரு நீதிபதியிடம் சென்று " ஒரு வழக்க நிஞரைப் புதைக்கப் பணம் தேவை ஒரு நூறு ரூபாய் தாருங்கள்" என்றனர்.
அதற்கு நீதிபதி,
வழக்கறிஞரைப் புதைக்க நூறு ரூபாய்தானா? இந்தாருங்கள் இரண்டா யிரம் ரூபாய் ஒரு இருபது வழக்கறிஞர்களைப் புதைத்து விடுங்கள்" என்றார்
ஒரு மருத்துவமனையில் நோயாளி மருத்துவரை அழைத்தார். "உண்மையைச் சொல்லுங்கள் நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன்" என்று கேட்டார் மருத்துவர் இன்று இரவுவரை தள்ளுவதே சந்தேகம் என் அரைஞாண் கயிறு பிடி நீந்துவித்தது அப்பாதா DITU. Gibsluit 60 016) வழக்கறிஞரை அழையுங்கள் என்றார் வழக்கறிஞர் வந்த கால் விரலிடுக்கிலும் கு தும் நோயாளி தன் படுக்கையின் ஒரு புறம் ருத்துவ மும் சோப்பு தேய்த்துவிட வழக்கறிஞரையும் இருக்குமாறு வேண்டினார் பின் படுக்கையில் சாய்ந்து - கூச்சத்தோடருழைந்த TTLTTML LLLL LLLLLLLT LL LLLT JSS T TTT YT T TTT T L T T T T LS
மருத்துவர் நோயாளியை எண் சிந்திக்கிறீர்கள் என்று கேட்டர்
நோயாளி "இயேசு மரிக்கும் போது அவருடன் இரு திருடர்களும் கூடவே தற் 黜
in a 95 SADL d#LDI(6)CouflALuüJL. இருந்தார்கள் அதே வழியை நானும் பரிசோதித்தால் என்ன என்று நீதிக் விபத்தில் அகாலமான
கிறேன் என்றார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்போது தஞ்சம் கொள்வது என்ற தாகம் மனக்குனர்
மனிதத்தை வட குட்களும் காரங்களும் W | குப்பையும் குடிநீரும்தான் முத்தி வெடித்த எங்களுடன் உறவை L/gl/79; 4609670/log(OTI) (B, III alú
ബർ து முகம் காட்டுகிறாய்
அழுவதுதான் வாழ்க்கையென்றால்
தங்களது அழுகையில் கட்டுக் குடும்பமாய் வாழ்ந்தோம் என கனவில் நீ கின்னலப் பதிவுகள் ി ബ ༡༩༥༩
| பன்னிக் கொள்கிறோம் இ0 al
πολογη გენეგეს. அங்குமிங்குமாய் பரித்து நிழலினதும்
விட்டார்களே பறந்த மண்ணை வட்டு ( :9 ܀
鸞 ബി ബ அழுக்குகளை
* திதி) வாழையைப் போல் துடைத்து விட்டுப் போகும்
தொலைக்காட்சியும் பார்க்கிறோம் வானொலியும் ്മിസ്ഥ பதிகையும் வாசிக்கிறோம்
ΟOO б60ї L//7/760)душЛай அகதிகள் முத்திரை குத்தப்பட்டது :ಙ್ಳಿ தலைவதியா இல்லை மனித மனங்கள் மறுபட்டதால்
எங்களுக்கு ஒரு வடிவை 2. புழுதி மணி குழியில் விதைக்கதா என்ற ஏக்கத்துடன் ့်  ́ ́ ́ தன்னை துவட்டிக் கொண்ட |ஊடகங்கள் கம எங்கள் குருவியின்
ഴി ഗ്രീlി ി ിഞ്ഞ foality () GLou இனத்தை பெருக்குவதைத்தான் ബി.മീ. டு
என காதல்
|ೇ॰ செல்கிற吻 எம்நாட்டு சமாதானத்தைப் போல் VPV
வெந்த புண்ணில் வேல்
η கிறது சரித்திர சருகுகள் க எங்களை வயதுக்கு வந்த மலர்களை
உலகுக்கு இலக்க மறந்து விடுகிறது | o್ வந்து முத்தமி
அகதிகள் தினம் வருகிறது உடைந்து போகும்
உலகில் மறந்து கிடக்கும் மக்களுக்கு பருக்களைப் போலல்ல
அகதிகளி என்ற அத்தியாயத்தை ர்
எங்களுக்கு மட்டும் ஏன் எங்களை ஞாபகப்படுத்த 5/56)
ബ.
அச்சடித்து வைத்தான் ിബ தவிர எங்களுக்கான தரவையும் மீசையின் முடியை
* மறக்க முடியாத சுதந்திரத்தையும் தந்துதவுவதற்காக நக்கிப் பார்க்கும்
குழந்தை 20ԱԱ կմ уайд уяам/ /йл நாக்கின் நுனியால் தாகத்தை தனிப்பது ஏ.எப்.எம்.றியாட் கொப்பளிக்கப்படும் சொந்த மண்ணை மண்டும் முள்ளிப்பொத்தானை வெறும் வார்த்தையும் ബ
என் காதல்
தகரக் காத
கடிகார அசைவிப் காலம் இடுகிறது மணித்தியாலத்திற்கு ஒரு
தடிமலகாரனின் தொண்டை சத்தத்துடன் காலைக்கஞ்சிக்கு தினம் தேங்கம் துருவி கடினமாகிப் போன்
எனக்குள்ளே கடிகாரம் ஒன்றை கவிதை எழுதி gro திட வைத்து விட்டாளி என் காதலி மனதைத் தேற்றிக் கொள்கிறேனர். கரங்களைப்போலவும் அல்ல
அந்த காதல் усмаи மணித்தியாலக் கம்பபோல் vy
உன்னைக் கண்டதும் என ாதவை உர் 9ցամ: 5. சொல்லிவிட படபடக்கிறது என் கடிகாரத்தை தூண்டும் பற்றி போல் என இதயம் சிவிர்க்கும்
இதயம்- அந்த என வாலிபமும் உண்னைக் i'o ரெக்கர் தம் ( ) காதலிக்கத் தாண்டுகிறது. அப்போது சொல்லுவர்
உன் சம்மதத்தை எதிர்பார்த்து என் காதலைப் பற்றி
என வழிகள் List 51111/ ஒவ்வொரு நிமிடமும் சுவரில் மட்டுமா கடிகாரம் ി കെlട്ട
வழித்திருக்கும்- அந்த எனக்குள் உனக்காக ஒரு காதல் Af
நிமிடக் கம்பிபோல JEL: GOTTLİ) மத்தை
. அது ஓடுவதும் ஓடாததும் உன் 1ಣಾ /(
அழிக்க பதிவிலே |Goty ബ് (16). உன்னை வர்ணித்து ஆர். சுதன் பிரான்ஸ் நிகாஸ் றிஸ்மி பொத்துவில்
HDD
Fräuéდmbāცფ| *ՈՍԱն: മിത്ര "3... பொதிந்த கனமான அமைதியையும் " 历 ம கிதங்களையும் தன் கவிதைகளிடையே விரவிவிடும் ஒருங்கிணைவற்று அந்தரத்தில் அசையும் அமலன் ஸ்டேன்லியின் ஆறு கவிதைகளை இவ்வாரம் கைகால்கள் சட்டென்று துடிப்புற
அடிவயிற்றில் கத்திபட்ட அவஸ்தையில்
H புகட்டும் பிரக்ஞையற்று பிறந்தவூர்க் குளக்கரையில் அருகில் ஆழ் உறக்கம் கால் நுழைத்துக் கிடக்கிறேன்.
திடீர் சிணுங்கலின் முகாந்திரமறியாது
உதிர்ந்து விழும் மாம்பூக்களை கட்டில் விளிம்பில் மலங்குமென் முட்டித் திரும்பும் மீன்குஞ்சுகள் அவசர அமர்வு
fiinflu unităţilip பீறிடுகிறது வியர்வை மட்டும்
இறந்து விட்டேனா என்று மயிர்படர் மார்பகத்திலிருந்து
சடலத்தின் சதைகளைத் தின்று கொழுக்கும் மீன்கள் ஏலப்பட்டு சந்தை வரும் போதில் பூரணப்பட்டு விடும் ஜென்மம்
புதுக்குரல்
வென்றால் போட்டுடைத்தாற் போலாகிறது နှီးူမျိုးမျိုး அலுத்துப்போய் விட்டதாகிறது கூட்டுப் புழு பறவைக் குஞ்சு?
அப்பாவிற்கு பிரியமானது சொல்லாக்கும் முழு முயற்சியில்
அப்பாவிடம் எனக்குப் பிரியமானது சற்றே வசப்படுவதாகிறது இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வார்த்தைக்குட்படாததொரு பரிபூரணத்தின் ಅಸ್ತ್ರ್ಯ தான் குறிப்பு படுக்கும் போது மட்டும் அலுமாரிமூலையில் இளைப்பாறும்
துறிப்புறப்பட்டு எல்லோரும் தூங்குகையில் அடர்மழையன்ன சாடுதலற்று உறை கழட்டிப் பிரித்து புறங்காட்டி நிச்சலனத்துடன் நிமிர்த்தி மெல்ல விரவிக் கிடக்கும் விண், கன்னத்தில் அழுத்துவேன் unitiadau geir of trawiau சில்லென்ற தகடு ஊடுருவிப் பாயும் நாயூளை ஒருமுறை கூட சதை கிழித்ததில்லை விசையிழந்து மெல்ல தாழும் uurTo)TuLLD.
S S S S S S S S S S S S S S S S S S தழை காரிருளில் என்றாலும் குழல் விளக்கொளிக்கு மட்டும் TL. அப்பாவிடம் போலவே கொஞ்சம் தென்படுகிறது
மிக ஜாக்கிரதையோடு பச்சையம் காட்டும் பதர் பரிச்சயம் கொள்ள வேண்டியிருந்தது டஅதன் கூர்மையை ஒலிப்பதற்கு மட்டுமன்றி
கடப்பதற்கும் கடத்தப்படவுமாகிறது யிலும் Glasfl.- Gor(6). ஒளிரும் விடிவிளக்கு நோக்கி வாரம் சிறப்புக் கவிதைப்
9FLDLJIT GyAGODGOFa605ITGʻOT VAL, YADALI ஒசைக் குறிப்புகளை எழுப்பியடி- இடம் o, மீளக் வெகுநேரம் சிக-- கொலல எனற ஆவதை ஈழதது
கவிஞர் ஆத்மாவின் மிக அதிகாலைப் T எதற்காகவோ கலந்து சிதைத்தன பொழுதின் நீல இருள் என்ற பனிடபட்சிகள் நடுநிசியில்- தொகுப்பில் இடம்பெற்றது.
GTI 22-28, 2002

Page 13
முத்தமிடுதலை செக்ஸ் உற வின் ஒரு பகுதியாகவே பலரும் நினைக்கிறார்கள். அது அன்பின் வெளிப்பாடு, ஆரோக்கியத்துக்கு உதவுவது, உறவுகளைப் பலப்படுத் தக் கூடியது என்பது பெரும்பாலா னவர்கள் அறியாதது.
* கனவனி - மனைவியோ, காதலர்களோ, வேறு உறவுகளோ பிரியும்போது முத்தமிட்டுப் பிரி வதன் முலம் அடுத்த சந்திப்பின் போதான அவர்களது மன நிலை இனிமையானதாக ஆரம்பிக்கும்.
* முத்தமிடும்போது இருபத்தி ஒன்பது தசைகள் இயங்குகின்றன வாம். அழுத்தமான ஒரு முத்தத் தின் முலம், ஒரு நிமிடத்தில் 64 கலோரிகளை இழக்க முடியுமாம்.
* முத்தமிடும் போது வாய் மற்றும் உடல் முழுவதுமுள்ள செபேஷியஸ் சுரப்பிகள் சீபம் என் கிற திரவத்தைச் சுரக்கச் செய்கின் றனவாம். இது முத்தமிட்டுக் கொள் ளும் இரு வரிடையே பிணைப்பை அதிகரிக்கவும் அன்பைப் பெருக்க வும் உதவுமாம்.
* தினம் இரவு தூங்குவதற்கு முன் ஒருவரையொருவர் முத்த மிட்டுக் கொள்வது பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் என்று புதுத் தகவல்களைத் தெரிவிக்கி றார்கள் பல் மருத்துவர்கள், முத்த மிடும் போது வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. அது பற்களின் எனா மலைக் காக்க உதவுமாம். தவிர அந்த உமிழ்நீர் பற்குழிகளுக்குக் காரணமான உணவுத் துகள்களை அகற்ற உதவுமாம்.
* உதடுகளில் ஆயிரக்கணக் கான நரம்பு முனைகள் உள்
Glagoo Taibai
GOGilj, J.
சல்வார் பரிசுப் போட்டி
ளன. அவற்றால் உணர்ச்சிகளை உடனே புரிந்து கொள்ள முடி யும் முத்தமிடும் போது மன உணர்வுப் பரி மாற்றத்துக்கு இது உதவும் என் கிறது ஒரு சமீபத்திய ஆராய்ச்சி,
முத்தம் பற்றிய சில போனஸ் தகவல்கள்
பெண்கள் கழுத்து மற்றும் காதுகளில் முத்தமிடுவதையே அதி கம் விரும்புகிறார்கள், ஆண்கள் உதடுகளில் முத்தமிடுவதையே அதி கம் விரும்புகிறார்கள்
நவநாகரீக uprilepaus
69|gipun 9 Gort so GLJITg5 LIDIT GOTg5).
60T சல்வார்களுக்கு "லைநகரில் நாடும் ஒ
JEDVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
★ ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். · வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். 魔
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
ரே இடம்
Gefügunglai GuIJÓguió f66uIñ
பி.கு:
GLu:, ...................
முகவரி.
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது L60), LIULTÉ 5 60) 67 அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
28 - O2-2OO2
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு SSS SS SS SSS SS SS SS SS SS SS SS LSS SMS MMMS SSSSSSS SSS LSS LSSL LS L SLS SS L LSS Eliisi Girl III i LIIIIllibiri freisilIIIí? 35 Göp GOD GROOT GnInTafadlašas அதிவும்!
asismurtub af GibGLITsar
fai alumpuluh 5 Terda Sè
வர்தான்
29/ஏ, அலியார் வீதி, கல்முனை-07
arů,22-28, 2002
SMLSMS TT LTLMLC MTTMLL TLLLLLTT TLLS TL LLTL TLLTTL TTTYTMtMTTtLLS
தேவாரம் யாருக்கு ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வெம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் SDS T T 00 MLMM LLLT TL LTTT L TT TT TMTLLLL0 TTLLtLLLT TTMrMLLtttS
* முத்தமிடு இருபத்தைந்து 6 வாம். ஒவ்வொ6 அர்த்தத்தை உ
* LUGOJOT GØ)L முத்தமிடுதலும் இருந்திருக்கிறது முடிகிறதா?
* பொது இ மிட்டுக் கொள்ளு வில் இன்று சா ஆனால் ஒரு கா தன் மனைவியை முத்தமிடுவது ச என்று இருந்தது சந்திக்கும் பெண் கழுத்தில் முத்த பழக்கம் இன்னு இருக்கிறதாம்.
முத்தமிடுவி வாது என்ற க பொய்யென ருக்கிறது அழு UJ35 (35 GT (ULGM) LID களைப் பரப்பும் கம் என்கிறார் 05 Girl.
* சில ஐரோ முத்தத் திருவிழ நீண்ட நேரம் மு. ளும் ஜோடிகளுக் கொடுத்து மகிழ்
தனக்கு விரும் காட்சி நிகழ்ச்ச
தடைவிதித்த த
கொலை செய் ஒருவர் கைது ெ W。 எகிப்து நாட் நகரமொன்றில் இடம்பெற்றுள்ள ஷெரிஹான் யுவதிக்கு சிரியல்கள் போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இீ)
Gloye Gauleen guGlugot
அவுஸ்திரேலிய ஆராய்ச்சி யாளர்கள் உலகத்தவரை ஆச்
சரியத்திற்குள்ளாக்கியிருக்கிறார் கள் உங்கள் கண்ணிரை வைத்துப் புற்றுநோயைச் சொல்லிவிடலாம். உங்களுக்கு வரும் புற்றுநோய்,
தலில் மொத்தம்
/60).Մ. Ս. 6II Փ. Թ//6/60/ ன்றும் ஒவ்வொரு ணர்த்தும்
ய ஒலிம்பிக்ஸில் ஒரு போட்டியாக து என்பதை நம்ப
டங்களில் முத்த நதல் அமெரிக்கா வ சாதாரணம் லத்தில் கணவன், ப் பொது இடத்தில் ட்டப்படி குற்றம் தெருவில் தான்
ண்ணை அவளது
மிட்டு வரவேற்கும்
ம் சில நாடுகளில்
தால் எய்ட்ஸ் பர ருத்து சமீபத்தில் நிரூபிக்கப்பட்டி த்தமான முத்தத் ற்றும் புற்றுநோய் வாய்ப்புகள் அதி கள் மருத்துவர்
ப்பிய நாடுகளில் ாவே நடக்குமாம். த்தமிட்டுக் கொள் குப் பரிசெல்லாம் கிறார்களாம்.
| உங்கள் பெற்றோருக்கு. குடும்பத்
திற்கு வரும் புற்றுநோய் அனைத் தையும் சொல்லிவிடலாம் என்று அடித்துச் சொல்கிறார்கள்
சிட்னியில் உள்ள கோப்ரெட் டிவ் ரிஸர்ச் சென்ரர் ஒப் ஜ
ரிஸர்ச் அன்ட் ரெக்னோலொஜி ' ஆய்வு மையத்தில் இந்த
ஆராய்ச்சியின் முடிவு தெரிய வந்திருக்கிறது
நோயாளிகளின் கண்ணீரில் குறிப்பிடத் தக்க ஒருவகைப் புர தம் காணப்படுகிறது. இதை மார்க்கர் புரோட்டீன் என்கி றார்கள் இந்த மார்க்கர் புரோட் டீனுக்கு எல்ஜி என்று பெயர் பெரும்பாலும் ஹோர்மோன் கார ணமாகத் தோன்றும் மார்பகப் பற்றுநோயிலும் பராஸ்டேற் புற்றுநோயிலும் இந்த மார்க்கர் புரோட்டின் காணப்படுகிறது.
இது எப்படித் தெரிய வந்தது என்கிறீர்களா? இந்த விஞ்ஞானி கள் வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார்கள் அதாவது ஒருவரை விட மற்ற
கர்ப்ப காலத்தில் பெனகள் ஆட்டமும் பாட்டமுமாக இருக்க வேண்டும் என சமீபத்தில் ரஷ்ய ஆராய்ச்சியாளர் டாக்டர் மிகைல் வாசரவ் தெரிவித்துள்ளார். இத் தகைய சூழலில் இருக்கும் பெண் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர வளரப் புத்திசாலித்தனத்துட னும், தன்னம்பிக்கையுடனும் திகழ் வதாகத் தெரிவித்துள்ளார்.இதற்கா கப் பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார் அவர் ரஷ்ய கர்ப்பிணிகளில் பாதிப் பேர் இவர் ஆரம்பித்துள்ள கிளப் பில் உறுப்பினர்களாகச் சேர்ந்து
கின்றனர் =
Jijigu(Birmaoj Groegaifft,
கண்டறியலாம்.
வர் அழும்போது ஏன் அதிகமாகக் கண்ணிர் வருகிறது என்பதுதான்
அந்த ஆராய்ச்சி கண்ணிரைக்
குறைப்பதற்காக நிரந்தரமாகப்
பொருத்தக் கூடிய கண்ணாடி
யைத் தயாரிப்பதற்காகவே இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார் Մ, 6II , 。
ஆனால் ஆராய்ச்சியில் பார்த் தால் இந்த எல்ஜி புரதமுள்ள நோயாளிகளின் பின்னணியில் உள்ளவர்களுக்குப் புற்றுநோய் வந் திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தெரியவந்தன. புற்றுநோய் தோன் றும் போது இத்தகைய புரதங்கள்
கண்ணிரில் அதிகரித்திருக்கலாம்
என ஆராய்ச்சியாளர்கள் கூறு
* கர்ப்ப காலத்தில் புகைபிடிக் கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந் தைகள் தங்களுடைய இளம் வயதி லேயே புகைப்பழக்கத்திற்கு ஆளா கிறார்கள் என அமெரிக்காவின் பிட்ஸ்பேர்க் பல்கலைக் கழக ஆய் வொன்று கூறுகிறது. இதற்குக் கார ணம், புகையிலை கருவைப் பாதிப் பதுதான் என்கிறார்கள் ஆய்வுக் காக அறுநூறு குழந்தைகளை உட் படுத்தினார்கள். இவர்களது தாய் மார்கள் தினமும் 15 சிகரெட்டுக் களையாவது பிடிக்கும் பழக்கத் தோடு இருந்தார்களாம். தந்தை சிகரெட் புகைத்தாலும் கருவைப்
விட்டார்களாம். பாதிக்கும் என்கிறது அந்த ஆய்வு ING LITER GILGE DGA, DUSESTOG) liigi
பமான தொலைக் யைப் பார்க்கத் ன் பாட்டியைக் இளம் பெண் சய்யப்பட்டிருக்கி
டின் தென்பகுதி இந்தச் சம்பவம்
Up3LDL 6767 D 18 தமிழக மெகா ல் எகிப்தில் ஒளி
பரப்பாகும் ஒரு நாடகத் தொடர் மீது தீராத ஆசை சற்று அந்த மாதிரியான காட்சிகளும் அதில் உண்டு வீட்டில் ரி.வி பார்த்துக் கொண்டிருந்தார் ஷெரின்ஹான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்காதே என்று தடுத்திருக்கிறார் கண்டுரா அப்துல் ரஹ்மான் என்ற பாட்டி, இருவருக்கும் இடையில் வாக்குவா தம் முற்றியது ஆத்திரமடைந்த
இபத்தி ஷெரிஹான் சமையலறை
யில் இருந்த கத்தியை எடுத்து வந்து மெகா சிரியலை நினைத்துக் கொண்டே மொத்தக் கோபத்தை யும் ஒன்று திரட்டிப் பாட்டியின் கழுத்தில் குத்தினார். அதே இடத் தில் பாட்டி இறந்தார் ஷெரிஹான் கைது செய்யப்பட்டிருக்கிறார்

Page 14
W
W
W.
உப்புத் தண்ணீர்க்கி அந்தக் கிராமத்தில் கொஞ்சம் காரியாக இருந்தாலு பணம் வைத்திருப்பவளும் அவள்தான் குத்தான் அதிர்ஷ்ட பிறகு கேட்கவா வேண்டும் ஏழை அள்ளிக் கொடுக்கிறா இனங்களைக் கொடுமைப்படுத்தி விட்டுக் கிணற்றில் ம வந்தாள் கிராமத்தில் மொத்தமே ஏழு ன்ைனர் இளநீராய்
இருந்தன எல்லாம் இவ்வளவு போத
கிணறுகள்தான்
)- கேட்டு வரும் ஏழைக
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் என்ன முரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
தெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்
சுப்பிரமணிய பாரதியார்
த்தொனி கிராமத்தைச் சேர்ந்தவள் தங்கம்மா
பணக்காரி காசு ஆசை பிடித்தவள்
9Մ (5LIT வநதTள தங் எதிர்த்துப் தைரியம் ! 6) தண்ணீர் எ கள் இந்த *Jö@° வந்து சேர் ஒரு நிலம் வீடு கட்டிக் glial gas அந்தக் கிை தங்கம்மா வ தண்ணீரை - 30-1 T
குணசீல பரோபகார அன்பு செலு GSIIIGÓ GTGÜG) கும் இலவச )%8ܬܐ ܕܡ Eர் வழங்கி
----- தங்கம்மா விட்டுக்குத்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்ாரு ஆல்
. . . . . . .1 குணசீலன் வீட்டுக்கு தார்கள் தண்ணீர் வி விட்டதில் கடும் ஆத் வுக்கு
குணசீலனைப் பு ஒன்றும் ஆகப்போல் ஏதாவது வழி யோ நல்ல தண்ணிர்க் கிை வேண்டும் என்று திட தங்கம்மா
திடீரென்றுதான் தங்கம்மாவுக்கு உ LIDU, GA) GATj, JGX ST jfa.) G: திருமணம் முடித்துக் டியது. வரதட்சணை றைக் கேட்க வேண்டி தங்கம்மாவின் திட்ட பெண கேட்டுப் கம்மா வரவேற்று உ சீலன் "உங்கள் பைய னைக் கொடுப்பதில் என்னிடம் இருக்கும் என் மகளுக்குத்தான சின்ன நிபந்தனை" போட்டான் குணசீல மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் "என்ன நிபந்தை ஒன்றுக்கு பரிக் ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.09.2002 கேட்டாள் թե ժամy: ε, έτσεστερ έξι αδιο ζει πιο ια οιου : 4.633 இல்லை. உங்கள் வீட்
εί5 οσταρ σε εναπτσιρου ή டும் எனக்கு எழுதி G)
○]山。 டும்" என்றான் குண L. gloo. 1772 "நாம் அவன் கி
Glort (LPLol
போக அவன் நம் வ கேட்கிறானே? என் டாள் தங்கம்மா எ
வர்ணம் தீட்ரும் போட்டி இல 460
Li fl-Opej, ĠU Lif LI Goo fil- ქf|ვუიც (ევე ყვეfiქვეყ;/r| | | | | சொலமன் தர்ஷா, கிணறைக் கேட்கிறீர் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம், யாழ்ப்பாணம் இல்லை இந்தக் நல்ல தண்ணருக்கா
பாராட்டுக்குரியவர்கள்: கிறார்கள் என்னுடை கு. ஆதவன், 1 யோகராசா கலாரஞ்சினி, இலவசமாக விநியோ 3 ஆம் குறுக்குத் தெரு வவுனியா и да пала) 04.jpg и пошло од எனினும் போதவில்
my. G. ფ. ცmისფრჩ ფოთmpის கிணறும் இருந்தால் s
கபிரசாந்த் எஸ்.கே ருஸ்ண குறைஸ் பும் இலவசமாக விற் பெரியமுல்லை, நீர்கொழும்பு நுரைச்சோலை அதற்காகத்தான் GLI ஜே GF WGJ GGGTTTTT29 SFTLIDIT, எம்விதுர்சன், -9|6/60/gյ ֆԱIII6 விவேகானந்தா கல்லூரி, கொழும்பு- யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை பார்த்து நெகிழ்ந்து
. ܕ ܡ SL என் தவராஜா, ஜயதிப் விஜயகுமாரன், கம்மா "சம்பந்தி உங் 3 ID JILGOL LITO) 0 விதி LI JAGOONT. Gast புளுமென்டால் தவி கொழும்பு-14 SIGOTSGOTIUTUD DT(b
. இனிமேல் எல்லோருச்
LI, 1)(TGü6WTT, TG). Figg Osir, தண்ணீர் கொடுக்கிே பேராதனை விதி கண்டி அக் அ மகா வித்தியாலயம் அக்கரைப்பற்று Gills) உருகச் Gar TGT
ിങ്ങ്
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W W
W W
W
KK MW)
ணறு கொடுமைக் ம் தங்கம்மாவுக் தேவதை அள்ளி ளே! அவளுடைய ட்டும்தான் நல்ல
இருக்கும்.
ாதா? தண்ணீர் விடம் குடத்துக்கு
2. உயரத்தில்
நூல் நூலாய் காட்சி தரும் தைக்க ஆகாது வயிற்றுக்கு ஆகும் அது என்ன?
இருப்பவன் நக ரத்தைக் கொதிக்க வைப்பான் அவன் யார்? நெளிவான் வளைவான் நிமிர வும் கூடச் செய்வான்; ஆனால் ஒடிய மட்டும் மாட்டான் அவன்
TÜ? வந்தது தெரியும் போனது தெரியாது அது என்ன? தண்ணிரிலே பிறந்து தண்ணி ரிலேயே மடிவான், தரணிக்கே சுவை தருபவன் அவன் யார்?
ய் வசூலித்து கம்மா அவளை பேச யாருக்கும் இல்லை. அவள் சக் கொடுத்துத் டுத்துப் போனார் நேரத்தில் அந்த o fabad sa Lala தான் புதிதாக வாங்கி அங்கு கிணறும் வெட்டி iன ஆச்சரியம்
ரத் தன்னர் நீலத்திமிங்கிலத்தின் குட்டி
பிறந்த உடனே அபார வளர்ச்சி பெற ஆரம்பித்து விடுகிறது. தாயிடம் பால் குடித்து வளரும் 6 மாத
ட்டுக் கிணற்றுத் விட அதிக சுவை
இருந்தது. 2007 DG) all 61607. ஏழைகளிடம் 2த்துபவன். அத ஏழை மக்களுக் மாகவே தள்ை னான். இப்போது
6. உருகி ரு வான் உயரத் தைக் குறைத்துக் கொண்டே வருவான் அவன் யார்?
7. அவன் பாடினான் அதுவும்
பாடியது அது என்ன?
8 சூடுபட்டுச் சிவந்தவன் வீடு
கட்ட உதவுவான் அவன் யார்?
99IsIE9) LUMIO) GL9
In 19C96 (914
"სექo)(ტცეტფი;
மmழகி (Q9 (19611G) anrim (13.
தாய் கங்காரு 2 மீற்றர் உயரமும் 100 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும். ஆனால், அதன் பிறந்த குட்டி எப்படி இருக்கும் தெரியுமா? உயரம் ஒரு அங்குல நீளமே இருக்கும் ஒரு ஸ்பூனில், பிறந்த 3 கங்காருக் குட்டிகளை நிரப்பி விடலாம். அவ்வளவு சிறிது!
காலத்தில் அசுர வேகத்தில் வளர்கிறது. ஒரு மணி நேரத்திற்கு
35、Gör öröL
தண்ணீர் எடுக்க அதிகரித்துக் கொண்டே 19v. "? போகும் நீலத் திமிங்கிலக் LJ LIGMLollU(h), LLL LI
யாபாரம் படுத்து குட்டி தன் தாயிடம ஒரு
நாளைக்கு 50 முதல் 60 லீட்டர் பால் குடிக்கும்
திரம் தங்கம்மா
பாலூட்டிகளில் பிறக்கும்
ழிவாங்குவதால் தில்லை வேறு சித்து அவனது
ாறை அபகரிக்க LL CLITLLITG
அந்த யோசனை நித்தது. தனது பின் மகளுக்குத் கொடுக்க வேள்ை ாக அந்தக் கிண து என்பதுதான்
D.
போதே தாயின் உடல் அளவில் முன்றில் ஒரு பங்கு நீளத்திற்கு இருக்கும் ஒரே பிராணி முள்ளம் பன்றிதான் தாயின் உடல் 84 சென்டிமீற்றர் நீளம் என்றால் பிறக்கும் குட்டி 28 செ.மீற்றர் நீளம் இருக்கிறது வேறு எந்தப் பாலூட்டிக்கும் இந்தச் சிறப்புக் கிடையாது.
போனாள் தங் சரித்தான் குண றுக்கு என் பெண் பரம சந்தோஷம் சாத்து எல்லாம் ஆனால் ஒரு என்று பீடிகை 0. ா? ஆர்வமாகக் "வேறு ஒன்றும்
ஹங்கேரி நாட்டில் ஆட்டு நாய்
என்றொரு நாய் வகை உண்டு தங்கள் கூட்டத்தை விட்டு வழி
鷺 ஏறிக் கொண்டு சரியான பாதை களின் கூட்டத்தில் சேர்த்து வி
தவறிய ஆடு
த்தி ல் வழி நடத்
டுக் கிணறை மட் | DOI. சரியா?
fajai.
ட்டுக் கிணறைக் ஆச்சரியப்பட் வினும் அதிர்ச் |D60, "எதற்குக் IGIT?" GT 60T DIT 677 ராமத்து மக்கள் ஆலாய்ப் பறக் கிணற்று நீரை த்து வருகிறேன்
9-Iblძნტibმბის — III မ္ဘာကြီးမှ - }արցից 5,6մn Gլp| டன் என்றான்.
உள்ளத்தைப் போனாள் தங் ள் நல்ல உள்ளம் ட்டது. நானே ம் இலவசமாகத் ன்' என்று உள் ாள் தங்கம்மா
JIAOGO
UA
வழி நடாத்தல்
ஆஸ்திரேலியாவில் ஆட்டு மந்தை களின் தலைவனாக அவற்றை வழி நடத் தும் பொறுப்பை ஒரு பறவை மேற்கொள் ளும் சரிதானா?
மத்திய ஆபிரிக்கப் பகுதியில் உள்ள பபுல்கஸ் ஐபிஸ் என்ற பறவை அங்குள்ள எருமைகளையும், தண்ணீர் எருமைகளை யும் அவை வழி தவறும் நேரத்தில் சரியான வழி காட்டி உதவுகிறது சரியா, தவறா?
னறைக் கேட்கப் இந்த புதிர்
IV G35L6VO
சென்றவாரப் புதிரின் விடை:
N
ܠܐܼܲ.
Xy இவற்றின் பெறுமதி என்ன?
ar. 22.28, 2002

Page 15
னிதான இறையாசி களுடன் அவசரமாய் நீள தொலைவில் இருந்து, நெடுநாள் நெருடலின் பின் உனக்கிதை எழுதுகிறேன் என்று மினிய எண் அண்ணாவுக்கு
மெழுகுதிரிகளோடு போராடிக் கொண்டிருக்குமிந்த மெல்லிய இர வில் என் காகிதக் கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் சில உணர்வின் விம்பங்கள் உன்னோடு பேச நான் அனுப்பி வைக்கின்ற ஊமைக் காகித
உணர்வுகள் என் இதயச் சிரங்கு
களுக்கு இதமளிக்கும் வார்த்தைச் சுரண்டல்கள் என் கவலைக் குளத்துக் கண்ணீர்க் குமிழிகள் உன் கைகளில் சரசரகக வரும என வாரததைச சருகுகள் அண்ணா, நீ நலமா?
நானிங்கு நலமே.
எழுதும்போது மெல்ல நிமிர்ந்து மெழுகுவர்த்தி பார்க்கின்றேன். மெள னத்தைத் திரவ வார்த்தைகளால் அந்தத் தீ நாக்கு எத்தனை அழகாய் உச்சரிக்கிறது? எதையோ எழுத நினைத்தும் எழுத முடியாமல் அழுது வடிக்கிறதே அந்த மெழுகுப்பேனா, அதைப் போலவே தவிக்கிறது என்பேனா என் எண்ணச் சூட்டில் பேனாமை கூடக் கொதிக்கிறது.
வெட்டவெளி வான் பரப்பை வெறிக்கிறேன். அங்கே வானத்து அதிசயம் வெளிச்ச நுரை. வானத்திலி ருந்து பூமிக்கு ஒரு வெள்ளி ஏணி. பூமியில் பிறந்ததையிட்டு மனிதன் கர்வப்படும் நேரம் வானில் கலைந்த முகில்களுக்கிடையில் கசிந்த நில வொளியில் கணிமுடி அமர்ந் திருக்கிறேன். விழிகள் என்னவோ முடித்தான் இருக்கின்றன. நான் மட்டும் ஓசைகள் இல்லாத ஓர் உலகத்துக்குள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மெளனம் தேடி வந்தாலும், வானொலிப்பெட்டியின் காது திருகிக் கத்தவைக்கும் நம்மவர் மத்தியில் காற்றின் அலைவரிசையில் பறவைகளின் ஒலிபரப்பைக் கண் முடிக் கேட்டுக் கொண்டிருக்கி றேன். "நினைவுகளுக்குப் பேன் பார்ப்பது ஒரு நித்யசுகம் அந்த சுகானுபவத்தின் போது கண்களில்
ருந்த அந்தப் புன்னகை நாட்கள்
பாதியும் இதயத்தில் முழுமையும் திறந்து கொள்ளும் என்னும் கவி வரிகள் எங்கோ படித்ததாய் ஞாபக மிருக்கிறது. உன்னை உறவுகளை ஊரை என் நினைவு வட்டத்திற்குள் நிறுத்தி நினைத்துப் பார்க்கிறேன். இற்றைக்குப் பன்னிரு வருடங்களுக்கு முன்பாக இருக்கும் கண்ணில் கண் ணீைருடன் பார்க்கும் போது கலங்
கலாய் தெரியும் காட்சிகள் மாதிரி
அந்தப் பழைய நினைவுகள் உனக்கு எப்போதாவது வந்ததுண்டா? பூக்க ளின் புன்னகையை யாசித்துத் தவமி
செருப்பில்லாத பாதங்களோடு பச் சைப் புல்லில் நடந்த அந்தப் பணிப் பொழுதுகள் நீலக் கடலின் ஒரம் நின்று கால்கள் நனைத்த அந்த வாசனை நாட்கள் இரவின் பனிக் குளியலைத் துவட்டிக் கொள்ளாத தளிர்களோடு கதை பேசிய மெல் லிளம் காலைப் பொழுதுகள் வெட்ட வெளிப் பரப்பை முடியிருந்த பச்சை மரகதப் பந்தல்கள், சிறகை அசைக் கும் சின்னப் பறவைகளின் சில்மிஷங் கள் வண்ணத்துப் பூச்சிகளுக்கு வகுப் பறையான நம் வயல்வெளிகள், நாம் விழுந்து காயப்படுத்திக் கொண்ட வரப்பு வழிகள் இவற்றில் எவையா வது உன் ஞாபகத்துக்கு வந்த
துண்டா?
அல்லது ெ பிற்பகுதியில் நம் விட்டு நீயொரு திசையில் முட்டை பெயர்ந்து ஓடிய இரவு காதைத் வெட்டிச் சென் விட்டு விட்டுத் அடிக்கடி தொட்
வைத்த அந்த
பொலிகள் தொை
முகங்கள் நம்
வடிந்து காய்ந்த த்தம் இறந்துபோ இதயத் துடிப்பி பயங்கர நிமிஷங் சந்தோஷமும் கொலையுண்டு ே ՄԳ Ձ6Wh gյjail , ஞாபகமிருக்கும் நம் அழகான வ பட்ட அந்த இர னையோ சூரிே விட்டன. ஆனால் மட்டும் எம்மை விடியவே இல்ல
பன்னிரண்டு களுக்குப் பிறகு
DU, ing, J. GUITus)
SSS SS SS S S S S S S S L S S S S L S S S S S S LS S S LSL S LS S L S L S L S L S L S SS LLA
டங்கு சம்பிரதாயங்கள்
முடிந்து சில மாதங்கள் உருண்டு ஓடிவிட்டிருந்தன. கட்டைச் சட்டையுடன் தோழிகள் புடைசூழ வயல் வெளிகளில் துள்ளித் திரிந்த அந்தப் பசுமை நினைவுகள் இப்போது வறண்டு போயிருந்தது. நினைத்தபடி ஆடையணிந்து அரைகுறையாக இப்போது ஆடிப்பாட முடியாது. மார்புக்கு முந்தானையும், பாவாடை சட்டையும் உடம்புடன் ஒட்ட மறுத்தி ருந்தாலும் அம்மாவின் கட்டளைக் காக அணிந்திருந்தாள் முன்பெல் லாம் நினைத்த நேரங்களில் நினைத்த இடங்களுக்கு அச்சமின்றி அனுமதி யின்றிப் போய் வருவாள். இப்போது அப்படியில்லை. வீதிக்குச் செல்வ தென்றாலும் அம்மாவிடம் அனுமதி பெற வேண்டும். சில நேரங்களில் தான் பெரிய மனுசி ஆகாது, அந்த இன்பம் நிறைந்த சிறுமியாகவே இருந்திருக்கலாம் என்று இவள் மனசு வேதனையுறும் அப்போதெல்லாம் தன் சுதந்திரம் ஏதோ ஒரு வகையில் பறிபோய்விட்டதாக எண்ணிக்கொள் வாள் சிறுமியாயிருந்த போது எப்போதும் கூடவே வந்து நொண்டிச் சக்கரம், பூமிதித்தல், கல்லு மிதித்தல், மாமி, மச்சியென்று எத்தனை விளையாட்டுக்கள் இருக்கின்றதோ அத்தனை விளையாட்டுக்களையும் சேர்ந்து விளையாடி இன்பம் கொணி டாடிய தோழியர் படை இப்போது முற்றாகக் குறைந்திருந்தது. அவர் கள் கூட இவளைப் போல பெரிய மனுசியாகி வீடுகளுக்குள் அடைபட் டுப்போனார்கள். இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடுகள் யாருடனும் கதைக்க முடியாது. யாரையும் பார்க்க முடியாது அடிக்கடி அம்மாவின் புத்திமதிகள் இவளுக்கு வாழ்க்கை சலிப்பாகவே இருந்தது. வெறுமையாயிருந்த இவளு ட இதயம் ஏதோ புரிய முடியாத ாரவால் நிரப்பப்பட வேண்டு மென்ற ஏக்கம் இவளுள் அதிகரித் திருந்தது. இந்தக் கட்டுப்பாடான
ú22_28,2002
வாழ்க்கை இவளின் இந்தக் குமரிப் பருவத்தில் ஒரு வெறுப்பையேற்றி யிருந்தது.
அம்மா ரவுணுக்குப் போகப் புறப்பட்டாள். இவளும் அடம்பிடித் தாள்.
"அம்மா நானும் ரவுணுக்கு வா றேன்"
"நீ குமராகிட்ட இல்ல, இனி ரவு ணுக்கெல்லாம் போக முடியாது. உனக்குத் தேவையான உடுப்பையெல் லாம் நானே எடுத்து வாறன்" வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க
இவள் மனசு இடந்தரவில்லை. அம்மா , விடம் கெஞ்சிக் கூத்தாடி' அனுமதி:
வாங்கி விடுகிறாள் சன நெருக்கடி
யில் நிரம்பி வழிந்த பஸ்ஸினுள்
தாயும் மகளும் ஏறிக் கொள்கிறார் கள் பஸ்ஸினுள் நின்றிருந்த காளை யர் கண்கள் இவள் மேனியை மொய்க் கின்றன. அந்த ஒவ்வொரு பார் வையும் இவள் உடலை ஊசியாய்க் குத்துகிறது. அந்த வேதனை என்ன என்பதை இவளால் உணர முடிய
வில்லை. சிறுமியாய் பஸ்ஸேறிப்
பயணித்ததற்கும், இப்போது குமரி
யாய் பஸ்ஸேறிப் பயணிப்பதற்குமி : டையில் இவளுக்குப் பாரிய வித்தியா : சம் விளங்கியது. அடிக்கடி நின்று
ஊர்ந்து ஓடி மாற்றங்களுடன் நகர்ந்த பஸ்ஸின் அசைவினால் ஏற்பட்ட உரசல்கள், நெருக்கங்கள், மோதல்கள் எல்லாமே இவளுள் இனம் புரியாத உணர்வு மாற்றங் களை ஏற்படுத்துகிறது. வெறுமையாயி ருந்த இவள் உள்ளத்தில் ஏக்கமும், எதிர்பார்ப்பும், வெறுப்பும், ஏமாற்ற மும் மாறி மாறி உருவாகிறது. வேக மாய்ச் சென்ற பஸ் வண்டி முன்னால் ஒரு வாகனம் வரவும் சடுதியாய் நிற் கிறது. பஸ்ஸினுள் இருந்த பயணிகள் ஆளாளுக்கு மோதிக் கொள்கிறார் கள் இவளில் கூட ஒரு இளைஞன் இடறி விழுகிறான். அது இடறலா அல்லது எதிர்பார்த்ததா என்பதை இவளால் உணர முடியவில்லை. சம்பிரதாயத்திற்காக அவ்விளை
ஞனை முறைத்து பதிலுக்கு அவன் றான். இவளின் வேகத்தையும் விஞ் கிறது. உடலெல் துளிகள் முளைத் குனிந்து கொள் பதற்றமும் பரித வென்று இவளா allolja)a),
ரவுணி வந்து மகளும் இறங்கிக் இதயப் பதற்றம்
வில்லை. புடைவை கிறார்கள் பல
ஆங்காங்கே விய விற்பனை இளைஞ கண்டதும் ஒரு இ ஆடைகளைக் கான கடி இவளை உற் இவளால் ஆடைக யவில்லை. அடி பார்க்கும் அந்த பார்க்க வேண்டு அம்மா பக்கத்தில்
 
 
 
 
 
 
 
 

தானர்ணுறுகளின் മlഞU 2.jpഖ്ഞബ് திசையில் நான் ஒரு முடிச்சோடு இடம் அந்த விடியாத தொட்டுக் கருத்தை ற வேட்டொலிகள் துடித்த இதயத்தை டுத் தொட்டு நிறுத்தி
நாய்களின் குரைப்
லந்து போன மனித தங்களை நனைத்து
புதிதாக இருக்கிறது. நாம் பிறந்து வளர்ந்த ஊரே புறம்போக்கு நிலமாக மாறிக்கிடக்கிறது. நீயும் நானும் நம்மவர்களும் ஓடி விளையாடிய அந்த வயல்வெளியில் மனித காலடி களுக்காகச் சருகுகளோடு மிதிவெடி களும் காத்திருக்கின்றன. இந்த யுத்தம்
நம் தேசத்தில் பூக்களைக் கூடத்
துருப்பிடிக்க வைத்துவிட்டது
அன்றொருநாள் நாம் அமைதி யாய் வாழ்ந்ததற்கான அடையாளங் கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் நம்மவர்கள் யாரும் இந்தத்
தேசத்தில் இல்லையே பண்டைய
சிதறிப் போய் விட்டோம் அண்ணா, தனிமையில் உன் வாழ்க்கை எப்படிப் போகிறது அந்தியிலே கூட்டம் கூட்டமாய் கூடு செல்லும் பறவைப் பந்தல் பார்வையில் கரையும் வரை
இமைக்காமல் பாத்திருக்க உன்னால்
முடிகிறதா? போட்டியிட்டு தொட்டாற் சிணுங்கி தொட்டு அது விரியும்
வரை பொறுமை காத்து நிற்க ஒரு
பொழுதேனும் கிடைத்ததுண்டா? பெளர்ணமி நிலவில் பாய் விரித்துக் கதை பேசிய காலங்களை மீண்டும் கடந்ததுண்டா? வெப்பக் கோடையில்
அமர்ந்து விளையாடும் முற்றத்து
வேப்பமரம் கனவிலேனும் வருகி றதா? நம் கதை கேட்டால் சூரியனி லும் ஈரம் கசியும், பகலே இருட்டை
நாகரீகத்தை அகழ்வாராய்ச்சி செய் யும் ஒரு ஆராய்ச்சியாளனின் கவனத் தோடு தேடிப் பார்த்தேன். பன்னிரு
நம் சொந்த இர ன மனிதநேயத்தின்
காய் காத்திருந்த ஈள் நம் நிம்மதியும்
&մ այն հիմքից: பான அந்த நள்ளி நிச்சயமாய் உனக்கு என நம்புகிறேன்.
டிக்கை சிதைக்கப்
வக்குப் பின் எத்த
வருஷங்களுக்கு முன் நீ கிறுக்கிப் போட்ட காகிதத் துண்டு கூட கறை யான் கடிக்காமல் அப்படியே இருக் கிறது. நீயும் நானும் தூக்கி விளையா டிய பொம்மையொன்று கால் கைக ளின்றி முலையில் கிடக்கிறது. நாம் ஓடி விளையாடிய வயல் வரப்பில் நடந்து பார்த்தேன் தனியாக அன் றிருந்த மனிதர்கள், நம் சொந்தங்கள் யாரும் இன்றில்லை. யாரும் திரும்பி வரும் சாத்தியமும் இல்லை. ஆனால் நம்முருக்கே உரித்தான அமைதி
மட்டும் அப்படியே இருக்கிறது. கவி ஞர் வைரமுத்து எழுதினார் இப்படி 'உலகத்தின் மிகப் பெரிய சோகம்
எது தெரியுமா? தாயைப் பிரிவதல்ல, தந்தையை இழப்பதல்ல, காதலியின்
աU600 աoմov, Աժմյան
நிகழ்ந்து
புதைந்து போவது கூட அல்ல உல கின் மிகப் பெரிய சோகம் தான் பிறந்த நாடு தனக்குரிமை இல்லை
யென்று ஒரு மனிதன் வெளியேறுவ
தும் வெளியேற்றப்படுவதும்தான்
விஜயா பிரான்சிஸ், யாழ்ப்பாணம்
அணிந்து துக்கம் கொண்டாடும்.
எனது தேசத்தில்தான் தூரி கைகளுக்குத் தூரமான ஒவியங்கள் கண்டேன் வர்ணங்களுக்கு வாழ்க் கைப்படாத வானவில்கள் கண்டேன். குரல்வளைகள் நசிக்கப்பட்ட குயில் களைக் கண்டேன். அலைகளுக்கு அறிமுகமில்லாத கரைகளைக் கணி (3L GOTI.
மரணத்திற்கு மட்டுமா மெளன அஞ்சலி, நம் பிரிவுக்கும் மெளன அஞ்சலி செலுத்துவோம். சாம்
பலிலிருந்து உயிர் பெறும் பீனிக்ஸ் பறவை மாதிரி என் மெளனங்களை மொழிபெயர்த்துக் கடிதமாக்கியிருக்கி றேன். கடும் வெயிலில் நிழல் தேடி அலையும் வழிப்போக்கனின் அவ சரத்தோடும் ஆவலோடும் உன் பதிலுக்காய் காத்திருக்கிறேன்.
அன்புடன் தங்கைஇந்த மடலைப் படித்தபோது என் வார்த்தைகளின் வாளிப்பு மட் டுமே உங்களுக்குத் தெரிந்தால் நிச்
பாதயங்கள் வந்து அந்தச் சோகத்தின் சுடுதல் என்பது சயமாய் நீங்கள் இந்தத் தேசத்துக்
அந்த இராத்திரி பொறுத்தவரை 06):
பாலைவன வருடங்
நேற்று நான் நம்
துக் கொள்கிறாள்.
சிரித்துக் கொள்கி இதயம் பஸ்ஸின் சி அடித்துக் கொள் லாம் வியர்வைத் துக் கொள்கின்றன. கிறாள். இந்தப் விப்பும் எதற்காக ல் உணர முடிய
விட்டது. தாயும்
கொள்கிறார்கள் இன்னும் தணிய
(ჭჟურშT 67 მეტრს)|||||||0 ·
உற்றவனுக்கும் உணர்ந்தவனுக்கும்
மட்டுமே தெரியும்
இந்தியா அடிக்கடி பரிசோதிக்
கும் அக்னி அதி தூர ஏவுகணை மாதிரி நாமெல்லாம் நம்மால் இய லுமானவரை அதி தூரங்களுக்குச்
எங்களின் தேசத்தவர்
இவளை நோக்கி அவன் வார்த் தையை வீசுகிறான். இவள் குனிந்த தலையை நிமிர்த்துகிறாள். "நான் துணியைச் சொன்னன் சிரித்துக் கொண்டே அவன் கூறவும் இவளும் சிரிக்கிறாள். அம்மா மறு பக்கம் ஆடைகளிலேயே கவனமாயிருக்கி DIT GYTI.
"நிச்சயமா இந்த "ட்ரெஸ் உங் களுக்கு அழகாயிருக்கும். ஏன்னா நீங்க லைலா மாதிரியே இருக்
கிறீங்க" என்று அவன் சொல்லவும், இவள் பூரித்துப் போகிறாள். இப்
முகைதீன் சாலி, திருகோணமலை (
க் கடைக்குள் நுழை வரண ஆடைகள பார வெறியுடன் ர்கள். இவர்களைக் ளைஞன் வரவேற்று ர்பிக்கிறான். அடிக் று நோக்குகிறான். ளைப் பார்க்க முடி க்கடி தன்னைப் இளைஞனையே ம் போலிருந்தது. இருக்கவே தலை காள்கிறாள்.
LLOldfishi, ), IT"
போது குனிந்திருந்த இவள் தலை நிமிர்ந்த நிலையிலேயே நிலை பெறுகிறது. இவள் கண்கள் அவன் கணிகளுடன் கலந்து போயின. ஏக்க மாய், பரிதவிப்பாய் படபடத்த இதயம் இப்போது பூக்களால் வருடப்படுவ தாய் உணர்ந்து கொள்கிறாள்.
"என்ன தர்ஷினி, எல்லாம் சரியா" அம்மா கேட்கவும் தலையாட்டு கிறாள். இவள் எது பார்த்தாள், எது எடுத்தாள் என்பது இவளுக்கே தெரியவில்லை. தாயும் மகளும் கடையிலிருந்து விடைபெறுகிறார்கள் இவளால் LJølsøjøMA).
குரியவர்களல்ல. இதை வார்த்த வனின் முனகல் இந்த வார்த்தை களின் பின்னாலுள்ள ரணம், உங்கள் பார்வைக்குப் புலப்பட்டால் விழி நீரோடு கைகுலுக்குங்கள். நீங்கள்
மீண்டும் பேசி, சிரித்து, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. கட்டாயத்திற்காக அம்மா வுடன் வெளியேறுகிறாள். மீண்டும் ஒருமுறை அவனைத் திரும்பிப் பார்க் கிறாள். இப்போது பூக்களால் வருடப் பட்ட இதயம், பிரிவு இரும்பினால் கனக்கத் துவங்குகிறது. அவன் நினைவகள் மீண்டும் மீண்டும் நினைவலைகளில் சிக்குகிறது. இது ஏன் என்பதை இவளால் உணர முடியவில்லை. தான் ஏற்கனவே "பெரிய மனுசி ஆகியிருக்கக் கூடாதாவென்று உள்ளம் உரைக் கிறது.
வீட்டுக்கு வந்தவளால் உண்ண முடியவில்லை. உறங்க முடிய வில்லை. அவன் கணிகள், அவன் பார்வை, அவன் பேச்சு, அவன் சிரிப்பு, எல்லாமே இப்போது இதயத்தை நெருடுகிறது. "நான் சிறுமியாயிருக்கும் போது எத்தனை ஆண் சிறுவர்களோடு கதைத்திருக்கி றேன், சிரித்திருக்கிறேன், தொட்டுப் பழகியிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குள் எந்த மாற்றங்களும் ஏற் படவில்லையே இப்போது மட்டும் ஏன் எனக்குள் இத்தனை சுகமான
அவஸ்தை" சிந்திக்கிறாள். உண்மை
சிக்கவில்லை. மீண்டும் ரவுணுக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்காதா? உள்ளத்தின் ஒரு மூலையில்.7 ஏக்கம் உருவெடுக்கிறது. அது ஏன்? இவளால் உணர முடியவில்லை, புரியாத உணர்வுகளுடன் உறங்க ஆயத்த மாகிறாள் முடியவில்லை. மீண்டும் அவன் நினைவுகள் தனக்கு என்ன நடந்துவிட்டதென்பதை அறியாமல் உறங்குவதில்லை என்ற நினைப்புடன் வானொலியைத் திருகுகிறாள். அங்கே "கண்ணும் கண்ணும் கொள் ளையடித்தால் காதல் என்று அர்த் தம்" பாடல் வரிகள் ஒலிக்கவும் தன் னுள் ஏற்பட்டிருக்கும் அவஸ்தைக் கான உணர்மைக் காரணத்தை உணர்ந்து கொள்கிறாள். 秦

Page 16
"சந்தர் அபிதா பதறி
(ÖTIT6YI.
சந்திரமோகன் புன்னகைத் தான் ரிவால்வரைத் துடைத் தான். அவன் முகத்து ரத் தத்தை அலட்சியம் செய்தான். "பயப்படாதே அவரைச் சுடப் போவதில்லை."
பரமேஷ்வர் இரத்த அழுத் தம் உச்சத்தில் இருக்க அவனை நிமிர்ந்து பார்த்தார்.
சந்திரமோகன் பரபரப் பான குரலில் பேச ஆரம்பித் தான்.
"நன்றாகக் கவனித்துக் கேட் டுக் கொள்ளுங்கள். கிருஷ்ண தாஸிற்கும் எனக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அவர் என்னைக் கத்தியால் கிழித்தார். அந்த ஆத்திரத்தில் அவருடைய துப் பாக்கியாலேயே அவரை நான் சுட்டு விட்டேன்.பொலிஸில் இதைத்தான் நாம் சொல்லப் போகிறோம்."
"நோ" என்றாள் அபிதா "கிருஷ்ணதாஸை விட்டிருந்தால் நிச்சயம் அவர் உன்னைக் கொலை செய்திருப்பார். அதனால்தான் நான் சுட்டேன். ஏற்கெனவே சிறை சென்றவன் நீ மறுபடியும் ஏன் வீணாகச் செய்யாத குற்றத்திற்குச் சிறைக்குப் போக வேண்டும்?"
"அபிதா" சந்தரமோகன் அவளை உலுக்கினான் "என்
வாழ்க்கை ஒரு நிறுத்தத்திற்கு வந்து விட்டது. உன் வாழ்க்கை இப் போதுதான் துவங்கியிருக்கிறது. மல்லையாவின் தொழிற்சாலை தொழிலாளர்களுக்குப் போக வேண்டும் என்று நான் நினைத் தேன். அது நிறைவேறி விட்டது. நீ வெளியே இருந்தால்தான் சில காரியங்களை எனக்காகச் சாதிக்க முடியும், தயவு செய்து நான் சொல்வதைக் கேள்."
சந்திரமோகன் பரமேஷ்வரின் பக்கம் கோபமாகத் திரும்பினான். "நான் சொல்வது உங்களுக்காவது புரிகிறதா?
பரமேஷ்வர் மெல்லத் தலையை மேலும் கீழுமாக அசைத்தார்.
சந்திரமோகனின் கோபம் அவன் முகத்திலிருந்து காணாமல் போனது.
சென்ற முறை மல்லையாவை நான்தான் கொலைசெய்தேன் என்று பிடிவாதமாகப் பொய் சொல் லிச் சாதித்தீர்களே. அதைவிடச் சிறப்பாக இந்த முறை நீங்கள் கோர்ட்டில் வாதாட வேண்டும். கிருஷ்ணதாலைக் கொலை செய் தது சந்திரமோகன்தான் என்று அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க
வேண்டும் உங்கள் திறமையெல்லாம் இந்த வழக்கில் காட்டுங்கள்."
பரமேஷ்வர் கண்களில் கண்ணி ருடன் சந்திரமோகனின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
வாசல் கதவு ஓங்கி இடிக்கப் படும் ஒலி தொடர்ந்தது.
'டி.எஸ்.பி. நண்பரைக் கூப் பிடுங்கள்" என்றான சந்திர GLDT), i.
பரமேஷ்வர் அவசரம் அவசர மாக ஸெல்போனை எடுத்தார். பரமேஸ்வரின் வீடு, இரவு மாடி LUGO) AD.
"எத்தனை ஆயிரம் விளக்கங்கள் நீங்கள் கொடுத்தாலும் எத்தனை லட்சம் சமாதானம் சொன்னாலும் இனிமேல் நீங்களும் நானும் பழைய பாசத்தோடு அப்பா மகளாகத் தொடர முடியாது" என்றாள் அபிதா தீர்மானமாக
'அபிதா ப்ளீஸ். பரமேஷ்வர் அவளைக் கெஞ்சும் பார்வையால் வருடினார். "அத்தனை சந்தோவுத் தையும் நாம் இழக்க வேண்டுமா?" "உண மையிலேயே நான சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அம்மாவிடம் நேர்மையாக இருங் கள். அம்மாவிற்குத் துரோகம் செய்ய இன்னொரு முறை முயற்சி செய்யாதீர்கள்.
"G) LILI LDILGLG Di GLOÜ சத்தியம்."
"குற்றத்தை ஒப்புக் கொண்டு நான் பொலிஸில் சரணடையக் கூடாது என்றால் இன்னொரு நிபந்
, ഞങ്ങി."
'GT6örgöIF"
"நீங்கள் அ வேண்டும். கி அத்தனை உ6 சட்டத்திற்கு மு போட்டுக் டும்."
"செய்கிறே 'grgör Glpg '2) að GlD "அப்ருவர மட்டுமல்ல. யுமோ அவ்வ சந்திரமோகன் குற்றத்திலிரு (UPLG) UJEDIT GITGÖTA
"தேங்க்யூ குக் குறை தண்டனை க நல்லது ஏனெ சிறையிலிருந் விடுதலையாக அவனுக்காக நா6 பேன். அதை உங் முடியாது. குட்நை அபிதா சரே அறைக்குள் நுழைந் பரமேஷ்வர் கன சில வினாடிகள் த6 படுத்திக் கொண்டா கிற்கான முக்கிய கங்கள் அவருக்காக மீது காத்திருந்தன. அந்த அறை சர் இருந்தது. சந்திர
வர் மீது சாய்ந்து அ
நிமிர்ந்தான்
சிறை வார்டன் "உனக்கு ஒரு ருக்கிறது." என்று உறையை உள்ளே சந்திரமோகன் தான்.
வெளிச்சத்திற்கு பிடித்தான்.
°粤 °5 叫T! சூரிய உதயத்த ருக்கும் தாமரை தன் கூம்பிய கர நோக்கி நிமிர்ந்தி சித்திரம்
சந்திரமோகன் டையைத் திறந்தா காத்திருக்கிறே
அபிதா சந்திரமோகன ՕլDÇÙow 6)լDÇÛÇՆ மலர்ந்தது.
孪_鲇
I
- ဖွါးပြီး
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IC50)IUT35 LDITID விணதாஸின் ர்மைகளையும்
என் வெளிச்சம் ாட்ட வேணர்
防。” தொடர்ந்தாள். அன் சத்தியம்." றிரவு 11 மணியளவில் சத்தியம்." GT60T 05 (5) வயிற்று Als ஏற்பட்டு ஒரு |க மாறுவது மணி நேரத்தால் குழந்தை பிறந்தது. வ்வளவு முடி - எனது மகன் தூங்கிக் கொண்டிருந் Tal 6VII ՖIIIդ. g5 Tgör. பிறந்த பிள்ளை அழும் சத்தம் னயும் இந்தக் வெளியில் கேட்கக் கூடாது எனபதற து காப்பாற்ற " முகத்திற்கு GuDå BOLOOL பார்ப்பேன்." வைத்திருந்தேன். பிறப்பில் JUDUL--- ாடி, அவனுக் கழிவுகளை ஒரு சாக்கில் சுற்றிக் 9,600
யில் செருகி வைத்து விட்டு இரவு 历莎 °GTQ呎 Golf (EUII6 d டைப்பதுதான் ' ' குழிந்ததை து"
ா'வின் னேன் குழந்தை இறந்து விட்டது. G அருகிலிருந்த முட்புதருக்குள் போட்டு து வெளியே ■屬淄 | Súlla sig gill
வரும்வரை ' ' - மகனைத் தூக்கிக் கொண்டு அயலூரி காத்திருப் from flous, TLS citing,
லுள்ள சிவகாமி விட்டிற்குச் சென்று களால ' விட்டேன். சிவகாமியும் நானும்தான் கூலி வேலைக்குச் சென்று வருவோம். லன்று த9 தனியாகவே பிள்ளையைப் பெற்றதும், து விட்டாள் வேதனையுடன் நடமாடியதும் பிள்ளை களை முடிச் யைக் காட்டில் வீசியதும் எப்படி நடந்தது னை நிதானப் என்பது எனக்கே ஆச்சரியமாக ர், இந்த வழக் - உள்ளது." சட்டப் புத்த ALGAu இருந்த அவர் மேஜை உங்களை முகாமில் யாரும் கண்டு கொள்ளவில்லையா' என்று கேட்டேன். றே இருட்டாக இல்லை. வயிறு வெளியில் தெரியாத மாகன் கற்க படி உடைகளை மாற்றிக் கொண்டேன். மனதைக் கல்லாக்கிக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்து விட்டேன்' என் றாள்.
"முதல் குழந்தை உங்கள் அக்காவின் கணவருக்குப்பிறந்தது என்பதை ஒப்புக் கொண்டீர்கள் தற்போது பிறந்து இறந்த குழந்தை யாரால் உருவாகியது என்பதை நான் கேட்டால் குறை நினைக்க மாட்டீர்களா? " என்று கேட் டேன். "நான் உங்களுக்கு எதையும் இதுவரை மறைக்கவில்லை. எனக்குச் சரியான வழி கட்டுவீர்கள் என்ற இருப்பதால் ஒழிவு மறை வின்றிக் கூறுகிறேன். முகாம் அதிகாரி கள் என்னை லொட்ஜுக்குக் கூட்டிச் சென்று என்னுடன் உடலுறவு கொள்வது உண்மை. இந்த விடயம் எமது முகாம் தலைவருக்குத் தெரிந்ததால் அவரும் இரவில் எனது வீட்டுக்கு வந்து என்னு டன் பலதடவை உடலுறவு கொண்டுள் ளார். அதனால் இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று என்னால் சரியாகக் கூற முடியாது" என்று கமலா sin. Ó GOTT GIT.
LaunaSa சீரழிந்து போன வாழ்க் கையை நினைக்கும் போது என் மனது கொஞ்சம் சோர்வுற்றது. அழகான முகமும் எடுப்பான உடலமைப்போடும் இருந்த அவளின் வாழ்க்கை 10 ஆம் வகுப்புவரை படித்திருந்தும் இந்தச் சீழ்பிடித்த போராட்டத்தாலும், இதனால் . . . . . ஏற்பட்ட இடப் பெயர்வாலும் சீர ர்ந்திருந்தான் - மிக்கப்பட்டு விட்டதே என்ற கவலை கும் ஒலி கேட்டு என்னை ஆட்கொண்டது.
பி.ப 2 மணியுடன் இந்த அமர் வினை நிறுத்தி எனது உதவியாளர் லட்டர் வந்தி துணையுடன் ஏதாவது ஒரு கோவிலுக் ஒரு காகித குச் சென்று வரும்படி கேட்டுக் கொண் டேன். எனக்கும் சற்று ஒய்வு தேவைப் °"莎胃uLLg,
in, மூன்றாம் நாள் அமர்வின் போது நரே திருப்பிப் கமலாவிடம் அதிக முன்னேற்றம் =ನಿನ್ಗ್ கடந்த இரண்டு நாள் リ * அமர்வின் போது கமலா கூறிய விபரங் காகக் காத்தி களைச் சுருக்கமாக எடுத்துக் கூறி மாட்டு ஒன்று னேன் அமைதியாகக் கேட்டுக் கொண் ' டிருந்த கமலாவிடம் நடந்தவைகளை "தி ' ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள் இனி எப்படி வாழப் போகிறீர்கள் என்று திட்டமிட வேண் டும் பிரச்சனைகள், தவறுகள் ஏற் மனித வாழ்க்கையில் இயற் - கையானதே. துன்பங்களைக் கண்டு உதடுகளில் துவண்டு விடாமல் எதிர்நீச்சல் போட U Lഞ്ഞTഞ4 தற்போது உங்கள் முன் உள்ள பிரச்சனைகளைத் தொகுத்துப்
UIT Tö956M) TLD
வாழ்த்து அட்
மணமாகாமல் குழந்தை5
S S S S S S S S S S S S S S S S S S S S S S
தொடர்ந்து நீங்கள் அதே முகாமில் வசிக்க முடியுமா?
உங்கள் முதல் குழந்தை அக்கா புருஷனுக்குத்தான் பிறந்தது என்பதை வெளிப்படுத்துவதா? இல்லையா?
மகனை வளர்க்கவும், நீங்கள் வாழவும் வருமானத்திற்கு வழி என்ன? மேற்படி பிரச்சனைகள் உங்கள் முன் இருப்பதை உணருகிறீர்களா?" என்று கமலாவைக் கேட்டேன். மெதுவாகத் தலையசைத்தாள் "எப்படித் தீர்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்' என்று கமலா வைக் கேட்டேன். சற்று அமைதியாக இருந்த கமலா நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்' என்றாள் பாவம், சிறகொடிந்த பறவை போலச் சோர்ந் தாள் பெருமூச்செறிந்தாள்
கமலாவே முடிவெடுக்க வேண்டு மென்று விரும்பினேன். அவள் முடி வெடுக்கத் துணையாகச் சில ஆலோ சனைகளையும் முன் வைத்தேன். 'உங்க ளைப் பதம் பார்த்த முகாம் அதிகாரி கள், முகாம் தலைவர் போன்ற கழுகு களிடமிருந்து விலகி இருக்க வேண்டும், விபச்சாரி, கொலைகாரி என்று தூற்றும் முகாம் மக்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் மகனைப் படிப்பிக்க வும், நீங்கள் பாதுகாப்பாக வாழவேண்டு மென்பதற்காகவும் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும். சரியான காலம் வரும்போது உங்கள் அக்காவுக்கு நடந்ததைக் கூறிக் விட வேண்டும் போன்ற விடயங்களை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு ஒரு முடி வுக்கு வாருங்கள்" என்று கமலாவைக் கேட்டுக் கொண்டேன்.
சற்று நேரம் தேனீர் இடை வேளைக்கு ஏற்பாடு செய்தேன். நானும் வெளியில் சென்றுவிட்டு வந்தேன். "என்ன முடிவு செய்துள்ளீர்கள் கமலா" என்றேன். கதிரையில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தாள் "என்னையும்
ബ്ബ
மகனையும் ஏதாவது சிஸ்டர் மடத்தில் சேர்த்து விடுங்கள் மீண்டும் நாடு திரும்பும் வரை அங்கேயே இருந்து விடுகிறேன்' என்றாள் கமலா
கமலாவின் முடிவு ஓரளவு திருப்தி யாக இருந்தது. திருச்சியிலுள்ள யேசு சபை கன்னியர் மடத்துடன் தொடர்பு கொண்டேன். அவர்களும் இலங்கைத் தமிழர் அகதி முகாம்களில் சேவை செய்கிறார்கள். அவர்களிடமிருந்து சம் மதம் கிடைத்தது. அடுத்தநாளே கமலா கன்னியர் மடத்தில் சேர்க்கப்பட்டாள் கமலாவக்கு அந்த மடமும், அதைச் சுற்றியுள்ள தோட்டங்களும், பண்ணையும் அங்கு வாழும் அநாதைச் சிறுவர்களும் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினாள்
எனது தொடர் கண்காணிப்பில் கமலா பொறுப்புள்ள தாயாகவும் முதிர்ந்த அனுபவமுள்ள சேவகியாகவும் காணப்படுகிறார்.
e தொடர்ந்த வரும். a 22-28, 2002

Page 17
உலகத்தின் பார்வை தாய்லாந் தின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஊட றுப்பானின் பார்வை தமிழ் அமைச்ச ரின் பக்கம் திரும்பியிருக்கிறது.
தன்னைத் தேர்தலில் போட்டியிடு மாறு புலிகளும் கேட்கிறார்கள் யு.என். பி. யும் கேட்கிறார்கள் என்று தேர்த லுக்கு முன்பு கூறியிருந்தவர் மகேஸ் வரன்
இரு பக்க ஆதரவும் இருப்பதாகக் காட்டிக்கொண்டு தேர்தலில் குதித் தார் தில்லு முல்லுத் திருவிளையாடல் நடாத்தித் தேர்தலில் வென்றார். சுய நிர்ணய உரிமைப் போராட்டம் நடாத் திய யாழ் மண்ணில் பெரும்பான்மைக் கட்சிகளுக்குத் தோரணம் கட்டி இடம் பிடித்துக் கொடுத்த கைங்கரியத்தைத் தான் சாதித்து முடித்தார்.
பொன் கந்தையா போன்ற இடது சாரித் தலைவர்களையும், செல்வா போன்ற தமிழ்த் தலைவர் களையும், அதன் பின்பு ஆயுதப் போராட் டம் நடாத்திய தமிழ் இயக்கத் தலை வர் களையும் பாராளுமன்றம் அனுப் பிய யாழ் மணி இப்போது வியாபார முதலை மகேஸ்வரனையும் அனுப்பியி ருக்கிறது காப்பாற்றச் சிலபேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியா யம் உண்டு ஒத்து ஊதிய பத்திரிகை களும் அதிகாரம் அற்ற அமைச்சர் என்று எழுதிக்குத்துக்கரணம் அடித் of 30.
தான் சார்ந்த கட்சி, தமிழ்க் கூட்டமைப்பிற்குக் கொடுக்கும் மரியா தையைக் கூடத் தனக்குக் கொடுப்ப தில்லை தன் கருத்தைக் கேட்பதில்லை என்று குமுறி வெடிக்கிறார் தமிழ் அமைச்சர் தனது அமைச்சிற்கு நிதி ஒதுக்கீடு நிறைவாக இல்லையென்று கோரிக்கையும் விட்டிருக்கிறார்.
எப்படி முடியும் ஒரு கட்சி ரீதி யாக தனித்துவமாக நின்று அமைச் சராகியிருந்தால் அரசாங்கத்தோடு பேரம் பேசிக் கறந்தெடுத்து மக்களுக் குக் கொடுத்திருக்கலாம். மகேஸ்வரன் ஆளும் கட்சிக்குள்ளேயே கரைந்து போயிருப்பவர் அவரால் எப்படிப் பேரம் பேச முடியும்? மொத்தத்தில் தான் கிள்ளுக்கீரை என்று அமைச்ச ருக்கே தெரியும்
ஏதோ அரசியல் முரண்பாடு போல் காட்டிக்கொண்டு தாழ்வுச் சிக்கல் ரீதியான பிரச்சனைக்காகப் போர்க்கொடி உயர்த்திக் காட்டுகி றார். யாருக்குப் புலுடா விடுகிறார்? இது மக்களின் பிரச்சனையா? நடாத்திக் காட்டுகிறேன் பார் என்று நடப்புக் காட்டி அமைச்சுப் பதவி எடுத்தவர் மக் களுக்கு என்ன செய்து கிழித்தார்? குந்
ܚܝܐ
ー
A
தமிழ்த் தேசிய சேவைக்குப் Tuatorretiraturari garaiparroa),lurra
இலங்கை வானொலி தமிழ்த் தேசிய சேவையின் முகாமைத்துவம் செயலிழந்துவிட்டது என்பதைத் தேசிய சேவையின் அண்மைக் காலப் "புது" மாற்றங்களும், "தடு"மாற்றங்களும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பொறுப்பாளர் என்று ஒருவர் இல்லை என்பதால், நேயர் கடிதம் நிகழ்ச்சியை மட்டுமல்ல, நேயர்களது இரசனை யையே அழித்துவிடும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது என்பதுதான் கவலைக்குரியது.
ஒருவேளை இதுவரை மேற்கொள் ளப்பட்ட செயற்பாடுகளை வைத்துப் பார்த்தால், பொறுப்பாளர் என்று ஒருவர் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்னவோ இதே Galat.
தென்றலில் ஜனவரியில் 4 இலட்சம் ரூபாவாக இருந்த வியாபாரத் தொகை கன்ட் மாதத்தில் 2.1 மில்லியனாக உள்ந்துள்ளதாம் வியாபாரப் பெருக் தில் அக்கறை காட்டாததுதான் பழையவருக்குச் சேவை நீடிப்பு வழங்காததற்குக் காரணமோ!
Qasi. 22-28, 2002
glO &COLOŠ Gilgi gÜLğ gTGITTÁGGÁ
தந்தை
ஏகப் பிரதிநிதி எ போட்டியாக மலை மத்தியிலும் ஊடுருவி கிழக்குக்குத் தமிழ் தியிருக்கவே அதிகாரம் இல்லாத பதவி ஏகப் பிரதிநிதி மு. யெடுத்துத் தலைகுனிந்து கொண்டது முஸ்லிம் தேசியத்தன தான் மிச்சம் தனது GallunuITU ՄաD அவ்வாறே மலை சியை மேலும் வலுவாக்குவதற்கே வளி மக்களின் மலை :* பதவி கைகொ வர் ஏகப் பிரதிநிதியா 5g5J 6)J(U5 95IADg5J. வைரஸ் கிருமிகள் ம வெளிநாடுகளிலிருந்து விடுமுறை ' யில் வந்த எம்மவர்கள் அமைச்சர் தன்மை இன் மீது எரிந்து விழுகிறார்கள் இரத் மத்தியில் 9 οήςII (ή மலானை விமான நிலையத்தில் சிங்கள அதிகாரிகள் தமக்குக் கொடுக்கும் யாதையைப் பலாலியிலிருந்து ஆட் களை ஏற்றி இறக்கும் அமைச்சரின் ஆட்கள் தமக்குக் கொடுப்பதில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறார் 95GT.
பலாலியிலிருந்து ஆட்களை ஏற்றி இறக்கிச் சுளையாகப் பணம் பறிக்கச் சுதந்திரம் கொடுத்திருப்பது போதாதா? மக்களுக்குச் சேவை செய்யப் பண I_ மில்லை என்று கூறும் தமிழ் அமைச்சர் / தன் பெயருக்கு மட்டும் ஏழுகோடிக்குக் காப்புறுதி செய்திருக்கிறாராம். அதற்கென்றே மாதந்தோறும் பெருந் தொகைப் பணத்தையும் செலுத்தி தால் அரசியலிலும் வருகிறாராம் இது எம்பி யாக வந்த வகையிலும் ஆளுமை பின்பு செய்யப்பட்ட ஏற்பாடாம். இது இதனால் மக்கள் 8 வெளியில் கசிந்த விடயம் இன்னும் களாலும், நோய்கள் கசியாமல் எத்தனை சேமிப்போ தெரியாது? ஆனால் அவருக்கு வாக் இருக்கின்றன. களித்த மக்களுக்கு அவரது அமைச் தாரம், சமுகம் ஆ கால எததனை ரூபா செலவழித்துள் assida?, GILDIrys, saorg PITTU? - - - உள் வாங்கி இருக்கி
-ഓർത9 தேய்ந்து உளிப்பிடி !န္တီး မျို யானது போல் மக்களின் மகத்தான ஏக போகத்துக்கான வாக்குரிமை கொண்டிருந்த குறி 15:". இழந்து போய்விட்டது லண்டனுக்கு ஏகாதிபத்தியர் விசா எடுத்துக் கொடுக்க எவ்வளவு I DTS faufå Gal பணம் தருவாய்? செய்து தருகிறேன் பாவத்தில் ஒத்த என்று பேரம் பேசவும் அமைச்சுப் கொண்டிருக்கிறது. ம பதவியைப் பயன்படுத்தும் புல்லுருவி LDII GosfäsaộačLD # ##ALIT களுக்காகப் புள்ளபடி போட முடியுமோ? செலுத்துகின்ற சக்
ஊடறுப்பான் W:
ஏன் கிராமங்களிலும் தமிழர் தாயகத்தில் தமக்கும் ஆக்கம் என்பத பங்குண்டு என்று பேச்சுவார்த்தை வுக்கே பயன்படுத்தப் மேசையில் அரசு சார்பாகக் கருத்து இதற்கெல்லாம் எழுந்தாலும் ஆச்சரியமில்லை தான் தான காரணம் என்பது யாருடைய பிரதிநிதி என்ற மிடுக்கோடு மக்களுக்கே பு அமைச்சரே அந்த ஆலோசனையை போகத்தினால்யர்ந வழங்கத் தயார் நிலையில் இருப்பார் ஆலவிருட்சமாக, ஐ மக்கள் மீது குற்றம் ஏதற்கு மக் லாளர் சக்தி தொ களைத் தடுமாற வைத்த fia na U-HIJA என்ற கருத்தொற்றுை கள் மீதுதான் குற்றம் எதற்கும் புண் களின் அடிப்பட்ை ணுக்குப் பொன்னாடை போர்த்திப் COMO ஒன்று திர போலிகளைச் சிம்மாசனம் ஏற்றிய யார் யாருடைய தனி ஊடகங்கள் சார்பாக மக்கள் தலையில் அனைத்தையும் மூன்று தடவை குட்டித் தோப்புக்கர இதன்முலம் தலை னம் போட வேண்டியதுதான் தொழிலாளர் சத்த
ணாமம் அடைந்திருச்
இவ்வாறான ஏ மன்த சமுகம் கண்ட வர்கள் மேலும் வறி முதலாளிகள் மேலும் கள். பொருளாதார,
| ,
I I 2PAO
Z
செய்தியோ செய்தி தொடங்கிவிட்டார் - வாகள" எனறு த செய்தி வாசிப்பின் தரம் குன்றி அவர்களை நிறுத்
விட்டதென்ற முறைப்பாட்டோடு செய்தி வாசிப்பாளர்கள் 10 பேரைத் தெரிவு செய்து கடமையில் ஈடுபடுத்தினர். இலங்கை வானொலியில் நிரந்தர அறிவிப்பாளராகட்டும், ஏனையோ ராகட்டும், அந்தப் பத்துப் பேரைத் தவிர வேறு எவரும் வாசிக்கக் கூடா தென்பது உயர்மட்ட உத்தரவு வந்ததே வினை சில சந்தர்ப்பங்களில் இப் பத் துப் பேருமே இல்லாத வேளையில், அந்த வேறு சிலர்" வாசித்துவிட்டார் கள். இதற்குத் "தண்டனை" என்ன தெரியுமா? நிரந்தர அறிவிப்பாளர்கள் எல்லோரும் தமது கடமை நேரங்களில் செய்தி வாசிக்கவேண்டும். ஆனால் விசேட கொடுப்பன்வுக்கு அல்ல, சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. சிலர் செய்தி வாசித்துஆறாயிரம் ஏழா யிரம் என்று கொள்ளை அடிக்கி றார்கள் என்று உயர்பீடத்துக்கு உயர்த் தப்பட்ட ஒரு பெருமகனார் சமீபத்தில் சிறித்தள்ளினாராம். இதன் விளைவே புதிய உத்தரவு முக்கி முனகி வாசித்த சிலர் இப்பொழுது மீண்டும் வாசிக்கத்
"பெரியார்" தமிழ்ச் யாக வாசித்தால்தா காது விட்டால்தா6 போக்கில் செயற்ப ணராம். இதுதான் தனியார் வானொ உச்சஸ்தாயியில் க லும் செய்தி வாசித் கள். இதனால் செ ருக்கு இரத்த அழு
இனிய மொழி - அ பேசலாம் இதமாக ரண பொதுமக்களு வகையிலும் வாசிக் வாறு செய்தி வாசி வர்கள் இன்று "சித்த GLITA)IIJslos.LLITsi
(0) LDLIIT?
பெயரை மாற்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*ற சொல் ஏட்டிக்குப் கத் தொழிலாளர் பிருக்கிறது. வடக்கு தேசியத் தலைவர் bலிம் சமுகத்துக்கு லவர் ஏகப் பிரதிநிதி யக இந்திய வம்சா பகத் தேசியத் தலை ? என்ற நோய்க்கான லையகத்திலும் உட் ரசு நாடுகளின் வல் சாதாரண மக்கள் ச்சினைகளிலும் பரி கிறது.
கப் பிரதிநிதிகளால் தான் என்ன? வறிய யவர்களானார்கள், முதலாளிகள் ஆனார் ஆயுத பலம் இருந்
வைத்து, ஐக்கியத்தைத் குலைத்து ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாகக் கணிப்பிடும் அளவுக்கு முதலாளித்துவ சக்திகளின் அரசியல், பொருளாதார பலம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சி களிலும் நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட இவ்வளவு உயிர் அழிவுகளும், சொத்திழப்புகளும், சூனியப் பிரதேசங்களும் போல் மறுபக் கத்தில் மலையகத்தில் சமுக,அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களில் அழிந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஓர் இனம் தனித்துவமான தேசிய இன மாக அங்கீகரிக்கப்படுவதிலோ, தங்க ளுக்குரிய அரசியல், பொருளாதார உரிமை களை பெற்றுக் கொள்வதிலோ எவருக்கும் மாறுபாடான கருத்து இருக்க முடியாது.
வளர்ச்சி நிலையை உருவாக்காமல் வெறும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளா கப் பயன்படுத்தும் ஏகப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தைத் தலைவர்கள் தயவு செய்து கைவிட்டுவிட வேண்டும். மக்கள் அறிவு பூர்வமான 360 BTU3S பூர்வமான கருத்துக் களை அறிந்து செயற்படுவதற்கு தங்கள் சமுகத்துக்குத் தலைவன் யார் என்பதைத் தெரிவு டிசய்வதற்கும் மக்களைக் கல்வி மயப்படுத்த வேண்டும்,
இன்று தலைமைகளுக்காக மக்கள் பிரிந்து முரண்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் உரிமைகளுக்காக ஐக்கிய மடைந்து போராடுவதற்குப் பதிலாக எதி ரும் புதிருமாக இருக்கின்றார்கள்.
அன்று லயத்திற்கு யாராவது ஒரு கல்லை எறிந்தால் அங்குள்ள 12 குடும்பங் களும் ஒன்று சேர்ந்து விரட்டியடித்த சமுக சக வாழ்வு மங்கி, இன்று அவர்களுக்
பகத்திற்கும் தொற்றி விட்டதா?
எவரும் எவ்வாறான யைச் செலுத்தலாம். ழிவினாலும், பிளவு ாலும், மரணித்துக் கப்பட்ட உதாரணங் அரசியல், பொருளா தம், சாதி, சமயம், ாரம் எல்லாவற்றிலும் ரது இந்த ஏகப் பிரதி திநிதித்துவமென்றது வாயிற்படியாகவே உச்சக்கட்ட நிலை
துடன் அளவு பரி
பட்டாலும் மனோ குணாம்சத்தையே னித நேயத்தைத் தீர் கவும், ஆளுமையைச் தியாகவும் இன்று லும், நகரங்களிலும், கூடப் பரவிவிட்டது. குப் பதிலாக அழி பட்டிருக்கிறது.
ஏகபோகம்தான் பிர தை மறுக்க முடியுமா? ரியாத இந்த ஏக GŠTGOLDALGOLGINITIAGGI? க்கியமாக, தொழி Iலாளர் படையினர் மயில் வாழ்ந்து தங் உரிமைகளுக்காகப் ண்ட மக்கள் இன்று ப்பட்ட நலன்களுக்
இழந்துவிட்டார்கள்.
மைகள் ஊடாகத் யைப் பிளவு பட
ஏகப் பிரதிநிதித்துவ மென்றது ஏக போகத்துக்கான வாயிற்படியாகவே அமைகிறது. இதன் உச்சக்கட்ட 560)õuur6) ஏகாதிபத்தியத்துடன் அளவு பரிமான ரீதியில் வேறுபட்டாலும் DG6 TLT6...g5 56i ஒத்த குணாம்சத்தையே கொண்டிருக்கிறது.
வெளியில் மக்களுக்காகவே இருக்கி றோம் என்று சொல்லிக் கொண்டு உள் நோக்கமாகத் தங்களது நலனை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நடவடிக் கைதான் வேதனை தருவதாக இருக் கிறது. தலைமைகளே தங்களுக்குள் ஒரு மித்த கருத்துடன்பாட்டுக்கு வராமல் தனித்தனியாக இருந்து கொண்டு மக்க ளுக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ளோம்
என்பது மிக மிக வேடிக்கையான ஒரு
விடயம் மக்களை ஐக்கியப்படுத்தாமல்,
அரசியல் விடயங்களில் ஆரோக்கியமான
குள்ளே, லயத்துக்கு லயம் கல்லெறிகின்ற நிலைமையும், ஒருவருக்கொருவர் எதிரியா கப் பார்க்கின்ற தன்மையும்தான் இந்த ஏகப் பிரதிநிதிகளின் போட்டா போட்டிக்கு அடிப்படைக் காரணமாகின்றது.
வடக்கு-கிழக்கில் என்ன நடந்தேறி யுள்ளது. ஏகப் பிரதிநிதிக்கு அனைவரும் சரணடைந்து தலைகுனிந்து கையைக் கட்டிக் கொண்டு சேவகம் செய்து, கும்பிடுபோடும் நிலைமைக்கு அங்குள்ள ஜனநாயக நிலைமை மாறிவிட்டிருக்கிற தென்றால் மலையகத்தில் எவ்வாறாக அது அமையும்? ஆரம்பம் முதலே கைகட்டிச் சேவ கம் செய்து பழக்கப்பட்டுப் போன மக்கள் இன்று வேறொரு வடிவத்தில் சேவகம் செய்கிறார்கள், ஏகப் பிரதிநிதியின் ஜன நாயக ஆயுத அடக்கு முறை, வடக்கு
கிழக்குத் தமிழர்களை, விசுவாசிகளாக வாயடைக்க வைத்துள்ளது. தமிழ் தேசியம் என்ற வகையில் இருந்தவற்றையும் இழந்து, இருப்புக்காகப் பூச்சியத்தில் ஆரம்பித்துள்ளது. அவ்வாறான நிலை மலையகத்தில் ஏற்பட வேண்டுமா?
அழிவுகள் முலம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினம் ஒருபுறம், இங்கு அறியாமல் அழிந்து கொண்டி ருக்கின்ற மலையகத் தமிழர் மறுபுறம், இவர்களை ஏகப் பிரதிநிதித்துவம் என்ற போர்வையில் உருவெடுக்கும் ஏகபோகம் தான் காப்பாற்றுமா?
|ள் தரம் அற்ற
மே தீர்ப்பளித்து தி வைத்த அப்
செய்தியை செய்தி 60 gil gil ó0I7, 6lIT filí, என்ன?" என்ற வதில் வலு விண் இப்படி என்றால், R ஒன்றில் சிலர் ாலையிலும் இரவி துத் தள்ளுகிறார் ய்தி கேட்கும் பல தம் கூடி விடுகிற
த இனிமையாகப்
பேசலாம் சாதா ம் விளங்கக் கூடிய லாம் அன்று இவ் துப் பிரபலமான லைச் சாத்தனார்"
4 GT TGD, D6007
றிக் கூறி ஆள்
DGDI DUGU :
மோசடி செய்தல் சட்டப்படி குற்றம் அதுவும் தேர்தல் என்று வந்து விட்டால், gait lost pit L.Ltd (ImperSonation G. Fig. ஒருவர் இன்னொருவரின் பெயரைக் கூறி (ஒரு சிலரின் ஒத்தாசையுடன் தான்) வாக்குப் போட்டால், அது ஒரு மோசடி தேர்தல் பெருந்தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் முறையாக அடையாளங் காணப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுத் தண்டனை பெற்றவர் எத்தனை பேர் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள் இதன் பின்னணி பரம இரகசியம் அல்ல, பகிரங்க இரகசியம் போகட்டும் வானொலி அறிவிப்புத் துறையிலும் இம் மோசடி நுழைந்துவிட்டதா? சில அறிவிப்பாளர்கள் தம் சொந்தப் பெயரைக் குறிப்பிட்டு விண்ணப்பஞ் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு அறி விப்புச் செய்ய ஆரம்பித்த பின் முற் றிலும் வேறுபட்டதான பெயர்களை வானலையில் அறிவித்து விடைபெறுகி றார்களாம். இப்படிப் பெயர் மாறாட் டம் செய்து சுத்து மாத்து வேலைகளில் சிலர் ஈடுபடுவது முகாமைத்துவ உயர் பீடத்துக்குத் தெரியாதா? தெரிந்தும் பாராமுகம் காட்டுகிறார்களா? அல் லது இத்தகைய மோசடி எந்தளவுக்குச் செல்ல முடியும் என்பதை உணராத வர்களாக இருக்கிறார்களா? விஷயம் விபரீதமாகுமுன் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா?
சட்டத்தின்படி
pinrografia Gassmulkais 2-DFGID
இலங்கையில் கோவில் உற்சவங்கள் இடம்பெறும்பொழுது இலங்கை வானொலித் தமிழ்த் தேசிய சேவையின் ஒலிபரப்பில் ஈடுபடும் அனுபவஸ்தர்கள் தொகுப்புச் செய்வதற்கும் நேர்முக வர்ணனைக்கும் அனுப்பப்பட்டு வரு வது வழக்கம் ஆனால் சமீபத்தில் பிரான் சில் இருந்து ஒரு வேண்டுகோள் வந்ததோ இல்லையோ, தாம் வந்து ஆவன செய்வதாக மிக முக்கியமான வர் தனது நிலை தளம்பிக் கொண்டி ருப்ப்தையும் ஒரு பொருட்டாகக் கவனிக்காது கடிதம் எழுதி அதன் பிரதியை சந்தைப்படுத்தல் பகுதிக்கு அனுசரணை (Sponsorship) பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டாராம் எப்படியோ கடிதம் கூட்டுத்தாபனத் தின் பெரியவரிடம் காட்டப்பட்டதாம். சாந்தமாகத் தோற்றமளிக்கும் அவர் ஒரு புன்னகையுடன் ரூபவாஹினித் தயாரிப்பாளர் ஒரு வரைப் பிரான்ஸ் சென்று நிகழ்ச்சியைத் தொகுத்து வரு மாறு அனுப்பியுள்ளாராம்
மீண்டும் அதே.
"இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்-தென்றல்" என்றார்கள் பின் "இலங்கை வானொலி-தென்றல்" என்று மாற்றினர்கள் இப்பொழுது மீண்டும் "இஒசு-தென்றல்" என்கிறார்கள் ஏன்
இந்தக் குழறுபடி?

Page 18
壹圆圆圆圆瓯
பாகிஸ்தான் இலஞ்சம் வாங்கியதா?
圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆*
நீரை அள்ளி அ i ra nomia இருந்த உடலின் சூடு க
வழியே வழிந்தே இலங்கையுடனான ஆட்டத்தில் :"? அள்ளி அள்ளி
தோள்பட்டைக்கு
கவிழ்த்தபடி இ O ஐசிசி விசாரணை
ஊற்றியபடி இரு
கடந்த 12 ம் திகதி ஆரம்பமான ஐசிசி மினி உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியில் இலங்கை, பாகிஸ் தான் அணிகளுக்கு இடையிலான முத லாவது போட்டியில் ஆட்ட நிர்ணய சதி ஏதும் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியிடம் பாகிஸ்தான் 8 விக்கெட்டுக் களால் படு தோல்வியடைந்தது. போட்டி நடைபெற்ற வேளையில் சில வீரர்கள் ஆட்ட முறை மற்றும் மைதா னத்தில் அவர்களது நடவடிக்கைகளை மீள ஆராய்ந்து பார்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாகப் போட்டியை நடத்தும் இலங்கையிடம் சில குறிப் பிட்ட அம்சங்களை ஆராய்வதற்காக அப் போட்டியின் வீடியோ டேப்பைச் கேட்டுள்ளது ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு, ஆனால், என்ன குறிப்பிட்ட அம்சங்கள் என விவரிக்க
GGILGGILisa, மறுத்துவிட்டது ஐசிசி 麗
இலங்கையில் போட்டிக்காக மேற் 8: 蠶 嵩 C கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற் எடுத்த பாடுகளை ஆராய்வதற்காக 12 E. நாடுகளின் ஆட்டங்களின் வீடியோ 2. டேப்பையும் ஒளிபரப்பு நிறுவனத்திடம் Għa, IT GOST LI இருந்து கேட்டுள்ளதாகத் திங்கள்
I Lupo (RM), கிழமை விடுத்த செய்திக் குறிப்பில் : ஐசிசி தெரிவித்துள்ளது. வந்தாள்.
ஆனால், அந்த ஆட்டத்தில், பாகிஸ் தான் வீரர் யூசுப் யொஹானா ரன் அவுட் ஆனது விதிகளுக்கு மாறான கொண்டிருக்கு முடிவு இலங்கை வீரர் ஒருவர் பந்தைச் இருந்தது, நிறுத்
தண்ணீரை ஊற்.
சேதப்படுத்தியுள்ளார் எனக் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் தெரி
(UP99)/(Upgð))?)?). LIll
விக்கப்பட்டுள்ளது. Haai, கடந்து முன்னரை
இந்த மினி உலகக் கிண்ணப் G)Digal JG) போட்டிகளில் சூதாட்டம் இடம்பெறா '??? திருப்பதை உறுதி செய்ய முன்னெப் . 獻 போதும் இல்லாத அளவு பாதுகாப்பு : இழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை E. பிடி குறிப்பிடத் தக்கது.
இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுரந்திகா ஜயசிங்க திங்களன்று ஜப்பானின் ஒசாகா நகரில் இடம்பெற்ற 200 மீற்றர் ஒட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
சந்திகாவுக்குப் பதக்கம்
சுற்றித் தரையில் முன்னும் பின்னும் Ք-ւ909), ՄԱ99տ: காயத்ரி திருப்தி படரவிட்டாள். கு நினைத்துக் கொள்
கொழும்பில் நடந்து முடிந்த ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளின்
பின்னர் சுசந்திகா கலந்து கொண்ட முதலாவது சர்வதேசப் போட்டி இதுவாகும். இங்கு நடைபெற்ற
போட்டியில் சுசந்திகா 200 மீற்றர்
"வரட்டும் இன்றை வாய்விட்டே கறிக் அவனுக்குப் பிடித் வர்ணத்தில் சேை
22.91 விநாடிகளில் கசந்திகா தூரத்தை 284 விநாடிகளில் ஓடி செய்து உடுத்திக்
இந்தத் தூரத்தை ஓடி முடித்தார். முடித்தார். தலையை வாரிப் SL L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLLLL LL LLL TTTaa வந்தTள்
உணர்த்தி வருகிறார்கள் நமக்கு ரூப வாசலில் வந்து ச்
* தமிழர்கள் சார்பில் தாய்லாந்தில் பேச்சு நடாத்தப் போகிறவர்களின் பின் னணி பற்றிச் சொல்வதில் உங்களுக் கென்ன தயக்கம்? எங்கள் பேச்சா ளர்களின் கடந்த கால வரலாற்றை
நாங்கள் தெரிந்து கொள்ளக் கூடாதா?
ம.விமலா, கொழும்பு-13 தயக்கமொன்றுமில்லை. இந்தத் திடீர் அக்கறை ஏன் என்றுதான குழம்பிப் போகிறேன். கடந்த கால வரலாற்றைக் கேட்டுக் கொணர்டா மண்ணெணர்ணையாரை மந்திரியாக்கி னோம்!)
* தமிழ்ப் படங்களில் யதார்த்தத்திற் குப் புறம்பாகத் திடீர் திடீரென்று வீதிகளிலும் மரங்களைச் சுற்றியும் காதலர்கள் ஆடிப் பாடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எம்.காஞ்சனா, ஹட்டன் இவர்களை அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும் அங்குதான் பொது இடத் தில் நீச்சல் உடை உடுத்திக் கொண்டு பாடுவது குற்றம் என்று சட்டம் வைத்திருக்கிறார்கள்
●● ரூபவாஹினி தமிழ்ச் செய்திகள் பற்றி.
எம்.றிஷாட் கல்முனைக்குடி நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனது போல, ரசிகர்களை மெகா சீரியல்களிலிருந்து திரும்பிச் செய்தி களைப் பார்க்க வைப்பதற்காக நேரங்களை மாற்றிமாற்றி இன்னும் ஒரு நிலைக்கு வந்து சேரவில்லை. போதாக்குறைக்கு விளையாட்டும் வந்து தமிழ்ச் செய்திகளையே துரத்தியடிக்கி றது. தமிழ்மொழியின் மீதே பரிதாபம் உணர்டாகுமளவுக்கு ஆணி செய்தி வாசிப்பாளர் வேறு தந்தியடித்து வரு கிறார். இதன் மூலம் உயர் பொறுப்பு களில் இருக்கும் ஆண வாசிப்பாளர் கள் தாங்களே மீணடும் வாசிக்கலாம் எனினும் இன்றியமையாத் தன்மையை
வாஹினியும் தனியாரிடமே போய்விட் பால் பரவாயில்லை என்று தோன்று
ിട്ടു.
அமர்ந்தாள் குை நிறைந்திருந்தான் எப்படி வரவேற்ப
பல ஒத்திகைகளை
நான் ஒரு பெண்ணைக் காதலிக்கி பார்த்தாள் மாை
றேன். ஆனால் அவளோ எந்த முடிவும் தனிமைத் தொந்த சொல்கிறாளில்லை. நான் என்ன செய்ய தவிர்ப்பதற்காகே லாம்? என்று ஆலோசனை தாருங் குளித்திரு o களேன்? முடித்ததும் குளிர்
இ.விஜிதர் குருமண்காடு உடல் இப்போது
வேறு வேறு இடங்களில் வேறு கணகணப்பதை வேறு நபர்களிடம் இந்தக் கேள்வியைக் இனி வந்துவிடுவா கேட்டுக்கொணடும், கேட்காமல் உள் நேரம் நெருங்க ளுக்குள்ளேயே குமைந்து கொண்டும் விங்கி நெஞ்சு UPG அலைக்கழியும் என்னருமை இளம் - நிரம்பி அடைப்ப பெடியள் எல்லோருக்கும் என வணக் அவஸ்தையை கத்தையும் o:C முதற் வெளியே இரவு ே கணி தெரிவித்துக்கொள்கின்றேன். ஆரம்பித்தது துன (ஹி ஹி அமைதி அமைதி) துணுக்குகளாக ஆ
இந்த இளம் பருவக் காதல் என்பது தெரிந்த மாலை 25/967 வாழ்க்கையின் ஒரு சிறுபகுதி 4İTGİTLDGÜ GLİTLİ தான். பின்னுள்ள பெரும் பகுதி - வெண் தேமலை வாழ்க்கை உங்கள் சாதனைகளுக்காகக் பூசிக்கொள்ளத் ெ காத்துக்கிடக்கிறது. எனவே, o.fl.)GILIIIL"
டுக் கனவுகளில் இந்தப் பருவத்தை வீணடித்துக்கொண்டிராமல் உருப்படி யான சிந்தனைகளில் உங்கள் கவனத் தைத் திருப்பி வாழ்க்கையில் ஜெயிக்கப் பாருங்கள். இப்படி- உங்கள் அவஸ்தை புரியாமல் அறுத்துக் கொட்டி, இளைஞர் சமுதாயம் திருந்த ஆலோசனை சொல்லிவிட்ட திருப்தி யில் நானும் ஞானப் பழமாகக் காட்டிக் கொள்ளப் போவதில்லை.
இந்த வயதுக்கேயுரிய அவஸ்தைக ளையும் உருகி வழிதல்களையும் பூர ணமாக அனுபவியுங்கள் உங்கள் காதலி என்ன எதிர்பார்ப்பார்? என்ப தையும் அவரது அச்சங்கள் என்ன வாக இருக்குமென்பதையும் நிதானமாக யோசத்துப் பாருங்கள். அவரது அழகோ அறிவோ நடந்துகொள்ளும் முறையோ உங்களைக் கவர்ந்தது போல உங்களிடமும் அவரைக் கவ ரக்கூடிய எந்தத் தன்மையாவது இருந் தாக வேணடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் அவரைக் காதலித்த படியே அவரும் உங்களைப் பொருட் படுத்தத் தக்கவாறு கல்வித் தகுதி யையோ கலைத் திறமைகளையோ,
தொழிற் தகைமை துக்கொள்ளுங்கள் தான் அவரை உங் வைக்கும் அதன் . பிற்கு அவரைப் பதி எந்தச் சிரமமுமிரு
J. Gill
O * விஜயகாந்த், ரஜினி UIT Geurt
மலேசியா, சி பெரும் நிதி திரட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
ள்ளி ஊற்றச் துணைவரின்றி மகளிர்
காயத்ரிக்கு தனித்திருந்த இடங்களிலெல்லாம்
ழவப்பட்டுக் கால் ஆரவாரமாக நுழைந்து
Iடும் உணர்வில் வருத்தத்தை உண்டு பண்ணிய
தாள் அந்திமாலை, சொல்லாமல்
ம்பில் நீரை கொள்ளாமல் ஊரின்
கழுத்துக்கும் எல்லையைவிட்டு அகன்றிருந்தது.
வருவதாகச் சொன்ன குணாளன்
ந்தாள் வராமல் ஏமாற்றி விடுவானோ'
நீரை அள்ளி என்று இப்போது காயத்ரி மனம்
ந்ததில் உடல் பயங்கொண்டது.
': ஒரிடத்தில் அமர்ந்திருக்க
GIG GIG
காடியிலிருந்து முடியாத அலைக்கழிப்பில்
ாள் ஈரத்தைத்
தாள் அப்படியே
606) ԱՔւգ-ժ
ாள் நடுங்கியது. இனிதான
GGIGINGLI
நிக்
மட்டும் இதமாக 11 ܠܐ
நியதும் குளிர் \
டது. ஒரு
G
யே கூடத்தைக்
க்கு வந்தாள்.
ந்து தாழிட்டுக்
ᎠᎧᎧᏘ Ꮨ 6ᏡᏡᎢᏛᏈᏈTITᏓᎸ .
ற்றியிருந்த
5g/L.
யைவிட்டாள்.
வளது காலைச்
வீழ்ந்தது.
திரும்பித் தன்
'து' உள்ளே சென்று மஞ்சத்தில்
யை முகத்தில் வீழ்ந்தாள் அமைதிகொள்ளாத
ணாளனை மனத்தையும் உடம்பையும்
ಇಂT-11 சுமக்கவியலாப் பரிதவிப்பில்
க்கு." என்று படுத்தபடி புரண்டாள்
கொர்ைடாள், சமானப்பட மறுப்பது உடலா
த நீல மனமா என்று புரியாத
லயைத் தெரிவு கொந்தளிப்பில் தலையணையைப்
கொண்டு, பிசைந்தாள்
பொட்டுவைத்து வெளியே அரவம் கேட்டது
வாரிச்சுருட்டி எழுந்தோடிப்
றிது நேரம் போய் கண்ணாடி முன் நின்று
ாளனே மனதில் பார்த்தாள் கலைந்திருந்த
அவனை ஆடைகளையும் தலையையும்
தென்று மனதில் சரிசெய்து கொண்டாள் முகம்
நடாத்திப் பேயறைந்ததுபோல் அவளுக்கு
ல நேரத்துத் எரிச்சலூட்டும்படியான தினுசில்
ரவைத் இருந்தது.
நீண்ட நேரம் அவனை எப்படி வரவேற்பது.
குளித்து எதிர்கொள்வது. என்ற
ந்து நடுங்கிய படபடப்பும் வெட்கமும் அவளை
மீண்டும் நிலைகொள்ள விடாமல் செய்தன.
அவன் கண்களைப் பார்க்கும்
நெருங்க இதயம் தைரியம் தன் கனகளுக்கு
ழவதற்கும் இல்லை '' 2-99 Ս|55Ա91 9ւկ-3
போன்ற சென்று வினையை எடுத்துத் தன்
பவித்தாள் மடியில் சாய்த்துக் கொண்டு
J. IT GULÓl - தந்திகளை விரல்களால் வருட
ஆரம்பித்தாள் சற்று நேரத்தில் டு தன்னை மறந்தாள் குணாளன்
" வந்ததையோ எதிரில் அமர்ந்து
IUSVID அவளையும் இசையையும் குந்தது நிலம் இரசித்துக் கொண்டிருப்பதையோ
சிறிது பிே காயத்ரி உணராதவளாக தாடங்கியது
இருந்தாள் அல்லது உணர S S S S S S S S SS S S S யையோ வளர்த் ரஜினி தன் அடுத்த படத்தை ஆரம்
இவையெல்லாம் பித்துவிட்டாரா?
ள்ே பக்கம் திரும்ப ஆர்.ஜெயக்குமார், வவுனியா, றகு உங்கள் அன் எச்.எம்.றிபாஜி, திருகோணமலை ல்சொல்ல வைக்க ரஜினியை வைத்துக்கொணர்டு காது வாழ்த்துக் சுற்றியிருப்பவர்கள் அடிக்கும் G)JIILLLb
தாங்க முடியவில்லை 'நீங்கள் கடவு ளைக் கும்பிட்டாலும் சரி என கணவ
ாந்த் இணைந்தால் ரைக் கும்பிட்டாலும் சரி" என்ற ரேஞ் தாசன், வவுனியா சுக்கு மனைவி லதா பேட்டியளிக்கி கப்பூர் சென்று றார். அறுதல் பழசான தன் வரி
களையே திரும்பவும் இன்னொரு இசையில் எழுதிவிட்டு, கிட்டத்தட்டத் திருக்குறள் விளக்கவுரை போலத் தன் பாட்டுக்குப் பயனர் சொல்கிறார் வைர முத்து விட்டால் ரஜினிபேரில் பிள்ளைத் தமிழோ உலாவோ பாடி முடித்துத் தான் ஓய்வார் போலிருக்கிறது. படத் திலும் ரஜினி மீது வலிந்து கட்டப்படும் கடவுள் பிம்பம் எரிச்சலூட்டுவதாய் மாறிவிட்டது. வேலைக்காரனர் அணி ணாமலை போல வேறு தொந்தர வுகள் இன்றி வெறுமனே சிரிக்க வைத்துவிட்டுப் போக இனி அவரால் முடியாது பாபாவின் முடிவைப் போலவே ரஜினி இனிப் போக வேண
| own pւգամ,
இசையின் மயக்கத்தில்
G8).J.J. QYslav Täbyla SITT GS. 9J 9). Gil
விரும்பாதவளாகக் கண்களை முடித் தன் விரல்களிலிருந்து பிறந்த நாதத்தினுள் தொலைந்திருந்தாள். கூடமெங்கும் இசை நிறைந்திருந்தது. குணாளன் அந்தச் சூழ்நிலையைக் குழப்ப விரும்பாதவனாக, இசையில் லயித்துப் போனவனாக அமர்ந்திருந்தான். வீணையின் ரீங்காரத்திற்கு மிக மிகத் தாழ்ந்த குரலில் காயத்ரி பாடினாள் சிறிது நேரம்
Tréžieb.
பாடுவதை நிறுத்தி வீணையை மட்டும் மீட்டினாள் பின்னர் மெல்ல அந்த இசையோடு தன் குரலையும் இழையவிட்டாள் சொர்க்கம் செல்ல ஏழு சுரங்களாலும் ஏணி ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பவள் போல வெகு சிரத்தையாக இசையின் அலைகளைப் பரவவிட்டாள்.
குணாளன் திடீரெனத் தன் அங்கங்களெல்லாம் காற்றாகி விட்டது போல உணர்ந்தான். மெல்ல மெல்ல அவன் தன்னிலிருந்து விலகி உயர்ந்து தன்னுடலைத் தானே பார்த்தபடி அந்தரத்தில் மிதந்தான் அவ்வாறு தன் உடலைத் துறந்து இசையைக் கேட்டபடி இருப்பது மிக இயல்பான நிலையாக அவனுக்குத் தோன்றியது. மிக மிக உயரங்களிலிருந்த அவன் சஞ்சாரம் அவள் பாட்டை நிறுத்தியதோடு முடிவுக்கு வந்தது. அவன் இசையால் நிரம்பியிருந்தான் தன்னை இனிய வான்வெளிகளில் அழைத்துச் சென்ற தேவதையைக் கைகளில் ஏந்திப் பறக்க விழைந்தான். தன்னுணர்வற்றவனாக எழுந்து சென்று காயத்ரியைத் தன்
மறுப்புச் சொல்லக் கூடிய பிரக்ஞையில் இருக்கவில்லை. இருவரும் வான்வெளியில் மிதப்பது போல மிதந்து அறைக்குள் மஞ்சம் சென்றடைந்தனர் இருவரும் தங்களை மறந்த லய கதியில் இயங்கத் தொடங்கினர் இசையே அவர்கள் இயக்கமாக அவர்கள்
9768).J. Galig GIGTGüGUITLD GG0g LIIII3. மாறியிருந்தது. நெடுநகர் எல்லை எல்லா நோயொடு புகுந்து கல்லென் மாலை நீங்க நானுக்கொள ஏழ்புணர் சிறப்பின் இன்தொடைச் சிறியாழ் தாழ்பெயல் கணைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து வீழ்துணை தழிஇ.
(மதுரைக்காஞ்சி 55-56)
டிய பாதை அரசியலோ, ஆன்மீக மோதான்; சினிமா அல்ல. அடுத்த படத்தை நினைக்கவே தயவுசெய்து இரசிகர்கள் உணர்ச்சிவ சப்படாமல், அவரைச் சினிமா தவிர்ந்த வேறு திக்கில் அனுப்பிசினி மாவைக் காப்பாற்றுவதோடு "வரு வேன். வருவேன்" என்ற பூச்சாணர்டி களையும் ஒரு முடிவுக்குக் கொணர்டு வரவேண்டும்.
ஐnn மினிக் கிண்ணம் யாருக்
ஷீலா மாணிக்கம், மன்றாசி
திறமை, அணி ஒற்றுமை என்பவற் றுக்கு மேலாக வென்றே ஆகவேணடும் என்கிற வெறியும் இருந்தால்தான் அவர்களுக்குக் கிணணம் அவுஸ்திரே லியா, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய முன்று அணிகளில் ஒன்றுக்கே வாய்ப்பிருப்பதாக எணணுகிறேன். இந் திய அணியினரிடம் இல்லாதிருந்த ஒற்றுமை, ஐ.nnயுடனான தகராறுக் குப் பின்னர் உருவாகியிருப்பதாகக் கணிக்கின்றேன். அவர்களும் அரை யிறுதிக்கு வரக்கூடும்
●●
arů. 22-28, 2002

Page 19
க்கிரமாதித்த மன்னர் தங்கியிருந்த சத்திரத் தின் முன்புறமிருந்து 6JD5 95 GFGUGFIGUU 600 LJ35 கேட்ட மன்னர் வெளியே வந்து நோட்டமிட்டார். அங்கு அரசனைப் போன்ற தோற்றமுடைய ஒருவரைப் பல முரடர்கள் கட்டி இழுத்துக் கொண்டு போவதைக் கண்டார். மன்னர் விக்கிரமாதித்தன் முன்னே சென்று அவர்களைத் தடுத்தார் வந்த
இடமளிக்காமல் தொடர்ந்து முன்னேற முயன்றபோது, மன்னர் தனது இடை வாளில் கையை வைத்து ஒரு பார்வை பார்த்ததும் அம் முரடர்கள் அனைவரும் தாங்கள் கட்டி இழுத்துக் கொண்டு வந்த நபரை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
மன்னர் அந்த நபரின் கட்டுக்களை
அவிழ்த்து விட்டு, அவரைத் தான் தங்கி யிருந்த சத்திரத்துக்கு அழைத்துச் சென்று, அவருடைய களைப்புத் தீரப் பழரசம் கொடுத்து அமைதியடையச் செய் தார். பின்னர் அவரிடம், அவரை அம் முரடர்கள் கட்டி இழுத்துச் சென்ற மைக்கான காரணத்தைக் கேட்டார். அந்த நபர் அதற்கு,
"நான் என்னுடைய கதையைக் கூறுவதற்கு முன்னர், ஒரு பேரரச ரைப் போன்ற ஆஜானுபாகுவான தோற்றமுடைய தாங்கள் யார் என்பதை நான் அறியலாமோ? எனக் கேட் LITT.
"நான்தான் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தை ஆட்சி புரியும் மன்னன். உம்மைப் பார்த்தால் நீரும் ஓர் அரசனைப் போல் தோற்றமளிக்கிநீர் உம்மை ஏன் அந்த முரடர்கள் கட்டி இழுத்துச் சென்ற 60TJ7 g.g.jpg|TGCT 3, TUGSTLD GTGöt GOT?" என்று மன்னர் விக்கிரமாதித்தன் வினவினார். இதைக் கேட்ட அந் நபர், "பேரரசே, நான் செய்த நல்ல பலன்களின் பயனாகத்தான் தங்களை இங்கு தரிசிக்க நேர்ந்தது. இரா சமகேந்திரபுரியை ஆட்சி செய்யும் சிங்காரவீரன் நான் எனது நாட்டின் மீது பல தடவைகள் படையெடுத்து வந்து தோற்றுப் போய் பொறாமை காண்ட எனது பகைவர்கள் செய்த சூழ்ச்சியினால் நான் இக் கதிக்குள்ளா னேன். அவர்கள் என்னுடன் சது ரங்கம் ஆடுவதற்கு ஒருவனை அனுப்பி வைத்தார்கள், அவனுடன் சொக்கட்
o ún (、s,
公%
C தொழில்
கார்த்திகை முதற்கால்) நிலையில் சிறிது பிரச்சனைகள் உருவாகும் வார இறுதி பணக்கஷ்டம் தரும் குடும்பத்தில் செலவு மிகுதி உண்டு உத்தியோகத்தர் ருக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக் மாணவர்கள் கல்வியில் கவனமெடுப் - Nagmula si Putumnan
euj_01ܗalm10:16? | տոհ: ՕԵջնջմուն:
დისკი 1
guio கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருககிரிடத்து முன்னரை) குடும்பத்தில் குரிய சம்பவங்கள் நடந்தேறும் ப்பும் காரியானுகூலமும் தில் மேலதிகாரிக musim saba uMa)
a 22-28, 2002
சம் குடும்பத்தில் சிறு சச்சரவுகளுக்கு இடம் தரும் தொழில் நிலையில் மறைமுக எதிர்ப்புக்கள் சேரும் உத்தியோக ரீதி யாக முன்னேற்றம் கிடைக்கும் மாணவர் கள் கல்வியில் அதிக ஊக்கமெடுக்க வேண்டும் விவசாயிகள் வியாபாரிகள் 9ownամ այնուհի:
அதிஸ் நாள் வெள்ளி
மகிழ்ச்சி குன்றும் புதிய முயற் flanotita) Gargwalarib eyearsfluj. Jong தேக சுகம் பாதிப்புண்டு உத்தியோக ரீதியாகச் சிலருக்கு கஷ்டங்களைக் கொடுக் கும் மாணவர்களுக்கு கல்வியில் சிறப் விவசாயிகள் பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள்
நன்மையடைவர் அதிஸ் நாள் திங்கள்
அதிஸ் இல் 5
டான் ஆடி என் நாடு, மனைவி, மக்கள் அனைவரையும் இழந்து போனேன் என்னுடைய உடைமைகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்ட அவர்கள் என்னைக் கானகத்திலுள்ள கம்பு சூரியனார் கோவிலில் அடைத்து வைக்க இழுத்துக் கொண்டு போகும் போதுதான் கடவுள் போல் வந்து தாங் கள் என்னைக் காத்தீர்கள்" என்று
புலம்பலுடன் கூறினான்.
மன்னன் சிங்காரவீரனை அழைத் துக் கொண்டு மன்னர் விக்கிர மாதித்தன் இராசமகேந்திரபுரியை அடைந்தார். இராசமகேந்திரபுரியில் அந் நாட்டை அபகரித்தவர்கள் வெற் றிக் களிப்பில் வெறியாட்டம் போட்டுக்
கொண்டிருந்தனர். மன்னர் சிங்கார வீரனை அவர்களிடம் அனுப்பி மீண்டும் சதுரங்கம் ஆட அழைக்கும்படி செய் தார். அவர்களும் சம்மதித்தனர். வேதாளத்தைச் சிங்காரவீரனுக்கு உதவி புரியும்படி மன்னர் ஏவினார் ஆட்டம் களைகட்டத் தொடங்கியது எதிரிகள் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வி
கண்டனர். எனவே எல்லாவற்றையும்
நிலையில் ஒட்டமெடுத்தனர்.
சிங்கார வீரனை அவருடைய மனைவி மக்களுடன் சேர்த்து வைத்து ஆட்சிப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டுத் தனது காடாறு மாத வாழ்க் கையைத் தொடர ஒரு காட்டு வழியே சென்றார். அவ் வழியில் ஒரு காளி அம்பாளின் கோவிலைக் கண்டார்.
அக் கோவிலை மன்னர் வலம்வந்து கொண்டிருக்கும்போது மேற்குப் பிர காரத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட் டைக் கண்டு படித்தார். அதில் 'அம்பாளின் பீடத்துக்குக் கீழே விலை மதிப்பற்ற திரவியங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. அதனை அடைய விரும்புவோர் எவரேனும் ஒரு மனி தனின் தலையை வெட்டி இங்குள்ள
gnia
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால் தொழிலில் நன்மை குடும்ப மகிழ்ச்சி காரியானுகலம் உண்டு உத்தி யோகத்தில் விழிப்பாக நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலை தோன்றும் விவசாயிகள் வியா
பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
அதிஸ் நாள் செவ்வாய்
அதிஸ் இல 3
astrons
உத்தரத்துப் பின் முக்கால் த்தம் சித்திரையின் முன் னரை மனதில் சஞ்சலம் தோன்றும் வெளியிடப் பிர யாணங்களால் தொல்லை சேரும் பணவரவு தாமதமாகும் உத்தி GUTR 55 si in L.) Dafo நிதானத்துடன் செயற்படுவது நல்லது
மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை விவசாயிகள் வியாபாரிகள் ൈഖ് அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல 6
மிருக்கீரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால் மனக் கிலே
அதிஸ் இல . giroast esto
(புனர்பூசத்து நாலாங்கால் ub ஆயிலியம் மன
LL
பீடத்தில் வைத்தால் கம் வழி விடும் அடையலாம்" என் பொறிக்கப்பட்டிரு
இக் கல்வெட் |Dóroti súlötflyton மந்திரவாளை எடு யையே சீவுவதற்கு காளி அம்பாள் தே
சிங்கரவீரனின்
முரடர்களில் சிலர் மன்னரின் தடைக்கு
உனது பக்தியை ெ இப்போது பீடத்ை súll (Lor 61601(5). வியங்கள் அனைத் பாக்கியம் பெறுகி மறைந்தாள்.
அம்பாள் கூறி அகன்று சுரங்கப் L06ð 60 sr 560órLT) சென்று வேதாளத் திரவியங்களை ெ வந்தார். வேதாள கேந்திரபுரிக்கு அg காரவீரனை அழை அத் திரவியம் அன தார்.
இக்கதையைக் வல்லிப் பதுமை, இக் கதையிலிருந்: ரான விக்கிரமாதித் தயாள சிந்தையும் மேன்மையான குண வராகத் திகழ்ந்திரு உணர்ந்திருப்பீர் இ. குணங்களில் ஒரு உம்மிடம் இருக் தாராளமாக மேே யணையில் அமரல U臀岛岛g
கதை கேட்டம அரண்மனை செ6 கழித்துவிட்டு இ அரியணையில் ஏ அரியணை வைக்க பத்தை அடைந்தார் 1960LDUITGOT 9 தும் போஜ மன்ன படிகளில் ஏறி இரு காலடி எடுத்து வை: காவலாக நின்றிரு வல்லிப் பதுமை ம நிறுத்தியது.
போஜ மன்னன் நோக்கி "பதுமைே மன்னர் விக்கிரம சிறப்பம்சங்களை உ னைக் கேட்க நான் அக் கதையினைய என்று கூறியதும் வல்லிப் பதுமை கன கியது.
(LD
மத்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S S S S
, அம்மன் விக்கிர
புதையலையும்
|ற வாக்கியங்கள்
': ( ! நான் சொல்வதெல்லாம் பொய் த்ெதன் தன்னுடைய இNS பொய்யைத் தவிர இதுத் தனது தலை R2N52 | வேறொன்றுமில்லை ஆயத்தமான போது R காதில பூ கந்தசாமி
ான்றி, "பக்தனே!
(UPLG) JE SPUU OJU, GALDATUDIU JE JESTAD 3 AP55 56O225 நேரத்தில அமெரிக்க ஜனாதிபதி புஷ் எதிர்பாராத விதமாய் பின்லேடனை இன்ர - - நெட் சற்றிங்கில சந்திச்சால் என்ன மச்சினேன். ೨॥೮॥ பேசியிருப்பார். என்ரை கற்பனை மிஷின் த விட்டு இறங்கி அவிட்டு விட் டயலாக் இது.
நீயே அந்தத் திர புஷ் யாரு இது பின்வளத்தால எழுதி தையும் அடையும் பணுப்புறது
flat; it at , Ital flat (3G) at
阿 酥 gs山 ாய்' என்று கூறி எழுத்துக்களை பின் வளமெணி டா
சொல்றே. எங்களுக்கு அதுதான் முன்
叫岛 (UTC) Lo வளம் எந்த வளம் முன் வளம், எந்த LITT 6095 இருப்பதை வளம் பின்வளம் எது சரி வளம் எது
சுரங்கத்தினுள் பிழை வளம் எண்டு அமெரிக்கா
தீர்மானிக்க விடமாட்டேன். தின் உதவியுடன்
புஷ் அடே பின்லேடா. நீ துணிவிருந்தால் வளியே கொண்டு என் முன் வாடா. நான் தோரா
த்தை இராசம தோராவில போட்ட குண்டுகள் போதா ஒப்பி மன்னன் சிங் : தோராவில குண்டு போடு Júli J(R), (), ந தோராதோராவல குண்டு போடு தது அவருக்கே இந்து சமுத்திரத்தில போடு வேணு னத்தையும் அளித் முன்னா சந்திர மண்டலத்திலயும் போய்ப் போடு, ஆனா என்ரை தலை கூறிய சுந்தர மேல ஒரு கல்லுத்தன்னும் விழுந்துச்சா போஜ LDGIST GOTGIT, பாரு. அதனால, நான சொல்றதைக் கேளு உலகத்தை ஆளுற நினைப்பை 5. Tung TLOT அடியோடவிட்டுப் போடு. 涵 பூபதி எத்தகைய புஷ் அடே தலைப்பாக்காரா! நீ யாரு தன்னலம் கருதாத எனக்கு உபதேசிக்க. எங்கோ ஒரு 560 guidol, TGirl ಆನ್ಲಿ" இருந்த உன்னை நாங்க க்கிறார் என்பதை ': 59560)ƏBULU (GLDGÓTGOLDÖ, வளர்த்த கடாவா மார்பில பாயிறியே. சிறு அளவேனும் பின் வளர்த்த கடாவா egᏓᏓDfᎢ , ᎯᏓ LfᎢ6ᏡᎧ! GLoff so! Tó ஏன் வளர்க்கிறான் ஆட்டுக்காரன்? G) சென்று வேள்விக்குப் பலியிடத்தானே! ஏதோ கடாவில கருணை காட்டியா 鹰 تر بر 99- * ாம்" என்று கூறி என்னை வளர்த்தது சோவியத் யூனிய ணுக்குப் பலியிடத்தானே? சோவியத் ÖT60T T போஜன் தன் யூனியன் பலமா இரு ககும வரையும ன்று பொழுதைக் நாங்கெல்லாம் புரட்சிவாதிங்க. இப்ப அடிப்படைவாதகளா? யாருக்கு நபதாம நாளனறு அளக்கிறே கதை? றும் நோக்குடன் புஷ் பழங்கதை பேசாத இது நவின ப்பட்டுள்ள மண்ட உலகம் பழமைவாதத்தை விட்டிடு. அமெரிக்காவை அங்கீகரிச் சுப் டங்குகள் முடிந்த பணிஞ்சு போயிடு. இல்லை.
பின் அவற். ஹ ஹா. எது பழங்கதை ன் அரியணையின் ': ' நபதாவது படியில் வக்குப்பிடிச்சு குருவி சுட்டுக்கொண்ட் ததும் அப்படிக்குக் இரு '? : ந்த கனகாஞ்சித : னனைத் தடுத்து யது நானில்லை. நிதான். அடுத் நாடுகளுக்குள்ளே முக்கை நுழைக் அப் பதுமையை காதே அணுக்குண்டு உனககு மட்டும் LU É கூறப்போகும் தான் சொந்தமுன்னு நெனைக்காதே. அரபு நாடுகளை அடிமைப்படுத்த தித்த பூபதியின் நெனைக்காதே. stóllLöflu! கதையி புஷ் உன்னை நான் பயங்கரவாதின்னு
ஆவலாயுள்ளேன். அறிவிச்சிரு க்கிறேன். உன்னைத் தடை ம் கூறுவாயாக" C॰ 鹰 '?
岛sö ரஞ்சித வாதம். நீ செய்யிறது பயங்கரவாதம்.
பயங்கரவாதத்துக்கு எதிரா யுத்தம் த கூறத் தொடங் -
SS
பிரகடனப் படுத்தியாச்சு. இதுக்கு மேல பேசாதே. பின் உண்ரை அதிகாரத்தை உன்னோட வைச்சுக்க, நீ எதை அடக்கினே? எதை மடக்கினே? என்னைத் தாக்கியழிக்கி றேன்னு முழங்கினாய் முஸ்லிம்களுக்கு இன்னும் இன்னும் உன்னை எதிரி யாக்கத்தானே முடிஞ்சுது புஷ் நா. மக்களாலை தெரிவு செய்யப் பட்டவன். நீ யாராலே தெரிவு செய் ILLILILLIT diu? பின் ஹிட்லர் கூடத்தான் மக்களால தெரிவு செய்யப்பட்டவன், நீ மக்களாலே தெரிவு செய்யப்பட்டவன்னா, நான் உன்னாலேயே தெரிவு செய்யப்பட்ட வன். எப்பிடீங்கிறியா? சோவியத் யூனி யனை எதிர்க்கவும், ஆப்கான் ஆட்சி யைக் கவுக்கவும் என்னைத்தானே தெரிஞ்செடுத்தாய். இப்ப உனக்கு ஒண்ணாம் நம்பர் எதிரியா என்னைத் தெரிஞ்சிருக்கே ரொம்ப சந்தோஷம். புஷ் நீ ஏன் அப்பாவி மக்களைக் கொன்னு
தள்ளுறே. பின் நீ மட்டும் என்ன பாவிகளையா கொல்லுறே? ஆப்கானுல செத்தது யாரு? ஈராக்கில செத்தது யாரு? நீ குடுக்கிற ஆயிதத்தாலையும் சப்போர்ட்டாலையும் பாலஸ்தீனத்தில சாவுறது யாரு ஆக அமெரிக்கங்கதா அப்பாவிங்க, மத்த நாட்டவங்க எல்லாம் பாவிங்களா? புஷ் யாரு பாவி, யாரு அப்பாவியோ, நீ கொடும்பாவிங்கறேன் நான் எங்க போயி ஒளிஞ்சுக்கிட்டிருக்கே? வெளி யால வந்து என் முஞ்சிக்கு நேர பேசு. பின் ஒ. வலையில தானா வந்து விழ
நான் என்ன முட்டாளா? புஷ் என்னத்தைப் பித்தினாலும் இந்த செப்டம்பர் 1 க்கு உன்னால எங்கிட்ட வாலாட்ட முடியலியே பின் அதுதான் ஏன் ஸ்டைல் நான் தாக்கியிருந்த அந்தத் தாக்குதலோட சப்ஜெக்ட் முடிஞ்சுதுன்னாகியிருக்கும். நாம தாக்காம விட்டிருக்கிறோம் பாரு. அதாலதான் நீ இவன் எப்ப தாக்குவான்னு செத்துக்கிட்டிருக்கே. தாக்கிறதுக்கு வருஷத்தில என்ன செப் டம்பர் 11 ஒரேயொரு நாள்தான் இருக்கா? அதைவிட முந்நூற்றி அறுபத்து நான்கு நாள் பாக்கியிருக்கு புரிஞ்சுக்க. புஷ் எப்ப நீ இதை நிறுத்தப் போறே பின் எப்ப நீ நானும் என்பாடுமுன்னு உலகப் பொலிஸ்காரன் வேலையை வுட்டுட்டு ஒதுங்கிக்கப் போறே புஷ் என் பலம் என்ன தெரியுமா? செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் வுட்டிருக்கேன் புரிஞ்சுக்க பின் ஆனா என்னைக் குறி பார்த்து ஒரு கல்லுக்கூட உன்னாலே வீச முடிய லியே. நீ எங்கேயிருக்கேன்னு எனக்குத் தெரியும் நான் எங்கேயிருக்கேன்னு உனக் குத் தெரியாது. இதுதான் என் பலம். புஷ் முடிவா என்ன சொல்றாய். பின் முடிவுன்னு ஒண்ணுமில்லை.
எல்லாம் தொடரும்.
-
a una.) LLLLLL SLLLLLY LLLLLL S M
கன்னி-சூரியன், துலாம். வெள்ளி விருட்சிகம்-கேது, இடபம்- இராகு,
மிதுனம் - சனி, சிங்கம் - செவ்வாய், புதன் கள்க்கடகம்-வியாழன்,
சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
*@ கும்பம் சித்திரையின் பின்னரை (ՄՊմ, ԱՄIւմ, մ.55ՄԱ அவிட்டத்துப் பின்னரை சதயம் சுவாதி விசாகத்து முன்முக் பத்து முதற்கால் தொழி பூரட்டாதி முன்முக்கால்குடும்பத் கால் புதிய முயற்சிகளைத் லில் மறைமுக எதிர்ப் தில் மனக் கலக்கமும் வீண் பிர்க்கவும் பணவரவு திருப்தி தரும் புணர்டு காரியங்கள் வெற்றி பிரச்சனைகளும் உருவாகும்
ம்பத்தில் நன்னிலை தோன்றும் தரும் பணவரவு சிறந்து விளங்கும் உத எதிர்பார்த்த பணவரவு தடைப்படும் உத்தியோ தியோகத்தில் சிலர் மாற்றங்களுக்கு தியோகரீதியாக சிலருக்குப்பிரச்சனைகள் கதில் மேலதிகாரிகளின் தொல்லைாண்டு ாகுவர் மாணவர்களின் கல்வி சிறப் எழும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவ மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி உண்ட் டயும் விவசாயிகள் வியாபாரிகள் னமெடுப்பது நல்லது விவசாயிகள் வியா கும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலா
தலீடுகளில் கவனமுடன் செயற்படுவது பாரிகள் மத்திம இலாபம் அடைவர் இது அதிஸ் நாள் புதன் திஸ்ட நாள் திங்கள். அதிஸ் இல . Alcio gaus 5. Loaso
பமடைவர் அதிஸ் நாள் திங்கள் அதிஸ் இல .
LÉcoïn
விருட்சிகம் உத்தராடத்துப் பின் முக் பூரட்டாதி நாலாங்கால் உத்தி விசாகத்து நாலாங்கால் கால் திருவோணம் அவி ரட்டாதி ரேவதி) குடும்பத்தில் அனுவும் கேட்டை முயற் பத்து முன்னரை)தொழிலில் மகிழ்ச்சியும் பெரியோர் உதவி
சிகள் பலிதமாகும் பெரி சிறிது பிரச்சனைகள் ஏற்படும் A ார் உதவுவர் வார இறுதியில் இன்சன் தாமதமாகும் பெரியோரைப் பகைகொள்ள
புமுண்டு பணவரவில் தாமதம் விண் பிர
யாணம் ஏற்படும் லத் தியோகத் தர் ராதமுண்டு உத்தியோகத்தர்கள் மேல நேரிடும் உத்தியோகத்தர்கள் மேலதிகாரி ாரிகளைப் பகைத்துக் கொள்வர் களுடன் இணைந்து நடப்பது நல்லது " மேலதிகாரிகளைப் "*** ணவர்களுக்குக் கல்வி சிறப்பளிக்கும் மாணவர்களுக்குக் கல்வியில் சிறிது குழப் Ostal ாமலிருப்பது சாயிகள் வியாபாரிகள் குறைந்த பம் ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் களுக்குக் கல்வி சிறப்பளிக்கும் விவா
ாபம் அடைவர் மத்திம இலாபமடைவர்
ஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட நாள் செவ்வாய்
திஸ் இல . அதிஸ் இல .
யிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ் நாள் செவ்வாய்
அதிஸ் இல

Page 20
D S D S SLL
in
என்ஜினுடன் கூடிய All I
S SEASTREET COLOMBO
AIAI மோட்டார் சைக்ள் இதுதான் அ
=முள்ள சில்துகள் அங்கு உயரமான இருக்கை என்பவற்றுடன் இந்த அதிசய மொட்டார் சைக்கிளை வடி L T uk S S TTK S kLTTTLLLLLL TTTSTT L T LLLT LLLL
மெடோவைத் தெரியாத பொப்பிசை பிரசிகர்கள் இருக்க முடியாது ஆங்கில இசைப் பிரியர்களின் ாரர்கள் அவர் மெடோனாவின்
ITLE G Talk
வென் ஒரு கூட்டமும் All Ti
of Artill இரசிக்கவென இன்னொரு கூட்டமுமாக
இசை நிகழ்ச்சி எ வழியும் மெெ நிகழ்ச்சிகளைத்த அளவிலான் இன் பார்ப்பதாக ஆ கின்றது 400 - மாதம் 8ஆம் திக மெடோனாவின்
ஒரு கோடியே அதிகமானவர்கள் மும் பார்வையிட் வகில் அதி பிரசித்த இது
η EIPIE LL LLS LLL LLLL LL LLL DDD LL SSS S YY LL L YY uSYS LK
zu T T TY TTT Y TT L L YY ா ர0 அன்று கொழுப்பி கொடா Ou S Yu u S T D LL LLSS YYSL LLLL LLS S K TTLLLLLLLS L LLLLLLaLLS LLLTT TT LL LLLLL LL L uuu uu LLL D TTTLL LLL LLTTLTLLLLSSS LSLSL ttt LSLS u u S SSSYY LSSuuSSS S SSS SS TTTTTTTLLLL uu LLL
॥1॥
li ul, LL S uTT Y D uu L LL L Y LLLLLLLLS . 11 ܐܢܼܐ
■ 〔
r 1.1 -+1 ¬ܕTܒܘܼ *
ரவி, ஹோட்ட |lர்களாடகி நோட்டல் கவிட
தாஸ்ர்விஎன் ரோட்டல் உள வட்டத்திற்குள் அன ரம்ாது மீற்றர் பர தும் பளிக்கட்டி பர் முதல் ஏப்ரல் ரோட்டல் நிறக்க ே MF REMIGI
H
S.E.R., Sri sal" s
ா
որ ի վեր լի որ եր
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S L S L S LKS S LSLSSSS S LL
மினி பைக்cous
புறாரரிங் என்ஜினியரிங் வி டெட் என்ற நிறுவனத்தின் வ பர்கள் இருவர் இந்த அபூரில் மொட்டார் சைக்களின் என்ரின் தவிர்ந்த ஏனைய சகல பகு களையும் கைகளினாலேயே வடி வமைத்துள்ளார்கள் கிமீவேகத் "
ஆ சில மீற்றர்தரம் மட்டுமே
GBS மோட்டார் சைக்கிள் ஓடியது
リリ
NGASA
A MLJ COLPITI LITT swak. Na
11:11 1 1 ̄ ܂
கச் சிறிய என்ற பெருமையைப் பெறுகின் குலவிட்ட றது
| .
வகபிறந்தநாள் வாழ்த்த
ன்றால் ரனம் நிரம்ப டானாவின் இ ாள் உலகில் அதிக ரநெட் இரசிகர்கள் வொன்று தெரிவிக் ம் ஆண்டு நவம்பர் தி லண்டனில் நடந்த
சை நிகழ்ச்சி ஒன்றை
i III i III, III i
10 இலட்சத்திற்கும் in telli.
இனையத் தளங்கள் II .
qT u YY L L L L LYS T Y S SL
| ள்ெளனர் இன்றுவரை ெ க அளவிாள்வர்கள்
III நிகழ்ச்சி இதுதான் որ յուր է , որոլ, III SS in or all
0HS LL LLL LLL LLLL L LLLLLLLLuuu u S
it in LD S S S S S S S S S S S S S S S S
häflägul- 5üLIGi சொக்லட் இருக்கும் விலையில் ஒரு
கப்பவையே சொக்வட்டில் செய்து வைத் திருக்கிறார்கள் சுவீடன்காரர்கள் மீற்றர் நீளமும் மீற்றர் وy = முமான இந்தச் சொக்ஸ்ட் கப்பவை பாலோனா பாடசாலை மானவர் குழுவொன்று செர்ந்து தயாரித்தது பிதற்கென ஆயிரம் வோ சொக்யப் பயன்படுத்தப்பட்டது. சர்வதேச கண்காட்சி ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தச் சொக்லட் கப்பல் பண்டைய ஸ்பானிய பாய்மரக் கப்பல்களின் வடிவில் மிக நேர்த்தியாகத் தயார் செய்யப்பட்டிருந்தது கணிகாட்சியைப் பார்க்க வந்த பங்கும் சொக்வட் வாசனையில் வாயூறியபடி கப்பலை பிரசித்தார்கள்கள்ைகாட்சி முடி வடைந்ததும் கப்பலைத் துண்டு துண்ைடாக உடைத்துச் சாப்பிட்டிருப் பார்களோ
SSSSSSSSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
2"エcm 。
IT
ாே கள் பற்றி அறிந்திரு நாள் யமிகப்பெரிய பணிக்கட்டி ெ
பிருக்கிறது. ஹொட்டல் பார இந்தப்பிரமாண்டமான அன்று பனி நிலவும் ஆட்டி யப்பெற்றுள்ளது ஆவி புள்ள தென் தரை முழு ான் வருடத்தில் டிசம் வாய்க்ா வரை மாத்திரமே பிந்த நா தா படும் வெப்பநிலை 15 | ܒ
தல் பாகை செல்சியஸ் வா
விால் ஹோட்டல் : அரு மேலும் '
L கூடுதலான
T திறந்திருக்கும் பார் இங்கு சினிமா கொட்டன. ராபர் 50 வி
TTT НА МАШ TTTTT AYATI பா .5079.2 ܠܐ ܬܪܬ TIL AT TOT LLLLL uuu DD D D L S L SY SLS ஹோட்டல் SLD LD LL LLL LLL LL L u S K S K
ING WIWIT IS L K S Y M LS гнал || ாா
is guns:
-
un issimur kurrenti kollu Tilingwilli li li the