கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.09.29

Page 1
Registredas New Paper Sri Liik
 

I j, J.L. ரூபா ஆ ப்ெ 29 ஒக் 05.20:)ே
O1|| 106||
A. A Y
Anggle

Page 2
விபீஷணர்கொடுத்த பொருள்
கடவுள் நம்பிக்கை அளவில்லா ஆற்றல் மிக்கது. ஒருவனுக்கு இலங்கையிலிருந்து கட லைத் தாண்டி இந்தியாவிற்குச் செல்ல வேண்டியி ருந்தது அவனைப் பார்த்து விபீஷணர், "இதோ பார் இந்தப் பொருளை உன் ஆடை யில் நன்றாக முடிந்து கொள் கடலைத் தாண்டி விடலாம். ஆனால் திறந்து பார்க் காதே என்றார்.
அந்த மனிதன் ஆடையில் விபீஷணர் "இதோ இரட்சிக்கக் கூடா கொடுத்த பொருளை முடிந்து கொண்டான் மில்லை கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி கடல் மேல் நடக்கத் தொட்ங்கினான். ஆனால் உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங் கொஞ்சத் தூரம் வந்ததும் விபீஷணர் கொடுத்த உண்டாக்குகின்றது உங்கள் பாவங்களே அவர் உங் பொருளை என்ன என்று பார்க்க எண்ணிமுகத்தை உங்களுக்கு மறைக்கிறது. னான் அது ஒர் ஒலைச் சுருள் அதில் நாம் பாவத்தில் சீவிக்கிறவர்களானால் தேவனுக் நாமம் எழுதப்பட்டிருந்தது ஒலைச் சுருளைத் இருக்கிற நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்கும்படி திறந்து பார்த்ததும் ப்யூ இவ்வளவுதானாதினார்.
களைப் பெற்றுக் கொள்ள வே கியம் சரியாயிருக்க வேண்டும் விட்டால் அவரிடத்தில் எந்த
AUTjil
நமக்கும் ஆண்டவருக்கும் GTGGGOT?
என நினைத்தான் நம்பிக்கை இழந்தான் கட பாவத்திலே அவருடைய சத்துருக்களாயிருந்த லில் முழ்கிவிட்டான் இறைநம்பிக்கை இழந்த பிள்ளைகளாய் மாறுகிறோம் அவருடைய பிள்ளை தால் ஏற்பட்ட கதி இது தும் நம்முடைய தகப்பன் நமக்குத் தருவார் ஆெ
சிவரீ அஅரசரெத்தினம்-சேனையூர்-06
கவிதைப் போட்டி இல 476
பரிசுக்குரிய கவிதை
இமைகள் முடும் முன்பே இடிந்து வீழ்ந்த இதற்குள் எத்தனை இதயங்கள் இமை முடாது உறங்கிக் கிடக்கின்றன:
இதீபன், தம்பலகாமம்
Luba GGGGDD9 Lily jelTGY Gillői RIGlj5 EGGlanglish
-
ISIT606TLILD . . . . . . எரிமலையாக வெடித்து ஓராண்டு நினைவஞ்சலி எத்தனை மணிதம் துடித்ததோ இரட்டை கோபுரத்திற்கும் நகர்த்தெறிய தரணியிலே மீண்டும் பிறந்த உறவுகளுக்கும் துளிர்த்து நிற்கும் அராஜகமே. ஒராண்டு
தெலோஜனா, கொழும்பு-06 நிம்மதி கலைந்து போன
மெளன் அஞ்சலி 95 TLDLD உறவுகளின் ஆத்ம alui prib Gunfaat சங்கமத்திற்கு உறவுகளின் அறியாயம் என்றுரைத்த உயிர்கள் சங்கமம் LSLS S S S அப்பாவி அமெரிக்கரையெல்லாம் ஆகட்டும் எண்னத்தில் தோன்றும் அரசு மேலுள்ள ஆத்திரத்தால் -டக சுதர்ஷன் ஹப்புத்தளையூர் Ala Ala) ay Tina), g, LITO
գծջման եoi: 9191ւնանս கவிதுை தினமுரசு வாரம6
அழித்து விட்டானே - - ஆப்கானிய அரக்கனொருவன். அதி செப்டம்பர் 11.
சதீஸ்குமார் சகிலா பண்டத்தரிப்பு வானம்
விடியலுக்கு Lഞ8 Lo6rl Gulo விளக்கெரித்த வேளை, 6u ('LI'd இன்னும் g (5 GICD AIGÜGAJIETyfai) a
Litriailí வரலாறு தனனைத என்ன இது
Läs Glasma SST வடிவேந்தியி சந்திர மண்டலத்தை தூசு தடடிக gմ. சிலையா சிற்பமா வர்த்தமை சந்திக்க வேண்டியவர்கள் இடிந்த கவிதை தோன்ற கனப் பொ புகை மண்டலத்தில் பொறுத்தவரை எத்தனை உயிர்கள் இந்த பதின்ெ முச்சுத் திணறுகிறார்கள் அமெரிக்காவுக்குப் பலத்த அடி ஒரு வருடமாகியும் : எம்.அப்துல் ஹகீம் பிறகறதெனிய இழந்த தெரியவில்லையே யாருக்கு மஞ SS உயிர்களைப் பொறுத்தவரை, வட அமெரிக்கன
Giggs, singofluusi, DG , Tága பலாங்கொட இடி போல
LDDGITGOLD ée
உலகையே உலுக்கியது உன் உருக்குலைவு ஆண்டு ஒன்றாகிவிட்டாலும் உன் அழிவுச்சம்பவம் ஆணித்த பதிந்து விட்டது ஒவ்வொரு நா இதயத்தின் மீதும்
ராமச்சந்திரன் தவேந்திரன், ஹா
முடிவுறா சம்பவங்கள் இந்த " வியட்நாமில் Subgids) GTSV 8) olUDITAIDLDL- GUITLD, LUFTGUT6) . ஈராக்கில் : ஆப்கானில் தடுமாற்றம் பிலிப்பைன்ஸில் தளம்பல் அகங்கார அமெரிக்காவே முர்க்க குணம் உள்ளவரை உன் முக்குடைவது தப்பாது பென்டகன் தாக்குதல்களும் பேரிழப்புகளும் முடிவுறாது
(f, offi/II (SuGú, ஏறாவூர்-3
அச்சுறுத்தல் அடுக்கு மாடிகளின் சரிவு அழுக்கு அடி என்பதாஅடுத்துவரும் சந்ததியினருக்கு விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தை நிரூபிக்கும் காட்சிகளா? எஸ்ரீ காரைதீவு
LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L வந்து Cs
Sumrafasiñ] EFTEUNE) *dh :
tSL L L L L L L L L L L L L L L L L SLS
தேனான தினமுரசே திருவிளையாடல் காண்பித்து திக்குத் திசையெல்லாம் தின் பண்டம் தருகின்றாய் திடிரென நிகழுகின்ற தினந்தோறும் தேடி தரும்
திணிசு திணிசான சங்கதி தருகின்றாய் திசையறி கருவியாய் தில்லென்று நீ தரும் தினமுரசே பெருமிதமாய் திகழ்கின்றாய் திரை மசாலா இனிக்கிறது. தித்திக்கும் தினமுரசே திருப்பு முனை இதுவென்று திரும்பவும் உனக்காக
திரியாய் எரிந்து கொண்டே - - -
UIDJGSIDIN) o GDJGWIGG) மதிப்பிற்கு தினமும் உனக்காக எழுதிடுவேன் (LDJ ir 6 திருடிய கவிதையல்ல இது LLIGilfi, திசையெல்லாம் பறந்திடுவாய் திரிந்து திரிந்து தேடிய கவிதையிது யாவும் ந தித்திக்கும் தேன்தமிழை தினந்தோறும் திருடாத கவிதைகளை அமைந்துவ 9ՄաUամ தெரியவைத்து திரும்பத் திரும்ப யோசித்து சிறுகதை து அது நினைவில் 4 திருநாட்டின் இயற்கையை வர்ணித்து கலைஞர் திதிகள் வந்திட்டாலும் தினமும் எழுதுவேன் வரலாற்று திகட்டாத செய்திகளை தினமுரசே உனக்காகப் பல கவிதை "பார்த்த கு
திசையெல்லாம் தெரிவித்து ஜெமுகுந்தகுமார் வவுனியா
LDP
அன்பின் தினமுரசே, ஸ்நேகங்களுடன்.முரசே உன் முகத்தின்
நீ தினந்தோறும் அரசியல் கதை, கவிதை, சினிமா Iலடை போட்டு விட்டால் மனசு தன் தாய் செய்திகள் அறிவியல் இன்னும் பல இப்படிப்பட்டவற்றை |பிடிக்கும் சிசுவாய் உன்னிடமே ஒட்டிக் ே வாரந்தோறும் சுமந்து எங்கள் கரம் சேருகின்றாய். காலையாய் மனசு சுத்தமாய்-வெள்ளையா முரசே இன்னும் பலவற்றைச் சுமந்து வருவாய் என வழிவதாய் ஓர் அருட்டுணர்வு தவிர்த்து இ நான் என்றென்றும் வாழ்த்துகின்றேன். படையுங்கள் வாத்சல்ய வாழ்த்துக்களுட
எச்.எம். பஸ்மி, அக்கரைப்பற்று-01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

56 1EGOITIG CILJUTGITTIGTIG Eugust HTTFlässt
1 கொரிந்தியர் 520 மக்களிடையே பரஸ்பரம் நல்லுறவும் சமாதான ஆண்டவரிடத்திலிருந்து நாம் அற்புதமுழ்நிலவுவதற்கு இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள வழிமுறை ண்டுமானால் ஆண்டவரோடு நம்முடைய ஐக்களில் ஒன்றுதான் ஒருவரையொருவர் சந்திக்கும் ஆண்டவரோடு நம்முடைய உறவு சரியில்லா போது ஸலாம் கூறுவதாகும். ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொள்ள * ஸலாம் என்பது ஓர் அரபுச் "ಸ್ದಿ -9/90-906VIIID 8160/LI3, 9/909)IIՁՈ60615 (50/5910 உள்ள உறவைத் தடுக்கக் கூடிய காரியம்திருநாமங்களில் ஒன்றாகும் அமைதியானவன் என்
பது அதன் பொருள் படிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் om. எவராலும் உங்களுக்கு ஸலாம் கூறப்பெற்றால் மந்தமாகவுமில்லை. அதற்கு பதிலாக அதைவிட அழகான வாக்கியத் ள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையைதைக் கூறுங்கள் அல்லது அதனையே திருப்பிக் களுக்குச் செவி ". -9|6մ(Մ) ვუჩევენ (ებL} (} அல் குர்ஆன் 4:36
J8 59; 1,2 ர்க்குர் ஆனின் இப் போதனை ஒருவரை தச் சத்துருக்கள்தேவனுக்குச் சத்துருக்களாய்யொருவர் சந்திக்கும் போது ஒருவர் மற்றவர் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந் நலனுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்குமாறு
TITLot 5:10) in Dialog. நாம் இயேசு கிறிஸ்துவின் முலம் அவருடைய இஸ்லாம் இயம்பும் ஸலாம் கூறும் முறை சமு 1ளாய் மாறிவிட்டால் நாம் கேட்கிற அனைத் சிறப்படைவதற்கும் உலகில் சாந்தி Da நிலை பெறுவதற்கும் உதவுகிறது.
சகோடியேசுராஜா ஹட்டன் எம்.சி.கலில், கல்முனை-05
I, IIIItalii bidil ([a]]|litiltilīll|#fliallall
ாறு அதிகம் பேசப்படுவதும் செய்தித் ல் அதிகம் பிரசுரமாவதுமான விடயங்கள் ஒன்று அரசியல் தீவு மற்றையது பாலியல் முறை அரசியல் தீர்வ பற்றிய விடயங்கள் ஒன்றுக்குப் ததாகப் பெரிதுபடுத்தப்பட்டு அரசியல் இலாபத் இதைக் குறிக்கோளாகக் கொண்டு வெளியிடப்படு கின்றன. ஆனால் பாலியல் வன்முறைகள் பற்றிய உண்மைநடப்புகள் நூற்றுக்கு ஒன்றுகூட வெளியா தில்லை என்பதுதான் உண்மை
இதில் பரிதாபம் என்னவென்றால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் சிறு மிகள் மற்றும் அநாதரவான பெண்கள் இவர்களை
SS கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 05.10.2002 ) E, l’i C3-Lux. La G}) 6 ao.479
ஸ்ர், த.பெ. இல-1772, கொழும்பு
ாக்குதே! என்ன செய்வாள்?
மாய ஓராண்டு மறைந்தாலும் தகும் ஒசாமாவின் உருவம் மட்டும்
யத்தை நீ மறையவில்லை.
ழதில் தாக்கி ஓராயிரம் உயிரை பலிகொண்ட ான்றோடு ஒன்பதாம் மாதம் அது
вита, உயிர் விட்ட அப்பாவை
ᎭfᎢg5
அறியாத மழலை முகம்
ல் இன்னும் அப்பா எனும்போது அம்மை தாக்குதே! அவள் என்ன செய்வாள்? 6T (505, Ug 600T எஸ்.ஏ.ராஜா, பண்டாரவளை
~அகழுத்தறுந்த கோபுரம்
வல்லமை கொண்டிங்கே வல்லரசை வீழ்த்தவோ கள்ளவழி புகுந்தோர்
ரமாய்
டவர் sagaj aska), LIGANAS UNITAS,
கழுத்தறுந்து போனதுமோ.
S-gly. ஆர்.ரம்மியா, கொழும்பு-13
ர்ந்த மடல்களுள் இடமுள்ளவரை இடம்
பிடித்தோர் சிலர்:
ஷோபனா - யாழ்ப்பாணம் செந்துஜா - LDG li GJ, GWALJATI ரவி - ஹற்றன் பரராசசிங்கம் - மன்னார் இம்ரான் - பொத்துவில் நளிர் - அலுத்கம LIIGVGI - இரத்தினபுரி காந்தன் - மட்டக்குளி பைசர் - புத்தளம்
கலாநிதி - உடையார்கட்டு,
ய ஆசிரியர் அவர்களுக்கு ழங்கும் அம்சங்கள் யாவும் அருமையானவை. வ, குறிப்பாக ஆன்மீகம் தரும் கருத்துக்கள் லறிவைப் புகட்டும் வகையில் சிறப்பாக ளது. மேலும், சமாதானக் கதவுகளுக்கப்பால் ன்றாக இருந்தது. பழம்பெரும் திரைப்படக் ளயும், அவர்களின் திரையுலகம் சம்பந்தமான குறிப்புகளையும் சுவை குன்றாமல் வழங்கும் ாபகம் இல்லையோ பகுதி மிக மிக அருமை.
5ளா வாமதேவன், தங்களா வாமதேவன், மட்டக்களப்பு
ன முகர்ந்து உன்னை முழுவதுமாய்ச் சல் மடியைவிட்டு எழ முடியாது அழுது அடம் காண்டு வருகின்றது விடியல் தரித்த ஒரு ஆகிவிடுகின்றது. வளவளாக்கள் கொஞ்சம் றுக்கத்திற்கு இசைவாய் ஆக்கங்களை ஆக்கிப்
எஸ்.ஏ. மொகமட் நிலாம் கரம்பை DGDI DU9
வன்முறைக்கு உட்படுத்துபவர்கள் யாரெனின் மாண
வப்பராயத்தில் உள்ளவர்கள் அல்லது வயோதிபர்கள் ஆவர்.
இங்கு அவதானிக்கப்படத் தக்கதாக இருப்ப தென்னவெனின் தமது உணர்ச்சிகளுக்கு வடிகால் இல்லாதவர்களே சூழ்நிலைகளால் தூண்டப்பட்டு அத்துமீறி நடந்து §ಳ್ಗ.
பாலியல் உணர்வு என்பது இறைவன் உயிரினங் கள் அனைத்துக்குமே வழங்கியுள்ள ஒரு கொடை பாகும் குறிப்பாக ஆறறிவு படைத்த மனிதனானவன் தன்னை எதிர்கொண்டுள்ள மரண பயத்தை மறந்து வாழ்க்கையில் பற்றுக்கொண்டு வாழ்வதற்குரிய அடிப் படைக் காரணியாக இருப்பது இதுவே
இன்று உலக நாடுகள் அனைத்துமே உன் வற்பத்தியில் போட்டி போட்டுக் கொண்டு உழைக் கின்றன என்றால் அதற்குக் காரணமாக இருப்பது உயிர் வாழ்க்கையில் உணவின் அத்தியாவசியம் bigger Jiul (g.
இந் நிலையில் பாலியல் உணர்வுகளின் அவ சியத்தையும் ஏற்றுக் கொண்டு அதைத் திட்டமிட்ட முறையிலும், சமுதாயத்திற்கு உகந்த வகை யிலும், எல்லை மீறாமலும், எவரும் பாதிப்புக்கு உள் எாகாத வகையிலும், தன்னை அழித்துக் கொள்ளாத வழியிலும் வாழ்வின் மதிக்கத் தக்க ஓர் அம்சமாக அமைத்துக் கொள்வது பற்றி மனித இனம் ஏன் வெளிப்படையாகவும் பரந்துபட்ட அளவிலும் சிந் திக்கக் கூடாது?
எமது முன்னோர் இதற்காக ஒரு நிர்வாக விவாக வாழ்க்கையை அறிமுகம் செய்துள்ளனர். உண்மையில் விவாக வாழ்க்கை சரியாக அமையும் போது ஒரு ஆணும் பெண்ணும் திருப்தியுற்று வாழும் சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது ஆனால் இந்த விவாக வாழ்க்கைக்கு உட்படாத, உட்பட்ட சந்தர்ப்பம் அமையாத விவாக வாழ்க்கை பறி போன, விவாக வாழ்க்கையில் ஒன்றி முடியாத பல்லாயிரக் கணக்கான ஆண் பாலார் எமது சமூகத்தில் இல்லையா?
ஒரு பக்கம் பாலியலைத் தூண்டும் திரைப்படங்களைத் திரையிடுவதை அனுமதித்துக் கொண்டும். மறுபக்கம்பாலியலைக் கட்டுப்படுத்து முகமாகப் பல வருட கால சிறைத் தண்டனை அப ாதம், நட்டஈடு போன்றவற்றை அமுல்படுத்திக் கொண்டும் இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? ஜெயகாந்தி மாஸ்ரர் திருகோணமலை,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 04:514282 GgEnTezo au JBossij (Fax):-074-513266 ஈ-மெயில் (Email): murasu (Odialogs.net edimurasu (Odialogs.net
Qasi. 29-395. 05, 2002

Page 3
Hஅரசசேவைக் கட்டணங்கள் அதிகரிப்புரவி
சகலவித அரசாங்க திணைக் வீத அதிகரிப்பு அமுலுக்கு வரு கள கூட்டுத்தாபன சேவைகளுக்கு வதாக தறைசேரியினால் 2 || மான கட்டணம் 15 சதவீதத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. | * TT அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசாங்கத்துக்குச் சொந்த தென்னிலங் பிரகாரம் பல்கலைக்கழகங்கள் மான விடுதிகளுக்கான மாதாந்தக் யாழ்ப்பாணக் மற்றும் கல்வி சார் நிறுவனங்கள் கட்டணமும் மீளாய்வு செய்யப்பட பயணிகளை ஏற் மோட்டார் போக்குவரத்துத் விருக்கிறது. கடந்த 6 மாத காலத் திணைக்களம் ஆட்பதிவுத் திணைக் திற்குள் அரச சேவைகளுக்கான களம் உள்ளிட்ட அரசாங்க கட்டணம் இரண்டாவது தடவை திணைக்களங்களிலும் கூட்டுத்தா யாகவும் 15 சதவீதத்தினால் அதிக ' அத் பனங்களிலும் வழங்கப்படும் ரிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக விடுவிக்க புலிகள் சேவைகளுக்காக இந்தக் கட்டண வும் 15 சதவீத அதிகரிப்பு மேற் ரூபா அபரா அதிகரிப்பு அமுல் செய்யப்படுகிறது கொள்ளப்பட்டது. தாய்லாந்து டுள்ளது.
குடி வர வ குடியகல வத் சமாதானப் பேச்சுக்கள் இடம் இந்த விபத் திணைக்களத்தின் புதிய கடவுச் பெற்ற தினத்தன்று பெற்றோல் வாத்துவயைச் ே சீட்டு ஒன்றைப் பெறுவதற்கான தவிர்ந்த ஏனைய எரிபொருட் GLIGIIIIII GIGin கட்டணம் தவிர்த்து ஏனைய அர களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ரா எனற சாங்க சேவைகளில் இந்த 15 சத மையும் குறிப்பிடத் தக்கது - களின் காவல்து
நெடுந்தீவில்பரிய கடற்படைமுகாம் அமைக்கும்பன
புளியங்குளம் ப ஒருவனை மே
நடுந்தீவு உதவி அரசாங்க தீவில் கடற்படைத் தரையிறங்கு யுத்தநிறுத்தம் நன அதிபர் பணிமனைக்குப் பின்புற 4 GUID முலம் ஐம்பதுக்கும் Gloss) நாளிலிருந்து 6. மாகப் பாரிய கடற்படை முகாம் பட்ட கடற்படையினர் தரையிறக் ஏற்படுத்தப்பட
ஒன்றை அமைக்கும் வேலைகளைக் கப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் திங்கள் முதல்
குறிப்பிடப்பட்டு
இவர்கள் நெடுந்தீவு உதவி ஒப்பந்தம் நன
மும்முரமாக ஆரம்பித்திருப்பதா அரசாங்க அதிபர் பணிமனைக் 200 நாள்கள் கத் தெரிவிக்கப்படுகிறது போர் குப் பின்புறமாக உள்ள கடற் பாரிய முகாங்க
நிறுத்த உடன்படிக்கையை மீறு கரையோரமாகப்
பாரிய கடற் முகாம்கள் அனை
கின்ற @酶 நடவடிக்கை குறித்து படை முகாமொன்றை அமைக்கும் மக்களின் இயல் விடுதலைப் புலிகள் தங்கள் கடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடு சுதந்திரமான ர ஆட்சேபத்தைக் கண்காணிப்புக் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இயற்கையாக குழுவிடம் தெரிவித்திருக்கின்றனர் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு ந்ேது வழி
கடற்படைத் தரையிறங்கு கலம் வரும்பொழுதும் பாரிய யுத்தம் வேளையில், இ மூலம ஐமபதுககும GայսԼւ கடற நடைபெற்ற காலங்களிலும் கூட
படையினர் திங்களன்று நெடுந் எந்தவோர் இராணுவ முகாமோ தீவில் தரையிறக்கப்பட்டனர் என் அன்றேல் கடற்படை முகாமோ றும் அவர்கள் அங்கு புதிய அல்லது வேறு எந்தவொரு படைத் முகாமை நிறுவும் பணியை முழுவீச் தரப்பு நடவடிக்கைகளோ அங்கு
Ꮜ0Ꮬ fᎢ ᏛᎧᏓ0 நிறுத்த ஒப்பந் படையினர் மீள போலத் தெரிகி
சில் ஆரம்பித்தனர் என்றும் குடா இருக்கவில்லை என்பதைத் தங் யுத்தநிறுத்த ஒப்
நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின் களுக்குத் தெளிவாகக் குறிப்பிட ADGOT விரும்புகின்றேன்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை அறுதி' Gair plu Linlifia U1907.25 MILD a'r LL7-d
அங்கு புதிய படைமுகாம் நிறு
வப்படுவது தொடர்பாக விடு யின் சரத்து 02
பதையும் அத்து இயல்பு வாழ்க்ை
தலைப் புலிகளின் யாழ் மாவட்ட 25 இன் படி இரு தரப்பினரும் இவ் விடயத்தில் அரசியல்துறைப் பொறுப்பா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வடிக்கையெடுத் ளர் சி. இளம்பரிதி போர்நிறுத்தக் சோதனைச் சாவடிகள் நிறுவு னடியாகத் தடு கண்காணிப்புக் குழுவின் தலை வதையும் மீளாய்வு செய்து பொது போர் நிறுத்த வருக்கு அவசர கடிதமொன்றை மக்களுக்குத் தொந்தரவு ஏற் வலுவாக
அனுப்பினார் அதில் தெரி படுவதை தவிர்க்கும் நோக்குட வடிக்கை எடுப் விக்கப்பட்டிருப்பதாவது3ே09.2002 னான முறைகள் அறிமுகப்படுத் பூரணமாக நம்பு காலை 8 மணியளவில் நெடுந் தப்பட வேண்டும் இந்த ஒழுங்குகள் தெரிவிக்கப்பட்டு
6ం பொ.2
தற்போதைய அரசியல் நிலை பிரகாரம் நியமிக்கப்படுகின்ற அர அவற்றுக்கு மக் வரம் குறித்து ஆராய்வதற்காக சமைப்பு கவுன்ஸிலுக்கு சட்ட மும் பெறப்படே ஜனாதிபதி சந்திரிகா தலைமை விலக்களிப்பதற்கு உத்தேச 18 உத்தரவிடுமாறு யிலான விசேட கூட்டம் ஒன்று ஆவது திருத்தம் வழி செய்கின் கோரப்பட்டுள்ள திங்களன்று ஜனாதிபதி செயல றது. இத் திருத்தச் சட்ட மூலங்கள் இது இவ்வா கத்தில் இடம்பெற்றது. பொஐ இரண்டும் நாடாளுமன்றில் முன் அதிகாரங்கள்
முன்னணியின் சிரேஷ்ட அங்கத்த றில் இருபங்கு எம்பிக்களின் ஆதர வதைத் தடுத்துத வர்கள் கூட்டத்தில் பங்கு பற்றி வுடன் நிறைவேற்றப்படுவதோடு கொள்ளும் இறு னர் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தன.
பேச்சுக்கள் குறித்தும், 19 ஆவது - ம - ம =
5 மாதமாக TallTJETURUT SISILG
அரசமைப்புத் திருத்தம் குறித்தும் ( கூட்டத்தில் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே 19ஆவது அரசி யலமைப்புத் திருத்தங்களைத்
காரங்களைப்
பாராளுமன்றக் | 2 மாதங்களுக்கு
என அரசியல் பரவலான ஊக ளன.
犯 》
தோற்கடிக்கும் வழிவகைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்துப் பொதுஜன ஐக்கிய முன் அகதிகளாக உள்ள தமிழ் முஸ்
னணி விரிவாக ஆராய்ந்து வருகி லிம் மக்களுக்கு கடந்த 5 மாதங்
றது. இதன் முதற்கட்டமாக 18, 19 களாக உலர் உணவு நிவாரணம் தென்னிலங் ஆவது திருத்தச் சட்ட முலங்களை வழங்கப்படாததால் பெரும் இக் வீதியூடாக யாழ் ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் கட்டான நிலைமையை எதிர்நோக் வர்த்தக நோக்கி நான்கு மனுக்கள் தாக்கல் செய் - கியுள்ளார்கள் உலர் உணவு நிவா வர்களுக்குப் பு பப்பட்டன. 19 ஆவது திருத்தம் ரண முத்திரைகளைப்பெற அகதி புதிய வரித்
டாளுமன்றத்தைக் கலைக்கும் மக்கள் நாள்தோறும் அதிகாரி அறிமுகம் செய் ாதிபதியின் அதிகாரத்தை நீக்க களைச் சந்திக்கிறார்கள் அதி இதன்படி ே செய்கின்றது. காரிகளோ இதுபற்றித் தமக்கு 1 லிருந்து ஏ-9 விதி கனவே நிறைவேற்றப்பட் எதுவும் தெரியாதெனக் கையை வர்த்தகர்கள் த. டுள்ள ஆவது திருத்தத்தின் விரிக்கிறார்கள் எனப்படும் புலி
CrI.29-?リ、05、2002 টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T TT LLLLLLL LLLLLLLL LLmtTLLLLLL TttTTllL
INTGATTUTTGITT från Taljšej 2 SEADLöfberLIIT JEDNOTLI
கையில் இருந்து குடாநாட்டுக்குப் ரிச் சென்ற சமயம் குதியில் சிறுவன் ாதிக் கொன்ற ன் சாரதியையும் NGOTT Gaio 2 gaoi lagt in 5ம் கோரப்பட்
துத் தொடர்பாக ர்ந்த ஆர். இந்திக
பஸ் சாரதி புலி றயினரால் கைது
DiLITeb
டமுறைக்கு வரும் 0 நாள்களுக்குள் வேண்டும்" என்று ள்ளது.
டமுறைக்கு வந்து கழிந்த நிலையில் ளைத் தவிர இதர ாத்தும் முடப்பட்டு
வாழ்க்கைக்கும்
டமாட்டத்திற்கும்
இரு தரப்பும் கால வேண்டிய
ப் பாரிய கடற் அமைப்பது யுத்த தத்தையே கடற் ாய்வு செய்வது றது. இது பாரிய பந்த மீறல் என்
டன் மக்களின் கக்குப் பெரும் அமையும் என் காட்டி, தாங்கள் விரைந்து நட
இதன் அறவீட்டைக் கண்டித்துத் த்ெது நிறுத்திப்
ஒப்பந்தத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி முல்படுத்த நட யின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ். பீர்கள் என்றும் மாநகர 9 G9) LU LuĴa) LIGAĴO, GT GALLI கின்றோம் என்று கத்தின் வரி அறவீடுகளுக்கு ள்ளது. எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனத்
ாற்றும்
கள் அங்கீகார வண்டும் என்று இந்த மனுக்களில் 5. றிருக்க தனது குறைக்கப்படு ன்னைக் காத்துக் தி அஸ்திரமாக
தீர்மானம்
செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளார்.
சாரதியையும், பஸ் வண்டி யையும் விடுவிக்கப் புலிகள் 2 இலட்சம் ரூபா கேட்டிருப்பதாகக் களுத்துறையைச் சேர்ந்த பஸ் உரிமையாளர் கே.ஏ.ஏ. வசந்த தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்துக்கு முறைப்பாடு செய்துள் ளார்.
கடந்த 19ஆம் திகதி கொழும்பி லிருந்து பயணிகளுடன் யாழ்ப் பாணம் புறப்பட்ட இந்த பஸ்ஸி னால் மோதி 8 வயதுத் தமிழ்ச்
சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
ஆரம்பம் |
இதனையடுத்துக் கைது செய் யப்பட்ட பஸ் சாரதி கிளிநொச்சி யில் தடுத்து வைக்கப்பட்டுள்
ளார். பஸ் புலிகளின் நீதிமன் றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
பஸ்ஸை வைத்துக்கொண்டு சாரதியை மட்டும் விடுவிக்குமாறு பஸ் உரிமையாளர் விடுத்த கோரிக்கை புலிகளால் நிராக ரிக்கப்பட்டுள்ளது.
முதலில் பஸ்ஸையும்,சாரதி யையும் விடுவிக்க மூன்றரை இலட்சம் ரூபா கோரப்பட்டு, பின் னர் இரண்டு இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டது எதிர்வரும் 27ஆம் திகதி 2 இலட்சம் ரூபா பணத்துடன் கிளிநொச்சியில் உள்ள புலிகளின் நீதிமன்றத்துக்கு வருமாறு பஸ் உரிமையாளருக்குப் பாலிகளால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
திலீபன் நினைவுநாள் நிகழ்வுகள்
உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த புலிகள் இயக்க உறுப்பினர் திலீபன் நினைவாக எதிர்வரும் 26ஆம் திகதி மன்னார் சிறுவர் பூங்கா மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப் படவுள்ளது. அன்று மாலை மன் னார் விளையாட்டு மைதானத்தில் எழுச்சிக் கூட்டம் ஒன்றும் இடம் பெறவுள்ளது. IDail goIIIII IDITGaill L. தமிழ்த்தேசிய எழுச்சிப் பேரவை இந்த எழுச்சி நிகழ்வுகளை ஏற் பாடு செய்து வருகிறது.
திலீபனின் நினைவு வாரத்தை முகமாக மன்
கட்னி நிர்வக்கும்ாழ் orgasyaf DLJulgo Lalassifier Gl
னார் நகரில் சிவப்பு, மஞ்சள் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. திலீபனின் படங்களும் ஆங்காங்கே வைக்கப் பட்டு மக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. மன் னார்ப் பகுதியில் உள்ள கிராமங் கள் தோறும் சிரமதானப் பணி களும் எழுச்சி நிகழ்வுகளும் விடு தலைப் புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பா ளர் அமிர்தாப், தமிழ்த்தேசிய எழுச்சி பேரவைத் தலைவர் அல் பிரட் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
i IIIIIth
நிறைவேற்றப்பட்டி ருக்கிறது.
கடந்த வாரம் மேயர் கந்தையா தலைமையில் கூடிய யாழ். от т சபையில் இந்தத் தீர்மானம் நிறை 19899սuւ էջ:
பொதுமக்களும் வரததகர களும் எதிர்நோக்கும் பொருளா சுமைகள் காரணமாக மாந கர சபை வரிச்சலுகைகளை வழங் கிவரும் நிலையில் புலிகள் புதிய வரிகளை அறவிடுவது கண்டனத் துக்குரியது என அந்தத் தீர்மா னத்தில் தெரிவிக்கப்பட்டிருந்
*கிருக்கும் அதி தீது
பயன்படுத்திப் கூட்டத் தொடரை ஒத்திவைக்கலாம் வட்டாரங்களில் ங்கள் எழுந்துள்
...
julle Ligu 6 IJI ILLÄ
கையிலிருந்து ஏகுடாநாட்டுக்கு 1) LILLIGIOOTLD GONFLILI விகள் இயக்கம் திட்டம் ஒன்றை பள்ளது.
தன்னிலங்கையி டாகச் செல்லும் மிழீழ வைப்பகம் Gfløj Glligula)
இதற்கு மேலதிகமாக புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி களல்ல எனக்கூறும் தீர்மானம்
ஒன்றும் தாய்லாந்துப் பேச்சில்
சகல தமிழ் தரப்புகளின் கருத்துக்
களும் இடம்பெற வேண்டும் எனக்
20 ஆயிரம் ரூபா நிரந்தர வைப்பி லிடவேண்டும். இதற்காக மேலதிக மாக 3 ஆயிரம் ரூபா கட்டணமாகச் செலுத்துவதும் அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நடைமுறைகளைப் பின் பற்றுபவர்கள் மட்டுமே எதிர் காலத்தில் ஏ-9 வீதியூடாக வர்த் தக நடவடிக்கைகளில் ஈடுபட Աpւգ պin.
கோரும் தீர்மானம் ஒன்றும் யாழ் மாநகர சபையில் நிறைவேற்றப் LIL L 35).
முன்னதாக இந்தத் தீர்மானங் கள் சபையில் முன்மொழியப்பட்ட போது கட்சித் தலைமையுடன் ஆலோசித்த பின்னர் இவற்றை நிறைவேற்ற ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு செய்வதாகத் தமி ழர் விடுதலைக் கூட்டணி மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித் திருந்தனர்.
கட்சித் தலைமையின் ஆலோ சனைப்படி கடந்தவாரம் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்
1__6ዕዝ .
"""
gGOL மருந்தேற்றல் தேசிய தடுப்பு மருந்தேற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முதலாம் கட்ட தடுப்பு மருந்து வழங்கல் செப்டம்பர் 28ம் திகதி சனிக்கிழமை வடக்கு கிழக்கில் இடம்பெறும்
ஏற்கெனவே போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கியிருந்தா
லும் இம்முறையும் 5 வயதிற்குட் பட்ட சகல குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பெற் றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளார் ö0T,
தடுப்பு மருந்து வழங்கலின் இரண்டாம் கட்டம் ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை வடக்கு கிழக்கில் இடம்பெறுகிறது.

Page 4
(முரசம்
~ ) 6T95,
| ஆரம்பித்துள்ளது என்பே
உயிரோடு விளையாடும் முடிந்தாலும் முடியாததுபோல அப் பேச்சுக்களில் என்
ஊழல்கள்
அன்புள்ள உங்களுக்கு,
Varsso. இலங்கையில் பொதுசனப் போக்குவரத்து சீர்கெட்டுப் போயுள்ள நிலைமை தற்போது வெளிப்படையாகத் தெரியவந்தபடியுள்ளது. நாளாந்தம் நிகழும் போக்குவரத்து விபத்துகள் அதிர்ச்சியூட்டுவனவாகவுள்ளது முன்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த போக்குவரத்துச் சேவையை மக்கள் மயப்படுத்துவதாகக்கூறி தனியார் மயப்படுத்தியதால் அது மக்களுக்குப் பொறுப்பற்ற ஒரு சேவையாகவே இன்று திகழ்கிறது. தனியார் போக்குவரத்துச் Eggðalösslá எவ்வித கண்காணிப்போ கட்டுப்பாடோ இல்லாத | gorgho Gogurgot Agyaug9L.
படுகிறது.
வழங்கப்படுவதேயில்லை. விபத்தேதும் நிகழ்ந்தால், பஸ் வண்டியின் பேரில் காப்புறுதி நட்டஈடுகளைக் கோரக்கூடிய ஆதாரமாக உள்ளது அப் பற்றுச்சீட்டுகள்தான் மேலும் assofulum musiyensi நேரகுசிகைப்படி
சேவையாற்றுவதுமில்லை. குறித்த பயணம் குறித்த நேரத்துள் முடியுமெனவும்
கொள்ள முடியாத நிலைமை பஸ் வண்டிகளில் பயணிகளை நடத்தும் விதம் மிகுந்த அவமரியாதைக்குரியதாகவே பொதுவாகக் காணப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மதிப்பவர்களாகவும் இல்லை. பஸ் தரிப்புகளிலன்றி கண்ட இடத்திலும் நிறுத்தி ஆட்களை ஏற்றுவதே வாடிக்கையாகவுள்ளது. | Togrul sürgeoisepéig
வழிவிட்டு தெரு ஓரத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கும் அவர்கள் தயாரில்லை. தெருவை இடைமறித்து நினைத்த இடத்தில் நிறுத்தும் இவர்களால் தெருவில் வாகனப் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பிக்க வேண்டியுள்ளது. இவற்றுக் கெல்லாம் மேலாக இவ்வாறான சாரதிகள் பலருக்கு
பஸ் வண்டிகளில்
இந் நிலையில் தனியார் பஸ் சாரதிகள்
முறையான பயிற்சியில்லையெனவும் அவர்களிற்
சிலர் போதைவஸ்து üTGGGGGITSITSITTö இருப்பதாகவும்
இப்போது தெரியவரும்
சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதில் கூட
மோட்டார் வாகனத்திணைக்களத்தில் ாழல்கள் நிகழ்ந்து வருகிறதென்பதே
சாரதிக்குரிய தகுதியின்றி லஞ்சம் கொடுத்து அனுமதிப்பத்திரம் பெற்ற சாரதிகளின் கைகளில்தான் இந்நாட்டின் சராசரி மனிதர்களின் உயிர்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதென்ற நிலைமை பாரதூரமானது மக்களின் உயிரோடு விளையாடும் நிலைக்கு இங்கு ஊழல்கள் மலிந்துவிட்டதற்கு
யார் பொறுப்பு
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
Tenis Goptair pob Williw lleision Կ. ՊոՊահ:
LGV a. iffcoolisuum Grm | sr Klass தலைவரே அண்மையில் ஒரு முறை தெரிவித்திருந்தது. மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது
மற்றொரு திடுக்கிடும் தகவல் என்னவென்றால்
| தனது நிதி நெருக்குடிகளிலிருந்
ரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டதாய்லாந்து பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந் முடிந்துள்
சரி-முடிந்தது முற்கட்டமுமல்ல, முதற் சுற்றுமட்டும்தான்
பேசப்பட்டதென்ற வியப்பும், அது பற்றித் தெரிவித் கருத்துகள் பற்றிய பல்வேறு வியாக்கியானங்களு தொடர்கின்றன.
ஆயினும், இங்கே அதிகமாக எவையும் பேசப்ப வில்லையென்ற உண்மை இவற்றிற்கு அப்பாலுள்ள பு
றொரு யதார்த்தமாகும். பேசப்பட்டவை என்ன? இவ றிலிருந்து நாம் அனுமானிக்கக் கூடியவை என்ன? இை முதலில் நாம் பார்க்க வேண்டிய விடயங்கள். பேசப்பட தவை பற்றிய கேள்விகளும் இருக்கவே செய்கின்றன இப் பேச்சுவார்த்தைகள் முழு அளவில் ஆரம்பிப்பதற் இரண்டு அடிப்படைக் கேள்விகள் இந்நாட்டின் யதார்த்த தில் நேர் நிற்கின்றன.
புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையையும் ஆயுத போராட்டத்தையும் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் : வொன்றைக் காண இறங்கி வருவார்களா என்பதும், ம புறம், இலங்கை அரசு நடப்பிலுள்ள அரசியல் யாப்பு, சி கள-பெளத்த உளப்பாங்கு என்பவற்றைக் கடந்து, தமி
| ம்ே: அரசியல் அபிலாஷைகளை ஈடு செய்ய
கூடிய சுயாட்சி அமைப்பொன்றை வழங்குவதற்கு மு
வருமா என்பதுமாகும்.
இந்தக் கேள்விகளையொட்டியே இரு தரப்பிலும்ப
வேறுபட்ட சந்தேகங்கள் நிலவி வந்தன.
ஒருபுறம், புலிகள் இப் பேச்சுவார்த்தையைப் பய
| படுத்தி தம்மை மேலும் அரசியல், இராணுவ ரீதியா வலுப்படுத்திக்கொண்டு, சர்வதேச நெருக்கடிகளை ili,alii, Cla. Isti saf IIT' (). og åg.
| என்றவகையான குரல்கள் ஒலிக்கின்றன.
தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவொரு உரிமையைய சலுகையையும் கூட வழங்கிவிடக் கூடாதென்றஇனவாத கருத்தோடும் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்படுகின்றன அதேவேளை தற்போதுள்ள ஒற்றையாட்சியைவி
வேறெந்த அரசியல் அமைப்பையும் இதுவரை ஏற்கா
ஐ.தே.க அரசாங்கம் எந்தளவு தூரம் ஒரு சுயாட்
அமைப்புக்கு முன்வருவார்கள் என்ற சந்தேகமும் மறுப
கத்தில் உள்ளது.
இப் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி சர்வதே
உதவிகளை மட்டும் பெற்றுக் கொண்டு, தனது அரசா
கத்தை மேலும் சிலகாலம் நிதி நெருக்கடியின்றி
கொண்டு நடத்தவே அது அக்கறை காட்டுகிறதா என்ப
யாவருக்குமுள்ள மற்றொரு சந்தேகம்.
இதைவிட, இப் பேச்சுவார்த்தைகளில் புலிகை வழிக்குக் கொண்டுவர, அல்லது பேச்சுவார்த்தை மு
வடைந்தால் யுத்தத்துக்கு முகம்கொடுக்க ஏதுவாக வல்லி
சுகளுடன் மறைமுக இராணுவ ஒப்பந்தங்களை பே
கொண்டபடி இந் நிலைமையைப் பயன்படுத்திச் செல்
றதா என்றும் சந்தேகங்கள் தலைதூக்கியுள்ளன.
இந்நிலையில் இவ்விரு கேள்விகளுக்கான விடைக இப் பேச்சுவார்த்தையில் கிடைத்ததா என்றால் அதுே
| ஒரு கேள்வியாகி நிற்கிறது
இப் பேச்சுவார்த்தைகளில் இவ்விரு தரப்புமே இ கான எவ்வித உத்தரவாதங்களையும் மறுதரப்புக் வழங்கவில்லை.
|
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிகழ்ந்த ஊடகவிய
ளர் மாநாட்டில் இவ்விரு தரப்பினரும் ஊடகவியலா களின் கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் ஊடகங்களுக்
வழங்கிய பதில்களேயன்றி பேச்சுவார்த்தையின் போ
இருதரப்பும் தம்மிடையே வழங்கிய உத்தரவாதங்களல் அவ்வாறான ஒரு இணக்கம் காணப்பட்டிருந்த
| நிச்சயமாக இரு தரப்பினரும் ஒரு கூட்டறிக்கை
விடுத்திருப்பர்
உண்மையில் ஆரம்பமே பிசகாகிவிடாதிருக்க இ கேள்விகளைத் தவிர்த்துக் கொள்வதையே கை
பிடித்திருந்தனர். புலிகளும் தனிநாடு என்ற பதத்ை
பயன்படுத்தவில்லை. அரசாங்கமும் ஒற்றையாட்சியென
பதத்தைப் பயன்படுத்தவில்லை-அவ்வளவே.
எவ்வாறாயினும் இங்கு இரு தரப்பமே இணக் கண்ட விடயங்களாகச் சில முக்கியமான உடன்பாடு
நாம் எடுத்து நோக்கத்த
வேண்டும்.
| புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திகளுக்காக இ
தரப்புமே வெளிநாட்டு நிதியுதவிகளைக் கூட்டா கோருவது, அவ்வுதவிகளைப் பயன்படுத்தி வட கிழக்கில் புணர்வாழ்வு, அபிவிருத்திப்பணிகளைக் கூட்ட முன்னெடுப்பது, உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பு இருதரப்பு:அரசியல், இராணுவ தலைவர்களையும் கொன கூட்டுக் குழுவொன்றை அமைத்து ஆராய்வது,
சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் நிலக் கண் வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வ என்பவற்றோடு அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளை பெப்போ நடத்துவது என்று திகதிகள் தீர்மானிக்கப்பட்ட இங்கு காணப்பட்ட முக்கியம் வாய்ந்த இணக்கப்பாடுகளாகு இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைக் காட் மீள வெளிநா தவிகளைப் பெறும் தீவிர முயற்சியில் இறங்கியிரு
தம்மைப் பயன்படுத்தி அவ்வுதவிகை | பெற்றுக்கொண்டு சென்றுவிட முடியாதவாறு தா
சேர்ந்தே அவ்வுதவிகளைக் கோருவதுடன், தாம் சாங்கத்துடன் சம பங்காளிகளாகி நின்று புனர்வா
அபிவிருத்திப் பணிகளை வடக்கு கிழக்கில் முன்னெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதை உறுதிப்படுத்துவதில் புலிகள் வெற்றியீட்டியுள் GTTT66T.
இவ் விடயத்தில் புலிகளைத் தடைசெய்துள்ள வெளிநாடுகளிடமும் புலிகளுடன் சேர்ந்தே அர சாங்கம் நிதியுதவி கோரும் நிலை முரண்பாடான நிலையாகியுள்ளது-புலிகளின் நிதியை வங்கிகளில் முடக்கியுள்ள அதே வெளிநாடுகள் இலங்கையில் புலிகளின் புனர்வாழ்வு புனரமைப்பு, அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி வழங்குவதென்பது தர்க்கப் புரள்வுக்குரியதாக உள்ளது.
எனினும் இது புலிகள் கோரிவரும் இடைக்கால
கதவாகவே புலிகளுக்கு அமைந்துள்ளது.
இதன் உச்சப் பயன்பாட்டைப் புலிகள் கைவ ரப் பெறுவார்களானால் இடைக்கால நிர்வாகம்,
அதன் வடிவம், அதிகாரங்கள், அதன் இயங்கு தளம், அதற்கான விடயதானங்கள், மற்றும் பிர
தானமாக அதில் பங்குகொள்ளப் போகின்ற இதர
கட்சிகள், அவற்றில் புலிகளின் பிரதான பாத்திரத்
தின் தன்மை என்பன யாவும் அடுத்த கட்டப்
பேச்சுவார்த்தையிலேயே ஆராயப்படும்.
இங்கு முஸ்லிம்கள் விவகாரமும் கேள்விக்
குரிய, தொக்கி நிற்கும் விடயமாகும்.
T
இவையாவற்றுக்கும் அப்பால்தான் இனப்பிரச் சினைக்கான முழுமையான அரசியல் தீர்வு குறித்த அடிப்படை விடயங்கள் பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும்-ஒருவேளை இடைக்கால நிர்வாக சபை என்பதோடு நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த் தைகளின்இதர முக்கிய விடயங்கள் பிற்போடப்பட்டு súlL6UTLD.
நிர்வாகத்துக்கு முன்னோடியாகத் திறக்கப்பட்ட
உரிமை இருப்பதென்பது அவர்கள் பிரிந்துதான் செல்லவேண்டும் என்று அர்த்தமாகாது-மாறாகப் பிரிந்து செல்லும் உரிமை இருப்பதால்தான் அவர்கள் முழுமனதுடன் சேர்ந்து வாழ்கிறார்கள்.
ஆனால் பிணக்குகள் தோன்றி, சேர்ந்து வாழ் வதற்கு இனியும் துளிதன்னும் இடமில்லை என்ற நிலைக்கு வந்த பின்னர்தான் அத் தம்பதியின் புரு ஷனோ மனைவியோ விவாகரத்தைக் கோருகி றார்கள்.
பாலசிங்கம் தற்போது தெரிவித்திருப்பது இதைத்தானா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி
ஏனெனில் பாலசிங்கம் கூறியபடி புலிகள் கோரு வது தனிநாட்டையல்ல, சுயநிர்ணய உரிமையைத்தா னென்றால் தமிழீழத்தைக் கைவிட்டாரென்ற குற் றச்சாட்டில் அமிர்தலிங்கத்தைத் துரோகியென்று சுட்டுக் கொன்றிருக்கத் தேவையில்லை, தமிழீழத் தைக் கைவிட்ட ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண முனையும் ஏனைய தமிழ் கட்சிகளைத் துரோ கிகளெனக் குற்றம் சாட்டவும் தேவையில்லை.
அமிர்தலிங்கத்தைச் சுட்டபோது, தமிழீழத்தைக் கைவிட்டதால்தான் அவருக்கு இந்தத் தண்டனை, தான் தமிழீழத்தைக் கைவிட்டால் தனக்கும் இதே தண்டனையை நீங்கள் தரலாமெனப்புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியது தற்போதும் செல்லுபடியாகுமா வென அண்மையில் வன்னியில் நடந்த புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டில் பத்திரிகையாளர் நிரு பமா சுப்பிரமணியம் பிரபாகரனிடம் நேரடியாகக் கேட்ட கேள்விக்கு அவர் "ஆம்" இப்போதும் அப் படித்தான் என்றே பதிலளித்துள்ளார். இந்தக் கூற்று மூன்று விடயங்களைக் குறிக்கிறது. ஒன்று புலிகள்
Iulii GUITLUL GENOTăg
தனிநாடும் சுயநிர்ணயமும்
இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே என்ன பேசப்பட்டதென்பதைவிட இப் பேச்சுவார்த்தையின் பின்பு வழங்கப்பட்ட பத்திரி கையாளர் மாநாட்டிலும், பேட்டிகளிலும் தெரி விக்கப்பட்ட கருத்துக்களே அதிக பிரபல்யம் பெற்றுள்ளன. இதில் புலிகளின் தத்துவாசிரியரும், அவர்கள் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவிற்குத் தலைமை வகித்தவருமான அன்ரன் பாலசிங்கம், புலிகளின் போராட்டத்தின் நோக்கம் குறித்துத் தெரிவித்த விளக்கமேசர்ச்சைக்குரியதாகியுள்ளது. புலிகள் தனிநாட்டுப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டார்களா என்பதை அறிய பாலசிங்கத்தை நோக்கிக் கேள்வி தொடுத்த ஊடகவியலாளர்கள் எவரும், அரசாங்கம் ஒற்றையாட்சி முறையைக் கைவிடத் தயாரா என்ற கேள்வியை மறுபக்கத்தில் அமைச்சர் பிரிஸை நோக்கிக் கேட்கவேயில்லை. எவ்வாறாயினும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள் விக்குப் பாலசிங்கம் வழங்கிய பதிலின் உள்ளடக்
LDT.6015: D புலிகள் தனிநாட்டுக்காகப் போராடவில்லை. 5 * தாயகம் என்ற கோட்பாடு, தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலப்பரப்பில் அவர்கள் வாழும் உரிமையை வலியுறுத்துவதேயன்றி தனிநாட்
DLLā. ö புலிகள் சுயநிர்ணய உரிமை வேண்டியே
போராடுகிறார்கள்
LU
* சுயநிர்ணய உரிமையென்பது பிரிந்து செல் லும் உரிமையாக அர்த்தப்படுத்தலாகாது. ஐக்கிய இலங்கைக்குள்ளேயே சுயாட்சி அடிப்படையிலான அகச் சுயநிர்ணயத்தையும் குறிக்கும்.
அவ்வாறான சுயாட்சியடிப்படையில் சுயநிர்ணய உரிமையை நிறைவு செய்யும் அரசியல் தீவொன்றைத் தர முன்வராது, தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவார் களானால் கடைசி மார்க்கமாக அதே சுயநிர்ணய உரிமையின் அடுத்த அர்த்தத்திற்குச் சென்று பிரிந்து சென்று, தனிநாடொன்றை நிறுவுவதற் காகப் போராடவும் புலிகள் தயாராகவே உள்ளார்கள்
இந்தப் பதிலிலிருந்து எவரும் உடனடியாக எடுத்துக்கொள்ளக் கூடிய கருத்து, புலிகள் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுகிறார்களேயன்றி தனிநாட்டுக்காகவல்ல, என்பதே தேசிய இனங் களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தை முன் வைத்தவர் சோவியத் யூனியனின் சோஷலிஷப் புரட்சியை நடத்திய லெனின் ஒரு தேசிய இனம் தனது தலைவிதியைத் தானே தீர்மானித்துக் கொள் ளும் உரிமையே சுயநிர்ணய உரிமை, அதாவது சுய மாக நிர்ணயிக்கும் உரிமை என்று கூறப்படுகிறது. இச் சுயநிர்ணய உரிமையானது அத் தேசிய இனம் பிரிந்து சென்று தனிநாடொன்றை அமைத்துக் கொள்வதற்குமான உரிமையையும் கொண்டுள்ளது. இதை விளக்குவதானால் திருமணம் செய்யும் ஒரு தம்பதிக்கு விவாகரத்துச் செய்யும் உரிமையும் உள்ளதை நாம் ஏற்றுக் கொள்வதுபோலவே ஒரு தேசிய இனம் பிரிந்து செல்வதற்கான உரிமையை | யும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென சுயநிர்ணய
உரிமை வலியுறுத்துகிறது.
ஒரு தம்பதியினருக்குப் பிரிந்து செல்லும்
not
DJIJEr
தமிழீழத்துக்காகவே போராடுகிறார்கள் மற்றது, அதனைப் புலிகள் இன்னும் கைவிடவில்லை, மூன்றா வது அப்படிக் கைவிட்டால் தனக்கும் மரண தண்டனை பொருந்தும்.
புலிகள் தலைவரின் கூற்று, புலிகள் தனிநாட்டுக் காகப் போராடவில்லையென்ற பாலசிங்கத்தின் கூற்றுக்கு மாறுபாடாக உள்ளது. அத்தோடு புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதே அவர்களின் அடிநாதமான சுலோகமாக உள்ளதேயன்றி சுயநிர்ணய உரிமையல்ல. புலிகளின் தமிழீழ வரைபடமும் ஐக்கிய இலங்கைக்குள் அமைந் ததாக இல்லை.
1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னிறுத்திய இத் தமிழீழக் கோரிக்கைக்கு மக்களாணை கிடைத்தது. மிதவாத அரசியல் கட்சியான கூட்டணியே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்திருக்க, ஆயுதமேந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் இயக்கம் அதற்குக் கீழான சுயநிர்ணய உரி மைக் கோரிக்கையையே முன்னிறுத்திப் போரா டினர் என்று கூறுவது அபத்தமானதாக உள்ளது. தாய்லாந்துப் பேச்சின் பின் பாலசிங்கத்தின் பேட்டியையொட்டித் தற்போதைய கூட்டணித்தலை வர் ஆனந்தசங்கரியிடம் லண்டன் பி.பி.சி. தமி ழோசை அபிப்பிராயம் கேட்டபோது, வட்டுக் கோட்டை மாநாட்டில் தாம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும், பின்னர் தந்தை செல்வா, தமிழீழத்துக்கு மாற்றான ஒரு தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் பரிசீலிக்கத் தயாரென்று கூறி யிருந்ததாகவும், அதனால் தமக்கு இது புதியதாய்த் தெரியவில்லையென்றும் கூறியிருந்தார்.
வன்னிப் பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவித்த கருத்து மிகத் தெளிவானதாக இருந்தது.
நாம் தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை. பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தமிழ் மக்களின் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, தாயகம் ஆகிய கோட்பாடுகளை நிறைவு செய்யக் கூடிய தீவொன்றை முன்வைத்தால் அதைப் பரிசீலிக்கத் தயார், அதுவரை ஆயுதங்களையும் கைவிடப்போவதில்லை. என்பதே அதன் சாரம்
நாம் தனிநாட்டுக்காகவல்ல சுயநிர்ணய உரி மைக்காகவே போராடுகிறோமென பாலசிங்கம் தற்போது தெரிவித்திருப்பது வன்னியில் புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியதற்கு மாறுபாடான தாகவே புலப்படுகிறது.
புலிகள் தலைவர் பிரபாகரன் கூறிய அதே விட யத்தைத்தான் தற்போது பாலசிங்கம் வேறு வகை யில் கூறுகிறார் என்று வாதாடக் கூடியதாகவன்றி இங்கு இந்த மாறுபாடு தெளிவாக வெளித்தெரிகிறது. அது-தனிநாட்டுக்காகவே போராடிக் கொண்டி ருக்கிறோம். ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி முன்வைக்கப்பட்டால் பரிசீலிப்போம். இது-சுய நிர்ணய உரிமைக்கே போராடுகிறோம். சுயாட்சித் தீள்வொன்று வழங்கப்படாவிட்டால் தனிநாட்டுக் காகப் போராடுவோம்.
எது எவ்வாறானாலும் புலிகள் தலைவர் பிர பாகரன் தெரிவிக்கும் கருத்தே புலிகளின் இறுதி முடிவாக இருக்குமென்பது திண்ணம்
பாலசிங்கம் தற்போது கூறியுள்ளதை அவர் ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதுதான் இக் குழப்பத்திற்கு விடை தரும் யார் விடை
காண்பது?
GTI, 29-95.05, 2002
in

Page 5
மாங்க இப்ப பெரிசா பிரபல்யமா பேசிக்கறாங் களே திம்புக் கோட்பாடு, திம்புக் கோட் பாடு"ன்னு அது அத்தனையும் நல்ல விஷயங்க எங்கறதில எனக்கு மாத்தபிப்பி ராயோங் கெடையாதுங்க
தேசிய இனமுங்கறத அங்கீகரிக் கனும் சுயநிர்ணய உரிமையை அங்கீக ரிக்கணும் தாயகக் கோட்பாட்ட அங்கீகரிக்கனும், எல்லாம் சரிதாங்க ஆனாப்பாருங்க அதே திம்புல நாலாவதா ஒரு கோரிக்கையை வைச்சாங்கல்லியா? புலிங்க உட்பட அத்தனை தமிழ் இயக்கங்
களும் கட்சிகளுமாச் சேந்துதானேங்க அத முன் வைச்சாங்க ? மலையகத் தழு ழங்களோட பிரஜா உரிமையை அங்கீக ரிக்கணும் எங்கறஅந்தநாலாவது திம்புக் கோரிக்கை அது எங்கேங்க? ஏங்க, மலையகத் தமுழங்களுக்கு பிரஜா உரிமை புராக் கெடைச்சுட்டுதாங்க? இல்லீங்களே அரை கொறையாத் தானேங்க கெடைச்சது? முழுமையாய் பெத்தெடுக்கணுமுங்கற கோரிக்கை யைத்தானேங்க நம்ம மலையகத் தலைவங்க ரெண்ணுபேரும் இன்னும் மாறிமாறி சொல்லிகிட்டு வாறாங்க
அப்படி இருக்கறப்ப, நம்ம பிரஜா உரிமைக் கோரிக்கை இன்னும் செல்லு படியாத்தானேங்க இருந்துகிட்டு வருதுங்க? அப்ப ஏங்க திம்புக் கோட் பாட்டில சொல்லியிருக்கறநாலு கோட் பாட்டில இருந்து நம்மட பிரஜா உரிமைக்கோட்பாட்டமட்டும் அங்கிட்டு தூக்கிப் போட்டுப்புட்டாங்க தாய்லாந் துப் பேச்சிலசுட்ட புலிங்க பேச்சாளரா பேட்டி குடுத்த அன்ரன் பாலசிங்கங்கூட திம்புக் கோட்பாடுங்களைத்தான் தாங்க வலியுறுத்துறதாச் சொன்னப்போ அந்த நாலாவது கோட்பாடுங்கற நம்ம பிரஜா உரிமைக் கோட்பாட கைகழுவி விட்டு பட்டாரே! தமுழங்க எங்கறப்போ மலை யகத் தமுழங்களுந்தா தமுழங்க எங்க மாங்க ஆனா தமுழங்களோட உரிமைகள் கோருறப்போ ஏங்க மலையகத் தமுழங்களக் கைவட்டுப் டாங்க பேச்சுவார்த்தையில நம்மமலை யகத் தலைவங்களும் கலந்துக்கணு முன்னு வலியுறுத்தினப்ப யாருமே அதுக்கு காதுகுடுக்கல தீர்வுண்ணு வாறப்போ அது மலையகத் தமுழங்க ளோட பிரச்சனைக்குமான தீர்வாஅமை
றந்து விட்டது சமாதா னம் ஓய்ந்து விட்டது யுத்தம் இது வரை
கால வரலாற்றில் இப்படியொரு சமாதான சூழல் மலர்ந்ததில்லை இவ்வாறு ஊதித் தள்ளுகின்றன ஐரோப்பிய, கனேடிய
இனியென்ன..? முட்டை முடிச்சுக் களைக் கட்டவேண்டியதுதான், புலம் பெயர்ந்து வந்தவர்கள் திரும்பிப் போக வேண்டியதுதான் என்ற எண்ணங்கள் மக்கள் மனங்களில் வளரும்படியாகத் தமது பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன அங்குள்ள ஊடகங்கள்
புலம் பெயர்ந்த மக்களின் மனங்களில் சமாதானம் பற்றிய எண்ணக்கருக்களை வளர்ப்பது, அது சாத்தியமாகாது போனால் மீண்டும் யுத்தம் பற்றிய உணர்வு களை ஊட்டுவது என்ற ஒரு சுழற்சி முறையிலான மனமாற்றங்களை ஏற் படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன.
மக்களைப் பொறுத்தவரையில் அவர் கள் மாற்றுக் கருத்துக்களையே கொண்டி ருக்கின்றனர். எமது இதுவரை கால அரசியல் வரலாற்றை மீளாய்வு செய்து ார்ப்பதில் தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். கடந்த கால அனுபவங்களிலிருந்து தாம் கற்றுக் கொண்ட விடயங்களையே தமது முடி
ojII. 29-6oj, 05, 2002
யணுங்கறது தாங்க எங்களுக்கு நல்லது. இப்பவாறசந்தர்ப்பத்தவுட்டுப்புட்டு பின்னாடி எப்போங்க நாம நம்ம உரி மைங்களக் கோர முடியுங்க? எல்லாம் முடிஞ்சப்புறோ, நாம மட்டும் தனிய எழும்பி நிண்ணு நம்ம பிரச்சனைக்காக அரசியல் யாப்பை மாத்துண்ணு கேட்டா யாருங்க காது கொடுப்பான்?
அரசியல் யாப்ப மாத்திறதெங்கறது எத்தனையோ பிரையாசைக்கப்புறம் நடக் கப் போற காரியம் அப்படியொண்ணு நடக்கறப்போதே நாமளும் நமக்குண்
LimigoT ofico Loriaj, el Aliaj, mi " rĥia, 617 LITÜL மூலமா உறுதிப்படுத்திக்கறது தாங்க
l(e)lglossol FIflulo.
அப்புடியில்ல, நமக்கு இன்னுங் காலங்கெடக்குதுண்ணு வட்டுப்பட்டி ருந்தா காலா காலமா நம்ம தலைவிதி இப்பிடியின்னே ஆகிப்போடுங்க நாம தாங்க நமக்காகப் பேசனும் போராட ணும், மத்தவுங்க நமக்கு நாலுவார்த்தை ஆதரவாப் பேசலாங் கொள்ளலாம், ஆனா அவங்களே நமக்காக எல்லாத்தை யும் செஞ்சு தந்துபுட்டு போயிட மாட் LITŠIG,GGIT ?
இந்தாய் பாருங்க, தாய்லாந்துப் பேச் சில மலையகத் தமுழங்கண்ணு இங்க ஒரு சமுதாயம் இருக்குங்கறதுக்கான அடையாளமே தெரியலிங்களே முஸ்
லிங்க தங்கட நிலைமை என்னான்னு குரல் குடுத்தாங்க- அவங்களுக்கு பேச் சுவார்த்தையில எடங்கெடச்சுது நம்ம தலைவங்க, நமக்கொண்ணும் பிரச்சனை யில்ல, இங்கயே அரசாங்கத்தோடயே பேசித் தீத்துக்கறோமுண்ணு பணிஞ்சு போயிட்டாங்க, இவங்கள ஒதுக்கிப்புட் LITTIV,
ஏங்க, முஸ்லிம் தலைவங்களும் இவங்க போல அமைச்சருங்களாத்தானே இருக்காங்க அரசாங்கத்தில இருக் காங்க, அவுங்க தாங்க அரசாங்கத் தோடயே பேசிக்கறோமுண்ணு ஒதுங் கிக்கலையே? தங்களுக்கும் இடந்தர ணுமுண்ணு முண்டு பிடிச்சுப் போய் பேச்சுவார்த்தையில கலந்துகிட்டாங்க இல்லையா? நமக்கு ஏங்க அந்த தில் இல்லாமப் போச்சு
Tianji IDT2.
அரசாங்கத்தே கலாமுங்கறாங்களே முஸ்லிம் தலைவ செயற்பட்ட மாதிரி டிருக்கிறாங்களா? காலத்தில புது அ வரையறப்போ, தங்க முஸ்லிம் தனிமாறி தென்கிழக்கு மாகா வமாக அதில போட் அரசாங்கத்தோட Glgris) ay Googg .
நாலாவதி கேட்பாட் ஏங்க கைவிட்டாங்
மலையகத் தலைவ முடிஞ்சுது பின்ன நிர்வாக சபையின் சாங்கம் தெரிவிச் இடைக்கால நிர்வ களுக்கு புனர்வாழ்வு உத்தரவாதப்படுத்த ணுங் கருத்துமா நி னாங்களே, அது பி நடைமுறைக்கு ெ அவங்க தங்க பிர கறத ஏத்துக்கணுமி நம்ம ஆளுங்க MTsjö;? D60óUU5 இருந்தும் தோட்டத் கூட தங்களுக்கு சுண்ணு கேட்டு வ எப்படீங்க பின்னாடி சாங்கத்தோட மெது 江响ouá5m 政 போறாங்களாம்?
நம்ம தலைவங்க திம்பு பேச்சுவார்த்தை உரிமைக் கோட்பா வட்டுட்டு இருக் 560606 IAJEST GLIGOTO புக்குன்னு மாறி ம சந்திக்கற தலைவர்
பொங்குதமிழ் கூட்
போய் கலந்துக்கற களுக்கும் போய் மே வங்க ஏன் நம்ம பொங்குதமிழ் நட புலிங்ககிட்ட இந்தப் திம்பக் கோட்ப நீக்கிட்டீங்கண்ணு (30,5560?
இப்பிடியிருந்த
வாய்தெறக்கப் போ
ശ്രമിഗ്ര6/
வாக ஏற்றுக்கொண்டு யாருடைய கருத் துக்களைப் பற்றியும் அலட்டிக்கொள்ளா மல் இருப்பதாகத் தெரிகின்றது.
நான்கு இயக்க கூட்டமைப்பும், ஏனைய அமைப்புகளும் இணைந்து திம்புவில் நடத்திய பேச்சுவார்த்தை களுக்கு என்ன நடந்தது?. இலங்கை இந்திய ஒப்பந்த முடிவுகள் எங்கு போய் முடிந்தன?. அதன் தொடர்ச்சியாக பிரேமதாசா-புலிகள் உடன்படிக்கை எமது பிரச்சினைக்கு என்ன தீர்வைக் கொடுத்தி ருந்தது?. சந்திரிகாவிற்கும் பிரபாகர ணுக்கும் இடையில் நடந்த கடிதப் பரி மாற்றங்களும், அந்தப் பேச்சுவார்த்தை முடிவுகளும் எமக்கு என்ன பாடத்தைப் புகட்டியிருக்கின்றன?. இந்தக் கேள்வி களுக்கான விடைகளைத் தெட்டத்தெளி வாகத் தெரிந்து வைத்திருக்கும் மக்கள் இன்றைய பேச்சுவார்த்தை முடிவுகளும் எங்கு போய் முடிகின்றனவோ தெரியாது என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர்.
ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளின் போதும் தம்மைத் திருப்பியனுப்ப மேற்
கொள்ளப்பட்ட நிக பார்க்கின்றனர். திரு திருப்பியனுப்பும் தீர்ப செய்யப்பட்ட வரல பார்க்கின்றனர். ஆ FLDITEBITGOT சூழ்நிலைச மான தொகையிலான தப்பட்ட ஐரோப்பிய ந LNL 35EFILIIGOI FIDLIG கள் எண்ணிக் கலங்கு
இன்றைய சமாத தொகையான மக்கள் வந்து தமது தாயக ம செல்வதில் ஆர்வ கின்றனர். இதற்கென தையும் செலவு செய் என்ன?. மீண்டும் கினால் தாம் இந்கு தியமற்றது. யுத்த சூ போவதில் பல அசெ திக்க நேரிடும். ஆகே நூற்றிக்கொள்ளும் அவர்கள் கையாண் கிறது. தாம் இங்கு
GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேசித் தீர்த்துக் SHPJELILD LITOThjes ங்க சுறுசுறுப்பா இவங்க செயற்பட் போன அரசாங்கக் சியல் யாப்புண்ணு (Basm för GOG, LLUIT GOT க் கோரிக்கையர் இலங்கையின் இனப்பிரச் சபையிங்கறவடி சனைத் தீர்வு முயற்சியில் "எங் நிகிட்டதோட, அத களுக்கு என்ன கிடைக்கும்" என்று ஆலோசனையாவே தம்மைத் தாமே கேட்டுக்கொள் ாங்கதானே? நம்ம ளும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது முஸ்லிம் சமுகம் குறிப்பாக வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் தற்போதைய சமாதான முயற்சிகளின் முடிவில் தமது அரசியல் எதிர்பார்ப் புகளுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை ஊகிக்க முடியாத sெ நிலைமைக்குள் இருக்கிறார்கள் இலங்கையின் அரசியல் ாடி இடைக்கால அரங்கில் கடந்த ஒரு தசாப்தத் து சந்திரிகா அர திற்கும் மேலாக முஸ்லிம்களுக்குக் பபோ கூட அந்த குறைவின்றிக் கிடைக்கும் SPU கத்தில முஸ்லிங் விடயம் வாக்குறுதி மட்டும்தான் அமைச்சுப் பதவிய ஒவ்வொரு பிரச் சனையின் போதும் சம்பந்தப்பட்ட தரப்பு ண்ணு நிலைநாட்டி களிடமிருந்து வாக்குறுதிகளைப் ன்னாடி மொத்தமா பெற்றுத் தருவதில் முஸ்லிம் ால்லின்னாக்க தலைவர்களுக்கு நிகர் அவர் ாசைய செய்தாங்களேதான் முஸ்லிம்கள் நேரடி ugslust? யாகப் பாதிப்புக்குள்ளான சந் alata uair af தர்ப்பங்களில் நிவாரணங்கள் 岛 தலைவங்களா பெற்றுத் தருவதில் அரசாங் துறை அமைச்சைக் கத்திடமிருந்து வாக்குறுதி வாங் உரித்தான அமைச் கித் தந்தது முதல் யாழ் குடா ங்கிக்க முடியல்ல. நாட்டிலிருந்து இடம்பெயர்ந்த மக் ஒரு காலத்தில அரகளை அங்கு மீளக் குடியமர்த்த வாய்பேசிநம்மோட பலிகளிடமிருந்து அனுமதி |லைநாட்டிக்கப் பெற்றுத் தந்தது வரை ஏகப்பட்ட வாக்குறுதிகள் முஸ்லிம் சமுகத் திற்குத்தலைவர்களால் வழங்கப் பட்டு விட்டது.
இந்த வரிசையில் முஸ்லிம் காங்க புலிங்க களின் அபிலாஷைகள் நிறை க்கு மட்டக்களப் வேறும் என்று உரத்த குரலில் றி பாஞ்சு போயி மற்றொரு நம்பிக்கையூட்டும் வாக்கு பக அவங்களோட முலம் கடந்த வாரம் தாய்லாந் டங்களுக்கு ஒடிப் திலிருந்து வழங்கப்பட்டது முஸ் வங்க வெளிநாடு லிம்களின் அபிலாஷை என்ன டைப் பேச்சு பேசிற என்று தெளிவாகச் சொல்லாத மலையத்திலேயே நிலையில் அவர்களின் அபிலாஷை திறவங்க ஏங்க, நிறைவேற்றப்படும் என்று கூறுவது பிரஜா உரிமையைத் தெளிவற்றதாக உள்ளது. ாட்டுல இருந்து அரசாங்கமும், புலிகளும் ஒரு வாரத்தை கூடிப் பேசி முஸ்லிம்கள் மீது திணிக்கும் ஒரு தீர்வு முஸ்லிம் எப்பதான் நாம களின் அபிலாஷை என்று றோங்க? வர்ணனை செய்யப்படப் போகிற
லுங்கறதிலயும் கன்
கண்முன்னாடியே யில இருந்த பிரஜா
| LL60DL (25 TLD GOL
முளப்லிம்களுக்கான தீர்வு என்ன? மொட்டைாகி பதில் செர்ல்லிக் குழப்பும் தலைவர்கள்
தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முஸ்லிம்கள் எத்தகைய அரசியல் அதிகாரங்களை எதிர்பார்க்கி றார்கள் என்று தெளிவுபடக் கருத் துக் கூறும் பண்பு முஸ்லிம் தலை வர்களிடம் நீண்டகாலமாகவே கிடையாது மறைந்த அஷ்ரப் கூட தென்கிழக்கு அலகு கரையோர மாவட்டம் என்று குழப்பமான அதிகார பகிர்வுகள் குறித்த கருத் துருவம் ஒன்றையே காலத்துக்குக் காலம் கூறி வந்தார். அந்தக் குழப்பத்தின் தொடர்ச்சி இன்று ரவூப் ஹக்கீமிடமும் காணப் படுகின்றது. வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு எவ்வாறான அர சியல் தீர்வொன்றை முன்மொழி கிறீர்கள் என்று ஹக்கீமிடம் கேட் கப்படும் எல்லா சந்தர்ப்பங் களிலும், எமது மக்கள் தமது சொந்த மண்ணில் கெளரவமா கவும் தனித்துவத்துடனும் வாழக் கூடிய ஒரு தீர்வையே முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது எனக் கூறுகிறார்.
ஹக்கீம் சொல்வது சரிதான் கெளரவமாகவும், தனித்துவமாக வும் வாழத்தான் தீர்வு அந்தத் தீர்வின் அதிகார வடிவம் என்ன என்பதே கேள்வி. இதைத் தெளிவு படுத்தாதுபோனால் வேறு யாரும் திணிக்கும் ஒரு தீர்வை முஸ்லிம் களின் தலையில் கட்டிவிட்டு இது தான் ஹக்கீம் சொன்ன கெளர வமான தீர்வு என்று கூறு வார்கள்
வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாகக் கூட முஸ்லிம்கள் மத்தியில் தெளிவான நிலைப்பாடு கிடையாது. சிலர் வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்க்கிறார்கள் ஹக்கீம் தரப்பினர் நிபந்தனை யுடன் அங்கீகரிப்பதாகக் கூறுகி றார்கள் ஆனால் என்ன நிபந் தனை என்று கடைசி வரையில் சொல்லவே மாட்டார்கள்
முஸ்லிம் காங்கிரஸ்தான் குழம்பிப் போயிருக்கிறதென்றால் நுஆ உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் கட்சிகள் ஒரு பதிலைக் கூடக் கூறமுடியாமல். யார் எதைச் சொன்னாலும் ஒ. போடு. தான்
-。
Ti Daioi Igi) ബ്ബ്)
வுகளை எண்ணிப் ம்பவும் தம் மீதான ானங்கள் மீளாய்வு றுகளை எண்ணிப் ாலும் ஒவ்வொரு
மீளக் குடியேறும் சூழ்நிலை குறித்த நம்பிக்கைகள் அவர்களுக்கு இருக்கு மேயானால் இவ்வளவு பெரும் தொகைப் பணத்தைச் செலவு செய்து அவர்கள் இங்கு வந்து போக வேண்டிய அவசியம்
ளின்போதும் கணிச இல்லை என்பதை அவர்களே வாய்
மக்களை, சம்பந் திறந்து கூறியும் வருகின்றனர். ாடுகள் திருப்பியனுப் அடிக்கடி வந்து முகம் காட்டிச்
|ங்களையும் அவர் வதாகத் தெரிகிறது. ான சூழலில் பெருந் தினம் தினம் இங்கு ண்ணைத் தரிசித்துச் காட்டியும் வரு ப் பல லட்சம் பணத் கின்றனர். காரணம்
ஊடறுப்பான்
செல்லும் பேச்சுவார்த்தை என்னும் மாய மான்களின் பின்னால் இழுபட்டுச் சென்று அந்த மாய மான்களின் வலையில் வீழ்ந்து தம்மையே மாய்த்துக் கொண்ட மக்கள் இப்போது எதையும் நம்புவதாகத் தெரிய
யுத்தம் தொடங் வில்லை ந்து போவது சாத் எரியும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர லில் இங்கு வந்து மான ஒரு அரசியல் தீர்வு காணப்படாத
கரியங்களைச் சந் காற்றுள்ள போது கைங்கரியத்தை வருவதாகத் தெரி நிரந்தரமாக வந்து
வரை, அதன் நடைமுறை குறித்த சந்தே கங்கள் நீக்கப்படாத வரை புலம் பெயர்ந்த மக்கள் தமது தாயக மண் எனுக்கு மீளத் திரும்பிக் குடியேற விருப்ப முடையவர்களாக இல்லை. அதுவரை
D Grund
D贝母、
தமது எதிர்காலம் குறித்த அச்சஉணர்வு களோடு மேற்கு நாடுகளில் தமது வாழ்க் கையை ஒட்டுவதற்கே அவர்கள் பிரியப் படுவதாகத் தெரிகிறது.
இது சாத்தியப்படுமா? பழைய பல்லவி கள்தான் புதிய சமாதான முயற்சிகளிலும் ஒதப்படுமா?. இந்தச் சந்தேகங்க ளோடுதான் இங்கு வந்து போகின்ற மக்கள் திரும்பிச் செல்கிறார்கள். மீண்டும் எப்போது தமது தாயகத்தைத் தரிசிக் கும் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற ஏக் கங்களோடு விடைபெற்றுச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
எந்த மொழியைப் பேசுவது?. எந்தக் கலாசாரத்தைத் தமது சிறார்கள் பின்பற்றுவது?. என்று ஏற்கனவே அவர் களுக்கு மனப் போராட்டமும், இரட்டை நிலைப்பாட்டுச் சிந்தனையும் இது ஒரு நிர்ப்பந்தம்
அதே போல் தாய்லாந்தில் நடக்கும் பேச்சுக்களை வைத்து நிரந்தர சமாதா னம் பிறக்க முன்னரே தாம் திருப்பி அனுப் LILILLIT GÅ)..... இன்னொரு கல்வி முறை யில் தொடரப்பட்டிருக்கும் தமது சிறார் களின் கல்வி இடையில் முறிக்கப்பட் டால். திரும்பி வந்து இங்கு வாழ்க் கையைத் தொடர முற்படும்போது மீண்டும் யுத்தம் முண்டால்.
இந்தப் புதிய தலைவலியைச் சுமப்பு வர்களாக, எதிர்காலம் குறித்த மனப் போராட்டங்களில் அவர்கள்

Page 6
NAV/EEN CERRAMC
STLDIT60I per Wall Tiles, por Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R.DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel:345197-8
எமது பதிய காட்சியறை
84-A. Havelock Road, Colombo-05. e:O-57334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
թիվ բիրկոնեի ԱAթAJER, A Tignas Guido 7/23A, Madampitiya Road, Colombo 15. N
Hotline 077 321345, Telči 27933 மி a un Calencio
TIGT LOITES
LJULLIER) LJULDLugan WILITT. 9 வருடகால தன்னிகரற்ற சேவை 7 NA.NET Glast || NATP A ia dilui ilug ai ilusuplai Gai Gun நடைபெறுவது திiம் அதற் la Gigan Lutz, Laffir
A Ó Ó Ś T UN PITIT TILB3 #fffa5|| ான்றிதழ்களை நேரில் கண்டறிய
பாருங்கள்
.
சாதாரணமாகப் பாவனையிலுள்ள annu Guntonau Glaucoli gŵr நன்மைகள்
இடது வலது கண்களுக்கென விே லென்ஸ் கொண்டது * பாரமற்றது உடையாதது * மிகத்
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்காது ஆசிவாதத்தாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 1000 K க்கு அப்பால் இருந்த வள்ளம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
"மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
யாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை
பகளுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல் 39 வயதில் இதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமளமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வான் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு %llsg),0æstu fótsafls' L L L L L KT LS L S L L L S YTLL LLL LLL S LLLLLLL LLTLTL L aaa LS "தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டவண்ணம் இருந்த gíta, e.sudioslu, uflastir flustöf) TE பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்"
பிரான்ஸ் இன்பரின் மடல் குறிப்பிட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாளத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் அன்பரின் மடல், தாத் தலைவலி தீர்ந்துவிட்டது "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாகாக்கிருந்த திராத தலைவலியைக் குளமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கள்ளிரால் நன்றிகள்"
இத்தாலி அன்பரின் மடல், சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் "மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது : ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை
y/L/ւն)ւն. "
கொழும்பு அன்பரின் மடல் புத்திபேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் 'மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா!
யாழ்ப்பான அன்பரின் மடல், இதிசய இக்னி குண்டல பூஜை "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதர் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிாம்மைதுன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
கொழும்பு இன்பரின் மடல் இச்சொடான கைரேகை பலன்" மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர்கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி உங்களது சேவை தொடரட்டும்."
LLLL LL LLL LLLLLS SLLLSL LLLLL LL LLL LS0 SSSTTTLTTTTT LLS TLTLLLLS "அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
OTTLLLL LL TTT TMLS TMLLLLLL LTTTLTTLTTLTT TTLTLLLLLTLLLLL DI DI நோய்
வெளிநாட்டு பிரயாணத்தடையா?. காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் ::
Iц : букир. Бариштал (Bollapava. 1668ko6koa), தட்டல், மூச்சடையபு 39 诺 : நிலையான 름 ւլfպմ Քւ6մմ: :* மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் Sana ே
LLL LccT L ccTMT LL LLL LLLS00 TS LLL S LS L LS S L LLLLLLLLS கனகு. த
குணங்களுக்கு நிரந்தர சுகம் டொக்டர் சுறாஜி சோமசுந்
உலக மாந்திரீகச் சக்கரவர்த்தி (கொழும்பில்
s ബൺl_f ബഴ്ച, മഞ്ഞ് (
No. 162, 33, Daily Fair Complex, Kotahena Street, Kandy Road எனும் இடத்தில் பழைய நோய Mayfield Road, Nuwara Eliya. புதிய நோயாளர்களும் தினமு Colombo.13 052-22508,052-35097 | 700மணி வரையும், செள்ள Lanka நாட்களில் காலையில் 900ம உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள சந்தித்து சிகிச்சை பெறலாம். வேண்டிய தொலைபேசி எண்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்க M01-342463,431137,47065. Fax:34-4831 074-201582 மூலம் தொடர்பு
E-mail:drpksamy (asltnet.lk அளிக்கப்படும் நாளையும் நேர
அம்மி முதல் ஆட்டு வெள்ளிப்பாத்திரம் மு: உணவுப் பொருள் மு தளபாடங்கள் முதல்
சகல பொருட்களையும் சி செய்து சுங்கத்திணைக்கள காப்புறுதி செய் பொது களாகவோ அனுப்பிவைக்கப்
பிரயாணத்திற்கு 10 நாட்களு IIREETILINE IN =ے
164-1/2, Maha Vid
Tel: O74-610877E-mail: directline{O
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ. பேசி TEL: 0.0941 342463
FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jgir gósló 6ðirf
VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 301 1 BERN (1 STOCK) SWISS. -031-31350,031-9928267,
O79-21584.05
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் சிறுவர், சிறுமிகள் பரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் 酚rémouGuó WLoLóor, ழைய புதிய வீடியோ பிரதி வாடகை சகல விதமான கைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
îaML GI TIM
SCO) LAN
FLAT TOP
.
GOMEUM ÚNU GLTL לפ657T (bâtחפפו חש ש 21 மிகச் செளகரியமான லென்ஸ்
தெளிவானது
all தை கொழும்பு-1 A-327003 து கணனி மூலமே பார்வையை கண்ணாடியைப் பெறுங்கள்
விட்டுப் பொருட்களை தமாய் அனுப்புவோம்
கல் வரை ல் குத்துவிளக்கு வரை தல் உடுதுணி வரை தரைவிரிப்பு வரை ப்பான முறையில் பொதி
நடைமுறைக்கு அமைய 656 TB556 UT Glasne naselово.
RLD.
முன் தொடர்பு கொள்க
RNATIONAL (PVT) LTD.
alla MaVatha, Colombo-13
Fax. 94-1-543.204
ஒனுமதி பெற்ற முகவர்)
put, Oosauu, somužare, நெஞ்சுச்சளி, மண்டைச்சளி, ால் நீர் வடிதல், மூக்கடைப்பு , மூக்கினுள் சவ்வு வளர்தல், bao Galao, Teofarinio Guitotipo பற அஸ்மா சிகிச்சை நிபுணர் ரம் அவர்களை இல, 25 nooit GladafosfuII)(QawICugdbII) ார்களும் முண் அனுமதி பெற்ற மாலையில் 400மணி முதல் ம், வியாழன், சனி கிழமை (pi) 1200Do atogui புதிதாக வரும் நோயாளர்கள் லும் தொலைபோசி இலக்கம் ாண்டு உங்களுக்கு சிகிச்சை தையும் முன் அனுமதி பெற்றே
TOWIn Recruitment Montrowe
வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற விரும்பம் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத பெண்களுக்கு வேலை வாய்ப்பு
சகல வசதிகளும் இலவசம்
மத்திய கிழக்கில் மூன்று இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புப் பெற்றுத்தரும் அரசின் திட்டத்தில் நாமும இணைவோம். முஸ்லிம் முஸ்லிம் அல்லாத பணிப்பெண்களுக்கு விசேட சந்தர்ப்பம் பாஸ்போட் வசதி, அரசாங்கக் கொடுப்பனவு மருத்துவச் செலவு, பிரயான டிக்கெட் அனைத்தும் இலவசம் சவுதி அரேபியா வீட்டுப் பணிப்பெண்கள் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத)சம்பளம் 450SR வீட்டுச் சாரதி முஸ்லிம் முஸ்லிம் அல்லாத) LLUGILS 600SR வீட்டுப் பணியாள் ஜோடி/ ஆண், பெண்) J-LLJer, 1050SR (தற்போது சவூதியில் இலங்கைத் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளதால், பயணம் நேரடியாக ஒரு வாரத்தில் பயணம் வெளிநாடு செல்வ தற்கு முன் நீங்கள் தொழில் புரியப்போகும் இடம், விலாசம் உட்பட சகல தகவல்களையும் முன் கூட்டியே இலங்கையிலிருந்து பெற்றுக் Ο) 9, ποιης που πιρ,
குவைட் வீட்டுப் பணிப்பெண்கள் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத சம்பளம் KD40 * சாரதிகள் KD60
(மத்திய கிழக்கு சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்) (பயணம் 21 நாட்களில்)
ஐக்கிய அரபு இமிரேட்ஸ், டுபாய் வீட்டுப் பணிப் பெண்கள் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத) (பயணம் 21 நாட்களில்) albumib Diran 450
ஜோர்தான் வீட்டுப் பணிப்பெண்கள் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத சம்பளம் US125
பஹ்ரேய்ன் விட்டுப் பணிப் பெண்கள் (வயது 18-40 வரை)
டோஹா கட்டார் விட்டுப் பணிப்பெண்கள் (வயது 30-40) sebuah QR450
டுபாய், ராஜா பஹ்ரேய்ன் போன்ற பல நாடுகளில் பிரதான ஆடைத் தொழிற்சாலைகளில் thլքhuԱյն வேலை வாய்ப்புகள் சாஜாவில் தொழில் புரிவதற்கு ஜிகி மெஷின் இயக்குபவர்கள் பெண்கள் * Juoni Glaului Ij noi,
உதவியாளர்கள் பெண்கள்) பயணம் 8 நாட்களில் நேர்முகப் பரீட்சை நாள்தோறும் காரியாலயத்தில் நடைபெறும்
பாஸ்போட், பாப்போட் அளவு 3 பகைப்படம் போஸ்ட் காட்
sebuan B.D, 45
அளவு 2 புகைப்படத்துடன் கீழ்க் காணும் முகவரிக்கு வாருங்கள் தொடர்புகளுக்கு அனுமதி இல-AL1819/02/2002
38 - 2/ Symonds Road, Marcodanoj, Colombo-0. Te 7472545 Ex. OA/24
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
யாழ் ஆறுகால் மடம், நல்லூரைச் சேர்ந்த தவநேசன்-சித்திரா
தம்பதிக்ளின் செல்வப் புதல்வி அபிதா தனது முதலாவது பிறந்த நாளை 16.09.2002 அன்று கனடா மிசிஸ் ஒகா அவரது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடினார். அபிதாவை அன்பு அப்பா, அம்மா, நல் லூர் அம்மப்பா, அம்மம்மா ஆறுகால் மடம் அப்பப்பா, அப்பம்மா, அம் ம்ம்மாமார்கள், நல்லூர் பெரியப்பா, மம்மி, கனடா ஈசு மாமா, விக்கி மாமா, லண்டன் குட்டி மாமா, இத்தாலி பவானி அத்தை மலக்கியாஸ் மாமா காந்தன் சித்தப்பா, லூட்ஸ் அன்ரா, எமில் சித்தப்பா மாலினி அத்தை லண்டன் கண்ணன், விமல் சித்தப்பாமார், கனடா வதனி அத்தை கருணா மாமா சோபி, ஹறினி, கிருஜான் மச்சாள், மச் சான், இத்தாலி சாருதா மச்சாள் ஆகியோர் நல்லூர் முருகன் அருள் பெற்றுப் பல்கலையும் கற்றுச் சீரும் சிறப்புமாகக் கல்வியும் செல்வமும் பெருகப் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்
தகவல் தவநேசன்-சித்திரா-கனடா
瓯052002

Page 7
TÜGILT
രൂ ഖinfഞaura, GaGlout 16-18 வரை நடைபெற்ற அரசு-புலிகள் பேச்சுவார்த்தையின் பெறு பேறுகள் பற்றிப் பல்வேறு விதமான வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின் DGOT.
திருக்குறளுக்குப் பரிமேலழகர் உட் படப் பலர் விளக்க உரை எழுதியது போல் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகள் பற்றி அரசியல்வாதிகள் தொடக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் வரை பல்வேறு விதமான விளக்கங் களைச் சகல விதமான ஊடகங்களிலும் வெளிப்படுத்துகிறார்கள்.
JğTGELIGIÚILILLETTA
சுயநிர்ணய உரிமை பற்றியே பேசுகிறார். சுயநிர்ணய உரிமை என்ற மார்க்சீயச் சொற்பிரயோகத்தின் பரந்த அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாததாலேயே தத்தமக் குச் சாதகமாக இந்தச் சொற்பிரயோ கத்தை ஊடகங்கள் எடுத்தாளுகின்றன. இந்தச் சொற்பிரயோகங்கள் ஒருபுற மிருக்க மிகப் பெரிய சர்வதேச விளம்பரத் துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை களில் முதல் கட்டத்தில் சாதிக்கப்பட் டவை பற்றிப் பேசப்படுபவை சற்று மிகைப் படுத்தலாகவே காணப்படுகிறது.
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனர மைப்பு, கண்ணிவெடி அகற்றல் ஆகியவற் றுக்காகப் புலிகள் அரசு தரப்பிலிருந்து
/ அரச சார்பு ஊடகங்கள் புலிகள் தமிழீழக் \
கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக எழுதுகின்றன. பேசுகின்றன. பிரதமர் அமைச்சர் ஜிஎல்பீரிஸ் ஆகியோரின் பேச்சுக்களிலும் இவ்வாறு தான் பிரதிபலிப்புக்கள் உருவாகின்றன. அதாவது பிரிவினையைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கானத் தயாராகிவிட்டார்கள் என்று. ஆனால் தமிழ் ஊடகங்கள் புலிகளின் பேச்சாளர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு அளித்த
\_பதிலையே முன்நிலைப் படுத்தியிருக்கின்றன.)
அரச சார்பு ஊடகங்கள், புலிகள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக எழுதுகின்றன. பேசுகின்றன, பிரதமர் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரின் பேச்சுக்களிலும் இவ்வாறு தான் பிரதிபலிப்புக்கள் உருவாகின்றன. அதாவது பிரிவினையைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளுக் குத் தீர்வு காணத் தயாராகிவிட்டார்கள் என்று.
ஆனால் தமிழ் ஊடகங்கள் புலிகளின் பேச்சாளர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு அளித்த பதிலையே முன்நிலைப் படுத்தி யிருக்கின்றன.
"நாம் ஐக்கிய இலங்கைக்குள் சுய நிர்ணயம், தாயகம், தேசியம் ஆகியவற் றின் அடிப்படையில் தீர்வு காண முனை வோம். அது சாத்தியப்படாதவிடத்து, ஒடுக்குமுறை தொடருமிடத்து, சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனியரசொன்றை அமைப்பதற் கான போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இங்கு என்ன குழப்பம் நிலவு கிறதென்றால் பாலசிங்கம் அவர்கள்
பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை நிய மித்தல். இந்தக் குழு அபிவிருத்தி நட வடிக்கைகளில் கூட்டாக ஈடுபடும் குறிப் பாக வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முற்று
முழுதாகப் புலிகளின் கைக்குச் செல்லும் இதேபோல் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள படை முகாம்கள் பற்றிய விவகாரங்களைக் கையாளுவதற்கு ஒரு குழுவை அரச தலைவர்கள், படைத் தளபதிகள், -புலி களின் அரசியல் தலைவர்கள், படைத் தளபதிகள் அடங்கியதாக அமைப்பது.
இந்த இரண்டு விடயங்களையும் ஒர ளவு ஆராய்ந்து பார்த்தால் கடந்த காலத் தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஒத்ததாகவே காணப்படுவதை அவதா Gofid, as Gwrrib,
1988 இல் இந்திய இலங்கை ஒப்பந் தத்தினடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண அரசு அமைக்கப்பட்டபோது புனர்வாழ்வு புனரமைப்பு விடயம் முதன்
கனகாலத் து இந்த வரிசம் எல் தேரோட்டத்திலக மனசுக்குள்ள எவ் மாக இருந்திச்சித் கெண்டால் ஒரு
யாகவும் மறுபக்கம் ரெண்டும் கெட்ட உங்களுக்கும் நி3 அப்படித்தான் இரு னைக்கிறன்
கொக்கட்டிச் தோன்நீஸ்வரா உ வச் சுற்றி இப்படி இது தொடர்ந்தும் மெண்டதுதான் எ
மைப்படுத்தப்பட்டது. யேகமாக ஒரு அன இந்தியாவின் அனுசர தேச உதவிகளை ே கிழக்கிற்குக் கொண் இருந்தது.
ஏன் யப்பானியச் கோணமலைத் துறை கப் பொருட்களை இ ஆனால் அக் கால கும் அளவிற்குப் புதிய அதி உயர் பாதுகா இருக்கவில்லை. இன்று இழப்புகள், அழிவுகள் கவே இருந்தன.
ஆனால் இன்று களை, பேரழிவுகளை மீது சுமத்திவிட்டு அத பாரிய அளவிலான முய ளப்பட வேண்டியிருக்
ஆனால் கடந்த சினைகளைத் தீர்க் துரோகிகள் என அை அதிகாரப் பகிர்வுக்கு மீது அழுத்தம் பிரயோ Ա60) Ի հlloIIITER Ել | | | | இந்திய இலங்ை பின்னான காலப் பகு எமது மக்களின் வாழ் முற்பட்டவர்கள் இழிவு அதிகாரப் பகிர்வு தொ கிழக்கின் சமுகப் விருத்தி தொடர்பாகவு கட்டங்களில் வலியுறு றொழிக்கப்பட்டார்கள் தப்பட்டார்கள்.
தற்போது தாய் GUTastgrå østaldt Jt DITGOTTGü JGöt 9lonifrond கள் என்ற கேள்வி செய்கிறது.
இந்தக் கேள்விக் தமிழர்களின் விடுதை உண்மைத் தன்மை
g, GT
சங்காரத் தலைவருக்குத் தலை குனிவை ஏற்படுத்திற குசுகுசுக் கதைகளை நண்பர்கள் அன்பர் ஆதரவாளரெண்டு அனை வருக்கும் நாகுக்காகப் பரப்பிப் போட்டு சிங்காரச் சிரிப்போட நிக் கிறாராம் ரங்கார ரவிராசா ஐக்கிய நாடுகள் சபைக் கட் பத்த சீவியத்தில ஒருக்காத்தன்னும் பாக்க விடுங்கோவெண்டு சங்கரியார் ரெண்டெழுத்தாரக் கெஞ்சோ கெஞ்செண்டு கெஞ்சியும் அவருக்குப் பாராளுமன்றக் குழுவோட பயணம் போக ரெண்டெழுத்தார் பெமிஷன் குடுக்கேலையாமெண்டு சொல்லிக் கொடுப்புக்க சிரிக்கிறார் குறுந்தாடிக்காரர். அமிரண்ணற்ர வைபவத்துக்குத் தகவல் மட்டும் சொல்லிப் போட்டு அனுமதி வாங்காமல் ரெண்டெழுத்தாருக்கு டிமிக்கி விட்டுட்டுப் பறந்ததுக்கு பணிஷ்ட்மென்ட் போலும் எதுவா விருக்கட்டன் உள் விட்டுக் கேவலத்த ஊருக்குள்ள பரப் பிறது உண்டதுக்கு ரெண்டகம் கண்டியலோ
சம்பந்தருக்கு சம்பந்தா சம்பந்தமில்லாத துணிவு சமயங்களில பிறிக்கொண்டு வந்திடுறது ஆச்சரியமாக் தாய்லாந்துப் பேச்சில முஸ்லிம் உரிமைகள் பேசவேணுமெண்டு பேசியிருக்கிறதுக்குப் பேஷ் லத்தான் வேணும் இப்பிடிப் பேசிற உரிமையைத்தன் அவருக்கு ரெண்டெழுத்தார் குடுத்திருக்கினமோ
CrI.29-?リ.05、2002
வெண்பதுதான் கேள்வி துன
sin." Laround Lunarji fa)GLJI நிலையாப் போட்டுது பாவம் லர் மட்டுநகரில கொட்டம எம்பியானவர் கொஞ்சம் எ Sınıfla) Lott GÜLLGü GLI சேனைப் பள்ளிக்கூடத்துக்கு துணிவும் தண்ணியடிக்கிறது தெருவில மேசைபோட்டுத் உணர்வும் ஆளிண்ட் பதவி அவற்ர எம்பி பதவிய டெலே குடுக்க ரெண்டெழுத்தார் தீர் ஆரையம்பதி காளிகோவில் கொழும்பில முடங்கியிருந்து விட பெளவியமான பணிவுத யெண்டத் தன்ர தலைவர்மா ஏனிந்த வம்பு
தன்னை வன்னிக்குக் வாய்க்கு வாய் நொந்தபடியிரு மைத் தலைவர் இப்ப வன்னி வெறுப்பாய்க் கதைக்கிறாராம் சொல்லுறத்தான் கேட்டுட்டு வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குப் பிறகு 83 கறுப்பு ஜூலைக் காலத் தலகாட்டாமலுக்குக் கொழும்போட ாச்சனத்தையும் துக்குப் பிறகு, கிழக்கால இருக்கிற காலத்தக் கழிக்கிறாராம் எண்டும் ணக்கிடைச்சது அரைவாசிச் சனம் புள்ள குட்டிய அங்கால இங்கால எல்லாப் பக்கமும் பளவு சந்தோச ளோட வந்து நிண்டதப் பார்க்கப் ஒரே கதையாக் கிடக்குது யோசப் தெரியுமா? எனக் பார்க்க தேரோட்டத்தக் காணக் பண்ணைக்கும் அவரப் படிக்காது. பக்கம் கவலை காண பழைய நினைவுகள்தான் வெள்ளிமல அண்ணைக்கும் அவரக் ந்தோசமாகவும் வந்து போகுது. கண்ணில காட்ட ஏலாது. ஆனா ன் நிலைதான். முந்தி ஒரு காலத்தில பாலுக்கும் லும், இந்த மனிசன் எல்லாரையும் றயப் பேருக்கு அரிசிக்கும் மட்டும்தான் பேர் போயி விடக் கூட வோட் எடுத்தும் கூட திருக்குமெண்டு ருந்த கொக்கட்டிச்சோலையில என்னத்தச் செய்து போட்டார்
வரிஷத்துக்கு வரிஷம் தேரோட்டத் எண்டு கேட்கிற கேள்வியிலையும்
சோலை தான் BTL 2), GULL GNJ GIT யாரு கூட்டம் நிலைக்க வேணு ன்ட விருப்பம்
அதற்குப் பிரத்தி மச்சு இருந்தது.
ணையுடன் சர்வ ரடியாக வடக்குக்
டுவரக் கூடியதாக
கப்பல்கள் திரு முகத்தில் நேரடியா நக்கின. த்தில் இப்போதிருக் படைமுகாம்களோ,
டன் ஒப்பிடுகையில் மிகக் குறைவா
DGO GVLIGITG 96.OID தமிழ் சமுகத்தின் னை அகற்றுவதற்கு ற்சிகள் மேற்கொள் கிறது. காலங்களில் பிரச் 5 முற்பட்டவர்கள் ழக்கப்பட்டார்கள் இலங்கை அரசின் நித்த இந்தியாவுடன்
le க ஒப்பந்தத்தின் தியில் அழிந்துபட்ட GG III Goda படுத்தப்பட்டார்கள். டர்பாகவும், வடக்கு பாருளாதார அபி ம் வெவ்வேறு கால ந்தியவர்கள் கொன் அல்லது அச்சுறுத்
ாந்தில் நடப்பது ங்கள் கையாளப்படு கொல்லப்பட்டார் நியாயமாக எழுவே
கான பதிலில்தான்
oப் போராட்டத்தின் புலப்படும்.
துக்கும், பண்டாரியவெளி நாகதம் பிரான் கட்டுக்கும்தான் சனம் வந்து போகும் அதுவும் கால் நடை யாகத்தான்.
அதுக்குப் பிறகு வந்த காலங் களில் கொக்கட்டிச்சோலையும, படுவான்கரையும் இயக்கப் பொடி JoTLDIslai II (sitLoLITS, TöyAT இயக்கப் பொடியன் மாருக்கும் அடைக்கலம் குடுத்து அரவணைத்து உபசரிக்கிற இடமாக இப்போவும் நல்ல பேரோடுதான் இருக்குது
ஆனாலும், இடையிடையே நடந்த சம்பவங்கள் இந்தக் காலத் துக்குள்ள கொஞ்ச நஞ்சமல்ல. இனிமேலும் நல்லது நடக்க வேணும் எண்டுதான் அந்தத் தான்தோன் நீஸ்வரப் பெருமாளிட்டக் கேட்கி றன்.
இறால் பண்ணப் படுகொலை, கொக்ககட்டிச்சோலப் படுகொலை ரெண்டும் எத்தன இளம் புள்ளயளத் தாலிகழட்டி வாழ்விழக்க வச்சது? அதுமட்டுமா சந்தோசமாக ஒற்று மையாக இருந்த இயக்கப் பொடியள் ஒருவருக்கொருவர் அடிபட்டு இன் னும் எத்தனையோ பேர் காணாமல் போனாங்கள். இதெல்லாம் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான சம்ப வங்கள் இனியும் இதெல்லாம் ஒரு காலமும் ஒருத்தரையொருவர்
நெருங்கக் கூடாது ஊர் ரெண்டு
பட்டால் கூத்துக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் எண்டு அடிக்கடி Bism offliġjieg', LI ĠLITT L, LIFT li GloF IT soli னது இப்பவும் எனக்கு ஞாபகம் Gil (5'95
அதிகமாக அப்படியொண்டும் சொல்றன் எண்டு நினைக்க வேணாம். மனசில பட்டதச் சொல் றன். மறுபடியும் நமக்குள்ள கரச் சல் கிரச்சல் வரக்கூடாதெண்ட விருப்பம்தான்.
அதைவிடுங்க மறுகா என்னடா எண்ட நம்மடதங்கவடிவேல் எம்.பி ஐயா இப்ப ஒரேயடியா ஊர்ப் பக்கம்
நியாயமிருக்கத்தான் செய்யுது
பாதுகாப்புக்கெண்டு குடுத்த தடிகள் சொந்த ஊர்ப் பொடியள்ற தலையில வச்ச விசயம்தான் இன்ன மும் ஒரே எரிஞ்சி புகை கக்கிக் கொண்டு இருக்குது எண்டு சொல் DTrije,
அதைவிட இவர எலக்சனுக்குப் பேர் குடுக்க செலக் பண்ணின கூட்டமைப்பில இருக்கிற இயக்கத் தின்ர தலைவர் லண்டனில இருந்து வந்தவுடன இவருக்கெதிராக நட வடிக்கையெடுக்க இருக்காராம் எண்டும் ஒரு கதை பரவியிருக்குது. ஒரு வரிசம் முடியிறதுக்குள் ளேயே ஊருக்குள்ள தெரிவான முண்டு எம்.பி. ஐயாமாரும் ஒவ்
/கிழக்கான்
வொரு கோணத்தில முக்க நீட்டிக் கொண்டு திரியிறாங்க இப்படி யிருந்தால் நம்பி வோட் போட்ட சனத்துக்கு இருக்கிற காலத்தில என்னத்தச் செய்யப் போறாங்களோ, எனக்கெண்டால் ஒண்டு விளங்
GUC),
அதைவிட இனியொரு எலக்சன் கிலக்சன் அடுத்தமுறை வந்தால் தம்பிராஜா தங்கவடிவேல் என்ற பேர் மட்டும் இருக்காது எண்டு
சுவராகச் சொல்றாங்க
இதைவிட இவர் கொஞ்ச நாளைக்கு முதல் முறக்கொட்டாஞ் சேனைப் பள்ளிக்கூடத்தில் இருந்து ஆமிக்காரர் வெளியேறின நிகழ் விலகலந்து கொண்டு வாள் ஏந்தின சிங்கக் கொடிய ஏத்தினதப் பொடி யள் கூட கூப்பிட்டுக் கேட்ட GJIÄG, GITIITLID.
அப்பிடி இப்பிடியெண்டு ஏகப் பட்ட பிரச்சனைகள் அதுக்குப் பிறகுதான் கொழும்போட கூடக் காலத்தச் செலவழிக்கிறாராம் எண்டு சொல்றாங்க இப்பிடித்தான் இருக்குது நம்மட ஊர் நிலமை.கு
L L L L சொல்லுறதக் கணக்கெடுக்கினமே இல்லையே எண்டு *31 62DAS அலுத்துக் கொள்ளுறாராம் நான் என் சரிரம் உட்பட எல்லாம் உனதே"யெண்டு சுந்தரமுர்த்தி நாயனார்போல வே துணை அடிமைச்சாசனம் எழுதிக் குடுத்த பிறகு என்ன புதுசாய்ச்
சொல்ல வேண்டியிருக்காம் இவருக்கு
தன்னைக் கொல்லவந்த பசுவைக் கொல்லுறதும் தர்மந்தானெண்டு சொல்லுவினம் தன்னை யாரும் கொல்ல முந்தி குறைஞ்சது ஐநூறு பேரையாவது கொண்டிட்டுத்தான் சாவேனெண்டு ஜனாதிபதி பிலிமத்தலாவைக் கூட்டத்தில குளுரைச்சிருக்கிறா சாகிறதும் சாகடிக்கிறதும் சாகடிக்கப் படுறதுமா எப்பவும் சாவைப்பற்றித்தான் சனாதிபதி வரை பேச்சாயிருந்தால் வாழ்வைப் பற்றியாருக்குங்கோ நம்பிக்கை வரும்
தாய்லாந்துப் பேச்சுக்குப் பிறகு புலிகளின்ப தத்து வாசிரியர் பாலசிங்கத்திர்ைட் சுற்றை "புதிய மொந்தையில பழைய கள்ளெண்டுவியாக்கியானம் குடுத்திருக்கிறார் ஹக்கீம் தனிநாடுதான் தீர்வு மாற்றுத் தீர்வை அரசாங்கம் முன் வைச்சால் சிந்திக்கலாமென்பதுதான் முந்திக் கேட்ட கதை சுயநிர்ணய உரிமைப்படி சுயாட்சியொண்டுதான் எங்கள் தாகம் தராவிட்டால் தான் பிரிவினைக்குப் போவம் எண்பது இப்ப சொன்ன கதை 17 ஆயிரம் வீரர்கள்
க்கு கூண்டுக்க மாட்டுப்பட்ட 凯呜呜mw 叫Ga 55 ATGOLDGOSTIL AR GOTGITTIL Lsji (955, É LITT 55 GNÉIL னார் மொறக்கொட்டாஞ் தேசியக்கொடியேத்தின தன்ர பிறப்புரிமையெண்டு தண்ணியடிச்ச சுதந்திர リGcm p.cm)ss Gism。 பிரசன்னாவுக்கு மாத்திக் மானிச்சிருக்கினமாம் ஆள் சைக்கும் போக ஏலாமல் முறுறாராம் ம் துணிவை ன் இப்ப பிழைப்புக்கு வழி ட்டக் கேட்டறிஞ்சிருந்தால்
ÉLING DITissoifavaonia)GALLIGOSTO þ5 Lur:Lífla frá FL:flú lfCu ழைப்பு வந்தாலும் வேண்டா போய்த்தான் என்ன அவயல் வேண்டிக் கிடக்கு நாங்கள்
ரத்தம் சிந்தினது தமிழீழ தாயகத்துக்கா சுயநிர்ணய சுயாட்சிக்கா எண்பது இப்ப புரியாத புதிராக இருக்குது இதில் எது பழைய கள்ளு எது புதிய மொந்தையெண்க றார் ஹக்கீம் எனக்கெண்டால் எதுவும் புரியேல்லையுங்கோ

Page 8
ஆப்கானிஸ்தானில் நிலை கொண் டுள்ள அமெரிக்கப் படையினர் மீது கடந்த நாட்களில் பல்வேறு இடங் களில் திடீர்த் தாக்குதல்கள் இடம் பெற்றன. தலிபான்களையும் அல்கயி தாக்களையும் சல்லடைபோட்டுத் தேடியும் இத்தகைய தாக்குதல்கள்
இடம்பெறுவதால் அவற்றுக்கு ஃபர்தா அணிந்த ஆப்கான் பெண்களின் உதவி இருக்கலாமோ என்ற சந்தேகம் அமெரிக்கப் படைகளுக்குள் பரவ லாக எழுந்துள்ளது. இப்போது முக் காடிட்டுச் செல்லும் ஆப்கானிஸ்தான் பெண்கள் சோதனையிடப்படுகிறார் கள் இது அந் நாட்டில் பரவலான எதிர்ப்புணர்வைக் கிளப்பிவிட்டுள் ளது. அமெரிக்கப் படைகள் மீதும், அவர்களுக்கு சார்பான ஆப்கான் ஆட்சியாளர்கள் மீதும் ஆப்கானிஸ் தான் பெண்கள் சிறத் தொடங்கியுள்ள GOTIT.
எவ்வாறெனினும் ஆப்கான் பெண் கள் ஃபர்தாவுக்குள் வைத்து ஆயுதம்
வற்றை அவர்கள் கடத்திச் செல்கின்ற
60TIT.
கோஸ்ட் மாகாணத்தில் நடத்திய திடீர்ச் சோதனையின் போது லேப்டப் கம்ப்யூட்டர்கள், பாஸ்போர்ட்டுகள் ஒசாமா பின் லேடனின் பிரசார நூல்கள் ராக்கெட் லாஞ்சரில்
வைத்து ஏவப்படும் கையெறி குண்டு கள் ஆகியவற்றை ஒரு பெண் மறைத்து எடுத்துச் கண்டுபிடித்தனர்.
ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது 2 பெண்கள் நீண்ட நேரமாக எழுந்திருக்காமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தனர். இதனால் அமெ ரிக்க வீரர்களுக்குச் சந்தேகம் ஏற் பட்டது அவர்களை எழுந்திருக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்த போர் வையை எடுத்த போது அதன் கீழே 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் 82 மி.மீ. வாய் குறுக்களவு உள்ள பீரங்கி ஆகியவற்றைக் கண்டுபிடித்த
gðisr.
சென்றதைக்
ಒಂjQijijಿತ್ತು. SS
56Di6ILIGIOLulai Giulpei
கரக்கும் ஆப்கார்பெர்கள்
B圈匹 பிரிட்டிஷ் வர்களுக்கு எதிெ ||೧೨ வதென்று வில் th போய்விட்டது
டயானாவுக்கு ஒருவர் வில்லியம் இவர்களுள் துக்குள்ளேயே ஏ சமாச்சாரங்களில் ಇಂಗ್ಲಿಲ್ಲ. விளங்குகி பிள்ளையாக படி ஹரியும் வில் தோற்றத்தில் மிக இல்லை. ஹரியின் டயானாவின் கா UT" குதிரையோ ஹெவிட்டின் சாய
ஜேம்ஸ் ஹெவிட்டு தையாக இருக்கல மக்களில் அனேக 1ೇpali 9/ JT OF LI இந்தச் சந்தேகம் வாழ்கிறது. ஜேம்ஸ் ஹெவி வுக்கும் இடையில் உறவு நிலவியது. இ தையைப் பெற்றுக்
கர்ப்பமாக இருந்
to gag in ஆபிரிக்கக்க ஒரு சிறிய நாடு சு மன்னர் ஆட்சிதா சுவாஸிலாந் o! எம்ஸ்வாத
கடத்தும் பல சம்பவங்கள் இடம் தே ரெளத் என்ற மாவட்டத்தில் ஆகிறது. இந்த பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளி உயர் சக்தி கொண்ட ரேடியோ கனவே 9 மனைவ யாகியுள்ளன. அன்டனாக்கள் இரண்டையும் ரஷ்யா ஆவது திருமணத் ஃபர்தாவுக்குள் மறைத்து வைத்துத் வில் தயாரிக்கப்பட்ட 10 கையெறி வருகிறார். பாட துப்பாக்கிகள் துப்பாக்கிகளுக்குத் குண்டுகளையும் கைப்பற்றினர். ஒருவரைத்தான் தேவைப்படும் குண்டுகள் லேப்-டப் அமெரிக்க இராணுவ வீரர்கள் பட்டத்து ராணிய கம்ப்யூட்டர்கள், அமெரிக்க இராணுவ பெண்களைத் தடுத்து நிறுத்திச் சோத எம்ஸ்வாதி. வீரர்கள் தங்கியிருக்கும் இடங்களைப் னையிடுவது இஸ்லாமிய மார்க்க கடந்த இர பற்றிய வரைபடங்கள் புதிய ஆட்சி நெறிகளுக்கு எதிரானது என்று சிலர் ளுக்கு முன்புதான் யாளர்களின் அலுவலகங்கள் வசிப் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். |றும் 9-வது திருமண பிடங்கள், அவர்களுடைய நடமாட் இது பெரிய பிரச்சினையாக உரு டார். 9/6)JOU GOLUL டங்கள் பற்றிய தகவல்கள் ஆகிய வெடுக்கும் என்று தெரிகிறது. யாகவிருக்கும் ப LLSSS SS SS SS SSSSSSS SSSS SSS SSS SS SS SSSSSSSSSSSSSSSSSSL
PRIn
CSI LIUZZI EPOKO
PRESETS
TO FID OFinOT
ஒசாமா பின்லேடனும், ஜெனரப் முஷாரஃபும் இணைந்து வழங் போஸ்டர் என்றா நினைக்கிறீர்கள். நோ. ஒரு இணையத்
திணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
அரச குடும்பத்த ல்லாம் சந்தேகம் ஸ்தையே இல்லா
இரண்டு மகன்கள் மற்றவர் ஹரி யம் தன் 20 வய கப்பட்ட காதல் சிக்கிப் புகழ் றார். ஹரி நல்ல பத்து வருகிறார். லியமும் உருவத் |ம் ஒத்தவர்களாக முகத் தோற்றம் நலர்களில் ஒருவ ட்ட வீரர் ஜேம்ஸ் லை ஒத்ததாக உள் ரி டயானாவுக்கும் க்கும் பிறந்த குழந்
சந்தித்தேன். எனவே அக் குழந்தை
ம் எனப் பிரிட்டிஷ் ஹெவிட்டுடனான டயானாவின் மானவர்கள் நம்பு உறவு குறித்த சர்ச்சை உச்சத்தில் யின் தந்தை நான்தான் எனக் கூறுவது மாளிகைக்குள்ளும் இருந்தது. ஆனால் ஹரி தன் சரியல்ல. எனினும் உருவ அமைப்பின் நீண்டகாலமாக குழுந்தை இல்லை என்று திட்ட சில விஷயங்களில் இளவரசர் ஹரி வட்டமாக மறுக்கிறார் ஜேம்ஸ் என்னைப் போலத்தான் தோற்ற ட்டுக்கும் டயானா ஹெவிட் மளிக்கிறார் என்றார் ஹெவிட்
பிரிட்டிஷ் மக்கள் மனதில் ஆழமா கப் பதிந்து கிடக்கும் இந்தச் சந்தே கொள்ள டயானா சிறு குழந்தையாக இருந்தபோது கத்தைப் போக்க டயானாவைத் தவிர த சமயத்தில்தான் இளவரசி டயானாவை நான் முதலில் யாரால் முடியும்?
ODONGNINGÚ LIGGA DIGUNGAMUN DAMOTŘgi BGGNINGINGUNÉ LOGÓGOMİ
"சண்டே மிரர் பத்திரிகைக்கு ஹெவிட் பேட்டியளித்துள்ளார். ஹரி
மிக நெருக்கமான ரண்டாவது குழந்
GLILIT GLGIGLGYII.
ண்டத்தில் இருக்கும் பாஸிலாந்து இங்கு ன் நிலவுகிறது.
து மணி னான
தி. 34 வயதுதான் மன்னருக்கு ஏற் யர் இப்போது 10 துக்குத் தயாராகி
தனது பத்தாவது ாக்கப் போகிறார்
ர்ைடு மாதங்க எட்டாவது மற்
18 வயது நிரம்பிய டென்டெ ஸாவை அடுத்த வாரம் முறைப்படி அவர் மணக்கவிருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் டென்டெஸாவை அவர் சந்தித்தார்.
சிறிய ஆபிரிக்க நாடான சுவாஸி லாந்தின் மன்னராக 1986ம் ஆண்டு முதல் பதவி வகித்துவருகிறார் எம்ஸ்வாதி,
சுவாஸிலாந்து மன்னராக இருப் பவர் எத்தனை திருமணம் வேண்டு மானாலும் செய்துகொள்ள அனுமதி
றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந் தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த 1982ம் ஆண்டு சோபுஸா 5T GULDITGOTITT.
மன்னரின் திருமண சாதனையை விடுத்துப் பார்த்ததால் உலகிலேயே அதிக வேகமாக எயிட்ஸ் நோய் பர வும் நாடுகளில் ஒன்று என்ற பெரு மையும் சுவாஸிலாந்துக்கு உண்டு.
பெரு வாரியான பழங்குடி இன மக்கள் வாழும் இந்த நாட்டில் மூன்று பேரில் ஒருவர் எயிட்ஸ் நோயை எதிர் கொண்டுள்ளனர்.
மன்னருக்கு மகாராணிகளைச்
ம் செய்து கொண் யுண்டு. எம்ஸ்வாதியின் தந்தை சமாளிக்கவே நேரம் போதாத நிலை 10-வது மனைவி சோபுஸா 60 ஆண்டுகள் மன்னர் யில் நாட்டைக் கவனிக்க எங்கே iளி மாணவியின் பதவி வகித்தவர். அவருக்கு நூற் நேரம் இருக்கிறது.
திருட்னாய்ப்பார்த்துத்
I Ypg
திரு டனாகப் பார்த்துத் திருந்தாத வரையில் திருட்டை
ஒழிக்க முடியாது என்று யாரோ கூறியிருக்கிறார்கள்.
திருட்டை ஒழிக்க ஏராளமான முயற்சிகளைச் செய்து பார்த்து எதுவுமே சரிப்பட்டு வராத நிலையில் திருடர்களைத் திருத்தி வாழவைக்கும் முயற்சியில் இறங்கினார் பங்களாதேஷ் அரச அதிகாரி ஒருவர். நல்ல பலன் கிடைத்தது.
வடக்கு ரங்கபூரில் திருட்டும் கொள்ளையும் அதிகமாக நடக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த நினைத்த மாவட்டத் துணை ஆட்சியர் திருடர்களைத் திருத்த முடிவு செய்தார். திருடர்களுக்கு அறிமுகமான நபர்கள் முலம் அவர்களைத் தனது அலுவலகத்துக்கு வரச் செய்தார். அலுவலகத்தில் 102 திருடர்களும் அவர்களது குடுப்பத்தினரும் கூடினர்.
கேவலமான திருட்டுத் தொழிலை விட்டுவிடுமாறு அவர்களுக்குத் துணை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றினால் நாங்கள் திருட மாட்டோம் என்று அவர்கள் உரத்த குரலில் கூறினர்.
திருடர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படும் அவர்களது குழந்தைகளின் கல்விக்காக மாதம் ரூ.100 வழங்கப்படும் என்று அரசு சார்பாக இக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
திருட்டுத் தொழிலை விட்டால், அவர்களது பிழைப்புக்காக ரிக்ஷா அல்லது வேன் வாங்கித் தரப்படும் என்றும் அரசு உறுதி அளித்தது.
திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் காண அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமாக அங்கு கூடி யிருந்தனர்.
நம் ஹிந்திப்பட
தள கற்பனை!
JLDavi
QTs. 29-9. 05, 2002

Page 9
நெருப்பைச் சாப்பிடுவது போலவும், உடலில் இரத்தக் காயங்களை கொள்வது போலவும் வித்தை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றிப் ப வித்தைக்காரர்கள் நமது நாட்டிலிலும் மலிந்து கிடக்கிறார்க
இத்தகைய போலிச் சாமியார்களின் தொல்லை |ा==
இந்தியாவில்தான் உலகிலேயே அதிக அளவில் காணப்படுகிறது. அறியாமையிலும், வறுமையிலும் வாழும் மக்களை ஆட்கொண்டிருக்கும் முடநம்பிக்கைகள்தான்
போலிச் சாமியார்களின் முதலீடு முடநம்பிக்கைகளை மறுத்து மக்களுக்கு அறிவியலைப் போதிக்கும் பல அமைப்புக்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. முடநம்பிக்கைகளை ஆட்சேபிக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மும்பாயில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சில டெக்னிக்குக்களைப் பயன்படுத்தி எவ்வித பாதிப்பும் இல்லாமல் உடலில் சிறிய அளவு தீ முட்டிக்கொள்ள முடியும் என நிரூபிக்கும் வகையில் தனது கையில் நெருப்பிலான 'பெல்ட்' ஒன்றை அணிகிறார் ஒரு யுவதி
Sqqq S Sq qSq LS LS S S LSL LSLS L LS uSAA Y LSSLS S SS LSq LSq qS SqS qSq LS SLS இந்த புகைத்தல் மன்னரின் பெயர் குழுஜ் ட்ரான்சில்வேனியா நாட்டைச் சேர்ந்தவர் வெறுமனே ஒரிரண்டு சிகரட்டுகள் புகைத் துப் போதாது என்று ஒட்டு மொத்தமாக 800 சிகரெட்டுகளை ஒன்றாக வைத்துப் புகையை உள்ளிழுத்துச் சாதனை பரிந் திருக்கிறார் இந்த மனிதர் இதற்கு முன்னர் 1995 ம் ஆண்டு இதே நபர் 750 சிகரெட்டுகளை இவ்வாறு ஒன்றாகப் புகைத்துச் சாதனை நிலைநாட்டினார் இந்த 800 சிகரெட்டுக்களையும் இவர் குறைந்த பட்சம் 6 நிமிடங்கள் புகைத்தார் கடந்த ஆண்டு 29 அவித்த முட்டைகளை நான்கு நிமிடங்களுக்குள் சாப்பிட்டுச் சாதனை படைத்த பெருமையும் இவருக்கு உண்டு. இது தவிர உயரமான இடத்தில் இருந்து குதித்தல் போன்ற சில உள்ளூர் சாதனைகளையும் இவர் படைத்திருக்கிறார். ஆனால் இந்த குழுஜயின் பெயர் இன்னும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வில்லை. அதில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லையெனக் கூறப்படுகிறது.
""_"="==================ے
ல
செப் 29-ஒக் 05, 2002
 
 
 

ANTE is
ரமலர் DUU

Page 10
HijnjMurde G| முப்பு ாே
ஜெயா என
■ ■■■M J-m■■ NOULLIT, ID, MILION படம் திருடா பல ஆயிரம் ரூபா
ரா
KAN JOKAI, KAITA RI IU ) J'Moi PAK I TI NY, IN
இன்று ஹராயினா My N. JANM LN |
எப்ருதிகா ஒரு கவிதையாம்
நடிகை குதிகா ரட்டிங் பாட்டில் இருந்தால் அத்தனை பேரையும் கவர்ந்து விடுராம
மறந்த காமெடி நடிகரான தங்காய் ரிவாளின் பத்தியான ஒருகா பர் படத்தில் தநாயகிய கிால் மட்டுமாவ அறிமுகமானார் தனது அாத்தல் அழகால் மட்டும் விருதி ாே அடுத்தவர் பங் அனைவரையும் அந்தளிப்பதும் தாயும் அத்தா வர பாந்து விடுகிறா ாக இருக்கிறதாம் yr yn fwy naill cyflwr lliw தானுடா யா பாலும அவரது மரியாத TOLTANT கொடுத்து முடிந்தால் எழுந்து நன்றுதான் பொம் INGLIGT
தவறிக்கூடக் காபப்படுதியைாம W.J. W.J. JTAGTIIIJslag ரிப்பதாகட்டும் போவதாட்டும் விரு துரு கவிதை | Tau ITF WTA ாறு எழுததாடர் பேசவும் பழகவும் வாய்ப்புக் கிடைத்த NA CIUTAT INNT ME பாக்யார்கள் புள்வரிப்புடன் கூறுகின்ான் WAT LI JIS GALI KOTE KANT
படத்திறகுதாதாரபட்டா ராட்டுவதில் தப்பே ாகத் I III ni TTTLTT TTT TTTT LLTTTT S STTTTT T TTTTTT TTTTT SS SSLSLSLLSTTSSSSTTTSSaS SS SS UTILITA பத்தி என்ற நிலையிலிருந்து விருதிாவின் தந்தாதான் நாத்தான் இர தேங்கா சீனிவாசன் என்ற நிலையை ஏற்படுத்துவதே இராக தனது இலட்சியம் என்று கூறுகிறார் சந்தி போன்றவர்கர சித்தால்தான் T மகப் புகழ்பெற்றார்கள் திரி பதமினி கே ஆரவி மாதிரி இருக்க வேண்டும் கெடுப்பதற்காகவே இ. அன்ாம் ரிாவிலிரு படம்பில் தனியேயில கெடுப்பதுடன் எங்கள் வ கொள்கிறார்கள்
S SS SS S SS S S S S S S S S S S S S S LITTÄLIMITÉ SAWLäs iš || || |||r|l|| TE
பம் தமிழன் என்ற பு தனது அடுத்த படத்தின் ாற்தை புச் செய்து ாக்குனர் மார் எனபதி
முதலில் சின்னத்திரை பாஸ்கரை ஒப்பந்தம் ெ கனாம் ஆனால் விரய திறமை மீது நம்பிக் சேரன் அணுமினார்கள்
A GLIR YW MAJ கேட்டதால் அடுத்த ஆள் ாத்தேடினார்களாம் அவர்கள் குறி வைத்துள்ள WITT LI TA LI JIINN
FILLIT TË TILITI மட்டும் முடிவாகவில் பாக்யராஜை வைத்து பிய சம்மதித்து விட்டாரா பு பம் கேப்டனுக்கு ஏற்றக தா என்பது இந்த யவரும்
சீதாவுக்குக் குவியும் வாய்ப்புக்க பார்த்திபனை விட்டுப் பிரிந்த நேரமே என்னவெ தாவின் கையில் RIPOLITIKA
■而mo mmpm uJW 湯山T*Ló *鵰 叫蠱 தா அந்தப் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் புகழ் பெறுவார் என்றார்கள் அத்தலை அ நீடித்துள்ளாராம் அவர் முனபைவிட இரண்டு மடங்கு உற்சாகமாகக் காடு பார்த்திபன் குறித்து மட்டும் ஏதாவது கேட்டுவிட்டால் பொதும் முட் ஆடு
அந்த டொப்பிக் ைவிட்டுவிட்டு வேறு ஏதாவது பேர் சொல்கிறார் AI இடத்தைக் காலி பெயர் சொல்வி விடுகிறார் தனது தாய விட்டில் குழந்தைகளுடன் வருகிறார் பார்த்திபன் தனது அலுவலகத்தில் நீங்கி கொள்கிறார இவன் பாடகியாக நடித்த நடிகைக்கும் பார்த்தினுக்கும் இது என்று பெரிக் கொள்கிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fligenEDT ellensrjü Il பொலிட்ை திட்
அராஜகம்அடக்குமுறைக்கு எதிராக விழுந்த துறைக்குச் சிம்மசொப்பனமாக விளங்குகிறாள் பல பி பல பிரிவுகளாகப் பிரிந்து தேடுகிறது பித்த நிை படிவாரத்தில் இருக்கும் தேநீர்க் கட்ைக்குத் தேநீர்
இதை மாறு வேடத்தில் இருந்த ஒரு பொலிஸ் வந்திருக்கும் உயர்பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறார் அப்பொழுதுதிர் என்று மறைந்திரு விரலட்சுமியைச் சுற்றிவளைக்கிறது மின்விவேகத்தி தப்பிடுகிறாள் பொலிம் விரலட்சுமியைத் தொடர் கிறது
காடுகளைத் தாண்டி மெயின் ரோட்டில் இடும்போ பல ஒன்று வருகிறது பொலி கூட்டத்தைக் கன்ட நிறுத்தப்பட்டது விரலட்சுமி பள்ளைக் கடந்து விடும் பல்வாக்குள் இருந்து பிரசவ வேதனையில் இருக்கும்
பெண்ணின் அலறல் கேட்க சட்டென்று நின்று பாக்கு g Guid MUGANG UNITATGE எட்டிப் பார்க்கிறாளஅங்கு ஒரு பெண் துடித்து டான்ஸ் டுவதற்கென்று கவர் கொண்டிருக்கிறாள் REGIO தனாலு குழி பிருந்தரன் அனுராதா சிங்க்ஸ்மிதா திருக்கும் போபத்தையும் ருெட்படுத்தாமல் நீரும் பிந்த பட்டியலில் டா நா தாக்கும் அந்தப் பெர்னத்துப் பிரசவம்
ரும் தங்கா கார் நடனங்கள் முலமா KAPIT பயுமானாரா Em PETRONMIIIIIIIIIIIIIIIIII KAJ KALIFE ARTAJO PINIIIIIIIIIIIIIIIIIII "IUUI JUNIE GNIJ
LLL0 TTT S LTLT TTTT Y LLL LLTLL STLL T LL மீண்டும் தப்பித்து இடுகிறாள் ருந்தது. ஆனால் இன்று அல்போ இந்தக் கட்சி கோவில்பட்டி வீரவழி என்ற ஈன்ற வம் வைட்டில் இல்லாதவரான படத்திற்காகத் தேனிக்கு அருகில் மயைபு அறியப்படுகிறார்கள் அப்போனளாவிடம் வாரத்தில் படமாக்கப்பட்டது. இதில் விரலட்சுமி தாநாயகளைக் குறை கறுகிறார் பா சிம்ரன் நடிக்க சோனு அலெக்ஸ் இன LL LL LLLTT LLTLLL TTTYT TYTTTT TT TTTS TT SZZTTTT TTTT TTTT L SS SY ZLL ான் போடுகிறார்கள் தங்கள் படங்களில் மார் நம்பிரTள் ராம்போ குே
பொறுத்துக் கொம் ஆனால் வர மார் சஞ்சீவ் புவனவு சவுத் | ali 59 LIGITU Jólu" (O o மற்றும் பலர் ரக்பார்கன்
ா அநாம் தொழில்முறை வரச் V TTJV IJJ LJUDICI, W DNI VIGNON E AWAL KANOJ, ர அப்பியா
திரி மீது ார்களாம் எதற்ா பரீகாந்த நடி புக் செய்யப்பட்டி ாக விட்டார்
அதுக்கள் III AINM AKASHINTÄÄ
ni Jirali
மீது படைந்திருந்
IATA I A புடாயெட்ெடை கெட்டியாகப் என்பது அவர்களின் கனவு உண்மையில் யாள இயகா கதாநாயகி ரும்பார்கள் என்னைப் பொன்ற ா முத்திர தந்தப்பட்டவர் கர்கள் கதாநாயகிகளைவிட அதிகம் அனுராதா ஜெயமாலினிடிஸ்கோ டய கவர்ரியை ரசிகரகள் இ யின்களைவிட அவர்கள் அதிக கதாநாயகிகள் என்றார் சாவித் ஜயா சரிதா ரேவதிாதிகா
காமிகளது பெயர்களைக் ROCESY பொது மும்பை பஞசாப் நது எல்லாம் இங்கு வந்து P" | மல் நடித்து சினிமாவை T ற்றெரிச்சலையும் கொட்டி விடுங்
விடு Isä Gallerulinij? 晶L
வி டத்தைத் தயாரித்தது தாயாக விய் |ளதாம், ஆனால் தான் பிரச்சனை சிந்தி புகழ் சிரே ய்ய பிருந்தார் த்திற்கு அவர் இல்லாததால் ாம். ஆனால் ஒரு கோடி ா மும்முர
LIII
து இயக்கு
என்பது
க்யரா
தெர
ET L( பததின் LAIVALENTIA In NLIE
வசித்து பத்தில்
TTT 29, 2012

Page 11
IDEMÜTIGUNGrament Gumula GlöinG
மண் மாசனையோடு படமெடுக்கும் நரின் வாரிசு சொல்லிக்கொணரும்படி
விட்டாலும் எழுதிக் கொள்iன்ற அன்
பிருக்கின்றன மனனைத்
வாத் நின்னணும்னு நன்ன்ே சொல்லிக் கொடுக்காததால்,
Al
DET I பிரார் FFFFFW ||
ஆர ITAINMNEAR G) | FIF. Er ாரிக்கு
T விட்டு
ான KANG als Lr I. முற்றுவ Ali Jr கருவர் கிறார்கள் தாயக்கு
|zāñü
| TYWIRIT, 'Sir
எலும் விென் | կրում լի իրել: -
வருகிறான். தன்னுடன் முலம்
-W萨遭
ரெட்டு
. 11:17
Ta, si Lai
LAHI Luvun la LNILI
துர மீது ஆத்திரத்தில் நனயாகிகள் ாயங்களும் படு தடுப்பாக இருக வித்யா பாலனும் சேர்ந்து விட்டாராம் ான்களைத் தட்டிப் பறிப்பதால்தான் இந்தக் குழப்பம் ப்ேபடியிருக்க முதல் படமான TTTTT T TT YTTT T TTTT L TTT TT TTTTT TT T T TTT TTT LLL விதயா பாலனைப் படத்திலிருந்து அன்ரியோன்யமாகத்திரிஷா இருந்ததால்தான்
அவர் கதையில் கோட்டையிட்டு விட்டுப் படத்தை பட்டதிரிவு உடனடியாக் சம்பந்தப் ரொம்பவும் வொ எடுத்து விட்டால் படம் ள் ாபெக்ட் செய்து பேசவேண்டியதைப் ஒம் முன்ன்ேறாமல் இரு Volvoj: Tii MJ MJ LUA) வங்கிவிட்டாம் இதனால் ரீகாந்த இப்போதுகாக்கத்தில் ஆழத்தியுள்ளதாய் YYYYYYYYYY" yn yr a'r Yw'r tri hwn சோ சோபோ மாசெல்லாம் படமும் பள்ளிட்ட நடிதர்கள் வெரப் ஆகிவிடுமோ என்று மனசெல்லாம் ரொம்பர்
Frry அவர் பரிசாக இருக்கிறதாம் பரீகாந்த்துக்கு SSS SSS SSS S SLS S SSSSSSSSSSSSSSSSSSSSSSS
تركر oഗ് തുമ2z" ഭ7ബ് ானமாக ஷெரீ ரெட்டியை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களும சரி TTT SST TSSS T TTT TTLTT S TTTTTTTTS TTTT TTL T LLLT TTTLL TTTT TTTLLL LLLLS TTTTTSTTTS
பாந்து தாழ்ந்த ஷெரிப் புகழ்கிறார் ராம நல்வத்துழைப்புத்தாள் பாராமாம் எள்ளின் மட்டும் படத்தில் தர்றாகக் காட்டி T u TT TT TT T TSYZ ZZS T S T T S T S TT T TT SZu T TT TTTTTTT T ாம் ஷெரின் ான இடத்திற்குச் சட்டுக் கொள்கிறார்களாம் இயக்குனர்கள் என்ன சொன்னாலும் பாடகிறாராம் ஷெரின
ாரு விடியம் ஷெரினுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பல அரசியல் புள்ளதுடன் தொடர்பு இருக்கிறதாம் ஷெரினின் அன்புக்கு அவர்கள் அடிமைகளாம் S S T TT TTS TTTTTTT S TTTT TTT TT TTT TLTS S Y TS STTT T LSTS S TTTT TT TTT TTS
LLLT TTTT TTTT S T TTTTT TTTTTTTT TTT TTT LL TT LL T T TTTT LT TT LL L LLLS
தன் திருமணம் குறித்து = ரோஜா சொல்கிறார். ம்ெ
கல்யாணம்மிறது நிலைாச்சுப் பார்த்தா பெரிய விஷயம் I விண்மாக்ஸ் சில நிமிடம் வந்துட்டுப் ாய்டும் படத்தில எத்தனையோ முறை கல்யாணக் ாட்சிகள் நடிருக்கேன் அப்போ அது சாதார ாத் தோறும் எத்தனையோ காட்சிகள் கஷ்டப்பட்டு டிர் நமக்குக் குளிந்த தலையுடனோ கிரித்த முகத் ாேமணமேடையில் உட்கார்ந்துதாலி கட்டிக்ற சின் ாம்ப கலபாத் தொனும்
இப்படி நடிக்கிடுதல் எந்தக் கஷ்டமும் தெரியாது.ஆனா த்ரி கல்யாணம்து சாதாரண விரயமில்லை. இதைப் றிார் யாரோ என்னென்னமே விளக்கம் ெ
காங்க ஆன் அனுபவபூர்வ சந்தித்தேள்
பற்றி முழு தை முடியும் பாளிரெண்டு வருஇ டோரியின் க்ரைக் விாங்க கல்யான தேதி முடிவார்ந்து படுகள் விக அடி எல்லோருக்கும் கொடுக்கவேண்டியது
பாது பொண்று வாழ்க்கையில் மாபெரும் படி வரும் பொது அதன் கத்திைருரிய
ப்ெபடி தனது ருமணம் பற்றி ஆனந்தக் ஸ்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தபரிசுகேமலிடம் மாதவன் கண்டின்
L SYLLLL LLL S T YY S ZTLTTTLLL SSSLLLLLL
படத்தில் நடித்து வருகிறார் மாதவன்
ந்ேதப் படத்திற்காக கமலஹாசன் மத்வவிட நேரடியாகப் பெரிய போது சில கண்டிள்களை போட்டாராம் மாதவன் அர்பாகத்தான்
பகுந்திரத்தில் ஜெயராம் வந்து செல் ப்போல பில்லாமல் தனக்குக் கொஞ்சமாவது முக்கியத்துவம் இருக்குமாறு கேரக்டரை அமைக்க " வேண்டும் என்று விட அன்பு கட்டளையிட் *T( "A":"", "Trini மாதவன்
அதற்கு சித்துக் கொட வ பரந்து
Hi ' or, iri; jf கொடுக்கும் இப்பொதாமலை விடவும் நன்றாகப் பேசப்படும் " FM Mylät ATä LOT -yriä, au t கொடு வருவன ரெனே டே போல பில்" குறுதி ாடுத்து ெ விட்டார்களாம். ரொம்ப சந்து III
"l Gyw, hwyr EITT VILJANT
LIMANTARISTICA LI JINKLU, LI LIMON, LANDET ÄR EN GÅNGANT LEÁN : அவதிப்பட்டு மாதவனுக்கு அன்பே சிவம் நல்வாழ்வைத் தன் திரும் என்று கூறுகிறாகள் வைத்தபோல் Galliam, aPI அதிகம் கொடுத்த கமலுக்கு நன்றியோ நள்
கலைத் SAN : மிகளைக் கூர் கொண்டிரு க்கிறாராம் மாதவர் LS LLLLLLT L S SL TT S TTS LL S SYY S S T T TTTTL மாதவனுக்கு ILIH தாமதான்
மயமான இயக்கு படங்கள் இவர் புக்கு 2.UI.W னாலும் மரை ட வாரிசுக்கு
இடத்தில் வத்து உண்டாக்
படத்திற்கான
56.5 டிஷ்கரைனில் ரஜனி மொட்டத் துடியுடன் அமெரிக்காவிலிருந்து பந்து ரங்கிவிட்டார் ாரியத்தி பிந்த ஒரு மாத காலத்தில் பாபா வப் பற்றிய பார்
செய்திகளையும் அங்குத்தபடி கிரமித்து முடித்துவிட்டுத்தான் சரி இந்தியாவுக்குப் போகலாம் என்று எம்பி வந்தாராம்
ஜன உடனடியாக அவர் போ உட்கார ஆரம்பத்திருக்கும் இடம் துங்கம்பாக்கத்திலிருக்கும் WUJUDI NAM TIL AMY INFINITAT BMW "WA
Polis, TOT கதை விவாதம் திரா நடக்க ஆரமயிந்துவிட்டது
பாங்கலுக்குள் புதுபபடத்த ரி செய்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை என்றார்கள் அப்படியோரு
ரசுறுப்பிள் இருக்கறாராம் TRusia III,

Page 12
என உயிரின்
நுனிதடவி உள்ளுக்குள் உறைந்து வரும் சுவாசமாய்த்தான் நேசித்தேன் உன்னை
நயோ என் நினைவுகளை நசித்து நம் உறவுக் கோலங்களையும் கலைத்துப் பார்க்கிறாய்.
என் ஆத்மாவின் இடுக்குகளிலிருந்து உன் பெயர் மட்டும் உச்சரிக்கப்படும் போது அது வேசம் என நினைத்தா நீ என்னைவிட்டும் அன்னியமாகிறாய்
என இதயத் தோப்பல் நான் இடமளித்த குயிலுக்கு கூடுகட்டத்தான் தெரியாது கவவுமா தெரியாது? எந்நேரமும் மக்கள் நடமாடும் ஒரு குட்டி நகரம் அது அது ஒரு நாற்சந்தி 9/7607 500/60 905 2010710 அதன் கீழ் ஆதிகால களிமணி சுவரின் ஒரு பகுதி பல நூற்றாண்டைக் கடந்தும்
தனதாக்கிக் கொண்டு தள்ளாடி நிற்கின்றது.
காக்கைகளினதும் வெளவால்களினதும் ஏர்முதுகலைப் பல நூற்றாண்டாகியும் தாரிகையின்றி தந்து பூசப்பட்ட
உடைசல்களையும் சொடிசல்களையும் அதன் மேல் ஒரு பூனை உட்கார்ந்து
SMS S SMSM SMS SMS S SMSM SMS SMSTT S
உன் நினைவுகளில் புக்கும் மிருகவதைக்கு u என் கவிதை ಹಾಗಿಲ್ಲ:( எதிராய் பாதயாத்திரை *յ601 நீ தண்ணர் தராவிட்டாலும் 6', செல்கிறார்கள் அதைச் சாகடிக்க நினைக்காதே மட்டுத்தோல்
9ெ செருப்பணிந்து மிக நெ 2.607 GL1067607 JAGODT afavid Gora) மனதைத் நினைக்கும் 35 உடுத்த * ಹಾರು என உயிரின் புலம்பல் ஆடை அவிழ்த்து கேட்கிறதா உனக்கு ഈ( நிர்வாணமாய் உனக்கு படமெடுத்தது மிகவும் 原 கலைப்பதற்கென்றுதான் 276.00/A ஒப்பனை செய்தாய்- சரி அழகிய தடாகம் வெறுப்பதற்கென்றுதானா மலர்ந்திருக்கும் தாமரை உன்னை காதல் செய்தாய் ののエ| சிக்கவைக்கும் வேர்கள்! நீயும் எ XX தI 始 இந்த வணையின் மரணத்தின் பின்னாலும் ԱՐ தந்திகள் அறுந்து மரணிக்காத புன்னகை நீ மதித் "?" AJLä 580L.
"Τ", ". ட்டுத்தலை குழந்தை பாட நினைத்த இதன் A ஆட்டு I. la "C" 外 Slso பலவந்தமாய் அருகில 나 50마나미에I, alau} . H"aaدe == இதழ் பிரித்து எதிரிலி
அதன்
N
கறுப்பு வெள்ளை வர்ணங்கள் பார்ப்பவர்களையும் அதிசயிக்கும்
எந்த வேளையிலும் இடிந்து விழும் என்ற நிலையறியாமல்
வருவோர் போவோரை லாவகமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அந்த ஆலமரம் நிழல் தேடி வருவோருக்கும் ஒய்வு தேடி வரும் பறவைகளுக்கும் ஆறுதலளிக்கும் ஒரு வாடி வடு
எம்.எம். ஜாலீஸ
இனி 2 NA ய முத்தம்
N
այ6)յ760 Վ51 மலரில் வண்டு நீ எப்ப
-மெய்யன் முடியும்
/5 LD//JID{
9/LG.1. அந்த
தேன்;
அதே
■ の cm 。
*。*//yà
மலர்கள்
மறுக்கி மட்டும்
அவள்
முகர்ந்த
தேனும்
GA. ஏன்? Glazbija) நதியும்
ஏன்
முட்கள்
வயது 2 முகவரி இல 27
கொழும்பு-12
பெயா சுகாளிதாஸ்
அப்துல் ஜபார்மாவத்தை
氹
GILLIMA MAIVA
பொழுது போக்கு
அயல் நாடு வளர் பற்றி தெரிந்து கொள்ளல் பத்திரிகை வானொலி
Gluust. நகங்கள் 5ԱԱ95 * - LITLDAP படுக்கு
հնա5): 23 தாக்கத் pās:POBo58 pesouf EMPNTISS இது ஏ Sabahiya, Eco Catering அன்றெ Kwai PO Box, No 9366 -9/6/6f/ பொழுது போக்கு Jeddah N0 2143. KSA. த00
பொழுது போக்கு 9/62/6) தின முரசு பத்திரிகை விளையாட்டு 67 οδήώς
V صبر
வாருங்கள்" என்றாள்.
"சரி என்றான் கணவன்
வந்து விடுங்கள்" என்றாள் மனைவி
"சரி.சரி." என்று கணவன் நகர
என்றாள் மனைவி
"சரி என்னைப் போகவிடு" என்றான் கணவன்
இல்லையா?"
கிறேன் கேளுங்கள்"
எரிச்சலுடன். என்ன என்பது போல் பார்த்தான் கணவன்
பேசக்கூடாது" என்றாள் மனைவி
"சரி என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் கணவன் டவுன்ல வேலைகள் எல்லாத்தையும் முடிச் சுட்டு. தன்னோட
ஊருக்குக் கிளம்பி விட்டாய் போலிருக்கு என்று கேட்டான்.
மாட்டேன்" என்று சொன்னாள்
"ஏன் என்னுடன் வரமாட்டாய்” என்று கேட்டான் இவன்
என்று நடுங்கின குரல்ல அவ சொல்ல
சொல்வது? என்று கேட்டான் இவன்
எனக்குத் தெரியும்" என்றாள் அவள்
"GTIGST GOT GEFÜGGVI GOTIP" LIUfALITTLD GRILLIT GWYD GANGAT,
போக முடியாது அல்லவா?" என்று சொன்னாள்
ஒருத்தன் டவுனுக்குப் போகப் புறப்பட்டான் அப்போது அவன் மனைவி அவன்கிட்ட "என்னங்க! நீங்கள் டவுனுக்குத் தானே செல்கிறீர்கள் அப்படியே என் மாமா வீட்டிற்குச் சென்று. நம் வாளி ஒன்று உள்ளது. அதை எடுத்து
"அப்படியே மாமா வீட்டிலேயே ஸ்டவ் ஒன்று உள்ளது. அதையும் எடுத்து
"என்னங்க.என்னங்க. அப்படியே இரண்டு கோழிகள் வாங்கி வாருங்கள்"
இருங்கள் என்ன அவசரம் உம், பன்றி ஒன்றையும் வாங்கி வாருங்கள்" "சரி.வாங்கி வருகிறேன் என்னை இப்பொழுது போக விடுகிறாயா?
"ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள்? கடைசியாக ஒன்று சொல்
"நம் ஊரில் இருக்கும் அந்த நடத்தை கெட்ட பெண்ணும்.இன்று டவு னிற்குப் போகிறாள் எங்கேயாவது அவளைப் பார்க்க நேர்ந்தால். அவளுடன்
வாளியையும் அதுக்குள்ள ஸ்டவ்வையும் ஒரு கையில் இரண்டு கோழிகளையும் இன்னொரு கையில் பன்றியையும் பிடிச்சுட்டு ஊருக்குப் புறப்பட்டான் வழியில் இவன் மனைவி பேச வேண்டாம் என்று சொன்ன பெண்ணும் ஊரை நோக்கி நடந்திட்டிருந்தா அவளைப் பார்த்த இவன், "என்ன வேலையை முடிச்சுட்டு
அதுக்கு அவள் "ஆமாம். ஆனால், நான் உன்னுடன் சேர்ந்து aut
"அது வந்து எனக்குப் பயம், நீ என்னை ஏதாவது செய்து விட்டால்?" "பைத்தியமே உனக்கு அறிவிருக்கிறதா? நான் என் கைகளில் கோழிகளையும் பன்றியையும் வைத்துள்ளேன். இவைகளை கீழே வைத்து விட்டு உன்னை நான் ஏதாவது செய்வதற்குள் இவைகள் ஓடிவிட்டால் என் மனைவிக்கு யார் பதில்
இப்போது இப்படித்தான் சொல்வாய், ஆனால், நீ என்ன செய்வாய் என்று
"பன்றியை கீழே வைத்துவிட்டு அதன் மேல் வாளியை கவிழ்த்து வைத்து அதன் மேல் ஸ்டவ்வை வைத்து விடுவாய், அப்பொழுது பன்றியால் எங்கும்
"சரி. கோழியை நான் என்ன செய்வேன்? என்று கேட்டான் அவன் "அதை நான் பிடித்துக் கொள்கிறேன்" என்று வாங்கினாளாம் அந்தப் பெண்
கவிதை நெஞ்
இவ்வாரச் சிறப் வரை பலர் எழுதியிரு ணிைக்கை மிகக் குறைவு தங்களைத் தங்களது ெ பிரதான கவனம் பெற் பெறப்பட்ட முன்று க எழுதிப்பீவர்":
போகும் ே "கர்ப்பக் கிரகம்" என்ற கேட்டிருக்கிறேன்.
■* வார்த்தையின் அர் கரு உறைவிடம் என்று எதன் கரு என்று தெரிய LDä. Alu GJITS SOBOTULLD. GITGI சுவர்களும்,
ளிர்ந்த கருங்கல் பாவி ಜಿ? மூலைகளில் முலை முட்ாச் சிற்பங்க மாவிளக்கின் திரியில் க என் கருவறையும் இப்படி நிணமும் உயிர் தரும் நீர் நிரம்பிய
காவல் காக்கும் தோற்சு
அதுதான் என் அடையா TCAT. Gretary ("ug ವಾಣಿ Lg|LI")
புறநானூற்றுப் பெண்ணு
sig sogn
து வெறும் பூனைகள் ருட்டறைதான்
ருந்தாலும் எனக்கோ Merit go of G. வெகு TL'anali ITENTIFTLI : ATGRT şugi (yat 0. GALG, BMWL) உடனிருந்த அந்தக் கரு நேற்று நான் கழட்டி ை (BIPM pulÅ GRODUTTAVIT)
La GLDN), மற்றவர் வலியறியாதவள் முட்டையிட்டுக் குஞ்சு வைத்திருக்கலாம்
●0歳U臀 BAJU GOLU ஞாபகமாய்ச் சொல்ல
இதனை காலம் இறக்
தலையில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியாத மெளனம்
கசங்காத உன் பிடவைபோல் மனகமிருக்க வேண்டும் ബ് நீ கணவனின் தோளில்
Il GLU5.
7.6.for so. ருக்கமாக
ச் சந்தித்தேன்
தெரிந்த நான் தெரிந்து கொண்டேன் மாறியிருந்தேன.
L167th A GAa
அன்றைய நினைவுகளும்
கனவுக்குள் நகர்ந்தது.
உற்றுப் பார்த்த போது ன்னைப் பார்த்திருந்தால் அப்போதைய பள்ளி நாளில்
ள் மறைந்திருந்த உனக்கே தெரியாமல்
கத்தை உன்னைக் காதலித்த
*ԵմLյուն : அந்த முட்டாள் தனத்தை
இப்போதாவது
GOIL உன்னிடம் சொல்ல நினைக்கின்றேன்
வைத்துக் கொண்டு ருந்த கணவனையும் மீறி அதற்கும். நந்த என்னை மடியிலிருந்த குழந்தையின் று தெரியாமல் அழுகைச் சத்தம்
தாக்கத்தைக் கெடுத்து
டி உற்றுப் பார்க்க
2 கனவைத் தொலைத்தது. ിബ விழித்துப் பார்க்கையில் து நான் ரசித்த அருகிலிருந்த என தனிமை
யாருக்கும் தெரியாமல் அழகுடனிருந்தது என்னைப் பார்த்து.
கேலியாகச் சிரித்தது.
ODOZGJIGO 22 GOGO)6OTE )
இறக்காமம், எம்.நவாஸ்செளபி
வைத்திருப்பதாக
SSSSSSSSS SSSSSSS SS SS SS SS SSLSSS SS S 7cm Qみた。
log273A. . r. பல்லங்குழி விளையாட்டிலும் இப்படித்தான் தொடர்கிறது து எனக்கு எனக்கு கொட்டை சேர்வதில்லை!
V ofao67 III/II (504, 9 , I al/07 தர்ைனர்களை வில்லனாகிறது எனக்கு? 卤/QW* நெருப்பு கூடவ
இனிக்க எண் வட்டுச் சயைவை
Og 676 37 VA9 | GI JINA/AG/LA/LIGA) வள் இதழ்களை கோபிக்க வேண்டும் /みのみ7みasみ
. . .
அப்படியென்றால் என்னை 6) இது ஏன்? ஒ. ாமல் ஓடுகிறது.\ அன்று பகல்
வள் உமிழ் 09.220/2 அவளோடு கழித்ததாலா?
ση Ι σΤοOTOO)OOI ή இவளோடு உறவு கொண்டால் уайадал уолей- இயற்கை ஏன் lớ7 74 y ag A/L ZEITGAWE ? என்னோடு பகையாகிறது? ի Լյոսրի என் ஓகோ விசயம் அப்படியா? தைக் கலைக்கிறது. இறைவன் படைப்பில்
2.
அவனுக்கே ஆசை வந்து MS நெருங்கிய போது சுந்தவள அவனையே வெறுத்துவிட்டு ாய்ந்ததாலா? பூமிக்கு all 5g தொப்புள் சுற்றி தேவதை அவள்
" அமித' ஏ.எப்.எம்.றியாட் முள்ளிப்பொத்தானை
SS S S S S S S S S S S S S S
சங்களுக்கு
புக் கவிதைகளாக ஆண்டாள் முதல் இன்றைய ஆழியாள் |ந்தாலும் கவிஞர்களாக அறியப்படும் பெண்களின் எண ாகவே உள்ளது. பெண்ணிய நோக்கில் இன்று பெண்கள் பன்ைமொழியிலேயே வெளிப்படுத்தும் பெண்நிலைக் கவிதைகள் 嵩 வருகின்றன. அந்த வகையில் இணையத்தளத்திலிருந்து தைகளை இவ்வாரம் தருகிறோம் முன்று கவிதைகளையும்
ரங்கம்மாள்
பாதெல்லாம் (மின்னுடலை நான் பாடுகிறேன். வால்ட் விட்ம பார்த்தை நான் அழைக்குள் நுழைந்தவுடன்
பேச்சொலிகள் நின்று போகும் BEELD E. GOD DOGGETLDAN கண்கள் என்மீது மேயத் தொடங்கும்.
ng,ü (6) 血 |g D(gu olUT(56ITLD காஞ்சம் கறுப்பு
ÜOGU S S S S S SS S SS "மாநிறத்திற்குக் கொஞ்சம் தான் குறைவு ணெய்ப் பிசுக்கடைந்த இந்து
சிவப்பெல்லாம் சும்மா அதுகள் ஒன்றும் ப பிரகாரங்களும் அழகில்லை.
ரத்தச் சோகை பிடிச்சதுகள் இது என் அம்மா
|LD நகி எழும் புகைத் தீயும்.
உரக்கக் கூவும் உடலுமில்லை எனக்கு தானோ என்னவோ
உடலை இறுக்கிப்பிடித்த மேல் சட்டையும்
Mall), தளர்ந்த பாவாடையும் தான் என் உடைகள்,
அம்மாவின் வற்புறுத்தலில் ரகரும் என். தோளில் குவிந்து கிடக்கும் தாவணி o 67 68 பேச்சொலியை நிறுத்திய என் வரவு
at ng elNasa Apga Gatsis na பேச்சின் திரை திரும் @、 என்னைப் பற்றியல்லாமல் பாவனை
ாடு இருந்திருக்கலாம். ஆனாலும்
இருந்திரு என்னைப் பற்றித்தான்
UKLJUULITGE
துங்கியிருந்த
மின்னுடல் என்னுடல் க்கான பூனைகள் அவை) திண்ட்ாமலே பாப்பம் வெப்பம்
பயப்படாதே
அதிர்வு உயிரைப் பறிக்காது
போனதும் உண்டு to exOësor Rouë
ந்த உஷ்ணம் உன்னைக் கருக்காது ந்த மின்பாய்தல் உயிரின் உள்ளே காந்தத்தை உருவாக்கும் காந்தம் போல
உன்னுடலும் மின்னுடல் ஆகும்
55 GITLÜLOT நம் உடல் மின்னுடல்
கிட்டே வா ஒரு ரகசியம் சொல்கிறேன். காதருகில் என் வாயைக் குவித்து
Ti A göras RD ATT typje glüJulair Gar TGWTGOT KÖT,
"Laergy LÄNDIG ISANA)
eta 9 LA த்தான் Eseit g|Li öt L-ig. Igét" நீர்ம்ை சுரக்கும் உயிர்த்தலம் சிலிர்க்க கால்களை ஒன்றன் மேல் ஒன்று போட்டு இறுக்கியபடி வடிந்த குரல் அவனைத் தீண்ட
செல்லும் போது ண்டும் அவளிடம் DN55A DITULLITUD
Ipovi
த்தனைக்கும் நான் அழகில் சேர்த்தியில்லை.
ஒற்றுமையாகத்தான் பங்கிடுகின்றன எறும்புகள்
ஒற்றுமையாகத்தான் உழைக்கின்றன
இன்னொன்றின் இறப்பில் எந்த மிருகமுமே
" திருப்தி காணபதில்லை
பேசி வாழ்க்கை நடத்தி விலங்குகளுக்கு பழக்கமில்லை
மதத்தையும் மொழியையும் காரணங்காட்டி விலங்குகள் கலகம் நடத்துவதில்லை
ஹர்த்தலையும் பேரணியையும்
மற்றுக் கருத்துக்கெதிராக
விலங்குகள் முன் மொழிவதில்லை
மனிதனுக்குள் எத்தனை மாற்றங்கள்
DJ 600/in/e569f261af 67 GOož600726607 Ufa
அரசியல் லாபம்
மனிதனை விடவும்
Ιερη குடிக்கும் துப்பாக்கிகளுடன்
தீவிரக் காதல்
மனித அவலங்களுக்குள்
வசனங்களின் ஒத்திகை அழிந்து போன தேசத்துக்குள் மீண்டும் ஒரு அழிவுக்கான முப்திபு
மனித வாழ்க்கை infallige, G677(5 fil. ஒப்பிட முடியாத கேடு கெட்ட மனித சமுகத்துள் நானும் ஒருவனாய்
வெட்கமாய் இருக்கிறது.
எம். ஸ்டாலின்,திருமலை
SSLSS S L SSLSSSLS S S S S S S S
ADJET25 5TAPASOT அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் திருவள்ளுவர் வாயைத்திற பேசு, சாப்பிடு, புகழ்ச்சி செய், முத்தமிடு கன்னத்தை உதட்டால் நெருடு எச்சில் படுத்து எச்சில் படு கண்ணைத் திற அகல பார் முகங்களை, கால்களை, கணகளை LDAJÖrö af LD50 AD5 g பஞ்சடைந்த கண்களைக் கழுவித் திற வியப்பதன்றி வேறென்ன வேலை பார்வைக்கு? கையைத் திற விரல்கள் அழகு நீவிவிட்டுக் கைகோர்த்துக் கொள்
கையினைத் தேடி
ளவுண்ட இலையின் நரம்புகள் வேய்ந்தது CuTGÄN. alnaslaðL Glaussø, slá) o.006, á செருகிக்கொள்
கால்களைத் திற நடந்து பார் கொஞ்ச நேரம் மணலில் இளஞ்சூட்டில் வெறுங்காலில்
உடம்பைத் திற இறுகிய உறுப்புகள் இளகட்டும் துய்க்கவும், தொடவும் தொடப்படவும் என
மனதைத் திறந்து வைபுதுக் காற்றும் வெட்டவெளி நிறங்களும் புழுக்களும் பறவைகளும் சென்றடையட்டும் காதுகளைத் திற நார்ாசமும் கூட ஒலிக் கலவைதான். நகரும் உலகின் சப்தம் காதுக்கு வேண்டாமா?
sör)
தாழிட்ட வாசலைத் திற அடைபட்ட காற்று வெளிச்செல்ல
திறவாத கதவோரம் தென்றல் வந்து வீசாது." திறந்தவை எல்லாம் எல்லோருக்கும் அடைபட்ட எதுவும் உனக்கும் இல்லை.
TNUsó blo Qó60). SIGOLULL ALI NG LABAN)
கவனத்திற்கு சென்ற வார செப்15-22) தினமுரசில்'மீளமீளக் கொல்லல் கவிதையை எழுதியிருந்த எண் ஆத்மா நம் நாட்ட வர் முன்றுமே தமிழ்நாட்டுக் கவிஞர்களது கவிதைகள் எனத் தவறுதலாகப் பிரசுரமாகி விட்டது. அந்தக் கவிதை எண், ஆத்மாவின் "மிக அதிகாலை நீல இருள் தொகுதியிலி ருந்து எடுக்கப்பட்டது.
ரெப் 29-ஒக் 05, 2002

Page 13
ஹாட் அட்டேக் என்று சொன் னதும். திடீரெனப் பிடித்துக் கொள் ளும் பயம்தான் விரைவாக உயிருக்கு உலை வைக்கிறது.
ஹாட் பற்றியும் அட்டேக்' பற் றியும் போதிய தெளிவில்லாமைதான் இந்த அசாதாரண பயத்தை ஏற் படுத்தும் சாதாரண காரணம்
குறைந்த உடல் உழைப்பு உணவுப் பழக்க வழக்கங்கள், புகைபிடிக்கும் பழக்கம் கொழுப்புச் சத்துள்ள உண வுப் பொருட்கள், இரத்த அழுத்த நோய் இரத்தத்தில் கொலஸ்ட்ரால், மதுப் பழக்கம், டென்ஷன், உடல் உழைப்பின்மை போன்றவைதான் மாரடைப்பு ஏற்பட முக்கிய கார ணங்களாகும். அத்தோடு, இயற்கையி லேயே ஆசிய நாட்டவர்களிடம் இருக் கும் மரபணுக்கள் (Genes) போன் றவை சிறு வயதிலேயே இதய நோய் வருவதற்குக் காரணங்களாகின்றன என்கிறது மருத்துவ ஆராய்ச்சி ஒன்று. மாரடைப்பு என்றால் என்ன?
இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால், அங்கே இரத்தம் செல் வது தடைப்படும். இதன் காரணமாக, கடுமையான வலி வரும் இந்த வலி கழுத்துக்கும், கைகளுக்கும் பரவும் இதையே மாரடைப்பு என்கிறோம். அதன் அறிகுறிகள் என்ன?
மாரடைப்பு என்பதை விட மார டைப்பு நோய் (Angino) என்பதே சரி. இது சிலருக்கு நீண்ட நாள் நோயாகவும் பலருக்கு உடனடியாக உயிரைப் பறிக்கும் நோயாகவும் உள் ளது. ஒரு அசாதாரண வேலை செய் யும்போது (உதாரணமாக, திடீரென்று செய்யும் கடுமையான உடற் பயிற்சி) மார்பு, கழுத்து, இரண்டு தோள்கள் மற்றும் கைகளில் வலி, பாரம், எரிச் சல் அல்லது திடீர் பலவீனம் ஏற் படும் தவிர, ஒய்வாக இருக்கும் போது திடீரென்று வலி கூடும். இது தீவிரமடையும் தொடர்ந்து வியர்வை வரும் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் பயம் ஏற்படும். இதே
நிலை 20 நிமிடங்களுக்கு மேல் தொட ரும் வாய்ப்பு உண்டு. இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால், அது மார டைப்பு நோய், இதயத்தை ஆழமாகத் It is a 35 is dog, Heart Attockin என்று முடிவு செய்து கொள்ளலாம். இடது மர்பில் வலி. அது மட்டும் தான் மாரடைப்பின் அறிகுறியா?
இல்லை. சுமார் 60 வீத அறி குறிகளும் இடது மார்பு (பரவலாக)
இடது தோள், இடது கையில் தெரி
யும் மீதி 40 வீதம் முன்நெற்றி கழுத்து தொண்டை பற்கள், வலது மார்பு தொப்புள் வரை ஏதாவது ஒரு பகுதியில் தெரியும் அதை உணர முடியும் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் மரணத் தில்தான் முடியுமா?
ஸ்ட்ரோக் பொதுவாக முளை யைத் தாக்கும் நோயைத்தான் குறிக் கும். ஆனால், வழக்கத்தில் மார g) L Ll Mycordial infarction ML, நோயைக் கூட ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்கள் இது ஒரு விபத்து மாதிரித்தான். ஒவ்வொரு மாரடைப்பு ஸ்ட்ரோக்கும் மரணத்தில் முடியும்
செல்வாஸின்)—"
சல்வார் பரிசுப் போட்டி
uŤ
6. &fള്ള IDifഞ് IԵ6AIIb മൃഥtങ്ങ o! தலைநகரில்
அனுப்பினால் போதுமானது.
iகளுக்கு
நாடும்
TETVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
ஒரே இடம்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
பி.கு:
அதிஷ்டசாலியாக
கிறவர்கள் தமது
சுரிக்க உதவும்
TT LLMT TTTMMT LLLMLLLLLLLL TTTY TS 0JS 0 0S00LLL00
தனியாக இதயப் ப
அரிது. மாரடைப்புக்குப்பி தற்காத்துக் கொ
Tഞഖ?
- mi பிட்டு வந்தால் விடலாம். இயற்ை
| 6095ÜLuLi rius 6oo6T அனுப்பினால் பிர
அபாயம் உண்டு விஷயம். மருத்து பட்டுள்ள பிரமிக்க றங்களினால், சரிய (மாரடைப்பு நோ மணிநேரத்துக்குள் 9. LJLJLLITG)), LDU 6007 நோயாளியைக் கா ШID. முதல் ஸ்ட்ரோக் வ நடந்து கொள்ள ( தொடர்ந்து மரு அப்' செய்துகொ புகை, மதுப் பழ உடனே நிறுத்தி இரண்டு மூன்று ஸ் பின்னரும் நலமாக முதல் ஸ்ட்ரோ ஒரு வருடத்துக்கு ரோக் வர வாய்ப் வொரு ஸ்ட்ரோக் யத்தின் திறன் கு வரும, அதனால ஏ ஆபத்தானவை. இ ஸ்ட்ரோக் வந்தவர்
வலிகளையும் 'ஸ் நினைக்கிறார்கள் மில்லை. முறையா கள் இருந்தால் நடு வேறு நோய்கள் அறிகுறியாக 895 (5956) ITILDIT?
மாரடைப்பு லாம். இது தவிர, நீரிழிவு நோயாளி அழுத்த நோய் LIDITU GOLLI LI, (UpGODG) றவை-சிறுநீரகப் றவை முன், பின்ன திடீரென்று ஏற்படு இதயத்தை மேலும்
ஆம், இதய DIT UTG3) LÜLI (GibsT iii திடீர்ப் பயம், மே
D GOOTIL LITäs (shin.
@
இதய பாதிப்புக்கு
ஒரு காரணமா?
பொதுவாக ஒ நலன் பாதிக்கப்ப
வாய்ப்புகள் குறை
பெண்களிடம் ஏர் ஆண்களிடமிருந்து
பொதுவாக, 40 களுக்கு மாரடைப் குறைவே, மாதவிடா களிடம் மாரடை
உணவுப் ப களை மாற்ற வே பொரித்த உணவு
"GGG)alo' GFTG), நீரிழிவு நோ பழங்கள் சாப்பிட ஷ"கரை கண்ே மிக முக்கியம்
LTäLiigi
தேகப் பயிற்சிகள்
கடுமையான பய
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு = கூடாது. S S S S S L S SL S SS S SS SL SS SLSLS SLSLS S S S S S S S S LIGO)4 մlւգ-մ
gBig Gumb unió efGibsurñ? ರಾ? LD5/L
000T(D
தலைமன்னார் வாசகிக்கு அதிவர்டம்
Asiliant Tub GF GÖGNITI
Irfan GILJODJLib G MITATEA |<ঙ”
Tari
கிளியன் குடியிருப்பு, தலைமன்னார்.
6;f, gras TuIII GELDİrf
செப் 29-ஒக் 05, 2002
== வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்.
3த்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவறம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
காலை நேர டைப்பு ஏற்படுவத சொல்கின்றன. இத மாறுதலே காரண யில் எழுந்தவுடன் பரபரப்பு அடைய எதிலும் நிதா பிடியுங்கள்
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}గ్రీ)
SS
வயக்ரா (Mago) உலகம் முழுக்
கப் பிரபலமான "பலான மாத்திரை யின் பெயர் தொண்ணுறுகளின்
ஆனால் மத்தியில் வயக்ரா பயன்பாட்டுக்கு
அங்கே அழுத்தம் ஏற்படும் குழந்தை இதயநோய் நிபுணர்களுக்குச் சவா லாக விளங்கும், இந்த நுரையீரல் 9 (p55,5555 Pulmonary Hypertension
த் துறையில் ஏற் வந்தது. அதன் பின்னர் " * தக்க முன்னேற் ஏற்படுத்திய பின் விளை ான நேரத்துக்குள் ஒரு குலுக்குக் | GJ/53, 4 a)6 @@°"物
阿莎4 U西 செக்ஸ் வீரியம் வேண்டி
சிகிச்சை கொடுக் - அபாயத்திலிருந்து - 141 பயன்படுத் திய ப்பாற்றி விட முடி - வாகள மாரடைப வநது
இறந்து போனார்கள் என்ற தகவல்கள் வர, அதன் மீதிருந்த மோகம் வெகுவாகக் குறைந்து போனது
வயக்ராவின் எழுச்சியும், ' - வீழ்ச்சியும் இப்படி இருக்க க்கம் இருந்தால் C குழந்
வேண்டும் மீரலில் ஏற்படும் பாதிப்பு ட்ரோக்குகளுக்குப் களுக்கு மருந்தாகப் பயன் இருக்க முடியுமா? படுத்தலாம் என்ற கருத்து க் வந்தவர்களுக்கு வேகமாகப் பரவி வருகிறது. ள் மீண்டும் ஸ்ட் இந் நிலையில், ஒரு படி மேலே புகள் அதிகம் ஒவ் போய், கேரள மாநில மருத்துவமனை கின் போதும் இத ஒன்றில் ஒரு குழந்தையின் உயிரை '? C. கொடுத்துக் காப்பாற்றி DLJ(5) LD (la)016)/401 ரு ககறாாகள து ஒரு புறமிருக்க, இது உணர்மையா? ஆமாம்! கள் பயத்தின் கார - ஆனால், ஆச்சரியமான உண்மை. உண்டாகும் "பொதுவாக குழந்தைகள் ட்ரோக் என்று பிறந்த பிறகு அவர்களது நுரையீர இப் பயம் அவசிய லில் அழுத்தம் ஏற்படும். இந்த அழுத் ன பழக்க வழக்கங் தம் சில நாட்களுக்குப் பிறகு தானா ம் பேண முடியும் கவே மறைந்து விடுவதும் உண்டு.
இருப்பதற்கான ஆனால், அரிதாக சில சமயங் மாரடைப்பைக் - களில் அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும்போது மியூகோனியம் என்ற ஒரு வித கழிவுப் பொருளை விழுங்கி விடும் இதனை மியூகோனியம்-ஆஸ்பி ரேஷன் சிண்ட்ரோம் என்று அழைக் இருப்பவர்களுக்கு கிறார்கள் இதனால் குழந்தை முச்சு
பாதிப்பு போன் விடச் சிரமப்படும். பாதிப்பு போன் மேலும், பிறப்பதற்கு முன்போ STIT5 aJartin. அல்லது பின்போ நுரையீரலில் இன் ம் பயம் ஒருவரது ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலும் பலவீனப்படுத்துமா?
ந்த பின்னர் எப்படி வண்டும்?
|த்துவரிடம் செக்ள்ள வேண்டும்.
தனியாகவும் வர முத்த வயதினர், கள், உயர் இரத்த
என்று பெயர் பிறவியிலேயே இதயத் தில் ஏற்படும் பாதிப்புகளும் இதற்குக் காரணம் என்பதுதான் உறைய வைக் கும் உண்மை.
அதாவது மேற்படி பாதிப்போடு பிறக்கும் குழந்தைகளின் இதயத்தில் சிறு நுண்ணிய துளைகள் இருக்கும். இந்தத் துளைகள் மூலம் தேவையான அளவை விட அதிக அளவு இரத்தம், இதயத்திலிருந்து நுரையீரலுக்குள் போகும். இப்படித் தொடர்ந்து அதிக அளவு இரத்தம் நுரையீரலுக்குள் போவதால், அங்கே அழுத்தம் உண LIT(LD."
இந்த நிலையைச் சீர்செய்வதற்கு வயக்ராவைப் பயன்படுத்த முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் இந்திய மருத்துவர்கள்
மேற்கு நாடுகளில் இத்தகைய குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை களைக் குணமாக்க வயக்ராவை பயன் படுத்தும் முறை பல வருடங்களுக்கு முன்னரே பரிசோதிக்கப்பட்டுள்ளது.
பலவீனம் மற்றும் வந்தவர்களுக்குத்
லும் பலவீனத்தை
. . . . . த் தூக்கமின்மை
ரு சிலருக்கு உடல் டலாம். மற்றப்படி ாதிப்பு உண்டாகும் வுதான், படும் மாரடைப்பு வேறுபடுகிறதா?
வயதிற்குள் பெண் : ஒரு வீட்டின் சத்தத்தை வர குப்பை போட ஆரம்பிக்கும் முன்பே ப்பு ஏற்படுவது வேற்பறையை பார்த்துவிட்டு மட்டும் ஒரு ப்ளாஸ்டிக் பையைப் பரப்பி
எடை போடுவது தவறு. வீட்டின் உள்ளறைகளான சமையலறை மற் - றும் கழிவறையின் சுத்தத்தை வைத்துத் ள்ளும் முறைகள் தான் அந்த வீட்டினருடைய சுத்தத் தினைத் துல்லியமாக எடை போட Pத வழக்க வேண்டும். ஈண்டும். இதுவரை சுத்தம்
பனடங்களைச காலையில், குளித்துவிட்டுச் சமைப் 'ಇಂದ್ಲಿ பது நல்லது சமையலறை மட்டு Ja) Tip ளுககு மல்லாது அதனை DLGLIITILILIGII இல்லாதவர்கள் : சுத்தமாக இருந்தால்தானே ':°Co இரு வேளையும் அடுப்பு மேடை யைத் (ஸிங்க் உட்பட) துடையுங்கள் வைஸ்படி எளிய தினம் தரையையும், வாரம் ஒருமுறை ல் ஈடுபடலாம். சமையலறை ஜன்னல்களையும் மாதம் ற்சிகள் அறவே ஒரு முறை ஒட்டடையும் அடித்துச்
சித்தம் செய்யுங்கள்
சமைக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் ஸிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் கூடுமான
ன்னர், நோயாளி
து வெற்றிலை பழக்கம் தவிர்க்க
தில்தான் மார விர பாத்திரங்களை ஸிங்க்கில் க ஆராய்ச்சிகள் போட்டுத் தேய்க்க வேண்டாம் இட குஇரத்த அழுத்த வசதியிருப்பின் அவ்வப்போது விழும் அதனால், காலை பாத்திரங்களை விட்டின் பின்புறத்தில் தன் பொருட்டும் பாத்திரம் துலக்க மற்றும் துணி GalgMTLIIln. துவைக்க வேலையாட்கள் பயன்படுத்
னத்தைக் கடைப் தும் குழாயடியில் போட்டு விடுங்கள் குப்பைக் கூடையின் விளிம்புவரை
வையுங்கள் குப்பைக் கூடையை இரு வேளையும் சுத்தப்படுத்தி, அலம்பி வையுங்கள்
குளியலறையில் துணி போட ராட் இருக்குமே அதைப்போல சமை யலறையிலும் ஒன்று பொருத்துங்கள் அடுப்புக்கு மேடை துடைக்க, கை துடைத்துக் கொள்ள என தனித் தனி துணிகளை உபயோகியுங்கள் அவற்றை அவ்வப்போது அலசி இந்த ராடின் மீது உலர்த்துங்கள்
பாத்திரங்கள் தேய்க்க, க்ளீனிங் பவுடருடன் சலித்த சாம்பல், அரப் புத்தூள் சலித்த சோப் தூள் கலந்து உபயோகியுங்கள் பாத்திரம் பளிச் சிடும்.
முடிந்தவரை தேய்த்த பாத்திரங் களைத் துணி கொண்டு துடைத்து அடுக்குங்கள் அல்லது அவை உலர்ந் தவுடன் அடுக்கவும் இரும்பு வாணலி தோசைக் கல் ஆகியவற்றை அவசியம் துடைத்து வைக்கவும்
தலைக்குக் குளித்திருந்தால் தலைக் கட்டுடனேயே சமையலறைக்குள் (அதாங்க, துணிடைத் தலையில் ஈரம் உறிஞ்ச கட்டியிருப்பார்கள் அல்லவா) நுழையுங்கள் முடி உதிராமல் இருக்கும், எக்காரணம் கொண்டும் விரித்த தலையுடன் சமைக்க வேண்டாம்

Page 14
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் நாங்கள் காலங் கழிப்பமடி தங்கமே தங்கம் அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் என்னும் தமானவர்களாக
என்றான் பிலேயாம்
"சரி என்று ஆரோன்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
ஆரோன், பிலேயாம் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வர். இவர்களது நட்பு ஊர் அறிந்த ஒன்று நண்பர்கள் திருமணப் பரு வத்தை அடைந்ததும் எங்கே தங்களது நட்புக்குப் பாதகம் வந்துவிடுமோ என்று நினைத்துப் பயந்தனர். தங்க ளுக்கு வரும் மனைவிகள் இரு வரும் தோழிகளாக இருந்தால் தங்களது நட்பில் விரிசல் ஏற்படாது என்று நினைத்தனர்.
எனவே தங்களுக்குப் பெண் தேட வேண்டும் என்பதற்காக இருவரும் புறப்பட்டு துக்கலாபுரம் என்ற கிரா மத்தை அடைந்தனர். அப்படியே கிராமத்தின் வனப்பைக் கண்டு மகிழ்ந்தபடியே நடந்தனர்.
அப்போது ஊர் எல்லையில்
விளையாடிக் “卯 லீர்! இருந்தது.
பித்தான்
இருந்த கிணற்றடியில் இரண்டு அழகி T கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந் 1593), ID தனர்,
நண்பா இவர்கள் இருவரும் அழகாக இருக்கிறார்கள் அத்துடன் தோழிகள் என்பது பார்த்தாலே
GI GSi G3): GSI
என்றாள் மீகாள்
"கவலைப்படாதே. உன் அப்படியே நிறைவேறும்
தெரிகிறது. எனவே, நான் போய் விப ரம் தெரிந்து வருகிறேன். அநேகமாக இவர்கள்தான் நமக்குப் பொருத் இருப்பார்கள்"
சம்மதித்தான்
அதைச்
அந்தப் பெண்கள் இரு வரும் ஒரு வரை ஒருவர் அடித்து பேசி கொண்டிருந்தனர். சிரிப்பும் கும்மாளமுமாக
பேசுவதை ஒட்டுக் கேட்க ஆரம்
"மீகாள் உனக்கு எப்படிப்பட்ட
ரேச்சல் எனக்கு ஏராளமான நகைகள் புடவைகள் என்று வாங்கித் தரனும் என் கணவர் மிகப் பெரிய பணக்காரனாக இருக்கணும் எடு தைச் சிறப்பாக நட பிடிக்கு வேலையாட்கள் நிறைய இருக்
LDJ, IT JJ IT goorʻ)| மாதிரிவைத்துக் கொள்ள வேண்டும்"
சென்று "குட்டைச்
1ᏪeᏡ Ꭿ எனககு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.10.2002 eT BB Y r S 000 εβασταυρπ σε εμπιστρου ή 55 - Golu-1 - Gol6ზა . 1772 (o)5rtGol.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 461 LI fil-Belġ,Ġg rfu u Goxri;
பெரெ சுவஸ்திகா, 4 ஏ. பிரதான வீதி, கலஹா-20420
பாராட்டுக்குரியவர்கள்:
ஜோ.சாமளின், ரா.அருண்ரீ,
1400/Tussai Jaroslullpl Lá#øst till, போட்ஸ் வுட் கந்தப்பளை
எஸ். உஷாநந்தினி,
அபராக்க சர்வதேசபாடசாலை, பண்டாரவளை
பாத்திமா ஸன்கா, 31, வைத்தியசாலை வீதி, மாவனல்ல.
எஸ்.ராஜசேகர், பாத்திமா (PDTGOTT சிவரங்கம், பட்டிருப்பு எட்றிவஸ் வீதி, நீர்கொழும்பு
யோ.பிருதிவிகா, எஸ்.கே.மொகமட் நுஸ்ரி,
சைவ மங்கையர் வித்தியாலயம் வெள்ளவத்தை சன்கீதா வத்த நுரைச்சோலை 1942
e.g. visast, ர.திசாந்தன்,
ஆம் குறுக்கு பெரியமுல்லை, நீர்கொழும்பு
க/கலாபொக்க தமவி, மடுல்கலை
இப்படிப்பட்ட ஆ இல்லை என்னை 2 செய்யனும் அவ கொண்டு வரும் ரம் இல்லாமல் அே உணவை நான் சன FIT LIL filகொண்டு இன்ப எனக்கு விருப்பு ரேச்சல்,
இதைக் கேட்ட
தான். இவன் ஏ
பணக்காரன் ஆன காசையும் எண்ணி செய்வான் ஆடம்ப றால் பிடிக்காது 6 தனக்கு மனைவியா கொண்டு மீகாளை தலையில் கட்டி வ "ரேச்சல் நிச்ச
மேலும் பணம் சே நினைத்து மகிழ்ந்த சிறிது நேரத்த
உனக்கு நீளக்கை என்று சொன்னா
தன் நண்பன் த தான் செய்வான் ஆரோனும் சம்மதி
பிறகு இருவரு களின் வீட்டில் வி பெற்று இருவருக் பாகத் திருமணம் இவர்களின் ஒற்று வியந்தது.
திரும்ணம் முடி நாட்களில் தன் ம |LഖL്ഞ45ഞബ് தான் பிலேயாம்
பீரோவில் இரு இஷ்டத்துக்கு நகை தொட்டதுக்கெல்ல ரர்கள் வைப்பதும் சாப்பாடு சமைப்ப
தன்னுடைய ச கண்டு அதிர்ந்தா "ரேச்சல்.என் செலவு செய்ற அ யில் உன் தோழிய சுக்கும், உன் செயலு இல்லையே" என்ற
"ஓ! அதுவா? என் தோழிக்கு எப் வந்தால் பிடிக்கும் எனக்கு எப்படி பி அவளும் சொல் அதைத்தான் நீங்க ருக்கிறீர்கள் பே அலட்சியமாக
நாட்கள் சென் அதிகப்படியான ஏழையாகிக் கொ பிலேயாம். அங்கே தான குடித்தன. வர்க்கத்தைச் சேர்ந் காரனாகிக் கொ தனி னுடைய வாழ்க்கை எப்படி வாயில்லை, தான் இருக்க வேண்டும் தன்னுடைய கெட்ட அழித்து விட்டதை GOTT GO LING GAOLIITLID. அத்துடன் தி கத்தில் நிச்சயிக்க எவ்வளவு உண் உணர்ந்தான் பிே
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. ஆயிரம் பேர் கட்டிய அழகான இனிப்பு மண்டபம், பறந்து பறந்து இனிப்புச் சேர்க்க உறவுக் கூட்டம் அது என்ன?
உடம்பில் இருந்தும் உணர்ச்சி இல்லாதவன் அவன் யார்?
3.
கீழே எறிந்தால் மேலே போவான் அவன் யார்?
4.
அவனை உணர முடியும் பார்க்க முடியாது அடைத்து வைத்துத் திறந்த போதிலும் ஆளைப்
சைகள் எதுவும் GØT GOLDULIT 9/60T LA ர் சம்பாதித்துக் ணத்தில் ஆடம்ப த சமயம் சத்தான " மத்து வைப்பேன்.
டு இருப்பதைக்
10fT ፴ பம்" என்றாள்
2
பார்க்க முடியாது அவன் யார்? 5. தொட்ட பிறகு கணிணிர் விட வைத்தவன் இன்று கண்ணில் படா மல் கலங்க வைக்கிறான் அவன்
uu IT j ? வாழ்வதே SLS SS
Gr IT
(விடுகதைகளும் விடைகளும்
6. நெருப்பில் வெந்தவனுக்கு நீண்ட
ஆயுள் அவன் யார்?
1 சட்டையைக் கழற்றினால் பசிக்கு
விருந்து அது என்ன?
8. கத்தி போன்ற ஆயுதமில்லாமலே அந்தப் பெயரெடுத்தவன் அது GTGOTGOI P
முழுஒடு மகு gurdinurgudiose Lurre ez (1991g) 19:09, |0іфшри Jeqi ta'
GJITTI LJEPISUJU99) "G
நிர்ா
மற9) -டும 9 1
ரிலேயாம் யோசித் 矶 @( கனவே பெரும் 醬 ಟ್ಲಿ NA2 SQAN கூடுகளைக்
N கட்டும் குருவி s என்ற பெருமை பிட்டாவுக்கு அ/ உண்டு இந்தக் ால் ஒவ்வொரு குருவியைப் எண்ணி செலவு பற்றிய ரச் செலவு என் தகவல்கள னவே ரேச்சலை 56) IIIJ6l)
தேர்ந்தெடுத்துக் |ԱԱ)IT WI606ւ/: தன் நண்பனின் ட நினைத்தான் இந்தக்
யமாகக் குடும்பத் குருவியின் எடை
த்துவாள். மேலும் 10 கிராம் ர்க்கலாம்" என்று மட்டுமே Tg. GOTTGN) தில் நண்பனிடம் தினமும் இதே கை சுடிதார் அளவுக்குச் சுடிதார் எனக்கு சமமான 0. னக்கு நல்லதைத் இரையாகக் என்று நினைத்த த்தான். g LIDഞഖ
"அந்தப் பெண் இனத்தில் மிக
ாரித்து சம்மதம் tila. தம் மிகவும் சிறப் ஆச்சரியமான
நடந்தது ஊரே விஷயம் மையைக் கண்டு நத்தையை
இந்தக்
ந்த அடுத்து வந்த ■。° clasi:
னைவி ரேச்சலின் ရှိမျိုးရှိ சாப்பிடும். நத்தைக் கூட்டை கண்டு அதிர்ந் - உடைத்து அதிலுள்ள சதைப்பற்றான
- பகுதியைச் சாப்பிடுவதில் இவைகள் து பணம் எடுத்து தேர்ந்தவை எந்தப்பாறையின் மீது போட் கள வாங்குவதும்
' டால் நத்தையின் கூடு உடையும், எதில் Tம் வேலைக்கா சதைப்பற்று அதிகமிருக்கும் என்பதைக் தினமும் விருந்துச் ILOTA #? கூட இவை அறிந்து வைத்திருக் ாசு கரைவதைக் கின்றன 枋, இந்தப் பறவைகள் கூட்டமாக னது? இப்படிச் வாழாது. தனித்தனியே வசிக்கும். ன்று நீ கிணற்றடி இணைகூடும் காலத்தில் மட்டும் LID GLJЛиш (3цj சேர்ந்து வாழும் க்கும் சம்பந்தமே வசிப்பதற்குப் பாதுகாப்பான கூடு ான் கோபமாக களைக் கட்டிக் கொள்ளும் இந்தக் அனறு நாங்கள - கூடுகள் 30 அடி உயரத்திற்குக் கூட படி மாப்பிள்ளை இருப்பதுண்டு இந்தக் கட்டுக்குள் என்பதை நானும் நுழையும் வழியை வேறு எந்தப் பறவை ' யும் பிராணியும் கண்டு பிடித்து விட
முடியாத வகையில் அமைத்து இருக்கும். பிட்டா குருவிகளுக்கு உணவு இருக்குமிடத்தை அறியும் நுகர்வாற்றல் அதிகம். இதனால் சுலபமாக இரை இருக் குமிடத்தை அறிந்துவிடும் கால்கள் இரையைக் கெளவிப் பிடிப்பதற்கு ஏற்ப அமைந்துள்ளன.
அடர்ந்த வெளிச்சமில்லாத பகுதி களிலேயே இவை வாழ்கின்றன ஏனெ னில் இவைகளின் பளிச்சிடும் நிறம் பெரிய எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து விடும் என்பதை இவை அறிந்து வைத்தி ருக்கின்றன. எனவேதான் அடர்ந்த பகுதி களை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. பிட்டா குருவிகளில் மட்டும் 26 வகை உண்டு ஆபிரிக்க ஆசிய நாடு களில் இவை அதிகம் காணப்படு
D.
பாதியில் கேட்டி லும்" இந்த வாரப் புதிர்
றது. ரேச்சலின்
ஆடம்பரத்தால்
Si GL GLUIT GOTT GO
மீகாளின் ರಾ?
あTa) 乃0リs
ஆரோன் பணக் சென்றவாரப்
if (BL GLATGTİT Gğr. புதிரின் விடை:
நண பனணி
ஆனாலும், பர ಇಂrg
மட்டும் நன்றாக வட்டத்தினிலும்
என்று நினைத்த உள்ள எண்களின்
கூட்டுத் தொகை
1900T600II Պ/ԱԵ |5 7.
5 ஆக வர
மணம் சொர்க் வேண்டும். எனவே
oż P, ,ெ R, S, T என்பவற்றைக் Χ = 21
LLIITLDI கண்டுபிடியுங்கள்? Y =42
TIJDGvi
UDJIJF
GTI, 29-95.05, 2002

Page 15
து ஒரு பிரபலமான மில் அதில் இருபத் தைந்து தொழிலா
ளர்கள் வேலை செய்கின்றனர். அந்த இருபத்தைந்து பேருள் ஒருவன்தான் தனுஷன் அவன் அந்த மில்லுக்குப் புதியவன் ஆறு பேரைக் கொண்ட தன் குடும்பத்தில் இளையவன். பெரும் நாட்டுப் பிரச்சனைகளின் மத்தியிலும், வறுமையின் கோரப்பிடியின் மத்தி யிலும் 0.AL CAQ என்று மூன்று பரீட்சைகளிலும் பாஸ்பணிணி இப் போது BA(பைனல்) படிப்பவன்.
அரசதொழில் ஒன்று தனக்கு இன்ன மும் கிடையாமலேயே அந்த அரிசி
ஆலையில் ஒரு கூலித் தொழிலாளி X
யாய் கால் பதித்தவன் ஆம் அவன் அந்த மில்லில் கால் பதித்து ஐந்து நாட்களேதான் ஐந்தாவது நாள் இரவு அவனது கணிகள் கடலானது முதலாளியின் பார்வையில் அவன். அன்று வெள்ளிக்கிழமை என்றும் போல் அன்றும் அந்த மில்லின் பின்புறமாக உள்ள குசினிக்குச் சென்று இரவுணவை உண்டுவிட்டுத் திரும்பிய தனுஷன் மில்லின் முன்புற மாக உள்ள விலாட்டு மாமரத்தடியில் குவித்திருந்த மணற் கும்பியின் மேல் இன்னும் சிலருடன் சிறிது நேரம் குந்தியிருந்தான் மெதுவாக வீசிய இளங்காற்று அவன் மேனிக்கு இதமாக இருந்தாலும் தன் நிலை பற்றியும், தன் குடும்பத்தினரின் நிலை பற்றியும், மில் தொழில் பற்றியும் தன் சிந்தனைகளை ஒடவிட்டபடி குந்திக்கொண்டிருந்தான் நேரமும் ஓடிக் கொண்டே இருந்தது. இரவு மணியோ ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
"தனுஷன் இஞ்ச வாடா" கணி ரென ஒரு குரல் அந்த மில்லின் ஒப்பீசின் முற்றத்தில் இருந்து வந்தது. தனுஷன் மணற்கும்பியில் இருந்து எழுந்து சென்றான் அவ் விடத்தை நோக்கி அந்த மில்லுக்கு இரணடாவது முதலாளியான ராமசாமி சாப்பாட்டுப் பீங்கானும் கையுமாய் கொச்சிப் பழம் போல் சிவந்த கர்ைகளுடன் கதிரையில் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்.
அரைத்துக்கக் கோலத் தல அலங் கோல
விழிகளுடன் படுக்
கையை விட்டு எழுந்திருந்தேன்." * = அதிகாலை நேரம் ஐந்துமணி, அம்மா அடுப்படியில் அரக்கப்பரக்க ஆர
வாரமாயிருந்தா அப்பாவின் தூக்கம் கலையாமல் இருந்தது அண்ணா குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டது இன்னும் ஒரு மணி நேரத் திற்குள் நான் பாடசாலை புறப்பட வேண்டும் தென்மராட்சியின் பிர பல கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் நான் இடம்ப்பெயர்வு தந்த இன்னல் களில் ஒன்றாக வலிகாமத்தில் இருந்து பாடசாலை செல்ல வேண்டியிருந் தது பாடசாலை போக்கு வரத்து சேவை சீர்ப்படாததால் மினி பஸ் களில் பயணம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.
- 6. TD LD T - J. J.L. 60 LD J. GM Gll முடித்து வழமை போல் பேருந்து நிலையம் சென்றேன். அப்பால் வண்ண நிறங்களில் மினி பஸ்கள் வரிசையாய் விடப்பட்டது வடிவாகத் தான் இருந்தது. ஒரு சொக்லேட் கலர் பஸ்ஸில் நான் ஏறினேன். ஒரு சிற் காலியாக இருந்தது ஆனந்தப் பட்டு அமர்ந்து கொணர்டேன். அலைபாயும் கண்கள் எங்கெங்கோ எல்லாம் சென்று வந்தன. ஏதேதோ அவசரங்களாய் எவரெவரோ எதிர் எதிரே முட்டியும் விலகியும் எட்டி ாட்டி நடந்தனர். அவற்றை நோக்கிய விகள் மீண்டும் பஸ்ஸினுள் வந்தன. அருகே நிற்பவரை நிமிர்ந்து தேள் எமது கல்லூரியின் முத்த ஆ வில் ஒருவர் "மிஸ் இருவி என்று கூறி மனமில்லா குகைய விட்டு எழுந்தேன்.
圆05200
தனுஷனை உச்சி முதல் உள்ளங் கால் வரை அகோரப் பார்வை பார்த்துவிட்டு அந்த ராமசாமி முதலாளியார் வார்த்தைகளைத் தண லாய்க் கொட்டத் தொடங்கினார். என்ன நடந்தது? ஏது நடந்தது? எது
· ტ.2: `
வும் தெரியாதவன்ாய் தனுஷன் பேசாத சிலையாய் அவர் முன்னால் கால் விரலால் நிலத்தைக் கீறிக் கொண்டு கண்ணீரையும் தரையில் சிந்திக்கொண்டு நின்று கொண்டிருந் தான். அந்த முதலாளியோ தனுஷன் மீது எரிந்து வீழ்ந்து கொண்டே இருந்தார்.
"படிச்ச நான் பள்ளிக்குப் போன நான் எண்டெல்லாம் சொன்னேடா என்னத்தடா படிச்சா? ஒருவர் சாப் பிட்டுக் கொண்டிருக்கக்க உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பது முறையாடா? நல்லாத் தெரியுமல் லவா நான் சாப்பிட்டுக் கொண்டிருந் தது சாப்பாட்ட காணல்லையாடா நீ இதுவரைக்கும். போன்ற அந்த முதலாளியின் ஆத்திரமும் ஆவேச மும் கலந்த வார்த்தைகள் தனுஷன் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் இருந்தது. அவனுக்கும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனாலும் அனைத்தையும் நெஞ்சுக்குள் போட்டுப் பொறுத்துக் கொண்டான் 'நெல்லைக் கொட்டி னால் அள்ளலாம் சொல்லைக் கொட் டினால் அள்ள முடியாது என் பார்கள் இதை நன்கறிந்தவன் தனு ஷன் ஆனால் அந்த முதலாளியோ இதை அறியவில்லைப் போலும் தனது வாயையும் திறந்தால் விளைவு விப ரீதமாகி விடும் என்பதையும், நிதா னத்தோடு இருந்தால் பேசலாம் இது தண்ணி நிறைய அடிச்சிப் போட்டு
தேவைக்கில்லாம முதலாளிற்ற என என்பதையும் நன் லால் தனது கொண்டான் சட்( விட்டுத் திரும்பிய ஒரு முலையில் கொண்டு அழுது
தனுஷன் தன் கடைப்பிடித்தாலு அந்த ஏச்சும் நெஞ்சில் இடி கொண்டே இருந் நடந்தது என்றால் லாம். இதோ உன இருக்கிறார் என சாப்பிடுகிறார் 6 ஷன் கர்ைகள் பட இப்படி இருக்கு பொறுத்துக் ெ
பேரூந்தில் ஏறுவோரோ பெருக்கம் பெருக்கமாய். பஸ் நடத்துநரின் மனிதாபிமானமில்லாத சேவை என்னை மட்டுமல்ல எல்லோரை யும் வெறுக்கச் செய்தது. "பின்னுக்குப் போங்கோ. பின்னுக்குப் போங்கோ. நடத்துனர் உச்சஸ்தாயியில் கத்தி னார் நானும் பின்னே சென்றேன். வியர்வைகளுடன் கலந்து கொலோன், பரீஸ், சாளி யஸ்மின் என்ற வாச னைகள் வயிற்றைப் புரட்டி எடுத்தது. சார்ந்து நிற்போரும் சரிந்து நிற் போரும் உற்று நோக்குவோரும் என்னில் சுகம் கண்டு கொண்டிருந்
தனர். உள்ளே தான் எனக்கு
இருந்தது நண்பி தனர். நான் நிை சிற்றிற்கு எதிரா ராதி எனும்படிய இருந்தா நான் "LL667 6 MTG) ay,605 676 விடுங்கோ எண் ஒரு எதிரி பே "டஸ்ற் வரும் என்றா எனக்கு
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கத்தின இந்த முடியாத காரியமே அழுதழுதே னத்தப் பேசிறது' தீர்த்தான் தனக்குள்ளேயே சொல்லிச் கறிந்த தனுஷனாத சொல்லி அழுது கொண்டிருந்தான் பாயை அடக்கிக் "நான் ஏன்தான் இந்த மில்லுக்கு டன அவ்விடத்தை வந்தேனோ? சோறத் தணிணி தனுஷன் வாடியின் வென்னிய காணாம கடையளிஞ்சி போய்க் குந்திக் போய்க் கிடந்தவனா நான்? வித்தியாச கொண்டே இருந் மான பார்வையில் ஏன் தான என்னை இந்த முதலாளியார் நோக்கி
○。
პაკის’’
பொறுமையைக் Jub, 49, Li 6ĵa66TIT 607 பேச்சும் தனுஷன் டயாய் விழுந்து தது உண்மையாய் தாங்கிக் கொள்ள ர்மையில் முதலாளி பதையோ அவர் ான்பதையோ தனு ம் பிடிக்கவில்லை. ம் போது அதைப் காள்வதென்பதும்
ஆனால், குடியாமல இருக்கக்க நல்ல மனுஷன் அவர், மப்படிச்சாரெண்டா அவர் இப்படித்தான் தப்புக் கணக்கு கள் போட்டு வீணாகக் கிளம்பிக் கொண்டிருப்பார் கவலையை விடு தனுஷன், கவலையை விடு" என் றெல்லாம் ஆறுதல் வார்த்தைகளைக் கூறிச் சமாதானப்படுத்திக் கொண்டி ருந்தார்கள் சக தொழிலாளர்கள் ஆனாலும் அவனுக்கோ அழுகை அழுகையாக வந்தது ஆயிரமாயிரம் எண்ணங்களும் அவன் மனதில் வந்து வந்து போனது.அவனது மனம் புன்ை பட்டே விட்டது. இனி இந்த மில்லில் வேலை செய்வதில்லை என்றும் விடிந்த உடனே தன் வீட்டைப் போய்ச் சேர வேண்டும் என்றும் முடிவு எடுத்த தனுஷன் அதே
நேரம் மீண்டுமொரு முடிவுக்கு வந்
தான்.
வாழ்க்கையில் இதெல்லாம் வரு
வது சகஜம்தான் எல்லாவற்றையும்
பார்த்துக் கொள்ளப்பா" என்றெல்
லாம் தனக்குள்ளேயே குமுறிக் கொண டிருந்தான் சக தொழிலாளர் களெல்லாம் அவனைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள்
"தனுஷன் குழறாத தனுஷன் இந்த முதலாளி குடிச்சாரெண்டா இப்படித் தான் நாங்களெல்லாம் பட்ட ஏச்சுப் பேச்செண்டா கொஞ்ச நஞ்சமல்ல.
னார் ஆண்டவா இதெல்லாம் நீதான்
கணேசலிங்கம்-யாழ்ப்பாணம்
காற்று வந்தால் நிற்க முடியுமாக களும் வந்து சேர்ந் று கொண்டிருந்த * அழகிற்கு அக ாக ஒரு இளமங்கை அவவை நோக்கி ாடியைத் துறந்து DGOT, SIGI GTGOT60607. ல் நோக்கிவிட்டு திறக்கேலாது கோபம் வரவே
"ஒ. நீங்கள் வடிவா இருங்கோ நாங்கள் ஒற்றைக்காலிலை நிண்டு படுற பாடு என்றேன், நாங்கள் நெடுக இருக்கிறோமே இண்டைக்குத் தான் இருக்கிறம் என்று பதில் வந் தது. மேலும் தொடர்ந்தது. பெரிய தொரு வாய்ச் சண்டை நடந்து முடிந்தது. பாடல் பலமாக ஒலித்துக் கொண்டிருந்ததால் முன்னே இருந்த கல்லூரி ஆசிரியைக்கோ மற்றவர் களிற்கோ கேட்கப் பெரிதும் வாய்ப் பிருக்கவில்லை. இடையில் கைதடி
அனுபவிப்பதே வாழ்க்கையாகவும்
இருக்கிறது மனவேதனையால் இங்கு
தங்காமல் வெளிக்கிட்டு வீட்டுக்கு போகலாம் போனால் ஆருக்கு நட்டம் நமக்குத் தானே உழைக்காமல் இருந்து எப்போதும் ஒரிச் சாப்பாடு சாப்பிட முடியாது அப்பாவும் அணி ணாமாரும் உழைத்துழைத்துத் தந்தது போதும் அவர்கள் பாவம் ஆதலி னால் நடந்ததை மறந்து விட்டு தொழில் தொடர்ந்து பார்ப்பம் என்ற முடிவை எடுக்கவும் அந்த மில் றை வர் வந்து "ரேண்படி இண்ைடைக்கு நெல்லுக்குத்துற ஆக்க ளெல்லாம் வாங்க" என்று கூப்பிடவும் நேரம் சரியாக இருந்தது.
தனுஷனும் உடுத்தி இருந்த உடைகளைக் கழற்றிக் கொடியில்
வெல்லபதி சரவணமுத்து நவேந்திரன்-எருவிலூர்
போட்டு விட்டு வேலைக்கான பழைய உடைகளை உடுத்திக் கொண்டு வாடியை விட்டு நெல் குத்துவ தற்குப் போய்ச் சேர்ந்தான் அப் போது நேரம் பத்து மணியாக இருந் தது. ராமசாமி முதலாளியாரோ பஞ்சு மெத்தையில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார் *
பாடசாலை ஒன்றில் அந்த மங்கை இறங்கிச் சென்றா அப்போது அவ ஒரு ரிச்சர் என நானும் சக நண்பி களும் உணர்ந்து கொண்டோம்
அன்றைய பயணம் அப்படி. நான் பாடசாலை விட்டு வீடு வந்து
சேர்ந்தேன் வீட்டில் எங்கள் நெருங்
கிய உறவினர்கள் சிலர் வந்திருந் தார்கள் அப்போதுதான் இன்று அணணாவிற்குப் பெண் பார்க்கப் போவது நினைவிற்கு வந்தது விரை வாக நானும் புறப்பட்டேன் அணிணி அப்படியோ? அழகோ? எனப் பல பல எண்ணங்கள் அண்ணி வீட்டை அடைந்தோம் "வாங் கோ. வாங்கோ." என்ற வரவேற்பு வாச கத்துடன் சந்தனத் திலகம் கொடுத்து வரவேற்பது அம்சமாக இருந்தது. எல்லோரும் போல நானும் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டேன். சில நிமிடங்கள். பச்சைச் சேலை, பச்சைத் தோடு, பச்சைக் காப்பு என பச்சை சாத்தி வரும் அந்தத் தேவதையை எல்லோரும் ஆவலுடன் நோக்கினார்கள். நானும் நோக்கி னேன். பளபளக்கும் தட்டில் பலகார மேந்தி பசுமைக் கோலத்தில் என் னைக் கண்டவுடன் சிறு கோபம் தங் கிய முகம் நான் அதிசயமாய் நோக்கி னேன்.
அவவேதான்.அந்த ரிச்சர் காலமை யன்னல் கண்ணாடிக்குச் சண்டை பிடித்த அதே ரீச்சர், இவ தான் எனக்கு அணிணி. சீ. ஏன் காலை இப்படி நடந்து கொண டேன்.நாவினை அடக்கியிருக்கலாம் கோபத்தை அடக்கியிருக்கலாம். என மனம் மகா போராட்டம் நடத்தி யது இருவரும் மெளனமாகவே இருந்ததில் எனக்குத் திருப்தி ம

Page 16
ஐந்து டிஜி சேல்லியல் குளிரன் ಒಟ್ಟಿ உறைந்து போன மும்பை நேரம் 140 மும்பையின் நூற்றி சொச்சத்தியேட்டர்களில் இர வக்காட்சிகள் முடிந்து ஹிர்க்ரோஷன் ஷாருக்கான், அபிர்கான், அஜய்தேவ்கன், சல்மான்கான்ராட்சஸ் கட் அவட்கள் இருட்டுக்குள் பன்யில் நனைய
ஆரம்பித்திருந்தன. டாக்ஸி டிரைவர்கள் ரோட்டோர மாய் டாக்ஸிகளை நிறுத்திவிட்டு பிராக்கெட் குறிகளாக மாறி பின் சீட்டில் சாராய போதையோடு தூங்கிக் கொண்டிருந்தார்கள் பலான தொழில் காரிகள் கிடைத்த கஸ்டமர்களை மலி வான ரேட்டுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு, மலிவான ஹோட்டல்களுக் குள் நுழைந்திருந்தார்கள் பிளாட் பாரங்களில், கிரிடங்கள் இல்லாத இந் நாட்டு மன்னர்களும், அரசிகளும் இள வரசர்களும் இளவரசிகளும், எந் தப் பாதுகாப்பும் இல்லாமல் வால் போஸ்டர்களைப் போர்வையாக போர்த்திக் கொண்டு, நித்திரைக்குள் விழுந்திருந்தார்கள்
இந்த இரவு நேர மும்பையைப் பற்றி இன் னும் ஒரு பேராகி ராப் வர்ணிப்பதற் குள்- வாலஸ் ரோட் டின் வளைவில் வேக மாய் திரும்பும் அந்த வெள்ளை நிற செவர்லே கார் நம் கண்ணில் பட்டு \ விடுகிறது. வர்ணனையை நிறுத்திக் கொண்டு அந்தக் காரைக் கவனிப்போம்
காருக்குள் அடைசலாய் ஆறு பேர் உட்கார்ந்திருந்தார்கள் எல்லோ ருமே ஏர்ஃபோர்ஸ் வெள்ளை யூனி
பார்ம்களில் தெரிந்தார்கள் கார் பானெட்டின் நெற்றியில் சிறகு விரித்த பட்சி சின்னமும் அதற்குக் கீழே ஏர் விங்க்-செக்யூரிட்டி ஃபோர்ஸ்' என்ற ஆங்கில இந்தி வாசகங்களும்- எனக் ரேவ் செய்யப்பட்ட எவர் சில்வர் பிளேட்டில் மின்னியது காரின் மண்டை யில் ஒரு சிவப்பு விளக்குச் சத்தமில்லா மல் சுழன்று கொண்டிருந்தது.
"கோர்தன்" பின் சீட்டிலிருந்து குரல் கேட்க காரின் ஸ்டீயரிங்கை கையாண்டு கொண்டிருந்தவர் திரும்பினார். வழுக்கை மண்டை தெரு விளக்கில் அபாரமாய் மின்னியது.
"ortj " "கார் இவ்வளவு வேகம் வேண் டாம். இப்போ என்ன வேகத்துல போயிட்டிருக்கே?
"எண்பது ஸார்." 'அறுபதுக்கு வா." "எஸ். ஸார்" செவர்லேயின் வேகம் சட்டென்று குறைந்தது காரின் என்ஜின் வேறு சுருதியில் ஹம் பண்ணியது. டிரை வரைத் தவிர மற்ற ஐந்து பேரும் யுனி பார்மில் டாலடிக்கும் நட்சத்திரங் களோடு நேர்பார்வை பார்த்துக் கொண்டு வந்தார்கள் அதிக தீவிர மான சிந்தனை முகங்கள்
போர்ப்பந்தர் ரோட்டில் கார் திரும்பிய போது ஒருவர் குரல் கொடுத் தார். "உத்தம்சிங் கமிஷனரோடு பேச்சு வார்த்தை நடத்த முனு பேர் மட்டும் போனாபோதும் நாம எல்லோருமே உள்ளே போக வேண்டாம்"
இது ஏற்கனவே பேசினதுதானே.” "யார் யார் போறதுங்கிற முடிவுக்கு வந்துட்டீங்களா?
"எஸ். நான் குரு கோவிந்த் சர்தார்."
"பேச்சுவார்த்தையை ஒழுங்கா முடிப்பீங்களா..? இல்லே நாங்களும் உள்ளே வரணுமா?"
K
வேண்டியதில்லை."
பேசிக் கொண்டிருக்கும் போதே காரின் வேகம் இன்னமும் குறைந்தது. ஒரு கிளைப்பாதையில் திரும்பியது. பாதையின் ரெண்டு பக்கத்திலும் மரங்கள் கும்பலாய் தெரிய சோடியம் வேபர் விளக்குகள் தன் பாதாம் நிற வெளிச்சத்தை மரங்களின் தலைகளின் மேல் பொழிந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மரங்களின் கீழே இருந்த குடிசைகளுக்குள் காடா விளக்கு கள் எரிவது தெரிந்தது போக்கு வரத்து சுத்தமாய் செத்துப்போன அந்த ரோட்டில் மேலும் நீளமாய் ஒரு ஐந்து நிமிஷ பயணம் போலிஸ் கமிஷனர் பங்களா சிப்ரஸ் மரங்களுக்கு மத்தியில் இருட்டில் தெரிய காம்பெளண்ட் கேட் டின் முன்புறம் ரைபிள் ஏந்திய கான்ஸ்
டபிள்கள் நின்றிருந்தார்கள் லேசான அசைவுகளோடு தெரிந்தார்கள்
கார் இன்னும் வேகம் குறைந்து காம்பெளண்ட் கேட்டுக்கு முன்னால் போய் நின்று மெளனமானது ஆறு பேரில் ஒருவர் இறங்கி கான்ஸ்டபிள் களை நோக்கிப் போனார் சொன் 60TIT
எழுதுவது) Tesalon
"ஏர் விங்க் செக்யூரிட்டி ஃபோர்ஸி லிருந்து வர்றோம். கமிஷனரை உடன டியாய்ப் பார்க்க வேண்டும்"
கான்ஸ்டபிள் ஏறிட்டார் "என்ன விஷயமாய்?"
இண்டர்நேஷனல் ஸ்மக்ளர் ஒரு த் தனை நாளைக்கு விடிகாலையில் ஏர் போர்ட்டில் வைத்துக் கைது செய்ய வேண்டும். அது குறித்து அவரிடம் ஆலோசனை நடத்த வேண்டும்
"இந்த நேரத்திலா? "விஷயம் அவசரம் டெல்லியிலி ருந்து தகவல் கிடைத்து உடனே வரு கிறோம்"
"ஒரு நிமிஷம்" கான்ஸ்டபிள் செக் யூரிட்டி கூண்டுக்குள் நுழைந்து இள்ை L U A IT GOLD 2.3 L LI), Ulano Ja) தொடர்புகொண்டார் கமிஷன் விஷ்ணு வர்த்தன் தூக்கக் குரலில் பேசி னார். காராசேவுக்குரல் "என்ன விஷயம்" கான்ஸ்டபிள் ஒப்புவித்தார், "ஏர் விங்க செக்யூரிட்ரி ஆபீஸர்ஸ் உங்க ளைப் பார்ப்பதற்காக வந்திருக்கி றார்கள் ஒரு ஸ்மக்ளரை ஏர்போர்ட் டில் வைத்துக் கைது செய்ய வேண்டு மாம். அது சம்பந்தமாய் உங்களோடு பேச அதிகாரிகள் வந்திருக்கிறார் J.G.T."
"எதில் வந்திருக்கிறார்கள்" ஏர் விங்க் செக்யூரிட்டி போர்ஸ்
காரில்"
"உள்ளே அனு J, IT Got Gri)LLNG) விட்டு செக்யூரிட்டி வெளியே வந்தார் திருந்தவரைப் பார் போகலாம்" என்ற காரினின்றும் உ சர்தார் இறங்கி சிங் காருக்குள் "கமிஷனரிடம் பே முடித்துக் கொண்டு விடுகிறோம் கார் காத்திருக்க வேணன் பட்டு விடுங்கள்"
நல்லது ஏர்ே போம்"பின் சீட்டி வர் டிரைவருக்கு கார் ரிவர்ஸில் வர மாய் திரும்பி ஓடி
முன்று பேரு ளோடு உள்ளே நுனி னரின் வரவேற்பரை சத்தோடு தயாரா
நைட்கவுனின்
கட்டிக்கெ தொலை தோடு வர்த கீழே 7 1-0 7 OTU 95.
பிடிப்பா இரண்டு வரப் போ
罗 கவலைப்படுகிறவ
வரவேற்பறைக் ஏர்போர்ஸ் யூனிபர் கள் டாலடிக்க நி முன்று பேர்களை
'எனிதிங்க் இம் "இந்த அகால ளுக்கு தொந்தர SIIS OGIGf. G. ஸார்
"விஷயத்தைச் "டெல்லி ஏர் அரைமணி நேரத் மும்பை ஏர்போர்ட் வந்தது ஸார் இணி ளர் ஜாதவ்தேவ் மும்பை ஏர்போர் தாகவும், அவனை பதற்காக வேண்டி செய்யும்படியும் உத்
"இதை நீங்கள் சொல்லியிருக்கலா
"எங்களுக்கு ே வசதி உத்தம்சிங் .ெ கோட் பாக்கெட் நுழைத்து வெளியே கை விரல்களின் திருந்தது.
"ஏ.ஏ.ஏய்.நீ கமிஷனர் வெளி தோடு, திணறிக் ெ கோவிந்தும், சர்த பிஸ்டல்களோடு ப நெற்றிப் பொட்டின் லும் பிஸ்டல்களின் தார்கள்
"கமிஷனர் ஸா லிருந்து நீங்க முச் கத்தான் விடனும் "աII, աՈ, աITU "சொல்கிறோம் டலமா? இங்கிருந் புரிட்டி கார்ட்ஸ் "...": குளிரிலும் வியர்த்து றும் முற்றும் பா அவர் தோளைத் "எதையாவது நினைச்சா. நினை எங்க முனு பேே p_AIJ. D. LibGUITL இடத்துல பாயும்" நா. நா நா பண்ணனும்"
"மொதல்ல. ப ணும்."
கமிஷனர் மாடி நடந்து முனறு சூழ்ந்து கொண் 5 Ꮮ-ᎠᏰ5fᎢ Ꮨ Ꮷ56iᎢ .
அரையிருட்டா நிதானமாக ஏறின
டொக். 6)լո ֆ. டொக். மாடிப்படிகளி வராந்தாவில் நடந்து திறந்திரு கதவுககுள நுழை
o
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Li."
வெளியே காத் து "நீங்கள் உள்ளே
த்தம்சிங், கோவிந்த்
ார்கள் உத்தம் துரை மாவட்டம் கூடல் குனிந்து பார்த்து அகதிகள் முகாமில் ச்சுவார்த்தைகளை வசித்துவரும் சிவபாதம்
ஏர்போர்ட் வந்து என்பவர் திடீரென முகாமிலுள்ள L ': பலரைப் பயங்கரமாகத்தாக்கிக் காயப் படுத்தியுள்ளார். சிவராமன், சந்திர பார்ட்டில் சந்திப் போஸ்,நந்தன் போன்றவர்கள் சிவபா உட்கார்ந்திருந்த தத்தின் தாக்குதலால் கடும் காயமுற்று ". '' - அரசு மருத்துவ மனையில் அனுமதிக் 嵩 Ꮮ-gy16ᏡᎯ LᎫᎯ Ꮨ கப்பட்டுள்ளனர். நேற்று பிப 4:00 "புட்ஸ் சத்தங்க - மணிக்கு குமார் என்பவரை மிகக் ழந்தார்கள் கமிஷ கடுமையாகத் தாக்கிய சிவபாதம் ஒரு ட்யூப்லைட் வெளிச் புளியமரத்தில் ஏறிக்கொண்டார். இரவு 18:00 மணிவரை மரத்திலேயே இருந்து 蠶 பின் இறங்கி வந்தார். முகாமிலுள்ள ந்து போன் முகத் ஆண்கள் சிவபாதத்தைக் கண்டு மிகப் கமிஷனர் விஷ்ணு பயப்படுகின்றனர் என்ற விபரத்தை நற் ன் மாடியிலிருந்து இறங்கி :ென் ந்தார் விஷ்ணு MT - 2-JLD UITU/53 ஸ் உடம்பு சதைப் ன உடம்பு இன்னும் வரு ஷம் கழித்து கும் ரடையர் இப்போதி ருந்தே | UT குள் நுழைந்தார் ர்மில் நட்சத்திரங் ன்றிருக்கும் அந்த பும் ஏறிட்டார். பார்ட்டெண்ட்”
நேரத்தில் உங்க வு கொடுப்பதற் வண்டும் கமிஷனர்
பணியாளர் கெளரி என்னிடம் கூறினார்.
கெளரி முலம் சிவபாதத்தை எனது ': அலுவலகத்திற்கு அழைத்திருந்தேன். : ' காலை 9:00 மணிக்கு எனது
டர்நேஷனல் ஸ்மக் அலுவலகம் வந்த சிவபாதத்தை மாறு வேஷத்தில் அன்பாக அழைத்து "ஐயா! இங்கே டுக்கு வரப்போவு உட்காருங்கள்" என்று என் முன் மடக்கிப் பிடிப் "LaGGOIGS ய ஏற்பாடுகளைச் னிருந்த கதிரையைக் 85fTLLq. தரவு" வாய் நிறைய வெற்றிலை போட்டுக் G) GaỚNG LIGOfNGGUGULUI கொண்டு கம்பீரமாக இருந்த சிவபா Guo" li jbig5Lib "ஐயா! உங்கள் சொந்த ர்ல வந்தாத்தான் 12 எது" என்று கேட்டு விபரம் அறியப் FIT GüGS), G)4. ITGOSTGL
பேச்சை ஆரம்பித்தேன். டுக்குள் கையை
எடுத்தான். யாழ்ப்பாணம், அரியாலை என்று பில் முளைத் கூறியவர் அமைதியானார். "கெளரி என் னைப்பற்றி அல்லது எமது அலுவலகம்
பற்றிய விபரங்களைச் சொன்னாளா?" 1 J ᏓᏛᏓ 1ᎱᎢᏛ0Ꭲ முகத காண்டு எழ குரு என்று சிவபாதத்தைக் கேட்டேன்.
ாரும் சட்டென்று 'ஓம்' என்று தலையசைத்தார். "உங் ய்ந்து அவருடைய களிடம் JB5IT68I நிறையப் ಇ-19 வேண்டி இரண்டு பக்கங்களி off உங்களைப் பற்றிய கொஞ் வாய்களைப் பதித் சம் விபரங்களை நீங்கள் சொல்ல
வேண்டும்" என்றேன,
சிவபாதம் argi நிறைய வெற்றிலை போட்டிருந்ததால் அவரால் சரியாகப் நீங்க?" பேச முடியவில்லை. எனக்கும் சரியாக மாடிக்குப் போயி விளங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் TU23) செக் அவர் பேசும்போது அவரது எச்சில் ', எனது முகத்தில் தெறித்தது. "ஐயா 豐 E", நீங்கள் வாயைக் கொப்பளித்துவிட்டு ர்க்க உத்தம்சிங் வாருங்கள். தேனீர் குடிக்கலாம்"
·? என்று தண்ணீர்ப் போத்தலை அவர் 199த தபசி - முன் வைத்து விட்டுத் தேனீருக்கு ச அந்த நிமிஷமே. செய்தேன். TIL தோட்டாவும் “soul III உங்க எத்தனை Pணு முக்கியமான ளுககு எதத
பிள்ளைகள்? என்ன தொழில் செய்திர் இப்போ என்ன கள்? எப்போது இந்தியா வந்தீர்கள்" என்று கேள்விகளைக் கேட்டேன். 'என் டி குமுக்கு போக மனைவி பார்வதி எனக்கு நான்கு பிள்ளைகள், முத்த முன்று மகன்மாரும் கனடாவில் இருக்கிறார்கள். கடைசி மகள் மட்டும் என்னுடன் முகாமிலிருக் கிறாள். அவளுக்குத் திருமணமாகி மாடிப்படிகளில் ಡಿಕ್ಷಣೆ குழந்தைகள் இருக்கிறார் ITG, GIT. கள். 1990ம் ஆண்டு ஆடி மாதம் இந்தியாவுக்கு அகதியாக வந்தோம்" என்றார் சிவபாதம். உயர்ந்து- "ஐயா! நீங்கள் நாட்டில் என்ன இருபதடி தூரம் தொழில் செய்தீர்கள் என்று கூறவில் த அந்த அறைக் லையே' என்றேன். "எனக்கு 1960ம் நார்கள் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் குறிதொடரும்) - வே கிடைத்தது. சிங்களப் பகுதி
Ji5Ar
படிகளை நோக் பரும் அவரைச் பிஸ்டல்களோடு
နိမ့္မည္မွတ္တန္ထ - ஆறுமணமே ஆறு
D6) அதிர்ச்சி o
SS
யிலேயே நான் வேலை செய்ததால் குடும்பத்தையும் என்னுடன் வைத்திருந் தேன். 1980ம் ஆண்டிலிருந்து மாத் தளை பொலிஸ் நிலையத்தில் வேலை செய்தேன். எனது குடும்பத்துடன் எனது வயதான அப்பாவும் என் ணுடனேயே வாழ்ந்து வந்தார். 1988ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது." என்று ஆரம்பிக்கும் போது சிவபாதம் ஐயாவின் முகம் வியர்த்தது. பதற்றத்துடன் காணப்பட்டார். நான் அவரின் கையை மெதுவாகப் பிடித்து "ஐயா கொஞசம் அமைதியாக இருங் கள்' என்று கேட்டுக்கொண்டேன். மின் விசிறியைச் சற்று வேகமாகச் சுழல விட்டேன். சிவபாதம் ஐயா மீண்டும் வெற்றிலை போட ஆரம்பித்தார். நான்
தடுக்கவில்லை. அவர் வெற்றிலை போடும் முறையையும் அதில் அவருக் குள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கவனித்துக்கொண்டிருந்தேன். அந் தக் கொழுந்து வெற்றிலைகளை ஒவ் வொன்றாக எடுத்து நுனியையும் காம் பையும் கிள்ளிவிட்டு வெற்றிலையைப் புரட்டி சுண்ணாம்பை விரல்களால் தடவி நான்காக மடித்து வாய்க்குள் வைத்து மெல்லுவதில் அவருக்கு ஏற்படும் சுகம் தனியாகத்தான் இருக்கும் போல் தெரிந்தது. முன்று வெற்றிலையை மெல்லத் தொடங் algory.
"ஐயா! இனிக் கதைப்போமா என்று கேட்டேன். தலையசைத்தார். "தொடர்ந்து சொல்லுங்கள் ஐயா! இனக்கலவரம் நடக்கும்போது மாத்த ளையில் இருந்தீர்கள்" என்றேன். 'ஓம் தம்பி நாங்கள் இருந்த பொலிஸ் குவாட்டசை சுற்றிப் பல சிங்களவர் நின்று கல்லால் எறிந்தார்கள். பின்பு அவர்கள் என்னையும் என் அப்பாவை யும் வெளியில் இழுத்து வந்து இரண்டு மரங்களில் கட்டி வைத்தார்கள். ஒரு வன் வந்து என மீதும் அப்பா மீதும்
p'
GT GRO. G.Gerol bLI"
see
மண்ணெண்ணையை ஊற்றினான். நான் பெரிய சத்தமாகக் கத்தினேன். சிங்களத்தால் அவர்களைக் கெஞ்சி னேன். நான் பொலிஸ் என்பதையும் கூறினேன். என் பொலிஸ் நண்பர்க ளின் பெயர்களைக் கூப்பிட்டு அழு தேன். இன்னுமொருவன் என் அப்பா வுக்குத் தி முட்டிவிட்டான். அப்பா அலறினார். நெருப்பு அப்பாவைப் பற்றிக் கொண்டது. என் முன்னாலேயே என் அப்பா எரிந்தார். நான் அறிவு மயங்கி விட்டேன்." என்று கூறிய சிவபாதம் ஐயா பற்களை நறநறவெனக் கடித் தார். அழுதார். முகம் விகாரமாக இருந்தது. ஆத்திரத்துடன் மேசையில் கைகளால் அறைந்தார். மிக மோச மான நிலைக்கு வந்த சிவபாதம் ஐயாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினேன்.
தொடர்ந்து வரும். Q1 29-05, 2002

Page 17
ரதீய ஜனதா கட் சியுடனான தி.மு.க. வின் பொருந்தா உறவு என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிறது. தந்தை பெரி யார், பேரறிஞர் அண்ணா ஆகியோ ரின் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உருவானவர் கருணாநிதி அப் படிப்பட்டவர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது மத்திய அரசுடன் பதவி ஆசை காரணமா கவோ பாஜக வுடன் உறவு வைத் தார். இந்த உறவு இணக்கமான உறவாக அமையாமல் அவ்வப் போது முட்டல், மோதல், உரசல் என்பதாகச் சென்று கொண்டிருந்
சமீபத்தில் கரூரிலுள்ள ஒரு கோயிலில் அங்குள்ள பக்தர்கள் தமிழில் கோயில் குடமுழுக்குச் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழில் குடமுழுக்குச் செய்வது ஏற்றுக்கொள்ளத் தக்க தல்ல என்று வைதீகர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பையும் மீறிக் கோயில் குடமுழுக்கைத் தமிழில் மந்திரம் ஒதி இனிதே நடத்தி முடித்தனர் அந்தத் தமிழ் அன்பர்கள்
இந் நிகழ்ச்சியைப் பற்றி ஒரு திருமண விழாவில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார் கருணா நிதி "தமிழுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லையா? தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லை. தமிழ் தெரிந்தால் நீ கடவு ளாக இங்கே இரு தமிழ் தெரியா விட்டால் முட்டை கட்டிக்கொண்டு வெளியேபோ என்று சொல்கிற உறுதி நமக்கு வேண்டும்" என்று பேசியதோடு "உண்மையான பக்தர் கள் பிள்ளையார் சதுர்த்தியை அமைதியாகக் கொண்டாடுகிறார் கள். ஆனால் மற்றும் சிலரோ பிள்ளையார் ஊர்வலம் என்ற பெய ரில் கடவுளை இழிவுபடுத்துகிறார் கள் முட நம்பிக்கைகளால் தமிழ் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக் கிறது" என்றெல்லாம் பேசியதில் ஒரு பெரும் சூறாவளியே உருவாகி விட்டது. பாஜகவின் பொதுச் செய லாளர் எச்.ராஜா "கருணாநிதி முதலில் வீட்டிலிருந்து தனது சீர்திருத்தங்களை ஆரம்பிக்கட்டும்
மங்கம்மா சபதம் ரஞ்சன்-வசுந்தராதேவி
அவரது மனைவி மருமகள் போன் றோரெல்லாம் ஆன்மீகவாதிகளாய் கடவுளை வழிபடுகிறார்கள். அவ ரது கட்சியினரும் ஆன்மீகவாதி களாய்த்தான் இருக்கிறார்கள் கடவுள் துவேஷம் பேசும் தி.மு.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலி ருந்து வெளியேறினாலும் எங்க ளுக்கு வருத்தமில்லை" என்றார்.
இது கருணாநிதியின் அகங் காரத்தையும், ஆணவத்தையும்
வெளிப்படுத்துகிறது. எனவே இனி வரும் தேர்தல்களிலெல்லாம் தி.மு. கவைத் தோற்கடிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை" என்றார் இராமகோபாலன்
தமிழ் தெரியாத கடவுளுக்குத்
தமிழ்நாட்டில் இடமில்லை என்று கூறும் கருணாநிதி, அரபு மட்டுமே தெரிந்த அல்லாவுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்று கூறுவாரா? அதற்கான தைரியம் அவருக்கு உண்டா?" என்று விஸ்வஹறிந்து பரிஷத் கேட்டது.
"தெய்வத் தமிழ் பற்றிப் பேசக் கருணாநிதிக்கு அருகதை இல்லை. கடவுளை ஏற்றுக் கொள்ளாத கரு ணாநிதிக்குக் குடமுழுக்கு சமஸ்கிரு தத்தில் நடந்தால் என்ன? தமிழில் நடந்தால் என்ன? கருணாநிதியின் இரத்தத்தோடு ஊறிப் போனது கடவுள் துவேஷம் அவரைத் திருத்த
முடியாது" என்றார் சங்கராச் சாரியார்
இது போதாது என்று சமீபத்தில்
நடந்த பிள்ளையார் ஊர்வலத்தில் இந்து முன்னணித் தொண்டர்கள் "நாத்திகம் பேசும் கருணாநிதியே நாட்டைவிட்டு வெளியேறு" என்று ஆவேசமாக முழக்கமிட்டனர். இப் படிப் பல திக்குகளிலுமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியவுடன் கரு ணாநிதி அமைதியாகிவிட்டார் ஆனால் அவருக்காகப் பன் னாட்டுத் தமிழுறவு மன்றம் தலை நகர் தமிழ் சங்கம் திராவிட ஆன்மீக இயக்கம் போன்ற அமைப்புகள் பரிந்து பேசின. 'தமிழில் அர்ச்
னராம் 'மாதலங்' என்று இதே கதை சிங்களத்தில் படமாக்கப்பட்டது. வசுந் தராதேவி 1946 இல் வெளிவந்த 'உதயணன்வாசவதத்தா' என்ற படத்தில் எம். கேதியா கராஜ பாகவதருடன் நடித்துள்ளார். இப்படத் திற்கு இசை அமைத்த வர் காலஞ்சென்ற சிதம் பரம் ஜெயராமனாவார். ஆர்.ரஞ்சன்
இவர் முதலில் நடித்த படம் 1941 -
ஆர். வசுந்தராதேவி
இவர் நடிகை வைஜந்திமாலா வின் தாயார். இவரது பாட்டி யதுகி ரியினால் தனியாக வாழ்ந்தவர். 1943 இல் 'மங்கம்மா சபதம் என்று ஒரு படம் வெளிவந்தது. இது பரபரப் பான கதை அம்சம் கொண்டது. அகம்பாவம் கொண்ட இளைஞனிடம் ரஞ்சன்) அவனுக்குத் தெரியாமல் அவன் முலமாகவே ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்று சபதம் செய்து பழிதீர்க்கும் அழகி மங்கம்மா வாக நடித்தவர் வசுந்தராதேவி இவ கும் பாடி நடிப்பதில் வல்லவர். இதே படத்தில் அவர் ஐயய்யய்யே சொல்ல வெட்கமாகுதே." என்ற ஒரு பாடலைப் பாடி நடித்ததைப் பார்த்துப் பலர் கிறுகிறுத்துப் போயி
QAF II, 29-395. 05, 2002
இல் வெளியான ரிஸ்ய சிருங்கர், இதில் அருமையாக நடனமும் ஆடி யுள்ளார். 'சாலிவாஹனன்'- 1945 இல் வெளியான சண்டைக் காட்சி கள் நிறைந்த ஒரு படம் இதன் கதாநாயகன் ரஞ்சன் கதாநாயகி ரி. ஆர். ராஜகுமாரி மங்கம்மா சபதம்' படத்தில் இவர் நடித்ததைப் பற்றி ஏற்கனவே இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.
இப் படம் மங்களா என்ற பெய ரில் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது. இதே போல, அபூர்வ சகோதரர்கள்
சனை, தமிழில் போன்றவை த. தமிழ் அமைப்பு கொள்கை கரு காலத்திலிருந்தே களில் நடைமுை தானே." என்று ΩΙΠ ΦΠ L 60T.
இதற்கு முன்பு திருநீறு குறித்து தும் பேசிய போ!
இப்போது எழுந்: தி.மு.க. அங்கம் ஜனநாயகக் கூட் மைக் கட்சியான தோழமை அமை நிதியைக் கடுமை ளன என்று ப விரைவில் பாஜ கவின் உறவு அ என்றே அரசியல் கருதுகிறார்கள்
9/G55 # IDILI தானாக தேசிய ஜ யில் இருந்து ெ வில்லை. தமிழகத் தர மறுத்துச் சண் கர்நாடக மாநிலத் பிரதமர் செயற்ப கருணாநிதியோ
சந்திரலேகா - நடிப்பு என்றெ கூரத் தக்கது. இ லைத் திருடன் கதாநாயகனாக
அகில இந்தி அந்தஸ்தைப் பெ கர்களுள் ரஞ்சன் (இவரைத் தினமுர ஏனோ" என்று கற் கோவளம் வா கேட்டிருந்தார். ருக்குத் திருப்தி என்று நம்புகிறே
எமஎன நம 1942 ஆம் ஆ யேறிய ஒரு நாட விடுதலைப் போ to சிறைத் தேசியவாதியான இதன் Ꭿ560g5 6llᏧ6 150 மேடைகளே பெற்ற இந் நாடக பாத்திரம் ராஜகு நம்பியார் நடித்து யைத் திரைப்படம
படத்தின் ஹிந்திப் பதிப்பு ஜெமினி தயாரிப்பாளர்க
யின் நிஷான் இதில் இரட்டை வேடத்தில் நடித்தார். பட்டதாரியான இவர் ஒரு விமானமோட்டியுமாவார்.
இவரது மற்றொரு முக்கியமான படம்
கொண்டிருந்த நம்பியார் தனது ரம் பற்றிய சிறப்பு
தியேட்டர்ஸ் டி.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடமுழுக்குப் ழர்கள் மற்றும் ளின் தலையாய ணாநிதி ஆட்சிக் இது சில கோயில் ப்படுத்தப்பட்டது ந்த அமைப்புகள்
கூட கருணாநிதி
, குங்குமம் குறித் எழாத எதிர்ப்பு
துள்ளது. அதுவும்
வகிக்கும் தேசிய டாட்சியின் தலை
பாஜக, மற்றும் ப்புகளே கருணா பாக விமர்சித்துள் ார்க்கும் போது கவுடனான தி.மு. |றுந்துவிடக்கூடும் LITOLIITISe
ம் கருணாநிதி னநாயகக் கூட்டணி வளியேற விரும்ப gabej, 5 aos aosfii டித்தனம் செய்யும் திற்கு ஆதரவாகப் LLGLITFlyin J.L.
அவரது கட்சியி
*
இவரது வில்லன் ன்றும் நினைவு வற்றை விட நீலம
என்ற ಙ್ಖರು
நடித்துள்ளார். ப நடிகர் என்ற
ற்ற ஒரு சில நடி
குறிப்பிடத் தக்கவர் மறந்து விட்டது பருத்தித்துறை சகர் ஈ.எஸ்.ராஜா இப்பொழுது அவ ஏற்பட்டிருக்கும் ". . . . e. பியார் F83ILGITGNG). GLOGOL ம் கவியின் கனவு ாட்டத்தில் பத்து ண்ைடனை பெற்ற எஸ்.டி.சுந்தரம், த்தை எழுதினார். மிகப் பிரசித்தி த்தில் ஒரு முக்கிய இதில் எம்.என். வந்தார். இக்கதை க்கக் கேட்டுப் பல பேரம் பேசிக் பாழுது எம்.என். ராஜகுரு பாத்தி களை மொடேர்ன் ர், சுந்தரத்திடம்
III) Guoli
DUGU :
லுள்ள மத்திய மந்திரிகளோ பிர தமரை எதிர்க்கவும் இல்லை. அவ ரிடம் நியாயம் கேட்கவும் இல்லை. அதேபோல் காங்கிரஸ் ஆட்சி செய் யும் கர்நாடக அரசையும் தி.மு.க. GnsinDft flög, GasMGi) GMGA).
ஆனால் இதற்கு நேர் எதிர்மா றாக ஜெயலலிதா கொஞ்சமும் சம ரசம் இல்லாமல் காவிரிப் பிரச் சினையில் பிரதமரையும் மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்தார்.
அதேபோல் கர்நாடகத்தில் விவசா யிகளைத் தூண்டிவிட்டுக் கிளர்ச் சியை நடத்திக்கொண்டிருக்கும் கர் நாடக இகாங்கிரஸ் அரசையும் கடுமையாக விமர்சித்தார். கர்நாட கத்தில் சட்டம் ஒழுங்கைக் கார ணம் காட்டி காவேரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசு பதவி விலக வேண்டும் அல்லது அந்த அரசைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் ஜெய லலிதா
ஜெயலலிதாவைப் பொறுத்த வரை அவரே கூறியது போல பாஜக, காங்கிரஸ் இரண்டையும் எதிர்க்க வேண்டிய அவசியம் நேரும் பட்சத்தில் எதிர்க்க ஒரு சிறிதும் தயங்குவதில்லை. ஆனால்
Els. Hitlufli
கருணாநிதியோ பாஜக, காங்கி ரஸ் இரண்டையும் எந்த நேரத் திலும் கட்டியணைக்கத் தயாரான நிலையிலேயே பாவித்து வருகி றார். இந்திய அரசியலில் செல்வாக் குடன் திகழும் இந்த இரு தேசியக் 4,1 aflJ. GIsla) ஏதாவது ஒன்றின் தயவு எப்போதும் தமக்குத் தேவை என்ற கணிப்பில் அவரது அரசியல் பய ணம் நடக்கிறது.
காவேரிப் பிரச்சினையில் கர் நாடகத்திலுள்ள அனைத்துக் கட்சி களும் ஒரே நோக்கத்துடன் ஒரு மித்துச் செயலாற்றும் போது தமிழ கத்தில் மட்டும் அது போன்ற நிலைமை என்றைக்குமே நிலவிய
ഴിഞു.
இப்போது, கர்நாடகம் தமிழகத் திற்குத் தண்ணீர் திறந்து விடப்
..
போவதில்லை என்று அனைத்துக்
கட்சிக் கூட்டம் நடத்தித் திட்டவட்ட மாக அறிவித்து விட்ட நிலையில் தமிழக முதல்வரும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். இதில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு மத்திய பொலிஸ் பாதுகாப்பு கர்நாடக அரசு டிஸ்மிஸ் போன்ற கோரிக்கைகளைப் பிரதமரிடம் வைக்கலாமா? என்பது பற்றி முடி வெடுக்கப்பட்டு, தனது தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பிரதம ரைச் சந்திக்கத் திட்டமிடப்பட் டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.
"இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று கருணாநிதி அறிவித்து விட் டார். இவ்வளவும் நடந்து கொண்டி ருந்த போதெல்லாம் அமைதி காத்த கருணாநிதி இப்போது தனது அறிக்கையில், காவேரியில் தண்ணீர் விட உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரைக் கேட்டுக்கொள்வதாக வும், தி.மு.க பாராளுமன்ற உறுப் பினர்களும் பிரதமரைச் சந்தித்துக் கேட்பார்கள் எனவும் தெரிவித்துள் GTITI,
இதன் முலம் காவேரிப் பிரச் சினையில் தமிழக முதல்வர் அளவுக் குப் பிரதமரை நிர்ப்பந்திக்கக் கரு ணாநிதி தயாரில்லை என்பதோடு, ஜெயலலிதாவோடு ஒத்துழைத்து அதனால் தமிழகத்திற்கு ஒரு பலன் கிடைக்குமென்றால் அப்படி ஒத் துழைக்காமலிருப்பதே திமுகவின் அரசியல் எதிர்காலத்துக்கு உகந் தது என்றும் கருதுகிறார் எனத் தெரியவருகிறது. மேலும் ஜெய லலிதா கோருவது போல் கர்நாடக அரசு டிஸ்மிஸ் என்ற கோரிக் கையும் வருங்காலத்தில் திமுக காங்கிரஸிற்கிடையே மலரவிருக்கும் உறவுக்குத் தடையாகிவிடுமோ என்றும் கருணாநிதி அச்சப்படுகி DIT IT
இப்படியாகத் தமிழக அரசியல் முற்று முழுக்க மக்கள் நலன்களைப் புறக்கணிக்கும் தன்னல் அரசியலாக மாறிக்கொண்டுள்ளது.
சுவைப் பாத்திரங்களில் நடித்தார் தொடர்ந்து இவருக்கு வணங்கா முடி' போன்ற படங் களில் வில்லன் பாத் திரங்கள் வழங்கப்பட் டன திறம் படவும் சிறப்பாகவும் நடித்தார். அன்று மொடேர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திகம்பரசாமியார் படத் தில் போலிச்சாமியார் கதாநாயகன்) வேடத்தில் கனகச்சிதமாகத் தோன்
கூற, அவர் கலைஞர்) முகருணாநிதி யிடம் எடுத்துக் கூற, அதே போன்ற பாத்திரத்தை அமைத்து மந்திரிகு மாரி கதையைக் கருணாநிதி எழுதி அப் படம் 1950-இல் வெளிவந்தது. இதில் நடித்த எம்.ஜி.ஆர். எஸ்.ஏ.நட ராஜன் போன்ற நடிகர்களை விட எம்.என்.நம்பியாருக்கு ராஜகுரு பாத்திரம் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது மட்டுமல்ல, அவர் ஒரு ராஜகுருவாகவே ஆகிவிட்டார்
மலையாள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கேரள நாட்ட வரான நம்பியார் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போல் நாடகங்களில் பெண் வேடமேற்று நடித்தார் நம்பி யாரின் திரையுலகப் பிரவேசம் ஆரம்ப நாட்களில் அதிகம் ஜொலிக்க வில்லை இளைஞராக இருக்கும் போதே வயதான தந்தை வேடங் gհիA) தோன்றினார் நகைச்
றினார். அறிஞர் அண்ணாவின் சொர்க்க வாசல் படத்தில் போலிச் சாமியார் வேடம் கல்யாணி என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள் ளார்.
நம்பியார் ஜுப்பிட்டரின் கஞ்சன் படத்தில் ஒரு விர இளைஞனாகத் தோன்றி, "இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன்" என்ற எம்எம் மாரியப்பா வின் கணிரென்ற பாடலுக்கு நடித்துள்
திரை உலகில் சகல நிலையிலும் ஒர் உத்தமன் என்ற பேருக்குரிய நம் பியார் சபரிமலை பூரீ ஐயப்பன் பக் தர் சபரிமலைக்கு அவர் 50 தடவை களுக்கு மேல் சென்று திரும்பியவர் அவர் இன்னமும் திரையுலகில் சிறு பாத்திரங்களிலும் ரி.வி நாடகங் களிலும் பங்கேற்று வருகிறார். O
Tr
TI
AUT
墮
血
I

Page 18
/ア/ブエ/
ஹீத் ஸ்ரீக் விபத்தில் பாத்திரம் கவிழ்ந்து
எலிம்பாப்வே கிரிக்கெட் அணித் தலைவர் ஹீத் ஸ்ரீக் திங்களன்று கொழும் பில் நடைபெற்ற வாகன விபத்தொன் றில் காயமடைந்தார். பெளத்தலோக மாவத்தையில் இச் சம்பவம் இடம் பெற்றது. ஐசிசிசம்பியன் கிண்ணப் போட்டிக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள வீரர்கள் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த ஹோட்டலில் இருந்து ஸ்ரீக் கொழும்பு 7 இல் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போது இவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி, வான் ஒன்றுடன் மோதியது.
இதனால் ஸ்ரீக்கின் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நார ஹென்பிட்டியிலுள்ள அப்பலோ மருத் துவ மனையில் ஸ்ரீக் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் "சகல அணிகளின் வீரர்களுக்கும் பாதுகாப்பு வழங் கப்பட்டுள்ளது ஹீத் ஸ்ரீக் பாதுகாப்பு
படவில்லை" என ஐசிசி அதிகாரி ஒரு
பாலைப் போல, நில அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் ஹோட் - வெண்மை பரப்பியிரு டலை விட்டு வெளியேறியுள்ளார். இத மீன்களும் உறங்கும் ! னால் இவ் விபத்துக்குப் பொலிஸார் நடுச்சாமம். எழுந்து பொறுப்பேற்க இயலாது என்றார். தற் மனமில்லாதவர்களா போதைய நிலையில் வீரர்கள் அனை சாந்தினியும் கரை ம வரும் விரும்பியவாறு ஹோட்டலை - அமர்ந்திருந்தனர். விட்டு வெளியேறுவதற்கும் திரும்பி வரு நெடுநேரமாக அவர் வதற்கும் அனுதிக்கப்படுகின்றமை இருந்தனர். சந்திர குறிப்பிடத் தககது நனைநதபடியும Guj
ஸிம்பாப்வே அணித் தரப்பினர் மெளனத்தை இறுக உடனடியாக இவ் விபத்துத் தொடர் தேர்ந்த ஒவியனின் பாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. மென் அசைவற்றிருந் எனினும், "ஸ்ரீக்கிற்கு ஒரு முறிவு மாத்தி கடற்காற்று வாங்கிப் ரமே ஏற்பட்டுள்ளது. பாரிய காயம் ஏற வந்திரு
திரும்பிச் சென்றுவிட் வர் தெரிவித்துள்ளார். தனிமையையும் அமை
ஐசிசி தொடரில் ஸிம்பாப்வே அணி விரும்பியவர்கள் பே அரையிறுதித் தகுதி பெறவில்லை. இதன் மட்டுமே கடலின் மு பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நெடும்பரப்பில் கண் பாகிஸ்தான் அணியுடன் 2 டெஸ்ட் ஓடவிட்டபடி அமர்ந்: போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டி இருவரும் திருமணம் களிலும் ஸிம்பாப்வே அணி மோத - ஒரு மாதமே ஆகியிரு வுள்ளது. தெரிந்தவையாகக் ö|
SDD D D D D S D S D D D L L S SS YTTT TTT இரைச்ச
ஐசிசி கிண்ணம் யாருக்கு 6
எதிர்பார்த்தது போலவே உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் நான்கும் ஐசிசி போட்டிகளின் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
புதன்கிழமை நடைபெறும் முதலா வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் ஒன்றை விட ஒன்று சளைத்தவை அல்ல. இந்திய அணியின் அன்ைமைக்கால திறமைகள் நம்பிக்கை தருகின்றன.
27ஆம் திகதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை-அவுஸ் திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டித் தொடரின் மிகவும் விறுவிறுப்
* அதிகம் படிப்பவன் புத்திசாலியா? அதிகம் சிந்திப்பவன் புத்திசாலியா? அதிகம் உழைப்பவன் புத்திசாலியா? ஷகிலா : 5 ITS92 LLUIT இவர்களை விலைக்கு வாங்கி வைத்துக் கொள்பவன்
岛、 * சிந்தியா.காதலிக்கும் ஆண்கள், பின்பு காதலியைக் கைவிடுவது ஏன்?
ஆறுமுகம் பத்மா, சாமிமலை வேறொருத்தியைக் கைப்பிடிக்க அந்தக் கை தேவைப்படுவதால்
曼岛 * தமிழர் விடுதலைக் கூட்டணி என்று ஒரு கட்சியும், அதற்கென்று கொள்கை யும் உண்டா? அதன் சாதனை என்ன?
க. கமால்தீன், ஏறாவூர்-03 கொள்கை தமிழ்ப் பாராளுமன் றக் கதிரைகளில் வேறு யாரும் போய் அமர்ந்து அழுக்காக்கி விடாமல் பார்த்துக் கொள்வது
சாதனை ஈழத் தமிழ் மக்கள் மாற்றுச் சிந்தனையே கிடையாதவர் களென்று உலகிற்கு எடுத்துக் காட்டி யிருப்பது
22 * தாடி உள்ளவர்கள் எல்லோரும் காதலில் தோல்வி அடைந்தவர்களா? மனோ கோபாலன்,ஹப்புத்தளை ஆடுகளிடம் நான் பேசிப் பார்த் ததில்லை.
曼岛 * சச்சினின் நூறாவது டெஸ்ட் பற்றி எஸ்.சுதாஷ், பூண்டுலோயா எத்தனை "நூறுகள் அடித்தார் என்பதைச் சாதனையாகச் சொல்ல லாம். ஒருவரின் நூறாவது போட்டி யைக் கூட சாதனையாக இந்தளவுக்குக் கொணர்டாட வேணடுமா? அளவுக்கு மிஞ்சித் தனி நபர்களைத் தலையில் வைத்தாடுவதுதான் இந்திய அணியின் பலவீனமோ என்று தோன்றுகிறது.
* மன்னிக்கக் கூடியது எது? மண்ணிக்க
LUIT 1959/ 69/? (p19-U17:55, .ே பெரியகல்லாறு தற்பெருமையை மன்னித்துவிட லாம் அகம்பாவத்தை மன்னிக்க முடி யாது. அதாவது உங்களுக்கு எல்லாமே தெரியும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், அடுத்தவனுக்கு எதுவுமே தெரியாது
மெல்லிய முணுமுணு கரையைத் தொட்டுத் கொண்டிருந்தன. "ச பான ஆட்டமாக இந்தப் போட்டி இடம் குளிர்கிறதா?” பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது திடீரென்று மெளனம் சமீபத்திய வெற்றிகள் சொந்த நாட் - அதிர்ச்சியில் அபயை டில் நடக்கும் போட்டி என்ற அடிப்படை நோக்கிய சாந்தினி யில் இலங்கைக்குப் பல ப்ளஸ் பொயிண்டு கூறாமல் மெல்லிய பு கள் உண்டு என்றாலும் அவுஸ்திரே உதடுகளில் ஒடவிட்ட லியா சுலபமாகத் தோற்கடிக்கக் கூடிய நெஞ்சுக்குக் குறுககா அணியா என்ன? அரையிறுதிப் கொண்டு அவன G போட்டிக்குத் தெரிவாகியுள்ள 4 அணி ஆமோதித்தாள். களை நோக்குமிடத்து இறுதி வெற்றி அருகருகாக இருந்: யாருக்கென்று உறுதியாகக் கூற முடியா லது இய' அ9 விட்டாலும் அடுத்து நடை பெறும் 3 ಕ್ಲಿಲ್ಲ? தனனுடன. போட்டிகளும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு கொண்டான் அவள் உச்சக் கட்ட விருந்து படைக்கும் என்பதை அபயனின் கன்னத்தி மட்டும் எதிர்பார்க்கலாம். சிலிரப்பற்றான் மல் AITTa)67 e9IGIGI (UP நிறைந்தது. மல்லிகை கூந்தலிலிருந்து கலை தொங்குவதை அபயர் அவள் தலையைத் த கரத்தால் திருப்பிய குழலில் மீண்டும் மல் சரத்தைச் சரிவரச் கடற்காற்றில் தளர்வ அவள் குழலில் அது * பிரதமரின் வெளிநாட்டு வியூகம் புலி - அவிழ்ந்து தொங்கிய களைச் சுற்றி வேலி அமைப்பது போல் "மீண்டும் அவிழ்ந்து தெரிகிறதே? சிரித்தாள் சாந்தினி
ஆர் சஜீவன் அனுராதபுரம் அது உன் குழலில் ஆமாம். ஆனால் அதற்குள்ளேயே ஆனால்." என்று மு அவர் இந்த நாடு மக்கள் எல்லாம் - விட்டான் அபயன்
岛岛 அவள் 'உம்' என்ற * சமீபத்தில் என்ன புத்தகம் படித் கேள்வியை எழு தீர்கள் சிந்தியா? அவனது தேகத்தின்
எஸ்.எம்.எம். பாஹிம், மாவனல்லை. அவளைத் திக்குமுக்
என்று கணித்துவிடாதீர்கள்
岛岛
"ஒவ்வொரு புல்லையும்." என்ற - கொண்டிருந்ததால், தலைப்பில் கவிஞர் இன்குலாப்பின் அது குழலில் தொ அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து - உன் அழகு முழுவதி
வெளியிட்டிருக்கும் புத்தகம் மார்க்ஸிய- தொங்குகிறேன். லெனினியப் போராளியாக அறியப்படும் பேசாதிருந்தாள் கவிஞர் ஓரிடத்தில் சொல்கிறார். அபயனின் மறு கை "மரணம் தழுவிய மக்கள் எல் பூவுடலைச் சுற்றியது. லார்க்கும் கல்லறை எழுப்பும் கெளர கூந்தலினுள் புதைந்: வம் வரும்வரை சாம்பலும் தூசுமே என் கல்லறையாக இருக்கட்டும் மக்கள் சரித்துவிட்டோம் வு மீது அன்பு கொண்ட போராளியை வன் எல்லோரையும் இனங்காட்டி மனதில் தங்குகிறார் தில் திருப்திதா னே இங்குலாம்.
* பக்திப் படங்களில் தெய்வ கடாட்சம் தரு ஏனைய படங்களில் கவர்ச்சியாகவும் நடி Glu.6
岛岛 * இதயத்துக்கும் காதலுக்கும் இடையில் அப்படி என்னதான்
பெ. கோகிலன், ஹட்டன்.
காதல் உணர்வுகளின் கட்டுப் 2lU ༦ பாட்டு அறை முளைதான். ஆனால், அவரகளுக்கு காதவியையோ காதலனையோ Y7, Y
* வயதான பார்வு கிழவி என்றும், வய 4шВелш 60L4ш55
தானே அழைக்கிறே
பார்த்தவுடன் இதயம் வேகமாக அடிப் பதையும், அங்கிருந்து பிறிட்டுப் பாயும் இரத்தம் நெஞ்சை நிரப்பி அடைப்பதை யுமே உணர்ந்து கொள்ள முடிவதால்
இயதங்கள்தான காதலிக்கின்றன என்ற சிந்தியாக் கிழவி
முடிவுக்கு நம் முன்னோர் வந்திருக்க கூடாது?
வேணடும் 6 曼曼 (ԼքL/L/g/ 6մմ/605
முதுமை ஆரம்பித் பதை ஒப்புக் கொ பார்வதி லட்சுமி ஆ முப்பத்திச் சொச்ச அறிய விரும்புகிறே
曼曼
* 12 பி, ஸ்டார், டும் டும் டும் போன்ற படங்களில் ஜோதிகாவுக்குப் பதிலாக உங்களை நடிக்கச் சொல்லியிருந்தால்.?
எம்.பி.எம்.அஸ்ரப், நிககொள்ளை அஸ்ரப் இதோ கேள்வியைப் பிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரையில் பரவிய வொளி எங்கும் ந்தது. கடலில் இரவின்
செல்ல
அபயனும் 65%roMეს
கள் அங்கேயே ஒளியில் சற்று 9/606007355 LJL LJUD, ாதற் சித்திர தனர்.
GLITTE, GONGJIGOT ள் எல்லோரும் டிருந்தனர். தியையும் ால இருவரும் டிவற்ற
ሀ..6ö)Gኽ] திருந்தனர். செய்து நந்தது. இங்கிதம் La968
லெதுவுமின்றி ப்போடு வந்து
திரும்பிக் Tjögl
உடைந்த ன ஏறிட்டு பதில் எதுவும் |ன்னகையை படியே கைகளை கக் கட்டிக் 56 CasaN) ALI
நிலையிலேயே ள் தோளை சேர்த்துக் கூந்தல் ல் உராய்ந்ததில் Allahdır,Lİları ளைக்குள்ளும் 9 FULD BIGIGI பந்து TOT 95 GOOTIL TOT ன் ஒரு அபயன் அவள் DaÚlla Masji சூட்டினான். ாக அலைந்த
நிற்கவில்லை. து மலர்ச்சரம் விட்டதா? என்று
தொங்குகிறது. டிக்காமல்
உங்காரத்திலேயே LLTsono தீண்டல் ாடச் செய்து
குகிறது. நான் லுமே ஈடுபட்டுத்
GIGIT
In Jaú
முகம்
அந்த
மலர்ச்சரத்தின் வாசனையை முகர்ந்தது. அங்கிருந்து முன்புறமாக நெற்றிக்கு வந்து முகத்தை முகர்ந்தது. பிறகு மெல்ல மெல்ல இதழ்கள் இதழ்களை நோக்கி இறங்கலாயின. சுகமான காற்று இருவர் உடல்களுக்கும் சிறகுகளைப் Վււգացի உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து இருவரும் சுயநிலை இழந்துவிட்ட சமயத்தில், சாந்தினியின் கைகளும் அபயன் முதுகைச் சுற்றித் தவழ்ந்தது மட்டுமல்லாமல் அவனைத் தன்னுடன்
சேர்த்து இறுக்கவும் முற்பட்டது. அவன் கரங்களினுள் குழைந்து கிடந்த அவளுடல் கெட்டிப்பட்டு விட்டதையும் நாண் இழுக்கப்பட்ட வில் போலத் தன் மீது இதர பாணங்களைத் தொடுக்க முற்பட்டு விட்டதையும் உணர்ந்த அபயன் அவள் இதழ்களிலிருந்து தனது இதழ்களை மீட்க முயன்றான். அவள் முதுகில் தவழ்ந்து அவளுடல் முழுவதையுமே தாங்கிக் கொண்டிருந்த அவன் இடதுகை passajj y) Gaujaib Pyar Goog லேசாகத் தூக்கவும் முற்பட்டது. சாந்தினியின் உன்மத்தம் குறையவில்லை. தனது இதழ்களிலிருந்து மீளமுயன்ற உதடுகளை அவள் முத்துப்பற்கள் சிறைப்படுத்திக் கொண்டன அபயனை மணலில் சாய்த்து விடுபவள் போல முர்க்கமாக இயங்கினாள் அவளது உன்மத்தம் அவனிடத்திலே அதிக உணர்ச்சிகளைச் சுழலவிட்டாலும் அவன் அவற்றிடமிருந்து தப்பிக் கொள்ளவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது அவளைச் சற்றே திருப்பி உட்கார்ந்த நிலையில் தன்மீது மெதுவாகச் சாத்திக் கொண்டான் பிறகு தன் மீது அவிழ்ந்து தொங்கிய அவள் அடர்ந்த கந்தலை மெல்ல விலக்கி, மிருதுவான கழுத்துப் பகுதியில் தன் உதடுகளைப் பதித்தான் அவள் அழகும் அவளும் அவனை விடுவதாயில்லை. ஒட்டப் பந்தயத்தின் இறுதிக் கோட்டை நெருங்கி விட்டவள் போல வளையல் அணிந்த இடத்திலே வடு ஏற்படும் படியாக அவனைத் தன்னுடன் சேர்த்து அழுத்தித் துடித்தாள். அவள் அணைப்பிலிருந்து விடுபடாத நிலையில் கழுத்திலிருந்து தன் உதடுகளை மட்டும் மெல்ல விடுவித்து
"சாந்தினி என்று மெதுவாக அழைத்தான். "ம்" என்றாள் யாழின் நரம்பொன்றைச் சுண்டி விட்டது போல, "உன் தொண்டைக்குள்ளிருக்கும் யாழ் நரம்புகள் அதிர்வது என் கன்னத்திற்குத் தெரிகிறது" "என்ன?" என்றாள் முன்பு கண்டிய நரம்பைச் சற்று அதிக நேரம் அழுத்தி இல்லை.விணை." என்று அபயன் தடுமாறினான். முதுகிலிருந்து கையைக் கீழ்நோக்கி இறுக்கியபடி அவளிடமிருந்து வீணையின் மேலும் பல நரம்புகளைச் சுண்டிய ஒலிகள் பிறந்தன. மீண்டும் அவளது பின்புறக் குழலில் முகத்தைத் தேய்த்த போது மலர்ச் சரத்திலிருந்த மகரந்தங்கள் அபயன் முகத்தில் ஒட்டின உலைக்களத்தில் இரும்பைக் காய்ச்சி அடிக்கும் போது தெறிக்கும் நெருப்புப் பொற்துகள்களென அவள் அசைந்து வரும்போது கூந்தல் மலர்களிலிருந்து சிதறிய மகரந்தத் துளிகள் அவன் நினைவில் வந்தது. அவள் வரும்போது இருட்டாகி விட்டிருந்தாலும் கூட காற்றுவாங்க வந்திருந்தவர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாதென பையப்பைய ஒதுங்கியபடியே நடந்து வந்தாள் மங்கல் ஒளியில் தேர்ந்த சிற்பி ஒருவனின் சிறப்பான வேலைப்பாட்டில் உருவான பொற்சிற்பம் ஒன்று நடையைக் கற்றுக் கொண்டு வந்தது போல Q卯 மாசுமறுவற்ற வெள்ளியில் Giull as ago). LIG) a மட்டும் அவள் தூரத்தில் வரும்போதே நிலவொளி தெறித்து மின்னரின அலையலையான வெள்ளித் திரட்சி நீரைத் திரட்டி வளைத்துச் செய்தது போலவே பளபளத்தன வளையல்கள் வளையல் மட்டுமல்ல அவள் மேனியில் இனி மறைப்பதற்கு இடமில்லை என்னுமளவுக்குப் பரந்திருந்த கூந்தலும் இருட்டொளியில் கரு மணல்களாக ஜொலித்தன. பிடரியிலிருந்து 鸞 நோக்கி முழங்காலுக்குக் கீழ்வரை நீண்டிருந்த குழல் அசைய அவள் வருகையைப் பார்த்த போது அந்த அழகின் பொலிவில் உண்டான கிளர்ச்சியை இப்போதும் மறுபடி நினைத்தான் அபயன் நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச் சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கை
றை அறல் அன்ன ரும்பல் கூந்தல் இடனில் சிறுபுறத்து இழையோடு துயல்வரக் கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை இயல்கற் றன்ன
வந்து பயல் அலைக் கலங்கிய மலைப் புங் கோதை இயல் எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத் தொடிக்கண் வடுக்கொள
யங்கினாள் வடிப்புறு நரம்பின்
மொழிந்தே
(அகம் 1311-11)
Tம், பிரசாந், மாத பழிவாங்கிவிட்ட உங்களுக்கு
அம்மனாக வந்து அதே நடிகைகள் எல்லாம் மிகவும் க்கிறார்களே..? ாகிலன், ஹட்டன் 05nքaծ 5ւգաւ:
தியை பார்வதிக் து முதிர்ந்த லட் கிழவி என்றும் LD, 9JG8T ADLASJ 9568)GIT ன்று அழைக்கக்
ஸ்கோபி, கலஹா
கடந்துவிட்டால் விடுகிறது என் கிறேனர். உங்கள் கியோருக்கு வயது தானா என்றும்
* சமீபத்தில் என்ன படம் பார்த்தீர் 3, Gip
Ó, gTEA GALGOLDET, LIDIT GUITA) அடுத்தடுத்து இரண்டு தமிழ்ப்படங் கள் பார்த்தேன. இரணடுமே இரண டெழுத்துப் படங்கள் இரண்டும் ஆங் கிலச் சொற்கள் அடிதடி ஹீரோ வாக அறியப்பட்டவர் குடும்பப் பாசம்
ld). , 610 607 Gold 1/167 காதலராகவும், காதலும் நளினமுமே கைவரும் என்று கருதப்பட்டவர் அதிரடி நாயகனாகவும் மாறி நடித்திருக்கும் படங்கள் பிரபல வில் லணிகளாக நாமறிந்த இரு வர் இந்தப் படங்களில் பதவிசான குணசித் திரப் பாத்திரங்களாகி யிருக்கிறார்கள் ர்ைடு படங்களினதும் இயக்கு னர்களும் கூட மேலும் பல வெற்றிப் படங்க ளைத் தருவார்கள் என்று தெரிகிறது. ஒருத்தருக்கு இரண்டாவது படம் மற்றவருக்கு முதல் படம் ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் கேரளத்துப் புது மல் லிகை வரவி. நடிக்கவும் தெரிந்தி ருப்பதால் இன்னும் பல படங்களில் பார்க்கப் போகிறோம் அந்த வாசனை மலர் சேர்ந்த கணிணனின் காதல்
Lidia). GDL
1, 29-റ്റ്, 05, 2002

Page 19
ருபத்தோராவது படிக் குக் காவலாக நின் ருந்த கனகரஞ்சிதவல் லிப் பதுமை போஜமன் னரை இடைமறித்து, விக்கிரமாதித்த மாமன்னர் பிறர் பழிச் சொல்லுக்கு ஆளாகாமலிருக்கும் பொருட்டுத் தனது இன்னுயிரையே ஈய முன்வந்த கதை யினைக் கூறவாரம்பித்தது.
உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்திை லிருந்து சில நாட்கள் ஒய்வெடுக்கும் பொருட்டு மன்னர் விக்கிரமாதித்தன்
அமைச்சர் பட்டி முதலான பரிவாரங்களுN
டன் ஒரு சோலையில் தங்கியிருந்தார். அப்போது மன்னரைப் பார்ப்பதற்காக ஒரு வர் வந்தார். மன்னரைக் பார்த்த அவரை UITGAV GOT LOGIST GOTT GÁ GOTTSÁGOT ITT
பேரரசே! நான் இந்திரஜாலம் மந்திரஜாலம் முதலான கலைகளைக் கற்றவன் தாங்களும் அறுபத்துநாலு
s
560) was 60) 6T (Lib is D D மேதை என்பதை நான் அறிவேன் அனிமா, கரிமா போன்ற வித்தை களையும் தாங்கள் கற்றறிந்திருப்பீர்கள் நான் கற்ற வித்தைகளில் சிலவற்றைத் தங்களிடம் காட்டலாம் என்றெண்ணித் தங்கள் சமூகத்துக்கு வந்துள்ளேன்" என்று கூறிப் பணிவுடன் வணங்கினான். மன்னர் அவரிடம் வித்தைகளைக் காட்டலாம் என்று குறிப்பால் உணர்த்தி னார். ஆனால், அந்த இந்திரஜாலக் காரன் தான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். அவன் சென்ற பின்னர் ஒரு வீர இளைஞன் அழகான குதிரையின் மீது அழகான பெண் ணொருத்தியையும் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்து சேர்ந்தான். அந்த வீரனும், பெண்ணும் மன்னரை நெருங்கி வந்து வணங்கினார்கள். அவர்கள் யாரென மன்னர் விசாரித்தார்.
தான் வடபாலுள்ள ஒரு நாட்டின் அரசனின் குதிரைப் படைத் தலைவன் என்றும் அவ்வரசனுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் பதவியை விட்டு வெளி யேறித் தனது மனைவியுடன் வந்திருப்ப தாகவும் தனக்குப் பொருத்தமான வேலை தந்தால் மன்னர் விக்கிரமாதித்தனிடம் பணிபுரியச் சித்தமாயிருப்பதாகவும் கூறி வணங்கி நின்றான்.
அந்த வீரனின் கதையைக் கேட்ட மன்னர் அவரருகே நின்றிருந்த அமைச் சர் பட்டியின் முகத்தைப் பார்த்தார். புன் முறுவல் பூத்தவராக நின்றிருந்த அமைச் சர் பட்டி எதுவுமே கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
இதேவேளை, தென்திசையிலிருந்து பேரொலி ஒன்று கேட்டது. அதனைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான குதிரை
வீரர்கள் பலதரப்பட்ட கோஷமெழுப்பிய வண்ணம் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த வேகத்தில் எழுந்த புழுதி மண்டலம் மறைய அதிக நாழிகைகளா னது. அந்தக் குதிரை வீரர்கள் வரும் போது மன்னர் விக்கிரமாதித்தனோ அமைச்சர் பட்டியோ அவர்களுக்குரிய இராஜ உடையணிகளுடன் இருக்க வில்லை. ஏனைய அமைச்சர்களும் கூடச்
சாதாரண குடியானவர்களைப் போல் வேடமணிந்து நின்றனர்.
குதிரைகளில் வந்த வீரர்கள், விக் கிரமாதித்தன் எங்கே ஒழிந்துகொண்டி ருக்கிறான்? அவன் எங்கள் பரம எதிரி அவனைத் தேடியே நாமிங்கு வந்திருக்கி றோம். இன்று எப்படியும் எங்கள்
எதிரியைத் தேடிக் கண்டுபிடித்துவிடு வோம்' என்று கூறிக் கொக்கரித்த னர். இதனைக் கேட்ட மன்னர் கொதிப் படைந்தார். அவர் மேற்கொண்டு எதிர் கொள்ளப் போகாமல் அமைச்சர் பட்டி தடுத்தார். அப்போது மன்னர் பட்டியிடம், 'தம்பி பட்டி எமக்கு மூவுலகிலும் எதி ரிகளே கிடையாது. அப்படியிருக்கையில் இவர்கள் யார் எம் முன்னே வந்து கொக்கரிப்பதற்கு? என்னைத் தடுக்
காதே அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டு கிறேன் பார்." என்று உடைவாளில் கையை வைத்தார்.
இந்த வேளையில் ஏற்கனவே, தனக்கு ஏற்றதொரு வேலை தரும் வண் ணம் தனது மனைவியுடன் அங்கு வந்தி ருந்த குதிரை வீரன் மன்னரிடம் வந்து, 'மாமன்னரே எனக்கு இப்போதே கட் டளையிடுங்கள் இந்த வீரர்களை இப் பொழுதேசங்காரம் செய்துவிட்டு வருகி றேன்' என்று மண்டியிட்டுக் கோரினான். மன்னர், அமைச்சர் பட்டியை நோக்க, அவரும், "வீரனைப் போருக்கு அனுப் பங்கள்' என்ற அர்த்தம் தொனிக்கத் தலையை அசைத்து முகபாவத்தால் உணர்த்தினார்.
வெற்றியுடன் திரும்பி வரும்படி வாழ்த்தி அவ்வீரனை மன்னர் அனுப்பி வைத்தார். அவ்வீரன் குதிரை வீரர்கள்
Hjuli 2 stillagi
2009,200 தொடங்கி 5.0202ao
டன் குதிரையிலே நான் சிறிது நே பேரொலி எழுந்த
முன் சென்ற ஓடி வந்தனர். ஓடோடி வந்த அவ் கிரமாதித்தனும், ம நின்றிருந்த இடத்
வந்து வீழ்ந்து e) Li 9560619 B. LD59, குருதி சொட்டச் லேயே வீழ்ந்து ம குதிரை வீரன் Upór or D660T 6 u Gorfjög, “LDGOT GOTT என் தந்தையைப் மனைவியைத் தங் விட்டுச் செல்கிே வரும்வரை அவளை திருங்கள் என்று றான். அப் பெண் மாண்டு விழுவை விக்கிரமாதித்தனி ரசே! எனது கணவ களைப் பார்த்தீர்கள டன் கூறிக்கொண் அந்த வீரனின் குதி சேர்ந்தது. அக் கு jugoslói o Lä GITU அங்கிருந்தவர் கிடந்த அவ்வுடை னர். இதனை அவ வீரிட்டு அழுத வ மீது புரண்டு அழு நாதா வீரச் சமர் புர் வீர சுவர்க்கம் அடை தங்கள் பிரிவை என கிக்கொள்ள முடியும் தொடர்ந்து நானும் னரே! தங்களுக்கா மாண்டார். ஆகே உடலைத் தகனம் ெ யாகத் தீமூட்டித் வம்ச நியதியின்ப உயிர் துறந்தாலும் அவரின் உடல் தகன டும்" என்று கூறிக் அமைச்சர் பட்டி யையும் காட்டிக்ெ களை ஏவித் தீ மூட் தீமூட்டப்பட்டதும் யில் வைக்கப்பட்ட பாராத வேளையில் யும் தீயில் குதித்து |Dó! My Osló, துரித கதியில் இ (Pig. 595 FIDUGIBIG, GI போலிருந்தது. அை த உணர்ச்சியையு மல் கருமங்களைக்க ருந்தார்.
(L
Guni (99/ or asoof, Lugraaf, கார்த்திகை முதற்கால்) மனக்குறைநீங்கும் குடும் த்தில் மகிழ்ச்சி நிலவும் அன்னியர் உத வியுடன் கருமங்கள் நிறைவேறும் உத்தியோ கத்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப் படுவர் மாணவர்கள் கல்வியில் இருந்த நடைகள் நீங்கும் விவசாயிகள் வியாபா
ғат 3әулшшаршалл. அதிஸ்ட நாள் திங்கள்
திஸ்ட இல .
இடபம்
கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருகரிடத்து முன்னரை)தொழில் கஷ் பங்கள் தீரும் பணவரவு பரும் வெளியிடப் பிரயாணங்களில் வ உத்தியோகத்தர்கள் எதை செய்தல் நன்று மாணவர ட் டிய கவனமெடுத்தல் விகள் வியாபாரிகள்
துனம் மிருககிரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) கருமங்களில் வெற்றியும் பொருள் வரவும் உண்டு உற வினரால் வார இறுதியில் கஷ்டங்கள் வந்து சேரும் மாணவர்களுக்குக் கல்வியில் உற்சாகம் பிறக்கும் உத்தியோகத்தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல் Gvg5J. Gaflouarim u9)assii, a2)uuITLJITJflassii (go»pj5g இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ் இல . oes frästers Lesli'n (புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் தொழிலில் பிரச்சனைகள் உருவாகும். பணவரவில் தாமதமுண்டு கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை உத்தியோ சுத்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல் alff pLucifigii, aflaua Iulia, ofiul IIIii கள் மத்திம இலாபமடைவர். அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இலக 5
செப் 29-ஒக் 05, 2002
go மகம்பூரம் உத்தரத்துமுதற கால்) புதிய முயற்சிகள் நன்மை தரும் தொழில் கஷ் பங்கள் தீரும் பணவரவு சுமாராக இருக்கும் உத்தியோகத்தர்கள் மேலதிகா ரிகளுடன் கவனமுடன் செயற்படுவது நல் லது மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த குறைகள் தீரும் விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட் இல. 6
as Gör Gof உத்தரத்துப் பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) தொழிலில் சிறிது கஷ்டங்கள் தோன்றும் பணவரவு வார இறுதியில் மந்தமடையும் உறவினர் பகை கொள்வர் உத்தியோகத் sijai, Gil Gigayuh pořGGOTär för GOGOLIIT இருப்பது நல்லது மாணவர்கள் கல்வியில் р шјоumu oni olour muljom, alum பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல .
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கி உருவிய வாளு 6 GQJ GELDITSEğı Glg, Göt த்தில் வின் முட்டப்
வீரர்கள் பின்வாங்கி
படுகாயங்களுடன்
S.
வீரர்கள் மன்னர் விக்
Rওঁ
ந்திரி பிரதானிகளும் நிற்கு அருகில் ஒடி
LIT ANGM"505 5600T600T chTLLL Cold T6007
525 வருகிறதாத்தான் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாக் கேள்விப்பட்டுக்
(59 BTOT CUP கொண்டு வாறன் கிட்டடியில கூட முன் துறந்தனர். அவர் அமைச்சர் நாகப்பனைக் கடத்தி வந்த குதிரைகளும் ရှို႔ါ”2ပွါ 'ಇಂ.o FILIJUNJU,GOI GU(56UIIL OUII ՄIՄ Յ Ա Մ சொட்ட அவ்விடத்தி சிச்சனான். அந்த எண்ணத்தோட டிவி
என்டன. யில எங்கட புலிகளோட நடத்தின சமா போருக்குப் புறப்படு தானப் பேச்சுவார்த்தையின்ர பத்திரிகை க்கிரமாதித்தன் தாள் = மாநாட்டப் பாத்த உடன இதே
மாதிரி ஒரு சமாதானப்பேச்சு வீரப்ப னோட நடந்து நானும் நீங்களும் பத்தி ரிகை மாநாட்டில கலந்து கொண்டால் எப்படியிருக்குமெண்ட கற்பனை ஓட்ட மெற்றிற்கா ஒணாயிட்டுது. அப்படியே
தாறன்
மேடையில வீரப்பனின் பிரதிநிதி கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் கே வீரப்பன் சார் ஓங்க பேச்சு
வார்த்தை எப்படி நடந்துச்சு? வீச பேச்சுவார்த்தையின்னா வாயால தான் நடக்கும். அதுக்கின்னா, நாலு கோழிக்கால வறுத்து கடிச்சு துப்பிக் بربر 11 ா?" எனறு பரவசதது பேசிக்கினு இருந் டிருந்த வேளையில், தோம் ரை அவ்விடம் வந்து தே என்னத்தைப் பற்றிப் பேசினீங்க? திரையின் மீது ஒரு வீச வேற என்ன நம்ப காட்டையு, ÉJ.GTLGT eÉL நான் கடத்துற சந்தன மரமோ Bot ೨ ಶಿಫ್ಟಿ யானைத்தந்தமோ, இடைக்கிடை இந்த கள் குதிரையின் மீது ராஜ்குமார் நாகப்பன் போல ஆளுங்க லக் கீழே கிடத்தி இதுங்களப் பத்தித்தா தானித்த அப் பெண் கே பேச்சுவார்த்தை திருப்தியா நடந்
SS S S துச்சா?
"..." விபி ஆமா, திருப்தி திருப்தி நல்லா ாள் "என் பிரான "முடிந்: ந்து அதற்கிடையில் ஆர்மிக நமக்குத் தோதா இருந்துச் ந்து விட்டீர்களே. சுன்னதும் நமக்கு திருப்தி iனால் எப்படித் தாங் - சே என்ன : கண்டிருக்கீங்க? 2 DALG,GGA ULI | || || و ام தீர்வ இன்னுங் காணல் தீர்வைக் ஆகவே தங்களைத காணமுண்ணாடி ஒரு இடைக்காலத் வருகிறேன். மாமன் தீர்வக்காணலாமுண்னு தீர்வு கண்டி கவே என் கணவர் ருக்கோம் nu, GTGGT GEGOToutført i Gais: என்ன தீர்வுக்கு
உடன்பட்டிருக்கிறீங்க? சய்வதற்கு BLOOT : தீர்வும் இன்னும் தாருங்கள் எங்கள் பேசல. அப்பிடி ஒண்ணப் ப்ேசிக் டி எங்களில் எவர் கறதா இப்பத் தீர்வு கண்டிருக்கோம் ஓரிரு நாழிகைக்குள் - கே அப்போ, இந்தப் பேச்சுக்களில நீங்க
: : L என்னத்தை சாதிச்சிருக்கிறீங்க?
b (geslögfrgi ச. அப்புடீன்னு சொல்லிக்கிறதா காம குவாததாள இருந்தா, நாம நம்ம காட்டை அபி எதுவித உணர்ச்சி 5 IT SIT SITTLDG) SIGIT 6U 6VT
விருத்தி செஞ்சுக்க ஒரு கூட்டுக் குழு கட்டிக்கறதா பேசியிருக்கோ டும்படி பணித்தார். கே. ஆமா, நீங்க ஓங்க காட்டில தனி Siyosflotir o.L6ü sA G0)g5 ராஜ்யம் நடத்திற எண்ணத்தக் கைவிட்
LLO Minuen, 67177 து எவரும் எதிர் விச இது ஓங்கட தவறான எண்ணம் sisi sila LDGO GO GA நாம தனி ராஜ்யம் நடத்திற எணன்
மன்னவரே தாங்கள் போன்றவர் எனது களின் பாதுகாப்பில் றன். நான் திரும்பி
பாதுகாப்பாக வைத் கூறிவிட்டுச் சென் குதிரை வீரர்கள் தக் கண்டு மன்னர் ம் சென்று "பேர ரின் அதிவீரச் செயல்
உயிர் துறந்தாள். ணத்தில சண்டை படிக்கல நாம மர சிரமாதித்தனுக்குத் நிர்ணய உரிமையடிப்படையில дри து வரை நடந்து காட்டுக்கு ஒரு சுயாட்சி கோரித்தா
சண்டை போட்டோம் மர நிர்ணயங் கறது இந்த சந்தன மரத்துக்கு நாம கோருற ஒரு ஒசத்தியான வெலய கொடுத்திடரதுதா இல்ல, அடிமாட்டு வெலயத்தா தருவே மரந்தறிக்கற
TT
அனைத்தும் கனவு மச்சர் பட்டியோ எது ம் காட்டிக்கொள்ளா வனித்துக்கொண்டி
Gör GOT Gör Su(USAINT Gör,
மிதுனம் - சனி, சிங்கம் -
岛gn முலம் பூராடம் உத்தரா
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக் Sta) தொழிலில் டன் செயற்படவும் பண Jo Apost TIA Tabanaya o pasilingib o 58 Gumang கள் மறைமுக எதிர்ப்புக்களால் தொல் லயடைவர் மாணவர்களுக்குக் கல்வியில் பர்வுண்டாகும் விவசாயிகள் வியா ரிகள் குறைந்த இலாபமடைவர்
ANG IT is unan Dipa
பணவரவு தாமதமாகும் உத்தியோகத்தர்கள்
ongoorijärgi asula gu G
மெடுப்பது நல்லது விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் அடைவர்
திஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட நாள் செவ்வாய் திஸ்ட இல 2 அதிஸ்ட இல . விருட்சிகம் InsTin
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை தொழில் குடும்ப நிலையில் முன்னேற்ற முண்டு எதிர்பார்த்த கரு களில் வெற்றி கிடைக்கும் பணவரவு ந்து விளங்கும் உத்தியோகத்தில் மேலதி ரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது ணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலை 161) ib, Giorgiunggir, alum Uniflası
ப இலாபம் அடைவர் நிஸ்ட நாள் வெள்ளி திஸ் இல 3
உத்தராபத்துப் பின் முக்
கால் திருவோணம் அவிப்
டத்து முன்னரை) தொழி லிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும் பெரியோர் உதவியுண்டு உத்தியோகத் தர்களில் சிலருக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல. 3
நான் சொல்வ தெல்லாம் பொய் Gurrugonus assin
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
SS
Talyb Elis GDLFILLogo Esgob Leone
கன்னி-சூரியன், புதன் துலாம்-வெள்ளி விருட்சிகம்-கேது, இடயம்-இராகு,
செவ்வாய், கள்க்கடகம்-வியாழன்
சந்திரன் மிதுனம் கர்க்கடகம், சிங்கம் கன்னி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்)
பத்து முதற்கால்) இன சன
எதிர்ப்பு கெளரவக் குறைவு ஏற்படும்
பலவித கஷ்டங்களுக்கு ஆளாகுவர்
ceasino
துங் கடத்தறதும் பயங்கரவாதோ அப்பிடீன்னுக்கினு நம்மளத் தடை செஞ்சு ஒடுக்கறாத்தா அரசாங்கோ தொடருமுன்ன, வேற வழியிலேங்கற கடைசி முடிவாத்தா நாம நம்ப காட்டை நாமளே ஆளுறதா பிரிச்சு எடுத்துக்கறதுக்கு சண்டை போடவும் நாம் தயாராத்தான் இருக்கோ கே. அப்படியென்றால், வீரப்பன் தாகம் சந்தனத் தாயகம் என்ற உங்கட சுலோகத்தைக் கைவிட்டிட்டீங்களா? வீச எதையுமே நாம கைவிடேல்ல. பேச்சுவார்த்தையில தீர்வு கண்டப் புறந்தா அதுகளை யோசிப்போம். கே ஓங்க மர நிர்ணய உரமைப்படி மரத்துக்கு என்ன விலையிண்ணு நிர்ணயச்சிருக்கிறீங்க? சநாம ஒண்ணும் சொல்லறதாயில்ல. அப்புடி ஒரு வெலையச் செர்லற தெங்கறது மரத்தைக் கைவிடத் தயா ருன்னு சொல்லறதா அர்த்தமாயிடும். அரசாங்கந்தா என்ன வெலயெங் கறத முன் வைக்கணு நாம அந்த வெல சரிப்பட்டு வந்தா ஏத்துக்கறது பத்தி யோசிப்போ கே. அப்போ ஆயுதக் களைவு எப்போ
துண்ணு முடிவு வீச அந்தப் பேச்சுக்கே இப்ப அவசியோ மில்லேங்கறேன். அது கடைசியாப் பேசற சமாச்சாரம் இப்ப அதப்பத்திப் பேசினா, அதுவே கடைசிப் பேச்சாப் போயிடும் புரிஞ்சுக்குங்க கே: நீங்க ஓங்க காட்ட பிரிச்சு, எடுத்துக் கத்தா இடைக்கால நிர்வாகத்துக்கு ஒத்துவர்றிங்கண்ணு ஒருசில பத் திரிகைக எழுதுதே? வீச் ஒண்ணப் புரிஞ்சுக்குங்க காடு ஏற்கனவே நம்ப கொண்ரோலிலதா இருக்கு அதுக்குவேற இடைக்கால நிர்வாகமொண்ணும் நமக்கு அவசிய மில்லை. நமக்கு தேவைங்கறது சர்வ தேச அங்கீகாரம் நாமளும் அரசாங் கமும் ஒண்ணா நிண்ணு இந்தக் காட்டை எப்படி அபிவிருத்தி செய்ய லாமுண்ணுதா இடைக்கால நிர்வாகத் தைப் பத்தி பேசறோ கே. அந்த நிர்வாகத்தில மத்தாக்களுக்கும்
பங்கு கெடைக்குமா? வீச இடைக்கால நிர்வாகத்துக்கு காட் டுக்கு ஒரு தேர்தல் வந்துச்சுண்ணா காட்டு மிருகங்களுக்கு முன்னாடி வந்து பிரசாரஞ் செய்யற உரிமைய அவுங்களுக்கு வழங்கலாம். கே ஓங்க தலைவர் வீரப்பன் தற் கொலைத் தாக்குதல்களைக் கைவிட ஒத்துக்கிட்டாரா விச இது சம்பந்தமில்லாத கேள்வி, கே தமிழ்நாட்டு அம்மையார் சமாதானத்
தடையா இல்லையா? வீவ மக்கள் எல்லாம் இப்ப சந்தன மரத்த நேசிக்கறாங்க அதனால அவவும் ஒரு சந்தனத் தீர்வ ஏத்துக் கத்தா வேணும். கே சந்தனத் தீர்வா? வீச ஸாரி சமாதானத் தீர்வு, நம்ம கண்ணுக்கு சந்தனமும் சமாதானமும் ஒண்ணாத்தாம் படுதா, அதுதா மாறி சொல்லிப்புட்டே
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் புரட்டாதி முன்முக்கால்) பெரி யோர் உதவி மண மகிழ்ச்சி எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தர்கள் மேலதி காரிகளின் தொல்லைக்கு ஆளாகுவர் மான வர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடை GUIU அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இலக 5
como பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) தொழிலிலும் குடும்பத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் பணவரவு தடைப்படும் பெரியோர் உதவுவர் உத்தியோகத்தர்கள் மனக் கவலையடைவர் மாணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலை தோன்றும் விவசாயிகள் வியா Lumpfhasoff 9\IDL (@avTIU Dan LoJj அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ் இல .

Page 20