கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.10.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka
НА НА -- -,
 

LG, J,
, 06-13, 2002
: ' 7:11 ...,
ఆత్రా త్రాn page

Page 2
திருநீறு (விபூதி)
UPala. UU., lo 95 l.
மாயை) என்ற மும்மலங்கள் தீயில்
நீறுகிறது என்ற தத்துவத்தையும்
வேண்டும் இந்துக்களின் முக்கிய
என்ற உண்மையைத் திருநீறு உணர்த்துகிறது. மேலும் தூய்மையும் வெண்மையுமான நிறுபோல் நமது உள்ளம் தூய்மையாகவும் ஞான ஒளியுடையது மாக இருத்தல் வேண்டும் என்பதையும் காட்டுகிறது. பசுவின் (ஜீவனின் மலம் ஆணவம் கன்மம்
படுத்துகிறது. இக் கருத்தையொட்டியே சம்பந்தர் பெருமானும் மந்திரமாவது நீறு திருந்றே என்று பாடியுள்ளார் நீறில்லா நெற்றி பாழ் என்
லுள்ள கிருமிகள் முதலியவற்றை அகற்ற வல்லது
திருநீறாகும். எனவே இந்துக்கள் தயங்காது தவ றாமல் விபூதி தரித்தல் வேண்டும்
எம். வை. றஸ்வானா, கல்முனை-5
GSLmru u gesu - 477
சாம்பல் ஆவர்
ஞானத்தியில் து வெளிப்
FIDLL fáSIGILL
வெளிப்படுத்துதல் 21、4,
LIII
அவர் மேலும் இவ்விதமாகச் ெ போது உங்கள் மீட்பு சமீபமாயி தலைகளை உயர்த்துங்கள் (லு கிற்குள்ளான விடுதலையைப் சிருஷ்டியானது அழிவுக்குரிய தேவனுடையபிள்ளைகளுக்குரிய
கடந்த காலத்தின் பாரங்களிலிருந்து விடுதலைய தெளிவான மனதுடன் விழித்தெழுந்து அந்த நாளி doTiTi இருப்பது மனிதவர்க்கத்திற்கு என்னே ஒரு வி ஆதலால் காலை மாலை வேளைகளிலும் குளித்த மனச் சோர்வினால் எவரேனும் தடைசெய்யப்படம உடனும் உணவுக்கு முன்னும் விபூதி அணிதல்வாக்குறுதியானது அவர்களுடைய கண்ணீர் யாவை
துக்கமுமில்லை; அலறுதலுமில்லை வருத்தமுமில்லை
பரிசுக்குரிய கவிதை
Libal GGT GUIODIJELh
ligsigesten sludd nuo Gianlanganisi
ஒன்றாகவே. கசாப்புக் கடைக்காரனே எம் கடைசி ஆசையிதுதான்
s Těseslib
தாய் என்று நினைத்து தலையினில் தஞ்சம் கோர சேயான கன்றிங்கே சேர்த்ததுவே இக்குஞ்சுதனை சேர்த்தாலும் ஏங்குகின்றது தனக்குமொரு தாய் கிடைப்பாளா என்று சதீஸ்குமார் ց: Ատյո, பண்டத்தரிப்பு
காலதாமதம் செய்யாமல் இருவர் கழுத்தையும் ஒன்றாகவே வெட்டிவிடு அக் காட்சியைக் கண்டுகொள்ள இராண்டாமறிவிற்கு இரும்பு இதயமில்லையென்பதினால்
யோ, ஜோதிகா-திருமலை,
ஒற்றுமையின் உயர்ச்சி இனத்தால் வேறுபட்ட எங்களிடம் உள்ள ஒற்றுமை குலத்தால் ஒன்று பட்ட உங்களிடம் உள்ளதா? anti Onisoi LITilIGuiti
கேக்கே டீன், ஏறாவூ-09
புரிந்துணர்வு
நாளைய விடியல் என் தலையில் மட்டுமல்ல மனதிலும் அனைவருக்கும் இடமுண்டு மானிடரும் இதை உணர்ந்தால் நேற்றைய கசப்பான நிஜங்களும் உள்ளத்து ஊமைக் காயங்களும் நாளைய விடியலில் காணாமல் போகுமல்லவா
பழனிவேல் குமாரி, சலங்கண்டியூர்
இரு உயிர்களின்
வேதனை. யுத்தப் பசி நீங்கிவிட்டாலும்-உங்களுக்கு எங்களின் இரத்தப் பசி நீங்குமோ? பொத்திப் பொத்தி வளர்ப்பதெல்லாம். வெட்டிச் சாய்த்து ருசி (புசிக்கவே
Inseria o goriais T. GAGs
எண்னத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபால வையுங்கள் அனுப்பப்ப கவிதுை தினமுரசு வாரம6
கிடைக்குமா வாழ் வானத்தில் நிலவு வாழ்க்கையில் செலவு தூரத்தில் கனவு
சாதி எனும் சாக்கடைக்குள் புதையுண்ட மானிடர்க்கு புதுப்பாடம் புகட்டவா. இந்தப் புரிந்துணர்வு உனக்குள்
வளலாய் செல்வகுமாள் நட்புறவு அழிக்கும் அராஜகத்தில் அடைக்கலம் கொடுத்துதவ மனிதத்திடம் காணும் வஞ்சனை மிருகத்திடம் இல்லையே
தேலோஜனா, கொழும்பு-06
au
குரல் கொடுக்க யாரும் இல்லையே
காக்கையின் கூட்டினிலே
கோமாதாவின் சிரசில் கோழிக்குஞ்சார் குந்தியிருப்பதில்
மூக்கன் புனிதன் பசறை
விந்தை என்ன?
துணையில்லை உறவு விடியவில்லை இரவு விழியிரண்டில் கசிவு கிடைத்ததெல்லாம் அழிவு கிடைக்குமா வாழ்வு
ஏஎம்மினா, நிந்தவூர்
க்குயில் முட்டையிடும்போது
பென்ன? விந்தையென்ன?
சி. ஐநூல்பாயிதா ஏறாவூர்-09
அன்பின் தினமுரசுக்கு
கடல் கடந்த நாடுகளில் வாழ்ந்தா
எமக்குக் கிடைக்கின்றது. ஒரு பக்கக் க
பின்றிச் சுட்டிக் காட்டும் நேர்மையும் என்றும் தொடர வாழ்த்துக்கள்
வாழ்வது போன்ற உணர்வு முரசை வாசிக்கும் போதுதான்
லும் எம் சொந்த மண்ணில்
ருத்தை மாத்திரம் திருப்பித்
திருப்பிக் கூறிக்கொண்டிருக்கும் ஈழத்துத் தமிழ்த் தொடர்பூடகமரா பிலிருந்து வேறுபட்டு சகல தரப்புக் குறை நிறைகளையும் பக்கச்சார் இெ
தனித்துவமான சேவையும்
ஆர் பிரான்ஸிஸ் கனடா
கவிதைப் போட்டியில் வெளிநாட் டில் உள்ளவர்கள் ஃபெக்ஸ் மூலம் பங்கு கொள்ள வசதி செய்திருப்ப தையிட்டு முரசு ஆசிரியர் குழுவுக்கு நன்றி ஈமெயில் முலம் அனுப்பப்படும் ஆக்கங்களையும் ஏற்றுக் கொள் வீர்கள் என்று நம்புகிறோம்.
என். சதீஷ் மெல்பெர்ன்,
அவுஸ்திரேலியா
முரசுக்கு மடல் அனுப்பியவர்களுள் இடமுள்ளவரை இடம் பிடித்தவர்கள் றிழ்வான் மல்வானை ரஞ்சனா ஹப்புத்தளை பிரியவதனி மன்னார் முஸம்மில் மாத்தளை ரகுவரன் - கல்லாறு சத்தியவாணி மட்டக்குளி ിസങ്ങ് (ഗ്രഞ്ഞ முகமட்பெரோஸ்- சிலாபம் வினிதா நுவரெலியா
முரசில் சிலநேரங்களில் நெட்டி லிருந்து சினிமா போன்ற பகுதிகளில் சற்றுப் பெரிய அளவிலான கட்டுரை வடிவுடைய தகவல்கள் வெளிவருகின் றன. கூடுமானவை சிறிய செய்திகளை அதிக அளவில் வழங்கினால் சிறப் பாக இருக்கும்
எம்எஸ் எம். அஸ்லம் ஏறாவூர்
தினமுரசு ஆசிரியர் அவர்களுக்கு
எமது அபிமான முரசில் அர சியல் விஷயங்கள் கூடிவிட்டது போல் உணர முடிகிறது. பொழுது போக்கு அம்சங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். குறுக்கெழுத்துப் போட்டி, நகைச் சுவைத் துணுக்குகள் என்று புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டால் முரசு மேலும் மெருகேறும் உன் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள் என் புஷ்பா, மஹியங்கனை.
. . . . . . . . .
Gunaff
error
பிரியமான கவி;ை அறிமுகப் னும் பகுதி மேலும் ே களின் த அவர்கை கவிஞர்கள் பக்கத்தில் நவீன கல் வளர்க்கும் "காற்று வாக்கில்" மெல்ல நெருடுவ Gas)LLILA13,60) GIT GTL8 லிருந்து எம் புழு என்ன என்று ெ
முரசே மாய
வழிப்படுத்தப்பட் ஒரு மாயைக்குள் வழி என்று நடுநி தரும உனது L6 ՄlւյGսուլուն 9 இருந்தால் என்ன என்ன யாவற்றிலு அரசியல் தன்மை துக்குரிய செய்தி முழுக் கடமையா கின்றாய்
(), Taba)LILILளையும் முன்கொ Լյր Գրիգոյա,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைசி நாட்களில் பூமியின் மீது வரக்கூடிய ரமான காரியங்களை இயேசு விவரித்த Guglie ன்னார். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் நப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து உங்கள் க்கா 2128 கடவுளுடைய நிதியுள்ள புதிய P. ற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். *1 டிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு கிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்
ரோமர் 320 க்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பளிங்கு போன்ற வேலையைச் சமாளிப்பதற்கு ஆவலுள்ளவர் தலையாய் இருக்கும் இனிமேலும் அதிகமான ட்டார் மனிதவர்க்கத்துக்கான நிச்சயமான ம் தேவன் துடைப்பார் இனி மரணமுமில்லை. மந்தினவைகள் ஒழிந்து போயின என்பதாகும்
San Duerra
ஒரு முஸ்லியின் மிக உச்சக்கட்டப் பண்பு இறை நம்பிக்கையே என்று குர் ஆன் கூறுகிறது.
உங்களில் யார் மிகவும் இறையச்சமுடையவ ராக இருக்கின்றாரோ அவனே அல்லாஹ்விடத்தில் LiSB. J. Goor GyöfIIIGITGBT- (49-13) அவர்கள் வசதியுள்ள நிலையிலும் வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள் மேலும் மக்களை மன்னிப்பார்கள் இத்தகைய உயர் பண்பினரை இறைவன் நேசிக் கிறான். (3:33-34) தொழுகையை நிலை நிறுத்துங்கள் நல்லவற்றை ஏவுங்கள் தீமைகளை விலக்குங்கள் சிரமங்களைச் சகித்துக் கொள்ளுங்கள் செயல்களில் இது சத்திய நிலைப்பாடாகும் மனிதர்களை விட்டு முகத்தைத் பெருமை கொண்டு திருப்பிக் கொள்ளாதீர்கள் பூமியில் பெருமையுடன் நடக்காதீர்கள் கர்வம்கொள் வோரை இறைவன் நேசிப்பதில்லை நடத்தையில் நடு நிலையை விரும்புங்கள் குரலையும் தாழ்த்திக் கொள் ளுங்கள் நிச்சயமாக குரல்களிலெல்லாம் மிக அருவருக்கத் தக்கது கழுதையின் குரலே (318-19)
எம். வை. றஸ்வானா, கல்முனை-5
Bunga. 480
கவிதைகளை வார்த்தைகளின் ziren, ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 12.10.2002 Bru CBLImru Turq (35)-ია.480
ஸ்ர், த.பெ. இல-1772, கொழும்பு
SS
asmÜLTum?: என்ன இது என்ன இது என்று எண்ணத் தோன்றும் நெட்டில் இருந்து இன்ர நெட்டில் இருந்து : மனம் எண்னக் கடும் உயிரும் மெய்யும் கவி வடிக்க plu70Un0) plugmar Gumprn 096 கன்றே பசும் கன்றே குஞ்சைக் காப்பாயா எம் நாட்டு அரசியல் போல் நேரத்துக்கு நேரம் ஆட்டிக் கவுப்பாயா
0.
GIN), sic GOTTING, GANGGA
ж ж ж ~ ж ~ ж ~ ж ~ ж ~ ж ~ ж ~ ж ~ ж .
äFimmäinäjoš:
S S S S S S S
முரசே, நெஞ்சங்களுக்குக் காத்திரமான கவிதைகளை டுத்தும் உன்னுடைய "சிறப்புக் கவிதை" என் வெளிவரத் தொடங்கியதில் இருந்து உன்னில் பாலிவு தோன்றுகின்றது. வளரும் கவிஞர் தைகளைத் தேன்கிண்ணத்தில் பிரசுரித்து ஊக்கப்படுத்தும் அதேவேளை, வளர்ந்த ண் சிறப்பான நவீன கவிதைகளை அதே பிரசுரிப்பதன் மூலம் வளரும் கவிஞர்களுக்கு தைகளையும் அறிமுகப்படுத்தி அவர்களை உனது உத்தி வரவேற்கத் தக்கது. மேலும் லை ஊடகங்களில் நிகழும் திருகுதாளங்களை ம், "தகவல் பெட்டி உலகின் வியப்புக்குரிய உள்ளங்கையில் செருகி விடுவதும் "நெட்டி வங்களை உயர்த்தும் அம்புகளை எய்தும். ல்வேன் உன் அழகுகளை
ஷியானா, கல்கின்னை
மாயா சாயா சாயா என்பது போல் ஒரு
திசையில் மற்றெல்லாப் பத்திரிகைகளும் ழ்ந்து கொண்டிருக்கையில் என் வழி தனி லமையான மாற்றுக் கருத்துக்களை அள்ளித் யை பாணியை மெச்சுகின்றேன் எக்ஸ்ரே ந்தால் என்ன காதில பூ கந்தசாமியாய்
அதிரடி அய்யாத்துரையாய் இருந்தால் ம நாகுக்காகச் சொல்லப்படும் இன்றைய டு யதார்த்தமானது வாசகர்களின் விருப்பத் ளை மட்டுமே தருவது ஒரு பத்திரிகையின் து என்பதை நீ நன்றாகவே உணர்ந்திருச்
அல்லது சொல்ல விருப்பப்படாத செய்திக டு வரும் முரசே தொடர்க உன் பணியை
sisto on Gorono, LumTELLINGSTID
Dom) i
DUU
GGBGBG5
GUDJI FILIITTE LIITILILமக்களுக்கு உதவுங்கள்
நாடு முழுவதிலும் மோசமான வறட்சி நிலவுவது அனைவரும் அறிந்ததே குறிப்பாக அம்பாந்தோட்டை மொனரா கலை மாவட்டங்களில் வறட்சியின் பாதிப்பு மிக மோசமாகக் காணப்படுகிறது. மாதக் கணக்கில் விவசாய நிலங்கள் வறண்டு கிடப்பதால் மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளார்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கான குடி நீரைப் பெறுவதற்கே பல மைல் தூரம் நடக்க வேண்டியிருப்பதால் விவசாய ஜீவ னோபாயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்நிலையில் வறட்சியால் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு அன்றாடத்தேவை களைக் கூட நிைைறவேற்றிக் கொள்ளச் சிரமப்படும் மக்கள் நாடு முழுவதும் உள்ள வசதி படைத்த வள்ளல்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள்
இயற்கையின் சிற்றத்தால் உள்நாட்டுக் குள்ளேயே அவதிப்படும் மக்களுக்கான உதவிகள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. தமிழ், சிங்களம் முஸ்லிம் என்ற பாகுபாடின்றி வறட்சி காரணமாகத் தமது ஜீவனோபாயத்தை இழந்து துன்புறும் அனைத்து மக்களுக்கும் வசதி படைத்த வர்கள் உதவ வேண்டும் எனத் தினமுரசு ஊடாக வேண்டுகோள் விடுக்கப்படுகின் 呜
அரசாங்கமோ, எதிர்க்கட்சி அரசிய வாதிகளோ பிரசாரம் செய்யும் அளவுக் உதவிகள் எதனையும் பாதிக்கப்ப மக்களுக்கு வழங்குவதில்லை மக்கள் தொடர்ந்தும் கஷ்டத்தில்தான் இருக் கிறார்கள். ஆதலால் அவசர உதவி தேவைப் படும் மக்கள் இனிமேலும் அரசாங்க உதவியை எதிர்பார்த்திருப்பதில் பயனில்லை என்று நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. அதனால் ஆர்வமுள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார் வையிட்டு உரிய உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முகமட் ரசீன் மொனறாகலை,
L மடல்கள் மற்றும் S, asasalaGGIT BLLLL PAGA தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர் த.பெ.இல-12,கொழும்பு െuി: 074-5.1428) தொலை நகல் (tax)-074513266 F-GLouisit (E-mail)- murasu GDdialogs.net edimurasu (Odialogs.net
Yn yr yr
95.06 12, 2002

Page 3
மட்டக்களப்பு-கொழும்பு வீதி யில் உள்ள வாழைச்சேனைச் சந்தி பொலிஸ் நிலையத்தையும் அத னோடு இணைந்த வீதித் தடை களையும் அகற்றுமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை பொது மக்கள் சிலரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது பொலிஸாருடன் கைகலப்பு ஏற் LILL-95).
இந்தச் சம்பவத்தில் பொதுமக் கள் விதித் தடைகளை அடித்து உடைத்ததுடன் பொலிஸ் ஜீப் ஒன்றையும் சேதத்துக்குள்ளாக் கினர்.
காலை வேளையில் ஆர்ப்பாட் டம் ஆரம்பமானது வாழைச் சேனை நகரிலும் அண்மித்தும் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக் கள் பொலிஸ் நிலையச் சந்தியில்
SAIGDIGIšEGÍGTIGT TIDIGGINGULONGăGGINGUIGJ
அக்கரைப்பற்றில் சிறுமி ஒரு வர் பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமி சுந்தர லிங்கம் சுதாமலர் (வயது 15) என் பவர் ஆவார். சம்பவம் தொடர் பாக கமல் (வயது 23) என்ற சந்தேக நபர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு விடுதலைப் புலி களின் ஏறாவூர் அரசியல் அலுவல கத்தில் ஒப்படைக்கப்பட்டார், புலி
。
இதில் இராணு படிக்கைக்கு அமைவாக விதித் உள்ளூர் புல தடையை அகற்றுமாறு வழியுறுத் மதத் தலை தத் தொடங்கினர். ஆத்திரமடைந்த கொண்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் இதன்போ நிலையத்தின் பெயர்ப் பலகையை திகதிக்குள் வீ அடித்து நொருக்கியதோடு விதி வது குறித்துச் யில் போடப்பட்டிருந்த தடைகளை எடுக்கப்படும் யும் உடைத்தெறிந்தனர். கப்பட்டுள்ளது
தங்களுக்கு மேலதிகாரி முடப்பட்டிரு ೧fei உத்தரவின்றி நினைத்த மாத் LDT.gif ப்ொது திரத்தில் விதித் தடைகளை . 979 DID (SPL4-UTJ71 61697 0178974Po, 6 of சேனைப் பொலிஸ் பொறுப்பதி "? காரி ஆர்ப்பாட்டக்காரர்கள் விட்டுத் தை மத்தியில் கூறியிருக்கிறார். இதற் அகற்றுமாறே கிடையில் நிலைமையைக் கட்டுப் ெ
படுத்தும் முகமாக அவசரக் கூட்ட மொன்று வாழைச்சேனை பத் திரிகையாலையில் இடம்பெற்றது.
கட்டுநாயக் கள் சந்தேகநபரை விசாரணை உத்தியோகத்தர் செய்துவிட்டு பொலிஸில் ஒப்படைத் பணத் தனர். இறந்த சிறுமியின் கழுத்தில் போலி நாணய கூரான ஆயுதம் ஒன்றினால் ஆழ திருந்தமை 9 மாக வெட்டப்பட்டுள்ளது. இத டுள்ளது.
னால் இரத்தக் குழாய்களும் கவர இது பற்றி சக குழாயும் துணடிககபபட னைகளை மே டுள்ளன. தொடர்ச்சியாக ஏற் கின்றனர். வி. பட்ட இரத்தப் பெருக்கின் கார ருக்குச் சம்பல் ணமாக முச்சுத் திணறி மரணம் கென சுமார் மு சம்பவித்திருக்கிறது என விசார ரூபா பணம் நீர் ணைகளில் இருந்து தெரியவந் |* GI NG துள்ளது. பெறப்பட்டுள்ள
அரசஅதிகாரிகள் தினமும்16மணிநேரம்பணியாற்றவே
இதுவரை காலமும் நமது பிள்ளைகள் தியாகம் செய்ததைப் போல் இனிமேல் பெற்றோரும் தியாகம் செய்ய முன்வரவேண் டும்" இவ்வாறு உணர்ச்சி மேலிட உரையாற்றினார் முன்றாவது தடவையாக மட்டக் களப் பா
SSSSSSSSSSS SS SS
Djöflaen ULI IgāIgUī
தமிழர் விடுதலைக் கூட்டணி யின் தலைவர் ஆனந்தசங்கரி புலி களின் கோபத்துக்கு ஆளாகாமல் அவரைக் காப்பாற்றி வருவது தான்தான் எனக் கூட்டணி எம்.பி. ரவிராஜ், கட்சி உறுப்பினர்கள் மற்றும் சகபாடிகள் மத்தியில் பிர ஸ்தாபித்து வருகிறார். ஆனந்த சங்கரி புலிகளின் தடையையும் மீறி ஐநா சபை கூட்டத் தொட ருக்குச் செல்லவில்லை என்றும், அவரது மகளின் திருமண வைப வத்தில் கலந்து கொள்ளவே அவர் அங்கு சென்றதாகவும் தான்
புலிகளிடம் கூறி ஆனந்தசங்கரி
இது மோனகுருசாமியின் வேண்டு
மாவட்ட அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இமோனகுரு FITLÉ).
போது "எமது . விரைவாக நாம் தற்குக் குறைந்த
புலிகள் இயக்கத்தினரால் இம் அதிகாரிகள் தி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் தியாலங்களாவ 13ஆம் திகதி வரை பொருண்மிய வேண்டும் விடு மேம்பாட்டுக் கண்காட்சி மட்டக் முடிந்தளவு குை களப்பில் நடாத்தப்படவுள்ளது. வேண்டும் அரச
அது சம்பந்தமான புலிகளின் குரிய படிப்பு வி ஆலோசனைக் கூட்டம் மட்டு அர பரிசில் விடுமுை
சடி தேவநாயகம் மண்டபத்தில் வழங்க வேண் இட்ம் பெற்றது. இந்தக் கூட்டத்தில் சிப்ார்சு செய்து மோனகுரு சாமி உரையாற்றிய மோனகுருசாமி
E5Lõgi GTIG
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
js
ளார்.
கடந்த எட்டு மாதங்களில் பல சிங்கள நாள் தவறுகளைச் செய்திருப்பதாகக் பேட்டியளித்திரு கூறியிருக்கும் தேசிய ஐக்கிய முன் லாஹ் மேலும் னணி பாராளுமன்ற உறுப்பி தாவதுனர் எம்எல்ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், golijЈGI ID446
ஹக்கீம் கொடர்ந்தும் அந்தத் தவறு
பிரச்சனையை ே
யைப் புலிகளின் கோபத்திலிருந்து களைச் செய்வாரானால் கிழக்கு துச் செல்லவே பாதுகாத்துள்ளதாக ரவிராஜ் DTT BITG00T முஸ்லிம்கள் தமககான முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு ' தெரிவு செய்ய பேரியல் அஷ்ரப் கூறியிருக்கிறார். முயற்சிப்பர் என்றும் தெரிவித்துள் களில் ஏறினார்.
gLITISTILL GÖLOLIITOT GUINTILINIJÖ GALLADOUNIÚIL i "U" ?
"வடக்கு-கிழ யாழ்ப்பாணத்தில் பரவலாகக் யில் சில அசெளகரியங்களைப் களில் முஸ்லிம்க காணப்படும் மதுபான விற்பனை புலிகளுக்கு ஏற்படுத்தி இருப்ப uma ஓர் அலகு நிலையங்களை முடிவிட்டு அவற் தால் ஒரு பிரதேசத்தில் ஒரு கூறுகிறோம். றுக்குப் பதிலாக ஒரு பிரதேசத் வர் மாத்திரம் மதுபான விற் ஜேவிபி எதிர்ப்
திற்கு ஒருவர் மாத்திரம் கடை திறக்க வேண்டும் எனப் புலிகளால் கேட்கப்பட்டுள்ளது. பல பிரதே சங்களில் சிறிய கடைகள் நிரம் பிக் காணப்படுவது நிர்வாக ரீதி.
*.00-12,2002
ஈடுபட்டால் அது கிறது. அதன் உ
வசதியாக இருக்கும் எனப் புலிகள் அவர்களுக்கு உ கருதுவதனாலேயே இந்தப் புதிய மேடைகளில் ஏ ஏற்பாடு அமுலுக்கு வருவதாகத் மேடைகள் ஜே.வி.
தெரிவிக்கப்படுகிறது.
பொதுவான பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேல் கொத்மலைத் திட்டம்
மலையத்தில் அதிகரிக்கும் எதிர்ப்பலை
மேல் கொத்மலை நீர் மின்
வ அதிகாரிகளும் உறுப்பினர்களும் லான எதிர்ப்பு வலுவாக அதிக *ளும் கலந்து ரித்து வருகிறது.
எதிர்வரும் 7ம் தடைகளை நீக்கு T55 EDITGOT (UPL-6) ன உறுதி அளிக்
மேல் கொத்மலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அதனை ஆதரிப்பவர்களின் அரசியல் பேரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய விசேட ஆய்வு அடுத்தவார முரசில் இடம்பெறும்
எதிர்ப்புத் தெரிவிக்குமாறு அஸ்
திட்டத்திற்கு மலையக மக்கள் மத்தியி கிரிய பீடத்தின் மகா நாயக்கத்
தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். விக்டோரியாத் திட்டத்தினால்
நீண்டகாலமாக
இந்த வீதி கடந்த இந்தத் திட்டத்தினால் மலை போக்குவரத்துக் யகத்திற்கும் அதன் ஜீவநாடியான E முதல் மாலை தேயிலைத் தொழிற் துறைக்கும்
ஏற்படப்போகும் ஆபத்துக்கள் குறித்து மலையக மக்கள் மத்தியில் பரவலான பிரசாரம் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதேவேளை இந்தத் திட்டத்திற்கு முழு அளவில்
க்கப்பட்டிருந்தது. ரமாகத் திறந்து களை முற்றாக ஆர்ப்பாட்டம் மேற் il
Ooo assifirst TC3b rebes assif
இந்த நாட்டிற்கு ஏற்பட்ட இயற்கை மற்றும் சமூக சீர்கேடு லேசானதல்ல எனத் தெரிவித்திருக்கும் சங்கைக் குரிய தேரர் அதனைப் பார்த்துக் கொண்டு மேல் கொத்மலைத் திட் டத்துக்கும் ஆதரவு தெரிவிக்க முடி யுமா எனக் கேள்வி எழுப்பியிருக் கிறார்.
In Giuditatinual விமானப் படையைச் சேர்ந்த
எளின் இந்த மாதச் உத்தியோகத்தர் ஒருவர் தனது தில் ஆயிரம் ரூபா சம்பளப்பணத்தைப் பொத்துகர தாள்கள் கலந் பிரதேசத்தில் உள்ள வங்கியொன் ண்ைடுபிடிக்கப்பட் றில் வைப்புச் செய்யச் சென்ற
போது இந்தக் கள்ள நோட்டுகள் விரிவான விசார பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. கொண்டு குெ இதனை அடுத்து அந்தப் பெண் ானப் படையின உத்தியோகத்தர் கட்டுநாயக்கா 1 4ெங்குவதற விமானப்படை நிர்வாக அதி னறரைக Gз тц. காரிகளுக்கு இதுபற்றித் தகவல் கொழும்பிலுள்ள தெரிவித்தார். பேராதனையில் யான்றிலிருந்து வசிக்கும் மற்றுமொரு விமானப் 列、 படை அதிகாரியின் சம்பளப்
R FER
இது பணத்திலும் ஆயிரம் ரூபா கள்ள IGIÚIGLOTTÓ
11 ܚܒܝܒܠ-ܚ ಶೇ.16! பிரதேசத்தை மிக
நோட்டுகள் இருந்ததாக முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.
விமானப் படையினரின் சம்பளப் பணத்தில் கலக்கப்பட்டி ருந்த 14 போலி ஆயிரம் ரூபா
நோட்டுக்கள் இதுவரை கண்டு
பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சம்பளப் பணத்துடன் கலக்கப்பட் டுள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்குமெனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கள்ள நோட்டுக்கள் சம் பளப் பணத்தில் எப்படிச் சேர்க்கப்பட்டது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.
மறுப்பறிக்கை விருமாறு மேயர் மீது அழுத்தம்
புலிகளின் வரி அறவீட்டைக் கண்டித்து யாழ்.மாநகர சபை யில் ஏகமனதாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது தெரிந்ததே தற்போது மறை பெறுவதை இந்தத் தீர்மானம் தொடர்பாக றத்துக் கொள்ள மறுப்பு அறிக்கை விடுமாறு யாழ். அதிகாரிகளுக் மேயர் கந்தையா மீது அழுத்தம் முறை புலமைப் பிரயோகிக்கப்படுகிறது. தமிழர் ) என்பனவற்றை விடுதலைக் கூட்டணியால் நிர் ாமென நான் வகிக்கப்படும் யாழ்.மாநகர சபை ளேன்" என்றும் யில் கடந்த இரு வாரங்களுக்கு தெரிவித்தார். முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்
கட்டியெழுப்புவ | LJL FLD 9JJJ னமும் 16 மணித் பணி புரிய
தழ் ஒன்றுக்குப் கும் ஹிஸ்புல் அவர் கேள்வியொன்றுக்குப் பதி தெரிவித்துள்ள லளித்திருக்கிறார்.
19ஆவது அரசமைப்புச் சட்ட டையேயும் எமது திருத்தம் தொடர்பாக அரசுடன் ரடியாக எடுத் பேச்சு நடத்தி வருகிறோம். எமது தேசிய ஐக்கிய மக்களின் உரிமைகளை உறுதிப் துஆ தலைவி படுத்தித் தனியான நிர்வாக ஜவிபி மேடை அலகை வழங்கப் பிரதமர் இணங் பினும் ஜேவிபி கினால் 9 ஆவது திருத்தச் சட்
செயற்பட நாம் டத்தை ஆதரிப்போம் ரவூப் ஹக்கி மின் தலைமையின் கீழ் செயற்பட நாம் தயாராக இருக்கிறோம். அவருக்கு எதிராகச் செயற்பட் டால் முஸ்லிம் மக்களுக்கே அத னால் பாதகம் ஏற்படும் கிழக்கு
மாகாணங் க்கெனத் தனி தேவை என்று |ச் சபைக்கு
5 5 IT LILL-ILMU) är utomas maoor முஸ்லிம் மக்களின் ರಾ೦ நிலையை பிரச்சனையை அறிந்து அவர் ர்த்தவே அந்த செயற்படுவாரேயானால் அவர் னாம் அந்த தலைவராக இருப்பதில் பிரச் Guda)L, GTGia).
சனை இல்லை,
டகள்" என்று Islao) iD, ASILIË
மாதங்களில் ஹக்கீம் வான் செய்திருக்கிறார்
மானத்தில் புலிகளின் வரி அற வீடு கண்டிக்கப்பட்டதுடன் ஏகபிர திநிதித்துவமும் கேள்விக்குள்ளாக் கப்பட்டது. தாய்லாந்துப் பேச்சு வார்த்தைகளில் அனைத்துக் கட் சிகளும் பங்கு கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. இந்தத் தீர்மானம் தொடர் பாக புலிகளுக்கு அறியக் கிடைத் ததும் இதனை மறுத்து அறிக்கை விடுமாறு மேயர் கந்தையா வலி யுறுத்தப்பட்டு வருகிறார்.
களில் அவர் பல தவறுகளைச் செய்திருக்கிறார். அத் தவறுகளை அவர் மேலும் செய்வாரேயா னால் தமக்கென ஒரு தலை வரைத் தெரிவு செய்யக் கிழக்கு முஸ்லிம்கள் முயற்சிப்பார்கள் அரசு புலிகள் உடன்படிக்கையை அவர் ஆதரித்தது தவறாகும். அந்த உடன்படிக்கையில் முஸ்லிம் மக்கள் குறித்த ஒரு சொல் கூட இல்லை. ஹக்கீம்- பிரபா உடன்படிக்கை குறித்து முஸ்லிம் கட்சிகளின் கூட் டத்தைக் கூட்டுமாறு நூறு தடவை கள் கோரினேன். அவர் அவ்வா றான ஒரு கூட்டத்தைக் கூட்டவில்லை. முஸ்லிம் மக்களுக்காக எமது வேறு பாடுகளை மறந்து ஐக்கியப்படு வோம் என்ற அடிப் படையிலேயே ஐக்கியமாகச் செயற் பட முயலுகி றோம். இவ்வாறு அவர் பேட்டியில்
t

Page 4
முரசம்
( Guncü Gönül DEDağ g|LLİ)
DanaWäß Hispflastößelastano
அன்புள்ள உங்களுக்கு OG 550 இந் நாட்டின் வளத்தக்கு வலுச் சேர்த்த மக்கள் மலையகத் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நீண்ட காலமாகத் தமது முதுகுகளில் சுமந்து வருபவர்கள் இம்மக்கள் இருந்த போதிலும் அவர்கள் வாழ்வில் சுபீட்சம் என்பது இதுவரை எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் அவர்களை அடிக்கடி ஆபத்துகள் குழ்வதுண்டு இனக் கலவரங்களில் உயிர் உடமை இழப்புகளுக்கு இவ் அப்பாவிமக்கள் உள்ளான வரலாறு உண்டு அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களால் இம் மக்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டதுண்டு இடம் பெயர நேர்ந்ததுண்டு தொழில்களை இழந்து தமது சமூக வாழ்வை இழந்து நடுத் தெருவுக்கு வந்ததுண்டு. இன்றும் அப்படியான ஒரு ஆபத்தாகவே மேல் கொத்மலைத்திட்டமென்பது மலையக மக்களின் பிரதேசத்தில் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது நாட்டின் மின் நெருக்கடிக்குப்பரிகாரமாக மலையக மக்களைப் பலிக்கடாக்களாக்கும் நடவடிக்கையாக இதை அரசாங்கம் முன்னெடுக்கிறது நாட்டின் ஏனைய பல பிரதேசங்களில் மேற்கொள்ள முற்பட்ட பல அனல்மின்நிலையத்திட்டங்கள் அப்பிரதேச மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ள நிலையில், இங்கே
0ഞു ബ്) ിU്(0,"U0%006) இந் நீர்த்தேக்கத்திட்டத்தை மேற்கொள்ள சகல தயாரிப்புகளையும் அரசாங்கம் மேற்கொண்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது நீண்டகாலத்துக்கு முன்னரே முன்னாள் அமைச்சர் காமினி திசநாயக்காவின் எண்ணத்தில் உருவான இத்திட்டம்,மலையக மக்களின் செல்வாக்கைச்சரித்துவிடும் சதித்திட்டமாகவே அந்நாளில் மலையகத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டு இயற்கையைப் பாழ்படுத்திவிடுமென மத்தியகுழல் அதிகாரசபையால் நிராகரிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட
திட்டமாகும். அதற்கு மீண்டும் இப்போது
புத்துயிர்கொடுப்பது இதில் அக்கறை செலுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அதனால் பெரும் கமிஷன்களை ஈட்டிக்கொள்ள ஆசைப்படும் பெரும் புள்ளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே அனுகூலமானது ஆயினும் மலையகத் தமிழர்களின் நலனைப் பேணவேண்டிய மலையகத் தலைவர்கள் சிலர் இதற்கு ஒத்திசைந்து போவது வேதனைக்குரியதாக உள்ளது. இதேவேளை மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இவ் இக்கட்டானநிலையில் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் எவையுமே மலையக மக்களுக்காகக் குரல் கொடுக்காது மெளனம் சாதிப்பது ஏமாற்றகரமானதாக உள்ளது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ளாதாரப் பிரச்சினைகளுக்கு அவ்வப்போதான நிவார
ன்றைய கேள்விகளுக்கு விடைதே ジ யாவரும் உற்றுப் பார்த்தபடியுள்ள மு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முகே அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எவ்வ கையாளப் போகிறார்?
பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலும் பலப்பரீட்சையில் ஜனாதிபதியின் அதிகாரச் சிறகுகள் வெட்டுவதாகக் கூறி முன்னெடுத்துள்ள 19ம் திருத்தச் ச முலத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்?
இவற்றுக்கிடையில் இலங்கையின் குரல் வளை நசித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை எவ்வ தீர்க்கப் போகிறார்?
இதற்காக, வெளிநாட்டு நிதியுதவிகள் கோரி மேற்கெ ளும் முயற்சிகளில் எவ்வாறு எந்தளவுக்கு வெற்றியடை
போகிறார்?
மேற்கத்தைய நாடுகளதும், உலக வங்கி, சர்வே நாணய நிதியம் ஆகியவற்றின் நீர்ப்பந்தங்களுக்கு அை மேற்கொள்ளும் தனியார் மயப்படுத்தல் செயற்பாடுக மக்கள் எதிர்ப்பை ஈட்டாதவாறு எவ்வாறு எவ்வளவு து
செயற்படுத்தப் போகிறார்?
இந்தக் கேள்விகளே தற்போது அவரைச் சூழ்ந்திருக் FQIIgö6gir algNavTúb.
ரணிலைப் பொறுத்தவரை முதலில் தன்னைத் தை கட்சியின் தலைமையில் நிலைநிறுத்துவது அத்தியாவ மான விடயமாக இருந்தது. எனினும் அந்த நிலைமை போது சீராகிவிட்டது.
அடுத்து, தனது கட்சியை எப்பாடுபட்டாவது ஆட்சிக்
கொண்டு வரவேண்டியிருந்தது.
அதையடுத்து, அவ் ஆட்சியைப் பிரச்சினைகளில் இட்டுச் செல்வதற்கான நிலைமைப் பேண வேண்டியிருந்த இதில் புலிகளின் பிரச்சினை முக்கியமான ஒரு விடய அதைவிட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றொரு விடய பிரேமதாஸாவின் திடீர் மறைவுக்குப் பின்னர் ஐக் சியக் கட்சி பெரும் பின்னடைவை எதிர்நோக்கியது.
பிரேமதாஸாவின் கடைசிக் காலகட்டத்திலேயே ஐக் தேசியக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டிருந்தன.
பிரேமதாஸாவின் மரணமும், இப் பிளவுற்ற பலவீனம நிலைமையும், ஜே.வி.பி.யை அடக்கி ஒடுக்குவதற் கையாண்ட அரச பயங்கரவாதத்தின் விளைவுகளும், உ நிலையிலிருந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், ! டைந்திருந்த சர்வதேச அபிப்பிராயமும், வீழ்ச்சியடை பொருளாதார நிலைமையும், பொது அமைப்புகள், அரச : பற்ற நிறுவனங்கள், சிறுபத்திரிகைகள் யாவற்றினதும் ஒ மொத்த எதிர்ப்பும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியை அ; பாதாளத்தில் விழுத்தி தேர்தலில் ஆட்சியதிகாரத்தைப் கொடுக்க வைத்தன.
1994 பொதுத் தேர்தலில் புதிய முகத்தோடும், புதிய த
லையக மக்களின் வரலாறு இரத்த IfDးနှီး கலந்த வரலாறென்ப
யாவரும் அறிவர். அம் மக்களின் வாழ்வு இன்னும் தேயிலைத் தொ சாலைகளுக்கே கொத்தடிமைகளாக எழுதப்பட்டத விட்டது.
ஒரு முழுச் சமுதாயமே இவ்வாறு சந்ததி சந்ததியா தேயிலைக்கும் ரப்பருக்கும் அடிமையாகிக் கிடக்கும் நிலை அதன் பெருந் தலைவர்களாகத் தம்மை முன்னிறுத் கொண்ட எவருமே இதுவரை மீட்சி பெற்றுக் கொடு வில்லை.
மலையகத் தமிழரின் பிரச்சினைகள் பெருத்த பொ தார அழுத்தத்தின் கீழ் அமிழ்ந்திருப்பதால் அவர்களின் யல், சமுக, கலாசார உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் ய இரண்டாம் பட்சமானவையாக்கப்பட்டுவிட்டன.
மலையக அரசியல்வாதிகளும் மலையக மக்களின் ெ
களைப் பெற்றுக் கொடுப்பதையே தமது அரசியல கொண்டிருந்தார்களேயன்றி அவர்களின் அரசியல் உரிை பற்றிய போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.
இலங்கை சுதந்திரமடைந்து முதற் காரியமாகப் பறி பட்ட மலையகத் தமிழரின் பிரஜாஉரிமை, வாக்குரிமை எ6 மட்டும்தான் இதுவரை அவர்களின் அரசியல் உரிமைக
இத் தலைவர்களால் கோரப்பட்டிருந்தவை. அவற்று
கிடைத்த தீர்வும் கூட் இன்னும் அரைகுறையானதா
இருக்கிறது.
இந்நிலையில் மலையகத் தமிழ் மக்கள் திடீர் திடீெ புதிய புதிய பாரிய பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டு வர் GITT 35 GM,
அவர்களின் பிரதேசங்கள் அரசாங்கத்தால் பல் திட்டங்களுக்கென அபகரிக்கப்படுவது, இத் திட்டங் பக்க விளைவுகளால் அம் மக்கள் பாதிக்கப்படுவது, றில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது
பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்
நிவாரணங்களோ பரிகாரங்களோ இன்றிநட்டாற்றில் சை படுவது என்பவை ஏற்கெனவே இம் மக்கள் கண்ட பா மான அனுபவங்களாகும்.
நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போலன்றி
Կիժիոlան,
மக்களுக்காக வாதாடவும் எதிர்ப்புக் குரல் எழுப்பவும்
flao
 
 
 
 
 
 
 
 

ம்
ΟΘΑ)
si LD GI si LITIi
மைத்துவத்தோடும், புதிய கருத்தோடும் முன்னின்ற பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியதிகாரத்தில் ஏறிக் கொண்டது.
இதையடுத்து கடந்த ஏழு வருடங்களாக, சென்ற பொதுத் தேர்தல் வரை நிகழ்ந்த அனைத்துத் தேர்தல்களிலும் (சுமார் 11 தேர்தல்களில்) ரணிலின் தலைமையிலான ஐ.தே.க. தொடர்ந்து தோல்வியையே தழுவியது.
அதனால் ரணிலின் தலைமை குறித்த சந்தேகமும் அதற்கான சவால்களும் ஐ.தே.க.வுக்குள்ளேயே தலையெடுக்கத் தொடங்கின.
எனவேதான் கடைசிச் சந்தர்ப்பமாக வாய்த்த கடந்த பொதுத் தேர்தலில் எப்படியாவது வெற்றி யடைந்துவிட வேண்டுமென்பது ரணிலின் தலைமைக்
岳
தார நெருக்கடியைத் தீர்க்க ரணில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அத்தகைய நிதியுதவிகளுக்கான கோரிக் கைகளைப் புலிகளும் அரசாங்கமும் கூட்டாகவே விடுக்க வேண்டுமென்றும், நாட்டின் அபிவிருத்தியில் அரசாங்கத்துடன் புலிகளும் சம பங்காளிகளாகச் செயற்படுவார்களென்றும், வடக்கு கிழக்குக்கெனப் பெறப்படும் நிதியுதவிகளைப் புலிகளின் வாயிலாகவே பயன்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தும் தீர்மானங் களை முதற் சுற்றுப் பேச்சில் புலிகள் முன்னிறுத்தி அரசாங்கத்தை இணங்கவைத்துள்ளார்கள்.
இதனால் வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புனர் வாழ்வு, புனர் நிர்மாணப் பணிகளைக் கருதியே அதி களவு பெறப்படும் வெளிநாட்டு நிதியுதவிகளை அர சாங்கம் தனது பொருளாதார நெருக்கடிகளுக்கும் தெற்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பயன்படுத்து வதற்குத் தடையேற்பட்டுள்ளது.
இதேபோல் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக ஆராய்வதற்கும் புலிகளும் அரசாங்கமும் இணைந்த குழுவொன்றை அமைத்து ஆராய்வதாக இப் பேச்சு வார்த்தையில் தீர்மானித்த விடயமும் புலிகளுக்கான
கான பிரதான சவாலாக இருந்தது.
இந் நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கூட்டரசாங்கத்துக்குள் ஏற்பட்ட பிணக்குகள் ரணி லுக்கு எதிர்பாராத வாய்ப்பைத் தேடிக் கொடுத்தன. "வெற்றியை உறுதிப்படுத்துவதற்குச் சிறுபான்மை யினரின் ஆதரவு அவசியம்" என்பதை உணர்ந்த ரணில் அதேபோல் சமாதானம் என்ற கோஷத்தை முன்னிறுத் துவதும், யுத்தத்துக்குத் தற்காலிகமாகவேனும் ஓய்வு கொடுப்பதும், இதற்காகப் புலிகளுடன் ஏதோ ஒரு வகை உடன்பாட்டுக்கு வருவதும் அவசியம் என்பதை உணர்ந்து தேர்தலுக்கு முன்பிருந்தே நடவடிக்கை களில் இறங்கியிருந்தார்.
அவரின் கணிப்பின் பிரகாரம் அவர் எடுத்த தந்தி ரோபாயம் பலிக்கவே செய்தது, அத்துடன் அவரது தலைமைத்துவத்தைக் கட்சிக்குள் கேள்விக்கிடமற்ற தாக்கியது, அதுமட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் அவரது நிலைப்பாட்டிற்குப் பலத்த ஆதரவைத் திரட் டித் தந்தது.
இப்போது யுத்த நிறுத்தம் - புரிந்துணர்வு ஒப்பந் தம் - பேச்சுவார்த்தை என்ற ஒரு பாதையில் ஒரு முக்கியமான கட்டத்தை வந்து அடைந்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் முதற் சுற்று இனிதே நிகழ்ந்து முடிந்தாலும் அதில் புலிகளின் பிடியொன்று மிக நிறு திட்டமாகத் தம்மீது விழுந்துள்ளதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டியவராகியுள்ளார்.
அதாவது பேச்சுவார்த்தையைக் காண்பித்து, தற் போது மந்தமடைந்துள்ள சர்வதேச நிதியுதவிகளை அதிகரித்த அளவில் பெற்று இலங்கையின் பொருளா
மற்றொரு பிடியாக அமைந்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் அமைவிடங்களாகவும் பாதுகாப்புப் பிரதேசங்களாகவும் விளங்கும் பொது மக்களின் நிலங்களைக் கைவிடக் கோரும் நெருக்கடி களை அரசாங்கம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
பேச்சுவார்த்தையென்ற கதவை அகலத் திறந்து விட்டாலும் அதில் முன்வைக்கும் ஒவ்வொரு காலிலும் தனக்குக் கால்கட்டு விழுவதை அவர் இப்போதுதான் உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பார்.
இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி யுள்ளது. இடைக்கால நிர்வாக சபை என்ற புலிகளின் முதற்படிகூட ரணிலுக்கு அத்துணை சாதாரணமான தாக அமைந்துவிடப் போவதில்லை என்பதே 9 or GOLD.
அதற்கப்பால் மொத்தமான இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பதென்பது சுலபமானதல்ல.
இதற்கிடையில் அவர் தனது 19ஆவது திருத்தச் சட்ட முலத்தில் எவ்வாறு வெற்றியீட்டி ஜனாதிபதி யினால் ஏற்படக்கூடிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
வெறும் சமாதானப் பாட்டுடனேயே கணிசமான பகுதியைக் கடந்து வெளிநாட்டு ஆதரவுடன் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாமெனவும், பின்னர் புலி களைச் சமாளித்துக் கொள்ளலாமெனவும் ரணில் போட்டிருந்த கணக்கு, புலிகள் போடும் திட்ட வட்டமான பிடிகளுக்கு முன்னால் அத்தனை சுலப
DIT GOTg5äGA),
மும் முன்வருவதில்லை.
இவ்வாறான மக்களுக்கு மற்றொரு பேரிடியாக இன்று உருவெடுத்துள்ள விடயம் மேல் கொத்மலைத் ழிற் திட்டமாகும். ta இத் திட்டத்தால் இப் பிரதேச மக்கள் பெருவாரி யாக இடம்பெயர நேரிடும், பெருமளவு இயற்கை த் வளங்களும், நீர்வீழ்ச்சிகளும் பாழாகும், அத்தோடு குே இத் திட்டத்தின் பெயரில் இப் பிரதேசத்து மலையகத் நிக் தமிழர்களின் இனத்துவச் செறிவை ஐதாக்கி அரசியல் பலவீனத்துக்கு வழிகோலும் சிங்களக் குடியேற்றங் களும் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. OMTAT ஏற்கெனவே மலையகத்தில் இவ்வாறு மேற்கொள் Jef ளப்பட்ட நீர்த் தேக்கத் திட்டங்கள் பல இம் மக்களுக் Nyüb குக் கசப்பான அனுபவங்களையே பெற்றுத் தந்தன. இந் நிலையில் இன்று மலையகத் தமிழ் மக்களின் TUV தலைமைத்துவங்களாக முன்னிற்கும் இரு மலையகக் கட்சிகளும் இதனை ஒருமித்து முகம் கொடுப்பதாக இல்லை. 5ள் இரு கட்சிகளுமே அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்ற போதிலும் இத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அரசாங் கத்துக்கு எடுத்துக்கூறி, அல்லது தமது செல்வாக் கைப் பயன்படுத்தி இத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த நக் முடியவில்லை. Bau இத் திட்டம் வரப்போவது நன்கு தெரிந்தும் அதைத் தடுத்து நிறுத்தாதது மட்டுமல்ல, இவர்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் இம் மேல் கொத் மலைத் திட்டம் முன்வைக்கப்பட்டபோது ஆட்சேபித்து நிறுத்தவும் முடியவில்லை.
அமைச்சரவையில் இத் திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்ட பின்னர்தான் ஒருவர் இது தொடர்பாக lib புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும், மற்ற வர் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறுகின்றனர். Nu அமைச்சர் சந்திரசேகரனோ, இத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு ஏதோ தனது புரிந் TOU துணர்வு ஒப்பந்தத்தால் மக்களைக் காப்பாற்றி
விடலாமென நம்பும்படி கோருகிறார். bib இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் மக்களைக் நம் காப்பாற்றிவிட முடியுமா? இல்லை, இயற்கையைக்
UIDouvi
DUGU :
காப்பாற்றிவிட முடியுமா?
இதுவரை மலையத்தில் மேற்கொண்ட திட்டங் களில் வெறும் வாசகங்கள் எத்தனை தூரம் நின்று பிடித்தனவென்பது இம் மக்களுக்குத் தெரியாதா?
தோட்டங்களைத் தனியார் கம்பனிகளுக்கு வழங் கும் தீர்மானத்தை மேற்கொண்டபோது, அப்போது தனிப்பெரும் மலையகத் தலைவராக விளங்கிய அமைச்சர் தொண்டமானே முன்னின்று பல உத்தர வாதங்களை வழங்கினார். அவையெல்லாம் என்னானது?
தோட்டத் தொழிலாளிகள் தோட்டங்களிலன்றி கிராமங்களிலிருந்து தொழிலுக்குச் சென்றுவரும் வகை யில் அவர்களுக்குக் கிராமம் அமைத்துக் கொடுக்கப் படுமென்று ஆசை காட்டியதெல்லாம் இப்போது காற் றோடு போன கதையாகிவிட்டதா, இல்லையா?
இன்று வேலை நிறுத்தம் செய்வதற்குக்கூட உரிமையற்றவர்களாய் அடிப்படை உரிமை இழந்து பரிதவிப்பதும் இத்தகைய உத்தரவாதங்களை நம் பியல்லவா?
மேல் கொத்மலைத் திட்டம் போன்ற பிரமாண்ட மான திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்ட பின்னர் அதற்குக் குறுக்கே இவ் உத்தரவாதங்கள் நிற்குமானால் அவற்றை ஓரங்கட்டிவிட்டு முன்னெடுக் கப்படுமேயன்றி உத்தரவாதங்களுக்காக அத்திட்டத் தில் பின்வாங்கிவிடப் போவதில்லை என்பதை எந்தப் பகுத்தறிவுள்ளவனும் புரிந்துகொள்வான்.
அமைச்சர் தொண்டமானைப் பொறுத்தவரை அமைச்சரவை மட்டத்தில் அதைத் தடுத்து நிறுத்த தனது முழுப் பலத்தையும் செலுத்தத் தவறி அமைச் சரவை அங்கீகரிக்குமளவுக்குக் கோட்டை விட்டுவிட்ட போதிலும், அதை அமுலாக்காது தடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க முன்வந்துள்ளதாவது ஆறுதலளிப்பதாகவுள்ளது.
ஆயினும் இத் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள பாரிய வெளிநாட்டு சக்திகளின் மறைமுகப் பேரங்களுக்கு எடுபட்டு இப் போராட்டத்தை இடைநடுவில் கைவி டவோ, அல்லது நலிவுற வழிவிட்டுவிடவோ கூடா தென்பதுதான் இப்போது மலையகத் தமிழ் மக்களின்
566).
ஒக் 06-12, 2002

Page 5
தாய்லாந்தில் வைத்து இலங் GOpasuÁGGör säsé8 f.66&5&sTas La ரங்காவுக்கு புலிகளின் ஆலோசகர் அண்டன் பால சிங்கம் வழங்கிய செவ்வி இங்கு நன்றியுடன் பிரசுர மாகிறது. இடப் பற்றாக்குறை காரணமாக மிகச் சில பகுதிகளை பிரசுரிக்க முடியவில்லை. ரங்கா; தென்னிலங்கையில் நில
களை யார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. இன்னொரு தேர்தல் வந்தால் உந்த உதிரிக்கட்சிகள் எல்லாம் அள்ளுப்பட்டுப் போகும். இங்கே அரசியல் கட்சிகள் என்றெல்லாம் இல்லை. புலிகள் தான் ஒரே தேசிய விடுதலை இயக்கம் இங்கு அரசியல்
வும் அரசியல் நெருக்கடி ஜனா திபதிக்கும் பிரதமருக்கும் இடை யிலுள்ள அதிகாரப் போட்டி, தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தைகளைச் சீர் குலைக்கும் என்று நீங்கள்
கட்சிகளுக்கு இடம் இல்லை. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேணடும், இராஜ தந்திர சமுகத்திற்கு தமிழ் மக் களின் பிரச்சனைகளை எடுத் துச் சொல்ல வேண்டும் என்ப
நினைக்கிறீர்களா? தற்காகத்தான் நாம் ரி.என். பாலா தமிழ் மக்களுக்கான ஒரு ஏனைய அங்கீகரித்திருக்கிறோம். நிர்ணயம் பற்
நிரந்தரத் தீர்வை எட்டு உங்களுக்குத் தெரியும் இந்த றது எமது வதற்கு தென்னிலங்கையில் 15 எம்பி மாரையும் நாம் FILIITIL"#79/galla நிலையான உறுதியான அர அடிக்கடி கூப்பிட்டுக் கதைக்கி கிறோம். நாம்
சாங்கம் அவசியம் நிலையான
பாராளுமன்றம் இருக்க வேண
3Lipj JūL La LDT GT506) யில் உள்ளது. இதை அவர் கள் உணர்ந்து தமிழ் மக்களுக் கான ஒரு தீர்வைத் தர வேண டும். இந்த நிலைமை நீடித்தால்
றோம். அவர்கள் எமது
சொற்படி நடக்கிறார்கள்.
காக மட்டும் ே
ரங்கா: வடக்கு
டும். இப்போது இருப்பது அவைக்குள் சில கருத்து விருத்திக்கு என போல ரணிலும் சந்திரிகாவும் முரண்பாடுகள் இருக்கலாம் உதவியளிக்கி மோதிக்கொண்டிருந்தால் ஒரு அதைப்பற்றி நாம் பெரிதா பெறப்படும் வேளை பேச்சுவார்த்தை சாத் கக் கவலைப்படப் போவ தப்படும் அபிவ தியமாகாமல் போகலாம் எமக்கு தில்லை. களின் கொந்த அதைப்பற்றிக் கவலையில்லை. ரங்கா முஸ்லிம் மக்களின் அர தங்கள் உறவி 6Tibu7Liö (2u7u L2TLOT 6007. சியல் கட்சிகள் முஸ்லிம் மக் அமைசசரகள மான இராணுவம் இருக்கி களின் உரிமையைப் பெற Galaori ஊடகங்கள றது. தமிழ் ஈழத்தின் எழுபது இம் என்பதில் ஆணித்தரமாக கிடைக்கிறது: சதவீத நிலபரப்பு எங்கள் இருக்கின்றனர்.ஆனால் தமிழ் நீங்கள் ஏதா கட்டுப்பாட்டில் இருக்கிறது. கட்சிகள் அப்படி இல்லை. as GTIT?
பாலசிங்கத்து
எங்களுக்குத்தான் இலாபம் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன இருந்து செயற்படுவது Cಳಿ '. கூடும். பேட்டியில் நேயர் கேள்விகளுக்கு CIBCற்கு சியல் அனுபவ ரீதியில் தற்போதைய நிலையில் ரணில் தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் ஒரு விடயம் விக்கிரமசிங்கவை விட்டால் ஆனந்தசங்கரி அண்மையில் வழங்கிய பதில் &ಹ நேற்றைய
கேள்வி புலிகளை ஏக பிரதிநிதிகள் லிங்கத்தின் பவள வி தமிழ் மக்களுக்கு ஒரு நியாய என்கிறீர்கள் ஏன் நீங்கள் வேக் கரிஅன்னர் குறிப்பிட் மான தீர்வைப் பெற்றுத் தரக் கலைத்துவிட்டுப்புலிகளுடன் ஒன்று கலந்து அவர்கள் கொல்லப்பட்ட
கூடிய சிங்களத் தலைவர் எவ ரும் இல்லை. இதில் சிக்கல்
விடக்கூடாது?
சங்கரி விடுதலைப் புலிகளைப் பேச்சு
அப்படியானால்அவர் த urTakaAluurToÄy B.t. LITCTIT,
களும் இரு க்கின்றன. எமக்குத் வார்த்தைக்கு அழையுங்கள் அவர்களுடன் வந்து மரணித்தாரோ
தெரியும், நாங்கள் கணிகளை என்று : கிறேன்.
புலிகள்தான் ஏகப் பிர களென்று அர்த் F: 2.153 e560LL
முடிக்கொண்டிரு já56lfalja0)Gl). தமல்ல, நாங்கள் ஒருகட்சி எங்களுக்கென்று பார்த்தால் இதற்குப் பதி
எம்மைப் பொறுத்தவரை நாம் பலமாக இருக்கிறோம்.
ரங்கா முஸ்லிம் மக்கள் மத்தியில்
பல கட்சிகள் இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்பதில் அந் தக் கட்சிகள் ஒற்றுமையாக உறுதியுடன் இருக்கின்றன. ஆனால் தமிழ்க் கட்சிகள் அப் படி இல்லை. புலிகள் வந்தால்
ஒரு கொள்கை இருக்கிறது. இனப்பிரச்சனை தீர்வதில் நாங்கள் எல்லோரும் ஒன்று ஆனால், கட்சியென்று வரும்போது நாங்கள் தனித்தனிக் கட்சிகள், நாங்களெல்லோரும் விடுதலைப் பலிகளே என்று போனால் நாளைக்கு ஒரு நிலைமை வரலாம். விடு தலைப் புலிகள் ஆயுதம் தாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத் திலே என்ன நடக்கப்போகிறது அந்த விடுதலைப் புலிகளுக்கு உந்து சக்தியாக
றைக்கு நாங்கள் இதை வேண்டிய நிலைமையி நடக்கக்கூடாதது எப்ப டது. இது மறக்கப்பட
கே. வடக்கு-கி செயல்களுக்கு யார் ெ சஇது எனது சக்தி அவை கிரிமினல் விட Csig Gironiálás அரசியல் ஆலோசகர்
ஜனநாயகம் போய்விடும் என்று பதில் விடுதலைப் புலிகளுக்கு பதில் இந்த விஷய ஒரு கட்சியும் புலிகளுடன் பேசி தேசியத் தலைமை ஒன்று இருக் றைய பேச்சில் யும் பிரச்சனை தீர்க்கலாம் கிறது. பிரதான தமிழ் கட்சிகள் LüLIL / 35 என்ற நழுவல் போக்கில் இன் ஒன்று சேர்ந்து புலிகளின் பின் பேச்சுவார்த்ை னொரு கட்சியுமாக சலுகை னால் நிற்கின்றன. முஸ்லிம்கள் 495 LʻLL60)LDu/L/ 2D { களைப் பெறவும் உரிமை மத்தியில் ஒற்றுமை நிலவுவ Lug (T607 lost as களைப் பெறவும் என இரண் தையே நாம் விரும்புகிறோம் புனர் அமை டும் கெட்டான் நிலையில் முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் யேற்றம் பற்றி ே
தமிழ்க் கட்சிகள் இருக்கின் றன. தமிழ் தலைமைத்துவம் இவ்வாறு இருப்பதற்கான கார
GOOTüb GTGTGOT?
பதில் இந்தக் கேள்வியை என்னால்
அங்கீகரிக்க முடியாது. இந்த ரி.என்.ஏ என்பது புலிகளின் ஆதரவினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சி
களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்று பேச்சுவார்த்தை நடத்தி னோம், முஸ்லிம் மக்கள் மத்தி யில் ஒற்றுமை நிலவுவது முக்கிய மல்ல, முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒற் றுமை நிலவுவதே முக்கிய மானது, உரிமை வேண்டும் கிரிமை வேண்டும் என்று சில
படுகிறது. வட
காலாகாலமான வரலாற்றுப் உதிரிக் கட்சிகள்-சில விசரன் விருத்திக்காக Llafarao/laoui, G). Taoi i கள்-கூறிக் கொண்டிருக்கின் வெளிநாட்டு உத கூட்டணி போன்ற கட்சிகளே றன. நாம் உரிமைக்காக LDL (6th என்ஜிஒ ஊ ரிஎன்ஏ ஆக இணைந்து புலி போராடவில்லை. அது |50 பட்டு இனிமே =ளின் வந்நடத்தலுக்குக் கட் வருஷத்திற்கு முன் செல்வதாய கப்படும் அதன இப்பட்டுச் செயற்படுகின்றன. ᏭᏪ0 Ꭿ ᏛᏡᏪᏭᏪ5 Ꭿ6ᏈᏪ5 , Ꮷ t0 உரிமை தில் அவற்றை இது தவிர சில உதிரிக் கட்சி மொழியுரிமை உதெல்லாம் கையாள்வதோ
கள் இருக்கிறார்கள். அவை
ஒக் 06-12, 2002
பழைய கதை, இன்று சுய
Gavr/7607 g/
o
தின
 
 
 
 
 
 
 
 

றிப் பேசப்படுக மக்களுக்கான காரத்தைக் கேட் ம் உரிமைகளுக் LIT TITL6)flag)a),
கப் போவதில்லை. இப்போது தான் புலிகள் அரசியலில் கால் ஊன்ற ஆரம்பித்திருக்கி றார்கள் இனிமேல்தான் எமது மக்களின் பொருளாதாரத் தைக் கட்டியெழுப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப் போகி றோம். ரங்கா இன்று வெளிநாட்டு உத
விகளை இலங்கை அரசாங்கத்
திற்கு வழங்க வேண்டுமாயின் புலிகளுடன் சேர்ந்து அவற் றைப் பயன்படுத்த வேண்டும் அல்லது புலிகளுடாக அபி விருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று உதவி வழங் கும் நாடுகள் உறுதியாக இருக் கின்றன. இதற்கு உங்கள் பிரச்சாரங்களும் காரணமா? பதில் நிச்சயமாக நாம் வெளி நாட்டு இராஜதந்திரிகளைச்
gama Suisi Lebenau
கிழக்கின் அபி வெளிநாடுகள் ன்றன. அவ்வாறு தவிகளால் நடத் பிருத்தித் திட்டங் ராததுககளைத னர்களுக்கு சில கொடுப்பதாக மூலம் அறியக் வற்றைத் தடுக்க வது செய்கிறீர்
சந்தித்து எமது மக்களின் தேவைகளை விளக்கி வருகி றோம். இப்போது சர்வதேச சமுகம் விளங்கிக் கொணர்டி ருக்கிறது. இனிமேல் தமிழ் மக் களுக்காக ஏதும் செய்வதாயின் அதைப் புலிகளினூடாகத்தான் செய்ய வேணடும் புலிகளை வெட்டி ஓரங்கட்டிவிட்டு எந் தத் திட்டத்தையும் செயற்படுத்த முடியாது. புலிகளும் அரசும் இணைந்த கூட்டு நிர்வாகம்
தான் என்னுடைய அர ான் சொல்லக் கூடிய
கூட்டத்தில் (அமிர்த ாவில்) ஆனந்தசங் டீர்கள் அமிர்தலிங்கம் து ஒருவிபத்து என்று. னக்குத் தானே துப் அல்லது நெஞ்சு வலி வன்று அறிய விரும்பு
நஞ்சைத் தொட்டுப் ல் கிடைக்கும் இன் த் திரும்பி யோசிக்க ல் இல்லை. ஏதோ டியோ நடந்து விட் வேண்டிய சம்பவம் க்கில் நிகழும் வன் Iliu க்கு அப்பாற்பட்டது. Iš jos sit
டுதலைப் புலிகளின்
தனியார் தொலைக்
ங்கள்தான் இன் கலந்துரையா த தாய்லாந்துப் த முலமாக ஒரு ருவாக்கப்படும்.
புனர்வாழ்வு ப்பு மீள் குடி FüGu75 Guarú
கிழக்கு அபி
வழங்கப்படும் விகள் புலிகளின் L/74 olup öldü. 2) 456008748/7 600773 ால் எதிர்காலத் (p60,064. Ltd. சுருட்டுவதோ ரியமாக இருக்
Dolor DJ Մ
காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தமிழ் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளளின் ஆதரவில்தான் தேர்தலில் தெரிவானதாகவும் அந்த எம்பிகள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்துவது, சர்வதேச சமூகத்தின் முன்னணியில் அதைக் கூறுவது என்று தாம் வழங்கிய இரண்டு கடமைகளைச் செய்தால் போதுமானது. சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் பொறுப்போ இடைக்கால நிர் வாகத்தில் பங்கு பெறும் வாய்ப்போ அவர் கருக்கு இப்போதைக்கு வழங்கப்படமாட்டா தென்று தெரிவித்திருந்தார். இது பற்றி உங்கள் கருத்து
ச இன்றைய ஒற்றுமையைச் சீர்குலைக் காதிருக்கும் பொறுப்பு மட்டும் பாலசிங்கத் துக்கு உண்டு இந்தப்பதில் மட்டும் இதற்குப் போதுமென்று நினைக்கின்றேன் ஏனென் றால் நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளல்ல. ஒரு தனித்துவம் ஒரு கெளரவம் எல்லாம் எமக்கு இருக்கிறது. இவற்றைப்பாதிக்காமல் பார்க்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்டவர் களுக்கு உண்டு.
அல்லது புலிகள் நடத்தும் நிர்வாகத்தின் முலமாகவே இனிமேல் வெளிநாடு உதவி கள் வழங்கும். அதற்காகவே இந்த இடைக்கால நிர்வாகம் சிங்கள மக்கள் மத்தியில் இடைக்கால நிர்வாகம் பற்றி பயம் வந்துவிட்டது. இந்த நிர் வாகத்தை எடுத்து அதை ஈழ D/Tå lofthøjsøfl6)ørst fra Gønst என்ற பயம், அதை அவர்கள் பயப்படட்டும் நாம் இடைக் கால நிர்வாகத்தை எடுப்போம் வடக்கு கிழக்கில் ஒரு சுபீட்ச மான பொருளாதாரத்தையும் ஸ்திரமான அரசியல் நிலை யையும் கட்டி எழுப்புவோம். ரங்கா தென்னிலங்கையில் சில அரசியல் கட்சிகள் அதி காரத்திற்கு வருவதற்காக இன வாதத்தைத் தூண்டி சமாதா னப் பேச்சுக்களைக் குழப்பப் பார்க்கின்றன. இந்த அரசியல் கட்சிகள் சமாதானப் பேச்சுக்
களைக் குழப்பும் என்று நினைக்
élőjes GITIT? பதில் குழப்பலாம். குழப்பட்டுமே. ஜே.வி.பி இருக்கிறது. அங் காலே எமது அம்மையார் இருக்கிறார் குழப்பட்டும் நாம் பலமாக இருக்கிறோம். எம் மிடம் இராணுவ பலம் இருக்கிறது. சிங்கள மக்கள் எதிர்த்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு பெற்றுத் தருவதைத் தடுத்தால் அது தமிழ் ஈழம் அமைவதறகு ஆன குழி நிலையை ஏற்படுத்தும். இவர் கள் தீர்வு தரவில்லை ஏமாற்றி விட்டார்கள் என்பதற்காக நாம் ஏமாற்றம் அடையப் போவ தில்லை. எம்மிடம் இராணுவ பலம் இருக்கிறது. ரங்கா ஜே.வி.பி.யின் 15 பாரா ளுமன்ற உறுப்பினர்கள் இருக் கிறார்கள், ரி.என்.ஏ.யிலும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ரி.என்.ஏ. எம். பிக்களை மின்னல் நிகழ்ச்சியில் கூப்பிட்டு என்ன செய்கிறீர் கள் என்று கேட்டால் தமிழ் மக்களுக்கு நாம் என்ன செய் வது என்று இன்னும் முடி வெடுக்கவில்லை, தமிழ் கூட்ட மைப்புக்கு மத்தியில் ஒற்றுமை இல்லை என்று கூறுகின்றார் கள் தலைமைப் பீடத்திடம் கேட்க வேண்டும் என்று சொல்கி றார்கள். தலைமைப் பீடத்திடம் கேட்டால் புலிகளிடமிருந்து டிரக்ஷன் வரவில்லை என்று கூறுகிறார்கள். ஜே.வி.பி. போன்ற கட்சிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப் பும் இவ் வேளையில் சமாதான முயற்சியைப் பலப்படுத்த ரி.என்.ஏ, ஏன் செயல் ரீதியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? பதில் ரி.என்.ஏ. சுயமாக இயங்கும் தனியான அரசியல் கட்சி அல்ல, புலிகளின் வழிநடத்த லின் கீழ் இயங்கும் கட்சிகள் மக்களை ஒன்று திரட்டுவது மக்களை இணைப்பது இதெல் லாம் எங்களுடைய வேலை. புலிகள் அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார்கள் மறந்தி டாதையும் முந்திய அரசியல் மாதிரி அந்தக் கட்சிகளைக் கூப்பிட்டு விமர்சிப்பது பிர யோசனம் இல்லை. அந்தப் பொறுப்பை வகிப்பது நாங் கள். அவர்களுக்கு சில வரை யறுக்கப்பட்ட பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டு இருக்கின் றன. அவைகளைக் கூப்பிட்டு நீர் பேட்டி எடுக்கிறதில பிர யோசனம் இல்லை. ரங்கா சில பிரமுக மீடியாக்கள் சமாதானத்திற்கு எதிராக செயற்படுகின்றன. அப்படி யிருக்கையில் கொழும்பில் இருந்து கொண்டு செயற்படும் மீடியாக்களுக்கு ஏன் இவை களால் சுயமாக கருத்துக் கூற (UDI-UT57. பதில் புலிகளுக்கு என்று மீடி யாக்கள் இருக்கு புலிகளை சப்போட் பணணுகிற மீடியாக் கள் இருக்கு உதயன், சுட ரொளி தனக்குரல், வீரகே சரி எல்லாம் போராட்டத்தை ஆதரிக்கின்ற பத்திரிகைகள் இப்படியிருக்க நீர் ஏன் அவை யின்ர பின்னால அலைஞ்சு பேட்டி எடுக்கிறீர்? அவைக் கொன்றும் சொல்ல முடியாது. எனக்குப் பின்னால அலைஞ்சு பேட்டி எடுத்தீர்; அது பர வாயில்லை, பாலா அணர்ணை யின்ர குரலைக் கேட்டுப் புலி கள் சந்தோசப்படுவினம்.நீர் அவைக்குப்பின்னால அலைஞ்சு பேட்டி எடுக்கிறதில பிரயோச னம் இல்லை, சமாதானத்தை முன்னெடுக் கறது அவை அல்லநாம் நாம் எதற்கு இருக் கிறோம்? சமாதானத்தைப் பற்றி அவை ஒன்றும் பேச ஏலாது.

Page 6
95 UTLDT 60T Wall Tiles, se Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 எமது புதிய காட்சியறை 184-A. Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
呜厅回ERAF吋匣邸 7/23A, Madampitiya Road, Colombo -15. Hotline: 077321345, Teles 527933
Your Satisfactions My Success
லையாள மாந்திரீகம்
uy Louay uubusang una 9 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையாள மாந்திக தெய்
வீக சக்தியால் எண்ணியது எண் influeur plater Galato Guru நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள்
"Loog G PTA U E. லுமதங்களது ஆசாவாதததாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 100 க்கு அப்பால் இருந்த வள்ளம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
"மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
"அன்புத் தெய்வமாகிய பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குளமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திரு நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் ಇಂದ್ಲಿ வான் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு குருனாகல் இன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வள்ளம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி : பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்.
பிரான்ஸ் இன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாளத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாளத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் தீராத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குளமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்,
இத்தாலி இன்பரின் மடல், "சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
க்குரிய டாக்டர் ஐயா வின் சர் தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்."
TTMMMM KTTT TT S S S S LLLTTT S STMMTTTTMMTT LT Y LLLLLL L LL LLLLLS "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள்ளி ால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல், ஜாதகத்தில் கூறியது பலிதம் ரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் பங்கள் சேவை தொடரட்டும்.
நீர்கொழும்பு இன்பரின் மடல் புத்தி பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் "மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண : மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
TM LT LT L 0S SS TTTTLLLL LLLLTTT TTTLLTL LMMMSLS "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதர் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அறுப்பிாம்மைதுன்
ருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா"
DT TT L L L TSST L L L L L L S S SLSTTTTT TLML MMMTTMTT LLL LLS "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்.
டென்மார்க் இன்பரின் மடல் அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி "அன்புள்ாழ்கொண்ட ஐயாதறையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழானக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மறுக்கும் நன்றி கூறுகின்றேன்."
TTTLLLL LL LLLTT TTM0S TMLL TTTTMMLTT TTTTTLLLLLLLLS LMMLMLT LLLLLL LLLLTTMLL LMLSSS TTT TTLTMMT TLL LLLLLLLLS TMTTL TTTTTT TTLTLLL LLLTT LMMTLLTLLLLLTT T LLL LLLLLL குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரிக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் LE LLTMT LTLTTMT S L TL LL L SLLLLT S LLLL S S L L L LS L S L SLLLLLLL
உலக மாந்திகச் சக்கரவர்த்தி (கொழும்பில்) Dr. P.K. Saamy J.D.G.A. NIL.JP 33, Daily Fair Complex Hon. Prof. (IUMA) Sri Durgaadleyi Manthirika Uchchada Peeda niini
வெளிநாட்டார் தொடர்பு Glanston Gausiaru (ogn. Gud TEL: 0.0941 342463 FAX:0094134-4831
Rolana Street Mayfield Road, Colombo 3.
052-22508,052-35097
DLeitpri Lriasi Ogrliu Garcitem GBonusororau Ogsmessonov Gudfa et sokorasash 01:342463,431137,47065. Fax:34.4831 E-mail-drpksamyGsltnet.lk Www.imexpolanka, com/drpksami,
NAV E E N a ERRA AAMO
G
கண் வைத்திய நிபுணர் மூலம் கண் பரிசோதனை செய்து
விரும்பிய வகையிலான பிறேம்களைக் கொண்ட மூக்குக் கண்ணாடிகளை குறைந்த
பெற்றுக் கொள்ள ஒரே நிறுவனம்
SICILEGIT FATIGANTIC
(ஹட்டன் நஷனல் வங்கி முன்னால்) 31 பி, காலி வீதி வெள்ளவத்தை கொழும்பு- 6. தொலைபேசி: 044-516609
National T Internatio & Me diada jepa Government Api
டாக்டர் பாலுசோத
SMT TT LL LTTT TLL LLL LLLLLL LTTCCCL T LLTT S T TT S S TTMLLTT LLLS LMTT C LT T T T TTLTLLLL LL L TTLL நிறைவேற மற்றும் வேறு வினைகளால் வாழ்க் STTTTLES TTMLMS ML LLLLTS TTMMTTS LL LLLLLL சந்தோஷமன்மை, வெளியில் சொல்ல வெட்க மருந்டு போன்ற திமைகளில் இருந்து விடு காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண் புராதன நீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக பு
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் LCTT T LT TTT LLL TLLL LLLLLLT LL T LCTT LTTT L S TLCT S TTTLLL SS TT SS T LL LMTTL TLLLLL பாதுகாக்கப்படும்)
The veegan Sria
HeadOffice Botticalo,
கொழும்பிலும் சந்தி "வாழ்வினிருளை நீக்கிஒளி
DISPELDARKNESS LIFE
உங்கள் வாழ்க்கையை என்னும் நாடி ஜோதிடத்தில் அறிந்து எல்லாப் பிரச்சனை கடவுள் அருளால் நன்மை வெளி நாட்டில் உள்ளவர்க கொண்டு பார்க்கலாம்.
DISSN 142-24, காலி வீதி, லெ
சிங்கப்பூரில் திருமணப் பதிவு ெ சகல வசதியும் தளபாட சாமா இலங்கை முறைப்படி கல்யாண செய்து தரப்படும் இலவச வி கட்டணத்தில் வாடகைக் கார்
ZIN GAM WE 10, Anson Road, #15-14 Inte எந்நேரத்திலும் தொடர்புகொள்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

hlegir sló 6ölf
VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 3011 BERN (1 STOCK) SWISS, -031-313510,031-9928267,
O79-258.405
லங்கை இந்திய உணவுப்
பொருட்கள் சிறுவர், சிறுமிகள் ரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் தொலைபேசி அட்டைகள் ழைய புதிய வீடியோ பிரதி வாடகை சகல விதமான கைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
__
లో
No.298A .George R. De Silva Mw الرو
Khairaz Complex)
霹 Kotahena, Colombo 3.
TP-074-60,459
வீக மருத்துவம்
heiveega Sakthy Foundation hal Interregious Traditional
dical & Divine Service மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை roved Charity Regd. No: - HA14/BT219
S.A.M.P., J.P. (SIL)
ர்கள் கணவன் மனைவி ஒன்று சேர வெறுத்த
காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் கையில் நிராக மனநோய், தாழ்வு மனப்பான்மை, ாம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் ன பிரச்சினைகள், தியபழக்கம், மனிதத் தீமை, டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய ST E ETTTT LLT TT LTLLL LLLLCCC LLLL LLLLLL TMTS
ந்துவத்தினால் வர்த்தி அளிக்கப்படுகிறது
ரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி
ரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட றைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம்
ele *臀
s Rele/ A klassNorrb
udub paarib" AND LET LIGHT SHINE’
தோஷமாக்குங்கள் காண்டம் உங்கள் பலாபலனை தெளிவாக ளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு பெறுங்கள். நேரில் வரவும். ம் தொலைபேசியில் தொடர்பு
Izaaralii III||I||I||I||I||I||I||I||I||I||I|| T6T6Nuģ56ong5, Glasm (UpubL-O6,
எதிர்ப்பக்கமாக
51975.4
தங்குமிடவசதி
து திருமணம் செய்ய வருவோருக்கு ளோடு கூடிய தங்குமிட வசதியும் ற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப நிலைய வாகன வசதி சலுகைக்
திற்கு: DNG SERVICE onal Plaza, Singapore 079903 தவசதியாக கைத் தொலைபேசி எண். 975 4 94.1
வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் ரெலிமாக்கட்டிங் மூலம்.
வானொலிப் பெட்டி
தொலைக்காட்சிப்பெட்டி வீடியோ, டெக் குளிர்சாதனம்-மின்குமிழ்
காஸ் அருப்பு:மின் அருப்பு
SSL
SONY
Panagonio
SAMOSAR
SINGERPHILIPS
குறைக்கப்பட்ட விலைகள் 0 இலவச போக்குவரத்து 0 இலகு தவணைக் கொடுப்பனவு 9 உறுதியான விலை grതങ61': (ഖണ്ഡിത്ര-074-819890,939342)
(நீர்கொழும்பு-074-872628)
El Dially
elle Marketing
750 நீர்கொழும்பு வீதி, வெலிசறை. கிளை:138 றோயல் சினிமா கட்டிடம் கிறீன்ஸ் வீதி நீர்கொழும்பு website: www.viplanka.com/tele (நீர்கொழும்பு பளம் தரிப்பிட நிலையத்திற்குப் பின்னால்)
S S S S S S S S S S S S S S S S S S S S SSS S SS S S S S S S S S S SS 66x6 T6TT6x 556OD's 52 (கொழும்பு தெற்கு)
| " Opticians நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள்.
இல539 காலி விதி வெள்ளவத்தை (ரொக்வறி பெற்றோல் நிலையத்திற்கு எதிரில்
தொலைபேசி 01:36,297,55387
பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கணி வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(бір 6 т т іпірітетін фольфга,
Bssor absorofopopulair 3D-Graphicssonor Mixing 300/- yasat, pibGLDTypassifyib Title & DJAudio Dubbing,
நீண்டகாலப் பாவனைக்காக WCD களில் மாற்றிக்கொள்ள 3VCD களுக்கும் 450/= மட்டுமே, VPP நேரடி விநியோ வசதி 3DEditing வசதிகளுடன் கூடிய கணனி விற்பனை, பராமரி உங்கள் ஸ்தாபனங்களிலே பயிற்சிநெறி, உடனடி சேவைகள்
nga magmës - TEL: 0511-22678 FRANKET, HATON
Sesto presa ass=5235T 6 TLD
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் மாதம் ஐரோப்பிய நாடுகள் ლეს, 3000 ரூ.1500 | ரு50 9/G}ionflésiasmo, 3607 LT ፴, 3050 ரூ.1800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் ლენს 2600 ரூ.1300 ரூ650 உள்ளூர் ரூ. 850 ரூ.450 ரூ.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprisesஎனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங் கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16ANelson Place Welawala, Colomb006Silanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் Guaifa Tlib Manager Thinamurasu' 67 Gigli 'ಕ್ಷ್ கட்டளையிட்டு Lugai gumawa) Thinamurasu Yaramalar 16A Nelson Place, Wellawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GLou'lso: (E-mail)- murasu GDdialogs.net edimurasu (a dialogsline
ஒக் 06-12, 2002

Page 7
மேல் கொத்மலைத் திட்டத்தை அமைத்தே தீருவது என்று ஐ.தே.க. அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களை ஏதா வது சொல்லி ஏமாற்றி விடலாம் என்ற அதீத தைரியத்தினாலோ என் னவோ அமைச்சர் சந்திரசேகரன் இந்த மின் உற்பத்தித் திட்டத்திற்கு மனப்பூர்வமாக ஆதரவு தெரிவித் திருக்கிறார்.
அண்மைக் காலமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்பூமானின் மக்கள் நலச்சிந்தனை விய்ப்பளிக்கிறது. சம்பள உயர்வு விடயத்திலும் சரி,
ஆனால் இயற்கை வளங்களையும், மலையக மக்களின் வாழ்வாதாரத் தையும் அழிப்பதற்கு மின்சார அமைச் சரும் சமூகநல அமைச்சரும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை போகக் கூடாது.
மலையகத் தொழிலாளர்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிப்பதற் குக் காரணமாக இருந்த தமிழ்த்தலை வர்கள் போலவே, இன்று அமைச் சர் சந்திரசேகரன் உள்ளிட்ட சிலர் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மக்களின் செறி வைக் குறைப்பதற்கும், மறைமுகமான
GULGö1861 g TGöı, ( தேயிலைத் தொ தவிர வேறு எ அபிவிருத்தியும் ( யுத்தமே நடக் பழைமை வாய்ந்த படாத வாழ்விட யுத்தப் பிரதேசங் யளிக்கின்றன.
இன்று இவ்வா ஆதரிக்கும் த6 இத்திட்டம் 巴州1 எதிர்த்தார்கள். த அவர்களுக்குப்பத
மேல் கொத்மலைத் திட்டம் பற்றிய சர்ச்சையிலும் சரி தான் வெறுமனே அமைச்சர் மட்டுமல்ல சௌமிய மூர்த்தி தொண்டமானின் பேரனும் தான் என்று; அதாவது மலையக மக்க ளின் தலைவர் என்ற பொறுப்புணர் வம் தனக்கு இருப்பதை நினைவில் வைத்துச் செயற்படுவதை அவதா னிக்க முடிகிறது.
மேல் கொத்மலைத் திட்டமானது 1985ம் ஆண்டு முதல் ஐ.தே.க. அர சினால் மறைந்த முன்னாள் அமைச் சரான காமினி திசாநாயக்கா மூலம் மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். அப் பிர தேச மக்களுக்குப் புதிய விடயமல்ல
த் திட்டத்தை பல தடவைகள் நடைமுறைப்படுத்த முனைந்த வேளை யில் பல்வேறு எதிர்ப்புகளால் கைவிடப் பட்டது. ஆய்வுகள் மேற்கொள்ளப் LILL60T, 9460)5 6TILIU 19. LLI LD 1560) L முறைப்படுத்த வேண்டும், அதற்கு அவரது பெயரையே சூட்ட வேண்டும் எனத் தற்போதும் பிடிவாதமாக இருக் கின்றார்கள் மறைந்த தலைவர் தொண்டமான் ஐ.தே.க. அரசில் அங்கம் வகித்த போது "மாட்டின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உண்ணி என்று அவரைக் காமினி திசாநாயக்கா சென்னமை, ஜூலைக் கலவரத்தில் நுவரெலியா நகரம் தீமூட் டபட்டமை, தமிழ்ப் பிரதேசங்கள் சிங் களப்பிரதேசங்களுக்குள் உள்ளடக்கப் பட்டமை போன்ற விடயங்களை ஒரு கணம் திருப்பிப் பார்த்தால் இந்தத் திட்டம் தொழிலாளர்களுக்கு நன்மை யைத் தருமா? என்பது புலப்படும். காமினி திசாநாயக்காவின் எண் ணத்தை இதன் மூலம் நிறைவேற்ற LDTTLDTT6).ILD, LD(U5LD0599)ILD (yp60)60T6)J g5) அவர்களுக்குநியாயமாக இருக்கலாம்.
குடியேற்றத்திற்கும் ஆதரவு வழங்கி வருகிறார்கள்
எதிர்காலத்தில் மலையக மக் களின் செறிவைக் குறைப்பதற்கும், பிரதேசத்தின் இயற்கைச் சூழலை வறண்ட பாலைவனமாக ஆக்கு வதற்குமான நடவடிக்கைகளை நாம் எவ்வாறு அனுமதிக்கலாம்? ஏற்கனவே பெரும்பான்மை மக்கள் சூழவுள்ள அனேகமாக பெருந்தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட் டும், தமிழ் மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டும் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்ட நிலைமையை நாம் மறந்து விட முடியாது
எதிர்காலத்தில் தங்களுக்கு எவ் வாறான அச்சுறுத்தல் அமையும் என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் குடி கொண்டுதான் இருக்கிறது. தேசிய அபிவிருத்தி, நகர அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற கார ணத்தைக் காட்டி அம்மக்களின் பாது காப்பு, குடியிருப்பு போன்றவற்றில் முற்றாகக் கை வைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இன்று வரை அபிவிருத்தி என்ற போர்வையில் மலையக மக்களுக்குக் குறிப்பிடத் தக்க நன்மை எதுவும் ஏற்பட்டதா கத் தெரியவில்லை. எத்தனை மின் சாரத் திட்டங்கள் அமைக்கப்பட்டன? கம்உதாவ போன்ற எத்தனை வீடமைப் புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன, கைத் தொழில் திட்டங்களில் எத்தனை மலை யகத்தில் உருவாக்கப்பட்டன? தொழில் நுட்பக் கல்லூரிகள் எத் தனை? கிராம அபிவிருத்தி நகர அபி விருத்தி போன்ற திட்டங்களால் மலை யத்தில் எத்தனை குடியிருப்புகள் அழித் துள்ளன? பெருந்தோட்டங்கள் பெருந் தோட்டங்களாகவே இன்றும் இருக் கின்றன. லயன்கள் என்றைக்கும்
சராகவில்லை. பதவியைப் பாதுக கள் பெற்றுக் ெ றான திட்டங்கை யும் பொது மக்கள்
ரிக்கத் தயங்க மா
GOTGOLD.
கடந்த காலா பகுதிகளில் அமை கத் திட்டங்களின பாதிப்புகளுக்கே நாட்டின் தேசிய வாய்ந்த பிரச்சை கின்ற போதிலும் திற்கு மின்சாரத்ை ளக் கூடிய சமூக எந்தளவுக்கு மு பெற்றுக் கொடுக் வாதப்படுத்த முடி (5L9 (UL9.55LILJL
அமிரண்ணையின்ர ஞாபகம்
ఆశా 224
கூட்டமைப்புக் கட்சிளு
இப்பதான் கூட்டணிக்காரருக்குத்திரும் பவும் வந்திருக்கு உள்நாட்டில விழா எடுக்க ஏலாட்டாலும் லண்டன், கனடா வெண்டு பறந்துபோய் பவளவிழா நடத் தினதாவது ஒரு துணிச்சல்தான். வரலாற்றில் மனிதன்' என்ற ஒரு விழா மலரையும் வெளியிட்டிருக் கினம். அமிரின் மனைவி மங்கையக்கா சிங்கள இனவாதிகளால தான் கணவருக்கு உயிராபத்தெண்டுதான் எண்ணியிருந்ததாகச் சொல்லிப்போட்டு அங்கால சொல்ல ஏலாமல் கண்ணீர் விட்டது தான் பரிதாபமாயிருந்தது. அந்தக் கண்ணீர் பேசாமலே பேச வேண்டியதெல்லாத்தையும் பேசிட்டுதெண்டு பாத்தவை சொல் லிச்சினம். அது ஒரு வரலாற்றுத் துயரத்தின் கண்ணிரெல்லவா?
புலிகளின் அரசியல் ஆலோசகர் இலங்கையின் தனியார்
தான் தேசிய விடுதலை இயக்க 6Lifsögogo. f. árgör. J. Birnir l கட்டுப்பட்டவை. அவைக்கு 6 குடுக்கப்பட்டிருக்கு மக்க6ை போராட்டங்களை நடத்திறதெ முடியாது. சமாதானத்தை முன் தானத்தைப் பற்றிப் பேசுவதும், னெடுத்து நடத்துவதும் தாங்க சிருக்கிறார் அன்ரன் பாலசிங்கம் அங்கீகரிச்சவையப் புலிகள் பு யெண்டதுதான் இங்க தெரியுது கூட்டுக் கட்சிக்காரர்.?
| - . . SS SSSSS SLS SSSS தமிழீழத்துக்கு மார் தொலைக்காட்சிக்குக் கொடுத்த தாய்லாந்துப் பேட்டியில அதை தாமல்ல, அரசாங்கே நாலைஞ்சு குட்டுக் குடுத்திருக்கிறார். பேட்டியெடுத்தவருக்கே அதைப்பரிசீலிப்போமெண்டுபுலிக குட்டு விழுந்ததுதான் பரிதாபம் எனக்குப் பின்னால திரிஞ்சு ஆனால் இப்போதுமுஸ்லிம்காங் பேட்டியெடுத்தீர், அதெண்டாலும் பிரயோசனம் நீரேனைசே வதுதான் வினோதமாக இருக் அவைக்குப் (கூட்டமைப்புக்காரருக்குப்பின்னாலதிரிஞ்சிரெண்டு யலகு ஒன்றுக்கு மாற்றுத் தீர்வு
போட்டாரே ஒரு போடு ஜேர்னலிசம் வாலாட்டிக் கொண்டு ண்ட விதம்தான் பரிதாபம் இத்தனைநாளைய மின்னல் விற் பன்னங்களெல்லாம் ஒரு நொடியிலவேஸ்ற் எண்டு ஆயிட்டுதே.
江00-12,2002
முன்வைக்க வேணும் தாம் 9 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ள்ளதுதான் வேடிக்கை எந்த
 
 
 
 

தயிலைத் தொழில் ழில்தான். அதைத் |bg LOT DDSIGElbLD தெரியவில்லை.
காத மலையகத்தில் திருத்தியமைக்கப் sisä56T, UITT606.Jö
IGGIgGol
றான திட்டங்களை லைவர்கள் அன்று மைப்பதற்கு ஏன் டுத்தார்கள்? அன்று வியில்லை. அமைச்
ஆனால், இன்றோ ாக்கவும், கமிஷன் löfföff öffolio GT616)Jff ளயும், முடிவுகளை ரின் பெயரால் ஆத
கொத்மலைத் திட்டத்தை த தீருவது என்று ஐ.தே.க. பிடாப்பிடியாக இருக்கிறது. ட்டத் தொழிலாளர்களை
சொல்லி ஏமாற்றி விடலாம் அதீத நம்பிக்கையினாலோ ா அமைச்சர் சந்திரசேகரன் ன் உற்பத்தித் திட்டத்திற்கு னப்பூர்வமாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
"LITT 95 Git GTGÖTLIGg5
க்கப்பட்ட நீர்த்தேக் ால் மக்கள் பெரும்
96T6ITIT GOTT T35 GT . முக்கியத்துவம் னயாக இது இருக்
மலையக சமூகத் தப் பெற்றுக் கொள் அபிவிருத்தியில் முன்னேற்றத்தைப் கும் என்று உத்தர யாது. இதுவரை L fj for fl
டங்கள் அப் பிரதேசத் தொழிலாளர் களின் எத்தனை குடியிருப்புக்களின் மின்சார மின்சாரத் தேவையைப் பூர ணமாக நிவர்த்தி செய்துள்ளது? மலையக மக்களின் செறிவைக் குறைத்துத் அம்மக்களின் அரசியல் பலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற பேரி னவாதத் திட்டத்திற்கு இந்த நீர்த் தேக்கத் திட்டங்களும் சாதகமாக
அமைந்துள்ளன என்பதே உண்மை
கொத்மலை நீர்த் தேக்கத் தின் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் 12.5
மைல் நீளமான சுரங்கப் பாதையை அமைத்து, அதனூடாக கொத்மலை நீர்த் தேக்கத்திற்கு நீரை அனுப்புவ தோடு, அணைக்கட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் சிறிய மின்சார உற்
பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த அணைக்கட்டுத் திட்டம் மூன்று கட் டங்களாகச் செயற்படுத்தப்படவிருப்ப தாகவும் அறிய வருகிறது.
அரசாங்கமும் மின்சார அமைச் சரும் இத் திட்டத்தை நிறைவேற் றியே தீருவது என்று விடாப்பிடியாக இருப்பதில் என்ன மர்மம் உள்ளது. அதேவேளை இத் திட்டம் மூன்று கட்டங்களாகச் செயற்படுத்தப்படும் என்பதில் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவுகிறது.
ஏற்கனவே கொத்மலை நீர்த்தேக் கத்திட்டத்தினால் அப் பிரதேசத்தில்
வாழ்ந்த பெரும்பான்மையின மக்கள் அனைவரையும் தமிழ்த் தொழிலா ளர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பிர தேசங்களான மடக்கும்பர தோட்டங் களில் குடியமர்த்தி அத் தோட்டங் களில் வாழ்ந்த தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்து வேவ்வேறு இடங்களுக்கு லயன்களில் வாழ்வதற்கு அனுப்பி மக்கள் செறி வைக் குறைத்த நடவடிக்கையை இன் னும் மறந்து விட முடியாது. அப் பகுதியின் குடிசனச் செறிவைக் குறைத் எமது பிரதேசப் பிரதி நிதித்துவத்தைப் பலமிழக்கச் செய்த மையை நினைவில் கொள்ளல் அவ சியம். அப்போது அவர்களுக்கு எத் தனை வீடமைப்புத் திட்டங்களை மேற் கொண்டார்கள்? எத்தனை பேர்ச் நிலம் வழங்கினார்கள்?
கடந்த காலங்களில் ரந்தெனி கலை, விக்டோரியா, மஸ்கெலியா காசல்ரீ மவுசாக்கெல நீர்த் தேக்கத் திட்டங்களால் மக்கள் வாழ்ந்த பகுதி கள் சிதறடிக்கப்பட்டு வெளியேற்
ய, நடவடிக்கைகளை நாம் உதா
ரணமாகக் கொள்ளலாம். மஸ்கெலி யாவில் நீர்த் தேக்கம் அமைக்கும் காலத்தில் வெளியேற மறுப்புத் தெரிவித்த போது கடைசி நேரத் தில் அணைக்கட்டுத் தண்ணீரைத் திறந்து விட்டே மக்களை வெளி யேறச் செய்த நிலைமையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதற்குப் பின் புதிதாகக் குடியேற்றப் பட்ட மக்களுக்கும், அங்கிருந்த மக்க ளுக்கும் இடையே குரோதங்கள் வளர்ந்தது. புல்டோசர் மூலம் வீடுகள் 560L56íT 0.60)Lő,5ÜLILL SE ÜLIGLIÉl களை நாம் மறக்க முடியுமா?
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், தலைமைகள் இதனை யும் தங்கள் இலாப நோக்கிலேயே பார்க்கிறார்கள்
சந்திரசேகரன் போன்றோரின் செயல்கள், அறிக்கைகள் திட்டத்தைச் செயற்படுத்த முனையும் சக்திகளுக் குச் சாதகமாக அமைந்து விட்டன. மக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக அரசு உத்தரவாதமளித் துள்ளது என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். வீடமைப்பு அமைச் சரோ மக்கள் நலன்களிலிருந்து இதை நடைமுறைப்படுத்தக் கூடாது எனத் தான் இதை நோக்குவதாகத் தெரி வித்திருக்கிறார்.
மலையக மக்களுக்கு நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும் மேல் கொத் மலைத் திட்டத்திற்கு மக்களின் பெய ரைக் கூறி ஆதரவு தெரிவிப்பது எந்த வகை நியாயத்தில் சாரும் என்று சந்திரசேகரன் விளக்குவாரா? e
SS SS SS SS கிரிக்கெட்டே ஒரு நிச்சயமற்ற விளையாட்டு அதோடு விளையாடுகிறது மழை ஐசிசி சாம்பியன் கிண்ணத்துக்கு இலங்கையும் இந்தியாவும் மோதிய முதல் மோதலை மழை گوگرم க்குத்தான் பெரிய குட்டு புலிகள் புகுந்து கெடுத்துவிட்டது. முதலாவது முறை ങേ ஒருவாறு அரசியல் கட்சிகளுக்கு இங்க திரட்டிச் சேர்த்த T*Փ" ರಾpoulé கரைந்து போக t லிகளின்ர அதிகார வரம்புக்குக் ' ' பிடிப்பதற்குத் தள்ளாடும் நிலைக்குப் Suri வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் Sint-Bl. 6)oloýGun தோல்வியோ விளையாட்டை விளையாட்டாக ா அணி திரட்டிறது, மக்கள் எடுக்கும் மனோ பாவம்தான் எங்கள் ரசிகர்களுக்கு வளர
. இ. ஆ. வேண்டும் இந்தியா வென்றாலென்ன இலங்கை வென்றாலென்ன னெடுப்பது அவையளல்ல. சமா விளையாட்டில் திறமை காட்டியவர்களை மனமாரப் பாராட்டு அதை முன்னெடுப்பதும், முன் வதே பண்பு ஸ்போர்ட்ஸ்மென் ஷிப் என்பார்களே அது இது
ள்தானெண்டு நெத்தியடி அடிச் தான்
புலிகளை ஏகபிரதிநிதிகளெண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் யார்யார் எதுக்கு மேற் ழுவாத்தன்னும் மதிக்கேல்லை கொள்ளுறதெண்ட விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. என்ன சொல்லப் போகினமாம் புலிகளும் அரசாங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம், புலிகளும் முஸ்லிம் காங்கிரஸும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் இரண்டு பகுதிகள் என்று ஒரு நிலைமையை நியாயமாகக் கொள்ளலாம். இலங்கை அரசாங்கமும் இலங்கை அரசாங்கமுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது வேடிக்கையல்லவா? கொத்மலைத் திட்டம் தொடர்பாக சந்திரசேகரனின் சமுகநல அமைச்சுக்கும் கரு ஜெயசூரியவின் மின்சக்தி அமைச்சுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதென்பது அரசாங்கம் தமக்குத் தாமே ஒப்பந்தம் செய்வ தல்லவா? எப்படியோ, இந்த ஒப்பந்தம் ஒட்டு மொத்தத்தில் மலையகக் தமிழர்களுக்கான காட்டிக் கொடுப்பாகிவிடக் கூடாது என்பதுதான் இங்கு முக்கியம்
றான தீர்வு ஏதுமிருந்தால் முன்வைக்க வேனும், தாம் ள் சொல்லிவருவது தெரிந்ததே. கிரஸ் ம் அதேபாணியில் சொல்லு கிறது. முஸ்லிம்களுக்கான தனி இருந்தால் அதைப் புலிகள்தான் தைப் பரிசீலிக்கத் தயாரெண்டு ஹக்கீம் பீ.பீ.சி பேட்டியில் கூறி ரேஞ்சுக்குப் போ Maguib

Page 8
  

Page 9
N fun என்ற 23 வயதுடைய இந்தக் கொரில்லாக் குரங்கை மருத்துவ பரிசோத னைக்கு உட்படுத்துகிறார்கள் அவுஸ்திரே E. லிய மருத்துவர்கள் சிட்னியில் உள்ள பங்களாதேஷ் தலைநகரமா டரொங்கா மிருகக் காட்சிச்சாலையில் காகவுள்ள கிராமம் ஒன்றில் உள் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொரில்லாக் விட்டுக்குள் சிறிய பாம்புகள் இர குரங்கு முழு அளவிலான மருத்துவ சிகிச் மிட்டு ஊரைக் கூட்டி இரண்டு சைக்கு உட்படுத்தப்பட்டது. இதனது குரல் அடித்துக் கொன்று விட்டார்கள் வளையில் சிறிய கோளாறு காணப்பட்ட சிறிய மண் புற்றுக்களில் இருந்து தாகவும் இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப் தொடங்கின. தடி கொண்டு அ பட்டதாகவும் மருத்துவர் குழு அறிவித்தது அவ பாம்புகள் வீட்டின் நில
ଗg;
SSSSLSSSSSSLSSS SS SS S SS SS SS SS SS SS SSS SSS SSS
இந்த மாமிச மலைக்குப் பெயர் அன்று ரீட்ஸ், செக் குடியரசில் வசிக்கும் இந்த நபர் ஆக 586 கிலோதான் இருக்கிறார். ஒடியாடவோ எழுந்து நடக்கவோ முடியாது உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு சதா காலமும் சாப்பிடுவதுதான் வேலை, சிறு வயது முதலே அசாதாரணமாக வளர ஆரம்பித்த இவரது உடம்பைக் கன்ட்ரோலில் வைத்திருக்கப் பெற்றோர் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இப்போது 34 வயதாகிறது. இதே சைஸ்ஸில் நீடித்தால் ஆயுள் குறைவு என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அந்தக் கவலையிலாவது மெலிந்துவிடுவார் என்று எதிர்பார்த்தால். அதுவும் ஏமாற்றந்தான்.
ܬܐ .
95.06-12, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டாக்காவுக்குத் தெற் ள வீட்டு எஜமானி தன் ண்டைக் கண்டார். சத்த குட்டிப் பாம்புகளையும் ஆனால் வீட்டில் உள்ள மேலும் பாம்புகள் வரத் டித்து முடிக்க இயலாத பகுதிக்குக் கீழிருந்து
வெளிப்பட்டன. வேறு வழியின்றிப் பக்கத்து ஊரில் உள்ள பாம் լսում: ஒருவரின் ೭ಖ್ವ AB ITILL GOTITIT கள் இங்கு வந்த வய துபோன பாம்பாட்டி |17რის மருத்துவப் பொருட்களைப்
அந்த விட்டுக்குள் இருந்து சுமார் 3000 ' ፴, 606ቨ 6Ꮣ) செய்தார். இறந்த நிலையில் மேலும் 1000. LITübL 95 GOYT 95 GÖTÓTICOL (1955 கள் கண்டெடுக்க LULLGOT. அவ்வாறு எடுக்கப்பட்ட பாம்பு களைப் பாம்பாட்டி காண்பிக்கிறார்.
- அமைதியை அர்த் தப்படுத்தும் பிரதான ெ கடவுளின் சந்நி தானம் இன்று உலகம் முழுவதும் தொற்றி Ա|6|1671 Մ5 6/60/Աp600 களால் தெய்வ சந்நிதி களும் வணக்க ஸ்த லங்களும் கூட அமைதி Pp, Piż Uża.
____________། །
a . இடங்களாக மாறிப் போயின மத வன்முறைகளுக் குப் பெயர் போன நாடு இந் தியா குஜராத் மாகாணத்தில் கடந்த 8 மாத காலமாகத் தொடர்ச்சியான மதக் கல வரங்கள் இடம்பெற்று வரு கின்றன.
நூற்றுக் கணக்கான இந் துக்களும் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களும் G), GülbQADILI" டுள்ளார்கள் இந்தக் கல
கடந்த வாரம் காந்தி நகரில் உள்ள இந்துக் கோவில் ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்த பட்சமாக 40 பேர் GaToboutiul LITiranoii 70 Gui வரை காயமடைந்தார்கள் தாக்குதல் இடம் பெற்ற கோவிலை விசேட அதிரடிப் படை வீரர் ஒருவர் ஆயுதங் : Ար հյol): : காந்தி பிறந்த மண் இன்று கசாப்புக் கடையாக மாறி

Page 10
காவிரி நீர்ப் பிரச்சனை ரஜனி தலைமையில்
போராட கே.ராஜவர் கோரிக்கை ஒரு
செள்ளை செப். தமிழகத்துக்குக் ாவிரிவது தமிழ் மக்களுக்கு நடிகர நடிகை''! நீரைத் திறந்து விட கொரி தமிழக சினிமா செய்யும் நன்றி கடனாகும்ானவே தென்னிந் கலைஞர்கள் நடிகர் ரஜினி தலைமையில் திய திரைப்பட வர்த்தக சபை தமிழ்த் போராட்டம் நடத்த வேண்டும் என்ற திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் இயக்கு ** கொரிக்கை எழுந்துள்ளது நர்கள் சங்கம் நடிகர்கள் சங்கம் உள்ளிட்:
தமிழகத்துக்குக் காவிரி நீரத் திறந்து அனைத்து அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து:" விடக் கடாது என்று நடிகர் ராஜ்குமார் பொராட வேண்டும் என்று பல்வேறு அமைப்அறிய தலைமையில் கன்னட நடிகர் :புக் நடிகர்களைக் கோரியுள்ள் i'r Tir i'r ார்வலம் நடத்தியுள்ளனர் முதல்வரிடம் இதோேள்ாடரான ரா o கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர் மையில் கர்நாடகாவுக்கு எதிராக மக்கள் நடனம்
பித் நிலையில் தமிழகத்துக்குக் காவிரிபோராட்டம் நடந்தக் கொரியிருப்பது முடிந்து நீரைத் தருமாறு கர்நாடகத்தை வற்புறுத்து ரஜனினா சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது nior
. & DigiFilms SRE, OAOUI," "
க்ார் தயாரிப்பார்
LS L TTTTTT T TTT LL TTT T aTTTTTLLS TT STTTTT ZYZTTTTS S நிரந்தரமாக ரூம் போட்டிருக்கிறார் சிம்ரன் புற குழந்தைகளின் கல்வி HuS TTTT TTu T TTTTT T TTt TLT TT YYT TTTTT TTTT T Z திருமானம் செய்துள்ளார் புதுமை செய்வதாக நிாத்து S S S S S D S D S S S D S S D S S S DD S D D S S S D S S S S S S DS D S S பாடலுடன் சேர் பேச ெ
சூப்பர்ட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தெலுங்குப்புத்துக்கு' இசையமைக்கிறார் சிற்ப ' கடவிக
த்யராஜின் yn Nwyr AINUOTTATUD TUMU ng il altinių ரொபரிடம் நடிப்பு பயிாறு ந்தாயிகளின் ' S S S S S S S S S S S S S : செய்து விடுவது என்று மு SS uTTTTT T TT TT T TTuT TTTTTT TTTTTTTTTLSSSYYS SLLSLLS YS YSLLL S S ST SYL S TTTT TTTTTTTTTTTTTT T TT TTS TTTTTTTT TT TLTLLT LL S T TT TTTTT TTTT L T TLLL
குகிறார் உ விக்ரம ாேடிா அதியம்
ால் இயக்கும் பிதாமகன் படத்துக்கு அனிதாலா திரவ மயில் சென்றாம் பூண் போது திட்டமிட்டிருந்தார்ார் ா அடுத்த ஆண்டு இறு அவர் அமெரிக்க செளதால் புகை ஒத்தித்துவிட்ட களில் நடிப்பாம்
 
 
 
 
 
 
 

னிஷ்காவுக்கு நேர்ந்த கதி
தேவதையை மன்ைகளில் பின்று பார்த்தேன்" என்ற பாடல் டாள் புதுமும் தளிர்காவைக் காதல் செய்து கொண்டிருந்
Mirapimii ii ii II L | Twil Rimi WI Miir IT
விட்சம் செவில் புல்வெளி செட் போடப்பட்டு அதில் குதிரை படிப் போடப்பட்டிருந்தன நாசிகனிஷ்கா குறைந்த உடையில் ருவென நடாடிக் கொண்டிருந்தார் ஆடியபடியே நடிகை
அருகே போய்விடத்திரக்குக்கு புல் மேய்ந்த குதிார நடிகை டிக்கும் வேகத்தில் பாய பதறிப் போனார் கனிஷ்கா பயந்து படி ஒட அப்போது அவர் அணிந்திருந்து உள்ளாடை
எனக் கிரிந்தது நட தில் கிழித்தது தெரியாமல் நடிகை மீளாடும் பட பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி'ஷாட்
அறைக்குப் போன் பிறகே நடிகைக்கு கன ட யிழிந்துபோன விஷயம் தெரியவரவெட்கத்
தில் வெரி மன்ற III RIF வில் ை எதிர்கா
சேகரித்து
ான
சிந்தியா துவை களுடை Cീ வர்தா
| 29 TE230)ILGOT
DOJ jag TGlaritéribuan
III, III லேயே அழகான இளவயக -Pfssum strases -Jllrm; நாள் முள்ளான மாடல் அமுரிான அவரைத்தனக்கு ரேடியாக நடிக்க அனுளா ாம் அர்ஜுன் மறுத்து விட I III, III II u III III ANTI மகளுக்குத் தான்ெபோட்டியா விடக்காது என்பதிால் இருக்குமோ
ாள் உறுதியாக SS S S S S S S S S S S S S S S S S
S S S S S S _-_
என்ற சமஸ்தானம் கி antw பாட்டான 'பொன Eர் மனதைத் vior. 嵩、
எழுத்தந்தாயிரம் தொட்டு படங்களைத் தொடர்ந்து ரோஜர தமிழைரு கொர்டு ஒரு கம்பள்ளரிக்காக ாற்குமார் நடித்துவரும் A yw'r flwyno Grie DigiDT | F | FEMATIF s'il ne roi Lo கபூர் வந்துள்ள Hylä H I சரத்குமார் காம்பிாளில் ஆக்ரனும் சென்டி யூனிட்டில் உள்ளவர்களிட மொட்டுமா உருவாகியிருக்கிறது படம் tly வரும் ஷெரினுக்கு
L Galluriluftuar AIA
S S S S
S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S SS SS SS SS SS ாப்ப வரும்ாது
- ಸ್ಟಸ್ಬಿಡ್ತದ್ಲ | ug pahi niini II. His வைத்து ஆயிரம் |PMR*D" பத்திருக்கின்றன जैसा हैं । . இதைத்தை பாசத்தைச் சொல்லும் கதைகள் குறைவு அதைாடு இந்தித் flulu rafestur 1 இந்த L0S0LS LLLLLLL DD D LLLLLL LLL L TTT L LS L LSaSLS T KKK LLLSL | தக் கதை தமிழுக்குப் புது அந்தப்படக்கதையில் தந்தர் இன்னொரு
படத்தில் நடித்து வரும் கதையை பூச்சூட்டி யிருக்கிறார் என்று தெரியவில் பாட்டிபெத்
Nummer i மாதிரி தாத்தா பெரன் கதை இன்னொரு இழை
யில்தான் தமிழ்ப் படங் காதவித்துக் கல்யாணம் பண்ணி ஊரைவிட்டு உறவுகளை ஆட்டு
கிளம்பப் போன நாசர் ஹாங்காங்கில் ரெட்டிலாகி விடுகிறார்
அங்கே மனைவி பிறந்து போக மகனுடன் வாழ்ந்து வருகிறார் மகன் விக்ரமும் மாஜி
டர்டு தான் பார்டு என்று தந்தைக்கு உதவி யாற்றி வருகிறார் ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்து அத னால் நாசருக்கு நிருக்கும் வின்ாத யாத தெரிய வருகிறது. இன்றும் அறுபது நார்களே அவர் மயிரோடு இருப்பார் என்ற நிலையில் அவரை மகிழ்ச்சியாவைத்திருக்க விக்ரம் அவ ரைப் பழைய உறவுகளின் கற்றத்துக்கு காரைக் குடிந்து அழைத்து வருகிறார் அந்த அறுபது நார்களின் மகிழ்ச்சி சோகம் சப்பெர்ள் எல்லாம் * ''If''' {{#i.
விக்ரம் படு ஜாவியாக வருகிறார் இடையின் யாம் ஜாயியும் கடித்துடிகட்சியில் சீரியர் மட்டுமே எஞ்ச அவர் நடிப்புக்கு நல்ல கிரவுண்ட் கிடைத்து விடுகிறது அமர்க்களப்படுத்துகிறார் னேகா ஒரு தனி ஆவர்த்தின் கேரக்டர் அவர ஏன் அனாதை என்கிறார்கள் தெரியவில் விக் முக்கு மூன்று அத்தைகள் இருக்க சினேகாவை ஒரு அத்தை மகனாக்கியிருந்தால் என்ன குற்ற மாகியிருக்கும்
S SS S SMS SiiS S iiS BS BSLS LSDSD BSTS L SiSS DS SSSSS S
TT6 if GLIraqi of JG)00
நடிகை ராகாவிடம் பொலிசார் விசாரன்ை மேற்கொண்டுள்ளனர்
சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் உள்ள LL வரவுள் ாள்ளும் வீட்டில் நின்னே மெல்லா டதா என்ற தெலுங்கு ரிவி ரீரியல் படப்பிடிப்பு நடந்த போது அதில் நடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட நந்தகுமார் எனும் சிறுவன் நீச்சல் குளத் தில் விழுந்து பயிரிழந்தான்
இந்த நாடகத் தொடரைராதிாவின் ராடாள் மீடியா நிறுவனமே தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில் ராதாவிடம் பொலிசார் விசாரண் மேற்கொர்டர்
SS SSSSS S SS SS SSSS SS
o

Page 11
s nggung கண்காணிக்கப்படும் சுந்தரா டிராவல்) r3f5ft LDGöīgo TĜI556ño i L 3SuLu - 6a IIT
த்தில் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குறித்த சுந்தர டிராவல்ஸ் ராதாவுக்குப்பட டுப்பு மிகவும் இரகசியமான முறையில் நடந்து வருகிறது. திர நாவல் பத்தில் எலியும்
நிதி இயந்தி உள்ளிட்ட சில முன்னணி நடிமத்தில் ரத்ாவும் ரசிகர்ளக் கலந்து SSS STZ TTTT TLTTTTTTTTTT TTTTTTTTT LLTLT S S STTTTTTTT TTT TTT S TLTTO
யிைல் இந்தக் கணக்கெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் TAT-TAE. ரக கருதப்படுகிறது மலையாளத்து மங்கையான ராதாவுக்
டளவுப் பிரிவு பொபிளார் இத்தக் தனக்கெடுப்பை போது சில படங்கள் வந்துள்ள எல்லாம் SqqS STTTTTT TTT S TTTT TTTTTTTTT T TTTTTTTT TT t TTTTTT TTTTTTT S Tt TTTT lttttLLS
11:11:8:51 படங்காளம்
ரஜனிகாந்தி விஜயகாந்த் ஆகிய நடிகர்களிள் ரசிகர் P" அத்தோடு அதி பிரச்சனை இல்லாமல் Sqq T u TTLTTTT i u TTTTT TTTT TTT TTT S S STTTTT TTT ZTTTTTT T YYTT TTTY
ன்றங்களின் எனர்னரிக்கை ரசிகர்களின் புன்னிக்குைதி சிக் உடல் ரில் முகம் ஆகிய களின் எண்ணிக்குை இவர்களது குடும்பப் பின்னணித்தின் இருப்பதாலும் தேர்வுத் படிப்பு அவர்கள் செய்து வரும் பணிகள் புதிய பட வாய்ப்புகள் வந்து இந்து படம் உட்பட ஏராளமான விவரங்களைப் பொலிார்புகொண்டிருக்கின்றன நின்றனர் தேவிர்பான்ால் கவர்ச்சியாக காந்த் ஆகியோரின் சமீபத்திய பல படங்களிலும் நடிக்கவும் தயாராக இருப்பதாக அடித்து அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் நம்:ளர் அப்புறம் தயா ரசியல் அறிவிப்பு எப்பொதட் வரும் என்று அவர்ப்பாளர்கள் கிட்டம் அல ர்களும் வெகு ஆவலுடன் காத்துக் கொண்டிரு கின்றமோதுவதில் என்ன ஆச்சரியம் அரசியலுக்காகத் தயார்படுத்திக் கொர்டிருக்கின்றார் A . . . . . . யகாந்த் தீவிர கமலஹாசன் சரத்குமார் சத்யராஜ் ரங் அஜீத் பிரசாந்த் ஆகியோரின் ரசிகர் மன்றங்கள் OSGBTSTAT5 ரிப்பீடுகள் நடந்து வருகிறது இவர்களில் விஜய் அஜித் சாந்த் ஆகியோருக்குச் சமீப காலத்தில் ரசிகர் மண் து2ககும எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது தெரிய ந2கைகெ
9 க்குப் பின்னர் இஸ்ர்ே மன்றங்களில் புதிய தி ர் சேர்க்ஸ்க் குவிந்துள்ளதாகவும் பு மன்றங்கில் '  ார் சேர்க்கையே இவ்வில் எந்தும் தெரிய வந்துள்ளது: இவர்
படங்கள் நீன்டபிளட்வெளிக்கு ஒரு முறை மட்டுமே வரு :*
அவருடைய ரசிகர்கள் புதிய உறுப்பினர்களைச் தமிழ் நம் பணியில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என் 壘 ரப்படுகிறது நாகச் சேரவிருதுகிறார் பாரதி 星、 ராஜா பியக்கத்தில் உருவாகும் காந்துக்குக் கிராமப் பகுதிகளில் ஏராளமான மன்றங்
பபதும் மொத்தத்தில் ஸ்வர நடிகர்களுக்கும் மதுரை
அதிக பள்நங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கார்த்திக் பிரபு பேரர் : ஜாதி பிறப்பு பெங்கு ருப்பதும் தெரிய வந்துள்ளது. ரில் வளர்ப்பு ஊன்றிருந்த SSSS A AAAA AA AA AA AAAA A L AAAA AAAA q q Aq q A TTTT தமிழ்ப் பெEற்கு மறுத்து வி
ன்னருள் நிரந்தர குடியிருப்பிற்கான இடம் காரணம் தமிழைத் தெள்ளத் அடுத்திரி ரோமியோ ஜூலியட் என்ற புதுப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக அறிமுகம் என்பதால் வாய்ப்புகளெல்லாம் வீடு தேடி வருகிறதாம் S TT TTT TTTTT TTTT TLTTTT T TTT TTT TTT T TTT T TT TTTTTTTTT S S S TTLL
விருத்தமிழ் நடிகைகள் தமிழ் மொழியை மிக வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள் தமிழுக்கு இரர்புெ பிரின் பிப்பொழுது அழகாகத் தமிழ்பேசக் கற்றிருக்கிறார் பத்திரிகை திருபர்களிடமும் ர்ே பெயரி S TT S YTTT TTTTTTTT TTTS T TTTTT TTTTS TTTT S TTTT TTT S TTSS TTTTTT S TTTTTT է, որ կլ II முன்றில் ஒளிரிவாவது தமிழில் சொந்த தரவில்பேசிவிடவோடும் என்பது ஆளாம் பற்றிக்
கமல ம்த நடவடிக்கை : OT aaS SS SS ST TT a T S S TTTTTTT TTLT TTS T T T S TSTTTTTTZSTTT MMMMNNNMMM ருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தியேட்டர் பரிய ார்கள் சங்கம் அறிவித்துள்ளது
பாபு படம் திரட் தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டப்படாதவாறு உரிய பளம் W திருப்புக் கொடுக்கும் முடிவில் உள்ளார் நடிகர் ரஜனி இவ்வாறு செய்வது தவறான முடி முயற்சியும் புந்து வழிகாட்டிவிடும் எர்துருல் கறியதாகச் செய்தி வெளியாகியுள்ளது *Jlicy. தற்போது பிடத் தயாரிப்பு செலவு அதிகரித்துவிட்டன. இதனால் திட்டர் ரி அவர் வி ாமயாளர்கள் அதிக பொசிட்செலுத்திய படங்களை எடுக்க வேண்டியுள்ளது j
இந் நிலையில் ரஜனியின் முடிவு குறித்துக் கால் கூறியது உண்மையானால் அதற்கு ELISA கடும் கண்டனம் தெரிக்கிறோம்தான் அவ்வாறு கூறியிருக்க விட்டால் அது குறித்துக் தேடும்பு
மறுப்பு அறிக்கை விட்வேர்டும்பிக்காவிட்டால் அவர் மீது சங்கம் மும் நடவடிக்கை ufu T எடுத்தப்படும் என்று இந்தச் சங்கும் விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ாது தெலுங்கில்
நானே ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராதாவுககு
iப்புக்கள் குவியத் தொடங்iயுள்ளன படிவேலும் அடிக்கும் கொட்டத்திற்கு
r ா தயாரிப்பாளர்களைக் கவர்ந்து
*
Llull
iൃ
காச்சரான அந்த முன்றெழுந்து நடிகைநல்லரெக்டர் கொடுத்து நடிக்க அவழத்தால் டுகிறார் எனக்கு முன்பு பீல்டுக்கு வந்தவர்கள் ஹீரோயினாக நடிக்கும் பொது நாம் மட்டும் ன்ன் கேரக்டர்களில் நடிக்க வேண்டுமா எனப்பொங்கி எழுகிறார் போட்டியில் இருந்தால் Wurfiwylliure wybraussi
ரண்டு வருடத்துக்குப் பிறகு டயரான நடிகருடன் முன்றெழுத்துப் படத்தில் நடிக்கும் புத்து நடிகையின் நடிப்பைப் பார்ந்து அசந்து போன ஒரு பியக்குனர் தாராட்டியிள் என வ் இயக்கும் படத்தில் அந்த உயரமான நடிகருடன் நடிக்கப் போல்ட்வாங்கினார்இதைக் ட அந்த உயரமான் நடிகர் தொடர்ந்து தள் படத்தில் அவர் நடித்தால் அந்த நடிகையைப்
சி வந்து வேதனைப்படுத்தும் என மறுத்து விட்டாராம் நல்ல மனம் வாழ்க
நட்சத்திரம் படத்தில் நடித்த கலைஞர்களுக்குச் சம்பளம் எதுவும் கொடுத்துவில்லைாம் SLL T TTTTTTTTT TTTTTTTTT TTT TTTT TTTTTT L TTT S TT TTT TTTTTTTT TT TLTTTTTTTTT LL
தில் தன் தாயாருடன் வர்ைடன் சென்றார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்களை நிகழ்ச் ஒன்று ான்ானும் லண்டரில் தங்கியிருந்தார். ஆனால் ரஸ்வர்யாவுடன் தொடர்பு கொள்ள எந்த ாடுக்களில்லை இருவருக்கும் இடையிலான டாய் ஒரு பக்கமிருக்க ரீாகபூர் மற்றும் இருவரும் சல்மான்கான எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக் கொண்டதாலேயே சாந்துபோன்ர ரன்ாரர்கள்
TT TTT T Z TTTT TT TTTTTT T L TTTTuu TTS TT TTTTT S TT TTS TTTTaTLLS TTTT SYYZS SSSS ஆகிவிட்டு தமிழில் தொடர்ந்து சந்தித்ததோல்விப் படங்களால் தற்பொழுது சமாதி மும்தாஜ் தெலுங்கு ஜெமினியில் டு போடுவது மும்தாஜ் தான் இதன் மும் நிரந்தரமாகத் ஒரு ரவுண்டு சட்டமுடிவு செய்திருக்கிறார்
Vörögör's GaoBlu 3gpupEGLOTTEN EGYIEITring UNNGIFT
நந்தா படத்தில் எவர் கதாநாயகியாக நடித்து படமும் ஒரு மாதிரியாக 100 நாள் ஓடியது தெரிந்ததே அதே போல் ஜெமினி படத்தின் மும் கிரள் தமிழில் அறிமுகமாகி இன்று பிரபல நடிகர்களுடன் நடித்து வருவதும் தெரிந்ததே
ஆனாள் கிரான் வருடங்களுக்கு முன்பே தந்தா படத்திய தமிழில் அறி முகமாகியிருக்க வேண்டியவர் ஆனால், இவரின் முகத் தோற்றம் தமிழுக்கு ஒத்து வராது என்பதால் கிரணுக்குத்தமிழில் வாய்ப்புக் டைப்பது பித்தனை நாட்களாக எட்டாக் கனியாகவே பிருந்து வந்தது. நந்தா படத்திற்காக கதாநாயகியை பிக் குனர் பாலா தேடிவரும் நேரத்தில் வந்து ஆராவர்தான் ரவி. கிரளினப் பார்ந்த மாத்திரத்தில் சந்தோஷமடைந்த பாபா பண்டியா மெக்கப் பெர்டிற்கு விர னைத் தயார்படுத்தியிருக்கிறார் நேட்டியிட்டி பார்ப்பதற்காக காமெடி நடிகர் கருனாளடன் கிரணையும் வைத்து போட்டோ செஷன் நடந்தியிருக்கிறார்
ஆனால் சந்தோஷமாகக் கழித்த அந்த ரிஸ் நிமிடங்களுக்குப் பிறகு புகைப் படங்களைப் பார்த்த பாவாவிற்கு ஒரு அதிர்ச்சி தந்தா' படத்திள் கல்யாணி கெரக்டருக்கேற்ப வேங்கைப் பெனர்களின் சாயல் முற்றிலும் கிரனிற்கு பில்லாததோடு போட்டோளெரிக் முகத்திற்கும் இவர் லாயக்கில்லை எளிறு பலரும் கருத்துத் தெரிவிக்கவே கிரள்ள ட்டனடியாக தந்தாவில் ஹீரோமிாகப் போடும் தனது திட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டார் இயக்குனர் பாவா இதன் பிறகே இவர் எல்லாவை வைத்து நந்தாவைத் துவக்கினார்.
அதன்பிறகு கிட்டத்தட்ட இதே காரணத்தால் ரறுக்குத் தமிழில் எவருமே வாய்ப்புகள் தரவில்ல்ை ஆனால் இறுதியில் ஜெமினி படத்தில் வடநாட்டுப் பென சாயலுடைய கேரக்டர் என்பதால் கிரணுக்கு ஜெமிளியில் முதன் முதலாக வாய்ப்பை வழங்கிளார் இயக்குனர் ரணி
இப்படிப் பலவிதமாக தமிழ்த் திரையுலகில் துழைவதற்கு மிகவும் தட்டுத் தடு மாறிய கிரான் இன்று ஜெமினியின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் முள்ளன நடிகை என்ற தோரனையில் பல பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார்

Page 12
\அலைந்து έδΠέ5δ ܬܐ.
களைப்பு எமக்கு காத்திருக்கின்றாய்
உண்னை நோக்கியே நான் நீள்வேன்.
அதற்குள் மீண்டும் ஏன் s அதிகம் பயங்கொள்ளத்
விலங்கின் பிணைப்போடு தேவையில்லை.
சிறகொரத்து சிறையடைப்பு. உண்னை நோக்கிய பயணத்தில் குரிய விடியலைத் தேடி றகொடித்து சிறை Z ÜLGÜG00a.
இன்னும சுழ்த்திசையில் எப்போதுதான் பசுமைகள் படபடக்கும் எம் விழிப்புகள். உன் வேட்டுச் சத்தங்களுக்கு வயல் விறந்தையில்
நிரந்தர சிறையடைப்பு. பெளர்ணமி படிந்த இரவிலெல்லாம்
நியாயங்களை தட்டிக் கேட்பது யார்
எம் சிறகு வரிப்பிற்கு ஏன் இத்தனை சித்திரவதைகள் :
எதற்காய் எமக்கு நீயும் நானும்
'10%') 1101 ബ சமாதான விடியலிலா சந்தித்து காதல் (GB/, /g Աբդ ա/3/:
புனைபெயர். இல்லை சமாதானப் புறாவின் எறிகணையால் *2009une
தண்டைப் பு հին: அழிவிலா |ಞ ஒரு பதுங்கு குழிக்குள்
DԱ 6790/5/0/ வேண்டுமானால்,
அல்லது கழுகுகள் என்றோ சிந்தி மனிதர். பக்குவம் தவறாமல்
அணிந்துரை செய். Jln. *()G( நீயும் நானும் காதலை
கண்களில் கரைத்துக் கொள்ளலாம். LD50/51, 26760607 LA GOBLIG வெடி எமனாகி உயிர் உறுஞ்சும் Ditub 676607 ஏன் எமக்கு மட்டும் (ჭე)|გიონი/6)//ფესვეy//up), კ.
இறைவனினி படைப்புத் தானே.
பணமா புரிக்கிறோம் 枋 படபடக்காத உன் மனது இல்லை குருதியா *Ç துறவி நிரந்தரத்தை நினைக்கும் േ&ിIി.? தடை விதிப்பு. (ჭი), გეენი)
கோழியின் இறக்கையாவதாய் வேட்டுச் சத்தங்கள் தொடர் இது அடிக்கடி நீ கடிதத்தில் மீண்டும் எம் உடலை நிகழும்ால் கணிகலங்குகின்றாய். ஏன் தேட முனைகின்றன எம் இறக்கைகள் ரே
2.திந்து சந்தேக சுட்டுவிரலை படைகள் (2370 gry znaczy Jo சிற* նա այDյիծ நீட்டாதவரை நின்று சற்று முன்தான் р бија једиј () itd. கட்டாய ஆளிணைப்பில் கிளைகளில் எம் சிறகை நாமும் மிருகங்கள் பொடியன்கள் பிடிக்காதவரை சுருக்கினோம் ஆகிவிடுவோம் 'ಕೆಕೆ LIGOlga)
-ஒலுவிலூர் ஷிபானி
"
எம் ஜோடிப் புறாக்களை பிரான்ஸிஸ் கிருபாகரன், குவைட் L S S SS SS SS SS SS SS SS SS SS SS SS S
பெயர் AM றஜிப் பெயர்:Rராதாமோகன்
*uug 。 6նաց: 19
முகவரி முகவரி 23/2 முகவரி gou 31B
மன்னார் விதி Logistransfräi SCBsimismo,
· ng sırasmirüouvrlo sig,
LILLITGATJ (35.T. திருகோ கொழும்பு-06
வவுனியா (555TG0ILD606). பொழுது போக்கு
பொழுது போக்கு பொழுது போக்கு
பத்திரிகை பேனா நட்பு கணனி விளையாட்டு கிரிக்கெட் த்தி 例
ரிவி பார்த்தல் LSLL LLSLL L L SLS L L S L S L L S L S L L S LS L LS L L L L L L L L L L LS SS
ର
rt:
*
கவிதை நெ
(?oj6)J/7g#
பெயர் சாஹூல் ಇಂದ್ಲ;
a ar | ...ر++ ۔۔۔۔۔۔ முதலிரவில் 'எதுக்கு பால் செம்போட கத்தரிக்கோலையும் “ствотg šl
கொண்டு வந்திருக்கே? profit ( "எங்கப்பா சென்சார் போர்டு இன் and na அதிகாரி உச்சகட்ட காட்சியில கட் லோபஸ்
பன்னிட்ச் சொல்லியிருக்கார் | இ one பாவம் கடைக்காரன்!
மார்க் ட்வைன் ஒரு புத்தகக் கடைக்குப் GLIMTiu, தான் எழுதிய புத்தகம் ஒன்றின் Clansit apatija. Tijjaе விலை கேட்டார். கடையிலிருந்தவன், "100 ரூபாய்" என்றான். உடனே மார்க் ட்வைன், Tijuly 30 Jurijsen "இந்தப் புத்தகத்தை எழுதியது நான்தான் தெரியுமா?" என்றார். அறியத் துடிக்கும்
கடைக்காரன், தெரியும்" என்றான். உடனே மார்க் ட்வைன், "இந்தப் புத்த - என் மகளின் கேள்வி
莎 D 阮 கத்தை அச்சிட்டு வெளியிட்டதும் நான்தான் தெரியுமா?" எனச் சொல்ல, "தெரியும்" அறிந்து வை: என்றான் கடைக்காரன் சரிந்து போகின்றன
"நான் உன் முதலாளியுடைய ... ...,n.
நண்பன் தெரியுமா?" என்று கேட்க, ' utrofisi கடைக்காரனும் தெரியும் என் முத ಇಂಗ್ಲವ್ಲಿ லாளியோடு நான் உங்களைப் பல ST முறை பார்த்திருக்கிறேன்" என் E"" DIT GOT ." לי" ו"שמע"מ"מ
இப்போது மார்க் ட்வைண் நான் எழுதிய பத்தகம் என்பதால் நிதிக்கொள் எனக்கு எத்தனை சதவீதம் தள்ளு
, , அப்படியா இருப்பார் படி?" என்று கேட்க, கடைக்காரன் இருக்க
"50 சத வீதம்" என்றான். ஆயினும் மகளே! "புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டவன் என்றால் தள்ளுபடி எத்தனை சதவீதம்” அப்படி ஒரு கொள் என்று கேட்க, கடைக்காரன் '50 சத வீதம்" என்றான். இதுவரை நான் பா
"உன்னுடைய முதலாளிக்கு நண்பன் என்ற முறையில் தள்ளுபடி எத்தனை சத வீதம்” என்று கேட்க, அவன் "25 சத வீதம்" என்று பதில் சொன்னான். அப்படியென்றால் உடனே மார்க் ட்வைன், "இப் - - - - - - - - - - - இதுவரை நீங்கள் போது இந்தப் புத்தகம் | - எதையும் களவு கெ
நினைவு தெரிந்த
Guitar as எவையென்று கண
விலை என்று கணக்குப் போட்டுச் சொல்லு" என்றார்.
கடைக்காரன், "மொத்தம் 125
சதவீதம் தள்ளுபடி என்று சமுகத் தராதரத்தா புததகததையும் 25 ரூபாவையும் அவ ரிடம் கொடுத்தான். UCU560LD65 (GUIU 6T
garr GOLDĠ, fliso GT asi;
laranga sa CULGOLLUTLüULL
வசந்த a raises
அந்த நடிகைக்கு இங்கிலிஷ் டியூஷன் எடுத்தீங்களே. ஏன் சார் திடீர்னு நிறுத்திட்டீங்க?" "அதுவா..? "செவனுக்கு அடுத்தது என்ன?"ன்னு கேட்டா, எய்ட்ஸ்"னு சொல் றாங்க பயமா இருக்கு."
பெற்ற வயிற்றுக்கு
ஒரு துளியும் வார்
போகும் Teorg (Suso Guasi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

u
N ingali தேசியகீதம்
தென்றலாய் வந்து திண்டி விட்டுப் போ உன் எப்பரிஸமற்ற என்னுடல் வியர்த்துக் கிடக்கிறது.
அவளது நினைவுகளின்
ஒரக் கண்ணால் பார்த்து ஒரு சொட்டேனும் சிரி உன் இதழ் மொட்டில் மலராமல் இருக்கிறது என கவிதை
தாலாட்டில் Galatoria). Ersal) Galileo
| ¿
நேற்றைய விடியலில்
விழித்துக் கொண்டது
La
இன்றும் நாளையுமென உன் பார்வைகளில்
| ტ/ი/6)
ழுதிச் ெ ". மிதமாக எழுதிச் சென்ற தயத்தில் விழுந்தேன்.
afogo.g. žGu III Go
நேற்றோடு கிழக்கப்பட்டன என் தாக்கத்தையுமல்லவா
திருடிக் கொண்டாய். செத்த மரத்தில்
பச்சயம் தேடும் கோடரிகளால் உன் செயல் எண்ணில்
இரக்கத்தை நிகழ்த்தவில்லை அதனால் நான்
நொந்து கொண்டேன்.
இதய |68ე/ევრს ექვე) அங்குமிங்குமாயச் சிக்குணம்
சில கவிதைகளைத் தவிர.
உன் வருகை உணர்வுகளின் முனகல் என்னுள் இடிகளை SOL JLJJJfiuiao, நிகழ்த்திற்று
நான் அழுதிருக்கிறேன்
திசைமாறுவதற்கு முன்னம்
விதியின் சக்கரத்தில் எமது கூடுகள் கலைக்கப்பட்டன.
காற்றினர் ܬܐ ܘ !
ஆதிக்கத்தில் படகும் துடுப்பும்
Ližiju u je duljev.
எண் குரல் கேட்டதும் ராங் நம்பர் சொல்லி தொலைபேசி துண்டித்துவிடு
பேஜரில் ஆயிரம் முறை அழைத்தும்
ஒளியிழந்த குகைக்குள் பேசாமல் இருந்துவிடு
எனதிதயம் சிறைப்படுத்தப்பட்டு முட்கிரடங்களினால்
முகவரி எழுதப்பட்டும்,
குருதியின் கசிவில்
அவளது நாமம்தான்.
நீ அடைய முடியாத
தூரத்தில் இருப்பதாய் உன் கை செல்பேனும் பொய் சொல்லட்டும்
மணி அடித்ததும் படபடக்கும் இதயத்தில்
என பெயர் பார்த்ததும் முகத்தில் துளிர்க்கும் வியர்வையில் நினைவுக்கு வராமலா போகும்
என முகம்
காதலின் தேசிய கீதம் சோகமே
கன்னக் குழிக்குள்
காதலின் கருவைச்
சுமந்தவள் 6/160677uJ LUDI/ĵaj/aŭ
சாவோடு அல்லவா
வாழச் சொல்கிறாள்:
தாக்கமற்ற தனிமையில் கசியும் கண்ணர்த் துளியில் கனவில் வராமலா போவேண் நான்
காற்று சுழன்றுகொண்டுதாணிருக்கும் எப்போதும்
ബിങ് ബി எத்தனை அர்த்தங்கள்
முகம்மது ஹாரித் ওLLা0ে6াণ্ড (:eড় তেন্তো-11,
சிறப்புக் கவிதைகளாக 58 வயதாகும் கவிஞர் இன்குலாப்பின் இயற் ஹமீத் சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். க எழுதிவரும் இன்குலாப்பின் கவிதைகள் அனைத்தும் எதிர்ப்புக் குரலின் முந்து போய்விட்ட உலகில் எதிர்ப்புக் குரல் என்பதே அழகைத்தான் தனது முன்வைக்கிறது. த்திலும் மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கிறேன் இந்த ா ஒரு மூலையில் நான் கருகு மட்டும் பூப்பேன் என்று சொல்லும் விதைகள் சில
எனது வெறுமையில் கொள்ளையடிப்பவர்களுக்கு கரைந்து போகும் முகமூடி இல்லை. TTAGTA esót 9 gör gogoruúlgöt
புன்முறுவல்கள் அனுபவத்தால் அவர்களை நீ
அடையாளம் காண்கையில் எங்களைப் போல நீ ஏமாந்து விடாதே
TCLTLD) Cults வாய்ப்புகளுக்காக
GEGANÄS என்னைக் குறைசொல்லாத ബ play மிச்சப்பட்டுத் g)*@"
சகோதர எதிர்பார்ப்புகள் OLIITT 923560&E களவு கொடுத்த என்ன கெட்டது- நான் கணக்கில் வந்தவை இப்படியே இருப்பதால் பொருள்கள் மட்டுமல்ல நானும் என் வாழ்க்கையும் பேச எனக்கு வார்த்தைகள் உண்டு கமுடி மாட்டி கேட்கவும் செய்கிறேன். என்னோடு சேர்ந்த U எல்லா முகத்திலும் TGO உதடுகள் நெளிவதைப் TäsIssi களவாடப்பட்ட வாழ்க்கையே பன்னகை இல்லை என்று ዘ ?” எழுதப்பட்டுள்ளது. உன்னால் சத்தியம் செய்ய முடியுமா? d
கொள்ளைக்காரர்கள் நான பாதது ரசிக்கத் ாக்காரனை IJL 305 Iu|Iași” திரைப்படம் உண்டுததில்லை" யாரைக் காட்டி கேட்டுத் களிக்கப் பாடல்கள் உண்டு அடையாளம் சொல்வேன் பக்கத்தில் படுக்க
ஒரு பெண்துணை உண்டு பசையுள்ள புத்தகத்தை ஒத்ததில்லையா ரகசியமாய்க் கொறித்துப் இரவில் ஒருபோதும் ரிலிருந்து பார்வைக்குத் தப்பும் தூங்காமல் இல்லை.
சுண்டெலி போலவா? STOLD AITOT ALLTSÅ). 95 GOTONJG5, GITATGAV BOULDULO,
பிஞ்சுக் கரங்களில் காலை எனது வடையைப் பறித்துப் B801906.JCB 5602059)LD. பறந்து போன 5608TA561. காகம் போலவா? நான் அணிந்துகொண்டு புறப்பட
பெட்டி போடப்பட்ட சிறகு AJ GITUTE FL160)L மட்டுமல்ல, கோழிக் குஞ்சைக் குவாழ்ககையும் கொத்திச் சென்ற வீட்டுக் கொடியில் தொங்குகிறது. பருந்து போலவா?
என் சக்திக்கு ஏற்ப நான் GարG
விரல்களைக் கடிக்கும் போதே TI)). 1956060105 as TLly 15760
அடையாளம் சொல்வேன் என்னிலும் பெரிய வாய் ஒன்று எங்கள் வாழ்க்கையை ஏன் பிடரியைக் கவ்வுவதை எல்லா வகையிலும் நீ பார்த்திருக்கக் கூடும். IDavi
(UDJ J.
u:
சாத்தியே வைத்திருக்க முடியாது கதவை.
slot.
எத்தமடைந்ததற்காய் அழும் ஒரு குழந்தையைப் போல்
676). இன்பங்களைப் பறித்து துன்பங்களை முட்டி வைத்தாய்
67 Gol Gli1460601,56) நீண்டன
இரு ஏழைக் குமரியின் ஏக்கங்களைப் போல,
மரமானேன்- நீ களைப்பாறுவயென்று
நான் மலரானேன் நீ குடுவாய் என்று
என பிரியந்தந்தவளே
例
மிதித்த பிறகுதான்
நினைத்தேன்- நான்
சருக என்று
-ஒலுவில் அபுஸர்பான்
Hu
மத்தியஸ்தம்
தி இடம் கதைக்க சந்தர்ப்பம்
ஆலங்கித்து முத்தங்களிட்டுப் பேசிப் பழக காவல் போதாக்குறைக்கு
த்ெ தூதுவன்
இருவருக்குமிடையினில் மத்தியஸ்தம் நி/
மொத்தமும் ിഖി
P பூட்டும் (წუწყვეტერწყ//ჩვე)
47a2)la, %91) 11:0
Beauliġi 3800g, Luiġġieles of pubbli
இருந்தும்
இன்னும் எனக்கு
மத்தியஸ்தம்(I) * Επισπισίο έρυπίο σπίρροι
இருந்தாலும் நான் கொறித்துத் தீர்ப்பதற்கும் சிலர் குதறித் தீர்ப்பதற்கும்
UTyö60%
ன்னும்
ச்சப்பட்டுத் துடிப்பதால் என்ன கெட்டது இதை மாற்றித் தொலைக்க:
நகராத சண்டிமாட்டை நகர்த்த குச்சியை ஓங்கினான் குப்பன் அங்கு சர்ரென்று நின்ற காரிலிருந்து தோள்வரை தெரியும் கையொன்று நீண்டது.
தொடை போல ஆடும் தொங்கு சதைக் கைகள்
"அடிக்காதே மாட்டை எஸ்.பி.சி ஏக்கு போன் பண்ணுவேன் போலீஸ் வரும்
அவளைப் போலவே கனத்த சத்தம்.
போலீஸ் தடிக்குப் பயந்த குப்பன் மூன்றாவது மாடாய் வண்டியை நகர்த்த ஜீவகாருண்ய ஜெயக்கொடி நாட்டி
காரும் தூசிப் படலத்தில் மறைந்தது
கிளி ஜோஸ்யன் கிருஷ்ணமூர்த்தி ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தினான்
"கிளியின் கூண்டு ரொம்பச் சிறுசு இறக்கையைச் சரியாய் விரிக்க வராது காற்றோட்டம் சரியாய் இல்லாததாலே மூச்சுத் திணறிச் சாகக் கூடும்"
கூண்டும் போய். Alorfluuio Gumui. . . . பிளாட் பாரத்தில் கிருஷ்ணமூர்த்தி ஒட்டிய வயிற்றோடு குப்புறக் கிடக்கிறான்.
95.06-12, 2002

Page 13
* Gundsslu s Tg5 Gorištásaðan DuGunun கிப்பதில் மிகுந்த பாதுகாப்பு அவசியம் ஜாக்கிரதையாக இருக்காத பட்சத்தில் அவை ஏற்படுத்தும் பின் விளைவுகள் IJol). எந்த மேக்கப் சாதனத்தையும் din LT gill முதலில் சிறிய அளவில் உப கிரீம் லோஷன் போன்றவை யோகப்படுத்திப் பாருங்கள் இறுகவிட்டால் நீங்களாக அலர்ஜி இருப்பது தெரிந்தால் அவற்றில் தண்ணீர் மாதிரி உடனடியாக அதை அப்புறப் எந்தப் பொருளையும் கலக்கக் படுத்தி விடுங்கள் int-Ig).
* உபயோகத்தில் இல்லாத போது மேக்கப் சாதனங்களின் வாச
மேக்கப் சாதனங்களை நன் னையோ நிறமோ மங்கி விட்டது
றாக முடி வையுங்கள் அவற் தெரிந்தால் அவற்றை உடனடி றில் குறிப்பிட்டிருந்தால், அதன் யாக அப்புறப்படுத்தி விட வேண் படி ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம். டும்.
* சூரிய வெளிச்சமோ, சூடோ மேக்கப் சாதனங்களை எக்
*
GD, சாதனங்களின் மேல் காரணம் கொண்டும் மற்ற படும்படி வைத்தால் அவை வர்களுடன் பகிர்ந்து கொள்ளா சீக்கிரமே கெட்டு விடும். தீர்கள். * மேக்கப் சாதனங்களில் குறிப் புகை பிடிக்கிற நபர்களுக்கு பிட்டுள்ளபடியான அளவையே அருகிலோ, சமையலறையிலோ பயன்படுத்துங்கள் இருந்து கொண்டு ஹேர்
* குழந்தைகளுக்கு மேக்கப் சாத ஸ்பிரே போன்றவற்றை உபயோ 607. EIJ 6006IT pllJG IIITJ73 J, GG) கிக்காதீர்கள். தீப்பிடித்துக்
SSSSSS S S S S SSSSS
|Gმჟ*6ზ6)IIIromykør ||
சல்வார் பரிசுப் போட்டி
*驚 ஆடும் ஒரே இடம்
JE VAJ
O No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
GlargüGungulait GIVb gus orgbaum A பி.கு:
| அதிஷ்டசாலியாக Ghuluft: SS தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது S S S S புகைப்படங்களை தொழில். Sy 2LeontóireamLo -- Epigsten Lo - GlouGnidůLIGOLi gerireanLO T1 - 60
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 72. 70-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
* Gräffalo Gymrti 6606m Götti | 35 I GÖTEJ
* செயற்கைக்
நகங்கள் போ ai o LIGuIII யெல்லாம் சா களுக்கு அன அழகுக்காக இ கிக்கும் பட்சத்த கண்களிலும் ெ அரிப்பு எரிச் GJsOLILQIID 61IfTl
SüD. * ஆறு மாதங்களு மேக்கப் சாதன உபயோகிப்பது * மேக்கப் சாத6 தும் உடனே அ டுள்ள பொரு லைப் பாருங்க உங்களுக்கு ஒ; மலிருக்கலாம் பின் அதைத் ஒன்றை வாங் * சருமத்தின் த லின் தன்மைே எந்த மேக்கப் நீங்களாகவே கள். நல்ல அழ ரிடம் ஆலோ அதற்கேற்ப த 36)GII 9. LjG|III * தூங்கச் செல் கப்பை அகற்ற டும், மேக்கப்பு சருமத் துவார துக் கொண்டு சிக்க முடியாம அதன் விளை பருக்கள், கட்டி கள் போன்றன
லையா? அதைப்ே தரமான பற்களு இயற்கை நமக்கு கொடுத்திருக்கி தைக்குப் பற்க
江00-12,2002
1955 ESTIJLlib ULTurhöfða reഖഅ பாதுகாக்கத் தெ லுறுகலை வாசகிக்கு அதிவர்டம் தான் குழந்ை saisiauri Junafsibilir: ஆர். ராகினி பால்பற்கள்
Irfan GluDuLib G INTEFöf Sè னால், நிரந்
இவர்தாளர் 75. பிரதான வீதி, லுணுகலை , J5IUAB, பெைபற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். வந்தபிறகு 2TLD வித்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? களைப பாதுகா இவ்வாறும் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் ഞ94 ளுக்குப் G அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். தர வேண்டும்.
ОН Ј
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

泌 எதற்கெல்லாம் பயப்படுவது?
கத்தரிக்கோலையும், பாக்ஸ் கட்டரையும் விமானத்தில் எடுத்துச் செல்ல முயன்ற பல்கேரிய நாட் டைச் சேர்ந்த மாணவர் நிகோலே (21) அமெரிக்காவில் அட்லாண்டிக் நகரில் கைதுசெய்யப்பட்டார்.தற் அதிகம் காலிக வேலைக்காக அமெரிக்கா மேக்கப் பிரஷ் சென்ற இவர் அட்லாண்டிக்கில் டுத்துவது ஆபத் விமானத்தில் ஏறும் போது அவ
ரது பையைப் பொலிஸார் சோத goor இமைகள், ! னையிட்டனர். கத்தரிக்கோலை 1றவை நடிகை - சோப்பில் மறைத்து வைத்திருந் ப்பவை. அவை தார். லோஷன் பாட்டிலில் பாக்ஸ் ாரணப் பெண் கட்டரை மறைத்து வைத்திருந் வசியமானவை. தார். பொலிஸார் அவரிடம்
விசாரணை நடத்தி வரு கின்ற னர்.
வற்றை p LIGIJI S SSL S S S LS S L SSS S L S S S SSSSLSSSSSS L S S S S
ல் நகங்களிலும், நாற்று ஏற்படவும்
Fல் போன்றவை ப்புகள் மிக அதி
நக்கு மேல் எந்த த்தையும் வைத்து | 56/0/, ாத்தை வாங்கிய தில் கலக்கப்பட் ட்களின் பட்டிய ள்.ஏதோ ஒன்று துக் கொள்ளா அப்படியிருப் தவிர்த்து வேறு நவது நல்லது. ன்மையோ, கூந்த யா தெரியாமல் ஐட்டத்தையும் உபயோகிக்காதீர் ழுந்த பல்லை மீண்டும் குக கலை ಹೌu.ಇಂT முளைக்க வைக்கும் ஆராய்ச்சியில் சனை பெற்று - அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடு ரமான பொருட் பட்டுள்ளனர். கியுங்கள் சிறுவர்களுக்குப் பல் விழுந்
தால் மீண்டும் முளைத்து விடும். ஆனால் பெரியவர்களுக்குப் பல்
விழுந்தால் முளைக்காது செயற் கைப் பல்தான் கட்ட வேண்டும்.
வசதியானவர்கள் தங்கப்பல் கட்டிக் கொள்கின்றனர் மற்றவர்கள் திர்ைட்ாடுகின்றனர் விழுந்த பல்லை மீண்டும் முளைக்க வைக் கும் ஆராய்ச்சியில் அமெரிக்க டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 6 மாதப் பன்றியின் பல் திசுவை எடுத்து எலிக்கு வைத்து வளர்க் கும் முயற்சியில் இறங்கி இருக்கின்ற னர் 30 வாரத்துக்குப் பிறகு பல் வளரத் தொடங்கியது. இது நம் பிக்கை அளித்துள்ளது. அதுபோல் ஒருவரின் பல் திசுவை எடுத்து மீண்டும் அவருக்குப் பல் வளரச் செய்யலாம் என்று டாக்டர்கள் கூறினர். இது ஒருவகைப் பல் புரட்சி என்றும் கூறுகின்றனர்.
யே ஆக வேண் குழந்தைகளுக்கு மிருதுவான |டன் தூங்குவது பிரஷ் வாங்கிக் கொடுத்து, ஈறிலி “TË JEGOGIT அடைத் ருந்து பற்களை நோக்கி மேலி சருமம் சுவா ருந்து கீழாக பல்துலக்கச் சொல்
ல் செய்து விடும் லித் தரவேண்டும். மேல்வரிசைப் வாக சருமத்தில் பற்கள், கீழ்வரிசைப் பற்கள் உள் கள் கரும்புள்ளி - பக்கங்கள் எனப் பற்களைப் பகுதி
வ தோன்றலாம்.
பகுதியாகப் பிரித்துத் துலக்கும்படி
கற்றுத் தர வேண்டும்.
அதே போல சாப்பாட்டுக்கு முன் ஒருமுறையும் சாப்பிட்ட பிறகு ஒரு முறையுமாகக் குழந்தை
துக்கு முன்னால் துக் கொள்வதில் பாலத்தான் நிரந் நக்கு முன்னால்
பால்பற்களைக் கள் வாய் கொப்பளிக்க வேண்டும். து பிறந்த குழந் வாயைச் சுத்தமாக வைத்திருக்க ளைப் பேணிப் வேண்டும் என்பதற்காக நாக்கை
யாது என்பதால் வழிப்பது தவறு. ஸ்டீல் அல்லது
ப் பருவத்தில் பிளாஸ்டிக் நாக்கு வடிகளால் ளைக்கின்றன. வழிக்கும் போது நாக்கிலுள்ள ரமான பற்கள் சுவை அரும்புகளுக்குப் பாதிப்பு த்திலிருந்தே பற் ஏற்படுகிறது.
பது பற்றி குழந் பற்கள் பளபளவென்று இருக்க
பார்க்கவே கூடாது நல்ல ஆரோக்
கியமான பற்கள் வெண்மையாக இருக்காது தந்தம் போல் வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். குழந்தைகள் பற்களை ஒரளவு சுத்தமாக வைத்திருந்தாலும் அதை யும் மீறிச் சில சமயம் பூச்சி விழ ஆரம்பிக்கலாம். அதன் அறிகுறி யாகப் பல்லில் கறுப்புப் படரும், நாளானால் சொத்தை ஏற்பட்டு, குழி விழும் இங்கு கிருமிகள் தங்கி ஈறுவரை பாதிப்பை ஏற் படுத்தும் பல்லை ஒழுங்காகப் பராமரிக்காவிட்டால் பயோரியா என்கிற பல்நோய் வரும் பல்லில் குழி விழுந்தால் உடனே பல் டாக் டரிடம் காட்டி அடைத்து விட வேண்டும்.
பல் சொத்தை விழ ஆரம்பித்த வுடன் கிரியோ சோட் 300 என்ற மருந்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒருவேளை அல் லது இருவேளைகள் முன்று மாத் திரைகள் வீதம் உட்கொள்ள வேண்டும். பல் சொத்தை விழுந் தால் ஈறு நைந்து இரத்தம் வடியும் நாக்கில் கூட வீக்கம் ஏற்படும். நிறைய எச்சில் ஊறும் இப்படிப் பட்ட குழந்தைகள் தூங்கும்போது வாயில் இருந்து எச்சில் ஒழுகவும் வாய்ப்பு உண்டு.
சில குழந்தைகளுக்குப் பல்வ ரிசை சீராக அமையாமல் சீசா மாதிரி ஏறி இறங்கி இருக்கும். பற்களின் நுனிப்பகுதி கூட ரம்பம் மாறி கூராக இருக்கும். அந்தக் குழந்தைகளுக்கு மெர்க்சால்.30 என்ற மருந்தைக் கொடுக்கலாம். ஒருநாளைக்கு ஒருவேளை அல் லது இருவேளைகள் முன்று மாத் திரைகள் வீதம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் இதையும் மீறிப் பிரச்சனை ஏற்பட்டால் பல் டாக்ட ரிடம் போய் "கிளிப் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

Page 14
ஒரு புதரின் மறைவில் பதுங்கிக் கொண்டது.
இருட்டும் வந்தது. ஒநாய் புதரை விட்டு வெளியே யாவும் தெளிவுபெறக் கேட்டு விட்டீ கிராமத்துக்குள் புகுந்தது.
கப்பிரமணிய பாரதியாள்- தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.
மாலைப் பொழுது சாய்ந்த உட பாப்பா முரசு சிறுகதை
t
ஒநாய் ஒன்று காட்டில் இருந் தது. அதற்கு வெகு நாட்களாக உணவு கிடைக்கவில்லை. அதுவும் அலையாத இட மில்லை. அதனுடைய துர திர்ஷ்டமோ என்னவோ ஒரு சிறு கோழிக் குஞ்சு கூட அதன் கண்களுக்கு அகப்பட வில்லை.
எத்தனை நாள் தான் அது பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும்?
"இனிக் காட்டில் இருந் தால் செத்தே போய்விடு \ வோம்" என்று நினைத்த ஒநாய்"கிராமத்துப் பக்கம் சென் றால் ஏதாவது உணவு கிடைக்கும்" என்று நினைத்துக் காட்டை விட்டுக் கிளம்பியது.
மிகவும் சோர்வுடன் நடந்து காட்டை ஒட்டியிருந்த ஒரு கிரா மத்தை அடைந்தது.
அது மாலை வேளை
கிராமத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.
தோழமையில்லையடி தங்கமே தங்கம் என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான் அவை
டார்கள் மக்கள்
ஏதாவது உயிரினம் தென்படாதா என்று ஏங்கியவாறு தெருவில் சுற் றிச் சுற்றி வந்தது ஒநாய்.
வில்லை.
கயே வந்துவிடும் போலிருந்தது. அதனால் இருட்டும் வரை பதுங்கி அது மிகவும் சோர்ந்து போன
இருக்கலாம் என்று முடிவு செய்து லையில் ஒரு தெரு வழியாகச்
L SS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
i வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
Cല~)
னேயே இரவு உணவை முடித்துக்
காண்டு வீட்டுக்குள் புகுந்து கொண் ஒநாயிடம் துர விடுவேன்" என்று
அதட்டல் குரல் ே
தலையை பாவம் அதற்கு எதுவுமே கிடைக்க
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 12.10.2002 eT S S r S 0 L LLS 5l Gor Cupor à cა 1rror Loისfr 55 : Glt u - Goloის - 1772, olsn (Լքtoւ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 463 பரிகக்குரியவர்:
எம்.அர்ஜுன், க/கித்துல் முல்லை தமிழ் வித்தியாலயம் கலகா
பாராட்டுக்குரியவர்கள்:
யோ.திவாகர், எஸ். கவிசாலினி, ந/மு/அவித்தியாலயம், நாத்தாண்டியா இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்ல்ாவ
க.பிரசாந்த், gʻ9). D.lluDrTiSlifluumt, ரகுமானா பாத், நீர்கொழும்பு கொபுனித அதம.வி. கொழும்பு-14 லோ, அருண் பிரசாந்த், சோபினி, ஹவ்லொக் றோட் கொழும்பு-6 சைவ மங்கையர் கழகம் கொழும்பு-6 ஜே. சரவணராஜ சர்மா, கஜேந்தன், 2841, கன்னார வீதி,கொழும்பு-13 பப்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கொழும்பு-4 ungluDIT (ELOTTIT, சோ.அ.றொமிசியன், 553 எட்டிறிவஸ் றோட் நீர்கொழும்பு மண் நானாட்டான் மவி. நானாட்டான்
EK
சென்று கொண்டி
ஒரு வீட்டுக்கு
ஒன்று அழும் சத்
ஒநாய் சட்டென
ஒரம் ஒதுங்கி நின்
அந்த வீட்டின்
டேய் இதோ ப
அழுது கொண்டி
இதைக் கேட்ட உயர் இரண்டையும் விை
அந்தப் பெண்
இன்னும் சிறிது நேரத்தில் அழு செவிகளில் இன்ப
திருந்தது.
"ஆஹா சிறு மாமிசம் மிகுந்த சு
என்று என் தா
கேள்விப்பட்டிருக் மனித மாமிசத்தை தர்ப்பம் எனக்குக் என்ன அதிர்ஷ்டமே பம் இன்று கிடை பிடி பிடித்துவிட நினைத்தது.
அதைத் தொ GGIGING II GILIGLI என்று பார்க்கத்
வீட்டினுள்ளே அழுகை குறைந்தி "இன்னும் அழு லையா! இதோ வரு தூக்கிக் கொடுத்த புத்தி வரும்" எ அந்தப் பெண்.
ஒநாய்க்கு ஆவி "GuflăGăTai விருட்டென்று தூ டியதுதானே" என் ணின் மேல் ஓநா உண்டாயிற்று.
ஆனாலும் அ காத்திருந்தது.
குழந்தை வெ6 தைப் போல் :ெ ஒநாய்க்கு எ யிற்று. அது அந்த துப பாரததது : "-9|IDIDIT! 61 தூக்கிக் கொடுத்து குழந்தை கேட்டது
அப்போது அழுகை இல்லை. "இதோ பாரட அழுகையை நிறுத் சொன்னேன். யார குழநதையைத கொடுப்பார்களா? னேன்! இனி மேல் என்றாள் அந்தப் அதைக் கேட்டு ஒநாய்க்கு ஆத்திர "ச்சே! இந் இப்படித்தான் செய்வது ஒன்று செய்ய வேண்டிய எவ்வளவு ஆசை. தேன். எல்லாம் பே கள் ரொம்ப மே தபடி மிகவும் சோ தள்ளாடிச் சென்
ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
வரும்போது வெண்சிவப்பு வளர 6 வலை விரித்திடுவான் வேடனு
வளர தகதகப்பு போகும்போது மல்ல, வகை வகையாய் உயிர் o" சிவப்பு அது E. குடிப்பான் எமனும் அல்ல 2. நோய் பரப்புவான் நோயா அவன் யார்?
அல்ல, காதருகே பாட்டுப் பாடு 7 அட்டைக்கு ஆயிரம் கண்கள் வான் கையை எடுத்தால் பறந்து அவன் உள்ளே புகலாம் ஆயிரம் ஒடுவான் அவன் யார்? பேர் அது என்ன? பறக்காத பூப்பந்து பகட்டான 8 அடர்ந்த காட்டின் நடுவே அழ சிறு பந்து வாயில் போட்டால் கான ஒற்றையடிப் பாதை நடப் ருந்த போது- இனிக்கும் தேன் மருந்து அது பார்தான் யாருமில்லை! அது ர் சிறு குழந்தை என்ன? என்ன? நம் கேட்டது. 4 நான் இழுக்க நீ இழுக்க நாட்டுச் |று அந்த வீட்டின் சப்பரம் கட்டி இழுக்க நாய் o இருந்து போடும் சத்தம்தான் என்ன அது 09 (G് 8 -10േ
ΘΥΤΟδοΥΠ
இறு தரையல வளராத மரமகளையும 1ே08 முகி 0) ay nie
இல்லாத கறுப்பு மரம் அது ரவி ஹாழபி
என்ன?
லண்டனிலுள்ள இயற்கை தொல்பொருட் காட்சிச்சாலையில் பழங்காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பல பயங்கர விலங்குகளின் உருவங்களும் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில:
பணி மனிதன்
குரங்கு போன்ற உருவத்தில் இராட்சத உருவில் உள்ள பனிமனிதன் இமயமலைப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பனி மனிதனின் காலடித்தடம் கிடைத் திருப்பதாகவும் கூறுகிறார்கள் உண்மையில் பணி மனித ன் தடம் அல்ல அவை லாங்குர் குரங்குகளின் கால டித் தடம்தான் என்று விலங்குகள் வரலாற்று ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர்.
தந்தால், உன்னை * கப் போட்டு ஒரு பெர்ைனரின் óLLó1,
தும் டேடென்று இதைக்கொம்புக்குதிரை த்திக் காதுகள் என்பார்கள் பத்தாயிரம் ஆண்டு டத்தது ஒநாய். முன்பு இப்படியொரு விலங்கு வாழ்ந்ததாகக் னின் பேச்சு, அதன் - கூறுகிறார்கள். ஆனால் காண்டாமிருகத்தின் கொம்பு தேனாகப் பாய்ந் ஒன்று ஒரு வெள்ளைக் குதிரை அருகே கிடப்பதைக் கண்டவர்கள் தலையில் கொம்பு முளைத்த குதிரை இருக்கிறது எனவும், அந்தக் கொம்பு விஷம் கொண்டது என்றும் கதை கட்டி விட்டுள்ளனர்.
குழந்தை அதன் வையாக இருக்கும் த்தா சொல்லக் கிறேன். இதுவரை ச் சுவைக்கும் சந் கிடைத்ததில்லை. o್ = த்திருக்கிறது. ஒரு = வேண்டும் என்று
EiTBLDITBLIT gUTTö66tik
டர்ந்து குழந்தை
தெற்காசியத் தீவுகளில் காணப்
1 J,| 6ጊ1 հիլքլի ಫ್ಲಿ, "ಆ"
தொடங்கியது. படும் பயங்கர உருவம் கொண்ட இந்
呂 குழந்தையின் டிராகன் 15 அடி நீளம் வரை வளரும் ருந்தது. வில் பல்லி இனத்தில் மிக நீளமானது இந்தப் 'ಸ್ತ್ರ್ಯ இதன் நாக்கு கொக்கிபோல பயங்கர டிராகன்.
' உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தணர்ா லதான உனககுப விலங்கு இன்றும் உள்ளது. ன்று இரைந்தாள் " " ல் அதிகமாயிற்று Egonråbt til இேருக்கிறாளே! DIGING கிப் போட : டினோசர் போன்ற உருவத்தில் 魏 தற்போதும் வாழ்ந்து கொண்டிருப்
色 ԱPID பதாகக் கூறப்படும் இந்த விலங்கு
டக்கிக் கொணி 6 12 கோடி ஆண்டுகளுக்கு
க்கிக் கொண்டு முன்பே மறைந்து போய்விட்டதாக
யே வந்து விழுவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ரியவில்லை 6ஆம் நூற்றாண்டில் இந்த விலங் ரிச்சல் உண்டா கைரத்ததாக பல கூறினர வீட்டை வெறித் லும் இதற்குத் தகுந்த ஆதாரங்கள் ப்போது- 6606).
SIGO)67 ஒநாயிடம் SS SS SS SS SS SS S SS SS
"ಕ್ಲ GITT պքlյ
அதன் ரலில்
酥 色
கண்ணா! உன் த்தான் அப்படிச் வது தான் பெற்ற ாக்கி ஓநாயிடம் ம்மாதான் சொன் நீ அழக்கூடாது" GALIJIGOS. க் கொண்டிருந்த ம் எகிறியது.
மனிதர்களே சால்வது ஒன்று: சொன்னபடி துதானே. நான்
ஆசையா. இருந்
சசு இந்த மனிதர் - வெற்று வட்டங்களுக்குள் என்னென்ன எண்
"ம்" என்று நொந் களைப் போட்டால் நான்குநேர்வரிசை எண்களின் P=9, =ெ12, R=10, 6)IL67 5676TITL9-5 கட்டுத்தொகையும் ஒன்றாக இருக்கும் கூட்டுத் S=25 T-110
து. தொகை எவ்வளவு?
TUInovi
DU, ஒக் 06. 2, 2002

Page 15
அந்த அறை அவ்வளவு அலங் கோலமாக இருந்தது. கட்டில் தலை யணையிலிருந்து கால்மாட்டு வரை பரவிக்கிடந்த உடைகள். அப்படியே போட்ட போட்ட இடங்களில் புத்த கங்கள். கோப்பிப்பேணி, தேநீர் ஜக் என்று நிறைந்து போன மேசை பார்க்கப் பார்க்க ஆத்திரமாக இருந்தது. கிழமையில் கிடைப்பதோ ஒரு நாள் விடுமுறை அந்த ஒரு
நாளில் கூட ஏதாவதொரு வேலை முளைத்துவிடும். சலித்துக்கொண்ட வனாய் உடைகளை ஒவ்வொன் றாக ஒதுக்க ஆரம்பித்தேன். பாத்று மில் சோப்போட்டு ஊற வைத்த உடுப்பு நினைவில் உறைத்தது. எல்லாவற்றையும் நினைத்தால் ஒன்றுமே முடியாது. ஒவ்வொன் றாக முன்னேற வேண்டியதுதான். மேசையிலிருந்த புத்தகங்களை ஷெல் பில் சாத்த ஆரம்பித்தேன். இப்படி யான சின்னச்சின்ன சந்தர்ப்பங்கள் கூட பெண் துணையை உணர்த்தி நிற்கின்றன. புத்தக றாக்கையில் தூசி அப்பியிருந்தது. ஒவ்வொரு புத்தகப் பொட்டலமாக எடுத்துத் தூசி துடைக்க ஆரம்பிக்க, ஒரு பொட்டலம் கை தவறி விழ, சலித்துக்கொண்டவனாய் அவற்றை வெறித்தேன். எல்லாமே டயறிகள் 1988, 89, 90 என்ற ஒழுங்கில் கட்டப்பட்டிருந்தவை சிதறிக் கிடந் தன. மேலே கிடந்த 88 ஆம் ஆண்டு டயறியை எடுத்துக் கொண் (3լ 601,
அந்த ஆண்டு என்னால் மறக்க முடியாத ஆண்டு என் வாழ்க்கை யின் மைல் கல்களில் ஒன்று அது பாடசாலை என்ற சற்றுச் சிறிய வட்டத்திலிருந்து பல்கலைக் கழகம் என்ற பரந்த வட்டத்தை எனக்கு அறிமுகம் செய்த ஆண்டு. அந்தக் காலப்பகுதியில் நிகழ்ந்த சில சுவார சியமான சம்பவங்களை நான் குறித்து வைத்திருந்தேன். எல்லாமே மறக்கக் கூடாது என்பதற்காகப் பதிவு செய்யப்பட்டவை. ஆனால் அவற்றையெல்லாம் மீண்டும் பார்க் கும்போது ஒரு புதிய விஷயம் போன்ற உணர்வு மேலிட்டது. பக் கங்களைப் புரட்டினேன். ஜனவரி 1988 08 திங்கள்
பல்கலைக் கழகத்தில் என் முத லாவது நாள். நான் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்தேன். நெஞ்சு நிறைய எதிர்பார்ப்புகள், ஒரு முலையில் சிறிது திருப்தியும் இருக்கத்தான் செய்தது எல்லா வற்றையும் சாதித்துவிட்டது போன்ற திருப்தி அது புதிய முகங்கள் புதிய சூழல் எல்லாவற்றுக்கும் மேலாகப் பகிடிவதையென்று ஒரு புதிய வதை அதன் பெயரில் கேள் விப்பட்ட அக்கிரமங்கள் பல. அவற்றை நினைத்துப் பார்த்ததால் ஏற்பட்ட பதற்றத்துடன் நுளைந் தேன். பல்வேறு மாவட்டங்களிலி ருந்து பல்வேறுபட்ட நண்பர்கள் ஒரே நாளில் கிடைத்தார்கள்.
"டேய் உங்கட பெச்'சிலதான் நிறைய குருவிகள் வந்திருக்குடா" என்று ஒரு சீனியரின் ஆர்வம் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த இடத்தில் அவற்றையெல்லாம் இர சிக்க எங்களுக்கு அவகாசம் இல்லை, பெண்கள் பக்கம் கூட பார்க்காமல் இருந்த நாங்கள் உண மையில் விசுவாமித்திரர் வேடம் தான் இட்டிருந்தோம். ஆனாலும் அந்தக் கண்கள் மாத்திரம் என்னை அடிக்கடி சந்தித்துக்கொண்டன. சந்திக்கவும் தூண்டின.
பக்கங்களை மேலும் புரட்டி (60T60t. பெப்ரவரி 1988 14 புதன்
வருடப் பிறப்பு, கிறிஸ்மஸ் இவற்றுக்குள்ள வரவேற்பு இந்த
ஒக் 06-12, 2002
நாளுக்கும் உண்டு. பொதுவாக எங்களுக்கும் அந்தநாள் ஒரே குஷி தான். காரணம் பல்கலைக் கழகம் நுளைந்ததும் வந்த முதலாவது காதலர் தினம் அது ராகிங் காலப் பகுதியில் வந்ததால் சந்தோஷத்துக் குள் சின்னத் தயக்கம் இருக்கத்தான் செய்தது. நடக்கப் போகின்றவற்
றின் சுவாரசியத்தை அசைபோட்ட வனாய் நான் வளாகத்துள் நுளைந் தேன். என் சகபாடிகள் ஒருவரும் வந்திருக்கவில்லை. "என்ன இணி டைக்கு கொண டாட்டமோ வேளைக்கு வந்தாச்சு" என்று ஒரு சீனியர் கை கொடுத்தது ஒரு பக் கம் ஏதோ விசேஷம் இருப்பதுபோல் தோன்றினாலும் கேலித்தனம் வார்த் தைகளில் இழையோடுவதை அவதா னித்தேன். ஆனால் அதனைத் தொடர்ந்து அந்தக் கதையே எடுக் கப்படாதது எம்மில் சிலருக்கு ஏமாற றம்தான். காலையுணவு முடிந்தது. தொடர்ந்து லெக்சஸ், மதிய உணவு அப்போதும் எந்தக் கதையுமில்லை. ஏமாற்றம்தான். ஆனால் மாலை லெக்சஸ் முடிந்து கிளம்பிய போதுதான் மாட்டிக்கொண்டேன். இல்லையில்லை சந்தர்ப்பம் எனக் கான கதவைத் திறந்து கொண்டது. "டேய், இத கொணர்டுபோய்க் கொடு-ஒரு சீனியர் ரோஜா இல் லாத காம்பினை மட்டும் தந்தான். என்னை அவர்கள் தேர்ந்தெடுத்த காரணம் நான் மட்டும்தான் சிவப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தேன். முதலில் சிறிது தயக்கம் காட்டி னாலும் அந்தக் கணகளைக் கணி டதும் என்னையறியாமலே எனக்குள் ஒரு சக்தி முன்னேறச் சொன்னது அவ்வாறே செய்தேன். என் இதயம் படபடப்பதை உணர்ந்தேன். அதன் வேகம் அதிகரிக்க நடந்தேன். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்தவனாய் அவள் அருகில் அமர்ந்தேன், கொடுத்துவிட்டவர்கள் வேடிக்கை பார்ப்பதை உணர்ந்த வனாய் அவள் பெயர் சொல்லி அழைத்தேன். "சந்தியா' (எங்கள் பச்சில் உள்ள எல்லோர் பெயரும் தெரிந்திருக்க வேண்டும். இது நம் அண்ணர்களின் உத்தரவு) மெது வாக அவள் கண்கள் என் கனர் களைச் சந்தித்தன. இதெல்லாம் சீனியர்களின் ஏவல்தான் என்பதை அவள் புரிந்திருப்பாள் வைத்தகண் வாங்காமல் அவள் கணிகளையே பார்த்தபடி, கையிலிருந்த வெற் றுக் காம்பைத் தூக்கிப் போட்டுவிட்டு பாதி மலர்ந்தும் பாதி மலராத துமான ஒரு இரத்த நிற
ரோஜாவை எடு வாங்கிக்கொணர்
"டிங் டிங்" ! புமணி ஊடறு விரைந்தேன். " ரர் வீடு. "அ விட்டு
கதவை
ஓரிரு பக்கங்கள் லேயே அந்த வாழ்க்கைக்குள் நான் மீண்டது ( முக்கியமாக அந் trip மிகவும் சுவா LIDITiiji 1988 15 | ஆறுமணிக்ெ நாங்கள் ஆஜர் ஆறரை மணிக்கு படும். அந்த அன ஒவ்வொருவரா அடித்து கைகொ கொண்டிருந்தது
றபான், பாட்டு என ஆரம்பித்துவிட்டது டம், வனஜா, காயத்ரி என்று திறங்கியது. எல் யிற்று, சந்தியாை இருப்புக் கொள் லைப் பார்ப்பதும் யோட சேர்வதும் கர கோஷிக்கும் நிற்பதும், மீண வெறிப்பதும் ஒே தான். ஆனாலும் நேரம் என்னை வந்தாள் கை தந் முதன் முறையான என்னை ஏதோ புறப்பட்டபோது களைக் குளிர்விக் தன, ஏனோ என் பக்கம் திரும்பிக் அவளும் சேர்ந் "சங்கீதம் படிச் தற்கு "இல்லை தான்" என்றாள். 6 பட்டென்று ஒரு ப யாக அவளைப் இன்று பார்ப்ப இவள் என்ற ே மலில்லை கார GITUTL 2, GOTIT. டித்தனம்தான் எ அதிகரித்தது.
சந்தர்ப்பம் கி லாம் சீண்டினேன முறுக்கு என்று பரிமாறப்பட, "நல் சந்தியா செய்ததா அவள் முக பிர
தின
 
 
 
 

த்து நீட்டினேன். இரசித்தேன் வந்து பக்கத்தில் Ποή. அமர்ந்தவள் கதைத்தாள். இது ப்போது அழைப் எனக்குப் புதிது நானும் கதைக்க ந்தது. வாசலுக்கு ஆரம்பித்தேன். அவளுடைய இர வானந்தம் மாஸ் சனைகளைக் கேட்டேன். பிடித்த த்ெத வீடு" என்று நிறம் பிடித்த பொழுதுபோக்கு
GIGOG) ITL Gay TGT60TTGT, GT66)6.7L பற்றிக் கேட்டாள். அவளுக்கும் என் னைப் போலவே கவிதைகளில் ஆர் வம் அதிகம் காதலைப் பற்றிப் பேசினோம். காதல் என்றாலே உப் புச் சப்பில்லாத விஷயம் என்றாள். அவள் உதடு விரித்துப் பேசும் அழகை இரசித்தேன். அடிக்கடி நெற்றியில் புரண்ட கூந்தல் முடியை, தலையில் போட்டிருந்த பாத்தி
ச் சாத்தினேன்.
களுக்கு மேலாக மேவி விடுவதை இரசித்தேன். அவள் உபயோகித்த வார்த்தைகள், ஒன்றைச் சொல்லும் போது ஏற்றி இறக்கிச் சொல்கின்ற தொனி என்ற எல்லாமே அழகு. என் நண்பன் "ஒரே சந்தியா புராணமாக் கிடக்கு" என்று சொன் னபோது அவள் வெட்கித் தலை குனிந்தது. இதை எழுதும்போது கூடக் கண்முன் வருகிறது.
மணிக்கூடு பத்து மணியாகி விட்டதை நினைவூட்டியது. டயறி களை ஷெல்ஃபில் சாத்தினேன். தோய்த்த உடுப்புகளோடு மாடிக்குப் போனேன். ஒருவனுடைய வாழ்க் கையில் பல்கலைக் கழக வாழ்க்கை
N. ளைப் புரட்டியதி பல்கலைக் கழக வளாகத்துக்குள் போன்ற உணர்வு. g. Luj III Batch
போனான் வினித் ஆபிஸ் விஷயங் களை மறைக்காமல் மறக்காமல் ரசிய மானது. ஞாபகம் வைத்து மனைவி ஆஷா செவ்வாய் விடம் சொல்லிவிடுவான். ஆனால், கல்லாம் அங்கு அதில் எவ்வித தப்பான அர்த்
ஆகிவிட்டோம் தமும் இருக்காது த்தான் பஸ் புறப் இந்த வெள்ளை உள்ளத்தைப் ர வெளிச்சத்தில், புரிந்து கொள்ளாத ஆஷா சந்தேகத் க வர விசில் தில் முழ்கிப் போனாள் "ட்டி வரவேற்றுக் ஒரு கூட்டம். ன்று பள்ளியெழுச்சி து இன்னொரு கூட் கிரிஜா, குமுதா, மகளிர் அணி வந் லோரும் வந்தா வத் தவிர, எனக்கு
, பைலா கோஷ்டி ம், எழுந்து வந்து அணியோடு tடும் வாயிலை ரே திண்டாட்டம் ம் அவள் அதிக ஏமாற்றவில்லை. து வாழ்த்தினாள் அந்த ஸ்பரிசம் செய்தது. பஸ் கானாக்கள் ಆTo -gy விழுறத எப்ப பார்த்தீங்க? க ஆரம்பித்திருந் -ಸ್ಥ್ಯ தனிமையில் சிரிச்சுப்
பாாவை அவள பேசுறப்பவா? கொண்டிருந்தது. சிரிக்கும் போது அனுஷாவுக்கு து 1997 நடிகை விந்தியாவைப் போல் தாக்கும்" என்ற கன்னத்தில் குழி விழும் என்று கேள்வி ஞானம் சொன்னதற்காகவா இந்தப் பேச்சு ாந்தக் கேள்விக்கும் அரணர்டு போனான வினித் தில் முதன்முறை படுக்கையில் முதுகைக் காட்டி பாரதத்திறகும் L'ஸ்ரைக் செய்தாள் கைபட்ட தற்கும் "அவளா போது உதறிவிட்டாள் கள்வி தோன்றா வரவர என்னை நீங்க மறக்க ணம அவவளவு TibLiljarl Lening, D-sig. Ld6org 2ம அந்த வாயா ஆபீஸ் பொம்பளைங்களையே சுத்தி Tன ஆTவததை விருது' ஒரு ஆம்பளைக்கிட்ட - பேசுற மாதிரித்தான் அவங்ககிட் டைத்த போதெல் பேயும் பேறின் ஆபிஸில் இதெல் இடையே விெ லாம் சகஜம் ஆஷா "ஆம்பளைங்க பலகாரங்கள் கிட்ட பேசுறத சொல்லமாட்டேன் லாயிருக்கே யார் நீங்களே. பொம்பளைங்க விஷ் "என்று சொல்லியம்னா முழியைப் பிதுக்கிக்கிட்டு திபலிப்பைக்கூட எச்சில் ஒழுக சொல்றிங்க
TUInousi
க.ராகுலன்-வெள்ளவத்தை
#း ~" Gigijo G) தன்று தெரியாமல் தவித்துப்
முக்கியமானது அதிலிருந்து நான் கற்றுக் கொண்டவை ஏராளம்
ஏராளமான அனுபவங்களைக்
கொடுத்த அந்த வாழ்க்கை எனக்
கென்று சில உறவுகளையும் அமைத் துத் தந்தது. சந்தியாவோடு நான் கொண்ட உறவு கூட இந்தக் காலப் பகுதியில்தான் நட்பென்ற புதிய பரிமாணத்தைப் பெற்றது. பாட சாலை வாழ்க்கையைத் தொடர்ந்து நான் பல்கலைக் கழகத்துள் நுழைந்த போது சந்தியாவோடான ஆரம்பகால சந்திப்புகளின் டயறி குறிப்புகளைப் பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது பிழையாகத் தோன்றுகிறது. ஒரு வயதில்
செய்ததை இன்னொரு வயதிலி ருந்து பார்க்கும்போது சில விடயங் கள் பிழையாகத் தோன்றும் தோன்ற வேண்டும் இல்லாவிட்டால் வயது என்பதற்கே அர்த்தமில்லா மல் போய்விடும்!
நேற்றுக்கூட சந்தியாவைக் கோயிலில் சந்தித்தேன், சொந்த மச்சானைத் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் கூட உண்டு அவளுக்கு கேற் பூட்டும் சத்தம் "டாடி" என்று என் பையன் ஓடி வந்து கழுத்தைக் கட்டிப்பிடித்தான். மூச்சுவாங்க மேலே ஏறி வந்து கொண்டிருந்தாள் கோயிலுக்குப் போன எண் மனைவி சாந்தி,
வினித்திற்கு என்ன சொல்வ தென்றே புரியவில்லை. நாளையில் இருந்து ஆம்பளைங்க விஷயத்தை யும் மறக்காமல் ஆஷாவிடம் சொல்லி விட வேண்டும் என்ன கொஞ்சம் "போர் அடிக்கும்.
“Gras oor (Buntgr 60) GOT? GRMTs,
கடிச்சா கோகிலா முஞ்சி எப்படி
சிவப்பு சிவப்பா தடிச்சுப் போகு
துன்னு ரிசர்ச் பன்ைறிங்களா?
காலையில ஆபிஸ் போகும்
போது கண்டிப்பாய் தீர்மானித்துக்
கொண்டான் இனி ஆபிஸ் பொம்
பளைங்களைப் பற்றி ஒரு வார்த்தை ஆஷாவிடம் முச்சுவிடக் sin-II gil
இந்தத் தீர்மானம் வினித்திற்கு நல்ல பலனைத் தருவதாய் இருந் தது மிகவும் இயல்பாகிப் போயி
ருந்தாள் ஆஷா அன்று வழக்கம்
போல் வீட்டிற்கு வந்தவன் ஆஷா சோகமாக இருப்பதைக் கண்டான். "Grotor a LibL Fifulfiabaoa unip தொடப் போனவனின் கையைத் தட்டிவிட்டாள் பூகம்ப அறிகுறி
இப்பெல்லாம் நீங்க ஆபிஸில நடக்கிற எந்த விஷயத்தையும் சொல் லுறதில்லை. அங்க எவளையோ (). LLL LIGraf all, GUITa)" என்று அழ ஆரம்பித்து விட்டாள் வினித்துக்கு எங்கயாவது போய் குட்டிச்சுவரைப் பார்த்து
ம் போல இருந்தது

Page 16
"யாரது இந்த நேரத்துல கேட்டுக் கொண்டே படுக்கையினின்றும் எழுந்த கமிஷனரின் மனைவி சுஷ்மா பிஸ்டல் களின் அரவணைப்போடு வரும் கண வரைப் பார்த்ததும் திக்கித்துப் போய் அலற வாயெடுத்தாள்
சர்தார் "உஸ்ஸ் ஸ்ஸ்ஸ்" என்று தன் உதட்டின் மேல் கையை வைத்து பிஸ்டலைக் காட்ட உதடுகள் அப்படியே ஸ்தம்பித்தது. குரு கோவிந்த் அவளைப் பார்த்துச் சொன்னான். "மிஸஸ் சுஷ்மா எங்களுக்கும் உங்க கணவருக்கும் மத்தியில் ஒரு பழைய விவகாரம் இன்னமும் உயிரோடு இருக்கு அந்த விவகாரத்தைத் தீர்த்துட்டு போலாம்ன்னு தான் இந்த அகால நேரத்துல வந்திருக் (35 TLD."
"வி.விவகாரமா? எ. என்ன விவ காரம்"
சொல்றோம் நிதானமா சொல் றோம். நாங்க உங்ககிட்டே விவரமா பேசறதுக்கு முன்னாடி நீங்க சில காரியம் பண்ணனும்"
"GT.GIGorgot?" "இண்டர்காம் ரிஸி வரை எடுத்து காம் G) LI GTI GO Oil L. கேற் வாசல்ல நின்னுட் டிருக்கிற கான்ஸ்ட பிள்ஸுக்கு இன்ஸ்ட் ரக்ஷன் தரணும்"
"GT. GT Gör GOT (26ör Giv' ரக்ஷன்?
"முக்கியமான ஆலோ சனையில் ஈடுபட்டிருக் கேன்.பொலிஸ் அஃபிஷியல் யார் வந்தாலும் உள்ளே அலவ் பண்ணக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் காம்பெளண்ட் கேற் வாசலை விட்டு நகரக்கூடாது. இது
தான் நீங்க தர வேண்டிய இன்ஸ்ட் ரக்ஷன், ம், இண்டர்காம் ரிஸிவரை எடுங்க.நான் சொன்ன மாதிரியே சொல்லணும் நான் சொன்ன வார்த் தைகளை விட அதிகமாக ஒரு வார்த்தை உங்க வாயிலிருந்து உதிர்ந் தாலும் சரி நாற்பத்தைஞ்சு வயசாகியும் அழகாயிருக்கிற உங்க பெண்டாட்டி யோட உடம்பை தோட்டாக்கள் ருசி பார்த்துடும். இது வெறும் மிரட்டல் இல்லைநிஜமா நடக்கப் போகிற நிஜம்' கமிஷனர் விஷ்ணுவர்தன் இண்டர் காமிலிருந்து ரிஸிவரைப் பிரித் தெடுத்துக் காதுக்குக் கொடுத்தார்.
'5/T6örgjöLLsleit s'
"நான் முக்கியமான டிஸ்கவுன்ல இருக்கேன்பொலிஸ் அஃபிஷியல் யார் வந்தாலும் சரி, உள்ளே அலவ் பணி ணாதே அ.அப்புறம் எ.எ.என்னோட உத்தரவில்லாமே,காம் பெளணர்ட் கேற்றை விட்டு உங்க ரெண்டு பேர்ல யாரும் அசையக்கூடாது"
பக்கத்தில் நின்றிருந்த உத்தம் சிங் இண்டர்காமின் பட்டனை இடது கையின் ஆட்காட்டி விரலால் அழுத்திக் கொண்டே "குட்"என்றான். "உங்க ஒத் துழைப்புக்கு ரொம்ப நன்றி கமிஷ னர் ஸார் இனிமேதான் நாங்க வந்த வேலையை ஆரம்பிக்கப் போகிறோம். அந்த சேர்ல போய் உட்கார்ந்துக் கிறீங்களா?
சுஷ்மா கட்டிலினின்றும் பதறிக் கொண்டே எழுந்தாள் "அ.அவரை ஒ. ஒண்ணும் பண்ணிடாதீங்க"
குருகோவிந்த் அவளுடைய தோள் பட்டையை அழுந்தப் பற்றிக் கட்டிலி லேயே உட்கார வைத்தான் "மிஸஸ் சுஷ்மா நீங்க கட்டில்ல அப்படியே உட்கார்ந்திருக்கணும் உங்க வாயும் சரி, உடம்பும் சரி, கொஞ்சம் கூட அசையவே கூடாது அசைஞ்சா கமி ஷனர் நிரந்தரமா உங்களுக்கு இல் லேன்னு ஆயிடுவார்"
FIKK
குருகோவிந்த் பேசிக் கொண்டிருக் கும் போதே
கீழே
காம்பெளண்ட் கேற் அருகே ஒரு காரின் ஹார்ன் சத்தம் அந்த ராத் திரி நேர நிசப்தத்தை இரண்டாய் அறுத்துக் கொண்டு எழுந்தது.
உத்தம்சிங் சட்டென்று விலகி
வராந்தா ஜன்னலுக்கு ஓடிப்போய் வெளியே எட்டிப் பார்த்தான் செக்யூ ரிட்டி கான்ஸ்டபிள்கள் காம்பெளண்ட் கேற்றைத் திறந்துவிட அந்த அம்பா சிடர் கார் பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சத்தோடு உள்ளே வந்து கொண்டிருந்தது.
உத்தம்சிங் உடம்பு பூராவும் உஷா
ராகி கமிஷனரிடம் ஓடி வந்தான்.
அவசரக் குரலில் கேட்டான். "யாரோட
கார் அது?"
"கறுப்பு அம்பாசிடர் காரா? "2DIT"
என்னோட கார்தான்."
JeżejI
"கார்ல வர்றது யாரு?" "என்னோட டாட்டர் ஹரிதா" "உங்க டாட்டர் மெட்ராஸ்ல படிச் சிட்டிருக்கிறதா கேள்விப்பட்டோம்"
கோ. கோர்ஸ் முடிஞ்சு, இன் னிக்கு சாய்ந்தரம்தான் மெட்ராஸி லிருந்து வந்தா"
"குரு கோவிந்த்" "என்ன உத்தம்” "நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு விருந்தாளி. என்ன பண்ணலாம்" "லிஸ்ட்ல சேர்த்துக்க வேண்டியது தான்"
உத்தம்சிங் கமிஷனரிடம் திரும் பினான். "கமிஷனர் ஸார், உங்க மனைவியை அந்தச் சீலைக்குப் பின் னாடி கொண்டு போய் என்னோட ரெண்டு சகாக்களும் பிஸ்டல் முனை யில் நிறுத்திக்குவாங்க நீங்களும் நானும் மட்டும் எதிரெதிரே உட்கார்ந்து பேசிட்டிருப்போம் உங்க டாட்டர் வந்ததும் எப்பவும் போல் பேசனும் மத்ததை நான் பார்த்துக்குவேன்" G)JFTGUGUj G) FIT GUGUGG).
மாடிப்படிகளில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது.
சுஷ்மாவை குரு கோவிந்தும் சர்தாரும் துப்பாக்கி முனையில் திரைச்சீலைக்கு நகர்த்திக் கொண்டு போய் மறைத்துக் கொள்ள உத்தம்சிங் கோட்டுப் பையில் பிஸ்டலை மறைத்து
வைத்தபடி கமிஷனருக்கு எதிரே உட்
கார்ந்தான்.
"கமிஷனர் ஸார் ஞாபகம் இருக்கட்டு காட்டிக் கொடுக் ணினா.நிமிஷ நேர முணு பிணம் விழு IDILLüLILL5 Glici இப்போது அதிகப்பு
6)լո ֆ. டொர். டொக். கமிஷனரும் உத் மாய் ஒருத்தரையொ உட்கார்ந்திருந்தார் குள் சுஷ்மாரெண்டு ( முச்சு காட்டாமல்
இப்போது வர சத்தம் கேட்டது.
உத்தம் சிங் கே "உங்க பொ போயிட்டு வர்றா?"
"அவ ப்ரண்ட் பார்ட்டிக்கு."
"ரொம்பத் தை மும்பையில ராத்திரி
போய்ட்டு
"ஹா இது?
g|Thja G)3, 17 / வந்த
u് ഞ நிறுத்தி ஏதோ போலிருக்கு * உத்தம்சிங்கை ப கொண்டே.தலைய ஹரிதா, கமிஷன வநதாள "எனன L ரியா இருக்கீங்க? ளமா? உத்தம் சி G)4. ITG007 (BL, GA, LLTT6 சிங் சிரித்தான்.
"ஆமா. பிரப்ளம் துக்கு முன்னாடி ஒரு பாவகாரியத்து ளமா வந்து முளை "டா.டி.யா.ய தன் அழகான கன படியே கேட்டாள்.
உத்தம்சிங் கை எழுந்தான்.
"அப்பா கிட்டே காதே ஹரிதாஅவ திறந்து பேசக்கூடா யிருக்கேன் மீறிப் மாவை உயிரோடு துன்னு அவருக்கு պլD."
"ஹரிதா இன்னு கிட்டுப் போய்பார்க்க சுஷ்மா கொண்டு, திரைச் லிருந்து வெளிப்பட் குருகோவிந்தும்
"அம்மா." மெலிதாய் - க சுஷ்மாவின் அருே GAJGO) GIT -LINGŴYL GAOITIG னான் உத்தம்சிங் யெல்லாம் கொஞ் கட்டி வை ஹரிதா சயமா உன்னை ந கலை, மெட்ராஸ் பேன்னு நினைச்சே
"IESPEG).496 GNUGUTC) வந்திருக்கீங்க?"
"நாங்க போட் மைப் பார்த்து ஏர்வு நினைச்சுடாதே பா பார்ம்ல வந்திருக்கி எதிரிகள் நாங்க னர் ஸாருக்கும் ஒரு யிருக்கு அதைத் தான் வந்தோம்"
"எ. என்ன வி சொல்றோம். சர்தார் சுஷ்மாவைத் போய் ஒரு நாற்கா வைத்து- கையில கயிற்றால் கட்டி பி வாயில் ஒட்டினான உத்தம்சிங் க யிருந்த ஈட்டி மர திக் கொண்டு பே சர்தாருக்கு கண்ை நைலான் கயிற்று பிளாஸ்டர் ரோலே
"கமிஷனரை வாயில் பெரிய பிள ஒரு முனகல் சத் 3n, LITg5/"
சர்தார் செய
GITU
60). (III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான் சொன்னது :ஆறுமணமே ஆறு
துல இந்த வீட்ல
ஏறிவரும் சத்தம் --9).
ண்ட நேர முயற்சியின் பின் சிவபாதம் ஐயாவை சாதா ம்சிங்கும் மெளன ரணநிலைக்குக் கொண்டு த்தர் பார்த்தபடி வந்தேன். அன்று நடந்த சம்பவம் ள் திரைச் : அவர் மனத்தில் பெரும் பாதிப்பை ஏற் '? படுத்தியிருந்து மதிய உணவு இடை ந்தாவில் நடைச் வேளைக்குப் பின் மீண்டும் சிவபாதம் ஐயாவை அலுவலகம் அழைத்திருந் டான் தேன். ண னு எங்கே "வாருங்கள் ஐயா மதிய உணவு Ln un Goa'uld இருந்ததா? உங்கள் வீட்டுச் சமையல் மாதிரி இருக்கிறதா?" என்று
யம்தான் இந்த கேட்டேன். நேரத்துல தனியா ந்கார், "எங்கள் பர்றாளே” சிவபாதம் ஐயாசிரித்தார். "எங்கள்
"படி என்ன விட்டுச் சாப்பாடு மாதியேதான் இருக் இன்னமா நீங்க கிறது' என்று கூறினார்.
லை?” கேட்டுக் FOsir G3L pLGii GGII ஹரிதா உத்தம்
க பார்த்ததும் சட்டென்று “ஸாரி டாடி. பேசிட்டிருக்கீங்க
என்றாள். மா" கமிஷனர், பமாய் பார்த்துக் ாட்டினார். ருக்குப் பக்கத்தில் ாடி. ஒரு மாதி ஏதாவது பிராப் கைப் பார்த்துக் ஹரிதா உத்தம்
தான்.ஆறு மாசத் டங்கப்பா செஞ்ச
"சரி ஐயா நீங்கள் இதுவரை கூ க்கு நாங்க பிராப் ஐயா! நீ துவரை கூறி
யவை ஜீரணிக்க முடியாதவைதான்.
ச்சிருக்கோம்" ார்.இந்த ஆள்?" உங்கள் கண்முன்னாலேயே 2_Inding8নো ர்களில் அதிர்ந்த - அப்பா எரிக்கப்பட்டதைப் போல பல
துயரங்களை இந்தப் போராட்டமென்று யில் பிஸ்டலோடு தொடங்கிய காலத்திலிருந்து தமிழ் ஒண்ணும் கேட் மக்களாகிய நான் அனுபவித்து வந்திருக்கி ரை நான் வாய் பிறோம். கணவன் முன்பாகவே மனைவி துன்னு சொல்லி கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் எத்தனை? பேசினா உங்கம் மனைவி முன்னாலேயே அடித்து அல் பார ': லது சுட்டுக் கொல்லப்பட்ட கணவர்கள் நல்லாவே தெரி எத்தனை? பெற்றோர்கள் கண் முன்னே ம் ஆழமாய் திடுக் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகள் சுற்றும் முற்றும் எத்தனை? எம் தமிழ் மக்களின் சொத் வை இழுத்துக் - துக்கள் மட்டுமல்ல மனங்களும் சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது" என்று நான் - கூறச் சிவபாதம் ஐயாதலையாட்டினார்.
சிவபாதம் ஐயா மீண்டும் உணர்ச்சி
த்திக் கொண்டே வசப்படாமலிருப்பதற்காக இடை
历 獻 E? யிடையே அவரின் வெற்றிலைப்பழக்கத்
肠勃 呜 "இந்த பாசத்தை தைப் பற்றியும் பேச வேண்டியிருந்தது.
"ஐயா ஒரு நாளைக்கு எத்தனை
நேரம் முட்டை
ייק
இந்த வீட்ல நிச் தரம் வெற்றிலை போடுவீர்கள் ாங்க எதிர்பார்க் இலேசாகச் சிரித்த சிவபாதம் ஐயா | படிச்சிட்டிருப் 'தம்பி இருநூறு கிராம் லட்சுமி சீவல் .? எதுக்காக பாக்கும் ஐம்பது கற்பூர வெற்றிலையும், ஒரு டப்பா ஏ.ஆர்.ஆர். சுண்ணாம்பும், ருக்கிற யூனியார் நிஜாம் புகையிலையும் எந்த நேரமும் ங்க் ஆசாமிகள்ஜ என்னுடன் இருக்கும்" என்றார். பா அந்த யூனி "ஐயா, நீங்கள் அகதியாக இந் : தியா வந்த பிறகு என தொழில் செய் விவரம்பக் கிறீர்கள்?" என்று கேட்டேன். ர்த்துட்டு போகத் "எனக்கு ஒரு குறையும் இல்லை தம்பி கனடாவில் இருக்கும் என் பிள் T GİTGOT தேவையான காசு அனுப்பு : கிறார்கள் இருந்தாலும் நான் வீட்டில் யில் உட்கார்த்தி சும்மா இருக்க விரும்பவில்லை. ஒரு நந்த நைலான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ாஸ்டரை வெட்டி செய்கிறேன். இந்த அகதி முகாமிற்குள் கிடப்பதைவிட வேலைத் :...? தலத்தில் நான் நிம்மதியாக இருக்கி ய், நிற்க வைத்து, றேன்" என்று சிவபாதம் ஐயா சொன் ாக் காட்ட அவன் னார்.
சுருளோடும் 'சரி ஐயா நீங்கள் முகாமில் பல ಙ್ பேரைத்திடீரெண்டு அடித்துவிடுகிறீர்கள் ராவே என்று சொல்கிறார்களே! ஏன்? அப்படி Li Gallad நடந்து கொள்கிறீர்கள்' என்று கேட்
GLGr.
"உண்மையிலேயே தம்பி நான் றிதொடரும்) உணர்ச்சிவசப்படுவதும் சிலரை அடித்
LLIT GOT.
ததும் எனக்கு கொஞ்சம் ஞாபகமிருக் கிறது. ஆறு மாதத்திற்கு முன்புதான் ஒரு மனநல வைத்தியரிடம் என் மனைவி கூட்டிக்கொண்டு போய்க் காட்டி, இப் போது குளிசை போட்டுக்கொண்டிருக்கி றேன். ஒருநாளைக்கு முன்று வேளை, முன்று குளிசைகள் போடுகிறேன்" என்று Glast Gigotri.
"சரி ஐயா நீங்கள் உங்கள் முகா மில் உள்ள குமார் என்பவரைக் கொஞ் சம் கடுமையாக அடித்துவிட்டீர்கள். பிறகு ஒரு மரத்தில் ஏறி இருந்து விட்டீர் கள். இது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.
"இரவு மரத்தில் இருந்து இறங் கியதுதான் ஞாபகத்திலிருக்கிறது" என்
றார் சிவபாதம் ஐயா. அன்றைய அமர்வை மாலைத் தேநீர் இடைவேளை யுடன்நிறுத்திக்கொண்டேன், சிவபாதம் ஐயா இருந்த முகாமிற்குச் சென்று சில தகவல்கள் பெற்றுக்கொள்வதற்காக, சிவபாதம் ஐயா வசித்துவரும் முகா மிற்குச் சென்று இவரால் பாதிக்கப் பட்டவர்களையும், வேறு சிலரையும், முகாம் தலைவரையும் சந்தித்துச் சில விபரங்களை அறிந்தேன். முகாமிற்கு வெளியே இவரால் எவ்வித பிரச்சனையும் இல்லை. பெண்களுக்கு இவரால் எவ் வித தொல்லையும் இல்லை. இவர் வேலை முடிந்து முகாமிற்கு வந்து வீட் டில் ஓய்வாக இருக்கும் போதுதான் திடீரென்று பாய்ந்து அடிக்கின்றார், என்று முகாம் பொலிசார் கூறினார்கள். கொஞ்சம் ஆழமாக விசாரித்த மட்டில் நெருப்பு, தீப்பெட்டி, மண்ணெண்ணை என்ற சில சொற்கள் இவர் காதுகளில் கேட்டவுடன் தன்னிலை மறந்து விடு கிறார் என்பது தெளிவாகியது. பயமும், ஆத்திரமும் மேலிட்டு கண்ணில் தென் படுகிறவர்களை அடித்து, தாக்கிவிட்டு ஓடிவிடுகிறார். சில மணி நேரங்களில் சுயநினைவிற்கு வந்து விடுகிறார்.
sense old
Tee
அடுத்தநாள் அமர்விற்காக, காலை 8.30 மணிக்கே சிவபாதம் ஐயா வந்திருந் தார். வரவேற்று அவரை என் முன்னிலை யில் அமரும்படி கேட்டுக்கொண்டேன். சிவபாதம் ஐயா நேற்றையவிட இன்று முகமலர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் a5Ta2OrůLILLETÍ.
"ஐயா! நீங்கள் செய்யும் காவலாளி வேலை இரவு வேலையா? பகல் வேலையா?" என்று பேச்சை ஆரம்பித் தேன்.
"மாதத்தில் 20 நாட்கள் இரவு வேலையும் 10 நாட்கள் பகல் வேலை யுமாக மாறிமாறி வேலை செய்வேன்" என்ற சிவபாதம் ஐயா, "இரவு வேலை தான் எனக்குப் பிடிக்கும் இரவில் தூக்கமும் மிகக்குறைவு' என்று கூறினார்.
தொடர்ந்து வரும்.
ஒக் 06-12, 2002

Page 17
லகம் முழுவதும் யுத்த பதற்றம் நிலவு
அமைதிக்கான முயற்சிகள் முன்னெடுத் துச் செல்லப்படுவதாக இலங்கையின் நீதி அரசியல் விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உண்மையில் நாடு யுத்தமற்ற பாதை யில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அது பழைய நிலைமைக்குத் திரும்ப முடியா தென்றால் அதைவிட மகிழ்ச்சியான விட
மையே. ஆனால் இது நீடித்து நிலவ வேண்டும் என்பதே சகலரதும் பிரார்த் தனையுமாகும்.
யுத்தத்திற்கு ஆள் திரட்டுவதோ, புல னாய்வுத் துறைகளை விரிவுபடுத்து வதோ, ஆயுதங்களைச் சேகரித்தலோ, இராணுவ தொழில்நுட்பங்களை விருத்தி செய்வதற்கான வேலைகளோ சமா தானத்திற்கான பாதையில் பெரும் தடைக்கற்களாக அமையலாம். அல்லது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி
ÉGDiGDElső BLOIgjTO (pUjfligi 2.
சமாதான முயற்சிக முடியாது. அதன முடியாது. இலங்ை படுத்துவதில் உல என்று பெருமை பே இன்னும் அபா தாண்டப்படவில்ை
இன்றுள்ள நி3 உள்ளார்ந்த சக்தி தப்பட்டதல்ல.
சர்வதேச சக்
1petigjTJETUTIDITES Suijffiers (1912
யம் வேறொன்றும் இருக்க முடியாது.
இந்த நாட்டின் சகல இன மக்கள தும் விருப்பமும் அதுவே.
601 600) Dáirgellir i fflat) 016) i fras, Gir LIII GM068) தின - இஸ்ரேல் பிரச்சினைகளையும், ஈராக்கின் மீது யுத்தம் மேற்கொள்வதற் கான அமெரிக்காவின் வியூகம், இந்தியா வில் காஷ்மீரிலும் குஜராத்திலும் நடை பெறும் தீவிரவாத தாக்குதல்கள், நேபா ளத்தில் மாஓ யிஸ்டுக்களின் கிளர்ச்சி போன்றவற்றை நினைத்துக் கொண்டு இதனைக் கூறியிருக்கலாம்.
ஆனால் உலகம் மிக நெருக்கமாக வந்துவிட்ட தற்கால சூழ்நிலையில் உல கம் அமைதியாக இல்லாவிட்டால் இலங்கை அமைதியாக இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது.
உதாரணமாக மேற்காசியாவில் பெரும் போர் வெடித்தால் ஏற்படப்போகும் எண்ணெய் விலை உயர்வுக்கு இலங்கை யும் முகம் கொடுக்க வேண்டி வரும்.
இந்தியாவில் மத அடிப்படைவாதங் களின் அடிப்படையில் நடைபெறும் வன்
முறைகள், பாகிஸ்தான் - இந்தியா UPO கல்நிலை போன்றன இலங்கையின் உல்
லாசப் பிரயாணத்துறை உட்படப் பொரு ளாதார, சமுக வாழ்வில் அமைதியின்
மையை ஏற்படுத்தலாம்.
இலங்கையின் உள்ளே பாதாள உல கம் முன்றாவது அணியாகச் செயற்படு கிறது. நவீன ஆயுதங்களுடன் கூலிக்குக் கொலை செய்வது நாளாந்த நிகழ்ச்சி நாகரிகமான சராசரி மனிதர்களின் சுதந் திரமான வாழ்க்கை அச்சம் நிறைந்த தாகவே காணப்படுகிறது.
ஒரு ஏழு மாத யுத்தநிறுத்தத்தின் முலம் பெருமளவு உயிரழிவு சொத்தழிவு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது உண்
பெரும் பதற்றம் உருவாகலாம்.
யுத்தம் நிறுத்தப்பட்டது, மக்களின் சுதந்திரமான நடமாட்டம் உறுதி செய்யப் பட்டிருப்பது உண்மையே.
ஆனால் மனிதரின் கருத்துச் சுதந் திரம், தான் பின்பற்றும் சமுக பாதக மில்லாத கொள்கைவழிநடத்தல், தேடல்
களில் ஈடுபடுவது குறிப்பாகத் தமிழ் சமு
கத்தில் மறுக்கப்பட்ட விடயங்களாகும்.
புலிகளின் அரசியல் ஆலோசகர் பால சிங்கம் சக்தி தொலைகாட்சி மின்னல் நிகழ்ச்சிக்கு தாய்லாந்து சதாஹிப்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வழங்கிய செவ்வியில், தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பணி தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில் "போராடு வதாக இருந்தால் என்ன, சமாதானத் தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் என்ன அதில் புலிகள் மாத்திரம்தான் ஈடுப டலாம்" என்று பொருள்படப் பேசியிருக் கிறார்.
இதனைச் சாதாரணமாக யாரும் கேட்டுவிட்டுப் போகலாம். ஆனால் சுய
ġ5TTĊjhLIT
நிர்ணயம் பற்றி அடிக்கடி பேசும் பால சிங்கம் தமிழ் மக்களின் தலைவிதியை அவர்கள் தாமே தீர்மானிப்பார்கள் என் பதைவிட, புலிகள்தான் தீர்மானிப்பார்கள் என்ற பொருள்படப் பேசியிருக்கிறார்.
எனவே ஜனநாயகம், மனித உரிமை கள், சமுகத்தின் பல்வேறு தரப்பட்டவர் களின் அபிலாஷைகள் என்பன உறுதிப் படுத்தப்பட வேண்டியது முக்கியமான அம்சமாகும்.
இதனை உறுதிப்படுத்தாத வரை
சர்வதேச பொருள் வீழ்ச்சி என்பன இல பற்றிய எண்ணங்க இனிமேல் வாழ சகிக்க முடியாது சமாதானம் பற்றிய றெடுக்கின்றன.
ஆனால் அந் அவரவருக்கு வச) களாக இல்லாமல்
IDIT 60T EFLDITAJ51T60TLDTG
இனங்களின் களுடன் வேறுபட் உள்ள அரசியல் மர் சமுகத்தின் பல்வே நாயக உரிமைகள் வதிலேயே சமாதா நிறைவடைகின்றன.
ஜனநாயகமின் களரிக்கும், மோசம பிரச்சினைகளுக்கும் எனவே இலங் முயற்சிகளின் அனு தேச சமுகத்திற்கு திகழ வேண்டுமான அபிலாஷைகளைப் இருக்க வேண்டும்.
ஏனெனில் இன் uGaoGu 2 lamat si இத்தகைய பிரச்சி6ை முன்னுதாரணமாகக் என்பது தற்போதை பொருத்தமற்றதாகே இலங்கையில் 6 தீர்ப்பதற்குத் தற்டே முறையை, காஷ்மீ Gpasuri GT GUTib GT GUTë தார்கள். இது சிறுபி
LITTLIG GEDEELT.
GT Gvi). LOSGIL 'IL GAOL "GLÓ)
அந்த நாளில் நாடக உலகில் பிர பலமாக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடியாக நடிப்பதற்கு நடிகைகள் கிடைப்பது அரிது. அவ ரது பாட்டுக்கும் நடிப்புக்கும் ஈடு கொடுத்து நடித்தவர் அழகும் திற மையும், இனியகுரலும், பார்ப்போரை ஈர்க்கும் வசீகரமும் கொண்ட எஸ்.டி. 3. ÜLIGY)LJ LÓ.
தியாகராஜ பாகவதருடன் பல நாடகங்களில் நடித்து தென்னிந்தியா விலும் இலங்கையிலும் பிரபலம்
ஒக் 06-12, 2002
இது
அடைந்தார் சுப்புலட்சுமி, வள்ளி திருமணம்','கோவலன் போன்ற நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். நாடகத்தைப் பார்த்த அன்றைய இயக்குனரான ே இந்த நாடகத்தை இதே பெயரில் இதே ஜோடியை ை படமாக்கினார். இதன் மூலம் சுப்புலட்சுமி திரையு மானார். 1935 இல் தியாகராஜ பாகவதருடன் சுப்பு வெளிவந்த படம் நவீன சாரங்கதாரா இப் படங்க6ை மணியத்திற்கும் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கும் இடையே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தன் கணவருடன் சேர்ந்து ஒரு திரைப்படக் க பித்து 'பக்தகுசேலா என்ற படத்தை 1936இல் வெ படத்தில் இரட்டை வேடத்தில் குசேலரின் மனைவி கிருஷ்ணராக ஆணி வேடத்திலும் நடித்துத் தன் திறயை னார். அதன் பின் 1939இல் தியாகபூமி' படத்தில் ந னார். எஸ்.டி. சுப்புலட்சுமி வயது செல்லச் செல்ல எ அந்தமான் கைதி போன்ற படங்களில் தாய் வேட வந்தார். 1971 இல் கணவர் சுப்ரமணியத்தின் மன நடிப்பதை நிறுத்திவிட்டார். தனது ஒரே மகனை வளர் கங்கள் படிப்பதிலும் காலத்தைச் செலவிட்ட சுப்புலட்சுமியின் மகன்தான் "அபஸ்வரம்' ராம்ஜி S S S S S S SS SS SS SSS S S SSS S SSS S SS SS SS SS இப் படத்தில் காணப்படும் மூவரும் தென்னிந்திய Aashimin eas Aa பிரபலம் பெற்றவர்கள் எம்.எல். வசந்தகுமாரி கர்நாடக இசையில் புகழ்பெற்றவர் திரைப் படங்களில் பின்னணிப் பாடகியாகவும் விளங்கியவர் இவர் நடிகை வித்தியாவின் தாயார் அடுத்து ரிவி ரத் தினம் ஏராளமான சினிமாப் படங்களில் பின்னணி பாடியிருக்கிறார் மூன்றாமவர் ராகிணி, லலிதா பத்மினி சகோதரிகளின் இளையவர் மூவரும் சேர்ந்து நடனமாடிய படங்கள் பல அக்காமாரைப் போல்ராகிணியும் படங்களில் நடித்திருக்கிறார் அருகே உள்ள படத்தில் காணப்படும் மூவரும் 1959 இல் கொழும்பு வந்த சமயம் எடுத்த படம்
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் முழு நிறைவடைய இலக்கை எய்த
சமாதானததை ஏற துப்பாக்கிகளுக்கு இப்போது ஓய்வு ற்கு முன்மாதிரிநாடு கிடைத்துவிட்டது போரிட்ட இரு தரப்பினர க்கொள்ள முடியாது. தும் தலைமை மட்டங்கள் கைகுலுக்கிக் கரமான கட்டங்கள் கொண்டிருக்கின்றனர். தலைமைகள் கை tly play செய்துகொண்டாலும் லமைகூட நாட்டின் பார்க்களத்தில் குருதி சிந்திய இரு தரப் "'' பினரும் தமது பழைய மிடுக்கோடுதான் ளால் மட்டும் ஏற்படுத் இன்னமும் இருப்பதாகத் தெரிகிறது. தமது யுத்த மனோநிலையிலிருந்து அவர்கள் திகளின் அழுத்தம், விடுபட்டதாகத் தெரியவில்லை.
பரஸ்பரம் இரு தரப்பினரும் கைது நட வடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தத்தமது նյնն LIGODLUGAO Klass6OGITü 6Lubăsaai. GlassiTaraxagóir:AD ஆயுதப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். போரிடும் தரப்பினரிடையே அவர்கள் சோர் வடையா வண்ணம் யுத்த மனோநிலை சரி வடையாது பாதுகாக்கப்படுகிறது. வெளி நாடுகளில் புலிகள் இன்னமும் வீடு வீடாக ாதார உதவிகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ங்கையில் சமாதானம் "எதிரியை விரட்ட வேண்டும் நிதியுதவி ளுக்கு வித்திட்டன. ಇಂ॰ GT601) : புலிகள் 蠶 UITGES AB Thu 35 GMT bli GH (CD25"600 ULI LIDITADIO"365 Plau". ನಿಷ್ಠಿಯನ್ನು :: "எதிரியினால் புதைக்கப் னற நிலையில்தான் பட்ட கண்ணி வெடிகள் இன்னமும் அகற் எண்ணங்கள் ஊற்றப்படாமல் உள்ளன. அவைகளை அகற்ற நிதியுதவி தாரீர்" என்று கோருகின்றனர். சமாதானங்கள் "இத்தனை ஆயிரம் போராளிகள் உள்ளனர். நியான சமாதானங் ಇಂಗ್ದಿபராமரிப்பதற்கு உதவுங்கள்"
ST60TD GabL&900001). சமுகம் സ്ത്ര "கண்ணிவெடிகளை அகற்றவும், போரா இருக்க வேண்டும் . பராமரிக்கவும் இவ்வளவு பெருந் ஜனநாயக உரிமை தொகை நிதியா" என்ற கேள்விகள் அவர் ட கருத்து நிலைகள் மனங்களில் எழாமலில்லை. ஆனாலும் |றும் கல்வியாளர்கள் போராட்ட நிதியாக வழங்கி வந்த அதே று பிரிவினரின் ஜன மக்கள் வழங்கி
உறுதிப்படுத்தப்படு வருவதாந்த தரகிறது. "ါဦး” မျို-Tါချုံဖါးစ့်၊ ရွှံ့သွားမ္ယန္တရ பாரியதொரு யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்ற எண் மை என்பது இரத்தக் ணங்கள் மக்கள் மனங்களில் பதிந்து வருவ ான மனித உரிமைப் தாகத் தெரிகிறது. கீரியும் LITbub போல வழி வகுக்கலாம். இருந்தவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு கையின் சமாதான வந்தை ஆரோக்கியமான விடயம்தான். வம் என்பது ஆனாலும் சமாதான இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இரு தரப்பினரா முனனுதாரணமாகத லும், சமாதானம் குறித்து மக்களுக்கு ால் அது சகலரதும் இருக்கின்ற நம்பிக்கையினங்களைப் போக்க பூர்த்தி செய்வதாக வேண்டிய கட்டாய தேவை இப்போது உணரப்படுகிறது.
ஏனெனில் சமாதானத்தையே மக்கள்
ஒனும் ஆரம்ப நிலை
கில் விரும்புவதாகச் சகல தரப்பினராலும் இப் "... " போது உணரப்பட்டுவிட்டது. மக்களின் னகளைத் தீர்ப்பதற்கு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியது கொள்ள வேண்டும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களதும், தமிழ் ப காலநேரத்துக்குப் பேசும் தரப்பினரதும் தலையாய கடமையாக வ காணப்படுகிறது. அவர்கள் முன் இன்று எழுந்து நிற்கிறது. னப்பிரச்சினையைத் சமாதானம் என்ற இலக்கினை அடை ாது கையாளப்படும் 9 நகர்ந்துகொண்டிருக்கும் இரு தரப்பினரும் சமாதானம் குறித்த தமது தரப்பு "" நம்பிக்கைகளை இது வரை முழுமையாக சிலர் தெரிவித்திருந் மக்களுக்கு வெளிப்படுத்த முன்வரவில்லை. ள்ளைத்தனமானது. இந்நிலையில் சமாதானத்திற்குத் தடையாக
ர் பிரச்சினைக்கும்
'பவளக்கொடி பவளக்கொடி 5. சுப்ரமணியம்
வத்து 1934 இல் லகிலும் பிரபல லட்சுமி நடித்து இயக்கிய சுப்ர நட்பு வளர்ந்து,
DLUGOfGM) ULI வியிட்டார். இப்
சுசீலாவாகவும், க்கு மெருகூட்டி டித்து புகழீட்டி ஜிஆர் நடித்த ங்களில் நடித்து றவுக்குப் பிறகு ெ
ப்பதிலும், புத்த தமிழ்
O
Of DJU.
த் திரைப் படத்துறையில் அந்நாளில் கொடிகட் ாலஞ் சென்ற ಹಾಗಿಣಿ திரையுலகப் பங்களிப்புப் பற்றி இப் பகுதியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டி ருந்தது. மங்கையற்கரசி என்ற படத்தில் அவரின் தோற்றத்தை இங்கு காணலாம்.
SLSq LS TS TLYLL SLSL LSL LSLSLS LSLSLSLS SLS SL SL L LSL S SLSL SLSLS SLS SHS
சமாதானநகர்வுகள் திசைதிருப்பப்படுமா?
இருப்பவர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி யினரும், அதன் தலைவி சந்திரிகா குமார துங்கவும்தான் என்ற பிரச்சாரங்களும் அர சியல் அரங்கில் செய்யப்பட்டு வருகிறது.
துரதிஸ்டவசமாகப் புலிகள் அமைப்பிற் கும் சந்திரிகா அரசிற்கும் இடையில் பகைமை உணர்வு வளர்ந்திருந்தது என்பது உண் மைதான். ஆனாலும் இன்றைய லைப் போல் அல்லாமல், எந்தவொரு முன்றாம் தரப்பினதும் அழுத்தம் இன்றி 95 இல் சந்திரிகா தமிழ் பேசும் மக்களுக்கான சிறந்த தொரு அரசியல் தீர்வை வரைந்திருந்தார். அதிலும் சில அதிகாரங்கள் வெட்டித் துண்டாடப்பட்டு 2000 ஆம் அண்டு பாராளு மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அத்தீர்வு கூட இலங்கை-இந்திய ஒப்பந்தத் திற்கு நிகரானதாகவும், சில விடயங்களில் முன்னேற்றகரமானதாகவும், சில விடயங் களில் குறைபாடுடையதாகவும் அமைந்திருந் தது ஒற்றையாட்சி முறை நீக்கப்படுவதற் கான பாதை அத் தீர்வில் திறந்து விடப் பட்டிருந்தது. அத் தீர்வானது பாராளுமன்ற விவாதத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே புதைக்கப்பட்டு விட்டது. அதற்கான அரசியற் பழியினைச் சுமக்க வேண்டிய தமிழர் தரப் பினர், கூட்டணியினரும் ரெலோவினரும்தான். ஏனெனில் அன்று அதற்கெதிரான எதிர்ப்புப் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டிருந் தனர். குறைபாடுகள் இருப்பினும் விவாதித்து அதை நிறைவாக்கியிருக்க முடியும், பின்பு அதை ஏற்றுக்கொண்டு முன்னேற்றகரமான பாதைக்கு நகர்த்தியிருக்க முடியும் என்பது வேறு விடயம். சந்திரிகாவை மோசமான உரிமை மறுப்பாளராகச் சித்தரிக்கும் ஊட
கிழக்கான்
கங்கள், "ஒற்றையாட்சி முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும்" என்று கூறும் பிரதமர் ரணிலின் இக் கூற்றுக் குறித்துப் பிறிதொரு சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி சந் திரிகாவை விடவும் மோசமானவராகவே சித்தரிக்க முற்படும். இந்த உண்மை அரசியல் அவதானிகளால் இப்போதே தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்டு வருகிறது.
பல தடைகளையும் தாண்டிச் சமாதா னத்தை நோக்கி நகர்ந்து வரும் பிரதமர் ரணிலின் துணிவு போற்றத் தக்கது. ஆனா லும் சமாதானம் குறித்த நம்பிக்கைகளை மக்களுக்கு ஊட்ட வேண்டிய கடமையும் அவருக்கு இன்னும் நிறையவே உண்டு
சமாதான முயற்சி அதற்காக அரசியல் தீர்வு இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் தரப்பினர் தெளிவான முடிவை எடுத்துக் கொண்டு சமாதானத்தின் விரோதி யார் என்று தேட முற்படலாம். அதன் பின்பு அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தவும் முடியும் தவறின் இது சமாதான முயற்சி யைத் திசை திருப்பும் தந்திரம் என்றுதான் பொதுவாகப் பேசப்படும். O
பியூ சின்னப்பா டிப் பறந்த பியூ சின்னப்பா

Page 18
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணம் இந்தியா,இலங்கை இரு அணிகளுக்கும் கூட்டாக வழங்கப்பட்டது
திங்கள் கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக் கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்தது.
இந்தியா 84 ஓவர்களில் ஒரு விக் கெட் இழப்புக்கு 38 ஓட்டங்கள் எடுத் திருந்த போது மழை குறுக்கிட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் 2 வது பாதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆட்டம் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சஹீர் கான் வீசிய ஆட்டத்தின் முதல் ஒவரின் முதல் பந்திலேயே ஜய சூரிய ஆட்டமிழந்தது இலங்கை இர சிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது
LDT6J 607 93535LILIĝ5 9JGAJ LD 10 UT 6:07 கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அகர்கரின் 5 வது ஒவரில் அர விந்த டி சில்வா 5 பவுண்டரிகள் விளாச அரங்கமே ஆனந்தத்தில் ஆழ்ந்தது.
ஆனால், அரவிந்த் டி சில்வா நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை.
- படுக்க வைத்த சி
பஞ்சணையில் வாசவியை வைத்த வாங்காது பார்த்து நின்றிரு ந்தான் உ மெல்லிய ஆடைதா முடியிருந்தாலும், 27 ரன்கள் எடுத்த நிலையில் கும்ப்ளே La Guadi GM DGSM பந்து வீழ்சில் ஆட்டமிழந்தார் கைகளாலும் நெய் தொடக்க ஆட்டக்காரர் சங்கக்கார 25 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க 71 ரன்களுக்குள் 4 விக் கெட்டுக்களை இலங்கை இழந்தது
மீட்புப் பணியில் ஜயவர்த்தன ர்னால்டு 5 வது விக்கெட்டுக்கு : அணி ரசல் ஆர்னால்டு பொறுமையாக ஆடி றாள எனபது அ னர் இருவரும் இணைந்து 18 ரன் யப்படுத்திற்று செ கள் சேர்த்ததே அணி 200 ரன் காட்டியது அணிக களைக் கடக்க உதவியது மட்டுமல்ல அவள்
மகேல ஜயவர்த்தன 99 பந்துகளில் நலன்களும்தான் 6 77 ரன்களுக்கு சஹீர் கானின் பந்து - அறிந்தே இருந்தா வீச்சில் ஆட்டமிழந்தார். = ஒரு மணியிலிருந்து ஆர்னால்டு கடைசிவரை களத்தில் இன்னொரு மணி இருந்து 10 பந்துகளில் ஆட்டமிழக்கா பட்டு ஒன்றுடன் ஒ மல் 50 ரன்கள் எடுத்தார். டிக் கொண்டதில்
இந்தியத் ಬ್ಲ್ ஜாஜ்வல்யம் உண்ட *@呜呜 °*呜 சிறப்பாகப் பந்து வீசினர் சஹீர்கான் To
விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். விலகிவிட்டால் அ ஆட்டம் நிறுத்தப்பட்டபோது வீரேந் கண்களைக் கசச் திர சேவக் 25 ரன்களுடனும் சச்சின் AONTAIGOMSTILLID LIDGIN) INDIË ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ' '? வெற்றி பெறும் அணிக்குக் கிடைக் கட்பதையும க்கா கவிருந்த இரண்ட்ரை இலட்சம் டாலர் ஆடை விம்மி உயர் தொகை இரு அணிகளுக்கும் பங்கிடப் இடத்தையும் அதன் Lill-gi. - இரு அகன்ற குற்ற
படுக்கையிலும் கூட செல்வச் செழிப்ை காட்டும் விதமாக
இணைத்துச் செய்ய வேலைப்பாடுகள் .
LLLLLL L LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L TT TTT TTTT
* சமாதானப் புறா சிறகடித்துப் பறக் கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விடுமோ என்று அஞ்சும் தமிழ் மக்க ளுக்குத் தாங்கள் என்ன நம்பிக்கையை அளிப்பீர்கள்?
க.கமால்தீன், ஏறாவூர் 03 நம்பிக்கை அல்ல நப்பாசை கிடாரம் உடைந்தால் கிர்ைனியாவது மிஞ்சாதா
★A★ * அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி இங்கே வந்து போகிறார்கள் நம் அர சுத் தலைவர்களும் அங்கேயே போய்ப் பழி கிடக்கிறார்கள். நமது சமாதானத் திற்காக உலகமே அக்கறைப்படுவ தாகச் சொல்லப்படுகிறது. இப்படியே போனால் எங்கள் நிலைமை என்ன ஆகப் போகிறது?
பெ.விக்னேஸ்வரன், ஹட்டன் நாமிருக்கும் நாடு நமதில்லை என் றாகும்.
★A★ * உங்களைக் கவர்ந்த மிகச் சிறிய கவிதை ஒன்றைச் சொல்லுங்களேன்? தாராபுரம் நிலாம், கரம்பை,
இப்படியொரு கேள்விக்கு யாரோ குழந்தை' என்று பதில் சொல்லியிருந்த தாக ஞாபகம். நான் எங்கள் அரசி யல் நிலைமையை உணர்த்துவதாக பாபு என்பவர் எழுதியிருந்த கவிதை யைத் தருகிறேன்.
எலிகளைக் கொல்ல LDGRAVILÁGÖGWDAU பூனை வளர்க்கிறேன்.
★A★ அவுஸ்திரேலியாவுடனான வெற்றி எப்படி?
அ.அச்சுதன், சேனையூர் ஆற்றாக்கொடுமையில் இலங்கை அணி வீரர்களை ஏளனத்துக்குரிய பிறவிகளாகப் பார்த்து மக் கிராத் சிரித்த சிரிப்புக்கும், ஷேன் வோர்ன் போன்றவர்கள் ஆத்திரமுட்டிய விதத் திற்கும் அந்த வெற்றி போதுமானதாக இருக்கவில்லை. அவர்களும் 300 க்கு மேல் அடித்து, அதன்பின்னர் அவர் களுடைய பந்து வீச்சுக்களை நம்ம வர்கள் நொறுக்கி விளாசியிருந்தால் இதமாக இருந்திருக்கும் போலிருந்தது. ★A★
* நம் தமிழ்ப் பத்திரிகைகளிலெல்லாம் இந்தியாவையும், இந்தியப் பத்திரிகை களையும் கிழித்து எழுதுகிறார்களே..? தனபாலன், கொழும்பு-13 யாருடைய நலனை நினைத்து அப் படியெல்லாம் எழுதுகிறார்களென்று ஆச்சரியமாகத்தானிருக்கிறது எவ் வளவு குழந்தைத்தனம் நம் அரசியல் அலசல்களில் கும்பல் எழுச்சியோடு சேர்ந்து நின்று ஒழிக" கோஷம் போடும் போது உற்சாகமாகத்தானிருக்கும். அந்தப் பேரிரைச்சலுக்குள் நீண்டகால
2 S போல சரேலென்று
உட்குவிந்து சென் ரிந்தியா டுஃே தன்னை மறந்த நி பெண்ணை அவள இரசித்தபடி நிற்ப நலனுக்குக் கருத்துச் சொல்பவர்களின் உறுத்தவே, "வாசவி குரலை அமுக்கி விடலாம் என்ற மெல்ல அழைத்தா ஆவேசத்தையே பத்திரிகைக் கட்டுரை திடீரென்று விழித் யாளர்களிடம் காணமுடிகிறது. நிதான கொண்டவ ள் வா மாக யோசித்து நன்மை தீமை பற்றி எழுந்தாள். அந்த எழுதுகிறவர்களைத் தினசரிப் பத்திரி பஞ்சணை மட்டும் கைகளில் காணமுடியவில்லைதான். குலுங்கியிருந்தால்
இந்தியாவைப் பொறுத்தவரையில் மனத்தை அத்தனை அதற்கு எப்படியும் இலங்கை மீது ஒரு படுத்தியிருக்காது. பிடி' தேவை. தமிழ் மக்கள் விலகி G விலகிப் போனால், சிறீலங்கா அர ளா எதிரே ! சையோ அல்லது சிங்கள இனவாத *"?" 7. சக்திகளையோ இந்தியா தனி தேவை : D களுக்காகச் சாய்ந்து கொள்ளும் இது சத்திலிரு ? தமிழ் மக்குதலுதவி ಗಾಳಿ?":
அவனை நோக்கிச் * LD LILLID 6 TILL ULL?
'?" றிஸ்வி, நோன்கு O3. முறித்தாள்.
கலகலப்புக்கு நாலு நண்பர்கள் உதயணன் தீயில் நட்பு அல்லது காதல் அல்லது இரண துடிததான பகுதி டையும் பற்றி உணர்ச்சிகரமாகப் பருவததால செழி புகழ்ந்து தள்ளிப் படம் எடுத்தால் பின்புற அங்கங்கள் இளைஞர்களைக் கவர்ந்து விடலாம் காலகள கீழே தெ என்ற நம்பிக்கையில் சூப்பர் குட் - அமர்ந்திருந்த வி பிலிம்ஸின் இன்னொரு படம் இந்தப் தவிப்புக்குள்ளாக்க படத்தின் விசேஷம் நடனப் புயலுக்கு
LA ADJU ே அழகைப் புறம்பே தொடைகள் மீது
இன்னொரு நகல்
في Aر
* கெட்ட பழக்கம் உயிருக்கே ஆபத்து கிறது. இருந்தும் இந் கத்தை விடமுடியவி IGi), AuTa, Gól திட்டுகிறோம். றோம். நிகழ்ச் யில்லை என்று ெ இருந்தும் ரி.வி. ப விடுவதில்லையே.
ஆனால், அந்
ஊட்டப்படுகிற பார்க்கும் போது சிக நஞ்சேயில்லை என ایر هر
* பருத்தித்துறை அதிபரைக் கடத்தி வர்கள் யார் அங்கு புலிகளுக்குக் கூடவ இகமல இதென்ன கேள் வர்கள் அதிபரிடம் வர் அமைப்பைச் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 

圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆回圆圆
JL Jib (BILITGA)
ாந்து கிடந்த கர்ை க் கொண்டு
LIGONISTGOT. ன் அவளை அந்த ஆடையும் களாலும் சரி பப்பட்டிருந்தது.
அவள்
எடுத்துக் D6007EGOGI
Lu அமைந்த ந்து கொள் வனை ஆச்சரி மிப்பைக் a) Görg Gir அங்க ன்பதை அவன்
I.
தெறித்த ஒளி பின் ஒளியில் ன்று போரா மிகுந்த Tä yli. மட்டுமல்லாமல், las Gil னுள்ளே செய்யும் 凯
ld TL9607. ந்திருந்த
பின் ஒடுங்கி, களின் பாயும் நீரைப்
ஆடை இடத்தையும் rai. லையில் தூங்கும் றியாமல்
I D00TO2. என்று it.
துக் ரிச்சுருட்டி அதிர்ச்சியில்
உதயணன் ா பாடு
நிற்பது
ன்று அறிந்து
EITIGÜES GOCMI
ழே தொங்க
ல் அமர்ந்து GENTIDLIG)
நிற்பவன் போல் ணை முகப்பில்
த அவள் 、 5. GADIL ம் இவனைத் ற்று ஆடை தாளின் ஒரு இறங்கியும் ழவழத்த காட்டியும்
வழ்ந்த
சேலைப் பகுதி சில இடங்களில் கலைந்தும், சில இடங்களில் மடிந்தும் அவள் எழிலைப் பலவிதமாக விளக்கியதால், பெண்களின் அலங்கோலத்திலும் ஆண்களை வசீகரிக்கும் அழகிருப்பதைப் புரிந்து G) ISIT GOOTLINGGI. ஆடைகள் விலகித் தெரிந்த அவள் உடற் பகுதிகள், அவற்றின் இயல்பு நிறமான செம்மஞ்சளை இழந்து
s
அவை சொல்லும் சேதியை அறிந்தான். 3. Tää52ä 5Liuos OLITa) காற்றில் மிதந்து சென்று அவளுடலைப் பஞ்சனையில் சரித்தான். அவளுடைகள் விலகியபோது அந்த மணிகள் எழுப்பிய ஒலி அவனுக்கு இன்பக் கிளுகிளுப் பேற்றியது அவளருகே படுத்திருந்தபடி அவளழகை ஆசை தீரக் கண்களால் குடித்தான். அவள் வெட்கம் கொண்டவளாய் என்ன இது என்று சிணுங்கினாள் அவன் ஒன்றும் பேசாமல் தன் சுட்டு விரலை அவள் கீழுதட்டில் வைத்து அழுத்திப் பின் படிப்படியாகக் கீழிறக்கி வந்தான். அவள் துடித்து நெளிந்து பின் வெறிகொண்டவள் போல அவனைத் தன் உடம்பின் மீது அள்ளிப் போட்டுக் கொண்டாள். அவனது முரட்டு உடல் அவள் மீது வெம்மையைக் கொட்டியது. அவன் தலையைத் தன் மார்பின் மீது வைத்து அழுத்தினாள் அவன் முச்சுத் திணறி முனகினான். அவன் காற் பெருவிரல் அவள் புறங்காலிலிருந்து உள்ளங்கால் வரை ஊர்ந்தது. அவள் உடம்பில் சிலிர்ப்பு பரவியது வாய்விட்டு முனகியபடி அவனை முழுமையாகத் தன் உடம்பால் அள்ளிக் கொண்டாள். அவன் முரட்டுத்தனமாக அவளுடலை அசைத்தான், வாளிப்பான
பகுதிகளின் உராய்வு அவனை மேலும் ஆவேசம் கொள்ள வைத்தது. அவள் உடம்பு எங்கும் சூடான வியர்வை நிரம்பியது கண்களின் ஒரம் கண்ணீர் நிறைந்து வழிந்தது. தலையைத் தலையணையில் இருபுறமும் அசைத்தபடி, கீழுதட்டைக் கடித்தபடி அவள் துள்ளிப் புரண்டு துடித்தாள்.
மெல்லிய ஆடையில் மங்கை மஞ்சத்தில் பாய்ந்தது கங்கை
21 Willian, " .
சந்தோஷத்தில் சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது. உடம்பில் குளிராக ஒடிய புல்லரிப்பில் தன் நிர்வானத்தை அறிந்தாள் வெட்கம் அவளை விட்டு நீங்கியிருந்தது அவனது உடல் அவளை முழுக்க
விழுங்கியிருந்தது. அவள் தலையும்
பாதங்களும் மட்டுமே மிஞ்சியிருந்தன. தாங்க முடியாத மன நெகிழ்ச்சியில் அவள் குரல் கம்மி உடைந்து சிதறியது அர்த்தமற்ற சொற்களும் கேவல்களும் விம்மல்களும் தெறித்தன. "என் ராசா.என் தெய்வமே. என்று கேவினாள்
நுரைத்துக் கொந்தளிக்கும் ஒர் அருவி அவளுக்குள் புகுந்தது. உதயணன் சோர்வோடு அவளை விட்டு விலகி மல்லாந்து படுத்தான். குளிர்ந்த காற்றில் அவனுடல் வெப்பம் ஆவியாவதை உணர்ந்தான் இந்தப் பஞ்சணை இந்த மாளிகை வானுயர்ந்த கூட கோபுரங்களைக் கொண்ட இந்த நகர் எல்லாம் நாளை தனக்கு அந்நியமாகி விடும் என்று நினைத்தான் நெடிதுயர்ந்த மாளிகையில் மலர்கள் தூவிய அழகிய வேலைப்பாடு கொண்ட இந்த மஞ்சத்தில் இன்றைய பொழுது தந்த இந்த இன்பம் இனி எப்போ? நினைக்கையில் உதயணன் மனதை ஏக்கம் சூழ்ந்தது நாளை அவன்
புறப்பட்டுவிட வேண்டும் பொருள்
தேடி வந்தால்தானே வாழ்க்கையும் இந்த இனிமையும் இன்பத்தின் முடிவில் நம்மை வர வேற்க துன்பம் தவறாது காத்திருக்கிறது என்ன வாழ்க்கை இது என்று சலித்துக் G) GEN GOSSILLIMIGOS. வயங்குமணி பொருத Slsogusolo sjóorüÚlóör பசுங்காழ் அல்குல் மாஅயோ ளொடு வினைவனப்பு எய்திய புனைபுஞ் சேர்க்கை : நெடுநகர்த் தங்கி, இன்றே இனிதுடன் கழிந்தன்று மன்னே
(அகம் 167:1-5)
பந்திருப்பது *T
என்று தெரிகிறது: ன்று கூட விளங்கு தச் சிகரெட் பழக் ல்லையே. கம், அநுராதபுரம், லித்துக் கொள்கி எதுவுமே சரி றுப்படைகிறோம். ர்ப்பதை நிறுத்தி து போலத்தான். நாடகங்களால் ருத்துக்களைப் ரட் நஞ்செல்லாம் தோன்றுகிறது.
ாட்லிக் கல்லூரி சென்று தாக்கிய எல்லாம் அறிந்த
அது தெரியாது? |ன், கொழும்பு-05
கடத்திச் சென்ற தங்களை மாண ந்தவர்கள் என்று Dolf
J.J.
சொல்லியிருப்பதாகத்தானே பத்திரி கைச் செய்தி அதே சமயம், வட மராட்சி மாணவர் அமைப்பு வட மராட்சியெங்கும் சுவரொட்டிகள் ஒட்டி யிருப்பதாகவும் செய்தி ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன் ஈபிடிபியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வட மராட்சியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அதில் அன்புடன் கேட்டுக் கொணடிருக்கிறார்கள் இதை மீறிநின்றால்தான் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று அதே அன்புடன் சொல்லியிருக்கி றார்களாம் ஹாட்லி அதிபர் பூரீபதியை ஏற்றிச் சென்று அடித்த குழுவினரும், அவரை உடனடியாகக் கல்லூரியை விட்டு வேறெங்கும் சென்று விடுமாறு தான் அன்புடன் அறிவுறுத்தியிருக்கி
றார்கள்
இதை வைத்து, ஒன்றும் ஒன்றும் இரண்டுதானே என்று நான் சொன் னால், என்னைத் தமிழன்' என்ற அடையாளத்திலிருந்து விலக்கி வைத்து விடுவீர்கள் எதற்கு வம்பு?
★A★
* சிந்தியா காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களின் பிள்ளைகளின் காதலை ஏன் எதிர்க்கிறார்கள்?
ரெஅசோக்குமார், டிக்கோயா அதிலுள்ள ஏமாற்றத் தைத் தெரிந்து கொண்டதாலோ என்னவோ! ★A★
* இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் இப்போது தமிழ்ச் சேவைக் குப் பொறுப்பாகப் பெரும்பான்மையின அதிகாரிதான்
எம்.ஐ.எம். மிஹலார், குருநாகலை,
இதெல்லாம் உடனே உங்கள் கவ னத்தில் உறுத்தி விடுகிறது. ஆனால், இப்போதும் தமிழ்ச் சேவை அறிவிப் பாளர்களாகத் தமிழ், முஸ்லிம் இனத்த வர்களையே அனுமதித்திருக்கிறார்கள் என்ற கருணை உங்கள் கவனத்தில் படுவதேயில்லை.
Ak MPAK
*ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட துன்பியல் நிகழ்வு ஜெயலலிதாவுக்கும் ஏற்படுமா?
9,960TUITF60, 960T60TITSLD முதலில் நீங்கள் கவனமாக இருங் Eat/
@i: 06-12, 2002

Page 19
திரை வீரனின் உடல் சிதையில் எரிந்து கொண்டிருந்தபோது
அவருடைய மனைவி எத்தகைய முன்னெச்சரிக்கையுமில்லாமல் அந் தத் தீயினுள் குதித்து மாண்டு போனாள் எதுவுமே செய்ய முடியாத இரண்டுங்கெட்டான் நிலையில் விக் கிரமாதித்த மன்னன் நின்றிருந்தார். ச் சம்பவம் நடைபெற்று அரை கூடக் கழியுமுன்னர் அதே ரை வீரன் வேறொரு புறத்தி ருந்து அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான். அவனுடைய உடலின் பல இடங்களில் காயங்கள் பட்டு உடைகளில் இரத்தக் கறைகள் படிந் திருந்தன. அந்த வீரனை உயிருடன் கண்ட மன்னரும் ஏனையோரும் ஆச் சரியப்பட்டனர். சற்று முன்னர்
குதிரை வீரர்களுடன் போரிட்டு மாண்டதாக அறியப்பட்டு, அந்த உடல் வீரனுடையதே யென நம்பி அவ்வுடல் சிதையில் ஏற்றப்பட்டுத்தீயில் வெந்து சாம்பலா 60TS).
அவ் வீரனுடைய மனைவியும் தன் கணவனுடன் உடன் கட்டை ஏறி உயிர் துறந்தமை நடைபெற்று முடிந்த வேளையில், கருதப்பட்ட ரை வீரன் இப் பொழுது : வந்திருக்கி DIT 60T
உயிருடன் மீண்ட வீரன் நேராக D6ö160Isr :: சென்று பாதம் தொட்டு வணங்கி 'மன்னர் மன்ன வரே! தங்களைக் கொல்வதற்காக வந்த குதிரை வீரர்கள் அனைவரை யும் நான் தனியனாக நின்று வெட்டிச் சாய்த்துவிட்டு இதோ வந்திருக்கி றேன். தங்களிடம் நான் அடைக்கலம் தந்து விட்டுச் சென்ற என் மனைவி எங்கே?அவளை நான் உடனே பார்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண் LITGöI.
அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன் pT6 SLj55 e DLIGJrij66TITij gëlirë சிக்குள்ளாகியிருந்த மன்னன் விக்கிர மாதித்தனுக்கு அந்த வீரன் வந்து கேட்டுக் கொண்ட வினா மேலும் அதிர்ச்சியைத் தந்தது. மன்னனிடம் அடைக்கலமாகத் தரப்பட்ட அவனு டைய மனைவி சிதையில் வீழ்ந்து எரிந்துபோய்விட்டதை அவனிடம் எவ் வாறு கூறுவது என்று தெரியாமல் தவித்தார். சற்று நேரம் பொறுத்து நடந்து முடிந்த சம்பவங்களை மன்னர்
—
EjjelleItalji கற்றவனுக்கு mion
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
அந்த வீரனிடம் கூறினார். ஆனால் அவனோ மன்னர் கூறிய கதையை நம்ப மறுத்தான்.
அடைக்கலமாக விட்டு விட்டுப் போன தன்னுடைய மனைவியின் அழகில் மயங்கிய மன்னன் அவளை வேண்டுமென்றே மறைத்துவிட்டுத் தன்னிடம் பொய் கூறுவதாகக் குற் றஞ்சாட்டினான். மன்னர் ဂြိုးနှီ
மாதித்தன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் மன்னரை 鷺 பித்துப் பிடித்தவர்' என்று எத்தகைய தயக்கமுமின்றி வசை பாடினான். துணுக்குற்ற மன்னர், 'வீரனே! நான் கூறியதெல்லாம் உண்மை என்னிடம் நீ அடைக்கலம் தந்துவிட்டுப் போன
உன் மனைவியின் உயிருக்காக இதோ என்னுடைய உயிரைத் தருகிறேன்" என்று கூறிய வண்ணம் மன்னர் தன் னுடைய கழுத்தை வெட்டுவதற்காக
உடை வாளை உருவி எடுத்தார். கூர்மையான அவ்வாள் மன்னரின் கழுத்தைத் தொட்டதும் அதி பிர காசமான ஒரு மின்னொளி தோன்
து. அதே நொடியில் அந்தப்
பகுதியில் அதுவரை நடைபெற்ற சம்ப வங்களின் காட்சிகள் அனைத்தும் மறைந்தன. அத்தனை காட்சிகளும் வெறும் மாயாஜாலக் காட்சிகளாக மறைந்து போயின. அதே குதிரை வீரன் மன்னரைப் பார்க்க வந்திருந்த வேளையில் எத்தகைய ஆடை ஆபர ணங்களுடன் காணப்பட்டானோ அதே போன்று, மன்னரை வணங்கியபடி காட்சியளித்தான்.
சம்பவம் எல்லாவற்றையும் உன் னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த அமைச்சர் பட்டி, மன்னரை அணுகி, 'அண்ணா இந்த வீரன் உண்மை யிலேயே இந்திரஜாலம், மந்திரஜாலம் ஆகிய கலைகளை நன்று கற்றுத் தேர்ச்சி பெற்றவன் என்பதைத் தற்போது நடந்து முடிந்த சம்பவங்கள் மூலம் தெளிவாகக் காட்டியிருக்
ggiunto a Sci US
LSSSSSSSMSSSS COSO 200 தொடங்கி 2002வ-ை
றான். ஆகவே
LJIT) காடுக்க வேண் யாகும்" என்று ே 960OLD9F9FTT LI GOLLJä, GELL LIDGE தன் அந்த வீரனி னுடைய அற்புதத் பாராட்டுகிறேன்
驚 காலத்தை இ காண்டு நாளை Glfü LULL GOOTIÚD CEL றோம். அதுவை தங்கியிருந்து எ அடைந்ததும் ே ரண்மனை விரு ட்டு எங்களுடை விருதுகளையும்
IšJOSEGLEİT GLUMTiuj தெரிவித்து வாழ் இந்தக் கை னரிடம் கூறிய படிக்குக் காவல் இ SAJGÄNGÖlü Lues, GOLD LDB Goflavit LULÓlö (Gls) STT5856íTLDITLDST6OT6 அவர்களின் உன் சிறு பகுதி க்குமானால் வரியாசனத்தில் என்று கூறியது.
இக் கதையை |Dóróorff G606MüLI60 கிருந்து வெளிே மனைக்குச் சென் தார்.
அடுத்த நாள் நீங்கப் பெற்ற போ கடன்களை முடித் தானிகள் புடைசூ பத்தை அடைந்த குரிய பூஜையை மு பரிவாரங்கள் அை விட்டு அரியணை ஏறி இருபத்தே தாண்டி இருபத்தி காலடி எடுத்து படிக்குக் காவலாக லிப் பதுமை தன. நீட்டி போஜ மன்ன மல் தடுத்து நிறு பதுமைகளைப் பே கஜவல்லிப் பதுை யாக, "போஜ மன் g-Gesmgsflesommoord பதுமைகள் கூறி கேட்ட பின்னரும் அடக்கிக் கொள்ள வுடன் மீண்டும் ஏற முன்வந்திருக்கி கமே இல்லையா? LDGorgot GOD
Gin. (9 raslaf, Lurgamot, C) கார்த்திகை முதற்கால் தொழில் முயற்சிகளில் வதானம் தேவை பணக் கஷ்டம் உண்டு வார இறுதியில் பெரியோர் உதவுவர் த்தியோக நிலையில் மறைமுக எதிர்ப் கள் நீங்கும் மாணவர்கள் எதையும் வளமுடன் செய்தல் வேண்டும் விவசாயி alumuflasi gapi Garui
அதிஸ்ட நாள் செவ்வாய் انE:F==
QLuin கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருககிரிடத்து முன்னரை தொழில் சிறப்பு . Gui Gun agan உத்தியோகத்தர்கள் மேலதிகாரி பகத்துக் கொள்ளாமலிருப்பது i valua muja sin a TLT foi is
506 12, 2002
மிதுனம் மிருககிரிபத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) தொழில் மேன்ம்ை காரியானுகூலம் இனசன நன்மைக்கு இடமளிக்கும் உத்தியோகத்தர் கள் முன்னேற்றம் பெறுவர் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது nfiguurmus arch, Galium LIIIIslay ந்த இலாபமடைவர் அதிஸ்ட நாள் பதன் அதிஸ்ட இல. 6
cirčios osim
(புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் தொழி லில் எதிர்ப்புக்கள் பண வரவு தாமதம் வீண் பழி கேட்டல் உத்தியோகத்தர் களுக்குத் திடீர் இடமாற்றம் உண்டு DIgoraj wsi Ganna) o uj ją Gao Ligibi aflausn uharrain, ajuttum faoi முதலீடுகளில் அவதானத்துடன் நடந்து கொள்ளவும் அதில் நாள் திங்கள் அதில் இல .
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்)இனசனப்பகை செலவு மிகுதி பண வரவு மந்தம் குடும்பத்தில் மகிழ்ச்சி Door Goup, p. 55 GuTurijgsjaren. Doordig ngoma) Ganginaj morasaraujosi Kiba Nusa கவனம் தேவை விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட் இல .
உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) முயற்சிகளில் கவனமுடன் இருக்கவும் Lugao 3, KGL. No ano G. GODINJosudul LMI: unawaris, Gonoj goji jis Gastror Gmb உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளுடன் விழிப்புடன் நடந்து கொள்ளவும் மான வர்களுக்குக் கல்வியில் சிறிது பிரச் சனையுண்டு விவசாயிகள், வியா ui Gaiunia 346 GryL. Brita ugari
அதிஸ்ட இலா
தின
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனைத் தாங்கள் ாட்டிப் பரிசில்கள் டியது தங்கள் கடமை கட்டுக் கொண்டார். ட்டியின் அறிவுரை னர் விக்கிரமாதித் டம் "வீரனே உன் N
திறமையை நான் நாங்கள் எங்கள்
பாபா படம் வரத்தோட வந்து கொஞ்ச நாள் தியேட்டர்களிலநிண்டு சீக்கரமே திரும்பி இமய மலைக்குப் போயிட்டுது. ஆனாலும் பாருங்கோ, அந்த அதிசய வரங்களில ஒண்டை இன்றுடன் முடித்துக் யாவது தாங்கள் எடுக்க அரசியல் வாதிகள் g பிரி மாதா என்ன பாடு படுறாங்க எண்டதப் பாக்கேக்க, ாய்ச் சேர இருக்கி எங்கட அரசியல் T எங்களுடனேயே அது கிடைச்சால் எப்பிடியிருக்குமெண்டு ஒரு
கற்பனை ஓடிச்சுது MICHOTT, ULLCTತಿರಾ? முதலில ஜனாதிபதியில தொடங்கி ஒவ் மலும் சிலகாலம்
வொருத்தராக் கேட்டுப்பாப்பம் தாளியாக இருந்து ஜனாதிபதி யேர்ஸ், வரமா? என்ர நிறை |- Liflálója GOSTuÚ) வேற்று அதிகாரங்களவிட பவர்புல்லான இன் ஏற்றுக் கொண்டு னொரு விசயம் இருக்குதா? சேர்பிரைஸ் nan
சேரலாம் என்று குட் இந்தப்பந்தம்பதாவது திருத்தச்
முலம் பாராளுமன்றப் பக்கம் எட்டியும் பாக்கக்
starrir. கூடாதெண்டுதான் உடன கேப்பன்
560) ULI போஜ Jofato: 96y6)uITO aiyubstraat PéruDr. இருபத்தோராம் யிருக்கா? காத்தாடி வரவைக்கிறதெண்டும்,
ருந்த கனகரஞ்சித நேரம் கேக்கிறதெண்டும் வீணாக்கிப்போட்டாரே "சாதாரண 臀 Vಣ್ಣಗಾಗಿ என்னட்டக் கேட்டிருந்தால் ஒண்டுக்கு
பத்துக் காத்தாடியும் ஒரு நொன் ஸ்டொப்
I olä.ATLIDITதித்தன் வோச்சும் வாங்கி கூரியரில அனுப்பியிருப்பனே,
எனக்கு இங்க ஏகப்பட்டசோலிதீர்க்க வேண்டிக் கிடக்கு ஜனாதிபதியை ஓரங்கட்டுறதா, சமாதா னப் பேச்சை தாக்காட்டுறதா, வெளிநாட்டுநிதி களத் தேடித் திரியிறதா, எஞ்சியிருக்கிற மிச்ச சொச்ச அரச உடைமைகளையும் பிறைவே டைஸ் பண்ணித் தீக்கிறதா எதச் செய்யிற தெண்டே தெரியாமல் அந்தரப்பட்டுக்கொண்டி ருக்கிறன் ஒரேயொரு வரத்தக் கொணந்து நீட்டினால் என்ன செய்யிறது? போய் ஒரு நாலைஞ்சுவரத்தையாவது ரஜனியிட்டக்கடனா கேட்டு வாங்கிக் கொண்டு வாரும் பாப்பம்
ஜே.வி.பி. வீரவன்ச புலிகளக் கொண்டு
னதமான பண்பில் யாவது உம்மிடம் i தாராளமாக இவ்
ஏறி அமரலாம்."
பக் கேட்ட போஜ டந்திருந்தார். அங் யறித் தன் அரண் று இரவைக் கழித்
அதிகாலை துயில் கொழும்பில ஒரு குண்டாவது வெடிக்கச் ஜமன்னர் காலைக் செய்யுங்கோ அரசியலிலநான் உச்சக் கட்டத் துக் கொண்டு பிர' ஏறிக் காட்டிறன்,
ஹக்கீம் என்ர பேர்த் சேர்டிபிக்கட்டை மட்டக்களப்பிலயிறந்ததாக்கித்தாங்கோ உட் கட்சிப்பிரச்சினைக்கும் எதிர்க்கட்சிப்பிரச்சினைக் கும் உடனயே தீர்வுகண்டு காட்டிறன்
சம்பந்தர் வரமேதும் தர இருந்தால் எனக்கு ஒரு விஷயந்தான் வேனும், அது கண் டீரோ, நான் யாரோட என்ன பேசிறனெண்டது சுவருக்குக் கூடத் தெரியக் கூடாது. சுவருக்குத் தெரிஞ்சாலும் வன்னிக்குக் கடைசிவரை தெரியக் கூடாது. இந்தியன் எம்பஸிக்கயும் போய்வர இருந்த USIS.g6).JG) வேனும், அமெரிக்க விருந்திலயும் கலந்து து வலது கையை - கொள்ள வேணும், ஜனாதிபதியின்ர இன நல்லி மேல்ே செல்லா னக்க горштаци, ваљаноla, Tai () 9tala. த்தியது. Toru வாழ்த்த வேனும் இங்கால TeamLugih |NTIĜOJ 966) TLDG), Li பேசிக்கொண்டுவன்னிக்காரரோடயும் குளோஸா
இருந்து காரியம் முடிக்க வேணும். எல்லாமே 10 JD99 கடுமை பரம ரகசியமா நடந்தேறுறதுக்கு வரந்தந்தால் னரே எனனுடைய போதும் நான் என்ர சாதுரியத்தால மீச்சு 9ണ്ണ 2. Uly.956ITIS) D-GTGT
வலப் பாத்துக் கொள்ளுவன். ய கதைகளைக் ஆனந்த சங்கரி வரமா, அட கொண்டு
LDS 9,609 60L
அரியணை மண்ட நீர் அரியணைக் டித்துக் கொண்டு னவரையும் அனுப்பி மீதிருந்த படிகளில் (UTLD 9960LID ரண்டாம் படியில் வைத்தார். அந்தப்
வாங்கோ, கொண்டுவாங்கோ வன்னிப்பக்கம் (pi. UTLD) துணி saan தெரியாதுதானே உள்விட்டுக் காரரை ifu೧ೇ-ಛಿಜ್ಜೈ நீர் BUDGGG) வெட் C : ". அண்டி
என்று கேட்டு கப் பேசியது
Gör GOT Gör Au(USAIT gör...)
岛@
சித்திரையின் பின்னரை
C3or a ■ ■○、○○エリエ。 நான் சொல்வ தெல்லாம் பொய் பொய்யைத் தவி வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி - رے سے ہے ۔
ISI salling) SpLOO
கன்னி-சூரியன், புதன், செவ்வாய், துலாம். வெள்ளி விருட்சிகம்-கேது, இடபம்-இராகு மிதுனம் - சனி கள்க்கடகம்-வியாழன், சந்திரன் கன்னி துலாம், விருட்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
விட்டுக்கொண்டு வாறார், ம், சரி விடும் வரம் ஷவர்தானே? எனக்கடா தம்பி உந்த ஐக்கிய நாடுகள் சபையச் சீவியத்தில ஒருக்காத்தன்னும் பாத்திடுறதுக்கு ஆசை. வன்னிக்காரர் பெர்மி ஷன் தரமாட்டினமாம். உம்மட வரத்தால வன்னிக்குத் தெரியாமல் என்ன ஐநாக்குப் போகப் பண்ணிட்டிரெண்டால் போதும், பிறவிப் பயன் கண்டதாயிருக்கும் கண்டீரே
gia GoJ6 LINGUIDögligÃJGár: 9ŭbLDL GNIUjgITGA) ஒண்ட மட்டும் செய்து தாரும் போதும், ஒண்டு மில்ல, என்ர கட்சிக் காரற்ர வன்னி எம்.பி சீற்ற எனக்கு மாத்தித் தந்தால் சரி கூட ஒண் டுக்கும் ஆசைப்படேல்லை. மற்ற சின்னச் சின்ன ஆசைகள இப்போதைக்கு ரணிலிட்ட கேட்டு தாளா வாங்கிச் சமாளித்துக் கொள்ளுறன்.
SULGUITO GALICIDIT: 9A) SAMOSAÖSANOTT, 1 சுரேஷ் எம்பி சிற்றிலயே குறியா நிக்கட்டும். அதுதான் நல்லது எனக்கு கோட்டில இருக்கிற கட்சிப் பெயரைமட்டும் உம்மட வரத்தப்பாவிச்சு எங்கடதா தீர்ப்புச் சொல்ல வைச்சிடும், இப்போதைக்கு அது போதும்
சிறீகாந்தாரெலோ) ஒரு தரம், ஒரே தரம் பாராளுமன்றக் கதிரையில இருந்துபாத் திட்டு திரும்பி வாறதுக்கு இந்தக் கூட்டுக் கட் சிக்காரர் வழிமறிச்சுப்போட்டங்கள் தம்பிமாரே கோட்டில நீதிபதிக்கு மைலோட் போட்டுக் கதைச்சே கூன்விழுந்து போன எனக்கு ஒருக் காத்தன்னும் சபாநாயகரைக் கைநீட்டிக் கதைக்க வாய்ப்பே வராதாவெண்டு தவியாத் g5gasakaapaðir, 9 LúbLDL GANDJAB, 9600GT LIGGAAM ஒரு பை இலக்ஷன் வைச்சு என்னை எம்பியாக் கித்தாரும் பாப்பம், நான் வன்னியில பெமிஷன் வாங்கி பாராளுமன்றத்திலயே ரஜனிக்கு ஒரு பாராட்டுரை நடத்திக் காட்டுறன்.
டக்ளஸ் வரம். ஹ ஹ ஹ ஹா நான் விபூதியணியாத இந்து சிலுவையணியாத கிறிஸ்தவன், தொப்பியணியாத முஸ்லிம் வாக்கைமட்டும் போடுங்கோ போதும், வரத்தை நான் நம்பிறதல்லை. அதைக் கையாலாகா தவை யாருக்கும் குடுங்கோ
சித்தார்த்தன் வரமா தம்பி, எல்லாரும் எப்படா எங்களப் பிழைபிடிப்பமெண்டு பாத்துக் கொண்டிருக்கினம் தப்பித்தவறியும் பிடிகுடுக்கிற மாதிரிப் பேசிப்போடாமப் பாத்துக்கொண்டால் சரி நான் கணக்கா நகர்த்துவன் காயை
வினாயக முர்த்தி வரமோதம்பி எதெண்டா லும் ஏகபிரதிநிதிகள் சொல்லுறபடி செய்யுங்கோ Tarr, 2 bill algh pop sustair Guru Sih. நான் நிரந்தரமா இருக்க வேணுமோ இல் லையோ? ஹிஹறிஹி..ஹி.
ரஜனி என்னப்பாஇது ஒரேயொருவரத்த வைச்சு எல்லாரும் ஒத்தபடியா நல்லபடியா வாழுவாங்கண்ணுபார்த்தேன். இவங்க என்ன டான்னா ஆளையாள் ஏமாத்தி அரசியல் நடத்த நினைக்கிறாங்க கண்ணா நா இவங்க ஒருத்தருக்கும் வரம் குடுக்கப் போறதில்ல. கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு காதி லயூ இந்தாநிதான் பொருத்தமான ஆள். நீயே வைச்சுக்க ஒனக்கு என்ன வரம் வேனும் சொல்லு,
கா, பூ உங்கட எல்லாற்ற காதிலயும் வைக்கிறதுக்கு வரம் தாங்க அதுவே போதும்
lo
soun
Gyal ng Lagrarang sui
பூரட்டாதி முன்முக்கால் தொழி
லில் சிறிது பிரச்சனை தொழிலா ளர் பகை பண வரவு தாமதம் வார இறுதியில் மன மகிழ்ச்சி உத்தியோக ரீதியாக முன் னேற்றம் மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி ásaranusjór, afluttun fjar sonuth Guyanj அதிஸ்ட நாள் வெள்ளி
மூலம் பூராடம் உத்த ராமத்து முதற்கால் உற வினர் பகை குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனை பண வரவில் தடங்கல் உண்டு உத்தியோகத்தில் வீண் பிரச்சனைகளுக்கு இடமளிக்கும் மான வர்கள் கல்வியில் கூடிய கவனம் எடுக்க Gauor (6) (b, a:hovd muinoain, eta Murumpfleukon மத்திம இலாபம் பெறுவர்
சுவாதி விசாகத்து முன்முக் கால் மனதில் சஞ்சலம் ான்றும் கருமங்களில் அவதானத்துடன் பந்து கொள்ளவும் பண வரவு சுமா ாக இருக்கும் உத்தியோகத்தில் மறை க எதிர்ப்புகளுக்கு இடமளிக்கும் மான ர்களுக்குக் கல்வியில் மந்த நிலை தோன் b. Gaflaus Tula, Gin, asunt Lunfasst Loisgu
லாபம் பெறுவர் S.
அதிஸ்ட நாள் வியாழன் ಙ್ಕ್ ಛೀ... ಇಂಣ...
s Leflsín n புரட்டாதி நாலாங்கால் உத்தி
உத்தராடத்துப் பின் முக் விசாகத்து நாலாங்கால கால் திருவோணம் அவிப் ரட்டாதி ரேவதி முயற்சிகளில் அனுஷம் கேட்டை) டத்து முன்னரை முயற்சி வீண் தடை பாரிய நஷ்டம் பண
தொழில் சிரமம் பண ரவுத் தடை பெரியோர் உதவி வார றுதியில் தேகசுகம்பாதிப்பு உத்தியோகத் களுக்கு மேலதிகாரிகளால் தொல்லை ணவர்களுக்குக் கல்வியில் குழப்பநிலை ான்றும் விவசாயிகள் வியாபாரிகள் றந்த இலாபம் பெறுவர் ஸ்ட நாள் செவ்வாய்
திஸ் இல .
களில் கூடிய கவனம் வேண்டும் பெரி Ou An Gia Luar na. சுமாராக இருக்கும் மாணவர்களுக்குக் கல்வியில் மந்தநிலை காட்டும் உத்தியோ கத்தர்கள் பதவிகளில் கவனமுடன் செயற் Gaya sabay nagmula si Gurun ரிகள் அற்ப இலாபம் பெறுவர்
அதில் நாள் புதன்
) 。
வரவு மந்தம் மனக் கலக்கம் தேகாரோக்கியம் பாதிப்பு உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் விண் தொல்லை மான videlij so ji anali வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட் இல .

Page 20
வீடியோ கேம் எனப்படும் சிறுவர் களுக்கான இலத்திரனியல்
விளையாட்டுக்கள் நமது நாட்டிலு கட் மிகப் பிரபலமானவை மேண் நாடுகளில் இந்த விளையாட்டு உப எனங்கள் இல்லாத வீடுகளே இல்ை என்று சொல்லும் அளவு பிரபலம
L S DDD LLL D DD D DD DS
SEASTREET COLOMBO
In
கோபக்காரர்/
துடுப்பாட்ட வீரராக இருந்த பொதிலும் அந்த அணியில் மட்டுமன்றி உலகிலேயே முன்னணிப் பந்து வீச்சாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் க்ளைன் மெக்ராத் அவுஸ்திரேலிய அணி வசமுள்ள மிகச் சிறந்த வேகப் பத்து வீச்சா ார் இவர் எப்பொழுதும் முதல் பத்துவர்களுக்குள் எதிரணித் துடுப் பாட்டவீரர்களைக் கதிகலங்க வைக்கும் ஆற்றல் மெக்ராத்துக்கு பிருக்கிறது அவரது பந்தின் வேகம் போலவே கோபப்படுவதிலும் மிகவும் வேகமான வர் பல சந்தர்ப்பங்களில் துடுப்பாட்ட வீரர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக் கிறார். இது பல அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வழக்... கமான விடயம் என்றாலும் மெக்ராத்திடம் சற்று அதிகமா
கல்ே காரப்படுகிறது கொழும்பில் நடைபெற்ற ஐசிசி போட்டிகளில் *
பிடத்தக்க அள்வு திறமை கார்பக்கத் தவறிய பொதிலும் மெக்ராத் உய கிள் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்ல்ைஆரம்ப ஓவர்களை எதிர்கொள்வதில் அதிகம் சங்கடப்படுவது யாருடைய பந்து விச்சின் போது என்று ஒருமுறை சச்சின்
காரிடம் நிருபர் ஒருவர் கேட்டபொது அவர் பளிச்செனக் கூறிய Li is part ITT
S S S S S S S SS SS S S S S S S S S S SS SS SS S S S S S S S S S S S S S S
ஸ்ரியன் பில் பேக் என்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரின் புனர் ஈயத்தில் டைனோசர் என்றால் என்ன என்று டகம் முழுவதிலும் உள்ள சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் தெரியும் பல தசாப் தங்களுக்கு முன்பே டைனோசர்களின் எலும்புக் கூடுகள் மற்றும் உடற்பாகங்கள் வேறு சந்தர்ப்பங்களில் கனர்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தாலும் திரைப்படம் வெளியானதன் பின்புதான் பலருக்கு டைனோசர்கள் என்றால் என்ன தெரிய வந்தது இன்றைக்கும் திரைப்படத்துக்கு அப்பால் டைனோசர் பற்றிய ஆர ரிக்கா லத்தின் அமெரிக்கா நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன ரிக்க நாடுகள் சிலவற்றில் உள்ள காடுகளில் புதிய ஆராய்ச்சிகள் அமெரிக்க வி தொடங்கப்பட்டுள்ளன. டைனோசர்களின் பூர்வீகம் மற்றும் அவற்றின் வாழ்வி குறித்த மேலும் விரிவான தகவல்கள் இந்த ஆராய்ச்சிகளில் கிடைக்கும் என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BBBB S L S L S L S L S L L LLLLL SL0LSS
--— Isu um ja di dunia.
凸、 | 그 SEASTREET COLOMBO
தயாரிக்கின்றன.
அமெரிக்காவில் 1999ஆம் ஆணர்டு விற்பனைக்கு விடப்பட்டபோக்மொன் யெலோங் என்ற ஒரு விடியோ கேம் 10 நாட்களுக்குள் ஒரு மலயனர் பரதகார் விற்பனையாகியது
படத்திலிருக்கும் கிரேஷ் லெனடிகட் அல்லது நோட்டி போக் என்ற வீடியோ கேம்தான் லேயே அதிக அளவு விற்பனையாகிய கேம் ஆம் பங்களை வடிவமைத்து அவற்றுக்கு புரோசோனி நிறுவனம் தயாரித்த இது வெளிவந்த ரேம்கள்ை Tಳ್ಳಿ Alizoni நேரத்துக்குள் 90 000 புனிட்கள் நள்ள மனிதர்களைப் போல் மற்றுகிறார்விற்பனையாகின்மேற்கு நாடு பலவ ள் கம்பியூட்டரிலோ தொலைக்காட்சியிலோ ழில் இத்தகைய ானிக் விளையாட் வற்றுடன் விளையாட ஆரம்பிக்கும் 5. FUNITM PLMTAT ருக்கு இவற்றை இலகுவில் விட்டுப் பிரிகு து முகவியலார்கள் முடியாத அளவு ஈர்ப்பை பிந்த விளை ஆகவலை கொள் பாட்டுக்கள் வழங்குகின்றன -- அமெரிக்க ஜப்பான் நிறு
El l
ாட்டுன் வடிவில் உரு
வனங்களே அதிக
அளவில் பித்தது
கைய வீடியோ
கர்ை /
ല പ്റ്റ
நம்புகின்ற னர் வெப்ப usius Tai ரில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் னர் டைருேந்த வாழ்த் திருக்கலாம் என்று நம்பப்படும் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இவற்றில் புதிய டனமைகள்கண்டுபிடிக்கப்பட்டு அல்லது டைனோசர்களின் மரபணுக்கள் மிடைக்கப் பெற்றால் ரா சிக் பாக் திரைப்படத்தில் பார்த்தது பொன்ற டைனோ " பருவாக்க முடியும் | || TRT WAT 497 liefstuITTFxor
நம்பிக்கை தெரிவிக்கும் அதே 0
"Kalen டைனோசர்கள் வாழ்ந்த U7ga Is Pu'r Glasan Gia அதிகம் என்பதால் இள
அவற்றைப் புவியில் உரு 'வாக்குவது ாத்ரியம் "வேறு சில் கூறுகின்றனர்
U. OG 2, 2002 மிடெட்ஸ்தாபனால் பொங்கமுயலில் உள்ள சிபிடி அச்சகத்தில் ஒக் 06ஆம் திகதி அசிட்டு வெளியிடப்படுகிறது