கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.10.13

Page 1
Registerclasa News Paper i Sri Lanka
 

Ilj, IJ, 20
ரூபா అలgg @జీ, 13-19, 2002 400
AM WEEKLY (PU 48
O JEUGDGILDIGUNGUj வர் திட்ட Այլ
||

Page 2
கடவுளின் குரல் கேட்டது. ஒமக்களே! உங்= களில் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாத ஆள் யாரென்று எனக்குத் தெரிய வேண்டும் அதனால் இந்த நாட்டிலுள்ள யாவரும் அவரவர் கவலைகளை ஒரு பையிலே போட்டு எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வாருங்கள் என்று பணித்தார் கடவுள் கோவிலுக்கு முன் ட னால் எல்லோரும் கூடினார்கள் எல்லோரது கைகளி லும் சிறியதும் பெரியதுமான பைகள் இருந்தன. கவலையே இல்லாதவர் யார்? என்று தேடினார் கடவுள் ஒரே ஒருவன் மட்டும் கையில் பை இல்லாமல் வெறுங்கையை வீசிக்கொண்டு வந்தான் கடவுள் அவனிடம் என்னப்பா உனக்குக் கவலையே இல்லையா? என்று கேட்டார்"ஏன் இல்லாமல் என்றான் அவன்
எங்கே அவையெல்லாம் என்றார் கடவுள் பின்னால் லொறியில் வந்து கொண்டிருக்கின்றன என்றான்
தி குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி,
பரிசுக்குரிய கவிதை
Libelestiguo
56IGEOSNEOEDITIOesterium. - 1: 85
நள்ளிரவு திடீரென்று வானத்திலிருந்து D
யங்களில் ஏமாந்திருப்போம் பிறரை ஏமாற்றும் போது ஏமாற்றினால் வேதனைப்படு ஏங்கு உண்மையுள்ளது என் புள்ளதை அறியாமல் இருக் நம்புவோம் அவரையும் அவர் நான் உன்னை விட்டுவில
என்னிடத்தில் வருகிறவனை நான் புறம் தள்ளுவதில்லை யோவன் நீ பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் திகையாதே நான் நம்புவோம் தேவனை கடைப்பிடி
அவர் வார்த்தையை
LS
SS
BLibligógsfat (
slušas amaug
sibllanhäEs இன்பமாகத் திரியும் ஆட்டுவித்தல் இந்தச் சர்ப்பத்தை
இப்போது. TGOILIT சஞ்சலப்படுத்துகிறாய் uDGI- மனிதனை விழுங்கும் இந்த
as a sula). நான்- просойитиру удооот оли
" மனிதத்தை விழுங்கும் நர்த்தனமாட் விஷப் பாம்புகளை வேண்டும் ஆட்டடா உன்
Tsar ás 06 மட்டுமல்ல இது. шрGјцштаф рат,5). ant GUJE SGIstad அஞானப்பிரகாசம்,
கட்டளையும் கூட 192/4 (Boursuit sigál. LeuÎrLogogo 1927 sig, "TLDSO2Q9
அதுவேதான்.
தாராபுரம் நிலாம், கரம்பை
நன்மைக்காய் ஆடு பாம்பே சமாதானம் வருமென்று ஆடு பாம்பே சர்வதேசச் சல்லி வருமென்று ஆடு பாம்பே விபத்துக்கள் குறையுமென்று ஆடு பாம்பே வீண் கொலைகள் மறையுமென்று ஆடு பாம்பே
எண்னத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
கவிை தினமுரசு வாரம
லஞ்சங்கள் ஒழியுமென ஆடு பாம்பே இன
noG. பகிடிக்கும் என்னை
ம(த)ந்திரம் இங்கே மந்திரத்தால் மயக்குகின்றாள்
வஞ்சனைகள் தீருமென ஆடு பாம்பே GELDGUIT GOTGANGö காலத்தின்
சி. தங்கவடிவேல் மட்டக்களப்பு என் மகுடிக்கு மயங்கும்
மகுடியின் வழிகா தீண்டி விடாதே FULJEILD 25 GODGAJFITON
நடிக்கும் நண்பனை விட சர்ப்பத்தின் ஆலை
яшшцышшы- மனிதனையும் இந்தப் அடிக்கும் பகைவண் மேலானவன் ILDGOSLAL 560 ADGANGGOTA கொண்டு அங்கே தந்திரத்தால் ரி ரமீஸ் ஸ்ராவுடீன் மட்டுநகர் பறிக்கின்றாள் தமிழனின் தனி உரிமைகளை. SS தன்னகத்தே அடக்கிக் கொண்டு படம் எடுக்க இணைந்து இராமச்சந்திரன் தவேந்திரன், ஹாலி-எல. படையே நடுங்கிடும்-பாம்போடு ஊதுங்கள் கு
DADAIGD DGSfant மார் எங்கும்
மகு(டி)டம் பேட் உன் வயிற்று பிழைப்பிற்கு பாரினை படம் எடுக்க சொல் வீழ்ந்து நாம் என்னையும் மயங்க வைத்து அந்த பாம்பிடம்- உனது som smerjar பார்ப்போரையும் வியக்க வைக்கும் சக்தி படைத்த பிணிகள் யாவும் தீர்ந்திடவே அதனை சாந்தியுடன் உன் மகுடி உன் மகுடம்தான் பிரிண்ட் போட்டு விற்றுவிடு. இணைந்து மு வைநவமலர் பொகவந்தலாவ வி.எஸ். பாலாச்சந்திரன், புத்தளம் 切、動。
. . . . . . . . . . CCCCCCCCCCCCCCC
என் அபிமான முரசிற்கு
காலமாற்றங்களுடன் இசைவாகச் செல்வதுதான் முன்னேற்றமடைவ
எந்தெந்த சீஸனில் படங்களை அட்டையில்
Gumarañ] EFTETUNGURINN
பிழைக்கத் தெரிந்த முரசே,
தன் முக்கிய சூட்சுமம் என்பதைப் விற்பனை கூடும் என உட்கணக்குப் புரிந்து கொண்டு, இன்றைய நவீன போட்டு 479 வது இதழிலே நீண்ட உலகின் முக்கிய பேசு பொருளா நாட்களின் பின் சச்சினின் படத்தைப் கிய இணையத்தையும் உன் பக்கங் பிரசுரித்த நீ பிழைக்கத் தெரிந்த களில் இணைத்திருப்பது வரவேற்கத் வனடா, ஐசிசி கப் நாடு 圆血 -一 தக்கது. (U l-Liġi கிரிக்கெட் PI 蠶 蠶 மதிப்பிற்குரிய தி
கணனி வசதியற்ற எம் போன்ற டுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான எத் தனையோ வாசகர்களும், உலக இரசிகர்களின் இதயம் கவர்ந்த சச்சி
நடப் பில் இன்றைய னின் படத்தைப் தூள் மனித உரிமை மீ உடனுக் குடன் அறிந்து கொள்ள கிளப்பி விட்டாய் அட்டைப்படமே வசதியாக "நெட்டிலிருந்து பகுதியில் அட்டகாசம் என எண்ணிக் கொண்டு நாம் வெளிநாட்டி வரும் தக வல்கள் படு சூப்பர் உள் நுழைந்தால் வெளிவராத பல தாய் மண்ணின் நொய்ந்து போன உள்ளங்களுக்குப் உட் சங்கதிகள் அம்பலத்தில் ஆடி இலங்கை வந்து பது வாழி வக்கு வழிகாட்டும் நின்றன. இந்தப் பெரிய மனிதர் போதுதான் புரி அனுபவத்தொடரான "ஆறுமணமே களின் திருகுதாளங்களை உன் ஆறு முரசிற்குக் கிடைத்த புதியதோர போன்றவர்களும் அம்பலப்படுத்த
எந்தெந்தப் Gլյրը լրa) ·
இலங்கையின் நோக்கும்போது வ
படும் மக்கள் விே பத்திரிகையைத்
தாளையும் அனுப்பவேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடு கிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட முரசு வலுவாக
வைரம் இன்னும் ஜொலிக்கும் வைர வில்லையென்றால் நமது கதி அதோ முத்தான ó ங்கள் நிறையவே உண்டு. கதிதான் தொடர்க உன் பணி புதுப்பித்துக் கொ
தர்சினி, மட்டுநகர் ciová Glo Solo, LoSNGlas Slum, o!
60GULIUO 95.5/9
உங்கள் கரம் சேரும் முரசில் 器、 பக்கத்தில் அச்சாகத் FTಿ! விதத்த
வழங்கி வரும்
வர்களின் குறைந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i 2 góloIDUGGIGILipni
LINJITENDERGİ FİLiñasileña
நாம் பிற மனிதரை நம்பிச் சில காரி அல்லது நாம் யாரையும் ஏமாற்றியிருப்போம் சந்தோஷப்படுகின்றோம் நம்மை யாரும் கின்றோம் உண்மையாக யாரை நம்புவது
ஏங்குகின்றோம். தேவனிடத்தில் உண்மை றோம் அறிந்தும் நம்பாமல் இருக்கிறோம்
IJ56050 LID.
பெய்வதில்லை பஞ்சம் தலைவிரித்தாடும்
வது இல்லை. உன்னைக் கை விடுவதுமில்லை. Gwasan 15
3.
Đ_G) (5016ổi. GLIO
ந்த நிலை
(grarnunt. 41110 விக்ரர் தற்குரஸ்-கிளியன் குடியிருப்பு
பாவங்களின் காரணமாக மனிதன் எப்படிப் பீடை பிடித்தவனாகி அவதியுறுகிறானோ அது போலவே அந்தப் பிடையினால் மற்ற படைப்புகளும் தாக்கப்படுகின்றன. அதனால் அவை அவன் மீது சாபமிடுகின்றன பாவத்துக்குரிய தண்டனை கிடைக்கின்றதென்றாலும் இந்தச் சாபம் அந்தப்
பாவங்களுக்குக் கிரீடம் வைத்த மாதிரி அமைந்து
விடுகிறது.
ஹஜ்ரத் முஜாஹித் (ரலி) கூறுகிறார்கள் "பிராணிகள் பாவியின் மேல் சாபமிடுகின்றன.
ஏனெனில் அவனது பாவத்தின் காரணமாக,
புல் பூண்டுகள் கரித்துப் போய்விடுகின்றன. ஆதமுடைய மக்கள் செய்த பாவத்தின் காரணமே
என்று சபிக்கின்றன அந்தப் பிராணிகள்
முஹம்மது ஹஸனி- கல்முனை-07
jÜ SLUITLLg2 g60.481
கவிதைகளை வார்த்தைகளின் isafio லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 19.10.2002 தப் போட்டி இல481 suori, 25. GALI. God-1772, Grguib
1 ܒܢܝ-ܨ-
Fr GesmTGuino மகுடி
ஊதுவது என்னவென்று
-°晕色 தெரியாமல் ஊதுகிறாயா
த்த காலம் போய் நீ ஊதுவது மகுடிதானென்று
Poró63 உணர்த்த வந்து விட்டது
கும் காலம் இது ஒர் இராட்சதன்
மால்தீன், ஏறாவூர்-3 நல்லான் யோகேஸ்வரி, அட்டன்
முன்னேற அர்த்தமுள்ள படம்
060600 "pTas LDIT...?
as a pintas išgalcio GuortasuDET...?
பட்ட துயர் Galas DMT, ?
uji விரல்களின் வினோதமா.
ர் பவிதமாக LIITILDIT.? LGiaulon,
முகங்கள் பார்வையில் அர்த்தங்கள்
ன்னேற பல உள்ள படமிது
ரிஷா, பாண்டிருப்பு N 15" ஜெயபாலன், பிபிலை,
முரசே நெடு நாட்களாகவே உன்னிடம் சரண் புகுந்து போனவர்களில் நானும் ஒருத்தி கடந்த இதழில் ஆறுமணமே ஆறு தொடரில் கமலா என்ற பெண்ணின் துயர்மிகு கதை யினை வாசித்து பெண் என்ற ரீதியில் மிகவும் வேதனைப்பட்டுப் போனேன். சூதும் வஞ்சக மும் நிறைந்த இவ்வுலகில் இப்படி வஞ்சிக்கப் படும் கமலாக்கள் அனைவருக்காகவும் இறை வனிடம் மன்றாடுவதைத் தவிர வேறு எது வும் என்னால் செய்ய முடியவில்லை. ஏனென்
றால் நானும் ஒரு பெண் தானே?
குமாரி, புத்தளம்
முரசு ஆசிரியர் அவர்களுக்கு
தற்போதைய அரசியல் நிலைவரத்தை எடுத்து டக்கு கிழக்கில் இடம்பெறும் தன்னிச்சையான ல்கள் போராட்டம் என்ற பெயரில் நடத்தப் ாத செயற்பாடுகள் போன்றவற்றை உங்கள் விர வேறு எதிலும் காண முடிவதில்லை. இருந்த போது எமக்குக் காண்பிக்கப்பட்ட தாற்றம் எத்தனை போலியானது என்பதை மது சொந்த இடங்களுக்குச் சென்று பார்த்த
தது எத்தனை வகையான வரிகள்
ஆர் ரமேஷ், லண்டன்
சே, நீ ஒவ்வொரு வாரமும் உன்னைப் ாளும் விதம் அற்புதமானது. வடக்கு-கிழக்குத் பிரச்சனைகளை மாத்திரமே முரசு முன் து என்ற மலையக மக்களின் ஆதங்கத்தைப் ல் மேல் கொத்மலைத் திட்டம் தொடர்பாக ஆதரவு பாராட்டுக்குரியது மலையகத் தலை றைகளையும் சுட்டிக்காட்டி மலையகத்திலும் கால் பதிக்க வேண்டும்.
uit, ergres Todt, päGasTurt.
IMDG) i DUUPk
6Lungă Barancunuquiñ பொருளாதாரமும்
பொதுச் சேவையின் குறிக்கோள் அபிவி தியை உண்டுபண்ணுதலாகும் பொருளாதார வளர்ச்சி, வறுமை அகற்றல், சுற்றாடல் பாதுகாப்பு இருபாலாருக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், கல்வி மேம்பாடு சுகாதார வசதி குடியியல் அர சியல் உரிமைகளைப் பேணுதல் ஆகியன அபிவி ருத்தியின் பாற்பட்ட அம்சங்களாகும். இந்த அம் சங்கள் அனைத்திலும் ஊடுருவி நிற்பது பொரு ாதார வளர்ச்சியாகும்.
இன்று பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகள் அனைத்தும் பிரதேச தடைகளை உடைத்து உலகமய முதலாளித்துவ சந்தையில் இணைந்துள்ளன. பொதுச் சேவையானது பொருளாதாரத் துறையில் தனது திறமையை உறு திப்படுத்துவதுடன் தனியார் துறைகளதும் அரச சார்பற்ற ஸ்தாபனங்களினதும் ஆற்றலை மேம் படுத்த உதவ வேண்டும் திட்டங்களை அமுல் படுத்தல் சட்டம், சமவாய்ப்பு, பாகுபாடு மற்றும் சுயநலம் ஆகியவற்றைத் தவிர்த்தல், சமூக ஐக் கியத்தைத் தூண்டுதல் ஆகியவை பொதுச் சேவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளாகும் புதிய அபிவிருத்தியடைந்த சிந்தனை மார் றத்தில் பொதுச்சேவையானது வெளிநாட்டு மற்றும் தனியார் முதலீடுகளையே ஊக்குவித்தல் வேண்டும் வளர்ச்சியின் இயந்திரமாகத் தனியார் துறை செயற்படுவதற்குப் பொதுச் சேவையானது சரியான கொள்கைக் கட்டமைப்பு சட்டம் ஒழுங் குமுறை ஆகியவற்றை அவற்றிற்கு வழங்குதல் வேண்டும்
எமது நாடு கடந்த இரு தசாப்தங்களாக யுத்தத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்துள் ளது. இதனால் பாரிய பொருளாதார 蠶 ஏற்பட்டது நாட்டில் பொருளாதார வளர்ச்சியை எவ்வகையிலும் திட்டமிட்டு அமைப்பதற்கு வாய்ப்பு எதுவுமே இருக்கவில்லை
ஆனால் இந்த இடைவெளியில் ஏனைய நாடு கள் தமது பொருளாதாரத் திட்டங்களை உலக மய முதலாளித்துவ சந்தையுடன் ஒன்றிணைத்து போட்டிச் சந்தையில் முன்னுக்கு வந்து விட்டன. எந்த 器 பொறுப்பினை எடுத்தாலும் அதனை அரசாங்கமே நிறைவேற்ற வேண்டும் என்று நம் பிக்கொண்டிருப்பதானது பழைய தலைமுறைச் சிந்தனையாகும்.
இதில் மாற்றத்தை உண்டு பண்ணி பொதுச் சேவையின் ஒத்துழைப்புடன் தனியார் துறைமூல மாகவும், அரச சார்பற்ற நிறுவனங்கள் வாயிலாக வம் பொருளாதாரத்தைத் துரிதகதியில் கட்டி எழுப்பும் புதிய சிந்தனைகளைச் ಇಂದ್ಲ வதன் மூலமே எமது நாட்டை அபிவிருத்திப்
திருமலை வி
வீதி திருகோணமலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12கொழும்பு (rബ്ലേഴ്സി 074-5.14282 தொலை நகல் (Fax)-074513266
ஈ-மெயில் (Email) murasu Godialogs.net edimurasu (Odialogs.net
':
935. 13-19, 2002

Page 3
Hels II:5ögIEU E!
நடவடிக்கைகளை ே
ஐக்கிய தேசிய முன்னணி அர சாங்கத்தின் தனியார் மயகொள்கை களை எதிர்த்து பாரியளவிலான
Fileo glo இம் மாதம் 31 ஆம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் இரண்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையின் போது விடு தலைப் புலிகளின் சார்பில் கலந்து கொள்ளும் குழுவில் சில மாற் றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்டப் பேச்சுக் களின் போது புலிகளின் அர சியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிதித் துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் கலந்துகொள்ளலாம் எனச் செய்திகள் வெளியாகியுள் ளன. முதல் சுற்றுப் பேச்சுக்களில் கலந்து கொண்ட உருத்திரகு மார் மகேஸ்வரன் ஆகியோருக்குப்
பதிலாகவே இவ்விருவரும் கலந்து
கொள்வார்களெனத் தெரிவிக் கப்படுகின்றது. இதேவேளை புலி களின் இராணுவப் பிரிவுத் தளபதி
யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை இராணுவம்
Egoril-TangözüyüGLIĞölcü Lalaiole'i
56FENGINGÖ, OG
ஆர்ப்பாட்டங்களையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் தயா
ந் ஒருவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் சாத்தியம் இருப் பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒருவர் கலந்துகொள் வதாயின் அரசாங்கத் தரப்பிலும் ஆயுதப் பட்ைகளோடு சம்பந்தப் பட்ட ஒருவர் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டி ஏற்படலாம் என அரசாங்க வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
SSS SSS SSS SSSSLS SS SSL S S
ராகி வருவதுடன் வாறான ஆர்ப்ப தலைநகரில் நடந்து
செவ்வாயன்று பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் த ITIT DIVIDITSJ5606 செலவு அதிகரிப்ை ஆர்பாட்டத்தில் ஈ
பெருந்தொகை Lf7607 || J. GTT 3, 5, (3).J. சங்கங்களை வைத் விடுதலை முன்னணி ஐக்கிய முன்னணி கட்சிகளும் சிறிய இ களும் ஒன்றிணைந்து அதிதீவிர வலதுச தாரக் கொள்கைை ராகி வருகின்றன.
Jõul 2LGLISL põõu
இலங்கையின் சமாதானப் உரிமைகளுக்கான பேச்சுவார்த்தை ಶಿ] : TH # ಶಿ பல்கலைக்கழக திற்கும் விடுதலைப் புலிகளுக்கு அமைப்பு (UTHR) மிடையிலான ஒரு இரகசிய உடன் GT5. பாடாக நடைபெற்று வருகின்ற ஒக்டோபர் 4 மையே தற்போதைய சமாதான அமைப்பு விடுத்தி முயற்சிகளில் காணப்படும் மிகப் அறிக்கை ஒன்றி பெரும் குறைபாடு என்று மனித மைப்பாட்டைத் த ----------- என FEDITSITGOIL
வர்ணிக்கப்பட்டா
GIGGINGUTEGIE GEMIDDELEGIJETETTIENETICA
யாழ்ப்பாணத் தலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற வேண்டும் என இந்து கலாச்சார அமைச்சர் ரி.மகேஸ்வரன் அர சாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்த கால மாகக் குடாநாட்டிலிருந்து வெளி யேறிய மக்கள் மீளக்குடியேறும் வகையில் ஒரு சில பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற வேண்டும் என்று அமைச்சர் மகேஸ்வரன் கூறியிருக்கிறார்.
பலாலி விமானத்தளம், காங் கேசன்துறை கடற்படைத் தளத் தைத் தவிர ஏனைய இடங்களி லிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று அமைச்சர் மகேஸ்வரன் அரசாங்கத்தைக்
ஜனாதிபதிக்கு
பொதுக் கூட்டங்களில் உரை யாற்றும் போது சற்று மென்மை யான வார்த்தைகளைப் பிரயோ கிக்குமாறு பொதுஜன ஐக்கிய முன்னணி எம்பிக்கள் சிலர் ஜனா
திபதி சந்திரிகா குமாரதுங்கவைக்
கேட்டுள்ளனர்.
ஜனாதிபதி சமீபத்தில் பிலிம தலாவ, பொலன்னறுவை உள் ளிட்ட பல இடங்களில் அரசியல் கூட்டங்களில் ஆற்றிய பகிரங்க உரைகள் சர்ச்சையைத் தோற்று வித்திருந்ததுடன் ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத் தும் விதத்தில் அமைந்திருந்த மையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவற்றையடுத்துப் பொதுஜன
ஐக்கிய முன்னணி எம்.பி.க்கள்
சிலர் பொதுக் கூட்டங்களில் உரை யாற்றும் போது மென்மையான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள னர்
侬13-19,2002
கோரியிருக்கிறார். யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்
உடன்பாடாகவே காணப்படுவதாக
உரையாற்றும் போதே மகேஸ் பட்டுள்ளது. இது வரன் இந்தக் கருத்தை வெளியிட் பாடு எனவும் UH டுள்ளார். I LIJGT GITT 35J,
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
GUfLLIGILDIĞI BEGITTfēË GODEGGEJ)
முஸ்லிம்களுக்கான தனி அல குக் கோரிக்கையை தற்போதைய சமாதானப் பேச்சுக்களின் போது வலியுறுத்தப் போவதில்லை என்று லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்ததையடுத்து கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே தோன்றியுள்ள அதிருப்தியைச் சமாளிக்கும் முயற்சிகளில் முஸ்லிம் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
அமைச்சரும் முஸ்லிம் காங் கிரஸ் தலைவருமான ரவூப் ஹக் கீமின் பணிப்பின் பேரில் பஷீர் SS SY SLL0000LL LaaL0S S 0LL LLLLL LLSYLLLLYYSS LLLLS L YY 000
சேகுதாவூத் எம்பிகிழக்கு முஸ்லிம் கிராமங்களில் கூட்டங் ഞണ് நடத்தி வருகிறார். அவ்வா றான பொதுக் கூட்டங்களில் முஸ் லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையைக் கை பற்றி இல்லாமல் நுஆ எம். பி.க்களின் தனிப்பட்ட விவ காரங்களை விமர்சிப்பதிலேயே கூடுதல் நேரம் செலவிடப்படுகின் D5).
எவ்வாறெனினும் இந்தத் தன் Gofa0Ca) 6s26AT JE, JELLJÉJAS (GIE,
ளுககு மிக மிகக் குறைந்த அளவிலான மக்களே சமூகமளிக்கின்றனர்.
ஒலிபெருக்கி முலம் தெருத்
தெருவாகக் கூட்டத்திற்கு அழைப்பு
விடுத்தும் மக்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளாது புறக்கணித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிறன்று கல்குடாத் தொகுதியிலுள்ள வாழைச்சேனை, ஒட்டமாவடி, மீராவோடைகாவத் தைப் பகுதி முஸ்லிம்களுக்கு விளக் கமளிப்பதற்கான கூட்டமொன் றினை பஷீர் சேகுதாவூத் வாழைச் சேனை அந்-நூர் தேசியக் கல்லூ
6. Esslie) slità di
ரியில் ஏற்பாடு ெ
GloģJj, J. யமைச்சரும் ஒட் சேர்ந்தவருமான துல்காதரும் கலந்: இருந்தது. எனினு காகக் குறிப்பிடப் லிருந்து ஒரு மணி தும் மக்களின் வரு மாக இருந்ததாடு சர் முஹைதீன் ஏமாற்றத்துடன் தி இறுதியில் சும வில் கூட்டத்திற்கு அவர்களிடம் ெ பவுர் சேகுதாவூத் மு ஸின் நிலைப்பாடு
ཡས་མས་ས་
Err.: flug
நெடுந்தீவில் கிழமை இரவு ஈழம தக் கட்சியின் °@ பட்டு உடைமைகள் ZILILL FüLIGILD உடனடி விசாரணை இரண்டு நாட்களு சமர்ப்பிக்குமாறு
குமாரதுங் அதிபருக்கும் இரா கும் உத்தரவிட்டுள் இராணுவத் பொலிஸ் மா அதி தனியாக இரண்டு அனுப்பி வைத்தி திபதி, "ஜனநாயக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jj LIITULUI STÖRFIŘTE
DG, TGigg, Lib.
ஏற்கனவே அவ் TL LEG gal) முடிந்துள்ளன. 50க்கும் மேற் ங்களைச் சேர்ந்த லைநகரில் தனி யும் வாழ்க்கைச் பயும் கண்டித்து டுபட்டனர். பானோரை உறுப் ாண்ட தொழிற் திருக்கும் மக்கள் ணி, பொது ஜன ஆகிய அரசியல் டதுசாரிக் கட்சி அரசாங்கத்தின் ாரி பொருளா
வங்கித் துறையில் தனியார் மய மாக்கலுக்கு எதிரான ஆரம்பகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் துவங்கியிருக்கும் அதேவேளை நாட் டின் மிக முக்கிய அத்தியாவசிய சேவை களில் ஒன்றான மின்சார உற்பத்தி தொழில்சார் ஊழியர்களும் சுகமீனப் போராட்டத்தின் முலம் தனி யார் மயமாக்கலுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிக் காட்டப்போவதாக அறிவித்துள்ளனர்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடமிருந்து பாரிய ளவிலான பொருளாதார உதவி களைப் பெறுவதற்கான முன் நிபந் தனைகளுள் அரச நிறுவனங் களைத் தனியார் மயப்படுத்துவது
முக்கியமான அம்சம்
இப்போது எஞ்சியிருக்கும் ஒரு சில அரச நிறுவனங்களையும் தனி யாருக்கு விற்க அரசாங்கம் தயா ராகி வருகிறது.
இவற்றுள் போக்குவரத்து வங்கி, மின்சாரம் காப்புறுதி என்பன முக்கியமானவை.
இலங்கையின் பாராளுமன்றத் தைத் தவிர மற்றனைத்தையும் தனி யாருக்கு விற்கப்போவதாக முத லிட்டுச் சபையின் தலைவர் வாஷிங்ட னில் நடைபெற்ற கூட்ட மொன்றில் தெரிவித்தார் என சிங்களப் பத்தி ரிகை ஒன்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்
ய எதிர்க்கத் தயா
al நெருந்தீவில் எமது பணிகளை
ODLING
யாழ்ப்பாணப்
ஆசிரியர்களின்
"நாங்கள் மீண்டும் நெடுந்தி
தெரிவித்துள் வில் எமது அலுவலகத்தையும்
பணிகளையும் ஆரம்பிப்போம்"
ஆம் தேதி அந்த என்று ஈழமக்கள் ஜனநாயகக் ருக்கும் விசேட கட்சி அறிவித்துள்ளது.
ல் தேசிய ஒரு ாணும் முயற்சி
GLI j Ji, ), Gir
லும் கூட து
விடுதலைப் லான இரகசிய
கடந்த சனிக்கிழமை இரவு புலிகளின் தூண்டுதலின் பேரில் ஆயுதபாணிகள் சிலரால் ஈ.பி. டிபியின் நெடுந்தீவு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அதன் உறுப்பினர்கள்
இந்த முயற்சிகள் அங்கிருந்து வெளியேறினர். இது க் குறிப்பிடப் தொடர்பாக ஈ.பி.டி.பி.யின் முன் பாரிய குறை னாள் பாராளுமன்ற உறுப்பினர்
சுட்டிக் காட்டி
எஸ்தவராஜாவிடம் கேட்டபோது தமது கட்சி ஜனநாயக அரசியல்
யக் கைவிட்டது ஏன்?
த்தில் ஹிஸ்புல்லாது சடல்
தாக எதுவும் தெரிவிக்காது ஹிஸ் அந்தப் பழியைப் பொது மக்கள் புல்லாஹற்வை தாக்கிப் பேசி மீது சுமத்த முற்படுவது தவறா னார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி னது
சய்திருந்தார்.
டத்தில் பிரதி - LLDIT GənIL 42-430) (LUğF முஹைதீன் அப் து கொள்வதாக ம் கூட்டத்திற் பட்ட நேரத்தி த்தியாலம் கடந் að).J, lf).J, GlnfTar b பிரதியமைச் அப்துல் காதர் நம்பி விட்டார். ார் 25 பேரள வந்திருந்தனர். விளக்கமளித்த மஸ்லிம் காங்கிர பற்றிப் பெரி
ஃபேரியலின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தொங்கித் திரிவதாகவும், தான் கொழும்பில் 2 வது திருமணம் முடித்திருப்ப தாக ஹிஸ்புல்லாஹ் அபத்தமான பிரச்சாரம் செய்வதாகவும் விளக்க மளித்தார்.
ஒட்டமாவடி, வாழைச்சேனைப்
illiami Gilbes Jubillia Burmi" FR, Lil, 19. LN, eInsultiLq
கட்சி என்ற வகையில் நெடுந்தீவில் அலுவலகம் அமைத்து அங்கு செயற்படுவதற்கான பூரண உரிமை தங்களுக்கு இருப்பதாக வும் தாங்கள் மீண்டும் வெகு விரைவில் அங்கு சென்று பணி களை ஆரம்பிப்போம் என்றும் கூறி னார். இது தொடர்பாக தவ ராஜா மேலும் தெரிவித்ததா 6մ3յի
ஈ.பி.டி.பி. கட்சி 1990 ஆம் ஆண்டு முதல் யாழ்குடாநாட்டில் தீவுப் பகுதியில் மக்களோடு இரண்டறக் கலந்து சேவையாற்றி வருகிறது. இத்தனை காலமும் எம்மோடு இணைந்து பணியாற் றிய மக்கள் இப்போது எமக்கு எதிராகத் திரும்பியிருப்பதாகக் கூறுவது இட்டுக்கட்டிய முற்றி லும் தவறான கூற்றாகும் புலிகள் தமது கையாட்களை ஏவிவிட்டு எமது அலுவலகத்தைத் தாக்கி
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை விளக்கி இராஜதந்திர சமுகத் திற்கு நாம் கடிதங்களை அனுப்பி யிருக்கிறோம். குறிப்பாக அமெ
ரிக்கா, இந்தியா, நோர்வே, பிரிட் டன் ஆகிய நாடுகளின் தூதரகங்
களுக்கு இது குறித்து அறிவிக்
பகுதிகளில் சுமார் 75 ஆயிரம் கப்பட்டிருக்கிறது எமக்கிருக்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அப் ஜனநாயக உரிமைகளின் அடிப் பகுதியிலிருந்தே முஸ்லிம் காங்கிர படையில் நெடுந்தீவில் நாம் மிக ஸின் விளக்கக் கூட்டத்திற்கு 25 விரைவில் எமது அரசியல் பணி
பேர் தான் வருகை தந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.
களை மீண்டும் ஆரம்பிப்போம் என்றும் தவராஜா கூறினார்.
išgi épšGDES GELDİÜÜLIDAåg|DITT BAGUINTELE2ğDIG
கடந்த சனிக் க்கள் ஜனநாய வலகம் தாக்கப் தீக்கிரையாக் தொடர்பாக னகளை நடத்தி க்குள் அறிக்கை ஜனாதிபதி சந் 35 GYLITT GASG) IDIT ணுவத் தளபதிக் GTITU,
தளபதிக்கும் பருக்கும் தனித் கடிதங்களை ருக்கும் ஜனா
யின் கீழ் யாரும் இப்படிச் சட்டத் தைத் தங்கள் கைகளில் எடுப்ப தற்கு அனுமதிக்கக் கூடாது என்று அவற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசின் கோரிக்கைப்படி போர் முறையிலிருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பித் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக் கின்றது ஈ.பி.டி.பி. அதன் பாது காப்பை உறுதிப்படுத்துவது அர சின் முக்கிய பொறுப்பாகும் புலிகள் ஆயுதங்கள் தாங்கியிருக் கும் நிலையில் ஈபிடிபியிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டிருப்ப தால் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றது. புலிகளின் கோரிக்
கையின் பேரில் ஆயுதங்கள் களையப் பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளினதும் பாது காப்பை உறுதிப்படுத்துவதும் அர சினது கடமை என்று ஜனாதிபதி சுட்டிக் காட்டுகின்றார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துச் சந் தேக நபர்களும் கைது செய்யப்பட வேண்டும் அது குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப் பியுங்கள் என்று பொலிஸ்மா அதி பருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கி றார்.

Page 4
முரசம்
Elsý Sigelue: UNES glassiflorit BLITTIJIETLILLh
அன்புள்ள உங்களுக்கு Saigorod. தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக் கோரி மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு பலமுறை இக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதும்
உத்தரவாதங்களை நம்பி அவற்றைக் கைவிடுவதும், அவ் உத்தரவாதங்கள் நிறைவேறாமல் ஏமாற்றப்பட்ட நிலையில் மறுபடி உண்ணாவிரத்தில் இறங்குவதுமாக இப் போராட்டம் தொடர்கதையாகிக் சென்றவன்ைனமுள்ளது. எனினும் இம்முறை தாம் இறுதியான தீர்வு கிட்டும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென்ற உறுதியுடன் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். இதேவேளை இச் சிறைக் கைதிகள் தொடர்பாக தாம் அசிரத்தையாக இருந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இம்முறை அதைப் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப் போவதாகவும் இதற்கு அரசாங்கம் நீதி வழங்காவிடில் தாம் அரசாங்கத்தை எதிர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும் சற்று உரத்த குரலில் தெரிவித்துள்ளார்கள் அரசியல் கைதிகள் போராட்டத்தில் இறங்கிய பின்னர்தான் அவர்கள் இந்த நிலைப்பாட்டுக்கேனும் வந்தார்களென்பது குறிப்படத்தக்கது. தற்போது புலிகள் அலுவலகங்களமைத்து, அரசாங்கப்
பிரதிநிதிகள் மட்டுமன்றி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகள்
நடத்திவரும் நிலையில், புலிகளின் முக்கிய தளபதிகள் முதற்கொண்டு கொழும்பின் பிரபல
ஏற்பாட்டில் வைத்திய சிகிச்சை அளிக்கப்படுகின்ற நிலையில், புலிகள் தலைவர்களை அரசாங்க அமைச்சர்களே நேரில் சென்று சந்தித்து வருகின்ற நிலையில், புலிகளில் உறுப்பினராக இருந்த குற்றச்சாட்டிலும், புலிகளைத் தெரிந்தும் காட்டிக்கொடுக்காத குற்றச்சாட்டிலும், புலிகளுக்கு உணவு, நிதி வழங்கிய குற்றச்சாட்டிலும் சிறையிலடைத்து வைத்திருப்பது வேடிக்கையானது மட்டுமன்றி வேதனைக்குரியதும்கூட இதேவேளை இவ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் சட்டச் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. பலருக்கு ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு உள்ள மாற்று மார்க்கம் பொது மன்னிப்பு வழங்குவதாகவே இருக்கிறது. ஜனாதிபதிக்கே பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது. அதேவேளை பொது மன்னிப்பு வழங்கும்படி அரசாங்கம் ஜனாதிபதிக்குச் சிபாரிசு na tinuGaisinaub 9 airgro. கெளரவப் பிரச்சினைகளுக்கு மத்தியில்
முன்வருவார்களா? என்பது கேள்விக்குரியதே. எவ்வாறாயினும் தண்டனை வழங்கப்படாது, நீண்டகாலம் தடுப்புக்காவலில் இருக்கும் அப்பாவிகளையாவது உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாமல்லவா?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
| பிரகாரம் ஜனாதிபதியின் கையிலேயே அதிகாரங்கள் | குவிந்துள்ளன.
| কলি?
ॐ
| || 해
a
ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசியலில் தற்போது பரப்பரப்பாகியுள்ள, யாவரதும் கவ னத்தை ஈர்த்துள்ள விடயம். ஜனாதிபதியின் அதிகாரச் சிறகுகளை வெட்டிக் குறைக்கும் முயற்சியே 19வது திருத்தச் சட்டமுலம் என்னும் பெயரில் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய அரசியல் யாப்பின்
ஒரு வருடத்தின் பின் பாராளுமன்றத்தைக் லப்பதற்கும் அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் பற்றிய அச்சமே இப்போது 19ம் திருத்தச் சட்டமுலத்தை வகுக்கக் காரண LDITalul.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து இன்னும் இரு
| மாதங்களுக்குள்-அதாவது டிசம்பர் 5ம் திகதியுடன்
ஒரு வருடம் பூர்த்தியாகிவிடும்
அதன் பின் எந்நேரத்திலும் ஜனாதிபதி பாராளு மன்றத்தைக் கலைக்க முடியும்,
இத்தகைய ஆபத்து நெருங்கி வருவதைக் கண்ட ஐ.தே.க. அரசாங்கம் அதற்கு முன்னரே அவ் அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து பறித்துவிட
வேண்டுமென்று முனைகிறது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என்ற வாக்குறுதியொன்றை எழுத்து முலமாகவே சபாநாயகருக்கு வழங்கியிருக்கிறார்.
இருந்தும் அந்த வாக்குறுதியை நம்பி வாழா விருந்துவிட்டால், அவரின் கைகளில் பாராளுமன் றத்தைக் கலைக்கும் அதிகாரம் சேர்ந்த பின்னர் அவர் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லித் தனது
முடிவை மாற்றிக் கொண்டால் அதன்பின் தாம் அம்போதான் என்று அஞ்சுகிறார்கள் ஐ.தே.க.வினர். எனவேதான் அவசர அவசரமாக இச் சட்டமுலம். அத்தோடு இப்போது நடைபெற்றுவரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அரசாங்கம் | o! நிலையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாத் பதியால் தம்மை எதுவும் செய்ய முடியாதென்ற தன்மையை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.
தற்போது நடைபெற்று முடிந்த முதற்சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த சில கருத்துகளும் இதையே வலியுறுத்துகிறது. ஜனாதிபதியால் ஜேவிபி. போன்ற சக்திகளால் درجے இச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆபத்து நேரிடக் கூடும், ஆனாலும் பிரதமர் ரணில் ஜனாதிபதி யின் அதிகாரச் சிறகுகளை வெட்டிக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார், அது வெற்றி யளிக்க வேண்டுமென அவர் தெரிவித்திருந்தார்.
அவ்வாறான நிலையில்தான் இவ் அரசாங்கம் ஒரு உறுதியான, ஸ்திரமான அரசாங்கமாக அமை யும். அத்தகைய ஸ்திரமான அரசாங்கமொன்று டன்தான் தாம் பேச்சுவார்த்தைகளை நடத்துவது
பயனுள்ளதாக அமையுமென அவர் இதற்குக் காரண
மும் சொல்லியிருந்தார்.
எனவே புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கும் 19 ಅಕ್ರಿಯಿ! திருத்தச் சட்டமுலம் நிறைவேறுவது அரசாங்கத்துக்கு அவசியமாக உள்ளது.
19 ஆவது திருத்தச் சட்ட முலத்தில் இரண்டு பிரதானமான விடயங்கள் உள்ளன.
ஒன்று, பாராளுமன்றத்தைக் கலைப்பது முதற் கொண்டு ஜனாதிபதியின் அதிகாரங்கள் சில பாராளு மன்றத்துக்கு மாற்றப்படுவது, அடுத்தது, இச் சட்ட முலத்தை நிறைவேற்றுவதற்கு மட்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களிக்க வகைசெய் Glöl.
இச் சட்ட முலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளு மன்றத்தின் முன்றில் இரண்டு பெரும்பான்மையான
ங்கத்தவர்களின் ஆதரவு தேவை.
அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் இல்லை.
இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு உதவக்கூடிய
| தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களைச் சேர்த் தாலும் முன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்ட
| UQUTಿ!
இதற்கு குறைந்தது 22 பா.உக்களையாவது பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி. ஈ.பி.டி.பி, புளொட் ஆகியவற்றிலிருந்து தமது பக்கத்துக்கு மாறி வாக்களிக்கச் செய்தால்தான் அதனால் இச் சட்ட முலத்தை முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்.
அவ்வாறு மாறி வாக்களிப்பதற்கும் இவ் அரசியல் யாப்பில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய யாப்பின்படி கட்சியின் முடிவை மீறிச் யற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கட்சி க்கவும், அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்கவும் முடியும்,
இவ்வாறான சட்டம் இருக்குமானால் ஐ.தே.க. அரசாங்கத்துக்காகக் கட்சிமாறி வாக்களிக்கும் உறுப்பினர்கள், தமது பாராளுமன்றப் பதவியைப் பறி
Վ:Anհաn.
கொடுக்க நேரிடும்.
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த அச்சமே அவ்வாறு மாறி வாக்களிக் கக்கூடியவர்களையும் தடுத்துவிடும்.
எனவேதான் 19ஆவது திருத்தச் சட்ட முலத்தில், இச் சட்டமுலத்தை நிறைவேற்றுவ தற்கு மட்டும் கட்சி மாறி வாக்களிக்கும் உரிமை கோரப்பட்டுள்ளது.
கட்சி மாறி வாக்களிக்கும் உரிமை நிரந்த மாகக் கோரப்படாமல் இச் சட்ட முலத்துக்கு மட்டுமே கட்சி மாறி வாக்களிக்கக் கோரப்படு வது ஏன் என்பது ஒரு நியாயமான கேள்வியாக இங்கு எழுகின்றது.
இதற்குக் காரணம் அவ்வாறான நிரந்தர மாக கட்சி மாறி வாக்களிக்கும் உரிமைக்கு சிறுபான்மைக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக் கின்றன. ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டுச் சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள்கூட எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால் எந்தவொரு அரசாங்கமும் ஆசை காட்டி தமது உறுப்பினர்களை வாங்கி விடலாம் என்பதும், தமது உறுப்பினர்களைத் தாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதென்பதும், ஒழுங்கு நட வடிக்கைகளுக்கு உரியவர்களும் கட்சி மாறி தப்பித்துக் கொள்ளலாமென்பதும் அவர்களின் அச்சமாகும்.
இதனால் அவ்வாறான நிரந்தரமாகக் கட்சி மாறி வாக்களிக்கும் உரிமையை 19ஆவது திருத்தச் சட்டமுலத்தில் கோரினால் அதன் பிரதான நோக்கமான ஜனாதிபதியின் அதி காரத்தைக் குறைக்கும் விடயங்களை நிறை
வேற்றவும் ஆதரவு கிடைக்காது போகும் என்ற அச்சம் ஐ.தே.க. அரசாங்கத்துக்கு உள்ளது. அதனால்தான் இத்தகைய ஒருவிடயத் துக்கு மட்டும் கட்சிமாறி வாக்களிக்கும் வினோதமான கோரிக்கையை அது முன் வைக்க நேரிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதிலுள்ள அடுத்த சிக்கல் என்னவென்றால் இப் பிரேரணை அரசியல் சட்டத்துக்கு அமைவானதாவென்பதையும் இதை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் முன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமன்றி சர்வஜன வாக்கெடுப்பொன்றும் தேவையா என்பதுதான்.
இப்போது நடைபெற்றுவரும் 60) பேச்சுவார்த்தைகளிலும் அரசாங்கம் தனது நிலையை
உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியால் தம்மை
எதுவும் செய்ய ே முடியாதென்ற தன்மையை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது.
அது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தான் இப்போது நாட்டின் அரசியல் ஆர்வலர்கள் யாவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இது குறித்த வழக்கு விசாரணை யாவும் முடிந்த நிலையில் ஒக்டோபர் 8ம் திகதி தீர்ப்பளிக்கப்படுமென எதிர்பார்த்திருந்த தீர்ப்பு ஒக்டோபர் 17ம் திகதிக்குள் அறிவிக்கப்படுமென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதியின் கையில் சகல அதிகாரங்களையும் குவித்துள்ள இலங்கையின் தற்போதைய அர சியல் யாப்பு ஐ.தே.க. வினாலேயே, அதன் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா வினால் கொண்டுவரப்பட்டது.
அதனால் இந்த யாப்பின் சரத்துக்கள் யாவும் ஜனாதிபதியைப் பலப்படுத்தவும் காக்க வும் கூடியவாறே அமைந்துள்ளது.
ஆகையால் இவ் வழக்கின் தீர்ப்பு ஜனாதி பதிக்கு சாதகமாக, சர்வஜன வாக்கெடுப்பை
DG)
)奥、
நிகழ்த்த வேண்டுமென்றவாறே அமையக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.
உதாரணமாக இலங்கையின் யாப்பை எடுத்துக் கொண்டால் அதன் உறுப்புரை 3 இலங்கையில் இறையாண்மையானது பிரிக்கப் பட முடியாதபடி மக்களுக்குரியது எனவும், இவ் இறையாண்மை என்பது அரசாங்கத்தின் அதிகாரங்கள், மனித உரிமைகள், தமது பிரதி நிதிகளைத் தெரிவு செய்யும் உரிமை ஆகியவற் றைக் கொண்டதெனவும் கூறப்படுகிறது.
உறுப்புரை 4ல் மக்களின் சட்டவாக்கல் அதிகாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தாலும், பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாலும் நடை முறைப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இவற்றின்படி, மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஒரு அமைப்பான ஜனாதிபதியின் அதி காரங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட மற்றொரு அமைப்பான பாராளுமன்றம் மாற்றுவ தென்பது மக்களின் இறையாண்மையை மறுதலிக்கும் செயலென்ற வாதம் எழுகிறது.
அவ்வாறு மாற்றுவதானால் அதற்கு சர்வ ஜன வாக்கெடுப்பு ஒன்றின் முலம் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்ற அவசியம் எழுகிறது.
இதேவேளை கட்சி மாறி வாக்களிப்பதென் பதும் மக்களின் இறையாண்மையை மீறுவ தாகிறெதென்ற ஒரு வாதமும் உள்ளது.
அது எப்படியென்றால், தற்போதைய விகிதா சாரத் தேர்தல் முறைப்படி மக்கள், கட்சிக்கே முதன்மை வாக்கை அளிக்கிறார்கள் கட்சிக்கு
அளிக்கும் வாக்குப்படிதான் அக் கட்சிக்கான
பிரதிநிதிகள் தொகை தீர்மானிக்கப்படுகிறது. வாக்காளர் ஒருவர் கட்சிக்கு வாக்களித்து வேட்பாளருக்கு வாக்களிக்காவிடினும் அவ் வாக்கு கணிப்புக்குள்ளாகிறது. ஆனால் வேட்
தீர்ப்பு என்ன?
பாளருக்கு வாக்களித்து கட்சிக்கு வாக்களிக் காவிடில் அது செல்லுபடியற்றதாகிறது.
எனவே மக்கள், கட்சியைத் தெரிவுசெய் வதனூடாக வேட்பாளர்களை தெரிவு செய் கிறார்களேயன்றி நேரடியாக வேட்பாளர்களைத் தெரிவு செய்யவில்லை. எனவே கட்சியை மீறி அதன் பா.உ.க்கள் சுயமாக தீர்மானிப்பது மக் களின் இறைமைக்கு மாறானது என்றும் ஒரு பலமான வாதம் உள்ளது.
இத்தகைய நிலையில் அரசாங்கம் முன் வைத்துள்ள 19ஆவது திருத்தச் சட்ட முலத் திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமெனத் தீர்ப்பானால் அச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டிய பொறுப்பும் ஜனாதிபதிக்கே 9 մա5irahoմ6tb,
சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்றால், தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணியி லிருந்து 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வருபவர்களிடையே பெரும் தயக்கம் ஏற்பட வழியுண்டு.
ஏனெனில், சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்துவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி யின் கையில் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சேர்ந்துவிடும்.
தற்போதே ஏறத்தாழ ஜனாதிபதிக்கு அவ் அதிகாரம் சேர்ந்த நிலைதான். இத் தீர்ப்பு ஒக்டோபர் 17ம் திகதி வருமாயின் அதிலிருந்து சுமார் ஒன்றரை மாதங்களே உள்ளன.
அதி இக்கட்டான நிலை ஏற்பட்டால் ஜனா திபதியால் வலு சுலபமாக பாராளுமன்றத்தை இரண்டு மாதங்கள் வரை ஒத்திப் போட முடியும்,
எனவே இப்போது எவ்வாறேனும் தனது கரத்தில் இவ் அதிகாரத்தைப் பற்றிக்கொள்ளக் கூடிய தொலைவில்தான் அவர் உள்ளார்.
ஆனால் இயல்பாகவே அது தன் கரத்தில் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்புடனேயே அவர் காத்திருக்கிறார்.
எவ்வாறாயினும் 19ஆவது திருத்தச் சட்டமுலத்தை நிறைவேற்றி ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பதாக ஐ.தே.க. முன் னெடுத்த இந்த அரசியல் நகர்வு தோல்வியைத் தழுவினால் அடுத்தது என்ன?
அரசாங்கம் தானே பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்ல ԱpւգպաT?
அதுவும் முடியாது, தனது ஆட்சியை வாபஸ் பெற்றுக்கொள்ள மட்டுமே ஐ.தே.க. வுக்கு முடியும், ஆனால் ஜனாதிபதியால் வேறு ஒரு கட்சியை ஆட்சியமைக்கக் கோர முடியும். எனவே 19ம் திருத்தம் தோல்வியுற்றால் அரசாங்கம் தனது தலையில் தானே மண் கொட்டிய நிலைக்கு உள்ளாக நேரிட்டுவிடும்.
ஒக் 13-19, 2002
t
I

Page 5
லங்கையின் மத்திய மலை நாட் டி ல ஆரம்பிக்கப்படவிருக்
கும் மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக இந்தத் திட்டத்திற்குள் அடங்கும் பிரதேச மக்களின் கருத்தறிய தினமுர்சு வாரமலர் கள ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் போது இயற்கையில் எழில் கொஞ் சும் மலையகத்தின் பல்வேறு பகுதி களிலும் முரசு குழுவினர் நேரில் சென்று மக்களின் கருத்தை அறிந்தனர்.
மலையகத்தை இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெ லும் பாகத்தான் தென்னிலங்கை மக்களில் பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் தேயிலைச் செடிகளுக்கு அப்பால்
(லையகத்திலிருந்து அர9 தரப்பிற்கு வலுவான ஒ உத்தரவாத வழங்கப்பட்டிருக்கின்றை காரணம். "மலையக நாங்கள் பார்த்துக் கொள்
நீங்கள் --" செயற் படுத்துங்கள்" எ மின்சக்தி அமைச்சரு நம்பிக்கையூட்டப்பட்டு அந்த உத்தரவாதத்திற்
விலை என்ன?
இலங்கையின் ஏனைய பகுதிகளில் கிடைக்காத ஒரு ரம்மியமான வாழ்வியல் சூழல் மலையகத்தில் காணப்படுகிறது, இயற்கை நீர் வீழ்ச்சிகளும், பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களும், அந்திசா யும் நேரத்திலும் அதிகாலை வேளையிலும் மலைகளை முடிக் கொள்ளும் பனி முட்டமுமாக மலையகத்தில் இலங்கையில் வேறு எங்கும் காண முடியாத ஒரு அசாதாரண அழகை இரசிக்க முடியும்.
இரு தசாப்தங்களுக்கு முன் னர் மலைநாட்டில் காணப்பட்ட இயற்கைச் சூழல் இப்போது வெகு வாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட இன்னும் மலை யகம் அதன் செழிப்பின் முழு மையை இழந்து விட்டதாகக் கூறு வதற்கில்லை, தோட்டத் தொழிலா ளர்களின் வாழ்க்கையில் இன் பத்தை விடத் துன்பங்களே நிரம் பிக் காணப்பட்டாலும் கூட அந்த மக்கள் தமது சொந்த இடத்தின் இயற்கை அழகால் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் அடைகிறார் 5 Git.
மலையகத்தின் இயற்கை வளத் தைச் சிதைத்த காரணிகளுள் நீர் மின் உற்பத்தித் திட்டங்களுக் குக் கணிசமான பங்கு உண்டு. இலங்கையின் நீர் மின் திட்டங் களுள் 90 சதவீதமானவை மலை நாட்டிலேயே அமையப் பெற்றுள் ளன. இவை அமைக்கப்பட்ட போது மலையக மக்களின் அடை யாளங்களைச் சிதைக்கும் ஏரா ளமான விசயங்கள் நடந்தே றின.
இன்று மேல் கொத்மலை திட் டம் தொடர்பாக மலையக மக்கள் மத்தியில் ஒரு இனம்புரியாத பயம் குடிகொண்டிருப்பதை அவர்களு டன் உரையாடியதலிருந்து அறிய முடிந்தது.
"எமது பகுதியில் ஏற்கெனவே பல மின் உற்பத்தித் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உரு வாவதற்கு முன்னர் இந்த இடம் இப்படியிருக்கவில்லை. இங்கே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை காண்பதே அரிதாகவி
ஒக் 13-19, 2002
ருந்தது. எல்லாப் பக்கமும் தேயி லைச் செடிகளும் தோட்டத் தொழிலாளர்களுமாகவே இருந் தார்கள். ஆனால் இன்று அப்படி யில்லை. எனது வீட்டின் கொல் லைப் பக்கம் வரை மின் உற்பத்தி நிலையத்தின் வேலி நீண்டு செல் கின்றது" என்று தன் கைகளால் அருகில் உள்ள விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்தைக் காண்பித்துக்கொண்டே கூறினார் நோட்டன் பிரிட்ஜ்ஜைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற வியா шпf).
அதே ஊரில் பாடசாலை சீருடைக்கு மேலால் சுவெற்றர் அணிந்து கொண்டு கையில் புத்த கமும் குடையுமாக வந்து கொண்டி ருந்த புஸ்பராணி என்ற உயர் தர வகுப்பு மாணவியிடம் "மேல் கொத்மலைத் திட்டம் குறித்து உங் கள் கருத்து என்ன" என்று கேட் டோம் முதலில் எங்களை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பாடசாலையில் நடைபெறும் விவா தத்தில் பேசுவது போன்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். "என்ன மின்சாரத் திட்டம் இங்கு அமைந்தாலும் எங்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது எங் களுடைய லயன்கள் இன்னமும் இருட்டில்தான். எமது லயன் களுக்கு மேலாக மின்சாரக் கம்பி கள் நாடு முழுவதற்கும் மின்சா ரத்தை ஏந்திச் செல்கின்றன. ஆனால் மலையகம் இருட்டில் இருக் கிறது எங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தலைவர்கள் இதற்குத் தீர்வு தேடித் தருவார் கள் என்ற நம்பிக்கையில் இப்போ தைய இளைய சமுதாயம் இல்லை. இப்படியிருக்க இந்த மின்சாரத் திட்டம் எமது வளங்களை மேலும் ஒருதரம் சீரழித்துவிட்டு எங்க ளைத் தொடர்ந்தும் இருட்டில் வைத்திருக்குமென்றால் நாம் எப் படி ஆதரவு தெரிவிப்பது?
காசல்றி நீர்த் தேக்க அணைக்கு மேலாக மழையில் நனைந்தவாறே வந்து கொண்டிருந்த மாடசாமி
என்ற தோட்டத் வழிமறித்து மே திட்டம் பற்றி உ Ulo GTaf6T” GT3
சுமார் அறுபது தக்க அவர் தன் GaA) GILLI LDGO)GADILIJA வளம் அழிக்கப் அனுபவங்களை னார். மலைநாட தோட்டங்களிலு செய்திருப்பதாக காசல்றி மின் உ அமையப்பெற்ற இருப்பிடங்கள் அ தற்போது நீர் அணையை நே காட்டியவாறே
தலவாக்கலை தான் மேல் கொ தின் பணிகள் போகின்றன.மை எப்பொழுதும் . இடம் தலவாக் ஆராய்ச்சி நிலை பதாக மட்டும்தா வர்களின் பாடப் கின்றது. ஆனா6 சேர்த்து மேலும் சிக்குரிய இயற்ை 6uITă, 606)6)luj. றன. அந்த அை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழிலாளியை ல் கொத்மலைத் ங்கள் அபிப்பிரா ன்று கேட்டோம் வயது மதிக்கத் கண் முன்னா த்தின் இயற்கை பட்டதைக் கண்ட விரிவாக விளக்கி டின் வேறு சில ம் தான் வேலை க் கூறிய அவர், ற்பத்தித் திட்டம் போது தங்களது |ழிக்கப்பட்டதாக, நிரம்பியிருக்கும் Tj, gj, GOJE GOLLId; கூறுகிறார்.
பகுதியிலிருந்து த்மலைத் திட்டத் ஆரம்பிக்கப்படப் லயக அரசியலில் ரபலமான ஒரு லை, தேயிலை யம் அங்கு இருப் Gr LIGIOf LDET G00T புத்தகம் சொல் தேயிலையுடன் பல ஆராய்ச் க அழகுகள் தல சுற்றி இருக்கின் மதியான நகரம் IDGui
DJIJEr
அப் பொழுது தான விழித்தெழுந்திருந்தது. தோட்டப் பகுதிகளுக்கு அன்றாடப் பணிக்காகச் செல்லக் காத்திருந்த பலரிடம் இந்தத்திட்டம் தொடர்பாக வினவினோம் பெரும் பாலானவர்கள் தமது அரசியல் தலை மையை மோசமாகச் சாடி னார்கள் "மக்கள் அழிந் தாலும் ஊரழிந்தாலும் அவர்களுக்குரிய கமிஷன் தொகை கிடைத்தால் சரி என்று தமது ஆத்தி ரத்தைக் கொட்டினார்கள் மேல்கொத் மலைத் திட் டத்திற்கு ஆதரவு தெரி விக்கும் அமைச்சர் சந்திர சேகரனைப் பலரும்
திட்டித் தீர்த்தார்கள் அமைச் சர் ஆறு முகம் தொண்டமானைப் LIITU
ாட்டிப் புகழும் நிலையில் அந்த மக்கள் இல்லாவிட்டாலும் கூட மேல் கொத்மலைத் திட்டம் தொடர்பில் ஆறுமுகனின் நிலைப் பாடு இந்த மக்களுக்கு ஒரளவு ஆறுதலைக் கொடுக்கின்றது என் பதை அவர்களின் பேச்சிலிருந்து அறிய முடிந்தது. இன்று சந்திர சேகரனிடம் அமைச்சர் பதவி இருக்கின்றது. அதைப் பாதுகாக்க
வேண்டும் என்ற தேவையின் கார
ணமாகத் தமது சொந்த மண் அழிந்தாலும் சரி என்று அவர் அரசாங்கத்தின் திட்டத்திற்கு கண் முடித்தனமாக ஆதரவு தெரிவிக் கிறார். தோட்டத் தொழிலாளர் களின் சம்பள விசயத்திலும் சந்திர சேகரன் இரட்டை வேடப் போக் கைக் கடைப்பிடித்து மக்களை ஏமாற்ற முனைந்து இறுதியில் முக்குடைபட்டார். இப்படித் தனது கோபத்தை வெளிப்படுத்த னார் கேசவராஜா என்ற ஆசி ரியர்
டிக்கோயா பகுதித் தோட்ட மக்களிடையே மேல் கொத் மலைத் திட்டம் தொடர்பாக ஒரளவு விழிப் புணர்வு காணப்படுகிறது. இத் திட்டம் தங்களை எப்படியெல்லாம்
பாதிக்கும் என்பதை அவர்கள் சற்று அறிந்து வைத்திருப்பதைப் போல் தெரிகிறது. தேயிலை பறித்துக் கொண்டிருந்த சில மலை யகப் பெண்களை அணுகி கேட் G3L TD.
இருட்டில் கிடக்கும் எங்கள் லயன்களுக்கு வெளிச்சம் தராத எத்தனையோ திட்டங்கள் மலைய கத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் என்ன நடக்கி றது என்று மக்களுக்குத் தெரி யாது தலைவர்கள் என்று சொல் லிக் கொள்பவர்கள் உண்மையைக் கூறவும் இல்லை. ஆனால் இன்று நிலைமை வேறாகிவிட்டது. மலை
Sigyaleo8 EDLÜ
யகத்தில் என்ன நடக்கப் போகின் றது என்பதை ஒரளவு அறிய முடிகிறது. அப்படியிருந்தும் இந்த மின் உற்பத்தித் திட்டத்திற்கு நாங் கள் ஆதரவு தெரிவிக்க முடியுமா" என்று அறிவு பூர்வமாகக் எழுப்புகிறார் திருமதி பெருமாள் என்ற தொழிலாளி,
இப்படி மக்கள் மத்தியில் கடு மையான எதிர்ப்பு நிலவும் இந்த மின் உற்பத்தித் திட்டத்தை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப் பது போல் சில சமாளிப்புக்களைச் சொல்லி, சில சலுகைகளை வழங் கிச் செயற்படுத்தி விடலாம் என அரசாங்கம் திட்டமிடுகிறது. இதற்கு மலையகத்திலிருந்து அரசாங்கத் தரப்பிற்கு வலுவான ஒரு உத்தர வாதம் வழங்கப்பட்டிருக்கின்ற மையே காரணம், "மலையக மக் களை நாங்கள் பார்த்துக் கொள்கி றோம். நீங்கள் திட்டத்தை செயற் படுத்துங்கள்" என்று மின்சக்தி அமைச்சருக்கு நம்பிக்கையூட்டப் பட்டுள்ளது. அந்த உத்தரவாதத் திற்கான விலை என்ன?
மேல் கொத்மலைத் திட்டம் குறித்து முரசு நடத்திய கள ஆய்வின் மேலதிக விபரங்கள் அடுத்த வார முரசில் இடம்பெறும்
5

Page 6
N/AWE EN ERAMC
95 TLDT 60T *** Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 எமது பதிய ی#+ q-- کیے۔ J. GROEP D 184-A. Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
 ைபிரத்தியேக வகுப்புக்கள்  ைகற்பித்தலில் 6 வருட அனுபவம் கொண்ட
GCEOL மாணவர்களுக்குக் கணித பாடமும் GCE ALLONDON AL மாணவர்களுக்குப் பெளதீ தனியாகவோ, சிறு குழுக்களாகவோ கற்பிக்கப்படும் அதி திறமைச் சித்தி பெறவிரும்புவோர் அதி
Gg5 TLöru Glasmreiras:- R - saúl {B.Sc (Eng)} Hotline:- 072-431 C
விளம்பரப் பகுதி தினமுரசு ச
சந்தாக் கட்டன
இலங்கையில் தபால் காரணமாக சந்தாக் கட்டை அது சம்பந்தமான 6
நாடுகள் ஒரு
ஐரோப்பிய நாடுகள் @
2LN66|LITU580)|5IAl66|| அமெரிக்கா, கனடா (CUD) உலகின் எப்பாகத்திற்கும் தங்களது வீட்டுப் பொருட்களை gՈւլյա
குறைந்த செலவில் துரிதமாய் அனுப்புவோம். மத்திய "#"ত நாடுகள் €ዐ9
இஆம்மி முதல் ஆட்டுக்கல் வரை உளஞா CU)
S SS SS SS sellen சந்தா செலுத்தி தபாலி 卤” வெள்ளிப்பாத்திரம் SPE 6l5Ꮼ5 ᎧᎫ60ᎠᎫ பெறவிரும்புவோர் DD. E ஆஉணவுப் பொருள் முதல் உடுதுணி வரை எழுதப்பட்ட காசோலைகள்
இதளபாடங்கள் முதல் தரைவிரிப்பு வரை களை முகாமையாளர் தி Wellawatta, Colombo-06. Srilanka சகல பொருட்களையும் சிறப்பான முறையில் பொதி செய்து சுங்கத்திணைக்கள நடைமுறைக்கு அமைய பெற்றுக் கொள்ளலாம். இந்
காப்புறுதி செய்து பொதிகளாகவோ, Glast6iaselje01 பணம் செலுத்தவும் முடிய களாகவோ அனுப்பிவைக்கப்படும் உள்ளூரில் சந்தா பெ பிரயாணத்திற்கு 10 நாட்களுக்கு முன் தொடர்பு கொள்க தொகையை காசுக் கட்டளை
DIRECTINE INTERNATIONAL (PVD) கந்தோரில் மாற்றும் வணி என்னும் பெயருக்கு கட்டை
164-1/2, Maha VIdyala Mawatha, Colombo-13
Thinamurasu Varamalar 16A, Nels0 Te:O74-610877 – 8 Fax: 94-1-543204 என்ற முகவரிக்கு அனுப்பின் FF – GLDuîl6): (E-mail):- edmurasu (a)
L S S SS S SS SS SS S S S S S S S SS SS SS SSS S S S SSS S S ankamaSuleiðafjugogIDEDUIINGITUDII ja Gréig
மலையாள மாந்த் més, Lily PK e mS (J.D.G. பிரிந்தவர் ஒன்று சேர | 4. П 2500 604 ha L i
கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க
2 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
LS CG T L LSS LE L Y0 SLL L LLL உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாநதர்கத துறையில் 4 வருடங்களாகத்தனக்கென UTColou அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் F சாமி ஐயா அவர்களைத் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் ~ ಹೀಗೆ. 鷺 மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசிரவாதம் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட
மான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் * தின் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர் LITELJ P.K. g. TLS அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல. பரிபூர மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது prison ன் விவரணம் என்ன அன்றைய வருடம் எப்ப்டி அன்றையூ மாதம் எப்படி அன்றைய நாள் எப்படி என்பதை : குறிப்பாகத் "செய்யும் தொழிலை ಇಂದ್ಲ QELLIGT, 醬 தெரியாத தொழிலை မြို့နှံ့စ္ဆစ် கெட்டான் என்ற வாக்கியத்தி
G MOT
ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகமர்
リ 屿
Buynglsius. களைச் சந்தியுங்கள்
呜 N).JP 9 RI)
உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி என்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின் இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் ன் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது. கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்க 鷺 என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் U। (வருடமாக இது கனவ வுேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்து கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்தியை காண்டு தங்களோடு தொடர்பை என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் ಆಳ್ವ ரீ துர்க்கை ன பூர்ஐஅருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக் கின்றேன் எல்லாம் உங்கள் அருள் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்ப பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு
வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில்
வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம்
S S S S S
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

inů je jůOLONIC சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறை ப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார்
விபரத்திற்கு LINGAM, WEDDING SERVICE
10, Anson Road, #15-14 international Plaza, Singapore 0.79903 எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி எண்: 2III: OO65-975 14 941
(ഉഴെ இலவசம் இலவசமிN
வெளிநாட்டில் பணிப்பெண்
>> வெற்றிடங்கள் (Y வெளிநாட்டில் தொழில்புரியச் செல்லும் உங்கள் வாழ்க்கைச் சுமைக்குத் தோள் கொடுக்க அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இப்போது தயாராகவுள்ளது.
எமது நிறுவனத்தின் மூலமாகப் புறப்படும் 32 உங்களுக்குகிடைக்கப் பெறும் சலுகைகள்
الســـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டணம்
எமது நிறுவனத்தின் மூலமாக செலுத்தப்படும். தா விபரம் (குவைட் - சவுதி)
ಮಂಡ್ಯ 90065,66
*LLGT 、TLL
S S S S S S S புறப்படுவதற்கு முன்னரே Śತ್ಯ: L JSOO fuLJITTAD Diġ
"ಶಿ செல்லும் வீட்டின் முகவரி மற்றும் தொலைபேசி ԱԵ ԼDITU)/: இலக்கங்களை முன் கூட்டியே பெற்றுத்
VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 3011 BERN (I STOCK) SWISS. P-031-313510,031-9928267,
O79-258.405
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் சிறுவர் சிறுமிகள் பரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் தொலைபேசி அட்டைகள் ழைய புதிய வீடியோ பிரதி ஸ் வாடகை சகல விதமான புகைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
། பொறியியல் பட்டதாரியினால்
பாடமும் வீடுகளுக்கு வந்து
சிறப்பாக வழி நடாத்தப்படுவர்
வருடம் 16 மாதம் 3 மாதம் தருவோம்.
3OOO el, 1500 ell, 750 சேவைக் காலத்தில் ஏற்படும் பிரச்சினை 3650 ரூ.1800 ரூ900 களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் 2600 ლეb.1300 || ტენ,650 கொடுக்கப்படும்.
850 | ரூ.450 | ரூ.250 மேலும், வளைகுடா, குவைத் சாரதி
ல் தினமுரசு வார மலரை அனுமதிப் பத்திரம் உள்ள சாரதிகளுக்கும் புதிய nterprises எனும் பெயரில் சாரதிகளுக்கும் வெற்றிடம் உண்டு
அல்லது வங்கிக் கட்டளை 607 (Up II 3, 16A, Nelson Place, ೨i ಹೆರಾಗೆ ಕಿಲಾ--- 39CD CLAUDOTT CUPIGADUOTTA
என்ற முகவரிக்கு அனுப்பி சரியான முறையில் வெளிநாடு செல்ல
த முகவரிக்கு வந்து நேரில் I Lib. ற விரும்புவோர் சந்தாத்
யாக வெள்ளவத்தை தபாற் அனுமதிப்பத்திர இல, 1832 GooT Lb ʻManager Thinamurasu" D 528 - A விதி ளையிட்டு பதிவுத் தபாலில் {6}6No. 52 ора от DITI 2 ്ത്രജ്ഞ in Place, Wellawatta, Colombo-06. கொழும்பு-10 றி லங்கா வைத்தல் வேண்டும். 6:5Tr. GBL: 074-723435, 074-723760, 074-724464.
murasu (a dialogs.net
dialogs.net N 6)und:#56, No: 074-723435
LLLL LL LLL uu LLL LL LLL u u u u Lu u uu uu uu u ZK LL S
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழல்ை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த ワ உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் ண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது '? மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது
மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத்
க்கு வாய் குணமடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு
கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்ட நாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிள்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் யா அவர்களுக்கு என் US) gogo of flours தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
'?: ழ்ச்சியும் அடைகின்றேன் என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக 'என் காதலியை அழைத்துத் தாருங்கள் ಇಂದ್ಲಿ என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் ) திற்குள் 100 மைலுக்கு அப்பால் ಘ್ವಿ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அடைந்து விடடாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல்
ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ) ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது M மனமார்ந்த நன்றிகள்
血
ஒப்டன் அன்பரின் மடல். சுகமாகிய புற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரிக சக்கரவர்த்தி unitaal Ops Jón Gangibusa s morav 900-3.00 uomodaloj Prof. Dr. PK Samy J.D.G.AN) J.P. வெளிநாட்டவர் தொபெ தொடர்பு 800 Gyo OOO w Woj LGOLD, Gwa Ojul) Siri, Durga devi, mantharika Utchada Peedam நுவரெலியாவில் காலை 0ே0 மணிவரை 62. Kotahena Street, Colombo-3 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya | P. 466271,466571,342463,466620 (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு.)
"o TP, 052-2508,35097,23093,23336,23570 Fax:00945-235097 TOEI GITTOK SaTT|V, 9 SINGLIK | 5 || W. WAW, imex p0 lanka, Com, dr.pk Samy | 2. O GO, GO GO! S S S S S S S S S S S S S S S S S S S S
巴円 ஒக், 13-19, 2002

Page 7
JäDGEGILLILLELUNE:22
(D
நொடியில் நிறைவேற்றப்பட்டது. "ஓ Davijest és L2 BILIEU , "o" o no
- தானிகள் புகழ்ந்தனர். பல வருசக் கணக்காகச் சிறைக் கூடங்களில் தடுத்து அவர்களை நம்பிகன்யூட் கடற் வைக்கப்பட்டுக் கிடக்கிற பொடியள் மீண்டும் உண்ணாவிரதத்தில "அலைகளே திரும்பிச் செல்லுங்க குதிச்சிருக்கிறாங்க களுத்துறை, வெலிக்கடையில ஆரம்பிச்ச யிடுகிறான். அது நடக்கவில்லை. உண்ணாவிரதம் மட்டக்களப்பு நியூமகசின் என்று விரிவடைஞ்சி போய்விடுகிறான். பொதுவாக அ; போயிருக்குது இருப்போர் உண்மையினை உண "ವ್ಹೇ ಇಂಗ್ಡೀ BF LILL-sill GI GOOT GT355 6060T USULIIT GFULL6660 66F FUSTh I-35.
| ?-Ꭽ Ꭽ நீதிமன்றத்தின் மீது வைக்
சண்டைய நிறுத்தினாங்க, தடை செய்யப்பட்டிருந்த சாமான் வேறு விடயம் களைக் கொண்டு போறதுக்கு உத்தரவு போட்டாங்க, புலிகளு , , டன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டு தாய்லாந்தின் ஆனால் இது வரை உசக கடற்படைத் தளத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையையும் வெற்றிகரமாக முடிச்சாச்சு எண்டு அறிக்கையும் விட்டுப் TeS GLITL'LTrra5.
ஆனாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருசக் கணக்கில தடுத்து வைக்கப்பட்டிருக்கிற ( வங்கட விசயத்தில மட்டும் ஆரும் பெரிசாக அக்கறை காட்டுற மாதிரித் தெரியல்ல. -
அரசும்-புலிகளும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக் கையில எத்தனையோ விசயங்கள் கிடக்குது. ஆனாலும் தமிழ் 6 ΝΟ Π. Π. Old அரசியல் கைதிகள் விசயம் மட்டும் துளிகூட எடுபடல்ல எண்டது நிறையப் பேருக்குப் பெரும் கவலைதான். அளிக்கும் தீர்ப்புக்கள் D.LGOTL-III. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் சிறையில இருக்கிற பட்டிரு க்கின்றன. அதனது கரு பொடியள் ரெண்டு தடவை உண்ணாவிரதம் நடத்தின போது வாக்காக எடுத்துக் கொள்ளப் கூட்டமைப்பு எம்.பி.க்களும், அமைச்சர்கள் டாக்டர் ஜெயலத் காவிரி விடயத்திலோ கர்நாடகப் ஜெயவர்த்தனாவும், பெரியசாமி சந்திரசேகரனும் குடுத்த - ணர் காட்டிக் கொண்டிருக்கிறது. வாக்குறுதிகள் இழுபட்டுப் போகத்தான் மீண்டும் உண்ணாவிரதப் சரி தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவி GuTUT'Lib. என அம்மாநில முதல்வர் எஸ் அதே நேரம் புது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுக்குப் புறகு அறிவித்துவிட்டார். அடுத்ததென் ஆயிரத்துக்கு மேல இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் எண் வரும் தலையில் கைவைத்துக் ெ ணிக்கை இப்போதைக்கு 500 ஆகக் குறைஞ்சு இருக்கிறதையும் EGI. GIDDIT சொல்லக் an LTTg. இவ் வருடம் தென்மேற்குப் பரு எலலாரையும உடனே விடுறதெண்டால் முடியாத ಹಗfull; துப் போக, கர்நாடக நீர்த் தேச் சட்டப் பிரச்சினைகள் நிறையவே இருக்குதெண்டு சட்டமா அதிபர் புக் குறைய வழக்கம் போல அம்ம திணைக்களம் சொல்லுதாம். அப்படியெண்டால் இருதரப்பும் பிடிக்கிறது. காவிரி நடுவர் மன்றத்த கைதிகள் பரிமாற்றத்துக்கு எப்படிச் சட்டத்த வளச்சியெடுத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு அ தாங்க எண்டு கேட்கிறதில கூட நியாயமிருக்கத்தானே செய் றது. ԱկՓ1.
இதெல்லாத்தையும் விட தமிழ் அரசியல் கைதி விடுதலை விடயம் உசச நீதிமன்றத்திற்கு - கொண்டு செல்லப்பட்டாகி விட்ட செய்யப்படும் வரை ஓயப்போவதில்லையெண்டு சூளுரைத்த ഖി us G. தமிழ்க் கூட்டமைப்புக்காரங்க உண்ணாவிரதம் தொடங்கின ழக வவசாயகளுககுததான வடிவு ெ கையோட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கமாப் பறந்து இதுவரை தமிழ்நாட்டின் நெற்க வர்ணிக்கப்பட்டு வந்த டெல்டா ப
திரியிறங்களாம்.
கன காலத்துக்குப் புறகு சம்பந்தர் ஐயாவும் அமைச்சர் - தி! முற்றிலுமாக வறண்டு போ
மஹிந்த சமரசிங்கவுடன் ரெண்டு நாள் சுற்றுலா யாழ்ப் இந் நிலையில் கர்நாடகாவுக்
பாணத்துக்குப் போயித்து வந்திருக்காராம். கும் இடையிலான முறுகல் நிை
சங்கரி ஐயா எப்பவும் இப்பிடித்தான். சிக்கல் ஏதும் கிறது. தண்ணீர் கொடுக்கக் கூட வரப்போகுதெண்டு தெரிஞ்சால் கனடா, லண்டன் எண்டு ஓடிப் நாடகாவிலும்தண்ணிரைத் திறந்து போயிடுவார். இப்பவும் கனடாவுக்கோ அமெரிக்காவுக்கோ ழகத்திலுமாக ஆர்ப்பாட்டங்கள் போயித்தார். வலங்கள் நடக்கின்றன. கர்நாடக இதவிட நூற்றுக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் பாட்டங்களை நடிகர்களே முன்னி இங்க உண்ணாவிரதமிருக்கிற விசயம் தெரிஞ்ச புறகும் அதப் - கிறார்கள். தமிழக நடிகர் சங்கங்கள் பற்றி அக்கறையெடுக்காமல் தமிழ்நாட்டுக்குப் போய் பொடா விழித்துக் கொண்டுள்ளன. சட்டத்தில கைதாகித் தடுத்து வச்சிருக்கிற நெடுமாறனச் தமிழகத்திலிருந்து கர்நாடகத் சந்திக்கிறதுக்கு எத்தனையோ பாடுபட்டும் முடியாமலுக்குத் வழங்கப்படுகின்றது. கர்நாடகா த திரும்பி வந்திருக்கார் ஜோசப் அண்ணை, குடும்பத்தோட, தால் தமிழ்நாடு மின்சார விநியே அதுவும் என்னடா எண்டால் ஜோசப் அண்ணையின்ர இடத் வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் துப் பொடியள்தான் கனபேர் உள்ளுக்க இருக்கிறாங்க இவர் அதிகரித்துள்ளது. இந்தக் கருத் என்னடா எண்டால் லண்டனில இருக்கிற மகன் விசிற் வந்த நெய்வேலியில் பாரிய ஆர்ப்பாட்டப் போது, அவரோட தமிழ்நாட்டுக்குப் போய், தன்ர வேலையள தமிழக நடிகர் சங்கம் ஏற்பாடு முடிச்சிப் போட்டு நெடுமாறனப் பார்க்கிறதுக்கும் ஒரு 'றை :"T ரஜனியை
|55UემჩმნIIIIகுடு சனமும் சனங்களின்ர பிரச்சினைகளும் எப்பிடி எப்பிடியோ ஏற்பாடுகள் கடும் சங்கடத்தில் - இருக்குது. ஆனால் நம்மட தலைவர்கள் மட்டும் அப்பீடியேதான் கரநாடகததுககு வழங்கப இருக்கிறாங்கள். யாரிட்டப் போய் இதச் சொல்லுறது. தைத் தடுத்து நிறுத்தக் கோரி
LL
நம் நாட்டுப் போக்குவரத்துத் மசியவில்லை. பிறகு என்ன, சுை துறையின் பொறுப்புணர்வைப் பாராட்டத் நீட்டிவிட்டு போத்தலோடு மாறின தான் வேணும். கடந்த வாரம் வத்தளைப் இதேபோல் இன்னொ பகுதியில் சரியாக பாதசாரிகள் கடவையில் அருந்திய ருர் சென்ற சில பாடசாலை மாணவிகள் இருவரை மோதிக் நின்றபோது அவர்களிடம் போத் கொன்று ஜாஎல டிப்போவைச் சேர்ந்த திருக்கிறது. அதற்குத் தண்டம் ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட பஸ் சாதனை படைத்ததல்லவா ருக்கிறார்கள். தன்டம் கட்டினா அன்று ஒரு விசேட தினம், ஒக்டோபர் 4ம் திகதி தேசியப் போக்கு இவர்கள் கேட்க ஆமெனக் கூறப் வரத்துத் தினம் இதில் அதிவிசேஷம் என்னவென்றால் அன்றைய தண்டம் கட்டத் தேவையில்லைத் தினம்தான் அதே பஸ்ஸிற்குச் சிறந்த பஸ் சேவைக்கானதும் சிறந்த ஆமெனக் கூறப்பட்டது. மீதியிரு ஒட்டுனருக்கானதுமான பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன. இன்னும் மட்வெனக்குத்துவிட்டு இப்போ விசேஷமிருக்கு அதே பஸ் சென்ற வருடமும் சீதுவையில் றெயில்வே கட்டத் தேவையில்லைத் தானே கடவையொன்றில் நிகழ்ந்த விபத்தில் 12 பேர் பலியாவதற்குக் காரண இ. ஹாயாகப் பயணத்தைத் மாயிருந்ததாம் நாடு உருப்பட்டாற் போலதான் வாழ்கபோக்குவரத்து Sopia,
நீதிபதிகளே தண்டம் to வேடிக்கைக் கதையொன்றைச் தமிழ் மொழி அமுலாக்கல் அா
சால்லுறன் கேளுங்கள் கடந்த வாரம் நான்கு சிங்கள நீதிபதிகள்
upturgi urugbara g-9 வீதியூடாக வாகனமொன்றில் * போனார்களாம். புலிகளின் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்ட errefuxi சபதமெடுத்து அவர்களிடம் சாராயப் போத்தல் ஒன்று இருந்ததாம் சாராயத்தை அரச அதிர் சண்முகநாதனை 愈 எடுத்துச் செல்வதானால் 100ருபா தண்டம் கட்ட வேண்டுமென்று 0 குறிப்பிட்டிருந்தோம் சொல்லப்பட்டதாம் தாம் நீதிபதிகள் தாமே பல தண்டங்களை சுழியோட்டமொன்றை2உடனடியாக விதித்தவர்கள் இப்படி ஒரு தண்டம் சட்டத்தில் இல்லை. தங்களையே திரும்பி வந்திருந்தர் இதற்கி தண்டம் கட்டச் சொல்வதுமுறையா என்றுமன்றாடிப்பார்த்தார்களாம். மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. முன்னர்
கொடிகாமத்தில புலிகை மொண்டில இப்பிடி இருக்குது. '
95. 13-19, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தான் முன் IL GONGIT GALLIGÅNGA) TLD உன்னைப் போல
து தர்பார் பிர
ரைக்குச் சென்று ள்" என ஆணை அவன் நொந்து கார மமதையில் ர இந்தக் கதை ாட்டினை இந்திய
கலாமா என்பது
நான் மறக்கமாட்டேன்
யுலகம் மேற்கொள்ளும் நெய்வேலிப் போராட்டத்தில் கலந்து கொள்ள லாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார் நடிகர் ரஜனி.
அரசியலுக்கு அவர் வரு வாரா? மாட்டாரா? என்பதைக் காட்டிலும் தமிழக மக்களின் நலன் களுக்காக நடத்தப்படும் போராட் டத்தில் அவர் கலந்து கொள் வாரா? இல்லையா? என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி
"உப்பிட்ட தமிழ் மண்ணை உயிர் வாழ்
வேறு வழியின்றி நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவ தாக நிர்வாகிகளிடம் உறுதி கூறினார் ரஜனி,
போராட்டத்தை நறுத்த முயன்ற ரஜனி கடைசியாக அப் போராட்டம் நடைபெறும் இடத்தை யாவது மாற்ற முயன்றார். "தமிழகத் துக்குக் காவிரி நீரை வழங்கக் கோரிக் காட்டப்படும் எதிர்ப்பு ணர்வை நெய்வேலி சென்றுதான் வெளிப்படுத்த வேண்டும் என்ப தில்லை. சென்னையில் போராட்டம் நடத்திக் கூட எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியும்" என்று நடிகர்
சங்க நிர்வாகிகளிடம் கூறியுள் ளார்.
போராட்டத்தில் கலந்து
asi Gunnm: ,
துக்கு ரஜனி
வாராலேட்டஸ்டா வருவாரா?
ாக நிறைவேற்றப் த்துக்கள் வேத பட்டிருக்கின்றன. அதற்குத் தண எனன ஆனாலும டப்போவதில்லை எம். கிருஷ்ணா ன என்று அனை ாண்டிருக்கிறார்
வ மழை பொய்த் கங்களில் இருப் ாநிலம் முரண்டு ன்ெ இடைக்காலத் நீர் தர மறுக்கி
இரண்டு முறை து. ஆனால், தமி ருவதாக இல்லை. ளஞ்சியம் என்று குதி இன்று ஏறத் ய்க் கிடக்கிறது. கும் தமிழகத்திற் ல வலுத்து விடு பாது என்று கர் விடு என்று தமி
எதிர்ப்பு ஊர் த்தில் பல ஆர்ப் ன்று நடத்தியிருக் இப்போதுதான்
துக்கு மின்சாரம் ண்ணீர் தர மறுத் ாகத்தை நிறுத்த கள் தமிழகத்தில் தை வலியுறுத்தி ஒன்றை நடத்தத் செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்ட ஆழ்த்தியுள்ளன. டும் மின்சாரத் தமிழ்த் திரை
வதிங்கேதான் ஓடிவிட மாட்டேன்" என்பதெல்லாம் வெறும் பாடலில் மட்டும்தானா? அவரது இரசிகர் களும் கூட இப்படிக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
நெய்வேலிப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ரஜனி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங் களில் ரசிகர் மன்றங்கள் கலைக் கப்பட்டதும் உருவப் பொம்மை எரிக்கப்பட்டதும் அதற்கான அடை LITT GYTIHIJAS GINT
பலமுனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பவே தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் LITT.
தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டத்தில் கலந்து கொள் ளும் என்று முடிவு எடுத்த நிலை யில் நிர்வாகிகளைச் சந்தித்தார். போராட்டம் எல்லாம் நடத்த வேணன் டாம் என்று தனது கருத்தைச் சொன்னார். போராட்டத்தில் பங் கேற்பது என்ற முடிவில் நடிகர் சங்கம் உறுதியாக இருக்கவே.ரஜ னியும் கலந்து கொள்ள வேண் டிய கட்டாயச் சூழல் உருவானது
கொள்ள ரஜனி சரியென்று சொல் லிவிட்டதால் நடிகர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். "போராட் டம் நடைபெறும் இடத்தை மாற்ற முயல்கிறோம்" என்று ரஜனியை அவர்கள் அமைதிப்படுத்தினர்.
இது குறித்துப் போராட்டக் குழுத் தலைவர் பாரதிராஜாவிடம் ரஜனியின் முடிவை அவர்கள் விளக்கினர்.
"ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டம் நெய்வேலியில்தான் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று உறுதியாகக் கூறி விட்டார் பாரதிராஜா முடிவு ரஜனியின் காதை எட்டியது.
இந் நிலையில், ஞாயிற்றுக் கிழமை காலை தில்லிக்குப் புறப் பட்டுச் சென்றார் ரஜனி, அங் கிருந்து ரிஷிகேசம் செல்வது திட்
Ltd.
–1606
காவிரிப் பிரச்சனை தொடர் பாக பிரதமரைச் சந்தித்துப் பேசுவ தாகக் கூறியுள்ளார் ரஜனி,
எவ்விதப் பிரச்சனையும் வன் முறையுமின்றித் தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரி வித்துள்ளார். ஆனால், அதற்கான முயற்சியை அவர் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஐரோப்பா சென்றுள்ள பிர தமர், அக் 13- ஆம் திகதிதான் தில்லி திரும்புகிறார்.
இந் நிலையில், நெய்வேலிப் போராட்டம் 12ஆம் திகதி நடை பெறுகிறது.
இப் போராட்டத்தில் பங் கேற்க ரஜனி லேட்டா வருவாரா? லேட்டஸ்டா வருவாரா? O
செய்யப்பட்டிருந்த முன்னாள் யாழ் அரச அதிபர் பத்மநாதன் இப்போது
S 60/
ாயாய் ஒரு நூறு ருபாத் தாளை ர்களாம் நீதிபதிகள்.
ந வேடிக்கைச் சம்பவம் சாராயம் புலிகளின் சோதனைச் சாவடியில் தலில் சிறிது சாராயம் மீதியிருந் ட்ட வேண்டுமெனக் கேட்கப்பட்டி ö 65ölé 6lersö6vaotion டது. எடுத்துச் செல்லாவிட்டால் தானே' என்று கேட்க, அதற்கும் த சாராயத்தை அதிலேயே மட து வயிற்றில் இருப்பதற்குத் தண்டம் என்று கேட்க, அவர்கள் கிரிக்க
தொடர்ந்தார்கள்
ா வரவேற்று எழுதியிருக்கிற வாசக டுதலைப் புலிகளே வறுக வருக குகூட அமுலாகுதில்லை போல
ரணிலைப் நிர்ப்பந்தித்து யாழ் டமாற்றம் செய்திருந்தாரென்பதை பின்னர் சண்முகநாதன் தனது ஓடி, மறுபடி யாழ் அரச அதிபராகத் யில் இப்போது மற்றொரு திடீர் ஊழல் புகார்களையிட்டு இடமாற்றம்
திடீரென யாழ். அரச அதிபராக நியமனம் பெற்றுவந்து குதித்துள்ளார். யாழ்ப்பணம் படும்பாடு பெரும்பாடுதான் போங்கள்
அத்தி பூத்தாப்போல Trans L. a., La3orfiĝo: 68 LILIGROVIGITA
சம்பந்தன் போன கிழமை பாராளுமன்றத் தெரிவுக்குழுவோட சேர்ந்து
” ar
யாழ்ப்பாணத்துக்குப் போயிருக்கிறார். எவ்வளவோ காலத்துக்குப் பிறகு, சிவசிதம்பரத்தின் இறுதிக் கிரியைகளுக்குத்தான் யாழ் பக்கம் தலை காட்டியிருந்தவர். அதுக்குப் பிறகு இப்பதான் எட்டிப்பாத் திருக்கிறார். போனவர் எதையாவது பேச வேணுமெல்லே திருகோண மலை பிரச்சினையான இடமெண்டபடியால அதை விட்டிட்டு வெளியால வர முடியாமலிருந்திட்டாராம் மன்னிக்கட்டாம் கட்சிக்குள்ள பிரச்சினை யாம். மாவைக்கும் சங்கரிக்கும் மனஸ்தாபமாம். தான்தான் ரெண்டு பேருக்கும் சமரசம் செய்து வைக்கப் போறாராம். இதை ரெண்டுபேரும் ஊரில இல்லாத நேரத்தில வந்து சொன்னார் பாருங்கோ, அதுதான் கில்லாடித்தனம் பாருங்கோ
கொடிய சிறையில் வாடும் எங்கட பெடியள் இங்க விடுதலை
வேண்டி உண்ணாவிரதமிருக்க, கடல் கடந்து ருர் போய் தமிழ் நாட்டுச் சிறையில இருக்கிற நெடுமாறனக் காண கடலூர் வெய்யிலில கால் கடுக்க நிண்டும் முடியாமல் வந்திருக்கிறார் யோசேப்பார்.
என்னெண்டு சொல்லுறது இவரை.
გympმწვევისი 2
பாலசிங்கத்தின் தனியார் தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்த கூட்டுக்கட்சிப் பிரமுகர் சுரேஷ் நாக்கைப் பிடிங்கிக்கொண்டு சாகலாம் போல் இருக்கிறதென்று மற்றொரு கூக பிரமுகருக்குச் சொன்னாராம் நாக்கையேன்பிடுங்குவான், நரம்பில்லாதது முதுகெழும் பைப்பிடுங்கிக்கொண்டால் குட்டக் குட்டக்குணிந்துகொண்டே போக

Page 8
முவாயிரம் வருடங்களுக்கு முன் னர் இறந்து புதைக்கப்பட்ட எகிப்திய மம்மி அதிசயிக்கத் தக்க வகையில் கர்ப்பம் தரித்துள்ளது. அதற்குத் தானே தந்தை என உரிமை கோருகி
றார் அம் மம்மியை வைத்தி ருந்த ட/>
புதைபொருளாராய்ச்சி நிலையத்தின் சுத்திகரிப்பாளர் ஒருவர்.
இந்த அதிசயம் எகிப்தில் நிகழ்ந் துள்ளதாக அறியப்படுகிறது.
பண்டைக்கால எகிப்தியர்கள் இறந்த அரச குடும்பத்தினர் மற்றும் பிரமுகர்களை பிரமிட்டுகள் எனப் படும் பாரிய சமாதிகளுக்குள் விசேட முறையில் பதப்படுத்தப்பட்ட மருத்துவ முலிகைகள் மற்றும் திரவங்களுடன் புதைத்து வந்துள்ளனர்.
இப் பிரேதங்களையே "மம்மிக்கள் என்று அழைக்கின்றார்கள்
இந்த பெண் மம்மியை சென்ற பெப்ரவரியில் அகழ்வாராய்ச்சிக் குழு வினர் அகழ்ந்தெடுத்திருந்தனர். அதைப் பாதுகாத்த புதை பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் சுத்திகரிப் பாளரான டோபி சித்தார் என்பவர் அப் பெண் மம்மியின் அழகில் மயங்கி தான் அதில் காதல் கொண்டதாக வும் அப் பெண்ணின் குரல் தன்னை அழைத்ததாக உணர்ந்ததாகவும் அதனால் தான் அதனுடன் உடலு றவு கொண்டதாகவும் கூறுகிறார்.
இச் செயலால் அவர் அந் நிலை யத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இப் பெண் "மம்மி சுமார் 24 வயது உடைய அரச குடும்பத்த வராக இருக்க வேண்டும் என இந் நிலையத்தில் இவ் விடயம் தொடர்பான ஆராச்ய்சியை மேற்கொண்டு வரும் டாக்டர் அன்வார் செய்த் கூறு கிறார்.
இதை நம்ப முடியாது. ஆனால் நடக்கத்தான் போகிறது. அந்தக் கரு இப்போது 8 மாத சிசுவாக உருவாகி யுள்ளது.அது ஒரு பெண் குழந்தை என எக்ஸ்ரே முலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் இதயத்
துடிப்பு சீராக உள்ளது எனக் கூறு
கிறார் டாக்டர் செய்த் இந்த ஆராய்ச்சிக்கு ஜப்பானிய அமெரிக்க, பிரித்தானிய ரஷ்ய மருத்துவ நிபு ணர்கள் சகல உதவியும் செய்து வருவதாக செய்த் கூறுகிறார்.
இம் மம்மி கிமு 1206ம் ஆண் டுக்கும் 924ம் ஆண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மர்மமான விசேட திரவமொன்றில் அமிழ்த்தப்பட்ட நிலையில் இருந்த இந்த மம்மி யின் தோல், தசைகள் நார்கள் நரம்புகள் யாவும் இப் போதும் சிதை வடையாமல் உள்ள தாகத் தெரிவிக்கிறார் அவர்
இம் மம்மி அகழ்ந்தெடுக்கப் பட்டபோது அது கர்ப்பம் தரித்த நிலையில் இருக்கவில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறுகிறார்.
இந்த மம்மியுடன் சேர்த்து மெழு குப் பெட்டி ஒன்றும் தந்தத்தினா லான சிப்பு ஒன்றும் நெக்லஸ் ஆப ரனமொன்றும் செம்பாலான கண்ணாடி ஒன்றும் குழந்தைகள் விளையாடும் வெள்ளிக் கிலு கிலுப்பை ஒன்றும் புதைக்கப்பட்டுள்ளது. குழந்தை ஒன்றுக்கு தான் தாயாகப் போவதாக முன்னரே இம் மம்மி அறிந்துள்ளதோ என இது ஆச் சரியப்பட வைக்கிறது.
இம் மம்மி குழந்தை பெறும் அதிசயத்தைக் காண சர்வதேச மருத் துவர்களும் அறுவைச் சிகிச்சை யாளர்களும் தாதிமாரும் குழுமியுள்
GIII i go Llot 606 தேசிய அக்கடமிய GI GOT L LITj, Li GNF
III.
தாயை பிறநாடு வதன் மூலம் இந்த தைக்கு ஆபத்து ஏ விரும்பவில்லை எ
குழந்தையின் யைப் பொறுத்து தருணத்தில் அறுை தாயிலிருந்து பிர * ** தாகத் தெரிவிக்கி
இக் குழந்தை பிறக்குமானால் யா பேற்பது என்றும் அதைச் சாதார விடுதியில் சேர்க்க துக் கொடுக்கவே கிறார் டாக்டர்
முவாயிரம் வ னர் இளமையில் தப்படும் இப் பென இறந்தாள், அவளது மற்றும் விபரங்கள் Lil aflau3)9u.
நன்றி விக் எவ்வாறாயினு பெண் மம்மி ( ஈன்றெடுத்தால் ே களுக்கு இன்றைய வுடன் விடை தேட எவ்வாறு இறந்:
முஸ்லிம்களை ஒடுக்குவதை நிறுத்தால் NNI Ei:GEDIOLLUTTEifft gyfrei (566
றார்கள். பேசும் பாணியும், பேச்சும் அவருடையதுதான் என்பதை ஊர்ஜி தம் செய்கிறது. எனவே ஒளிப்படத் தைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இல்லை. லேடன் இன்னமும் உயிரு டன் இருப்பதை இது ஊர்ஜிதப் படுத்தியிருக்கிறது.
எச்சரிக்கை என்ன? 'அமெ ரிக்க மக்களுக்கு இச் செய்தியை விடுக்க ஆசைப்படுகிறேன். நியா
யம் தவறாமல் நடப்பவர்களுக்கு என்
வருகின்றனர். க வங்களிலிருந்து ஏதும் கற்கவில்லை காட்டுகிறது.
அல்லாஹ்வை வைத்து எச்சரிக் இந்தப் பதற்றத்ை நீக்கவோ நீங்கள் இறைவனின் சித் உரிய வகையில் ப தயார், உங்களு
அல் ஜளரா ஒளிபரப்பிய பு
கெசட்டில் பின்லேடன் எச்சரி
"முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தா விட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்' என்று ஒசாமா பின்லேடன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளிடம் சிக்கி விடாமல் ஆப்கானிஸ்தானிலேயே எங்கோ ஓரிடத்தில் தலைமறைவாக இருக்கும் பின்லேடனின் இந்த எச்ச fi, 605,
காட்சியில் ஒ
யில் தோன்றி இந்த எச்சரிக்கையை அவர் விடுக்கிறார். எப்போது, எங்கே, யாரால் இந்த எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டது என்று தெரிய
Si606).
அப் பேச்சைக் கவனித்தால் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றோ, தடையின்றிப் பேசும் சூழ் நிலையில் அவர் இல்லை என்றோ நினைக்கத் தோன்றுகிறது. குரல் அவருடையதுதான் என்று அவரைத் தெரிந்தவர்கள் உறுதியாகக் கூறுகி
S.
அல்-ஜஸீரா தொலைக் பரப்பப்பட்டது. இரண்டு நிமிடங்கள் மட்டுமே திரை
வாழ்த்துகள் அநீதியையும் குற்றச் செயல்களையும் எதிர்த்து, நியாயத் துக்காகப் போராடும் இஸ்லாமிய நெறியைப் பின்பற்றுமாறு உங்க ளைத்தாழ்மையுடன் கேட்டுக் கொள் கிறேன், அறிவுரை கூற ஆசைப்படு
கிறேன்.
gați”
SAWAT
5@é° 蠶 امی
நீங்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்குத் தண்டனை தான் நியூயோர்க்கிலும் வாஷிங்டனி லும் செப்டம்பர்1-ஆம்தேதி நாங்கள் நடத்திய தாக்குதல்கள் என்பதை உணருமாறு கேட்டுக் கொள்கி றேன். ஆனால் வெள்ளை மாளிகை யில் உள்ள கிரிமினல் பேர்வழிகளும், யூதர்களின் ஏஜெண்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கத் திட்டமிட்டு
நிரந்தர பயத்ை தற்காக இஸ்லா தயாராகிக் கொ6
அநீதியையும் கையும் கைவிடும் ளுக்குப் பலத்த படுத்தும் வகையி தேர்ந்தெடுத்து வார்கள்' என்று றார் பின்லேடன்.
"ஞாயிற்றுக் செய்தி ஒளிபரப் மணி நேரத்துக்கு
க்கு லேடனி
தது. அது 2 நி ஒடும் அளவு நீள போலி அல்ல எ தெரிந்ததால் : என்று அல் ஜஸிர யின் தலைமை ஆ ஹிலால் தெரிவி
தினி
 
 
 
 
 
 
 
 
 

களுக்கு"முற்பட்ட
ாப் பேறு தமது பில்தான் நிகழும் ய்த் தெரிவித்துள்
திகளுக்கு அனுப்பு அதிசயக் குழந் ற்படுவதைத் தாம் ன்கிறார் அவர் உடல் நிலைமை அதை தக்க வச் சிகிச்சை முலம் ரித்தெடுக்க தாம் ளயும் செய்துள்ள DITñT. பிறந்து உயிர்வாழ ர் அதைப் பொறுப் ஆராய்கிறோம். SOTILDAT 35 - 9/5/T60J வோ அல்லது தத் ா முடியாது என்
தடங்களுக்கு முன் இறந்ததாகக் கரு மம்மி எவ்வாறு குடும்பப் பின்னணி இன்னும் அறியப்
லி வல்ட் நியூஸ் ம் இந்த அதிசயப் குழந்தை ஒன்றை மலும் பல கேள்வி மருத்துவ அறி GAUTILID, த நிலையில் உள்ள
LLIE Th99
டந்த காலச் சம்ப அவர்கள் பாடம் என்பதையே இது
|g; g: TLʻi guLJIT g, விரும்புகிறேன். நக் குறைக்கவோ, முன்வராவிட்டால், தப்படி உங்களுக்கு திலடி தர நாங்கள் þLU Logolfélgsslá
த ஏற்படுத்துவ |ய இளைஞர்கள் டிருக்கிறார்கள். LGO)EGOLDü (UTä. வரையில், உங்க சேதத்தை ஏற் ல் இலக்குகளைத் அவர்கள் தாக்
#Ñ
5I 260LD DIT606)
நேரத்துக்கு 2
(p.60.601TQ 6ISjö இந்தச் எச்ச ளிநாடா கிடைத் டெங்கள் மட்டும் உள்ளது. அது 1று உறுதியாகத் Gifu TüÚNG GOTTLD” தொலைக்காட்சி சிரியர் இப்ராஹிம் 5Tr,
JLDGu)fi
)
பெண் கருத்தரிக்க முடியும்-அதுவும் முவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி என்ற வினா நம்ப முடியாத ஒரு கேள்வியாக முன்னிற்கிறது.
இம் மம்மி ஏற்கெனவே கரு வுற்ற நிலையில் புதைக்கப்பட்டதா? அவ்வாறு கருவுற்றது ஆய்வாளர் களால் அறியப்படாமல் விடப்பட்டி ருக்குமா? என்றும் அக் கரு மம்மியை மீட்ட பின்னர் புதிய சூழலில் வளர
வியட்நாம் காதல் மன்னனுக்கு
16 மனைவிகள்,86குழந்தைகள்
ஒரு மனைவியுடன் குடும்பம் நடத்துவதே ஆண்களுக்குப் பெரிய விடயமாக இருக்கும் இக் காலத்தில் வியட்நாமைச் சேர்ந்த விடுகட்டும் தொழிலாளிக்கு 16 மனைவிகளும் 80 குழந்தைகளும் உள்ளனர்.
அவர் பெயர் டிரான் வியட்கு 75 வேலையிலிருந்து ஒய்வு பெற் றுள்ள அவர் தற்போது 2 வது மனைவியுடன் வசித்து வருகிறார். இப்போதும் அவருக்கு 10 தோழிகள் இருக்கிறார்களாம்.
17 வயதில் அவருக்கு முதலாவது திருமணம் நடந்தது 10 ஆண்டுக்குப் பிறகு அவரது மனைவி இறந்து விட்டார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின் னர் திருமணம் செய்வதே அவருக்கு
400 (flẫ[[[[II (IIIñLIlā)
மூழ்கியகப்பவில் இருந்து தங்கத்தை மீட்க உடன்பாடு
ஆரம்பித்துவிட்டதா? என்றும் இதற்கு விஞ்ஞான ரீதியில் வித்துக்கள் உறங்கு நிலையிலிருந்து தகுந்த காலநிலை வரும்போது முளைவிடு வதுபோல் ஏதேனும் அறியப்படாத சாத்தியங்கள் உள்ளதா? என்றும் சிந்திக்கவைக்கிறது.
இதேவேளை இப் பெண் மம்மி ஏதேனும் ஒரு தண்டனை காரண மாக உயிருடன் புதைக்கப்பட்டு இருக் கவும் கூடும். ஆயினும் அது தற் போதும் உயிருடன் இருப்பதாகத்
தெரியவில்லை. W அவ்வாறான | || G) / Gooi upus) ups) இறந்த நிலையில் இருந்தபோதும் அதன் ஜனனத் தொகுதி பழுதுபடா மல் இருந்து தற் போது கர்ப்பமுறக் கூடிய சாத்தியமும் உள்ளதா?
இவற்றைவிட இக் கதை முழுவ துமே பிரபலம் தேடும் நோக்குடன் ஒரு சிலரால் உரு வாக்கப்பட்ட கட்டுக் கதையா என்பதும் சந்தேகமே.
இம் மம்மியின் கர்ப்பப் பைக்குள் வேறு ஒரு சிசுவை ஏதாவதொரு வகை யில் புகுத்தி அதற்கு வெளியிலிருந்து ஊட்டமள' த து வளர்த்த வண்ணம் இப்படி ஒரு புனைகதையைச் சோடிக்கிறார்களா? என்றும் எண்ணத் தோன்றுகிறது
து ஒரு புறமிருக்க, அக்கருவுக் குத் தந்தையென உரிமைகோரும் சுத்திகரிப்பாளர் உண்மையிலேயே தந்தைதானா என்பதையாவது இக் குழந்தை (உயிருடனோ இறந்தோ) கிடைத்தால் டி.என்.ஏ பரிசோதனை முலம் அறிந்து கொள்ள முடியும்
ܠ ܠ
வேலையாகிவிட்டது. தொழில் விடய மாக பல்வேறு ஊர்களுக்குச் சென்ற அவர் அந்தந்த ஊரில் ஒரு பெண் ணைத் திருமணம் செய்து கொண் Litiji.
இப்படி 16 பெண்களைத் திரு மணம் செய்து கொண்ட போதிலும், அவர்களைத் தவிர ஏராளமான பெண்களிடம் உறவு வைத்திருந்தா Trúb.
"எனது சுபாவத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை, அழ கான பெண்ணைப் பார்த்தால் என் னால் ஆசையை அடக்க முடியாது. இந்தக் கெட்ட பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆயிரக் கணக்கான முறை முயன்றும் தோற்றுவிட்டேன்" என்கிறார் டிரான் வியட் கு.
மத்திய தரைக் கடல் பகுதியில் ஜிப்ரால்டர் நீரிணைப் பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் மூழ் கிய கப்பலில் இருந்து தங்கத்தையும் வெள்ளியையும் மீட்பதற்குப் பிரிட்ட னும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒடிசி நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
பிரிட்டனுக்குச் சொந்தமான இந் தப் போர்க்கப்பல் 1694-ஆம் ஆண்டு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 500 பேர் உயிரிழந்தனர். இக் கப்பலில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான போரில் தனது கூட்டாளியாகச் செயற்பட்ட ஸ்பெயின் நாட்டுக்கு இந்தத்தங்கத்தையும் வெள்ளியையும்
பிரிட்டன் அனுப்பியிருந்தது. ஆனால், நடுவழியில் அக் கப்பல் கடலில் மூழ்கிவிட்டது.
இக் கப்பலில் உள்ள கோடிக் கணக்கான மதிப்புள்ள தங்கத்தையும் வெள்ளியையும் மீட்க ஒடிசி நிறு வனம் 20 ஆண்டுகால ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் அர்சுடன் செய்து கொண் டுள்ளது.
அடுத்த ஆண்டு இப் பணியைத் தொடங்க ஒடிசி நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. மீட்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியைப் பங்கிட்டுக் கொள்ள இந்த உடன்பாட்டில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயற் படுத்துவதற்காக ஒடிசி நிறுவனம் முதற் கட்டமாக 50 கோடியைச் செலவிட முன் வந்துள்ளது.
ஒக், 13-19, 2002

Page 9
11 1 : 17 1 மரக்குறித் திருவிழா
தாய்லாந்தில் மரக்கறித் திருவிழா என்ற og வித்தியாசமான திருவிழா இந்த நாட்களில் நடைபெறுகிறது. மரக்கறி வகைகளைக் கொண்டு தயார் செய்யப்பட்ட விதம் விதமான உணவுப் பொருட்கள் பச்சை மரக்கறிகளை வெட்டி அழகுபடுத்தப்பட்ட டிசைன்களில் சுவையான உணவுகள் பாங்கொக் வீதிகளெங்கும் தாராளமாக விற பனைக்கும் காட்சிக்குமாக வைக்கப்பட்டுள்ளன. பாங்கொக் சுப்பர் மார்க்கப் မှူးကြီးမြုံ !! சோயா பீன்ஸ்ஸினால் தயாரிக்கப்பட்ட விசேட தாய்லாந்து கேக் ஒன்றை ஊழியர் ஒருவர் அழகுபடுத்துவதையே காண்கிறீர்கள் 350 கிலோகிராம் எடையுள்ள இது 16 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது 。
தெற்கு ரஷ்யாவில் உள்ள கர்மதோன் என்ற கிராமம் பனி மலை ஒன்று சரிந்ததனால் முற்றாக முடப்பட்டது எப்பொழுதும் colocara பாகை செல்ஸியசிலேயே வெப்பநிலை காணப்படும் இந்தக் கிராமத் தின் மத்தியிலிருந்த மலை கடந்த 21 ஆம் திகதி இரவில் ஊர் உறங்கிக் கொண்டிருந்த சமயம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து முழு ஊரையுமே முடிக் கொண்டது. பாரிய பனி மலையால் கிராமம் முழ்கடிக்கப்பட்ட போது அங்கிருந்த நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்
இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட மீட்புப் பணியில் 30 பேர் மாத் திரமே உயிருடன் மீட்கப்பட்டார்கள் பனிமலை சரிந்து கிடப்பதையும் தனது உறவினர்களை இழந்த சோகத்தில் கண்ணிர் வடிக்கும் ஒரு பெண்மணியையுமே இங்கு காண்கிறீர்கள். l
ஒக் 13-19, 2002
 
 
 

சீனப் பெருஞ்சுவரில் இடைக்கிடையே கோபுர வடிவிலான உயர்ந்த இடங்கள் காணப்படுகின்றன. அத்தகைய இரண்டு கோபுரங்களுக்கு இடையிலான பகுதியைத் தனது சைக்கிளில் பறந்து கடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் இந்த சீன சைக்கிளோட்ட வீரர். அவரது முயற்சி பலனளிக்கவில்லை. சுமார் 50 மீற்றர் உயரத்திலிருந்து சைக்கிள் வேறாகவும், வோங் ஜியாங் ஷிங் என்ற வீரர் தனியாகவும் நிலத்தில் வீழ்கின்ற காட்சி இது. இந்த வீரர் படுகாயமடைந்தார்.
-----------------------ܐ
Guardizai என்றால் மிகவும் மென்மையானவர்கள் என்ற அபிப் பிராயத்தை முற்றிலும் தப்பான அபிப்பிராயம் என்று உறுதிப் படுத்தியிருக்கிறார் தாய்லாந்தைச் சேர்ந்த புவாக் பாக்கர் சோக் பூரீ என்ற இந்த 21 வயது யுவதி, தனது நெஞ்சுறுதியை இவர் நிரூபித்த | விதம் மிக ஆபத்தானது ஆணியடிக்கப்பட்ட பலகை ஒன்றின் மீது
சாய்ந்துகொண்டு கொங் கிரீட் கற்களைத் தன் மார் பின் மீது வைத்து உடைத்
தெறிகிறார் சோக் பூரீ

Page 10
ATqLeLe A S AAA L L L L L L LeLGSS SLL
ாவில் நடிகையாகக் களமிறங்குகிறவரகள் தொழில் இரகசியம் உணர்ந்து துணி வெகு விரைவா வேற்றி பெற்றுவிடலாம்பித்தத் தாரக மந்திரத்த W JW AIA AD LI LI LAJKU, MA L-Filma III Ti; ாந்ாருங்கும் ரா பு "சேய்து வந்த இவர் சினிமாவிற்குப் புது என்றாலும் ஒரு நடிகை என்ன காரியம் கைகூடும் என்பதில் மில்லாடியா இருக்கிறார் பில்லாவிட்டால் முதல் LLER வாததியில் அது தயாரிப்பாளரையே A si A IT வடஇந்தியத் தயாரிப்பார் தயாரிக்கும் படத்துங்பர் தம்பர் படத்து நாகரிங் ஜே இந்த ஆரம்பத்திலேயே தூண்டில் போட ஆரம்பித்து விட்டாராம் முதல் படம் விந்து ஒன்றும் குறை வக்கவில்லையாம் இப்போதே நம்ப வன் நடிகை
ாேட்டிகெக்ளுக்கும் காரணம் தயாரிப்பாளரைக்கன் பிடிக்குள் வைத்திருப்பது வீெடியே ஷா தனது க்குப் பத்திருப்பதால் ya ay ang na III A கண்டு வெவ்யோம்
தயாரிபபாளரும் நடிகையும் ரொம்புவே நெருங்கிவிட்டதால் சமீபத்தில் ஜாவிய டிரிப் அடிப்பட்டது அந்த வெளிநாட்டுப் பயணம் தனிப்பட்ட முறையில் பிருந்த ந்ேது விடும் என்பதற்காக ஸ்டார் ரைட் நடத்துவதாக சென்ற நட்சத்திரக் கூட்டத் iாரரும் டி நடிகையுற கூட்டணியாக ஒட்டிக் கொண்டார்காம் ஸ்டா நைட்டில் LL L LLTT Y TL LLLLLLLLS Y TL S S TT TaL0LLT SZTZYZZ TTT TLTZuTS zılfular gif|Hİ YAYILI GİTLİ YIIIIII
தயாரிப்பாரின் அடுத்தடுத்த படங்களிலும் தனக்கே வாயபுத் தரபபட வேண்டும்
நட்டல் விடுத்துள்ளாராம் மேலும் ஃபீல்டியிருககும் பியை நட்சத்திரங்களுக் பார் ஹோட்டல் அழைபபு முலமாக தாதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்
LLL S TTTtL L ST TTTYSTTTT SZYSTTTY L T TTTTTTTTT YSYTTTTLZ TTTLL TTLTTLTS
■
 

alina
KANALI LI ாளில் சிக்கா
匣面
காரியில் ஒரு சாதாரண டாக் டிா வர் பிறரன் இந்திரனின் அக்கா வதாடு ஆன உந்திரப் பிரதேச மாநில ஆளுநரின் மகளும் : ஒரே கல்லூரியில் படிந்து வந்தனர். இரு A. வரும் நெருங்கிய தொழிகள் இந்தப் பழக் விடுமா t திருமுறை திரளப் பந்த அரு மானம் நரின் மகள் அவனுடைய அழகில் மயங்கி நா அந்த * al இந்த நிலையில் பிந்திரன் தன் AUT கரளி பிறகு CIGANTI INOMATAN III y latinggiran Timor TV அவருட பிரிட் படி திருமண்முமநடந்தது மின்னல் வேகத் ாக்ஸ் தில் அங்கு வந்த ஆளுநரின் மகள் மன ஆா ாடயில் இருந்த வாலிபனை பொது குப் போட்டு சுப்பிட்டு தன்னுடன் வரும் சுழன்று படி அரைத்தாள் உடன் அவன் எந்த சாப் அ வித மறுப்பும் சொல்லாமல் அவருடன் இப்பொ மந்திரத்தில் கட்டுப்பட்டவனைப் போல கார்டிா சென்றான மணவிழாவுக்கு வந்திருந்த தில் அனைவரும் அதிர் யில் மறைந்து படத்தி
. த்ெதின் படத்தில் இடம்பெறும் காட்சி சோ
இது இதில் இந்திரா சிரஞ்சீவியும் ஆருத Ul - || ||
L L L L L L L L L LLLLLLZYLLLL LLZY
கவனித்துக்
அந்தப் பொ անգուլ – ն n படித்துப் பா | տիւ յուր விவருக்கு
துள்ளனர் வி கல்யாண் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை bй94лытау
கா
2 T---
வாடு செயற்படடால்
ருக்கிறார் விளக்குத்
வித்தை செய்தல் ம இன்னும் வெளி
டிாக நடிக்கும் ன்றாலும் பந்தா
ஏக கெடுபிடி TATTIIN, ANDRA
in III y II
A ÄITI ால் சந்தேகம் Cyfr GwyLLAY
LI FINALIIIIIIII
| MD
KATI
N. SIJI I III
ாவின் .¬ܒ ܒ ܒ ܐܬ TAMTLINEAR
LIII
III
ints in
நடிக்க வந்துவிட்ட karsfly:M. h. 'ஜங்ஷன் படத் நடிகை வேடமா
அதனால் பட
popus III DITL வேண்டியிருந்தா ana AI அவர் எப்பேர்ப்பட்ட
முவ்மெனடா SmeinsRGEFTeballeft|BMIT) +32****E ij 坠 ஓகே செய்து அசந்தியவர கிராமத்தாரை மணந்து இப்போ ந்ேது வாழும் அந்த' றெழுத்து ES LLATIVES தற்போது தனககு தர ஒட்டிய அறதய வாங்கியிருக்கிறார் முகரைத் துணையாக்கிக் கொண்டாராம் இதைக் கேள்விப்பட்ட - பற்றோர்கள் நடிகையிடம் மல்லுக்கு நிற்க அவரோ நாள் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் ாறு கூறி விட்டாராம் பெற்றோர்களும் பெற்றதும் அதிரச்சி அடைந்துள்ளார்கள் தேவமயமான நடிகையின் தம்பி ஹிரோவாக ஆனதைக் கேள்விப்பட்டதிலிருந்தே முன்ெ து துபாய் நடிகை தனது நம்பியை எப்படியாவது ஹீரோவாக்கிவிட வேண்டும் என்பதி டிப்பாக இருக்கிறார். இதற்காகப் பணத்தைத் தவிர என்ன விலை கொடுக்கவும் தயாராக நக்கிறாராம் பல பட அதிபர்களிடம் பணிவாக வலை வீசி வாய்ப்புக் கேட்டு வருகிறார்
INILAISIIN. முன்னாள் கவர்ச் ஆட்ட நாயகியான அனுவான ராதை தனது வாரிசான விளைய ளை கேரக்டர் நடிகையாக்கும் ஆசையில் களமிறக்கினார். ஆனால் அந்த அபிக்கு எந்த வாய்ப்பும் கைகொடுத்துத் தூக்கிவிடவில்லை கவர்ச்சி காட்டவும் தயார் என்ற விதத்திலும் ாமர் விடில்கள் கொடுததுப் பப்ளிட்டி செய்யப்பட்டது. ஆனாலும் நோ ரெல்பாள் போது அம்மாவின் ஆலோசனைப்படி அபி மலையாளப் படங்களில் படுகிளாமராக மை காட்டத் துவங்கியுள்ளார் சங்குவி நடிகை தெலுங்கில் பிலியாக இருப்பதால் தமிழில் வருகின்ற ஒன்றிரண்டு துகட ரக்டர்களை வேண்டாம் என மறுத்து விடுகிறார் பழக்கப்பட்டவர்கள் பழைய விட்டது ாட்டகுறை என அன்பானவர்களின் அழைப்பிற்கு மட்டும் திறமை காட்டச் சம்மதிக்கிறார்
9.

Page 11
கள் ஏப்ருதி நடிக்கும் பாபி தெய்வீகக் காத
வள்ளி படத்தில் ஹீரோவாக கால் நடித்திரு 鵬 சஞ்சய் ஆதித்யா என்ற u Gwleifi Tsib gynni) திரிநேத் JO மாற்றத்துடன் நடிக்கும் படம் பாபி முக்கோணக் காதல், பகவ ரது இவருக்கு ஜோடியாக முன்னாள் மீள் விஷ்ணுவின் அவதாரங்களின் ஒ
விதி சென்ன்ை ஸ்ருதி நடிக்கி இரண்டாவது ம்ே அங்காளம்மன் , Colo நாயகியாக புவனேஷ் செளத்ரி நடிக்கிறார் இனைத்து வருவாக்கப்பட்டு தனியே கவனத்தனியே படத்தில் நிரந்திரம் இந்த முன்றம் A நடித்துளள அஜய இதில் 1象 துவரை எந்தப் படமும் Gugli
லவாக நடித்துளளர கடந்து ஆகஸ்ட் என்கிறார் கோடி ராமகிருஷ்னா படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. ஆராதனை நடத்தும் காட்சி தாய்
Hirik (5) இந்தப் பத்தாழ்வி கோபால்ராம் பக்திக் கடவில் முழ்க வைத்து விடு
---,
டம் பெற்றுள்ளன
நாயகியாக ரிங்ஜிங்
குருதேவா என்ற படத்தில் ஆக்ஷன் செலவிட்டார்களாம் தேரக்டரில் நடிக்கிறார் கார்த்திக் இவருக்கு ht"|
ஜோடியாக மும்பையில் இருந்து ஒரு
புதுமுகத்தைக் கண்டு GDI firstly PL கிறார்கள் 3. பெயர் 1. ரிங்ஜிங் G ஏதோ சீனத்து
நகரம்
press
இல்
ஒரு நல்ல
தமிழ்ப் பெயர்
third
EKLERİrarla sululara gitapu du. El
TGlci öljei ருந்தாலும் நோவை கவர்ந்தவர் ரீகாந்த் *** -
மும்பையில் மிழ் விர வட்டரங்களில் இப்போது பேதப்படும் லேட்டஸ்ட்டாங் கி = 3, .חלל காயம் பட்டு மருத்துவமனையில் இருந்த பொது இகம் விசாரிப்பதில் ஆரம் ாள்
லு நோக் வேகமாக வளர்கிறது என சினிமா வட்டாரங்களில் பேசப்படு
குப்பாதிப்பு த்தில் படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவெளிகளை இருவரும் நன்ற அர்ஜுன் முற ன்றன.ஆரித்துப் பேசுவதும் கொஞ்சிக் குலாவுவதுமா நேரம் புரிகிறது தேவா என்ற முடிவுக்கு வர வேண்டாம்ார்டுத்தப்பரும் பத்திரிகைகளுக்குக்
மையில் நோவுக்கு பரிாந்த் மீது காதல் பற்ரிக் கொண்டது என்று உள்ளவரை அவர் நறுகிறார்கள் பெசினர் அவ
பானுப் | k || LIJI, TIGE
இப்போது இ
y Gybi, Yr anylio'r கொண்டிருக்
நடிை III || LIITTIIN வருகிறார்
டிவி சரி பார்ட்டி AYISYAL
இருவரும் இனைந்து பார்த்தவர் முடிந்தவன்
தினார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|GDä Juin
I III
பவற்றை IT LI LI In னைத்து ததில்லை ட அங் அழைத்து FERITL In. LLE பஞ்ச
தலுங்கு |ந்தி மிகளில்
ANALI I LILII டம்பர் தியில் ஈரக்கு குகிறது
III IL
இரிமேல் சினிமாவில் என்று கூறுகிறார்கள் நடித்தனத்தைத் தொடரப் கத் தெரிகிறது
பிரச்சினையால் தங்களுக்
ട്ട് 18||1
ஒரு ஸ்லெட்டர மையமாவது எடுக்கப்படும் படம் வன்பெர் இதில் ராஜேஷ் தானும் புதுமுகங்கள் தடி
துரைராஜ் இயக்குகிறார் குறைந்தது நான்கு ஹிட்படங்கள்
வருமோ என்று கன்னட நடிகர்களா
ரமேஷ் அரவிந்த் பிரகாஷ் ராஜ் at fill slain AAA ங்களுக்கெல்லாம் தலைவர் நடி இரகசியமாகச் சந்தித்து நேரிலேயே
ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார் ரியாவைக் காணவில்லை என்று I, III டிருப்பவர்கள் கவனத்திற்கு ந்தியாவிலேயே இல்லை கணவருள் அமெரிக்காவில் குடித்தாம் நடத்தி தர்வயிற்றில் குட்டிப் பாப்பாவுடன்
ஜாவாவின் அப்பா ஒரு கார் டிரை உள்ள ஒரு நிறுவனத்தில் கார் ரிட்
கொடுத்த பிறகே மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்ற முடிவிலிருக்கி ார் அஜீத்
பாபா பப்ளாப் ஆதால் பு J J. 1」* *「蠱 கிரேட் பார்ட்டி நடத்தியிருக்கிறார்கள் அவர் நடிர்சா ஹிட்தான் நில eye, full தங்களுடன் சேர்ந்து AIIANI I புதுதான் கொண்டாட்டத்திற்குக் காரணாமாம் பத்திரிகைக்கு கொடுத் துள்ள பெட்டியில் புகழோடு இருப்பவள் என்பதால் எனக்கு பிரண்டுப்புறப்பு கள் கிடையாது வயதாகிவிட் நான்பிப் பொழுதுமனப்பியன் வேண்டகுப் போகப் பாவதுமில்லை என்று கமல் தனின்
பலம்புவனேஸ்வரியின் வீட்டில் g
நடக்கிறதாம்அடிக்கடி Manfinit III பார்க்க முடிகிறது.
யூரின் சுழலும் கண்கள் பிப்போது வருவது ஃப்ர்தின் கான் மீதுதானாம் சர்ந்து தொடர்ந்து நைட் ாப்புகளில்
ந்ைது குழியாக பிருக்கிறார்களாம்
சொல்கிறார்கள் அதாவது பாரந்த பார்ந்து விட்டு
T
விளக்கமளித்துள்ளார்
H-H -
|aligibilă ilui மும்பையில் புதர்கிழமை நடைபெற்ற ஹிந்தித் திரைப்படப் படப்பிடிப்பின்போது
ாயமுற்று மருத்துவமனையில் ாந்தபட்டுள்ளார் பிரபநடி
Inform Galao IIIEI BUT WI, பரவசூல் என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்புமும்பை
ாண்டிா படப்படிப்பு நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது குதிரை வண்டியில் செல்வது போன்ற காட்சியில்
ரிஷா கலந்துகொண்டு நடித்தா அப்போது அதிலிருந்து தவறி விழுந்ததில் அவரது
TIMIJI KLIINIAI
JUILLE

Page 12
சுற்றும் சுடர் வழியினால் எனை சந்திதரும் புன்னகை கட்டுவிட்ட ஆன்மாவே 鶯
Øy /60)10/11/1607. Li Jingf606)/III/607/16) பக்சரிசிப் பல்லழகு சந்தோசங்களின் வ குதறுவதுதான நியாயமா ? மாந்தளிர் மேனி நிறத்தழகு. தென்றல் இவள் 《黨黨 மஞ்சள் வண்ணக் கால்கள். சந்தங்கள் சேராத பார்வை மட்டுமா வதைக்கிறது இல்லை. அதன் மேற் படரும் முடிவரிகள் கவிதை இவள்! மின் உருவமே வதைக்கிறதே. சாப விமோசனம் அ செயல்களிலே புது அர்த்தங்கள். மில்லி வைக்கும் பாவப் பெண் இவள் சொற்களிலே உன் வாள் வச்சுக்கள் ി.ബി.
சபரிக்கப்பட்ட பெண்ணு
* கோபிக்கும் வேளையில் இவளே! கார்மேக முடிவரிகள் சோபிக்கும் உர்ை 888 ഖിബി) {{ബിൿി. சிவந்த கன்னங்கள். சுற்றம் உரைத்த செ வனத்து முழுநிலவை *
சுருங்கிப் போனவள் அச்சம் கொண்டு நித் 9/L/B/LJ GL/60/61/6/.
வர்ணிக்கும் வதனம். 鶯
நேரான தோற்றத்தை சீராக்கும் கர்முக்கு
பனித்துளி பூத்து நிற்கும் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏற்றம் இல்லை இன் L/760/760 %26// கட்டழகு மேனி இவள் வாழ்வில் பவளக் கன்னத்தின் 麟劇 வெளியேற்றம் பருவப் பருக்கள் J6jos GDI (Liri. இவள் உணர்வுகள்
ഖ്സ്ഥ. 888 சிவந்த ரோஜா ിമ0, வந்தென்னை வாட்டும்.
கட்டிக்காத்த ஆகை சிருங்கார இதழ் வளைவு. 6)6). காரணம்தான் என்ன ? T '? மெல்லென மலரும் மொட்டாய் றோஸ் பருத்தித்துறை CL, GLICL Oh,
SLS S SL S LSSL LS S SSSSSSMSL SS SL L LS SSL L LSSSSS MS S DSDMSS DDSS DMS அழிந்து போயின் இ
தன்னிலைவ 55Gir) :
கலைந்து போயின இ கரையென்பதைக் கான்
տալոց இல்லை. | 8 კმ, აჯკ888), ჯ. კ. 2 '? நீங்கள் சொல்லுவது %անին
UITU G.977 இதுதான் சித்திரம் என்னதான் நீங்கள் 'ನಿನ್ನು க்கு தலைகுனிந்து வாழும் இடித்துச் சொல்வேன் செய்தாலும் தரமானவள் தான் இதுதான் சித்திரம் இது போல அது இல்லை پیشینه விலை மதிப்பில்லாத * எப்படித்தான் நீங்கள் விசித்திரப் பெண் த அப்படி அது இருந்தாலும் முயன்றாலும் இவர்களை விடுங்கள் கொண்டு மிளி
தன்னிலை வாதிகள்
இப்படி அப்படி இருக்காது இது போல அது வராது. கவர்ச்சியான வதனம் 67LJL/1 p. 6TLJILJAJ......... Gog/flu/IDI? ***** நான் பிடித்த முயலுக்கு
இனி இல்லை இவள் முன் 份 Gஅது இப்படி இப்படித்தான் இல்லை. இல்லை. ... G. இன்பம் தான்
சொத்தென்பதற்கு எது தங்கமான குணமுண் சொந்தம் என்பதற்கு அநாதை தான் சொகுசு வாழ்க்கை வ ஏழைதான் செர்க்கம் காணாத துன்பப் பிறவியும் இ
* ΧΑΚ.
பெயர் STYooSUE பெயர்:SMAzEER பெயர் ராஜா ஊனம் என்பது இவ Niuesi: -- SL95 23 உள்ளம் தனில் இல் JLIS. f உணர்வெண்பது என்
(LPREGLITE முகவரி: AWAD முகவரி இல 28 1, P.O.BOX † 1679 NEWJETTY STREET மைந்தாராம ரோட் வறுமையில் புை
BURAYDAH KALPITIYA g;ိရဲ့) ဖို့ငှါ ဣန္),g: ; மிஞ்சியவள்
KSA பொழுது போக்கு: பொழுது போக்கு to 30 பொழுது போக்கு: பத்திரிகை வானொலி தலை சிறந்தவளும் இ uno, una "o" கேட்டல் ரிவி பார்த்தல் பா சுபாஜினி LSLLSSLLSL SS L S L S L SL SL L S L S L S L S L L SL S L L L L L L L S SS S S
கவிதை நெஞ்
இவ்வாரச் சிறப் களிலிருந்து கவிதை
நண்பர்களான இரண்டு மேடைப் பேச்சாளர்களுக்கு ஒரு சந்தேகம் "நாம் இறந்த பிறகு போகவுள்ள ஆவியுலகத்திலும் இதேபோன்று பொதுக்கூட்டம் எதையும் fóiréigniú மேடை உரை எல்லாம் நிகழுமா?"
இருவரும் எத்தனையோ புத்தகங்கள் படித்தும், யார் யாரிடமோ எந்தத் தியாகங்களை விளக்கம் கேட்டும் உறுதியான பதில் கிடைக்காததால் கடைசியில் ஒரு எல்லாவற்றையும் கெ உடன்பாட்டுக்கு வந்தார்கள் "இருவரில் யார் முதலில் இறக்கிறாரோ அவர் எந்த நம்பிக்கைகளை ஆவியுலகம் சென்று வந்து மற்றவரிடம் இந்த விஷயம் பற்றி மறக்காமல் சொல்ல வேண்டும்" என்பது உடன்பாடு விளையாட்டின் புதிய
ஒரு பேச்சாளர் இறந்தார். மாதங்கள் ஓடின."என்ன அவர் உடன்பாட்டை பொழுது போக்கில் மறந்துவிட்டாரோ? என்று இவர் யோசித்துக்கொண்டிருந்த போது எதி தான் நிறைவு செய்ய ரில் அந்த நண்பரின் P-{15 9)ALD நிழலாடியது. அது சொன்னது " நண்பா ஒரு தீர்மானித்த இட நானேதான் நம் சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்டது. ஆவியுலகிலும் படு இது ஒரு ரகசிய ெ பந்தாவான பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. பளபளவென்று போஸ்டர் င္ကို தனித்துவமற்று ΦΘΙΙ அடிக்கிறார்கள்" ஆச்சர்யங்களை "அப்படியா?" வியந்தார் இவர் GlöJóslüLISOLunsi ஆமாம் நாளைக்குக்கூட ஒரு கூட்டம் நடக்கிறது. அதன் சிறப்புப் இப்படித்தான் விஷய பேச்சாளர் யார் தெரியுமா? நீதான்! 臀、 62.
சைக்காரன் அவர் எதிரில் வந்து 'எனக்குப் பசிக்கிறது ஏதாவது வாங்கிச் அதன் வீச்சுக்கும் எல்
எதையும் தெளிவிப்ப;
சாப்பிடக் கொஞ்சம் பணம் கொடுங்கள் என்று கேட்டான். தனக்கு எதிராக தன் "நான் உனக்கு மது(ஒயின்) வாங்கித் தருகிறேன் சாப்பிடுகிறாயா? என் இது இன்னொரு கs றார் பிரபு வேறு ஒன்றாலும் அ6 எனக்கு மது குடித்துப் பழக்கமில்லை என்றான் பிச்சைக்காரன் எல்லோருக்கும் பொ,
அப்படியானால் நல்ல ரக சிகரெட் வாங்கித் தருகிறேன் பிடிக்கிறாயா? ங்கள் எதுவுமின் "எனக்குப் புகை பிடித்துப் பழக்கமில்லை "இன்று ரேஸில் உனக்காகப் பணம் கட்டுறேன் ஆடவருகிறாயா? இதற்குப் பல கடமை "எனக்கு சூதாட்டம் கட்டோடு பிடிக்காது எனக்குச் சாப்பிட தாவது அவை எதற்கும் இது கொடுங்கள் போதும் என்று பரிதாபமாகக் கெஞ்சினான் பிச்சைக்காரன்
அதற்குப் o:¶ ಛೀ T வந்து சாப்பிடு மது குடிக்கத் தெரியாத புகைபிடிக்கத் தெரியாத சூதாடத் யாத ஒருவனுக் #? ဖွံ့ဖြိုးမျိုးနှီ :: 'ನ್ತಿ? 蠶கொள்ளட்டும்' என்றார். நோக்கமற்றும் அர்த்தி திடீரென்று ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட் :ಸ್ಥ್ டது. வீதியில் நடந்து போன ஒருத்தர் உடனே வீட்டுக்குள் ஓடினார். அங்கே :: ஒரு பெண் அழுதபடி இருந்தா இவரைப் பார்த்ததும் பக்கத்திலிருந்த தன் .ெ மகனைச் சுட்டிக் காட்டி "இவன் 25 சத நாணயத்தை விழுங்கி விட்டான் மண்ணிலிருந்து ஒரு என்று அழ இவர் உடனே முந்தானை முடிச்சு ஸ்டைல்ல அந்தப் பையனைத் தலை சரிந்து நொறுங்கி கீழா தூக்கி ஒரு தட்டு தட்டினார். உடனே சிறுவன் காசைத் துப்பி விட்டான். JlJ155] ol 15ITOJ
அந்தப் பெண் சந்தோஷமா சிரிச்சு, "ரொம்ப நன்றி. நீங்கள் நிச்சயம் S S S S S ou "P":""""""" :: என்று நோக்கமற்றும் அாத அதுக்கு வந்தவர் 'ஊஹூம் நான் சுங்க அதிகாரி என்று சொன்னாராம். * இருக்கவேண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாவையவள் பாதையோரம்
676 foglift செங்கரும்பாய் என் மறியா : ിന്ധൂി இதயமும்
3500LE
எனை அழைத்துச் செல்கிறது
UN O
* 、 அவள் சென்ற 2011/// 606/66. அந்த நிமிடங்களே L նյանցը:
பவனிவந்த 6/60/60/ L) நாளும் நேரமும் 队 Ul அந்த ஒரிரு வினாடிகளில் வதைத்தெடுத்து நல்லதும் கெட்டதும்
எனக்குள் விலகிச் சென்றது. பார்க்கும் புத்திசாலியான |გების) ვე) | o!னைகள் தளிர்விட்டு Until role
岛 19* இதயத்திலோர் மூலையில் - ஜனனித்த
மதமற்ற மதத்தினுள்ளும் * 676. வார்த்தைகள் அப்போது இனமற்ற இனத்தினுள்ளும் பகைளெல்லாம் மரணித்துப் போனது தம்மை புகுத்திக் கொண்டு கணப் பொழுதில் வெளிவர முடியாமல் து இனி ஒவடுத் கொண்டது. தூக்கம் பிடிக்காமல் திணறும் நேர்மையான
தக்கதினம் அனுஷ்டிக்கிறது ' 6 ஒரவழிப் பார்வையினை 6760 J60/J6) M Այ16)յլի என மது தூரமான - என் ബൂ செய்து இவள் வாழ்வில் იქ ეწე);/6)67რე. காதலை எண்ணி கொண்டும் 6й ш//en/th LJ IvoJ பார்த்துக் காத்திருந்தேன் 33 uി. வவு வழக்கில் 90,000 ಇಂಗ್ಲೆ? துளிகளுக்குள்ளும் கொண்டும் கள் அத்தனையும் விலகிச் சென்றாள். நிழல்கள் நடமாடினாலும் திரிகின்ற (g)sav, வள் துயிலில் நிஜங்களோ Ձavլ քաoung:367 00IS ஆலையிட்டு உறங்கி of Lig.
ஸ் சித்திக், sits CEg: - 08. இவளே! H " சித்தி ஆட்ா + 1960-2400
கொள்கைகளுக்குள் இவளும் இவர் காதலிக்கு இதயம் மட்டும்தான் இல்லை தினமுெம்
ഇഞ0ിന്റെ |മീ.) உன் அழகை பெண்கள் எல்லோருக்கும் உணர்ச்சியற்றவர்கள்
இவ்வுலகம் ரசித்தற்காக பங்கு போட்டுப் பிரித்துக் P | մյմաoւմ ஒரு கடிதம் கொடுத்தாலும் மிகுதி நீதியான அந்திக்குள் 500. அனுப்புள்ள இருக்கும் 090620 வாழ்வில் உன் அழகு சார்பாக வாழ்க்கைச் சக்கரத்தில்
உலகம் அழியும் காலத்தை GOLI/GDPO/IĠ96007 P. 63) JfI JfI JGOL/ நீதி பேசும் நீதிபதிகள் கொஞ்சம் நீடிக்கச் சொல்லி. ஒலிப்பதிவு செய்யும் அந்த வுமில்லை. f ஒலி நாடா கூட பிரம்மனுக்கு 1ೇ? சொல்லிலும்
என்ன உலக ஆணி வர்க்கமே நன்றி செலுத்த வேண்டும்! இணக்கப்படுள்ள I/ITUIssascoop. ADIP 曹羁 артери стило.
இதைத்தானா? ஒரு கல்லில் இன்று தெரிவாகும் உலக ՍԱՔԱ9, இரண்டு மங்காய் என்பர் அழகிகள் எல்லோரும் பகுதி 7%
நீ வசிக்கும் பக்கத்து 27 Lložensulis GoIII வெப்பம் 76.1.5. தேசத்தில்தான் வாழ்ந்திருப்பார்கள் மயல் இருக்கும் რე) (867// விண்ணப்பிக்கும் தலைமைக் போலிருக்கிறது ീഖ്ബ് ൈ
Isula ULD 2.60 இதழ்கள் ?? அழகி அரிச்சுவடியிலிருந்து இருந்தும் என்னை என்ன திருடப்பட்டவை உன் வதனம் செய்யச் சொல்லுகிறாய்? மற்றவர் றோ சிவப்பன் அகராதிதான் உன்னை விட அழகிலும், தம் கையில்
உன் மேனி! அறிவிலும் அமைதியிலும் எடுத்துக் கொள்ளும் பூக்களின் ஐஸ்கிரீம் பன மடங்கு சிறந்தவள் தண்டிக்கும் உர்ை கன்னங்கள்/ என் காதலி./ மருத்தனமான լինի6) |蔷 ஆனால் இதயம் கடவுளர்கள்
உன் அழகை உலக மட்டும்தான அவளுக்கில்லை ஜெ. அபிராமி | பொத்துவில் ஏ.எப்.எம். றியாட், முள்ளிப்பொத்தானை கல்முனை.
S S S S S SS SS SS SS S S S S S S S S SS SS SS S S S SS S S S S S S S சங்களுக்கு
புக் கவிதைகளாக கவிஞர் பிரம்மராஜன் தொகுத்த உலக கவிதை
பற்றிச் சொல்லும் முன்று கவிதைகள்
எப்பேர்ப்பட்ட சகிக்க இயலாத படைப்பாய் அது இருக்கக் கூடும்
அடக்குமுறைக்குச் சேவை செய்ய முடியாததாக அடக்குமுறைக்கு வாதிடாததாக யும் செய்வதில்லை
எனவே நோக்கமற்றதாக ாண்டிருப்பதில்லை
sló016su gljá Torst, யும் நிறைவேற்றுவதில்லை <9||75š026I919
கவிதையைப் போல
-குந்தர் கூனர்ட் (ஜேர்மனி)
வேண்டிய ம் கொண்டிருக்கிறது °@ கவிஞனுடன் (D, 2600 ITLG
ாழி இல்லையென்றால் நீ ஒரு கவிஞனா?
பேசுகிறதென்றால் ஆமாம்.
எதையும் கொண்டிருக்கவில்லை என்றால் எப்படி உனக்குத் தெரியும்
நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
ங்கள் இருக்க வேண்டும் நீ கவிதைகள் எழுதியிருக்கிறாய் என்றால்
- - கவிஞனாக இருந்திருக்கிறாய்' என்று
பகளுக்குக் கீழ்ப்படிகிறது தானே பொருள்? ஆனால் இப்போது?
லைகளுக்கும்
நான் மறுபடியும் ஒரு நாள் ஒரு கவிதை எழுதுவேன் அப்படியானால் மறுபடியும் ஒருநாள் கவிஞனாக இருப்பாய் ஆனால் அது கவிதை என்று எப்படி உனக்குத் தெரியும்? முந்தையதைப் போல அதுவும் ஒரு கவிதையாகத்தான் இருக்கும்
னையே தோற்கிறது
தையின் இடத்தைக் கைப்பற்றுவதில்லை தை ஈடு செய்ய இயலாது
துவாய்
அப்படியானால் நிச்சயமாக அது கவிதையாக இருக்காது ஒரு கவிதை ஒருமுறைதான் இருக்க முடியும்
கள் உண்டு இரண்டாவது முறையும் அவ்வாறே இருக்க முடியாது
அதே அளவுக்கு நன்றாக இருக்கும். என்று நான் நம்புகிறேன். எப்படி அது பற்றி நீ நிச்சயமாக இருக்க முடியும்?
ஒரு கவிதையின் தன்மையே கூட ஒரு முறைதான் இருக்க வேண்டும் இருக்க முடியும் அதுவும் உன்னைச் சாராமல்
என்றும் நியாயம் கற்பிக்க முடியாது
-டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் (போலந்து)
முள்ளதாகவும் சந்தர்ப்பங்களைச் சார்ந்தே இருக்க முடியும்.
o சந்தர்ப்பங்களும் அப்படியே இருக்கும்
முள்ளதாகவும் என்று நான் நம்புகிறேன்.
வேண்டும் Blüul, BüLISuffurtsormsu flöguupsta, f.
ளுக்கான செங்கல்கள் செய்யப்படும் ஒரு கவிஞனாக இருக்க முடியாது எப்போதும
நாள் மீண்டும் இருந்திருக்கவும் முடியாது பிறகு நீ
starts ஒரு கவிஞன் என்று எப்படி எண்ணுகிறாய்?
அது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதுசரி
முள்ளதாகவும் 5 LAJIT iri?
-மிரஸ்லாவ் ஹோலுப் (செக்கோஸ்லோவாகியா)
Jamii
ஒர் 13-19, 2002

Page 13
நுரையீரல் புற்று நோயால் பாதிக் கப்பட்ட 64 வயதுப் பெண்ணுக்கு ரூ. 140 ஆயிரம் கோடி நட்ட ஈடு வழங்குமாறு அமெரிக்காவில் உள்ள பிலிப் மோரிஸ் சிகரெட் நிறுவனத் துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனம் பிலிப் மோரிஸ், இந் நிறுவனம் பென்சன் ஹெட்ஜஸ், மார்ல் பரோ சிகரெட் டுக்களைத் தயாரித்து விற்று வரு கிறது. இந் நிறு வனத்தின் சந்தை மதிப்பு 83 பில்லியன் டொலர்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெட்டி புல்லக் என்ற பெண் 17 வயதில் புகைப் பிடிக்க ஆரம் பித்தார். குறிப்பாக பிலிப் மோரி ஸின் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ் சிகரெட்டுகளையே அவர் விரும்பிப் புகைத்து வந்தார். இந் நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு பெப்ர வரியில் அவருக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டது, மருத்துவப் பரி சோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் அந்தச் சிக ரெட் நிறுனத்தின் மீது வழக்குத் தொடுத்தார். "சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அபாயம் பற்றித் தனக்கு முன்கூட்டியே எச்சரிக்கப்பட வில்லை" என்று அப் பெண் கூறினார்.
சிகரெட் பிடிப்பது உடல் நலத் துக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியது என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியும் மேலும் புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுமாறு அவரது மருத்து வரும் மகளும் அடிக்கடி வலியுறுத்தி
வந்துள்ளனர். ஆனால், புல்லக்
அதைக் காதில் போட்டுக் கொள்ள வில்லை. "புகைப்பிடிப்பது எனக்குப் பழக்கமான ஒன்று யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம்" என்று கூறிவிட்டார். அதனாலேயே அவ ருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட் டுள்ளது என்று நிறுவனத்தின் தரப் பில் வாதிடப்பட்டது.
ஆனால், நீதிமன்றம் அதை ஏற்க
மறுத்துவிட்டது. உடல் நலத்துக்குத் தீங்கு ஏற்படக் கூடிய பொருளைத் தயாரித்ததற்காக அப் பெண்ணுக்கு
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
அமெரிக்க சிகரெட் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
瞳
Gaulesiu siwolusyonu G
ரூ.140 ஆயிரம் கோடி நட்டஈடு தரு L மாறு உத்தரவிட்டது. இறுக் இதனிடையே இத் தீர்ப்பை GOGOI I, GTI G LIF எதிர்த்து அப்பில் செய்யப் போவ வர்கள் இரவில் தாக பிலிப் மோரிஸ் நிறுவனம் கொள்ளுவார்கள் தெரிவித்துள்ளது.இவ்வாறான தீர்ப் கொண்டிருப்பா புகள் முன்னரும் அமெரிக்க நீதிமன் - பிதற்றுவார்கள், ! றங்களால் வழங்கப்பட்ட ծնոտի , ளம் சார்ந்த பிர பின்னர் அவை மேல் விசாரணை ஆகாயத்தில் பற களின் போது நிராகரிக்கப்பட்டன.
நிர்வானப் படம்
காணும்போதெல் உயர்வை நோக்கி
வார் கண்ணதா
விடியற் T
பால் பலிச்சி ஆகும்னே தெரி பணிப்பெண்ணை நிர்வான போகாதே. மாகப் படம் எடுத்த சிங்கப்பூர் கணவா. பொ6 வாசி டூடியன் கோவுக்கு ஒராண்டு நானும் கண்டே கொண்டே எதிர்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
25 வயதான அந்தப் பணிப்பெண் யிப்பவர்களும் இ
பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். ' இப்படி
குளியலறையில் இரு வீடியோ காமி திருப்பதற்கான ராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந் oż
ததை அவர் கண்டார். இதையடுத்து அதெல்லாம இரு
- ஏன் வருகின்றன?
பொலிஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாம் பார்ப்போ
புகார் செய்தார். கனவு வரே
வீட்டின் உரிமையாளர் டூடியன் முக்கியம் பொலிஸார் உடனடியாக இல்லாவிட்டாலும் விசாரணை நடத்தினர். அப்போது கக் கழியாது து உண்மை வெளிப்பட்டது ஆடை வாழ்க்கைச் சுழ யின்றி பணிப்பெண் குளிக்கும்போது யாத செயற்பாடு அக் காட்சியை வீடியோ படம் எடுத் நமது பாடு பெ ததை வீட்டு உரிமையாளர் ஒப்புக் தூக்கம், கை கொண்டார் சிங்கப்பூர் நீதிமன்றம் லுக்கு ஒய்வு கொ இந்த வழக்கை விசாரித்து டுடியன் ஏற்படுத்தியுள்ள கோவுக்கு ஒராண்டு சிறைத் தண் 9IGOLDLILI இது டனை விதித்தது. அத்துடன் 90 மனிதனின் ஆயிரம் ரூபா அபராதமும் விதித் ஜிக்கல் கிளாக் எ 莎芭, UID உள்ளது. ெ "பிலிப்பின்ஸ் இந்தோனேசியா ஆன இது கணித இலங்கை, மியான்மார், தாய்லாந்து နှီး”” နှီါ””” ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராள '? மான பெண்கள் சிங்கப்பூரில் பணிப் '
பெண்களாக வேலை பார்க்கின்ற 6ðIU.
இ
岛
岛
அனுப்பினால் போதுமானது.
sortitas Gibég நகரில் bITGLID
TETVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
LDGOTii
இடம் ஒரே இ- மூளையி
D Git GITT LI
(ର
岛
படுத்தித் தெரிந் நேரமாச்சு, போ
நம்மை குட் நைட்
கிறவர்கள் தமது ്ഞ 8, 11 ) . ഞണ് அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
| alationin-egmin-GlausinuumL5 galamin
"கூப்பன அனுப்பிவைக்க வேண்டி ஆறுத்த்கர் ர. 70-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
Elfsbungúlest Eullyti Fuh fötum பி.கு கச் செய்வதும் ! (ର | அதிஷ்டசாலியாக {]ID9| (!pഞ്ഞബ{
LLIT. , , , , , , , , , , , , , , , , . தெரிவு Gla titutjLIG
மஸ் சுரப்பிக்கு கிளாண்ட் என் இது மெலடோன மோனைச் சுரக் மோன்தான் ம வைக்கிறது.
முளையானது பாடுகள், காட்சி
9 Grijgj Ghum Julio UUIIITunió (Ej ESF6i6uITIñ? YTTTLT LL TLTLLLLLLL LTT TT LLTLLLLLT TL
SasinomurTUJub GF GibGLITs
Irfan Gluggu Lib G INTEF&fi |<ঙা’
இவர்தாள்
4 ஏ, 5வது ஒழுங்கை, இரத்தினபுரி
திருமதி இராமலெட்சுமி
坊。13-19,2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவறம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
செய்து மெலடே கலக்கச் செய்து உறக்கம் வந்து வ உண்ணும் போது ஒட்டம் குறைவதா கச் சோர்வடைந்: லும் உறக்கம் வ D-DE) (5LIGIT d. பத்திற்கு ஒரு மு கிறார்கள். நன்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் போன்ற பிரச்ச திக்கப்பட்டிருப்ப தானாகவே பேசிக் முணுமுணுத்துக் ர்கள் சமயங்களில் இவையெல்லாம் உள் ச்சனைகள் நான் ப்பது போல கனவு
லாம் வாழ்க்கையில் ப் போய்க் கொண்டி " இப்படிச் சொல் ቃ6ኽi . லையில் கனவு கனன் டுமாமே. என்ன
GG). போகாதே என் ஸ்லாத சொப்பனம் ன் என்று கனவைக் காலத்தை நிர்ண ருக்கத்தான் செய்கி க் கனவுகள் பலித் சம்பவங்களும் நிறைய உள்ளன. க்கட்டும் கனவுகள் என்பதை இப்போது DIT? வண்டும் என்றால் ஒரு நாள் தூக்கம் மறுநாள் நிம்மதியா ாக்கமும் விழிப்பும் ற்சியில் இன்றியமை இது இல்லாவிட்டால் ரும்பாடு. ளத்துப்போன உட டுப்பதற்கு இயற்கை விசித்திரமான
ளைக்குள் பயாலா ன்ற உயிரிக் கடிகா Fல் தொகுதிகளால் ரம்புகளுக்கு மேலே
நேர அளவுகளை ணர்ந்து கொள்வது ன்று சொல்லப்படு தான் நாம் இரவுதியாசங்களை வேறு
LLL S SLLLL LL LL L T L L L L S L L L T L L L L L L L L L L SLLSLSS CSCMLLLLLSLS
வோரும் இருபது நிமிடத்திற்கு ஒரு முறை புரண்டு படுக்கிறார்கள் இப் படிப் புரண்டு படுப்பது மட்டும் இரு பது முதல் நாற்பது முறைவரை தின மும் நடைபெறுகிறது.
ஒரே பக்கமாகப் படுத்திருந்தால் இரத்த ஒட்டம் சரியாக நடைபெறா மல் அந்தப் பகுதியில் உணர்விழப்பு
JG 5 LUTEGIJOITOT GEDIG GEDÜSLÜMAN
ஏற்படும். அதாவது மரத்துப் போகும். மனிதனின் உறக்கத்தை ஆராய்ச் சியாளர்கள் நான்கு நிலையாகப் பிரிக்கிறார்கள்
முதல் நிலையின் போது தூக்கம் கண்ணை சொக்கும் அதாவது உறங் குவீர்கள் திடீரென விழித்துப் பார்ப் பீர்கள் இது முதலாவது நிலை
இரண்டாவது நிலையின் போது நன்றாக ஆழ்ந்து உறங்கிவிடுவீர்கள் முடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டு கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் உங்களுக்குக் கனவுகள் வந்து கொண்டிருக்கும். அதாவது
னம் என்பது மூளையிலா? லா? என்று விவாதிக்காதீர்கள்.
இதயத்தில் இல்லை. அது பில் உள்ளது. இது மூளையின் பட்ட பகுதியல்ல. மூளையில் பல்வேறு பகுதிகளைக் கட்டுப் ம் பகுதிகளின் ஒரு கூட்டுத்
அல்லது அமைப்புதான் மனம்,
து கொள்கிறோம். பப் படுங்கள் என்று சொல்லித் தூங் இதுதான். பில் ஹைபோ தலா அருகில் பீனியல் சுரப்பி உள்ளது. ரின் என்ற ஹார் கிறது. இந்த ஹார் னிதனை உறங்க
உடலின் செயற் கள், கேட்டல், சிந் ல்லாம் ஒய்வு பெறச் ானை இரத்தத்தில் விடுகிறது. இதனால் டுகிறது. அதிகமாக முளைக்கு இரத்த லும் முளை இலேசா விடுகிறது. இதனா ந்து விடுகிறது.
ள் சுமார் ஐந்து நிமி றை புரண்டு படுக் ாக ஆழ்ந்து உறங்கு
கண்ணில் காட்சிகள் திரையிடப்பட் டுக் கொண்டிருக்கும்.
முன்றாம் நிலை உறக்கத்தின் போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பீர்கள்
நான்காம் நிலை மிக ஆழ்ந்த உறக்கம் இந்த உறக்கத்தின் போது தான் கனவுகள் மாறி மாறி வரும் அதாவது கனவுலகில் முழுவதுமாகத் திளைத்திருப்பீர்கள்
ஆழ்ந்த உறக்கத்தின் போதும், கண் அசைவுத் தூக்கத்தின் போதும் தான் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறு கின்றன. முளை வளர்ச்சியடைவது இந்த நேரத்தில்தான் உடலுக்குள் செல்களின் வளர்ச்சியின் போது தேவையற்ற செல்களை நீக்கிப் புதுச் செல்களை உருவாக்குவதும் செல் களை சீர் செய்வதும் இந்த நேரத் தில்தான்.
ஒரு இரவில் ஒரே ஒரு கனவுதான் காண்போமா என்றால் இல்லை. பல முறை கனவு காண்போம். இந்தக்
கனவுகள் நான்கு நிமிடம் முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை கூட நீடிப்பதாக ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள் இப்படிப்பட்ட கனவு கள் மன நிலைகளாலும் வருகின் D01.
மனம் என்பது முளையிலா? இத யத்திலா? என்று விவாதிக்காதீர்கள்
மனம் இதயத்தில் இல்லை. அது முளையில் உள்ளது. இது முளையின் தனிப்பட்ட பகுதியல்ல முளையில் உள்ள பல்வேறு பகுதிகளைக் கட்டுப் படுத்தும் பகுதிகளின் ஒரு கூட்டுத் தொகுதி அல்லது அமைப்புதான் மனம் ஆக, எந்தெந்தப் பகுதிகளின் பணிகள் முளையில் பதிவு செய்யப்பட் டுள்ளனவோ அவையெல்லாம் விழி நரம்புகளில் அதர்வுகளாகத் தெறிக்கும். இந்த நேரத்தில்தான் அவை சார்ந்த கனவுகள் வருகின்றன. மன இறுக்கம், நோய்கள் கவலை கோபம் சந்தேகம் போன்ற உணர்வு களின் வெளிப்பாடுகளும் கனவுக ளாக வரும் இந்தக் கனவுகளின் முலம் மன இறுக்கம், மன அழுத்தம் ஆசை, துக்கம், கோபம் அன்பு போன்ற அனைத்துக்கும் வடிகால் ஏற்பட்டு மனம் நிம்மதி பெறுகிறது. தூங்கும் முன்பு குழப்பத்தில் இருந்த வர்கள் விழித்த பின் தெளிவடைவது இதனால்தான்.
நிகழ்ச்சிகள் மட்டுமன்றி உணவு முறைகளும் கூடக் கனவுகளுக்குக் காரணம் என்று கண்டறியப்பட் டுள்ளது.
ஜீரணிக்கப்படாத உணவுகள் கண்ட கண்ட உணவுகளை உண்பது கூட திகில் கனவுகளுக்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் சில கனவுகள் பலித்துவிடுகின்றனவே என்பார்கள் பறப்பது போலக் கனவு கண்டால் சிந்தனையில் பறக்கலாமே தவிர உடலால் பறக்க முடியாது. அதைப் போல கைலாயத்தில் சிவ னோடு பேசிக் கொண்டிருப்பதைப் போல கனவு கண்டால் அந்த இடத் திற்குப் போக முடியாது கனவு நம் எண்ணத்தின் ஒட்டம் மனதில் ஏற் படும் பிரச்சனைகளின் அறிகுறி என் பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் அடிக்கடி வரும் திகில் கனவுகள் கண்டிப்பாக மனநோயின் விளைவாக இருக்கக் கூடும் மனநல மருத்துவரை அணுக வேண்டும். இப்படிப்பட்ட தொல்லைகள் வரக்கூடாது என்ப தால்தான் இரவில் அதிகமாக, கணன் டதை சாப்பிடாமல் குறைவாக மித உணவாகச் சாப்பிட்டு, மனதை இலகு வாக்கிப் படுக்கச் செல்ல வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொண்டு படுக்க வேண்டும் உறங் கும் முன் பிரார்த்தனை செய்ய வேணடும் என்று வலியுறுத்த
னார்கள் பெரியோர்

Page 14
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் தலை முழுச் சோம்பேறிகள், இதைத் தாங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.
அதைக் கேட்டதும் மணிவசந் தனுக்குக் கோபம் வந்தது.
"அமைச்சரே என் நாட்டு மக்கள் முட்டாள்கள், சோம்பேறிகள் என்று உடனே நிரூபித்தாக வேண்டும். இல்லாவிட்டால் கடுந் தண்டனையை நீர் அனுபவிக்க நேரிடும்"
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ பொய்யையுருவமெனக் கொண்டவனென்றே-கிழப் பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்
giully unsaflu штUglumir
பாப்பா முரசு சிறுகதை
தனது நாட்டு மக்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான் மன்னன் மணிவசந்தன், அவர் களின் வளமான வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் கொடுத்தான் இதனால் மக்கள், மணிவசந்தனைப் போற்று போற்று என்று போற்றி
னெர
இது ஒன்றும் பெரிய காரியமல்ல.
ஒருநாள் அவகாசம் கொடுங்கள்" "சரி எடுத்துக் கொள்ளும்" மறுநாள் ஊர் உறங்கிய இரவு
மணிவசந்தனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன் நாட்டு மக் களைப் பற்றி மிகவும் உயர்வாகப்
GLI ylaOITGöI. நேரத்தில் மன்னன் மணி வசந்தனை இதை அடிக்கடி கேட்டுக் அழைத்துக் கொண்டு நகரின் பிர
கொண்டிருந்த அமைச்சர் ஆகாஷ தான சாலைக்குச் சென்றார் அமைச்
வாணனுக்கு எரிச்சல் உண்டா சர் ஆகாஷவாணன்
யிற்று. அவரே சாலையின் நடுவில் ஒரு ஒருநாள்- குழியைத் தோணி டினார். அத
"மன்னவ நாட்டு மக்களின் மேல் அன்பும், விசுவாசமும் கொண்டி ருப்பதில் தவறேதுமில்லை. ஆனால், அவர்கள் தங்களது பாராட்டுதல் களுக்கு உகந்தவர்களே அல்ல.
னுள்ளே நூறு பொற்காசுகள் அடங் கிய ஒரு பையை வைத்தார். பிறகு ஏற்கெனவே தயார் செய்து வைத்தி ருந்த ஒரு பாறாங்கல்லை நகர்த்தி அந்தக் குழியின் மேல் வைத்தார். அவர்கள் அறிவாளிகளுமில்லை. பிறகு இருவரும் அரண்மனைக் உழைப்பாளிகளுமில்லை. முட்டாள் குச் சென்றனர்.
S S S S S S S S S S S S S S S S S S SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
GuCa edition படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.10.2001, வர்னம் தீட்டும் போட்டி இல: 465 εξισοτουριστεί ειπτσιρουή த பெ இல . 1772 Glsrrcւքւoւ4.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 463 பரிகக்குரியவர்:
ஆர். சதீஸ், 6 ஹுசைன் அவனியூ மாத்தளை
பாராட்டுக்குரியவர்கள்: நா.கோபிசங்கர், ரி. ஆர்த்திகா, 170M சென் அன்றுஸ் ரோட் கொழும்பு-15, 82 அளுத்வத்தை றோட் சிலாபம். எஸ். உஷாநந்தினி, எம். அர்ஜுன்,
அல்பAர்வதேசப் பாடசாலை, பண்டாரவளை, க/கிமுல்லை தமிழ் வித்தியாலயம், கலகா
க. பிரசாந்த், 40, ரகுமானா பாத், நீர்கொழும்பு
நுஜூகா ரை அல், 40A ஸ்பில் றோட் புத்தளம்
யோகானந்தன் திலாகர், நாமு/அ/ வித்தியாலயம், நாத்தாண்டியா. ஆர். சுபாஷினி,
ஐய்பொரஸ்ட, கந்தபொல
er - søn Losodom,
யாவேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் எஸ்.சர்ஜூன்,
அக்/அ/மகாவித்தியாலம், அக்கரைப்பற்று-1
| VM
இருந்த இடத்திற் ந்தின் மறைவில்
வார் எல்லாம் ல்லைப் பார்த்து
போட்டு விட்டுச் முணுமுணுத்துக் னர். ஆனால், ஒரு
தப் பாறாங்கல்ை
யைச் சீர்படுத்த
எண்ணமே உண்
"GIGASI GOT GLIDIT அந்தப் பறாங்கல்
|றப்படுத்த வேண்
லநோக்கு ஒரு
இல்லையே ச்சே.
அறிவாளிகள் என் ள் என்றும் சு
சற்று ஒசையுடன்
"மன்னவ அ இவர்கள் அனை
காண்டவர்களும் நிரூபிக்கிறேன் பா வாருங்கள்" என்று சர் ஆகாஷவர்ண்
| கல்லின் அருகே
at Taolalufia) G. ருந்த மக்கள் அை வாணன் அழைத் "யாராவது இந் தள்ளுங்கள்" என
ஒரு வாலிபன்
யைத் தள்ளினான
பாறை அக தினுள்ளே இருந்த ஆகாஷவாணன்
அதன் முடிச்
லிருந்த தங்கக் க
ரிடமும் காட்டின 'ஆ பொற்கா "ஆ" தங்கக் மக்கள் அை யத்தில் கூவினர். "அடடே இங் இருப்பது முன்பே இந்தப் பாறைை யிருப்பேன்" என்
அவனைத் ெ கூடியிருந்த ஒவ்ெ கூறியதைப் போடு மணிவசந்தனி ருக்க, அவனுக்கு திருந்தது.
"அரசே! அர வோம்" என்றார்
அரண்மனை வேலையாக நா சீெய்து கொணர் உதவிகளையும், நிறுத்தினான்.
அனைவரும கஷ்டப்பட்டு மு வாய்ப்பை ஏற்படு மக்களும் லே சோம்பேறித்தன, உழைக்கத் தொ நாட்டு மக்க தனக்கும் புத்தி அமைச்சர் ஆகாவு வெகுமதிகள் கெ GOTT GÖI LIDGBI GOIGST
ിങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GEGEBEUgömb GenLESõjami
1. உழைப்பவரிடையே தோன்றுவான் வனை ஒரு கைக்குள் அடக்கி
அவன் யார்? விடலாம் அவன் யார்? வேகாத வெயிலில் இவனை வைத் 7 இருட்டில் வெளிச்சம் அது என்ன? தால் உருகி உருகி ஒன்றுமில்லாதே 8 மணி டபத்தில் ஆயிரமாயிரம் போய்விடுவான் அவன் யார்? தொண்டர்கள் காவல், மன்னன் 3. ராஜா ராணி ஆட்டம் கைக்காசு இருந்தும் ராணியே தலைவி, காப்
ஒட்டம் அது என்ன? பது இனிப்புப் பொட்டலம் அது
என்ன?
4 கண்ணீர் விட்டபடி வெளிச்சம் தரு
கிறான் அவன் யார்?
தம் சமயம் இரு வ - 5 ஒலி கொடுத்து அழைப்பான் 06 29, 8 ITUAL L. Mai) அநதய பாறை ஓராயிரம் விஷயம் தருவான் அவன்ாயTர இn 9 [909 ||ống) g தவநதனர ஒரு шпију. விளகு டுபால டு : நின்று கொண்டு கண்ணெதிரே பிரமாண்டம் காட்டிய 'பி' R909 MLS
تحتاج = ساسكس صحاحب= = = صحيح = = - """"""""""""
నైతిg(దేర్పర్టే 2தண்டுபிடிப்புகள்.
A
அஜாக்கிரதையான நடத்தையால் கூடப் பல - நேரங்களில் விஞ்ஞான ல்லை நடுவீதியில் கண டு படிப் பகள் சென்றது" என்று நிகழ்ந்து இருக்கின்றன. கொண்டே சென்ற உயிர் காக்கும் மருந் வருக்குக் கூட அந் தான பென்சிலின் உரு ல அகற்றி சாலை வானதும் இப்படித்தான். வேண்டும் என்ற அலெக்சாண்டர் பிளெம் -ாகவில்லை. மிங்கிடம் உதவியாள C. ராக ஒரு பெண்மணி வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் மற டும் என்ற பொது தியில் அந்தப் பெண் ஆய்வகத்தில் ஒரு தட்டின் மீது இருந்த மனிதனிடம் கூட உணவை முட மறந்து சென்றுவிட்டார். மறுநாள் இந்த உணவில் வர்களையா நான் பாக்டீரியா நன்றாக வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இந்த றும் உழைப்பாளி பாக்டீரியாவை ஆராய்ந்துதான் அலெக்சாண்டர் பிளெம்மிங் றினேன்" என்று பென்சிலின் மருந்தைக் கண்டு பிடித்தார்.
கூறினான். SSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S S து மட்டுமல்ல. பேராசிரியர் லூயி வருமே பேராசை கால்வனி ஒரு இறந்த "... " தவளையின் உடலை "? வெட்டி அதை ஆராய்ந்து ன் அந்தப் பாறாங் "ಲ್ಲಿ ந்தார். 驚 சென்றார். LITT UHJ 9/6JUgi 2-35 :* கொண்டி ட | ட | யாளர் கவனக்குறை னவரையும் ஆகாஷ வாக கத் தயடன் தர தவளை மின்சார சாத 5 L பாறாங்கலலை GOTLD தே நின்று றார கொண்டிருந்தார். அப் அநதய பாறை போது மின் தொடர்பால் தவளையின் கால்கள் தானாக அசைய ன்றதும் பள்ளத் ஆரம்பித்தன. இதுவே மருத்துவ மின்சார சாதனங்கள் கண்டு பையை அமைச்சர் பிடிப்பதற்கு ஏதுவாயிற்று
எடுத்தார். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S சை அவிழ்த்து அதி சார்லஸ் குட் இயர் தற்செயலாக ரப்பர் பாலை ஸ்டவ்
Ti5ഞബ് 19Iഞ്ഞTഖ அடுப்பின் மேல் ஊற்றி
போவோர் வரு அந்தப் பாறாங் விலகிச் சென்ற "எந்த முட்டாள்
ார். விட்டார். இதுவே சுகள வலிமை மிகுந்த டயர் tagg 3,6061 g) I, GIT (in னவரும் ஆச்சரி ó @
வல்கனைசேஷன் முறை க தங்கக் காசுகள் உரு வாவதற்குக் காரண தெரிந்திருந்தால் மாக அமைந்தது. வல்கன் நானே அகற்றி என்பது ரோமானியச் 蠶"鷺工 சொல் வல்கன் என்பது --- வாரு வரும் அவன் ரோமானியர்களின் தீக் வே கூறினர். *L叫9T °@D
Y TTTTT TTTT LLLTSASSLA S i SiS SSi iSS iSSe SL SS DSAALLAAAALL LAiSiASqSqqS iSq qS SALqL
"இந்த வாரப் புதிர்
ன்மனைக்குச் செல் ஆகாஷவாணன், திரும்பியதும் முதல் டு மக்களுக்குச் ருந்த அத்தனை
சலுகைகளையும்
உடல் உழைப்பால் ன்னேறுவதற்கான த்தினான். று வழியில்லாமல் தை உதறிவிட்டு
ங்கினர். - - S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ருக்கு மட்டுமல்ல, படத்தில் பத்து நாணயங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக , அடுக்கப்பட்டுள்ளன. இவை கீழிருந்து மேலாகக் ц“ - нији குறைந்து கொண்டே போகின்றன. இவற்றில் மூன்று ாணனுககு நிறைய மட்டும் நகர்த்தி, இந்தப் பத்து நாண|நாணயம், அதற்குக் கீழே 2 நணயம், அதற் டுத்துப் பாராட்டி பங்களும் மேலிருந்து கீழ் குறைந்து கொண்டே வருவது குக் கீழே நாணயம் இப்படி ) செய்ய னிவசந்தன் இ போல (அதாவது மேல்ே நாணயம் அதற்குக் கீழே வேண்டும் முயற்சித்துப் பாருங்களேன்.
E. 95. 13-19, 2002

Page 15
ன்னுமா பஸ் வர @ಷ್ರ ஒரு தடவை வீதியை எட்
டிப் பார்க்கிறேன். வழமையாக ஒன்றன் பின் ஒன்றாகக வரும் பஸ் கள் இன்று ஒன்றையுமே காண
அதோ.ஒரு மஞ்சள் நிற பஸ் ஜெற் வேகத்தில் வந்து கொண்டி ருக்க வீதியோரமாக நின்று கைய சைத்தேன். ஒரு குலுக்குக் குலுக்கி
விட்டு கிறிச்சிட்டு நின்றது பஸ் டா ()
எனக்குப் பின்னால் யாரோ ஏறினர் பஸ் புறப்பட என்னை நிலைநிறுத்திக் கொள்ள இருக்கை யின் கம்பியை இறுகப் பற்றிக் கொண்டேன். எனக்கு இருப்ப தற்கு ஒரு இடம் கிடைக்காதா? சுற்று முற்றும் கணிகளை ஓடவிட்ட போதுதான் தெரிந்தது எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. அவ்வளவு பேரும் ஆண்கள்
என்னுடன் சேர்த்து ஐந்து பேர் தான் பெண்கள். ஆனாலும் நானும் என் பின்னால் ஏறிய அந்த வாலிய னும்தான் நின்று கொண்டிருந் தோம்.
நான் நின்றதற்கு முன்னாலி ருந்த இருக்கையிலிருந்த ஒருவர் இறங்கிக் கொண்டார். ஆனால், அவருக்கருகே அந்த வாலிபன் நின்று கொண்டிருந்தான்.
அவன் என்னைத் திரும்பிப் பார்த்து இருக்கும்படி சைகை செய்ய எனக்கோ ஒடும் பஸ்ஸில் நடக்கப் பயமாயிருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் நீங்க இருங்க" என்றேன்.
அந்த வாலிபனும் பிகு பண்ண வில்லை அமர்ந்து கொண்டான். இதைப் பின்னால் நின்றுகொண்டி ருந்த கண்டக்டர் கண்டு விட்டாரோ விடுவிடுவென அவி வாலிபன் அருகே சென்றார்.
தம்பி.இந்தப் பிள்ளைக்கு இடங் கொடு. என்றார் அதட்டியபடி அவ்வாலிபனும் சடாரென எழுந்து நின்றான். அப்போது கண்டக்டர், "தங்கச்சி.இதில வந்திரு" என் றார்.
பஸ்ஸிலுள்ளவர்கள் என்னைப்
ன்று ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் விடுமுறை யின் கழுத்தில் வேலை
என்ற கத்தியை வைத்து விறுவிறுப்
புடன் இயங்கிக் கொண்டிருந்தது அந்த நகைக் கடை "ஞாயிற்றுக் கிழமை என்றால் என்ன கடைகளா திறக்காமல் இருக்கும். ஞாயிறு அரச அலுவல்களுக்குத்தான் விடுமுறை. நம்ம நாட்டைப் பொறுத்தவரை அது தனியார் நிறுவனங்களுக்கு இல்லை" என்று என்றோ அலுத்துக் கொண்ட ஒரு புடைவைக் கடை நண்பனின் ஞாபகத்தோடு நானும் மனைவியும் அந்தக் கடையினுள் நுழைகிறோம். "வாங்க. வாங்க" வரவேற்பு பல மாக இருந்தது. எங்களை வரவேற்ற அந்தக் கடைச் சிப்பந்தியின் வர வேற்பில் மகிழ்ந்து கொண்டு ஒரு விற்பனையாளருக்கு எதிரில் இருந்த ஆசனங்களில் அமர்கின்றோம். அந் தக் கடையின் நீண்ட நாளைய வாடிக் கையாளர் என்பதால் "டேய் சீனி வாசா ரெண்டு கூல் கொண்டு வா" என்று கட்டளையிட்ட அந்த விற்பனையாளருக்கு "வேண்டாம் நாங்க இப்ப வீட்டில குடித்திட்டுதான் வாறோம் எங்களுக்குப் புது டிசைன்ல கம்மல் காட்டுங்க போன மாதம் வாங்கின டிசைன் அவ்வளவா இவளுக்குப் பிடிக்கல. அதுதான் வேற ஒன்று வாங்கலாமென்று." சொல்லிக் கொண்டிருக்கும் போதே பல டிசைன்களில் எங்கள் முன் கம் u pozan Lugu JILLEJLJLL GOT, LD6068Tol இத கொஞ்சம் எடுத்துத் தாங்க அதை எடுத்துத் தாங்க என்று பார்த்துக் கொண்டிருந்தாள்
இன்றைக்கு ஒரு டிசைன் வாங்கி ால் அது நாளைக்குப் பிடிக்காமல் போகும் வகையில் நாளுக்கு நாள்
ஒக் 13-19, 2002
பார்க்க எனக்கு வெட்கமாக இருந் தது. மெதுமெதுவாக நடந்து இருந்து கொண்டேன்.
இதை நேரத்துக்கே செய்திருக் கலாம். அந்த வாலிபனையும் அவ மானப்படுத்தி.நானும் சங்கோஜப் LLIGBL Göt.
அவர் என்ன நினைத்தாரோ. என்னைத் தப்பாக நினைத் தாரோ. மனம் அடித்துக் கொண்டி ருந்தது.
நான் இறங்கும் இடமும் வந்து விட்டது இறங்கும் போது ஒரு தடவை அவரைத் திரும்பிப் பார்த் தேன் சிறு கீற்றாய் புன்னகைத்
தார் என் மனது இறக்கை கட்டிப்
பறந்தது.
இப்போதெல்லாம் பஸ்ஸில் ஏறி விட்டால் போதும் என் கண்கள் என்னை அறியாமலே அந்த' வாலி பனைத் தேடத் தொடங்கி விடுகின் றன. கண்டுவிட்டாலோ உள்ளத்தில் மின்சாரம் பாய்ந்தது போன்ற இன்ப அதிர்வுகள்
துள்ளிக் குதிக்க நினைக்கும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள் வேன் என்னைக் காணும் போது அவரும், அவரைக் காணும் போது நானும் புன்னகை புரியத் தவறு வதில்லை.
அடிக்கடி அவரை பஸ்ஸில் காணுவதால் ஏதும் வேலை செய்கி
L K S LSS LkYkKkk kYkKKkk kkkkk LkZ LS L S L Y LkS LkSS LkS LSLSkYYSL LSL SS
விற்பனையைப் பெருக்கிக் கொள்ள, புதிது புதிதாய் வடிவைைமக்கப்பட்ட நவநாகரீக டிசைன்களில் பொற் கொல்லர்களின் கை வண்ணத்தை இரசித்துக் கொண்டிருந்தேன். அதற் குள் மனைவி தன் மனதிற்குப் பிடித் தமான ஒன்றைத் தெரிவுசெய்து கொண்டு "என்னங்க இதையே வாங் கிடுங்க" என்றாள். நான் அதை விற் பனையாளரிடம் கொடுத்த போது அதை நிறுத்து இத்தனை கிராம், இத்தனை காரட், இன்ன விலை, மற் றும் செய் கூலி சேதாரம் என அந் தக் கம்மலை விற்பனை செய்வதற் காகப் பல ஆதாரங்களைக் காட்டினார்.
அவர் கூறியதில் சற்று விலை அதிகமாய் இருந்ததால் நானும் சற்றுப் பேரம் பேசினேன். முடிவில் ஒரு விலைக்கு ஒப்புக்கொண்டு பில் எழுத முன்பு சென்ற மாதம் வாங்கிய கம்மலைக் கொடுத்தேன். இதற்கு முன்பும் பழைய நகைகளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக மேலதிகமாய் கொஞ்சம் பணம் போட்டு புதிய வடிவத்தில் எடுத் துள்ளோம். இவர்களும் செய்து தந் திருக்கின்றார்கள் இந்தப் பழக்கத்தில் நான் நீட்டிய கம்மலை வாங்கிக் கொண்டு விற்பனையாளர் "கொஞ் சம் இருங்க" என்று கூறிவிட்டு ஏனைய நகைகளை எடுத்து வைத்து விட்டு முதலாளியிடம் சென்று பேசிவிட்டு வந்தார்
NAD Asal U BIN ATI ALDLDARDA எடுத்துத் தங்கம் பரிசோதித்துப்
-ത്സ
றாரோ? என்ன ே அவரது பெயர் ஆவலாக இருந்த அன்று பஸ்ஸி கொண்டேன் நா இருக்கையில் இரு ஒருவர் தூரத்திலி பார்த்து "என்ன
邬mó °Q周 வரும் என்றார் மெல்லாம்.இ
கொண்டிருந்தார் ருந்தவரிடம்,
"அந்தப் .ை பையன் அவனி உதவி கேட்டாலு சொல்றதில்லை. முடிச்சுத் தருவ அவனுககு" என எனக்கும் அந் ரனைப் பார்க்க ருக்க மெதுவாகத் தேன். என் இதய சியில் ஒரு கண தது. கண்கள் இ என் மன உணர் கொள்ளப் பெரி
G)7)LGLGOT.
அது எண் 6 வில்லை, அந்த ெ
தைப் பார்த்துக் ெ
Gliniusi
பார்க்கும் கல்லில் வம் இட்டுப் பார் "ம்ஹலிம் என்றவ ஒரு இடத்தில் உ பார்த்து விட்டு "ச டுக் காரட் எங் நாங்க பதினெட்டு வாங்குவதில்லை "Taitos of606yIII GLINGST DIT IN வாங்கினதுதானே என்றேன். "நல்லா நிச்சயம் இது எங் கினதா இருக்காது யிரண்டு கரட்ல கொடுப்போம். ப ரூபா கூட வாங் வோம். ஆனால்
6)
 
 
 
 
 
 
 
 
 

வலை?. அதைவிட என்ன?. அறிய 55). ணுள் ஏறி அமர்ந்து ன் எனக்கு முன் வர். அவர்களில் ருக்கும் ஒருவரைப் சரியா? என்றார். ர் "சரிவரும் சரி கேட்டவர் முக
ல்லாய் இளித்துக் ர், அவர் அருகிலி
பயன் தங்கமான IL GIBLJINTLİ GİT GÖSTGÖT ம் இல்லை என்று எப்படியாவது ான். நல்ல மனசு றார். த நலல மனசுககா வேண்டும் போலி திரும்பிப் பார்த் ம் இன்ப அதிர்ச் ம் துடிக்க மறந் மைக்க மறந்தன. வுகளை அடக்கிக் தும் சிரமப்பட்டு
னவோ தெரிய பாலிபனின் முகத் கொண்டே இருக்க
வேண்டும் போல மனசு கிடந்து துடித்துக் கொண்டிருந்தது எந் நேரமும் புன்னகை புரிந்தபடி இருக் கும் அந்த முகம் அமைதியான நடை. அப்பப்பா. இதுவரை அப் படிப்பட்ட ஒருவரை நான் காண
என்னை அறியாமல் அந்த வாலிபன் மீது காதல் கொள்ளத் தொடங்கியது என் மனசு.சிறிது சிறிதாக அவருக்கு அடிமையா (36.76.
அவரது பெயர் தெரியாவிட்டா லும் அவர் வேலை செய்யும் இடம் தெரிந்த போது மேலும் சந்தோஷப் பட்டேன்.சிரிபியில்தான் வேலை செய்து கொண்டிருந்தார்.
நாட்கள் நடைபோட்டுக் கொண் டிருந்தன.
என் காதலும் ஆலவிருட்சமாய் வளர்ந்து விட்டது. அவரைக்
காணும்போதெல்லாம் சிரித்து
ஹலோ சொல்லி. சுகம் விசாரிக் கும் அளவுக்கு எங்களுக்குள் நெருக்க மாகியிருந்தது. ஆனாலும், அவரும் என்னைக் காதலிப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அவராக என்னிடம் காதலைச் சொல்வார் சொல்வார் என்று பார்த்துப் பார்த்துப் பாதி இளைத்து விட்டேன் நான் இனிமேலும் என் னால் தாங்க முடியாது. அவரை இனி எங்காவது பார்த்தால் உடனே அவரை நிறுத்தி அவரது பெயரைக்
கொண்டிருப்பதால் கதைப்பதற்கு மனிதர்களின் தடையுமில்லை.
மெதுவாக நடந்து அவரருகே சென்றேன் என்னைக் கண்டதும் அவர் முகம் பூவாய் மலர்ந்தது." எப்படி இருக்கீங்க சுமதி' என்றார். எனக்கு அதிர்ச்சி."என் பெயர் எப்படித் தெரியும்?" என்றேன்.
"இது கூடத் தெரியாதா?.உங்க பெயர் சிதம்பர ரகசியமோ?"
அவர் குரலில் குறும்பு இருந்தது. என் மனதில் சொல்ல முடியாத சந்தோஷம் காதலியின் பெயரை அறியாமல் காதலனால் இருக்க முடியுமா?. அவரது பெயரைக் கேட்க நினைத்தேன் முடிய வில்லை.நாணம் என்னைப் போர்த் திக் கொண்டது.பெயரையே கேட்க முடியவில்லை. அப்புறம் எப்படிக் காதலைச் சொல்வாய்? என் மனது என்னைக் கேலி செய்தது.
இருவரும் ஏதேதோ பேசி னோம்- கோயிலைப் பற்றி, பூசை யைப் பற்றி, ஊரைப் பற்றி. இனப் பிரச்சனை சமாதானம் பற்றி.
பூசை முடிந்து எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தனர் ஐயகோ. இன்றும் எனது காதலை சொல்லவில்லையே!.
அழகான நீலநிற காஞ்சிபுரச் சேலையுடுத்தி.கையில் அர்ச்சனைத் தட்டுடன் ஒரு தேவதை என் காத லனை நோக்கி வந்தாள். யார் இது?. அவரின் தங்கையோ?.
ச கவிதா-தம்பலகாமம்.
கேட்டுவிட்டு- மெதுவாக எனது காதலைக் கூறவேண்டும் நினைக் கும் போதே வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது.
நான் காதலித்த நேரம் நல் லதோ. அவரை விரைவில் கோணேசர் கோயிலில் கண்டேன். வேட்டி சட்டையில். மிகவும் அழ காக இருந்தார். காதலைச் சொல் லக் கோயில் சரியான இடம்தான். கோயிலைச் சுற்றிக் கும்பிட்டு விட்டு வந்த போது வெளிப்புற மாக நின்றுகொண்டிருந்த அவரை என கணர்கள் கண்டு கொண்டன. கோயிலிலும் பூசை நடைபெற்றுக்
エ撃、撃、撃、撃、撃、零、零、零、零、リー
நட்ராஜ்
டோகா, கட்டார்.
உரசி ஏதோ திர த்தார். பார்த்தவர் ாறு கல்லில் வேறு ரசிப் பார்த்தார். ார் இது பதினெட் கே வாங்கினீங்க? ás snim pri Grabavnih என்ற போது ாடுறிங்களா.இது Dig, got (a) நல்லாப்பாருங்க பார்த்துவிட்டேங்க gas) Gao Girls
நாங்க இருபத்தி
ாத்திரமே செய்து ணம் ஒரு பத்து கினாலும் வாங்கு
இந்த மாதிரி பதி
னெட்டு கரட் கொடுத்து இருபத்தி இரணடு கரட் நகையென்று கள்ள வேலை செய்ய மாட்டோம் என்று அடித்துக் கூறினார்.
எனக்கு அந் நேரம் என் நாடி நரம்புகள் சூடாகி ஆத்திரம் பொத்துக் கொண்டு வர அப்ப நான் பொய் சொல்றேனா என்றபோது உடனே கைப்பையை திறந்து இதோ பாருங்க. நீங்க கொடுத்த ரசீது கூட இருக்கு என்று மனைவி ரசீதைக் காட்டினாள் அதை வாங்கிப் பார்த்த விற்பனையாளர் "எங்க கடை யிலே வாங்கி இருந்தா கம்மல்ல எங்களுடைய விற்பனை அடையாளம் 'கே' என்கிற ஆங்கில எழுத்து இருக் கும் காவ்யா ஜுவலர்ஸ்ஸின் முதல்
குழம்பி நின்ற போது
"சுஜி போவமா?." கேட்ட எனது காதலன் என்னிடம் திரும்பி "சுமதி இவதான் என் மனைவி.பெயர் சுஜிதா. சுஜி இவ என் ப்ரெண்ட் சுமதி." என்றார்.
எனக்குத் தலை சுற்றியது. மலையுச்சியிலிருந்து பாதாளத்தில் விழுந்து விட்டேனோ?. எனது இத யம் துடிக்கவில்லையோ? கீழே விழா திருக்க பக்கத்திலிருந்த மரத்தைப் பிடித்தேன். என் கலங்கிய இருண்ட கணிகளுக்கு அந்த இருவரும் கைகோர்த்துச் செல்வது மங்க லாய்த் தெரிந்தது. 業
எழுத்தைப் போட்டிருப்போம் தேடிப் பார்க்கிறேன்" என்று தேடிவிட்டு, 'கே' எழுத்தையும் கண்டு பிடித்து "இது இங்கே செய்ததுதான் ஆனால்." என்று இழுத்த போது "என்ன ஆனால் இருபத்தியிரண்டு காரட் டுன்னு பணத்தை வாங்கிக்கிட்டு போலி நகையைச் செய்து கொடுத்தி ருக்கீங்க செய்து கொடுத்ததும் இல் லாமல் நாங்க கள்ள வேலை செய்த மாதிரி இப்ப பேசுறிங்க இவ்வளவு காலமா உங்களை நம்பித்தானே உங்க கடைக்கு வாறோம் நம்பிக் கைக்கு இப்படி நீங்க துரோகம் செய்யலாமா? நாங்க உங்கக்கிட்ட வாங்கின மற்ற நகையெல்லாம் எத் தனை காரட்டிலே செய்து இருக்கிங் களோ? நீங்க செய்கிற நகைகள் கே எழுத்துப் போடுறது கூட கள்ள வேலை என்பதை ஆங்கிலத்திலே எழுதும்போது முதல் எழுத்தா கே வாறதா சூசகமா வச்சிருக்கீங்க போல என்று சத்தம் போட பக்கத் திலிருப்பவர்கள் ஆச்சரியமாய் பார்த்தார்கள்
"என்ன என்ன நடந்தது' என்ற வாறு ஓடி வந்தார் முதலாளி "இனி என்ன நடக்கணும் எல்லாமே நடந்தி ருச்சு கம்மல் கே சம்பந்தப்பட்டதை அதாவது கம்மல் கள்ள வேலை சம்பந்தப்பட்ட விசயத்தை நான் பார்க்கிற விதமா பார்த்துக் கொள்கி றேன்" என்று எழுந்த போது "ஐயா. ஏதோ தவறு நடந்திருச்சி இந்த ஒரு தடவை மட்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க உங்க எல்லா நகைகளை யும் புதுசாவே செய்து கொடுத்திடு றேன். கோர்ட் கேஸ்ஸுன்னு போனா மானக்கேடாய் போயிடும் என்ற
வரை மன்னிக்க மனமில்லாது மன் னித்து வெளியேறினோம்

Page 16
உத்தம்சிங் கையில் பிஸ்டலோடு ஹரிதாவின் அருகே வந்தான் "உங்கப் பாவுக்கும் எங்களுக்கும் என்ன விவகா ரம்னு கேட்டியே? இப்ப சொல்றேன் கேட்டுக்க ஆறு மாதத்துக்கு முன்னாடி எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த எட்டுப் பேரை உங்கப்பா அரஸ்ட் பண்ணி, அவருடைய பொலிஸ் முழு அதிகா ரத்தையும் பயன்படுத்தி அவங்க மேல கேஸ் போட்டிருக்கார் அந்த கேஸோட முடிவு என்னாகும்ன்னு எங்களுக்குத் தெரியும் ஜட்ஜ் பென்சிலாலே காதை குடைஞ்சுகிட்டே எட்டுப் பேருக்கும் மரண தண்டனை கொடுத்துடுவார். ஸோ அவங்களுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுக்கப் போகிற உங்கப்பா உயிரோட இருக்கலாமா? இந்த ராத் திரி நேரத்தில அவரை அமரர் ஆக்கத் தான், இந்த யூனிபார்ம்ல வந்தோம். பொலிஸ் பாதுகாப்போட உங்கப்பா வோட உயிரை வாங்கப் போறோம்." ஹரிதா ஸ்தம்பித்துப் போய் நின் றிருந்தாள் சுஷ்மா கணிகளில் மிர ண்டு போய் திமிறினாள் நாற்காலி
2, LULJUJ,
"உன்னோட அப்பா உயிர் விட்டதும், அதே LINGML GAOIT (BGA) ĐIÉIS, LID மாவையும் தீர்க் கிறதா எங்க பிளான் ஆனா உன்னைப் பார்த்ததும் எங்க திட் பத்துல ஒரு சின்ன மாறு தல் கமிஷனர்க்கு இவ்வளவு \ அழகான பொண்ணு ஒருத்தி இருப்பான்னு எங்களுக்குத் தெரியாது தெரிஞ்சதுனால ஒரு மாறுதல் உங்கம்மாவோட சாவை உன்னால தடுக்க முடியும் அவரைக் காப்பாத்தவும் முடியும்"
ஹரிதா திக்கென்று விழிக்க. உத்தம்சிங் தொடர்ந்தான்."என்ன அப்படி பார்க்கிறே ஹரிதா? உண்மை யைத்தான் சொல்றேன். நீ மனசு வெச்சா உங்கம்மாவைக் காப்பாத்த முடியும்
"எ.எ.எப்படி? "உனக்கு இப்போ, என்ன வயசு? "இ.இ.இருபது." "இந்த இருபது வயசுல நீ யார்கிட் டேயாவது கெட்டுப் போயிருககியா?"
இ.இல்லே." "உங்கம்மாவோட உயிரை நீகாப் பாத்தணும்னா எங்க முணு பேர்கிட் டேயும் நீ கெட்டுப் போகனும் சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம் போதும்."
உத்தம்சிங் கையமர்த்தினான்."திட் டாதே கத்தாதே! உனக்கு முழுசா ஒரு நிமிஷம் அவகாசம் தர்றேன். யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. அப்பா, அம்மா ரெண்டு பேரையுமே இழந்துட்டு பலவந்தமா எங்ககிட்டே உன்னை இழக் கப் போறியா? இல்லே, அம்மாவைக் காப்பாத்தறதுக்காக நல்லதனமா எங்ககிட்டே உடம்பை அடகு வெக்கப் போறயா. நிமிஷ நேரம்தான் அவ காசம் சரியா அறுபது விநாடி அதுக்கு மேலே ஒரு விநாடி அதிகமாக போனாலும் நான் ஒத்துக்க மாட்டேன்."
வாட்சைப் பார்த்தான் உத்தம்சிங் எலக்ட்ரானிக் டிஜிட்டல் வாட்ச்சில் ஐந்தாவது விநாடி சிவப்பாய் ஜனித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து விநாடி கள் மாறிக் கொண்டிருக்க ஹரிதா தவிப்பாய் நின்றிருந்தாள்.
குரு கோவிந்த் அவளை நெருங் #1601 T&ổI.
"யோசிச்சு.ஒரு பிரயோசனமும் இல்லை. அந்த பக்கத்து ருமுக்கு போயிடலாமா? உன் அம்மாவோட உயிரை காப்பாத்த போறோமேங்கிற துக்காக நீ சந்தோஷப்படனும் சொல்லிக்கொண்டே தோள் பட்டை
E
யின் மேல் கையை வைத்தான் அவனு டைய கையை விலக்கக் கூடத் தோன் றாமல் ஹரிதா அப்படியே நின்றி ருந்தாள்.
இன்னும் முப்பது செகண்ட்ஸ்தான் இருக்கு" உத்தம்சிங் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
ஹரிதா கணிகளில் நீரோடு நிமிர்ந்தாள்.
"இந்த உடம்பை உங்களுக்கு கொடுத்தா என்னோட அம்மாவை உயிரோட விட்டுடுவீங்களா..?
"கண்டிப்பா"
பேச்சு மாற மாட்டீங்களே” 'GIsj4 G4 T LIG)|Daðalstíð D_6ÍGøMITL
அப்பா மேலத்தான்"
சரி வாங்க" சொல்லிக் கொண்டே ஹரிதா பக்கத்து அறையை நோக்கிப் போக கட்டிப் போடப்பட்டிருந்த கமிஷ னரும், சுஷ்மாவும் வாய்களில் ஒட்டப் பட்ட பிளாஸ்திரிகளோடு திமிறினார் கள் தலைகளை ஆட்டிக் கண்களில்
எழுதுவது) JITGeGżjoniji
அதிர்ச்சியான மறுப்பைக் காட்டி னார்கள்
ஹரிதா அவர்களை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டு விடுவிடுவென்று பக்கத்து அறைக்குள் நுழைந்தாள்
உத்தம்சிங் கமிஷனரைப் பார்த்து கண் சிமிட்டினான்."உங்க பொண்ணை பார்த்தீங்களா கமிஷனர் ஸார்? என்னா ஒரு தியாக மனப்பான்மை? அம்மா வோட உயிரைக் காப்பாத்தறதுக்காக எங்க முணு பேருக்கும் அவ உடம்பையே தாரை வார்க்க முன் வந்திருக்கா, நாங்க ஒவ்வொருத்தரா. உள்ளே போய். மொதல்ல அந்த நிகழ்ச்சியை முடிச்சிக்கிறோம். அப்புறமா உன்னை வழியனுப்பி வெக்கிறோம். குரு கோவிந்த்"
"என்ன உத்தம்?" "மொதல்ல நீ போய்ட்டு வா.அப் புறம் சர்தார். கடைசியா.நான்"
குரு கோவிந்த் இளித்துக் கொண்டே ஹரிதாவைப் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான்
குரு கோவிந்த் யூனிபார்மை கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு, கட்டி லில் உட்கார்ந்திருந்த ஹரிதாவிடம் வந்தான் அவள் தலை குனிந்திருந் தாள். "நாங்களே எதிர்பார்க்காத விருந்து இது உடம்பை அம்சமா வெச்சிருக்கே மும்பையிலே இருக்கிற
எந்த சினிமா டைரக்டராவது பார்த்தா
உன்னைக் கொத்தி бuп6ії."
ஹரிதா தன் பெர அவனை முறைக்க "நீ இப்படி முறைச்சு உடம்புல ஒரு கிக் வீணாக்காமே இந்திரே "ஒரு நிமிஷம் இருங்க. ஹரிதா கழுததை உறறுப பார் G) fT6örgðIIIGir.
"ஏன்,என்னாங் "உங்க கழுத்துல "ஒணணுமில்ை கழுத்தை தடவிப்பா எழுந்து நின்றாள், ! மாதிரி தெரியுது. றேன்" என்றவள் அவ சாய்த்துப் பிடித்துக் ഖ@g| ഞെകഞu 9 ഒ LD/I.J. GLDGGa} (G).35s டிகிரிகோணத்தில் 9 அவன் லேசாய் திம இரண்டு விநாடி கழுத்தின் அதி முக்
LIT. Ú60)al IIIII
ஒரு கத் 6ዕ)ቇ6ዕ)ዘ1
கழுத்
கென்
ö 7 ஸ்தம்பி கோவிந் முறை வெ பக்கவாட்டி மல் சாய்ந்த அலறல் சத்தம்
ஹரிதா அவை
புரட்டிப் போட்டு பூனை நடை நடந்து ரில் தொங்கிக் கொன முக்குள் கையை நு பொறுக்கிக் கொணி பிஸ்டலை தயார் துக் கொண்டு- அ அருகே வந்து நின் வதை சீராக்கிக் கெ கதவின் கொக்கியை எட்டிப் பார்த்தாள்
உத்தம்சிங்கும்கைகளில் ஏந்திய இடது கைகளில் ஏ ளோடும் தெரிந்தார் மேலே சிகரெட் புை "என்ன உத்தம் கிட்டே பேசினதெல் அவ உடம்பைத் அம்மாக்காரியை உய போறோமா?"
உத்தம் சிகரெ வாயோடு சிரித்தான என்னிக்காவது அ.ை களை முடிச்சுகிட்
இருந்தாக்கூட நாை சாகி சினிமால வர் மளை பழிவாங்கிடு அதையும் கொன் வோம். இவங்களை வெக்கவா போறே நான் தொட்டுட்டு மிஸ்டர் கமிஷனர். மிஸ் கமிஷனர் முணு கான பாஸ்போர்ட் Gaitin."
"உத்தம். எனக்ெ "சொல்லு." "ஹரிதா ரொ ருக்கா. கடத்திக்க இடத்தில வெச்சுக் உபயோகிச்சுக்குவே 'Gaussor LITið er உடனே கை கழுவி பார்சல் கொண்டு நம்ம ஆட்களுக்கு ம வந்துடும்."
இரண்டு பேரு களில் பேசிக் கெ கொஞ்சம் கூட சில கம்பிகளுக்குப் பின் ஹரிதாவின் காதுச் 莎弘
என்ன செய்ய இங்கிருந்தே சு ஹரிதாவின் ரித்தது. வேண்டாம் விட்டால் அந்தப் பாவையும் அம்மாவு சுட்டுக் கொன்று
வேறு வழி?
OITU 601 (UTC)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிட்டு போயிடு
ய கண்களினால் வன் சிரித்தான். ார்த்தாலே என் ರಾಷ್ಟ್ರಿ? )TYP, LD (GLINTIGNYITLIDITY"
அப்பபடியே “G லை இல்லாத நேரத்தில் oż 6). "E. ჭნტ| என்று ஐயாவை கேட்டேன். ...?" 'இதுதானே எனக்கு மிக கஸ்டமாக உள்ளது. முகாமில் சும்மா இருக்கும் யே?"- அவன் போதுதானே எனக்கு சில பிரச்சனைகள் : ಖ್ವ ஏற்படுகிறது" என்று மனம் நொந்து ானனமோ பூச கூறினார். ருங்க எடுத்துட "ஒய்வு நேரத்தைப் பயனுள்ளதாக் 29-12பி -கவோ அல்லது பொழுதுபோக்கவோ சாத ':o " - னங்களைப் பயன்படுத்தவோ முயற்சி ಛೀ?'' செய்திகளா? என்று கேட்டேன். துேப் பிடித்து- "இல்லை காய்கறித் தோட்டம் செய்ய றத் திமிற. விருப்பம். ஆனால் இம் முகாமில் தண்ணீர் அவகாசத்தில் - வசதி, இடவசதிகளோ இல்லை. மட்டுப் யமான நரம்பை படுத்தப்பட்ட மின்சாரமே வழங்கப்படு லேயே படித்து- வதனால் தொலைக் காட்சிப்பெட்டிபாவிப்ப வீச்சு மாதிரி தற்குத் தடையுள்ளது." என்று சலித்துக் குரு கோவிந்தின் கொண்டார். தை நோக்கி 'சக்' று இறக்கினாள்
சேட்டென்று ந்துப் போக குரு ன்ெ உடம்பு ஒரு படிக் கொண்டது. ல் எதிர்ப்பில்லா ன் ஒரு சின்ன கூட இல்லை. னப் படுக்கையில் பிட்டு, மெதுவாய் போய் ஹேங்க டிருந்த யூனியார் ழைத்து பிஸ்டலை "I , ITOYT.
நிலையில் வைத் றையின் ஜன்னல் றாள். முச்சு விடு ாண்டு- ஜன்னல் விடுவித்து- மெல்ல
G) Gugif)Gu. சர்தாரும் வலது பிஸ்டல்களோடும் ந்திய சிகரெட்க கள் தலைகளுக்கு இறந்த கால துயரச் சம்பவங்களை க அலைநதது. மறந்து வாழவும்இ மன அதிர்ச்சியிலிருந்து அநத ஹரிதா விடுபடவும் வாழுகின்ற சூழலும் பொருத்த TLD நிஜந்தானா? மாக அமைய வேண்டும். தொட்டதுக்காக சிவபாதம் ஐயா வேலை செய்யும் ரோடவிட்டுட்டுப் இடத்தில் மிக அமைதியாகவும் பொறுப்பு
- னும் கடமையாற்றினார் என்பதும் அறியக் = цэрэг வழியும் கூடியதாக இருந்தது. நெருக்கமான மக் "முட்டாள நாமகள் குடியிருப்பும், எந்த நேரமும் இரைச் குறையா வேலை சலான முகாம் சூழலும், மனப்பாதிப்புக்குள்
GIGöI60TP”
டுப் போயிருக் - ளான சிவபாதம் ஐயாவுக்கு மேலும் சிரமத் ரு 'கு' - தைக் கொடுத்தது என்பதும் உண்மையே. ளக்கு அது பெரி "ஐயா! நீங்கள் இரவு வேலை செய்யும்
நாய் மாதிரி நம் நாட்களில் பகலில் நன்றாகத் துங் மனு நினைச்சு. கலாமே?" என்று கேட்டேன்.
ட்டுப் போயிடு "பகலிலும் சரியாகத் துாக்கம்
மாத்திர ம் விட்டு வருவதில்லை தம்பி" என்ற சிவபாதம் ಖ್ವ.: "டாக்டர் தந்த மாத்திரையைப் - பகலில் போடும் போது சும்மா ஒரு மணி
மிஸஸ் கமிஷனர். நேரம் மட்டும் தூங்குவேன்" என்றார். பேருக்கும் சாவுக 1983 யூலைக் கலவரத்தின் போது சிவ விசா கொடுத்துடு பாதம் ஐயாவுக்கு ஏற்பட்ட பயங்கர மன அதிர்ச்சியிலிருந்து அவரை மீட்டெடுக்க அவரிடம் உள்ள சில வளங்களைப் பயன் படுத்த எண்ணினேன், 'ஐயா நீங்கள் முகாமில் இருக்கும் போதே பிரச்சினை ஏற் படுவதால் அந்த நேரத்தை உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கிலோ தொழி லிலோ கழிக்க விரும்புகிறீர்களா? அப்படி ஏதாவது செய்ய முயற்சி செய்துள்ளீர் களா?" என்று கேட்டேன்.
"எனக்கு வீட்டுத் தோட்டம் செய்வதில் விருப்பம், ஆனால் இம் முகாமிலோ, அருகிலோ தோட்டம் செய்யக் கூடிய இடமில்லை. வேறு பொழுதுபோக்குகளில் தான் ಕ್ಷೌಹಿ வேண்டும்."என்றார் சிவபாதம் ாாடி நின்றிருந்த But, ်းါး မျိုး’’’’’’ சினிமா அல்லது ரில் வந்து விழுந் கடபது பான்றவற்றில் 99,TGILD
உண்டா” என்று கேட்டேன்.
'பக்திப் பாடல்கள் மட்டும் கேட்பதில்
ாரு யோசனை."
பவும் அழகாயி ட்டு போய் நம்ம Gal/ILb. JúLILL
D."
தார். சாப்பிட்ட துதான் பெட்டர் ட்டு போனா - தியில் பிரச்சனை lluos.
தாழ்ந்த ஸ்தாயி ண்டாலும், குரல் யாமல்- ஜன்னல்
ஆர்வம் உண்டு" என்ற சிவபாதம் ஐயா, ள்மனம் எச் "எமது முகாமில் எல்லா வீட்டிலும் பெரிய ". சத்தமாக எந்த நேரமும் பாட்டுக்கள் சுட்டு குறி தவறி மும் பாட்டு
போட்டபடியே இருக்கும. எந்தப்பாட்டையும் சரியாகக் கேட்க முடியாது. பாட்டுப் 梨 蠶 ாடியே போடுவதிலும் எமது முகாமில் போட்டிதான்" Ꭰ! ᎯᏓ ᎧᎢ . என்று சொல்லிச் சிரித்தார். சிவபாதம் ஐயா சிரித்துக்கொண்டிருப்பது எனக்கு ஏறிதொடரும்) மகிழ்ச்சியளித்தது. "சொல்லுங்கள், சொல்
விகள் உன் அப்
மன அதிர்ச்சி. 03
லுங்கள்" என்று ஐயாவை ஊக்கப்படுத்தி னேன்.
"எங்க முகாமில் தொலைக்காட்சி நாடகங்கள் போடும் நேரமெல்லாம் பூசை நேரம் போலாகிவிட்டது. நமது பொம் பிளைகள் வீட்டுவேலைகளைக் கவனிப்பதை விட தொலைக்காட்சி நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். புருச னை, பிள்ளைகளைக் கவனிப்பதை விட வும், சட்டி, பானை கழுவுவதை விடவும், வீட்டைச் சுத்தம் செய்வதை விடவும், நேரந் தவறாமல் ஒருநாளைக்குப் போடும் அத்தனை தொலைக்காட்சிநாடகங்களை யும் பார்த்துவிடுவதில் திருப்தி அடைகிறார் கள்' என்ற சிவபாதம் ஐயா சிரிப்புடன் வெற்றிலைப் பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலை போட ஆரம்பித்தார்.
சிவபாதம் ஐயா முகாமில் வசிப்பதால் தான் கூடிய மன அமைதியின்மை ஏற்படு
கிறது. இவரது முன்று பிள்ளைகள் கனடா வில் வசிப்பதாலும் இவரிடம் தாராளமான பொருளாதார வசதி இருப்பதாலும்இ இவர் முகாமைவிட்டு வெளிப்பதிவ அகதியாக வாழ ஏற்பாடு செய்து கொடுத்தால் நீண்ட நாளாக இவருக்கு இருக்கும் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையில் அவருடைய விருப்பத்தை அறிய விரும்பி னேன்.
இத்துடன் இந்த அமர்வை நிறுத்தி நாளைக்கு அவரின் மனைவியை அழைத்து வரும்படி கூறி சிவபாதம் ஐயாவை வழி யனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் சிவபாதம் ஐயாவம் மனைவியும் வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று என் முன் அமரச் செய்தேன்.
இருவரிடமும் பேச்சை ஆரம்பித்தேன். 'நீங்கள் வெளிப்பதிவு அகதியாக வசிப்ப தற்கு விரும்புகிறீர்களா' என்று கேட்டேன். உடனே சிவபாதம் ஐயாவின் மனைவி "நான் நீண்ட நாளாக இவரிடமும் கூறி னேன். எனது பிள்ளைகளும் இதைத்தான்
கடிதத்தில் எழுதி இருந்தார்கள். இவர் சம்மதித்தால் எனக்கு விருப்பம்" என்றார். சிவபாதம் ஐயாவும் சம்மதித்தார்.
'நீங்கள் வைத்தியம் செய்யும் டாக்ட ரிடம் தொடர்ந்து வைத்தியம் செய்யலாம். முகாமை விட்டு அயலில் அமைதியான சூழ் நிலையில் வாழ ஏற்பாடு செய்து தருகிறேன். வேலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங் களில் உங்களுக்கு விருப்பமான பக்திப் பாடல்களை நீங்கள் மட்டும் கேட்கக் கூடிய பாட்டுக் கேட்கும் கருவியைப் பயன் படுத்தலாம். இந்த நடைமுறைகளைத் தொடர்ந்தால் உங்கள் வாழ்வில் அமைதி ஏற்படும்" என ஆலோசனை கூறினேன்.
இருவரும் தமது விருப்பத்தைச் சிரிப் புடன் தெரிவித்தனர். அடுத்த நாளே சிவ பாதம் ஐயா குடும்பத்தார் விரும்பியபடி சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத் தேன். தொடர்ந்து எனது கண்காணிப்பின் கீழ் சிறப்பாக வாழ்கின்றனர்.
தொடர்ந்து வரும்.
9, 13-19, 2002

Page 17
ந்தக் கூட்டமைப்பு இப் போது முற்று முழுதாகத் தனக்கென்று எந்தக் கருத் தும், கொள்கையுமற்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. புலிகள் என்ன கூறுகிறார் களோ அதுவே தமது கருத்து என்று கூறி வந்தார்கள்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாகப் புலிகளின் பேச்சாளர் பாலசிங்கம் போராடு வதோ, சமாதானமோ அவையெல்லாம் புலி களின் பிரத்தியேக சிறப்புரிமை அது கூட்ட மைப்பினருக்கு உரியதல்ல. இவர்கள் தமது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்பதையும் தெட்டத் தெளிவாக "சக்தி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற் காகத் தனது கட்சிக்காரரையும் கடிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சம்பந்தர் தான் நீண்ட கால மாக யாழ்ப்பாணம் செல்லாததற்கு வருந்திக் கொண்டார். மாவை-சங்கரி இருவருக் கிடை யேயான பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய தனது பொறுப்பையும் பெரியண் ணர் பாணியில் அவர் நினைவு கூர்ந்தார்.
இதேபோல்தான் சதாஹிப்பில் புலிகள் அரசு பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோது முஸ்லீம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று தனக்கும் அதில் ஏதோ பங்கு இருப்பது போல் அறிக்கை விட்டார். அமரர் அமிர்தலிங்கத்தின் நினைவுக் கட்டுரையில்
இல்லை.
முறக்கொட்டாஞ் 8IIIT896 i LITL ar II. ஒப்படைத்த வேளைய ஏற்றியதனாலும் வே sin "LouDilių LITT. 2 நிரந்தரமாகத் தங்கி அரசியல் ரீதியா களுக்கும் இடமில்லா அல்லது தத்தமது அ என்ற நிலைக்குக் கூ பட்டுள்ளனர்.
சில கூட்டமைப்பு பினர்களை நீண்ட அரங்கில் காண முடி தற்போது சிறையி
தமிழ் தேசிய கட்டை
சுயமிழந்த அரசிய
தமக்கென்று எந்தக் கொள்கையும் இல்லாதவர்கள், அரசியல் கட்சிகள் என்ற பெயரில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்து பவர்கள் என்று கூறிக்கொண்டு செயற்படு வது இங்கு மாத்திரம்தான் நாம் காணக் கூடிய காட்சியாகும்.
மக்களின் அரசியல் கட்சி என்பது ஆளு மையும், தீர்க்கதரிசனமும், பொறுப்பும், அர்ப் பணமும் கொண்டதாக இருக்க வேண்டும். சரி பிழைகளைச் சுட்டிக் காட்டும் திராணி அதற்கு இருக்க வேண்டும். எல்லாவற்றுக் கும் மேலாக முதுகெலும்பு வேண்டும்.
ஆனால் இங்கு பதவி, வாகனம், வெளி நாட்டுப் பயணம் என்ற உல்லாசமே முதன்மை பெறுகிறது.
உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப் பின் கட்சிகளுக்குத் தேவையாக இருந்ததும் அதுதான்.
பெயர்தான் கூட்டமைப்பே தவிர இத ணுள் பெரும் குத்து வெட்டுக்கள் நடைபெறு கின்றன.
கூட்டமைப்புக்குள் மாத்திரமல்ல அதி லுள்ள ஒவ்வொரு கட்சிக்குள்ளேயும் குடுமிப் பிடிச் சண்டைகள் நடைபெறுகின்றன.
முன்னொரு காலத்தில் சம்பந்தர் அவர்கள் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருந்தார்.
அண்டை நாட்டுத் தூதரகத்துடனும் சரி, ஜனாதிபதியுடனும் சரி அந்நியோன்னிய மான உறவுகள் இருந்தன. பொது வைப வங்களில் ஜனாதிபதி சந்திரிகா திரும்பும் பக்கம் எல்லாம் இவர் நிற்பார்.
இப்போது இந்த உறவுகள் ஆபத்தா னவை என்று கருதியோ என்னவோ ஆயுத வல்லமை படைத்த சக்திகளுக்கு முன் "எள் என்றால் எண்ணெயாக" இருக்கிறார்.
அவருடன் தனக்கு இறுதிக் காலத்தில் அபிப்பிராய பேதங்கள் இருந்தது என்று கட்டுரை எழுதவும் அவர் தவறவில்லை. யாராவது கோபித்து விடுவார்களோ என்ப தில் அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தார்.
இவையெல்லாம் தமக்கு சுயம் என்று ஒன்று இருக்கிறது என்று காட்டும் முயற்
துரதிஷ்டம் என்னவென்றால் 12 வரு டங்களுக்குப் பின்னர் அமிர்தலிங்கம் அவர் களின் பிறந்ததின நினைவு கூரல் நடத்து வதில்தான் எத்தனை இழுபறிகள்
கிழக்கு மாகாணத்து கூட்டணிப்பா.உ. ஒருவர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று மற்றவர்களை குற்றம்சாட்டி முணுமுணுத்துக் கொண்டார்.
லண்டனில் நடத்திய ஞாபகார்த்தக் கூட்டத்திற்கு இந்து ராமை அழைத்ததும் சில வட்டாரங்களில் சினத்தை ஏற்படுத் தியது.
இந்தக் கூட்டம் பற்றி லண்டனில் அநா மதேய துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப் பட்டுப் பொது மக்கள் தடுக்கப்பட்டார்கள். தற்போது சங்கரியும் - மாவையும் ஐரோப்பா தாண்டி வட அமெரிக்காவில் அமிர்தலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தக் கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
இவையெல்லாம் உள்ளேயும் வெளியே யும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளன.
தனிப்பெரும் கட்சிக்காரர் இல்லாத சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பைக் பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள் கூட்டமைப்பைப் பதிவு செய்வது கூட்டணிக்கோ காங்கிரஸுக்கோ மாத்திரமல்ல புலிகளுக்கும் அது விருப்பம்
விடுதலை செய்வதற் அவ்வப்போது விடுத்து கள். இவர்களில் ஒரு வர்கள் சிறைச்சாலை வதில்லை.
இவர்கள் எதிர்பார் மட்டும் புலிகளின் உத UITGyTJETGöt uITGym’ ஆனால் இவர்கள் : துக்கு மாட்டுப்பட்டிரு 6aissasoit Ilićuss நலன்கள் தொடர்பா இருந்தார்கள்.
உதாரணமாக கொடும்பாவி வடக்கு பட்டபோது சங்கரி, போன்றவர்கள் அந்த யில்லை. காரணம் 8 உறவுகள் தமிழ் நாட் சுரேஷ் முன்னணி குடும்பம் கனடாவு விட்டது. எனவே அ இருக்கவில்லை.
தற்போது நெடுமா தற்குத் தமிழ்நாடு சே பரராஜசிங்கம் அனு இனப்பிரச்சினைத் தி பங்களிப்பைக் கோரத் கனடாவில் நடை ஞாபகார்த்தக் கூட்ட பங்களிப்பு வலியுறுத்தப் மக்களின் நலனுக்க உதவி தமது தனிப்ப கப்படக் கூடாதல்லவ சர்வ ஜாக்கிரதையாக
LITTLöberöEDEBUT...?
எஸ். பாலச்சந்தர் வீணை பாலச்சந்தர் என்று அனைவராலும் பாராட்டுப் பெற்ற இவர் ஊமைப் படங்கள் தமிழில் பேசும் படங்களாக உரு வெடுத்த இரண்டு வருடத்திலேயே சீதா கல்யாணம் (1983) படத்தின் முலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போது இவருக்கு வயது ஐந்து
சிறு வயதிலேயே கஞ்சிரா வாசிப்பதிலும், உச்சஸ்தாயில் இனி மையாக பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்த இவர் இளைஞரா னதும் 1940 இல் வெளியான ஆராய்ச்சி மணி படத்தில் நடித் தார் அதைத் தொடர்ந்து ரிஸ்ய சிருங்கர் காமதேனு', நாரதர்
i. 13-19, 2002
Glg5TCjúL|-GTEÚ.65.6IGÚ.ýlučGeFG36||
போன்ற படங்களிலும் நடித் தார். கதாநாயகனாக 1948 இல் வெளியான இது நிஜமா', 'கைதி மற்றும் 1952 இல் ராணி போன்ற படங்களிலும், வில்லனாக ராஜாம் பாள்- (1951) படத்திலும் நடித்த இவர், தமிழ்த் திரைப்படங்களில் முதன் முதல் பாடல்கள் இல்லாமல் உருவான 2-1/2 மணி நேர சிவாஜி, பண்டரிபாய் நடித்த அந்தநாள்' படத்தை முதன் முதலாக இயக்கினார். அதன்பின் பெண்'மரகதம் படங்களில் நடித் தார். 1958 இல் மீண்டும் ஒரு படத்தை இயக்கினார். அவன் அமரன்" என்ற இப் படத்தின் பின் நடிப்பு இயக்கம் என்பவற் றோடு நின்றுவிடாமல் கதை, இசையமைப்பு தயாரிப்பு போன்ற வற்றிலும் ஈடுபாடு கொண்டவ ராய் முன்னேறிய பாலச்சந்தர், இத்தனை பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு தயாரித்த படம் தான் 1962இல் வெளியான அவனா இவன் என்ற திகில்படம் அதன் பின் 1964 இல் பொம்மை, 1970 இல் நடு இரவில் போன்ற திகில் படங்களையும் தயாரித்
GolgF GITTEESITT புதிய பறை சிவாஜியின் முதல் தோன்றி பார்த்த லையோ' என்ற பா செளகார் ஜான மறந்திருக்க முடிய படத்தில் கமலின் நடித்திருக்கிறார். னும் தொலைக்கா
லும் நடித்த இவரு
Glu5, T1.
தனது 18 வது !
வெளியான செ
தெலுங்குப் படத்தி யுலகிற்கு அறிமுக ஜானகி தமிழ்த் நுழைந்தது ஜெமி sloft GD619, 611 " LJL ஆனால், இவருக்கு தந்த படம் 1952 வளையாபதி,
புதுமை இயக் ரின் முதல் படமா முதல் அவரின் பல
சித்திர நடிப்பை
தார். புதுமை செய்வதில் இவருக்கு இவருக்குப் பெரும்
நிகர் இவரே!
தந்தது இருகோ
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EF60)60T LITLEF IT 606,060au லை நிர்வாகத்திடம் d) Gajduči, blasПрош காரணங்களாலும் ஒருவர் கொழும்பில் NLITI,
எந்த நடவடிக்கை ததால் ஒத்தூதுவது
வல்களைப் பார்ப்பது
ட்டமைப்பினர் தள்ளப்
பாராளுமன்ற உறுப் நாட்களாக அரசியல் Luasa)GDAO.
ல் உள்ள கைதிகளை
sir gair Gaerffili, 608660au க் கொண்டிருக்கிறார் சிலரைத் தவிர மற்ற
பக்கம் தலைகாட்டு
த்தது ஆறு கடக்கும் வி. அதற்குப் பின் நீ என்ற சிந்தனைதான். தற்போது அநியாயத் க்கிறார்கள்.
தும் தமது தனிப்பட்ட க எச்சரிக்கையுடன்
ஜெயலலிதாவின் கிழக்கில் எரிக்கப்
செல்வம், மாவை iù u55b GLIT5Gal வர்களின் குடும்பம், டில் இருந்தன. பில் நின்றார். அவரது $கு அனுப்பப்பட்டு வருக்குப் பிரச்சினை
றனைப் பார்வையிடுவ லம் சென்ற ஜோசப் மதி மறுக்கப்பட்டும் ர்வில் இந்தியாவின்
தவறவில்லை.
பெற்ற அமிர்தலிங்கம் ந்திலும் இந்தியாவின்
பட்டது. இங்கு தமிழ்
ாக அல்ல இந்திய
ட்டநலன்கள் பாதிக்
ா, அதற்காக-அதில்
இருக்கிறார்கள்.
ஜானகி வ' படத்தில் மனைவியாகத்
ஞாபகம் இல் டலைப் பாடும் கியை யாரும் து. ஹேராம்
பாட்டியாக
வயதில், (1949) ாகார் என்னும் Iன் மூலம் திரை LDITGOT Gls or sity
திரையுலகில் னியின் மூன்று த்தின் மூலம் ப்புகழைத்தேடித் இல் வெளியான
தனர் பாலச்சந்த ன நீர்க்குமிழி படங்களில் குண வெளிக்காட்டிய புகழைத் தேடித் டுகள்' மேலும்
க்கு இப்போது
செளகார்-1949 தெலுங்குப்படத்தில் செளகார்ஜானகி என்டிராமராவ்
Gallas Girl gets Liptol RR, LIL 192, III IDJJJLJUDIO தீராத கோபம் யாருக்கு இலாபம்.
இன்றைய சமகால அரசியலில் புலிகள் ஒருபுறமும் ஈ.பி.டி.பி மறுபுறமுமாக நின்று மல்லுக்கட்டிநிற்கின்றனர். போதாக்குறைக் புலிகள் சார்பு அணியாகத் தமிழ் கூட்டமைப்பினர் செயற்படுவது போல் தாம் மாற்றுக் கருத்துக் களைக் கொண்டிருப்ப தாக இன்னொரு அணியும் உருவாகி வருவ தாகத் தெரிகிறது. ஈ.பி.டி.பி, ஈரோஸ், ஈ.பி. | ဓ႔,☎ဓါ),☎ ဓါး.. றொபேட் அணி, புளொட் ஆகிய இயக்கங்கங்கள், கூட்டறிக்கை விட்டு தம்மை மாற்றுக் கருத்துக் கொண்டவர் களாக அடையாளப்படுத்தி வருகின்றனர்.
புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை தமிழ் கூட்டமைப்பில் உள்ளவர்கள் தம்மை |अक பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி. போன்ற அமைப்புக்கள் அதை மறுதலித்து வருவது ஏன் என்ற lệadislehủ எழுப்புவதாகத் தெரிகிறது.
ஏக பிரதிநிதிகள் என்ற விடயத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்த சங்கரி போன்றோர் அடிக்கடி மாறும் பட்சிகளாகக் கருத்துச் சொல்வதைக் குறிப்பிட்டுக் காட்டும் ஈ.பி.டி.பி போன்ற கட்சியினர் தாம் நேர்மை யோடு ஒரே முடிவாக புலிகள் இயக்கத் தினரை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி வருகின்றனர். எந்த வொரு அரசியல் களமும் பன்முகத் தன்மை கொண்டதாகவும், பல்வேறு கருத்துக்களின் விளைநிலமாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
நாம் சலுகைகளுக்காகக் கை கட்டி நிற்கும் சிறு கூட்டமல்ல. புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ஆயுதப்போராட்டத்தின் |G எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் புலிகள். இப்போது சமாதானப் பேச்சு முலம் ஒரு நியாயமான அரசியல் தீர்விற்கு தாம் வரத் தயார் என்று கூறி வருகின்றனர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி வடக்கு கிழக்கிற்கு விசேட அதி காரங்கள் அரசியல் தீர்வு முயற்சிகளோடு மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளையும் நாம் கவனித்தே செல்ல வேண்டும் இரண் டையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாளாந் தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் சலுகை கள் அல்ல. அது மக்களின் தேவைகள் என்ற கருத்தை ஈ.பி.டி.பியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசுக்கு ஆதரவாக நின்று அமைச்சுப் பதவி எடுத்து மக்களின் போராட்ட உணர்வு களை திசை திருப்பியவர்கள் என்பது புலி களின் இன்னொரு கருத்து ஏனைய சில தமிழ்க் கட்சிகள் போல் அரசின் பின் கத வைத் தட்டாமல், வெளிப்படையாகவே தாம் அரசோடு உறவுவைத் திருந்ததாகவும், தாம் ஒரு வேலைத் திட்டத்தின் அடிப் படையிலேயே அமைச்சுப் பதவியை எடுத்துக்
பாலச்சந்தரின் இயக்கத்தில் எதிர் நீச்சல், பாமா விஜயம், காவியத் தலைவி ஆகிய படங்கள் செள கார் ஜானகியின் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக அமைந்தன.
புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரு டன் பணம் படைத்தவன், ஒளி விளக்கு நடிகர் திலகத்துடன் பாலும் பழமும், பார் மகளே பார், புதிய பறவை போன்ற படங்களில் நடித்த இவரை அமெரிக்காவின் அரி சோனா பல்கலைக் கழகம் இவரது 35 ஆண்டு திரையுலக சேவையை யொட்டி 1985 இல் டாக்டர் பட்ட மளித்துக் கெளரவித்தது. 1969 ஆம்
கொண்டதாகவும், அதன் முலம் மக்களின் அன்றாடப் பிரச்சனை களைப் பாரிய அளவில் தீர்க்க முடிந்தது என்றும் ஈ.பி.டி.பி தன் தரப்புநியாயங்களை தெரிவித்து வருகிறது. இது போன்ற தன்மைகளால் இரு தரப்பும் முரண்பட்டு நிற்கின்றன. ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா புலிகளோடு உடன்பாட்டிற்கு வருவதற்குச் சில நிபந் தனைகளை முன்வைத்து வருகிறார். மாற் றுக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சுதந் திரம் இருக்க வேண்டும் சகோதர இயக் கங்கள் மீதான படுகொலைகள், தாக்குதல் கள் நிறுத்தப்படவேண்டும் அதற்கான சமிக்ஞைகளைப் புலிகள் நடவடிக்கையில் காட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருகிறார்.
தமது நெடுந்தீவு அலுவலகம் புலி களால் தாக்கப்பட்டதாகவும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் புதிய பணி மனை புலிகளால் சேதமாக்கப்பட்டதாகவும் ஈ.பி.டி.பி. யினர் தெரிவித்துள்ளனர். இது மாற்றுக் கருத்துக்களுக்குப் புலிகள் விட்டி ருக்கும் சவால் என்றும் கூறி வருவதாகத் தெரிகிறது.
இன்றைய சூழலில் தம்மோடு ஒத்து வராமை என்பது சாதானத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது புலிகளின் குற்றச் சாட்டு மாற்றுக் கருத்தினைக் கொண்டிருப் பது சமாதானத்திற்கு விரோதமான செயல் அல்ல. சமாதானத்தை விரும்பியே தாம் ஆயுதங்களை ஒப்பபடைத்திருக்கிறோம் என்பதும் ஈ.பி.டி.பி தரப்பு நியாயம். தவிர ஏற்கனவே புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டவர்களின் நிலை என்ன? அவர்கள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படுகிறார்களா? அமிர்தலிங் கத்திற்கு அஞ்சலி செலுத்தவே அனுமதியற்ற நிலை தமக்கும் ஏற்பட வேண்டுமா? என்ற
துள்ளனர்.
சமாதானம் என்பது தனியே புலிகளுக் கும் அரசுக்கும் இடையில் மட்டும் ஏற்படும் ஒன்றல்ல. கட்சிகள், இயக்கங்களிடை யேயும் புரிந்துணர்வும் சமாதானமும் ஏற்பட வேண்டியுள்ளது. இந்தியாவில் ஒரு சுதந் திரப் போராட்டம் நடந்தது. சுபாஸ் சந்திர போஸ் ஆயுதப் போராட்டத்தையும் மகாத்மா காந்தி அகிம்சைப் போராட்டத்தையும் முன் னெடுத்திருந்தனர். ஆயினும் ஒருவரை யொருவர் பகைமை பாராட்டிக் கொண்டது கிடையாது. உதாரணத்துக்குத் தென்னா பிரிக்காவையும், பாலஸ் தீனத்தையும்கூட எடுத்து நோக்கலாம் என்கின்றனர் ஈ.பி.டி. Lucy,
புலிகள், ஈ.பி.டி.பி. இருதரப்பு முரண் பாட்டின் தீர்வுக்கான திறவுகோல் யாரிடம் உள்ளது? இதுவே மக்களின் ஆதங்கம்
ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நடிகை விருது இருகோடு கள்' படத்தில் சிறப்புற நடித்தமைக் காகக் கிடைத்தது. தமது முதல் படமான செளகார்' படத்தில் என்.டி. ராமராவுடன் செளகார் ஜனாகி தோன்றும் காட்சி இது. தற்போது சக்தி டி.வி.யில் ஒளி பரப்பாகும் கேளுங்க மாமியாரே' தொலைக்காட்சித் தொடரில் வயது போன அம்மாவாக பாத்தி ரத்தில் தன் திறமையான குணசித்திர நடிப்பை 7 வது வயதிலும் வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறார் செளகார் ஜானகி.

Page 18
亚圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆匣
கற்
அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி ே
கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணி களுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரே லியா 41 ஒட்டங்களால் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 467 ஓட்டங்களை யும் இரண்டாவது இனிங்ஸில் 127 ஓட்டங்களையும் பெற்றது முதல் இனிங்ஸில் 279 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் 316 ஓட்டங் களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இனிங்ஸை
தென்கொரியாவின் பூசான் நகரில் இடம்பெறும் ஆசிய மெய் வல்லுநர் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை குழு வைச் சேர்ந்த 3 வீரர்கள் போட்டி நடைபெறும் இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இலங்கை ஜிம்னாஸ்டிக் குழுவில் இருந்த ஒருவர் தப்பிச் சென்று 24 மணி நேரத்திற்குள் கபடி அணியில்
* கனடாவில் விசுவின் அரட்டை அரங்கத்தை நடத்தவிடாமல் விரட்டி படித்திருக்கிறார்களே நம்மவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஏமைக்கல், கொழும்பு-5 நாம் விரும்புவதையே எல்லோரும் பேச வேண்டும் நமக்குப் பிடிக்காத வற்றைப் பேச ஒருத்தரையுமே அனு மதிக்கக் கூடாது என்றவாறாக நாம் வளர்ந்து) வருகிறோம்.
*நாற்பது வயதாகியும் ரம்யா கிருஷ்ணன் பார்ப்பதற்கு 'சிக் கென்று நம்மை என் னமோ பண்ணுகிறாரே. அதன் இரக சியம் என்ன சிந்தியா?
ஆர். முனிவண்ணன், கம்பளை சிக்குக்குக் காரணம் அவரது தொடர்ந்த நடனப் பயிற்சி கிக்குக்குக் காரணம் அவரது கணிகள்
ബ * எல்லாப் பெண்களும் தங்களைப் பெரும் அழகிகள் என்று நினைத்துக் கொண்டு, ஆண்களெல்லோரும் தங்கள் பின்னால் வருவதாகப் பெருமிதத்த தோடு எண்ணி நடப்பதைத் தாங்க முடியவில்லை. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஜெ. முகுந்தகுமார், நெளுக்குளம் இதென்ன, ஓணானைப் பிடித்து மடிக்குள் கட்டி வைத்துக் கொண்டு குழறிய கதையாக இருக்கிறது!
பெணகள் பகிரங்கமாகத் தங்கள் ரசிப்பை வெளிப்படுத்துவதும், நாணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடப்பதும் விரும் பியதைச் சொல்வதும் அடங்காப்பிடா ரிச் செயல்கள் என்று வகுத்து அவர் களை அடக்கி வைத்து விட்டு, நீங்களா கவே அவஸ்தைப்பட்டுக் கொண்டு. நீங்களே அதைக் கணடனமாகவும் சொல்லிக்கொண்டு.என்ன நாடகம் இது முகுந்தா!
* லிவ் அண்ட் மோரி ஆல்பத்தில் துண்டுக் கச்சையுடன் பிரிட்னியைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்ததா? உங்கள் ஜொள்ளரசி சிம் ரன் ஞாபகம் வரவில்லையா?
வசீகரன், கொழும்பு-1 வழ்ந்தது வழ்சிகள்ரா வழ்ந்தது. புதிதாய் வந்த படங்களில் வெளி நாடுகளில் போய் எடுத்த பாடல் காட்சிகளில் எல்லாம் இந்தப் பெண் அந்தப் பெப்சிப் பாடகியை ஞாபகப் படுத்தித்தான் ஆட்டம் போடுது ஜீனஸை வேறு தொப்புளுக்கு ஒரு சாண கீழே ஆபத்தான விளிம்பில் இழுத்து விட்டுக் கொண்டு மனம் நடுங்க வைக்குது வயதும், நடிப்பில் முதிர்ச்சியும் கூடிய பிறகாவது பலவீன இதயங்கள் பற்றி ஒரு பொறுப் புணர்ச்சி வேணடாமோ?
மோசழ்ம்ழ்ழ். ழ்ஹிஹறி.
(960
தன்னையே ஒவ்வெ ஆரம்பித்தது 274 இருக்கு உற்றுப் பார்த்து வ பாகிஸ்தான,சகல விக்கெட்டுக்களை கணிகள், தன் கண் யும் இழந்ததால் 4 ஓட்டங்களால் 「鷲 சிறு : தோல்வியைத் தழுவியது ಛೀ
- ஆரமUததுவடடதை ஷேர்ன் வோர்ன் முதல் இனிங் மாக ஒவ்வொரு அ ஸில் விக்கெட்டுக்களையும் இரண் அளவெடுப்பது ப்ே டாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுக்க நிலைத்து மீண்டை ளையும் கைப்பற்றினார். கொண்டு நின்ற L இரண்டாவது இனிங்ஸில் முடியாமல் என்ன பாகிஸ்தான் அணியின் சார்பில் றினாள் தெளபீேக் உமர் 88 ஓட்டங்களையும் யூனிஸ்கான் 5 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவள் பேசியது க விழாவிட்டாலும் சி அவள உடலழகுகள் வினயன், பார்வைை கண்களை நோக்கி
என்ன இது பார்ை ரர்கள் தப்பியோட்டம் :: GELLITIG
அவன் ஒன்றும் புரி இருந்த மேலும் இருவர் தப்பியோடி அவள் பேசிய போ யுள்ளனர். கபடி அணி வீரர்களில் அவளது இரத்தின ஒருவர் பொலிஸ் உத்தியோகத் அவற்றிலிருந்த 酗 மற்றவர் இராணுவத்தைச் கவனித்துக் கொணி 鹭” PD ᎭᎢ6ug5ᎱᎢ 6ᏡᎢᏞᎠᎥᎢ Ꭿ5 , e9le சேர்ந்தவர். இவர்களைத் தேடிக் எந்தச் சத்தமுமே கைது செய்யும் பணியில் தென் பாவனையோடு தன கொரியப் பொலிஸார் ஈடுபட்டுள்ள அவளது கழுத்துக் னர் கொரியாவில் வேலைதேடியே அங்கே நிலைக்க
விரர்கள் IL MIG கேட்டது காதில் வி இவ்வாறு வீரர்கள் தப்பியோடு என்று ஏறத்தாழக் கின்றனர். | LIITO)160Ι Π.,
"GIGIGI.GIGIGI G4 Sa அவளைப் பார்த்து صے
சிந்தியா N விழித்தான் வினய் "ம்.ஏதோ அவசர சொல்லிவிட்டு என பிராணியோ பார்த் = கொண்டிருப்பது ே அறுபது வாசுகுகள் கூட பெற்றுக் கொண்டிருந்தால் கொள்ள முடியாத நம் சில தலை என்று கோபத்தில் வர்கள், ஆறுகோடி மக்களைப் பிர கொட்டினாள் அ6 திநிதித்துவப்படுத்தும் ஒருவரை அநா - வாங்கியது. கரிகமாக வாய்க்கு வந்தபடியெல்லாம் அவன் மறுபடியும், எடுத்தெறிந்து பேசுகிறார்களே. இது படைக்கப்பட்டதன் எதில் போய் முடியும்? உணரலானான்.
ஆஅசனார் திருகோணமலை சிற்றத்தில் சொற்க 'அபிதி மிதிது 44 = உதடுகள் துடித்தத கொண்டு சத்தம் போட்டால் எல்லோ கவர்ச்சி ஆயிரம் ம ரும் பயந்து போய் விடுகிறார்கள் அதிகமாகிவிட்டதை என்ற புளகாங்கிதத்தில் இருக்கி வினயன், தணலில் றோம். நூறு கோடி மக்களின் தலை காய்ச்சத் தங்கத்தி வராக இருந்தாலும் எங்களுக்கு அது அதிகமாகிறதே தவி சிறு துன்பியல் நிகழ்வுதான். உணர *
அதிகமாகச் வதனமும அதிக * பாகிஸ்தானில் o:* பொலிவைத்தான்
5" ig, Gil GIT, G) LToստ பாகிஸ்தான் அமெரிக் பிற சீனாவும் அதைச சமமா நினைவுக்கு வந்தவு இருக்க விடப்போவதில்லை. மன்னித்துக் கொள் s எங்கோ ஓடிவிட்ட * காதில கந்தசாமியண்ணர் இதைக் கேட்ட அ எல்லோர் காதிலயும் பூ வைக்கிறதுக்கு மூச்சை இழுத்துப் பாபா வரத்தைப் பயன்படுத்தப் போவ கொண்டாள் அவ தாகச் சொல்கிறார். நீங்களென்றால் எங்கு ஒடியிருக்கும் என்ன செய்வீர்கள்? புரிந்து கொண்ட
இலங்கைப் பிரஜை, யாழ்ப்பாணம் சங்கடத்தின் விளை ஒரு யோசனையுமில்லாமல் உடன நெளிந்தாள் தனி டியாக இதைத்தான் கேட்பேன். ரி.வி பெண்ணைக் கண தொடர் நாடகங்களில் ஒருத்தரும் 6úúዘ ሪ% (GlኾJÙ (95 616üüዝ அழக்கூடாது என்று கட்டளையிட வேணடும் தாங்க முடியவில்லை சாமி T. (էքLգ
கூட்டத்தில் வைத்து | ^ভ*ভক্ত । தவறு என்று * சிந்தியா, மர்ம அடி ஏனறால எனன? டார்கள்
எஸ். விஜயன், குவைத் அடுத்த கூட்ட LDJTLD e9/49., LDU 6007 9/L9. 67G2UG2DIT 6)/JD) இவ்வாறு Dolaný றையும் சொல்லினாலேயே அடிக்க டார். "திருவாளர்
முடியும் உதாரணம் ஒன்று தருகி றேன். இங்கிலாந்தில் பாராளுமன்றக் கட்சி ஒன்றின் கூட்டம் நடந்தது.
என்று நம் கட்சிக் படையாகச் செ/
பிடிக்கவில்லை அங்கு உரையாற்றிய ' டேர் என்னை பினர் ஒருவர் மற்றொரு உறுப்பினரை ஒரு இரகசியமா முட்டாள்" என்று கண்டித்துப் பேசி
எனக்குத் தெரிய
u
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLDLLLLLLKLKLLL LL LKLKLLLLKKLL LLLLKLKLLLLLLKKKLLLLLLKLKLKK L S
உடைக்கும் வெள்ளம்)
၈၈။ வரை ரு அங்கமாக த வினயனின் எளுடன் வந்து டுமாற்றத்தோடு
இறங்க பும். ஏதோ தீவிர வயவத்தையும் ல நிலைத்து யும் பார்த்துக் வனா பொறுக்க இது?" என்று
தில் றத்தில் அசைந்த IT a) Fia) GOT (Up ALDAD ய அவளது
உயர்த்தினான். வ? என்று சற்று I LIT GJGJIT.
யாதவன் போல, து இழைந்த இதழ்களையும் ாட்டத்தையுமே டிருந்தான். பிறகு |ளிடமிருந்து விளம்பாத
4ഞ്ഞബ க் கீழே இறக்கி பிட்டான். நான் ழவில்லையா?" கத்தினாள்
ட்டாய்?" என்று
LDGADAHIJE,
ாக என்னை வரச்
தயோ எந்தப்
துக்
பால முறைத்துக்
என்ன அர்த்தம்” சொற்களைக்
பளுக்கு முச்சு
5GSTJ Gi கொடுமையை
ளை உதிர்த்த ால் அவற்றின் டங்கு
அவதானித்த
öff ሀ J JFö ன் ஒளி
ர குறைவதில்லை. ஷ்ணத்தினால் விட்ட இவள்
IT OS/ ாட்டுகிறது என்று Enrფესვეტ]}}
அவள் கேள்வி னாக தவறுதான்
GGGG .." என்றான். தக் கட்டழகி பிடித்துக் ΟT 6ΤοδοΤοδόΤΕΙ ΚΑΙ ΘΥΠ
என்பதைப் ால் ஏற்பட்ட வாகச் சற்றே OLDALÚMAN)
விட்டால் இந்த ணம் தறிகெட்டுப்
ல் பலரும் பொதுக் அவ்வாறு பேசுவது 3/L/LL//7/111/LL/L
தில் அந்த உறுப்பினர் |க் கேட்டுக் கொணர் ாக்ஸ் ஒரு முட்டாள் கூட்டத்தில் வெளிப் ன்னது பலருக்குப் ன்று கேள்விப்பட்
ன்னியுங்கள். அது விஷயம் என்று து."
I06)
DUr
உடைக்குமகர்மம்)
பாய ஆரம்பித்து விடுகிறது என்று தனக்குள்ளாகப் பொருமிக் கொண்டவளாக, "சூழ்நிலையைக் கவனித்து மனதை அடக்கிக் கொள்ளத் தெரியாதவர்கள் விவேகிகள் வரிசையில் சேரமாட் டார்கள்" என்றாள். "உண்மைதான் அழகுக்கு முன்பு விவேகம் எதிர் நிற்கமாட்டாமல் எங்கோ ஒடி ஒளிந்து விடுகிறது" என்று பதில் சொன்ன வினயன், தன் பார்வை மேய்ச்சலைத் தொடர்ந்தான். எதிரே ஒருவனின் கண்கள் தனது 96600T 95 GOOGTUILD GUGOGOT ULI அவயவங்களையும் கெளல்வி விழுங்கி உண்டதால் உள்ளத்தே எழுந்த உணர்ச்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்றே அசைந்து தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முற்பட்ட LITTG)JGOTT, 35607 5600TJE 006/7 976)J007 கண்களிலிருந்து பலவந்தமாக விடுவித்துக் கொண்டு தன் உறுதியைக் காட்டும் முயற்சியில் கால்களை ஊன்றித் திடமாக நின்றாள். என்னதான் தன் கம்பீரத்தைக் காட்டுவதற்காக நேராக நிமிர்ந்து விறைத்து நிற்க முயன்றாலும் மேலிருந்த சுமையைத் தாங்க முடியாமல் இடை சரிந்தே இருந்ததையும், அதன் விளைவாய் மேலாடை நழுவ முற்பட்டதையும் அதைச் சரிசெய்ய முயன்று இழுத்த போது அந்த எழுச்சிகள் அசைந்ததையும் விண்யன் பார்த்தான் அவன் பார்த்ததை அவளும் பார்த்தாள். சங்கடத்துடன் திரும்பி நின்றபடி "உண்ணவும் விழுங்கவும் கண்களே போதும் இவனுக்கு." என்று வாய்விட்டே முணுமுணுத்தாள் "அப்படியென்றில்லை வாய்க்கு அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படாத போதுதான். என்று இழுத்தான் வினயன் அத்துடன் அவளை நோக்கி மெல்ல முன்னேறவும் முற்பட்டான். பாவனா சடாரென்று திரும்பி அவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள். சிரித்தபடியே அவளை நெருங்கிய வினயன், பெண்கள் தங்களை மேலும் அழகுபடுத்திக் காட்டும் உத்திகளில் ஒன்றுதான் இந்தச் செல்லக் கோபமும் என்றான். "பல பெண்களைத் தெரியும் போலிருக்கிறது" என்று அவனைப் பார்க்காமலேயே சொன்னாள்
ՍՈ օԱo01/T: அவள் முகம் சிவந்திருந்தது கோபத்தாலா, வெட்கத்தாலா என்று நெருக்கமாக நின்று ஆராய முற்பட்டான் வினயன் கூடவே அவளுக்குப் பதிலும் கூற ஆரம்பித்தான் ஒரு பெண்ணை முழுவதுமாகப் பார்த்து முடிக்கவே ஆயுள் போதாது போலிருக் கிறது. இதில்." அவனைத் தொடர விடாமல், "வாயை முடுங்கள்" என்று வெடித்தாள் பாவனா, அவன் மிக ஆவலோடு நெருங்கி,
* சிந்தியா, ஆவிகளுடன் பேசலாம் என் பது உண்மையா?
எஸ்.ஆர்.பிரிட்டி, கொட்டகலை, 1847 இல் ஆவிகளுடன் பேசுவது குறித்த அண்ட்ரூ ஜக்ஸன் டேவிஸின் பிரபலமான புத்தகம் வெளிவந்தது. அதற்கடுத்த ஆண்டில் நியூயோர்க்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மார்க் கிரெட் கேட்டி என்ற எட்டு வயதும் ஆறுவயதுமான இரு சிறுமிகள் தமது அறையில் விசித்திரமான ஒலிகள் எழுந்ததாகவும் அவற்றுடன் பேச முடிந்ததாகவும் தெரிவித்ததையடுத்துப் பரபரப்பு எழுந்தது. அந்த வீட்டில் முன்பு ஒரு கொலை நடந்ததாகவும், அந்த ஆவிதான் அவர்களுடன் கதைத் ததாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு அந்தச் சகோதரிகள் அமெ ரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆவிகளுடன் தொடர்பு கொள் ளும் அறைக் கூட்டங்களை நடத்தி ஒரு இரவுக்கு 100 டொலர்கள் வரை (1848 ஆம் ஆண்டு மதிப்பில்) சம்பாதித் தனர். இதைத் தொடர்ந்து அமெ ரிக்கா முழுதும் பலர் ஆவிகளுடன்
அவள் கன்னத்தை இரு கைகளாலும் பிடித்து அவள் உதடுகளை நோக்கிக் குனிந்தான். "சி.விடுங்கள் உங்களுக்கு வெட்கமில்லை?" என்று திமிறினாள் "நீதானே வாயை முடச் சொன்னாய் என்றான் அப்பாவித்தனமாக "முடச் சொன்னது உங்கள் வாயை என்றாள் அவள் சினத்துடன் உதடுகளைக் குவித்து முன்னால் நீட்டியபடி "அப்போ நிதான் உதவ வேண்டும்" என்றான் மேலும் பரிதாபமாக அவள் கோபம் மறந்து சிரித்தாள் இப்போது வெட்கத்தில் அவள் முகம் மேலும் சிவந்திருந்தது. சமயம் அறிந்து அவளை இழுத்துத் தன்மீது சாய்த்துக் கொண்டான் வினயன், வெட்கப்படுவது கூட அழகுபடுத்தும் தந்திரங்களில் ஒன்றுதான் என்றான் அவள் காதுக்குள் அவள் அவன் பிடிக்குள்ளேயே திமிறினாள் தலையைக் குனிந்து மேல் நெற்றியால் அவன் நெஞ்சைத் தள்ளியபடி நின்றாள்.
விட்டு விடட்டுமா? என்று அவன் Ga, LLİT Göi. அவள் திமிறுவதை நிறுத்தி அவன் மார்போடு இழைந்தாள் வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்திய வினயன் அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான். பாவனாவின் கைகள் அவன் முதுகைச் சுற்றி வளைத்தன. அவனை நொருக்கி விடுவது போலத் தன் நெஞ்சுடன் சேர்த்தணைத்தாள் அவன் அவளது இடையைச் சுற்றி வளைத்து மெல்லத் தூக்கினான். அவள் தன் கைகளை அவன் தோளைச் சுற்றி மாலையாகப் போட்டுக் கொண்டாள் அவன் கன்னங்களை மாறி மாறி முத்தமிட ஆரம்பித்தாள். "உப்பினால் அணை கட்டினால் வெள்ளம் நிற்குமா? என்று கிசுகிசுப்புடன் பேசினான் Glarust.
"என்ன? என்றாள் அவன் கன்னத்தைத் தன் கன்னத்துடன் அழுத்தியவாறே "உப்பினால் அணை கட்டினால் அதற்குக் கட்டுப்பட்டு நில்லாது உடைத்துக் கொண்டு செல்லும் பெருமழை வெள்ளம் போலத்தான் ஆசை வெள்ளமும். நாணத்திற்குக் கட்டுப்படாது" என்றான். அவள் 'ம்' என்று முனகினாள் அவளது நாணச் சிறையை உடைத்துப் பெருகும் காம வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனோடு போராடினாள் நாணமும் வெட்கமும் விட்டுத் தன்னை முழுமையாக வினயனிடம் தந்து நின்றாள் பாவனா,
'உப்புச் சிறை நில்லா GN6ia6ir GimÉID G3 LumTGN) நானுவரை நில்லாக் காமம் நண் நல்கினள்
(அகம்: 208: 19-21)
பேசும் நிகழ்ச்சிகளை நடத்தினர் என்று சிமியோன் எட்மணர்ட்ஸ் தனது ஆய்வு நூலில் (1966) குறிப்பிடுகிறார்.
40 ஆண்டுகள் கழித்து 1888-இல் மார்க்கிரெட் ஒரு பத்திரிகைக் கட்டுரை யில், தானும் தனது சகோதரியும் தமது கைவிரல்களையும் முழங்கால் களையும் பயன்படுத்தி இந்தச் சத்தங் களை எழுப்பியதாக ஒப்புக்கொண்டார். அப்போது மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. அதன் பின்னர் மார்க்கிரெட் மறு சுற்றுப் பயணம் செய்து, தனி விரல்களையும், முட்டிகளையும் பயன்படுத்தி, அந்த வித்தையைச் செய்து காட்டி விளக்கியும் பயனில்லை. ஆவிகளுடன் பேசலாம் என்ற நம்பிக்கை மேலும் மேலும் பலப்பட்டது மட்டுமல்லாமல், இன்று வரை நீடித்தே வருகிறது.
ஆவிகடவுள் மறுபிறப்பு நம்பிக்கை களையெல்லாம் ஆதார பூர்வ விஞ் ஞான முடிவுகளைக் காட்டினாலும் ஒழிக்க முடியாது என்றே தோன்றுகிறது. மனித மனதின் குழப்பங்களோடும் தேவைகளோடும் பிணைந்தவை eᏪ/60060/.
侬13-19,2002

Page 19
க்கிரமாதித்த மாமன் 601 (f) of 9 flu606oor யில் ஏறி அமர்ந்து
ஆட்சி புரிய விரும்பிய போஜ மன் னர் அவ்வரியணையில் இருபத்தியிர ண்டாவது படிக்கட்டில் காவலுக்கு நின்றிருந்த பங்கஜவல்லிப் பதுமை
தலைகுனிந்து நின்றார்.
விக்கிரமாதித்த மன்னரின் பரோ பகார சிந்தையை விளக்கும் கதை ஒன்றினைக் கூற முன் வந்தது.
விக்கிரமாதித்த மாமன்னரின் தலைநகரான உஜ்ஜயினி மாகாளிப் படடணத்தில் வர்த்தகம் புரிந்து
வந்த தனபதி என்ற வர்த்தகர் ஒரு பெரும்பணக்காரராக வாழ்ந்து வந்தார். அவருடைய திரண்ட செல்வத்தை தான் உயிரோடு இருக்கும் வரை பல நற்காரியங் களுக்காகச் செலவிட வேண்டு மென்று விரும்பினார். பல ஆலயங் களையும் தர்ம சத்திரங்களையும் அன்னதான மடங்களை யம் அமைத்து உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தில் பல அரிய தொண்டு களைச் செய்தார்.
இதற்கிடையில் தனபதிச் செட் டியாருக்குத் தீர்த்த யாத்திரை சென்று வரவேண்டுமென்ற ஆசை யும் பிறந்தது. விக்கிரமாதித்த மன்னரிடம் சென்று தான் காசி நகர் சென்று இறைவனை வணங்கி புனித கங்கை நதியில் தீர்த்தமாடி வர விரும்புவதாகக் கூறி விடை பெற்றார். அவர் காசி விஸ்வநா தர் உறையும் ஆலயத்தில் இறை வனை வழிபட்டுக் கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டி ருந்தார்.
வழியிலுள்ள ஆலயங்கள் பல வற்றையும் தரிசித்துப் புண்ணிய நதிகளில் தீர்த்தமும் ஆடிவிட்டு உஜ்ஜயினியை நோக்கி நடந்தார். வழியில் இருந்த ஒர் ஆலயத்துள் சென்று வணங்கினார். பிரகாரத்
భ
விடுத்த எச்சரிக்கையைக் கேட்டுத்
அவர்மீது பரிதாபப்பட்ட பதுமை
தைச் சுற்றிவரும்போது பிரகாரத் தில் ஒரு பகுதியில் பெரியதொரு கொப்பரையில் எண்ணெய் கொதித் துக் கொண்டிருக்க அதன் அருகில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் தலைகள் வெட்டப்பட்டு உயிரற்ற gLufélö6lfrg; flLögö, GITSMü
பட்டது. குழந்தையின் அருகே ஒரு ஏட்டுச் சுருள் காணப்பட்டது.
தனபதிச் செட்டியார் அந்தச் சுருளை எடுத்துப் படித்துப் பார்த் தார். அதில் "முப்பத்திரண்டு இலட்சணங்களும் அமைந்த ஒரு
வர் இந்த எண்ணெய்க் கொய் பரைக்குள் குதித்து இரண்டு நாளிகை வரை நீச்சலிடித்து விட் டுத்திரம்புவாரானால் இந்தததாயும் சேயும் உயிருடன் எழுவார்கள்." என்று காணப்பட்டது.
செட்டியர் உஜ்ஜயினி மாகா ளிப் பட்டணம் திரும்பியதும் நேராக அரண்மனை சென்று விக் கிரமாதித்த மன்னரைக் கண்டு கோயில் பிரசாதங்களை மன்ன ருக்கு அளித்துவிட்டுத் தனது பய ணத்தின் போது கண்ட விசித்தி ரங்களைப் பற்றிக் கூறலானார். எண்ணெய்க் கொப்பரையில் எண் ணெய் கொதித்துக் கொண்டி ருந்ததையும் அருகே தாயும் சேயு மாக இருவர் சிரசு வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதையும் அருகில் கிடந்த ஏட்டுச் சுருளில் எழுதப் பட்டிருந்த வாசகங்களைப் பற் றியும் எடுத்துரைத்தார்.
இந்தக் கதையைக் கேட்ட விக்கிரமாதித்த மன்னர், தனபதிச்
gjalda sérsluggi
தொடங்கி 1902002வரை ے=
செட்டியார் வர் இருக்குமிடம் செ தார்.
அடுத்த நாட்க ளத்தை அழைத்து பதிச் செட்டிய
(:G|Tul 600 g (3.
鸚 அறுபட்ட
தாயும் சேயும் 2 களாகப் பரிதாபமா கண்டு மனம் பே GleMülö, Glg:ITüu6 துக் கொண்டிரு குள் குதித்தார்.
நீச்சலடிப்பது ே நாழிகை நேரம் லடித்து விட்டுக் கி அப்போது சி கிடந்த தாயும் 60õTLDTE ÜLI(6äg தது போல் எழுந் இருவரும் வ LDGIST GOT if gör 95mT6) GAJGOOTISJÁI “GIJU, GİT பாற்றிய தாங்கே கண்ட தெய்வம் 60IIIs G6ir. Logóló0|| Ty TGITLDIT GOT G. வழங்கி வழியனும் இருபத்திரன் கட்டில் இருந்த பதுமை இக் க முடித்ததும் போஜ அரண்மனை திரு இருபத்தி மூன் காவலாக இருந்த அ பதுமை அடுத்த அரியணையில் ஏறு யுடன் வந்த போஜ மறித்து விக்கிரப னரின் அதிதீரவிரய EGOGT. Glo IIGIL.
முற்பட்டது.
Flf
தி
(LDG
Lu J, Goof),
Gold \\....ھ2
(9/j sosoof, C) கார்த்திகை முதற்கால்)
உறவினரால் தொல்லை, பண விரயம் உண்டு உத்தியோகத்தில் எதிர்பாராத ரச்சனைகள் சிலருக்கு ஏற்பட்டு மறை மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட் டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர். அதிஸ்ட நாள் செவ்வாய் திஸ்ட இல .
இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருகrரிடத்து முன்னரை) தொழில் நிலையில் மறைமுக எதிர்ப் ாடாகும் பெரியோர்கள் தக்க தரு தில் உதவுவர் உத்தியோகத்தர்கள் ட்டுக் கரும் மாற்றவும் மாணவர் கல்வியில் உயர்ச்சியுணர்டாகும் வியாபாரிகள் குறைந்த இலா
செய் தொழில் நன்மை
1 ܥܠ ܥ ܘ ܢ
6lagg11
gl60TLD
மிருக்கீரிடத்துப் பின்னரை
திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) தொழிலில் மந்தம் பணவரவு குன்றும் பெரியோர் பகை கொள்வர் உத்தியோகத் தர்கள் மனக் குழப்பமடைவர் மாணவர் களுக்குக் கல்வியில் மாற்றம் உண்டாகும் விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடை GNI U . அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இலக 5
SİT&SEGL ESD
(புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம்) தொழில் கஷ்டம் எதிர்பார்த்த காரி யம் தடை மனக்கவலை உண்டு உத்தியோக நிலையில் சிலருக்கு மாற்றம் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல 2
95. 13-19, 2002
முதற்கால்) தொழில் முயற்சி பலிதம் உறவின ரால் மனக்கவலை வெளியிட வாசம் பண விரயம் உண்டு உத்தியோக வி ரீதியாக வீண் பகை ஏற்படும் மாண தி வர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது ' நல்லது வியாபரிகள் விவசாயிகள் ' அற்ப இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் செவ்வாய்
அதிஸ்ட இல4
scroof உத்தரத்துப் பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) தொழிலில் நன்மை மனமகிழ்ச்சி பண வரவு உண்டு உத்தியோஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மான வர்களுக்கு கல்விப்பிரச்சனைகள் தீரும் களு விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல 5
ქolmānāპი (மகம் பூரம் உத்தரத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GUGU (Uphọ Glou (0ğ,
நோட்டீஸ் பலகை
ாலையில் வேதா
நான் சொல்ல தெல்லாம் பொய்
க் கொண்டு தன Guru Gonus g56 in
Iர் குறிப்பிட்ட வேறொன்றுமில்லை
சன்றடைந்தார். காதில பூ கந்தசாமி
SS
எங்கட பிஸிக்ஸ் மாஸ்ரர் சொன்ன ஒரு தியறியொண்டு ஞாபகத்தில இருக்கு அதுதான் அன்ரி மாஸ் தியறி.
அதாவது இப்ப இருக்கிற ஒவ்வொணன் யிரற்ற சடலங் டுக்கும் நேரெதிரான மற்றொண்டு பிர 353, கிடந்ததைக் பஞ்சத்தில எங்கயாவது ஒரு இடத்தில இருக்குமாம். அங்க யானை, பூனையப் தலித்தார் எண் = 3, எறும்பு டைனோசரப்போல, DITULÓ GÁ கொதித் முயலைப்போல எல்லாம் தலை
த எண்ணெய்க்
கீழா மாறியிருக்குமாம்
இத ஏன் சொல்லுறனெண்டால் புலி சாதாரண நீரில் கள் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்
125
துக்குப் பதிலா எங்கட ஆனந்தசங்கரியர் தான் பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு தனியார் ரிவிக்குச் சூடான பேட்டி குடுத்துக்கொண்டிருப்பார் அவர் எப் படிப் பதில் சொல்லியிருப்பாரெண்டு பாருங்கோ கீழ கேள்வி பேச்சுவார்த்தை எப்பிடிப்
போச்சுது? ஆசங்கரி அது ஒரு இடமும் போகேல்லை.
என்ர கைக்குள்ளதான் இருக்கு கே. என்னத்தைப் பற்றிப் பேசினனிங்கள்? ஆச எல்லாச் சங்கக்கடை மனேச்சர்
களையும் கூட்டணிதான நியமிக்க LTOU இரண்டு வேணுமெணர்டது முதல் ஈழத்தினரை அதனுள் தென் கோடிக்கு வேவியடைக்கிறது
வரை பேசினம் ழே குதித்தார். கே. நீங்கள் சுயநிர்ணய உரிமைக்காகப் JGr அறுபட்டுக் போராடுவதாகச் சொல்வது உணர் சேயும் சாதார மையா? அப்படியென்றால் என்ன? உறங்கிக் ਲੀ ஆச நா உமக்குத தமிழில சொல்லு றன் கேளும், நாங்கள் எதுக்குப்
திருந்தனர். போராடுறமெணர்டது உமக்குத் தெரி Mé, síl (TLIDIT த்த | alih சுயநிர்ணய உரிமையும் அதுக்குத் தான் இதுக்கு மேல அதப் பிரிவினை of விழுந்து யெண டோ, இல்லை சுயாட்ச?
pu0), EÜ
யெணர்டோ நீர் எப்படியும் கற்பனை
ள எமது கண் செய்து சந்தோஷப்படும் நான் சொன்
என்று கூறி னதா மட்டும் எழுதாட்டால் சரி
கே முஸ்லிம்கள் போல ஏன் மற்றத்
அ'கு தமிழ் கட்சிகள் ஒற்றுமையாய் இல்லை? 1ற காசுகளை - ஆச யார் இங்க ஒற்றுமைப்பட வேணு பி வைத்தார். மெண்டு நீர் சொல்லுறிர் கூட்டணிக் குப் பின்னால எல்லாரும் சரணர்ட -To Loಿರಿ ராகி நரிக்கிறாங்கள் இந்த ரிஎன்ஏ
பங்கஜவல்லிப் аталот алуу); б) атайдалуттуу муру айтуу)
றதுக்கு மட்டுந்தான மற்றப்படி | 7 தமது போராடுவது கிறாடுறதெல்லாம் கூட்ட ம்பினார். ணியின்ர விஷயம்
ன்றாம் படிக்குக் கே. ஏன் இவை மீடியாக்களிலயாவது வரஞ்சிதவல்லிப் ವ್ಹೀಣಿ ಅಕಿಅ பதிலளிக்கலாம் நாட்காலையில் ஆச இப்ப நான் மீடியாவிலதானே பதில்
வதற்கு 9,ഞ് தந்து கொண்டிரு க்கிறன. 901 LDSOTGOTGOU வழி ஏன் திரும்பத் திரும்ப இழுக்கிறீர் GT307307. Թuւգ கனடாலாவது பிர ாதித்த LDTLD60I யோசனம் நர் ஏன் அவைக்குப் TITö;&# TLD (Olg. LLIG) பின்னால திரியிறீர்?
கதையைக் கூற --
னன் வருவான்.)
தணு
UITGli asal LILLODD EGLIED
கன்னி-சூரியன் புதன் துலாம்-வெள்ளி விருட்சிகம்-கேது இட்பம் இராகு, மிதுனம் - சனி கள்க்கடகம்-வியாழன், சிங்கம்-செவ்வாய்
சந்திரன், தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் சஞ்சரிப்பார்
கே அமிரண்ணை எந்தப் போர்க்களத்
தில் வீரமரணமடைந்தவர்? ஆச நீர் வரலாற மறந்திட்டு என்னட்டக் கேக்கிறீரோ? வரலாறெணர்டது ஞாய கம் வைச்சிருக்கிற ஒணர்டு, மறக்கிற ஒணர்டில்லை. ஒபரேஷன் கொழும்பு தாக்குதலில் தற்கொலைப் போரா ளியா அமிரணனை வீரமரண மெய் தியதாலதான் அவருக்குத் தளபதிப் பட்டத்தை அதற்கு முன்னமே எங்கள் தலைவர் செல்வநாயகம் குடுத்திருந்த Galiji. கே: நீங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்ட அமைப்புகளை துரோகக் கும்பலென முன்னர் விமர்சித்து விட்டு இப்போது உங்களின் கீழியங்கும் ரீஎன்.ஏ.யில் சேர்ந்துள் aira Gor ஆச கூட்டணியை ஏக பிரதிநிதிகளா ஏற்று அவர்கள் நாலைஞ்சு கட்சி கள் சேர்ந்து கூட்டமைப்பு கட்டியுள் ளார்கள் அவர்கள் ஆயுதப் போராட் டத்தைக் கைவிட்டாலும், கூட்டணி முன்னெடுக்கும் ஆயுதப் போராட் பத்திற்குக் கட்டுப்பட்டு இயங்குவதற் குச் சம்மதம் தெரிவிச்சதாலயே நாம் அவர்களைச் சேர்த்தம் கூட்டணி ஒரு தேசிய விடுதலை இயக்கம் அதில அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. கூட்டணிக்குக் கட்டுப்பட்டு, அதன் அதிகார வரம்புக்குள்ள நிண்டு இயங்கு வதற்குத்தான் அவையள அனுமதிச் சிருக்கிறம், ஆனாலும் அவைக்கான துரோகப் பட்டத்தைத் தற்காலிக மாத்தான் நீக்கியிருக்கிறம் தேவைப்பட் டால் உடன திரும்பவும் கழுத்தில மாட்டிவிடுவம் கே: நீங்கள் ஏன் புலிகள் இயக்கத்தை அவர்களின் மாவீரர் தினங்களக் கொண்டாடக் கூடாதெண்டு தடை விதித்துள்ளீர்கள்? ஆச:இங்க கொண்டாடப் பயந்து லண்ட னிலையும் கனடாவிலயும் போய் கொண்டாடியிருக்கிறதா அறியிறன் அதோட எங்களுக்கு எதிரான இந்தி யப் பத்திரிகைக்காரரையும் பேசவிட்டு வேடிக்கை காட்டியிருக்கினம் எதற் கும் அவை திரும்பி வந்ததும் விளக்கம் கேட்டுக் கொள்ளுறன். கே. திரும்பி வராமலே நிண்டிடுவினமோ
தெரியேல்லை. ஆச அப்ப நீர் போய் கேட்டறிஞ்சு வந்து சொல்லும் ஆளை விடும் எனக்கு அவசர வேலையிருக்கு கே ஒரு நிமிஷமண்ணை. இனி எப்ப
இங்காலப் பக்கம்,
(பதிலில்லை போய்விட்டார்)
கும்பம்
அவிட்டத்துப்பின்னரைசதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழி லில் நன்மையுண்டு பெரி யோர் உதவி கிடைக்கும் பணி வரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் ஒரு சிலர் மாற்றங்களைப் பெறுவர் மான வர்களுக்குக் கல்வியில் வீண் தடைகள் ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் சிறிது
மூலம் பூராடம் உத்தரா
பத்து முதற்கால் தொழி முக்கால் தொழிலில் முன் லில் சிறப்பு மனமகிழ்ச்சி ற்றம் பிரயான மிகுதி கெளரவம் பெரியோர் உதவி கெளர இறுதியில் பணவரவு உத்தியோகத் வம் உத்தியோகத்தில் முன்னேற்றம் ளுக்கு மேலதிகாரிகளினால் நன்மை ஏற்படும் மாணவர்கள் கல்வியில் In 19 it ணவர்கள் உயர்ச்சி பெறுவர் விவ ஊக்கம் எடுக்க வேண்டும் விவசாயிகள் பிகள் வியாபாரிகள் கூடிய இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடை
ugi su Grub. CUT üL EToit (6666. அதிஸ்ட நாள் வியாழன் இலாபம் பெறுவர் GiryL. Qayı: 6. அதிஸ்ட இல 2 அதிஸ்ட நாள் திங்கள்
விருட்சிகம் Loassyrio அதிஸ்ட் இலா விசாகத்து நாலாங்கால் உத்தராடத்துப் பின் முக் SGOTÚD அனுவும் கேட்டை) கால் திருவோணம், அவிப் பூரட்டாதி நாலாங்கால் உத்தி முயற்சிகளில் கவனம் பத்து முன்னரை தொழில் ரட்டாதி ரேவதி) செய் தொழில் இரு ':" 扈 கஷ்டம் குறையும் உறவினர் பகை கொள் பிரச்சனை பணக் கஷ்டம் LYYY TTT LS L a 000 SY K S SSSS L00 SYT KSY LLL 0 YSY aaaLLS உத்தியோகத்தர்கள் திட்டமிட்டுக் உத்தியோகத்தில் சிறிது பிரச்சனைகள்
தோன்றி மறையும் மாணவர்கள் கல்வி யில் மந்தநிலையடைவர் விவசாயி
மமாற்றுவது நல்லது மாணவர் க்குக் கல்வித் தடைகள் விலகும் ஊக்கமெடுக்க வேண்டும் விவசாயிகள் வியா
பாரிகள் முதலீடுகளில் அதிக கவனமெடுப்பது
சாயிகள் வியாபாரிகள் மத்திம கள் வியாபாரிகள் அற்ப இலாபம் பெறு
fuh*Là வர் நல்லது ஸ்ட் நாள் செவ்வாய் அதிஸ்ட் நாள் புதன் அதிஸ்ட் நாள் வியாழன் ஸ்ட் இல4 அதிஸ்ட இல 3 அதிஸ்ட் இல .

Page 20
பதின் மன்னல் பிரே அவைத் தாார்டிஅேரி தரம் பேர் ஆவது கொல்லப்படுகிறார்கள்
பார்களின் டுள்பொருள் மட்டமாக்கப்படுகின்றன. பந்திர ஆனா ாக விட்டுக் காயலில் வக்கப்படுகிற தலைமையம் இஸ்ரேலிபிரானுவத்தின் அதிபருக்க பிந்த நிலை என்றால் அங் விளக்க வேடிவதில்
ஈராக்கிடம் அபாயகர ஆயுதங் தேனும் சதாம் ஹாட் பதவிர இங்கியிருக்கும் அரிக்கவும் சரி அ ஆதரவளிக்கக் காத்திருரு அரபு கர்டித்து இதுவரையில் உருப்படியாக
நீர் பாதுகாப்பு ஆர்பரில் ெ
リ SEA STREET COLOMBO 11 Tes-UruARRIALDIA
S S S S S S S S S S S S S S S
வபிறந்த நாள் வாழ்த்த
செல்வி யோ.அபிஷா இளிருன்னா ரு ம்பர் அந்தபதி - Në U. Ish RINDERTUES
ANUNCIONALI *,' *、"。"," * "*",*B、 、*。*** சிறுவர் பெரியவர் Ofi Ital תחושה GU : என்ற வித்தியாசம் பில்லாமல்ாவிரம் கம் அற்ற முறை யிங் அம் மக்க SS ைெளக் கொள்கு குவிக்கிறது மேற்குக்கரை நகரம் ஒன்றில் இஸ்ரேலிய இராணுவத்தின் குண்டுவீச்சினால் உயிரிழந்த பலஸ்தீன் பிரான்டு வயது குழந்தைக்கு அந்தக் குழந்தையின் சகோதரி கண்ணீருடன் விடையளிக்கிறார் இவ்வாறு குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கொள்ளப் படுகின்றன கேட்பதற்கு யார் = வெங்கை கிரிக்கெட் அணியின் ஒருவரான அரவிந்த பு சில்வா தாம் டெட் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார் கடந்த வாரம் இபங்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அர விந்த எழுதிய கடிதத்தில் தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தெள்ளாபிரிக்காவுடனான டெஸ்ட் தொட்ரில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் எவ்வாறெ எனினும் அரவிந்த ஒருநாள் பொட்டிகளிலிருந்தும் விவகிக் கொள்யாரா என்பது குறித்
S S S S S S S S S S D S S S S S S S D S D D S S S D S S DS S D S D S D S D SSSSD D S S S S S S S S S S S D S D S S D D D D D SDS D S D S SD D DD D S
அட்சயமாகத்
து ரியா தெரிய இந்தக் கடிதத்தை டி லா வர்ைடன்
யாழ்ப்பா இது குறித்த மெவதி திருநெல்வேலி தெரியாது
நாற் போதிய திறமை குடாவைப் அரசியல் காராங் ா அளிலிருந்து சில
ா பெரும் வங்க கி
■■ his Li. 鷲 I rear). ' டெட் போட்டியில்
■山T .H. Sip: Unë T டெட் கிரிக்கெட்
I செஞ்சரிகள் -II. l ' குவித்திடுகிறார்
Galerriên | II.I. N. I.
* ாந்துக்கு எதிராக மி ஓட்டங்களே அவரது
ஆகும் " III, AT ITALJ
அப் டெஸ்ட் வாழ்வில் USA டுருவாக்கெர்படுகின் காவப்பகுதியில் அவர் KSSSSSSS SSS SS a SS SYTSSSK SSTTSYTYSSSTTT LLTT TTTTTTS LI DI UN ஆண்டு utTS SLSSSSSSSS SLSSS T HSSSLa L SSTTTTT TTTTT SLS SSSSSS SSSaSSJSSaSTTS SSSSLS S TT TTSYSSS TTT TTLL STTTTS
இரண்டாறு மாமி ருே போதும் ம் ஆறு மா இரு தி பிங் மற்றும் எனகளின் பொது
6ான் தி டு துர் இருந்து விடுவிக்கப்
டி சிவாவும் இலங் ப்ெ பெறும் பல்லரும் இப்னஜெயசூரியவும் வித தர்கள் எந்த ஜெயசூரிய
வருகிலும் குங்கி soos TNOGROUPE"
S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துவம் புரியும் டுெர்ை சதுர சென்றுவிட்ட தின் இந்த பட்சம்
தரநிலையங்கள் கர்முடித்ததுரு தரை திபதியசீர் அரபாத் பந்ாட்கள் தொடர்ச் அவர் பார்த்திருக்கவே அவரது நிர்வா ால் தண்டு விரித்தர்க்கப்படுகிறது நாட்டின் து பொதுமக்கள் நிருைகுறித்து அதிகம்
விருப்பதாகக் கூறி அந்த நாட்ட அழித் LLZSLLLTLLY S L ZS S TTTTTD ZS TTTLTL uTO S L LTTL L SYS SS KK S SSSLTTTSS S S இந்துத்தது விமானந்தனங்களைக் கொடுத்து TITEL நாடுகரும் சரி பிரேவின் அட்டகசங்களுள்
| Ir al III-lea ர்டு வரும் தீர்நிங் இர்ரேக்டமி
JERNIGITAL 匾、 அனுப்பிவிட்டு அரவிந்த றந்துவிட்டார் அதனால் اٹلانٹیل க விபரங்ா எதுவும்
KILLIKLE KADA)'ı fak ால் அரவிந்த பிங்கை ாம் விக்கப்பட்டிருந்த க்கெட் வராற்றில் அர
சிறந்த வீரர் All Tours ாேட்ஸ் மைதானத்தில் த தனது வருடா ாழ்வில் போட்டிகளில்
ar a GALINGVARI Y FFIL ii டிருக்கும் இவர் நியூசி 9 ம் ஆண்டு பெற்ற
ரத்த டெட்டுன் At II GEOGRugi agnon 19pagin | 09-10-2002 பகுதியே அரவிந்தவி ாயபாண்ம் மாளிப்பான பிரத்த றொபேட்செரா YZSTYTT TTTTTTT SSST TTT T S KST TT TT TTTTS STTTT TTTTSS TTTTT TTT TTTS STTT TTTTT TT TTS SS TT TT TTTTTT TTTTTTTTT TT T T TTLTT T வெகு விமரிசையாகக் கொடாடிார் வரை அப்பு பா TTTT TT T TTT S S TTTTTLL SSY L YL TTTT TTTT TLTTTT 0 TTTTTTTTTT TTTTTTT TLLS LSTT L T STTTtT STTSS TTTTTSTTTYJTTSSSTTTTT STSSSSTTTTTT T TTTTTL மீது குற்றஞ்சாட்டப்பட்ட அப்பா அரீனா MMIII JAL MATTIVA ாடு நடத்தப்பட்ட விசார குடும்பம் கொழும்பு,யாழ்ப்பாணத்திலுள்ள மாமா குடும்பங்கா |ந்தக் குற்றச்சாட்டுகளில் பகுப் *山),*。 பிங்கரவரி KIRKPAT En ĝi ĝis sian|||||||| (Paolo', 'w'W60 MONTIV - 4-EL TIU ந்ேதிய ரவீந்திரன் றரு ா அயிைன் தலைவர் ' சிந்தப்ப உதயன் கா Marini - ITTIMA II LLLTTT TTTTT Y YZS LTTYKL0L TT Z 0 S 0 LLS LLLLCLLS TLLLSLLS LLLS TTTTY Y Y L0LTL S T0TLTS YT LS LT SYTTLLL SSK LLLLLS prof. E E REG LS L L LL LLL LLLLL S LL LLL LLL S LL S LLLLS WITNEAMH IDEMEU பாது முழு அளவிலான் PP" "" UNANGKAN
9, 20.
nya EL