கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.10.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
5
TINAMURAS L S G S c L
UDRUIDIGE
நிய
 
 
 
 
 
 

ܢ¬¬ܬܐ,57ܬܐ . பக்கம் (
FILIT 20-26. 2002 O
IAMI- WIEDEN
ಹಗ್ಗಹlgು
விழக்குப் و التقالها
エ、エ cm。

Page 2
மனிதர்கள் இறைவனைக் காணும்போது அவரை மனிதராகவே காண்கின்றனர். இவ்வு லகில் நாம் மனிதராய் இருக்கும் மட்டும் மனித நிலையை விட்டு வேறாக அவரைக் காண முடியாதுள்ளது மாணிப நிலையைத் தாண்டி மேலேறுவோமானால் இறைவனை
Ройстиц- நாம் 蠶 A இ தையை அநேகர் மறந்து விடு DIT GJALDG567 500:51 LD :)10:D
: ,"لاسلام -இயேசு கிறிஸ்து அழைத்த அழை உருவமற்ற கடவுளைப் பக்கத்தில் காண விரும்பிய உருவங்களே அழித்து விடுகின்றனர் ஏன் தே அவதார புருஷர்கள் அவர்கள் மூலமாகக் கடவுளை நாம் அழைக்கிறார்? ஏனென்றால் காண முடியும் அவர்கள் நம் பூஜைக்குரியவர்கள் மதமும் அது காட்டும் கடவுளும் அதன் வழிவந்த அவதார புருஷர்களுமே தரிசிக்க முடியாது. ஆகவே பரி இந்த யுகத்தில் ஒரு நேர்மையான ஞானம் மிக்க சமுதாயத்தின் பரிசுத்தத்தைப் பரிசுத்த குை வழிகாட்டிகள் ஒழுக்கத்துக்கு இலக்கணமான பேராசிரியர் கள் குருவை நான் என்று அறி என்று கிருஷ்ணபகவான் பரிசுத்தத்தின் அழைப்பைப் பரிசுத் பாகவதத்தில் பகருகிறார் தெய்வீக உண்மையைப் புலப்படுத்தும் செய்வோமானால் தேவனுடைய அ அவர்களிடமிருந்து அவர்கள் காட்டும் பாதையில் மெய்யான 3Gü) பரமாத்மாவின் அனுக்கிரகத்தை நாம் பெற முடியும் (U) (510.
ம. வரதன், ஜேர்மனி
SSo GLTu-12. See - 47'e
மேல் குறிப்பிட்ட வார்த்ை
岛·
பரிசுக்குரிய கவிதை
e Tigeodeo DIT GODistraeg
அடிமைத் தனத்திற்கு விடுதலை அப்பாவி எனக்கு அடிமை விலங்கு எத்தனை நாளைக்கு இந்த ஜம்பம்
பூனையார் நான் புலியின் வாரிசாம் உடைத்தெறிவேன் விலங்குக் கட்டை படைத்திடுவேன் பல சாதனைகளை
திருமதி லோ கருணா கிறிஸ்ரி, திருக்கோவில்
புரிகிறதா உனக்கு? TE "INVIGDu. நீ குத்தகைக்கு எடுத்துக்கொண்டு காத்திருந்தாலும் ஏமாந்து உன் பரிசுக்கு இரையாகிட இங்கு
நானொன்றும்
கூண்டுக்கிளியல்ல.
ஹயபுத்தளையூர் LoGM (Gnuff og
-— எண்னத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா சிந்திக்காது சிறைப்பட்டது பூனை வையுங்கள் -919յնանւ
வேண்டும் விடுதலை வஞ்சிக்காது வழி தேடுது பறவை .Ly.6Xהaby 4 கிளி வளர்த்த கூட்டுக்குள்ளே துஞ்சிப்பதற்கு மனிதம் இல்லை பூனை வளர்க்கும் புதுயுகமே துயரத்திற்கு இடமும் இல்லை.
GANGAV) இரு க்கும் இதயத்தின் தெலோஜனா, கொழும்பு-06 செஞ்சோற்றுக்கட வாசற் கதவுகளையும் திறந்து விடு வேதனைகள் வெளியே செல்ல 9 DT6N6ED GROOTLIL திருடியுண்ட திருடனை
பெ. விக்னேஸ்வரன், ஹட்டன் தன் கூடு என்பதனால் சிறையினில் சிக்க வைத்துவ செல்லத்தான் போகின்றேன்
தஞ்சமடைந்த தன் SS S S கிளியின் மனம் பிஞ்சு. எதிரியை தயவுட்ன் செஞ்சோற்றுக் கடனை
பச்சை கிளியொன்று தன் அரவணைக்கும் குருவி அறியுமா? அடைத்துத்தான் விரைகின் புற்றியினால் நப்பித்தாலும் தன்னுடைய i ITLOLA LIT-F GRÅTA, பறந்து செல்லாமல் என்பதை வித்தியாசமானதெ வழி தேடுகின்றது எஸ்ரீ காரைதீவு-6 கூண்டுக்குள் கிளிவிருந்த
வஞ்சகப் பூனையாரின் FITS6060T பசி தீர்க்க பலவுணவு விடுதலைக்காய் பரிந்து பூனைக்குச் சிறை அக் கூட்டில் தான் நான சதீஸ்குமார் சகிலா அரியாலை காவலுக்குப் பறவை நாலு தடி என் முதுகில்
கல்லில் நாரு ரிக்கும் உணர்ந்தும் தான் நாணி பத்திரிகைப் நம் அரசியல்வாதிகள் உதவி புரிந்தேன் அதன் GLJITL, LiquĴ03ea) இதையும் சாதிப்பர். விடுதலைக்காய்,
பத்து அசந்தியாகோ கண்டி ஆர். சிறீதர வருடங்களாய் sili (), e)
........ရှ.......jဂူ | த்தான முரசே! சறுகலின்றி (Մ (LP கம்பி எண்ணும் கய
LÉlfi வடக்கு கிழக்கு தமிழ் மக்களின்
: பிரச்சனைகளை மட்டுமே முன் : GBL) னிறுத்தி வந்த முரசு அண்மைக் விடுதலைக்காய் ஏங்கு
LD53.6flg. காலமாக மலையக மக்களின் பிரச் கிளிதனை உண்பதை நண்பனாய் சனைகளில் கவனம் செலுத்தத் *勋 மாறிப் போயிருக்கின்ற தொடங்கியிருப்பது எமக்கு மிகுந்த F தினமுரசே உனது ஆரம்ப மகிழ்ச்சியைத் தருகின்றது. வடக்கு
வாசகன் நான் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் SRITIEF இருந்தும் இத்தனை காலமாய் அரசியல்வாதிகளின் வண்டவாளங் தினமுரசின் பார்வையாளனாய் களை அம்பலத்துக்குக் கொண்டு வரு ======= இருந்து இப்போது பங்காளனாய் வது போல மலையகத்தில் தலை தினமுரசு வாரம மாறியிருப்பதையிட்டுப் வர்கள் எனக் கூறிக்கொண்டு மலையக ' இனிய வாழ் பரவசமடைகிறேன் அன்று அபிவிருத்திக்கும் சுபீட்சத் வர வரம் ெ தொட்டு இன்று Գ/800 துக்கும் தடையாக இருக்கும் சிலரது தினமுரசு தினத் அடுக்கடுக்காய் அலுக்காத அரசியல் அடாவடித்தனங்களையும், ԳՄT&T : அரசியல் அகில விசயங்களை துரோகங்களையும் முரசு வெளிச்சம் எனககுளத்ள
அலசுவதில் கில்லா போட்டுக் காட்ட வேண்டும் பல
தினமுரசுதான் என்பதில் ஐயமில்லை பத்திரிகையாளனிடம் பயமிருக்க முடியாது என்ற
தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது | விரும்பியோ போலன்றி இன்று மலையகத்தில் ஒர விருப்பம் இல்ல
வகையில் எந்தத் தரப்பாக ளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது பார்ப்பது கிை இருக்கின்ற போதும் உண்மைக்கு அதனால் எமது அரசியல் தினமுரசைப் ப மாறாக நடக்கின்றபோது அவ் வாதிகளுக்குத் தொடர்ந்தும் மலையக நான் மிக விடயங்களைத் துணிந்து | மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க ஆனந்தமடைகி
தைரியமாய் வெளிப்படுத்தும் முடியாது ஒரு அறிவார்ந்த சமுக வாரந் தோறும் தின முரசின் துணிச்சல் வியக்கத் மாக மலையக மக்களை வழிநடத் மகிழ்விக்கும் * தக்கது எழுத்தமைப்பிலும் பக்க தும் தார்மீகப் பொறுப்பில் முரசுக் ஊழியர்களுக்கு வடி வமைப்பிலும் தனி முத்திரை குக் கணிசமான பங்கிருக்கிறது என் 鲈莎"*矶," குத்தித் தலைநிமிர்ந்து நிற்கும் பதை நன்றியுடன் ஞாபகப்படுத்து | வாழ்த்துக்
தினமுரசிற்கு என் வாழ்த்துக்கள் கிறோம். அன் முகைதீன் சாலி திருகோணமலை எஸ்.விஜிதரன், பூண்டுலோயா அக்க
6D) o திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் பரிசுத்த அழைப்பு aldığ656İLnildi.GöFyi
SEGUNDITIgit SMATIGEDIJUyui
இன்று செல்வம் படைத்த அனேக குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் சொத்துக்களைப் பங்கிடுதல் செய்யும் வேளையி லேயே ஏற்படுகிறது. ஜீவனுள்ளது. இந்த திெ காரணம் சொத்துக்குரியவர்களாக இருக்கும் பெற்றோர் ன்றனர். இன்று கர்த்தராகிய தமது பிள்ளைகளுக்கு உரிய நேரத்தில் உரிய முறைப்படி சொத் துக்களைப் பங்கிட்டுக் கொடுக்காமல் தமது மரண வேளையில் அதனைக் கொடுக்க முனைவதே
இவ்வேளையில்தான் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு மிடையே கடும் பிணக்குகள் ஏற்பட்டுப் பெற்றோரின் மெளத் திற்குப் பிள்ளைகள் இல்லாத ஒர் பரிதாப நிலை ஏற்படுகிறது. த்தமே அத்தியாவசியமானது இதனால்தான் இறைதூதர் அவர்கள் இவ்வாறு அறிவுரை
தேவன் நம்மை அசுத்தத் ழத்திருக்கிறார்.
தெசலோக்கேயர் 4
பை அநேகர் அசுத்தத்தினாலே ன் நம்மை பரிசுத்தத்திற்காக சுத்தமில்லாமல் தேவனைத்
ή του η και மாற்றாதபடிக்கு பகிர்கிறார்கள்
தனது உயிர் குரல்வளையை அடைத்துவிடும் தருணம் வரை உங்கள் சொத்துக்களை உங்கள் வாரிசுகளாகக் கருதப்படும் க்கிரகம் நாள்தோறும் நம்மில் பிள்ளைகளுக்குப் பிரிவிட்டுக் கொடுப்பதைத் தாமதிக்காதீர்கள் அதனை உங்கள் ஜீவிய காலத்திலேயே உரிய முறைப்படி
கொடுத்துவிடுங்கள் என்று
மாகக் காத்துக்கிரமமானதைச்
Jefurt, LIGJITrjGert GOL.
Bulga).48
Emiga.482 c
எம்.சி.கலில், கல்முனை-05
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
Do KGaA)
டவேண்டிய கடைசித் திகதி 26.10.2002
N
மட்டும் பதிவு செய்து :*
தப் போட்டி இல.482 லர், த.பெ. இல-1772, கொழும்பு
மத்தியகிழக்கில் நமது பெண்கள்
இலங்கை தூதுவராலயத்
பெண்ணின் கண்ணீர்க்கடிதத்தைப்படிக்கும்
GÖT ELILë,56OTË பணிப்பெண்கள் வீட்டு எஜமான் எஜமானியின் ". -த்தனம கொடுமைகளுக்கும் சித்திரவதைக்கும் முகம் வதைத்திடலாம் அழித்திடலாம் கொடுத்து வீட்டை விட்டு நம் நாட்டுத் துரத LG) என்றெண்ணி வந்தவரே
ря. ராலயத்திற்குப் போக முடியாமலும் சம்பளம் கிலி பிடித்துப் போய் - எப்படி விடுபடலாமென்றெண்ணி பல கஷ்டங்களுக்குமத்தியில் வேலை றன். விழி பிதுங்கி நிற்பதுவும் e AlūLIL. உதவிக்கு பெரும் 鸚 Al-Jal:U 5500:51 T வல்லவரை தேடுவதும் " வீடுகளுக்கும் அறிவிக்காமல் தற்னோடு D. உன் தலைக்கு மேலிருந்து முடிந்த கதையாக இருக்கட்டும் என நினைத்து GU உன் கபடத்தனமறியும் இங்கு வாழ்கின்றனர்.
அந்தச் சிற்றுயிரை அறியீரோ | சன்ற மாதம் இப்படியான கொடுமைக் ருந்தால் மதிருவரசுராசா, வவுனியா |கும். வேதனைக்கும். உட்பட்ட ஒரு பெண் rGp -_-Iதன்னால் இனிமேலும் அவ்வீட்டில் இருக்க முடி சுதந்திரமாய் வாழ யாமல் நம் நாட்டிலுள்ள சவுதி அரேபியா தூது நாட்டில் வாழும் பலர் ராலயத்தின் ஊடாக விடுதலை பெற்றுத் தருமாறு அராலி இன்றுவரை தன் கணவனுக்குக்கடிதம் மூலம் அறிவித்தும். கூண்டில் படும் பாட்டை அக் கணவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் G காட்டில் வாழ்ந்த நீயும் மாறாக, பதில் மடலில் மனைவிக்கு ஆறுதல் அனுபவித்து அறிந்திடவே AJ Tirë,600 gessit ein. Läs sin. JDTLDGü. ಮಂಗ್ಳಲ್ಲಿ கடிதம் வேதனையை ಇಂಕಿಅ" அனுப்பும் போது (30,000 ) முப்பதாயிரம் ரூ விட்டுவிடு அனுப்பி வைக்கவும் முடியாவிட்டால் என்ன '. மறந்திடவும் என்று பதில் எழுதியிருந்த சுதந்திர தாகத்தின் அவசியத்தை Qgcmm G II EDLICOS துரைராஜா பரிமளாதேவி, கலஹா இது MODUTS og og DITELD 砂{哆 g09)05035 560T 5600TGRI 60TITON) 9TCUBEL JLJL L- obligi
EFTEDDYGao? Na
ஊமைக் காயங்களுடன்
கடந்த 48 ஆவது தினமுரசு வாரமலரில் ங்கள் பக்கம் என்ற ஜித்தாவின் ல் இருந்து எழுதிய
பாது மனவேதனையும். வெட்கமும் அடையக் டிய நிலைமையில் தான் இலங்கை மக்கள் ஆகிய நாம் இருக்கின்றோம்
எம் அனைவருக்கும் சகோதரி ஆயிஷா பானு உட்பட்ட 86 வீட்டுப் பணிப்பெண்களின் அவல நிலையை சிந்திக்க வைத்தது. ஆனால் இது அடைக்கலம் கொடுக்கவேண்டிய நம் நாட்டுத் தூதுவராலயத்தின் ஊழியர்களுடைய கயவர்களுடைய) வேண்டுமென்ற ஈவிரக்கமற்ற செயல் ஆனால் சவூதி அரேபியாவில் பல இடங்களில் இன்னும் எத்தனையோ நம்நாட்டுப்
இது வேறு பிரச்சனை எவ்வாறெனினும் சவுதி 醬 உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்து அநாதரவாக இருக்கும்
யாயம் பெற்றுக் கொடுக்
S S S S S S S S S S S S S S S S S S S S ်မျိုးမျိုး ருக்கு Iš STriuGBaş5. . . Bug Guo 606 இலங்கையில் I 61 ТОЈИ துக்கள் "சபாஷ் முரசே! TIGTIGT அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். வரும் சரியான நேரத்தில் அத்துடன் தூதரகத்துக்குச் செல்ல முடியாமல் ாறும் சரியான நெத்தியடி வேலை Glgii.In வீடுகளில் மோசமான துை முற்றும் துறந்தவர்கள் பங்களை அனுபவிக்கும் இலங்கைப் பெண்கள் TG பற்றி, குறித்தும் கவனம்செலுத்துவது அவசத்தேவை
வேறு முரசு மொழிந்த LT50. ா முன்மொழிகள் பாரிஸ் அஹமட் ஜித்தா முற்றிலும் சரியானதே L. L. அரசைத்துறந்து மடல்கள் மற்றும் பாது * மரததை ՓTգա : ஆக்கங்கள் உட்பட சகல ப்பதில் : ஞானி எங்கே? தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர் | ) نام زیر || || || || || . றேன். தொலைக்காட்சி) பெட்டிகளுடன் த.பெ.இல-12,கொழும்பு 鷺鷺。 grബി: 074-5.14282
స్టే: ". தொலை நகல் (Fax)-074-513266 : ''T' ...? ஈ-மெயில் (Emai):
TL. அரை வயிறு உணடால murasu GDdialogs.net 95ATL9- யாருக்கும் ஆரோக்கியம் (a) dialogs.net
ஆறு வேளை உண்டால் ContraSu (CUCIAIOgSI, றஹீம் அடங்குவது எங்கே? பற்று-0 என் குறளோவியன்-பிபிலை.
JIDobi P贝母、
25, 20-26, 2002

Page 3
புலிகளின் அரசியல் ஆலோசகர் கலா நிதி அன்ரன் பாலசிங்கம் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் லண்டனிலிருந்து கொழும்பு வழியாக வன்னிசென்றடைந்தார். லண்டனிலிருந்து நேராக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங் கிய பாலசிங்கம் கடும் பாதுகாப்பின் மத்தி யில் இலங்கை விமானப்படைக்குச் சொந்த மான ஹெலிகொப்டர் ஒன்றின் முலம் புதுக்குடியிருப்பு சென்றார். இவரை ஏற் றிச் சென்ற ஹெலிகொப்டர் புதுக்குடி யிருப்பு மாலதி மைதானத்தில் தரையிறங் கியது கலாநிதி பாலசிங்கத்தைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுபதமிழ்ச் செல்வன் உட்பட உயர்மட்டத் தலைவர்கள் வரவேற்றனர்.
லண்டனிலிருந்து பூரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான லுணு 512 விமா னத்தில் காலை 9.10 மணிக்குக் கட்டு நாயக்காவில் வந்திறங்கிய பாலசிங்கம் இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங் களுக்கு அமைவான நடைமுறைகளைப் பின்பற்றி குடிவரவு அதிகாரிகளிடம் தனது ஆவணங்களைக் காண்பித்து உரிய பதிவு களைப் பெற்றுக் கொண்ட பின்னர் 935 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து வன்னி
Baiani (526uUG|Gligibiu) 2U-B BiLGiLISTUIÉŘE SLUTTE GUETÜLGuillallubög
ISOT SIGG UGOS
சென்றார். இவரைக் கட்டுநாயக்காவில் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன் வரவேற்றார்.
அன்ரன் பாலசிங்கத்தின் இலங்கைப் பயணம் குறித்துப் பல்வேறு ஊகங்கள் கடந்த நாட்களில் வெளியிடப்பட்டு வந்தன. அவர் நோர்வேயின் தலைநகரமான ஒஸ் லோவிலிருந்து கொழும்பு வருவார் என்றும் லண்டனிலிருந்து கேரளா ஊடாக இங்கு வருவார் என்றும், தெரிவிக்கப்பட்டது. கேரளா வழியாகப் பாலசிங்கத்தைக் கொழும்புக்கு அழைத்து வரும் விடயத்தில் நோர்வே நேரடியாகத் தலையிட்டிருந்தது. விதார் ஹெல்கீசன் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அது பலனளிக்கவில்லை, கேரளா மானிலம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக் கிறது. பாலசிங்கத்தைக் கேரளா ஊடாகப் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என அம் மானில அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது இறுதியில் லண்டனி லுள்ள இலங்கைத் தூதரகத்தில் விசா பெற்று இந்த நாட்டின் குடிவரவு விதிகளுக்கு அமைவாகவே பாலசிங்கம் கட்டுநாயக்கா வழியாக வன்னி சென்றார்.
காஞ்சிரங்குடா சம்பவத்தின் எதிரொவி : உள்நுழைந்தால்சுடப்படுவார்கள் : நிலை
வலுத்துச் செல் SS S S S S S S S S S தற்போது பிரச்ச முயன்றால் துப்பாக்கிப் பிரயோகம் தாக வெளியுல செய்யும் முடிவிற்கு படைத்தரப்பு கும் கடும் முய வந்துள்ளதாகப் பாதுகாப்பு வட் கட்சியின் ஒரு டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள படைமுகாம்களுக்கு முன்னால் அனுமதி இன்றி உள்ளே நுழைந் தால் சுடப்படுவார்கள்" என்று
அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கி இதேவேளை கிழக்கில் திரு முன்னதாக D5). கோணமலை, அம்பாறை மாவட் உறுப்பினர்கள் கிழக்கின் காஞ்சிரங்குடா டங்களில் கடந்த வாரம் இடம் றத்தை பகிஷ்கரி
சம்பவத்தின் பின்னர் இராணுவ முகாம்கள் உசார் நிலையில் வைக் கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தூண்டுதலின் பேரிலோ சுயேச் சையாகவோ சட்டம், ஒழுங்கை
பெற்ற சம்பவங்களை அடுத்து இவர்களுள்' ( ஹாததால மறறும ஆாபாட்டங் கரிப்புப் போர களுக்குப் பொதுமக்களைத் விட்டு கட்சியின் தூண்டுவதைத் தவிர்க்குமாறு ஹக்கீமுடன் இ இலங்கை போர் நிறுத்தக் கண் பட சம்மதம் தெர
மீறிப் படை முகாம்களுக்குள் காணிப்புக் குழு புலிகளை வலி ரீலங்கா முஸ் பலாத்காரமாகப் பிரவேசிக்க யுறுத்திக் கேட்டுள்ளது. *_』 விடுத்த அறிக்ை |ăii Gă slătiana); t திருக்கும் அதிரு
பிரதியமைச்சர் பnர் சேகு வின் தலைவர் தாவூதின் மெய்ப்பாதுகாவலர் அதாவுல்லா பிர எம். சுபைர்தீன் (வயது 37) கடந்த தீன் மவுர மாத திங்களன்று இராணுவ சிப்பாய் மன்றத்திற்குச் ெ ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட் துள்ளார் என :ெ டார். இந்தச் சம்பவத்தின் போது அதிருப்தியா யாழ்ப்பாண நகரிலுள்ள மற்றொரு படைவீரர் காயமடைந் go, ogoLL Lavoli, LDT, i 250 (இளை
:: பல மது அருந்தச் செல்வது களிடமிருந்து அதனை மட்டுத் தொடர்பாக இரண்டு இராணுவ இளைஞன் தருமாறு விஸ்வநாதன் கதிரவேலு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட தக நாணயக் குற்றி என்பவர் புலிகளின் தலைவர் ராறைச் சமரசம் செய்யும் திருந்த JFLDLILD . பிரபாகரனுக்குக் கடிதம் எழுதியுள் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே யில் சிக்கி உயிரி ளார். இவர் சுட்டுக் கொல்லப்பட் * UDUOTUD 9T DIT
யாழ்ப்பாணம் பிறவுணி வீதி L". Cill பிலுள்ள இவரது வீட்டைப் புலிகள் E"Ere-GulpepPG|GleMGTUNG"b Gupp
காகப் பயன்படுத்தி வருகின்ற
னர் அதனை மீளத் தம்மிடம் ஒப் பெற்றோலியப் பொருட் 47 ரூபாவாக படைக்குமாறு இவர் விடுத்த பல களின் விலை மீண்டும் அதிகரிக் லீற்றர் பெற்றோ வேண்டுகோள்கள் நிராகரிக் கப்பட்டுள்ளது. வும், 28 ரூபாவ கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப் ஏற்கனவே கடுமையான வாழ்க் லீற்றர் டீசல் 30
ரூபாவாக இரு
பாணப் பொலிஸ் நிலையத்தில் கைச் செலவு நெருக்கடியை எதிர்
ணெய் 24 ரூபா
முறைப்பாடு செய்திருக்கிறார் கொண்டிருக்கும்மக்களுக்கு நிவா
இலங்கை போர்நிறுத்தக் கண் ரணம் பெற்றுக் கொடுக்குமாறு ரிக்கப்பட்டுள்ள ாணிப்புக் குழு, யு.என். எச். எதிர்க்கட்சியும் தொழிற்சங்கங் வாகனங்களு சி.ஆர் உட்படப் பல்வேறு அமைப் களும் போராட்டம் நடத்திவரும் படும் எண்ணெ புக்களிடமும் சட்ட உதவி கோரிய நிலையில் பெற்றோலியப் பொருட் றும் அனைத்து போதும் தனக்கு நியாயம் கிடைக்க களின் விலை தொடர்பான புதிய லியப் பொருட்க வில்லை என விஸ்வநாதன் கதிர அறிவிப்பு வெளியாகியிருக்க 36Í G) fallalITüá
வலு கூறுகிறார். D5). முதல் அதிகரிக்
@ 20-26, 2002
 
 
 
 
 
 
 

“விரைவில் வெளிவரவிருக்கும்
மற்றொரு புரிந்துணர்வு உடன்படிக்கை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் கடந்த டிசம் பருக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந் தம் எனக்கூறி, போலியான ஒப்பந்தம் ஒன்றை வெளியிடுவதற்கு முஸ்லிம் காங் கிரஸ் தயாராகி வருவதாகத் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லா குற்றஞ்சாட்டி LILI67T GITITIT,
இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்ததாவது:
வழமையாக சிறுபான்மைக் கட்சித் தலை மைகள் அரசாங்கத்திற்குத் தமது ஆத ரவை வழங்க முன்வரும் போது அரசாங் கக் கட்சியின் தலைவருடன் ஒரு ஒப்பந்தத் தைச் செய்து கொள்வதுண்டு. தமது இனத் திற்கான உரிமைகள் மற்றும் தான் பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற மக்கள் நலன் சார் விடயங்கள் இந்த ஒப் பந்தத்தில் உள்ளடக்கப்படும். ஆனால் கடந்த டிசம்பரில் ரணில் விக்கிரமசிங்க தலைமை
யிலான ஐ.தே.மு. அரசுக்கு ஆதரவு தெரி விக்கும் போது பூரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவர் அவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந் தம் எதையும் முறையாகச் செய்து கொள்ளவில்லை. அவர் பிரதமர் ரணிலு டன் கொழும்பு ஜெய்க் ஹில்ட்டன் ஹொட்ட லில் வைத்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண் டார். அதில் தமது கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி, எத்தனை வெளிநாட்டுத் தூதுவர் பதவிகள் மற்றும் எத்தனை கூட்டுத்தா பன தலைமை பதவிகள் போன்ற சலுகைகள் குறித்த புரிந்துணர்வு மட்டுமே இருந்தது. இப்போது ரவூப் ஹக்கீம் தான் முன்னதா கவே முஸ்லிம் மக்களின் உரிமை குறித்து அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண் டதாகக் கூறிபோலி ஆவணம் ஒன்றை வெளி யிடத் தயாராகிறார். இதற்குப் பிரதமரும் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த ஆவணத்தைத் தயார் செய்ய முன்னாள் சட்டமா அதிபரும் லண்டனுக் கான இலங்கை தூதுவருமான பாயிஸ் முஸ்தபா லண்டனிலிருந்து கொழும்பு வந் துள்ளார்.என்றும் ஹிஸ்புல்லா கூறினார்.
LaillonjE65fliLi GLITIJTILLöaDngi EDE656qilliL6qildibEDa)
முகாவின் அறிக்கை தவறானது-அதாவுல்லா
முஸ்லிம் காங்கிர எரித்து அவர்களை மீண்டும் தனது தாகவும் அவர்களிடமிருந்து டுள்ள உட்கட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சாதகமான பதில் கிடைக்கவில்லை நாளுக்கு நாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்த எனவும் கூறப்படுகின்றது. லும் அதேவேளை பல முயற்சிகள் தோல்வியில் தாங்கள் ஹக்கீமின் தலைமைத்
னை தீர்ந்துவிட்ட முடிந்ததாக முஸ்லிம் காங்கி துவத்துக்கு எதிராக செயற்பட கிற்கு காண்பிக் ரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின் வில்லை எனவும் கிழக்கு மாகாண ற்சியில் அந்தக் றன. முஸ்லிம்கள் சார்பாக வைக்கப்பட் பகுதியினர் ஈடு ஞாயிறன்று அதிருப்தரிக் டிருக்கும் கோரிக்கை குறித்து
9 பாராளுமன்ற
குழுவை சந்தித்த ஹக்கீம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அர சாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்
தெளிவான பதிலை பெற்றுக் கொள்ளும் நோக்கத்திலேயே இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில்
பாராளுமன் த்தனர். பின்னர் கும் செயல்களில் ஈடுபட வேண குதித்ததாகவும் அதிருப்தியாளர் பர் தமது பகிஷ் டாம் என எம்பிக்களை மிகவும் களால் ஹக்கீமுக்கு சுட்டிக்காட்டப்
ாட்டத்தைக் கை
வினயமாகக் கேட்டுக்கொண்ட
பட்டுள்ளது.
தலைவர் ரவூப்
LLLLLSSSSSSLSSSSS SSSSSSSSSSSLSSSSS SS LS S SSLSSSSSL
kTkTTT TT STT L TLLLLLLL L L LLLLL LL LLLLLL
ரிவித்திருப்பதாக
லிம் காங்கிரஸ் தேசிய தொலைக்காட்சியில் க ஒன்றில் தெரி ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் தது. ஆனால் இந் காமரசத்தை அதிகரிக்குமாறு அர வட்டமாக மறுத் சாங்கம் ரூபவாஹினி அதிகாரி ப்தியாளர் குழு களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத்
எனக் கூறப்படும்
தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்
தியமைச்சர் நூர் கைச் செலவு அதிகரிப்பு மற்றும்
திரமே பாராளு பொருளாதாரப்
சல்ல தீர்மானித் தரிவித்திருந்தார்.
GiTir 95 GOOGT FLIDIT
பிரச்சனை களால் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ள நடுத்தர வர்க்க மக்களின் சிந்தனைகளை முடியு
மானளவு திசைதிருப்பி வைத்திருக் கும் நோக்கத்திலேயே இவ்வா றான ஒரு ஆலோசனை வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகி
எதிர்காலத்தில் தேசிய தொலைக் காட்சியின் கல்விச்சேவை ஒளி பரப்பிற்கான நேரம் வெகுவாகக் குறைக்கப்படவிருப்பதுடன் அந்த நேரத்தில் வெளிநாட்டுப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் பாலியல் சார்ந்த தொடர்களும் ஒளிபரப்
நரைக் கொண்று ஒரு ரூபாய் 'உE
ஒருவர் ஒரு ரூபா யை வாயில் வைத் அது தொண்டை ழந்தார். இந்தச் பூரில் இடம்பெற்
lögleg);
ஒரு ரூபா நாணயம் ஒன்றை வாய்க்குள் வைத்தவாறு கதைத்துக் கொண்டிருந்த 22 வயது இளை ஞர் ஒருவர் அந்த நாணயம் தொண்டையில் அடைத்ததனால் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
ஏறாவூரில் நடைபெற்ற மற் றொரு சம்பவத்தில் ரி.வி அன்ர
னாவைத் தொட்டதனால் 7 வயதுச் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி
இருந்த ஒரு உயிரிழந்தார்.
ல் 49 ரூபாவாக
காலை 10 மணிக்கு இச் சிறுமி
|utasügyi GDéELE
தருகோணமலையில் நடை
பெற்ற ஹர்த்தாலின் போது 3
பொதுமக்கள் கொல்லப்படுவ தற்குக் காரணமாக இருந்த கிர னைட் வீச்சு சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பதில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இரு
அமைச்சர்கள் கருத்து மோதலில்
U历岛ö ஈடுபட்டுள்ளனர்.
இந்து கலாசார அமைச்சர் ரி. மகேஸ்வரன் இந்தச் சம்பவத்
ாக இருந்த 黜 மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி !نواب இலங்கை இராணுவமே குபாவாகவும உயிரிழந்து கிடந்த போதும் பொறுப் என்று கூறியிருக்கும் த மண்ணெணி தொலைக் காட்சி பார்த்துக் GGabon உள்துறை அமைச் வாகவும் அதிக கொண்டிருந்த உறவினர்களுக் சர் ஜோன் அமரதுங்க இந்தச் சம்ப து குப்பிற்பகல் 5 மணி அளவிலேயே வத்தில் பாதுகாப்புத் தரப்பினர் ககுப பாவிக்கப் இது குறித்து அறியக் கிடைத்துள் சம்பந்தப்படவில்லை எனக் கூறி 'ற ஊது அவர்கள் வீட்டிற்குள் யிருக்கிறார். மகேஸ்வரன் போதிய DIGI006 tu பெற்றோ தொலைக்காட்சிபார்த்துக் கொண சாட்சிகளின்றி இத்தகையதொரு ருக்குமான விலை டிருந்தனர். அயலவர்களே சடலத் gopತಿ சாட்டைச் சுமத்திவருவதாக கிழமை நள்ளிரவு தைக் கண்டு பிடித்ததாகத் தெரி ஜோன் அமரதுங்க பிபிசி சிங்களச் கப்பட்டுள்ளன. விக்கப்படுகிறது. |l ၉၂ံ ၅၈၈၂.jးမြုံ தெரிவித்தார்.

Page 4
முரசம்
அன்புள்ள உங்களுக்கு οι σοστός αερο
கிழக்கில் மீண்டும் ஒருமுறை
வன்செயல்கள் வெடித்து ஓய்ந்து
விட்டன "யத்தம் மறுபடி வெடிக்குமா என்ற அச்சம்
கிலி கொள்ள வைத்து மறைந்துள்ளது. இந்த வன்செயல்களில் அப்பாவி Loâsessiz 8 Guflör p Lilirsir அநியாயமாகப் பலியானதுடன் 50 க்கு மேற்பட்டோர் காயங்களுக்கும் இலக்காகினர். எந்தவித அவசியமும் இல்லாமல் நடைபெற்ற வன்செயல் இது என்பதுதான் இங்கு கவனத்துக்கும் வருத்தத்துக்கும் உரியதாகும். அன்றாட நடவடிக்கைகளில்
உதிரியான சம்பவங்களுக்காக சமாதானத்தையே அறைகூவி அழைப்பது அபத்தமானது. இச் சிறு சிறு சம்பவங்களில் எத் தரப்பிலும் பிழை இருக்கலாம். ஆனால், அவற்றைப் Lás (gallorsalin, Élg|TGTLDITessio சம்பந்தப்பட்ட மட்டங்களிலே கையாண்டு தீர்த்துக் கொள்ள Աpկ անஆனால், அண்மைய பல sinusuriassi Gurg Lossoon அவசியமற்ற ஹர்த்தால்களை நோக்கி நிர்ப்பந்திப்பவையாக உள்ளன. பொதுமக்களால் கையாள முடியாத இராணுவ அரண்களை நோக்கி ஏவப்படுகின்ற நிலைமை வரை அவர்கள் இட்டுச் செல்லப்பட்டுள்ளார்கள். இதுவே இப் பாரிய அனர்த்தங்களுக்கு வழிகோலுவதாக அமைந்திருந்தது. எனவே ஹர்த்தால்கள் பற்றிய மறுசிந்தனை இங்கு குறிப்பாக வடக்கு-கிழக்கில் அவசியமாகிறது. ஒரு புறம் சமாதானத்துக்குச் சவாலாக இது உருப்பெற்றுவிடாது இருப்பது அக்கறைக்குரிய விடயமாக இருக்க மறுபுறம் பொதுமக்கள் LIMä.e..LITä.e..enne. விடாதிருப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். இது குறித்து யுத்த நிறுத்தக்
கண்காணிப்பாளர்கள் தெரிவித்த
அறிவுரையையும் எம்மவர்கள் GlassúLDGÜLugo) es TGui பொருத்தமானது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ஸ்லிம் காங்கிரஸ் கட்சிச் குள் மீண்டும் ஒரு அரசியல் போராட்டம் தலைதுாக்கு கிறது. இந்தப் போராட்டமே மீண்டும் ஒரு கட் சிப் பிளவுக்கு வழிகோலிவிடும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸைச் சார்ந்த
உறுப்பினர்கள் தலைமைக்குக் கட்டுப்படாது பாராளுமன்றத்தைப்
பகிஷ்கரிப்பதாக இறங்கியிருந்தனர்.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெரு முயற்ச எடுத்து இவர்களுடன் நீண்ட உரையாடல் கள் நடத்திய பின்னர் ஒருவர் மட்டுமே
| நுர்வின் மஷார் மட்டுமே) ஹக்கீமின் வினய மான வேண்டுகோளுக்குச் செவிமடுத்துள் GIII.
ஆனால் அண்மைய செய்திகளில் இந்த அதிருப்தியாளர்களில் நால்வர் பாராளு மன்றத்துக்குச் சமுகமளிக்க இணங்கிவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் உண்மைநிலை அதுவல்ல தாம் எடுத்த முடிவின்படியே தொடர்ந்தும் உள்ளோம் எனவும் தம்முடன் 8 மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக உள்ளார்கள் எனவும் இந்த அதிருப்பத
1)Güali உள்விப்
யாளர் அணியின் தலைமையை ஏற்றிருக்கு பிரதியமைச்சர் அத்தாவுல்லா, இச் செய தியை மறுத்து மீண்டும் வலியுறுத்தியுள்ளார் இப் பிணக்கின் அடிப்படைக் காரணம் என்ன என்பதுதான் இங்கு அக்கறை குரிய விடயம்
இந்த அதிருப்பதியாளர் அணி முன வைத்துள்ள கோரிக்கையானது, வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனியான அர சியல் அலகு வழங்குவதற்கும் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதற்கும் முவ லிம்களின் பாதுகாப்பை உத்தரவாத படுத்துவதற்கும், அரசாங்கத்தின் பிரதம என்ற வகையில் ரணில் விக்கிரமசிங் உறுதிமொழி வழங்க வேண்டும் என்ப:ே யாகும்.
19 வது அரசியலமைப்புத் திருத்த சட்டமுலத்தை அரசாங்கம் பாராளுமன்ற தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் இ கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டு என அவர்கள் கால நேரம் அறிந்து காயை நகர்த்தியுள்ளார்கள்
இதனால் அரசாங்கம் மட்டுமன்றி முன் லிம் காங்கிரஸ் தலைமையும் இக்கட்டால் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தனியலகு ஒன்றை முஸ்லிம்களுக்கு வழ குவது என்ற விடயம் தற்போதைய நிலையி அரசாங்கத்தின் கையில் மட்டுமே தங்கி தாக அல்லாமல் சமாதானப் பேச்சுவார் தையின் மறுதரப்பினராக இருக்கும் பு களையும் பொறுத்த விடயமாகவே யதார் தத்தில் உள்ளது.
புலிகளின் சம்மதமின்றி எதையுமே செய் தானது சமாதானப் பேச்சுவார்த்தையைே குழப்பிவிடும் என்று அதிக அவதானத்துட நட்ந்து கொள்ளும் அரசாங்கத்துக்கு மு லிம்களின் நேரடியானதும் கனமானதுமா இக் கோரிக்கையைத் தன்னிச்சையா ஏற்றுக் கொள்வது சங்கடமானதாகும்.
இதைப் பிரதிபலிக்கும் வகையில்தா இக் கோரிக்கை தொடர்பாக பிரதம ரணிலின் பதிலும் அமைந்திருந்தது.
அவரது பதிலில் முஸ்லிம்களின் பா
காப்பும் கெளரவமும் உத்தரவாதப் படுத்த கூடிய வகையில் எந்தத் தரப்பினருக்கு
பாதகமில்லாதவாறே பேச்சுவார்த்தையி
தீர்வு காணப்படுமெனக் கூறியிருந்தார்
Influir
ஆனால், இப் பதிலானது இந்த அதிரு
o தின
 
 
 
 

தியாளர்களின் பிரதான கோரிக்கை யான முஸ்லிம் தனியலகு பற்றியோ, முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமை பற்றியோ திட்டவட்டமாக எவ்வித தெளி வான உத்தரவாதத்தையும் வழங்குவ தாக இல்லை.
இப் பொதுப்படையான பதிலில் அதிருப்தியாளர்கள் திருப்தி கொள்வ தாக இல்லை.
இதே நேரம், பொதுஜன ஐக்கிய முன்னணி தருணம் பார்த்துத் தனது துருப்புச் சீட்டை மேசைக்கு எறிந் துள்ளது.
அதிருப்தியாளர்களின் தனியலகுக் கோரிக்கைக்குத் தாம் ஆதரவென அதன் பேச்சாளர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பொஐ.மு. தனது அரசாங்க காலத் தில் முன் வைத்த அரசியல் யாப்பு யோசனைகளிலும், முஸ்லிம் காங் கிரஸ் கோரிய தென்கிழக்கு மாகாண (முஸ்லிம் மாகாண) கோரிக்கை ஏற் றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை
அவர் காலமறிந்து சுட்டிக்காட்டியுள் GITT UT.
இதனால் அரசாங்கம், இதற்கு மேலான ஒரு உத்தரவாதத்தை வழங்
அரசாங்கமும் புலிகளும் புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட பின் னர் புலிகளுடன் ஹக்கீமும் ஒரு புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட முஸ்லிம் கலவரங்களினால் விளைந்த நெருக்கடியில், முஸ்லிம்கள் பற்றிய தெளிவான தீர்வு ஒன்றை ஈட்டித் தரும் பொறுப்பு அனைத்தையும் ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார்.
இப் பாரிய கடப்பாட்டுடன் அவர் அரசாங்கத்தின் புலிகளுட னான சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கு வகிக்கும் சந்தர்ப்பத்தையும் ஈட்டியிருந்தார்.
இந் நிலையில், நிகழ்ந்த பேச்சு வார்த்தையில் ஹக்கீம் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஒலித்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
அதேவேளை பேச்சுவார்த்தையின் முடிவில் காணப்பட்ட முதல் கட்ட உடன்பாடுகளில் முஸ்லிம்கள் எதிர் பார்த்த எந்த அம்சங்களும் எதிரொ லிக்காதது ஒரு ஏமாற்றத்தை ஏற்
டு இரகசியங்கள்
ம காத பட்சத்தில், முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்? இக் கோரிக்கையை ஏற் ம் றுக் கொள்ளும் பொஜமுன்னணியுடன் சேர்ந்து ஏன் செயற்படலாகாது என்ற ஒரு கேள்வி கிளம்ப வழி செய்யப்பட் டுள்ளது. இங்கு அதுவே பொஜமுன் னணியின் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் ஹக்கீமைப் பொறுத்தவரை அர சாங்கத்துடன் கொண்டுள்ள உறவை முறித்துக் கொள்வதையும் விரும்ப வில்லை. அத்தோடு இக்கட்டான கால கட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் என்ற வகையில் தனது கரத்தில் இருக்கக்கூடிய பேரம் பேசும் பலத்தை யும் பறிகொடுக்க விருப்பமில்லை.
அத்துடன் இப் பேச்சுவார்த்தையில் குழப்பம் ஒன்று ஏற்படுவதற்குத் தாமோ, தமது கட்சியோ காரணகர்த்தாவாகக் காட்டப்படுவதையும் விரும்பவில்லை. ஆனால், ஹக்கீமும் இது போன்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தே கடந்த பொ.ஐ.மு.அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அரசியல் குழப்பத்திற்கு காரணமாகி இருந்தார்.
பொ.ஐ.மு. வின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஹக்கீம் அமைச்
சராக இருந்தபோது கிழக்கில் கல்மு னைத் தனிமாவட்டம் வழங்கப்பட வேணி டுமென்ற கோரிக்கையை உயர்த்திப் பிடித்தே அரசாங்கத்தை
விட்டு விலகினார்.
இதே போல் அஷ்ரப்பின் மறைவின்
பின்னர் பொ.ஜ.மு.வின் இரண்டாவது
ஆட்சியில் இணையும் போதும், சில கோரிக்கைகளை முன்வைத்து 100நாள் காலக்கெடுவும் விதித்திருந்தார்.
ஆனால், தற்போதைய ஐக்கிய தேசிய
முன்னணி அரசாங்கத்தில் இணைந்த போது, அவர் கல்முனை மாவட்டம் பற்றியோ, வேறு அரசியல் அலகுகள்
பற்றியோ கோரிக்கை என்ற வடிவில் வாய் திறக்கவில்லை.
பொதுப்படையாக முஸ்லிம்களின் பாதுகாப்பு, அபிலாஷை என்ற விடயங் களைச் சந்தர்ப்பங்களைப் பொறுத்துக் கூறி வந்தார்.
Don i
DU.
படுத்தியிருந்தது.
இப்பேசசுவார்த்தை முதற் கட்டமே அடுத்தடுத்த கட்டங்களில் முஸ்லிம் களுக்கான தீர்வுகளைப் பற்றி ஆரா யப்படும்" என ஹக்கீம் கூறிய சமா தானத்திற்கு அதிக வரவேற்புக்
ിഞ്ഞLi.jബിസ്മെ,
இதேவேளை, ஹக்கீம் வடக்கு-கிழக் கில் முஸ்லிம் தனியலகு யோசனைக்குப் பதிலாக மாற்று யோசனைகள் பற் றித் தாம் ஆலோசித்து வருவதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தமை அதிருப்தியை உச்சக் கட்டத்திற்கு இட்டுச் சென்றது.
ஹக்கீம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரல்ல, கண்டியைச் சார்ந்த அவரால் கிழக்கு மாகாண முஸ்லிம் களின் பிரச்சனைகளையும், மனோ நிலையையும் சரிவரப் புரிந்து கொள் ளவோ, பிரதிபலிக்கவோ முடியாது எனவும் சந்தேகக் குரல்கள் கிளர்ந் துள்ளன.
இந் நிலையில்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மனநிலையை அரசியலாக்கிக் கொள்ளும் வகையில் இந்த அதிருப்தியாளர் குழு போராட் டத்தில் இறங்கியுள்ளது.
எனினும் இவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து பிரிந்த அதன் அரசியல் மாற்றமைப்பாக இருந்து வரும் அஷ்ரப்பின் "நுஆ கட்சியின் ஆசீர் வாதம் உள்ளதா என்றும் பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது.
இப் போராட்டம் தலைமைக்கு எதி ரான போராட்டமல்ல, முஸ்லிம் களின் உரிமையை வென்றெடுப்பதற் கென்றே அதிருப்தியாளர்கள் சார்பா கக்கூறப் படுகிறது. ஆனால், இவர் கள் குறிப்பிடும் "முஸ்லிம்களின் உரி மையை வென்றெடுப்பதற்கு" இந்த அதி ருப்தி யாளர்கள் என்ன முயற்சியை செய்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கே கிழக்கு மாகாணத் தலைமை ஒன்றை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே மறைந்திருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்ற னர் காலம்தான் வெளிச்சம்
ஒக், 20-26, 2002

Page 5
அன்றைய காலனித்துவ ஆட்சி யாளர்கள் தொழிலாளர்களைத் தோட் டப் பிரதேசங்களில் தங்கவைத்து வேலை செய்விப்பதற்காக அமைக்கப் பட்ட லயன்கள்தான் தொழிலாளர் களின் பிரதான குடியிருப்புக்களாக இன்றும் விளங்குகின்றன.
அக் குடியிருப்புக்கள் மக்கள் வாழ் வதற்குரிய அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்காத (பெரக்) மாதிரியா னது. அந்த லயன் வீடுகளுக்குக் காற்றோட்ட வசதியோ, வெளிச்சமோ
கொள்வதற்கோ போதிய இடமில்லா மல் பலர் ஒரே வீட்டில் பத்து அடி காம்பிராவுக்குள் வாழும் நிலையே இன்றும் தொடர்கின்றது. அது மட்டு மல்ல வீடு பற்றாக்குறை காரணமாக பிரத்தியேகமான மண் வீடுகள் அமைத் துக் கொள்வார்கள். அதை அமைப் பதற்குக் கூட தோட்ட நிர்வாகங் களின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் செய்ய முடியாது.
இந்த லயன் (பெரக்) அமைப்பு முறையானது தொழில் நிமித்தம் பெருந்தோட்ட உரிமையாளர்களால் இலவசமாக அமைக்கப்பட்டு வழங் கப்பட்டவை. இவ்வீடுகளை சொந்த மாக்கிக் கொடுக்க நிர்வாகங்கள் விரும்பாததோடு இவற்றை முறையாகத் திருத்திக் கொடுக்கவும், அபிவிருத்தி செய்வதற்கும் முன்வரவில்லை.
இந்த லயன் அமைப்பு முறை தொழிலாளர்களைப் பொது நீரோட்டத் திலிருந்து ஒதுக்கித் தனிச் சமுக அமைப்பாக வாழவே வழி சமைத்துள் ளது. அனைத்து வசதிகளைக் கொண்ட நிர்வாக அலகு அமைந்திருக்கும் நகள் புறத்திற்கும் பெருந்தோட்டப்புற குடி யிருப்புக்கும் இடையில் அதிகளவு தூரத்தை கொண்டிருப்பதனால் அம் மக்கள் தங்களது நிர்வாகத் தேவை களைப் பூர்த்தி செய்வதற்குப் பல சிர மங்களை எதிர்நோக்க வேண்டியவர் களாக உள்ளனர். அதேபோல் கிரா மப்புறங்களுக்குச் செய்து கொடுக்கப் பட்டுள்ள போக்குவரத்து, மின்சார வசதிகள் இப் பிரிவினருக்கு மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட நன்மை தீமை களைக் கருத்திற் கொண்டு பூர்வீகமாக வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் அவர்களுக்கே சொந் தமாக்கப்படல் வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போதும் எதுவித முன்னேற்றமுமில்லை. ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் பல வீடமைப்புத் திட்டங்கள் உருவாக் கப்பட்டிருக்கின்றன.
BFಙ್' சூழ்நிலை கனிந்திருப்பதும், அரச தரப் பினர் மீது நம்பிக்கை பிறந்திருப்பதும் இது முதற் தடவையல்ல. ஏற்கனவே இது போன்ற சூழ்நிலைகள் பல தடவை வந்து முகம் காட்டிவிட்டு மக்களை ஏமாற்றிச் சென்றிருக்கிறது. 87 இல் அரச படைகள் ஒப்ப ரேசன் லிபறேசன்" இராணுவ நடவடிக் கையில் ஈடுபட்டன. பல நூறு மக்கள் கொல்லப்பட்டனர். ஏனைய பிரதேச மக்கள் தாமும் கொல்லப்படுவோமோ என்று ஏங்கிக்கொண்டிருந்தனர்
அப்போதுதான் வட கிழக்கு வான் பரப்பில் அன்று வரை மக்கள் பார்த்திராத விமானங்கள் சில வட்டமிட்டன. அவைகள் உணவுப் பொட்டலங்களோடு வந்தவை என்ற வுடன் மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்துகொண்டனர். "அவைகள் குண்டு வீச்சு விமானங்களல்ல! தொண்டு செய்ய வந்த இந்திய விமானங்கள்" என்று இந்திய வானொ லிகள் அலறிக்கொண்டன.
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்திய அமை திப்படை வட கிழக்கில் கால் பதித் தன. வீதிகள் எங்கும் அமைதிப் படைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் படையினர் மீட்க வந்தவர்க ாகக் காண்பிக்கப்பட்டனர்.
புலிகளுக்கும் இந்தியப் படை
gi. 20-26, 2002
இல்லை. சமைப்பதற்கோ, நித்திரை
ஆனால் நாட்டின் முழுச் சனத் தொகையில் 8 வீதத்தைக் கொண்டி ருக்கும் இம் மக்கள் மாத்திரமே தங் களது குடியிருப்புக்களைச் சொந்த மாகக் கொண்டிருக்கவில்லை.
Dogoua, Disas Gfair GugbLITGOTGO
வரை இருந்துவிட்டு மனப்பாங்கு அதிகம கின்றது. வாக்குரி அந்த வாக்குகளை வேண்டும் என்று அக் கட்சிகள் இந்தக் குடி
சம்பளப் பிரச்சினையின்போது நிரந்தரமற்ற குடியிருப்பு வாழ்க் உதாரணமாக காட்டுகின்றார் அதாவது மலையக மக்க வாடகை இல்லை.தண்ணீர் வரி
சுகாதார வசதி இலவசம், வி இலவசமாக கிடைக்கிறது என அவர்களுக்கு வழங்கப்படும் ஊ போதுமானது என்று காரணம்
நியாயமான தீர்க்கப்படவேணன் பொருளாதார பிரச்சினைகளைக் தட்டிக்கழிக்கும் போக்கு இதன.
ளுக்கு
உருவாக்கப்படுகிறது.
வர்கள் தற்போதிருக்கும் குடியிருப்புக் களைப் பராமரிப்பதற்கு அக்கறைகொள் வதில்லை. வீட்டின் மீது அக்கறை யற்று இருப்பதற்கு சொந்தமில்லாத வீட்டைப்பற்றி நாம் ஏன் அக்கறை கொள்ளவேண்டும் என்று எண்ணுவது பிரதான காரணம். நாம் இருக்கும்
யினருக்கும் இடையில் விரிசல் ஏற் பட்டது. இந்தியப் படையினரின் முகாம்களை நோக்கிப் புலிகள் மக்க ளோடு இணைந்து சென்று ஆர்ப்பாட் டம் செய்தனர். படையினரை நோக் கிக் கற்கள் வீசப்பட்டன. சில இடங் களில் இந்தியப் படையினரின் வாக
னங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட் டன. இந்தியப்படையினர் மக்களின் எதிரிகளாகக் காண்பிக்கப்பட்ட னர்.
இதன் பின்பு பிரேமதாசா-புலிகள் பேச்சுவார்த்தை நடந்தது. பிரேம தாசா சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் . மிக எளிமையானவர் என ஊடகங்கள் எழுதித் தள்ளின. இனப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மனங் களில் ஊட்டப்பட்டது. கொழும்பு வரை புலிகள் வந்து 14 மாதங்க ளாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட যোগ্য,
a L., aypalisata555 351 6595ulli படையினர் வெளியேறினர். புலிகளுக் கும் பிரேமதாசா அரசுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பிரேமதாசா மக்க ளின் எதிரியாகக் காண்பிக்கப்பட்டார். பின்பு தற்கொலைப் போராளி ஒரு
GlupGT60TLDTa5 65ůu
அதற்கு முதற்படி வீடுகள் சொந்தமா பூர்வமாகவும், GuG நிர்வாக ரீதியிலும் ே தின் பிடியிலிருந்து மு
வேண்டும்.
வரால் மேதின ஒள போது அவர் கொல்
94 இல் சந்திரிகா விக்கு வந்தார். சந் தேவதை போராளி நல்லுறவு வைத்திரு அற்ற தலைவரின்
றெல்லாம் அன்றைய கில் பரப்புரைகள் செ தானத் தூதுக் குழு றனர். மக்கள் ( கொண்டு அவர்கள் சென்றனர்.
புலிகளுக்கும் சந் இடையில் விரிசல் திரிகா இனவாதத்த நாயக்காவின் மகள் ஊடகங்களும் ஒள சந்திரிகா மக்களின் பிக்கப்பட்டார்.
இன்று புலிகளுக் சுக்கும் இடையில் பந்தம் கைச்சாத்தா ELIailb IDðasafgir 6 களை அவர் வழங் இத்தோடு சமாதான என்ற நம்பிக்கைக வருகின்றது. ஐரோப்
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போவோம் என்ற ாகவே காணப்படு மையை வழங்கி த் தாங்கள் பெற கறை கொள்ளும் பிருப்பு விடயத்தில்
து ஏன்?
urras 96 as Grfor க்கப்பட்டு சட்ட தீக ரீதியாகவும் தாட்ட நிர்வாகத் ற்றாக அகற்றப்பட
ர்வலம் ஒன்றின் லப்பட்டார்.
குமாரதுங்க பத திரிகா சமாதான இயக்கங்களுடன் ந்த இனவாதம் மனைவி இவ்வா
DE DELTOT.
அரசியல் அரங் iului Lot. a III வினர் யாழ் சென் முண்டியடித்துக் ளை வரவேற்கச்
திரிகா அரசுக்கும் ஏற்பட்டது. சந் லைவர் பண்டார என்று சுருதி மாறி தித் தள்ளின. எதிரியாகக் காண்
கும் ரணில் அர புரிந்துணர்வு ஒப் கியுள்ளது. தமிழ் அரசியல் உரிமை கியே திருவார். ம் பிறந்து விடும் ள் ஊட்டப்பட்டு ILNILI PAMILESAIKI BEGG
Davi
உள்ளுராட்சிநிர்வாகத்தின் கீழும் பொது சேவைகள், பொது வசதிகள் பொது நிர்வாகத்தின் கீழும் கொண்டு வரப்படல் வேண்டும். வீடுகளின் உரி மையும், தனிப்பட்ட குடியேற்ற குடும் பங்களுக்கு வழங்குதல், உள்ளு ராட்சி அமைப்புக்கள் பொது வசதிகள் அபிவிருத்திக்கும் பாராமரிப்புக்கும் பொறுப்பாக இருப்பதோடும், வீட்டை யும் வீட்டைச் சுற்றி இருக்கும் காணி யையும் அவர்களுக்குச் சொந்தமாக்க வேண்டும். வீடமைப்புத் திட்டத்தினால் வழங்கப்படும் ஏழு பேர்ச் நிலம் 10 பேர்ச் ஆக உயர்த்தப்பட வேண்டும். காலத்துக்குக் காலம் மலையக மக்கள் அடிப்படை உரிமைகளைக் கூட போராட்டம் நடத்தியே பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைதான் ஏற் பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக வாழும் இத் தொழிலாளர்களுக்குச் சிறு நிலப்பகுதி கூட சொந்தமாக்கப்பட வில்லை. காலத்துக்குக் காலம் ஏமாற் றும் அரசியல்வாதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
உலக குடியிருப்பு தினத்தில் தலைநகரில் அரசசார்பற்ற நிறுவனங் கள், தொழிற்சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்டத் துறை சார்ந்த மக்களின் வீடுகள் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலா ளர்களின் குடியிருப்பையும், அவர்
களின் காய்கறி செய்கை பண்ணப் படும் தோட்டங்களையும் அவர்க
ளுக்கே சொந்தமாக்க வேண்டும், கட
முதற்கொண்டு இங்குள்ள ஊடகங் கள் வரை பிரதமர் ரணில் மீது விமர் சனங்களை முன் வைப்பதைத் தவிர்த்து வந்திருக்கின்றன. அவர் சமாதானத்தின் தூதுவராகச் சித் தரிக்கப்பட்டு வருவதாகத் தெரி கிறது.
மொத்தத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சமாதான விரும்பியா கச் சித்தரிக்கப்படுவது வரலாற்றில் இது முதற் தடவையல்ல என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளனர். இது வரை கால வரலாறுகள் மக்களின் உணர்வுகள் ஒரே திசையில் நிரந்தர மாக இருந்து வந்ததாகவும் இல்லை. இன்றைய நண்பன் நாளைய எதிரி யாகவே மக்களுக்குக் காண்பிக்கப் பட்ட நிகழ்வுகள் அரசியல் அரங்கில் நிகழ்ந்து வந்திருக்கிறது.
கடந்த காலங்களைப் போல் இம் முறையும் தமது சமாதான நம்பிக்கை கள் வீண் போய்விடக் கூடாது என்ற ஆதங்கம் தமிழ் பேசும் மக்கள் மத்தி யில் என்றுமில்லாதவாறு வேர் விட்டி ருப்பதை அவதானிக்க முடிகிறது.
கடந்த கால சமாதான உடைவு களின் போது ஐரோப்பிய தமிழ் ஊட கங்களே யுத்தம் பற்றிய முன்னறிவிப்பு
னடிப்படையில் வழங்கும் வீடமைப்புத் திட்டத்துக்கு ஈ.பி.எப், ஈ.ரி.எப்.ஐ அட மானமாக கேட்பது நிறுத்தப்படல் வேண்டும், தொடர்மாடித் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும், தோட்டங்களில் வேலை செய்யாத குடும்பங்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம் நிறுத்தப்படல் வேண்டும், தோட்ட வீடமைப்புக்கென தனியான வீடமைப்பு சபை உருவாக்கப்படல் வேண்டும் போன்ற கோஷங்கள் முன் வைக்கப்பட்டன.
ஆனால் இம் மக்கள் சமுகமோ தங்களுக்குரிய குடியிருப்புக்கள் சொந்தமாக்கப்பட வேண்டும், அனைத்து வசதிகளும் கொண்டவை யாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து இருந்தாலும் அந்த திட் டங்களை வலுவானதாக மாற்றி அதை செய்ற்படுத்துவதற்கோ நடை முறைப்படுத்துவதற்கோ போதிய வழிகாட்டல் இல்லாமல் அரசியல் வாதி களின் வாக்குறுதிகளை நம்பிக்கொண்டி ருக்க வெண்டிய நிலையில் உள்ளது.
அபிவிருத்தி, உதவி, திருத்திய மைத்தல் என்ற பாணியில் லயன் களில் ஒழுக்கு ஏற்பட்டால் தகரம், மாற்றுவதும், ஒழுக்கை அடைப்பதும் முழுமையான பிரச்சினைக்கு தீர்வைத் தராது. சம்பளப் பிரச்சினையின் போது இந்த நிரந்தரமற்ற குடியிருப்பு வாழ்க் கையை உதாரணமாக காட்டுகின்றார் கள். அதாவது மலையக மக்களுக்கு வீட்டு வாடகை இல்லை, தண்ணீர் வரி இல்லை. சுகாதார வசதி இல வசம், விறகு இலவசமாக கிடைக் கிறது எனவே அவர்களுக்கு வழங்கப் படும் ஊதியம் போதுமானது என்று காரணம் கூறி நியாயமான, தீாக்கப்பட வேண்டிய பொருளாதார பிரச்சினை களைக் கூட தட்டிக்கழிக்கும் போக்கு இதனாலேயே உருவாக்கப்படுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு மக்களின் குடியிருப்புக்காக தலை நகரில் ஆர்ப்பாட்டம் செய்ததன் முலம் வெளி உலகுக்கு தெரிவிப்பதற்கு முன்னர், அது மக்கள் பிரச்சினையாக உருவெடுக்கும் வகையில் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். இவ்வா, றான நியாயமான, அடிப்படையான பிரச்சினைகளுக்கு தொழிலாளர் சக்தி கள் அனைத்தும் ஒருமித்து ஆதர வுக் குரல் கொடுக்க பின்நிற்கக் 8fin LITol.
Gandi கொத்மலைத் திட்டம்
தொடர்பான கட்டுரை
அடுத்தவாரம் பிரசுரமாகும்
களை முதலில் தெரிவித்து வந் திருக்கின்றன. அரச தரப்பினர் யுத் தத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள சில ஊட கங்கள் கருத்து வெளியிட்டு வருவ தாக அறியப்படுகிறது. அது தவிர அண்மைய கிழக்குச் சம்பவங்களை
வைத்து ஐரோப்பிய ஊடகங்கள் மக்கள் மனங்களில் அரசு பற்றிய பகைமை உணர்வுகளைக் கொட்டித் தீர்த்து வருவதாகவும் அறியப்படு கிறது. புலம் பெயர்ந்த மக்களுக்கும் கிழக்கு மக்களின் அவலச் செய்தி யைத் தெரிவித்தே ஆக வேண்டும் என்பது வேறு விடயம்.
"ஆனைவரும் பின்னே மணி யோசை வரும் முன்னே' என்பது போல் இவைகள் யுத்தத்திற்கான முன்னறிவிப்பாக ஆகிவிடக் கூடாது என்பது மக்களின் விருப்பம், பிரதமர் ரணிலும் தமிழ் பேசும் மக்களின் எதிரியாகச் சித்தரிக்கப்பட்டு விட்டால் மீண்டும் ஒரு இழப்பினைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாகத் தெரிகிறது. சமாதானம் தேடி நகரும் பயணத்தில் நிதானம் தேவை புரிந்து நடக்கும் பொறுப்பு இரு தரப்பினருக்கும் உண்டு

Page 6
NAMEE N. C| ERRAMC
95 TTLDT 60T
Wall Tiles, se Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8 STog5 Eau esta el uso d 184A, Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
SS S S S S S S S S S
சிங்கப்பூரில் தங்குமிடறிெ சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல (கொழும் வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும்இலங்கை முறைப் %e படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் நீங்கள் அடுத்த முறை மூ விபரத்திற்கு கண்டாக்ட் லென்ஸ் வாங்கு LLLTLLLLLLL LLLLLLLL0LLLL YLLLLLLLY S S SSZLkLu k S uYZuu 10, Anson Road, #15-14 International Plaza, Singapore O79903 岛 தாநத
இல539 காலி விதி வெள் எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி எண். ரெக்ஸி பெற்றோல் நிலையத்தி
பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுட
கருத்தினில் நிறைற் விரத்தையாய் வாழ் பொருத்தமான மட6
2: OO65.975 1494
A ||ーリエー ("-"|リエ|。 அஸ்மா நோய்க்கு வைத்தியம் அலம்மா, விசிங், தொய்வு, இழுப்பு, இளைப்பு, மாப்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு நெஞ்சுச்சளி, மண்டைச்சளி,
EntGD) mäessosir இலங்கையின் முன்ன தயாரிப்பாளர்களும்
கக்கல், இருமல், தடிமன், மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், ಇಂಗಾ” கள்ைகடி, கன்ைனரிப்பு, தலைவலி, பிளிைசம் போன்ற 多nóC2 குனங்களுக்கு நிரந்தர சுகம் பெற அவஸ்மா சிகிச்சை நிபுணர் டொக்டர் கறார் சோமசுந்தரம் அவர்களை இல. 25
No. 142,144
சில்வெஸ்டர் விதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 400மணி முதல் 700மணி வரையும், சென்னாப், வியாழன், சனி கிழமை நாட்களில் காலையில் 900ம்ணி முதல் 12.00மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபோசி இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி பெற்றே (பதிவு செய்து) வரவேண்டும்.
St.Antony's Mawatha Colombo-13 எம்மிடம் வாழ்த்து மடல்களை ெ பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் (Orders) திரட்டி வரும் விற்ப சலுகைய
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
gangsungefügung GNUUTGITUDnjes säg
Dog Lurren Lorrjölfas iš Bij Guyn டாக்டர் PK சாமி (DGANJP அவர்களைச் சந்தியுங் பிரிந்தவர் ஒன்று சேர
Tg, ഞ%nL; கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14. கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர | 16 Aglaj aĵG ELL
L LLLLL TSSSLLTS STSYSTS LLTLT TT LL உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்தர்கத துறையில் 4 வருடங்களாகத்தனக்கென 鷺 UITGESANGOL அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் சாமி ஐயா அவர்களைத் கண்டு ளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஜ்யாவின் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதிசெய்யப்பட்ட ஜாதக விவரணம்.
of இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ಸಿದ್ದಿ விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் தின் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் அரசர், பேராசிரியர் rö, Lily PK TILS அவர்கள் இது ஒரு மயங்க வைத்கும் மாத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல. பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள் இரத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது Possit ன் விவரணம் என்ன அன்றைய வருடம் எப்படி அன்றை மாதம் எப்படி? அன்றைய நான் எப்படி என்பதை နှီးနှီ குறிப்பாக செய்யும் தொழிலை செய்யாதவ்ன் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை မြို့နှံ့စ္ဆစ် கெட்டான்' என்ற வாக்கியத்திற்கு ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகழ் உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் என்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களில் இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதக எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது. * கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்க 鷺 என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒரு * வருடமாக எனது கணவர் வேற்று தாடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வுெந்து கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்திை * காண்டு, : தொடர்பை என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் ಆಳ್ವ ரீ துர்க்ை
S. பற்று ஐயா இப்
ன் ஆர்ஐஅருள் கிடைக்கப் பழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோடு கவும் பிரியம்ாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிதிார் சந்தோசமாகவும் இரு * கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு * எனது ஆயிரமாயிரம் நன்றிகள் * கனடா அன்பரின் மடல், பத்தி பேதலித்தவர் புரண நலம்
பெருமைக்குரிய டாக்டர் அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை மணப் பயம், பைத் யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள் அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடியதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக் வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன். * லண்டன் அன்பரின் மடல் என் இனியவள் என்னிடமே வந்தாள்
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள் - S S S S S S CD, CD, CD, CD
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மின்னியல் பொருட்களின் விற்பனையில் முன் னோடிகளான ரெலி மார்கட்டிங் நிறுவனத்தாள் 16.10.2OO2 புதன்கிழமை அன்று வத்தளையில் தமது மற்றுமொரு காட்சியறையைத் திறந்
eM tTTLL TTS S T S T MTLtTTL TLLT S MMMLLLLLL LLLLLL
ggr ggfør 6ờFITI
VIDUJA ASIAN SHOP
/AAG HAUS PASSGE-8 3011 BERN (1 STOCK)
SWISS. மின்னியல் பொருட்களின் விற்பனையில் தன்னிகரற்றத் திகழும் -031-313510,031-9928267,
O79-21584.05 LLLLLLLLLLLL SYTTLLL S S TT
பிரதேச வாடிக்கையாளர்களின் வசதிகருதி தமது புதிய
காட்சியறையை 18.10.2002 முதல் திறந்து
வைக்கின்றார்கள்
வானொலிப் பெட்டி தொலைக்காட்சிப்பெட்டி வீடியோ, டெக் குளிர்சாதனம்-மின்குமிழ் காளில் அருப்பு-மின் அருப்பு ஜெனரேட்டர் என்ஜின் லயட்
ருது
OLG
CZE
SHARP PHILIPS
லங்கை இந்திய உணவுப்
பொருட்கள் சிறுவர். சிறுமிகள் ரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் தாலைபேசி அட்டைகள் ழய புதிய வீடியோ பிரதி வாடகை சகல விதமான கைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
தெற்கு) japakse.
| * Opticians B(95535687608T Tig. 9, GUGUg ம்போது முக்குக்கண்ணாடி நம் கண்டாக்ட் லென்ஸ் ருமான எம்மை நாடுங்கள் வத்தை Gyroach. கு எதிரில்) 01:362971,553877 கணி வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் S S S S S S S S S S S S S S S S S S S S
Ф фюрффіт 1 юЛатырф6ії 0 இலவச போக்குவரத்து 0 இலகு தவணைக் கொடுப்பனவு 0 உறுதியான விலை
El JGij DTi 25.Lg2.
ele Marketi
***
615, Negombo Road. Maboola, Wattala. Tel: O1-947292, O1-947293
இனியென்ன, வத்தளையில் உள்ளவர்களின் 'விடே STTTCC LTTT LTTLTeTTS LLLLCCCCLLLL LLLLLLLL TT LTCCTtLL
freelings TP - 430 / 25,332678, O74-617294 E-Mail- ransca Gyahoo.com மாத்தமாகவும், சில்லறையாகவும் அதிகப்படியான கட்டளைகளை னைப் பிரதிநிதிகளுக்கு விசேட முண்டு.
க்குடன் அனுப்பப்படும்
S
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 |67-3*
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு
வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த 628 ク
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம்
உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த ஒனது வெளிநாட்டுப்பிரயாணம் ୯୬ 6 தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித ZAN கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் Ny N ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது As OHமகளுக்கு திருமணத்தில் விருப்பம் : ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள்
கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது De LDT), g,
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு
ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத்
க்குவாய் குண்மடையவும் என்து மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும், எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயாஅவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகழ்பெற்றுஇவ்வு Wälä. சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்ட நாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிள்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் யா அவர்களுக்கு என் ''ನ್ತಿ। பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி.
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் ரன்னால் வாழமுடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ேசி வாயிலாகவே ஒரு நேரத் ) நிற்குள் 100 மைலுக்கு அப்பால் မှိပြီးစို့၊ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அடைந்து விட்டாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடிஉதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி நந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல். சுகமாகிய பற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டான் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக கம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரீக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 000 மணிவரை Prot. Dr. P.K. Sany J.D.G.AN) P. வெளிநாட்டவர் தொபெ தொடர்பு காலை 0 பிரவு 0 மண்வரை மட்டுமே இலங்கை ரப்படி
ri. Durgadevi, mantharika Utchada Peedam, நுவரெலியாவில் காலை 00:00 மணிவரை
62. Kotahena Street, Colombo-K 3. Daily Fair Complex, Kandy Road, Nu Warra-Eliya 凸亚s,342463,466620 நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
E" en E*|| T.P. 052-2508,35097,23093,2336,23570 Fax. 0945-235097 male drpk samy. Ostnet. Ik a II W.W.W. imexpo anka, com, dr.pk Samy hy
C C C C C CD
ஒக், 13-19, 2002

Page 7
EAGOITIITLIguyLGÖ 64p65 2 ea
உயிரழிவு த
உள்ள விடுதிகள்
அரசாங்கத்தின் அடுத்த முயற்சி:
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜனாதிபதியைச் சந் தித்தார். இந்தச் சந்திப்பு சமா தானப் பேச்சுவார்த்தையைப் பற் றிய விளக்கமளிப்பதற்கான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டி ருந்தது. தாய்லாந்துப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் மிலிந்தமொறகொட ஜனாதிபதியைச் சந்திக்க ரணிலு டன் கூடச் சென்றிருந்தாலும், அதே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த அமைச்சரான ஜிஎல்பீரிஸ் இச் சந்திப்பில் தவிர்க் கப்பட்டிருந்தார். இது தற்செய லான ஒரு தவிர்ப் பாகத் தெரியவில்லை. பீரிஸ் முன்னர் ஜனாதிபதி சந்திரிகாவின் வலது கரமாக, அவரின் அரசியல் அமைப்புச் சட்ட வரவை வரை வதில் முன்னின்று செயற்பட்டவர். ஆனால் கடந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் ஜனாதிபதி யுடன் மனஸ்தாபம் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கட்சி மாறியவர். ஜனாதிபதி சந்திரிகா விற்கும் அமைச்சர் பீரிஸுக்கும் இடையே நிலவும் விரோத மனப் பான்மையைக் கருத்திற்கொண்டே அவர் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்தாக உள்ளது. அதேவேளை அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கும் பீரிஸுக்கு மிடையே கூட முரண்பாடுகள் துளிர்விட்டுள்ளதாகச் சில செய்தி கள் வெளிவந்துள்ளன. இவ் வாறான விடயம் புலிகளுக்குச் சார்பான பத்திரிகையொன்றிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அண்மையில் சில காலங்களாக கீரியும் பாம் புமாகச் சென்றுகொண்டிருந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத் திற்கும் இடையிலான விரிசல் நிலை இந்தச் சந்திப்பின் மூலம் தணிக்கப்பட்டுள்ளது. இவ் விரி சலுக்குப் பிரதான காரணமாக ஜனாதிபதியின் அதிகாரச் சிறகை வெட்டும் அரசாங்கத் தன் முயற்சியான 19வது திருத்தச்சட்ட விவகாரமே அமைந்திருந்தது. இச் சட்டமுலத்தின் முலம் ஜனாதி பதியின் அதிகாரங்கள் சிலவற் றைப் பிடுங்கி அவரால் பாரா ளுமன்றத்தின் மீது அதிகாரம் செலுத்த முடியாதவாறும் அதை விரும்பிய போது கலைத்துவிட முடியாதவாறும் ஆக்கிவிடும் எத் தனிப்பு ஜனாதிபதியைச் சினங் கொள்ளச் செய்திருந்தது. அத் துடன் இச் சட்டமுலத்தைப்
அமைச்சர் மிலிந்தவோட கழுத்
200 (8ui La)
பாராளுமன்றத்தில் நிறைவேற்று - கிறார்கள். வதற்கான முன்றில் இரண்டு அவுஸ்திரேலி பெரும்பான்மையை ஈட்டுவதற்கா கப்பூர், நியூசிலார்
கப் பொதுஜன ஐக்கிய முன்னணி கள் கொல்லப்ப
யிலிருந்து ஒரு
தொகையினரை அரசாங்கத் தின் தரப்பிற்கு மாற்றும் பகீரத முயற்சியும் இக் கட்சியின் தலைவி என்ற முறையில் அவருக்கு
கணிசமான கள் இரத்த 6ெ
35C5a66öAD GOT. IDG வாசனை அந்த வியாபித்துள்ள வர்களில் பல்வே விளையாட்டுக்கா
ஆத்திரமுட்டுவதாக அமைந்திருந்துள்ளார்கள்.
5g). கொல்லப்பட்டத இதனால் ஜனாதிபதி இச் - காப்பு வழங்க சட்ட முலத்திற்கு மட்டுமன்றி அர - இந்தோனேசிய
சாங்கத்தின் வெவ்வேறு செயற்
பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரி
வித்து நேரடியாகவும் பகிரங்க மாகவும் பேசி வந்தார். ஆயினும் 19 ஆவது திருத்தச் சட்டமுலம்
நிறைவேற்றப்படுவது தற்போது மாறு கிறது. ஒரு புறம் அதற்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலை யில் இதை நிறைவேற்றச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா..? இல்
கேள்விக்குறியானதாக
லையா? என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருக்கிறது. பெரும்பாலும் சர்வஜன வாக் கெடுப்புக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் எனத் தோன்று கிறது.
னங்கள் விடுக வெளிநாட்டின
கொல்லப்பட்டிரு
விதமான சந்தே
கியுள்ளன.
கடந்த வருட
இற்குப் பின்னர்
ஆட்களைப் பலி வாதத் தாக்குத இலங்கையில்
களும் மக்கள் ெ
தேசங்களில் வா6
அதேவேளை பாராளுமன் வீசுவதும் கடந்த றத்தில் முன்றில் இரண்டு பெரும் எாக ஓய்ந்துள் பான்மையை இச் சட்டமுலத் இரண்டு தசாப்த
ம் கவிந்துள்
திற்கு ஆதரவாக ஈட்டிக்கொள்வ A.
தும் அரசாங்கத்திற்குச் சிக்கலான லால் உணரப் விடயமாகியுள்ளது. ஒரு புறம் எதிர்பார்த் G தெரிகிறது. அ. ಶಿಶಿ ತಿoTooluT೨೫o! 5 ITT 600TLD ஐக்கிய முன்னணியிலிருந்து அர சாங்கத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய இச்சந்திப்பைத் வர்கள் கிடைக்கவில்லை என்த் திபதிக்கு எதிர தெரிகிறது. மறுபுறம் அரசாங் ೨॥೧೦೮] UTIT கத்தில்அங்கம் வகிக்கும் முஸ்லிம் வும் தற்போது " காங்கிரஸ், இலங்கை தொழி ' லாளர் காங்கிரஸ் ஆகிய கட்சி ஜனாதிபதியைச் களின் இறுதி நேர நிலைப்பாடும் 'த' சற்றுச் சந்தேகத்துக்கிடமானதாக சேர்ந்து செயற் உள்ளது. சிறைக் கைதிகள் விவ ராகவுளளதாக காரத்தில் தமிழ்க் கூட்டமைப் ' திகதி பினரும் அரசாங்கத்துடன் திருப் தரப்பட்டுள்ள திகரமாக இல்லை. இச் சட்டமூலத் தெரிவிக்கிறார். திற்கு முன்னதாகத் தமிழ்க் திபதியுடன் மு கைதிகள் விவகாரம் தீர்க்கப்படா மற்றொரு அ6 விட்டால் தமிழ்க் கூட்டமைப்பினர் கருணாநாயக் இச்சட்டமுலத்திற்கு ஆதரவளிப் அவரைச் சந்தி பதுவும் சங்கடமானதாக அமை மெனவும் நம்ப யும், 29, 260TT
எனவே தான் எவ்விதத்திலும் வெட்டிப் பணிய ஜனாதிபதியுடன் மீண்டும் சுமுக பேசிப் பழகிப் உறவொன்றைப் பேணுவதன் அவ மேல் என அர சியம் தற்போது பிரதமர் ரணி சிந்திக்கத் தொ
மன்றத்திலவெளிநடப்புச் செய்யக்ே
ஏனெண்டு தெரியேல்லையெண்டும் போராட்டம் நடத்தியிருப்பாராம். 8 டத்தைக் கைவிட்டினமெண்டும் நொ சண்டைக்காரன நம்பிறது மேலென தீர்க்கிறது பெட்டரெண்டு கைதிக புரியேல்லை ஆளுக்கு
திருகோணமலையை GOKSYGurras pirsani L. DIT 6600339Téksas'h துப் பாராளுமன்றத்தில ஆவேசம சம்பந்தர், பேசி முடியஅதே சட்டமு தான் வேடிக்கையுங்கோ இது ஆே ளுக்கே புரிஞ்சிருக்கும்.
எங்கட போக்குவரத்துப்ப வருகுது. ஒடுற பஸ்களில சேதவி வாததாக்கெண்டம்பண்ணவேன டுகளிலபஸ்ட்ரைவர்மாரை போக்கு அனுப்பிறதா? இல்லையா? எண்டத Solo 9luLL RIDrr 45 Gi சிலபேருக்கு கண்பார்வைசரியில்லை
துறைச் சிறைக் கைதிகளச் சந்திக்கப் போன தமிழ்க் கூட்டமைப்பு எம்பிமார் சுமார் 10 பேரோடயும் பேசிறநில தங்களுக்கு அக் கறையில்லையெண்டு கைதிகள் முகத்துக்கு நேரே சொல்லி, இவை உயிரோ இருக் கிறதா இப்பதான் தெரியுதெண்டும் நக்கலடிச்சிருக்கினம். இதுக்கு நடு வில எங்க முன்னாள் மேயராயிருந்த தாடிக்கார எம்பியார், கைதிக ளெல்லாம் டிவி, றேடியோவோட வலு வசதியா இருக்கிறதா பிபிசிக்குப் பேட்டி குடுத்திட்டு இங்க வந்து மாட்டிக் கொண்டார். கைதிகள் எல்லாம் ஆத்திரத்தோட திட்டின திட்டில கொதியேறிப்போய், வெளி நாட்டாலதிருப்பியனுப்பப்பட்ட ஒரு கைதியப்பாத்து இதுக்குள்ளதான் LDLTTMLT TLTLLL TLLT T TTL LLTTTS LTTT LTLT LLLL சபிச்சுப்போட்டு வாறத்துக்கும் இவைக்குத் துணிச்சல் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது ஆச்சரியமாத்தான் கிடக்குது
தெய்வம் வரங்கொடுத்தும் பூசாரி இடம் கொடுக்காத கதையா, கைதிகளை விடுவிக்கப் பாதுகாப்பமைச்சர் முன்வந்தும் சட்டமா அதிபர் சம்மதிக்கிறாரில்லையென்றும் சம்மதிச்சதையும் தாமதப்படுத்துகிறார்க ளென்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில சாடின ரெலோ முதல்வர் சிறிற காந்தர் கூட்டமைப்புப் எம்.பி.மார் கைதிகள் விடயத்தில் பாராளு
江20-26,2002
 
 
 
 
 
 

டுத்து நிறுத்தப்பட
யாவின் பாலித்தீவில் நிறைந்த பகுதியில் வடிப்புக்கள் நடந்து கொள்ளப்பட்டிருக்
யா, பிரிட்டன், சிங் ந்து, சுவீடன் பிரசை ட்டுள்ளனர். விடுதி பள்ளமாகக் காட்சி னித உடல் எரியும் ப் பகுதி முழுவதும் து. கொல்லப்பட்ட று நாடுகளின் "றக்பி" ரர்கள் பலரும் இருந் தமது பிரசைகள் காக, உரிய பாது
அரசு மீது கண்ட க் கப்பட்டுள்ளன. ரே பெரும்பாலும்
இடைக்கிடை சில மாதங்கள் அமைதிச் சூழ்நிலை என்ற மத்தாப்பு மின்னி மறையும். ஆனால் எமது பிர தேசங்களில் தற்போது சில மாதங் கள் யுத்த நிறுத்தம் நீடித்தே நிலவு கிறது.
எங்கே அந்தச் சூழ்நிலையும் குலைந்து விடுமோ என்று எண்னும் அளவிற்குக் கிழக்கின் நிலைமைகள் துக்ககரமாக இருக்கின்றன.
அம்பாறை காஞ்சிரங்குடாவில் விசேட அதிரடிப்படை முகாம் பகுதி யில் 7 பேர் கொல்லப்பட்டது-15 க்கு மேற்பட்டோர் காயமடைந்தது தொடர் பாக, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் அநியாயமாக 7 உயிர்கள் இழக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்திருந்தார்.
"வருங்காலத்தில் சமாதானத்தை முன்னெடுத்துச் செல்லும் தலை யாய கடமையை உணர்ந்து அதற் கேற்ற வகையில் பொறுமையாக
வாயடைக்கப் பண்ணுவது, கட்சிக் காரியாலயங்களைத் தாக்குவது, மிரட்டல், அச்சுறுத்தல், ஏனைய வன் முறைகள் முலம் மெளனமாக்கப்பட்ட சமுகத்தை மந்தைகள் போல் நடக் கப் பழக்குவது, இதனால் நேரும் அனர்த்தங்களை அரசியல் இராணுவ ஆதாயமாக அறுவடை செய்வது ஆகியவை இன்று வடக்குக் கிழக்கில் பரவலாக நாம் காணும் அராஜகக் காட்சியாகும்.
வடக்கு -கிழக்கில் நாங்கள் தமி ழர்களின் எஜமானர்கள் என்ற மமதை யுடன் செயற்படும் படைகளின் பிரசன் னம் களையப்படுவதென்பது வெறும் யுத்த நிறுத்தத்தில் சாத்தியமல்ல. அதற்கு அரசியல் தீர்வு ஒன்றுக்கான உடன்பாடு காணப்பட்டு யுத்தம் நிரந் தரமாக ஒழிக்கப்பட்டுவிட்டதென்ற நிலைமையை எய்த வேண்டும். இது பேச்சுவார்த்தைகளாலேயே சாதிக்கப் பட வேண்டும்.
ப்பதால் பல்வேறு நகங்கள் உருவா
Lb 66LDL 11
மிகக் கூடுதலான கொண்ட பயங்கர ல் இதுவாகும்.
குண்டு வெடிப்புக் சறிந்து வாழும் பிர எத்திலிருந்து குண்டு ஒன்பது மாதங்க ான, இலங்கையில் ங்களாக அச்சமும்
GT60.
நடந்து கொள்ள வேண்டும். சமா தானமும் நல்ல சுபீட்சமான எதிர்கால மும் நமக்காகக் காத்திருக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பிரசையும் சமா தான முயற்சிகளைக் குழப்பாமல் நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்."
இந்த ஏழு மாதங்களில் சாதிக் கப்பட்ட முக்கியமான விடயமாக மனித உரிமை அமைப்புக்களாலும் மற்றும் சமுக அக்கறை கொண்டவர் களாலும் சுட்டிக்காட்டப்படுவது பல ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டமையாகும்.
ஆனால் அம்பாறையில் ஏழு பேர்.
பட்டுள்ளதுபோல் திருமலையில் முன்று பேர் அடுத்
துவே இச் சந்திப் ாக இருக்கலாம். தொடர்ந்து ஜனா ாகப் பேசிவந்த ஜித சேனாரத்ன மாதானக் கொடி ர் விரைவில்
சந்தித்துப் பேச
தடுத்த தினங்களில் மரணித்துள்ளார்
கள், 50 பேர் வரை காயமடைந்துள் ளார்கள்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை
வென்றெடுப்பதும் சமாதானத்தை
உறுதிப்படுத்துவதும் மிகக் கடின LDITGOT LIUIGOOTGuD.
ஜனநாயகம், மனித உரிமை
அவரு டன் ஒன்று களை உறுதிப்படுத்தியே இதனை படுவதற்குத் தயா முன்கொண்டு செல்ல முடியும்
வும்,
சந்திப்புக்
சமாதானச் சூழ்நிலை மெது
ஜனாதிபதியால் மெதுவாக அராஜகச் சூழ்நிலையாக
தாகவும் அவர் இதுபோல் ஜனா மரண்பட்டிருந்த
மைச்சரான ரவி
கவும் விரைவில்
மாறிவருவது இன்று வடக்குக் கிழக் கில் பரவலாகக் காணக்கூடிய நிலை LT35th.
இந்த அராஜகம், பலவந்த நிதி அறவீடுகளை மேற்கொள்வது, பலாத் காரமாக யுத்தத்திற்கு ஆட்திரட்டு
த்துப் பேசக்கூடு வது, பிள்ளை கொடாதவர்களின்
ப்படுகிறது. திபதியின் சிறகை வைப்பதை விடப் புரிய வைப்பது ரசாங்கத் தரப்பு டங்கி விட்டது.
சொத்துக்களைச் சுவீகரிப்பது, கால்
நடைகளை ஒட்டிச் செல்வது, தமக்கு அடிபணியாதவர்களைக் கண்
முடித்தனமாகத் தாக்குவது, பாடசாலை அதிபர்கள் திகிலூட்டப்படு வது, மொத்தமாகவே சமுகத்தை
அதேவேளை மக்கள் எழுச்சிகள் இயல்பானதாக இருக்க வேண்டும். மக்களின் தன்னெழுச்சியாக அல்லது சீராக நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு மக்கள் பலவந்தமாகப் பலியிடப்படு கிறார்கள்.
இந்த முறை பாலஸ்தீனத்தின் "இன்டிபடாவோ அல்லது உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உரிமைகளுக்கான எழுச்சிப் பேரணி கள் போன்றதல்ல.
எதிரிக்கு ஆத்திரமுட்டி மக்க ளைத் தாக்கச் செய்து அதன் முலம் மக்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது என்ற அந்தப் பழைமை
ġ5ITĊjhLIT
யான, காலாவதியான, சிறிதும் மனி தாபிமானமற்ற, மக்கள் மீது விசு வாசமற்ற, கபடத்தனமான கருத்திய லிலிருந்தே இது உருவாகிறது.
மறுபக்கம், வடக்குக் கிழக்கில் பன்முகத் தன்மை, அதாவது பல சமுகங்களின் இருப்பு, பல கட்சி களின் இருப்பு அச்சுறுத்தலுக்குள் ளாகியிருக்கும் நிலையில் அங்குள்ள சகல சமுகங்களின் தலைவிதியைப் பற்றியும் நீதி நியாயமாக, பாரபட்ச மில்லாமல் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப் புக்கள். இவை அதிகரித்துச் செல்வ தற்கான ஆரம்பமாக இல்லாமல் இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்குக் கண் காணிப்புக் குழு, சர்வதேச சமுகம், மனித உரிமை அமைப்புக்கள் போதிய அழுத்தத்தை இரு தரப்பினர்
மீதும் பிரயோகிக்க வேண்டும். ே
LLLLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L
கொண்டிருக்கினமாம் சொல்லுறது போக்குவரத்து மருத்துவ அதிகாரி
ر/635D گھرکےمقb
கட்டும் செய்யாமல்நழுவிக்கொண்டது குற்றம் சாட்டியிருக்கிறார். தான் துக்கு முந்திக் கைதிகள் போராட் ந்தாராம் தண்டக்காரனநம்பிறதவிட டுட்டுத்தானே மிலிந்தவோடபேசித் ள் தீர்மானிச்சிருக்கினம். இதுகூடப்
sILuDg#596\u uDrrasfravogi5695ITL. LÔgiéraFITO டுறதுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித் ப் பேசின எங்க திருமலை எம்பி த்துக்கு ஆதரவாக்கை உயத்தினது வசமா, ஆ வேஷமா என்று உங்க
ற்றித்தான் திரும்பத் திரும்பச் செய்தி தமான பஸ்ஸு கள் பாவனைக்குத டியவையாம் நடக்கிற அக்ஸிடெண் வரத்து மருத்துவப்பரிசோதனைக்கு பொலிஸார்தான் முடிவெடுக்கினமாம், பல சிலபேருக்கு சித்த சுவாதீனமாம், யாம் இன்னும் சிலபேர்மனக்குழப்பம்
அப்போ, நாங்கள் போற எந்த பஸ் எமன் கையில எண்டதுநிச்சயமில்லை.
முஸ்லிம் காங்கிரஸிலமுத்திக்கொண்டுபோகுதுபிரச்சினை பாராளுமன்றத்தப்பகிஷ்கரிச்சமு.கா உறுப்பினர்களின்ரகோரிக்கைகள் நியாயமானதுதான், அதைத் தன்னோட கலந்து பேசி கட்சியின்ர மொத்த முடிவா எடுத்திருக்க வேணுமெண்டு ஹக்கீம் சொன்ன கருத் துக்கு அதுசரி அவர் எப்பிடி மற்றவையோட் கலந்து பேசாமல் முஸ்லிம் தனிமாநிலக் கோரிக்கைக்கு மாற்றுத் திட்டம் பற்றி சிந்திக்கிறதா தெரி விச்சவர், அவரெல்லோ முன்மாதிரியா நடந்து காட்டியிருக்க வேணு மெண்டு பதில் சொல்லினமாம் பகிஷ்கரிப்புக்காரர்.
இதுக்கு நடுவில்
பொதுஜன ஐக்கிய முன்னணி அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரி
விச்சிருக்கிறதால ரணிலிட்ட இருந்துநிறுதிட்டமான பதில் கிடைக்காட்டால் அரசாங்கத்தில நீடிச்சிருக்கிறதில ஹக்கீம் பாடு கஷ்டம்தான்.
திருமலை அசம்பாவிதங்களுக்கு 99 சதவீதமும் சிங்களவர்களால் நிரப்பப்பட்டிருக்கிற பாதுகாப்புப்படைகள்தான் காரணமெண்டு அமைச்சர் மகேஸ்வரன் தன்ர அரசாங்கத்தின்ர படைகளையே குற்றம் சாட்டி
யிருக்கிறார். தங்கட ராணுவந்தான் காரணமெண்டால் அவர் என்னத்
யுங்கோ
துக்கு இன்னும் அமைச்சரா இருக்கிறாராமெண்டதுதான் புரியேல்லை
வன்னியில ரெண்டெழுத்தாற்ர மகளிர் அணிக் கொண்டாட்டம் கனபேருக்கு முக்கில விரலை வைக்கப்பண்ணியிருக்கு அதிலமற்றொரு விசயம் தளபதியாரெல்லாம் மேடையில இருக்க, புலிகளின் முக்கியஸ்தர் முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமாரை ஏனோ பார்வையாளர்களோ இருத்திச்சினம். ஏனெண்டு விளங்கேல்லை.

Page 8
வாஷிங்டன் நகர மக்கள் ஒரு துப்பாக்கிதாரியை நினைத்துக் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள் தன்னிட முள்ள ஸ்நைப்பர் ரக துப்பாக்கியால் ஒவ்வொருவராக எட்டுப் பேரைக் கொன்று குவித்திருக்கும் இந்த நபர் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் திண்டாடு கிறார்கள்
W
இன, மத, பால் வேறுபாடு கொண்ட மனிதர்கள் என்றில்லை. யாராயி ருந்தாலும் தனக்கு வசதியாக அகப்ப டும் இடத்தில் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறான் இந்த மாதம் 2 ஆம் திகதியில் இத்தகைய முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து வாஷிங்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. வாஷிங்டனில் உள்ள மைக்கல்ஸ் என்ற தளபாட விற்பனை நிலையத்தின் கண்ணாடிகளுக்கு தனது துப்பாக்கியால் முதலாவது குறியை வைத்த இந்த இனம் தெரியாத நப ரால் அந்த இடத்தில் எவரையும் கொலை செய்ய முடியவில்லை.
ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்
திற்குள் விட்டன் என்ற இடத்தில் உள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் வைத்து ஒருவர் சுட்டுக் கொல்லப்பட் டார் சரியாக ஸ்நைப்பர் மூலம் குறி பார்த்து வைக்கப்பட்ட சூட்டில் 55 வயதான ஜேம்ஸ் ( மார்ட்டீன் என் பவர் உயிரிழந்தார்.
இந்த நபரின் உச்சக் கட்ட வெறி யாட்டம் இதற்கு மறுநாள் அதாவது
500Gb DLLIII
இந்த நபரின் இலக்கு குறிப்பிட்ட
ஒக்டோபர் 3 ஆம் திகதியில் நடை பெற்றது. அன்றைய தினம் ஒரே மாதிரியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 5 பேர் வெவ் வேறு இடங்களில் உயிரிழந்தனர் முத லில் அதிகாலை 7 மணிஅளவில் மோட்டார
வாகன விற்பனை நிலையம் ஒன்றில்
புல் வெட்டிக்கொண்டிருந்த ஒரு
ܐܠ
தொழிலாளி இவனது துப்பாக்கி ர வைக்கு இரையானார் அதன் பின் னர் சரியாக அரை மணி நேரத் திற்குப் பிறகு பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றிற்கு அருகில் தனது காருக்கு எரிபொருள் நிரப்பிக் கொண டிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் முதலாவது துப்பாக் கிச் சூடு நடத்திய இடத்திற்குச் சமீபமாக உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சாரா ராமோஸ் என்ற 34 வயது பெண் சுட்டுக் கொல் லப்பட்டார் அனைத்துக் கொலைக ளும் ஒரே வகையான துப்பாக்கியால், ஒற்றை துப்பாக்கிச் சூட்டில் இலக்குத் தவறாமல் நடத்தி முடிக்கப்பட்டிருந் தது அன்றைய தினம் மேலும் இருவர் வெவ்வேறு இடங்களில் இதேபோல் சுடப்பட்டனர்.
இந்தக் கொலைகளில் பெரும்பாலா னவை வாஷிங்டன் புறநகர்ப் பகுதியான மேரிலாந்து பிரதேசத்தில் இடம்பெற் றுள்ளது. ஆனால் கொலையாளி குறித்த மிகச் சிறிய தடயம் ஒன்றைக் கூட இதுவரை பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
SN
S.
LE E = ==
இந்த மர்ம மனிதர் மீற்றர் விஸ்தீரணமு சுற்றித் திரிவதாகப் கின்றனர் கொை நேரில் பார்த்தவர் களைப் பதிவு செய் அதிகாரிகள் இந்த கொலைக்குப் பயன் பப்படும் வாகன மாதிரி வரைபடங்க ளனர்.
கடந்த வெள்ளி வேஜினாவிலுள்ள என்ற இடத்தில் காடு ஒன்றிற்கு அருகே கொல்லப்பட்டார் வெள்ளை நிற வான் கத் தெரிவிக்கப்பட் துப் பொலிஸார் உ பகுதியைச் சுற்றி வாகனங்களையும் ஆனால், எவரும் இந்த மர்ம மன வெறிக்கு இன்னும் பலியாகப் போகி பயத்துடன் வாஷிங்
LJ(s) flað spgil.
க்கும் சர்வதேச : வெளி பொருட்களை நகர் ஏதுவாக ரயில் தண் slög, gúl:M()suss அமைத்துள்ளனர். ளங்களின் நீளத்ை ரிக்க, தேவைய ஆகாயத்தில் நடந்: வீரர்கள் பொருத்தி
பணியாற்றிய நாசா ஞாயிறன்று இந்: செய்து முடித்துள் 叫岛粤L伽 总°匈 | #ifးရ၂၂ பெட்டகத் கமெராவையும் ! தியுள்ளனர்.
||TD II:
பி.எஸ். பூநிவாசராவ்
தென்னகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும் படம் பூரீநிவாச கல்யாணம்" இதில் நடித்தவர் பட்ட தாரியான பிஎஸ் பரீநிவாசராவ் 1934 இல் வெளியான இப் படத்தில் கதாநாயகன் இவரே.
பி.எஸ். பரீநிவாசராவ் சுமார் 50 படங்களில் நடித்துப் புகழ் பெற்ற வர் ஹிந்திப் படங்களிலும் கதாநாய கனாக நடித்தவர்.
S.
1937 இல் G) GIJGfDALITT GÖT LÉNGSI GOTG) கொடி படத்தில் நடித்து "Gበ}L_6üüTዚ கிங் என்ற பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து "LJA 4 IT ரெளடி" JTITLDLIIGi, ஞான செளந்தரி, முதலிய பல
நடித்து புகழடைந்தார வி, சாந்தாராம் இயக்கத்தில் 1935 இல் வெளியான சந்திரசேனா படத் தில் இராமனாகவும் நடித்தார்.
பதிபக்தி என்ற தெலுங்குப் படத் திற்கு இசையமைத்து டைரக்டராகவும் இருந்தார். 1941 இல் வெளியான சாந்தா என்ற படத்தைத் தயா ரித்து இயக்கி இசையமைத்து முக்கிய பாத்திரத்திலும் நடித்துச் சகலகலா வல்லவராகத் திகழ்ந்தார். 1995 இல் இவர் காலமானார்.
இல் வெளியான ம தில் சினிமா உலகி னால் அறிமுகப்படு துடிப்புமிக்க அந்த கால சினிமா இரசி நியாயமில்லைத் இசைத்துறைப் ே இசைக்கலைஞர்க இன்றும் சரி போற் இளைஞர் படத் GAGGAGGEL GENTLIGöt இவர் ஒரு பி.
Trif, giguuLild
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுமார் 25 கிலோ ள்ள நிலப்பரப்பில் பொலிஸார் கூறு Naj FLIDLIGIBIJI, GO) GIT | 56sflóð 4 sil fulli, துள்ள பாதுகாப்பு
| ID// ID மனிதன்
படுத்தியதாக நம் ங்கள் இரண்டின் ளைத் தயாரித்துள்
ரிக்கிழமை அன்று பிரடிநிக்ஸ் பார்க் நிரப்பும் நிலையம் ஒருவர் சுட்டுக் G3, ITG). GULTGif ஒன்றில் வந்ததா ட தகவலை அடுத் டனடியாக அந்தப் வளைத்துச் சகல சோதனையிட்டனர். கைதாகவில்லை. தனின் கொலை எத்தனை பேர் றார்களோ என்ற டன் நகரம் காணப்
Iffs
1))
சுற்றிக் கொண்டி
விண்வெளி ஆய்வு
ப்புறத்தில் பாரமான த்திச் செல்வதற்கு டவாளங்களை அமெ 9 JT Liuĝo glum GM jes, sin
அந்தத் தண்டவா த மேலும் அதிக TGOT GLLIES, GOST
தபடியே விண்வெளி
u6f6f60 f.
தபடி 6 மணி நேரம்
விஞ்ஞானிகள் குழு தச் சாதனையைச்
___
மணி பதினொன்று ஆகிவிட்டால் போதும் உடனடியாக சிகரெட் ஞாபகம் என்ன வேலையிருந்தாலும் தூக்கிப் போட்டுவிட்டு ஒரு தம். பொறுக்க அடித்துவிட்டு வந்தால் தான் அடுத்த வேலையே ஒடும்.
இப்படிச் சொல்பவர்களை நாம் நிறையப் பார்த்திருக்கிறோம் சிக ரெட்டை நிறுத்தவே முடியாதா? என்றால் சுலபத்தில் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
முளை குறிப்பிட்ட நேரத்தில் புகைக்கச் சொல்கிறது என்பதை விட்டு விடுங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை கள் மீண்டும் மீண்டும் புகைப் பழக் கத்தைத் தொடரச் செய்து விடுவதை நீங்கள் உணர்ந்திருப்பிர்கள்
இதை மாற்ற வேண்டுமா? சுலப மான வழி
வழக்கமாக நீங்கள் சிகரெட் பிடியை நாடுவது எங்கே? எப்போது? என்பதை யோசியுங்கள் அந்தச் சந்தர்ப்பங்களை அபாயக் கட்டங் களாக எடுத்துக் கொண்டு அவற் றைத் தவிருங்கள்
புகைக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கும் வகையில் உங்கள் பணி மற்றும் பழக்க வழக்கங்களை மாற் றுங்கள் இன்று முதல் சிகரெட்
ELLIDIT) II
புகைக்கக் கூடாது என்று குறிப்பாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அன்று முதல் சிகரெட்டை விட்டுவிட முயற்சி செய்யுங்கள்
சிகரெட் புகைக்காத நாளை வெற்றி பெற்ற நாளாகக் கணக்கிடுங் கள் புகைக்கும் ஆர்வம் வந்ததும் இந்தப் பழக்கத்தை நான் ஏற்கனவே நிறுத்தி விட்டேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள் புகைக்க வேண்டும் என்ற உணர்வு வந்ததும் ஒரு டம்ளர் பழச்சாறு பருகலாம்.
சிகரெட் பிடிப்பதற்குப் பதில் வெற்றிலை பாக்குப் போடலாம் பைப் அல்லது சிகார் புகைக்கலாம். புகை யிலை மெல்லலாம் என மாற்று வழி களை யோசிக்காதீர்கள் இவையெல் லாம் புகைப் பழக்கத்தைப் போலக் கூடுதல் பாதிப்பை உண்டாக்கக் கூடியவையே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
தொடக்கத்தில் எரிச்சல் மனக்க வலை, எதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாத நிலை போன்ற அறிகுறிகள் தோன்றத்தான் செய்யும் இவற்றை எதிர்த்துப் போராடும் மன உறுதி இருந்தால் புகைப் பழக்கத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
SIJIL 6 Ion Galguspõgenijas GUIDIGT Uų. Gaŭ. இராறுவத்தில் சேர்க்கத் திட்டம்
அரபு மொழி தெரிந்தவர்களை இராணுவத்தின் சிறப்புப் பிரிவில் சேர்க்க அமெரிக்க இராணுவம் பரிசி லித்து வருகிறது. இத் திட்டத்திற் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அனும பெறவேண்டும். அமெரிக்க இராணுவத் தலைமையகம் இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
பயங்கரவாதத்தை ஒழிக்க அமெ ரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்து வரு கிறது. பயங்கரவாதிகளில் சிலர் அரபு
蠶 மொழியில் தகவலைப்பரிமாறிக் கொள் நீடு வெளியே ஒரு கின்றனர் அரபு மொழி தெரிந்த
வர்கள் பொருத்
முதற் படமாக 194 னகாமராஜன் படத் கு எஸ்.எஸ் வாச தப்பட்ட அழகான இளைஞனைத் தற் ர்கள் அறிந்திருக்க
|றிஞர் என்று பல ால் அன்றும் சரி ப்பட்டு வரும் அந்த ல் காணப்படும்
பட்டதாரி மேடை
சரிகளும் செய்துள்
ரில் இந்தி மெட்டுக்
JLDGu)fi
Ur
வர்கள், அமெரிக்க இராணுவத்தில் மிகக் குறைவாகவே உள்ளதால் பயங்கர
| படத்தில் வில்லனான டி.எஸ். பாலையா வினி அடியாளாக இரண்டு முன்று கட்டங்களில் நடித்த தங்கவேலுவுக்கு அதன் பின் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. 16 வருடங்களின் பின் 1947 இல் 'சம்சா ரம் என்ற படத்தில் நடித்தார். 1951 இல்தான் தங்கவேலுவுக்கு விடிவு காலம் ஏற்பட்டது. மணமகள்' படத்தில் கூர்க்கா வேஷம் கிடைத்தது. அதே ஆண்டில் சிங்காரி படத்தில் டனால் டனால் என்று பலமுறை சொல்லி டனால் தங்கவேலுவா னார். 1954இல் வெளியான பணம் படுத்தும் பாடு பூலோக ரம்பை அடுத்த விடடுப் பெண் படங்களிலும் "2"P" நடித்தார் என் களை பாடி நடிக்க காரணமாயிருந்த வரும் இவரே.
மதனகாமராஜனில் சடகோபன் பாடிய பிரேமா பிரேமா என்ற பாடல் மிகவும் பிரபல்யமான ஒரு பாடல் சடகோபனுக்கு புகழ் தேடித் தந்த படம் அதிஸ்டம் அதன்பின் நவயுவன் இப் படம் மேல் நாடுகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்புக்காக மேல்நாடு சென்ற முதல் நடிகரும் சடகோபன் தான் பாடக்கூடியவர்கள்தான் சினிமா உலகில் அன்று பிரகாசித்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்களில் இவரும் ஒருவர்.
வாதிகளின் பேச்சை உடனே புரிந்து கொள்ள முடிவதில்லை.
எனவே மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களை இராணுவத்தில் சேர்ப் பது குறித்து அமெரிக்க இராணுவம் பரிசீலித்து வருகிறது. 1950-ஆம் ஆண்டு சோவியத் நாடுகளைச் சேர்ந் தவர்கள் அமெரிக்க இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள் மீது சோவியத் யூனியன் படை யெடுக்கும் என்று அமெரிக்கா அப்போது கருதியது சோவியத் நாடுகளில் இருந்து வெளியேறியவர்களை இதற் காக இராணுவத்தில் சேர்த்துக் கொண்டது அமெரிக்கா
எஸ் கிருஷ்ணன்-டி.ஏ மதுரம் நகைச் சுவை ஜோடிபோல இவருக்கும் ஒரு ஜோடி அமைந்தது தங்கவேலு எம்.சரோஜா
இந்த நகைச்சுவை ஜோடியை பல படங்கள் பிரபல்யமானவை எம்.சரோ ஜாவை நிஜ வாழ்க்கையிலும் ஜோடி யாக்கிக் கொண்டார் தங்கவேலு கல்யாணப் பரிசு அறிவாளி அடுத்த வீட்டுப் பெண் ஆகிய படங்களில் தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சி கள் இன்றைய இளைஞர்களையும் கவர்ந்துள்ளன. 800 படங்களுக்கு மேல் நடித்த தங்கவேலு 1994 இல் காலமானார். அவரின் இறுதி அஞ் சலிக்கு வந்திருந்த ஜெமினி கணே சனைப் பார்த்தவுடன் எம்.சரோஜா "கல்யாணப் பரிசு மாப்பிள்ளை வந்திருக்காரு பாருங்க பாருங்க" என்று கதறியழுதாராம்
ஒக் 20-26, 2002

Page 9
ாடு ஒரு விஜ.பியின் மரணச்
೫೩ பெட்டியில் இடம்பெற்றுள்ளது எ களா? இல்லை. இது ஒருவகையான தொழ டம் அதாவது இலங்கை மின்சார சபை படுத்தும் சட்டமுலம் பாராளுமன்றத்தில் தினத்தில் அதனை ஆட்சேபித்து ஆர்ப்பா ஊழியர்கள் இலங்கை மின்சாரசபை இ கிறது என அர்த்தப்படுத்தும் வகையில் வைத்து மின்சார சபைத் தலைமையக சவப் பெட்டி ஒன்றைத் தீயிட்டு எரித்து ಜಿಲ್ಲ್
-ேகியூபாவின் தலைந மைல் தூரத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் த ருக்கும் உலகப் புகழ் ெ // சேகுவேராவின் சிலை
சுமந்து கொண்டிருப்பு பொருத்தமாக இந்தச்
வேராவின் 35 ஆவது
சொலானா என்ற கலை H
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அபூர்வமானதொரு கண்டுபிடிப்புக் குறித்து அறிவித்து இருக்கிறார்கள் மனித உடலில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் தொற்றுவதைத் தடுப்ப தற்கு எலுமிச்சைச் சாற்றைப் பயன்படுத்த முடியும் என்று மெல்போன் பல்கலைக் கழகத்தின் உயிரியல் ஆய்வு கூட விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சாதாரண உணவுக்காகப் பயன்படுத்தப்படும் எலுமிச்சம்பழத்தின் சாற்றில் காணப்படும் ஒரு வகை இரசாயனப் பொருளைக் கருத்தடைச் சாதனமாகவும் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளைக் கொல்லும் தடுப்பாகவும் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலுறவுக்கு முன்னர் எலுமிச்சம் சாறை பெண்ணின் பிறப்புறுப்பில் பஞ்சு அல்லது ஸ்பொஞ்சில் தொட்டு வைப்பதன் மூலம் கருக்கட்டாமல் இருக்கவும் எச்.ஐ.வி கிருமி தொற்றாமல் இருக்கவும் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சைச் சாறு ஆண் உயிரணுக்களின் அசைவைத் தடுத்து நிறுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
|
T ஈராக் மீது தாக் டபிள்யூ. புஷ் வழங்கியுள்ளது שע"ל ாலும் சர்வதேச காட்டினாலும் ஈராக் கான பொதுமக்களை லிருந்து நீக்குவதென
9i. 20-26, 2002 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சடங்கு புகைப்படம் ன்று நினைக்கிறீர் மிற்சங்கப் போராட் யைத் தனியார்மயப்
நிறைவேற்றப்பட்ட O I in G)ay tila, pa) ಛೀ!_ಠೆ!ool.D Hಿ॰DU
மலர் iHT தென்கொரியாவின் பூரான நகரில் ஆசிய மெய்வல்லுனர் துக்கு முன்பாகச் போட்டி நடைபெற்று 6ՍԱ5 கின்றது. சீனாவே அதிக தங்கப பதக மது வேலைத்தலத் கங்களை பெற்றுள்ளது குறிப்பாக சீன வீராங்கனைகள் தமது நாட் டின் புகழை நிலை நிறுத்துவதில் குறிப்பிடத் தக்க பங்கு வகித்திருக்கி == == == == == == ==றார்கள் பெண்களுக்கான ஒருங்கிணைந்த தரமான ஹவானாவிலிருந்து கிழக்காக 'ஜிம்னாஸ்ரிக் போட்டியில் தங்கம் வென்ற சென்ரா கிளாரா என்ற இடத்தில் கியூபா சீன வீராங்கனை ஜோங்லிங்கையில் பந்தோடு லைமையகத்தின் முன்னால் அமைக்கப்பட்டி அந்தரத்தில் சுழன்று சாகசம் புரியும் காட்சி பற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஏனஸ்டோ S SS SS SS SS SSLSLSS நான் இது குழந்தை ஒன்றை சேகுவேரா து போல அவரது உயரத்திற்கு மிகவும் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. சேகு சிரார்த்த தினத்தை முன்னிட்டு ஹஸ்ரோ ஞரால் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டது.
===========================================ت=== ك%S
V ரது தாக்குதல் திட்டங்களை ஈராக்கிற்குச் சமீபமாக 2.2, #းမှ அரபு நாட்டு நிலைகளிலிருந்து மேற் Z கொள்வதற்கே தயாராகி வருகிறார் அந்த வகை யில் மத்திய கிழக்கில் குவைத் கட்டார் ஆகிய
V நாடுகள் : tólgalín தல நடத்துவதறகு ஜனாதிபதி னவை ஈராக் மீதான தாக்குதலுக்கு முன்னர் க்கு அமெரிக்க செனட் அங்கி குவைத்தில் பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றில் சதாம் உஷைன் என்ன சொன் ஈடுபட் அமெரிக்கப்படையினர் தயாராகிவருகின்ற Մ*ա ՊԱԿ-25T5" எதிர்ப்புக் னர் அந்த ஒத்திகைக்காக அமெரிக்காவிலிருந்து தை தாக்கிப் பல்லாயிரக் ' குவைத் செல்லத் தமது பொதிகள் சகிதம் தயா கொன்றேனும் சதாமைப் பதவியி ராகும் அமெரிக்கப் படைவீரர்களே இங்கு காணப் உறுதியாக இருக்கும் புஷ் அவ படுகின்றனர்
III IIJ II (DOA) li
9.

Page 10
Basa silufjölmgs blingnumögulflulög?
சூர்யாவை வைத்து சூப்பர் ஹிட் படமான நந்தரவைத் தந்த அபராதி பிலிம்கிள் அடுத்த படமா ள்ெ ப்ேபதே படப்பிடிப்பு முடிவடைந்து
நவம்பர் மாத ரிலீசுக்குத் தயாராவிட்டது நடிகர் ஆர்யா
அபராத பிலிமஸ் இந்துள்ள இரண் டாவது படம் பிது சூர்யாவுக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ள
இயல்பான இளம் காதல் கதையம் யுவன் சங்கர் ராஜாவின் இசயில் பிரமானபுத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது
படம் கேசட்டுகள் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ரிலி ஆகும் என்கிறது தயாரிப்பாளர் வட்டாரம் பாடல்கள் படு அசத்தலாக வந்துள்ளதாகத் தெரிகிறது நியூசிலாந்து மொரிசியஸ் இத்தரவி எது என உலகின் பல பகுதிகளிலும் பருத்தப்பட்டிருக்கிறது. மெளனம் பேசியதே. பான்டிச்சேரி உட்பட இந்தியாவின் பல் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது இப்போது படத்தின் டப்பிங் ரிரெக்கார்டிங் நடந்து
வருகிறது. படம் நவம்பர் து வாரத்தில் சிலிகிறது. இதில் நந்தா என்ற புதிமுகத்தையும் அறிமுகப்படுத்தி இந்த என்ஆர் தயாரிப்பாளர்கள் இவர் தவிர இந்த தேவநாளில் நடித்த மும்பையைச் சேர்ந்த
ல் மகா டான்ஸ் மார்டராக இருந்து நடிகரான அளுத மகேந்திரா ஆகியோரும் நடித்துள்ளார் இசையமைத்தி
raja HK TITTANJE
பாட்டிகளில் மிகதி திருப்தியாம் அந்த பகல் என்று பார அளவுக்கு Liliar சமாளிக்க முடி Jo * ஆத்துவது
கையிலும் அவருக்கு
| aliläüllula"
GJITGÖröstfleið நடிக்க ஆை
வழக்கமான காதல் கதை
| AG ாற்றிஇடி
புெருக்கிறரோ எனக்குப்
filmska lju bitka"
விாப்பமில் விதியாசமான நடு நடில் புகுந்து விளை ாடு மாதிரி தம் விதமான்
■ 汕鳶ú LTJ விலைஅப்படித்தான் செய்யவேர் டும் என்று ஆரப்படுகிறேன்"
இப்படித் தன் ஆறாயா
தொல்பவர் நடிகை பிரபா Fra är all'ITUTINIAI டுேவில் தடிக் வாய்ப்பு டுதோ இல்லையெ ஹிந்தத் திரைப்பட இயக்கு ரsஒருவருடன் விவகார ான நெருக்காக பிருக்கி ஒரு செய்தி மட்டும் анijalni i o dala pј
A திருை
 

9Vergiö Jountrybanipulsü 2: Liliyi götüLili இவயில் நடைபெற்ற ர ஒட்டப் பட்டிருந்தில் பருந்திய டி s圓L* 」
SL LL LLS ZS 0 L LLLLLLLLYYYYTTTL YYZ T TTT LLLTT SYZ YYT L S
LLSLDLSSSZZYYSSZYY LLLLLL L L S TT S Y TK YY TTTTYT S S K Y S S YY SYYT TTTTT K Y SYTT TYT0YT TTTYTZTT0YZT TTYYT L S
SZYTTTT S TT0YYSYTTTTTTYSY TTTY T TTTTLTT TTT SYTYZS TTTTTTT S
LL SS LLTTLTTTLTLS TSYY YTTT TTTT S KTYZYSSS SS SS SS YS LLL LLLLL SZLLLYYZJLLLYYLLLYZZYYSYLT TLYYTTTTTY ST LTTTS STTTS S Y T SYYYYSYSY TTT YYY TTS SYTYYTTT S S TTTTT SYZT S S L D D LLL S
T S YZT Y Z T TTTT YS T TT T TTTT DLD SZ Y T LS
கரும் ஒன்றாகும் அதிஷ்டவசமாஅத் மின்ந் நிப்பிவிட்ட ெ SZLLTYSYYYY uu S LLLLLLLLYSZZYS TTY TTT TTTSZTTT SYTT aaaT S
தொடர்ந்து எந்தர்ெ இயல்வி
பெட்டியில் கலந்து கொடு இரண்டு முறை மித் கொண்டு மின்றித்தப்பித் பூமியில் இந்தப் பந்தயப்பா
LLTT TT SSSYYY S ST YTYS TTTT TTTTTYS YY SYT TTTT T LSLS விபத்து ஏற்பட்டதும் இங்குதான் ப்ேபோது நான்கு சா S LLLLL L LLLLL ZZYYT TTTTTT TTTT SZYK S TTLS LS ப்படங்கள் நடிப்பது எனது தொழில் இருந்தாலும் பந்தயங்களில் கலந்து கொள்வது எனது பொழுது பொரு பித் தொடர்ந்து இங்கு நடைபெற விருத்தும் அனைத்து கார் பந்தயங்களிலும் நான் லந்து கொள்ளு வரு (** தரவிட்டிப்புரு
|ந்து அதையும் இந்திருத்துவிட்டு இப்போட்டியில் இந்து
கொள்ள இருக்கிறேன் என்று அவர் ரிவர்
நடிகர் அஜித்கும் சொன்னாபில் நடைபெற ார் ஓட்டப் போட்டியொன்றில் பங்குற்றி
போட்டியின்போது விரு ஆட்கள் விபத்து எதிர்கொண்டபோதும்
***
துமிர்ரி ݂ ݂ för sig og
*ஜெயபத்தில் ரம்யா நடிக்கிறார்கள் இரண்டு பெரும் இருநது படம் என்று யூனிட்டைச் சேர்ந்தவர்கள் இளம்பெண்னை புளும் எடுத்து எவத்து அா டாக்ட அந்த பினனறயில் உருவாகியுள்ளது பே படம் புதுமுகம் முத்துக்குமாரராக அறிமுகமாகிறார் குறிரும uu KK TTT TTT TTTT TT TTTT L L L SS T TT T TTT LLL TT T TTTTT S சம்பத்ரா உள்ளிட்ட மற்றும் பலரும் நடிக்கின்றனர்கதை முத்துக்குமார் திரைா L TT TTTT Y TTTTS TTTTY Y S TTTTTT T S T TTT TTTT TT TT TT TT TTTT S றது நடிகர் என்றும் மாறுவதாக இல் தற்போது நேரித்து வரும் படத்தில் நடிக்கும் ப்ரியா LLLTT TTT TTTT TTTTTTTTTTT TTTTT SZTTTZS SYTTTTTTTHTTT TTTTTTT TTTTT TLTTTT TTTTS SS LT TT KKT TTZSYT TTS TTC YTTTTT TTTT LLLTTTLYSZ L TTSS u TT L T TTTTTTTT TTTTTLL S
— -—
LLOJN KANNT வைத்து மேனேஜ்மென் செய்யும் அந்த ாேரின் மனைவின் கனவன SqTLTTTTT SZTT T TTTT TTT S TT TTT TTT LSYTT T SY TTTT TTT TTTTTTTTTTS TTTTTTTT SS
தி நடிகையின் மேனேர் நடிகை மீது செலுத்தும் அன்பை நன்றாகப் புரிந்துகொண்டு அய உதவியாக இருக்கின்றாம் நடிகை கிட்டத்தட்ட திருமண்மாகாமலே குடும்பம் நடந்து வேர்டியவர்களே காதுபடப் போன்றார
ாக்யா இயக்கும் படத்தல் நடிக்கிறது விஜயகாந்தசெந்தர் ஜோடி விம்பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தின் பெயரசொத்த தங்கம் பப்பின்னப்படங்களை இயக்கி முத்திரை பதித்த பாக்யராஜ் இயக்கும் இப் மும் அனான தங்கை பாசத்தை மையமாகக் கொண்டது
"gugi õg)IDEu Mail LIT:iinni Jeat" JITU25TETEIT 62,36)JéFLh
புலக கலைஞர்களிடையே பிளவை ஏற்படுத்தி
முலம் தமிழர்களின் ஒற்றுமையை அழிக்கப் GA றார் ரஜனி என்று இயக்குனர் பாரதிராஜா MIUM கழற்றி கடுமையாக சாடியுள்ளார் என்று மனை கர்ராரிக்கு எதிராகப் பாரதிராஜா நேரடி t கருத்துத் தெரிவித்திருப்பது இதுவே முதல் றோர்களை என்பது குறிப்படத் தக்கது நடிகர் சங்கத்தில் 5 நட்சத்தி
இணைத்துக் கிசு கிக இப்படியும் ஒரு இயக்குனர் பி ப்ளஸ்டு என்ற பெயரில் ெ பெனன்னை படப்பிடிப்பின பே
> பென்ை அதற்குப் பிறகு
கிடந்தாராம் வீட்டுக்கு
முள்றெழுந்துக் நன்று விடுகின்றன
ஆகி தயாரிப்பாளரி
அன்பாய்ந்த
LIL IJK GTI
காந்துடன் சேர்ந்து பாரதிரா பெட்டிய KINIAETH காவிய ரசனையில் ஜான லப்பாடுதான் என எங்களுக்
பிளவை ஏறபடுத்து அதன் ம் தமிழர்களின் சற்றுமை எார்வை அழிக்கப பார் ார் அவர்
திமுக சார்பு நடி ர்களுக்கு ஒன்று சொல் விக் கொள்ள விரும்பு ரேண் நடிகர் சங்கத்தில்
கரும்போது அவர்களுடைய 26. ார்பு என்ா என்று பால் சிறி ான் சேர்த்துக் கொள்ளப்படு
இது தமிழக மக்களுக்ாக நடத்தப் படும் பாராட்டம் இதில் கலைஞர்
களிடையே எந்த ருந்து வேறு பாடும் அரசியல் வெறுபாடும்
கத் தேவையில்லை என்றார் பாரதி
JUNA
20-26, 2002

Page 11
| 2 sodroupsouä 6.
தொப்பை நடிகை நடித்து வரும் ஒரு படத்தின்
எழுதும் பழக்கம் உண்டு வேடு
ார் அந்தப்படத்தின் அர் அவரது டைரியை வ மட்டுமே பல
first
அம்ஷெரினும் சம பில்லாத ாய்கிறார்கள் ாராம் விரு
அவருடன் செல்வராஜா , LITTLANT AELLI
கயை பிரவு:
புனரயைச்
டாவது
டுவதில்
-—
luar
தள் வசம் வைத்துக் கொண்டு மனைவி வேள் இப்போது ஆடிப்போய் உள்ளார் தனிமையாக்கிவிட்டால் காவில் வந்து விழுந்துவிடு தப்புக்கணக்குப் பொட வருட அந்தப்புர வாழ்வைத் தூக்கி எறிந்துவிட்டு மற்ற ஹீரே புத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகரின் தர்மயத்தினி கைவசம் லட்சங்களையும் பெ ரத்துக் கொண்டு விட்டாரே என்று ஆடிப்போய் இருக்கிறார் நடிகர் படத்தை இயக்கி வரும் விநாயக இயக்குனர் அந்தப் படத்தின் நடிகைகளோடு தன்னை பாடும் என்று எதிர்பார்த்து அந்தமாதிரியான தகவலை வெளியிட்டு வருகிறார், ம். டிம் ஒரு விளம்பரம்
ம் படத்தில் நடிக்கும் புதுமுகம் ஹிருத்திக் அப் படத்தில் அறிமுகமாகும் சுஜா என்ற கரெனக் கட்டிப் பிடித்து உதட்டோடு உதடு வைத்து சிஸ் அடித்துள்ளார் அந்தப் யில் பிரண்டு நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் அறையிலேயே அடைந்து நால் திட்டுவார்கள் எனப் பயந்து போய் இருக்கிறார்
நடிகர் நடிக்கும் சில படங்கள் பூஜையோடு நின்று விடுகின்றன. சில A.
பளி படமும் கல்யாணப் படமும் அவரின் சம்பள அளவிற்கு டெபாசிட் ாறெரிச்சலோடு படம் ரிலீஸ் ஆகி உள்ளன
லட்சம் சம்பளம் கேட்டுத் தயாரிப்பாளர்களை வதைத்தார்
பிர
இப்போது அதைக் குறைத்துக் கொண்டு வாய்ப்புக் கேட்சி டும் புக் செய்ய ஆள்தான் பில்லை. கடைசியில் அறிமுகப் டமே பொய் நன்று ஒரு படம் எடுக்கச் சொல்வி எடுக் புது
அப்போது ட வியக்குனரான பிரபல ஹீரோவின் தந்தை தற்போது பீல்டு அவுட்டான ா வைத்து n படத்தை எடுத்து வருகிறார். இதில் நடிக்கும் நடிகர்களை பூமிதாவுக்கு
படுத்த செக்ஸ் ஜோன் சொல்லி வேடிக்கை காட்டினாராம். இதனால்தான் இ
ன்கள் எடுக்க முடிந்தது என்கிறார் இப்படியும் புரட்சியா? அது நாட்டபூபதிக்குக் கொடியிடை நடிகையிடம் ஆசை உண்டு. ஆனால் ஜென்டில்
ருந்து விட்டதில் வாய்ப்புக் கேட்கத் தயங்குகிறார். அதனால்தான் 蠶 ாவது ரசிந்து விடலாம் என்று தெரிந்தவர்களிடம் புலம்புகிறார் ஊறுகாய் GREEE
— ,गा இருக்கும் ಛೀ 蠶
鸥0,200T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்மையில் கோவாவில் நடைபெற்றது இந்த நடிகையிடம் தொடர்ச்சியா டயில் தங்கியிருந்த சமயம் நடிகையுடன் புவிவுறுத்தாக HTH அறைக்கு Ali இயக்குனர் புரிகளுன் முடித்து நடி ைஅந்திருந்த சமயம் திருட்டுத்தனரு ந்தார் அந்த உதவி இயக்குனர் வாரிக்க வாசிக்க அதிர்ச்சி நடித்த வந்த புதிதில் Eதுருக்கு கிடைக்கும் அந்த மாதிரியான அனுபவங்கள் பலவற்றை வாந்தி I இந்த வருத்திலும் அனுபவித்திருக்கிறார் மிர் தொப்பை தன்னை
எப்படியெல்லாம் டிவிகழ்வு செய்தார்கள் எனறு விலாவாரியாகத் தள் JINA குறித்து வைத்திருக்கிறார் நடிகை தன் பெயரும் அந்த டைரியில் இடம் பெறப் போயிறதே என்ற கவலையைத் தரக்கு நெருக்கா பல்
ரிடம் கொட்டித் தீர்த்திருக்கிறார் இயந்துண்ர்
S L L S S LSL S LS LS SL SS SS SS
isión Nuy:List dituláanleið siguUNTUTTGA காதல் ωσαυρταύει
இதயம் உழவன் காதல் தேசம் காதலர் தினம் ஆகிய படங்களை இயக் கதிர் இப்போது காதல் வைரஸ் என்று படத்தை உருவாக்கி வருகிறார்
இந்தப் படத்தில் ஷாலின டிமிஸினஸ் துே ரிசர்டு தாநாயகனாக அறிமுகம் ஆகிறார் மருவராக இருந்து சினிமா டைரக்டராக யரும் உயிர்த் துடிப்பான் பந்திரத்தில் நடித்திருக்கிறார
அவருக்கு ஜோடியா விருமார் குளு தம்பதிகள் தன் மகள் பூதேவி நடித்திருக்கிறார் இந்த
பல படங்களில் நடித்த பூதேவி இந்தப் படத்தின் முலம் கதாநாயகி ஆகியிருக்கிறார்
ந்ேதப்படத்துக்காக சொன்னாலும் கேட்பதில்லைன் ஆகு என்ற பாடல் காட்சி முழுக்க முழுக்க ஆபியூட்டர் IMFILMiGri படமாக்கப்பட்டிருக்கிறது கேக் கட்டத்திற்குள் கதாதருள் தர நாயகி அடிப் பிடுவது போல் இந்தப் பாடல் 'ஆழர் ==== == == == பட்டிருந்து இதேபோல்
Longs நீட்சித் வான் நிலா திரும் ஒளி அவள் வி" என்ற பாடல் காட்சியும் BETÜLILOTEN Eläimis : மாதுரி தீட்சித் கர்ப்பமாக இருக் இருக்கிறது
கிராம் அதள்ால்தான் புதுப் ஆரகுமான் இ
படங்கள் எதையும் அவர் * VELJNIJININA ஒப்புக்கோள்ளவில்லை என்று ரு ழுதியிடும் பேர் இருககிறது அண்மையில் சிர்
மும்பை பயணத்தை அவர் వ్రా ரத்துச் செய்ததற்கும் இதுதான்
காரண்ம் என்றும் சொல்கிறார்கள் ஆனால் இந்தச் செய்தின் மாதுரி குடும்பத்திர்ே
அவரின் கனவள் நெதே
குடும்பத்தி TTI உறுதிப் படுத்த
என்னைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்பிள் கொண்டிருக்கிறார் சிலர் இவையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும் அவர்களைத் தேர்தலில் சந்திப்பேன் என்று கூறினார் |Tाaufl.
அவர் இதன் முலம் அரசியலுக்கு வருவது உறுதியாகத் தெரிகிறது. ாவிரிப் பிரச்சனையைச் திசை திருப்பு முயல்கிறார்கள் என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள் இந் நிலையில் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் நமக்கு இது சோதனை
காலம் 2 ஆண்டு காலத் திரைப்படப் புகழ் பெயர் மரியானது ால்லாவற்றையும் ஒரே படத்தில் Trans இழந்துவிட்டார் என்று பசியுள்ளனர் அப்படிப்பட்ட புகழோ பொரோ மரியாதையோ எனக்குத் தேவையில்லை தமிழகத்தில் இருந்தால் கன்னடியன் என்று சொல்கிறார்கள் பெங்களுர் சென்றால் தமிழன் என்றார்கள் மகாராஷ்டிரம் சென்றால் மதரா என்கிறார்கள் பன்நாள் எங்குதான் செல்வெள் ஏன் எனக்கு இந்த வேதனை வியா வெற்றிற்ெற படமே தமிழில் முதலில் நான் ஓர் இந்தியன் பிறகு ற பெயரில் பருவங்கிறது தமிழன் என்றார் ரஜனி
I I
alsus
ஐபிஎன் அது ரி ஜயகுமார் தழ்கள் வெங்கடேஷ் "미 புெ பொய் அதிர் யாக வேண்டுமென்று ஆர். பட்டார் பொலிஸ் வேலைக்க ல்லுரியில் பழுக்கும் வெட து மக்கேல் ரசனைப் பொல் ல் நடன இரு துலே ன்று ஆர் இந்திரியில் வெளி
■ 偲* * குர் விட்டில் திங்கிர் வெங்கடேஷ் பூமி இவ தில் மருந்து இந்த நிலையில் அவர்களது நிற்றேர் வேறு மி 計轟島j G隨語 *禹*
மண்அரங்குகளுடன் வெறி இரு என்ற

Page 12
~)
நீ செல்லும் இலங்கை பெண்ணொருத்தியின்
இடம் எல்லாம். 3al62. |0||17|ууде) (3////60/ என் இதயம் பூமித்தாயின் கலைவளமிருந்தது. மெத்தை விரித்துள்ளது. அழகுக் குழந்தை முகவழகினைப் போல அங்கு நீ நிம்மதியாகத் 000 以Q 1. குடும்பத்திலேயே *** இவளுக்கு பெரியம்ம குழப்பம் நடந்தது! இத நீ செல்லும் இந்திய 鲑 சிங்களப் பெருமகன் சொன்னான் சத் @LLÖ 67 ava), ILŽ இவளுக்கு முத்தம்மா இவள் எனக்குத்தான் என்று. * என் மனம் கண்ணாடியாக *** இல்லை என்று நின்றனர் இருக்கிறது. தமிழ்க்குடிமகன் வந்து. என அதில் நீ இவளுக்கு |魔。 D. Go) GOGÓT.J. J.G.O.VGLILEI, பக்கத்து வட்டுக்காரன். 逝T இறுதியில் *** மாலை தீவு சுயம்வரம் நடந்தது இய |6/ვტ/ ჟრუგ) 9,6/7ეს மச்சினண் உறவு இராமாயணத்தில் உந்தன் உருவம் |*** சதைக்காக | என மனதில் பிறப்பிலேயே - யுத்த கண்டம் நடந்தது போல் உந்தன் உருவம் இவள் அழகென்பதால் இவளுக்காகவும்
பிரித்தானிய மாமாவும் ஒரு ரத்த கண்டம் நடந்தது. என் முச்சில் தாக்கி வளர்த்ததாக வ) *** உந்தன் நாமம் இதையுண்டு இலங்கைக் குமரியும் I ಇಂಗಿ! *** ஒரு பெண் அல்லவா? * შჩ0ნტის ნბა /06)/I - பார்த்து விட்டுச் சொன்னாள். கலாநிதி உடையார்கட்டு ஒலிவந்தச் சாச்சா என ஒருத்திக்காக
போர்த்துக்கல் அண்ணா என்று இத்தனை பேரும் சாவதா? எல்லோருந்தான் வளர்த்தர்களாம் JCË: பால் இருக்கும் |*• 1ഴ ിബ് . ফুকল நான் நில சோறு இருக்கும் இலங்கைக் குமரி சிங்களப் பெரு மகனுக்கே சுவை இல்லை N பருவமடைந்தாள். தமிழ்க் குடிமகனுக்கோ
Ο ΟΙΟΙ " . ..., , , யே VV A. 60.067 (GG) சொந்தக்கரி அல்ல அந் எது இருந்தாலும் அன்பே வளர்ச்சியும் அடைந்தாள் சமாதானத்தை நேசிக்கும் :ே அருகில் - *** சந்நியாசிகளுக்கே சொந்தக்கரி அை இருப்பது போல் வருமா? 40,7 մմա *** ಟೆರಾ'
VV மச்சான்மார்களுக்கும் இப்போது நானுந்தான்
நீ இருந்தாலும் பசி இல்லை இவள் எழில் மீது @ািট) சமாதானத்தை நேசிக்கின்றேன் ==
நீ இல்லை என்றாலும் 9/մաց Թամ կօ09/ எனக்குந்தான் இறு
பசி இல்லையே அது ஏன்? *** அவள் சொந்தக்கரி
Lon LP IIIT 9 eflfilolo (ரவி) ஷல்மானுல் ஹரிஸ். ք մ) உடையார்கட்டு மல்ைவமிருந்தது வாழைச்சேனை 88
Gun. பெயர்எஸ் ரூபி பெயர் தராஜயுகன் எம்.ஜெயகனேஷ் Glu55 19 வயது 18
முகவரி சர்வதேச முகவரி முகவரி இல84 G G), Illas மகிழவட்டவான். காந்தி நகர் " ஆயித்தியமலை திருமலை அருகாமைகிளிநொச்சி செங்கலடி பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு IPGOLDILIGOTOG1. ഖ!pതDITഞ്ഞഖ at Gasta, as Gas
பாரதியின் தடத் இரு கவிஞர்கள் நம் ந இலகுபடுத்தியதும்செ படியாக்கியதுமான நல் கிழக்கிலங்கையை இவ்வாரச் சிறப்புக்
ஒரு அரசியல்வாதி ஒரு கூட்டத்தில் பேச ஆரம்பித்தார் பேசினார். பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். ரொம்ப நேரத்துக்குப் பின்னால் ரொம்ப நேரம் பேசிட்டேன்னு நினைக்கிறேன். சாரி என்கிட்ட வாட்ச் இல்லை. அதனாலதான் நேரம் போனதே தெரியலை என்று சொல்லி முடிக்க கட்டத்தில் இருந்த ஒருத்தர் "யோவ் GJITLë இல்லைன்னா என்ன? உன் SõTOITU SG)6:TL வீடிருண்டு கிடக்கிறது இருக்கே அதைப் பார்த்திருக்கலாமல்ல'என்று கத்தினாராம் வெளிேேபாய் வெகுே S S S S ட காடுகளின் ஊடேஒர் க ஒரு புருஷன் பக்கத்து ஊர் சந்தைக்குப் போய் நாலு கழுதைகள் காட்சிதரும்மையிருட்டு வாங்கினார் ஒரு கழுதை மேல ஏறி உட்கார்ந்துட்டு ஊருக்குத் திரும்பி டோடித் திரும்புகிறேன் னார் வரும் வழியில் கழுதைகளை எண்ணிப் பார்த்தப்ப தான் உட் உள்ளிருந்து பேசுவதும் கார்ந்திருந்த கழுதையை எண்ணாம மத்த முன்று கழுதைகளை மட்டும் எண்ணிப் பார்த்து இன்னொரு கழுதை என்னாச்சு?ன்னு குழம்பிட்டாடு யோசித்தபடி வீடு வந்தவர் வாசலிலிருந்த தன் சம்சாரதுக்கிட்ட வளியேபோய் வெகுரே சொன்ன மாதிரி நாலு கழுதைகள் வாங்கினேன். ஆனா வர்ற வழியில என்னாச்சுன்னு தெரியலை இப்போ முணுதான் இருக்கு"ன்னு புலம்பினாரு கலங்களிலே கலன்கனே உடனே அவர் சம்சாரம் "அடடே என்ன ஆச்சரியம் என் கண்ணுக்கு கோலனழில் விளக்குகளு மட்டும் அஞ்சு கழுதைகள் தெரியுதே அதுலயும் இந்த அஞ்சாவது குறையாத தீப்பெட்டி மு:
காலமெனும் கருங்கிழவ
தான் தண்டக் கழுதைன்னு" ஒண்ணு வச்சாங்களாம். மூளவில்லை- விளக்கெர்
SSTSS மூதேவி அரசுசெய்ய மு
சர்வர் வேலை செய்திட்டிருந்த கணவன் திடீர்னு இறந்துட்டான் மனைவி
சோகமாக உட்கார்ந்திருந்தாங்க வீடிருண்டு கிடக்கிறது
மந்திரவாதிகள் மூலமா உன்னோட கணவனோட ஆவிகிட்ட பேசலாம்னு சிலர் வெளியேபோய் வெகுரே
Gungsoo Gloriginal stria,
மனைவியும் பல மந்திரவாதிகளை கூப்பிட்டு பல வழிகளில் முயற்சி செஞ்சாங்க ஆனா கணவனோட பேச முடியலை சலிப்போட அழுதபடி இருந்தப் மின்னிஇரைந் தேபுகைந் ஒருத்தன் அவங்ககிட்ட வந்து விளக்காமோ? விளக்கெ "உன் கணவன் தன் வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தை எங்கே செல- ஒன்றுகுறையாமலுள்ளே விட்டானோஅங்கிருந்து அவனுடைய ஆவியுடன் பேச முயன்றால் வெற்றி கிடைக்கும்னு உள்ளுக்குள் ஒளியில்லை GuLITSE GOD GOT GASEITSSTGOTT GÖT.
சரின்னு மனைவி தன்னோட கணவன் வேலை செய்த ஒட்டலுக்கு போய் ஒரு விடிருண்டு கிடக்கிறது: டேபிள்ல உடகார்ந்தாங்க கண்களை மூடி கணவனை கூப்பிட்டாங்க திடீர்னு வெளியேபோய் வெகுே நான்தான் உன் கணவன் வந்திருக்கேன்’னு அவனோட மெல்லிய குரல் இருட்டில்மெய்ப் பையின்
எண்ணெய்விளக் காய்விடு ஏனந்தான் விளக்காமோ
கேட்டது. . . . 144 1 எடுத்தில்லின் தலைவாச உடனே இவங்க 'அன்பே கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்’னு சொல்ல திருட்டொன்றும் போகவி "ம்ஹும் முடியாது"ன்னு பதில் வந்தது தீப்பெட்டி எடுத்ததனைக் "சரி, கொஞ்சம் பக்கத்தில் வந்து பேசுங்கள்"னு இவங்க கெஞ்ச தெருப்பக்கச் சன்னல்கை "ம்ஹாம். முடியாது"ன்னு அதே பதில் வந்தது. திருப்பிற பயமின்றி : "ஏன்?ன்னு இவங்க பரிதாபமா கேட்க
நீ உட்கார்நதிருப்பது என்னுடைய டேபிள் இல்லேன்னுதாம் கணவனுடைய வீடிருண்டு கிடக்கவில்ை ஆவி வீதியிலே போவார்க்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுக்குள் சயணித்திருந்த போது பங்கள் மட்டும்
மின்றி பேசிக்கொண்டன.
ருந்த
ால் வ)
நான்கு பக்கங்களில்
நீ அனுப்பியிருந்த
கடிதம் படித்தேன்! 歌歌
εται மது உனக்கு
விருப்பம் என்றும்
ബ് 17L75
நான் அணியும் ஆடை நேர்த்தி பற்றி
அதிசட்ட
! என் விருப்பம் எதுவென்றும் ** ன்ை இழந்த ஏக்கத்திலும கேட்டிருந்தாய் அதி டைத்த அளக்கத்திலும் |翡 ■ -
வேறு உணர்வுகளில் எனை நேசிப்பதற்கு என விட டா ங்கிக் கொண்டிருந்த போது நீ சென்ன a புத்துடிப்பு ஒவ்வொன்றிலும் காரணங்களினால் ܒ ܒ ܬܐ 995ܢ f (уč/й கவலையடைகிறேன்.
மாய் முத்திரை பதித்தது.
|- என்னால் நன்றாகப் ബ് விரவுப் பெண்ணாய் நீ ... என்பதால், வித்திருந்தபோது என் மீது உனக்கு மாற்றி னெப்போதுமில்லாமல் LJ/JFLÉ) 6760/457/III)/III) 。。 தாமுகிலைப் பிடித்துக்கொண்டு 蕾 י " "יז זיין 菁
İ" !ിക്കു -9,63 6///////al) இறுதியா
நாளை கெட்ட என வருட | بیب
"? "" * த்தைகள் இடறியதால் நீ
ாது '?... போது } (76. 317இசுகள் மட்டும் LOELOGa.
T எனது ஓவியங்களின் 6760 -9L. தத் தளத்துக்கேற்ற அழகைப் பற்றி பெருமையாகப் பிட
கப் பாடலை என் நா உச்சரித்த போது
LG). ருைக்கு விடை கெடுத்திருந்தன.
அடுக்கடுக்காய்
எழுதியிருந்தாய் སྟོ་ཙཱ་
ஆர் நிர்ஷன், ခိ!#့် ဗာ့”"၊ "၈.......JL/477 ժILլի தி ஆர்வலம். நெஞ்சங்கட்டை/ உன் சிவந்த னப் பிரியமறுக்கும் 88 கன்னத்தில் f67 6760607,763- 67007
69Ա56կմ: ட்டீஸ் இல் மட்டும் தேடிக்கொண்ட
பிடித்த சில துயரவெள்ளை) புத்துரண்கள். *患
எரித்தவில் ... // "I LÊ) 6/L/L/) /)/6))) // I / டக் கொடுத்த பெற்ற ஒரு
ச் சினேகங்களது.
T 鼻鼻 மனங்களில் இறங்கி கொள்கைக்கு சிறகு கொடு 4 (கண்ணராய் இதயங்களை ஈரப்படுத்து 鼻曼
"| அழுதுமிழும் ஆயிரம் : நட்புக்கு விடுக் கொடு //gO)650//56)7, , A4600/46). t
" jjL வெற்றிக்கு கையைக் கொடு றிவரை 676 மகன் 感、 感感 மறைத்த எனக்கு வழிகாட்ட வெண்ணிலவு பார்த்து சந்தோஷி நண்பனின் கணவரில் யும் வ க்கரிசி. GT 607 L JLLJ6037 Iji)... ÇÝಕೆ தலை தடவி கண்ணர் தடை ** $$ (IAIA, Ա// றுதிய/ன. ... காதலி கவிதை உன்னோடு யம் ஒரு -ஞானக்கிறுக்கன், 88 கைகோர்த்து நடக்கும் QL//007 மட்டக்களப்பு, தென்றவேடு ப்ரியமாயிரு -நிககொல்ல ரிஸ்னா
ங்களுக்கு
தில் தமிழ்க் கவிதையின் அடுத்த பரிணாமத்தைக் காட்டிய முக்கிய ாட்டைச் சேர்ந்த மகாகவியும் நீலாவணனும் யாப்புக்குள் கவிதையை "
ல்ல முடியாது என்று கருதியவற்றைக் கவிதைப் போக்கின் பிதாமகர்களாக முக்கி
சேர்ந்த நீலாவணன் (1931-1975) அவர்களது மூன்று கவிதைகளை
விதைகளாகத் தருகிறோம்.
கவிதைக்குள் சொல்லும் பத்துவம் பெறுகிறார்கள்
கவிதை உன்னோடு கைகோர்த்து நடக்கும்
புல்லங்குழலிசையில் மயங்கிப் பே மழையைக் கூட நேச
விளக்கேற்றல் வேண்டும் ரம் தாமதமாய் மீண்டேன்! "LIT dA1 ssi(6)LD
hitsuhoi - (ulii -uTIDu! ஓர் துணையும் இல்லை! பார் உற்றுக் கேட்டேன்.
விளக்கேற்றல் வேண்டும்; ரம் தாமதமாய் மீண்டேன்!
காத்திருந்தான் எண்ணெய் ய் நிறைந்திருந்த துண்மை
குறைவில்லை குச்சி லயிலே தூங்கும் ய முடியவில்லை உள்ளே ல்கின்றாள் வல்லே.
விளக்கேற்றல் வேண்டும்; ரம் தாமதமாய் மீண்டேன்!
DTp GTGCTGloot DWall GlLiflengin
எரிகின்ற திரியா? து எரியுந்திக் குச்சி ன்னில் மேற்குறித்த யாவும்
உள்ளனவே! ஏனும் வழிதெரிய வில்லை
விளக்கேற்றல் வேண்டும்; ரம் தாமதமாய் மீண்டேன்!
பை துழாவுகிறேன் சாவி கதவுதிறக் கின்றேன்! ல்லை உள்ளறையும் திறந்து கிழித்து விளக்கேற்றித் த் திறந்துவைத்தேன்! தனியே தம்பொடிருக் கின்றேன்!
- aleri Gus D GlGLai ஒளிவிழுதல் கண்டேன்!
பத்து லட்சம் வே ை
蔷
Փ 60/60/իլլի
வசதியிருந்தால்
6/11
வழிந்து பார்க்கெ
கே. ஆர். றஜீவன் வவுனியா SSSSSSS SS SS SS SS
Termés
உன்னையே நானாய் உருவகித்து, ஊரிலுளார் கண்ணில் தெரியாமல், கண்ணீர் சொரிந்ததெல்லாம் பெண்ணே அறிந்தனையோ? பேராச் சரியமிதே
என்னையே நீயாக, TüGun (gogs godt ossoså கற்பனைகள் பண்ணிக் களவாய் மகிழந்தாயா?
உற்பவித்த இல்லில் ஒளியேற்றி அவ்வொளியில் நிற்கையில்- உன் கண்ணில் நெளியும் சுபசகுனம் அற்புதந்தான் வாழ்வோர் அதிசயந்தான் அப்படியே. எட்டாத ஒன்றாய் இரு
என்றன் நெஞ்சிடை நின்றுதிர் கின்றதாம்
இனிமை யென்பதிலாத வரண்டபா என்று கேட்குமென் றேங்கும் செவிகளும் என்னையே எதிர் நோக்கும் விழிகளும் ஒன்றை யேனும் பிறர்அறியாவணம் ஒது மௌன மொழியின் பொருள்களும் கண்டு கண்டுனைக் காதல் கயிற்றிலே s Ľty, GTIGST GOD GOT LJÚo sin, LÚ úl Gosfi iš 560T soit
எப்படீ யிதை நண்பர் அறியவும் இயலும் எங்கள் இரகசியக் காதலை ஒப்பினேன். இதைக் கேட்டு நகைத்தனர்!
BAIGIST, "e gör 60 SIG UIT OF BRIT GOLDGlwswr (Cyprgjisor T66 அப்பப்பா அவள் கண்கள் இரண்டுமே அவிந்து போனவை" என்கிறான் மற்றவன் செப்புவா னங்கு வந்தமூன்றாமவன் "செவிடியாவுன் சினேகிதி' என்றெலாம்
கண்ணிழந்த குருடியென் றாலுமென் கவிதை கேட்டு மகிழ விதியிலா துன்செவிப் பறை ஒட்டைக ளாயினும் உருகி வாழ்த்திட நாவிலை யாயினும் என்னவோ உனைக் காணும் பொழுதிலே இனிய தான கனவுகள் காண்கிறேன். உண்மை யெப்படி யாயினும் ஆகுக
உனை மறப்பதென்றாவதும் ஆவதோ
ஒக் 20-26, 2002

Page 13
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். ஆனால் அடிக்கடி சண்டை போட்டு அதுவும் குழந்தைகள் எதிரில் சண்டை போட்டு குழப்பம் செய்வது கூடாது. இது குழந் தைகளின் மனநலனைப் பாதிக்கும்.
பெற்றோருக்கிடையில் ஏற்படும் மோதல்களைக் குழந்தைகள் சீக்கிரம் புரிந்து கொள்ளும் அப்பா அம்மா சணடை போட்டால் தனக்குத் தண்டனை தப்பாது என்ற அச்ச உணர்வு குழந்தையிடம் ஏற்பட்டு விடும். யார் அதிக தண்டனை தரு கிறார்களோ அவர்கள் மீது ஒரு வித வெறுப்பு ஏற்பட ஆரம்பிக்கும் அல்லது அடிக்குப் பயந்தே அவருடன் ஒட்டிக் கொண்டு தப்பிக்கப் பார்க்கும். இத் தகைய தன்மைகள் பிற்காலத்தில் பெரு மளவில் பாதிப்பை உண்டாக்கி விடும் இந்த விடயத்தில் தந்தையை விடத் தாயக்கு அதிக பங்கிருக்கிறது
சண்டை ஏன்? என்று உங்களுக் குள் கேட்டுக் கொள்ளுங்கள் சண
தண்டனை வழங்கப் போகிறீர்களா? இல்லையே.
உங்கள் கணவரை பழிவாங்கப் போகிறீர்களா? இல்லையே. உங்கள் உணர்ச்சிகளை கருத்துக்களை உணர்வுகளை அவரிடம் தெரிவிக்கி றிர்கள். அவர் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அழுத்தமாக உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறீர்கள் அவ்வளவுதானே. சண்டை முடிந்த பின்னர் வெற்றி தோல்வி யாருக்கு என்று நீங்கள் எதிர்பார்க்கப் போவ தில்லை. ஒரு வாரம் பேசாமல் இருக்க லாம். அப்புறம்.?
சண்டையின் போது கணவனின் பேச்சு உணர்வு, உணர்ச்சி இவற் றைத் தெரிந்து கொள்வது தவ றில்லை, சண்டையின் போது இரு வரின் உணர்வுகளும், கருத்துக்களும் வெளிப்படுவதால் சண்டைக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போக Աpւգալի,
MT T TL L S S L L L tt LSLS a a S SLSS STaaM T M L LLL
LHHSMSSSLe eSLHSL SSSLSS LSSLLSSSLDDSSSSDSDSSSDSDSDS S DSDSD SS D SLSH
டையின் மூலம் உங்கள் கணவருக்குத்
இந்தச் சண்டை சாதாரணமானது தான். இதனால் குழந்தை எந்தவிதத் திலும் பாதிக்கப்படக் கூடாது என்று விரும்பும் அம்மாவா நீங்கள்?
எதிர்காலத்தில் குழந்தை நன் றாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பவரா நீங்கள்? Ցլմագա" | GOTITG).
சணடைக்குப் பிறகு குழந்தையைக் கட்டிக் கொண்டு அழுவது ஆர்ப் பாட்டம் செய்வது, "சனியனே இல்லாவிட்டால் நான் எங்காவது செத்து ஒழிவேன். உன்னால்தான் இப்படி ஏச்சுக்களையும் பேச்சுக்களை யும் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டி யிருக்கிறது" என்று சொல்வது அப்படி யில்லாவிட்டால் "நீ தான் என் வாழ்க்கை நீ இல்லாவிட்டால் னால் இருக்க முடியாது. நீ nGib i இல்லாவிட்டால் இந்த மூதேவியை (அப்பாவை) பிரிந்து போயிருப்பேன்" என்பது போன்ற விர வசனங்களை எடுத்து விடாதீர்கள்
உங்களுக்கு இடையேயுள்ள சண்டை ಇಂ॰ ". E Gili ... ansla Soi LÉ E." கொஞ்சிக் GJ, Te தீர்கள் குழந்தையை ஒரு தடுப்புச் மாதிரி துரு துரு சுவராகவும் பயன்படுத்த நினைக்கா கனகள சுதத தீர்கள் தமிழ்ப் பேச்சு ിg எந்தக் காரணத்தைக் கொண்டும் பில் பிறந்து சென் குழந்தையின் முன்பு கணவரை மட்டம் யில் வளரநத தட்டாதீர்கள் குறை சொல்லியோ கைப் பெண், தாக்கியோ பேசாதீர்கள் பரீராம் இய அப்படிச் செய்தால் எதிர்காலத் 'GJIT GOTLD GIFLÜ தில் ஒரு வில்லனை உங்கள் வீட்டி படத்தின் கதார லேயே உருவாக்குகிறீர்கள் என்பது பூங்கோதை அ பொருள் இதற்கு மாறாக குழந்தைக்குத் நல்ல தமிழ்ப் ெ தெரியாமல் சண்டை போடுவது டன் ஒரு நாயக
LIGifј joj குறும்பு பேசும்
சல்வார் பரிசுப் போட்டி
சண்டை குழந்தைக்கு தெரிய வந்தால் "GTGGTGGOT TIL அது ஒன்றும் பெரிய சமாச்சார பெயரே பூங்கே ിജ്ഞ E. தெளிய வைபபது கொழும்பி இதைச் செய்தால் நீங்கள் ஒரு நல்ல லும் முன்று வயது வனை பண்புள்ளவனை வளர்க்கி ကြီး செட்டில் றிர்கள் : பொருள் எதைச் அப்பா கிரிமினல் செய்யப் போகிறீர்கள்?
கிறார். அம்மா பிரச்சனைகளுக் டர்நேஷனல் வ
றார். அண்ணனு குடும்பமே சட்ட
வாழும்போது ந
"கூப்பனை அனுப்பிவைக்க Balsoripu Baggi efefef;
வநாகரீக மங்கையர் *ნდ95 மட்டும் விதிவி D Scurtitebelb*:
'' .bո05ւD ଶ୍ରେଡ଼ ୱା0 GSLLD றோம் ******.""تلاكه
马川、历T IIII TEVAJ I
O கல்லூரியில் ப No. 4, Nelson Place (Near H.N.B) நான் இப்போது | Wellawatta, Colombo-06, Tel: 552328 கேஷன் படித்து மகளிர் மட்டும்மேகர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். யேட்டிவிட்டியில் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி மியூசிக் .9/gyוח_tr 6MgO) INGGOTIT GöI GLJITILDIT GOT95), போட்டிரு j, G (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
hlægðbungislest Eullyth Fuh resum பி.கு:
| அதிஷ்டசாலியாக
G) LuuLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்படு olGu5Lo (UPU
முகவரி. கிறவர்கள் தமது தோறும் ಇಂಕ(ಣ) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . uogüULigo on Guir உயிரிழக்கின் தொழில்: . . . . . அனுப்பினால் பிரதுக்கு ஒரு கொ |சுரிக்க உதவும். | வினாடிகளுக்கு ஒ
2-0-tiu-Salesunlj ginu Va கிறது என்று உல 26 - 7 O-2OO2 நடத்திய ஆய்வில்
gigó su Tyburrá efGibsuITñ? வத்தளை வாசகிக்கு அதிவர்டம்
Bauličini
இவ்வாரம் சல்வார் செல்வி செளம்யா தயாபரன்
Irfan GILIOptib G UITGEGA
274/1, வலியமுன வீதி, ஹேகித்த வத்தளை
95. 20-26, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
மகப்பேறு உட்பட களால் இலட்சக்க மடைகின்றனர்.
வன்முறையால் ஒருங்கிணைந்த டது. இதில், 15
வன்முறைய தெரியவந்துள்ளது 4 சதவீதமும் ெ
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு இது தவிர LU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை செல்வாவினதும் இரும்பு
என அழைக்கப்பட்ட ஈ.எம்.வி.
தனினதும் பேத்தி பூங்கோதை
ங் செய்து தற்போது சினிமா` பாக முன்னேறி இருக்கிறார். ஜ.வி. செல்வநாயகத்தின் மகன் சனின் புதல்வியான பூங்கோதை குடும்ப பெயர் விபரங்களை ம் மறைத்து தமிழக சஞ்சிகை க்கு வழங்கிய பேட்டி இங்கே
ன்றியுடன் தரப்படுகிறது
܀ 41 .
ÜL. JL, GOOT NIJEG ள்வது வன்ற
ዘዐff6ûI TԱքin ክI606ùÍ இலங் լից), க்கும் படும்
IT LIJA)
LLIT,
LUULUU) LIT2
ாதைதான் பிறந் ல்தான் என்றா லேயே சென்னை ஆகிவிட்டோம் லாயராக இருக்
குவாதாடும் இணன் க்கீலாக இருக்கி லும் வக்கில்தான். ப் புத்தகத்துடன் ானும அககாவும க்காக இருக்கி டெக்ட் படிப்பை க்கில் படித்துக் ாள் எத்திராஜ் டிப்பை முடித்த மாஸ் கம்யூனி க் கொண்டிருக்
திலிருந்தே கிரி
நிறைய ஆர்வம் யில் நாடகம் கூட றன் டிஸ்கவரி
சேனலுக்காக ப்ரோகிராமெல்லாம் நடத்தி இருக்கிறேன். நிறைய மாடலிங்
செய்திருக்கிறேன். அதனால் கேமரா பயம் இல்லை, ஆனா லும் பிசி சார் "என் படத்தில் ஹிரோயினா நடிக்கிறியா?"ன்னு கேட்டபோது ஏதோ ஒரு சின்ன பயம் மனசுக்குள் எட்டிப் பார்த் தது. வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடத்தது. அவர் சொன்ன கதை யும் எனக்கு ரொம்பப் பிடிச்சது. நவீன கேமரா அதை இயக்கும் பெரிய ஒளிப்பதிவாளர்- இதெல் லாம் இருப்பதால் கண்ணை முடிட்டு ஒப்புகிட்டேன் நடிப்புக்கு நடிப்பு படிப்புக்கு படிப்பு, ஸோ சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடித்து வீட்டில் அனுமதியும்
பி.சி சாரோடு ஒர்க் பணி ணுவதே அலாவதியான அனுபவம்
தான் நுணுக்கமான விஷயங்கள் எவ்வளவோ சொல்லித் தருகி றார். கூடவே நாசர், ரேவதி யெல்லாம் இருக் கறார்கள்
னைப் பொறுத்தவரை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்று சொன்னால் தெருவில் போகும் நாய், பூனைகள் தான் சமூக சேவையிலும் எனக்கு எக்கச் சக்கமான ஆர்வம் இருக்கு இலங்கை அகதிகள் பற்றி டாக்கு மெண்ட்ரி தயாரிச்சிருக்கேன் பொழுதுபோக்கு புத்தகம் படிப் பதுதான். அப்புறம் குடும்பத்தோடு உலக விஷயங்களைப் பேசுவோம். வீட்டில் கட்டாயம் தமிழ்தான் பேச
வேண்டும் இங்கே என்னடான்னா,
சின்னஞ் சிறிய பிள்ளை கூட ஆங் கிலம் பேசுது -
இன்னொரு முக்கியமான விஷ யம் இந்த ஒரு படம் மட்டும்தான் நடிப்பேன். அப்புறம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. முடிக்கப் போகிறேன் அதன் பிறகு கேமராவிற்குப் பின்னாலிருந்து பெண்களுக்காக நிறையச் செய்ய வேண்டுமென்கிற எண்ணமிருக்கு எனக்கு இந்தக் காதல் ஜொள்ளு இதிலெல்லாம் கொஞ் சம் கூட நம்பிக்கையில்லை. இதெல் லாம் அர்த்தமிழந்து போய்க் கிடக் கிறது. வீட்டார் பார்க்கும் பைய னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்ன. நிச்சய தார்த்தத்திற்கும் மேரேஜுக்கும் இடையே அதிக இடைவெளி வைக் கச் சொல்லி, அவரைக் காதலித்து உட்பி ஆக்கிக் கொள்வேன்" பளி ரென்று சொல்கிறார் பூங்கோதை,
S SS SS SS SS SS SS SS SS SS S S S S SS SS S S SS SS SS SS SS SS SS SS
Jední ejmenová lámády
வதிலும் ஆண்டு DuSlgOTIT6iy 16 GUL" g: üo றனர் ஒரு நிமிடத் பல நடக்கிறது. 40 நதற்கொலை நடக் சுகாதார அமைப்பு தெரியவந்துள்ளது. லியல் குற்றங்கள் பல்வேறு காரணங் ணக்கானோர் காய
இறப்போர் குறித்து 岛叫 哑L岛岛uuமுதல் 44 வயதுள்ள ால் இறந்துள்ளது இதில் ஆண்கள் எண்கள் 7 சதவீதமும்
அடங்குவர்
நாளொன்றுக்குச் சராசரியாக 1424 பேர் மனிதராலேயே கொல்லப்படு கின்றனர். இராணுவ மோதல்கள் மூலம் நாளொன்றுக்கு 35 பேர் சராசரியாகக் கொல்லப்படுகின்றனர்.
20 வது நூற்றாண்டில் மட்டும் 1910 கோடி பேர் போரில் உயிரிழந் துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட் CLT) folloSusta, Gir
வன்முறையால் காயமுற்றவர்களுக் Enco gelogismo, LDLG) ela நாடுகளில் மொத்த உள்நாட்டு உற் பத்தி வருவாயில் 5 சதவீதம் செல விடப்படுகிறது என ஆய்வு தெரிவிக் கிறது.
வன்முறையை ஒழிக்கபள்ளிப்பரு
வத்துக்கு முன்பு குழந்தைகள், பெரிய வர்கள் மற்றும் பெற்றோருக்கு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விளக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது
போர் மற்றும் வன்முறையில் பலர் உயிரிழக்கின்றனர். ஆனால், அதைவிட முக்கியம் இளைஞர்களி டையே ஏற்படும் மோதல், குழந்தைகள் மற்றும் பெரியோர் மீது குடும்பத்தில் இழைக்கப்படும் கொடுமை, உயிர் நண்பர்களிடையே ஏற்படும் மோதல் மற்றும் பாலியல் வன்முறையால் பலர் உயிரிழப்பது கவலையளிப்பதாக உள் ாது என்று உலக சுகாதார அமைப் பின் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர்
குரோஹர்லெம் கூறினார்.
量

Page 14
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள்
-660)6OT அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம் தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம்
சுப்பிரமணிய பாரதியார்
தான். இரண்டு மிருகங்கள் சந்தித்துக் கொண்டால் புலி-சிங்கத்தின் கொடுமை களைப் பற்றிய பேச்சுத்தான். மிருகங்கள் பயத்தால் வெளியே தலைகாட்டவே தயக்கம் காட்டின.
மிருகங்கள் குகைப் பக்கம் வராத தால் புலியும், சிங்கமும் மிருகங்களைத் தேடிச் செல்லத் தொடங்கின. புலியையும், சிங்கத்தையும் எங்காவது பார்த்தால் மிருகங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள் ளத் தலை தெறிக்க ஓடிவிடும்.
கானகச்சோலைக் காடு அமைதி இழந்து காட்சியளித்தது. மிருகங்கள் அனைத்தும் தலைமறைவாக வாழ்ந்தன.
பாப்பா முரசு சிறுகதை
கிTனகச்சோலை என்ற ஒரு பெரும் காடு மனித நடமாட்டம் இல்லா மல் பசுமையாக இருந்தது. மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டும் கொடியவர் கள் அங்கு இல்லை, மிருகங்களை வேட் டையாடும் தீயவர்கள் கிடையாது. எனவே மிருகங்கள் சுதந்திரமாகப் பயமின்றி வாழ்ந்தன.
ஆனால், இந்த அமைதியான சூழ் நிலை அதிக காலம் நிலைத்து நிற்க வில்லை. கானகச் சோலைக் காட்டுக்குச் சோதனை உருவானது அந்தச் சோதனை புலி, சிங்கம் உருவில் வந்தது எங்கி ருந்தோ ஒரு புலியும், ஒரு சிங்கமும் வந் தன. இந்தக் கொடிய மிருகங்கள் காட் டின் அமைதியைக் குலைத்தன.
புலி காட்டின் ஒரு பகுதிக்குச் சென்று ஒரு குகையில் பதுங்கியது. சிங்கம் வேறொரு பகுதிக்குச் சென்று தங்கியது. அங்கு ஏகப்பட்ட மிருகங்களைக் கண்டு மிகவும் சந்தோசப்பட்டது புலி இனி உணவுக்குப் பஞ்சமே இல்லை. சிங்கமும் இதைத்தான் நினைத்தது. இனிமேல் விரும்பியவாறு சாப்பிடலாம். யாரும் தட்டிக் கேட்பதற்கு இல்லை என்று சந் தோஷப்பட்டது.
காட்டிலுள்ள மிருகங்களின் எண் ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது.  ே இதனால் அமைதி sa பற்றியே பேசிக்கொண்டனர்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
VN
ஒருநாள் மறைவான பாறை மீது சோக மாக உட்கார்ந்து இருந்தது ஒரு நரி,
என்று நினைத்த நரியால் மூச்சு விடக்கூட முடியவில்லை.
அங்கு வந்த குரங்கைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது "அடடே.நீதானா? நான் பயந்தே போயிட்டேன்." என்றது நரி "புலிக்கும், சிங்கத்துக்கும் பயந்து வெளியே வராமல் இருந்தேன். ஆனால், இன்னிக்கு எப்படியாவது உன்னைப் பார்த்தாக வேண்டும் என்ற எண்ணத்தில்
இருவரும் அமைதியை இழந்த காட்டைப்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.10.2001 eT S r S L0L0LL
sor Cup Dror surror Loourt S Qu Qso 1772 Gl&n (Լքւoւ .
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 462 LIriflegrijs Geg5 Kfuku oor fi:
எஸ். உஷாநந்தினி,
அல் பராகா சர்வதேச பாடசாலை, பண்டாரவளை,
பாராட்டுக்குரியவர்கள்:
க. பிரசாந்த், ஜகன்யா, ரகுமானா பாத், நீர்கொழும்பு கொழும்பு-10, C3gm ... es y GauserIDTU IT g isiruoT, ஜி. உமாபிரியா, விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-1. :ொமாபு,அதமவி
த ரிஷாந்தினி, மதன்ராஜ்,
முனைத்தீவு தெஹிவளை தமிழ் வித்தியாலயம், தெஹிவளை. எம்.என். முர்ஷிகா ஷிரீன், பவித்ரா, கே/அரபா முஸ்லிம் வித்தியாலயம்ஹந்தேஸ்ஸ கொ. இந்துக் கல்லூரி
சு. ரெங்கராஜ், நிரன்ஜன்,
பிரதானவீதி, கலஹா
அம்சா தே பாடசாலை,
பக்கத்தில் ஒரு சலசலப்பு நரி பயந்து நடுங்கியது. புலியோ, சிங்கமோதான்
பயத்தால் உறைந்து போன நரி
தான் ஓடி வந்தேன்" என்றது குரங்கு
ஒரு ே டன் நின்றால் இந்த
நரியும் குரங்கும்
யார் காட்டுரா
மான் ஒன்றின் இன
பிறகு ஒரு
சிறிது தூரம் சென்
குகை தெரிந்தது.
முகத்தைத் துடைத்த உங்கள் நலமறிய வ லில் இந்த இறைச்சி என்றது நரி, புலி பு "நாங்கள் ஒரு ம சியுடன் வந்து கொ6 போது எதிரே வந்: விடவில்லை பாதிை டது" என்று குரங் கேட்டு துள்ளி எழு எனக்கு எடுத்து பாதியைச் சிங்கம் பர இரு இரு அவனை பார்!" என்று கூறி "சரி, புலியண்ே சாப்பிட்டுவிட்டுச் பற்றிச் சிங்கத்திடம் கூறிவிட்டு இரு விலங் விடைபெற்றன.
பின் இரண்டும் நோக்கி ஓடின. கை சியும் இருந்தது. போல் சிங்கத்திட ராஜா, உங்களுக்கு 6 சியில் பாதியை அந் காட்டுராஜா நான் சிங்கத்துக்கு இறைச்சி அது மட்டுமா.உங் கொண்டிருப்பதாக என்று கூறியது நரி அதைக் கேட்ட தால் கர்ஜித்தது. வந்த வேலை மகிழ்ச்சியுடன் அங் எதிர்பார்த்தது மும் பயங்கரமாக ( யார் காட்டுராஜா எ யுத்தம் தொடர்ந்த ஒளிந்து யுத்தத்தை துக் கொண்டிருந்த வெற்றி பெற்றதை போனது குரங்கு மகிழ்ந்தது. சிறிது மிருகங்களும் ராஜ குப் பதிலாக யமலே கொடிய மிருகங்கள் மிருகங்கள் மகிழ்ச்சி
குழந்தைகளே பெரிய ஆயுதம். எ என்பதால் நேரடிய காட்டு நலனுக்காக பெரிய சக்திகளை 6 பார்த்தீர்களா? என இருக்கும் போதே நடக்கக் கற்றுக் ெ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழி? இப்படியே அனைத்தும் புலி, குள் சென்றுவிடும்." போது குரங்கு கவ ார்த்துக் கொண்டே
ாசனை நீ என்னு காட்டில் மீண்டும் த முடியும்" என்று ான்னது நரி, "என் ரவாயில்லை. காட்டு க்காகப் பாடுபடு கு சொன்னபோது
இருந்தது.
விடுகதைகளும் விடைகளும்
1. பார்த்தால் பசப்புக்காரி சுவைத் தால் கசப்புக்காரி அவள் யார்?
8. பக்கமாம் பக்கம் பெரிய பட்டணம் அருகிலிருந்த பட்டணத்தை எட் டிப் பார்க்க முடியலை அது
2
பழகினால் மறக்காதவன் பயந்
தோரை விடாதவன் அவன் என்ன? யார்? 9. பூவேலிக்குள் ஒரு பொன் மான் 3. மக்கள் இல்லாத நாடு அலையில் அது என்ன?
லாத கடல் அது என்ன?
10. ஒற்றைக் கண்ணன் துணியைக் கண்டால் ஒடியாடுவான் அவன் யார்?
4.
தண்ணீராய்ப் பிறந்தவன் புகை யாக மறைகிறான் அவன் யார்?
முதுகு முழுக்கக் கூனல் வயிறு முழுக்கப் பற்கள் அவள் யார்?
5,
முக 0 வி ை-ணமடு 8 6
6. உரிக்க உரிக்க ஒன்றுமில்லை, @@f)8 |of l கண்ணிர்தான் மிச்சம் அது என்ன? ராமநாகு 3 19 URL, 1919 'S 7. பச்சை வீட்டுக்குச் சிவப்பு வாசல் 2009 ) in 109F9 (190 E
ய used gun
அது என்ன? S SS SS SSSSSSSSSSSSS SSSS SS SS SS SSSSSSSSSSSSSSSS SS
ஒரு திட்டம் தீட்டின.
கட்டமாக இறந்த றச்சியை இரண்டு நரி, பங்கை காட்டில் டு மற்றப் பங்குட்ன் நாக்கி நடந்தன இரு திட்டம் தோற்றுப் உயிரைப் பறித்து தேகம் வேண்டாம்" போது குரங்கின் நடுக்கம்!
தாய்தந்தை வழியில் நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்வதை மருத்துவர்கள் கூடாது என்று ஆட்சேபிக்கிறார்கள். இதனால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடு உள்ளதாகப் பிறக்கலாம் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது விலங்குகளுக்குச் சாதகமாக உள்ளது நெருங்கிய உறவுமுறை கொண்ட நாய்கள் முலம் இனவிருத்தி செய்தால் பிறக்கும் நாய்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் கொழுகொழுவென்றும் இருக்கிறதாம்
ச்சியுடன் நடந்தன.
ர்றபோது புலியின் குரங்கின் ಡಾ. நரியையும், குரங் உறுமியது. நாக்கால் து. "புலி அண்ணே நீதிருக்கிறேன். முத யச் சாப்பிடுங்கள்" சியுடன் பார்த்தது. ானின் முழு இறைச்
ண்டிருந்தோம். அப் த சிங்கம் எங்களை பப் பறித்துக் கொண த கூறியது. அதைக் ந்தது புலி, "என்ன, வந்த இறைச்சியில் 2த்துக் கொண்டதா? என்ன செய்கிறேன்
இதேபோல் குறிப்பிட்ட உறவுமுறையுள்ள காளை பசுக்களைத் தேர்ந்தெடுத்து இனவிருத்தி செய்வதன் முலம் அதிகமான பால் தரக்கூடிய பசுக்கள் கிடைக்கின்றனவாம். உதாரணத்திற்கு ஜெர்சி
Ljäg) j G) FITabaja)srio.
இந்தப் பசுக்கள் சிறியனவாக இருந்தாலும் அதிக அளவில் சத்தான பாலைத் தருகின்றன.
முன்னாள் சோவியத் ரஷ்ய சயன்ஸ் அகாடமியைச் சேர்ந்தவர் இவானோவா இவர் வெள்ளி-நரியினங்களில் சிலவற்றைத் தேர்ந்
து புலி, ண், நீங்கள் இதைச் தெடுத்து அவற் சென்று அதைப் றைக் கலப்பினப் கேளுங்கள்" என்று பெருக்கம் செய்ய குகளும் அங்கிருந்து வைத்தார் இதன் சிங்கத்தின் குகையை முலம் புது யில் மான் இறைச் வகையான நரி புலியிடம் கூறியது இனம் ஒன்றை மும் கூறின. சிங்க உருவாக்கினார். டுத்து வந்த இறைச் இந்தக் கலப்பி தப் புலி பிடுங்கியது. 5535 36 OULUUNGO இருக்கும்போது நரிகள் மனிதர் யா? என்று கேட்டது. இடும் ளிடம் மோத வந்து EL 606M as Gäksessä வும் சொன்னது" இருக்கு
கட்டுப்பட்டு நடந்து சிங்கம் ஆத்திரத் " கொள்கின்றனவாம் T SS TTTT SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S "ಸ್ಥ್* Sjigj Gurg 幫 *、 கிருந்து கிளம்பின. தி அறிவு பால் புலியும், சிங்க * மாதிக் கொண்டன. 36 。、 ன்று முடிவு செய்யும் து. செடிகளுக்குள் வேடிக்கை பார்த் 50 35 89 சென்றவாரப் நரி தனது திட்டம்
கண்டு பூரித்துப் புதிரின் விடை: இதைக் கண்டு 68 நரத்தில் இரண்டு 9. பதவி அடைவதற் محھے۔
பதவி அடைந்தன. ன் அழிவைக் கண்டு 24 25 22 ஆரவாரம் செய்தன. த்தி என்பது மிகப் 12 ரிகள் பலசாலிகள் 63 க மோத முடியாது. பத்தியைத் திட்டிப் - படி நரி அழித்தது 98 ү? 5 ܠܐ- -- -- -- -- -- -- -- -- வே சிறியவர்களாக த்திசாலித்தனமாக Y இன் பெறுமதி என்ன? ாள்ளுங்கள் O 20
тЈpovi DUGU :
ஒக், 20-26, 2002

Page 15
அன்பின் சகோதிக்கு,
தொலைந்த உறவுகளுடனும், நலிந்த உணர்வுகளுடனும், நெடிதான நாட் களைக் கொடிதாகக் கடக்கும் அண்ணன், தூரத்தால் மட்டும் பிரிந்த தங்கைக்கு எழுதிக்கொள்வது
அவசரமான இவ்வுலகில் ஆண்ட வண் ஆசி வேண்டப்படுவதால் அவசியம் அது உனக்கும் கிடைக்கப் பிரார்த்திக் கிறேன்!
நெடிதான நீண்ட நாட்களின் பின், நீ வரைந்த வலிதான கடிதம் மெதுவாக என்னை இன்றுதான் வந்தடைந்தது. உன் கடிதம் படித்த பின் கணிகளில் நீர் வராவிட்டால் நான் உன் தேசத்தவ னல்ல என்றாயே, உண்மையில் என் கண்ணில் கண்ணீர் வரவில்லை. பதிலாக இரத்தம் வடிந்தது. அப்படியானால் என் தேசத்திற்கு நான் யார்?
உனக்குக் கடிதம் எழுத மேசை முன் அமர்ந்தேன் நாள் முழுதும் உழைத்த உடல், ஒய்வுக்காகக் கெஞ்சுகிறது. அதைப் புறக்கணித்து எழுதுகிறேன். வரி ஒன்று வரையும் முன்னே அயல் நாட்டு வான் பரப்பில் அத்துமீறிப்
பறக்கும் வானூர்திபோல அனுமதியின்
றிப் பழைய நினைவுகள் என் மனப் பரப்பில். மெல்லத் தலை சரித்து மேசை மேல் முகம் பதித்தேன். மேனியெல்லாம் ஒரு கணம் புல்லரித்தது என்னுள் உறங்கிய எரிமலை மீண்டும் வெடித்தது. மதக் கலவரத்தால் தொடரப்பட்ட வழக் கில் பைபிள்மேல் சத்தியம் செய்யும் மனிதர்களைப் போல், இனங்கள் வேறா னாலும் நாட்டின் பெயர் ஒன்றையே சொன்ன அந்த நேரங்களை நினைக்கின் றேன் இறைவனையே இடம்பெயர வைத்த யுத்தம் இறைமக்களை எப்படி வாழவிடும்? விளைந்தழிந்த பயிரும் விர யமான நம் காலங்களும் எப்போது திரும் பும் என்று உனக்கேனும் தெரியுமா? கொழுந்துவிட்டெரிந்த தீயில் சிதைந்து விட்ட நம் கூடுகள் கட்டப்படுவது எப் போது? கனத்த கம்பிகளின் பின்னே சலித்த மனதுடன் காலங்கழிக்கும் நம்ம வர்கள் மேல் கருத்தே இல்லாது தொட ரப்பட்ட வழக்குகள் நிறைவுக்கு வந்து, சிரித்த முகத்துடன் அவர்கள் சிறை மீள்வது எப்போது? பிறரை அழ வைப் பவன் சுயநலவாதி, எல்லோரையும்
அழவைப்பவன் அரசியல்வாதி. இவர் கள் ஏப்பம்விட நாம்தான் கிடைத் தோமா? இருப்பதை விட்டுப் பறப்பதற்கு நான் ஆசைப்படவில்லை, இழந்ததை மீண்டும் பெற்றுக்கொள்ள நினைக்கி றேன். இது தவறா?
இனியவளே! உனக்கு ஊரை ஒரு தரமேனும் பார்த்து வரச் சந்தர்ப்பம் கிடைத்தது. அகதியாய் வந்ததால் சொந்த நாடு செல்ல முடியாது நான்படும்
வேதனை என்னோடு போகட்டும் ஒருமுறையாவது உன்னையேனும் பார்த்து வரவேண்டும் அதற்காகத்தான் என் இதயம் இதுவரை இயங்குகின்றது.
இங்கெல்லாம் இரவிலும் வெளிச்சம் உண்டு இருந்துமென்ன இருண்டே போய்விட்ட உள்ளம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. புல்வெளிகள் நிறைய உண்டு அகதியானதால் அதை துப்பரவு செய்வதோடு சரி நிலவு வந்திருக்க வேண்டும் என எண்ணும்போது அது மறைந்தே போயிருக்கும். அதுசரி இர சித்திருக்க முற்றமுமில்லை சுற்றமுமில்லை. இதை நினைக்கும் போது உள்ளம் ஒரு கணம் துடிதுடிக்கும் இரண்டு வேலை பார்த்தால்தான் இருவேளைக் கஞ்சி என்றான பின், இவையெல்லாம் இர சிக்க இதுவரை நினைக்கவில்லை இயற் கையை இரசிக்க முனையும் கணங்களில் எம் தேசம் நினைவுவர, இது என் தேச மல்ல என்ற நினைவு மனதைப் பாதிக்கும், கனத்த நினைவுகளுடன் கனநாட்கள் கட்டிலில், நாம் புல்தரையில் புரண்டது போல புரண்டிருக்கிறேன். கடற்கரை யில் கால் நனைத்த நினைவு வரும்போது ஈரமாக உணர்ந்து கைகளால் துழாவி னேன், கடல் நீரல்ல அது கண்ணிரின் ஈரம்
இழந்த உறவுகளுடன் இதுவரை எத்தனையோ தடவைகள் பேசிவிட்டேன். நிஜத்திலல்ல, கனவில் ஒன்றுனக்குத் தெரியுமா? இங்கு வந்து இத்தனை வரு டங்கள் ஆன பின்னும் இன்னும் ஊர்க்
LLLLLLLLS
கனவுகள்தான் வரு பார்த்த பின்னர் ஊ என்பது புரியும் அ உணர்வுகளை வ ரிக்க முடியவில்ை அதை அனுபவித்த பட்ட காயங்களின் விழுந்தெழுந்த காய 3 ΦLDΠ 60T60)ΘΤθΘΤΠΦ
நம்மைப்போன்ற
நாட்டிலிருந்து வந்த யார் என நாம் வழ குள்ளோர் எங்களை Gg,65). GLIJ 6006).Jij, fie அறுப்பதாக நினைத் தவிர விதியென நெ வில்லை வீட்டிலிருந் கொண்டுவந்தது வி வில்லையம்மா முச காடு துப்புரவாக்க
பதற்கு நன்றாயிரு நாள் நலிந்து போவ அழுதால் மனப்ப பார்கள் அழும்பே
கத்தான் மாறிப்போய்விட்
s ட்டு நிலைமை முற்றிலுமா
டது. நம்பவே முடியவில்லை. தெற்கில் இருந்து கிழக்குக்கு) ரூர் பஸ்கள்' என்ன.வான்', 'கார் \
என்று தனியார் வாகனங்கள் என்ன. முன்று மாதங்களுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்து விட்டு குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை பெற்று வந்த கிராமசேவகர் குமரகுரு வுக்கு கண்ணைக் கட்டி இருட்டில் வைத்திருந்து பின்னர் கட்டை அவிழ்த்து வெளிச்சத்தில் விட்டது போல இருந்தது. அறுவான்கள். சும்மா இருந்த என்னை என்ன மாதிரி மாட்டி விட்டான் J,6ዘ .....
சிறையில் இருந்த நாட்களில் குமர குரு இப்படித்தான் இந்தச் சனத்தை நொந்து திட்டிக் கொண்டிருந்தார்.
சமாதான முன்னெடுப்புக்கள் அவரு டைய விடுதலைக்கும் சார்பாக அமைந்து விட்டது!
சுதந்திரமாக வீட்டு முற்றத்தில் நடந்த படி டுத் பிரவுை கொடுப்பு வரை செலுத்தி. காவி படிந்த பற்களை ஒரே நாளில் வெண்மையாக்கிவிடும் முயற்சி யில் அவர்.
விடுதலையாகி வந்ததுமே பொது நிர்வாக அமைச்சு அவர் முன்னர் ஒரு தடவை சேவையாற்றிய அந்தப் பாரம் பரிய மீனவர் கிராமத்துக்கே திரும்பவும் நியமனத்தைக் கொடுத்துவிட்டது. அவ ருக்கு அது சிறிது ஆறுதலாக இருந்தா லும் இந்தச் சனத்தால்தான், தான் அடியும் நொருக்கும் வாங்கி அவலப்பட வேண்டி வந்ததென்பது மனதுக்குள் ஒரு தீராத நெருடலாக இருந்தது.
உண்மையிலேயே குமரகுரு கிராமசே வகர் ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல. அப்பாவி இந்தக் கிராமத்தில் முர்த்தி எடுக்காதவர் யார்? மழை பெய்கையில் சிறிய காற்று வீசினால் போதும் எல்லோருக்குமே நட்ட ஈடு. நற்சான்றுப் பத்திரம் வேண்டுமா? οι ΟρΣτι
அப்படிப்பட்ட தயாள குணத்தாற் ான் அவருக்கு அந்த வில்லங்கமும் வந்து சேர்ந்தது.
அவரது வீட்டு முற்றத்திலேயே சீற் ால் வேய்ந்து சிமெந்து தரை போட்ட கட்டடம்தான் அவருடைய அலுவலகம்
i. 20-26, 2002
திங்கள், வியாழன் நாட்களில் அவரிடம் வருபவர்கள் அமர்வதற்குப் பெண்களுக் கும் ஆணிகளுக்குமாகத் தனித்தனி வாங்குகள் போடப்பட்டிருந்தன.
சிலர் பாதணியை வெளியே கழற் றிவிட்டுச் சென்று அமர்வார்கள் சிலர் அப்படிச் செய்யமாட்டார்கள் அவர வர் பூர்த்தி செய்ய வருகின்ற தேவையின் கனதியைப் பொறுத்த விசயம் அது இதனாலெல்லாம் குமரகுரு பாதிக்கப்பட மாட்டார். ஆனால், கஷ்டகாலம் என்று வருகின்ற போது எந்த நல்ல குணங்களும்
எவரையும் காப்பாற்ற மாட்டாது போலும்
அப்படித்தான் அன்று சம்பவித்தது.
நல்ல வாட்டசாட்டமான இளந்தாரி ஒருத்தன் அவரை சந்திக்க வந்திருந் தான். அவனுடைய சிரிப்பைப் பார்க் கிறவர்களுக்கு அவனுடன் முன்னைய பல ஜென்மங்களிலிருந்தே உறவுமுறை இருப்பது போலத்தான் தெரியும்.
பாவி சிரித்தவாறு வந்தான். குமர குரு மருண்டேவிட்டார்
டிஸ்றிக் ஜடென்ரி காட் தானே? ஒரு நடைமுறைக்கு நான்கே நான்கு கேள்விகள் மட்டும் கேட்டார். தலை யெழுத்தான கையெழுத்தைப் போட்டே விட்டார்
அத்துடன் தொட்டது சனியன் உள வுப் பிரிவு வந்தது. அந்த இளைஞன் பற்றி கேள்வி மேல் கேள்விகளைக் கேட் டது.மேலதிக விபரத்தைத் தெரிந்து கொள்ளத் தங்களுடனேயே தலைநக ருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்
வாயிற் கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. பல்துலக்கியபடியே சென்று பூட்டியிருந்த கதவினைத் திறந்து விட்டார் குமரகுரு
ஐம்பது வயது மதிக்கத் தக்க பெண் மணி கழுத்தில் கனதியான தாலிக்கொடி செல்வத்தின் திமிர்ப்பு நன்கு துலங்கியது. "போய் வாங்கிலை இருங்கோ - குமரகுரு
"நான் பாருங்கோ ஒரு அவசர மான விசயமாய்." அந்தப் பெண அவ சரம் காட்டினாள் குமரகுரு இப்படி
எத்தனை பேரு.ை பார்த்தவர்.பாதிக் "சரி இருங்கோ மேன்மேலும் இர காட்டித் தன்னை பி விடக்கூடும் என்ப பாகவே இருந்தார் குளியலறைக்குச் உடை மாற்றி.
இந்தப் பெண்ை சந்தித்ததான நிலை மனதில் தோற்றம் ரித்தது.
"ஓ.பதது வருட நான் இந்தப் பெண் கின்றேன்."
அப்போ நல்ல டன் இருந்த அவள் "ஐயா. பொலி என்று வந்து எங்கள் கள் எல்லாத்தையு என்னுடைய இவரை
றான்கள்." தலையி தாள்
"ஏனாம்? குமர அவள் சேலைத் ரைத் துடைத்து முயற்சித்தவாறு.
"எனக்கு முண் மூவருமே இளந்தளிர் பயத்திலை நாங்கள் நகருக்கு அனுப்பிப் காரர் சொல் இல்லை. முண்டு 6ITI GLITIGILLI விம்மி அழுகிறாள். "அதுக்கு இப்ப செய்ய வினவின "gGաII ապար, ք, வந்தனான்.என்னு மூவரும் போராளி உறுதிப்படுத்தி நீங்
வேண்டும்
திை
 
 
 
 
 
 
 
 
 

கின்றது விழித்துப் ரில் நான் இல்லை ந்தக் கணங்களின் ர்த்தையால் விப ல என்றேனும் நீ ண்டா? இங்கு நான் பின் வரம்புகளில் ங்களின் தழும்புகள்
தெரிகின்றன.
தமிழ் மக்கள் அயல்
ந்த
so GDrfisast
போது வடக்கத்தை pங்கிய பெயர் இங் ஏஸியன்கள் என்று ன்றது. விதைத்ததை து விம்மியழுவதைத் ாந்துகொள்ள முடிய து எங்களை வீதிக்கு தியல்லவா? முடிய ம் முழுதும் முடிக் மனமில்லை, பார்ப் ந்தாலும் நாளுக்கு தை உணருகிறேன். ாரம் குறையுமென் ாது ஆறுதல்படுத்த
அம்மா அருகில் இல்லை என்ற நினைவு மேலும் வலிக்கிறது.
நீ இழந்தது புல்தரையும் வயல்வெளி யும், கடற்கரையும், சொந்தங்களும்தான் நான் இழந்தது நாம் வாழ்ந்த புனித பூமியை வேறும் எவையெவையோ தொலைத்தது போல உணர்கிறேன். எவையென மரத்துப் போன இதயத்தைக் கொண்டு இதுவரை என்னால் இனம் காண முடியவில்லையம்மா
சொந்த நாட்டில் பயங்கரவாதி எனப்பட்டதால் புலம் பெயர்ந்து வந் தேன். இப்போது ஆசியாவிலிருந்து வந்த வனானால் பயங்கரவாதியாக இருப்பா னென இங்கும் சொல்கிறார்கள் பாவிகள் போகும் இடமெல்லாம் பள்ளமும் பிட்டி
யும் என்பது சரிதான் போலும், இனி
எங்கு இடம்பெயர்ந்து போவதென இப்
போது கவலையாக உள்ளது.
உன்னால் முடிந்தவரை உனது உள்ளத்து உணர்வுகளைப் பாங்காக எழுதியிருந்தாய் உன்னைப்போல எழுத முயற்சித்தேன் முடியவில்லை நான் கிழித்துப் போட்ட பக்கங்கள் ஊரில் நீ
என்னைக் கேலி செய்வதைப் போல
செல்லமாக ஏளனம் செய்கின்றன எப் படியாவது எனது உணர்வுகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்று இதை எழுதுகிறேன். இதைப் படித்த பின் அண்ணா ஒரு மக்கு என்று நீ முன்பெல் லாம் குறும்பாகச் சொல்வதைப் போல் இப்பொழுதும் சொல்வாயென மனது
Lய அவசரத்தைப் I, LLILLGuj. வன வாறன்." தச் சனம் அவசரம் ரச்சனையில் மாட்டி தில் அவர் விழிப்
சென்று குளித்து
ண இதற்கு முன்பே ாப்பு ஒன்று அவர் பெற்று நின்று எச்ச
பங்களுக்கு முன்னர் ணைச் சந்தித்திருக்
இளமைப் பொலிவு 1.அன்றொருநாள் ஸ்காரர் சோதனை டை வீட்டுச் சாமான் ம் உடைச்சதோடை பும் கூட்டிப் போயிற்
என்.சந்திரகாந்தி, திருகோணமலை
ல் அடித்தபடி அழு
குரு வினவினார். தலைப்பால் கண்ணி அழுகையை அடக்க
டு ஆண்பிள்ளைகள் கள் பிரச்சனைக்குப் அவையளைத் தலை
தினம் 'இல்லை.
பேரும் போராளி ன்கள் என்று "விம்மி
நான் என்னம்மா ார். பங்களைத்தான் நம்பி GOLL. LNGia) GT, Git கள் இல்லை எண்டு கள் ஒரு கடிதம் தர
O
அவள் வற்புறுத்தினாள் "அம்மா.இது நடைமுறைச் சாத் தியம் இல்லை. நீங்கள் கொஞ்சம் யோசிக்க வேணும் குமரகுரு பல நியா யங்களை எடுத்துக் காட்டி மறுத்து ரைத்தார்.
தனது கருமம் சித்திக்காது என்பதை உணர்ந்து கொண்டதும் அவள் கோபம் உச்சத்துக்கு ஏறியது."நீரும் ஒரு மனு சனோ உம்மை பிறகு கவனிக்கிறன்"
ஏசி எச்சரித்து விட்டுச் சென்று LLIIGI.
குமரகுருவின் மனைவி காலை உணவை மேசைக்கு எடுத்திருந்தாள். அவர் சிறையால் வந்த பின்னரும் அவ ரது மனைவிக்குத் திகில் எடுபடவில்லை. அவரை அது பற்றியே திரும்பத் திரும்ப ஏதாவது கேட்பாள். "ஏனப்பா.அந்த இளந்தாரி நேவி காம்பை வீடியோ எடுத் ததென ட கதையெல்லாம் பொய்யே? வினவினாள்
"அதெல்லாம் சுத்தமான கட்டுக்
கதை காம்பிலை, கொன்ராக்ட் வேலை ஒண்டுக்குக் கூலி வேலை செய்யத்தான் அந்தப் பெடியன் போனவன்.அங்கை வெவ்வேறு தொலைவு இடங்களில் நாளாந்தம் வேலை மாறி மாறி வரும் போ என்கிற இடத்துக்குப் போக வேணும் பிள்ளைக்கு இடம் வலம் தெரியேல்லை. அதாலை கடதாசி ஒனன் டிலை வேலைத்தலங்கள் இருக்கிற இடங்களைப் படமாய்க் கீறி வைக்கது. இதனாலதான் எல்லா வில்லங்க்மும் வந்தது.
இடியப்பத்தைப் பாற்சொதியுடன் இரசித்து சாப்பிட்டபடியே கூறி முடித் தார். ஆனால், அவருடைய நினைவெல் லாம் தனக்காகக் காத்திருக்கும் அந்தப் பெண் பற்றியே இருந்தது.
கையை அலம்பிவிட்டு நேரே அலு வலக அறைக்குப் போனார்."என்னம்மா விசயம்? வினவினார்
"அது பாருங்கோ என்னுடைய
சொல்கிறது. தூரங்கள் பாசத்தைக் கூட்டு கின்றன என எங்கோ படித்தது இப் போது ஞாபகம் வருகின்றது.
முக்கியமான ஒரு விடயம் முன்னதா கவே சொல்லியிருக்க வேண்டும் இருப் பினும் இப்போது சொல்லுகிறேன். நான் கிறுக்கிய காகிதத் துண்டும், நாம் விளை யாடிய பொம்மையும் இருப்பதாக எழுதி யிருந்தாய் அவைகளைப் பத்திரப்படுத்தி வை. எம் சந்ததிக்கு நாம் கொடுக்கப் போகும் பரம்பரைச் சொத்துக்கள் அவை தான்.
இப்படிப் பிரிவோம் என அன்று தெரிந்திருந்தால், நான் உன்னுடன் விளையாட்டகவேனும் சண்டை போட்டி ருக்க மாட்டேனடி நீ இன்று உன் குடும் பம், உன்னைச்சுற்றி ஒர் புதிய உறவு
}); வட்டம் என வாழ்கிறாய். அது போகட்டும்
உன் பதில் கட்டாயம் வேண்டும். அதுவா வது இன்னும் எனக்கு தேசத்தில் உறவு உண்டென்பதை அவ்வப்போது கூறி மனதை ஆற்றுகின்றது. அதனால் அவசி யம் பதில் எழுது உடைந்த கட்டடம் இடிந்த சுவர்கள்தான் நீ ஊரில் பார்த் தது இடிந்த இதயத்துடனும், தொலைத்த மகிழ்ச்சியுடனும் உயிர்வாழும் நம்மவர் கள் பலரை உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இதையெல்லாம் கூறி உன்னை வேதனைப்படுத்த விரும்ப வில்லை. வெளிநாடு சுவர்க்கம் என்று நம்மவர் நினைப்பது போலவே நினைத் துக் கொண்டிருக்கட்டும் உண்மையில் நாம் கடக்கும் பாதைகள் எங்களுக்கா கவே கரடுமுரடாகின்றன. வைரமான மனம் எங்களிடம் இருப்பது தெரிந்து போலும்
வீட்டில் அனைவரையும் அன்பாக விசாரித்தாகக் கூறு நம் சொந்தங்களைக் கண்டால் நான் நலம் விசாரித்ததாக நீ சொல்ல வேண்டுமென விரும்புகிறேன். என் மருமக்களிடம் மட்டும் இப்போ தைக்கு மாமா கொடுத்ததாக முத்தங்கள் கொடு இவ்வளவு நேரமும் உன்னுடன் நேரே கதைத்ததைப் போல இருக்கிறது. உன்னையும் பிள்ளைகளையும் கவனமா கப் பார்த்துக் கொள் மீண்டும் அடுத்த மடலில் உன் முகம் காணும்வரை உன்னை முத்தமிட்டு விடைபெறும்
தூரத்தால் மட்டும் உன்னைப் பிரிந்த 296 as T.
இவர் வெளிநாடு போய் ஒரு வருஷமாய்ப்
போச்சு அகதி அந்தஸ்துக் கேட்டு விண்ணப்பிச்சிருக்கிறார். 'கேசுக்கு சில ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கு."
பிரச்சனை வந்ததும் வந்தது. அத னால் ஏற்பட்ட அவலங்களுக்கு அப்பால் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று தங்கள் தங்கள் நிலைவரங்களை உயர்த் திக் கொண்டுவிட்டார்கள். அரசாங்க உத்தியோகம் என்று இங்கு தங்கி விட்ட வர்கள் பென்சனை எதிர்பார்த்து வேலையைத் தூக்கி எறிய மாட்டாதவ ராகப் போய்விட்டார்கள். இதற்கும் மேலா கத் தங்கள் மழலைச் செல்வங்களை சிறப்பாக வளர்த்து ஆளாக்க முடியாத அவர்கள் கஷ்டம் சொல்லி முடியாது. சொந்த பந்தம், சினேகிதம் என்று வெளிநாட்டில் யாராவது இருந்தால் சரி. இல்லாவிட்டால் நாளாந்த வாழ்க் கையை ஒட்டுவதே சிரமம்.
பிரச்சனை எதுவும் இல்லாவிட்டால் அந்த வெளிநாட்டு உதவியுடைய பெண் மணிக்கு உதவி செய்யவே குமரகுரு விரும்பினார் "எறிகின்ற அகப்பையையும் சொருகி வைக்க வேணும்" என்று ஒரு பழமொழி இருக்கின்றது. அதுவும் அப்போது அவருக்கு நினைவு வந்தது. "வெளிநாட்டிலை இருக்கிற உங்கள் கணவருக்கு நான் எப்படி அம்மா உதவி செய்வது?"அவருடைய கேள்விக்கு அந்தப் பெண் தெளிவாகவே பதில் கூறி னாள். ஆனால், குமரகுருவுக்கு அதனைச் சரியாகக் கிரகிக்க முடியாத ஒரு திகைப்பு. தனது பிடரியை வலது கரத் தால் தடவிவிட்டார். இரண்டு மாதங்கு ளுக்கு முன்னர் அவருக்கு வழங்கப்பட்ட உபசாரத்தில் தலையில் ஏற்பட்டிருந்த கண்டலின் உக்கிரம் மனைவி கொடுத்த சுடுநீர் ஒத்தடத்தால் இப்போதுதான் சிறிதளவு குறைவடைந்து வருகின்றது அவர் யோசிப்பதையும் பதில் எதுவும் கூறாததையும் கவனித்துவிட்டு அப் பெண் மீண்டும் கெஞ்சிக் கேட்டார்.
"ஐயா.நாங்கள் அநாதைகள், எங் களுடைய பிள்ளைகள் மூவரும் போராட் பத்துக்குப் போய்விட்டார்கள் என்று நீங்கள் உறுதிப்படுத்த வேணும்"
கிராமசேவகருக்குப் பதில் கூறத் தோன்றவில்லை.
"ஐயோ. எங்கடை சணம்." என்று மட்டும் அவர் வாய் முணுமுணுத்தது

Page 16
குறி பார்த்துக் கொண்டேயிரு எப்படியும் குரு கோவிந்தை அவசரப் படுத்திக் கூப்பிட-இந்த அறையின் கத வருகே வருவார்கள் கிட்டத்தில் வந்த தும் பிஸ்டலை உபயோகி இரண்டு பேர்களையும் முழங்காலுக்கு கீழே சுட்டு கீழே உருள வை வெளியே நின் றிருக்கும் கான்ஸ்டபிள்களுக்கு கேட்கும் படியாய்க் கத்து. ஏனென்றால் அது ஸைலென்சர் பொருத்தப்பட்ட துப் பாக்கி, தோட்டாக்களை சத்தமில்லாமல் துப்பும், உள் மனம் யோசனை கூற தலைமுடியைக் கோதிக் கொண்டு ஜன்னலோரமாய் இருட்டில் நின்ற படி, கம்பிகளுக்கு இடையில் பிஸ்டலை வைத்துக் கொண்டு காத்திருந்தாள் ஹரிதா
நிமிஷங்கள் நொடியடிக்க ஆரம் பித்தன.
அவர்கள் பிஸ்டல்களோடும், சிக ரெட் புகையோடும் உலாவினார்கள் பத்து நிமிஷங்களுக்குப் பின் சர் தார் உத்தம் சிங்கிடம் கேட்பது காதில்
விழுந்தது.
"குரு கோவிந்த் என்ன பணிறான்? முழுசா
பனிரெண்டு நிமிஷம் ஒடிப்போச்சு தூங் gՊլ լր 60Tրք"
"ஒரு குரல் கொடு சர்தார்."
சர்தார் கையில் ஏந் திய பிஸ்டல்களோடு அறைக் கதவை நெருங்கனான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெல்லமாய்க் குரல் கொடுத்தான்.
"குரு கோவிந்த்."
"குரு கோவிந்த் என்ன இவ்வளவு
நேரம்? இதென்ன மாமியார் வீடுன்னு நினைச்சுகிட்டியா? சீக்கிரமா வெளியே வா. உனக்குப் பின்னாடி.."
சொல்லிக் கொணி டிருக்கும் போதே.
ஹரிதாவின் கையிலிருந்த பிஸ்டல், சைலன்ஸரின் உதவியோடு 'விஷ்ஷ்ர்க் என்ற ஒரு சின்ன சத்தத்தோடு சீறி, சர்தாரின் வலது கொண்டைக் காலில் தோட்டாவை விதைத்தது.
"D.I.D.LDT.g.9." சர்தார் முன்பக்கமாய் மடங்கி விழ கையிலிருந்த பிஸ்டல் எகிறிப் போய் சுவரோரமாய் விழுந்தது.
உத்தம் சிங் அதிர்ச்சியிலிருந்து மீண்டு உஷார் நிலைக்குத் தாவி பிஸ்டலோடு ஓடிவர ஹரிதா இரண் டாவது தடவை ட்ரிக்கரை அழுத்தி 681ዘ 6ዘ .
சரியாய் முழங்காலில் குண்டு பாயதுடித்துப் போய் கீழே விழுந்தான்.
இரண்டு பேரும் முழங்கால்களுக்கு கீழே-ரத்தமாய் சின்னச் சின்ன முனகல் களோடு விழுந்து கிடக்க அந்த விநாடி களைப் பயன்படுத்திக் கொண்டு
கதவைத் திறந்து வெளியே வந்து. கேட் பாரில்லாமல் விழுந்து கிடந்த பிஸ்டல்களை பொறுக்கிக் கொண்டாள் ஹரிதா அவசர அவசரமாய் அப்பா வையும், அம்மாவையும் விடுவித்தாள் இண்டர்காமில் தொடர்பு கொண்டு, செக்யூரிட்டி கான்ஸ்டபிள்களை உடனே வரும்படி சொன்னாள்
இரண்டு கைகளாலும் ஏந்திக் கொண்ட மிஸ்டல்களோடு கீழே விழுந்து கிடந்த சர்தாரையும் உத்தம் சிங்கையும் சிரிப்போடு நெருங்கினாள் ஹரிதா உத்தம் சிங்கிடம் பேசினாள்"9 GöIGaNTTL J.LLITays) GIGöT4)LGL கராத்தே டெட்ஸ்ட்ரோக் ஒண்ணை வாங்கிட்டு முர்ச்சையாக விழுந்து கிடக் கிறான். அவன் கண்ணு விழிச்சுப் பார்க்க இன்னும் இரண்டு மணி நேர மாகும் உங்க ரெண்டு பேர்ல யார்
VM
இப்போ என் கூட அந்த ரூமுக்கு வரப் போறிங்க? நீயா இல்லே அவனா? பத்திரிகை நிருபர்களுக்கு மத்தியில் சிக்கியிருந்தாள் ஹரிதா பக்கத்திலேயே சந்தோஷ முகங்களோடு கமிஷனர் விஷ்ணுவர்தனும் மனைவி சுஷ்மாவும் நன்றிருந்தார்கள் போட்டோஃபி ளாஷ்கள் மின்னின ஒரு நிருபர் சொன்னார்:
"உங்களுடைய துணிச்சலான காரியத்துக்காக நாடே பெருமைப்படு கிறது."
பன ன கைத தாள ஹரிதா
"அவர்களைச் சமாளிக்க முடியும்
என்கிற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வநதது?"
"நான் கற்றுக் கொண்ட கராத்தே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அந்த நம்பிக்கையைக் காட்டிலும் என்னுடைய பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு ஆவேசமான உணர்ச்
Teajojoj
சிதான் என்னுடைய தைரியத்திற்குக் 95пт Л600т ш0.”
"உங்க அப்பாவைப் போலவே நீங் களும் போலிஸ் துறைக்கு வருவீர் களா? நிருபர் கேட்ட இந்தக் கேள் விக்கு ஹரிதா பதில் அளிப்பதற்கு முன் கமிஷனர் குறுக்கிட்டார்:
"ஹரிதாவுக்கு இயற்கையாகவே தைரிய உணர்ச்சி அதிகம் நேஷனல் கேடட் சர்வீஸிலும் காப்டனாய் இருக் கிறாள். அவள் தன்னுடைய படிப்பை முடித்ததும் போலீஸ் துறைக்கு வர முறைப்படி அப்ளிகேஷன் போடுவாள்" ஒரு நிருபர் கேள்வியின் போக்கை மாற்றினார். "உங்கள் வீட்டு செக் ரிட்டி கான்ஸ்டபிள் கொடுத்த ஸ்டேட் மெண்டில்- ஒரு செவர்லே காரில் ஆறுபேர் வந்ததாகவும்.அந்த ஆறு பேரில் முன்று பேர் மட்டுமே உங்களைப் பார்க்க உள்ளே வந்ததாகவும் சொல்லி யிருக்கிறார்கள்?" "ஆமாம்" "அந்த முன்று பேரைக் கண்டு பிடித்து விட்டீர்களா?
"இன்னும் இல்லை, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது."
"உங்களை பழி தீர்க்க வந்தவர் கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் 颚矿?”
வெளிநாட்டு சதிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்தக் கும்பலைச் சேர்ந்த எட்டு பேரைக்
கைது பண்ணி வழச் றோம்."
"உங்களுக்கும் 2 பத்துக்கும் கூடுதல் யென்று நீங்கள் நி
வேண்டியதில் காப்பு போதும் இ LufᎢ ᎫᎫ Ꭿs Ꭿ5 ᎧᎫᏓ05 LᎠ தரோவாக செக் னால் போதுமான "DÉJEGYf) in f) குரு கோவிந்த், பேரில் இரண்டு இவர்கள் சீக்கிய இருக்கலாமில்லைய "விசாரணையில் கமிஷனர் பேசிச் போதே-அந்த போ வந்து பங்களா போ நின்றது.
டி.எஸ்.பி. ரஞ்சி றும் இறங்கி கமிஷன் தார், நெற்றியில் ை ஒன்றை விநியோகித் ஒரு நிமிஷம் உங்க பேசனும்.
"GIMTA
sld னின்
š
1967 ZA GLumia
"GTIG "ஸா Ꭿ5fᎢ Ꮽ ᎧlᎠfᎢ . ரெண்டு இறந்துட்டான் கமிஷனர் தி "ሀffቧ?” "சர்தார்." "எப்படி இறந்த "சூசையிட் ஸா கமிஷனர் மறு தார்.
"சூசையிட். எ "கைக்கு கிடை பிளேட்டாலே கழு டான் ஸ்ார்."
"அவன் கழுத்ை செத்துப் போகிறவ வெளியே செண்ட்ரி Ligi Gi GTG. G.7 தாங்க.
"போர்வையை துகிட்டு போர்வைக் சின்ன சத்தம் எழு கழுத்தை அறுத் போயிருக்கான் ஸ
"இன்னொரு சிங்"
அவன் இன்னமு ஸ்டேஜில் தான் இ காவலை இன்னமு ருககு."
"குரு கோவிந் шGOT650fiЈАGIT?"
"ஒரு அரைமா ரூம்ல வெச்சு சிவி கொடுத்து விசாரிச் வாயையே திறக்கன அடிச்சா தாங்க தெரிந்தது. ட்ரீட்மெ GLIITLID."
"ஆத்திரமோ டாம். நிதானமாே விசாரிங்க, அந்தக் வேரை ரெண்டு நா பிடிக்கனும், அந்த ரேஸ் பண்ணிங்கள் "நாட் யெட் ஸ கும் எல்லா போலி கும் தகவல் கொடு கமிஷனர் ஏதே டுத்த விநாடி.
பக்கத்து மேை போன் தன் தொ யது போய் ரிஸிவ "ஹலோ." ஹிந்தியில் யா ஆண் குரல்,
பேசறது யார் "GΤού." "கமிஷனர் ஸ தையே பாழ் . பொண்ணு ஹரித கிற நாங்க குறி அவளை நாங்க
DIT GLITLD. DAšas 3 GGT GITAšilské) G ( படைக்கும்படியா ப இன்னும் நாப்பத் துல உங்க டாட் இருப்பா. இது இல்லை நடக்கப்
ரிஸிவர் டொ பட்டது.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு தொடந்திருக்கி
2,239D0C5D e. ாதுகாப்பு தேவை
னைக்கிறீர்களா?
சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு01
DQA) இதே பாது |(3LDa) ổĩa)&&T T
வெளியாட்களை செய்து அனுப்பி ண்டுக்கல் மாவட்டம் தோட்டனுாத்து முகாமி உத்தம்சிங் லிருந்து மகேஸ்வரன் என்பவர்
TU (UPGID - பர் சீக்கியர்கள் வந்திருப்பதாக GTGOTg உதவியாளர் தீவிரவாதிகளாக கூறியதையடுத்து மகேஸ்வரனை በr?” அழைத்து எனது அலுவலக அறையில் தெரியும்" இருநத கதிரையில் அமரும்படி கேட்டுக் கொண்டிருக்கும் கொண்டேன். மகேஸ்வரனை நான் லீஸ் ஜீப் வேகமாய் ஏங்கேயோபார்த்த ஞாபகம் இருந்தது. ர்டிகோ வாசலில்
nn குமார் ஜீப்பினின்
ாரை நோக்கி வந் க பதித்து சல்யூட் து விட்டு, 'ஸார். கூட தனியாகப்
|ஷனர், கும்பலி றும் விலகி வந்து தீது அறைக்குள் ஸ்.பியை கூட்டிப் ார். ான விஷயம்" 1. ட்ரீட் மெண்டுக் ஸ்பிடலில் சேர்த்த பேர்ல த்தன்
ஒரு "மகேஸ்வரன் ! உங்களுக்கு
நிக்கிட்டார். என்னை ஏற்கனவே தெரியுமா?" என்று
ee.
TGTP "உங்களை ஏங்கேயோ பார்த்த j.” மாதிரி இருக்கு" என்றார் மகேஸ்வரன். படியும் அதிர்ந் நான் என்னை அறிமுகப்படுத்தினேன். பின்பு மகேஸ்வரன் தன்னைப் பற்றிய шшц!..” விபரங்களைக் கூறினார். சச ஒரு பழைய "தலைமன்னார் பியரைச் சேர்ந்த த்தை அறுத்துகிட்
வன் நான் திருமணமாகி முன்று குழந் த அறுத்துக்கிட்டு தைகள் இருக்கிறார்கள் நானும் எனது ரைக்கும் ரூமுக்கு குடும்பத்தாரும் 1990 ஆண்டு ஆடிமாதம் குே இருந்த கான்ஸ் - இந்தியாவுக்கு அகதிகளாக வந்து
பண்ணிட்டிருந் சேர்ந்தோம் எனக்கு வயது 40 நான் முகாமிலும் வெளியிலும் மீன் வியாபாரம்
,JILI GLJITIJ இழுத்துப் போர்த் செய்கிறேன்." என்று சொல்லி முடித்
குள்ளேயே - ஒரு
ÜLITGLD. தார். துக்கிட்டு செத்துப் வயதிற்கு ஏற்ற திடமும் கடின ார." உழைப்பும் மகேஸ்வரனின் தோற்றத்தில்
தன? உத தம தெரிந்தது. மகேஸ்வரன் இரண்டுதங்க ம் அன்கான்ஷியஸ் மோதிரமும் தங்கச சங்கிலியும் அணிந் க்கான் பேர்லிஸ் திருந்தார். அகதிவாழ்க்கையையும் ம் பலப்படுத்தியி - சவாலாக எடுத்துக்கொண்டு வேறொரு நாட்டிலே வித்தியாசமான சமுக கட்ட மைப்புக்குள் புதிய கலாச்சாரத்தைத் னி நேரம் ரெட் தமக்கேற்ற வண்ணம் மாற்றியமைத்துக் .ெ கொண்டு வாழும் அகதிகள் சிலரே சாம்ஸார் அவன் உள்ளனர். அவர்களில் மகேஸ்வரனும் ல. மேற்கொண்டு ஒருவர் என எண்ணினேன், மாட்டான் போல் "சரி மகேஸ்வரன்! உங்களுக் *டை நிறுத்திக்கி - குள்ள பிரச்சனையைக் கூறுங்கள்" வசரமோ வேண் எனக் கேட்டேன். சற்று நிமிர்ந்து வ நல்லதனமாவே உற்சாந்த மகேஸ்வரன் கும்பலோட ஆணி நான் முன்றுநாட்களாக மனைவி ள்ல நாம கண்டு யுடன் பேசுவதில்லை. வீட்டில் படுப்பது செவர்லே காரைட் மில்லை. என் பிள்ளைகளை மட்டும் IP" பார்த்துவிட்டுத்திண்டுக்கல் மீன்கடை ': பில் படுக்கிறேன்.என்னால் நிம்மதியாக த்திருக்கு." இருக்க முடியவில்லை" என்ற மகேஸ் Gafntsia) Guit Guy வரன தலை குனிந்து கீழே பார்த்தார். நான் மகேஸ்வரனின் தலையில் கைவைத்து "கொஞ்சம் நிமிர்ந்து இருங்கள். இந்த அறையினுள் நாம் ர எடுத்து இரண்டு பேர் மட்டுமே இருக்கிறோம். நீங்கள் வெளிப்படையாக நம்பிக்கை யுடன் என்னிடம் சொல்லுங்கள்" என்று உற்சாகமுட்டினேன்.
"எனது மனைவிக்கும், பக்கத்து திட்டத் வீட்டில் உள்ள வவுனியா பொடியன் ரவி என்பவருக்கும் தொடர்பு என்று வெச்சுட்டோம். முகாமில் கதைக்கிறார்கள் ೧೫.೧೫ ண்டிக்காமே விட னுடன் மீன் வியாபாரம் செய்யும் செல்வம் சொன்னார். என்னால் நம்ப முடிய
தை விசாரணை
ஜயிலிருந்த டெலி ண்டையைக் கமறி
ரா கேட்டார்கள்
கமிஷனரா?
பொண்ணை நீங் காண்டு வந்து ஒப் - வில்லை. நான் முந்தநாள் என் மனை ன்ணப் போறோம். விக்கு அடித்துவிட்டேன். அவள் எதுவும் தட்டு மணி நேரத் கதைக்கவில்லை. அடியை வாங்கிக் ர் எங்க கிட்டே தக வெறும் மிரட்டல் கொண்டு அமைதியாக இருந்தால் பாகிற நிஜம்." என்ன அர்த்தம் என்று நீங்களே கென்று சாத்தப் சொல்லுங்கள்?" என்று மகேஸ்வரன்
ஆத்திரத்துடன் கேட்டார்.
KK
முகாமிலேயே சகல வசதிகளுடன்
குறிதொடரும்)
Guds
வீட்டில் எந்தக் குறையும் இருக்காது. அப்படி இருந்தும் ஏன் இப்படி நடந்து கொண்டாள் என்பதை நினைக்கும் போது அவளைக் கொல்ல வேண்டும் போல் இருக்கிறது" என்று மேலும் மேலும் ஆத்திரமடைந்தார் மகேஸ் GAIUJ Gör.
சற்று அமைதியாக இருந்த
மகேஸ்வரன் "இதையாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந் தேன். பின் முகாம் தலைவரைச் சந் தித்து விபரத்தை சொன்னேன். அவர்தான் உங்களிடம் செல்லும்படி கூறினார்" என்று மகேஸ்வரன் கண் கலங்கியபடி கூறினார்.
'நீங்கள் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள். அகதி வாழ்க்கையில் ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சனை களுக்கு ஆலோசனை வழங்கும் மைய மாக எமது ஆற்றுப்படுத்தல் மையம் அமைந்துள்ளது" என்று எமது சேவை பற்றிக் கூறினேன்.
'நீங்கள்தான் என் பிரச்சனை களுக்கு முடிவுகட்டவேண்டும். எனக்கு நிம்மதி கிடைக்க வேண்டும்" என்று என் கையைப்பற்றிக் கொண்டார் மகேஸ்வரன். அவர் கண்கள் கலங் கியது. அழுதார். மகேஸ்வரனின் முது கில் தடவி நீங்கள் நினைப்பதுபோல் முகாம் வாழ்க்கையில் இது பெரிய பிரச்சனையில்லை" என்றேன். சற்று இடைவேளை தேவைப்பட்டதால் தேநீர் வழங்க ஏற்பாடு செய்தேன்.
STSib. GGSOLib I
SITTÄIESTGODSTVO
தேநீர் இடைவேளைக்குப் பின் மகேஸ்வரனிடம் மேலும் சில விபரங் களை அறிய விரும்பினேன். "உங்களு டன் மீன் வியாபாரம் செய்யும் செல்வத் தைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு மனவிையின் நடத்தை பற்றிக் கூறி னார்களா?" என்றேன்.
'இல்லை" என்றார். "உங்கள் மனைவியிடம் நேரடியா
*" என்றேன். "இல்லை" என்றார். "ரவியிடம் நேரடியாகக் கேட்டிர் ason. It?"
'இல்லை" என்றார். மகேஸ்வரன் நீங்கள் சம்பந்தப் பட்டவர்களை நேரடியாகக் கேட்பதை விட்டுவிட்டு முகாமிலேயே பலர் கதைக் கிறார்கள் என்பதையும் உங்களுடன் மீன் வியாபாரம் செய்யும் செல்வம் சொல்வதையும் கேட்டு நம்பிக்கொண்டு மனைவிமேல் சந்தேகப்படுவதும், அவளை அடிப்பதும் நியாயம்தானா? உங்கள் மனைவியிடம் கூட நேரடியா கக் கேட்க உங்களுக்குத் தைரியமில் லையா? யோசித்துப் பாருங்கள்! நமது அகதிகள் முகாம்களில் இப்படியான கதைகளைக் கட்டி விடுவதே சிலருக் குப் பொழுது போக்கு என்பதை முத லில் தெரிந்து கொள்ளுங்கள்" என் றேன்.
së gasi” lartas CITIT
தொடர்ந்து வரும்.
ஒக், 20-26, 2002

Page 17
காவேரித் தணிணிரைத் திறந்து விட கர்நாடகா மறுத்தால் தமிழகத்திலிருந்து கர்நாடக மாறி லத்திற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று கோரி தமிழ் நடி கர்கள் நெய்வேலியில் பேரணி நடத் தினார்கள் இந்தப் பேரணியில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் இடம்பெற்றன.
நெய்வேலிப் போராட்டத்தில் கலந்து கொள்ள கமலஹாசனும் சிம்ரனும் ஒரே காரில் வந்தனர். கலையுலகப் போராட்டத்தில் அத்தனை பேரும் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்தது கமலும்,சிம் ரனும் எப்படி வரப்போகிறார்கள் என்றுதான் அவர்கள் நினைப் பிற்கேற்ப இரு வரும் ஒரே காரில் நெய்வேலி வந்து அசத்தினார்கள்
சென்னையிலிருந்து தனது ஹூண்டாய் காரில் கிளம்பிய கமல், சிம்ரனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கடலூர் பொறியியல் கல்லூரியில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.
கல்லூரிக்குக் கமலின் கார் வந்தபோது புகைப்படக்காரர்கள் கல்லூரி பேராசிரியர்கள், மாண விகள் மற்றும் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
ஆனால் காரில் இருந்து முதலில் கமல் மட்டும் சூயிங்கம்மை மென்று கொண்டே இறங்கினார். இதனால் அனைவருக்கும் என்று ஆகிவிட்டது.
கொஞ்சத் தூரம் நடந்து சென்ற கமல், பின்னர் காரைத்
கலைஞர்களுக்காகக்
ù
பின்னர் நெய்வேலிக்குச் செல் லும் அனைத்து நடிகர்- நடிகை களுக்கும் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபா கரன் ஆகியோருடன் நின்று ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத் தார்.
மேலும் நடிகர்- நடிகைகளுக் காக கோக், பெப்ஸி, நொறுக்குத் தீனி என்றும் முட்டை முட்டையாகக் கொடுத்தனுப்பி அசத்தினார்
திரும்பிப் பார்த்து சிம்ரனைக் கூப் பிட்டார் உடனடியாகக் காரி லிருந்து இறங்கிய சிம்ரன், வேகமாக நடந்து கமல் அருகே வந்தார். அவரும் சூயிங்கம் மென்று கொண டிருந்தார்.
இரு வரையும் ஒன்றாகப் பார்த் ததும் அவர்களை ஜோடியாகக் க்ளிக் செய்யப் புகைப்படக்கா ரர்கள் தயாராகினர். ஆனால் காவல்துறை அதிகாரிகள் உள்ளே புகுந்து தடுத்துவிட்டனர். அப்புறம் பார்த்துக்கலாம் என்று பொலி சார் கூறிக்கொண்டிருந்த போதே கமலும், சிமரனும் கல்லூரிக்குள் சென்றுவிட்டனர்.
அதேபோல் நெய்வேலியில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டி ருக்கும்போதும் பாதியிலேயே இரு வரையும் காணவில்லை. கூட்டத்தில் கலைஞர்கள் பேசிக் கொண்டி ருக்கும் போதே இரு வரும் திடீ ரென்று எஸ்கேப் ஆகிவிட்டனர். ஆரத்தி எடுத்து அசத்திய விஜயகாந்த்
அனைவரும் கறுப்பு உடையில் இருக்க விஜயகாந்த் வழக்கமான தனது வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். அவரை ஏதோ போருக்கு அனுப்புவது போல ஆரத்தி எடுத்து அனுப்பி வைத் தார் அவரது மனவிை பிரேமலதா. விஜயகாந்த்தும் சும்மா இருக்க வில்லை தனியாக ஒரு காரில் சென்று கொண்டிருந்த அவர் மாமண்டூரில் உள்ள தன்னுடைய என்ஜினியரிங் கல்லூரியில் காரை நிறுத்தினார்.
°(20-26,2002
விஜயகாந்த் போராட்டத்தில் கலைஞர்கள்: எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற பாலிசி வைத்துள்ள அஜீத் அதை ஒதுக்கி விட்டு ஒழுங்காகப் போராட்டத் துக்கு வந்து சேர்ந்தார். அவருடன் மனைவி ஷாலினியும் வந்தார்.
பாரதிராஜாவும் வைரமுத்துவும் ஒரே காரில் வந்தனர்.
அதிமுகவைச் சேர்ந்த நடி கர் குண்டுக் கல்யாணம் தனது வெள்ளை டீ சர்ட்டில் வேண்டாம் ஏழையின் கண்ணீர் வேண்டும் காவிரியில் தண்ணீர் என்று கொட்டை எழுத்துக்களில் பெயின்டால் எழுதி யிருந்தார்.
தனது வழுக்கையை மறைக் கத் தலையில் துண்டு கட்டியிருந் தார் பிரபு, கறுப்பு டி-சர்ட் பேணி டில் இருந்த மும்தாஜ் அதன் மீது பர்தாவையும் போட்டிருந்தார். பின்னர் அதைக் கழற்றிவிட்டார். போராட்டம் நடக்கும் முறை குறித்து அவ்வப்போது லைவ்வாக திமுக தலைமைக்கு செல்போனில் தகவல் தந்து கொண்டிருந்தார் சரத்குமார்
பாரதிராஜாவும் பாலசந்தரும் அடிக்கடி ஆலோசனை நடத்திக் கொண்டனர் பாரதிராஜா ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு முன்னால் நடக்க, ஸ்டண்ட் நடி கர்கள், கூட்டத்தை விலக்கி அவ ருக்கு வழி ஏற்படுத்தித் தந்தனர். ஸ்டனட நடிகரகள ஊரவலத தில் தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு டான்ஸ் ஆடியபடி வந்தனர். அவ்வப்போது அசால்
டாக அந்தரத்த அடித்துத் தரை GÖTÜ, 26805 LI LITT பொது மக்கள் அவர்கள் மீது ) 15 Lq 9,5 IU, 15 L). ஏசி செய்யப்பட் வாகனங்களும் கொண்டு வரப்பட அதை யாரும் தாகத் தெரியவில் கள் நிறைய 10, வாட்டர் பாட்டில்க வரப்பட்டன. டிட் பிட்ஸ்:
* பேரணி து நேரம் தாமதம் ஆ பத்திரிகையில் குறித்துப் பாரதிர கடுமையான பே மாக அப்செட் மார், பேரணியில் ளப் போவதில்ை வேலி வந்ததும் வி கூறியுள்ளார்.இத சியடைந்த விஜயக யும் நெப்போலிய யத்தனம் செய்து படுத்தியுள்ளார். அவர் பேரணியி தித்தார். ஆனால்
ஊர்வலமாக வர
நெப்போலியனும் வந்தார்கள்
* நடிகர்கள் த
கொண்டிருந்தத
மடைந்த பாரதிர தனியாக நடக்க னார். இதைப் மற்றக் கலைஞர்க தொடங்கவே வி2 லாமலேயே ஊர்வ விட்டது. கடைச அணியில்தான் இருந்தார்.
* 20 GIUGIGA) LI LI மருங்கிலும் திரன கர்கள் கலைஞர் துப் போட்ட கூச் வேலியே அதிர்ந் கும். இதுவரை இல்லாத அளவுச் DIT GODTIL LIDIT GOT GLI கூறுகிறார்கள்
* பொதுக் கூ கர் மன்சூர் அலிக பேசியது அத்தை கவர்ந்தது கவர் மும்தாஜூம், அவ டியாகக் களம் இற கும்தாஜூம், அரு கொண்டிருந்தன ஆளுக்கு ஒரு பு பிக் கொணர்டி காயத்ரி ரகுராமி கோதியவாறும் கிள்ளியவாறும் மு. சிக் கொண்டிரு களுக்கு எக்ஸ்ரா திரையுலகக் க மேடையில் அமர்ந்த ஆதீனம் வலிய ஆசீர்வாதம் வழ னார் வடிவேலு பின் பக்கத்திலிரு பட்டு ஆசிர்வாதம் ராஜூ சுந்தரம் சேர்ந்த நடனக்கு பொது மக்களிட வேற்புக் கிடைத்த அத்தனை க கறுப்பு ஆடையி ஆனால், நடிகர் வர் விஜயகாந்த் வெள்ளை ஆடை நடிகர் எஸ்.எ பேசும் போது அத் நெளிய ஆரம்பித்த ரது பேச்சில் அத் GJIT FLD.
* கலைஞர்கள் பார்க்க நெய்வே டிருந்த கூட்டம் இ யுலகினர் சந்தித் LDITGOof LIDIT 607 J., திரையுலகினர் ெ கூறிக் கொண்டா
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் 4 பல்டி யில் இறங்கி J35 JHJ JP73 535 01ഞഖ4തങ് பீசினர். கைகளுக்காக | 9 G. I.
ட்டன. ஆனால், பயன்படுத்திய லை 2 லாரி 000 மினரல் ளும் கொண்டு
வங்க 2 மணி னது ஆங்கிலப் கருணாநிதி ாஜா கொடுத்த ட்டி காரண ஆன சரத்கு கலந்து கொள் என்று நெய் ஜயகாந்த்திடம் னால் அதிர்ச் ாந்த், அவரை பனையும் பிர சமாதானப் அதன் பிறகே ೩ @ ತಿ ಆ ಊ | பேரணியில் ாமல் சரத்தும், தனியாகவே
ாமதம் செய்து
ால் ஆத்திர
ாஜா, தானே த் தொடங்கி பார்த்ததும் ளும் நடக்கத் ஜயகாந்த் இல் லம் தொடங்கி சியாக வந்த விஜயகாந்த்
ாதையின் இரு டிருந்த ரசி களைப் பார்த்
சலால் நெய் து போயிருக் நெய்வேலியில் கு மிகப் பிர
ரணி என்று
ட்டத்தில் நடி ான் இந்தியில் ன பேரையும் ச்சி நடிகை ருக்குப் போட் க்கப்பட்டுள்ள கருகே நின்று ர், ஆனால், க்கம் திரும் 5. ந்தார்கள் 501 5606060LIJ கன்னத்தைக் ம்தாஜ் கொஞ் ந்தது ரசிகர் சந்தோசம் லைஞர்களை 'ಅಶ್ವಿನ್ಡೀ । க் கூப்பிட்டு ங்கி அனுப்பி மட்டும் தான் ந்து கூப்பிடப் பெற்றார்
குழுவைச் ழுவினருக்கும் ம் நல்ல வர
து லைஞர்களும் ல் வந்தனர். சங்கத் தலை மட்டும் பளிச் பில் வந்தார்.
ஸ் சந்திரன் தனை பேரும் நார்கள் அவ தனை அம்மா
கூட்டத்தைப் வியில் திரணி
துவரை திரை திராத பிர ட்டம் என்று பருமையாகக் T5 GT,
I Døst
DUIJF
fylli Litla ll
தோஹா கட்டார் நாட்டில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற ஸ்தாபனத்திற்கு கீழ்க்கண்ட வேலைகளுக்குத் தகுதியானவர்கள் உடனடியாகத் தேவைப்படுகின் றார்கள் விருப்பமுடையோர் பாஸ்போட் போட்டோ 06 சான்றிதழ்கள் ஆகிய வற்றுடன் நேர்முகப் பரீட்சைக்கு உடனடியாகக் காரியாலயத்திற்கு வரவும் வெளி நாட்டு ஸ்தாபனத்தின் முகவரால் தினசரி நேர்முகத் தேர்வு நடைபெற றுக் கொண்டிருக்கின்றது தேர்ந்தெடுக்கப்படுவோர் உடனடியாகச் செல்லலாம்.
TGlows flässä, GUITÖLDGY Electrical foreman BOOOR GYLDésGas Gorflässä) GUITOLOGött Mechanica||foreman - 800 ORA GALIM TIL Painter 750 QR மேசன் Mason BOOOR Sir Gawaii, i'r ffugi'r Electrician 1000 OR SITË Gusi Tij Carpenter | 800 ORA Slorious Plumber OOOOR எயார் கன்டிசன் மெக்கேணிக் Aircondition mechanic 1000-3000R எயார் கன்டிசன் இஞ்சினியர் Air condition engineer - 4000OR E GOT res Qumras, GOTFITT Heavy vehicle driver 1200 QR பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளர்கள் Pest control Labou 600 ெ பூச்சி மருந்து தெளிக்கும் மேற்பார்வையாளர் Pest control Superviso 10000 சேல்ஸ் இஞ்சினியர் Sales Engineer 3500 AOOOOR. шу (na Fireman – 900 OR சிவில் இஞ்சினியர் Civil Engineer 3000 OR UIT,üLGrüLD66 Draughts man 2175 QR HVAC Groféu (Turi soiris) HVAC Technician
நிபந்தனையும் ஒப்பந்தமும் 2 வருட ஒப்பந்தம் அதன்பின் நீடித்துக் கொள்ள முடியும் சாப்பாட்டு அலவன்ஸ் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது தங்கும் வசதி மருத்துவ வசதி இலவசம் 2 வருடம் முடிந்த பின் மீண்டும் வர டிக்கட் இலவசம் 9) மதி இல: ALI 701 Advt/76 EXT, EXT92, EXT96, EXT99, EXT97-89/2002
BILITü 5 Tiga LGBTIQ GQ130a) GITIMI
Gls)&Lffusi Electrician a Dh's 800-900 Food últinuir Plumber - Dhs 800-900 գ-օօօ, பைப் பிட்டர் Pipe Fitter - DհS 800-900 + 000 டக்ட் பொருத்துவோர் Duct insulation DS 800-900-Food எலக்ரிக்கல் ரெக்னிசியன் Electrica Technican Dhis 800-900 எயார் கன்டிசன் மெக்கேணிக் Air Condition mechanic DS 800-900 FGOLDLs) as TT) Cook · Dhვ 1950 + Fეეძ| வெயிட்டர்ஸ் Waters · DJhs 500 + Fეეც 5 Garf s (gall Lo Giuniipuri GOD AJ LIFT GTi Laundry Supervisor DNS 900 FOOC (CELDIGE G8 Mason „ |)||8||7||0||0||Fეეც| SITT LIGAustLII Carpenter Dhs 700 Food Gojë Li Welder - Dից 1000 UgÚD GUTTiGi) Room boys Dhs 600 Food Muný0)ales) slóslér ()uslótys Airless spray painter Dhis 1200
கார்ட் போட் செய்யும் தொழிற்சாலை
பிரிண்டிங் மெஷின் ஒப்பரேட்டர் கொருகேட்டட் ஒப்பரேட்டர் டை கட்டர் ஒப்பரேட்டர்
Printing Machine operator Corrugated operator Die cuttar operator
சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்
:oe Vaccances
House Keeper
ஹவுஸ் கீப்பர் - DS 600 Foot
கட்டடத் தளத்தில் வேலைகள்
வெல்டர் Welder (Tig mig, arc.) Dhs 300 Glinäqiffsflä. Mechanic - Dից 950 குஷன் செய்வோர் Up Holster | Dh 8 000 பெப்ரிகேட்டர் Steel fabricator Dhis 95. Sorri'r sifio Lily Gurus gŵr Lly Blaster painter - Ոից 900 ரிக்கர் Rigers - Dրջ 700 வெல்டர் Welder 6 a | Dins 1200-300 so Jes FITD HIV Driver Dhs 1500 (துபாய் லைசென்ஸ் உள்ளோர்) துப்பரவு செய்யும் தொழிலாளர்கள் - cleaners | Ohs 50
2-3 வருட ஒப்பந்தம் சாப்பாட்டு அலவன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது மருத்துவம் தங்கும்வசதி இலவசம் 2
வர டிக்கட் இலவசம் உடனடியாக நேரில் வரவும்
வருடம் முடிந்த பின் மீண்டும்
அனுமதி ga) is as in AL 701 Advt/Ext 33, Ext 86, Ext37, Exit 93,070,076,077,079/2002
ITEOLGI (DJOI)
R 104, 2 cenio DIg.
செட்டியார் தெரு
бавтор от 1-1 1. தொ.மே.இ. 078-333346

Page 18
| .
つ”。 つ
回回画画画画画画 கதவை ஒசைப்படா உள்ளே வந்தான் அவன் கண்களுக்கு அவனை நிலைகுலை
ܨܘܡܐ
ஒளிநிலவைக் கட்டி
சீனாவுக்கு 306 பதக்கங்கள்:
தொடர்ந்து 16 நாட்களாக
படுத்திருந்தாள் அ
எஞ்சியிருந்த மெல்
6 அவளுடைய அனை இலங்கைக்கு 6 பதக்கங்கள்
தென்கொரியாவின் பூசான் நக ரில் நடைபெற்று வந்த ஆசிய மெய்வல்லுனர் போட்டி திங்கட் கிழமை முடிவடைந்தது.
150 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 308 பதக்கங்களைப் பெற்று சீனா போட்டித் தொட ரின் முதலாவது இடத்தை இலகு வாகக் கைப்பற்றியது. இலங்கை ஆறு பதக்கங்களைப் பெற்று போட் டியில் கலந்து கொண்ட 48 நாடு களுள் இருபத்திரண்டாவது இடத் தைக் கைப்பற்றிக் கொண்டது.
இலங்கை அணி 2 தங்கப் பதக்கங்கள் ஒரு வெள்ளிப் பதக் கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங் களை வென்றது. சுசந்திகா ஜெய சிங்க 100மீற்றர் ஒட்டப் போட்டி யிலும் தமயந்தி தர்ஷா 400 மீற் றர் ஒட்டத்திலும் தங்கம் வென்ற னர்.
இலங்கையின் சார்பில் 17 போட்டிகளுக்காக 19 வீர வீராங்கனைகள் கலந்து கொண்ட போதும் 6 பேர் மட்டுமே பதக்கங் களை வென்றனர். எதிர்பார்க்கப் பட்ட பல பதக்கங்கள் இலங்கைக்கு கிடைக்காமல் போயின. குறிப்பாக சுசந்திகா ஜெயசிங்கவின் 200 மீற்றர் போட்டி சுகத் திலக் ரட்ண சிரியானி குலவங்ச மற் றும் 400x4 ஆண்களுக்கான அஞ்
கவசங்களும் தங்கள் வேண்டி ஆங்காங்ே மங்கிய ஒளியில் பிர அழகுகளில் கிறங்கி நிமிடம் திகைத்து நீ பின்னர் ஒசையெழு நடந்து கட்டிலை ெ அவளுடைய நீண்ட அவளுக்குப் பின்ன தலையணையில் பர மென் மயிரிழை ஏது GlD6ðs) மிரு துவாக கொண்டிரு நதது : மறுவோ இல்லை. இன்னும் அவன் பா
தரிசனமாகாத பகு: சிக்கன அளவில் இ இயற்கையின் கரங்க நன்றாகச் செப்பனி புஷ்டியையும் வேண் சிக்கனத்தையும், வலி திருப்பங்களுடனான அளித்திருந்து அ இடைக்கு மேலும் கி லேசாகப் பருத்த ெ உருண்ட மணிக் ை
புவியாகத் திரண் சல் போட்டி என்பவற்றில் பதக் ஆர்ம்பித்துப் பிறகு கங்கள் எதிர்பார்க்கப்பட்டபோதும் போல கீழே இறங்க அணிக்குள் நிலவிய ஒற்றுமை oż செழிப் () - கTLடினவெனறால யின்மை மறறும ഴിമ வரகளுககு அந்த செற்ப இடங் ஏறபடட காயம காரணமாக பதக ஊகங்களுக்கு இடம் கம் கிடைக்காமல் போய் விட்டது. "கைபுனைந்து இயற் இம் முறை போட்டிகளில் இந்தியா 1 வது இடத்தைக் கைப்பற்றி குறிப் பிடத்தக்க திறமை காட்டியது. அவள் தொடர்ந்து
வனப்பு" என மனது கொண்டான் ரூபன்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLL STTTTTTTT TS
* நமது பிழைகளைப் பற்றி ஒரு மூச்சும் காட்டாதிருப்பதில் கவனமாயிருக்கும் நம் தமிழ்ப் பத்திரிகைகள் இந்தியப் பத்திரிகைகளை வாங்கு வாங்கென்று வாங்குவதில் காட்டும் உற்சாகத்தைப் பற்றி உங்கள் பதிலில் குறிப்பிட்டிருந்த தற்குதினப் பத்திரிகை ஒன்றில் எதிர் வினை செய்திருந்தார்களே பார்த்தீர் 95 GYTIT?
எம்.எம்.எம். இர்ஷாட் கொழும்பு-10
பார்த்தேன். யாரோ ஒருவருக்கா வது உறுத்தியிருக்கிறதே என்று சந் தோசம்தான்.
★*
* எனக்கு இந்தக் காதல், கல்யாணம் இரண்டிலும் நம்பிக்கையே இல்லை. எனது கருத்து நூறு வீதம் சரியானது தானே?
பி.பானு, மட்டக்களப்பு இப்போதைக்கு மரணம் ஒன்றின் உணர்மையைத் தவிர மற்ற எதையும் நூறு வீதம் சரியானது என்று சொல்வ தற்கில்லை, காதல், கல்யாணம் என்ப
தெல்லாம் ஐம்பது சதவீத உறுதியும்
வைக்க முடியாத சங்கதிகள்
★大
* பாதுகாப்புப் படையினர் தரப்பில் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தரப்பிலும் போர் ஓய்வை விரும்பாத வர்கள் இருக்கிறார்கள் என்று தலை வர் சொல்லியிருக்கிறாராமே?
வெ. சண்முகானந்தன், தெகிவளை கட்டுப்பாட்டுக்குப் பேர்போன அமைப்புக்குள் இருக்கும் அந்தச் சமா தானத்தை விரும்பாத பிரவினர் சிரித்துக் கொள்ளட்டும்!
★本 * மீண்டும் பாரளுமன்றத் தேர்தல் வரப்போகிறதா?
க. சுதர்ஷன், ஹப்புத்தளை அப்படித்தான தோன்றுகிறது.
★本
* காஞ்சிரங்குடாவிலும், திருமலையிலும் பத்துப் பேர் இறந்திருககிறார்களே. சிந்தியா, இது யார் பிழை
குகப்பிரியன், நீர்கொழும்பு சுட்டது அரச படை, செத்தது தமிழ் மக்கள் பிறகு யார் பிழை என்று என்ன இது கேள்வி: உங்கள் கேள்வியிலேயே துரோகத்தனம் தெரிய ஆரம்பிக்கிறது, கவனம்
★六
கொண்டிருந்தாள். அசைவில் அவள் ெ ததும்பியது. அவளிட இன்பச் செழுமை ே கொண்டிருந்தது. NA USEBESSESS6 ரூெபன் கட்டிலின் வி * வீட்டில் பெற்றோரின் வற்புறுத்தலால் சென்றமர்ந்தான் ? ಮಂಗ್ಳ":"#' - ಡಿಸ್ದಿ றேன். சிந்தியா உண்மையில் ஆண் துணை அவசியம்தானா? சொரப்புமற்ற சீரா எஸ்.பரியா கண்டி ஒளிந்து கொண்டி 6 մագմ, பளிரென்று கேட்டால் அவள் வலது கை எனன சொல்வது.பொதுவாக " முகத்தருகே கிடந்த 6VՄ 6790/L/61/Մ Զ./5/595 39 61/Ա5 (0 հ6}} քlaւյնւլլո: அவளுடை டங்களைத் தாங்கிக் கொள்ள உங்க - சிவப்பும் சேர்ந்து ளுடன் துணையாக இருக்கப் போகிற தலையணையுறையில் வர் என்று சொல்லலாம். நீங்கள் செந்தொகுப்பை உ தனியாக இருந்தால் அந்தக் கஷ்டங் அளப்பரிய நெகிழ் களே வராது என்பது வேறு விஷயம்) நீண்டிருந்த அவள ★大 ஆசையாக முத்தமி. காதலின் சின்னம் இதயம் என்பது - வெறி எழுந்தது அ போலி நட்பின் சின்னம் என்ன? விடுவாள்
"#' காத்தான்குடி-01 அவளை இன்னும் அதுவும் இதயத் தொடர்பானது பார்த்துக் கொண்பு தான் இருந்தாலும் இரண்டு பேருக்கு விருப்பமாயிருந்தது ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாது GALLUGITIGSTin OTüL என்பதால், வள்ளுவரிடம் கேட்டு - மேனி முழுவதிலும் கை'யை வைத்துக் கொள்ளலாம், சம்மதமா?
ܛܠܝܘܬܐ ܀
ASSA
தின (
 
 
 
 
 

மல் திறந்து நபன் உள்ளே த் தெரிந்த காட்சி
Uய வைத்தது.
வில் யாரோ படர்ந்தது.
-டதைய GLITT GAOL இடுப்புப் பகுதிகளிலும் அவற்றின் குசனா கீழும் சதைப்பிடிப்பு வளமுடன்
ჭნჭ]] E. இருந்ததைப் பார்த்தான்.
? அங்கெல்லாம் சீரான வழவழப்பு விய பாதுகாப்புக் மின்னியது. மீண்டும் அவள் பளிங்கு
சுதந்திரம் முகத்தில் பார்வையை நிலைக்க க பிரிந்திருந்தன. விட்டான் எதிராளியை காசித்த அவள் அலைக்கழித்துத் துன்புறுத்தக் கூடிய
அவள் விழிகளிரண்டும் இமைகளால் முடப்பட்டுக் கிடந்தன. சிற்பங்களுக்குச் செதுக்கியது போல் முக்கு சிவந்த ரோஜா இதழ்களைப் போலிருந்த சிறிய உதடுகள்
யவனாக ஒரு ன்றான் ரூபன் ÜLITIDGi) GLDGÖa) நருங்கினான்.
விக் கிடந்தது.
மற்ற அவளுடைய ஒளிர்ந்து ஒரு மச்சமோ அவளுடம்பில் ார்வைக்குத் திகள் மிகச் ருந்தன. ளெ அவளுடலை ட்டு அளவு மீறாத டிய இடங்களில் ளைவுத்
வாளிப்பையும் தன் விளைவாக
ழும் தெரிந்த
ாழில் மேடுகளும்,
ககளும,
ட வனப்புடன்
FT LOGO)LGO) LIUŬ
ய கால்களும்
பைக ஈரமுடன் பளபளத்தன. ரூபன்
மறைநது கிடந்த அந்தச் சின்ன உதடுகளுக்குப் பின் கள எலலையறற இருக்கும் வரிசைப் பற்களை
கொடுத்தன. நினைத்தான் மெதுவாகப் ' குெ பிளந்திருந்த உதடுகளின் வழியே க்குள் வியந்து வெண் கோடாகப் பளிரிட்டதையும்
பார்த்தான்
அமைதியாகவும் அவளது முகத்தை நோக்கிக்
விட்டுக் குனிந்தான்.
அந்த மெல்லிய யளவனம் அவளுடைய சுவாசக் காற்று ரூபனின் டமிருந்து ஒரு வித முகம் மீது இனிமையாகப் பட்டது.
அதில் இனிய வாசனையிருப்பதாக உணர்ந்தான். அந்த வாசனையால் மேலும் கவர்ந்திழுக்கப்பட்டான்.
பாங்கிப் பெருகிக்
அவனது தோள் பகுதி ஊடாயும் ப, அவள் பின்புறத்திலும் ஒரு சிலிப்போது ர்த்த அவன் முச்சுக் காற்றால் பாதிப்புற்ற எந்தவித சொர வளாகத் தன் உடலை மெல்ல ன வழுவழுப்புடன் அசைத்தாள் அஞ்சனா அந்த ருக்கும் சருமம் அசைவு அவளை அவனுக்கு இன்னும் மடிந்து அண்மையில் நகர்த்தியது து. உதடுகளின் ரூபன் முகத்தைக் கீழே இறக்கி ய நகங்களின் வந்தான் மேலாடையை இழந்திருந்த அந்த வெள்ளைத் அவள் மார்பு அவனது மோவாயைத் மீது ஒரு தீண்டியது அவனுக்குள் திடுமென ருவாக்கியிருந்தன. தீப்பற்றிக் கொண்டதுபோல் ஆனது தன்மையுடன் முச்சை வெப்பமேற்றி, துரிதமாக்கும் து விரல்களை அந்த பராக்கிரம வெறி அவனுள்
வேண்டும் என்ற எழுந்தது. வள் விழித்து அப்படியே அணைத்து அவளைத்
தன் உடலுக்குள் ற்று நேரம் செலுத்திவிடவேண்டும் போலப் ருக்க பரபரத்தான் உடலும் மனமும் அவனுக்கு வினோதமான போதாமையுணர்வில் ளிக்கும் அவள் தவித்தன.
அவன் பார்வை தன் இரு கரங்களையும் அவள்
த்ரீ ரோஸஸ்' மூன்று பெண்களின் சண்டைப் படமாமே! ஜாதிகாவால் எப்படிச் சண்டை போட முடியும்?
விதா சிவபாலன், கல்கிசை
ஏன், ஜப்பானிய சுமோ சணடையை நீங்கள் பார்த்ததில்
OGL//7/
★六 அனேகமாக எல்லா வானொலி நிலையங்களிலும் ஒரே மிதமான நிகழ்ச்சிகளையே பல்வேறு பெயர்களில் ஒலிபரப்பி பருகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து?
5. GJITEF60, 506urtesës 606). வேறென்ன செய்ய முடியும்? ஒரே சினிமாப் பாடல்கள் ானே எல்லோரிடமும் இருக்கின்றன.
黑紫
சிந்தியா வேலை தேடி அலைகிற வர்களுக்கு ஒரு நல்ல வழி சால்லுங்களேன்?
கஅஜந்தகுமார், அக்கரைப்பற்று-07
கவலையில் நடு றோட்டால் சென்று விடாமல், ஒரமாக
டந்து செல்லுங்கள்
★六
அன்பின் சிந்தியா, ஈழத்துக் கவிஞர்களில் உம்மைக் கவர்ந்த ரின் கவி வரிகள் சிலது தருவீரா?
தஅஜந்தகுமார் வதிரி புதிய புதிய அனுபவங்களை இது வரை சொல்லப்பட்ட மறைகளிலே அல்லாமல் புதியதாய் வெளிப்படுத்த வேணடும் ன்கிற சவால், இன்று எழுதும் இளைய கவிஞர்களின் முன்
Donji DUQUE
இதழ்களில் சிரிப்புப் படர்ந்து
ஐம்புலன்களிலும் வாசனைதான்
அவள் உடலை நெளித்துக் கைகளை
முதுகுக்கும் பஞ்சணைக்கும் இடையில் செலுத்தி, முதுகுப்புறத்தை வளைத்து அவளைத் தன்னை நோக்கி இழுத்தான் அவன் அஞ்சனா அவன் பிடிக்குள் பின்புற மாக வளைந்து தொங்கினாள் கணிகள் முடியபடி இருக்க முகம் இன்பத் திளைப்பை வெளிக்காட்டியது. அந்தச் சிறிய
கிடந்தது. விழிப்பு இன்னம் ஏற்படவில்லை. கனவே தொடர்வதாக மயக்கத்திலாழ்ந்திருந்தாள் அஞ்சனா ரூபன் அவளுடைய முதுகுத் தண்டின் குழிவுகளில் அளைந்து துழாவினான். அவளுடைய மிருதுவான முச்சுக் காற்று அவன்மேல் இதமாகப் படர்ந்தது. மார்புக்குள் அவன் இதயம் தன் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொள்வதைப் போலிருந்தது.
விரைவாக உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழ வைப்பது என்று சொல்லியிருப்பதில் உண்மை இருப்பதை உணர்ந்தான் அவளிடமிருந்து பரவும் நறுமணத்தில் மெதுவாக மிதந்தலைந்து இறங்குவதைவிட அதிகமான சந்தோசம் வேறெதுவும் இருக்க முடியாது என்று தோன்றியது ரூபனுக்கு அவளைத் தன்னுடன் சேர்த்துக் கைகளை இறுக்கினான். அவளது மார்புப் பகுதி அவன் மார்பில் தட்டையாக அழுந்திப் பதிந்தன. அஞ்சனா ஒரு சொர்க்க மறதியிலிருந்தாள் அவளை மறுபடி பஞ்சணையில் மெல்லக் கிடத்தினான். கைகளை அகற்றாது அவள் மீது பரவி தன் முகத்தை அவள் கூந்தலினுள் புதைத்தான்.
அசைத்தாள் இன்னும் வசதியாகத் தன்னைக் கிடத்திக் கொள்ளவே அவள் அவ்விதம் அசைகிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது தேன் மாந்திய திளைப்பில் அவள் முகபாவம் இருந்தது. அவள் தோளில் சாய்த்திருந்த தலையை ரூபன் மெல்லப் பின்னிழுத்து மார்பில் புதைத்தான். அஞ்சனாவுக்கு விழிப்பு கண்டது. கண்களைத் திறந்து அவன் தன் மார்பில் தலை வைத்துப் படுத்திருப்பதைப் பார்த்தாள் அவன் தலைமுடிக்குள் விரல்களை நுழைத்து இப்போது தான் கனவு கண்டுகொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தித் திடுக்கிட்டாள் கனவிலே வந்து தோளில் சாய்ந்திருந்தவர் விழித்த பிறகும் எங்கும் போய்விடாமல் மார்பில் தங்கியிருப்பதை வியந்தாள். துஞ்சுங்கால் தோள்மலர் ஆகி
விழிக்குங்கால் நெஞ்சத்தவர் ஆவர் விரைந்து
(குறள் 1918)
60//76ቢ),
அணர்மையில் 'மனிதனோடு நடந்த படி. என்ற தனது கவிதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கும் கவி ஞர் உவைஸ் கனி தன் நம்பிக்கையைச் சொல்லியிருந்த விதம் அசர வைத்தது. கவிதைத் தலைப்பு பாறைகள்
செங்குருதி முகத்தால் வழிந்தோட பின்புறத்தால்
DJ456ŭ 49, LLLLLLULLO/620) 6:07 திர்ைனச் சொன்னார்கள்
குற்றமற்றவனின் வலிமை W606/LILIGOLII/TLD) இருப்பது அறியாமல்
★六 * எண் அபிமான நடிகர் அர்ஜுனின் முகவரி தருவீர்களா?
எம்.ஜெயகாந்தன், கிறைன் எஸ்டேட்
B3, C-Block, 109, G.N. Chetti Road, Chenno - 600 O7. ★水
ஒக், 20-26, 2002

Page 19
OOOOOOOOOOD O
க்கிரமாதித்த மாமன் 0Ifliúil 9 flu600siúló) உள்ள படிகளில் ஒவ்
வொன்றாக ஏறி இருபத்திமூன்றாவது படிக்கட்டில் போஜமன்னர் காலடி எடுத்து வைத்ததும் அப் படிக்குக் காவலாக இருந்த அபரஞ்சிதவல்லிப் பதுமை DITLDGOT GOT of GGT UTITästflyLDğı Glg Uusijas, sit நிறைந்த கதை ஒன்றைக் கூறியது.
நாடாறு மாதம் ஆட்சியை முடித்துக்
கொண்டு மாமன்னர் காடாறு மாதம்
செல்வதற்குப் புறப்பட்டார். அமைச்சர்
பட்டியிடம் ராஜரீகப் பணிகளை ஒப் படைத்துவிட்டு மன்னர் விடை பெற் றார்.காடு மலைகளைக் கடந்து சென்ற மன்னர் கானகத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அந்த மரத்தின் மீது ஏராளமான பறவைகள் ஒன்று கூடி இருந்தன. அப் பறவைகளின்
டெருமை ஒன்று பயந்த வண்ணம் பாய்ந் தோடிக் கொண்டிருந்தது. அதன் பின்னால் இராட்சதன் ஒருவன், அவ் வெருமையைக் கொன்று தின்பதற்காகத் துரத்திக் கொண்டு வந்தான். மரநிழலில் அமர்ந்திருந்த மாமன்னர் விக்கிரமாதித் தன் மரத்தின் மீதிருந்த பறவைகளின் துயரத்தைப் போக்குவதெப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அதே
வேளையில் அந்தக் கொடிய அரக்கன் மாமன்னரின் முன்னே காட்டெருமை யைத் துரத்திக் கொண்டு வந்ததைக் கண்டதும் "இதுவே சரியான சந்தர்ப் பம்" என்று கருதி அவரிடம் இருந்த மந்திரவாளை உருவி இராட்சதன் முன் பாய்ந்து அவனின் சிரத்தை அறுத் தெறிந்தார்.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
தார். முறைப்படி அரிய களை முடித்து பூசக வாரங்களையும் அனுப்பி யின் படிகளில் ஏறத் ெ
இருபத்திநான்காம் லாக இருந்த மனே பதுமை போஜ ராஜை தது. "விக்கிரமாதித்த துறைகளிலும் ஒப்பு ே
ஆற்றல் படைத்தவர அவர் பெரும் கொ6 இருந்தார் என்பதை ஒன்றினைக் கூறுகிே ஆற்றல் உம்மிடம் இரு தாராளமாக மேலே ெ யில் அமரலாம்," என் கூறத் தலைப்பட்டது.
தலைவனான சஞ்சீவி எனும் கருடன் பறவைகளுடன் உரையாடிக் கொண்டி ருந்தது. பறவைகள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் உரையாடல்களை அறி யும் ஆற்றல் படைத்த விக்கிரமாதித்த மன்னர், கருடன் கூறிய கதைகளைச் செவிமடுத்தார். அப்போது அக் கருடன் உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தைப் பற்றிக் கூறத் தலைப்பட்டது.
அப்போது மன்னரும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார். உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தின் சிறப்புகளைப் பற்றிப் பெரிதும் பாராட்டியது. அந்தப் பட்டணத்தை ஆட்சி புரியும் விக்கிர மாதித்த மாமன்னர் நீதி தவறாது ஆட்சி புரிபவர் என்றும், அந்த நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறது என்றும், மக்கள் எந்தத் துன்பத்திற்கும் ஆளாகாமல் மிக்க ழ்ச்சியாக வாழ்கின்றனர் என்றும் கூறியது. இக்கதையைக் கூறிய கருடன் "பறவைகளே! இந்தக் காட்டில் வாழும் அரக்கன் ஒவ்வொரு நாளும் நூறு பற வைகளைக் கொன்று தின்கிறான். இத னால் எமது பறவை இனமே விரைவில் அழிந்து போக நேரிடும். இந்த அரக்க னைக் கொல்வதானால் விக்கிரமாதித்த மாமன்னரைத் தவிர வேறு எவராலும் முடியாது. ஆகவே நாளை காலை நாம் எல்லோரும் பறந்து சென்று உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தில் விக்கிரமாதித்த மாமன்னனைக் கண்டு, இந்த அரக்கனை ஒழித்துக் கட்டி எமது பறவையினத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று வேண்டு வோம்" என்று கூறியதும் பறவைகள் அனைத்தும் கருடனின் ஆலோசனைக் குத் தமது ஒப்புதலை அளித்தன.
இவ்வாறு மரத்தின் மேல் இருந்த பறவைகள் கூறியதும் காட்டுக்குள் பயங் கரமான ஒலி ஒன்று எழுந்தது. காட்
Co. in
அரியணை இருந்த மண்டபத்தை அடைந்
மரத்தின் மீதிருந்த பறவைகள், அவை களின் முன்னிலையிலேயே அரக்கன் மாண்டு போனதைக் கண்டு பெரு
மகிழ்ச்சி அடைந்தன. இந்த அரிய செயலைப் புரியக் கூடிய ஒருவர் விக்கிர மாதித்த பூதியைத் தவிர வேறு எவரும் இல்லை என்று கருதியவாறு அத்தனை
பறவைகளும் மரத்தை விட்டுக் கீழே இறங்கி மன்னரை வணங்கித் தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண் டன. அப் பறவைகளைப் பார்த்த விக்கிர மாதித்த மன்னர் "பறவைகளே! நீங்கள் அனைவரும் இனிமேல் எந்தவிதமான அச்சமும் இன்றி இங்கேயே மகிழ்ச்சி யாக வாழலாம்" என்று கூறித் தனது பய ணத்தைத் தொடர்ந்தார்.
இக் கதையைப் போஜ மன்னரிடம் கூறிய அபரஞ்சிதவல்லிப் பதுமை, "இத்
தகைய அருளுள்ளம் படைத்தவராக நீர
இருந்தால் தாராளமாக இவ் அரியாச னத்தில் ஏறி அமர்ந்து பரிபாலனம் செய்ய லாம்" என்று கூறியதும், பொழுது சாய்ந்து விட்டமையினால் போஜ மன் னர் தனது அரண்மனைக்குத் திரும்பினார். அடுத்த நாளான இருபத்திநான்கா வது நாள் அதிகாலையில் போஜமன் னர் தமது காலைக் கடன்களை முடித்து விட்டு அரியணையில் ஏறும் நோக்குடன்
gallyhalisi Lalai =.130.20 தொடங்கி 90.2002வரை
“ og guó Gof LDT SITGI விக்கிரமாதித்த மாமன் தவறாது பரிபாலனம் ெ ருந்த காலத்தில் இலட் என்ற ஓர் அந்தணன் இ மாதித்த மன்னரைப் பே காளிகாம்பிகா மீது ப வன். இவன் பல காலம் தியானித்துத் தவமியற் இலட்சுமி சன்மான றிய காளிகாம்பாள், ! னனை நோக்கி 'இ அரண்மனையிலுள்ள ெ துக்குச் செல் அங்கு தில் அரச சபையினர் அப்போது விக்கிரமாதி உன் குறையை நீக்கும் அம் மன்னன் உனக் றைத் தருவான்' என்று தருளினாள்.
அம்பாள் கூறிய வசந்த மண்டபத்துக்கு னரை வணங்கியதும், அ வரவேற்றமன்னர், சன்பு கேட்காமலே வேண்டி னும் பொருளும் அளித் தார்." இக் கதையைக் சிதவல்லிப் பதுமை, ' இத்தகைய அருங்குணப் உம்மிடம் இருக்குமானா நீர் உமது விருப்பம் ே AYITLD" GT Gör gol Sinflugs னர் தலைகுனிந்த அந்தப்புரம் நோக்கிச் (ம்ன்
ஒ (di asso), Laos, () கார்த்திகை முதற்கால்) டெ2 மனக் குழப்பம் திரும் தொழில் உயர்ச்சியுண்டாகும் பொருள் வரவில் இருந்து வந்த தடை நீங்கும். உத்தியோகத்தர்கள் எதையும் சாதுரியமாக முடிப்பர் மாணவர் கல்வி நிலை உயர்ச்சி பெறும் விவசாயிகள் வியா பாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல 2
இடபம், !
கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருக்கீரிடத்து முன்னர்ை) தொழில் நன்மை காரியானுகூலம் ான மிகுதி தேகசுகம் பாதிப்பு Gus Ganada) GILDASTJfor GNGYTĖ, பாத்துக் கொள்ளல் மாணவர்கள் வில் மந்தம் உண்டு விவசாயிகள்
பாரிகள் மத்திம இலாபமடைவர் ஆடை நாள் வியாழன்
விட
மிருககிரிபத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) பெரியோர் பகை மனக் கலக்கம் இனசன மகிழ்ச்சி பணக்கஷ்டம் உத்தியோகத்தில் சிலருக்குத் திடீர் மாற்றம் மாணவர்கள் கல்வியில் மேன்மை உண்டு விவசாயிகள் வியா பாரிகள் முதலீடுகளால் குறைந்த இலாபம்
பெறுவர்
தில் நாள் செல்வம்
அதிஸ்ட இல்
கர்க்கடகம்
(புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் தொழில்
மந்தம் பணவரவு முடக்கம்'
செலவு மிகுதி குடும்பத்தில் Ngjar Grigor DisgriffG). Dg5 OGLJI கத்தர்கள் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும் alaritulacii, alunui fizicii ingin 3 anul
பெறுவர்
: நாள் வெள்ளி அதிஸ்ட இலக 6
巳20-26,2002
குறைந்த இலாபம் பெறுவர்
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்னியர் உதவி பும் உண்டாகும் வார இறுதியில் திடீர் செலவுக்கு இடமளிக்கும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் தோன்றும் மாணவர்களுக்குக் கல்வியில் மந்தநிலை தொட்ரும் விவசாயிகள் வியாபாரிகள்
மகிழ் ரெ எதிலு IDIT001 தேக்க հիլյր, அதிஸ்பு நாள் திங்கள்
அதிஸ்ட இல .
es circuff உத்தரத்துப் பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) பெரியேர் பகை மனக் கிலேசம் குடும்பத்தில் வைத்தியச் செலவு உத்தியோகத்தர்கள் இழந்த பதவியைப் பெறுவர் மாண வர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர். அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட இல 3
986
JUGA
தர்கள் B.dhe fi pjan.
மத்தி 956 அதி
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S GTā gfu
ಸ್ಧಿ.&ಜಿ 했했 பிட்டு அரியணை LLTTT L LL LTTTLL S L LTM MMe CL TS தாடங்கினார். — படிக்குக் காவ Opsrresör Gheersüysu Gğ56üsuUTib GənLurdu. O
ரஞ்சிதவல்லிப் | NF
Gurtigonus 56 in S Q60L மறித் SSS) LIDT LD6ÖT GOTT μ)
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
நாக்க ಆಸಿ್:
o காவிரி போராட்டத்துல குதிச்சிருக்கிற
förfai எங்கட நடிகர்கள் அத சினிமா வசனமாய் கிட்டீங்கண்ணா ரெண்டாம் Guqubdig5ib Glgisrf
பேசினா எப்படியிருக்கும். ஒரு கற்பனை யாது தாத்தாவோடடெக்னிக் இதுதா தன்னி கமல் ஆத்தா ஆடு வளத்தா கோழி இல்லேன்னுசொல்லிஆர்வலம்போதவுட்டுட்டு
|க இருந்தார் - வளத்தா, ஆனா நெல்லு வளக்கல? ஏன்னா, கொஞ்சம் கிட்னிய பூஸ்பண்ணுங்கய்யா bLungsflung:UÚ இவுங்க காவேரிய எப்பவாவது ஒருநாள் தடுப் Grensa e UGIE இந்த ாருவடிவேலு விளக்கும் கதை பாங்கன்னு அப்பவே ஆத்தாவுக்குத் தெரியும் இன்னிக்கு நினைக்குப்பஞ்சமிட்டாய்வாங்கத் மயிலு. அதாலதா என்ன வளத்தா நாந்தா தரல்ல, இந்தப்படியே போய் காவில குதிச்
GÖT, 9ë,95 GODS ULI
அததகைய மயிலு நெல்லு. சுப்புடுவே - ககுமானால 勤 - Leggos: DITULIT DITULIT atáòGAOITübi uDIT LIITTI Santa Galligay: 919 UibIDIT, Luigi5aKLÓN LITrinášalasä * GOTODI அரியணை gnum gnum, agoanlb gnuIn Arrib, Gunun stara parł நா அண் ) 360560)U6 தொட்டும் தொடாமலே. னேன்னு இருக்கேன் ஓடிப்போய்வாங்கியாந்திட
பட்டும் படாமலே மாட்டேனா? பொறுமையா இரும்மா என் கண்
காவிரி ஆற்றுத் தண்ணீர் போல் னுைல்ல. - சொட்டுச் சொட்டாயிரு. gFIJGrTTI: Lugi5aGLÔN’LmrGuurTL aLDITorföfasiniqLGA)III கார்த்திக்காவேரிஓ, மைகோட்நா. 9% பாத்தியா போதாதுமேன் बाह्य னைய இன்னிக்கு மெட்னி ஷோவுக்கு கூட்டிக்
12 நா: என்னால. நம்பவே முடியேல்லை. - - - -
கிட்டுப் போறதா சத்தியம் செய்யல, இந்தா, நா
நம்ம காவேரியா? அது. அது. நான் என்ன சொல்லிறதெண்ணே தெரியல்ல. நா எப்பிடி இந்தப்படியே ஒடிப்போய் காவிரியில குதிச்சுப்
அத. வந்து. இல்ல, காவேரிக்கு வர இஷ்ட புடுறே. முன்னா. நோநோ. வரட்டுக்கும். எனக்கு. alla Galli ஐயோ, ஐயோ தாயி, இதென் ரெம்ப, இல்லை, ரெம்ப ரெம்ப சந்தோஷம் ? AIDE of ஷோவுக்கெல்லாம் Guru 娜" என்ன? காவேரி எங்கிறது ஒரு பொண்ணில் கொலை பண்ணிக்கலாமா? இந்தாம்மா ஒரு லையா, ஆத்தைப் பற்றிய பேசிங்க ஜ ஆம் ஷோ தானே அண்ணனா இருந்து இதுக்கும் சொறி ஆறு யெஸ் ஆறு. வந்தாத்தான். கூட்டிகிட்டு ாேகலேன்னா மனுஷனா நம்ம எல்லோருக்கும் ஆறுதல் இரும்மாநா இன்னிக்கே கூட்டிகிட்டு போறேன். Ոն பட்டணத்தில் பிரபு காவிரியா, என்னங்க, இது ரெம்ப PUENTITE, 5 ஒரு Geogram ஒழிஞ்சு னர் நீதி நெறி அநியாயங்க காவிரிநம்மநாட்டுத்தண்ணிங்க 9% பாத்தியா? ஷோவுக்கு போறதுண்ணா (. அதஏங்க கூறுபோடணும் தமிழ்நாடா இருந்தா ஒரு பட்டுப்புடவை வாங்கித்தந்தாத்தானே 臀 லென்ன, கர்நாடகாவா இருந்தாலென்னரெண்டும் நான்கட்டிக்கிட்டுப் Gurgai. 酪 இப்பஏனக்குப் 909 - இந்தியர் தானேங்க நிலத்தைப் பிரிச்சிங்க பட்டுப் புடவை வாங்கித் தரல்லங்வே.ஏ நந்தான். விக்கிர நீரையுமாபிரிக்கிறீங்க, இந்தியன்னு சொல்லிக்க இந்தப்படியே ஒடிப்போய், ಸ್ಧಳೀh: ால் சன்மானனும் வெக்கமா இல்லை. சீ. தூ. பாவிங்களா. taula: Pll: 91 pID" அழுறே நீஅந்தப்படியே கதி செலுத்துப விஜயகாந்தமிழனுக்குத் தண்ணீர் தர இந்த வித்துகள் ாளிகாம்பாளைத் மாட்டாங்களா? இந்த மாதிரி ஆளுகளாலதான் போறேன்னுதானே வாறே விட்டு Ó GOTT GÖT நாடே கெட்டுப்போயிருக்கு ஏன்டா, எங்கட வளா |6}}ფსევე விட்டுடுவன இந்த அண்ணன் GUITG தமிழ்நாட்டுக் கடல்நீர் ஆவியாகிப் போய்தானே காறன் ஒரு பட்டுப்புடவை கொஞ்சம்கோஸ்ட்லி '" கர்நாடகாவில் மழை பெய்யுது நாங்க யாரும் தான் போனாய்போகுதும் தலைய வித்தாவது வமிருந்த சி - தடுத்தோமாடா மேகத்தை நீங்க ஏன்ராதன் வாங்கித் தாரன் கண்ணு அழுவாத ன்று மாலையே ணியத் தடுக்கிறீங்க? மனிசனா ஒழைச்சுப் இதுக்கு 9ட இதுக்குப்போய் ஆத்தில பசந்த மண்டபத் பிழையுங்கடா, கம்மா தூங்கிட்டிருக்கிற சிங்கத் விழறேங்கறோரு அதத்தா இந்த அண்ண வசந்த மண்டபத்தத் தூண்டாதேங்க பிறகு உங்களுக்குத்தான் " தாங்கிக்க முடியலம்மா
கூடியிருப்பர் வம்பு கரளா அப்ப, தங்க நெக்லசு 55 DostofflLin விவேக் என்னாங்க?ஆ. விளங்கல.? alla atti தங்கநெக்லசா Aborio 岛岛 அட, தண்ணிப்பிரச்சினையா..? அதுக்கா இம் குை நா GTilast GLITGolgi? 9lbIDI. DU கோரினால் மாம் பெரிய கூட்டம் ஏந்தாத்தா கடத்தான் நா. இம்புட்டும் தாறேங்கறனில்ல, நெக்லசை த வேண்டியவற் தண்ணியடிப்பாருதண்ணியில்லேன்னா இவுங்க விட்டுடும்மா? திருவாய் மலர்ந் - ளப் போலவா கூச்சல் போட்டுகிட்டு ஊர்வலம் தூளா அப்ப நா இந்தப்படியே போயி போவாரு? இதோப் பாருங்க, தண்ணி வேணு ፴ffጩኽfa) விழுந்திறேன். ly 9 of Lost 60T st முன்னா நா சொல்லுற ஐடியாவக் கேட்டுக் arla: 9 Iúil, தாயி, நில்லம்மா 9Illas OTGROOTGES
LLLSYYLLSLLSYYYLLL LL Y LLLLLLLLS TTTT TTTTTTTTTTS TTTTTTLLLLSS ச் சென்று மன் கு 5ILITUDyfh IE6, blDLD 968FCFINITU5
GUGDOT3, 9581 பாருங்க, அவுங்க, அடுத்த வருஷக் கோயில் செந்தில்b ஏன்ரா வடிவேலு தங்கச்சிகிட்ட
g தேருக்குண்னு உண்டியல் சேத்துகிட்டு வரு இம்புட்டு வழியிறே? "இ"இ" வாங்க நீங்க என்ன பண்ணுறிங்கன்னா, ஆச்சி 6Ilq: 9IGL 6heFri6gi5’GÄ). 6la5(6ğ5g6)LITg5LIT.
Ս 96IIճվ பொன் அடுத்த வீட்டுக்கு ஊர்வம்பு பேசக் கௌம்பி ubumi. மிட்டாய் ೧pೇ? Gait, பட்டுப் 5 0.9) Úúl வைத் யிருக்கிற சமயம், அந்த உண்டியல எடுத்து, u na But நெக்லஸ் இதெல்லாம் கூறிய மனோரஞ் = மல்லாக்காப்படுத்து, உண்டியல தலைகீழாக் லீன்னா காவிரியில விழுந்து தற்கொலை செய் போஜ மன்னரே, கவுத்து, ஹெயர் பின் ஒண்ண உள்ள விட்டு ' போறேன்னுகிட்டு நிக்கிறார்
செந்தில் என்ன, aflfum? Slga சிறிதளவேனும் நோண்டுறிங்க சில்லறை ஒண்ணொன்னாக் தணி i. : Goll I Lúla கொட்டறப்ப, அத ஒண்ணொண்ணா சேத்து, ജൂഞ്ഞിഞ്ഞീu ഒ്ങു GI) 9 OTTUU60600TUDION) La:9La 9arr GlupLfr?GTLaGu PUGTT,
ஒரு டுவென்ரி ருபீஸ் சேந்தப்புறம், முச்சந்திச் uff ஏறி 9|LDU , கடைக்குப் GLITulf, !, இருநூறு தண்ணியில்லாத ஆததக MATL yw'r Timeo போஜ LDS மில்லி வாங்கி குப்புண்ணு அடிச்சுப்புட்டு, ஒரு GITIrak, 6 hurburgo Lugoñigo OT பாத்தே இந்தா LUGOŠT GOOTLD 岛"卧 வெத்திலைய மடிச்சு வாய்க்க போட் உன்க்கு உதையிலதாறன் வாங்கிக்க வாடி சென்றார். - അ
D O 66 59
துலாம்- சூரியண், வெள்ளி விருட்சிகழ்-கேது, இடயம்-இராகு,
மிதுனம் - சனி, கள்க்கடகம்-வியாழன், கன்னி-புதன் செவ்வாய்
சந்திரன் மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
݂ ݂ 嗣。 To தணு கும்பம்
Aசித்திரையின் பின்னரை முலம் பூராடம் உத்தரா அவிட்டத்துப் பின்னரை சதயம் /சுவாதி விசாகத்து முன் மத்து முதற்கால் தொழில் பூரட்டாதி முன் முக்கால)
முக்கால்) குடும்பத்தில் கஷ்டம் வீண் பகை செலவு தொழில் நிலையில் அவதானம் சியின்மை பிள்ளைகளால் கவலை மிகுதி பெரியோர் வார இறுதியில் உதவு தேவை விர்ை பிரச்சனைகள் மிகுதியுண்டு உத்தியோகத்தர்கள் வர் உத்தியோகநிலையில் மனக் கலக்கம் தோன்றும் பணவரவு சுமாராக அமையும் ம் கவனமுடன் செய்வது நல்லது மாணவர் கல்வியில் தடைகள் உண்டு உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளால் உதவி வர்களுக்குக்கல்வியில் இருந்து வந்த விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த பெறுவர் மாணவர்களுக்குக் கல்வித் தடை
நிலை மறையும் விவசாயிகள் இலாபம் பெறுவர் விலகும் விவசாயிகள் வியாபாரிகள்முதலீடுகளில் ாரிகள் நன்மையடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய் கவனமுடன் செயற்படுவது நல்லது *奥"" அதிஸ்ட் இல . 。 அதிஸ்ட் நாள் வெள்ளி ட இலக் Loassyrio அதிஸ்ட் இல 3
விருட்சிகம் உத்தராடத்துப் பின் முக் Sotto விசாகத்து நாலாங்கால் கால் திருவோணம், அவிப்
பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) பொருள் விர யம் மனக் கவலை தொழில் மந்தம் குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை உண்டு உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள்
அனுவும் கேட்டை பத்து முன்னரை) தொழில்
Xo : நன்மை பன விரயம் வி ை :ா பிரம் இர துடு
: தியா திர சில தெலுகள்
மேலதிகாரிகளுடன் இணைந்து o T% தோன்றும் மாணவர்கள் கல்வியில் கூடிய வம் மாணவர்களுக்குக் கல்வி சிவமெடுப்பது வசாயிகள் கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியா விக்கும் விவசாயிகள்விாரிகள் வியாபாரிகள் இகளால் பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
இலாபம் பெறுவர் இலாபம் பெறுவர் அதிஸ் நாள் செவ்வாய் ட நாள் வியாழன் அதிஸ் நாள் திங்கள்
ட இல4 அதிஸ் இல 2 அதிஸ்ட Qawl li

Page 20
ஆதய இலங்கை மன்னன் இரு மிட்டு செல்வதற்காக அனுமனை பி று பள்ளை முதல் யாரும் அறிந்த
இரர் இலங்கை வருவதற்காகப் இலங்கையையும் இந்தியாவையும் இை இராமாயன இதிகாசத்தில் கூறப்படுகி
இராமர் அன்ன எனக் குறிப்பிடம் ரம் ஆண்டுகளுக்கு முன்பு இராய ரது வானரப்பட்டும் நிர்மான ா பா செய்துத் உபகதைகள் பறவும் I NULL எவ்வாறெனினும் இந்தக் கதை பி.
இதிகாரக் கதையாகவே இருந்து வந்து
S SEASTREET COLONEO ஆய்வு மையமான நந்தர அள்
| GLM || REGINAL தாகக் கூறி பத்தில் வெளியிட்டிருக்
இந்த Cyflwyn
si Tif ( i III VAR AFGANININKAN WINDO RAJAANUD A LAMMALTAMENT காந்திா ஜயசிங்க இது JAWAT INSEAMMA WYMAGAL பட்டுத் துறையில் பில
As A
ம் ஆண்டு ஏதள் பத்தில் வெள்ளிப் பதக்க மிதும் சந்திா மீதும்
துறை அதிகாரி
அது பின் TTTTTTTTTTT, IT, ilபோட்டிகளில் கார் ார் அரை நார் NTI ALI பெற்றனா வெண்க பின் மெய் வல்லுநர் மி பிறழ்ச்சி துமான நிகழ்வா
TIL TITUTI புகா நகரில் ர பாட்டியிலும் கசந்தகாதங்கப்பு து கால் ஏற்ப திஷ்டவசமாக A. துகெற I | TILLA ரும் சந்திகள் | ''''''''''' ாத நேர மாதவில்
... "" ITALITANTMENTEUFEMIN
ந்ேது
for retire HFFF FFTFE / Isuzui- : LS LL LSLS S YYS L S L LS TS YLL S Y SS LL S TS TAUTUVATTACT ாறும் fra | || Ali APG III, விப்பாளர் டொன influuium A பயிற்சிகளை வழங்கி ந்ாறு Iliri l S LTTS YTTTT SYTTLLLYY LLLLL S LLL S YYYLLLL 0SZSS *
AONTAIT LIMINATION TONIN TIL III ாார்ன்பிள் ட ா காதிருந்தால் அடு
- ருந்து தங்கம் எ
S S S S S S S
will
■ երրորի նրի:
JAWA ■ Dit in
|| || || ||
TEE GranPGP
I eli III. ா இா MAIL HILL LJLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- New Pap GOOD ENEWS200
ானகத்திருந்தபோது அவரை இங்கிருந்து ராமன் அனுப்பி வைத்து இதிசஆதை த பாக்கு நீரினையைக் கடப்பதற்கு ஏதுவாக ஐந்து அணை ஒன்றை நீர்மானித்ததாக ன்றது படும் பிது சுமார் 7 இலட்சத்து 59ஆயி ாக் காலகட்டத்தில் அனுமானாலும் அவ க்கப்பட்டதெனவும் இதற்கு அனுளில் உதவி 『- துவரை காலமும் ஒரு நம்பிக்கை சார்ந்த ஆனால் தற்போது அமெரிக்க விண்வெளி நவீன செய்மதிகளால் எடுக்கப்பட்ட
தும் புதைப்படங்கள் இலங்கை இந்திய
பெண்களின் அழகோ இரகசியம் அதை milikulan luar Ali Culli
■)
ITEFEFEFA
SEASTREETICOLOMBO Iuli lu
SS
ான்யத் தெரியாத (வங்கடற்பரப்புக்கு மத்தியில் அணை போன்ற நீரடிப் பாதை ஒன்று ாது நலிவடைந்து போயிமானப்படுவதைத் தெளிவாகக் காட்டுன்றது ய் வல்லுநர் போட்டித் இாடு நிலப்பரப்புகளையும் இணைக்கும்பாக்கு நீரினையின் யில் விரும் செய்தவர்ாளப்படும் இந்த அணை குறித்த புவியியல் ரீதியிலான விளக்கம் பரை காலமும் சர்வதேச Paul Luigi LADIULL தரப்படா புத் தவிர வேறு விாை விட்டாலும் வரலாற்றில் கூறப்படும் இராமர் அனையுடன் lil NIJ LI LI அதிகம் ர்புபட்ட ஒன்றாக இந்த இணைக்கும் கோடுகள் காப் படலாம் என்று ஆய்வாளர்களால்ாட்டிக் காட்டப்படுகின்றது நாசாவால் வழங்கப்பட்டிருக்கும் செய்மதிப் புகைப்படங்கள்
வற்றா ஒன்றைய இங்கு கார்ைகிறீர்கள்
நகரில் மீட்டர் ஓட் வெர்தோடு இலங்கை சர்வதேச விளையாட்டுத்
| st in nennuha கங்களை தேசப் ா என்றுவிட்டார் ாண்டு காலத்திற்குப் பொட்டியில் அவர் ப் பதக்கம் இங்ே பாட்டி வரலாற்றில் ரியதும் கெளரவமான
ருதப்பட்டது O O Tinili பெற்ற ஆசிய மெய்வல் மீட்டர் ஓட்டத்தில்
IIIII . ATUA
■。 JININ AIK A I
LLulu (l in roll linn og
OMITxillinn Familian 12
L to Triant to
It ill, LILL IILILIDLIII ILIAA பரிதுமா அபய பாபு ill, LLILLII TINTI LIITIITLICH
।
i। nin, In, Ali, Minfluwi WINJI LI WIII. IN LITT TO WITT, A
|
Initial
ார் ப்ரிட்டு ட ா விாாரும் - L || ||
யம் பெறு டாப்
la ulimi niini
*、 *、
முடியாமல் பாயிற்று
பாதிகள் பருடன் ஈடுபட்டவர் போட்டி பர் காட்டும் திறன ாள் பொது சந்திய த் துனவும் பலரால் டுத்த ஒலிம்பிக் பெட்
தங்கம் வென்று தரு பாழுதே உறுதியாக குஅமெரிக்க பயிற்று
பெல் முரயாள
இெசெல்வின்அன்ரனிரெவின் (210-2002
Initial Elit.
ாது நோ காாாவிறுபா *
LTLLLLLLL L LL LL 0 TY S L Y LL LLL T LLL L TTu T L LLLLLLL வியல் பலத்தை சிதைக் GRAN ANTI U TIH I |Illa||N
பிெக் al III in a I.
NA
(20、00°
GLI Aurundunuovo ..., 20th el Gill