கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.10.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
|||||||||||||||||||||||||N|MATARAKSI SRI LANKAS NATONA
இடைகால
நிருவாகழ் DESSALLÜLGEDİTA
 
 
 

கு ஒக்27-நவ02,2003" O
AN WHEREY U, 18
. . . . . . .1

Page 2
19-0 துப் பின்வருமாறு கூறினார்." ஒன்றும் செய்ய இயலாதவர்க அஞ்ச வேண்டுமென உங்களுக் கத்தில் வீழ்ந்த வல்லவருக்கே வேதாகமத்தில் லூக் 12:4-5 வ எமது வாழ்வில் பல சந்த
DET GEOLOGIE...?
சேற்றில் உயிருக்காகப் போராடிக் still
கொண்டிருந்த பன்றியை ஆபிரஹாம் லிங்கன் == காப்பாற்றினார். அவர் நண்பன் கேட்டான். அமெரிக்க ஜனாதிபதியாகிய நீங்கள் சேற் றிலே இறங்கிய அந்தப் பன்றியைக் காப் பாற்றியதற்குக் காரணம் என்ன லிங்கன் சொன்னார் "அதைக் காப்பாற்றவில்லை என் றால் எண்ணங்கள் என்னைத் துரத்தித் I யங்களைச் செய்ய நீதிக்காகப் துன்புறுத்தும் சேறும் சகதியுமான பன்றி கூற முன்வந்து உதவி புரியத் தயங்கு கண் முன்னே நிற்கும் அதை யாராவது காப்பாற்றிசெய்வதால் எமது சரீர உலக செல்வங்களு யிருப்பார்களா? இல்லை அது ஆபத்தினால் சேற்றில் அஞ்சுகின்றோம். ஆனால் எமது மீட்பரா புதைந்து இறந்திருக்குமா? என்னாகியிருக்கும் என்று பொன் மொழிகளை எவரும் வாய் வார் என் கனவிலும் பன்றி என்னைத் துரத்தியிருக்கும் கூறி நிறுத்திவிடாது தமது வாழ்விலும் அ பெரிய இரகசியம் இதில் ஒளிந்திருக்கிறது மற்றவர் கொடிய 42.19 கையில் ՖԼD6)ID ԱՔ களின் துன்பத்தைத் துடைத்தால் மனம் இன்று: அமைதி பெறும் மற்றவர்களை அழித்து தான் மட்டும்' 'தி சிந்து " வாழ நினைப்பவன் என்றுமே தூங்கமாட்டான் ရှုါ : தூக்கம் வரும் வரை" D. D
பரிசாகப் பெற்றுக்கொள்வோம் தி குணவர்த்தன, களுவாஞ்சிகுடி 0)
sopell GSLmTree gesu - 48O
se
வஞ்சித்த தேசத்தில் கஞ்சிக்கு வழிதேடும் LÉlejárlu உயிரொன்று
எம்.எச் யுனைதீன், ஏறாவூர்-06
பரிசுக்குரிய கவிதை
வெஞ்சமரும் பஞ்சமதும்
Lib) 2 GMGM Guam J. Li ligijeisti slušni molim Gillengessi
ஏக்கம் இரக்கமற்றவன் கொடிது. இந்த எலும்புக் கூடு கார் இருளில் கொடிது . . . . இன்னும் சிலநாள் கதிரவனை தேடுவதை கொடிது கொடிது. உயிருடன் கிடக்கும் போல்-நீ வாழ்க்கையில் அந்த உணவு  ை இரக்கமற்றவனின் வறுமை கொடிது.
கிடைத்து விட்டால்,
LD(DBCP8000T, ஜஹாஸ்கான்
3шцу.
Jésso, வறுமையின் விளையாட்டால் வதைக்கப்பட்ட இச்சிறுவன் வறண்டு விட்ட தன்வாழ்வையும் மீறி வழிப்போக்கரை ஏக்கத்துடன் நோக்குவதன் அர்த்தங்கள் எத்தனையோ
எஸ்ரீ காரைதீவு-08
பையை பார்ப்பதா?
ஆஞானகுரு பதுளை யுத்தம்.
GañILNGADGET aflaTäsas GT GODGOT கூர்ந்து நோக்கும் ஆய்வாளனே இதன் பரிணாம வளர்ச்சியே மனிதவர்க்கம்" என்கிறாயா, நன்றாகப் பார் நான் இது அல்ல இவன். அலங்கோல அங்கோலாவின் பாவாலில்லா ஜீவன்
அதனிலும் பார்க்க:கொடிது இளமையில்
ging tugo, Iloilo.
இவன்
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபால வையுங்கள் அனுப்பப்ப
郵
கவிதை
6ᏡᎢᏳᏌDᏘᏧᏏe ᎧᏆ ᎥᎢᎠ LᏝ 6
RO2
வேறு கோணத்தி அப்பாவின் அந்தியேட்டி அவசரமாய் விரையும் அப்பாவி மனிதா-நிலை அறியாச் சிறுவனை
ஏழ்மைக்கோள் பாவைஷ்ணவி, புத்தளம் : மன்னித்தவிடு அரககனெனறு அவனுள் இது" (நம்பிக்கை *ಿಞ್ಞಣ್ಣೆ குழிவிழுந்த கண்கள் Ջ/0/6010 சேர்ந்து மிதமி ஞ்சிய ഉ_ഞ്ഞഖ? F8Fig. உலர்ந்த உதடு ಹಾಗಿಲ್ಲ ாயநதது. வயிற்றுக்கடங்காமலுண்டு LGürsoflu ஒட்டிய வயிறு ΤΟΠΟΙΟ வெறுத்து வாந்தியெடுப்பவரே எழுந்து நடக் நலிந்த தேகம் தனிமை வந்தது உடம்பில் சுவறாத அந்த ஏழைச் சிறு நடக்க முடியாத கால்கள் நலிவுற்று சோர்வுற்று ஒரு சிறங்கை அரிசியையேனும் colui Doi ஆமாம் இதுதான் நடைப்பினம் ஆயினும் கொடுப்பிரோ ഞ&uി ീഞ്ഞ வறுமையின் வடிவமோ நம்பிக்கை சிறிதுண்டு. பசியுடன் ஏங்கும் spasillä asis பஞ்சத்தின் பிரதிபலிப்போ! *ՄԱPGT67 யாரேனும் ஏழைச் சிறுவனுக்கு? Garoflub
க.கமால்தீன், ஏறாவூர் சி.மதியழகன்திக்கம் சதீஸ்குமார் சகிலா, அரியாலை Diú.
தித்திக்கும் தினமுரசே1.
தினம், தினம் தித்திக்கும் தின
முரசே உன் முரசில் மாய்ந்து கிடக்கும்
மானிடர்களில் நானும் ஒருவன், நீ
LS S S S S S S S S S S S S S S S S S S S S
ESTE FEITO EFECTUS
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வெளியிடும் அத்துணை பிரசுரமும் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு எகிப்தில் 3000 பிரித்துப் படிக்கப் பிரியமாய் உள்ளது அறபுதமான படைபபுகளை அழகு முற்பட்ட மம்மி கர் S S S S தமிழில் அள்ளி வழங்கும் எமது ரசு ஆதாரத்துட அதிலும் மலையகத்தின் மர்மங்களை "**"鳃 விருட்சமாய் விரிக்கின்ற முரசே உன் அபிமான முரசே 481 og முரசில் வியக்க வைக்கும் முரசு எட்டுத் திக்கும் ஒலிக்க எனது லேடீஸ் ஸ்பெஷல் தந்த ஆக்கம் சிந்த எழுதப்பட்டிருந்த வாழ்த்துக்கள் னைக்கு விருந்து படைத்தது. மேலும் திரிகைகளிலும் இந்
சு துஷாந்தன்-ஹாலி-எல, பதுளை அனபு வைக்காதே அரசே, பாபா போதும் முரசு தந்த சிறுகதை வித்தியாசமானதாக இச் செய்தியைத் முரசே, அமைந்திருந்தது. தரமான ஆக்கங் பல்லாண்டு பல்லாயிரம் களை வழங்கும் முரசின் பணி மென் ஆண்டு வாழ்க மேலும் சிறந்தோங்க மது இனிய தினமுரசில் தற் தசாப்தம் ஒன்று கழிந்தது வாழ்த்துக்கள் ஏதாவது ஒரு புதி தடைகள் பலவும் வந்தது மங்களா வாமதேவன், தங்க வாமதேவன் வருவது பாராட்டு இருப்பினும் மட்டக்களப்பு பத்திரிகைச் சம்பிர தடங்கள் பதித்துச் சென்றது-தன் நெஞ்சின் நினைவுக்குள் ரந்தரமாய் பட்டு அனைத்துத் தனித்துவம் தனைக் காத்தது வந்தமைந்த எண் இனிய முரசே! * தரணியில் ஆல் போல் தழைத்தது நீ சுமந்து வரும் அனைத்து ' 'துே தன்னிகரில்லாத் தலைவன் அம்சங்களும் உண்மையிலேயே வர மேலும் அதிகரிக்க கரத்தில் வேற்கத் தக்கவை.பிரமாதம் நீ இன்று துப் போட்டி ஒ மலர்ந்தது கொஞ்சு போல் என்றும் தரமாக நீண்டு நிலைத் முரசில் ஏதோ ? தமிழெனும் இனிமை தந்தது துப் பிரகாசிக்க எனது நல்லாசிகள் ' முடிகிறது தரம் கண்டு பிரசுரித்தது எம்.ஐ.எம்.றசூல், டோகா-கட்டார். தற்கால நிகழ்வுகளைத் அறிவித்தல் துல்லியமாகத் தந்தே உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவ தனக்கெனத் தனியிடம் பிடித்தது தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு என்றும் கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்க | • |கிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் L00MMLL LYY S LLL LLL 0LL 0YLLYS S YYSSS L0 TTT 0c M r 00 D
黜。 தாளையும் அனுப்பவேண்டும் திருப்தியான சேவையே முரசின் முக்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ITT MAT யேசு ஒர் நாள் போதித்துக் கொண "வறுமை சில மனிதர்களை இறை விரோதச் கையில் கூடியிருந்த மக்களைப் பார்த் செயல்களில் சேர்த்து விடுகிறது. அதேபோல் செல்வமும் டலைக் கொன்ற பின் அதற்கு மேல் சிலரின் கண்களை மறைத்து இறைவனையே மறக்கச் நக்கு அஞ்ச வேண்டாம் யாருக்கு செய்துவிடுகின்றது என்றுமுகம்மதுநபிஅெவர்கள் தக் காண்பிப்பேன் கொன்ற பின் நர கூறினார்கள் ஞ்சுங்கள் இந் நிகழ்வானது பரிசுத்த அறிவிப்பவர் ஹஸ்ரத் அபூ ஹுறைறா (றவற் னங்களில் கூறப்பட்டுள்ளது இவ்வுலகில் ஆண்டவன் சிலரை ஏழ்மையைக் ப்பங்களில் நாம் நன்மையான காரி கொடுத்துச் சோதிக்கின்றான் இறை நம்பிக்கையைச் பரிந்து பே உன்மையை எடுத்துக் (மான்சோதிப்பதற்காகவே அல்லாஹ் அவ்வாறு செய் ன்றோம் விலகுகின்றோம். இவ்வாறு AGA இன்னும் சிலரை செல்வத்தை வாரி வழங்கி o:*PÇ என்று அவர்களின் இறைபக்தியைச் சோதிக்கின்றான். அவர்கள் ". . .” [#, } ... "...as கண்டு மயங்கி இறைவனையே மறந்து னைச் செயற்படுத்திக் விரோதச் செயல்களிலும் தமது செல்வத்தைச் தும் ஒப்படைத்து வேதனைகளைப் செலவு செய்கின்றனர். இதனால் அவர்கள் இறைவனின் ாவங்களுக்காகப் பலியாகி எமக்கு கோத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகின்றனர் ஏழ்மையைக் Ti கண்டு அஞ்சவோ செல்வத்தைக் கண்டு மயங்கவோ தூய்மையாகப் பராமரித்து அதன் கூடாது. ர்ப்பித்து நித்திய பேரின்ப வாழ்வைப் செல்வந்தர்களுக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே
ஏழைகள் கவனத்திற்குச் சென்றுவிடுவார்கள்
எம்.எம். பாத்திமா ஜஹானி மாகிர், மூதூர்-06
6. LDiflugglert, glortulo.
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 02.11.2002
bra GBLIIrr T La GS) asა.483 ஸ்ம், த.பெ. இல-1772, கொழும்பு
உங்கள் Lrಿಹೆ
கிழக்கின் ஹாத்தால் 6EUTafITJI)
கிழக்கு மாகாண நகரங்கள் நாளாந்தம் ஹர்த்தாலும், வன்முறைகளும் நடைபெறும் கொந்தளிப்பான இடங்களாக மாறியுள்ளன.
மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. தத்தமது ஆதிக் கத்தை உயர்த்திக் காட்டுவதற்காக ஹர்த்தால் களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. கடைகள் முடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டு நகரங்கள் ஸ்தம்பிதம் அடைந்ததும் ஹர்த்தாலை ஏற்பாடுசெய்தவர்கள் தமது சகாக்களிடம் நக ரின் நிருவாகத்தை ஒப்படைத்துவிட்டு முகாம் களுக்கு அரசியல் காரியாலயங்களுக்குச் சென்று அறிக்கை விடுகிறார்கள்
ஒவ்வொரு பிரச்சினையின் போதும் அதை ஏற்பாடு செய்தவர்கள் தூண்டிவிட்டவர்கள்
ல் பசியாற தெருவென்ன? க்காக எச்சிலென்ன கஞ்சலென்ன தீயசக்திகளிடமிருந்து கவனமாக இருக்கு
சோறாய் உண்ணத் தகுந்தாலே LOTU) ಉ೮೫೮೫೮) வேதம் ஒதுகிறார்கள் Оштууй) சாத்தான் வேதம் ஒதுகிறது எனக் கூறு வெயிலென்ன மழையென்ன வதைக் கேள்விப்ட்டிருப்பீர்கள். இதனைக் கிழக் நடக்கும் போல் கில் நேரடியாகக் காணலாம். மறுதரப்பு மீதான |ளம் ஊறதென உருணடெனன ஆத்திரத்தை மக்கள் மத்தியில் வளர்த்துவிட்டு "", "". பதற்றம் உச்சக் கட்டத்திற்கு வந்த பின்னர் அராலி கேநித்தியகலா, யாழ்பல்கலைக்கழகம் அதே மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் அறிக் ம் கிடைக்கும் வேடம் கைகள் மூலம் வேதம் ஒதப்படுகின்றது. கவியலா "பசி வயிற்றால் கிழக்கில் நடத்தப்படும் ஆட் கடத்தல் GROOT ARUUT புரண்டாடும் களுக்கு இனந்தெரியாத ஆயுததாரிகள் கார ". ஏழைமகனுககு ணம்' ஹர்த்தால்களை ஏற்பாடு செய்வதற்குப் ல நீந்தப் பொது மக்கள் காரணம் அந்த ஹர்த்தாலின் டைக்கும் ஐயா கலைவேடம் இது. போது வன்முறை வெடிப்பதற்குத்தீயசக்திகள் ம்றாசிக் பாண்டிருப்பு நயசோ, தவான்தன்ன காரணம். இதுதான் வழமையான பே
L6ujourt
உண்மையில் இந்தக் குழறுபடிகளின் o ভেচ্ছ- “ னால் இருப்பவர்கள் யார்? என்பதை மக்கள் அறியாமலில்லை. ஆனால் துப்பாக்கிகள் மீதான யிரம் ஆண்டுகளுக்கு பயம் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை
பமடைந்திருப்பதாக வெளியிட்ட தகவல் விதத்தில் சுவையாக இங்குள்ள சில பத் த் தகவல் வெளிவந்த
காரணமாக வாய் திறக்கப் பயப்படுகிறார்கள்
இந்த ஹர்த்தால்களால் மிகவும் மோசமான நெருக்கடியைச் சந்திப்பவர்கள் கீழ் மட்டப் பொது மக்கள், கூலித் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு வெளியில் சென்று உழைக்கா
மிகவும் தெளிவாக விட்டால் வீட்டில் அடுப்பெரிக்க முடியாது ந்திருந்தது. முரசில் என்ற நிலையில் ஆயிரக் கணக்கான மக்கள் ர்.எம்.அஸ்லாம், ஜித்தா | விளையாட்டுச் கிழக்கில் இருக்கிறார்கள் பாதுவாரம் தோறும் செய்திகளுக்கு நாட்கணக்கில் தொடரும் இத்தகைய அம்சம் இடம்பெற்று வழங்கப்படும் SIDITETTUT மீது பழிதீர்க்க மேற்கொள் குரியது வழமையான முக்கியத்துவம் SAL படுகின்றன? ாயத்திலிருந்து வேறு போதியதாக "o" "." தரப்பினரதும் குறை இல்லை. 2.2. காட்டும் முரசு சுவை எதிர்வரும் பாக்கு அம்சங்களை OLGOSOT LOODLE வண்டும் குறுக்கெழுத் நாட்களில் ஆக்கங்கள் உட்பட சகல று இல்லாதிருப்பது விளையாட்டுத் தொடர்புகளுக்கும் வெற்றிடம் போல் தகவல்களை தினமுரசு வாரமலர்
மேலும் த.பெ.இல-12கொழும்பு
உமாதேவி நல்லூர் grഞഖuി: 074-5.14282 PUDOTAD" VERMEYETT" | ತಿಜೌ15, தொலை நகல் (tax)-074-513266
(36 ansi Guh ஈ-மெயில் (Email)- பக்கத்தில் அச்சாகத் என்று murasu (GDdialogs.net
எதிர்பார்க்கிறோம். edimurasu Godialogs.net புகாருடன் குறிப்பிட்ட எஸ்.பிரியதர்ஷன், AGAI Gorfluum,

Page 3
பாராளுமன்றப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பி னர்கள் 9 பேரையும் மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் அமைச்சர் றவூப் ஹக்கீம் இன்னமும் சாதகமான முடிவை எட்
டாத நிலையில், வியாழக்கிழமை பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்த இரண்டு குழுவினரும் தனித்தனியா கச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த லாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதாவுல்லா தரப்பினர் பெரும் பாலும் தனியான குழுவாகச் செயற்
படுவதற்கு தீர்மா லிம் காங்கிரஸ் வ அறிய வருகிறது.
இதற்கிடையில் ஸின் அதிருப்திக் டன் இணைத்துக் சியில் பொஜமுன்
FLOTTg|TGM (JULIJÖflugið LUGÖLGğggÖGODLOUnai ėBAGAI
WI). WISSV FEDU2 gillamy Gil Blama)dires_1566
செவ்வாய்க்கிழமை யாழ்ப்பா ணத்திற்கு விஜயம் செய்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் உள்ளிட்ட நோர்வே அதிகாரிகளை மாநகர சபை உறுப்பினர்கள் வரவேற்ற னர.
ஹெல்கிசனை வரவேற்று உரை யாற்றிய யாழ் நகர மேயர் கந்தையா யாழ் நூலகத்தை மீளமைக்க வெளி நாடுகள் உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததுடன் இந்த நூலகத்தில் மீண்டும் தமது தலை வர் அமிர்தலிங்கத்தின் பெயரைப் பொறிக்க நடவடிக்கை எடுப்பதாக வும் தெரிவித்தார்.
முன்னர், இந் நூலகத்தில் அமிர்தலிங்கத்தின் பெயர் பொறிக் கப்பட்டிருந்ததாகவும் இப்போது அது இல்லையெனவும் தெரிவித்த அவர், அதனை மீண்டும் பொறித்தே தீருவது என உறுதிபடத் தெரிவித்தார்.
நோர்வே அதிகாரிகள் மத்தி யில் மேலும் கருத்துத் தெரிவித்த
யுத்த நிறுத்தம் சமாதான முயற்சிகள் என்பவற்றை வரவேற் றுக் கருத்து வெளியிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் தற்போதைய சமாதான சூழ்நிலையின் பிரதிபலன் களைப் பொதுமக்கள் அனுபவிக்க முடியாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
யாழ் கண்டி வீதி போக்கு வரத்திற்காகத் திறக்கப்பட்டது வர வேற்புக்குரிய விடயமாக இருந்த போதிலும் அந்த வீதி வழியாக எடுத்துச் செல்லப்படும் பொருட் களுக்குப் புலிகள் அதிக அளவு வரி அறவிடுவதனால், குடாநாட்டில் பொருட்களின் விலை முன்னர் கப்பலில் கொண்டு வந்தபோது இருந்ததைவிடப் பெரியளவில் குறை
ள்ள்ந்து
இஸ்ரேலியத் தயாரிப்பான கிபிர் குண்டு வீச்சு விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை வடமேல்
யவில்லையெனவு உறுப்பினர்கள்
வட-கிழக்கு ம கும் அனறாடப கான தீர்வுகள் ( அவசியமான விட லும் தாய்லாந்து போது தமிழ் மக் மான அமைதி கொடுக்கக் கூடி சியல் தீர்வொன் அடிப்படை பிர தும் ஆராயப்பட கேட்கப்பட்டது.
பதிலளித்து நோர்வே பிரதி அமைச்சர் வித ஜன நாயகத்தைய மையையும் நிலை முயற்சிகளைச் ெ GOTT UT.
யாழ் நூல.
அமைப்பதற்குத் ே
களைச் செய்வதா
மேயர் உள்ளிட்ட யாழ். மாநகர மாகாணத்தின் குளியாப்பிட்டிப் பகுதி குறுதி அளித்தார்
சபை உறுப்பினர்கள் இனப்பிரச் சனை தீர்வு முயற்சியின்போது ஜன நாயகத்தையும் பன்முகத் தன்மை யுைம் பேண வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்திக் கூறினர்.
மாற்றுக் கருத்துக்களுக்கு இட மில்லாத ஒரு நிலை தற்போதைய சமாதானப் பேச்சுக்களில் காணப் படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கேட்கப்பட்டது.
th வீழ்ந்து நொருங்கியது. -
கொழும்பிலிருந்து ԿpԱuւ6: , சில நிமிடங்களில் இந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாகக் குளியாப்பிட்டியில் வீழ்ந்துள்ளது.
திருத்த வேலைகள் நடைபெற் றுப் பரீட்சார்த்த ஓட்டத்தின் போதே இந்த விமானம் வீழ்ந்ததாகத் தெரி விக்கப்படுகின்றது.
விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
. . . . . . . . . .
ஜ.வி.பி. எதிர்ப்பு ஆர்பாட்டம் சர்
இரண்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடு களைச் செய்வதற்காகக் கடந்த திங்க ளன்று கொழும்பு வந்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் நோர்வே நிதி உதவியுடன் அம்பாந்தோட்டை மாவட் டத்தில் மேற்கொள்ளப்படும் அபி விருத்தித் திட்டங்களைப் பார்வை யிடுவதற்கு அம்பாந்தோட்டைக்கு நேரில் சென்ற போது ஜேவிபியினர் ஹெல்கிசனின் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர் பார்வையிடுவதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்த பல இடங் களில் ஜே.வி.பி உறுப்பினர்கள் நாட் டைப் புலிகளுக்குத் தாரை வார்க்க நோர்வே உதவுவதாகக் கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னிலங்கை மக்கள் மத்தியில் நோர்வே குறித்துக் காணப்படும் தப் பெண்ணங்களைக் களையும் நோக் கில், நோர்வே இலங்கையின் தென் பகுதியில், சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங் குவதில் அண்மைக் காலமாக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படுவதைத் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் விரும்பவில்லை என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் ஒன்று நடை
Laagrei LGib GTõuge
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொழுது அந்தத் தீர்வு தற்போதைய யதார்த்தங்களை அடிப் படையாகக் கொண்டதாக அமைய வேண்டியது அவசியம் எனப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு முக் கியஸ்தர் புலித்தேவன் கூறியிருக்கி றார்.
புலிகளிடம் இராணுவம், கடற் படை பொலிஸ், நீதி மற்றும் நிர்வாக அலகு என்பன தனியாகக் காணப் படுவதைச் சுட்டிக் காட்டிய அவர் இனப்பிரச்சனைக்கான தீர்வின் போது இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்திருக்கிறார்.
ஒக், 27-நவ 02, 2002
அடிப்படையிலேயே தீவுகமையவேண்டும்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மானுடத்தின் தமிழ்க் கூடல் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றிய புலித்தேவன் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்து நிம்மதியாக வாழ வேண் டும் என்பதில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மிகுந்த கரிசனை கொண் டிருப்பதாகவும் கூறினார்.
திருகோணமலை,காஞ்சிரங்குடா போன்ற இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் போல் எதிர்காலத்திலும் தொடருமாயின் தமிழ் மக்கள் சமா தான முயற்சியின் மீதான நம்பிக் கையை இழந்துவிடுவார்கள் என்றும் புலித்தேவன் தெரிவித்தார்.
Elej Bajgoj biblITjE
ផ្ទៃយ៉ាងណា
G3 Te
சர்வதேச இ ஆராய்ச்சி மாநாடு டாரநாயக்கா சர் மண்டபத்தில் செல் ம்பமாகித் தொடர் நடைபெற்று வருக முதல்நாள் ந ரவூப் ஹக்கீம் ப் கலந்துகொண்டா
இறுதி நாள் மர் ரணில் விக்க அதிதியாகக் கலந்
இந்த மாநாட் களிலிருந்து பெரு லாமிய தமிழ் அ மத அறிஞர்களும் 6ðIT.
ஆய்வரங்குகள்
பெற்றால் புலிகள் போட்டியிட அ6 என்ற பயம் கூட்ட வகிக்கும் பலருக்கு தமிழ்க் கட்சியின் வர்களில் ஒருவர் வித்தார்.
(5p5)üLu IT 95, 95 L புலிகளின் சொற்ப களது கட்டளைகை சையாக செயற்ப எம்பிக்களை மீண் தேர்தலின் போது மல் புலிகள் த பலர் அஞ்சுவதாக தெரிவித்தார்.
இதன் காரண f73, JELL GOLDLILING இருக்கும் பலர் சம கள் பாதிக்கப்படு தேர்தலைத் தவிர்ச் கத்தை வலியுறுத்த னர் என்றும் அவ இம்முறை பொ.
தப்பட்டால் தமிழ்
மைப்பு தமிழர் ெ ணியின் சின்னத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரித்துள்ளதாக முஸ் டாரங்களிலிருந்து
முஸ்லிம் காங்கிர குழுவைத் தங்களு கொள்ளும் முயற் னணி ஈடுபட்டுள்
ODTÜ SLUIT. 8. (p.6LGÖ BLIĞföīGITÜğGODg
ଗT୬).
இது தொடர்பாக அதாவுல்லா தலைமையிலான குழுவினருடன் உத்தி யோகபூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாக பொஜமுன்னணியின் பேச்சாளர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்
3NaOLOěřorija:567 IfigjjLfiTairaunflamar
திருக்கிறார்.
எவ்வாறெனினும் தாங்கள் ஐ.தே.க. அரசை விட்டு வெளியேறு வது குறித்தோ பொஐ.மு.வுக்கு ஆத ரவு தெரிவிப்பது குறித்தோ இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அதாவுல்லா கூறி வருகிறார்.
5 EDITÜıq | 6Tib.Ll. iš E66* 26Tryggð örföIDěřEFTIG
சில அமைச்சர்கள் கடந்த காரணமாக இருப்பதாகவும் மல் р மாநகரசபை ஒரு வருட காலத்திற்குள் шп јш பெறிக் குறுப் பாராளுமன்ற உறுப் தெரிவித்தனர். ளவிலான ஊழல்கள், நிதி மோச பினர்கள் பலர் பிரதமரிடம் தெரி க்கள் எதிர்நோக் ! ،ه ووrnal( ஈடுபட்டுள்ளதாகவும், வித்துள்ளனர். பிரச்சனைகளுக் அமைச்சுக்களுக்கான பொருட் இவர்கள் இதற்கான ஆதாரங் 1றித்துப் பேசுவது கொள்வனவுக் கேள்விப் பத்திரம் கள் பலவற்றையும் திரட்டி ரணில் யம் என்ற போதி கோரும் போது முறைகேடுகள் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கத் இடம்பெற்றுள்ளதாகவும் ஐ.தே.மு. தயாராகி வருவதாக மல்பெறிக் ಸಿ? வின் பின்வரிசை எம்பிகள் பலர் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரி ப, நிரந்தர அர பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வித்தார். றை எய்தக்கூடிய கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள மீண்டும் பொதுத் தேர்தல் சனைகள் குறித் , ஒன்று நடத்தப்படும் பட்சத்தில் வேண்டுமென இந்த அமைச்சர்கள் அரசாங் இத்தகைய அமைச்சர்களின் நட கத்தின் நடவடிக்கைகளுக்கு வெகு வடிக்கைகள், ஐதேகவுக்குப் பெரும் உரையாற்றிய வாகக் குந்தகம் விளைவிப்பதாக பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகார வும் மக்கள் மத்தியில் அரசாங் மல்பெறிக் குழு பிரதமரிடம் சுட் ார் ஹெல்கிசன் கத்தின் நற்பெயரைக் கெடுக்கக் டிக் காட்டியுள்ளது. TLD பனமுகத தன LLLLLS S S S S S S S SL S LS S S S S S S S S S S S L YI5ITL()6)I III Co DITsippi BELGIGOGITO LIgESTElias கத்தை மீளவும் யாழ். மேயரின் திட்டம் தவையான உதவி 魔
கவும் அவர் வாக்
நாட்டின் ஏனைய பகுதிகளி லுள்ள மாநகர சபை உறுப்பினர்
பிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு
Televo el TLibLLño
ஸ்லாமிய தமிழ் கொழும்பு, பணி வதேச மாநாட்டு பவாய்கிழமை ஆர ர்ந்து 3 நாட்கள் நின்றது. கழ்வில் அமைச் ரதம அதிதியாகக் ர்ர்.
நிகழ்வில் பிரத ரமசிங்க பிரதம துகொள்வார். டுக்குப் பல நாடு மளவிலான இஸ் றிஞர்களும், பிற சமுகமளித்துள்ள
கெளரவிப்புகள்
-- -- -- -1
என 3 நாட்களும் பெரும் எண் ணிக்கையிலான எழுத்தாளர்களது பங்களிப்புடன் மாநாடு நடைபெறும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் மாநகர சபையின் செயற்பாடுகளைப் பார்வையிட வேண்டுமென யாழ்.மேயர் கந்தையா அழைப்பு விடுத்திருக்கிறார்.
மாற்றுக் கட்சிகளில் அங்கம் வகிக் கும் உள்ளுராட்சி மன்ற உறுப்பி னர்கள் ஏ-9 வீதி வழியாக யாழ்ப் பாணம் வரும்போது புலிகளால் கடத்தப்படும் வாய்ப்பிருப்பதால் அவர்களுக்கு வழித்துணை வழங்கு மாறு யு.என்.எச்.சி.ஆரிடம் கந்தையா II მივუმ მთიუ ი. விடுத்துள்ளார்.
தேர்தல் அறிவிப்போடு Siljöför ESGOTTL
O LI I ħa ċe5 ċerti ċerti 5 GOOD ġġib 19 வது அரசியலமைப்புச் சீர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தலாம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் என்ற செய்திகள் வெளியானதோடு
முன்றில் இரண்டு பெரும்பான்மை கொழும்புப் பங்குச் சந்தை மோச la ci நிறைவேற்றப்பட்டு, சர்வஜன மான வீழ்ச்சியை எதிர்நோக்கியது. வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டு கடந்த பொதுஜன ஐக்கிய முன்
மென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் ததையடுத்து அரசாங்கம் திடீர்ப்
மிழ்க் கூட்டணி எம்.பி.க்கள்
தங்களை மீண்டும் மதிப்பார்களா மைப்பில் அங்கம் இருப்பதாக முத்த மன்னணித் தலை முரசுக்குத் தெரி
ந்த காலங்களில் நடக்காத,அவர் ள மீறித் தன்னிச் முனைந்த சில டும் ஒரு பொதுத் போட்டியிட விடா க்கக்கூடுமெனப் அவர் மேலும்
மாகத் தமிழ்க் கட் I GTID.Lflåg911 g ாதானப் பேச்சுக் ம் எனக் கூறித் குமாறு அரசாங் தொடங்கியுள்ள ர் கூறினார்.
துத் தேர்தல் நடத் 5 Sildflä, Jon L'IL டுதலைக் கூட்ட போட்டியிடுவது
குறித்து, கூட்டமைப்பில் அங்கம் வகிக்
னணி அரசாங்கத்தின் காலத்தில் வீழ்ச்சி நிலையிலிருந்த பங்குச் சந்தை
========== ஐதேக அரசு ஆட்சிக்கு வந்ததோடு
ஒரளவு முன்னேற்றம் அடைந்தது
அரசுக்கும் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்
கும் பிரபல சட்டத்தரணியான எம்பி திடப்பட்டு யுத்த நிறுத்தம் அமுலுக்கு ஒருவர் கருத்துத் தெரிவித்தார். வந்த பின்னர் பங்குச் சந்தை கணிச கடந்த தேர்தலின் பின்னர் உதய மான முன்னேற்றத்தைக் கண்டிருந்த
சூரியன் சின் னத்தில் போட்டியிட்ட தால் தமிழர் விடுதலைக் கூட்டணியின ரின் ஆதிக்கத்திற்குட்பட்டுப் பல தெரிவுகள், நியமனங்கள் இடம் பெற்றதைச் சுட்டிக் காட்டிய அவர் இம்முறை அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
GuniguitarD1Gulls | Elsleiterallyn
மாதா ஆலய வெள்ளி விழா 18ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக் கப்பட்டு தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் 26ம் திகதி புனித கெபி
ஆசிர்வதித்த வெஸ்பர் ஆராதனையும் நடைபெறும் 27ம் திகதி காலை 10
மணிக்கு கண்டி மறை மாவட்ட
ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
துடன் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங் களில் இலங்கையின் அதிகூடிய பங்கு பரிவர்த்தனைகள் இடம்பெற்றன.
ஆனால், தற்போது அரசாங்கம் மீண்டும் தேர்தல் குறித்த அறிவிப்புக் களை வெளியிட்டு வருவதை அடுத் துப் பங்குச் சந்தை நிலைவரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.
| LIGDIGDel Gusupsut BETLET GIGÜEL
லண்டனில் இருந்து வந்த அன்டன் பாலசிங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நோர்வே பிரதி வெளி யுறவு அமைச்சர் விதார் ஹெல்கிசன் வரவேற்றதாக கடந்தவார முரசில்
தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. பாலசிங்கத்தை வரவேற்றவர் இலங் கைக்கான நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் என்பதே சரியானதாகும் தவறுக்கு வருந்துகிறோம்.

Page 4
முரசம்
ESGODLIŠENSTGAU blij GITTERsih möglLüLGInn?
அன்புள்ள உங்களுக்கு
GOSSD.
19 வது அரசியல் சட்டத் திருத்த முயற்சி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சாத்தியமாகாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதனால் பாரிய அரசியல் நெருக்கடி நாட்டில் தோன்றியுள்ளது. பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்பதை ஆளுந்தரப்பு வலியுறுத்தி வருகிறது. இது இதுவரை மேற்கொண்ட சமாதான முயற்சிகளையும் கேள்விக்கு உள்ளாக்குவதாக ஆகிவிட்டது. யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று ஆரம்பித்துப் பேச்சுவார்த்தையின் முதற் கட்டம் வரை சென்றுள்ள இச் சமாதான முயற்சியில், இத் திடீர்த் திருப்பம் பாரிய ஐயப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து ஒக்டோபர் 31 ம் திகதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளுக்காக புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கமும் வன்னி சென்றுள்ளார்.
நோர்வே பிரதியமைச்சர் விதார் ஹெல்கிசன் உள்ளிட்ட பேச்சுவார்த்தை ஏற்பாட்டாளர்களும் வன்னி சென்று புலிகளின் தலைமைப்பிடத்தைச் சந்திக்கவுள்ளார்கள் எனினும் அரசாங்கத்தின் கைகளில் அதிகாரங்கள் சேரப்போவதில்லை என்பது நிச்சயமாகிவிட்ட நிலையில் இடைக்கால நிர்வாகம் புலிகளுக்கு வழங்கப்படுவதும் சாத்தியமில்லை என்ற கருத்து வெளிவந்துள்ளது. புலிகளின் பிரதான கோரிக்கையான இடைக்கால Slitsunasto (Bessirsíládl Lorra) விட்டதால் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் எத் திசையில் நகரப் போகிறது என்பதும் கேள்விக்குரியதாயுள்ளது.
கடந்த பேச்சுவார்த்தையில்
இணக்கம் காணப்பட்ட இரு தரப்பும்
இணைந்த செயலணிக் குழு ஒன்றை அமைப்பது பற்றிய விடயங்களும் தீர்வு கான வேண்டியதாக உள்ளது. ஆனால் அதுவே இவ் அரசாங்கத்தால் புலிகளுக்கு வழங்கக் கூடிய அதி கூடிய சலுகை என்ற நிலையுடன் முடிந்துவிடக் Ցու()ւD. பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தை எப்படி எய்துவது? என்ற கேள்வி இங்கு விளைந்துள்ளது.
இதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் * இணைந்த செயற்பாடு ஒன்றிற்கு வருவது ஒன்றே தற்போதுள்ள மாற்றுவழி ஆனால் இன்றைய முரண்பட்ட அரசியல் நிலையில் இது சாத்தியமா?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
வந்தபோது மிகுந்த உற்சாகத்துடனும் மக்களின்
| திருந்தார்-இறுதியில் பாதுகாப்பு அமைச்சையு
ம்மா இருந்த சங்கை ஊதிச் கெடுத்தான் ஆண்டி" என்று கூறுவார்களே, அது போல 1 வது திருத்தம் என்று தொடங்க ஜனாதிபதியின் அதிகாரத்தை மீண்டும் அழுத் தம் திருத்தமாக உறுதிப்படுத்திவிட்டு ஒய்ர் திருக்கிறார் அமைச்சர் பீரிஸ்,
கூண்டுக்கிளி போல, தனது அதிகாரங் களைச் செயற்படுத்த முடியாது செயற்படுத்த வும் முனையாது, அடைபட்டிருந்த ஜனாதிபத யின் அதிகாரச் சிறகுகளை வெட்டுகிறேன் என்று புறப்பட்டு, கூண்டைத் திறந்து கிள யைப் பறக்கவிட்டதுதான் மிச்சமாகியுள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு வழிகோலிவிடுவார் என்று கூறி, தேர்தலை விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்களை 19 வது திருத்தச் சட்ட முலத்துக்கு ஆதரவாகத் திரட்ட முனைந்தவர் கள் தற்போது தாமே பாராளுமன்றத்தைச் கலைக்க உத்தேசிக்கிறார்கள்.
ஆக ஜனாதிபதி பாராளுமன்றத்தைச்
கலைத்துவிடுவார் என்பதை விட ஜனாதிபதியின்
அதிகாரங்களைப் பறித்தெடுப்பதே அரசாங்
கத்தின் குறியாக இருந்திருக்கிறது என்பது
இதில் தெளிவாகின்றது.
உச்ச நீதிமன்றத்தின் 19 வது திருத்தச் சட்டமுலத்தின் மீதான தீர்ப்பானது ஜனாத
பதியின் அதிகாரங்களைக் குறைப்பதானால்
பொறுத் ே
பாராளுமன்றத்தின் முன்றில் இரண்டு பெரும் பான்மையைப் பெறுவதுடன் சர்வஜன வாச் கெடுப்பு ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்றும் அதேவேளை இதில் கூறப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் திருத்தம் முற்றுமுழுதாகச் சட்டவிரோதமானது என்றும் கூறுவதாய் உள்ளது.
முரசு தனது "எக்ஸ்ரே ரிப்போட்"டில் இந்த 19ஆம் திருத்தச் சட்டமுலம் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டியதாகவே தீர்ப்பளிக்கப்படலாமென ஆராய்ந்து கூற யிருந்தபடியே நிகழ்ந்துள்ளதென்பதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தம்
இப்போது கேள்வி, மீண்டும் ஒரு பொது தேர்தலா அல்லது மாற்றரசாங்கம் ஒன்று அமைக்கப்படப் போகிறதா, இல்லையேல் இதே அரசாங்கத்தைக் கொண்டிழுத்துச் செல்ல வழிவகையேதும் உண்டா என்பதுதான்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்
வரவேற்புடனும் செயற்பட ரம்பித்த:ை
வறபுடனு 恩 அடுத்து உடனடியாகவே யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சமாதான நடவடி கைகள் ஆகியவற்றில் இறங்கி நாட்டில் ஒரு மாற்றத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த யிருந்தது.
இதற்கு இணங்க ஜனாதிபதியும், அரசா கத்தின் செயற்பாடுகளை வழிமறிக்காது தனது அதிகாரங்களைப் பெருமளவு விட்டுக் கொடு
கூட வழங்கியிருந்தார்.
ஆயினும் அரசாங்கத்தைப் பொறுத்தவை ஜனாதிபதியின் கைவசம் இருக்கும் பாராளு மன்றத்தை ஒரு வருடத்தின் பின் கலைக்கும் அதிகாரத்தை ஒரு அச்சுறுத்தலாகவே கரு வந்தது.
அதேவேளை பேச் சுவார்த்தைகளில் புலிகளின் உடனடிக் கோரிக்கையான இடை கால நிர்வாக சபை மற்றும் சில பிரதான மான ஏற்பாடுகளை வழங்குவதற்கான அ; காரத்தையும் இப் பாராளுமன்றம் கொண்ட ருக்கவில்லை- அது ஜனாதிபதியின் கரங்கள் லேயே உள்ளது.
எனினும் இவ் விடயத்தைப் பெரிதும் வெளி காட்டாமல் வெறுமனே ஜனாதிபதியின் அதிக ரங்களைக் குறைக்கின்ற முயற்சியாக மட்டு
| இந்த 19 ஆவது திருத்த சட்டமுலத்தை வெளி
காட்டி அவ் அதிகாரங்களையும் ஒசைப்பட மல் தனதாக்கிக் கொள்ளும் தனது அரசிய நகர்வை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
-gaolmhair.
எனினும் அது அடிபட்டுப்போனதுடன்
টীকা
 
 
 
 
 
 

இந் நோக்கமும் அடிபட்டுப்போனது.
இதனால் தற்போது அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் புலிகள் இடைக்கால நிர்வாகத்தை விடாப்பிடியாகக் கோரி னால் அரசாங்கத்தால் பதில் சொல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
அரசாங்கம் புலிகளுக்கு பேச்சு வார்த் தையின் ஆரம்பம் முதல் இடைக்கால நிர்வாகம் வழங்கப்படும் என்ற நம்பிக் கையை ஊட்டியே இச் சமாதான முயற் சியை முன்னெடுத்து வந்தது.
கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி தாய்லாந்தில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை யின் பின் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் வழங்கிய பேட்டியில் கூட தாம் இடைக்கால நிர்வாகத்தைப் பெற்றே தீருவோம் என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது அரசாங்கத்தின் இந்த அறிகுறியை நம்பித்தான்.
"அரசாங்கம் ஜனாதிபதியின் அதி காரச் சிறகுகளை வெட்டும், வெட்டவேண் டும், அத்தகைய உறுதியான அரசாங்கம் ஒன்றுடன்தான் நாம் விடயங்களைக் கையாளமுடியும்" எனவும் அவர் அத் தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அரசாங்கத்தால் ஜனாதிபதியின்
அதிகாரச் சிறகுகளை வெட்டுவது சாத் தியப்படாதது மட்டுமன்றி, புலிகள் நம்பி யிருந்த இடைக்கால நிர்வாகமும் கைகூட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது, அரசியல் நிலைமை
இந் நிலையில் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் புலிகளின் கோரிக்கைகளை ஈடுசெய்ய முடியாது திண்டாடும் நிலைக் குத் தள்ளப்படலாம்.
எனவே அத்தகைய நிலைக்குள்ளாகி கையாலாகாதவர்களாக வெளிப்படுவதை விட தேர்தலுக்குச் செல்வது உகந்ததாக அரசாங்கத் தரப்பிற்குப் புலப்படுகிறது. மேலும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட முதற் சரிவு இது-எனினும் இது ஒரு பார
கட்சி கூறி வருகிறது.
ஆனால் இதிலும் அதற்குச் சங்கடங் களும் தடங்கல்களும் உள்ளன.
பொதுத் தேர்தலை விரும்பாத பின் வரிசை உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளனர்-அவர்களுக்கு அடுத்த தேர்தலில் தாம் வெற்றி பெறுவது குறித்துச் சந்தேகம் உண்டு.
கடந்த பொதுத் தேர்தலில் பகீரதப் பிரயத்தனப்பட்டு ஈட்டிய வெற்றிக்குச் செலவிட்ட பெருந்தொகைப் பணத்தை மீள ஈட்ட முன்னரே அடுத்த ஒரு தேர்த லுக்குச் செல்லக் கூடிய நிலை இவர்களுக்கு இல்லை.
மேலும் அரசாங்கத்துடன் கூட்டு வகிக்கின்ற சிறுபான்மைக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் மீண்டுமொரு தேர்தலுக்கு முகங்கொடுப் பதில் இஷ்டமில்லை.
அவ்வாறான ஒரு தேர்தல் வருமாயி னும் அதில் இதே ஐக்கிய தேசியக் கட்சி யோடுதான் சேர்ந்து இயங்குவார்களா என்பதும் நிச்சயமில்லை.
முஸ்லிம் காங்கிரஸுக்குள் பாரிய பிளவுக்கான நெருக்கடிகள் வெடித்துள் ளன, இ.தொ.காவுக்கு மேல் கொத்மலைத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் மீது பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழர் கூட்டமைப்பு எம்பிக்களும் அடுத்த தேர்தலில் புலிகள் தம்மை மீண்டும் நிறுத்துவார்களா என்ற அச்சங் கார ணமாக உள் மனதில் புதிய தேர்தலை விரும்பாத நிலையிலேயே உள்ளார்கள். இவற்றைவிட முக்கியமான மற்றொரு நிலைமை என்னவென்றால் ஆளுங்கட்சி யால், அல்லது பாராளுமன்றத்தால் ஆட் சியை நடத்த முடியாது எனக் கூறி ஜனா திபதியிடம் பாராளுமன்றத்தைக் கலைக்கு மாறு கோர முடியுமேயன்றி, தானே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு.
அவரால் இக் கோரிக்கையை நிராக ரித்து வேறொரு கட்சியிடம் ஆட்சியமைக் கக் கோர முடியும்,
உடனடியாக அவ்வாறான ஆட்சிய மைக்க முடியாதிருப்பினும் பாராளு மன்றத்தை இரண்டு மாதங்கள் வரை இடைநிறுத்தி அதற்கிடையில் இவ்வா றான மாற்றரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
இதன் போது ஆட்சியமைக்கத் தேவைப் படும் மேலதிக உறுப்பினர்களை ஐக்கிய
முஸ்லிம் காங்கிரளாக்குள் பாரிய பிளவுக்கான நெருக்கடிகள் வெடித்துள்ளன, இ.தொ.கா.வுக்கு மேல் கொத்மலைத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் மீது பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழர் கூட்டமைப்பு எம்.பி.க்களும், அடுத்த தேர்த லில் புலிகள் தம்மை மீண்டும் நிறுத்துவார்களா என்ற அச்சங் காரணமாக உள் மனதில் புதிய தேர்தலை விரும்பாத நிலையிலேயே உள்ளார்கள்.
தூரமான சரிவு.
சரிவுப் போக்கில் கால் வைத்துவிட்ட நிலையில், தொடர்ந்து இறங்குமுகமாகச் செல்லும் போக்கை அனுமதிப்பதை விட இந் நிலையிலேயே தேர்தலுக்குப் போய் விடுவது, தன்னைத் தற்போதைய ஆதர வுடன் தக்கவைத்துக் கொள்ள உதவுமென அரசு சிந்திக்கிறது.
பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்ட நிலையிலோ, அல்லது முறிவு ஏற்பட்ட நிலையிலோ தேர்தலுக்குச் செல்ல நேர்ந் தால் அரசாங்கத்தின் மீது சிறுபான்மை யின மக்கள் மத்தியில் மட்டுமன்றி பெரும் பான்மை இனத்தினர் மத்தியிலும் அதிருப் திகள் தோன்றிவிடுவதுடன் புலிகளின் அரசாங்கத்திற்கான இன்றைய ஆதரவு நிலையும் மாறிவிடும்.
எனவே கையிலுள்ள சரக்குடனேயே வியாபாரத்தில் இறங்குவது உசிதம் என்ற கணிப்பிலேதான் இந்த 19 வது திருத்த முயற்சியின் தோல்வியின் பின் பொதுத் தேர்தலுக்குச் செல்லப் போவதாக ஆளுங் D Grof -
D.J.B.
தேசியக் கட்சியிலிருந்தும் மாற்றி எடுக்க வேண்டி நேரலாம்.
ஐ.தே.க. அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முடியுமாயினும் அதற்கான சட்ட நடவடிக்கைகளுக்குக் குறைந்த பட்சம் முன்று மாதங்களாவது செல்லும்
எனவே குறைந்தது ஆறு மாத ஆட்சிக் காலத்தை ஜனாதிபதி தனது அதிகாரத் தின் கீழ் நிர்வகிக்க முடியும்
இதில் ஜனாதிபதிக்கு உள்ள வாய்ப்பு யாதெனில் பிரதமரும் அமைச்சரவையும் குறிப்பாக நிதியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவனவும் அவரின் கீழ் வந்துவிடும்.
அது தேர்தலில் அவருக்கு அனுகூல மான புறநிலையாக அமையும்,
எனவே தேர்தலுக்குச் செல்வதும் சிக்கல், செல்லாமலும் கொண்டுடிழுப் பதும் சிரமம் என்ற இருதலைக் கொள்ளி நிலையிலேயே இன்றைய ஐதேக அர சாங்கம் சிக்கியுள்ளது.
இதற்கு அடித்தளமிட்டது இந்த 19 வது திருத்த முயற்சியேதான்.
ஒக், 27-நவ 02, 2002

Page 5
ஸ்லிம் காங்கிரஸுக் CUP ஏற்பட்டிருக்கும் பிரச்சனை அரசாங்
கத்தை ஆட்டங் காணச் செய்யுமா? எனப் பலரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆரம்பம் முதலே முஸ்லிம் காங்கிரஸுக்குள் உளப் பூர்வமான ஒற்றுமையும் அன்னியோன்னியமும் காணப் படாவிட்டாலும் கூட அரசியல் ரீதியிலான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது ஒரளவுக்காவது கருத்தொருமிப்புடன் செயற்படும் நிலை காணப்பட்டது.
அமைச்சர் றவூப் ஹக்கீம் தாய் லாந்துப் பேச்சுக்களின் பின்னர் முஸ்லிம்களுக்கான தனி அலகுக் கோரிக்கையை வலியுறுத்தப் போவதில்லை என அறிவித்ததை யடுத்தே தற்போதைய மோதல் நிலை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த இரு வார காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் இரு பக்க உறுப் பினர்களின் எண்ணிக்கை அளவு கள் மற்றும் அவர்கள் ஒன்றி ணைந்து விட்டதாக ஊடகச் செய் திகள் பலவும் வெளிவந்து கொண் டிருந்தாலும் கூட உண்மையில் றவூப் ஹக்கீம் மற்றும் அதா வுல்லா குழுவினரால் முழு மன துடன் ஒருங்கிணைந்து செயற் LIL (UDLULIITUS GJIJTIT GITT LIDIT GOT 35 ITU ணிகள் இடையில் தடுக்கின்றன. வெளிப்பார்வையில் இது தலை மைத்துவப் பிரச்சனை போலவோ அல்லது கிழக்கு மாகாண, மத்திய மாகாணச் சர்ச்சை போலவோ காணப்பட்டாலும் கூட அதையும் தாண்டி ஆழமானதொரு தடுப்பு இந்த இரு பிரிவினர் மத்தியிலும் இருக்கிறது என்பதே உண்மை
றவூப் ஹக்கீமைப் பொறுத்த வரையில் அவர் மிதமான போக் குடைய பொறுப்புள்ள ஒரு தேசி யத் தலைவராகத் தன்னை அர சாங்கத்திடம் வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமானவர் ராஜ
அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று மேல் கொத்மலைத்திட்டத் திற்கு அமைச்சர் ஆறுமுகம் தொண் டமான் காட்டிவரும் எதிர்ப்பை அவர் இலகுவில் கைவிடுவதாக இல்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவே ஆறு முகம் இன்று வரையில் கூறி வருகி றார். ஆனால் இந்த மின்சார உற் பத்தித் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமென அதிக முயற்சி எடுப்ப வர்களுள் முக்கியமானவரான நுவரெ லியா மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினரும், மறைந்த காமினி திசா நாயக்காவின் புதல்வருமாகிய நவீன் திசாநாயக்கா, எத்தனை எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும் மேல் கொத் மலைத் திட்டத்தைச் செயற்படுத் தியே தீருவது எனக் கூறியிருக்கி DITU
நாட்டின் தற்போதைய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 300 Gubsff (auffLöso flossgrün தனியாரிடமிருந்து பெறப்படுகிறது. இந்தமின்சாரத்திற்காகப் பெருமளவு
ஒக்.27-நவ 02, 2002
தந்திர சமுகத்தோடும் தென்னி லங்கை அரசாங்கங்களோடும் நெருக்கமான உறவுகளைப் பேணி அதன் முலம் ஒரு சுமுகமான வழியில் சென்று முஸ்லிம் சமுகத் தின் பிரச்சனைகளை அணுக வேண்டும் என்ற அபிப்பிராயத்தை உடையவர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் களுக்கு எதிராகப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் வரி அறவீடுகளின் போது அமெ ரிக்கத் தூதரகத்தைக் கொண்டும் நோர்வே கண்காணிப்பாளர்களு டாகவும் புலிகளைக் கட்டுப்படுத்த ஹக்கீம் முயற்சி செய்தார் எப் பொழுதும் றவூப் ஹக்கீம் புலி களின் உயர்மட்டத் தலைமைகளு
டன் தொடர்பு கொள்ளும் போது தான் முஸ்லிம்களின் தலைவர் எனக் கூறி நேராகப் புலிகளோடு கொடுக்கல் வாங்கல் செய்வதை விடவும் நோர்வே ஏற்பாட்டா ளர்கள் முலம் அத்தகைய சந்திப் புக்களை, கலந்துரையாடல்களை நடத்துவது அவரது வழக்கம் இது கூட ஹக்கீமின் ஒருவகை அரசியல் ராஜதந்திர நகர்வுதான் றவூப் ஹக்கீமைப் பொறுத்த வரையில் ஏதேனும் ஒரு கார ணத்தைக் கூறி அரசாங்கத்துடன் பகைமையை வளர்த்துக் கொண் டால் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையும் இருக்கிறது. தற்போதைய நிலையில் முஸ்லிம் களுக்கான தனிஅலகு பற்றியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நிர் வாக முறை பற்றியோ கதைப்பது சமாதானப் பேச்சுக்களைக் குழப்பி விடும் என்ற பயம் றவூப் ஹக்கீம் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்தப் பேச்சுக் களை தற்போதைக்கு வலியுறுத்தா மல் விட்டு, பிறகு பார்க்கலாம் என்ற அபிப்பிராயத்தைக் கொண் டுள்ளார்.
ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை விடுத்து முஸ்லிம்களுக்கான உரி மையை வேறு எப்போது கேட்பது என்ற ஒரு நியாயமான கேள்வி அதாவுல்லா தரப்பினரால்
எழுப்பப்படுகிற சுமார் 20 ெ தின் பின்னர் ஒரு அரசியல் கொடுக்கும் நே துப் பேச்சுக்க றன. இந்தப் ே னர் முஸ்லிம்க உரிமைகளைப் மற்றொரு .ே அரசாங்கமோ போதும் சம்மதி அப்படியாயின் இன்னும் 2 தச களுடனும் அ போர் புரிந்த
வார்த்தைகளில் களின் உரிை கதைக்க நேரிடு முறை இனப்பி தீர்வு என்று வரு களின் அரசியல் குறித்துத் தீர்க்க எடுக்கப்பட வே யுறுத்துவதில் த6 இந்தச் சந்தர் வேறு வாய்ப்பு அதாவுல்லா சு. நியாயமான அச் என்ன பதில் தரு பொறுத்தே றவூப் லும் கருத்துக்க கத்தின் அங்கீக முடியும்.
அஷ்ரப்பை வ கீம் முஸ்லிம்களு கேட்கிறார் என்ற யம் சிங்களத் து வெகுவாகக் கா இது எந்த அளவு தற்கு அப்பால் நாட்களை விடவு குறிப்பாகக் கிழ முஸ்லிம்களின் உ தேகமின்றி உறுதி வேண்டிய கட் காணப்படுகின்ற கிழக்கின் நிர் புலிகளின் கைக்கு தமது நிலைமை
GUILLE EODET SEG
பணத்தை அரசாங்கம் செலவிடுவ தாகவும், பாவிக்கப்படாத மின்கூறு களுக்குக் கூடப் பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நட்டத்தைத் தவிர்ப்பதற்கு மேல் கொத்மலைத் திட்டம் அமுல் செய் யப்படுவது இன்றியமையாதது என வம் அரசாங்கத் தரப்பில் நியாயம் கூறப்படுகிறது. உண்மையில் கடந்த காலங்களை விட அண்மைக் காலமாக நாட்டின் மின்சாரத் தேவை வெகு வாக அதிகரித்துள்ளது. அதனால் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண் டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க முடியாது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புத்தளத்திற்குச் சமீபமாக உள்ள நுரைச்சோலை என்னும் இடத் தில் அனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கப்பூர்வாங்கப் பணி
Sigmula UTGITÜGGIšGğGIGÖNGUT DIE
கள் மேற்கொள்ளப் டத்திற்கு அரசி மிருந்து குறிப்பிட öff MärislägüULffast திப் பொதுமக்கள் ஆட்சேபனை கார முழுமையாகக் இதனை எதிர்கால துவதில்லையெனப் ளுக்கு நீதிமன்றத் FITrias šif gör SFITTI வழங்கப்பட்டிருக்கி கும் நுரைச்சோ போன்று மின்சார மிகவும் பின்தங்கி பைக் கொண்ட ஒ
மலையகத்தில் AUTGITT 95 GT GTGOT G மிகக் குறைந்த மின்சார வசதியுடன்
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருட கால யுத்தத் மிழ் மக்களுக்கு ர்வைப் பெற்றுக் க்கில் தாய்லாந்
நடைபெறுகின் g ay isa Gillai Lai நக்குத் தனியான பற்றுக் கொடுக்க ச்சுவார்த்தைக்கு புலிகளோ ஒரு கப்போவதில்லை. முஸ்லிம் சமுகம் ப்த காலம் புலி சாங்கத்துடனும் ன்னர் நடத்தப்
ாதானப் பேச்சு தான் முஸ்லிம் மயைப் பற்றிக் ம் ஆதலால் இம் ரச்சனைக்கான ம்போது முஸ்லிம் அதிகாரங்கள் மான முடிவுகள் ண்டுமென வலி பறில்லை.
ப்பத்தை விட்டால் ைெடக்காது என றுகிறார். இந்த சத்திற்கு ஹக்கீம் கிறார் என்பதைப் ஹக்கீம் சொல் ர் முஸ்லிம் சமு ாரத்தைப் பெற
டவும் றவூப் ஹக் க்காக அதிகம் ஒரு அபிப்பிரா ரப்பு மத்தியில் ணப்படுகின்றது. p_Goo GOLD GTGNIL அஷ்ரப் வாழ்ந்த முஸ்லிம்களின் க்கு மாகாண ரிமைகளைச் சந் செய்து கொள்ள டாயம் இன்று 列、 வாக அதிகாரம் செல்லுமாயின் எந்தளவு தூரம்
மோசமாகும் என்பதை அப் பகுதி முஸ்லிம்கள் உணர்வதற்குக் கடந்த cmma)。 ribiscm cm cm போதுமானவை தற்போதைய பேச்சு வார்த்தைகளில் புலிகளுக்கு வழங் கப்படும் இடைக்கால நிர்வாகம் மட்டுமன்றி நிரந்தரத் திர்வொன் றின் போது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அமையப்போகும் நிர் வாக முறைமை குறித்து முஸ்லிம் கள் மத்தியில் கணிசமான அச்சம் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் முஸ்லிம் களைப் புலிகள் நடத்திய விதத்தை அவதானிக்கும் போது அந்த அத்
சம் தவறானது எனக் கொள்ள ԱpԼդ-Ս/13/:
"வடக்கு -கிழக்கு முஸ்லிம் களினதும் தாயகம்" என்ற கருத்து முஸ்லிம்களின் அரசியல் அதி காரத்தைப் பறிப்பதற்கான ஒரு ஆயுதமாகவே புலிகள் தரப்பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தும் தாயகமாயின் அன்று வடக்கி லிருந்து முஸ்லிம்கள் ஏன் வெளி யேற்றப்பட்டார்கள் என்ற கேள்வி முஸ்லிம் தரப்பால் எழுப்பப்படு கின்றது.
வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின தும் தாயகம் என்று இன்றைக்குப் புலிகள் கூறுவதை நம்பி முறை யான அதிகாரப் பகிர்வுகள் எதி லும் பங்கு கொள்ளாமல் பொறுப் புணர்வு என்ற பெயரில் வெறு மனே அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு நாளை புலி களின் கைகளுக்கு அதிகாரம் சென்றவுடன் வடக்கு முஸ்லிம் களுக்கு ஏற்பட்ட அதே கதி கிழக்கு முஸ்லிம்களுக்கும் நிகழுமாயின் யாரிடம் போய் அழுவது?
இந்த பயத்திற்கான பதிலைப் புலிகளை விட முஸ்லிம் சமுகத் திற்கு அச் சமுகத்தின் தலைவர் களால் வழங்கப்படுவதே மிகவும் பொருத்தமானது ஏனெனில் புலி கள் மீதான உளப் பூர்வமான நம் பிக்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இல்லை.
இன்று முஸ்லிம் காங்கிரஸுக் குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளை அவதானிக்குமிடத்து இத்தகைய
பயத்தைக் கொண்ட மக்களை நேரடியாகப் பிரதிநிதித்துவம் செய்யும் அதாவுல்லா போன்ற வர்கள் தமது மக்களின் அச்சத்தை வெளிப்படுத்துவதாகத் தெரிகி றது. ஆனால், அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் போன்று சில நிகழ்வுகளில் முஸ் லிம் காங்கிரஸின் அதிருப்தி யாளர்களின் பெயரும் அடிபடு வதை அவதானிக்கும் போது உண்மையில் இவர்கள் தமது சமுகத்திற்கு ஏதாவது செய்ய வேணி டுமென்ற நல்லலெணி
ணத்தில்தான் இத்தகைய கருத்து முரண்பாடுகளைக் கொண்டுள் ளார்களா? அல்லது அதற்கப்பால் வேறேதும் குறுகிய அரசியல், பொருளாதார நோக்கங்கள் உள் ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
எவ்வாறெனினும் றவூப் ஹக்கீம் தற்போதைக்கு முஸ்லிம்களுக்கான தனி அலகைக் கேட்கப்போவ தில்லை எனக் கூறுவாராயின் அவர் அதை எப்போது கேட்பார் என்பதையும் சொல்ல வேண்டும். கிழக்கு மாகாண முஸ்லிம் களின் உரிமைகளை நிலைநாட்டு வதே தமது குறிக்கோள் என அதாவுல்லா தரப்பினர் கூறுகி றார்கள் அவர்களது உண்மை
நோக்கம் அதுவாக இருப்பின்
பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப் பதன் முலம் அந்த இலக்கை அடைய முடியுமா என்றும் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யும் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறில்லையாயின் சிலர் சொல்வதைப் போன்று வெளி நாடு ஒன்றிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு கிழக்கில் தமிழ்-முஸ்லிம் வன்முறைகளைத் தூண்டி விட அதாவுல்லா தரப் பினர் முயற்சிக்கிறார்கள் என்ற கூற்று உண்மையாகிவிடும். கு
க்கும்
பட்டது. இத்திட் LJ GL) GIFT g LS, GL - தக்க எதிர்ப்புகள் ட்டாலும் அப் பகு தெரிவித்த கடும் ணமாகத் திட்டம் கவிடப்பட்டது. தில் செயற்படுத் பிரதேச மக்க GÖT OGILIT9, 9 TT ல் உத்தரவாதம் றது. இத்தனைக் DG), LDSO) GULUSLD வசதி இல்லாத சமூக அமைப் ந பகுதி அல்ல. தாட்டத் தொழி நாக்கும் போது |ளவிலானோரே வாழ்கிறார்கள்
G)
DUA
ஆனால், நாட்டின் 90 சதவீதமான ன்சாரத் தேவை மலையகத்தி லிருந்தேபூர்த்திசெய்யப்படுகிறது.
அரசாங்கம் மேல் கொத்மலைத் திட்டத்தைச் செயற்படுத்தப் போவ தாகக் கூறி இத் திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவார ணம் வழங்கப்படும் என்றும், புதிய குடியிருப்பு வசதிகள் செய்து தரப் படும் என்றும் பொதுப்படையாகக் கூறுகிறதே அன்றி எவ்வாறான நட்டஈடுகள், நிவாரணங்கள் வழங் கப்படும் என்பது குறித்து எதனையும் தெளிவாக இதுவரை கூறவில்லை. மலையக மக்கள் மத்தியில் இது தொடர்பாகக் கடுமையான சந் தேகம் நிலவுகிறது. ஏனெனில் கடந்த கால மின்சாரத்திட்டங்களால் தமது வாழ்விடங்களை இழந்த ஆயிரக் கணக்கான மக்கள் இன்றும் முறை
யான வீட்டு வசதியின்றி வாழவேண்
டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கள். இவர்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் நிகழுமா என்ற பயம் மேல் கொத்மலைத் திட்டத்திற்குள்
உள்ளடங்கும் GJIT (Uplo
695 5951 DS
ಙ್ 鬍。 of 3,606), கொத்மலைத் திட்டங்களின் போது பெரும்பாலான மக்கள் ஏமாற்று வார்த்தைகளை நம்பி தமது இருப் பிடங்களை விட்டு ರಾ? GOTIT கள் கடைசி வரையில் அவ்வாறு வெளியேற மறுத்த சிலர் அணைகளி லிருந்து நீர் திறந்து விடப்படும் என அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளி யேற்றப்பட்டார்கள்
மேல் கொத்மலைத் திட்டத்தின் போதும் அதே பாணியில் ஏமாற்றி, அச்றுத்தி மக்களை வெளியேற்ற முயற்சிகள் நடக்கலாம். ஏற்கனவே வீட்டுப் பிரச்சனை தொழிற் பிரச் 9 GOOGOT, S, LDL, GT LI LI JIġISF GOOGOT 6TGOT SJ855 LI பட்ட பிரச்சனைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மலையக மக்களுக்கு மற் றொரு புதிய பிரச்சனையாக உரு வெடுத்திருக்கும் மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தை தடுத்து நிறுத்த அம்மக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு மலையகத்தை வழி நடத்தப் போகி
றார்கள் O

Page 6
NAVE EN CERAMC
95 TLDT 60T Wall Tiles, por Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 3425197-8
sruogas Leu esnt Leffluesoogd 184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
மட்டக்களப்பு மாந்திரீகம் I - பிரத்தியேக உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி (GCE Oll. மாணவரகளுககுக ! தனியாகவோ, சிறு குழுக்களா
பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவநிபுணர் டாக்டர் "குட்டி அவர்களுடன்
தொடர்புகொண்டு வெற்றிபெறுங்கள் DR A.R.S. (UTTY இரகசியம் வெளியாகாது.
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA, a 0.67-50349
உங்கள் வாழ்க்கையை சந் என்னும் நாடி ஜோதிடத்தில் உ அறிந்து எல்லாப் பிரச்சனைகள் கடவுள் அருளால் நன்மை ெ வெளி நாட்டில் உள்ளவர்களும் கொண்டு பார்க்கலாம்.
ம் தங்களது வீட்டுப் பொருட்களை
உலகின் எப்பாகத்திற்
ல் துரிதமாய் அனுப்புவோம்
குறைந்த செல இ அம்மி முதல் ஆட்டுக்கல் வரை 3 வெள்ளிப்பாத்திரம் முதல் குத்துவிளக்கு வரை இ|உணவுப் பொருள் முதல் உடுதுணி வரை ஆ தளபாடங்கள் முதல் தரைவிரிப்பு வரை
சகல பொருட்களையும் சிறப்பான முறையில் பொதி செய்து சங்கத்திணைக்கள நடைமுறைக்கு அமைய : :" " விமானநிலை வாகன வசதி சலுை பிரயாணத்திற்கு 10 நாட்களுக்கு முன் தொடர்பு கொள்க விபரத் EILAN DIRECTILINE INTERNATIONAL (PWT) LTD LINUGAM. WEDE
164-1/2, Maha Vidyala Mawatha, Colombo-13 10, Anson Road, #15-14 Internal
Tel. O7461 O877 - 8 Fax: 94-1543204
2S2S E-mail directline (CDWO.W. Ik எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு
(காங்கத்திணைக்கள அனுமதி hւնք முகவர்)
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S L LL
| Isaianulaang DanauGI nigis si
osoavumon Lorrasas 55 Guy Telfluar LráL Pk FTLA (JDGAN)JPJasri juriši. பிரிந்தவர் ஒன்று சேர காதல் கைகூட கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 2 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் மூலம் கூந்தல் வளர 4 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள
உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாதிர்த துறையில் 4 வருடங்களாகத் தனக்கென 鷲 UITGEMAGO அமைத்துத் தன்னடக்கத்துடன் சேவை K சாமி ஐயா அவர்களைத் கிண்டு நீக்கி வாழ்வில் 骼 பெறு 鷺 மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஜ்யாவின் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட் மான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென் ட்ங்கரால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ன் விவரணம் சாஸ்திரம் சாஸ்திர தின் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் ರಾಕ್ಟಿ அரசர் பேராசிரிய Lirë. LJ. P.K. S TIA அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அறிந்த அருள் காட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இ Jug: EISS 朗 ன் விவரணம் என்ன அன்றைய வருடம் எப்ப்டி அன்றையுமாதம் எப்ப்டி ஆன்றை 5 ITALI TLJLJL, GT8rU805
குறிப்பாகச் செய்யும் தொழிலை ெ கெட்டான் செய்யத் தெரியாத தொழில் னும் கெட்டான்' என்ற வாக்கியத்திற் ஏற்ப்டிங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகம்
DL
சிங்கப்பூரில் திருமணப் பதிவுசெய்து தி வசதியும் தளபாட சாமான்களோடு கூடி படிகல்யாண ஏற்பாடும் அவரவர் வச
உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களி
இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் ன் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாத
எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
taga மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்களுக்கு என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒ
မြို့နှီးဖို့
- வருடமாக எனது கணவர் வேற்று மத ாடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் வுெந் கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்ற்ேது அவர் மூலமாக உங்களின் சக்திை
காண்டு தங்களோடு தொடர்பை என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்ை
ன் பூர்ண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோ மிகவும் பிரியம்ாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இரு கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்
ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்
யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள்
* அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்
வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி
வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள் O C C C C OOOO
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIGILGEGINGIüLUGIII tLTaL TLLLLSLLLLLLTTTSSSLMLL TLLTTMTLTLLLLL sleðamengunum blgngleðaeft சவுதி அரேபியா, குவைட் ரூபாய், Sr. Lirfr, G32nfrLTSör Gisougorrrgir
VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 இருவழிப் பயணச் சேவைக் காலமான 2 வரு 3011 BERN (1 STOCK) சீட்டு உணவு, டத்திற்குள் பிரச்சனைகள்
SWISS, தங்குமிடம், 6TDULy60T 2 L60Tly. UTB95
-031-3113510,031-9928267, மருத்துவ வசதிகள் தீர்வு பெற்றுத் தரப்படும்
O79-21584.05
AHANA INTERNATIONAL Mauru pouver Supply
Tel 074610301
O74-68502
இலங்கை இந்திய உணவுப்
பொருட்கள் சிறுவர் சிறுமிகள் பரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் 1095 Tao) GwGLlaf) got got as sir, ழைய புதிய வீடியோ பிரதி in onuntiagoas ar savo Gans, LDIrgo கைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
10 நாட்களுக்குள் வெளிநாடு புறப்படுவதற்காக கடவுச் சீட்டு,
புகைப் படங்கள், வளைகுடா Fax : 074724324 வாகன சாரதி அனுமதிப் பத்திரம் Mobile 072-426669
என்பவற்றுடன் E-mail zahanao dialogs.net நேரில் வரவும். LLNO: 1845 752, 2nd Floor, Armour Street, Colombo 12, Sri Lanka.
குப்புக்கள்  ைகற்பித்தலில் 10 வருட அனுபவம் கொண்ட பொறியியல் பட்டதாரியினால் னித பாடமும், GCE ALLONDON AL மாணவர்களுக்குப் பெளதீக பாடமும் வீடுகளுக்கு வந்து வோ கற்பிக்கப்படும் அதி திறமைச் சித்தி பெறவிரும்புவோர் அதி சிறப்பாக வழி நடாத்தப்படுவர் Gg5 miliaru Glasmreiras - R assú (B.Sc (Eng)} Hotline:- 072-431032
SAMARASINGHE 42R/P OPTICIANS“ NURS
or 3es Quality Spectacles & Contact leases
Samarasinghe Opticians 85, Ofcott. MaWatha, Colombo - 11. TP; 42.1973, 338732 E-mail sight Geurekalk
Branches: Kandy, Kegale, NuWaraelya, Gampola 8 Haton.
தாஷமாக்குங்கள் காண்டம் பகள் பலாபலனை தெளிவாக ளயும் தீர்ப்பதற்கு வழிகண்டு பறுங்கள். நேரில் வரவும். தொலைபேசியில் தொடர்பு
ங்குமிடவதி
ருமணம் செய்ய வருவோருக்கு சகல பதங்குமிட வசதியும் இலங்கை முறைப் நிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச க் கட்டணத்தில் வாடகைக் கார் நிற்கு
ING SERVICE
ional Plaza, Singapore O79903
வசதியாக கைத் தொலைபேசி எண்:
975 14, 941
LL LLLL uu LL LL uuuuu uuL uu KK LL
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்பு N/ மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் /> நீண்ட : 59605 E இரு தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய் பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் என்க்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள் மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
யா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமதி விருப்பம் ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் |கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது
6,2GuIII milipin||16|Lindb65öd)
poor assor of popular 3D Graphicssonor Mixing 300/- apat, pibguong asofanib Title & DJAudio Dubbing, நீண்டகாலப் பாவனைக்காக WCD களில் மாற்றிக்கொள்ள 3VCD assuyğəğrib 450/= Düz bGELD, VPP, GBJbJiç sfer BCEBurası வசதி 3DEditing வசதிகளுடன் கூடிய கணனி விற்பனை, பராமரிப்பு உங்கள் எல்தாபனங்களிலே பயிற்சிநெறி, உடனடி சேவைகள்
agi i gis - TEL:051-22678FRANKET, HATON
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை புது வாழ்வும், அவருடைய க்கு வாய் குணமடையவும் எனது மை துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன்வெ நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு
|sait, மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு லகில் சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் 器黜 நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் கர்நாகு நன்ற
*
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் கழ்வதையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
EMG பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை 蠶 தாருங்கள் ஒன்னால் வாழ முடியாது" என்று எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசிவாயிலாகவே ஒரு மணி நேரத் ) அட்ைந்து விட்டாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின்மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது Dottom:5 stessi.
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய் சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரீக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 000 மணிவரை Sri. Durgadevi, mantharika Utchada Peedam, நுவரெலியாவில் காலை 00:00 மணிவரை
62. Kotahena Street, Colombo-K
Goyo"*"*" T.P.O.522508,35097,23093,2336,23570 Fax: 0945-235097 mail: drpk samy , Ostnet. Ik W.W.W. imexpo anka, com, dr.pk Samy
覽 அவர்களுக்கு என் 'ဖြိုး" ဂျိုနှီ பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் * அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை
திற்குள் 100 மைலுக்கு அப்பால் ಘ್ವಿ செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து
ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டன் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக
Prot. Dr. P.K. Samy (J.D. G.AN), J.P. |aliga தொப தொடர்பு காலை 0 இரவு 0 மணிவரை மட்டுமே இலங்கை ரப்
T.P. 46627,46657,342463,4666.20, (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு.)
DOC yers
ஒக், 27-நவ02, 2002

Page 7
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத் தைத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தானது பல கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவத் தில் அதிக நம்பிக்கையுள்ள பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசே கொண்டுவரத் தயங்கும் ஒரு சட்டத் தைத் தமிழக அரசு கொண்டு வந்துள் 6ாது.
எவர் ஒருவரையும், அல்லது குறிப் பிட்ட மக்கள் பகுதியினரையும் ஆசை காட்டியோ, அச்சுறுத்தியோ அல்லது நிர்ப்பந்தப்படுத்தியோ மதமாற்றம் செய் பவர்களை அல்லது செய்ய முயற்சிப்பு வர்களைக் கடுமையாகத் தண்டிக் கிறது இச் சட்டம் தமிழக அரசின்
Serie)L IDEÓLO55lalbig.
"இந்தியாவில் குறிப்பாக படிப் பறிவில்லாத ஏழை மக்கள் மத்தியில் கிறிஸ்தவ அமைப்புகள் பல ஆண்டு களாக மருத்துவச்சேவை, கல்விச் சேவை என்பதன் பெயரால் படிப்படியான மதமாற்றத்தைச் செய்து வருகின்றனர். இந்த மக்களின் அறியாமை, வறுமை, நோய் போன்ற அம்சங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவ அமைப்புகள் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் ஆற்றிவரும் பங்களிப்புகள் குறைத்து ဂြိုဂြို" தக்கதல்ல. எனி னும் அந்தச் சேவைகளின் பின் ஒளிந் துள்ள உள் நோக்கம்தான் மிகவும் கவ லையளிக்கிறது. இதை ஒரு போதும்
கள், அரசு கல்லூரி கங்களுடன் இன வற்றின் தொடர் ந தச் சட்டத்தை ெ வந்துள்ளார். இத னத்தைத் திசை தி பான்மை சமூகத்த பெறுவதும் ஜெய LDT), 3(1555 , , அரசியல் பார்வை றார்கள்
6.Tg5 6TÜ Uly. ULI சட்டத்தை எதிர்ப்ப 6.INTGOT 35 LITT. 22. 05. தனிமைப்பட நேரி தில் தமிழகத்தில் கொள்ளக்கூடிய 6 UT, 2, 5, 606ģ என்ற நிலைமை
85 LITULADOTTOCOLă är ಹದ್ಲಿ SIJiuG IDIpi
இச் சட்டத்தை இந்து முன்னணி, விஸ்வ உறிந்து பரிஷித், ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட பல அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதே சமயம் இச் சட்டத்திற்குச் சிறுபான்மை இயக்கங் களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பி யுள்ளது.
இச் சட்டத்தை எதிர்ப்பதில் தீவி ரம் காட்டிவரும் சிறுபான்மையினர் தங் கள் எதிர்ப்புக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளைத் திரட்டுவதிலும் கணிச மான வெற்றியை ஈட்டி வருகிறார்கள். தி.மு.க. காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்ட்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுத் லைச் சிறுத்தைகள் மற்றும் பல தலித் அமைப்புகள் இச் சட்டத்தை எதிர்க் கின்றனர்.
கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடு வோரைத்தடுக்க, தற்போதுள்ள சட்டங் களிலேயே பல வழிமுறைகள் உள்ளன. அதன்படி கட்டாய மத மாற்றத்தில் ஈடு படுவோரைத் தண்டிக்கும் பட்சத்தில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனை யும் கிடையாது. ஆனால், தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டம் மிகவும் ஆபத்தானது. இதில் தெளிவு இல்லை. பொதுவாக "ஆசைகாட்டி மதம் மாற்றுவது, அச்சுறுத்தி மதம் மாற்றுவது தண்டனைக்குரியது" என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி சிறு பான்மையினர் அமைப்புகள் "மனிதநேயத் தோடு ஏழை எளிய மக்களுக்குச் செய் யும் பல்வேறு விதமான சேவைகளை, குறிப்பாக மருத்துவ சேவை மற்றும் gives (3 g Gosus Gostë, GL Glo, ITë 609 i படுத்தி விட முடியும், சமூக சேவகர் களைக் கைது :: (plգան), எனவே இது ஆபத்தானது மட்டுமல்ல, ஏழை எளிய மக்கள் பெற்றுவரக் கூடிய நன்மைகளைத் தடைசெய்துவிடும்" என்று பலமான வாதங்களை வைக்கி றார்கள்.
இதற்கு பலமான எதிர்வாதங்களை ந்த அமைப்புக்களும் வைத்துள்ளன.
ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தடைசெய்ய முன்பே சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். கால தாமத மாகவேனும் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ள தமிழக அரசைப் பாராட்டுகிறோம்" என்று இந்து மத ஆதரவு அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
பிரபல ஆடிட்டர் எஸ்.குரு மூர்த்தி, 'இது போன்ற ஒரு சட்டத் தைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். கொண்டு வர முயன் றார். இதைக்காஞ்சி பரமாச்சாரியாரும் வரவேற்று 蠶 ஆசீர்வதித் தார். ஆனால், சில அரசியல் காரணங் களால் இச் சட்டத்தைக் கொண்டுவர இயலாமல் எம்.ஜி.ஆர். பின்வாங்கி விட்டார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைக் காப்பாற்றிகொள்ளத்தான் பல அரசியல் கட்சிகள் இச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இவர்கள் பேசுவது போலி மதச்சார்பின்மையேயன்றி அதில் உண்மையில்லை" என்று கூறு கின்றார்.
"ஜெயலலிதா கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்பது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகத்தான். இதன் மூலம் பாஜக உறவை நாடுகிறது. அதி மு.க. ஜெயலலிதாவிற்குள் இதுவரை ஒளிந்திருந்த இந்துத்துவ எண்ணம் இப்போது வெளிவந்துவிட்டது. ஒரு வகையில் ஜெயலலிதா குஜராத் முதல மைச்சர் நரேந்திரமோடியின் பிரதி பிம்பமாக இருக்கிறார்." என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் வர்ணிக்கி றார்கள்.
"தமிழகத்தில் கடும் வறட்சி, தொழிற்சாலைகள் மூடல், அரசு ஊழி யர்கள் இதுவரை அனுபவித்து வந்த சலுகைகள் பறிப்பு, பொலிஸ் அராஜகம் அரசின் மக்கள் விரோதச் செயற்பாடு
தமிழக அரசின் மாற்றத் தடைச் ச பாஜக ஆளும் பின்பற்றக் கூடும். பற்றக் கூடும். ஆவி Gifuáli) p.6íTGIT GT: கட்டாய மதமாற்ற ஆதரிக்குமா? எ அந்த நேரத்தில் சேனை போன்ற அரசை ஆதரிக்க சாரUறற மறறக க. எதிர்கொள்ளப் ே தெரியவில்லை. கூட்டணியிலுள்ள போன்ற கட்சிகள் யாக எதிர்க்கக் கூ போன்ற சட்டத் கொண்டுவர முை
கட்டாய மதமா பற்றிக் கூறவேண் நடைமுறைப்படுத் தவறுகள் நடக்க என்பது மறுக்க அதிகாரிகளும், LurT 6öT 60)LD 9|60)LDLJLI UGYSTÚo Luflé, 5, 6ú 60)35 LLUIT 6T 6JTuijÜLGI ஆண்டுகளாகத் கரித்து வரும் மத 6TLOTO, JDLL06. வகைளுக்கு ஒரு எ படுகிறது. அந்த 59 (FLLLDe960)LDLJL குப் போதுமானது UIT GST GOLDULÓ GOT If sör QJ1 , 60585 sífils) உயர்ந்த நோக்கங் கற்பித்தாலோ இந்: தூக்கி எறியத் த
தொட்ட காரியம் எல்லாம்
தன்ர சொந்தக்காறரை மு
செய்தவராம் விடுபட்ட புலிக OLITG).jlay G04 GI GOGli, J. G. காட்டிட்டு அந்தத் திசையிலே தக்காறற்ரை கழுத்தையெல்ே போகுதெண்டு முழுசாட்டம் (3G) IT LLUITIT user fjöguib (oaDinTeises யாழ்ப்பாணத்து இ ஒவ்வொரு வேலை கொடுத்த மகேஸ்வரனாருக்கு நளபா அவரை விழாவிலையும் சே எண்டு சிலபேர் சம்பந்த பார்த்திருக்கினம் "அவர் அன் uš%m 岛mwāmLL喷 阪 அனுப்பிச்சினமாம் அவை முடிப்பானென்றாய்ந்து அவ வள்ளுவர் சொன்னபடி பொ குடுத்திருக்கினம் ஆளுக்கு
அரபு நாடுகளில் ே என்ன பாடு படுகினம் எணன் வந்து சேருது எங்கட தூதரக
தோல்வி எண்ட பெயரை வலுகெட் டித்தனமா சம்பாதிச்சுப் போட்டு நிக்கிறார் எங்கட புறபிசர் பீரிஸ் முந்தின அரசாங்கத்தில இருக்கேக் கயும் ஐதேகவை இணங்க வைக்கிற தாச் சொல்லி அரசியல் யாப்பு ஆலோசனைகளை தன்ர மடியில எடுத்து வைச்சிருந்து மலினப்படுத்திக் கெடுத்தவர். இப்ப 19 ம் திருத்தம் எண்டு தொடங்கி மணிகவ்வியிருக்கி றார் இதை அசைக்க முடியாது எண்டு பெரிசாப் பேட்டி கொடுத்தார். இப்ப சுப்பிறிம் கோர்ட் நீதிபதிகள் அத்தனை பேரும் ஒட்டு மொத்தமா ஊதித்தள்ளிப் போட்டினம் தேர்தலுக்குத்தான் போகவேனும் எண்டு முழுசாடுறார். ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைச்சுப் போடுவா" எண்டு சொல்லத் தொடங்கி இப்ப தாங்களே கலைக்கிற நிலைக்கு வந்திருக்கினம் தேவையா இது
புலிகள் 7 இராணுவத்தினரைப் பிடிச்சு இரண்டு புலி உறுப்பினர்களை விடுவிச்ச சம்பவம் தெரிஞ்சவிசயம் அந் தப் புலிகளுக்கு சரிரப் பிணை, ரொக்கப் பிணை வழங்க ஏற்பாடு செய்தது எங்கட வினாயக எம்பியார்தானாம்
ஒக் 27-நவ 02, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைப்பல்கலைக்கழ
:நூறு மலர்கள் மலரட்டும்
LayoSlam Glo,mga
: மக்கள் பன்முகத்தன்மை, ஜனநாயகம், மனித ருப்புவதும், பெரும் உரிமை ஆகிய சொற்கள் அர்த்தமுள்ளவை Lig Gilgi ஆதரவைப் "ी மாற்றப்படுவது தற்போதைய இலங்கை யின் அரசியல், சமுக, பொருளாதார வரலாற் லலிதாவின் நோக்க றுத் தேவையாகும். படும்" எனறும தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல பிராந் | LLUIT 6TT UTG56MT கருதுகி திய மட்டங்களிலும் சர்வதேச அளவிலும்
இவை பெரிதும் வேண்டப்படுகின்றன. ானபோதிலும் இச் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண் தன் மூலம் தி மு.க. Eல் சுண்ணாம்பும் என்ற பாரபட்சமான கூட்டணியிலிரு ந்து போக்கே துரதிஸ்டவசமாக சர்வதேச தேசிய டலாம். அந்தச் சமயத் உள்ளூர், பிராந்திய மட்டங்களில் காணப்படு அ.தி.மு.க. உறவு கின்றன.
ஒரே தேசியக் GEL"lef இதனைக் களைவதற்கான போராட்டம் தவிர வேறில்லை மனிதகுல "p Puro" காணப்படு (grotting கிறது. இந்தச் சொற்கள் கடந்த ஆயிரம் தான்றக் கூடும். ஆண்டுகளின் மத்திய காலத்தில் உதய _~ மாகியிருப்பினும் மனிதகுலம் தோன்றிய காலத் திலிருந்து இவற்றுக்கான போராட்டங்கள் - Ш நடந்துள்ளன.
அடிமை உடைமைச் சமுதாயத்தில் அடிமைகளின் சுதந்திரத்திற்கான போராட் டத்தை நாம் அறிவோம். ரோமானிய சாம் նIII ராச்சியத்தில் ஸ்பாட்டகஸ் அடிமைகளைத் திரட்டி அவர்களின் விடுதலைக்காகப் போராடி GOSTITGår.
நிலமானிய சமுதாயத்தில் மன்னராட்சியை இந்தக் கட்டாய மத ஒழித்துக்கட்டும் பிரான்சியப் புரட்சியை நாம் FL Lú) இந்தியாவில் வரலாற்றில் அறிந்திருப்போம் சுதநதிரம்,
துவம், சகோதரத்துவம் என்பன அங்கு .மக்களின் கோரிக்கைகளாக இருந்தன ששמו மத்திய அரசும் பின் ஒடுக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் முத ால் மத்தியில் கூட்ட லாளித்துவ சமுதாய அமைப்புக்கெதிராகப் கட்சிகளுமே போராடி வருவதையும், கார்ல்மார்க்சின் கம்யூ ததடைச் சட்டத்தை - னிச தத்துவம் ஒடுக்கப்பட்ட மக்களின் ன்பது சந்தேகமே. தொழிலாள வர்க்கத்தின் ஆயுதமாக இன்று அ.தி.மு.க. வரை நிலவுவதையும் யாரும் நிராகரிக்க அமைப்புகள் மத்திய முடியாது.
முன் 6JOT GUITÚD. LD5 Gos வரைபடத்தில் ஒரு gotëror சிகள் இதை GTJUly பகுதி நாடுகள் சோசலிச ಅಶ್ವಿ-ತೆ அதிகாரத்தை பாகின்றன STGörug நிறுவியதையும், உலகின் பெரும்பாலான 6ÖTTGV), LUIT, SM), G5. முன்றாம் T நாடுகள் 9,505 9.50 GIT as ". நின்றதையும், பெரும்பாலான தேசிய விடுதலை தெலு សg தேசம் இயக்கங்கள் இந்தக் கொள்கைகளை வரிந்து இதனைக் கடுமை கொண்டதையும் நாம் அவதானிக்கலாம். டும். ஆகவே இது இனங்களின் தேசங்களின் சுயநிர்ணய தை மத்திய அரசு உரிமைஆண்-பெண் சமத்துவம், சிறுவர் |60||IIIT 85 . களின் உரிமை என்று கோரிக்கைகள் சர்வ
GANLITTLuasLDIITaf66AN LGOT.
இந்தியாவில் தலித்தியம் ஒரு முக்கிய கோட்பாடாக வளர்ச்சியுற்றுள்ளது. சாதி ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் விடியலை இது வலியுறுத்தி நிற்கிறது.
எல்லா அரங்குகளிலும் மனிதர்களின்
ற்றத் தடைச் சட்டம் ண்டுமெனில் அதை - தும் போது fla) சமத்துவம், வேறுபாடுகள் ஒழிக்கப்படுதல்,
தனித்துவம் போன்ற அபிலாசைகள் வெளிப் படுத்தப்படுகின்றன.
usa
பொலிஸும் சிறு ........ " . . .ူ ல் நீடித்து நிலவிய எண் 6 TIL க்கையில் பெரும்பின்மையினரான பெளத்த ககளை மரடடவும, frr:Kalbait ibaia, argi (Bubalorregist Group at goiko இச் '' - அரசியல், சமுக, பொருளாதாரக் கட்டுமானம் ண்டு. எனினும் சமீப இலங்கைச் சமுகங்களினிடையே பாரதூர தமிழகத்தில் அதிமான பிளவை ஏற்படுத்தியுள்ளது. மாறறம, அதன கார பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தி, ரும்பதற்றம் போன்ற பயங்கர வன்முறைகளாகவும் - நீடித்த ச்சரிக்கை தேவைப் ஈவிரக்கமற்ற போராகவும் இது மாறியது. |ச்சரிக்கையாக இந் இனங்களின் மத சமுகங்களின் ானால் அந்த அளவுக் PTun Daul DIT T மதிக் GOTT GÅ), ef O) கப்படாமையால், இலங்கைச் சமுகங்களின் 劃 Mai L பன்முகத் தன்மை ஏற்றுக்கொள்ளப்படாத
蠶 C 顺 தால்-பௌத்த சிங்கள மக்களின் நாடு என்ற குடு'-1' அகங்காரக் கருத்தியலும், நடைமுறையும் இருக்கு வேகம் இந்த நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து தச சடடததை மக்கள - ஒட வைத்தன. LBJSLDITLLITITS GIT. AI U SAYITÓ Arfað ീ
வாய்ப்பு உள்ளது முடியாததே அரசு
Fub Lu GNIMH AS GIM
நடக்குது எண்டு வழமையான பாட்டைப் பாடுது அர
தற்செயலாக ஏற்பட்டவையல்ல.
முன்னை இட்ட தி முப்புரத்திலே, பின்னை இட்ட தீ இலங்கை மண்ணிலே' என் பார்கள். ஆனால் யாழ் நூல் நிலையம் எரிந்து சில ஆண்டுகளுக்குப் பின் இலங்கையே எரியத் தொடங்கியது.
வரலாற்றில் ஒரு பாரதூரமான தவறு இழைக்கப்பட்டால் அது இன்னொரு சந்தர்ப் பத்தில் மிகப் பயங்கரமான வடிவை எடுக்கும். வரலாறு தவறுகளைச் சரிசெய்துகொள்ள Up u l-apJib.
இலங்கையில் இத்தகைய அனுபவங்கள் தான் சமகாலத்தில் வலுவான சமாதான எண்ணங்களுக்கு வித்திட்டன.
சர்வதேச அளவிலும் மத்திய கிழக்கில் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களும், உலக நாடுகளின் மீது மேலாண்மை செலுத்தும் நோக்கங்களுக்காக மத அடிப் படைவாதங்கள் சில காலங்களில் இளக்கு விக்கப்பட்டதாலும் இன்னுமொரு சந்தர்ப்பத் தில் அழிவுகளைப் பெரும் விலையாகச் செலுத்த வேண்டி வந்தது.
2001 செப்டெம்பர் 11 இல் நிகழ்ந்த சம்ப வங்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும்,
சின்ன டேவிட்டுக்களின் உணர்வுகளை மதிக்காத ஆணவம் பிடித்த கோலியாத்துக்கள் சில வேளை கவனில் வைத்து விளையாடும் சிறு கற்களிலேயே தடுமாறிப்போய்விடுவார்கள். "வாழு, வாழ விடு' என்பது உயரிய தத்துவமாகும். வடக்கு -கிழக்கில் எல்லாமே தாங்கள்தான் 'அனுவும் நானே. அண்ட சராசரமும் நானே என்று சிலர் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் வேறுபட்ட அபிப் பிராயங்கள் -மனிதர்களின் கருத்து வெளிப் பாட்டுச் சுதந்திரம், சமுக-அரசியல் செயற்பாட் டுச் சுதந்திரம், வெவ்வேறு சமுக-அரசியல் சக்திகளின் இருப்பு, வெவ்வேறு சமுகங்களின் இருப்பு என்பவற்றை நிராகரிக்கிறார்கள்
அதாவது வில்லியம் தெல் எனும் நாடகத் தில் "வீதியில் தொங்கவிடப்பட்டிருக்கும் மன்னனின் தொப்பிக்கு எல்லோரும் சலாம் போட வேண்டும்." சலாம் போடாத வில்லியம் தெல் தனது "அருமை மகனின் தலையில் அப்பிளை வைத்து அடித்து விழுத்த வேண்டும்" என்று கேட்கப்பட்டான்.
ஆனால் இங்கு அப்பிள் அல்ல. இங்கு தலையே போய்விடும்,
மானிடத்தின் - சமுகத்தின் விடுதலையின் பெயரில் இந்தக் காரியங்கள் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்றன.
பல்வேறு சமுகங்களின் இருப்பு பல்வேறு சமுக அரசியல் சக்திகளின் இருப்பு உறுதிப் படுத்தப்படுவதுடனும், சமுக, பொருளாதார, அபிவிருத்தி நடவடிக்கைகளில் சகலரினதும் நிராகரிக்க முடியாத பங்குபற்றலுடனுமே உண்மையான தேச விடுதலை சாத்தியமாகும். சமகாலத்தில் நடைபெற்ற பிரபலமான சமாதான முயற்சிகளில் தென்னாபிரிக்கா குறிப் பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றதற்குக் கார ணம் அங்கு பல்வேறு சமுகங்களின் அரசியல் ஸ்தாபனங்களின், தனி மனிதர்களின் கருத் துக்கள் கவனத்திற்கு எடுக்கப்பட்டன.
பாரதி பாடிய 'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரபட்சங்களுக் கெதிரான குரலும், போட்டோரிக்கா நாட்டின் சுதந்திரத்திற்காக 'ஒரு போட்டோரிக்கா பிரசையாயினும் உறுதியாக நிற்கும் வரை அதனை ஆதரிப்போம்" என்ற பிடலின் குரலும் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டியவை
ன் நிறுத்தித்தான் ஏற்பாடு GYTI GT GOT GOT LIDIT GETT LIDIT GELD GAN IBU
யே போயிட்டினம் தன்ர சொந் DIT GÜL 55 Doir pilo LML lä, si ாக் கிடக்குது நம்மாளுக்கு கிப் போயிட்டாரே லக்கிய விழாவுக்கு ஆளுக்கு ருந்ததாம் எங்கட அமைச்சர் Sb" (y GotDUUG), ysgobia), "Lu Talib ர்த்துக் கொள்ளுங்கோவன் ப்பட்டவர்களைக் கேட்டுப் தையே பார்க்கட்டும் இங்காலப் LTj" ator 0 0 #Tóas) ம. இதனை இதனால் இவன் னை அவன்கண் விடல்" என்று ருத்தமான பொறுப்பைத்தான்
வலைக்கு போகிற பெண்கள் டு கன கண்ணிர்க் கதைகள் ம் எல்லாம் நல்லபடியாத்தான்
சாங்கம் பொருளாதாரம் வந்தால் போதும் எண்டிராமல் இதுகளிலையும் கொஞ்சம்கரிசனை காட்டினால் என்னவாம்
அம்பாறை முஸ்லிம் வாலிபர் கடத்தல் நாடகம் எண்டினம் சிலர் நாடகம் எண்டு காட்டவும் ஒரு நாடகம் நடக்கிறதாவும் கதை தங்களுக்கு மேல பழி போட்டு அர சியல் பழிவாங்கலுக்கு வழிதேடுறதா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலரும் முறைப்படுகினம் வாழ்க்கையே ஒரு நாடகம் நாமெலாம் அதில் பாத்திரம் எண்பதுதான் இப்பத்தைய நிலவரம் போல
தமிழீழமென்பது பிரிவினையும் அல்ல தனிநாடும் அல்ல" என்று ஒரு இலக்கியக் கண்டுபிடிப்பை இலக்கிய மாநாட்டில் சொல்லியுள்ளார் இலக்கியத்துடனோ போராட் பத்துடனோ சம்பந்தமற்ற சிவிகே சிவஞானம் அது அதுவா இதுவானது என்று பொருள் தெரியாது ஆளாளுக்கு கொடுக்கும் வியாக்கியானங்கள் எல்லாம் புலிகள் தலை வர் அதை எதுவென்று விளக்கும் வரையில்தான்
இப்ப எலக்சன் தேவையோ இல்லையோ எண்பது வேறகதை ஆனால் இப்பதான் இந்த அரசியல் கட்சிகளுக்கு கோடி கோடியாக் கொட்டிப் போட்டு ஜஞ்சு சதம் சம்பா திக்க முந்தி திரும்பவும் கொட்டவேண்டி வந்திடப் போகுதே எண்டு திண்டாடுறது மட்டும் நம்ம முதலாளி வர்க்கம் தான்

Page 8
மனிதனால் கண்டுபிடிக்கப் பட்ட கொம்பியூட்டர் என்றோ ஒருநாள் மனிதனை விஞ்சிவிடுமா என்ற விவாதம் பல வருட கால மாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இது தொடர்பான மற்றொரு பரீட்சார்த்த முயற்சி இந்த நாட் களில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல்தர செஸ் வீரர் விளாடிமிர் கிரம்னிக், அதி சக்தி வாய்ந்த சிந்தானா ஒட்ட முள்ள கொம்பியூட்டர் றோபோ ஒன்றுடன் செஸ் போட்டி ஒன் றில் ஆடி வருகிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் கிரம்னிக்குக்கு ஒரு மில்லியன்
OGrigepGDGITõõib õõLLõgi
யின்றி முடிவடைந்தன. நான்கா
Lsufi" Giv' (Deep Fritzl GT Görp GpITGLJIT வெற்றியீட்டியது.
முதலிரண்டு சுற்றுக்களிலும் கிரம்னிக் வெற்றி பெற்றதற்கு அவ ரது நுணுக்கம் என்பதை விடவும்
காட்டியுள்ளார்கள்
அடுத்த 2 சுற்றுக்களும் மிகவும்
விறுவிறுப்பாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
உலகச் சம்பியனான கிரம்னிக்
தான் தன் வாழ்நாளில் சந்தித்த மிக
வும் சிரமமான போட்டியாளர் என இந்த றோபோவை வர்ணித்துள் ளார்.
கிரம்னிக்கின் ஆற்றல் நுணுக் கத்தை றோபோ கிரகிக்கச் சற்று அவகாசம் தேவைப்பட்டதே கார ணம் என விமர்சகர்கள் சுட்டிக்
வது ஐந்தாவது சுற்றுக்களில் டீப்
உலகப் புகழ் ட்னிக்கு எத தந்தை ஹஸ்டன் டொலர் நட்டஈடு தாக்கல் செய்தி
ஹஸ்டன்
மென்ட் என்ற நிறு யின் தந்தை கெ
றார். அந்த நிறு இசைத்துறை முன் வழங்கிய பங்க விட்னி எந்தவித
களையும் செய்
இந்தப் போட்டித் தொடரில் கூறி ஹஸ்டனா றோபோ வெற்றி பெறுமாயின் குத் தாக்கல் (
மனித முளைக்கு விடுக்கப்படும் மிகப் பெரிய சவாலாக அதனைக்
கருத முடியுமெனப் போட்டி ஏற் பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
EL Dgi) 556 இவாவழிங்டன்
கடந்த 2ஆம் திகதி முதல் வாஷிங்டன் நகரத்தை உலுக்கி வரும் மர்ம துப்பாக்கிதாரியைப்
கிறது.
விட்னி பே பாவனையில் ஈ ஸாரிடம் சிக்கிய
பேர் பலியாகி பேர் காயமை 956
அமெரிக்க டொலர் கிடைக்கும். பொலிஸாரினால் இன்னமும் இப்போது இ 8 சுற்றுக்களைக் கொண்ட அடையாளம் காணவோ, கைது தாரியின் பிரச்ச இந்தப் போட்டியின் 6 சுற்றுக்கள் செய்யவோ முடியாமல் போயுள் அரசாங்கத்தின் தற்போது நிறைவடைந்துள்ளன. எது வாஷிங்டன் ஸ்னைப்பர் என கடும் விவாதத்து இவற்றுள் முதல் 2 சுற்றுக்களிலும் இந்த நபரைப் பொலிஸார் யிருக்கிறது. அந் கிரம்னிக் வெற்றி பெற்றார். அழைக்கின்றனர். இந்த வாரத் பிரிவுகள் விசேட ஆனால், அடுத்த இரண்டு இவரது ஸ்னைப்பர் துப் பயன்படுத்தி இந் சுற்றுக்கள் வெற்றி தோல்வி பாக்கிக்கு மேலும் இரண்டு வருகின்றன.
மும்பாய் நகரில் வீதியோர மாக உறங்கிக் கொண்டிருந்த ஒருவரைத் தனது காரால் மோதிக் கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போது பொலிஸாரி
னால் கைது செய்யப்பட்டிருக்கும்
பிரபல ஹிந்தித் திரைப்பட நடி கர் சல்மான்கான் மீது மும்பாய் நகரப் பொலிஸார் மேலும் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள னர்.
கடந்த மாதம் சல்மான்கானின் காரினால் மோதிப் பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு
Տ
முன்னரும் இவ்வாறான ஒரு சம்ப வம் நடைபெற்று மும்பாய் வாசி ஒருவர் படுகாயமடைந்தார். அப் போது இந்த விசயத்தைப் பொலி ஸார் முடிமறைத்துவிட்டனர். ஆனால், இம்முறை பொதுமக்களிட
களுக்கும் இடை தொடர்புகள் இரு கிக்கும் பொலி ஆதாரங்களையு கின்றனர்.
சர்வதேச ரீத
மிருந்து கிளம்பிய கடும் எதிர்ப் LᏗéᎦ Ꭿ5ᎱᎢ Ꮨ6ᏡᏡᎱᎿᏝᎥᎢ Ꭿ5 ᏧᎶᏍᏓᏝᎥᎢ6ᏡᎢᎯ5ᎱᎢᏣᏡ60ᎢᎯ5 கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது விசாரணை வேறு திசையில் செல்லத் தொடங்கியிருக்கிறது.
சல்மான்கானுக்கும் பிரபல மும்பாய் பாதாள உலகக் கோஷ்டி
பயங்கரவாதிக IDIToδία Ποδί Φς பப்படும் தொன் டல் காசெட்டு பொலிஸார் ெ இது சல்மாண்க யாத நெருக்க மென அவர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fiးကြီ။ 6IglJTE5 oo LleibGaluai
பெற்ற பாடகி ராக அவரது | 100 LÉGÖGLSLIGI கோரி வழக்குத் }க்கிறார். என்டர் டைய்ன் வனத்தை விட்னி ாண்டு நடத்துகி IGOI io Gli Golluflai னேற்றத்திற்காக ளிப்புக்களுக்கு கொடுப்பனவு LIGísla)GO) GAOG) LIGOT 35 ல் இந்த வழக் |சய்யப்பட்டிருக்
தைப்பொருள் பட்டுப் பொலி போது அவரை
OOIL EDGE
யுள்ளதுடன் 2 டந்திருக்கிறார்
ந்தத் துப்பாக்கி னை அமெரிக்க உயர்மட்டம் வரை க்குரியதாக மாறி
நாட்டு உளவுப் 6îILDINI GOTTÉEGOOGIL த நபரைத் தேடி
மீட்பதற்காகச் செலவழித்த தொகை யைக் கூட தனக்கு வழங்க வலி லையென ஹாஸ்டன் கூறியிருக்கி றார்.
இது இவ்விதம் இருக்க, கடுமையான போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள விட்னி யின் குரல் வளம் மோச மாகச் சிதைந்து வருகி றது எனத் தெரிவிக்கப் படுகிறது.
இப் போது அவர் பாடும்பொழுது குரலில் தழுதழுப்பக் காணப் படுவதாக இரசிகர்கள் கவலை தெரிவிக்கின்ற
60IT.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொலையுண்டால் அன் றைய தினம் வாஷிங்டன் நக ரின் அன்றாடப் பணிகள் ஸ்தம் பித்து வெறிச்சோடிக் காணப்படு கிறது.
இது அந்த நகரின் பொருளா தார ஸ்திரத்தன்மையை வெகு வாகப் பாதித்திருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் ஒரு மனநோயாளி யின் செயலாக இருக்க முடியாது
யில் நெருங்கிய |ப்பதாகச் சந்தே ார் அதற்கான b திரட்டி வரு
யில் அறியப்பட்ட
சிலருடன் சல் யாடியதாக நம் voGuaf 20 GODT LITT ளை மும்பாய்ப் ளியிட்டுள்ளனர். னுக்கு மீளமுடி யைக் கொடுக்கு இரசிகர்கள் Jцоavi DJ
கவலை கொண்டுள்ளனர்.
முன்னதாக சல்மான்கான் கார் விபத்தில் ஒருவரைக் கொலை செய்தது தொடர்பான குற்றச் சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் 950 ரூபாப் பிணையில் விடுவிக்கப் பட்டார். ஆனால், இம்முறை அது
சாத்தியமாகாமல் போயிற்று
பொதுமக்களின் எதிர்ப்புக் குரல் காரணமாக நீதிமன்றம் உசா ராக இருந்தது. சல்மான்கானுக் குப் பிணை மறுக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் கூடியிருந்த அவ ரது இரசிகர்கள் கதறி அழுதனர். 37 வயதான சல்மான்கான்
つ*Y*Y*Y*Y*Y*Y。
எனவும், இது திட்டமிட்ட நட வடிக்கை எனவும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கூறியிருக்கி றார்.
வாஷிங்டன் நகரின் 25 கிலோ மீற்றர் துரத்திற்குள் குறி பார்த்து ஒவ்வொருவராய்ச் சுட் டுக் கொன்று திரியும் ஒரு துப் பாக்கிதாரியைப் பிடிக்க முடியாத அமெரிக்க பாதுகாப்புத் தரப் பினர் ஒசாமா பின்லேடனை ஆப் கானிஸ்தானில் போய் எப்படிப் பிடிக்கப் போகிறார்கள் என அந்த நாட்டு மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
முறையான சாரதி அனுமதிப்பத் திரம் வைத்திருக்கவில்லை என்றும் விபத்து நடைபெற்ற வேளையில் மதுபோதையில் இருந்தார் என் றும் கூறப்படுகிறது எவ்வாறெனி னும் இறந்தவரின் குடும்பத்தினருக் குப் பாரிய நட்டஈட்டுத் தொகை
யைக் கொடுப்பதன் முலமேனும் இந்த வழக்கிலிருந்து சல்மான் கான் வெளியில் வந்தாலும் தீவிர வாதிகளுடன் தொடர்பு எனக் கூறி அவர் மீது சுமத்தப்பட்டிருக் கும் குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரால் இலகுவில் மீள முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒக், 27-நவ02, 2002

Page 9
உடைந்த
S SOS)Tarf
->இந்தோனேசியாவிற்குத் தெற்காக உள்ள பாலித்தீவுகள் தென்கிழக்காசியாவில் மிகவும் பிரபலமான உல்லாச புரியாகக் கருதப் படும் இடம் எப்பொழுதும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிக் காணப் படும் இந்தத் தீவு, பாலியல் தொழில்சார் சுற்றுலாவின் கேந்திர இடம் அவுஸ்திரே லியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுக | ளைச் சேர்ந்த ஏராளமானோர் கூடியிருந்த சமயம் கடந்த 12 ம் திகதி சனிக்கிழமையன்று மாலை இந்தத் தீவின் சனநடமாட்டம் உள்ள கூட்டா கடற்கரைப் பகுதியில் அதி சக்தி வாய்ந்த கார் குண்டு ஒன்று வெடித்ததில் 180 க்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறிப் பலியாகினர் கொல்லப்பட்டவர்களில் அனே | கமானோர் வெளிநாட்டுச் சுறுலாப் பயணி கள். இந்தத் தாக்குதலின் பின்னர் பல நாடு | கள் தமது பிரஜைகளை இந்தோநேசியாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுள்ளன. இத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடனின் அல் கைதா அமைப்பு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் சிதைந்து போன கார் ஒன்றிற்கு அருகில் மலர் வளையம் வைக்கப்பட்டிருப்பதையும் குண்டுவெடிப்புக்கு முன் பாலித்தீவுகளில் உல்லாசப் பிரயாணிகள் உல்லாசமாக நடI மாடுவதையுமே படங்களில் காண்கிறீர்கள்.
டபிள்யூ புஷ்ஷாக்கும் அவரது நண்பரான பிரிட்டிஷ் பிரத பிளேயருக்கும் இவ்வாண்டுக்கான திற்குரிய நோபல் பரிசு கிடைக்கு எதிர்வு கூறினர். ஆப்கான் ஜனா கர்சாயின் பெயரும் நோபல் பரிசு செய்யப்பட்டதாகத் தகவல்கள் |யிருந்தன.
ஆனால் நோபல் பரிசுக் குழு தீர்மானம் எடுத்திருக்கிறது. அது கான சமாதான நோபல் பரிை முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி வழங்கியுள்ளது காட்டர் 1977 20 ம் திகதி முதல் 1981 ம் ஆன 20 ம் திகதி வரை அமெரிக்க ஜன கடமையாற்றியவர். அமெரிக்க ஜன மிகவும் மிதமான போக்குடையவ ராலும் அறியப்பட்ட ஜிம்மி காட் ஈராக் மீது தாக்குதல் தொடுக்க ட எடுத்துவரும் முயற்சிகளைப் விமர்சிப்பவர் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை மீது இந்த ஆண்டின் சமாதானத்திற்கான 957ած கடுமையான விமர்சனமே ஜிம்மி பரிசு யாருக்குக் கிடைக்கும் என்பது பலராலும் மிகுந்த நோபல் பரிசு வழங்கக் கார ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் செப்டம்பர் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின் ம் திகதி தாக்குதலின் பின்னர் பயங்கரவாதத்திற்கு நாடுகள் மத்தியில் சமாதானத் எதிரான போர் எனக் கூறிக்கொண்டு அமெரிக்கா|சத்தையும் ஏற்படுத்துவதற்காக தனக்குப் பிடிக்காதவர்கள் சகலரையும் தாக்கி அழிக்கும் பணியாற்றியமைக்கே காட்டரு பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறது. அமெரிக்காவின் பரிசு வழங்கப்பட்டதென நோ இந்த முயற்சியைப் பாராட்டி ஜனாதிபதி Genie (34 அறிவித்திருந்தது.
SS SSSSS SSS SSSSS S SLSSSS SSSS SSSSSSS SSSSS SSSS SSSSSSS SSS SSSSSSS SSSSSSS S
ஒக், 27-நவ 02, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இணைபிரியா D ೧ರಾಗಿ சமாதானத் ၅,း န္တိ မှူးနှံ l திபதி ஹமீத் க்குச் சிபார்சு
தலைகீழாகத் இவ்வாண்டுக் அமெரிக்க TLt-C5 (9) ö ೫೧] ண்டு ஜனவரி ாதிபதியாகக் ாதிபதிகளுள் fr or 607լյ լյh) டர் தற்போது ஷ் நிர்வாகம் பகிரங்கமாக தற்போதைய தெரிவித்த T-1-U (). 200ILD 6760IU) றனர். உலக தையும் சுபீட் நீண்டகாலம் க்கு இந்தப் பல் தேர்வுக்
9 wܛ ܝ ܟ
<- சார்ள்ஸுக்கு ட்ரம்ஸ் இசைக்கத் தெரியுமா? என்பது பிரச் சனையல்ல, ஆனால் அவர் அப்படியொரு காரியம் செய்வதைப் பார்க்க அவரது ஆதரவாளர்கள் பலருக்கு ஆசை. அதனால்தான் வாய்ப்புக் கிடைத்த நேரத்தில் அவரது கையில் இசைக் கருவியைத் திணித்து அடிக்கச் சொல்லிவிட்டார்கள்
சமீபத்தில் வேல்ஸ் சென்ற இந்த வேல்ஸ் குமாரர் அல்லது சார்ள்ஸ் குமாரர் வில்லியம் மதாயஸ் இசை நிலையத்திற்கும் சென் றார். அப்போது அங்கிருந்த இளம் இசைப் பிரியர்களின் வேண்டுகோளை சார்ள்ஸ்ஸால் தட்டிக்கழிக்க முடியவில்லை. தனது ரோயல் நிலையைச் சற்றுத் தளர்த்தி வைத்துவிட்டு இசைக் கரு வியுடன் சில நிமிடங்கள் போராடினார் சார்ள்ஸ் அவரது வாத்தியம் இரசிக்கக் கூடியதாக இருந்ததோ இல்லையோ அவரது இந்தப் புதிய பொழுதுபோக்கைப் பலரும் பார்த்து மகிழ்ந்தார்கள்
IJInoui
(UDJ Je

Page 10
Bulgames seg கப்பம் செலுத்திய LIITTILLINGT
தெங்கு தொட்டம் நடிகையுடன் உல்லாசமாக இருக்க அவரது வீட்டுக்குப் போன தயாரிப்பாளர் ஒருவருக்கு மறக்க முடியாத அனுபவம் ஒன்று கிட்டியது நடிாயிடம் பெற்ற அனுமதியின் பேரில் அவரதுவிட்டுக்குப் பெனார் தயாரிப்பாளர்
நேரம் நல்ல பொதயில் இருந்தார் நடிகையைக் கண்டதும் தயாரிப்பாரின் போதை மேலும் தளக்கேறியது ஹோலி வைத்து நடிகை மீது அட்டகாசம் புரிய ஆரம்பித்தவரைச் சமானத்துத் தள் அறைக்குக் கட்டி சென்றார் IFPA தப்பாளருக்குப் பொறுமையில்
நடிக நன்னத் தயார்ப்படுத்தி
கொள்ளும்வரை கூடக் காத்திரும்
விருமபாது அவசரத்தில் துடித்த தயாரிப்பாளரைத் தன் முழுத்திறமையுைம் பயன்படுத்தி மொத்தம் செழிப்பையும் அன்பளித்துச் சாந்தியடையச் செய்தார்
எல்லாம் முடிந்து வெளியில் வருமபொது வீட்டின் முன் வாசல் கதவு முடப்பட்டிருந்தது ர்ெதி உட்புடன் பாதி மயங்கிய கண்களோடு 鲇高**** இட்கள் தராமல் இடத்தைவிட்டு நகர
முடியாது என்று தயாரிப்பாளருந்து பந்தரவிட்டனர் அவருக்கு விமர்த்துவிட்டது
பாவில் ரொளி நாற வைத்து விடுவேன் என்றதும் பயந்து போன்ார் தயாரிப்பாளர்
கடைசியில் நடிகை கேட்டதொகையை கொடுத்துவிடுத்தான் இடத்தைவிட்டு
நர முடிந்து ஒரு சொநப்பல்
நடிகைக்கு இத்தன்ை பெரிய
தொகையா என்று
நக்கலடிக்கிறார்கள் தயாரிப்பாளரின் நண்பர்கள்
அ. கற்றுக்கொள்ளும் தெரட்ைட்ை 2 மாந்துக்குள் பாதுகாந்துக்கொண்டிரு е пътище , ATOMIA, ாப்பதி | || || AUTOF" HE நாயகி ஆம்ா ாரிப்பில் நாயரும் பிரண்டாவது முந்பை வாசி I III .. 鷺 li li li
இல்லாமல் பிகாம் படிந்துவிட்டு *
I AN AT ON AY PO N கொண்டிருந்தவருக்குத் திம்பிரன்று ". 山』鳥山 அடித்து சினிமா சான் தமிழில் ஒருவே *" வர்த்தை சுடப் பேசத் தெரியாமல் * ■ இருந்தவர் படம் முடிவதற்குள் நிறைய * ...A வர்த்தைகள் பேசக் நரக்
கொண்டிருக்கிறார். ஆனால் ஒன்று புரொடியூர்
i I. Laj illa Tit. ரியாத தெரியாமல்
FALT என்று
ஆப்பிட்டு வருகிற Tr
தம்பியாக வகுவா ார்க்கெட் நன்றாக Luigj asli LITET, GENIT MAY ANIMI விலைக்கு விற்கின்றன் நன்றாகவும் டுகின்ற சமீபத்தில் மம்முட்டி நடித்த பேண்டம் என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* துவந்நாட்டிலிருந்து காதல் Enfig: லுடன் வந்து தமிழகத்தில் in Elüllt
ம் புகுந்தாரே திவால் ஆர்மி அந்தப்பிள்ாயை மையமாக வந்து எடுக்கப்
பட்டதுநாள் f. Grnavn til Inter | || நேரத்தில் -
ரக்பாவின் அடுந் படத் h சூர்யாரம் so ெ ரயப்படத்
ரிெல் பாக்கிய வந்துள்ள இருந்து விக்ரம் விலகிவிட்டார் அதை கொடுத்து அதையடுத்து ரவி வந்து லவ் யூட
is a 1. அப்போது விா
KERNET 呜 u s' ருக்குப்பனந்தை செப "ल" '' ரி செய்வே
"ना" " "" அப்படியே எழுதியும் வா Kio அடியாய் ரொந்து DIE IN TEANGAN தாக்கியுள் GUERN AFGEWOON ITIN KEHITTLE. 島I
* * " - 真 ili AH. 蠶 த | WIG III" | மன ஆர் வந்துவிட்டது' டிப்பதற்கு நடின் அச்சால்ை பிரசியா .¬. ܒ ாம் செய்து கொண்டாரம் அத்துடன் ராமத்தில் புதிய விடும் அமர்ந்தி அங்கு அவ 呜-"
量 METATIVT || || || Ç" குடித்தளமுமாக பரிந்து வ 'las II
庸,
ராம்பட முழம்பளம்ா
பார் அடுத்து இன் னொரு படம் II " என ா ால் காந்த மறுதியா III GAMW. நியட்டர் அதிபர்கள் வியோர்கள் விடுத்த அள வேண்டுகோள்ள ஏற்று அா இந்த முடிவுக்கு வந்து இருக்கிறார் அடுத்த
பட்தின் டைரக்டர் கோவரவிருமர் என்பதில் எந்த மாற்றமும் பில்லை
ராவுக்குத் தமிழ்ப் படங்கள் அள் ாது அண்மையின் வெளியா இவன் படமும்பைவிட்டதால் தெலுங்குப்பட ால் ஆர்வம் காட்டி வருகிறார்_
* தமிழில் மார்க்ட்ெபில்லாததினால் தள் முழு வர்த்தையும் மலையாதிதி பபியிருக் ார் மாதிரி யொம் ய்வு பக்கும்போது Tri faktu] | Jirásai PELLI EL VILL நடத்துகிறார்
இயக்குநருக்கும் ஹிராவுக்கும் ஏற்பட்ட
யால் பின்னர் படம் மு' ாவாந்த நிலையில் கிடப்பில் பாடப்பட்டிருக்கிறது. இதனால் நொந்து
பாய் இருக்கிராம தயாரிப்பாளர்
■ 為副 山* *T壘 * I u na mala pri samo nije da
T
காகப் பாதுகாத்த கதை அழ எப்படிப் புதுக் கதையாக இருக்கிறதே அதேபோ
■ T LL 」轟 * -』
பாம் குப்பாயி பிரமிட
ஒத்துக் கொடு நடித்து வருகிறார்
அவரது பாணியில் இப்போது | மோகன் லாலும் தமிழ்ப் பக்கம் | yli 5 NILIVII MTV இயக்கி வரும் பாப்கான் படத்தில்
AF "SANT VAN LI ANT OU LI LIMI I TIIT ON தொடர்ந்து தங்களது படங்கள் வந்தி வந்த தால் மம்முட்டியும் மோகன்லாலும் ஒன்று சேர்ந்தனர் இருவரும் சேர்ந்து மலையாளத் Ang Ana ஒன்று திரட்டி ஷகீலாவை TL J山轟站 வரும் இவர் தற்போது புதிதி "". "" இதன் முலம் தங்கள் படங்கள் இனி நன்றாக : தமிழ்ப் படங்களில் ஒப்பந்த என்று கனவு கண்டனர். ஆனால் நினைத்தது எனது தாய் L.III. "P" ■
| IH INFIELA" LIIGANG மொழி அதில்தான் நாள் நடிப் மாகன் லாலுக்கும் மம்முட்டிக்கும் பினர் தமிழில் பல ' ல் நடித்திருந்தாலும் தமிழ் மக்கள் மனதில் பின்னும் ". மார்க்ட்ெடுமா ட்வுன் ஆதிவிட்டது '
நடிகருக்கும் ராஜ்யம் படத்தில் விஜயகாந்த்தின் ' ர, அவ்ரேதான் புது நடிகர்களுக்கும்தான் இப்போது 體 HABETH" உள்ளது திலீப் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் லெவலுக்கு A " LI, EN, CTI LIL TLIEMAN
மம்முட் ML GALIJJ,, . | || MONINKAS PATIEF T மம்முட்டி படங்களை விட இவரது படம்தான் அதிக பிப்போது கோவிட்டிடம்
LILJA, LLLLLTTTT T LLL T S TTT S TT LS L TT D S L L L சரண்டர் ஆரி இருக்கிறார்
IA LIMIT, og i HusugågåHMed Fundaftales i Til J. L. LH L டித்த "பரா" என்ற படமும்
தமிழிலாவது நாள் கொர்டது I
* 臀 yim 蠶 இது பொததென்று ஷர்மி
ETTTTTTHH ILI TUI ■ மலையா சூப்பர் ஸ்டார் மோகன் ". "WAT" A UAP"; படங்களில் நடிக்க |பிருப்பதால் மோகன்லாலும் Iம் யாராவது அணுகினால் பார்மாலிட்டிக்காகக் '" ALINA கதையைக் கேட்டுவிட்டு உடனே தலையாட்டி விடுகிறாராம் ாட்டுக் கொ டாநதிரு
மோகன் வாலுக்கு எந்தாயி என்று விசாரித் ". து Uத்தி பொது சில தகவல்கள் காதல் 屬 "..."
விழுந்தன || || தமிழ்
to

Page 11
றிக்கப்பட்டவேள்யூடாகொதேடுசொல்லுகிறோம்
ரது வியகாந்து இன்னும் ஜில்லெண் ப்ரி சாப்பிடும் விா புடா படம் காட் டெழுத்து Nuwun O MINIMOM பாது ஆதிகுந்து விட்டாரம் நடிய ஏரி துரானார்டு படித்தான் Istwa வோடும் 10]10 ILL பங்கா பார்ார் கொடுத்தரு கயிறார் ர்
L YYYY T T T TYY TT Y YY TTTT T LL பாதுமான LAN ING A குக்ா
துே |aligii னர் படத்தில் அம்மாக்காக துேவரை ஆன illoli li பெது லகரம் அம்மாடியா
று தகராறு செய்ய பங் தொப்பை நடிாதரன் அறிமுகமாயா நடிகரு பட்டுத்தாள்கள் 'வதுமுறையாக இாந்து நடிகர் ஆனால் அந்த அம்
குமார் உறுதியளித்தார் காதலித்து வருவதாகக் காட்பக்கத்தில் ஒரு வதந்தி யதார் வியந்த் அதைத்தை பிற்றி இருவரி மும் கேட்டால் வெறும் நட்புதான்
MiiiIIIIIIIIIIIIIIINMANWIIIII கொடுத்த கும்ாேம் அருகே நடந்த | arali ருவிரா நித மனோகுமார் அடுத்த நடனம் ஆடச் சென்றார் மடிப்பு அம்ச விாந்து மியாந்துக்கு எழுதியும் ந் வந்துவிட்டதால் அந்த பார் முக்கிய புள்ளிா அவா
சுடர் ரெவர் பாண்ட் வைத்து பல்ாந்து SqS Tu u TTT S S STTT TTTTT S S TTT TTTTTTTT TTTTTT S T TT Z YT TTT TTT Y ZS குமார் ஆனால் படத்தை ாரு மா புள் பேதை இருந்த அம்மா PIANT முடிந்துவிட்டது இதனால் அவசாய மேக்கப் போட்டு உடுத்திக் alltaf மேடைக் SSSS SSTTSTTTTSZS STSZSTTTTTS TTTTSTTu TTT T TTTTS SSTSTTTTTSSTTTTTuLTLTTTT TTS
ரசிகர்கள் உற்சாகத்தில் கட்டி ா வருடமும் அம்மணியைத்தான் கூப்பிடவேண்டும் என்று விழா ." * குழுவினரிடம் இளைஞர்கள் சொல்கின்றார் | "" |ೇ। சிங் புள் ஒரு படத்தில் டயல் கட்டிக் கொடு
மரபுத் போது அார்வில் பவல் அவிழ்ந்து விழ அா கவரபட ரிலிஸ் O ரியாகப் படம் படித்து விட்டது கெமிரா அாயில் நிலைக்கு வந்தர் மனோ ஒரு பெயரை நடிகைகளின் குடா புகைப்படங்ாத் தேடிப் பிடிக்குெ க்கிறது. இதில் பொதியமான நடிக் உட்பட பட அல்பங்கள் கிடைக் அர்த் வயில் பதிவு செய்து விட்டாம் அது ஒரு புெ
BETEISÖGUBERNALIS filu AT
EI:óla
ாத்து பிக்கதா என்று நாள் படத்தில் மாதவாக் பிட்டு ஏற்றிய தெரா புரவு மீரா ஸ்மின் மல்யா இயக்குனர் நரி அன்புப்
பேசப்படுகிறது. இது பற்றி அம்மன்ட் தொடர்புகொள்ள முயன்ற கரு
மாப்டென் என்று முரண்ருடிக்றார் தமிழில் பார படத்தவ மட்டும் நடித்து அவருக்கு கெர்ரா ந்மப் டிவில்லையாம் குறிப்பா சிரிாப்
பத்திரிகைாரர். அந்ே படி விலையாம் ந் ந் இயக்குனரை நீர் தக்கிறீர்கா
J. Gluca Ging TI. ஆனால் மலைாளருரு ஒருவரின்
SIGNARETAGNETF saationale ā ir lī Šī TidligsasanNosTrans மீட்டுக்கொள்ள வளர்டு என்பது gyfanrif
படி விழாந்தில் சம்பளம் குமார் தாவில் இது | \,|\fi () () 'fl)
பிட்டதாகத் தெரிகிறது யம் படம் நாட்கள் மட்டுமே கர்ல் ஓடி வது நாள் தியேட் மட்டு டியது குறிப்பிடத் தக் நாள் இந்தப்படத்தில் நடித்த My Farminus Tailang குறைந்து கொண்டதாகத்
து அப்படி பிருந்தும் மீதி TAL-LINJALI U ATTITAJIET
LIII
ாபர் கதாநாயகியா
பெற வேண்டும் என்ற ஆாயில் | " திரையுலகில் குதித்தார் அவர் அ
ாரும் காதல் சாதி படம் ரந்து வருவதற்கு ாய கன்னாபிளாவென்று சின்னர் மின்ன கேரக் | Tur'ü sunus'u, ITL, AT YIL பற்றிக் கொஞ் பிருந்த மேஜைத் தவிடுபொடியார்ட்டர் குறைக்கு ஒரே ஒரு பாடல் ாட்சியிலும் தள் யக் காட்டிக் காச சேர்ந்து வருகிறார் பிற்கு சொல்லும் சாராம் "கதாநாயகியா அறிமுகப்படுத்
வாக்கு கொடுத்த அந்த ட்ரக்டர் இவ்வளவு யும் அந்தப் படத்தை ரிலீஸ் பார் முடியா பார் இந்த லாயில் அந்தப் படத்தை மட்டுமே ர்ந்துக் காந்துக்கிட்டிருந்தாள் எதிர்காலம்ாள் | 001 : Utilio ou UTI - offrit
miydi55laiGLʻ. 9BaY)rßladaluI GgisGulumati
SLLLL LLDL S TTTS TLTTTTTLTSYTTTTLTT S LLLLLLLLS
விடும்ாறு சொல்வது தெரியான விஷயத்திலும் கு டடுவிட்டது கதாநாயா கற்பூர நாயகி தவமணி ட்டு அம்மன் காதலுடன் ஆப்படங்களில் நடித்துக்
குக்கும் பிர விளம் கதாநாயகர்கள் புறக்கணத்து தற்போது கொரவ வேடம் என்றாலும் முகம் ரிக்கா புகொண்டு நடிக்கும் தேவாளி அகத்தியர் பதவியாளர் டியர் பியக்கும் இங்கு மேப் படத்தில் சின்னர் நிரத்தில் நடிக்கிறாராம் பில் புதுமுகம் விளாத் ஜோடி பவர் பிகா ரெட்டார பட்டு சத்தம் கேட்குதா என்று
ரயில் பத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் நாடோடி SS S LLLLL LL LLLLLL TTLZLLL TTTT LLTLLD LLLLLS S LLLLLLLLS
Fr.
W III, 2;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தில் நடிக்க விஜய் போட்டகண்டிஷன்
டான நிாைந்து படத்துக்காகக் கால்வுட்டை கொடுத்துவிட்டு
கடைசி நேரத்தில் கழற்றிவிட்ட விடிய பிப்போது அதே லட்சுமிமுவி பங்கர்க்கா பகவதி படத்தில் நடிக்கிறார்
பழைய பகை திரவில்ாைப் பொதும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாலும் தயாரிப்பாளர் முரளி தான் கண்களில் படக் கூடாது என்று காடிடின் போட்டிருக்கிறாராம் விஜய் எப்படியோ படம் வந்தால் சரி என்று முரளியும் ரட்டிங் ஸ்பாட் பக்கம் எட்டியே ITTIISIAITI
"LDENETalli LILILILITalli Tei,"
முன்ா
பும் அ
செந்தில் பெருமிதம்
TT
வாழ்க்கையில் நான் பயப்படுவதில்லை என் III, மனைவிக்கே பயபடாதவன் நான்
forf காவன் பயத்தான் என் R ால் எவன் அடுப் படியில் இருக்க வேள் டியதாகிவிடும் பெண் விட்டுக்கு வெளியே போய்விடுவாள் அதே சமயத்தில் மாவியிள அன்புக்குக் கணவன் Elf FIFIn LIMILITIL PANWOT
டும்
அதுதான்
ஆால் பாம்பு
தேள் பூரானைக் 』曹團■」』轟 ||』 எனக்கு அந்தத் திசைக்குக் கூடப் LIIII "AL"
இப்படியாகத்
தள் விரத்தைப் या तथा பெருமிதத்துடன் | || ||TT கரியிருக்கிறார்
 ീ
"விரவவிட எனக்கு அகாடேற்கட்டு நிர்வாணமாக நடித்த டூப்நகை பேட்
மடி ரெய்ராலாவுக்கும் டைரக்டர் விரு நாயருக்கு திரும் இ SZTTL TL T TTTTT TTu TT ZSYS S TTT TT STTTTT Y S TTT u S YY S T YS
STT aYY TTu LK TTT TTTTTT TT TTTTT YYT T SS STT மாதிரி நிர்வானமாய் நடிக்கவேல்லை அந்தக்காட்சிகள் வெட்டப் வேண்டும் என்று போர்க் குரல் எழுப்ப இப்பொது மாறு அந்த இதி யான பயங்கர பப்ளிட்டி கியத்துவிட்டது பார் அந்த் நடின்
விெளிக்கா தேசச்சி 19 வயது நிரம்பிய அந்தப் பெண் அம்புக்குத்துப் புற்று நோய் என்று டாக்டர்கள் சொல் படிப்பைப் பதில் நிறுத்திவிட்டு மாடலிங்ஆவி சினிமாவில் சாள்ஸ் என ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடிக் வந்தர் இவரது தம் ஏற்கெனவே ரியல்களில் நடித்து இரண்டிருந்தர் ாடாகவும் இருந்த இவரை மடல் கே ஆடினேட்டர் ஒருவர் மடிவி uSYTTTTYYSZ ZSYTTTTT TSS T T TTTTTT S 000 TTTTTYSYT TTTTSY
வைத்து சில காட்சிகளை எடுத்துக் கொள்கிறேன் என்றபோது சரி என்ற மனிஷா பின்ாருக்கு அனுப்புவதற்கு முன் முழுப்படத்தையும் பார்த்த மனிஷா அப்போ தெல்லாம் எந்தவித ஆட்சேபனையும் சொல்லாமல் நிரென்று அந்த வேட்டு விதை வெட்டு என்றால் என்ன அர்த்தம் என்கிறார் டைரக்டர் ஆவார் என்பதற்கு என்ன அர்த்தம் என்ற மனிஷா டிரியப் பார்த்துத் தெரிந்து கொள்வட்டும்" என்றிருந்திரர் கோபா
டைரக்டர் ரொம்பவும் நொடிந்த நிலையில் இருப்தப் பந்து விட்டு இந்தி படத்த பிரியாகப் பர்விக்கெடுத்தராம்மடி அந்த நன்ஆ இல் SS S S T S L L Tu L uuY YY T Y TZYS TT Y u TTT u u uT T u u 0TT LS uS SYZS YY TTT LTTT TTTTTTTTT TTTT T SLLL u u u TSTSLuu u TTTT TT YTuL uuTT S T S *、*、 * 『*」 ** à 筑」 à சொல்லிவிட்ட அதனால் எனக்கு ஒரு பயமும் இல்லை என்ற ஒரு
ாவுக்கு வேண்டுமானால் முகம் என்னுவி ஆறுரு இரும் ஆனால் உடற்கட்டு என்ற அணு விட நாள்ளுவரு
பெட்ட என்று இறுதியா ஒரு விறர் இரு
பாடத் தெரிந்த விது
- 5+5 காலாட்படை நாயகி
இள்
Agási ja sing |颚、
படை இருந்து சர்வதற்கு முன்பே அந்தப் படத்திருஆனைத்துப் பாடல்களும் LLH T T S aaY S JSZ L விட்டால் ஒரு பாடவிருந்ந்திருப் பென் என்றாம் இயக்குநர் இமேஷ்
S S S S S S S S S S S S
nnoÀ piano pila அபிராமி
their

Page 12
பொறுமையிழந்து 011:ി ബി வர்த்தைகளைப் பொறுமையுடன் ஆமோதிக்கின்றன.
நடந்து நடந்து
57G GIG alth மன இடைஞ்சல்களையும் பொருட்படுத்தது வழமை போன்று அந்த சனக் சட்டத்தினுள்
நுழைகின்றான
தாயே! நீ இல்லாத நான் அடித்தளம் இல்லாத
நாள் தோறும் கேட்டுப் பழகிய வார்த்தைகளல்லவா இவை தான் புரியும் தொழிலுக்கு நாள் தோறும் கிடைத்திடும் நற்சான்றிதழ்கள் அவை
நீ எனைப் பிரிந்த போது அது நிரந்தரமல்ல என இதயம் சிணுங்கியது.
எனை ஆறுதல்படுத்த !, gyblion
சாப்பிட்டு நாட்கள் மூன்றாகின்றது. நெஞ்சு հՆoմիկլի երay61/oմարի '' ഖിഴിമ சந்தேகம் ஆவல். உதவி புரியுங்கள், தயவு காடுங்கள் தர்மம் கேட்கும் போதெல்லாம்
இவர்கள் அந்தப் பணமரத்தை அவனது வேண்டுகோள் பற்றித்தானே கூறுகிறார்கள்
PIA ALZAVAM 749 UU BUJUUUU இதில் ஏதோ இரகசியத்தை உன்
குடைந்து செல்கின்றது. அவன் வசிப்பிடம் விரைகின்ற
நீ அருகில் இல்லாத நான்
ஐதரில்லாத தாவரம் போலானேன் அன்பின் தாகத்தினால்
என்றாலும் அவனுக்கொரு
என அத்தனை சில்மிஷங்களும் உன்னால்தான் தாயே அருட்கொடையானது இதை நான் மறவேனா? என் உயிர் உள்ள வரையில்
இன்று தனி தட்டில் தேறிய அனைத்து சில்லறைகளையும் ஒரு குழி தோண்டிப் புதைத்து வளைத்து மண் குமித்து
பொருட்படுத்தாதவர்கள் பலர்
பொறுமையோடு
* "*"OUTC) 17036уул, ஒரிருவர் என் உடைந்த சிறகுகள்
கெஞ்சுகின்றன. அதற்குள் நீரூற்றி தன் கண்ணன் 17 ܡܟܝܟܘܬܐ,1 C " II/II. வைத்திய ിബി காணிக்கையாய்ச் செலுத்தி அவ
வயிற்றுப் பசிக்கும் நிவாரணம் தேட விட்டு விடைபெறுகின்றான். " 11/ 9 , ܲ,ܨ வரங்கள் இரண்டு கழிந்தன. also Tig, all கொடுத்து வைத்த மாதிரி வினவுகிறாய் ஏதோ ஒரு செடியின் தளிர் மு தாயே! பணமென்ன மரத்திலா காய்க்கின்றது அவனது சமாதியின் மேல.
சு. ரஞ்ஜணி, கேட்கும் போதெல்லாம் STúo. OU பதிங்கஸ்கொடுவ பறித்துத் தருவதற்கு 99.
S L S S S S S S S S S SSSSS SS SS SS
உயிர் / கா
உன் விழிப்பார்வை
,
கந்துகளை வெட்டுகி GuLi: Gluair பெயர் ச தர்சினி via Gascoot gTLIL உயிர் வேர்களை உ கு, திருமால் தியாகராஜா சுதன் հա5, 20 - மொத்தத்தில் நான்து Quu@l: 22 6նա951 * 20 முகவரி 6ம் சம்மதமில்லாமல் சா
முகவரி: இல 8 முகவரி 280 வட்டாரம் 676 DÉCO)5O7 67 GOTÁGBA ம்ே குறுக்குத் தெரு செட்டியார் தெரு, நெடுந்தீவு மத்தி பிடிப்பதில்லை சின் அமிர்தகழி மட்டக்களப்பு கொழும்பு-11 பொழுது போக்கு உன்னை நினைக்கை பொழுது போக்கு பொழுது போக்கு வானொலி நான் நானாக இருந் பத்திரிகை வானொலி வழமையானவை பத்திரிகை உன்னை நினைத்தே
LLLLLLLLSLSSLSSL SLSL LSLSLSLSL LSL LSLSL L SLS L L S L L S L S L SSY SSSSSSS
HT: 3/6/6ՍԱՄՄ ԺկUL み
Ջ/0/II Մ* ժIDL/L/2: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போற ஒருத்தர் பிரச் சாரம் செய்ய ஒரு ஊருக்குப் போய் நட்சத்திர ஹோட்டல்ல ரூம் எடுத்தாரு ஹோட்டல் மேனேஜர் அவரை ரூமுக்கு அழைச்சுட்டு போனாரு ரூமைத் திறந் = இரண்டு அலக்கு முரு ததும் உள்ளே கட்டில் மேலே ஒரு அழகி நிர்வாணமா படுத்திருந்தாளாம். தேங்காய் 90 -ത് அவளைப் பார்த்த வேட்பாளர் டென்ஷனாகி, கொஞ்சம் குறுநெல், "என்ன தைரியம் உங்களுக்கு? என் பெயரைக் கெடுக்கச் சதி செய்கி செங்கல் மூன்று
ஒரு சட்டி ஒரு பாை - ܕ ܨ றிர்களா? உங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போகிறேன்"னு காட்டுக் | | gn fluta óos á கத்தல் கத்த உடனே மனேஜரும் கூட வந்தவங்களும் பயந்து ரூமை ನಿರುದ್ದಿ 器 ஒடிப் போனாங்களாம். கட்டில்ல படுத்திருந்தவ பயந்து நடுங்கிப் போய் போதும்எழுந்திருச்சு தன்னோட உடைகளை அணிய ஆரம்பிச்சா. உடனே கொஞ்சம் குஞ்சுச் சே பாளர் அவள் கிட்ட
"நான் மேனேஜரைத்தானே திட்டினேன். நீ ஏன் பயந்து விட்டாய்? அப் சளி பிடிக்கச் சளி பி படியே இரு"ன்னாராம் முதித் தெருவெங்கு SS S S S S S S S S S S - தேய்ந்த பழைய டயர் ாயிற்றுக்கிழமை அப்பாவும் அம்மாவும் கச்சேரிக்குப் போறாங்களாம். விந்து வித்து வி அந்த நேரம் நீங்க என் வீட்டுக்கு வாங்க ஜாலியாக இருக்கலாம்னு ஒரு காதலி பழைய பாழ் விடொன் காதலன்கிட்டே சொன்னா அவர்கள் GALUMIGASIGN)
ஞாயிற்றுக்கிழமை அவன் ஒரு மருந்துக்கடைக்குப் போனான் நான் என் கள்ளனுக்கு ஒரு கோ கேர்ள் பிரண்டோடு தனியாக ஜாலியாக இருக்கப் போகிறேன் 'ன்னு தயங்கித் தயங்கி மென்று விழுங்க, மருந்துக்கடைக்காரர் சிரிச்சுட்டே ஒரு கருத்தடை சாதன பார்த்துச் சோழன்ன பாக்கெட்டை எடுத்துத் தந்தார். அவன் வாங்கிட்டு காதலியின் வீட்டுக்குப் போனான் செம்மறி மேய்கிற பெ q YLLLLL LL Lr SS S YYLY S YLLLYSYY0S Y S YY SY - பெரிய்ய சாந்தமாமா, 9 UUIT ol916TIGU GUITUDIO555 DTT பாது வந்து விடுவார் வந்தவுடன் : அம்மாவுடன் புறப்பட்டு விடுவார்னு காதலி சொல்ல இருவரும் காத்திருக்க, அப்பா வந்தாரு அவரைப் பார்த்ததும் காதலன் காதலிகிட்ட "நாமும் கச்சேரிக்குப் போக கந்தக் கொழும்பான் GUITUD"GOTTIG ஊஞ்சலொன்று
குழம்பிப் போன காதலி என்ன உங்களுக்கு கச்சேரி கேட்கப் பிடிக்குமா? பிடிக்கக் கொஞ்சம் இசையில் ஆர்வம் உள்ளவானு இவ்வளவு நாள் என்கிட்டே நீங்க சொல்லவே புகையிலை தீத்தி இல்லையே?ன்னு கேட்க = வேடிக்கை பார்க்கத் தெ
காதலன் மட்டும் உங்கப்பா மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார்னு சொல்லவே
இல்லையே'ன்னானாம் எரிச்சலோட நினைத்துக் கண்காட் S S S S S S S S S S S S S S S S S S S S S இரகசியமாய்ச் சிரிக்
ஒரு சமயம் நியூயார்க் நகரின் ஒரு முக்கியமான சாலையில தினமும் புணர்ந்தபடி நிற்கின்ற விபத்துக்கள் நடந்தது. வேகக் கட்டுப்பாட்டு விதிகளை யாரும் மதிக்காம போக்குவரத்து அதிகமாகி ஸ்தம்பித்துப் போச்சு வாகனப் போக்குவரத்தை எத்தி விளையாட எப்படிக் கட்டுப்படுத்துவதுண்னு பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக் மழைநீர் தேங்கிய கு கேட்டது அரசாங்கம் பலரும் பல யோசனைகளைச் சொன்னாங்க
"அருகே மருத்துவமனை இருக்கிறது. மெதுவாக செல்லவும்னு சாலையோரம் சோடி மாடு செய்ய
" . பச்ை இளம் தென்ன
எழுதி வைக்கலாம்னு ஒருத்தர் சொன்னாரு அம்மாடொரு சோடின்
"அருகே பள்ளி இருக்கிறதுண்னு எழுதி வைக்கலாம்னாரு இன்னொருத்தர் மேய்ச்சலுக்காய்க் கட் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ஜேம்ஸ் டர்பர் எழுந்து "அருகே நிர் வாண காலணி (Nudist Colony) இருக்கிறதுணு எழுதி வையுங்கள் போக்கு வரத்து சீராகி அனைவரும் மெதுவாகச் செல்வார்கள்"னாரு அவர் நீரில் குழைந்த ஒரு சொன்னதுதான் ஒகே ஆச்சாம்.
ஒரு வெளி நிறையப்
se groupjš 5 (5ës as soort
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உன் எல்லா நினைவுகளையும் சற்றென்று. // fir ó 19:* முயற்சித்து நீர்க்காக்கை விரட்டி.
தயத்தை *。 ki ji f புதிதாய்ப் பொருத்த வேண்டும். ' E.
முனகலுடன் நீர்க்காக்கை தன்னுள் ρα, οகாள்ளும் கனவுகளையும் ീ . அப்படித்தான் நீ வராமல் படும் தண்பாட்டில் திராத காதலுடன் பாதுகாக்கிறேன்.
நதிக்கரையில் எரியும் ஆசைகளின் நைரத்து கொட்டை விழுந்த *Influennau : தள்ளல்களையும் ஆற்றில் கரைத்து விட்டு தாங்கிக் கொள்ளும் மொத்தமாய் உன்னை எச்சம் சுமந்து *(
நகரசபை Փanggաուն 51602II. ELIGU தலைமுழுகிக் கொண்டேன்.
நதி தன்பாட்டில் கரையேற p 601 J al/17ցլի (6).յոՊլի காற்றும் தடு சட்டை துவைக்க : என எல்லைக்குள் சுழற்றிய வேகத்தில் நேற்றைய பொழுதில் ார்ந்தவனாய் அனுமதிக்கப்படக் கூடாது. oT நதி Gawig na anu GLisa 游。 f
96ծfնրի l கற்பு の7。 : நீ இல்லாத நானில் !”க்குள் " வெறுப்பிடன் நதி நான் வாழ விரும்புகிறேன். * GELL 02' 3542 3/6/Ĝ607. 2. 4 aŭ
9 ///////h. வெந்து ந்தாலும் உன்னைச் சுமந்த
G al JAyiti என வாழ்வில் : காமமது இன்னும்
அர்த்தமில்லாமல் போனது ந்து தணிந்த (86))/კური/გებშივე) (8// . டத்தை ZGL// 9ഖണിങ്
இப்போது. சிதை ff 1806) வெட்கப்படுகிறேன். அதற்கான அவசியமுமில்லை.
இந்த முடிவுடன் ளைவிட்டிருந்தது தனியே நடக்கும் என்னை
கம்மட் ஜலீஸ், சந்தித்தால் பேசிக் கொள் தி அரேபியா பிரிந்தால் நினைத்துக் கொள்
நான் பேசாமலே செல்கிறேன்
உன்னை நினைப்பதில்லை
6/60//D (Լքեց 6ւր 80). வெட்கம் ளைந்து கொண்டது எம்.நவாஸ் சௌபி, பூவம் விழும் நதி
இறக்காமம். வி.
05 சண்முகம் சிவகுமார், பத்தனை SS SS S SS S SS S SS SS SS SS S SS SS SS S S S S S S S SSS SSS SSS SSS வாழ்கிறேன். ஆனால், கதறுகிறது! காதல் போதும் நீ நியாக மட்டுமே நினைத்தால் எல்லாமே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் பொய்யாகத் தோன்றுகிறது. பிரம்மா! ஏன் றது! அன்றைய உன் புன்னகையை கடையில் பொருள் வாங்க பெண்களுக்கு அழகை
ஆழமறியாமல் ரசித்தேன் காசிருந்தால் போதும் கூட்டிக் கொண்டே போகிறாய்? முகிறது! சந்தோசத்தில் கட்டாயம் பழக்கம் ஆணிகளுக்கு 160 இன்று அதே புன்னகை வேண்டுமென்றல்ல ரசிக்கும் தன்மையை அதிகரிக்கவே கிறேனர்! என்னை நானே செய்கிறாய்!
நொந்து கொள்ளும் உண்மைக் காதல் உனது பொழுதுபோக்குக்கு நேரங்களில் அளவுக்கு நோவில்லாமல் சொல்ல தஞ்சம் வேறு விடயம்
உயிர் வலிக்கிறது! ஒன்றுதான் தலைமை கிடைக்கவில்லை// தாலும் рбоў600/01///од7 ройй7/76/0.6) தாங்க வேண்டுமென்றல்ல, ஏ.எப்.எம். றியாட்,
All esta)du//7. ο μήή
தன்னுள் கரைத்துக் கொண்டு
சிதைச் சாம்பலை
நாற்றம் பொறுக்காது சுமப்பதை வி
தலை தெறிக்க Gjatë jetoi Jug
தப்பியோடும் நதி. ബ .
硫7cm 。
தனிமை
) 356062'Gjil. JL/40
சுதந்திர தயவில்
ஆடை துறந்து பள்ளத்தில் வழ்ந்து
தற்கொலை செய்து
லிருந்து வந்த முள்ளிப்பொத்தானை
சங்களுக்கு
புக் கவிதைகளாக குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றுள்ள லமுறைக் கவிஞர்கள் இருவரின் கவிதைகளைத் தருகிறோம்.
கவிதைகளாகத் தருகிறோம்.
"சிறப்புக்க
வாழ்வின் மீதான
பெயரால் மிதமான வெயில் சற்று
கையிலை, இவை போதும்
இவை போதும்,
எனது குழந்தைகளுக்கு இவை போதும்
விட்டும் நீங்கிப் போங்கள் நீங்கள் கூடவே உங்களது அதி நவீன போர்த்தளவாடங்களையும
u gosir(6ë sformius sin,
உங்களோட கொண்டு சென்று விடுங்கள்
ாறு ஆக்க
Lmt sies
தளம்பிய நம்பிக்கையின் அடிவாரத்தில்
ஊன்றப்பட்ட கால்கள் தளர்ந்தபின்னும் காத்திருப்பதே விதியாயிற்று
நான் உரைத்த அனைத்து விதியிலும் இன்று இதுவும் கேள்வியாயிற்று எனது சுவரில் இனி எந்த ஒவியத்தையும் தேடித் தோற்காதே வார்த்தைக்குள் அறையப்பட்ட இசையாயிற்று GT Gör en AJITEF (Uplin சிறு குழந்தையின் கையெழுத்துப் பிரதியாய் கமா முற்றுப்புள்ளி அரைகுறையாய் வரையப்பட்டிருக்கிறது எப்போதும் திருத்தப்படலாம்.
உன் கண்களிலிருந்து விழும்
குழம்பிக் கிடக்கும் இதயத் துடிப்பின்
அவர்களின் உலகில் உங்களின் சப்பாத்துக் காலடிகள் பதிய வேண்டா
ösözü அவர்களின் இரவுகளையும்,
உருட்டித்திரிய படுக்கையில் சிறுநீர் விடும் உறக்கத்தையும்,
SGOTGANGSGOD STILLIÚD,
SIMILLJATIL இன்னும்
பால்யப் பராயத்தையும் அவர்களுக்காகவும்,
டி நண்பர். சிரித்த முகத்தை
கடைசி ஆறுதலாக எங்களுக்காகவும் விட்டு விடுங்கள்
=றஷ்மி
மரக்கிளையில்
är på LDTÜh UU 2688TIT Göt.
prijë Gërç.
கொழுங்கை
LDL GAOL
LILO
லும்
நண்டைக் களிமண், ÜLGAGS
சங்கீதத்தோடு இணையுமா? அது முரண் சிதைவுகளிலிருந்து மீண்ட பின்னும் துயரம் பற்றிய புலம்பல்களே எனக்காய் எஞ்சும் ஒய்வே அற்ற எனது நெடும் பயணத்தில் ஆறுதலே அற்ற குளத்தை நோக்கி ஆன்மாவின் தாகங்கள் சுரக்கும் TøT GOT SEITavir GlastiG SAGT:
கலந்து பின்னிக் கிடந்த ஒருமையில் வலிந்து பிரிக்கப்பட்ட புன்னகையாய் நான் இறப்பதும் நாதியற்று நீ வாழ்வதும்தான் முடிவாயிற்றோ என்னவோ
சலனங்கள் நுழையும் கணங்களின்
பிளவுகளினூடே
வாழ்வின் விமோசனங்களுக்காய் இன்னமும் காத்திருப்பதே விதியாயிற்றோ
-மஜீத்
வாழ்வின் மீதான மிக எளிய பாடல்
ஒக், 27-நவ 02, 2002

Page 13
சிகிச்சை, யார் யார் செய்து கொள்ள GUITib?
"இது ஒரு சாதாரண சிகிச்சைதான். தேவை ஏற்படும் யாரும் இதைச் செய்து கொள்ளலாம்' என்கிறார் அப் பலோ மருத்துவமனை பிளாஸ்டிக் சார்ஜரி நிபுணர் டாக்டர் கணபதி கிருஷ்ணன். அவரிடம் ஒரு விரிவான பேட்டி * பிளாஸ்டிக் சர்ஜரி என்றால் என்ன? "பிளாஸ்டிக் என்ற வார்த்தை அதில் இருப்பதால் பிளாஸ்டிக்கை வைத்து ஆபரேஷன் செய்வார்கள் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் செய்வ தில்லை. பிளாஸ்டிக்கிற்கும். இந்த சிகிச் சைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பிளாஸ்டிகாஸ் (Plasticos) என்ற வார்த் தைக்கு சீராக்குவது (tomoud) என்று அர்த்தம்,
முதன் முதலில் உலகப் போரின் போதுதான் இந்தச் சிகிச்சை ஆரம் பிக்கப்பட்டது. போரில் அடிபட்ட வீரர்களின் உடலில் ஏற்பட்ட வடுக்கள் பெரிய பெரிய தழும்புகள், கீறல்களைச் சரிசெய்ய இந்த சிகிச்சையைப் பயன் படுத்தினார்கள். பின்னர் காலப்போக் கில், எல்லோரும் பயன்படுத்திக் கொள் ளும் விதமாக அதனைச் செய்ய ஆரம்பித்தார்கள்." * உண்மையில் பிளாஸ்டிக்கிற்கும் இதற்கும் சம்பந்தமில்லையா?
"இல்லை 95 வீத செய்முறைகளும் பிளாஸ்டிக் சம்பந்தப்படாதவையே இருப்பினும்Slcone என்று ஒரு பொருளை இந்த சிகிச்சையில் பயன்படுத்துவார்கள் சைலாஸ்டிக்' என்றும் இதனைச் சொல் வார்கள். இது பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருள். அவ்வளவுதான்.
GLIG00 gasfløj LDII i Lig. I, J 606IL) பெரிதாக்கிக் காட்டுவதற்கென்ற இந்த Slastic ஐ இம்ப்ளாண்ட் செய்வார்கள்
IG)TTGAVLqd5,
* பிளாஸ்டிக் சர்ஜரி ஒட்டுறுப்புச்
திடநிலையிலுள்ள சைலாஸ்டிக்கை முக் கில் இருக்கும் மேடு, பள்ளங்களைச் சரிப்படுத்த (Contour Correction) பயன் படுத்துவார்கள் முக்கு குடை மிளாகாய் போன்று பெரிதாக இருந்தால், அதைச் சரிசெய்வதற்கும் இந்த சைலாஸ்டிக்கின் உதவி அவசியமாகிறது."
* பிளாஸ்டிக் சர்ஜரி என்றால் இன்ன மும் பலருக்கு ஒருவித பயம் இருக் கிறதே. அது ஏன்?
"முதலில் சொன்னதுதான் பிளாஸ் டிக் பொருட்கள் கொண்டு செய்வார் கள் என்ற பயம் அப்புறம். அதிகச் செலவு பிடிக்கும் என்ற எண்ணம் மற்ற ஆபரேஷன்களோடு ஒப்பிடும் போது இதில் செலவு மிகவும் குறைவு தான், மார்பகங்களைப் பெரிதாக்குதல் போன்ற சிகிச்சைகளின் போது சிலிக் கோன் இம்ப்ளாணட் செய்ய வேண்டி வரும். அதை வெளிநாட்டிலிருந்து தருவிக்க வேண்டும். அதற்கு வேண்டு மானால் செலவு (20,000 ரூபாய்) பிடிக்கும். அதை இரண்டு, மூன்று நிலைகளில் செய்ய வேண்டும்.
தவிர, இது போன்ற சிகிச்சையைச் செய்து கொண்டால், வேறு ஏதேனும்
மாறுபாடுகள் வந்துவிடுமோ என்ற
பயமும் மற்றொரு காரணமாக இருக் கலாம். இந்த கான்செப்ட் பற்றிப் பலருக்குச் சரியாகத் தெரிவதில்லை. அதனால்தான் பயம் மற்றப்படி இது எளிதான சிகிச்சையே" * எந்த வயதினர் இதனைச் செய்து கொள்ளலாம்?
"எல்லா வயதினரும் இதைச் செய்து கொள்ளலாம். வயது வித்தியாசமெல் லாம் கிடையாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே செய்து கொள்ளலாம். அவரவர் ஆரோக் கியம் இது விஷயத்தில் மிக முக்கியம். வேறு ஏதேனும் நோய்கள் இருந்தால் இந்த சிகிச்சையைச் செய்து கொள்ளக் கூடாது." (தொடரும்.)
LSSSSSSSSSSSS SLSS SLSS SLS LS L SL LS SS LSL S LSL LS S S LSL LSSL LSSS
சல்வார் பரிசுப் போட்டி
நவநாகரீக மங்கையா
த ജൂഞത്രെகரில்
TEVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
★ ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
699)ú9someð GLIngILDIT6016),
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
· · · ·
வாள்களுக்கு otsoi er606' ே କ୍ରୁଷ୍ଠି0
இடம்
R
பி.கு:
ມີສະຕmaiamyza gus ສຄm - Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . .
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
முகவரி.
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது L605ůLL-rál 5606T அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
| alianamun- TiñGOLO - GlouGnflülueOLğ getötexOLO
ந்து ஏற்படு 60ᎢᎶᏍᎯ56lᎢ Ꭿ5fᎢ ᎫᎫᏛ001 யாவில் உள்ள ராலயத்தில் தஞ்ச் கைப் பெண்கள் கத்தில் பணியாற் தவறான முறையி 17, வது தின பாதிக்கப்பட்ட கடிதம் பிரசுரம ஆயிஷா பா
Democr
கொழும்பு
எழுதப்பட் தம் பிரசுரமான அவரது கருத்தை | Tog"2"U" (3L. கோரிமுரசுக்குக் பியுள்ளனர்.
LDEl Eless LADERÍTOT முரசில் ெ இலங்கை வெ6 SMIDá flaði 36.16
The Hon. Tyrau Minister of Fo, ம்ே. is Tas
துடன் இங்குள் அமைப்பு ஒன்று ( சர் டிரோன் பெர்
வுககும இது தெ களை அனுப்பியு தினமுரசில் ஆ வரினால் எழுத 9JL). ULIG0LLIIT 335 கெளரவத்திற்கா6 அமைப்பு வெ டிரோன் பெர்னா பியிரு க்கும் கடிதத் பெண்களுக்கு நீதி அவர்களைச் செ திருப்பியழைப்பத நடவடிக்கைகளை கொள்ளுமாறு ே மனித கெளர றத்தின் செயலாள வேலாயுதத்தி டுள்ள அந்தக் கடி காலமாக மத்திய லிருந்து இலங்ை களின் பிரேதங்கள் டுவரப்படுவது அ (LI LD s9I6)IJU 9r LLqLd
தூதரகத்தில் களை வெளிநாட் கும் அல்லது தவற
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய் அறுத் திகத் 02:17-2002 குத் துடும் அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1772, கொழும்பு ராக இலங்கை M
வடிக்கை எடுக்க செல்வி மகேஸ்வரி கோரியிரு க்கிறார்
இது இவ்வித வாரமலரில் ஜித்த கண்ணிர்க் கடிதம் வெளியான (EL). ஜித்தா தூதுவரா பறிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ள அத் தூதுவரா
glöggjö GITT Jib UUTTëför EFGÜGunTiñP 86ribLIBO)6omT 6hunTEFai6lañá (ar a59lg5l6ığzLLib!
Elsinnulb efEbbins ஹினாயா அஸிஸ்,
Lirferillumni burerei <ঙা’
SRGarfgjTG) இல. 46, வைத்தியசாலை வீதி, கம்பளை,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ஒக் 27-நவ02, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல கொள்வோரிட ம் பல்வேறு இன் மாக சவூதி அரேபி இலங்கைத் தூதுவ ம் புகுந்துள்ள இலங் பலர் ஜித்தா தூதர ம் அதிகாரிகளால் ல் நடத்தப்படுவதாக முரசு வாரமலரில் பெண் ஒருவரின் கியிருந்தது.
ணு என்ற யுவதியி
Consulate General of the
atic Socialist Republic of Sri Lanka
கனம் ஐயா
Dரெ,
|BITfigးဂျီး
டிருந்த அந்தக் கடி தைத் தொடர்ந்து ஆமோதித்து பாதிப் லும் பலர் உதவி கடிதங்களை அனுப்
Enigi gildihes ITBOIN
Lī பளியான கடிதம் ரிநாட்டலுவல்கள்
Are Fernando reign Affairs
ா சமுக சேவை வெளியுறவு அமைச் னான் டோவுக்கும் மஹிந்த சமரசிங்க ாடர்பாகக் கடிதங் ள்ளது. ஆயிஷா பானு என்ப ப்பட்ட கடிதத்தை கொண்டு மனித எ மன்றம் என்ற ரிநாட்டமைச்சர் ன்டோவுக்கு அனுப் தில் பாதிக்கப்பட்ட பெற்றுக் கொடுத்து ாந்த நாட்டிற்குத் ற்குத் தேவையான உடனடியாக மேற் கட்டுள்ளது. வத்திற்கான மன் ர் செல்வி மகேஸ் னால் அனுப்பப்பட் தத்தில், அண்மைக் கிழக்கு நாடுகளி SÜ) LIGONOfiÙ GLJ GOOI நாட்டுக்குக் கொண் திகரித்திரு ப்பதை 5 dB TLLL LIGITOTITU, ஞ்சம் புகும் பெண் டவர்களுக்கு விற் ான நடத்தைகளுக் திகாரிகளுக்கு எதி சாங்கம் கடும் நட வேண்டும் எனவும் தனது கடிதத்தில்
ருக்க, தினமுரசு ாவில் இருந்து ஒரு
என்ற தலைப்பில் நம் தொடர்பாக பயத்தினால் மறுப் எமக்கு அனுப்பி
5). லயத்தின் தொழில்
தெரிவித்துக்கொள்ளும் பத்திரிகையில் பிரசரிக்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறோம்
மனித கெளரவத்திற்கான் ඕනිස් ධ්‍රැෆනුකාරවය සුඤහා වූ සංවිධානය F U R U VI FÖR HUMAN DIGNITY
special via hexesačná kaa sociat čižntioche ified Nations
நலன்புரி அதிகாரி ஏ.எஸ்.எம். நளீம்
தொழில் ஆர்.எம். பாயிஸ் ஆகியோரது கையொப்பங்களுடன் முரசுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அந்த அறிக் கையில், தமது தூதுவர் அலுவலகத் தில் தஞ்சம் புகும் பெண்கள் எவ்வாறு சிறப்பாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் விரிவான விளக்க மளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஜித்தா
உங்களது வரமலரில் ابيع "الالكروية الأرض راى الله ليرلإسلامي
51-5LD T&T) தலைப்பிலான கட்டுரை சம்பந்மாக, தூதுவராலயத்தில் தொழில்
தூதுவராலயத்தில் தஞ்சமடைந்த இலங்கைப் பணிப் பெண்களைப் பராமரிக்கவும் அவர்களைச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பவும் செலவான தொகை உள்ளிட்ட பல் வேறு விளக்கங்கள் அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தூதுவராலயத்தில் பல தரப்பட்ட பிரச்சனைகளின் காரண மாக இலங்கைப் பணிப் பெண்கள் தஞ்சமடைகிறார்கள். அவையாவன:
Honoured Sir reign Affairo, According to a letterko lehe editoret Thinemarasu daited Septerber 22:28, 2).
young Ladies strarded at the Sri anka
பல மாதங்கள் வேலை செய்தும் ஊதியம் கிடைக்கப் பெறாமை
இத்தகைய பிரச்சனைகளை இத் தூதுவராலயம் நன்றாகப் பரிசீலனை செய்து தீர்த்து வைக்கின்றது. அவ் வாறு முடிவுறாத பிரச்சனைகளை இந் நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ்
இணைப்பதிகாரி எம்.
1. أما اللم يمقراطية yاشتراکیه
த்தாவிலிருந்து ஓர் عني "مدري.."
o o நலன்புரி பிரிவுக்குப் பொறுப்பான
algoTeOLOasa gin
இண்றம்
R Connision at Jeddah and are underga na
வீட்டு எஜமானினதும் அவரது குடும்பத்தாரினதும் மோசமான நடத் தைகள், தொல்லைகள் இப் பிரச் சனை காரணமாகத் தஞ்சமடைந்த வர்களை அவர்களது முகவர் நிலை யம், பொலிஸ் அதிகாரிகள் போன் றோர்களுடன் தொடர்பு கொண்டு தீர்த்து வைப்பதற்குத் தூதுவரால யத்துடன் தொடர்புடையவர்கள் நன் கறிவர்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் ஏதுமின்றி இன்னும் சில பணிப்
- 1 لمسة صعناية الهامة
ஜித்தாவிலுள்ள இதே
உங்களுடைய தினமுர
பெண்கள் தங்களது எஜமானின் வீட்டை விட்டு வெளியேறிப் பல இடங் களில் அலைந்துவிட்டு நாட்டுக்குச் செல்வதற்காக இத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறார்கள். இத்தகையோ ருக்கும் கூட இத் தூதுவராலயம் இனமதமொழி வேறுபாடுகளின்றி உதவி புரிகின்றது. சரியான தகவல் கள் இல்லாதவர்களையும் பல சிரமங் களுக்கு மத்தியில் இத் தூதுவராலயம் நாட்டுக்கு அனுப்பி வைக்கின்றது.
-
* "ה i 14" Oceber 2002
2.ti gréい。
உதாரணமாக, கடந்த செப்டம் பர் மாதம் இத் தூதுவராலயத்தில் தஞ்சமடைந்தவர்களுக்கு இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிதி யிலிருந்து உத்தியோகபூர்வமாகச் செலவிடப்பட்ட தொகை பின்வரு LDITU))
அதுற்ைதைநிேெ -L=eve પ્રક્રિીટિં. دسترجع (عر نقطےeaتشیعیوسعت قیو ===গ্ৰন্থও42es =প্ৰaিte= sea--eav+===== ےrY&قعقعe(, بریتانی جفینة نقع
മ00ീബ്നീ
நிலையங்கள் தொழிலாளர் நீதிமன் றம், உயர் நீதிமன்றம் ஆகிய இடங் களுக்குச் சென்று பல மாதங்களாயி னும் இப் பிரச்சனைகளைத் தீர்த்து பணிப் பெணி களது உரிமைக ளைப் பெற்றுக் கொடுக்கத் தவறுவ தில்லை.
பணிப்பெண்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சரியான தொடர் புகள் இல்லாமை, வேலை கொள் வோரி டமிருந்து தப்பி வந்து, தஞ்ச மடையும் இத்தகையவர்களின் பிரச் சனைகளை இத் தூதுவராலயம் அலசி ஆராய்ந்து அவர்களை வேலைக் கமர்த்திய முகவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சனை களைத் தீர்த்து வைக்கின்றது.
ള%yീ ஆதித7479
ஆதி அதனை கித்
3,7ይታ ©መር9ፓ/ፖመ2/ሪፊ/ሥመ -
மருத்துவம் ரூபா92, 329.28 D .ᏛᏡᏡᎢ 6ll e5LIT, 192,406.50 ஏனைய அன்றாட அடிப்படைத்
தேவைகள் ரூபா.55, 08:360 மொத்தம் ரூபா 339, 81948 ஆகவே, ஜித்தாவில் அமைந்துள்ள தூதுவராலய நியாயாதிக்கத்திற்குட் பட்ட சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் பணி புரிகின்ற ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கையின் புலம் பெயர்ந்தவர்களுக்கு இங்கு கடமை புரியும் அனைத்து அரச அதி காரிகளும் இரவு பகலாகத் தமது கடமையைச் சரிவரச் செய்து வரு வதை மேலதிகாரிகள் நன்கறிவர் எனத் தூதரகத்தினால் அனுப்பப்பட்ட கடி
தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Page 14
ழுப்பியபடி பாலத்தைக் கடந்தது. சத்தம் கேட்ட சித்திரக்குள்ளன்
சோர மிழைத்திடையர் பெண்களுடனே
- அவன் சூழ்ச்சித் திறமை பலகோட்டுவ தெல்லாம் வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டிய தில்லையென்று சொல்லி விட்டீ
சுப்பிரமணிய பாரதியார்
யாரடா அவன் என்னுடைய பாலத் தில் ட்ராட் ட்ராட் என்று நடப்பது?
பாப்பா முரசு சிறுகதை “சரி” என்றான் சிறிது நேரத்த முன்னொரு காலத்தில் முன்று "அப்படியா விசயம் இப்போ
ஆடு வந்தது, ! மலையாடுகள் இருந்தன. முன்றும் அண்ணன், தம்பிகள் இந்த ஆடுகளுக் குத் தாங்கள் கொழுகொழு' என்று அழகாக இல்லாமல் மெலிவாக இருக் கிறோமே என்று ரொம்பக் கவலை. ஒருநாள் அண்ணன் ஆடு சொன் னது 'தம்பிகளா. நாம் இங்கிருந்து அந்த மலைப்பக்கம் செல்வோம். அங்கே பச்சைப் பசும்புற்கள் நிறைய உள்ளது. நாம் அவற்றை உண்டு கொழு, கொழு என்று அழகாக ஆகிவிடலாம்" என்றது.
"அழகான பிறகு நம் உறவினர்கள் நண்பர்கள் முகத்தில் விழிக்கலாம்" என்றன தம்பிகள்
மறுநாள் குட்டியாடு குதித்துக் குதித்து மலைப் பக்கம் செல்ல வேண் டும் என்ற ஆர்வத்தில் முதலில் சென்றது. அப்படிச் செல்லும் வழியில் ஒரு சிறிய பாலம் இருந்தது. அந்தப் பாலத்திற்குக் கீழே பெரிய கிண்ணம் போன்ற கண்கள் உடைய சித்திரக் குள்ளன் ஒருவன் வசித்து வந்தான் இந்த விசயம் இந்த குட்டி மலை ஆட்டிற்குத் தெரியாது மலை ஆடு LL L 0 LLLLL a S SSS LL 0LL LL S S 00 00T LLLL SS YYL0 S S
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS L S L L S SS SS SS SS LL டிரிக்.
ட்ராட். ச
LD GIL"LLQLLI LJITil சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் : உனக்கு என்ன ே "நான் மலை கொழு, கொழு என என்றது மலை ஆ "ஓஹோ. அ உனக்கு உன்னை தின்னப் போகிறே GIGI.
"என்னைத் த என்ன ஆகப் போ ணன் நல்ல தடிய உடம்பு அவருக்கு. தின்" என்று செ "y ffi)! GJIT, சித்திரக்குள்ளன்.
கடைசியாக மு தொங்கும் முடி பெரிய மலை ஆடு காமல் பாலம் அ6 சத்தம் எழுப்பியது ஆத்திரமடைந் "யாரடா அது என் இந்த ஆட்டு ஆட் "நான்தான ம S S S S S S S S S S S = பக்கம் போய் 6
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் றேன்" என்றது.
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02.11.2001 "இப்ப நான்
ნი Jfrcoorpo $L’ - GE) oro ČurrL'-Lგ. Ghoია: 4 1658 தின்னப்போகிறே 46ী ওoেr Cupয় ভাr surrorLocom GIGI.
ჯენ – Glu - Goloის . 1772, "Op 25ITUITGTLDP
கொழும்பு
ஆடு, வர்ணம் தீட்டும் போட்டி இல: 465 ஆத்திரமடைந் பரிசுக்குரியவர்: பாலத்தின் மேலே பெரிய கொம்பு ഖ! (Bugഞ്ഞ് முட்டிப் பந்தாடி ஹைலன்ஸ் கல்லூரி, ஹட்டன் அத்துடன் இறந்: பாராட்டுக்குரியவர்கள்: ளன
SS ר" ו־"ל "י ר־"י ריי רי" " முன்று ஆடு நூருல் சிம்லா காதர், எம். கிஷாந்தன், தின்று கொழுத்த மிக்னிஷ்ட வித்தியாலய விடுதி, திக்குவல்லை. நுகொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் களால் பாலத்ை
யோ. சசிதரன், பாத்திமா நுஸ்ரத், I க்கம் வர முடி சிலாசெபேதமவித்தியாலயம், சிலாபம் 1, கனத்த வீதி, குடாபாடு, நீர்கொழும்பு இவற்றின் பாரத 5fᎢ Ꮝ g5fᎢᏰilᎲ (!
(psspoorn றஷிகா, LD560TTTg, இருந்தன. 1994 புதிய வீதி கல்முனை-07. தெஹிவளை தமிழ் வித்தியாலயம் தெஹிவளை எனவே, அந்: நுஜூஹா. ஹாலித், பவித்ரா, திலேயே வாழ் பாமுஸ்லிம் மகளிர் வித்தியாலயம், புத்தளம் கொ இந்துக் கல்லூரி, வசித்தன. 2007 IT
ஜி சுபதர்சினி, Élységeit, வனராஜா குரூப், டிக்கோயா அம்சா தே பாடசாலை, போகவே இல்ை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(விடுகதைகளும் விடைகளும்
1. குட்டைத் தண்ணீரில் எட்டுக் ஆந்தரத்தில் தொங்கும் அழகான
கப்பல் ஓடுது அது என்ன? விடு அது என்ன?
2. படம் எடுத்தான் பக்கத்தில் 9. பக்கத்தில் இருக்கும் பட்டணம்
இருந்தவர்கள் ஒட்டம் அவன் யார்? E”" முடியல்லே அது
மலர்ந்து கிடக்கு மல்லப்புக் 10 உருண்டிருக்கும் பாறை மேலே 3, Gil 出 திரண்டு நிற்குது கோரைப்புல்
H. மனிதன் போடாத பந்தலில்
99, GTGOTGOTP
4 அண்ணன் தம்பி ஐவர் ஐவருக்கும் தின்னப் зи% ஒரே வீடு அது என்ன? த்ெதிரக்குள்ளன் - 5. உடல் இல்லாதவன் ஊரெல்லாம்
ஆடு என்னை போவான் அவன் யார்?
1991 கிடைக்கும் 6 பூப்பூவாய் உதிர்வான் பொறி LUGLITT பட்டால் உடம்பு புண்ணாகும் ᎿᎢᎭ இருப்பார். அவன் யார்?
°Iወ፵j . . . சித்திரக்குள்ளன். ' ல் இரண்டாவது 15 ITGOT LITIT?
ராட். டிரிக். S S SSS SSS SSS SS SS SS S SS S SS S SS S SSS SSS SSSS SSS SS SS SS SS SS
இனவிருத்த
வீட்டு ஈ ஒரு பருவத்தில் வேகமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. ஈயின் ஒரு சந்ததி மட்டும் 4,00,000,000,000,000 முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்து விடும்.
கசகசா செடியின் பூ ஒன்றில் மட்டும் 3 ஆயிரம் விதைகள் இருக்கும். இந்த விதைகள் அனைத்தும் முளைத்துப் பூத்தால் 5 வருடங்களுக்குள் இதன் விதைகள் மூலம் உலக நிலப்பரப்பு முழுவதும் Iத்தான் சித்திரக் கசகசா செடியைப் நீ என் பாலத்தில் பயிரிட முடியும்.
வலை?" என்றான். உட் ட் -- ÜLJä, SüD GLJIT lijä, காட்பிஷ் என்னும் 660
წეdff)(\009% - 0) @@ö 0vgdLg8GDIG?) Igilu 1999g.LIG "Iloissa 016)glJn 019d) EII 1.III 9 ფწ009||1
1999 (59-90919, 1919, 1991g) Afgi9ia:1917-01-100 ur9 noun C |grg് "|
என்னில் உன்னைக் காட்டுவேன்
த்தம் கேட்டு மீண்
போகிறேன்" தனது முட்டையிடும் வ்வளவு ஆசையா பருவ காலத்தில்
பிடித்து இப்பவே மட்டும் கோடி OT GIGOTOITGI (96.
றான குள முட்டைகளை இடும்.
ன்றால் உனக்கு
குது எங்க அணி SDO seces est 22_حک.JEہوتے ہی
இருப்பார் செம "A" Gob u,5 56) soit !
* மேற்கு இந்தியத் தீவுகள் எங்குள்ளன?
அவரைப்பிடித்துத் "
அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்திலிருந்து வெனி
னனது 5 GAOITüD" GTIGS DIT GSI
D சுலா வரை மூவாயிரத்து 200 கி.மீ. தூரத்திற்கு சங்கிலித்
தியத் தீவுகள் எனப்படும். இந்தத் தீவுகள் மூன்று முக்கிய
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
* அந்த மூன்று முக்கிய பகுதிகள் என்னென்ன?
தி பகாமஸ், தி கிரேட்டர் ஆண்டிலெஸ் மற்றும்
தி லெஸ்சர் ஆண்டிலெஸ்.
சித்திரக்குள்ளன் இவை அனைத்தும் ஒரே நாடா
னுடைய பாலததை இல்லை, இவை ஒவ்வொன்றும் சுதந்திர நாடுகளாகத் திகழ்கிறது.
வெது" என்றான். - மேற்கிந்திய தீவுகளின் மக்கள் தொகை எவ்வளவு?
லை ஆடு, மலைப் கோடியே 50 லட்சம் இவற்றில் மிகப் பெரிய தீவு க்யூபா,
ண்டாகப் போகி ஏன் இந்தத் தீவுகளுக்கு மேற்கிந்தியத் தீவுகள் எனப் ப்ெபர் வந்தது?
கொலம்பஸ் முதன்முதலில் இத் தீவுகளில் ஒன்றில் கால் வைத்தார். அவர் இத் தீவு
ன்னைப் பிடித்து களை இந்தியா என நினைத்துக் கொண்டு இந்தியத் தீவுகள் எனப் பெயர் வைத்தார்.
" என்றான் குள் நாளடைவில் இவை மேற்கிந்தியத் தீவுகள் என அழைக்கப்பட்டது.
LLL SS SSS SS SS SS SAALLL S SSAASSSSSSSSSSSqqq
ளுமாக வந்தது பளு தாங்
சந்து ஆடி அதிக
க. திண்னு பார்க் இந்த GITTIJI புதிர்
ாயேன்" என்றது
இந்த உருவினை சம பக்கம் உள்ள
figurds (3,6 GT6 '? நான்கு பாகங்களாகப் பிரிக்க ால் குள்ளனை வேண்டும் STIÄGess முயலுங்கள் சென்றவாரப் புதிரின் விடை தூக்கி எறிந்தது. LITitagasunto. போனான் குள்
o
ளும நனறாகத ஆனால அவை கடநது இந்தப் வில்லை, காரணம் த அந்தப் பாலத் டியாத அளவில் H
y z 20" | மலைப் பிரதேசத் ாள் முழுவதும்
தங்கள் பிறந்த (Y=20 செவ்வகத்தின் நிலைக்குத்தான ர்டும் என் 60)ቇ கூட்டுத்தொகையில் இருந்து Dಙ್ಗರಾ? பக்கங்களின் கூட்டுத்தொகை ள் மனதைவிட்டுப் யைக் கழிக்க வருகின்ற பெறுமதி (விடை)
நடுவில்ே இடப்பட்டுள்ளது) TUIDGnosi
ᏓᏝᎫᏪᏴ ஒக், 27-நவ. 02, 2002

Page 15
66
ன் மதிப்புக்குரிய வாக்கா ளப் பெருமக்களே! தன வான்களே! கனவான்களே! ரெத் தத்தின் ரெத்தங்களே! வீரத்தியாகி களே! இதோ, உங்கள் முன் இந்த கந்தசாமி, உங்கள் பிரதிநிதியாக உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வதற்காக உங்களது அனுமதி யோடு. உங்கள் சார்பாக. உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவனாக நாடா ளுமன்றம் மிதிப்பதற்கு உங்கள் பொன் னான வாக்குகளைக் கேட்டு. நின்று கொண்டிருக்கிறேன். என்னை, உங்கள் வாக்குகளை அள்ளிக்கொட்டி நாடாளு மன்றத்திற்கு அனுப்பினீர்களேயா னால். உங்கள் சகல தேவைகளையும் எனது உயிரைக் கொடுத்தேனும் நிச்சயமாக. சத்தியமாக நிறைவேற்று வேண் என்பதனை இவ்விடத்தில் ஆணையிட்டு உறுதியிட்டு கூறிக் கொள்ள விரும்புகிறேன்."
திடீரென வானையே கிழிக்கும் அளவிற்கு கைதட்டல் ஓசை பலமாக ஒலித்தது. அது ஒய்வதற்கே பல நிமிடங் கள் பிடித்தது. அந்தப் பெரும் வெளிப் பரப்பிலே பல ஆயிரக் கணக்கான மக்கள் குழுமியிருக்க அங்கு அமைக்கப் பட்டிருந்த அலங்கார மேடையிலே நின்றுகொண்டு குறிப்பிட்ட கந்தசாமி என்பவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். ஆமாம்! அது தேர்தல் காலம் அதனால் அப்பகுதி மக்களின் பிர திநிதியாக நாடாளுமன்றம் செல்வதற் காக அவர்களின் வாக்குகளைக் கேட்டு இடம்பெறும் ஒரு பெரும் கூட்டமாக அது இருந்தது. அப்பகுதி மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றவராகக் கந்தசாமி இருந்ததனால் அம்மக்களும் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்
பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன்
ஆரம்பமே இது
தேர்தல் காலம் விரைவாக நெருங் கிக் கொண்டிருந்தது. கந்தசாமியும் அவர் பகுதி மக்களும் மிகவும் மும்முர மாகவும், அவசரமாகவும் தேர்தல் பிரச்சாரங்களிலும், வேலைகளிலும் ஈடு பட்டிருந்தனர். இதற்குக் காரணம் அதே பகுதியில் கந்தசாமிக்கு எதி ரான பிரச்சாரக் கூட்டங்களும் இடம் பெறத் தொடங்கியிருந்ததுதான்.
எப்படியோ தேர்தலுக்கு ஒரே ஒரு வாரம் மீதமிருந்த அவ்வேளையில் திடீரென அப்பகுதியிலே பெரும் சச்சர வும், குழப்பமுமாக இருந்தது என்ன
வென்றால், கந்தசாமி குழுவுக்கும், எதிர ணியின் குழுவுக்கும் இடையில் கல் லெறியும், பொல்லடியும், கத்திக்குத்தும், வாள்வீச்சும் இடம்பெற்றது. இதனால் பலர் ஆபத்தான் நிலையில் ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்கள் இதன் காரணமாக ஆத்திரமுற்ற பாதிக் கப்பட்ட இருதரப்பின் உறவினர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதே இந் நிலைமைக்குக் காரணம் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இந்தச் சம்ப வம் நடந்தது. பொலிஸ் உத்தியோகத் தர்களும் ஊரடங்குச் சட்டத்தினை அமுல்படுத்தியே அக்குழப்பத்தினைக்
வேண்டி இருந்தது.
இந் நிலையில் கந்தசாமியின் ஆட் கள் அதிகம் பேர் இருந்தாலும் பெரும் பாலும் பாதிக்கப்பட்டவர்கள் அவர் களே அவர்களுக்குள் "கந்தசாமியின் இரு கரங்கள்" என அப்பகுதி மக்கள் கூறும் அளவிற்கு அவர்மேல் மிகுந்த ஐக்கியமும், பக்தியும், கந்தசாமியை எப்படியாவது நாடளுமன்றத்திற்கு அனுப்பியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, எதுவந்தாலும் பர வாயில்லை என்ற நிலையிருந்த நிர்மல் என்பவன் தனது வலது கையையும் ராஜன் என்பவன் தனது வலது காலை யும் இழந்து ஊனப்பட்ட நிலைக்கு ஆளானார்கள். இது கந்தசாமியை மட்டுமல்ல, அங்குள்ள அனைவரை யும் மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் மன உறுதியும் வேகமும் கொண்ட அவ்விருவரும் அந்த நிலை யினையும் பொருட்படுத்தாமல் தாங்கள் தேர்தலின் இறுதிக்கட்ட நடவடிக்கை யில் முழுச்சாகப் பங்குகொண்டார்கள் அன்று அந்தப் பகுதியே முழுமை யான சன சஞ்சாரம் நிறைந்ததாகக் காணப்பட்டது. ஆம் அது வாக்காளர் களின் உற்சாகம் நிறைந்த சஞ்சாரம் தமக்குப் பிடித்தவருக்கு வாக்களித்த
திருப்தியில் பலரும், தாம் விரும்பிய
வருக்கு வாக்களிக்கப் போகும் மகிழ்ச்சி யில் பலருமாக மக்கள் வருவதும் போவதுமாகக் காணப்பட்டது அப்பகுதி அன்று முழுநாளும் இதேவிதமாகவே காணப்பட்டது எப்படியோ அன்று தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நள்ளி ரவு தொடக்கம் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. தங்களின் விருப்பத்தின் வெளிப்பாட்டினை அறிந்துகொள்வதற்காக வானொலி
களின் பக்கத்தில் அமர்ந்துகொண்டி லும், ராஜனும்கூட 35 LD 4956)J60) 6V60) LILI LI லாபத்தினை அறிய முடிவும் அறிவிக் நினைத்ததுபோன் போன்று. கந்தச அப் பகுதியில் அே நாடாளுமன்ற உறு யைப் பெற்றார் . பட்டாசு வெடி ஒன ஊர்வலமும் நடந்
அயராத உழைப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர
வெற்றியே என நீ வரும் மிக உற் மகிழ்ச்சிகரமான G)57607 LTT 567.
அன்று மீண தேசம் அலங்கரிக் நாடாளுமன்றப் பு
ՑDITS010U:
சாமியை வரவேற் θ, ή காத்திருந்தது. -9|6խԱԵԼD 6ն|b&III: உரையை நிகழ்த்து பான உடன் பிறப் ஏமாற்றிவிடாமல்
தோடு வாக்களித் நிலைக்கு உயர்த்த வருக்கும் எனது கள் எனக்காகப்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@心
ப்போது நான் உயர் தர வகுப்பில் படித்துக் கொணி டிருந்தேன்.
அது திருமலை நகரத்தின் உயர்ந்த இடத்துப் பாடசாலை, அங்கு நல்ல கல்வியை மட்டுமல்ல நல்ல நட்பினை யும் கற்றுக் கொண்டேன். நான் கிரா மத்தில் இருந்து நகரத்திற்குப் படிக்கச் சென்ற காலத்தில் என்னைத் தனக்கு அறிமுகப்படுத்திய எனது முதல் நக ரத்துச் சினேகிதன் அவன்தான்.
அவனை இந்திரவதனன் என்று தான் எல்லோரும் உச்சரிப்பார்கள் நான் மட்டும் இந்து' என்றே கட்டிக் கொண்டு எப்போதும் ஒட்டித் திரி வேண் நகரின் அத்தனை வீதியோர மரங்களின் கீழும் எங்கள் பாதப் பதி வுகளை இன்றும் காணலாம். இந்து பெயருக்குள் மதமிருந்தாலும் மதத் திற்கும் அவனுக்கும் மைல் கணக்கில் இடைவெளி இருந்தது. ஆனால் மதம் பிடிக்காத நல்ல மனங்களை நேசித்த வன், நெஞ்சுக்குக் குறுக்கே கோடுகள் போட்டுக் கொஞ்சிக் கொண்டதும் மதீஸாக்களின் மதில்களுக்குள் சென்று மண்டியிட்டுக் கொண்டதும், பெளர் ணமி நிலவில் அல்லி மொட்டுக்களைக் கைகளால் உடைத்துப் பூசித்ததும் அவனுடைய நட்பிற்குப் பிறகுதான்.
குடும்ப உறவுகளிடம் கிடைக்காத அன்பை கூடித் திரிந்த நண்பர்களிடம் தேடியலைந்தவன். ஆனாலும், அந்த வயதுக்கே உரிய காதல் உணர்வில் மட்டும் கடைசி வரைக்கும் நம்பிக்கை வைக்க மறுத்தவன். இப்போதும் என்னி டம் "நீ எனக்குத் துரோகம் செய்து விட்டாய்' என்றுதான் சொல்கிறான். அதை மட்டும்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் அப்படிச் சொல்வதற்கும் நான்தான் காரணமாக இருக்க வேண்டும்.
எங்கள் வகுப்பில் பெண்கள் மிகக்
ஒக் 27-நவ 02, 2002
குறைவு அங்கிருந்த பெண்களில் வீணாவும் ஒருத்தி என்னோடும் அவ னோடும் மட்டும்தான் அவளுக்கு அதிகம் பேச்சு அதற்குள்ள அர்த்தம் என்னால் இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் இந்து என்னை மட்டுமே விசுவாசிக்கிறான் என்று தெரியும் மீசையை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு. பெண் பிள்ளைகளின் பின்னால் அலை யும் ஆண்கள் சிலரைப் பார்க்கும்
போது அவனுடைய மனதிற்கும் அந்தப் பருவ ஆசை வந்திருக்க வேண்டும். இதை அவனுடைய பேச்சிலிருந்தே புரிந்து கொண்டேன்.
உண்மையில் அவன் நல்லவன். நடுத்தரக் குடும்பம் அவனையும் அவ னுடைய குடும்பத்தவர்களின் எதிர் காலத்தையும் ஒன்றாகவே வளர்த்துக் கொண்டிருந்தனர் அவன் பெற் றோர். இதற்குள் அவன் தவறான வழியில் சென்றுவிட்டால் என்னை நம்பிப் பழகவிட்ட அவனுடைய பெற் றோர் முகத்தில் என்னால் எப்படி
விழிக்க முடியும்? பாதுகாக்க வேண எனக்கிருந்தது. பு கெட்ட பழக்கம்' எ உள்ள எல்லோருே ளும் விசயம் அதன நான் இப்படிச் ெ
"டேய் இந்து எப்ப பார்த்தாலு
றித்தாண்டா, கன கும் தெரியாம 2 நோட் பண்ணுறா எதைச்சையாகச் ே றையும் அவனுக்க புனைந்தேன். அவ (BLUITGSTITGBT.
Gilja MOTIT... GT GU GDI மாக வைத்திருப்ப டம் வைத்திருக்கு மதிப்பிற்கு அவள் சின்ன விசேசத்தி டும் அழைப்பதும்
 
 
 
 
 
 
 
 
 

அப்பகுதி மக்கள் தியாகங்களைச் செய்தீர்கள் அவர்களில் ளாத காரணத்தினால், அப் பதவியைத் ருந்தார்கள் நிர்ம குறிப்பாக நிர்மல், ராஜன் போன்றவர் தனக்கு வழங்காத காரணத்தை முன் மிக ஆர்வத்தோடு கள் எனக்காகத் தங்கள் உடல் உறுப்புக் னிட்டுத் தான் தனது எம்பியதவியினை றந்து விதைத்ததன் களையே இழந்துவிட்டார்கள் உண்மை இராஜினாமாச் செய்வதாக கந்தசாமி க் காத்திருந்தார்கள் யில் அவர்களைப் பற்றி நான் மிகவும் எம்பி அறிவித்ததோடு இராஜினாமாக் ப்ேட்டது. அவர்கள் பெருமிதமடைகிறேன். இனி அவர் கடிதத்தையும் நேற்றிரவு கையளித்தார்" று. எதிர்பார்த்தது களின் எதிர்காலத்திற்கு நானே முழுப் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மி அத் தேர்தலில் பொறுப்பு அவர்கள் இனி எனது பிள்ளை அந்தச் சிறிய ஒலைக் குடிசையின் மாக வெற்றி பெற்று கள். அவர்களது நலனுக்காகவும், உங் ஒரு முலைக்குள் உட்கார்ந்து இருவர் |ப்பினராகும் தகுதி கள் அனைவரது நலனுக்காகவுமே அழுதுகொண்டிருந்தார்கள். அவர் அப் பகுதி எங்குமே நான் பாடுபடப்போகிறேன். என்ப களைச் சுற்றி ஒரு கூடடம சோகமே சகளும் கோலாகல தோடு அவர்கள் இருவருக்கும் "தியாகச் உருவாக அழுதுகொண்டிருப்பவர் தன. இது தங்களின் செம்மல்கள்" என்ற பட்டத்தையும் களைத் தேற்றுவதற்குக்கூட முயற்சிக் பிற்காகக் கிடைத்த சூட்டுகிறேன் என நிர்மல், ராஜன் காமல் நின்றுகொண்டிருந்தது. அவர் SS ட- கள் இருவரும் வேறு யாருமல்ல, கந்த சாமி என்பவரை எம்பி ஆக்குவதற் காக ஊனமாகிப் போன நிர்மலும், ராஜனும்தான்.
"எங்களுடைய தேவைகளை நிறை - வேற்ற எங்களுக்கென்று ஒரு அரசி
N. பிரதிநிதியைச் சொந்தமாக வைத்
துக்கொள்ள நாங்கள் எடுத்த முயற்சிக்குக் கிடைத்த பரிசைப் பார்த்தீர்களா..? யாரோ ஒருவன் உயரவேண்டும் என் பதற்காக நாங்கள் எங்கள் எதிர்காலத் தையே பாழக்கிக் கொண்டதைப் பார்த்தீர்களா? எங்களுக்கு அமைச்சர் வேண்டும் என்றா அவனைத் தேர்ந் தெடுத்தோம். இறுதியிலே அவனும், ஒரு சராசரி அரசியல்வாதி என்பவன் இப்படித்தான் இருப்பான்; அவன் மாறவே மாட்டான் என்ற சுயநலப் புத்தியைக் காட்டிவிட்டானே. அவனுக்கு அமைச்சுப் பதவி வேண்டுமென்ப தற்காக அவனுக்காகப் போராடி வாழ்க்கையை இழந்து நொந்துவிட்ட எங் களைப் போன்றவர்களை மறந்துவிட் டானே. இனி எங்கள் எதிர்காலம் பற்றி
ர்மல், ராஜன் இரு இருவரையும் மேடைக்கு அழைத்து ாகத்தோடு அந்த அவர்களுக்குப் பொன்னாடையும் நிகழ்வில் கலந்து போர்த்தி கெளரவிக்கவே அங்கிருந்த நாங்கள் போட்டு வைத்திருந்த திட் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்து டத்தை எங்கே கொண்டு போய்க் டும் அந்தப் பிர தமது பூரணமான மகிழ்ச்சியைத் கொட்டுவது. இப்படிப்பட்ட வஞ்சகர் எப்பட்டு, தமது புதிய தெரியப்படுத்தியது. களை எப்படி நாம் மன்னிப்பது மறப் பிரதிநிதியான கந்த அனைத்தும் முடிந்து ஆறு மாதங் பது? இனிமேலும் இவ்வாறான விட யங்களில் மிக்க கவனமாக இருங்கள் 巴 DOSOPOGO O3. இனிமேலும் இதுபோன்ற று வாழ்த்துவதற்கா கள் கடந்துவிட்டன. அந்த நிலையில் வாதிகளை நம்பிஏமாறாதீர்கள். ஏமா குறித்த வேளையில் ஒருநாள் மீண்டும் கந்தசாமியின் பகு றாதீர்கள் ஏமாறாதீர்கள். இறுதியாகத் தமது தியிலே பெரும் பரபரப்பு அதற்குக் துக்கம் தாழாமல் அழுது புலம் கையில் "என் அன் காரணம் பத்திரிகையில் வெளியாகியி பியவர்களைப் பார்த்து மேலும், மேலும் புக்களே! என்னை ருந்த "கந்தசாமி எம்பி இராஜினாமா அனுதாபப்படத்தான் முடியுமே தவிர எனக்கு முழு மன என்ற தலைப்புக் கொண்ட செய்தியே அங்கு நின்றிருந்தவர்களால் வேறு து என்னை இந்த அதில் "கடந்த இரு நாட்களுக்கு முன் என்னதான் செய்ய முடியும். ஏனெ ய உங்கள் அணை னர் மேலதிகமாக நியமிக்கப்பட்ட சில னரில் அவர்களுமல்லவா. கந்தசாமி ாழ்மையான நன்றி புதிய அமைச்சர்களுள் ஒருவராக கந்த யால் நம்பவைக்கப்பட்டு வஞ்சிக்கப்பட் பலர் பலவிதமான சாமி எம்பியையும் சேர்த்துக்கொள் வர்கள் 灘
巫@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதனால், அவனைப் போதும் எங்களுடன் சலனமில்லாமல் னேன். வீட்டிற்கு வரும்படி கூறினாள் ர்டிய பொறுப்பு பேசுவதும் பழகுவதும் மட்டுமே போது சமாளித்துவிட்டு நகர்ந்தேன். த்திமதி சொல்வது மான ஆதாரம் அவள் குடும்பத்தாரி அன்றிலிருந்து சில நாட்களாக ன்பது அந்த வயதில் டமும் GTáj J.60GIL பற்றி நல்ல மதிப்பும் இந்துவை நான் சந்திக்கவில்லை. 96). ம எண்ணிக் கொள் அபிப்பிராயமும் இருந்தது. இதனால் னுக்கும் எப்படியோ அது விளங்கியி ால்தான் அவனிடம் இந்து அவளிடம் எதையும் அவசரப் ருக்க வேண்டும் மூஞ்சியைத் தூக்கி FITGGTGGOTGOT, பட்டு கேட்கவோ வித்தியாசம் காட்டிப் வைத்துக் கொண்டான் உரிமையான இவள் வீணா. பழகவோ தயங்கினான் இதை வைத்தே கோபம் என்றே நினைத்தேன். இப்போ ம் உன்னைப் பற் காலத்தைக் கடத்தினேன். எங்களுடைய தெல்லாம் அவன் வீட்டார் நிம்மதியாக பரீட்சையும் முடிந்தது. அவனுக்கும் வம் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்
நல்ல மாதிரியான முடிவுகள்தான் தம்பி உன்ர சுவாசத்தலதான்
60Fusta) føML556MT. பரீட்சை ததன இணிடைக்கு இவன் நல்லாயிருக்
இப்போது தனியார் வங்கி ஒன் っ
கிறான். இது அவனுடைய பெற் றில் அவன் வேலை பார்க்கிறான். றோர் எனக்குத் தரும் நற்சான்றிதழ். பாடசாலையுடன எங்கள நடபுமுடிநது எனக்கு அவர்களின் நம்பிக்கையையோ விடவில்லை. எங்கள் என்றதில் விணா வீணா குடும்பத்தாரின் நல்லபிப்பிரா வும அடங்குவாளபுதுவருடம பிறந்த யத்தையோ, இழக்கத் துணிவில்லை. நாள ஏன நேரம் 'ಸ್ಥ್ போதெல் இப்போதெல்லாம் நாங்கள் வீணா லாம் அவளுடைய விட்டிற்குச் சென்று வீட்டிற்குக் கூடப் போவதில்லை. வீணா o! அனறும ". * வின் வீட்டர் எம்மைப் பற்றி அறிந்த
TT F959, G. G. , 1976ዕIGö) በ)ööff6) |
வர்களிடம் எங்களை விசாரிப்பதாகவும்
கடனப்படுத்தி, அவளும் காதலிக்கி * *蜥 றாள்தானா? என்று அறிந்து சொல்ல 30 STO வதனாருபன்
வேண்டும் என்று அவனால் தொல்லை வீட்டுக்
S S S S S S கு வருமபடி அழைதததாகவும் UT இருந்தது. நச்சரிப்புத் தாங்காமல கூறுவார்கள் யாரோ ஒப்புக் கொண்டேன். என் நல்ல நேரம் Gar Traffiti, 6
சானனாகள அவளுககும் கனடா அன்று கடும் மழை பெய்ததால் எங் -
SS S S S மாப்பிள்ளைக்கும் கசாதாம். என்று களால் அவளுடைய வீட்டிற்குச் செல்ல இது அவனுக்குத் தெரியாது சொல்ல முடியவில்லை. து அவனுககுத தெரயாது தக்கிறாள். யாருக அடுத்த நாள் வீதியில் அவளிடம் " அடிக்கடி மாட்டிக் கொண்டேன். தனது தந்தை GO) GJIT : T..." 'ற' வெளிநாட்டிலிருந்து வந்திருப்பது ' நீ என்னை செய்யும் ஒவ்வொன் கவும், இன்னும் சில மாதங்களில் இந்து ಇIST ತಿದ್ದರು. ாகவே செய்ததாய்ப் படிப்பிற்காக அவளும் செல்லவிருப் ஏமாற்றி வி' நீயும் "ಅಣಿ னும் அதில் ஊறிப் பதாகவும், அந்த இன்ப அதிர்ச்சியை துரோகம் செய்து விட்டாய் எனறு செல்லமாக கோபித்துக் கொண்டு வெளிப்படையாகச் சிரித்துக் கொண்டா வற்றையுமே அதிக கூறிய போது உண்மையில் நான் லும உளளுககுள வேதனைதான் இப் வள அவள எங்களி அதிர்ந்து போனேன். அந்த நேரத் போது 576iofu-Gu நான கேட்டுக் ம் அன்பு கலந்த தில் எப்படி அதைப் பற்றிப் பேச கொள்வதுண்டு "அவனுக்கு நான் விட்டில் நடக்கும் முடியும் அப்படிப் பேசினால் அவள் செய்தது நல்லதுதானே. இல் கும் எங்களை மட் என்னைப் பற்றி என்ன நினைப் லையா? அல்லது நான் செய்தது எவர் முன்னும் எப் பாளோ என நினைத்துத் தயங்கி துரோகம்தானா?

Page 16
ன்ெ அன்பான விவேக் நான் உங்கள் ரசிகை எல்லோ ருமே சினிமா நடிகர் நடிகைக்குத் தான் ரசிகைகளாக இருப்பார்கள் நான் அப்படியில்லை. ஒரு க்ரைம் பிர ாஞ்ச் ஆபிஸருக்கு ரசிகை. உங்களுக் குத்தான் எவ்வளவு முளை எந்த கேஸானாலும் அலட்டிக் கொள்ளாமல் நீங்கள் துப்பறியும் அழகே அழகு ஸ்காட்லாண்டில் பிறந்திருக்க வேண் டிய நீங்கள் தவறிப் போய் இந்தியாவில் அதுவும் தென் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பிறந்து விட்டீர்கள் உங்களைப் போன்ற.
அன்றைக்கு தபாலில் வந்த கடி தத்தை மும்முரமாய் படித்துக் கொண் டிருந்த விவேக்- தனக்குப் பின்பக்க மிருந்து ரூபலாவின் வளையல் சத்தம் கேட்டதும் திரும்பினான்
"என்ன அவ்வளவு இண்ட்ரஸ்டிங் காப் படிச்சிட்டிருக்கீங்க?"
"ஒரு ரசிகையோட லெட்டர்" "அதானே கேட்டேன். எங்கப்பா கிட்டேயிருந்து லெட்டர் வந் திருந்தா பிரிச்சுக் கூடப் பார்த்திருக்க மாட்டீங் 9, GGTP"
"2) JÄLJELILIITIGIGANTIL லெட்டரை பிரிச்சு வேறு பார்க்கணுமா? கடந்த ரெண்டு வருஷ
6 Ta' LABIT P. Aal A LI LI IT ST (44 தின லெட்டர்களை படிச்சு படிச்சு எனக்கு அவர் வழக் கமா எழுதற அந்த அஞ்சு QJUsuyinGLJUJÚ GETT Úlla), GÜGla/L (6) மாதிரி மனசுல பதிஞ்சு போயிடுச்சு அவர் என்ன எழுதுவார்ன்னு சொல் லட்டுமா?
"சொல்லுங்க பார்க்கலாம்"
"சிரஞ்ஜீவிமாப்பிள்ளைக்கு உங்கள் மாமனார் எழுதிக் கொண்ட கடிதம் ஆசிர்வாதம் ஷேமம் உங்கள் ஷேமத் திற்கும் ரூபலா ஷேமத்திற்கும் அம் பாளை பிரார்த்திக்கிறேன். நீங்களும் ரூபலாவும் பெங்களுருக்கு வந்து ரொம்ப நாளாயிற்று. வந்தால் நானும் உங்கள் அத்தையும் சந்தோசமடை வோம் ரூபலாவுக்கு ரொம்பவும் செல் லம் கொடுத்து வளர்த்து விட்டேன். அவள் ஏதாவது வாயாடினால் பொறுத்துக் கொள்ளுங்கள்- இப்ப டிககு"
ரூபலா கன்னத்தில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள்
"அட எங்கப்பா எழுதற மாதி ரியே சொல்றீங்களோ?
இந்த லட்சணத்துக்குத்தான் உங் கப்பா லெட்டரையே நான் பிரிச்சு பார்க்கிறதில்லை. அடுத்த தடவை உங் கப்பாவைப் பார்க்கும்போது நான் இப்படி சொல்லிடலாம்ன்னு இருக் (356."
"எப்படி? பேசாமே அந்த லெட்டர்ல நூறு ஜெராக்ஸ் காப்பி எடுத்து வெச்சுகிட்டு வாரம் ஒரு காப்பியை போஸ்ட் பண்ண சொல்லலாம்ன்னு இருக்கேன்" "சரி, யாரந்த ரசிகை" "நான் இன்னும் ப்ரம் அட்ரஸையே பார்க்கலை, லெட்டரை பார்த்ததுமே படிக்க ஆரம்பிச்சுட்டேன்."
"அந்த ரசிகை என்ன எழுதியி ருக்கா?
"ரூபலா அக்கா செளக்கியமான்னு கேட்டிருக்கா?
"என்னது? என்னை அக்கான்னு கூப்பிட்டிருக்காளா? முதலுக்கே மோசம் வந்துடும் போலிருக்கே யாரவ?- ரூபலா கோபமாய் கேட்டுக் கொண்டே விவேக்கின் கையிலிருந்த கடிதத்தைப் பறித்தாள் ஃப்ரம் அட் ரஸை பரபரவென்று பார்த்தாள்
V)
STED
தேவதை
மே பா, இந்திரன்,
இந்திரலோகம்
எமகண்டம்போஸ்ட்)
சொர்க்கம் (வழி)
Đ_2\04,ử),
பின் கோட் நம்பர்- 000 000
ரூபலா திட்டினாள் "எவளோ குறும்புக்காரி அதிலும் ஒரு பைத்தியக் காரி லெட்டர் போட்டிருக்கா அதைப் போய் இவ்வளவு இண்ட்ரஸ்டிங்கா படிச்சிருக்கீங்களே கிழிச்செறிங்க" ரூபலா அந்த லெட்டரை நான்கு துண்டுகளாக கிழித்துக் கொண்டிருக் கும் போதே
D 61030N GLOVNSLITOM JALI LJILLA). விவேக், நாலே எட்டில் டெலி
போனைத் தொட்டு ரிஸிவரை எடுத்
தான்.
"ஹலோ."
"மிஸ்டர் விவேக்"
"arეს)..."
"மும்பை க்ரைம் பிராஞ்சிலிருந்து
எழுதுவது
JITBeatlon
வர்மா பேசுகிறேன்"
சொல்லுங்க ளார்.என்ன விஷ LibŻ"
"விஷயம் ஹெவிகான்ஃபிடென்ஷி யல், நீங்கள் அடுத்த ஃபிளைட்டிலேயே மும்பை புறப்பட்டு வர வேண்டியிருக் கிறது. நீங்கள் வருவது ரகசியமாக இருக்கட்டும்"
"உடனடியாய் புறப்பட வேண்டுமா?" "ஆமாம்." " என் மனைவியையும் அழைத்துக் கொண்டு வரலாமா?"
"வரலாம் சாயந்தரம் ஆறு மணிக்கு உங்களுக்கு நேரடியாக மும்பை ஃபி ளைட் இருக்கிறது. உங்கள் ஒரிஜினல் பெயர்களில் பயணம் செய்ய வேண் டாம். நீங்கள் மும்பை வருவது ரகசிய மாய் இருக்க வேண்டும்.
"GI Gji,GUTj.” வர்மா ரிஸிவரை அணைக்க விவேக்கும் யோசனையோடு ரிஸிவரை அணைத்து விட்டு திரும்பினான். எதிரே நின்றிருந்த ரூபலா கேட்டாள்
"என்னங்க நாம எங்கே புறப்பட றோம்?
"மும்பை." 'எதுக்கு” "விவரம் தெரியலை, ஆனாலும் கேஸ் என்னவாயிருக்கும்ன்னு யூகிச் gՊլ Gլor "
"என்ன கேஸ்?" "மும்பை கமி ரோட குடும்பத்தை ஒரு கும்பல் முயற் பேப்பர்ல நியூஸ் ப
"2DT." "அந்த கேஸை கூப்பிடறாங்க போ "நானும் வரணு "ஆமா.கேஸ் ட தில நிதான் என விட்டமின், எல்லாே
"அரை மணி னாடி இந்தப் பே ቇ, Lfföffፖ”
"ஏன் என்ன வி "அரைமணி ே னாடித்தான் மொ வும் துணியைப் பர சிட்டு வந்தேன்."
"நீயும் உன்னோ மும்பையிலிருந்து தி க்கும் சென்னையில காக்கா- குருவிக் மொட்டை மாடிதா
நீ போய் ஜர் ஏற்பாடு நான்
ட்ரை
C G)LG. g) G. J. Ltd. வர்தன் ெ வயர் லெ சுறுசுறுப்பா பிரிண்டர்கள் நாட் யெட் ட் வாக்கியத்தை திரு பேப்பர் களில் கொன டிருந்தது வழுக்கையிலும் அ வையை- கர்ச்சிப் Glast GOTG - Gold, G தியிலும் மராட்டிய கொண்டிருந்தார்க
கரைம் பிரா பிரிவு முத்த அதிக பைக்கில் வந்து நிமிஷத்தின் ஆரம் ரின் முன்பு போய் றார்.
"GTA)" "மிஸ்டர் விவேக் Ltd, Lugargo Gaol
"குட்.தகவல் 画研T”
"கொடுத்துட்டே "என்ன தொன் "ஆறு மணி ஃபி
வர்றதா சொல்லிய
"இது ஹெவி
|யல்ன்னு
"சொல்லியிருக்ே யும் அவரோட மன பேர்ல டிக்கெட் எ ணச் சொல்லியிரு "குட் மிஸ்டர் மெண்ட்ல நீங்க யா6 விவேக்கை ஏர்போ கிட்டு வர்ற பொறு துக்குங்க அவரை ஷெர்டன்ல தங்க GLITT GÖTGA) SIT GÖILIT "Groń.01 j." "அப்புறம் உங்க தகவல் சேகரிக்க தேன்."
"செவர்லே கா Jio?"
"அதேதான்" "ஆர்டிஒவை ! யதில் மும்பை சி. ரத்து நூற்றி அறுபது இருப்பதாகத் தக எணர்ணிக்கை அ சொந்தமானது மி தூதரகங்களுக்கு கார்கள்"
கமிஷனர் தாடையை தேய் சொன்னார்.
"செவர்லே கா தாலும் சரி. அ. முழு விவரம் எனக் விவேக் இங்கே வ ரங்களைத்தான் ( "GTøft.avn fj. சல்யூட் ஒன்றை ப நிறுத்தப்பட்டிருந் நோக்கி நகரதன்னுடைய அை தார்.
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னரையும் அவ
பண்ணினதா ர்த்தோமே?”
ல் பண்ணத்தான் ருக்கு." S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
மைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மகேஸ் குே க்ளுகோஸ், .." வரன் தனது சட்டையின் மேல் இரண்டு நரத்துக்கு முன் பொத்தான்களைக் கழற்றிவிட்டுக் காற் ன் வந்திருக்கக் றாடியைப் பார்த்தார். மகேஸ்வரனுக்கு 2 Lúbų முழுவதும் வியர்த்தது. காற்
முன் றாடி வேகமாகச் சுற்றியும் மகேஸ் ட்ை மாடி ரா வரனுக்கு வியர்த்துக்கொண்டேயிருந்
பி வடாம் பிழிச் தது. கடுமையாக யோசிக்கின்றார் என்பது தெரிந்தது. தலையைக் கையிலே தாங்கியவாறு தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்
வடாமும் நாம ரும்பி வர்ற வரை இருக்கிற எல்லா ம் நம்ம வீட்டு | 6), 60fiGLLÎoi. Eக்கு வேண்டிய ளைப பணணு ர் டிக்கெட்டுக்கு
பணிறேன்"
ால்லிகொண்ட போனை நோக் IIT60T T6ör GisGalá.
ரஸ்டு என்னும் ம்பத் திரும்பப் ஒற்றியெடுத்துக் நெற்றியிலும் நம்புகின்ற வியர் பால் அழித்துக் ரா போனில் இந் லும் கரகரத்துக் at . நீச் பிஜிலென்ஸ் ாரியான வர்மா, இறங்கி அடுத்த பத்தில்- கமிஷன
தார். "மகேஸ்வரன் என் முகத்தைப் பார்த்துக் கதையுங்கள்" என்றேன். நிமிர்ந்த மகேஸ்வரனின் கண்கள் சல்யூட்டோடு நின் கலங்கியிருந்தன. நான் ஒரு உண்மை யைக் கூறினேன். "40-50 வயதுக் காலம் மனித வாழ்க்கையில் முக்கியமானது. கை போன்ல கான் திருமணமான பெண்களும் ஆண்களும்
' இல் வயதில் ஒருவரை ஒருவர் சந்தே
காடுத்துட்டீங் கப்படுவது இயல்பானது. மயிர்கள் GÖT GYUHT...JÜ" நரைக்கத் தொடங்கும். வாலைப் னார்." பருவத்திலிருந்த தெம்பு குறையும் ளைட்ல புறப்பட்டு குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ருக்கார் குடும்ப உறவின் இடைவெளி அதிகமா கான்ஃபிடென்ஷி கும். இவை மனங்களைக் குழப்புவ ዘ1486ነገIT?" -
தால் ஒருவரை ஒருவர் சந்தேகப்படு கன் ஸார் அவரை வார்கள். இது ஒரு சபலமே."
னவியையும் வேறு த்ெது ஜர்ணி பணி அமைதியாக இருந்த மகேஸ்வரன்
; G39,Go" எனக்கு இப்போது என் வீட்டுக்குப் வர்மா, டிபார்ட் - போக வேண்டும் போலிருக்கிறது. ரயும் நம்பாதீங்க. மனைவியையும் குழந்தைகளையும் டிலிருந்து கூட்டிக் பாக்க வேண்டும் போலிருக்கிறது"
பை நீங்களே ஏத் என்றார். நாளைக்கு மனைவியையும் : குழந்தைகளையும் அழைத்து வாருங் பண்ணுங்க கள்' என்று கேட்டுக் கொண்டேன்.
மகேஸ்வரன் விடைபெற்றார்.
அடுத்தநாள் மகேஸ்வரனும் மனை வியும் குழந்தைகளும் வந்திருந்தனர். அழகாகவும், அடக்கமாகவும், குடும்பப் பாங்குடனும் காணப்பட்ட மகேஸ் வரனின் மனைவி சந்தோசமாகக் காணப்பட்டாள். சற்று வெட்கப்பட்ட பில் மட்டும் ஆயி வளாகவும் காணப்பட்டாள். முதலில் செவர்லே கார்கள் மகேஸ்வரனை மட்டும் என் அறையி ல் இதில் பாதினுள் அழைத்துக்கதைத்தேன். நேற்று சாங்கத்துக்கு இருந்ததிலும் பார்க்கச் சந்தோசமாக டர்ஸ் வெளிநாட்டு இருந்தார். தான் அவசரப்பட்டு மனை சொந்தமான வியை அடித்துவிட்டதாக ஏற்றுக் விஷ்ணுவர் தனி கொண்டார். "சரிமகேஸ்வரன் நேற்று நீங்கள் வீட்டுக்குச் சென்று மனைவி யிடம் என்ன சொன்னீர்கள்?' என்று யார்கிட்டே இருந் கேட்டேன். "நான் வீட்டு வாசலில் களைப் பத்தின் டென்ன்னைக்கட்டிப்பித்து வேணும் மிளிர் - அழத் தொடங்கிவிட்டாள். பிள்ளை ாலும் இந்த விவ களும் அழத் தொடங்கிவிட்டார்கள்.
ட்டே இன்னொரு சொல்லியிருந் ஸ் பத்தின விவ
Git L LITLI LI GOOGOOTf)
துக் கொண்டே
என்னால் தாங்க முடியவில்லை. துவிட்டு வெளியே நானும் அழுதுவிட்டேன். என் மனைவி
தன் பைக்கை யிடம் மன்னிப்புப் கேட்டேன். பின்பு மிஷனர் திரும்பி வீடு திருவிழாக் கோலமாகிவிட்டது. ய நோக்கி நடந் இந்த முன்றுநாள் பிரிவில் அவள் நன்
றாக இளைத்துவிட்டாள்." தறி தொடரும்) 'சரி மகேஸ்வரன் சந்தோசம்,
J
சந்தேகக் கோரு சந்தோசக் கேடு
1லாம் திண்டுக்கல் மாக்கட் சென்று விடுவார். குழந்தைகளுடன் நான் தனியே இருப்பதால் ரவி என் வீட்டில் இரவில் உதவிக்காக வந்துபடுப்பான். எனது கணவர்தான் இந்த ஏற்பாட்
தால் ரவியையும் என்னையும் சேர்த்து
ஆறுமணமே
| .
உங்கள் மனைவியின் பெயரைச் சொல் லுங்கள்." "மகேஸ்வரி" என்றார். "அடேயப்பா பெயரிலும் என்ன பொருத் தம். மகேஸ்வரன்! உங்கள் மனைவியி டம் நான் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். உங்கள் விருப்பம் எப்படி?" என்று கேட்டேன். "தாராளமாகக் கதையுங்கள். நான் அனுப்பி வைக்கி றேன்" என்று சொல்லி எழுந்து சென்று மனைவியைக் கூட்டி வந்தார்.
"மகேஸ்வரி ஐயா உன்னுடன் தனியாகக் கதைக்க வேண்டுமாம். கதைத் துவிட்டு வாவெளியே குழந்தைகளுடன் இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். "மகேஸ்வரி இப்போது சந்தோசமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டேன். "ஓம்" என்று தலையாட்டினாள்.
"அந்தரவி என்ற பொடியன் யார்?" என்று கேட்டேன். "அவன் வவுனியா, வயது 17. அவன் பெற்றோருடன் எங் கள் பக்கத்து வீட்டில்தான் இருக்கி றான். என்னுடைய கணவன் மீன் எடுப்பதற்காக இரவு 10 மணிக்கெல்
டைச் செய்தார். கடைசியாகப் பார்த்
முகாமிலுள்ள சிலர் கதை கட்டிவிட்டார் கள். இவரும் நம்பிக்கொண்டு என்னை அடித்துவிட்டார். நல்லவேளை உங் கள் முயற்சியால் மீண்டும் எங்கள் குடும்பத்தில் சந்தோசம் கிடைத்து விட்டது" என்று முடித்தாள்.
"மகேஸ்வரி பல முகாம்களில் இப் படியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ரவி போன்ற இளம் வயதுப் பொடியங் கள் பாலியல் தேடல்கள், பாலியல் சேட்டைகள், பாலியல் கதைகளைச் சேர்ந்து கதைப்பது போன்ற வயதுக் குள்ள நடவடிக்கைகளில் கூடிய நாட் டம் செலுத்துவார்கள். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் நெருங்கிய உறவினர்களைத் தவிர
555.G. GENOLD III" sest sode
வேறு பொடியங்களை அதுவும் பாலியல் வயதுள்ள பொடியங்களை உதவிக் குத்தங்க வைப்பது முகாம் வாழ்க்கை யைப் பொறுத்தவரை ஆபத்தானது. நடக்காத ஒன்றை நடந்த தாகக் கூறும் இவ் வயது அதைப் பெருமையா கக் கூடக் கருதும். நான் வெளியில் விசாரணை செய்த வகையில் ரவியை அவனுடன் சேர்ந்து திரியும் பொடியங் கள் பகிடிவதை செய்துள்ளார்கள் என் பதும், நீ மகேஸ்வரியைத் தொட்டுப் பார்த்தாயா? படுக்கும்போது காலைத் துாக்கிப் போட்டாயா? என்றும், பால் குடித்தாயா? என்றும் கேட்டிருக்கிறார் கள். இவன் தப்பிக்க முடியாமல் ஏதா வது சொல்லியிருக்கலாம். இதுதான் முகாமில் வதந்தியாகப் பரவியுள்ளது. இவை அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுங்கள்" என்று முடித்தேன். மகேஸ்வரி பெரு முச்சு விட்டாள் "சரி மகேஸ்வரி எல் லாம் நன்மைக்குத்தான். உங்கள் சந்தோசமான வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள்." பின் மகேஸ்வரனை யும் குழந்தைகளையும் என் அறைக்கு அழைத்தேன். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினேன். மகேஸ்வரனும், மகேஸ்வரியும் சந்தோசமாக விடை பெற்றுச் சென்றனர்.
தொடர்ந்து வரும்.
ஒக் 27-நவ 02, 2002

Page 17
இப் படத்தைப் பாருங்கள். இவ்விருவரும் யார் என்பதை ஊகிப்பது சற்றுச் சிரமமாக இருக்கலாம். ஏராளமான இரசி கர்களை மகிழ்வித்த -ஈ.வி. சரோஜாவும், எம்.ஜி.ஆரும் என் தங்கை' என்ற படம் 1952-இல் வெளிவந்தது. அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை விழி யிழந்த தங்கையாக ஈ.வி. சரோஜா-அண்ணனாக எம்.ஜி.ஆர். முதலில் இது நாடகமாக மேடையேறியபோது அதில் அண்ணனாக நடித்தவர் சிவாஜி கணேசன் படத்திலோ எம்.ஜி.ஆர். சோகரசம் மிகுந்த படம் என் தங்கை ஆறு மரணங்களைப் பொறுத்துச் சகித்தும் தன் தங்கைக்காக வாழ்கிறான் அண்ணன் அண்ணனுக்குப் பாரமாக வாழக் கூடாது எனக் கருதித் தங்கை தற்கொலை செய்துகொள்கி றாள். அவளது பிணத்தைச் சுமந்தபடி அண்ணன் கடலுக்குள் இறங்கி விடுகிறான். இதில் இருவருமே பாத்திரங்களோடு பாத்திரங்களாக மாறி முழு ஈடுபாட்டுடன் நடித்தனர். ஈ.வி. சரோஜா நடனம் ஆடுவதில் சிறந்து விளங்கினார்.
கொடுத்து வைத்தவன்' போன்ற நடிகையாக வாழ்கிறார்.
தங்கை'
தமிழ்ச் சேவை
கூட்டுத்தாபனங்கள், நியம சபை கள், மற்றும் மாகாண நிர்வாக சேவை உட்பட அசரசாங்க சேவைக்குப் புதியவர்கள் நியமிக்கப்படக் கூடாது என்று திறைசேரி தடை விதித்துள் ளது. இன்றைய சூழ்நிலையில் இது வரவேற்கப்படவேண்டிய ஒரு தீர் மானம் என்பதை எவரும் ஒப்புக் கொள்வர் என்றாலும் இதற்கு விதி விலக்காக கணிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. உதார ணத்துக்கு ஒன்று - இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தில், முக்கிய மாகத் தமிழ் ஒலிபரப்புப் பகுதியை எடுத்துக் கொண்டால், புதிய ஆட் சேர்ப்பு பல்வேறு காரணங்களுக்காக கிரமமாக நடந்ததில்லை. தமிழ் இளை ஞர்களின் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டபின், பாதுகாப்புக் காரணங் களைக் காட்டி ஆட்சேர்ப்பு அவ்வப் போது தடைசெய்யப்பட்டது. 1986மே மாதத்தில் தமிழ் உத்தியோகத் தர்கள் யாவரும் "அவர்களின் பாது காப்புக் கருதி கட்டாய லீவில் அனுப்பப்பட்டார்கள் என்பது தமிழ் ஒலிபரப்புத் துறையில் கறைபடிந்த ஒர் அத்தியாயம் பின்னர் ஜூலை மாதத்தில் அவர்கள் திரும்ப வேலைக்கு அழைக்கப்பட்டார்கள் என்பது வேறு விஷயம், அத்துடன், 1983-இன் பின் பல சிறந்த ஒலிபரப் பாளர்கள் தமது உத்தியோகத்தைக் கைவிட்டு, விரும்பியோ விரும்பா மலோ, புலம் பெயர்ந்து சென்று விட் டனர். இத்தகைய காரணங்களினால் தமிழ் சேவையில் பாரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டது. 1994-ம் ஆண்டின் பின் நிலைமையில் ஒரளவு முன் னேற்றம் காணப்பட்டிருந்தாலும் பூரண திருப்தி ஏற்படக் கூடியநிலை யில் கருமங்கள் நடந்ததில்லை. இத் தகைய செயற்பாடுகளின் தாக்கத் தினை இப்பொழுது உணரக் கூடிய தாக உள்ளது. ஏறத்தாள 150 ஊழி யர்கள் வரை இருந்த தமிழ்ச் சேவை யில் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையினரே இன்று பணி புரிகின்றனர். கூட்டுத்தாபனம் ஊழி
ஒக் 27-நவ 02, 2002
எம்.ஜி.ஆர் நடித்த மதுரைவிரனில் அவர் "வாங்க மச்சான் வாங்க" என்று பாடி நடித்த காட்சி நினைவில் நிற்கக் கூடியது. ரீதரின் அமரதீபம்'
S S SSS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S SSS S SS
இவர் முத்த நடிகர் ஒருவரின் அண்ணன் எம்ஜி சக்கரபாணி இவரது தம்பியே எம்ஜிஆர் . இவர் வில்லன் நடிப்புக்குப் பெயர் பெற்றவர் என்
அரச கட்டளை போன்ற படங்களில் நடித்த சக்கரபாணி ராஜா ராணி படங்களில், தனது கம்பீரத் தோற்றம் கார ணமாக மிகவும் சிறப்பாகத் தோன்றி அனாயாசமாக
பி.எஸ் வீரப்பா, எஸ்ஏ அசோகன் போன்றோர் எம்.ஜி.சக்கரபாணி வழிவந்த வில்லன்களாவர். SS SS SS SS SS SS SS SS SS SS SS
|II6)
பல்வேறு படங்களிலும் நடித்து ஓய்வுபெற்ற ஒரு T
ö
(6 gisa:
ராணி சம்யுக்தா
இந்தப் பகுதி நடித்து பாராட்டைப் பெற்றவர் எம்என் நம்பியார் " குறித்த
কতো Gou li্য ভদfig
காற்று
யர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்று கூற பல திறமைசாலிகளை வயது வரு முன் ஒய்வு பெற அதுமட்டுமல்ல 55-வயதுக்கு மேல் சேவை நீடிப்பு இல்லை அனுபவசாலிகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், ! பாதிக்கப்பட்டது தமிழ்ச் சேவையே. இன்று தமிழ்ச் ே பணிப்பாளரே இல்லை. ஏன் அப்பதவிக்கு அடுத்த நிலை இசை நாடக கட்டுப்பாட்டாளர்கள் கூட இல்லை. வெறு அடிப்படையில் சேவையில் உள்ளவர்களைக் கொண்டு
இப்பதவிகளை நிரப்புவது ஒரு தரமான coil நடத்த உதவப் போவதில்லை என்றே கருதப்படுகிறது. அப்படிச் செய்யவும் கடந்த காலத்தில் ஆட்சேர்ப்பு இல்லாத காரணத்தால் சரியான தெரிவைச் செய்யக்
கூடியவாறு போதிய எண்ணிக்கையினர் இல்லை. இதே
காரணத்தால் தகுதியுள்ள புதியவர்களையாவது
வெளியிலிருந்து கொண்டுவர முடியுமா?அதற்கும் هو« ! ஆக, இந்த அபாயத்தை உணர்ந்து செயலில் இறங்க
எத்தனை பேர் இருக்கிறார்கள்? அரசியல்வாதிகளைத் தான் சொல்கிறேன்!
மரண அறிவித்தல்
இலங்கை வானொலியின் மரண அறிவித்தலுக்குரிய தகவல்களை பிரதான செய்தியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் பாராளுமன்றத்தில் கவிதை கூறும் ஒரு குறிப்பிட்ட முக்கிய அரசியல் பிரமுகரைப் பிடித்தால் சரிவரும் என்கிறார்கள் அங்குள்ள ஊழி யர்கள் சிலர், "மரணித்தவரின் மகன் அரசில் ஒரு முக் கியமான பதவி வகிப்பவர்தான். ஆனால் அவரது தாயார் நன்கு தெரிந்த ஒரு முக்கியஸ்தர் அல்லவே. பிரதான செய்தி அறிக்கையில் இடம்பெற அதனால் அப்படிச் செய்ய." என்று அந்த செய்தியாளர் குறிப் பிட்ட போது, அந்த அரசியல் பிரமுகருக்கு வந்ததே கோபம் "அந்த ஊழியரை வெளியேற்றிவிடுங்கள்" என் றாராம் அதிகார மமதையைக் காண்பிக்க போயும் போயும் ஒரு சாதாரண ஊழியர்தானா கிடைத்தார்?
அமைச்சருக்குத் தேவை ஒரு வானொலி
தனியார் வானொலி நிறுவனம் ஒன்றைக் கொள்வனவு செய்ய அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் முயன்று தோல்வி கண்டிருப்பதாகக் கேள்வி தற்போதைய ஊடகங் கள் தமக்கு போதிய இடமளிக்காத காரணத்தினாலேயே அந்த அமைச்சர் தனக்கென ஒரு வானொலியாவது இருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பிலேயே ஆங்கில அகர வரிசையிலான அந்த வானொலி நிறுவனத்தை அணுகினாராம். இது சென்ற அரசாங்கத்தினருக்கு கிட்டியதாக அப்பொழுது கருதப்பட்ட ஒரு LIIT(b.
தென்றல் வந்து விசாதோ
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல்' அடுத்த மாதம் தொடக்கம் இரவு பதினொரு மணிவரை
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S இவர் ராஜசுலோசனா தமிழ்த் திரையுலகில் து திரைப்படத்தில் வந்த ஒரு காட்சியல்ல. அந்தஸ்தைப் பெற்றவர் தமிழ் சினி திரைப்படத்துக்கு ஒரு பாடல் பதிவு
மாத்துறையை நான்கு கட்டங்களாக ஒரு பேச்சுக்கு ட்டபோது எடுத்த படம் பிரபல இசை கொண்டால் மூன்றாவது கட்டத்தின் மப்பாளர் கேவி மகாதேவன் பாடல் சொல்
n ' முதற் கூறைச் சேர்ந்தவர் நறுக்கெனப் பேசி கொடுக்கிறார் "அடிமைப் பெண் படத்திற் 1: மிகத் தத்ரூபமாக நடித்துப் புகழ் பாடுபவர் வேறுயாருமல்ல, இன்றைய தமி
பெற்றவர் ஏ.பி நாகராஜனின் மாங்கல்யம் தலமாஅறநல வேத நல்ல தங்கை போன்ற பல படங்களிலும் நடித்த
இதழில் M. M. LG-rusflai u. gū. முத்த 'ಸ್ತ್ರ್ಯ வாசராவின் படமும் இடம் மாறி பிரசுரிக் Burg * *"D" -55 °C மைக்குரியவர் நல்லவன் வாழ்வான்' 'குலேய GGSILLGOT, Tairuog surgesissi
க்கொள்ள வேண்டுகிறோம் காவலி அரசிளங்குமரி போன்ற படங்களில் 马ö DTLD. எம்.ஜி.ஆரோடும் ரங்கோன் ராதாவில் சிவாஜி ճԱԱՑ ՖՄ5Տ155(95: கணேசனுடனும் ஆசை என்ற படத்தில் ஜெமினி யில் பிரசுரிப்பதற்குபடங்கள் எவையும் இருப்பின் :ே பத்மினியுடனும் வாழ்வில் ஒரு நாள் விபரங்களுடன் அனுப்பிவைத்தால் அவை ஏற் என்ற படத்தில் நடிகர் ரீராமின் காதலியாகவும் கப்படாமல் இருந்தால் பிரசுரிக்கப்படும். நடித்து தனது பெயரை நிலை நிறுத்திக் கொண்ட பாக்கில் த.பெ இல 1772, கொழும்ப ராஜசுலோசனா LLLLLL L L L L L L L LLL L LLLLL L L LLLLL L L L L L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
வீசப் போகிறதாம். இப்படி பல ஒலிபரப்ப எண்ணியிருப்பதற்கு உள் முறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட் நோக்கம் எதுவும் இருக்கலாமா? டும் இதுவரை நடைபெறவில்லை. தமிழ் மக்களின் மொழி, பாரம்பரிய இம்முறையேனும் சொன்னபடி நடந் கலை, கலாசார நிகழ்ச்சிகளை அள்ளி தால் நல்லதுதான். ஆயினும் இதை வழங்கி கலைக் கோயில் எனப் வேறொரு கண்ணோட்டத்திலும் பெருமை பெற்ற காலம் போய், அந்த ummmmmmmmmmm நிகழ்ச்சிகளுக்குப் பழக்கப்பட்ட காது நட்டஈடு வழங்கி களுக்கு பெப்பே காட்டுவது தமிழ்ச் வத்து விட்டனர். பார்க்க வேண்டி உள்ளது இரவு சமுகத்தின் கலாசார சீரழிவை நோக் என்ற நிலையில் 15 வரை இடம் பெற்று வந்த கியதாக அமைகிறதென்றே கொள்ள 2தனால அதிகம் தமிழ்த் தேசிய சேவையை 10.30 வேண்டியுள்ளது. இதன் தார்ப்பரி சவைக்கென ஒரு வரை குறைத்துவிட்டு இரவு 10 மணி யத்தை உணர்ந்து செயற்பட வேண் யில் 9 GYIGII இயல் வரை நடைபெற்ற தமிழ் வர்த்தக ' பொறுப்பு சம்பந்தப்பட்ட சகல ம் சேவை முப்பு டி. மணிவரை நீடித்து ரையும் சார்ந்ததாகும். O
எங்கள் நாட்டைக் Lugalugilluusapi
URISIT 16:10,5)
ப்ர்த்ம்' 〔。°
0ܛ .
தொழில்முயற்சியிலிருந்தி
aj0A yght:0 rigou goufflé இயங்கும் ஒரு ஸ்தாபனம்
a DIANEGITaf16liniogóri GallisLLI.
130, டபிள்யூ. ஏ. டீ ராமநாயக்கமாவத்தை கொழும்பு 02 தொலைபேசி:01,541358,01447746,61342033 at sa pr-Gui IcicemenOsitnet.lk
தொழிற்சாலை கீரிமலை வீதி, காங்கேசன்துறை
Sales Hotlines: 077 712277,077 712288,077 712299

Page 18
壹圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆回回回回回回回回圆圆圆圆回圆圆圆圆回圆回回回圆圆回回回
ஏ)
2つ
புதிய வீரர்களுடன் இலங்கை
"ஹா.எவ்வளவு அழ உன்னுடைய ஊர்"
9/L35-35 LIDTIL LITLDGAD 3 "ஆமாம். நீ வந்த பி மிகைப்பட்டிருக்கிறது ஒற்றையடிப் பாதைய பின்னால் வந்து கெ
3GIONOf Gløerör EMITTL NipslēšE5T LILLIGIOOTIñi!
மாதவன்.
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் தென்னாபிரிக் கா அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2வது டெஸ்ட் போட்டி 15 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறும்
இந்தப் போட்டித் தொடரின் போது 5 ஒருநாள் போட்டிகள் நடை பெறவுள்ளன. அவை முறையே நவம் பர் 27, 29 டிசம்பர் 1, 4, 6 ஆகிய திகதிகளில் நடைபெறுகின்றன.
இதில் 3 இரவுபகல் போட்டிகளும் 9/ LAHU (35LD.
உலகின் மிகச் சிறந்த கிரிக் கெட் அணிகளில் ஒன்றான தென்னா பிரிக்காவுடன் இலங்கை அணி மோதும் போட்டிகள் மிகவும் விறு விறுப்பாக அமையுமென விமர்ச கர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அணியின் தேர்வு தொடர்பாகக் கடந்த நாட்களில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டதுடன் கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கும் அணியின் தலை வர் சனத் ஜெயசூரியாவுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் நிலவின.
17 பேர் கொண்ட இலங்கை அணி யில் புதிய வீரர்களும் சேர்த்துக் கொள் ளப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் விபரம் வரு மாறு: சனத் ஜெயசூரியா, மாவன் அத் தப்பத்து, குமார்சங்கக்கார மகெல ஜெயவர்த்தன, ஹசான் திலகரத்ன,
* அடுத்தவரைத் துன்புறுத்தி வேடிக்கை பார்ப்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
சி.கீதா, ஈச்சிலம்பற்று-04 அவர்கள் மனிதர்கள்தான எண் றால், மற்ற எல்லோரும்தான் வெட்கப் பட்டுக் கொள்ள வேணடும்-தங்களை மனிதர்களாகச் சொல்லிக் கொள்ள * இலங்கையின் எதிர்காலம் ரணிலின் கையிலா? சந்திரிகாவின் கையிலா? பிர பாகரனின் கையிலா?
-ஆர் சஜீவன், அநுராதபுரம், நீங்கள் இப்படிக் கைவிரித்து விட்டால், காப்பாற்ற யார் கையாலும் (tpւգ, Ս/13/:
Σκ. Ε நடிகர்களின் காவேரிப் போராட் டத்திற்கு கமலும் சிம்ரனும் ஒரே காரி லேயே வந்தார்களாமே?
ஜே.முகுந்தகுமார், நெளுக்குளம், அடடா, மணிணைக் குளிர வைக்க காவிரியில் தணிணி வந்தால் என்ன வராமல் போனால் என்ன, மனங் கிளுகிளுக்க இப்படிச் செய்தி வந்தது போதாதா!
X42 * இந்தக் காலக் காதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -கருப்பையா ஷர்மிளா, கெல்சி தோட்டம். எல்லாக் காலத்திலும் போல கல் யாணம் என்று வரும்போதே சுற்றி யிருக்கும் உலகம் கணிணில் தெரிய வர திகைப்படைந்து கொண்டிருக் கிறார்கள்.
図g。 * உண்மையில் அப்துல் வஜாட்டைக் கடத்தியவர்கள் யார் சிந்தியா?
-க கமால்தீன், ஏறாவூர்-3 இப்படியான கடத்தல்கள், கொலை களைச் செய்பவர்கள் யார் என்று அறிவதற்குப் பத்திரிகைகளை நம்பிப் பயனில்லை. இதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். இன்றைக்கு அர சாங்கமும் புலிகளும் அல்லாத வேறு யார் செய்தாலும் அவர்களைக் கண்டு பிடித்து மக்கள் முன் அம்பலப்படுத்தி விடக் கூடிய வல்லமையுடனேயே அந்த இரு தரப்பும் இருக்கிறது. அப்படிச் செய்யாமல் "சமாதானத்தை விரும்பா தவர்களின் வேலை" என்று சொல்வ தோடு இந்தப் பிரச்சனையை அவர்
"மாற்றுடைகள் கொ வந்திருக்கிறாயா?" "இதோ என் பைக்கு
கள் முடித்துவிட்டார்களானால், அதைப் புரிந்து கொண்டு நானும் பேசாம லிருந்து விடுகிறேன். உங்களைப் போல் திரும்பத் திரும்ப அதைப் பேசி சமா தான விரோதியாகிவிட எனக்கு விருப்ப 1/Ꮱab6ᏡᏍ.
D3 a
அவன் சொல்லியதை O வாங்காதவளாக, பிர நிமிர்ந்து நின்ற மை வெண்ணிறப் பாலா கொண்டிருந்த அரு கீழே குதித்துக் கற்ப வெடிப்புகளிடையே அழகையும் அந்தத்
கெல்லாம் சிரித் eᏪlᏓ05 ᏓlᎯ5 ᎧᎧᎧᎠfᎢLᎠ நின்ற மலர்களையும் பாரததபடி நடநதா கைகளிரண்டாலும் ஏந்திப் பிடித்தபடி Λ ஆற்றின் பளிங்குத் து இரசித்துப் பரவசத்த இறங்கி நீராடலாமா ரசல் ஆனோல்ட் ஜெகான் முபாறக் கெஞ்சுவது போல் ே முத்தையா முரளிதரன், ஹசந்த L" பெர்னாண்டோ சமிந்த வாஸ், தில்ஹாற பெர்னாண்டோ, சுஜீவ டி சில்வா, தரங்க லக்ஷித திலீன துஷார, சமிள ஹமகே, பிரசாந் அப்படியானால் சர ஜெயவர்த்தன, ருஷிர பெரேரா ஆகி சொல்லிவிட்டு அரு யோர் இடம்பெற்றுள்ளனர். பாறையில் ஏறி அம
தென்னாபிரிக்கா ஏ அணியுட மாதவன். னான போட்டி 25 ஆம் திகதி வெள் "நீ வரவில்லையா? ளிக்கிழமை ஆரம்பமாகிறது. "இல்லை"
அவள் பையை அவ = வைத்துவிட்டு, பாய்ந் இந்திய அணிக்கு: உரத்துச் சொன்னது வெற்றி கேட்காத அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் 1:1 இந்திய அணிக்கும் இடையிலான 3 :": போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட நிமிர்த்தினாள் திவ்ய ரில் முதலிரண்டு போட்டிகளிலும் 5J, fla) ELLE அபாரமான வெற்றிகளை ஈட்டி இந்திய அணி போட்டித் தொடரை நிரூபித்த அழகை வி வென்றுள்ளது. - பார்த்துக் கொண்டி நீரில் நனைந்துவிட்ட சேலை, நீரினுள் மன இடங்களைத் தவிர அவளுடலோடு ஒட்டி வெண்பளிங்கினால் சிலையெனப் பிரமை வைத்தது. அவள் இடையளவுக் 9Lylug). நீரில் நல்லந்து அவளது முன்னெழி ஒட் ù uGILIGII, il
+ 莎领凯 உயிர்களின் இந்த X a வளர்ச்சியில், அனை
· a ay ilala sa Gifa) o * இயக்குனரும் நடிகருமான அருண் கனங்களலும பெண்ணின் LDITTLJd பாண்டியனின் தேவன் வெற்றிப் படத் எப்படி இத்தனை தைத் தொடர்ந்து அவரது அடுத்த பெற்றது இவ்வளவு LILLD GTGGTGOT? அழகோடு படைக்க - களனியன், பலாங்கொடை மானுட இனத்திற்கே பாடகர் ஹரிஸ் ராகவேந்திரா பெருமையல்லவா. கதாநாயகனாக நடிக்கும் விகடன் மாதவன் சிந்தனை படத்தைத் தயாரித்து இயக்கி வருகி இவன் பார்வையை றார். மிக அகன்ற மார்பு அளவை - சட்டென நீருக்குள் யுடையவர் என்ற புகழை விட அதிக திவ்யா முகத்தை ம புகழைப் பெற ஒரு சில திரைப்படங்கள் வைத்துக் கொண்டு அதிகம் உதவும் என்று தெரிந்திருக்கி அங்கங்களை நீருச் Tj. கொண்டாள் விரி 191717
அவள கருங்குழை
X வேண்டாம் என்று சொன்னா மனசை என்ன ெ -க அஜந்தகுமா 676ÚøUIT lp607/h/, வான சில இயல் சரியான கஷ்டம்த தின் ஒரு சிறு கை பரப்பை ஒருமுை
-9/6)/(560Lu/ ஷோக்கேஸை ே முழுவதுமாக ஒரு முடிவிட்டார். அ வில் ஒரு சிறு அதன் கீழே பெர எழுதி வைத்தார் "கண்டிப்பா ரத்தினூடாக கூடாது"
அவ்வளவுத போக்குவரத்தே சனம் கூடிவிட்டது துவாரத்தினூட யடித்துக் கொன் இத்தனைக்கு
 
 
 
 
 
 
 
 
 

று வியப்பை னாள் திவ்யா
9 g, ன்றான் அந்த
அவள் ண்டிருந்த
காதில் T 60 o'r LLIDIT cliu யையும், தூய அங்கே வழிந்து யையும், அது றகளின் ளைந்தோடும் ன்மையை உண்டு க் கூத்தாடி பிழிகள் விரியப்
திவ்யா ன் கன்னங்களை |ளிந்தோடிய ய்மையை
சிலிர்த்தவள், என்று LLITOVI,
ர்டு
இருக்கின்றன." என்று லிருந்த ந்து கொண்டான்
ருகே
சென்று நீரில் வனம்" என்று அவளுக்குக் நீரினுள்ளே ல நிமிட நேரப் தித்த தள்ளித் தலையை T. களுக்கு ஒரு எனறு அவள யப்போடு ருந்தான் மாதவன்.
வெண்ணிறச் றந்திருந்த மற்ற இடங்களில் - அவளுடலை செய்த தேவதைச்
தோன்ற
து மட்டுமே ஆறு
ந்து கிடந்த ல்கள் உடையோடு
தெரிந்தன. ண்ட பரிணாம த்து
மனிதப் ங்கள் மட்டும் ழகாக உருப் அற்புத பட்டிருப்பது புரிய உன்னதப் என்றவாறாக UITL4. U35J.
கண்டதும், தாழ்ந்து G) αποσκι டும் வெளியே 960601 (I 1ள் மறைத்துக் து நீரில் அலைந்த த் தனது
| CICODONOIB)
கையொன்றால் அலசி எடுத்துக் கழுத்துப்புறமாகச் சுற்றி முன்புறமாகப் போட்டுக் கொண்டு எழுந்தாள். கரிய அலைகளென அடர்ந்திருந்த கூந்தல் அவள் மார்புகளை முழுமையாகவே மறைத்திருந்தன. அப்போதும் சில இழைகள் பிரிய நேரிட்டதில் அந்தத் திரட்சியின் வெண்மை இடையிடையே தெரிந்து அவனை நிலை தடுமாற வைத்தது.
இப்போது அவள் தன் முன்னெழில்களை மறைக்கும் முயற்சியில் நீரின் மீது குப்புறப் படுத்து
நீந்த ஆரம்பித்தாள். அவள் திண்ணிய பின்னெழில்கள் நீர்த்தாமரைகளைப் போல் எழுந்து காட்சியளித்தன. அவற்றுக்கு ஆதரவு தந்த நுண்ணிய இடையை அவள் வளைத்து வளைத்து நீராட்வே அந்த வளைப்பின் விளைவாகப் பலவாறு அசைந்த அவள் முதுகுப்புறமும் இடைக்குக் கீழ் காணப்பட்ட லாவண்யமும் பருவத்தால் செழித்த காலின் மேற் பகுதிகளும் கொலுசணந்த கணுக்கால்களும். இயற்கையின் அற்புத சிருஷ்டியொன்று ஆற்றில் இறங்கிவிட்ட பிரமையை ஏற்படுத்தின. அருவியும் அழகியும் பல நெளிவுகளோடும் சுழிவுகளோடும் காணப்பட்டாலும் மயக்கும் ஆற்றல் அவளது வளைவுகளுக்கே அதிகம் என்று மாதவன் நினைத்தான் அவன் எண்ண அலைகளைத் தடை செய்வது போன்று திவ்யா நீராடி முடித்துக் கரையேறினாள் ஈரம் சொட்டச் சொட்ட மோகனச் சிலை எழுந்து வருவது போல ஒயிலாக அசைந்து வந்த அவளைப் பார்த்துக் கண்களும் மனமும் நடுங்கின மாதவனுக்கு நேர்ப் பார்வையை அநாகரிகம் என்று மனம் சொன்னாலும் அதுவே அந்த மெல்லிய ஆடைகளுக்கும் ஈரத்தில் நனைந்து அங்கங்களோடு இழைந்துவிட்ட தன்மைக்கும் நன்றி கூறிக்கொண்டும் மகிழ்ந்தது. பளிங்கும் கனவும் குழைத்துச் செய்யப்பட்டிருந்தது போல அசைந்த
கண்ணால் பார்த்த மாதவன், அதற்கு
குடங்களெனப் பிரமிப்பூட்டிய பின்னழகுகளையும் கண்டு சொல்லொணாத் தவிப்புக்குள்ளானான் மாதவன்.
கடைக்கண் வீச்சில் இவன் அவஸ்தைகளைக் கண்டு நடந்தவளின் உதடுகளில், அவளையே உருக்கி ஒரு தேன் சொட்டாக வைத்தது போல புன்னகை!
அவள் மை விழிகள் அவன் இதயத்திற்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பது போல உணர்ந்தான் அவனைக் கடந்து மறைகையில் அவள் செவ்விய உதடுகளில் சிரிப்பு ஒன்று படர்ந்து கிடந்ததைப் பார்த்தான் ஆடை மாற்றுவதற்காக அவள் புதர் மறைவுக்குச் செல்கிறாள் என்பது அவனை மேலும் அவஸ்தையில் நெளிய வைத்தது. அவள் ஈர ஆடையை அவிழ்த்த போது ஏற்பட்ட சரசரவென்ற சத்தமும் அது முடிவில் சத்சத்' என்று மண்ணில் விழுந்தபோது ஏற்பட்ட ஒலியும் மாதவனைப் பெரும் சங்கடத்திற்குள்ளாக்கியது முச்சை இழுத்துப் பிடித்தபடி பாறையில் இருந்தான் புதரின் மறைவில் அவளை முடியிருந்த அந்த மெல்லிய ஆடையும் அவள் காலடியில் விழுந்தபின் உள்ளேயிருக்கும் மோகனருபம் எப்படியிருக்கும் என்பதைப் புறக் கண்ணால் பார்க்காவிட்டாலும் அகக்
மேலும் அமர்ந்திருக்க மாட்டாமல் பாறையை விட்டு எழுந்தான். அவள் தலையைத் துவட்டி உதறிய போது ஏற்பட்ட ஒலியும் குழலிலிருந்த வாசனைத் தைலத்தின் சுகந்தமும் அவனை வேறு உலகத்திற்கு இட்டுச் சென்றன. தனக்கு எதிரே இருந்த செடிகளுக்கு அப்பால் ஆடையெதுவுமின்றி ஓர் அழகி நிற்கிறாள் என்பது அவனைச் சித்திரவதைக்குள்ளாக்கியதென்றால், இன்னும் சில நொடிகளில் அவள் புதிய சேலை ஒன்றைச் சுற்றிக் கொண்டு எதிரே வந்து நிற்கப் போகிறாள் என்பது எதற்கும் அசையாத அவனுடலையும் சிறிது நடுங்க வைத்தது. நீண்ட தோள்களையுடைய ஆனால் தன் ஒரு கைப் பிடிக்குள் அடங்கிவிடும் அவளது சிறிய உருவை நினைத்தான். தண்ணிரைப் போலவே தண்மையும் குளுமையும் கொண்ட அவளுடலின் மெல்லிய தன்மை, நெருப்பைப் போன்ற தன் வலிமையை எல்லாம் அழித்து வெற்றி கொண்டுவிட்ட விந்தையை வியந்தான். மால்வரை இழி தரும் தூவெள் அருவி கல்முகைத் ததும்பம் u Gör Loosulirë EFNT UTGÅ) சிறுகுடிக் குறவன் பெரும் தோள் குறுமகள்
5ŵr gyrsiŵr sor ar ITVugio தீ ஒரன்ன என் உரன் அவித்தன்றே.
(குறுந்தொகை 95)
பத்து, அவஸ்தை' ம் கேட்காத இந்த ப்வது சிந்தியா?
அக்கரைப்பற்று 01. ரூக்குமுள்ள பொது களை மாற்றுவது ர், லண்டன் நகரத் *காரர் பெரும் பர ஏற்படுத்தினார்.
டையின் முன்புற பிருந்து கீழ்வரை றுப்புத் துணியால் தத் துணியின் நடு வாரத்தை விட்டு, ாகப் பின்வருமாறு
ாரும் இந்தத் துவா வர்ளே பார்க்கக்
அந்த வீதியின் நம்பிக்குமளவிற்குச் ால்லோரும் அந்தத் பார்க்க முணர்டி Lருந்தார்கள். அந்த ஷோக்கேஸி
D Guds
னுள் தொங்கவிடப்பட்டிருந்தவை விலை குறைந்த சில ஆடைகள்தான்! மனித மனங்களைப் புரிந்து கொண்ட அந்தக் கடைக்காரர் விளம் பரத்தில் ஜெயித்தார். 図g。 * பாடகர் எஸ்.பி.பியின் பேட்டி பார்த்தீர்களா?
-வ. மங்கள கெளரி, கொழும்பு-13. தலை கனத்தவர்களிடம் இருப்பது தற்பெருமை என்றால், உடம்பு கணத்த வர்களிடம் இருப்பது தன்னடக்கம் போலும் அடடா, தலை வீங்காமல் தன்னடக்கம் வீங்கிய மனிதர்/
தமிழ் உச்சரிப்புப் பற்றியெல்லாம் சொன்னபோது புல்லரித்தது உணமை. ΣΧ βΟ
★ நடிகர் சூர்யாவின் விலாசத்தையும், போன் நம்பரையும், அவர் குடும்பத்தைப் பற்றியும் விபரம் தயவு செய்து தர முடியுமா? பல தடவை கேட்டும் ஏன் பதில் இல்லை?
-எஸ். ப்ரியா, ஸபாத், குவைத் இல7 கிருஷ்ணாராவ தெரு, சென்னை 600 017 தொலைபேசி 4340899
தந்தை நடிகர் சிவகுமார் சூர்யா வுக்கு ஒரு தங்கையுமிருக்கிறார்.
எல்லாக் கேள்விகளுக்கும் உடனுக் குடன் பதில் தர முடியாமைக்கு இட வசதியின்மைதான் காரணம். (யாழ்ப் பாணம் எஸ். அவனிபாஜனனுக்கும் இதுவே பதில்)
ΣκβC X என் ஆசை மச்சாள் பூமிகாவின் விலாசத்தைத் தருவீர்களா சிந்தியா? 23 GG கோளாவில் 03
தொலைந்த உறவினர்களைத் தேட நீங்கள் பொலிஸ் நிலையம் சென்று புகார் செய்ய வேணடும்.
XK EZ
* வணக்கம் சிந்தியா, நம்மிடையே உள்ள வளர்ந்த கலைஞர்கள் ஏன் இளையவர்களை வளர விடுவதில்லை?
குமாரன்பிரசாத்குமார், பண்டாரவளை
ஏனில்லை? தங்களைவிட மகா மட்டமானவர்களையும் தங்கள் புகழை ஒருபோதும் மிஞ்சமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிந்தவர்களையும் தங்களுக்குக் கீழேயே உயர உயர வளர்வதற்கு உதவி வருகிறார்களே!
ஒக், 27-நவ. 02, 2002

Page 19
O. O. O. O. O.
D6ör solf 6 sló, gly ாதித்தது:
ஆட்சிக் காலத்தில், அம் மன்னர் வீற்றிருந்து நீதி நெறி முறைகள் தவறாது ஆட்சி புரிந்து வந்த காலத்தில் அவரால் பயன் படுத்தப்பட்ட அரியாசனத்தைக் கண்டு பிடித்துத் தனது
அரண்மனைக்குப் போஜ மன்னர்
கொண்டு வந்து சேர்த்தார்.
அந்த அரியாசனத்தில் தானும்
அமர்ந்து அரச பரிபாலனம் செய்ய வேண்டுமென்ற ஆசையில் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி கடந்த இருபத்து நான்கு நாட்களில் எதுவித பலனும் அளிக்கவில்லை.
அரியாசனத்தில் முப்பத்திரண்டு படிகள் இருந்தன அவை ஒவ்
றேன், அதனையும் கேட்டுப்பாரும்'
என்று கூறியது போஜ மன்னரும் கதை கேட்க ஆயத்தமானார்.
விசய நகரத்தில் பிரபலமான ஒரு வேதியரின் நந்தகோபன் வாழ்ந்து வந்தான். அவனுடைய தந்தை எவ்வளவோ சொல்லியம் அவன்
கற்கவோ, தன் குலத்திற்கேற்ப சாஸ்திரங்களைக் கற்கவோ நாட் Lip Gla, TGISTSúli) COG), GiGTITSLI பொழுதைக் கழித்தான். ஒருநாள்
அவனுடைய தந்தை கோபம் கொண்டு அவனைத் திட்டினார் "வேதசாஸ்திரங்களை முறைப்படி
சாஸ்திரங்களை டான். மிகச் சி அவன் மாறினான
வித்துவானும் மகனான தமது சீடனாக ஏர் குருவின் உ கோபன் தேச ச கல்வி புறப்பட்டான்.
நகரை வந்தை வழிபட்டான். அ இளம் பெண் ஆ ஈடுபட்டிருப்பை அவள் அழகில் ம
E6U606ML LI GALİTE GíslLD GÓlg II
se
வொன்றிலும் அந்தந்தப் படிக்குக் காவலாக ஒவ்வொரு பதுமை இருந்தது போஜ மன்னர் அரி யாசனத்தின் படிக்கட்டுகளில் ஏற முயலும் போதெல்லாம் அப் படிக்கட்டுகளில் இருந்த பதுமை கள், விக்கிரமாதித்தனின் வீரதீர பராக்கிரமங்களைப் பற்றிக் கதை களைக் கூறி வந்தன.
இவ்வாறு கடந்த 24 நாட்களும் பதுமைகள் கூறிய கதைகளைக் கேட்டுத் தன்னுடைய முயற்சியில் போஜமன்னர் பின்வாங்கி வந்தார். இருபத்தைந்தாம் நாள் காலையில் தன்னுடைய காலைக்கடன்களை முடித்துவிட்டு அரியாசனத்தில் இருபத்துநான்கு படிகளையும் ஏறிக் கடந்து இருபத்தைந்தாம் படிக்கட்டில் ஏறினார்.
அந்தப் படிக் கட்டில் காவலாக ன்ற மோகனகாந்தவல்லிப் பதுமை மன்னருடைய வேகத்தைத் தடுத்து நிறுத்தியது. கைகொட் டிச் சிரித்தது. "போஜ மன்னரே எனது சகோதரிகள் இத்தனை நாட்களும் மாமன்னர் விக்கிர மாதித்த பூபதியின் பராக்கிர மங்களை எடுத்துக் கூறும் கதை களைச் சொல்லக் கேட்டீர் அப்படி இருந்தும் இன்றும் நீர் அரி யாசனத்தில் ஏ அமரும் நோக்குடன் மீண்டும் வந்துள்ளீர். இன்றும் உமக்கு அந்த மாமன் னரின் சிறப்பியல்புகளை விளக்கும் கதை ஒன்றினைக் கூற இருக்கி
。 8
GINTIJibakõGLIGVG -70 தொடங்கி 010வ-ை
கற்காமல் திரியும் நீ என்னுடன் அந்த நகரத்திலு இருக்கலாகாது, என் கண்ணில் மோகினி என்று படாமல் எங்காவது போய்த் அவளை நோக் தொலைந்து விடு' என்று கடும் பரிந்தான் அ கோபத்தில் பேசினார். அன்றே வேண்டுமென வி நந்தகோபன் வீட்டைவிட்டு வெளி ஆனால் அ வேண்டாமென்று 9660606ਰੰਥ ਨੂੰ 9ഖഞണ് (! என்றும் அவள் கொள்வோரைத் திற்கு அழைத் யேறினான். வசிக்கும் ஓர் அர பல இடங்களையும் சுற்றி விட்டு : விடுவா விந்திய நகரம் போய்ச் சேர்ந்தான்.
UTDOS 5600T355T அங்கிருந்த ஆலயமொன்றில் ஒரு
96.16TTGV LOly-155 மூலையில் களைத்துப் போய் ' " படுத்துக் கிடந்த அவனை சாஸ்திர எச்சரித்தனர். குஸ்திரர் என்ற ஒரு வித்துவான ' எழுப்பினார். தன்னுடன் அழைத் ட்டுத்திருக்கா துச் சென்று உணவளித்து அவரு புறப்பட்டு அது ட்னேயே தங்கி இருக்கும்படி சஞ்சாரத்தைத் ெ கேட்டுக் கெர்னடார். அவரிடம் விசய நகரம் வேத சாஸ்திரங்களைக் கற்ப இல்லத்தை அை
தற்காகப் பல இளைஞர்கள் தின சரி வருவார்கள். அவர்களுட னேயே அமர்ந்து படிக்கும்படி சாஸ் திரகுஸ்திரர் கேட்டுக் கொண் L TITI
அவருடைய சொல்லிற்கு மதிப்பளித்து நந்தகோபன் வேத
eplors sit GDL யேறிய தன் மக வித்தகனாகத் தி கண்டு நந்தகோ பெரும் மகிழ்சி AD/TNT. (LD{
Colo (cyfeiria/saf, Luganrif). C கார்த்திகை முதற்கால்) தொழில் விடயங்களில் ய அவதானம் தேவை பொருள் விர ஏற்படும் குடும்பத்தில் சிறிது பிரச் ளை காட்டும் உத்தியோகரீதியாக ஏற் புகுந்த சிக்கல்கள் மறையும் மாணவர் | 5. Kawas flyplituosärgib, aflaus Tulsanoir, பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
திஸ்ட நாள் திங்கள்
- . இல
கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருககிரிடத்து முன்னரை எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பார் உதவியுண்டு உத்தியோகத்தில் காரிகளின் உதவிகள் கிடைக்கும் | zössusa) intur als நல்லது விவசாயிகள் வியா - Lucia LaJj | titi usst.
இ ை5
ஒர் 27-நவ 02, 2002
மிதுனம் மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) தொழில் நிலையில் மறைமுக எதிர்ப்புண்டு செலவு மிகுதியுடன் கருமங்கள் நிறைவேறும் உத்தி யோகத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்கள் கல்வியில் கூடிய அக்கறை எடுப்பது நன்று விவசாயி கள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல4
sÎrè5aSLasio
(புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் எதிர் பார்த்த கருமங்கள் நிறை வேறும் பொருளாதாரத் தில் முன்னேற்றம் தோன்றும் குடும்பத்தில் மகிழ்ச்சிநிலவும் உத்தியோகத் 飙”"娜娜WW*LW," கள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல 3
efni R மகம் பூரம் உத்தரத்து
முதற்கால்) மனக்குறை நீங்கும் தொழில் நிலையில்
உயர்வுண்டாகும் பெரியோர் உ உதவியுண்டு உத்தியோகத்தர்கள் எதிலும் ெ கவனமுடன் நடந்து கொள்வது நல்லது யே மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி ஏர் புண்டாகும் விவசாயிகள் வியாபரிகள் கவி
இலாபமடைவர்
அதிஸ்ட நாள் வெள்ளி 呜
அதில் இல. 6 9ܢ
கன்னி
அத்தம் சித்திரையின்
முன்னரை) தொழிலில் மறைமுக எதிர்ப்புண்டாகும் வீனர் மனஸ் தாயங்களை விலக்கிக் கொள்வது நல்லது க உத்தியோகத்தில் மேலதிகாரிகளினால் உ தொல்லையுண்டாகும் மாணவர்கள் கா கல்வியில் ஊக்கமெடுப்பது நல்லது மா விவசாயிகள் வியாபாரிகள் அற்ப இலாபம் வி பெறுவர் G அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல .
உத்தரத்துப்பின் முக்கால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்றுக் கொண் ந்த வித்தகனாக
T.
நந்தகோபனைத் றுக் கொண்டார். தரவுப்படி நந்த ஞ்சாரம் செய்யப்
திருக்காளாத்தி
67ன்ன, எங்க வாய் பாத்துக்கொண்டி ருக்கிறீங்கள்? உங்களத்தான் கேக்கிறன் புதினப் பேப்பர வாசிச்சுப் போட்டு ஜனாதிப திய ரணில் கவிட்டாரா இல்ல ஜனாதிபதி ரணில மண்கல்வ வைச்சிட்டாரா, பீரிஸ், யு.என்.பி.க்கு யுக்தி சொல்லிக் குடுக்கிறதா வெளிக்கிட்டு, மொக்குப் பட்டம் கட்டிப் போட்டாரா எண்டெல்லாம் இந்தச் சுப்பிரீம் கோர்ட் தீர்ப்பை வைச்சுமண்டையப்பிளந்து கொண்டிருப்பீங்களெண்டது எனக்குத் தெரியும்
ஏனெண்டால் நானும் அப்பிடிப்பிளந்து பிளந்து, இப்ப என்ர மண்டையில பிளக்க இடமில்லாமல் முன் வீட்டுக்காரற்ரமண்டை யப் பதம் பாத்திட்டுத்தான் திண்ணையில வந்து குந்தினனான்.
குந்தினப் பிறகு குசின்க்க இருந்து மணிசிக்காறிபோட்ட சத்தத்திலதான் எனக் கும் இம்மை வெளிச்சுது
என்னடாவெண்டால், நாங்கள் இங் asma அரசியல், கிரிக்கெட்டெண்டுமெய்மறந் திருக்க, அங்கால விலைகளெல்லாம் உச் சக் கொப்பில ஏறிநிண்டு பெப்பே காட்டுது.
டந்து ஈசனை ங்கு ஓர் அழகிய லய வழிபாட்டில் gjë SGSTLIT së . Uölélcolmsör. bறி அங்கிருந்த ரித்தான். அவள்
127
பெற்றோல், டீசல் விலை சொல்லிக் கொள்ளா Sir GT pഖ IDA GAL, அதச்சாட்டி போக்கு வரத்துச்
செலவு கூடிட்டுதெண்டுகொண்டு சாமாங்க டறனT அவனும் ளெல்லாம் விலை கூட வெளிக்கிட்டுது.
alÚ LIGO GOT603,
660 61 960) L Ll
ரும்பினான்.
காஸும் விலை கூடுது. அதோட கதை முடியுமெண்டு பாத்தால் ரெலிபோன் கிலிபோ னெல்லாம் இன்னொரு வழத்தால கூடுது. முந்தித்தான் ஏதோ யுத்தத்தாலதான் வளை அணுக விலையேற்றமெண்டு காரணம் சொன்னாங் அங்கிருந்தோர் கள் இப்ப இந்தா யுத்தம் நிண்டுட்டுது சமாதானம் வந்திட்டுதெண்டிறங்கள்,
தனர்.
ஆனால் ஏறின விலை ஏறிக்கொண்டே போகு @g° 函 தேயொழிய இறங்கினபாடாக்காணேல்லை. LS 5 60ԼDLIճÙ இப்பிடி அரசாங்கம் விலையக் கூட்டி
தன் இல் லத் னால் நாங்கள் பொதுமக்கள் எண்ட வகை யில அதுக்கு என்ன மாற்று நடவடிக்கை
6J EGTE, IL GOT 獸 QIb * எடுக்கலாமெண்டு கொஞ்சம் முளை ககனு க்கு இரை யப் போட்டுக் குடைஞ்சு பாத்திட்டு கசிஞ்ச MT, இவ்வாறு ஐடியாக்கள இங்க தாறன், பிளீஸ், திங்க்
இட் ஓவர்.
காஸ் விலை கூடினால் வலு சிம்பிள், எல்லாரும் விறகுக்குமாற வேண்டியதுதான்.
ன இளைஞர்கள் விட்டனர் என்று
இதனால் தன்னு நானும் ஒரு கட்டு விறகத் தூக்கிக்கொண்டு தைக் கைவிட்டு "பாத்தாப் பசுமரம், படுத்துவிட்டா நெடு ாத்தியில் இருந்து மரம், சேர்த்தா விறகுக்காகுமா, அடி தங்
asGup, giŝaĵa^"Li கரியும் மிஞ்சுமா' எண்டு பாடிக்கொண்டே ஒரு பிஸ்னஸில இறங்
னுடைய தேச தாடங்கினான்.
சென்று தனது கொழும்பில விறகெண்டு கேக் Li, J,TGOT கிறீங்களா, இருக்கவே இருக்குது றெயில்வே நிதி" (டு : ' கிட்டடியிலசுட கோட்டே
விட்டு வெளி றெயில்வே ஸ்டோரில கோடிக்கணக்கான
ள் பெரும் வேத காசுக்கு வாங்கிப்போட்டு வருஷக்கணக்
நம்பி வந்ததைக் | கிடந்து உக்கிற சிலிப்பர்கட்டைகள L UGD) குவியல் குவியலாக் காட்டினாங்களே, அத
பணு GDI 岛画 臀 நாளுக்கொண்டா உருவி, நாலு துண்டாப்
புடன் வரவேற்
ன்னன் வருவான்.)
தணு
நோட்டள்ைல பலகை
ING BEGANČIULIODD EDUCIDEN
மிதுனம் - சனி கள்க்கடகம் - வியாழன் கன்னி-செவ்வாய்
சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் சஞ்சரிப்பார்
oporresör Gerresivenu Glassiivsumb GurruII. o
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
ہے ےسے பிளந்து வித்தாலே போதும்,
பெற்றோல், டீசல் பிரச்சினைக்கு மாட்டு வண்டி குதிரை வண்டி, கழுதை வண்டி, இன்னும் நாய் வண்டி நரி வண்டியெண்டு ஓட விடுறதுதான் ஒரே வழி அதத்தான் எங்கட மண்ணெண்ணை மகேஸ்வரன் இனி மேல் எண்ணையில்லாமல் ஒடுற காலம் வருமெண்டத முன்கூட்டியே காட்டுறமாதிரி போன அரசாங்க காலத்திலயே விலையேற் றத்துக் கெதிரா மாட்டு வண்டியில பாராளு மன்றம் போனவர்.
இந்த அரசாங்கத்தில, ஏன் போகேல் லையெண்டு கேக்காதேங்கோ, அவர் யானையையும் புலியையும் ஒரே வண்டிலில கட்டி ஓடலாமெண்டு தெண்டிக்கிறா
ரெலிபோன் விலை கூடினால் புராதன காலம்போல புறா விடு தூது, அன்னம் விடு தூதெண்டு துடங்க வேண்டியதுதான்.
எல்லாம்சரி, இப்பிடி அரசாங்கமே விலை யக் கூட்டிக்கொண்டு போறதுக்குநாங்கள் என்ன ப்திலடி குடுக்கலாமெண்டு யாராவது யோசிச்சிருக்கிறீங்களா?
விலையக் கூட்டினால், கள்ளக்கரண்ட் எடுக்கிறது, டிக்கெட் எடுக்காமல் திருட்டுப் பயணம் செய்யிறது, முடிஞ்சவரை அலுவல கங்களிலயே ஓசிஃபோனிலபேசி முடிக்கிறது எண்டெல்லாம் கொஞ்ச ஐடியாக்கள் தர லாம். ஆனால் இதெல்லாம் உங்களால ஒழுங்காச் செய்து முடிக்க ஏலுமெண்டு நம்ப ஏலாது பிறகு டிக்கட்செக்கரிட்டயும், மின்சார சபையிலயும் பிடிபட்டு, தெண்டம் கட்டிப்போட்டுறிப்பீங்கள். அது முதலுக்கு (DTDT(plagi (LIgib.
மக்களெண்டிருக்கிறவையிட்ட இருக்கிற ஒரேயொரு ஆயுதம் என்னவெண்டு உங் களுக்குத் தெரியும், வாக்கு வாக்கெண்டு வாக்குறுதி வழங்கியே உங்களிட்டயிருந்து வாங்கிக் குவிச்சுக் கொண்டு இந்த அரசியல்வாதிகளெல்லாம் பாராளுமன்றத் தில சிற்றுசிற்றாப்பிடிக்கிற அதே வாக்குரிமை தான் ஒரேயொரு துருப்பு ஆனால் அதையும் இப்பயாரும் பொருட்டா மதிக்கிறதில்லை. பாதி வாக்க, காசுக்கு வாங்கிடுறாங்கள்
மீதி, செத்தவங்களிட்டயும், வெளிநாடு போனவங்களிட்டயுமிருந்தே வாரிச் சுருட்டிக் கொள்ளுறாங்கள்.
எங்களுக்கு மேல விலைகளைச் சுமத் திற அரசாங்கத்தப்பழிதீர்க்கிறதெண்டால் எங்களுக்குத் தெரிஞ்ச சோலியில்லாமல் செய்யக்கூடிய ஒரே காரியம் சனத்தொகை யப் பெருக்கிறதுதான். ஆண்டாண்டு காலமா ஆசியநாடெல்லாத்திலயும்நாங்கள் தொடர்ச்சியாச் செய்து வாற மிகப் பெரிய உற்பத்தி இதுதானே! நீ உன்ர இஷ்டத் துக்கு விலையக் கூட்டு, நாங்கள் எங்கட இவர் டத்துக்கு சனத் தொகையக் கூட்டுறமெண்டுகொண்டு இருக்க வேண்டி யதுதான் வேற என்ன்த்தச் செய்யலாம் சொல்லுங்கோ..?
lo
துலாம் - சூரியன் வெள்ளி, புதன் விருட்சிகம் - கேது, இடபம் - இராகு,
கும்பம்
சித்திரையின் பின்னரை சுவாதி விசாசுத்து முன்முக் கால் தொழில் நிலையில் jj fluun, LaGGT GULD, 2 of Teguh ரியோர்களின் உதவி கிடைக்கும் உத்தி ாகத்தில் எதிர்பாரா மாற்றம் சிலருக்கு படும் மாணவர்கள் கல்வியில் கூடிய னமெடுப்பது நல்லது விவசாயிகள் ாபாரிகள் முதலீடுகளில் கவனமுடன்
து கொள்ளவும்
நாள் செவ்வாய்
அதிஸ்ட இல . விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை முயற்சிபலிதம் காரியானு ம் கெளரவம் பொருள் வரவுண்டு GLT) ETOTT GLONAI களுடன் இணைந்து நடப்பது நல்லது Poroj sejësojë ngjallë diploor(), சாயிகள் வியாபாரிகள் இலாபம்
வர் ஸ்ட நாள் புதன்
Gib Li gay, A.
முலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால் செய் தொழில் நன்மையும் காரி யானுகூலமும் உண்டாகும் வெளியிடப் பயணங்களில் அவதானத்துடன் நடந்து கொள்ளவும் உத்தியோகத்தர்கள் மேலதி காரிகளைப் பகைத்துக் கொள்ளாமலிருப் பது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலையுண்டாகும் விவசாயிகள்
MILIUSS Logo anuloso a
அதிஸ் நாள் செவ்வாய்
அதிஸ்ட் இல 3
Das Vyro உத்தராடத்துப் பின் முக் கால் திருவோணம் அவிப் பத்து முன்னரை தொழில் நிலையில் முன்னேற்றம் கெளரவம் பொருள் வர வண்டு உத்தியோக நிலையில் சிலருக்குப் பதவி உயர்வுர்ைபாகும் மாணவர்கள் கல்வியில் கூடிய ஊக்கமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த Ձհրոսացուցայ, அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல5
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்தொழில் கஷ்டம் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பொருள் வரவு சுமாராக அமையும் உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் சிலருக்கு மறையும் மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர்
LLLLT LLLLTLS TL LLTLTY SS L T TS
Dinas நாள் புதன்
அதிஸ்ட் இல .
foto பூரட்டாதி முன்முக்கால் உத்திர ட்டாதி ரேவதி) தொழில்
விடயங்களில் முன் எச்சரிக்
கையாக இருப்பது நல்லது பணச் கஷ்டமும் தரப் பிரயாணமும் உண்டு உத்தியோகத்தர்கள் திட்டமிட்டுக்கருமமாற்றுவது சிறப்பைத் தரும் மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் | || அதிஸ்ட் நாள் செவ்வாய்

Page 20
L K S D D DS
S El SIE COLOMEO.
தளத்தில் சிறை வை மனிதாபிமானமற்ற மு. வளித்துக்கொண்டிரு ஜெனரல் முஷாரப்பின் எழுப்பும் அளவுக்கு
கடந்த வாரம் பார்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அது ஒரு ஜனநாயகக்
விக்கத்தாக அமையப் பெற்றபோதும் சர்வதே சமுகம் அந்தத் தெர்தலை அங்கீகரித்திருக்கிறது. இப்போது ாநாயகத்தின் பெரில் ஜென்ரல் முஷாரப் பாகிஸ்தான் ஜனாதிபதியாக இன்னும் பல வருடங்கள் ஆட்சி செய்ய அதிகாரம் பெற்றிருக்கிறார் மேலே உள்ள படத்தில் ாதிபதி முடிாரப்பையும் குவாண்டனாமோ
படைத்தளத்தில் அல்கைதா போராளி ஒருவரை அமெரிக்கப் படையினர் இழுத்து
செல்வதை இரண்டாவது படத்திலும்
KMT sritidorsaf
SLS L SLSLS SYY LL LLLLL S LLLLL LL LLL LLL S Y S L S S
॥ *** ॥ -
will in Los
|
॥ illum, Lili II LLLLLYS LLL S u uu u Suu u uu L L L L L YYY LLLLLL LLLLLL uS
it is lin
als ITITVIT Plumulum
ΕΣΣ
திடமான ஆளுமையும்
ஹெடொமி போர் மரபும் ALFABET KANT LTA KATA FIT Elfen மாகச் சந்தித்து
 

இரண்டு வரு பங்களுக்கு முன்| sas Sahlgn=Islasgög Lit si | தானுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த சமயம் அவரது விமானத்தைப் பாகிஸ்தாவில் திரை பிறக்க விடாமல் அப்போதை பாகிஸ்தான் ஜனாதிபதி நாள் ஷரீப் சதி செய்தார் எனக் கூறி அவரைக் கைது செய்து இந்த #? # နှီးမျို႔ "* -
Iエリ மின் மூலம் பார்தானின் அதி E.
காரத்தைக் கைப்பற்றிய ஜெனரல் பர்வேஷ் முஷாரப்பிற்குக் கடந்த ஒரு BERRIAREUR,
வருடம் மோசமான சோதனைக்
காலமாக அமைந்திருந்தது
செப்டெம்பர் 1ம் திகதி அமெரிக்கத் தாக்குதவிகள் பின்னர் ஆப்கானிஸ்தானைத் தாக்க அமெரிக்கா பாகிஸ்தானைத் தளமாகப் பயன்படுத்தியபோது அந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய அடிப்படையாதிகள் முஷாரப்பிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்
மறுபுறம் காஷ்மீர் பிரச்சனை தொடர்பில் நதியா வின் அழுத்தமும் அதிகரித்தது ஆப்கானில் பொது மக்கள் கொல்லப்படும்போது முஷாரப்பிற்கு எத ரான கருத்து பாகிஸ்தாளில் வலுப்பெறத் துவங்கியது
அப்படியிருந்தும் அமெரிக்காவின் ஆதரவு பிருந்த தாஸ் முஷாரப் தாக்குப்பிடித்தார் ஆப்காளில் அமெ ரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டஅள்ளிகா உறுப்பினர்களும் தலிபாள் போராளிகளும் கியூபா விற்குச் சமீபமாக உள்ள குவாண்டாமெர் பிரானுவ க்கப்பட்டனர். அங்கு இந்தக் கைதிகள் மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு |றையில் நடத்தப்படுவதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து அமெரிக்காவுக்கு ஆதர கும் முஷாரப்பின் நிலை உள்நாட்டில் பெரும் நெருக்கடிக்குள்ளானது பாகிஸ்தாள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறதா எனச் சில இந்தியச் செய்தி நிறுவனங்கள் பாவி ஒரு நிலையில் அவர் எந்திரமற்றுக் காணப்பட்டார் ஆனால் ஒரு ஆட்சியாளருக்குரிய பதார்த்தமான சிந்தனையும் முஷாரப் தள்ளை மீண்டும் உறுதிசெய்துகொள்ள வழி வகுத்தது
ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பாளின் எல்லைப்புறப் பாடசாலை ஒன்றில் கற்பத்துக் கொண்டிருந்த ஹெடோமி ாோ உட்பட ஆசிரியர்களை வடகொரியா கடத்திக்கொண்டு சென்றுவிட்டது அந்த நாட்டில் தனது உளவுப் பிரிவுகளுக்குப்பானிய மொழியைக் கற்பிற்பதற்காகவெ இவர்கள் கடத்தப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட ார் 5 ஆண்டுகளில் இந்த பெருள் பலர் இறந்துவிட்டனர் ETT SITT STORTIVO இரணிய :
'திரியா இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பரில் வடகொரியாவினால் 鷺 கடத்தப்பட்ட பலர் இன்னும் அந்த நாட்டில் அண்டத்து na
பட்டிருக்கிறார்கள் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தப்பட்ட ஜப்பா ரியர்கள் கூட வடகொரியாவில் பல்வேறு பணிகளில் பல்வத்தமாக சந்திக்கிறார்கள் அமர்ந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுமன்றது
------------
இ
| မျိုးမျိုး
First issue
) | |, [], այլն դրվել են
*「
Truji
Si . El 2 200.
GLflotura Gunungan Maward, ஒக் "ஆம் அசிட்டு வெளியிடப்படுகிற