கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.11.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
(60)
UDINAMIRASL 量ANIエ NATIONA
நெஞ்சங்கள் எரிய நிகழ்ந்துமுடிந்திட்ட
இதே
SAUGŠETŘEKIGITÖTT நம்பிக்கைத் தீபங்களோடு ஒளிரும் தீபாவளியில்-நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்
 

பக்கம்
0.302002 GEORD
OI μπρου ()
r தினமுரச

Page 2
தீபாவளிதத்துவ
தீபாவளி என்னும் நன்னாளைப்
பிரான் அழித்தார். அந்த அரக்க
கருத்துப் பொருத்தமற்றது.
ளாக நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால், எதற்காக இந்தத் தீபாவளிகொண்டாடு கிறோம் என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை
நரகாசுரன் என்ற அரக்கனைக் கண்ண
நாளைத் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். என்று சிலர் சொல்வார்கள். ஆனால் இந்தக்
கொடியவன் அழிக்கப்பட வேண்டியவன் ஒரு கொடியவனை அழித்த நாளைக் கொண்டாடு
GALINGSIGOTH
ன் அழிந்த
இன்று தொலைக்காட்சி கொள்வது யாதெனில் உலகி மிருகங்களை விட மனிதனால் பு மானதுமான குற்றச் செயல்களா உலகிலுள்ள அனைத்தையும் ஆதாம் ஏவாளை அறிவு நிறைந் சிங்காரத் தோப்பில் வாழச் ெ ஏமாற்றி இறைவனின் கட்டளை வீழ்ந்தனர். இன்றும் அந்தப் பாவம் உலகெங்
இயேசு இரக்கத்தின் பிதா மனிதன் பு
வது என்பது எந்தக் காலத்திலும் இல்லை. அப்படி இருந்தால் இரணியனைக் கொன்ற நாள் கம்சனைக் அவர் படைத்த மனிதனைக் கைவிடவில்லை. கொணிற நாள் இராவணனைக் கொன்ற நாள் வசனம் இல் எடுத்துரைக்கின்றார் நானே த இடும்பன்-பகன் துரியோதனன் போன்ற அரக்கர்களைக் ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இ கொன்ற நாள் எல்லாம் நாம் கொண்டாடுகிறோமா? என்னை விட்டுப் பிரிந்து உங்களால் அப்படிக் கொண்டாடினால் ஒவ்வொரு நாளும் நமக் ஆம் அன்புச் சகோதரங்களே கிளை குத் தீபாவளியாகவே இருக்கும் எனவே, தீபாவளி இணைந்தவாறே இருப்போம் தவறின் கி கொண்டாடப்படுவதன் உண்மையான காரணத்தை போடப்படுவோம் இறையரசையும் இழப்போ பெருந்தகைகள் ஆராய்ந்து அறியத் தருவது நன்மை அவரோனந்து வாழ்ந்து இறையரசை பயக்கும் ஆயத்தம்தானே?
Olgi 6V6G, LÝST SEITafluLÚDIL DIT
வேலு பாக்கியராஜி-டுபாய்
பரிசுக்குரிய கவிதை
Libasis GIGNU Lii
ılıp öğsüst silueti Ensığ எதிர்பாரா மழையொன்று கவிதைகள் இடமறியாது பெய்ததினால் கதிராட்டக் கூட்டத்தின் பந்தயப் பண்ம் கரைந்து கான் வழியே ஒடிக் கடலினுள் வீழ்ந்ததாம் சிதங்கவடிவேல் மட்டக்களப்பு
ஏமாற்றம் GlesntsuäTLITLún வெற்றி வார்த்தைகளை முன்னமே மழை தடுத்ததினால் யாருக்கு ஊடகங்களுக்கு தெரிவித்து கிண்ணம் என்று
இரு அணிக்கும் திண்டாட்டம் விதைத்த பயிர்கள் மழையின்றி வாடிக் கிடப்பதைக் கண்டு ஏழையின் மனதில் போராட்டம் மழையின் சத்தம் கேட்டு நித்தம் பயிர் விதைத்தவர்களுக்கு கொண்டாட்டம்
சிவலிங்கம் சுமதி ஏறாவூர்-4
இலஞ்சம் இரண்டு நாட்களும் பெய்த மழையே இலங்கையின் மானம் காத்த மழையே
நீயா? நானா? என களத்தில் குதித்த நீங்கள் இப்படி சமாதானமாகிப் போனது எங்களுக்கென்றால் பெரிய ஏமாற்றம்தான்
கிருஷ்ணன், சிவா மஸ்கெலியா
இயற்கையின் நியதி. யாருக்கு இந்தக் கோப்பை என்று இராப்பகலாகப் போட்டி இருவருக்குமே என்பது தான்
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபால வையுங்கள் அனுப்பப்ப
கவிதுை
தினமுரசு வாரமல
இயற்கையின் நியதி இலங்கை அணியிடம் எவ்வளவு பெற்றாய்? தளம்பாமல்
SS LLLLLL LL LLLLLL LTTL LGGLLLLLLL LLLTT LLL tLLS போரு விடை கொடுக்க எமக்கு () E. eng ஒறறுமை காட்டி இது நல்ல அறிகுறி - வெற்றியைப் பகிர்
பிஜனா கொச்சிக்கடை e LITLD) சமத்துவம் ஏற்ற eflaörørún f எட்டி மோதும் தலைவர்கள் இங் சந்தோஷ களிப்பினிடையே உரமை உள்ளங்களின் தளம்பாமல் இரு சாகசங்கள் படைத்த வீரர் உரிமைகள் வெற்றி தோல்வி சமத்துவப் பெரு மரத்தின் தீர்ப்ரேகையில் : பாதுமென்று ஒர்முறை காட்டிடத் தானே தவழ்கிறது வெற்றிச் சின்னம் சரிசம வெற்றி ஒட்டிக் கொள் சி. தெலோஜனா, கொழும்பு-6. பெற்றதை எண்ணி |கரங்களையென ELD(r)Smoor
பெருமிதமடையுமெம் வெட்டிக் காட்டியதோ சமாதானம் இ முரசுக்கோர் கவிதை நிலைகண்டு நீங்கள் காலம் FISGAUCAS šGib என் சொந்தம் திருந்திட வேண்டுமே. லைலா அக்ஷியா அக்ரம் : ရှူး தினமுரசே உனக்கொரு பாண்டியூர்-ருக்ஷிகா, குருனாகல் சந்தோமே எல் மதிப்புக்குரிய தினமுரசு ஆசிரியர் I-மட்டுநகர வாஹிட் 莎 அவர்களுக்கு
நான் தினமுரசின் நீண்டகால
என்ககுள்ளே வார்த்தையில்லை தேன் சொட்டும் * உங்கள பத்திரிகையில் 3ů Susif Gadialoi GOSTj, J,TGi) LIII gil -2) 19. 5 d5(9 LİGU5 ULILIL L.
* リリ மாற்றங்களைக் காணக்கூடியதாக இருக்
கவிதா நெஞ்சங்களை கிறது. சம்பிரதாய பூர்வமான தமிழ் முத்தான முரசே, at gin கொடுத்து அரசியலை விமர்சிக்கும் தினமுரசு உனது முததுக பிரமிக்கவைக்கின்றாய் LL LT YL S L SY S L Y LS fla) Luis Ed. Gilla) நீ சுமந்து வரும் 莎" 呜@*@ U* 臀 காணப்படுகிறது.
களை வழங்க முற்படுகிறது
இந்த முயற்சியின் போது முத்த தமிழ் தலைவர்களின் கெளரவத்திற்குக்
அத்தனை அம்சங்களின்
அட்சரத்தில் கூட
கர்களுக்கு வாசிப் மாக இருக்கிறது. எ
சுவைமிகுதியே கலந்திருக்க இன்னும் கொஞ்ச
o: o: E. கொள்ளை கொண்டு விட்டாய் துக்க IPI IT * GLO ஆர். சிவகு
எனக் கேட்டுக் கொள்கிறேன். வாரமொரு முறை என LLM STTTTTT LL S TOTLLLLLL TT S L S L S LSLSLS லேட்டாக வந்தாலும்-நீ முரசில் நீண் சிந்தியா கேள்வி பதில் பகுதிக்கு பகுதியில் தென்ன வருகின்றாய் ஏராளமான கேள்விகள் அனுப்பியும் எழுதப்பட்டு வந்த உன் திறமைக்கு நிகர் இதுவரை எனது தபாலட்டைகள் தொடர் சிறிது காடு *Gu. ஒன்றும் பிரசுரமாகவில்லை. பல | படிக்கும் சினிமா எஸ்.சிதீக், அட்டாளைச்சேனை-08 முறை எனது அபிமான நடிகைகளின் மீண்டும் சேர்த்து
முகவரிகேட்டு கடிதம் எழுதினேன்.
அன்பின் முரசே நீ சுமந்து வரும் அனைத்தும் சூப்பர் முரசில் வரும் அரசியல் அலசல்கள் பக்க
ஒன்றுக்கும் பதில் தரவில்லை எனது தபாலட்டைகளுக்கு என்ன நடக்
கிறது.
சார்பின்றி நேர்மையாகவும் வெளிப் பி. கவிதா, பாலாவி, புத்தளம் படைத் தன்மையுடனும் காணப்படு ೨॰ ಶಶಿ கின்றது. ஏனைய தமிழ் ஊடகங்களில் என் அபிமான தினமுரசே, இருந்தாலோ காணப்படாத விதத்தில் மாற்றுச் நீ வாரம் தோறும் சுமந்து வரும் கொடுத்து வி
சிந்தனையுடன் நோக்கப்படும் இர அனைத்து அம்சங்களையும் நான் விரும் கள் முரசு சியல் கருத்துக்கள் எங்களை உற் பிப் படிப்பேன். அரசியல் விமர்சனங் தாள்களில் த சாகத்துடன் வாசிக்கத் தூண்டு களில் நீ கொண்டிருக்கும் கருத்து வித் மறுக்கும் முக கின்றன என் வாழ்த்துக்கள் தியாசமானது முற்றிலும் மக்கள் சார் புகாருடன் கு எஸ் லெஸ்லிகுர் நோலண்ட் பானது உன் பணிதொடர வாழ்த்துக்கள் திருப்தியான
to GLCL, Gigterries (peton எஸ்.காந்திமதி, சண்டிலிப்பாய் ('
தின
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III Ai III III: | || || II
மண்ணறைகளுக்குச் சென்று வாருங்கள் இதனால் மரண நினைவு உண்டாகும் மையத்தைக் குளிப் நா.:ாட்டுங்கள் இது ஒரு படிப்பினையாகும் ஜனாஸா :தொழுகையில் கலந்து கொள்ளுங்கள் இந்தத் தொழு கும். கையினால் நீங்கள் துயரம் அடையக் கூடும் துயரம் படைத்த இறைவன் முதல் மனிதர்களான அடைந்தோரை அல்லாவற் நல்ல மனத்தோடு வர
அந்தஸ்தில் ஏதேன் என்ற வேற்பார் ய்தார். ஆனால், சாத்தான் அவர்களை TGV-DT&ID. POU மீறச் செய்ததன் விளைவு யா அல்லாஹற் என்னை ஏழையாக வாழச் செய் கும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது வாயாக என்னை ஏழையாக மரணிக்கச் செய்வா லவீனமானவன் என்பதை நன்கறிந்தவர் யாக ஏழைகள் கூட்டத்தில் எழுப்புவாயாக என்று அதனால்தான் யோவான் அதிகாரம் திரு நபி (ஸ்ல அவர்கள் இறைவனிடம் துஆ கேட்டார்
கள்
ராட்சைச் செடி நீங்கள் அதன் கிளைகள் ணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தரு நூல்-திர்மிதி : இயேசுவோடு ஒரு பயணி கொஞ்சம் ? illa பெறுவதற்காக ளைகளாகிய நாம் வெட்டி நெருப்பில்' நிழலில் அமர்ந்து விட்டுச் செல்கின்றானே இன்றே பாவச் செயல்களைக் கிெவிட்டு அது போன்றே எனக்கும் இந்த உலகுக்கும் உள்ள உற எமதாக்கிக் கொள்ள ஆயத்தமாவோமாக பிே 。 --
TO-9D.E.B. அந்தோணிப்பிள்ளை, இரஜவெல்ல. செல்வி எம்.எல். நூஸ்ரத் நஸ்வின்-வாழைச்சேனை.
I கெளரவத்திற்கு வழங்கப்பட்ட
SINGEG GAMTOJGuth
காழும்ப பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடை பெற்று முடிந்தது.
மூன்று தினங்கள் நடைபெற்ற மாநாட்டில் இரண்டு நாட்களில் படைப்பாளிகளைக் கெளர
விக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
கெளரவிக்கப்பட்ட சிலர் எதற்காகக் கெளரவிக்கப்பட்டார்கள் என்று எண்ணிப் பார்க்கும் போது அந்தக் கெளரவத்திற்கே களங்கம் ஏற்படுகிறது.
தமிழுக்குச் சேவை செய்த இஸ்லாமியர் எனக் கூறிக் கெளரவிக்கப்பட்டவர்களுள் சிலர் ஒழுங்காகத் தமிழ் பேசத் தெரியாதவர் கள் இன்னும் சிலர் தமிழுக்குச் செய்த தொண்டு
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வேண்டிய கடைசித் திகதி 09.11.2002 Bப் போட்டி இல.484 Dர், த.பெ. இல-1772, கொழும்பு.
இருப்பது. எண்ணங்கள் வாரப்பத்திரிகைகளை ஆரம்பித்து அவற்றுக்கு மழை தந்த விலை உங்கள் I ஆசிரியராகவும் இருந்து ஒருவருடத்திற்குள் ந்து புன்னகை விற்கப்பட்டதா? இழுத்து மூடியதுதான்
நான்கு கரம் ஏந்த ஏற்பாட்டுக் குழுவினர் தங்களுக்கு அறிந்த as நடுவில் நிற்கும் கிண்ணம் தெரிந்த நண்பர்கள், சகாக்கள், சொந்தக் ப்பது. என்றாலும் உங்கள் மனம் காரர்கள் என்று யாரையும் விட்டுவைக்காமல் எதற்கோ தவிக்கிறது கெளரவித்திருக்கின்றனர். இவர்களைக் கெளர It...? என்பது என் திண்ணம் விப்பதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் மதியழகன் திக்கம்|பெ விக்னேஸ்வரன் ஹட்டன் I இல்லை. ஆனால் உலக இஸ்லாமிய தமிழா lo! வெ(கொ)ல் எனக் கூறி நடத்தப்பட்ட ஒரு I Quina); மோதிக் கொள்ளாமல் (pëlu DITSI கழ்வில் தமிழுக் 為。 தான் டத்திட்டால். வெற்றி கொண்டிர் இங்கு டாற்றினார்கள் எனக் கூறிக் கெளரவிக்கப்பட்டது மோதிக் கொன்றோர் தான் தமிழ்த் தாய்க்குப் பொறுக்காத அம்சம் G60a) Guill. Gaujogo Glasmaian Gurn? இன்னும் இந்த மாநாட்டின் போது சர்வதேச குத்தூஸ், பதுளை ரி.ஜோர்ஜ் நுவரெலியா ரீதியில் அங்கீகாரம் பெற்ற இஸ்லாமியத் தமிழ்
S S S S S S S SS S S S
[] arIIgulean ཞེ《གདོད་ :
Frrrrrrrrrrrri.
கள் சில நேரங்களில் மிகவும் சிறிதாகக் இது எம்போன்ற வாச பதற்கு சற்றுக் கடின னவே எழுத்தமைப்பை ம் பெரிதாக மாற்றி சதியாக இருக்கும்.
நானம், யாழ்ப்பாணம்
SINTAJLIDITE NGOfNLIDIT ந்தியாவில் இருந்து மயன் என்பவரால் திரையுலக மறுபக்கம் என்ற சுவையான மாக இடம்பெறுவதில்லை. நான் விரும்பிப் ப் பகுதியில் திரையுலக மறுபக்கத்தை
கொள்வீர்களா? எம். கபூர் கல்முனைக்குடி கல்முனை
SS
அறிவித்தல்
ரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, ாவது பக்கத்தில் அச்சாகத் தவறி உங்கள் முகவரிடம் திருப்பிக் |ட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங் அச்சாகும் வேகத்தில் அரிதாக சில வறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர வர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். சேவையே முரசின் மூச்சு
அறிஞர்களான கலாநிதி எம்ஏ நுஹ்மான் போன்றோர்களின் பங்களிப்பு மிகவும் குறை வாகவே பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பது தெளி GJITësë வழமை போலவே இந் இலக்கிய மாநாட்டிலும் அரசியல்வா
களின் அறுவைகளுக்குக்குறைவிருக்கவில்லை பலருக்குப் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு
விருதுகள் வழங்கப்பட்டன அவை மாநாட்டு ஏற்பாட்டாளர்க்ளைத்தங்களது அமைச்சுக்களில் Q60068NTüųě Gl9 AUGUITSTJest Presquio, 9 VJ95 & 6 தாபனங்களில் உயர் பதவிகளிலும் வைத்திருப்பு தற்கான நன்றிக்கடன் என்றுதான் கருத வேன்
டும்.
தமிழுக்குத் தொண்டாற்றிய மூத்த som Sulu 9 (6) (Giressit uGuy :: ருந்தார்கள். மாநாட்டை ஏற்பாடு செய்தோர் தங்களுக்கு வசதியான முறையில் விருப்பமான வர்களைக் கெளரவித்து தாங்களும் ஒரு பொன் னாடை போர்த்தி மகிழ்ந்து கொண்டார்கள்
வாழ்க இஸ்லாமியத் தமிழ்
Lollisor Lobo in ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர் த.பெ.இல:12,கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (tax)-074513266 Fr-GLouálát (E-mail)- murasu GDdialogs.net edmu rasu (a) dialogisl.net

Page 3
A ~
வித்திருக்கும் ஜனாதிபதி பேச்சு வார்த்தைகளின் போது இனப்
இரண்டாவது சுற்றுப் பேச்சுக்
al
கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் பேச்சாளர் ஹரீம் பீரிஸ் ஜனாதிபதி
கொட்டகதெனிய சிஹல
|
IIIăsi III
கிடைக்காத நிலையில் பொலிஸ் சேவையில் இருந்து ஒய்வுபெற் றுச் சென்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.எம்.பி.பி. கொட்டகதெனிய சிஹல உறுமய கட்சியினுடாக அரசியலில் பிர
156.g5L 5MG055.JÖTÜ judgjošBONGITögrög
| Saig sin, LLEUOflulair BessTTILLING!
உறுமயவில் இணைகிறார்:
சியல் கட்சி சிஹல உறுமய என்ப தால் அக் கட்சியில் இணையத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் பயங்கரவாதிகளுக்கு விட்டுக்கொடுப்புகளைச் செய்து
。 தாய்லாந்தில் நடைபெறவிருக் பிரச்சனையின் அடிப்படை விட யின் பிரதிநிதி : கும் இரண்டாவது சுற்றுப் பேச்சு யங்களை ஆராய வேண்டும் என்று வார்த்தைக்கு அ வார்த்தைகளுக்கு வாழ்த்துத் தெரி கேட்டிருக்கிறார். செவ்வாய்க்கிழமை மாறு அரசாங்க
பட்ட வேண்டுகே பதில் கிடைக்க தெரிவித்திருக்கிற
| 2. GADES
፴D 6ኒ)ó © 6üüT6) பொலிஸ்மா அதிபர் பதவிக் டகதெனிய இந்த நாட்டில் பயங்கர இடம் பெயர்ந்த காக ஆனந்தராஜாவுடன் தீவிர வாதம் தொடர்பாக நிலையான யோகிப்பதற்கா போட்டியில் ஈடுபட்டு அப் பதவி கொள்கையை உடைய ஒரே அர it. கூட்டுறவு ச கப்பட்ட அரிசி ம%
உதவாதது என னால் தெரிவிக்க உணவுத் திட்டம்
- - - - Tasirass
வேசிக்க இருக்கிறார். பொலிஸ் அதிகாரத்தைக் கைப்பெற்ற முயற்சி Lra சேவையில் தான் செய்த பணியைத் செய்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர் laumania தொடர்ந்து மக்களுக்கு வழங்கும் ஒரே நிலைப்பாடுடைய சிஹல உறு Act
விதமாக அரசியலில் பிரவேசிக்க மய முலம் தான் அரசியலில் ஈடுபட இருப்பதாகக் கூறியிருக்கும் கொட் இருப்பதாகக் கூறினார். தீபாவ
பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவையெனில் இந்தச் சட் ஜோசப் חש עש தொடர்பாகத் தமிழ்கூட்டமைப்பில் டத்தை முழுமையாக நீக்குமாறு வருட காலத்திற் அங்கம் வகிக்கும் இரண்டு அர கோரிக்கை விடுப்பது குறித்துப் கரவாதத தை சியல் கட்சிகள் கருத்து மோதலில் பரிசீலித்து வருவதாகத் தெரி அமுல் செய்வத ஈடுபட்டுள்ளனர். வித்திருக்கிறார். ஆதரவு தெரிவி
பயங்கரவாதத் தடைச் சட் மட்டக்களப்பில் நடைபெற்ற மளித்தார். டத்தை முற்றாக நீக்கக் கோரி கருத்தரங்கு ஒன்றில் உரையாற் தமிழ் மக்கள் யிருக்கும் அகில இலங்கை தமிழ் றிய அபயாததுரை விநாயக லான பாதிப்புக்க காங்கிரஸ் பாராளுமன்ற உறுப் முர்த்தி பயங்கரவாதத தடைச வதறகுக காரண பினர் அப்பாத்துரை விநாயக சட்டத்தை பாராளுமன்றத்தில் 'தது இது முர்த்தி ஐக்கிய தேசிய முன்னணி நிறைவேற்ற தமிழர் விடுதலைக் குத் தமிழர் விடு அரசாங்கத்திற்குத் தமிழ் கூட்ட கூட்டணி ஆதரவு தெரிவித்தது அங்கீகரித்ததா6 மைப்பின் ஆதரவு தொடர்ந்து தொடர்பாகக் கடுமையாகக் கண் களை ஒரு வரு
இதே கருத்தரங்கில் உரை கருத முடியும்
GÖai GIGFUGIUGNOMEă (ög
யாற்றிய கூட்டமைப்பு எம்பியான
இ
கர்கள் சுட்டிக்
unterpflerör ståřEFIllä
முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாகக் கவ னிக்கத் தனியான செயலணிக்
öGij GD56lÜLILL 2.
யாழ்நகரிலுள்ள இராணுவ ஆர்ப்பாட்டத்தில்
குழு ஒன்றை நிறுவ அரசாங்கம் முகாமையும் வேறுசில அலுவலகங் மீது துப்பாக்க தீர்மானித்துள்ளது. களையும் அகற்றுமாறு கோரி, மேற்கொள்ளப்ப
இந்தக் குழுவில் அரசாங்கத் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட 'மு' தில் அங்கம் வகிக்கும் சகல முஸ் விருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் போர்க் கண்கா லிம் பாராளுமன்ற உறுப்பினர் இராணுவத்தினர் விடுத்த எச்ச அறிவித்திருந்தது களும் இடம்பெற்றிருப்பார்கள் ரிக்கை காரணமாகவே கைவிடப் இதனை அ எனவும் விரும்பினால் எதிர்க்கட்சி பட்டது எனத் தெரியவருகிறது. டத்தை ஒழுங்கு
முஸ்லிம் எம்பிகளும் இதில் பங்கு
சுபாஸ் ஹொட்டலிலுள்ள
கொள்ள முடியும் எனவும் அர படையினரை அங்கிருந்து வெளி
யேறக் கோரி கடந்த சனிக்கிழமை
இந்தச் செயலணிக் குழுவுக்குச் யாழ்நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை சமாதான செயலகத்தின் தனியான நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டி
சாங்கம் அறிவித்துள்ளது.
பிரிவென்றின் கீழ் நிதியுதவி வழங்
கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்
ருந்தன. இத்தகையதொரு ஊர் வலம் நடைபெற்று அது இரா ணுவ முகாம் வரை வந்தால்
as Gooi as IT GOOT) L தொடர்பு கொள் தின் இந்த எச்ச
நாட்டில் ஏ R ETமான பொருள a 2-glariassi 665 usiassigures it?"
ag/w Ο つ。 to: இந்தி | | | 601 Ta) 6upălăLILII
PRIMAOYOVE UMP ஒன்றிற்கு எம் کلاقعoقال ک2 ک/<ق தாய்லாந்து சமாதானப் பேச் வக்கு வந்த அன்டன் பாலசிங்கம், சொகுசு ஜீப் வணி சுக்களில் கலந்துகொள்ளும் விடு தமிழ்ச்செல்வன், கருணா உள் வனவு செய்ய தலைப் புலிகளின் உறுப்பினர் எளிட்ட புலிகள் தரப்புப் பிரதிநிதி ராகி வருகிறது கள் இலங்கை அரசாங்கத்தின் கள் விசேட விமானம் ஒன்றின் முலம் இந்த ஜீப்வ கடவுச் சீட்டுக்களைப் பெற்று, தாய்லாந்துக்குப் பயணமானார்கள். யோகிக்க இந்திய கட்டுநாயக்கா வழியாக பாங் புலி உறுப்பினர்களின் பயணத் உற்பத்தி நிறுவன கொக் சென்றனர். திற்காகக் கடவுச் சீட்டுக்களைப் மதி வழங்கப் வன்னியிலிருந்து செவ்வாய்க் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடு அவை விரைவி கிழமை மாலை விசேட ஹெலி களை இலங்கை அரசு மேற்கொண் உறுப்பினர்கள் கொப்டர் முலம் கட்டுநாயக்கா டிருந்தது. O கிடைக்கவிரு öka
56). 03-09, 2002
o [0];
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு வரைப் பேச்சு புவது போன்று அரசாங்கத்துடன்
வார்த்தைக்கு அரசாங்கம் அழைத்
ழைத்துச் செல்லு கருத்தொருமித்துச் செயற்பட ஜனா துச் செல்ல வேண்டும் எனக் கேட்டி த்திடம் விடுக்கப் திபதி விருப்பம் கெர்ணடுள்ளதாகக் ருந்தார். ஜனாதிபதியின் பிரதி ளுக்கு இன்னமும் கூறிய ஹரிம் பீரிஸ் இந்த நல்லிணக் நிதியாக லக்ஷ்மன் கதிர்காமர் வில்லை எனத் கத்தின் முதற் படியாக ஜனாதிபதி பிரேரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் ார். மக்கள் விரும் யின் பிரதிநிதி ஒருவரை பேச்சு தக்கது.
கரித்திருந்தது.
E,É திட்டம் | தமது அமைப்பினால் வழங்கப்
பட்ட அரிசி சமீபத்தில் கொள்வனவு
த் திட்டத்தினால் கூட்டுறவு சமாசம் இந்த அரிசி மக்களுக்கு வினி பழுதடைந்திருப்பதாகத் தெரிவித் த் திருகோண ததை அடுத்து திருகோணமலை மாசத்திற்கு வழங் அரசாங்க அதிபரும் நேரில் ரிதப் பாவனைக்கு சென்று பார்வையிட்டு ஆமோதித் அந்த சமாசத்தி திருந்தார். ஆனால் இதனை உலக ப்பட்டதை உலக உணவுத் திட்டம் முற்றாக நிரா ரகத்துள்து
முகவர்கள்
Brynressir.
ஆதர னைவருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அர நித்திக்கும் சாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து
2002.09.099)
நடைபெற்ற மக்கள்
ಆಳ್ವ ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 55EDIO", "E. டப் புறங்களிலிருந்து கொழும்பு
வந்த தோட்டத் தொழிலாளர் களின் ஒரு நாள் சம்பளம் வெட்டப் சசிங்கம் ஒரு பட்டுள்ளதால், அதனைப் பெற் த மாத்திரம் பயங் டுக கொடுக்க எடுக்கு டச் சட்டத்தை மாறு தொழிலாளர்கள் வேண்டு ற்கே தமது கட்சி ತಿಹತ್ಥಿ। விடுத்துள்ளனர். த்ததாக விளக்க இந்த ஆரபபாடட ஊரவலத திற்கு இ.தொ.கா. மற்றும் மலையக
செய்யப்பட்டது என்றும் மிக அணி மைய பரிசோதனையின் போதும் அந்த அரிசி எவ்வித பாதிப்பு மின்றி மனிதப் பாவனைக்கு ஏற்ற
நிலையில் காணப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித் துள்ளது.
மக்கள்க்திப்பாட்டத்தின் கலந்துகொண்ட
மக்கள் முன்னணி ஆகிய கட்சி களின் கட்டாயத்தின் பேரில் பெரு மளவிலான தொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட் L6OTU.
அன்று கடமைக்குச் சமுகமளிக் காததால் அன்றைய தினத்திற் கான சம்பளத்தை தோட்ட நிர் வாகங்கள் வெட்டியுள்ளன.
நாள் சம்பளத்தில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஜீவிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம் பளத்தை வெட்ட வேண்டாம் எனத் தொழிலமைச்சருக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக அளவி ளை எதிர்கொள்
இராணுவத்தைமறுசீரமைக்கும்பணி
ஆரம்பம்
ாமாயிருந்த ᎧᎫᏓᏛ L- Ꭿ5fᎢᏍ55lᎠ
தலைக் கூட்டணி இரு 6) ITU காலத்தில் னது தமிழ் மக் இலங்கை இராணுவத்தை கிழமை ஜனாதிபதி மாளிகையில்
டத்திற்குத் துன் மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் தரிவித்ததாகவே அடுத்த இரு வாரங்களில் ஆரம்
எனறு விமர்ச uid இருக்கின்றது. காட்டுகின்றனர். ஜனாதிபதி சந்திரிகா குமார "Tதுங்க, பிரதமர் ரணில் விக்கிர III மசிங்க, பாதுகாப்பு அமைச்சர் _ திலக் மாரப்பன, மற்றும் முப் படைத் தளபதிகள் கலந்து கொண்ட JGMGDI | հայտ է மாநாடு ஒன்று திங்கட் : களுக்குத் தெரியப்படுத்தியுள்ள MÜ LÍMITGLIIT 5 ibi டும் எனப் படைத்
னர்.
ட்டியே சர்வதேச
Eப்புக் குழுவுக்கு
யவருகிறது. இது இவ்விதம் இருக்க இதே கோரிக்கையை வலியுறுத்தி
ஆர்ப்பாட் வேறுவிதமான போராட்டங்களை செய்தவர்களுடன் நடத்துவது குறித்துப் புலிகளின் க் குழுவினர் யாழ் பிராந்திய அரசியற் பிரிவு ண்டு இராணுவத் ஆராய்ந்து வருகிறது.
ரிக்கையை அவர்
SSSSS S SSS SSS
TEOLOGIE ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டி 而卤 U历阿罗玺川 O
L----------------
இடம்பெற்றது.
இராணுவத்தை நவீனமயப் படுத்தி மறுசீரமைக்க அரசியல் பேதங்களை மறந்து கருத்தொரு மிப்புடன் செயற்படுவது என இந்த மாநாட்டின் போது உடன்பாடு காணப்பட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது.
தற்போதைய இராணுவத் தள பதியின் பதவிக் காலத்தை நீடிப்
பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் இதன் பின்னரே அந்த ஊர் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற் வலம் கைவிடப்பட்டதாகத் தெரி கனவே முரண்பாடுகள் வலுத்
துள்ள நிலையில் இந்த மறுசீர மைப்புத் தொடர்பான மாநாடு நடந்துள்ளது.
இதற்கிடையில் பாராளுமன் றத்தில் சட்டத் திருத்தம் ஒன் றைக் கொண்டு வருவதன் முலம்
புதன்கிழமை வடமராட்சிப் ஜனாதிபதி வசம் இருக்கும் பாது பகுதியில் உயரUதுக1வலயங் காப்புத் தொடர்பான அதிகாரங் களை அகற்றக் கோரி ஊர்வலம் களை அவரிடமிருந்து பறிக்க அரசாங்கம் தயாராகிவருவதாகச் Loo! வெளியாகியுள்ளன.
பட்டுள்ள மோச an at LIGLOGipu LaisiplL genigno ச் செலவுகளுக்கு
ப அரசாங்கத்தி
ட கடன் தொகை | பி.க்களுக்கான டிகளைக் கொள் ரசாங்கம் தயா
முஸ்லிம் காங்கிரஸ் பாராளு மன்ற உறுப்பினர்கள் மேற் கொண்டு வரும் பாராளுமன்றப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தவ ண்டிகளை வினி றான நேரத்தில் மேற்கொள்ளப் தனியார் வாகன பட்ட சரியான நடவடிக்கை என்று ம் ஒன்றுக்கு அனு அக் கட்சியின் தலைவரும் அமைச் பட்டுள்ளதுடன் சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்
பாராளுமன்ற துளளாா.
கைகளுக்குக் மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவாக கண்டியில் நடை
நேரத்தில்செய்தாசெயல்-ஹக்கீம்
பெற்ற வைபவம் ஒன்றில் உரை யாற்றிய ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் மேற்கொள் ளும் பாராளுமன்ற பகிஷ்கரிப்பு நடவடிக்கை பொருத்தமானதுதான் ஆனால் தற்போதைய நிலையில் அது சரியான நடவடிக்கையல்ல என்று கூறியிருக்கிறார். இது செய்ய வேண்டியதுதான். ஆனால் இப் போது அல்ல என்றும் ஹக்கீம் சொல்லியிருக்கிறார். O

Page 4
முரசம்
SJEMiLITIb 5LLÜ பேச்சுவார்த்தை
அன்புள்ள உங்களுக்கு
அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை மீண்டும் தாய்லாந்தில் ஆரம்பமாகிறது இப் பேச்சுவார்த்தையானது இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் நிகழ்கிறது. கடந்த பேச்சுவார்த்தையில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் தற்போது மங்கி, சந்தேகங்களும் நிச்சயமற்ற நிலைமைகளும் புதிதாகத் தலைதுாக்கியுள்ளன. இப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கத் தரப்பில் அதிகளவு உத்தரவாதங்களை வழங்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது. கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தையின் நிறைவின் பின் புலிகள் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் அன்ரன் பாலசிங்கம் நம்பிக்கையுடன் தெரிவித்ததற்கு மாறாக இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இடைக்கால நிர்வாகம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகியுள்ளது. கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தை யில் தீர்மானிக்கப்பட்ட கூட்டுச் செயலனிை
ਲੁਲ66Uuਲੰ குழு ஆகியவை தொடர்பான விடயங்களே இத் தடவை ஆராயப்படப்போவதாகத்
தெரிகிறது.
இந் நிலையில், நிரந்தரத் தீர்வுக்கான அடிப்படை அரசியல் விடயங்களை ஆராயும் முக்கியம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் கட்டங்கள், தற்போதைக்குப் பார்வைத் துரத்தைத் தாண்டியதாகவே உள்ளது அரசியலில் முஸ்லிம் விவகாரம் என்பது முனைப்பப் பெற்றதாக ஓங்கியுள்ளதுடன் அரசாங்கத்தின் ஸ்திரத்திற்குச் சவாலாகும் வகையில்
பாராளுமன்றப் பகிஷ்கரிப்பாக
உருவெடுத்துள்ளது . இந் நிலையிலும் இப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்புப் பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹக்கீம் அரச தரப்பினராகவே பேச்சுவார்த்தைக்குச் செல்லும் நிலை முஸ்லிம்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் மனந் தளராது நோர்வே மத்தியஸ்தர்களின் விடாமுயற்சியால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த இர ண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சமாதானத் தீர்வை ஈட்டுவதற்கான ஆக்கபூர்வமான அடித்தளம் எதையும் இட்டுச் செல்ல வேண்டும் என்பதே சமாதானப் பிரியர்கள் யாவரினதும் ஆதங்கம் ஆகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
பெண்ணை ஆணாக்கவும் தன்னால் முடியா.ே
ராளுமன்றத்தில் நெருக்கம் தோன்றிவிட்டது. அடுத்தடுத் அமர்வுகளில் விடயங்களை எ6 வாறு நகர்த்திச் செல்வது 66ILIGJ (3566ÎuII al LJI.
芭 பாராளுமன்றம் ஒரு வருடத்தைப் பூர்த்தியாக்கு " - டிசம்பர் 5- நெருங்கி வந்துகொண்டிரு
105.
அதாவது பாராளுமன்றத்தை எவ்வேளையிலு ஜனாதிபதி கலைத்து விடக்கூடிய அதிகார அவரின் கைகளுக்கு வந்து சேரப் போகிறது.
தற்போதும் கூட ஏதாவது ஒரு காரிய சர் சைக்குரிய விவகாரத்தை ஜனாதிபதி சந்திக் நேரிட்டால் வலு சுலபமாகப் பாராளுமன்றத்ை இரண்டு மாதங்கள் வரை ஒத்திப்போட்டு இ அதிகாரத்தைத் தன் கைவசம் பெற்றுக் கொண் அதைக் கையாள அவருக்கு முடியும்
எனவே விடயம் ஏறக்குறைய கைநழுவிப் போ விட்ட நிலையில் அடுத்து என்ன செய்வது என்று பேதலித்திருக்கிறது அரசாங்கம்
அரசாங்கத் தரப்பினர் ஜனாதிபதியை செ4 லாக்காசென்று கூறி வந்தாலும், அவரின் கட்சி பிரமுகர்களைக் கம்பிகளின் பின்னால் தள்ள
வழக்குகளில் திணறடித்தாலும், அவரது பாதுகாப் உத்தியோகத்தர்களை வரிசையாகக் கைது செய்து
சிறையிலடைத்தாலும் ஜனாதிபதியின் அதிகார கள் குறித்து உள்ளுர அச்சம் கொண்டே இருந்து வருகின்றன.
ஏனெனில் இந்த ஜனாதிபதி ஆணா, பெண்ணா
சாந்தமானவரா, கோபக்காரரா, என்பதற்ாப்பா ஜனாதிபதி பதவிக்குள்ள அதிகாரங்கள் எ6 வளவு பலம் வாய்ந்தவை என்பது அவர்களுக்கு தெரியும்.
ஐக்கிய தேசியக் கட்சியியேதான் இத்தகை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவிை
உருவாக்கியதும் கூட
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்:
தனா தன்னை அசைக்க முடியாத கேள்விக்க
பாற்பட்ட அதிகாரம் கொண்டவராக ஆக்கு
தற்கு மிக நுட்பமாக அமைத்துக்கொண்ட வலுவான
பதவி இது
இதை நிறுவியவுடன் ஆணைப் பெண்ணாக்கவும்
யன்றி மற்றைய எல்லாவற்றையும் தன்னால் செய் முடியும் என்று ஜே.ஆர் கூறியிருந்தார்.
இது ஜனாதிபதி பதவியின் அதிகார பலத்தை
| தெளிவாக எடுத்துக் காட்டுவதாகும்.
எனவேதான் பாராளுமன்றத்தைக் கைப்ப றிக் கொண்ட போதும் ஜனாதிபதி என்ற கத்தி த கழுத்தின் மேல் தொங்குவதையிட்டு ஆளுங்கட் யினர் மிகவும் கவலைப்பட்டனர்.
ஒரு பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்
| ஒரு வருட காலத்தின் பின்னர் அதைக் கலைத்
விடக்கூடிய அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ள என்பதை நன்கறிந்த ஐதேகட்சியினர் அவ் ஒருவ
| டத்திற்குள்ளேயே அவரின் இவ் அதிகாரம் உட்ப
மற்றும் பல முக்கியமான அதிகாரங்களையு
பறித்துக் கொள்வதற்கு விளைந்தனர்.
ஆனாலும், இவ் அரசாங்கம் இவ் விடயத்ை
முன்னெடுப்பதில் சில தவறுகளை விட்டுவிட்டது ஒன்று, இத்தகைய முன்னெடுப்பைக் கால
பிந்திக் கடைசி நேரத்தில்தான் மேற்கொள் விளைந்தனர்.
அடுத்தது, சரியாக ஆராயாமல், பலதரப்பட் விடயங்களையும் ஒரே கூடைக்குள் போட்டு ஒே தடவையில் முன்வைத்தது.
இதன் மூலம் ஒன்று நிராகரிக்கப்படும் இடத்தி ஏனையவையும் நிராகரிப்புக்குள்ளாகிய நிலைே ஏற்பட்டது.
அத்தடன் இவ்வாறு முன்வைக்கப்பட்ட விடய களும் கூட செம்மையான ஆய்வுக்குட்படுத்தப்பட் சரியான வகையில் முன்வைக்கப்படாமல் ப
குழந்தைத்தனமான பிழைகளுடன் அவசர அவச
மாக முன்வைக்கப்பட்டது.
இதில் அரசாங்கத்தின் சில இயலாமைகளு
ஏனைய கட்சிகளை விருத்தி செய்ய வேண்டிய இ
கட்டுகளும் கூடப் பல தவறுகளுக்கு வழிகோலியிரு
தன.
குறிப்பாகக் கட்சிமாறி, வாக்களிக்கும் உ
மையைக் கோரியிருந்த விடயத்தில் பரிகசிக்க
தக்க தவறை இன்ழத்திருந்தனர்.
அதாவது ஜனாதிபதியின் அதிகாரத்தை
குறைக்கும் இப் பிரேரணைக்கு மட்டும் கட்
மாறி வாக்களிக்கலாம் என்று மட்டுப்படுத்திய ஒ
ஆசிரியர்
சலுகையைக் கோருவது இத்தகைய ஒரு அ
தின
 
 
 
 
 
 
 

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் சட் டத் திருத்தத்தில் சாத்தியமானது அல்ல என்பதைக்கூட அவர்கள் புரிந்திருக்கவில்லை.
தமக்கு அவசியமான ஒன்றுக்கு மட்டும் கட்சி மாறி வாக்களிக்கலாம். ஏனையவற்
றிற்கு முடியாது என்று கூறுவது பொதுப்
படையாகவே நியாயத்துக்குப் புறம்பானதாக சகலருக்கும் புலப்படும் ஒரு விடயம்.
ஆனால், இவர்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டி வந்தது என்பதற்குக் காரணமும்
உண்டு.
அதாவது சிறுபான்மைக் கட்சிகள், கட்சி
மாறி வாக்களிக்கும் சட்டமுலத்திற்கு ஆதர
வானவை அல்ல.அவற்றின் உறுப்பினர்களை
எந்நேரத்திலும் பலம் வாய்ந்த பெரிய கட்சிகள் மாற்றி எடுத்துவிடக்கூடிய அபாயங்கருதியே
அவர்கள் இதற்கு எதிர்ப்பானவர்களாக உள்ள
னர.
D
எனவே அவர்களின் ஆதரவைப் பெறுவ தற்காகவே இவ் யாப்புத் திருத்தத்திற்கு மட் டும் கட்சிமாறி வாக்களிக்கும் உரிமையைக் கோரினர்.
அத்தோடு இப்படி ஒரு முறை நீதிமன் றம் அங்கீகரித்துவிட்டால் தமக்குத் தேவைப் படும் எந்தச் சட்டமுலம் முன்வைக்கப்படும் போதும் இவ் உதாரணத்தைக் காட்டி மறுபடி அவற்றுக்கும் கட்சி மாறி வாக்களிக்கும் உரி மையைக் கோரமுடியும் என்பது அவர் களின் திட்டமாகும்.
ஆனாலும், இதன் நியாயமற்ற தன்மை களிலே உச்ச நீதிமன்றம் இதை முற்றுமுழுதா கவே சட்டவிரோதமானதெனத் தீர்ப்பளித்து விட்டது.
இவ்வாறான பல காரணங்களால் ஜனாதி பதியின் அதிகாரச் சிறகுகளை வெட்டும் இந்த முயற்சி படுதோல்வியை அடைந்தது. இத் தோல்விக்குப் பின்னால் மற்றொரு பாரதூரமான அரசியல் விவகாரமும் கேள் விக்கிடமாக்கப்பட்டுள்ளது.
அதாவது புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் ஒரு அதிமுக்கிய விவகார மாகக் கருதப்பட்ட இடைக்கால நிர்வாகசபை என்பது கைவிடப்பட வேண்டியதாகி விட்டது. இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிக் கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து பிரதமர் பெற்றுக் கொள்வது சாத்தியமற்ற தாகி விட்டது.
எனவே சமாதானப் பேச்சுவார்த்தையின் போக்கில் மாற்று வழியொன்றை அவசர மாகத் தேடி புலிகளை இத் தண்டவாளத்தி லிருந்து விலகாது இருக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அரசாங்கத்திற்கு அவசியமான தாகியுள்ளது.
எனவேதான் முன்னர் முதலாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட இணைந்த செயலணி என்பதைப் பற்றியும் உயர் பாது காப்பு வலயம் தொடர்பான இருதரப்பு கமிட்டி ஒன்றை அமைப்பது பற்றியுமே அடுத்து வரும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்தையில் ஆராயவுள்ளனர்.
இடைக்கால நிர்வாக சபை விவகாரம் இப் பேச்சுவார்த்தையில் கைவிடப்பட்டுள்ளது. இடைக்கால நிர்வாக சபை வழங்காமலே புலிகளைத் திருப்திப்படுத்தக்கூடிய விடயங் களை மாற்று ஏற்பாடுகளுக்கூடாக வழங்குவ தன் முலம் புலிகளை மேலும் சிறிது காலம் திருப்திப்படுத்தி வைத்துக் கொண்டு அர சியல் நிலைமையை சரிப்படுத்த முற்படலாம் என்பதுதான் இன்றைய அரசாங்கத்தின் உட னடி நோக்கமாக உள்ளது.
இதேவேளை அரசாங்கம் ஜனாதிபதியின் இராணுவ அதிகாரங்களை மட்டுப்படுத்தும் மற்றொரு பிரேரணையைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது.
இது இராணுவத் தளபதியின் பதவி நீடிப்புக் குறித்து எழுந்த சர்ச்சையாக அர சாங்கத் தரப்பால் வெளிக்காட்டப்பட்டாலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்துப் புலி களுடன் காணப்படும் இணக்கப்பாடுகளுக்கு ஜனாதிபதியின் இராணுவ அதிகாரங்கள் குறுக்கே நிற்காதிருப்பதை உத்தரவாதம் செய்யும் ஒரு முயற்சி ஆகும்.
உண்மையில் முன்னைய அரசியல் சட்டத் திருத்த முயற்சி வெற்றியளித்திருந்தால், அதன் மறு தினமே இத்தகைய இராணுவ அதிகாரங்
Gnosti
DJ
அரசாங்கத்தைக் கலைக்காது சிறிது காலம்
களைப் பறிக்கும் அடுத்த பிரேரணையை நிறை வேற்றிக் கொள்வதே அரசின் நோக்க மாக இருந்திருக்கிறது.
ஆனால், அது தோல்வியுற்றதால் காலந் தாழ்த்தி வேறு ஒரு வகையான முயற்சியாக இவ் இராணுவ அதிகாரம் பற்றிய விவ காரம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அரசியல் யாப்புத் திருத்த முயற்சியின் தோல்வி ஜனாதிபதியின் பக்கத்தை வலுப்படுத்தியும் அரசாங்கத்தைச் சோர் வில் ஆழ்த்தியும் உள்ளது.
இதனை முன்வைத்த அமைச்சர் பீரிஸ் தொலைக்காட்சிக்கு முகம் கொடுக்க முடியாத வர் போல் தடுமாற்றத்துடன் பாராளுமன்றத் தைக் கலைப்பதுதான் அரசாங்கத்தின் அடுத்த எண்ணம் என்று கூறினார்.
அரசாங்கத்தின் பலதரப்புகளிலிருந்தும் தேர்தலை முகம் கொடுப்பதுதான் இனி உள்ள வழி என்று கருத்துக்கள் கூறப்பட்டன. ஆனால், அவ் வழியும் சாத்தியமானதா என்பது கேள்விக்குரியதாகிவிட்டது.
ஏனெனில், அரசாங்கத்தால் பாராளு மன்றத்தைக் கலைக்கும் படி ஜனாதிபதியிடம் சிபாரிசு செய்ய முடியுமேயன்றி அதைக் கலைப்பதும் விடுவதும் ஜனாதிபதியின் அதி காரத்துக்குரியது.
இதனால், அவரால் இவ்வரசாங்கத்தை நீக்கிவிட்டுப் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக் கும்படி யாரையும் கோர முடியும்
பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து விடுவார் என்ற அச்சமுட்டியே அரசாங் கம் தனது யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு திரட்டி வந்தது.
தேர்தல் வந்தால், தமக்கு ஆசனம் கிடைக் காது போய்விடுமோ என்ற அச்சத்தில் பாராளுமன்றத்தில் நீடித்திருக்க விரும்பிய வர்களையே இப் பிரேரணை மூலம் கவர்ந் திழுக்க ஆளுங்கட்சியினர் முயன்றனர்.
ஆனால், இப்போது அவர்களே பாராளு மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று ஒரு பிரேரணையை முன்வைக்க விளைந்தால் இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியைக் காத்துக்கொள்ள ஜனாதிபதி தரப்பில் புதிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முன்வரக் கூடும்
அவ்வாறான மாற்றரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றிய முயற்சியில் தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணியினர் மும்முர மாக இறங்கியுள்ளனர்.
இந் நிலைமை கருதி தற்போதைக்கு
சேர்ந்து இயங்குவதற்கு ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் அர சாங்கத்தை கலைப்பதை விட அதை ஒரு இயலாமை நிலையில் நீடிக்கவிட்டு, எவற்றை யும் செயற்படுத்த முடியாதவர்களாக்கி குறிப்பாக புலிகளின் கோரிக்கைகளை நிறை வேற்ற முடியாதவர்களாக்கி மக்களின் அதிருப் திக்குள்ளாகிய நிலையில் அவர்களைத் தேர்தலுக்குச் செல்லவைப்பதே உசிதமான தாகக் கருதுகிறார்.
அதனால், அவர் தானாகவே பாராளு மன்றத்தை உடனடியாகக் கலைப்பார் என எதிர்பார்க்க முடியாது.
எனவே அரசாங்கமும் பாராளுமன்றத் தைக் கலைக்க முன்வராத நிலையில் பாரிய தொரு தேக்க நிலைக்குள் அரசியல் நிலை வரம் செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும். இந் நிலையில் உருவாகக் கூடிய பல புதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதில் அர சாங்கம் சிக்கித் திணற நேரலாம்.
தற்போது அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் பெரும்பாலான உறுப்பினர் கள் முன்நிறுத்தும் இக் கட்டான கோரிக்கை களும் அவர்களின் பாராளுமன்றப் பகிஷ் கரிப்பு புதிய தலையிடியாகத் தலைதூக்கி உள்ளது.
இதுபோல் மேல் கொத்மலைத் திட்டம் தொடர்பான விடயங்கள் முன்னிலைப்படும் போது மலையகத்திலும் குறிப்பாக இ.தொ.கா. விலும் எதிர்ப்புணர்வுகள் வலுக்கலாம்.
எப்படிச் சமாளிக்கப் போகிறார் ரணில் என்பதுதான் அரசியல் அவதானிகளின் அக்கறைக்குரிய விடயமாகும்.
56.03-09, 2002

Page 5
ரண்டாவது கட்ட சமாதானப் பேச்சு வார்த்தை தாய்
லாந்தில் ஆரம்பமாகிவிட்டது. கடந்த முதற் சுற்றுப் பேச்சு வார்த்தையின் போது வழங்கப் பட்ட எந்த உத்தரவாதத்தையும் மீள வலியுறுத்த முடியாத நிலையி லும், குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்பில் தீர்க்கமான எந்த வொரு கருத்தையும் அரசு தரப் பினரால் வெளிப்படுத்த முடியாத நிலையிலுமே இரண்டாவது சுற் றுப் பேச்சுவார்த்தை தொடங்கி யிருக்கிறது.
கடந்த வாரம் நோர்வே பிரதி வெளிவிவாகர அமைச்சர் விதார் ஹெல்கிசன் தலைமையி லான ஏற்பாட்டாளர்கள் குழு வன்னி சென்று புலிகளின் தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகர னைச் சந்தித்திருந்தது.
இச் சந்திப்பின் போது முஸ்லிம் கள் தொடர்பான விவகாரமே கூடுதல் நேரம் ஆராயப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்திருந்தன. எவ்வாறெனினும் இந்தத் தடவைப் பேச்சுவார்த்தையிலும், அரச தரப்புப் பேச்சுவார்த்தைக் குழு விலுள்ள முஸ்லிம் உறுப்பின ரான அமைச்சர் றவூப் ஹக்கீம்,
*ருத்துத் தெரிவி
புலிகள் இது விடயத்தில் வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள்
உண்மையில் இந்த நிலைமை
முகமாகச் செய்த சில காரியங் கள் உள்ளிட்ட பல்வேறு அடிப் படைகளால் இந்த உறவு சிதை வடைந்திருக்கிறது.
றவூப் ஹக்கீமை முஸ்லிம்களின்
க்கும் அளவுக்குப்
திரான காரணத் யில் முஸ்லிம் கா னர்கள் றவூப் முரண்பட்டு நிற்.
அதாவது கிழ
ஹக்கீமின் அரசியல் ರಾ? குன்றிப் போவதற்கு আভী|6urg
கட்சிக்குள் ஏற்பட்ட
--பூசல்களால் அவர் அரசியல்
ரீதியில் பலமிழந்து காணப்படுவதுதான் ஒரே ாேரணம் எனது கொள்ள (Plpurg.
சம்பவங்களில் பு
பாடுகளை அம்ப
முஸ்லிம்களின் பிரதிநிதியாக DIT ஹக்கீம் கரு இல்லாமல் அரசாங்கப் பிரதிநிதி பிரதிநிதியாக ஏற்க முடியாது தார் என்ற அடி யாகவே தாய்லாந்து சென்றிருக் ' பகிரங்கமாகக் கருதுதி புலிகளுக்கும் றவு கிறார். தெரிவிக்கும் அளவுக்குப் புலிகள் இடையிலான நல்
கடந்த பேச்சுவார்த்தைகளின் இது விடயத்தில் வெறுப்புக் கொண் பட்டது. போது ஹக்கீம் அரச தரப்புப் டிருக்கிறார்கள் மறுபக்கம் கி பிரதிநிதியாகக் கலந்து கொணி உண்மையில் இந்த நிலைமை களுக்கு TDULL | டதையிட்டு முஸ்லிம்கள் தரப்பில் ஏற்படுவதற்கு அல்லதுறவு ஹ போது அவர்கள பலத்த அதிருப்தி காணப்பிட்டது மின் அரசியல் பலம் குன்றி நிலைநாட்டறவூப் ஆனால், இது முதற் சுற்றுப் பேச் போவதற்கு அவரது கட்சிக்குள் யளவு குரல் ெ சுவார்த்தை முக்கியமான விடயங் ஏற ' .' என்ற காரணத்த கள் இதில் ஆராயப்படப்போவ அரசியல் ரீதியில் பலமிழந்து யில் அவரது கட்
தில்லை. அடுத்த தடவை ஹக்கீம்
காணப்படுவதுதான் ஒரே கார
கள் பாராளுமன்
முஸ்லிம்களை நேரடியாகப் எனக் ision PATUTE கரித்து வருகின் பிரதிநிதித்துவம் செய்வார் என்று கிழக்கில் முஸ்லிம்கள் தாய்லாந்துப் கூறப்பட்டது. தொடர்பாக ஏற்பட்ட பல்வேறு தைகளின் போது
இந்த ஒரு மாத காலத்திற்குள் முஸ்லிம்களின் பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் றவூப் ஹக்கீம் அரச பிரதிநிதியாகவேனும் பேச்சு வார்த்தைக் குழுவில் இடம் பெறு வாரா? என்பது குறித்துச் சந்தே கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரலில் ஹக்கீம்பிரபா ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட வேளையில் புலிகள் தரப் புக்கும் றவூப் ஹக்கீம் தலைமையி லான முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இருந்த நல்லுறவு இந்த 6 மாத காலத்திற்குள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கில் முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட விரும்பத் தகாத நடவடிக்கைகள், அவற்றுக்கு ஹக்கீம் பதிலளிக்கும்
O309, 2002
பிரச்சனைகளின் போது ஹக்கீம் அவற்றைக் கையாண்ட விதம் புலிகளை ஆத்திரமடையச் செய்தி ருக்கிறது என்பது பெரும்பா
லான விமர்சகர்களின் கருத்து
அதாவது கிழக்கில் முஸ்லிம் கள் பாதிக்கப்படும்போது ஹக்கீம் புலிகளை எதிர்த்து நேரடியாகக் கருத்து வெளியிட்ட அல்லது சர்
வதேச சமுகத்தின் கவனத்தை
ஈர்க்கும் முகமாகச் செய்த சில காரியங்களே புலிகளைச் சினங் கொள்ளச் செய்திருக்கலாம்.
பாராளுமன்ற அரசியலிலும் கட்சிக்குள்ளும் ஹக்கீம் சில நெருக்கடிகளைச் சந்திக்கிறார். புலிகள் றவூப் ஹக்கீம் மீது எந்தக் காரணத்திற்காக ஆத்திரமடைந்தி ருக்கிறார்களோ அதற்கு நேரெ
உள்ள முவினங்க வர்கள், தத்தமது சார்பில் தனியா பங்குபற்ற வே6 குரல் கொடுக்கு போக்கு காணப்
புலிகள் பேச்சு
தமது சொந்தப் பி
அனுப்பி இருக்க னைப் புரிந்துகெ J9IUefITISISLD 6T60II யது அல்ல. அது GOLULU5J GTGOT AD இந்த விசயத்தைப் கிறார்கள். யுத்தத் யான காரணியும் முஸ்லிம்களும் தின் சார்பில் தங்
பிரதிநிதித்துவம் ெ
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தின் அடிப்படை ங்கிரஸ் உறுப்பி ஹக்கீமுடன் கின்றனர்.
க்கு மாகாணச்
பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்கள்
மறுபுறம் சிங்கள அடிப்படை வாதிகளும் தாய்லாந்துப் பேச்சுக் களின் போது சிங்களவர்கள் சார் பாகவும் ஒரு பிரதிநிதியை அனுப்ப
வேண்டும் என்று குரல் கொடுக்
கிறார்கள்
ரணில் விக்கிரமசிங்க எமது பிரதமர் அல்ல" என்று அன்டன் பாலசிங்கம் கூறியபோது துள்ளிக் குதித்த அதே சிங்களவர்கள் இன்று தாய்லாந்துப் பேச்சுக்களுக்குச் சிங் களவர் சார்பாக ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று கூறு வதன் முலம் ரணில் விக்கிரம சிங்க தங்களுக்கும் பிரதமர் அல்ல என்று மறைமுகமாக ஒப்புக் கொள்வது போல் இருக்கிறது.
அடுத்து முக்கியமான விடயம்
இது பெரும்பாலும் சாத்தியமாக மாட்டாது என்றே தெரிகிறது.
பேச்சுவார்த்தையில் பிரதான இரண்டு பங்குதாரர்களான புலி களும், அரசாங்கத் தரப்பினரும் மிகுந்த விருப்பமின்மைக்கு மத்தி யில் ஏனோ தானோ என்று முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்குச் சந்தர்ப்பம் அளிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அத்தகைய ஒரு பிரதிநிதியால் பேச்சுவார்த்தைக்குப் போய் தமது சமுகத்தின் சார்பில் உறுதியாகக் குரல் கொடுக்க முடியுமா என்ப தையும் நாம் சிந்திக்க வேண்டும். றவூப் ஹக்கீம் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்குச் செல்வது தொடர்பில் தமக்கு எந்தவித ஆட் சேபனையும் இல்லையெனக்
ctrict ((CCCCCCo
லிகளின் செயற் லப்படுத்தும் வித த்துத் தெரிவித் LÜLGOLGGUGu ப் ஹக்கீமுக்கும் லுறவு பாதிக்கப்
ழக்கு முஸ்லிம் பிரச்சனைகளின் து உரிமைகளை ஹக்கீம் போதி காடுக்கவில்லை ன் அடிப்படை சி உறுப்பினர் றத்தைப் பகிஷ் றனர்.
பேச்சுவார்த் இலங்கையில் ளையும் சேர்ந்த இனங்களின் M. Lfluglöglasoft ண்டும் என்று ம் பொதுவான படுகின்றது. வார்த்தைக்குத் ரதிநிதிகளையே கிறார்கள். இத ாள்ள முடியும் பது எங்களுடை சிங்களவர்களு அடிப்படையில் புலிகள் நோக்கு நின் அடிப்படை
இதுதான்.
தமது இனத் களை மட்டுமே சய்யும் தனியான
தமிழர்களுக்கெனப் புலிகள் தனியான பிரதிநிதிகள் முஸ்லிம் களுக்கும் தனியான பிரதிநிதிகள் வேண்டும் சிங்களவர்களும் தனி யான பிரதிநிதித்துவத்தைக் கேட்கி றார்கள் அப்படியாயின் தாய் லாந்துப் பேச்சுக்களில் இலங்கை அரசாங்கம் என்ற நிர்வாகக் கட்ட மைப்பை யார் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்
Silei Lieungö
தர்க்க ரீதியில் இத்தகைய ஒரு கேள்வியை எழுப்பினாலும் கூட யதார்த்தத்தில் இம்முன்று சமுகங் களில் தமிழர்களும் முஸ்லிம் களும் தங்களுக்கான பிரதிநிதி களைப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டிய கட் டாயம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது
முஸ்லிம்களுக்கும் அரசியல்
ரீதியிலான பிரச்சனைகள் உண்டு என்பதை ஏனைய இரணர்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் முஸ்லிம் பிரதிநிதி
ஒருவர் பேச்சுவார்த்தையில்
கலந்து கொள்வதை ஆட்சேபிப் பதற்கான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் இந்தத் தடவைப் பேச் சுவார்த்தையிலும் முஸ்லிம்கள் சார்பில் எவரும் கலந்து கொள்ள
மாட்டார்கள் என்பது நிச்சயமாகி
கத் தயார் என்று கூறினாலும்
உள்ளது.
கூறியிருக்கும் அதாவுல்லா "எமது
தாய்லாந்தில்
இல்லை. அப்படியிருக்க அங்கு
ரின் காவலன் என ஒரு காலத்தில்
றவூப் ஹக்கீம், அதாவுல்லா போன் றோரினாலேயே வர்ணிக்கப்பட்ட
முன்னணி கடந்த அரசாங்கத்தின்
வதாகக் கூறி வருகிறது.
இனி வரும் காலங்களிலும்
பிரச்சனை தாய்லாந்தில் இல்லை; இங்குதான் இருக்கிறது" என் கிறார்.
இது ஒரு மிகத் தெளிவான மொக்குத் தனம் முஸ்லிம்களின் தலைவர்கள் அல்லது பிரதிநிதி கள் எனக் கூறிக்கொள்ளும் அதா வுல்லா போன்றவர்கள் இந்தளவு "அறிவுஜீவிகளாக" இருக்கும்போது முஸ்லிம் சமுகத்தின் பிரச்சனை களுக்கு இந்த ஜென்மத்தில் தீர்வு காண முடியும் என்பது சந்தேகமே "முஸ்லிம்களின் பிரச்சனை இல்லை" என் கிறார் அதாவுல்லா அவரது கூற்றுப்படி பார்த்தால் புலிகளின் பிரச்சனையும் தாய்லாந்தில் இல்லை. அரசாங்கத்திற்கும் தாய் லாந்தோடு எவ்வித பிரச்சனையும்
போய் ஏன் பேச வேண்டும்?
இம்முறை சமாதான முயற்சி களில் முஸ்லிம்கள் தொடர்பான விடயம் புலிகளுக்கும் தென்னிலங் கையின் இரண்டு பிரதான அர சியல் கட்சிகளுக்கும் தத்தமது இராஜதந்திரங்களைப் பரீட் சித்துப் பார்க்கும் ஒரு அம்சமாக மாறி விட்டது.
சிறுபான்மைச்
சமுகத்தின
பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவிடமிருந்து ஒரு உறுதியான உத்தரவாதத்தைப் பெற முஸ்லிம் தலைவர்களால் இன்னமுமே முடியாமல் போயுள்ளது.
கல்முனை தனிமாவட்டக் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்தது பொதுஜன ஐக்கிய
வீழ்ச்சிக்கு இந்த கல்முனை தனி மாவட்டக் கோரிக்கை ஒரு முக்கிய காரணியாக இருந்தது.
இன்று எதிர்க்கட்சியில் இருக் கும் பொதுஜன ஐக்கிய முன்னணி கல்முனை மாவட்டத்தையும் தாண்டி தென்கிழக்கு அலகுக் கோரிக்கைக்குத் தாங்கள் இணங்கு
நாளை எதிர்க்கட்சிக்கு வந் தால் ஒருவேளை ரணில் விக்கிர மசிங்க கிழக்கு மாகாணம் முழு வதையும் முஸ்லிம்களுக்குக் கொடுக்
ஆச்சரியப்படுவதற்கில்லை.

Page 6
| N AWA E EN C E RAMC
95 DTIL DIT 60T por Wall Tiles, por Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8 எமது புதிய காட்சியறை 184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
துன்பங்கள் தோல்விகள், காதல், வேறு காரியத் தடை கள் வாழ்க்கைப் பிரச்சனைகளைக் கண்டு கலங்காதீர்கள் உங்களால் முடியாது என்றால் முடியாது என்பது முடிந்த முடிவே அல்ல. நிச்சயம் முடியும் முனிவர்கள் மஹா ரிஷிகள் அருளிய தெய்வீக மந்திர யந்திர வசியங்கள் வைத்தியங் ள செய்து நம் முன்னோர்கள் வெற்றி பெற்றார்கள் நம்மவர்களும் இரகசியமாகச் செய்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் பரம்பரையாகச் agn Balani Gi செய்து வரும் பழக்கத்தினால் காதல் நிறைவேற காதலர்கள் ஒன்று சேர காதல் திருமணம் சம்பந்தப்பட்டவர்களின் பூரண சம்மதங்களுடன் நடைபெற பிரிந்தவர்கள் வெறுப்ப வர்கள் வேண்டியவர்கள் எங்கிருந்தாலும் வந்து உறவாக உதவி பெறத் தீய சக்திகளினால் ஏற்பட்ட தீராத உடல் நோய், மனநோய் பிரச்சனைகளைத் தீர்த்து சகல காரியங்களிலும் வெற்றி பெற வேறு நன்மையான காரியங்களுக்கும் நாடி வந்து தெய்வீக மந்திர யந்திர வசியங்கள் செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் வரமுடியாதவர்கள் கடல் கடந்த வெளிநாட்டவர்கள் கடுகதி பதிவுத் தபால் முலமாகவும் அவசர தேவைகளுக்குத் தொலை தொடர்புச் சாதனங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெய்வீக சக்தி வாய்ந்த பரிகாரப் பொருட்களை விஷேட கடுகதித் தபாலில் மூன்று நாட்களுக்குள் பெற்றும் (CosmicVibration) தியான யோக தெய்வீக சக்தி அலைகள் முலமாகவும் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
ஹோமியோபதி அக்குப்பங்சர் சித்த ஆயுர்வேத மாந்திரிக . மருத்துவ மனோதத்துவ தெய்வீக கொஸ்மிக் யோக சிகிச்சையாளர்
சாதாரணமாகப் பாவனையிலுள்
DOLYHESTRINGO ou Gute, Gluši RHMD-D, Acu (இலங்கை) PISM (இந்தியா) *。。 G Registered By Ministry of Health, & Ministry of Hindu Religious & Cultural இடது வலது கணகளுகனகன
Affairs, Charitable Services HMP 061, НА 4. BT 176 லென்ஸ் கொண்டது குருசக்தி நிலையம், இராமகிருஷ்ணபுரம், பிள்ளையார் கோயில் றோட் கல்லடி பாரமற்றது உடையாதது மி மட்டக்களப்பPO (இலங்கை) (கல்லடி மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு முன்பாக) ரெலிபோன் பக்ஸ்- உள்நாடு 065-24872 காலை 9 இலிருந்து இரவு 9 மணி வரை ரெலிபோன் பக்ஸ்- வெளிநாடு 0946524872 காலை 9 இலிருந்து இரவு 1 மணி வரை PE GALDÓNÁ) (E-Mail) Yogidrmy1GP sltnet. Ik நோய், பிரச்சனைகள் தீர்ந்து விருப்பங்கள் நிறைவேறிப்புத்தொழி பெற்று, புதுவாழ்வு மலரட்டும். மேலதிக விபரங்கள் பெறத் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்
FUERUSA(DUKKHAYA CENTRE LL LLLL LLLLLLL LL LLLSSLLLLSLSS S L L L L L L L L L L L L S LLLLL LLLLLL
LLLLLL LL E SS E S LLLLLLL LSLLLLL SLLLLLLSLLLLLLLL LLLLLLLLS
மட்டக்களப்பு:மாந்திகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுனர் டாக்டர் "குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி
பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
|DOR, APS, KUTY エっA。
NINTHAVレUR-2L。
SRI UANKA
- об7.503,49.
ժiնձնվՄia) திருமணப் பதிவு e9ILDU திரு. சின்னத்தம்பி செய்து திருமணம் செய்ய as ૘) ganrif) - Ligor) வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார்
ciju nj Liké Kama WEDDING SERVUTIGE
10, Anson Road, #15-14 international Plaza, Singapore-079903 எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி
அப்பு: 0065-975 14941
எங்கள் அன்பின் உருவமே! அருள் எங்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஒ
எம் உள்ளம் உள்ளவரை மறையாது
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத் இறைவனைப் பிரார்த்திக் 05.08.2002 அன்று கொழும்பில் அகால மரணமன் தின் இறுதிக் கிரியைகளில் பங்கு கொண்டு எம்மை தொலைபேசி முலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலி வித்தவர்களுக்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உ நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் ெ அத்துடன் 01.11.2002 வெள்ளிக்கிழமை இந்தியாவி கிரியையிலும் மதிய போசனத்திலும் கலந்துகொ நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்க இவ்வண்ணம் மனைவி சரஸ்வதிதேவி நடேசபிள்ளை (இந்தியா) தகவ பிள்ளைகள்: நந்தினி (இத்தாலி), சியாமளா தொ (சுவிஸ்) நந்தலூபன் (ஜேர்மனி), காந்தறுபன் ந. ச (லண்டன்), நளினி (இந்தியா) மற்றும் சகோ தொ தரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

VIDUJA
ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 3011 BERN (1 STOCK) SWISS. I.P.-031-31350,031-9928267,
O79-258.405
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் சிறுவர்
fulfagir.
SAMARASINGHE 4R/P OPTICANS NURS
or 3es Quality Spectacles & Contact leases
Samarasinghe Opticians 85, Ofcott MaWiatha, Colombo.--11 TP: 42.1973, 338732 E-mail: sight Geureka.k. Branches: Kandy, Kegale, NuWaraelya, Gampola 8 Haton
பெரியவர்களுக்கான வண்ண வண்ண ஆடைகள் தொலைபேசி அட்டைகள் பழைய புதிய வீடியோ பிரதி கள் வாடகை சகல விதமான L1604, Lu LuLIšia Gi Gr(5)š456)|ú இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
ffam" QILIMI
SOLA
FLAT TOP
Esonapri San GLm 21 ம் நூற்றாண்டுக்கு LGleš Glesnafluoto Glausisi)
of Girl Lö1
مهم قطارهای கத் தெளிவானது.
T) als Lt. வத்தை கொழும்பு-1, Gugቧ-32ገ003
நமது கணனி மூலமோ பார்வையை ல் கண்ணாடியைப் பெறுங்கள்
BC3LaFaroo
7. மத் தெய்வமே! ரியூட்டிய அப்பாவே! ங்கள் நினைவுகள்! pா சாந்தியடைய
Ciprio. டந்த எமது அன்புத் தெய்வத் ஆறுதல் படுத்தியவர்களுக்கும். ந்தும் அனுதாபத்தைத் தெரி வி புரிந்த உற்றார், உறவினர், ரிவித்துக்கொள்கிறோம்.
நடைபெறும் அந்தியேட்டிக் ளுமாறு உற்றார், உறவினர், si G prib.
ந. காந்தறுாபன் (மகன்)லண்டன், , 0.044. 77862.70290 ஸ்வதிதேவி (மனைவி) இந்தியா ... 009 4445.12093
DGDI
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
logourou unjálfs élögi Guystélflur.
máis la P.K se muß (J.D.G.AN) JP SIA
அவர்களைச் சந்தியுங்கள்
I பிரிந்தவர் ஒன்று சேர.
2. காதல கைகூட
3. கணவன் மனைவி ஒரு வரை விட்டு
ஒருவர் பிரியாதிருக்க
5. எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற 6. குபேர வாழ்வு பெற 7 குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9. வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர, 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14. கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16. அதிஷ்ட வீடு கட்ட 17 உங்கள் விதியின் பலன எங்கு ஒளிந்து கொண்டிருகிறது. 18, இது மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால் வித்தையும் அல்ல.
உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்திரீகத் துறையில் வருடங்களாகத் தனக்கென 9 (5 பணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் சேவை புரியும். PK சாமி ஐயா அவர்களைக் கண்டு உங்கள் $?" க்கி வாழ்வில் ಇನ್ಡ பெறுங்கள். அது வாழ்வில் தோல்வியில் ಙ್ಗಲ್ಲಿ ஐயாவின் ஆசீர்வாதம் பெற்றபின் வெற்றி பெற்றவ்ர்களின் திட்டவட்டம்ான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம் சரத்திரம் இது தர்மத்திற்கு இணையானது தர்மத்தை மிஞ்சிய :: விதியின் வரணம் சாஸ்திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் மலையாளத்தின் வல்லுனர் பேராசிரியர் டாக்டர் PKசாமி ஐயா அவர்களே தெட்டத் தெளிவான ஜோதிடத்திற்கு காண்ட அடிப்படையில் கொள்ள வேண்டுமா 6T60T 60601.9 FISSILLIAJ361
உலக மாந்திரீக சக்கரவர்
Pro, Dr. P.K. Sony J.D.G.ANL) J.P. Si, Durgadewimanthorika Uchado Pedom,162. KotahenoStree, Colomb0-13. Is@,466620,431157,s0 Faxe 0.094,348 Email: drpk samy,0stmetik பார்வை நேரம் கொழும்பில் காலை 8.00-500 மணிவரை வெளிநாட்டவர் காலை 6.00 இரவு 9.00 மணிவரை மட்டுமே, இலங்கை நேரப்படி) 33, Daily Fair Complex, Kandy Road, N u wara - Eliya (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு.) TAIP, 052 -22508, 35097, 23093, 23336, 23570 Fax: 00945-235097 W.W.W. imexpo anka, com, dr.pk Samy
EJilih EiGioEnsial
06)TG
அமரர் திரு அப்பாக்குட்டி காசிலிங்கம் திதி: 01.11.2002
அன்பின் பிறப்பிடமாய் பண்பின் இருப்பிடமாய் நேசமுடன் எமைக் காத்த பாசமிகு தெய்வமே கண்ணிரில் நாம் தவிக்க விண்ணுலகம் சென்நீரோ? ஆண்டுகள் சென்றாலும் ஆறாது நம் துயரம் நீங்காது உம் நினைவு நிலைத்திருக்கும் என்றென்றும் உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம். qTLL TTS LLLLLT LLS TS c0LTS c0TT TLS திருநெல்வேலி யாழ்ப்பாணம்
நவ. 03-09, 2002

Page 7
தமிழ்நாட்டில் அரசு ஊழியர் களும், அரசு பள்ளி, கல்லூரி ஆசி ரியர்களும் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தினைத் துவக்கி யிருக்கிறார்கள்
அகவிலைப்படி (டியரன்ஸ் அல வன்ஸ்) உயர்த்தப்பட வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள சில சலுகைகள் மீண்டும் அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அக்டோபர் 24 ஆம் நாள் போராட்டம் துவங்கியது. ஏறத்தாழ 50 சத ஆதரவு இருப்பதாகச் செய்தி கள் கூறுகின்றன.
முதல்வர் ஜெயலலிதா சற்றுக்
கீழிறங்கி வருவது போலத்தான் முதலில் தோன்றியது. பிறகு வழமை போல் இறுகிவிட்டார். அத்தியாவசி யப் பணிகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்திருக்கிறார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வர்களோ தங்களது போராட்டத் தினை வலுப்படுத்தப் போவதாகவும், குடும்பத்துடன் சிறை புகப்போவதாக வும் அறிவித்து விட்டனர். ஏற்கனவே காவிரிப் பிரச்சனையிலும், மத மாற்றத் தடைச் சட்டம் தொடர்பா கவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டி ருக்கும் தமிழக அரசிற்கு இந்த வேலை நிறுத்தம் தேவையில்லாத ஒரு தலைவலி,
டான்சி வழக்கில் விடுதலை பெற்று ஆண்டிப்பட்டியில் வென்று மீண்டும் முதல்வரான ஜெயலலிதா முன்னெப்போதையும் விடப் பல விடயங்களில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார். தேவையில்லாமல் பல்வேறு தரப்பினரின் எதிர்ப் பினை வளர்க்கிறார். பாரதீய ஜனதா வின் நல்லெண்ணத்தைப் பெறுவ தைத் தவிர வேறு எதுவுமே அவர் சிந்தனையில் இருப்பதாகவே தெரியவில்லை. அதுவே தவறான அணுகு முறை, அக் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்றெல்லாம் பலர் விமர்சனம் செய்கின்றனர்.
அத்தகைய பார்வை எவ்வளவு சரியென்பது ஒரு புறமிருக்க உண மையென்னவெனில், தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதென்பதுதான். இந்த நெருக்கடி இன்று நேற்று உருவான தல்ல. தொடர்ந்து பல்வேறு அரசு கள் வருவாயினைப் பெருக்காமல், செலவினத்தைக் கட்டுப்படுத்தாமல், மக்களைக் கவர்ந்திழுக்க வேண்டு மென்பதற்காகவும், ஊதாரித்தன மாகவும், பொறுப்பில்லாமலும் செலவு செய்துவிட்டு, சகட்டு மேனிக் குக் கடனை வாங்கினார்.
விளைவு தற்போது ஊழியர் களுக்கு அந்தந்த மாதத்திய சம்பளம் கொடுப்பதே அரும் பெரும்பாடாகி விட்டது. கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு, நட்டத்தில்
பயங்கரவாதத் தடைச் சட்
இயங்கும் (மாநில அரசு நிர்வாகத்தில் இருக்கும்) பொதுத்துறை நிறுவன முடல் பல்வேறு சலுகைகள் நிறுத்தம் என இப்படி அதிரடி நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும், பிரச்சனை மேலும் கூர்மையடைந்ததேயொழிய மட்டுப் படுவதாகத் தெரியவில்லை.
மாநிலங்களின் நிதிப் பற்றாக் குறை தொடர்பாகப் புதுடில்லியில் சமீபத்தில் நடந்த முதல் மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதா, "மாநிலங்களிடம்,அரசு ஊழியர் சம் பளம் மற்றும் கடன் பாக்கிகளுக்குச் செலவிடுவதைத் தவிர வேறு திட்டங் களுக்கு நிதி இல்லை, கடுமையான
555üßligulloù 6leue)
நெருக்கடி, எனவே பொருளாதார சீரமைப்பிற்கெனப் பெரும் தொகை யினை மத்திய அரசிடம் கடனாகக் கேட்டிருக்கிறோம், அது உடனடி யாக வழங்கப்பட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
நிர்வாக இயந்திரத்தினைப் பரா மரிப்பதிலே எந்த அளவு வருவாய் விரயமாகிக் கொண்டிருக்கிறது, நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து மாநில அரசுகளும் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழுத் தந்திருத்தமாக மாநாட்டில் எடுத் துரைத்தது ஜெயலலிதாதான்.
"கடந்த ஆண்டு தனது வருவாயில் தமிழக அரசு 84 சதத்தினை ஊழி யர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் திற்காக மட்டுமே செலவிட்டது, அரசு சேவையில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்தவே அனைத்து வளங் களும் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் இரண்டு சதத்திற்கும் குறை வாகவே உள்ள ஊழியர்களுக்கென இப்படி ஏகப்பட்டவற்றை விரயமாக்கு வது பெரும் சமூக அநீதி இதற்கு 5 TLD 22L60TILL UIT 35 LIDITADO)) JBL வடிக்கை எடுக்க வேண்டும்"
சென்னை திரும்பிய இரண்டு நாட்களிலேயே ஊழியர்களுக்கு நான்கு சத அகவிலைப்படி உயர்வு அளிக்கவும் போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கு போனஸ் வழங்கவும் ஒத்துக் கொண்டார்.
வேறு ஒன்றுமில்லை. வரவிருக்கும் வேலை நிறுத்தத்தினைத் தடுத்து நிறுத்தும் முயற்சிதான், ஒரளவாவது ஊழியர்களின் நல்லெண்ணத்தி னைப் பெற வேண்டிய கட்டாயம் மற்ற மாநில முதல்வர்கள் இவரைப் போல ஊதிய முடக்கம் அல்லது ஆட்குறைப்புப் பற்றி டில்லி மாநாட் டில் பேசவில்லையென்றால்,அதற் குக் காரணமும் இதே போன்ற அர சியல் நிர்ப்பந்தங்கள்தான்.
உண்மையில் இந்தியாவில் பல் வேறு மாநிலங்கள் ஏறத்தாழ திவால் நிலைக்கு வந்துவிட்டன. கடன் பொறியில் சிக்கியிருக்கின்றன. வட்டி கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலைமை,
பிஹாரில் பல பொதுத்துறை நிறு வனங்களின் ஊழியர்களுக்கு ஆண்
இச் சட்டத்தால் ஒடுக்கச் சொ
டுக் கணக்கில் ஊத படுவதில்லை. வறு மாக அரசு ஊழியர் செய்து கொள்ள டார்கள்.
வட மாநிலங்கள் கள் நலத் திட்டங்க யடியாகக் கைவிட இருபத்தைந்து மேலாக மேற்குவங்க சிஸ்ட் கம்யூனிஸ்ட் லான கூட்டணி ஆ அது அதிகமாக ஊ அரசு எனவே க ஆனால், அங்கு பெருக்கும் வழி ப
திட்டமிடாமல், ெ பெருக்கிக் கொண விளைவு, கடும் ந அரசு மருத்துவமனை யான மருந்துகள், வாங்க முடியாதத நோயாளிகள் அதி யில் மரித்துக் கெ கள் சமீபத்தில் க. பொது மருத்துவ நாளில் 14 குழந் அகில இந்திய அ பிரச்சனையானது. அப்போது அம் வுத்துறை அமைச்ச 14 மரணங்கள் சர்வ போதுதான் இதெல் கவனத்திற்கு வந்திரு என்ன செய்வோம். என்று அலட்சியம இந்த நிலை தமிழ்ந கும் நாள் வெகு கடந்த ஆண்டே அ யர்களுக்குத் தீபா கொடுக்கத் திணறி ஊதியம் போன் வைக்கப்பட்டிருக்கி
அரசு போக்கு களில் ஆட்குறைப்பு மயமாக்கல், அரச ஏகப்பட்ட மானியம் டிருப்பதால், அத கட்ட கல்லூரிகளை sjöflaði 9 šias LDTE மாணவர்களிட ணம் வசூலித்துக் நடத்தலாம் என்பதே
மாணவர்கள் னர். தங்களது வேன் என்று அச்சப்படும் மிருந்தும் அரசின் கடும் எதிர்ப்பு, இ கிறது நெருக்கடி
சரி, அரசின் வழியென்ன? செல6 மட்டுப்படுத்துவது? மணி கட்டுவதென்ற பல்வேறு வீண் செ கள் நிறுத்தப்படத்
குடுத்தவை
அதுசரி ஜேவிபி 6 வெளிநடப்புச் செய்த கூட்ட கைதிகள் உண்ணாவிரதமிருந் Gussoo)
மின்சார சபை திருத்தம் மின்பிராந்தியம் அநுராதபுரத் கண்டித்து விட்டு அடுத்தகணம் வாய் வாக்களித்தார் சம்பந்தர் வெளிக்கிட்டிருக்கிறது திரு உடனடியாக அநுராதபுரத்திற் பிக்கப்பட்டு காரியங்கள் நடக்
பத்தை நீக்கினால்தான் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் எனச் சவால் விட்டிருக்கிற விநாய கத்தார் ஒருவேளை இச்சட்டத்தை அரசாங்கம் நீக்காமல் விட்டால் எதிர்த்து வாக்களித்து அர சாங்கத்தை என்ன கவுத்திடவா போறார் நீக்கவேண்டும் நீக்க வேண்டும் என்றுகொண்டே நீடித்து இருப்பதைத் தவிர வேற என்னதான் செய்ய இயலும் இவையால
இதுவும் பயங்கரவாதச் சட்ட விஷயம்தான் மட்டக் களப்பு கூட்டமொன்றிலை கூட்டணியினர்தான் பயங்கரவா தத் தடைச்சட்டத்தை கொண்டுவந்தபோது எதிர்ப்புக் காட் டாமல் வழிவிட்டவை என்று விநாயகத்தார் முகத்துக்கு முன்னாலே நேரடியாக் குற்றஞ்சாட்டினர் 麗 (569. Susur, Taro Glut (un அமுலாக்குவோம் என்று அரசு உறுதியளித்ததை அரசியல் பேட்டி எடு நம்பித்தான் அதை நாம் எதிர்க்கவில்லை என்று ஜோசப் பர களை அதிகம் அறிந்திருக்கா ாசசிங்கம் தலையைக் குனிந்தபடி ஒப்புக்கொண்டார் கப் பிரசங்கிகாரராய் இரு அப்போ தமிழ் இளைஞர்களை ஒரு வருஷத்துக்குத் தன்னும் உணர்ச்சிபூர்வமா ஆக்கிறது
56). Ο3 09, 2002
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மே அளிக்கப் மயின் காரண 1ள் தற்கொலை
துவங்கிவிட்
பலவற்றில் மக்
ன்ைடுகளுக் வேண்டும். : அடுத்தடுத்து வன்முறைச் சூழல் ட்சி தலைமையி கிழக்கு மாகாணததைய பிடித்து உலுக் சியிலிருக்கிறது. கிக் கொண்டிருக்கிறது
யுத்த காலத்தில் பெருமளவு அழிவு pலில் ஈடுபடாத களைச் சந்தித்த கிழக்குப் பிரதேசங்கள் தப்படுகிறது. நததத கழககுபபரதசங்கள் ம் வருவாயைப் தற்போது யுத்த நிறுத்த காலத்தில் வன் முறையின் களமாக இன்னொரு வகையில் றிச் சரியாகத் இரத்தம் சிந்தப்படும் பிரதேசங்களாக
மாறியுள்ளன.
முதூர் தொடக்கம் வாழைச்சேனை வரை திருமலை தொடக்கம் அம்பாறை வரை நடந்த நடைபெற்ற சம்பவங்கள், வன்முறைகளின் சாராம்சம் என்ன? a)GlsőTISJJ. GOGYIL கிழக்குப்பிரந்தியத்தில் பல்லின மக் டே போனதன் - களின் சகோதரத்துவ சமத்துவ வாழ்வு தி நெருக்கடி அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. களுக்குத் தேவை பல்லின மக்களின் சகவாழ்வு என்னும் உபகரணங்கள் போது ஆக்கிரமிப்பு வகைப்பட்ட சிங்களக் ன் விளைவாக குடியேற்றங்களையோ அல்லது அதனைப் எண்ணிக்கை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஆயுத ாண்டிருக்கிறார் பாணிகளான ஊர்காவற் படையின
கத்தாவில் ஒரு ரையோ சேர்த்துக் குறிப்பிடவில்லை. மனையில் ஒரே காலம் காலமாக, கிழக்கில் வாழும் தைகள் இறக்க தமிழ் முஸ்லீம், சிங்கள மக்களின் எதிர்
ாவில் பெரும் பார்ப்பையே இங்கு கருத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. முஸ்லீம்கள் வாழும் மாநில நல்வாழ் பிரதேசங்களில் புலிகளின் பிரசன்னம் அதி ர் "ஒரு நாளில் கரித்ததுடன் முஸ்லிம்கள் மத்தியில் U历" சாதாரணம். இப் "..." நிராகரிக்க முடியாத முஸ்லீம்களிடம் கப்பம் அறவிடுவ திெ வசதியில்லை" தும்,சொத்துக்களைச் சுவீகரிப்பதும், ாகக் கூறினார். அவற்றின் மீது வரிவிதிப்பதும் என்ற நிலை மைகள் வாழைச்சேனை, ஒட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் பதற்றம் உருவாக வழி வகுத்தன.
ாட்டையும் பிடிக் தூரத்திலில்லை. ரசு தனது ஊழி வளி முன்பணம் விட்டது. விடுப்பு றவை நிறுத்தி
ன்றன.
தா இருந்தால்கூடத் தமிழர்களிடம் கேட்டுத்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து, தமிழ் தேசிய முன்னணிப் பிரமுகர்களால் முன்வைக்கப்பட்டது.
இத்தகைய கருத்துக்கள் எப்போதும் விரிசலை அதிகரிக்கச் செய்தன.
வாழைச்சேனைப் பகுதியில் நடை வரத்துக் கழகங் பெற்ற வன்முறைகளின் போது நேர்ந்த மேலும் தனியார் மரணங்கள் முஸ்லீம்களின் பாதுகாப்பு
எதிர்காலம் பற்றிய அச்சத்தைத் தோற்று LIITLIJS (CoEST GODŐT வித்தன. கு ஒரு முடிவு தற்போதே இப்படியானால் எதிர்காலம் ப பலகலைக்கழ எப்படியிருக்கும் என்று முஸ்லீம்கள் சிந்திப்
மாற்றிவிட்டது. பதில் நியாயம் இருக்கவே செய்கிறது. மிருந்து கட்ட தமது பாதுகாப்பு எதிர்காலம் பற்றிய கல்லூரிகளை அவர்களின் அச்சம் யாரும் கேள்விக்குட் அரசின் திட்டம் படுத்த முடியாதது. கொதித்தெழுந்த கடந்த காலத்தில் காத்தான்குடி, லக்கு ஆபத்தோ ஏறாவூர் பள்ளிவாசல்களில் நேர்ந்த சம்ப ஆசிரியர்களிட வங்கள், 1990 இல் உடுத்த துணியுடன் திட்டத்திற்குக் வடக்கு முஸ்லீம்கள் ஒரு சில மணிநேரத் ப்படித் தொடர் தில் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிர தேசங்களை விட்டு வெளியேற்றப்பட்டது நெருக்கடி தீர போன்ற சம்பவங்கள் அவர்களின் சிந்த வ எப்படித்தான் னைப் போக்கிற்கு வலுவூட்டுகின்றன. பூனைக்கு யார் அவர்கள் அதற்காகத் தமக்கு பாது ால், நிச்சயமாகப் காப்பான, தாம் செறிந்து வாழும் பிரதேச லவுகள், சலுகை மொன்றை அடிப்படையாகக் கொண்ட நான் வேண்டும் - அலகு ஒன்றைக் கோருவதில் நியாயம்
mm mín í
SS 60/
லி இவைதானோ லைசன்ஸ்
சம்பந்தமில்லாமல் பேசக்கூடாது போன ஞாயி யார் தொலைக்காட்சி நிகழ்ச்
சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை கடத் யதாக பொய்க் எப்பவோ நடந்த ஒன்றை பாருத்தமுனைந்தது தது பெரிய இடங்களில் குட்டு வாங்கி வழிவதும் இடங் கண்ட இடத்தில் குட்டுப் போட நினைப்பதும் சிறு பிள்ளைத்
சம்பந்தமில்லாமல் பச நேரம் குடுக்காததற்கு மப்புக்காரர் ஏனாம் தமிழ்க்
நேரம் வெளிநடப்ேெய தினம்
முஸ்லிம்கள் ஹர்த்தால் நடத்துவ
சமத்துவ வாழ்வுக்கு
எழுந்துள்ள சவால்
எல்லாம் ஒரே கிழக்கில் சகல மக்களினது tाह्य பட்டுவிட்டன. காப்பும் தந்திரமும் உறுதிப்படுத்தப்பட
இருக்கவே செய்கிறது.
புலிகள் முஸ்லிம்களைத் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு நடைமுறையில் வேற்று மனிதர்கள் எனக் கருதும் தமிழ் மேலாதிக்க வகைப்பட்ட நோக்கு நிலை முஸ்லீம் மக்களுக்கு நம்பிக்கையளிப்ப தாக இல்லை.
எனவே இங்கு அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அந்தச் சிகிச்சை ஒரு துளி இரத் தமும் சிந்தாமல் நடத்தப்பட வேண்டியது. முஸ்லீம்கள் தனிப் பிராந்திய மொன்றை, அம்பாறையை மையமாகக் கொண்டு கோருவது நியாயமானது.
ஆனால் வடக்கு-கிழக்குத் தற்காலிக மான இணைப்பை நிரந்தரமாக்க வேண் டாம் என்று கோருவது எவ்விதத்திலும் நியாயமாகாது. அது சிங்களப் பெருந் தேசியவாத ஒடுக்குமுறைக்குட்பட்ட ஏற் கனவே சஞ்சலங்களுக்குள்ளாகியிருக்கும் சமுகங்களிடையே ஆழமான பிளவுக்கே வழி வகுக்கும்.
காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை முகாம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டங்களை அடுத்து 7 பேர் அதிரடிப்படை யினரால் கொல்லப்பட்டு, 15 இற்கு மேற் பட்டவர்கள் காயமடைந்த சம்பவமும், அதில் ஆத்திரமுட்டல்கள் இருக்கிறதோ இல்லையோ அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மத்தியில் பாதுகாப்புத் தொடர் பான நியாயமான அச்சத்தைத் தோற்று வித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகத் திருமலையில் இன ரீதியான பதற்றம் உருவாகியது. இதனால் இருவர் உயிர்ப்பலியாகி 40 க்கு மேற்பட்டோர் காயமடைவதற்குமான நிலைமைகள் ஏற்பட்டன.
கடந்த 8 மாத காலமாக நிலவும் சமா தான நம்பிக்கைகளைச் சிதறடிப்பதாகவே இச் சம்பவங்கள் அமைகின்றன.
தாகூர்
சமாதான நம்பிக்கைகள் தோன்றி யதை அடுத்து ஓரளவு கலகலப்பாகக் காணப்பட்ட வாழ்க்கை தற்போது வெறிச் சோடத் தொடங்கியுள்ளது.
இந்த அறிகுறிகள் அவ்வளவு நல்ல சகுனமாக இல்லை. உடனடியாகவே சகல இன மக்களினதும் பாதுகாப்பு இயல்பு வாழ்க்கைக்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும், படை, சட் டம், ஒழுங்குத் துறைகளில் 99 வீதமும் சிங்களவர்கள் என்பதே ஒரு மேலாண்மை உணர்வுக்கும், பாரபட்சங்களுக்கும் வழி வகுக்கிறது. இதனால் தமிழ், முஸ்லீம் சமுகங்களின் பாதுகாப்பு அந்தந்தச் சமு கங்களின் நம்பிக்கைக்குரியவர்களால் பாதுகாக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும்.
சமாதான முயற்சிகள் சீர்குலையக் கூடாது. அம் முயற்சிகள் செழுமைப்படுத் தப்பட வேண்டும்.
பன்முகத் தன்மை, ஜனநாயகம், மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முலம் மாத்திரமே அதனை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியும், O
று தனி ஒன்றில தானாக வந்து
விகாரமாய் இருந்
சட்டம் வந்தபோது திருமலை 蠶 *LL*湖峪 蠍 இப்போது இதன் မျိုါ။ A) bërë T OI OJQIQë sos மாற்றும்படி உத்தரவு பிற ன்றன ஆதரவாய் கையத் |றாராம் இப்போது
கிறவர் அரசியல் விவகாரங் ட்டாலும் பரவாயில்லை, அதி கக் கூடாது விசயத்தை ாக வலிந்திழுத்து சம்பந்த
ரண்டாம் தடவை பேசும்போது மூன்றாம் தரப்பாக வருவோம் என்ற முஸ்லிம் தலைவர் மறுபடியும் அரசின் அர வணைப்பில்தான் பேச்சுவார்த்தையில் ஆசனம் பெறுகி மார் அவற்ர கட்சிக்காரர் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரி பதை 'பிழையான சந்தர்ப்பத்தில் சரியான போராட்டம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப் பேச்சுவார்த்தைக்கு போவதை "சரியான சந்தர்ப்பத்தில் பிழையான காரியம் என்றல்லோ மற்றத்தரப்பார் சொல்லினம்
: ன் அதிகாரங்களைக் குறைப்பது என்ற ஆசை தீராத ஆசையாய் போயிட்டுது ஆளுங்கட்சிக்கு Gurarupo D. Guiler Guards () முக்குடைபட்டு போனபிறகும் இப்ப அவற்றை இராணுவ அதிகாரங்களை பறிக்க வேண்டும் என்று வெளிக்கிடினம் என்னாகுமோ இருந்துதான் பார்க்க வேண்டும்

Page 8
TGD6)
** குதினமுரசு தாபக ஆசிரியரும் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினரும்
UUUUUUUUUUUUUUUUUUUUUUUU
Dalamamayumanilalamang LIGITUi GDöglöEDGT LöLL JG
ரஷ்யத் திரையரங்கில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர் களை மீட்க ரஷ்ய கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட 607 DJ
தீவிரவாதிகளைத் திக்குமுக்காடச் செய்து பணயக் கைதிகள் மீட்கப்பட்ட னர். இந்த மீட்பு நடவடிக்கை எவ் வாறு இடம்பெற்றது என்பது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது என ரஷ்ய அரசாங்கம் அந் நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள் ளது. ஆனால், நியுஸ் ரூடொட் கொம் என்ற இணையத்தளம் இந்த அதி ரடி நடவடிக்கை எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பது குறித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பங்குபற்றிய ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதலில் சனிக்கிழமை காலை மணிக்கு அதிரடித் தாக்குதல் நடத்தப்படும் என்ற செய்தியை கசிய விட்டோம் உடனே பயங்கரவாதிகள் உஷாரானார்கள். துப்பாக்கியால் சுட் டனர். ஆனால், நாங்கள் தாக்க வில்லை, இயல்பாகவே அவர்களது கண்காணிப்பு தளர்ந்து போனது
இதனைப் பயன்படுத்தி தூக்க வாயுவை அதிரடிப்படையினர் செலுத்திவிட்டு காலை 5 மணிக்கு கட்டடத்திற்குள் புகுந்தனர்.
உடல் முழுவதும் குண்டுகளைக் கட்டிக்கொண்டிருந்த தீவிரவாதிகள் பலர் இந்த வாயு காரணமாக தூங்கிக் கிடந்தனர். தூங்கிக் கொண்டிருந்த
S.
வர்களை தலையில் சுட்டுவிட்டு அரங்கைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது கொடுரமானது, ஆனால், உடல் முழுவதும் வெடிகுண்டுகளைக்
கட்டிக்கொண்டிருந்த தற்கொலைப் படைகளைச் சேர்ந்தவர்களை அந் நேரத்தில் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார் அந்த அதி
காரி
இப்போது சர் பெற்றிருக்கிறது. ப மீட்க அதிரடிப்ப திய வாயு காரணி
மேற்பட்டவர்கள்
கள் அப்படியிருந் தலில் பயன்படு பெயரை வெளியி
o
தின
 
 
 
 
 

L மூன்றாம் ஆண்டு
шоцpućso: 16 * 09 * 1963 S _ * _ )

Page 9
- , , தேர்ந்த படைப்பாளிகளின் சிறந்த
சிறுகதைகளை அவ்வப்போது பிரசுரிப்பதன் முலம் தரமான சிறுகதைகளை முரசின் வாசகர்களுக்கு பரிச்சயப்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக
"ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் எனும் தொகுப்பிலிருந்து தீபாவளிச் சிறப்புச் சிறுகதையாக நன்றியுடன் பிரசுரமாகின்றது. ஆர்) - , Ay
மகாபாரத ஐயர் காபி விஷயத்தில் மகா ரசிகனாக இருந்தார். இது காரணமாகவே நான் அவரோடு சினேகம் ஆனேன்.
இலக்கியம் போலவே காபியும் ஒரு தவிர்க்க முடியாத விடயமாகிவிட்டது எனக்கு தஞ்சா வூரில் பிரகாஷ் என்கிற எண் அன்புக்குரிய நண் பரும் காபி விடயத்தில் ஐயரைப் போலவே மகா ஞானியுமாய் விளங்கியவருமான ஒரு ஜீவனால் இது எனக்குக் கற்பிக்கப்பட்டது. தஞ்சாவூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற சாலியமங்கலத்துக்குப் போய், கூரை வேய்ந்த ஒரு காபி கிளப்பில் மணிக் கணக்கில் உட்கார்ந்து அரை மணிக்கு ஒரு காபியை விழுங்கி, இலக் கியம் பேசி- இப்படியாக ஒரு காபிமானியாக நான் ஆன கதை. இதில் சுவாரஸ்யம் என்னவென் றால் பிரகாஷ் சுத்தமாகக் காபியை விட்டபோதும் என்னால் விட முடியாமல் போய்விட்டது.
நல்ல காபிக்காக நான் அலைந்தேன், சுத்த மான பொன் வறுவலில் அரைக்கப்பட்ட சிக் கரி கலவாத காபி தொண்டையில் இறங்கும் போதே கசந்து கொண்டு ஒரு விதமான கிறக்கம் ஏற்படுத்துகிற காபி, சர்க்கரையும் பாலும் மட்டாக டபிள் ஸ்டிராங்கான மணம் பரப்பும் காபி,
எங்கள் ஊரில் கழுநீர் விளக்கெண்ணை இத்தியாதிகள் எல்லாம் காபி என்கிற பெயரில் ஒட்டலுக்கு வந்தன. நான் போகாத ஒட்டலில்லை. சாப்பிடாத காபி இல்லை. காபிதான் இல்லை. ஒரு விபத்து மாதிரி ஐயர் ஒட்டலைக் கண்டேன். அன்றுதான் ஐயர் லட்சுமி விலாசத்தைத் தொடங்கினார். நான் போகும்போது ஐயர் தேங் காயைச் சுற்றி உடைத்தார், சந்தனம் கொடுத் தார். அடுத்தபடியாகக் காபியும் கொடுத்தார். அதுதான் காபி, கன்னங்கரிய நுரை பொங்கும், நுரை மதர்த்த காபி என்ன மணம் என்ன காரம், எம்.டி. ராமநாதனின் பேஸ்" போல சிலிர்க்க வைக்கிற களை,
என்னை அவரும், அவரை நானும் இனம் கண்டு கொண்டது இப்படித்தான் ஐயரும் தஞ்சா வூர் பக்கத்தவர்தான் ஒண்டிக்கட்டை இப்படி, காலவெள்ளம் இவரை இங்கு அடித்துக் கொண்டு வந்து போட்டு வைத்திருக்கிறது. ஆள் ஒத்தை நாடிதான் மைதானத்தில் புல் முளைத்தாற் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக மழிக்காத முகம் எந் நேரமும் வெற்றிலை போட்டுச் சிவந்த வாய், இதழ்க் கடையில் வெற்றிலைச் சாறோடு, எல்லாம் கடந்தவனின் தன்னிறைவும் ஒழு கிக் கொண்டு நிற்கும். ஐயர் ஒரு ஒட்டல் வியா பாரி மட்டும் இல்லை.
லட்சுமி விலாஸம் பரபரப்பான நகரத்தின் கடைத் தெருவை ஒட்டி இருந்தாலும் ஒரு ரிஷி யின் ஆஸ்ரமத்தைப் போல அமைதியையும் காத்துக் கொண்டது. எச்சில் பிளேட்டுகள், பரா செட் டுக்கள் இரைச்சல் இங்கு கிடையாது. சினிமா டப்பா சங்கீதம் இங்கு கிடையாது ஊர்வம்பு, பத் திரிகைகள், ஜனக்கூட்டம் இவை போன்று எதுவும் இங்கு இல்லை. பக்கத்து டெலிபோன் எக்ஸ்சேஞ்ஜ் ஊழியர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் என் னைப்போன்ற சில உதிரிகள் இப்படியாக தெரிந்தெடுத்தாற்போல சில பேரே லட்சுமி விலாஸத்தின் போஷகர்கள் ஐயருக்கு இது போதும் போதும் என்கிற மனம், விலாஸம் எப்பவும் அமைதியாக இருக்கும் முலையில் தெருவைப் பார்த்து ஒரு ஸ்டுலில் உட்கார்ந்து கொள்ளலாம்முதுகை சுவரில் சாய்த்துக் கொண்டால் போச்சுகடைத்தெரு எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கும் மனிதர்கள் எப்பவும் எதற்காகவாவது நடந்து கொண்டே இருப்பார்கள்.நடப்பார்கள். நடப் பார்கள்.அப்படி நடப்பார்கள் இவர்களுக்கு ஏதேனும் ஒன்று கடைத் தெருவில் வாங்கியாக வேண்டும்.
நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்து சேட்டுக்கடை தெரியும் நகரத்தின் மிகப் பெரும் ஜவுளிக் கடை அது அதன் புறத்தே கண் ணாடி அறையில் ஒருத்தி இமையாது, கண் துஞ் சாது 24 மணி நேரமும் நிற்பாள். கடை திறந்
56). 03-09, 2002
பிரபஞ்சனின் பலி என்னும் சிறுகதை
ததும் முதல் வேலையாக ஒருவன் அவளுக்கு ரவிக்கையும் புடவையும் அணிவிப்பான், எப்போது குளிப்பாட்டுவான் என்பது தெரியாது. தினம் தினம் ஒரு புதுச்சேலை, இதைக் கட்டி முடிக்க அவனுக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். இதற் கெனவே பிறந்து வந்தவனாக அவன் எனக்குத் தோன்றுவான். கட்டுவதை எப்போது அவிழ்ப்பான்?
எனக்குத் தெரியவில்லை.
ஐயர் மேசைக்குப் பின் உட்கார்ந்து இருந் தார். மேசை கச்சிதமானது கைபட்டு கைபட்டு ஒளி ஏறியது. மேசையில் ஒரு வரவு செலவுப் புஸ்தகம் ரொம்பப் பழசு என்பது அதன் மேனியைப் பார்த்தாலே புரியும், ஒடித்தால் ஒடியும், ஐயருக்கு அது ஆயுட்கால சினேகிதன் துக்கமானாலும், சந்தோஷமானாலும் ஐயர் இதற்குள் நுழை வார். இது அவர் எனக்குச் சொன்னது ஒவ்வொரு பேச்சிலும் பாரதக் கதை வாசனை வீசப் பேசு
வார், நாங்கள் அவருக்கு மகாபாரத ஐயர் என்று இதற்காகவே நாமம் வைத்தோம்
அன்று நான் விலாசத்துக்குள் நுழைகிறபோது ஐயர் மாத்திரம் இருந்தார். எனக்கு என்று. எழுந்து போய், அருமையான காபி போட்டுக் கொண்டு வந்து வைத்தார். நான் தெருவைப் பார்த்தேன். நிலைச் சுவரில் ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு ஒரு கண்ணால் நீரா என்னைப் பார்த்தாள் ஐயர் ஒட்டல் பரிச்சயப்பட்ட அன்றுதான் எனக்கு நீராவும் பரிச்சயமானாள். நீரா மிஞ்சிப் போனால் அஞ்சு வயசுக் குழந்தை ஐயர் ஒட்டல் வாடிக்கையாளர்கள் போடும் சில பைசாக்களை வாங்கி ஜீவனம் பண்ணும் பச்சக் குழந்தை அவள்
குழந்தை மிக அழகி, பஸ்ஸுக்கு ஒடுகிற வனையும் நின்று பார்க்கச் செய்யும் கண்கள் அவளுக்கு மாநிறத்துக்காரியானாலும், அவள் வெள்ளைச் சிரிப்பு.மனசுக்கு ரொம்பத் தொந் தரவு அளிக்கும் விஷயம் குழந்தை ஐயர் ஒட்ட லிலும் இவள் தாய் என்று சொல்லிக் கொண்ட வள் கொஞ்சம் தள்ளி இருக்கும் காபி ஹவுஸ் முன்னாலும் இவளுக்கு நீரா என்று பெயர் வைத்தவர் ஐயர் என்ன சுவாமி காரணம் என்று கேட்டேன். நீரில் இருந்து வந்தவள் என்றார். விலாசத்துக்கு முன்னால் சாக்கடை ஒடுகிறது. அதைத் தாண்டித்தான் நீரா வருகிறாள். அவள் நிற்பதும் உட்காரு வதும்,சமயங்களில் தூங்குவதும் சாக்கடையின் ஒரம்தான். எப்படி நம்ம பெயர் என்றார் ஐயர்,
நீராவுக்கு ஐயரால் மிகவும் அநுகூலம் ரொம்ப நாள் நீரா நிர்வாணியாகவே இருந் தாள் ஐயர் கவுன், பாவாடை தைத்துக் கொடுத் தார். கடையில் மீந்த பஜ்ஜி, நீராவுக்குத் தான். அதன்றி அவ்வப்போது காபியும் கொடுக்கத் தவறுவதில்லை ஐயர்.
காபியை நான் விழுங்கினேன். ರಾಊ। உடம்பும் லோசாகி எனக்குள் ஆனந்தம் நிறைந்தது. ஐயர் வெற்றிலைக் காம்பைக் கிள்ளி யெறிந்து வேஷ்டியில் சுத்தமாக அகப்புறம் துடைத்து சுண்ணாம்பைப் படரத் தடவி சுருட் டிப் போட்டுக் கொண்டார். நான் அவரையே பார்த்தவாறு இருந்தேன். ஐயர் முகம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தது. கண்கள் சொருக வெற்றிலைச் சுகத்தில் அவர் இருந்தார். பிறகு என்னைப் பார்த்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். கழுத்தை மேல் தூக்கி, சுவாமி என்றார். சொல்லுங்கோ. ஐயர் சொல்வதை நான் கேட்கத் தயார் ஆனேன்.
"மனுஷாள் எவ்ளோ அரக்காளா மாறிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போயிட்டா பார்த்தேளா? பணம், காசு, பதவின்னா எதையும் விட்டுடத் தயாரா நிக்கறா பார்த்தேளா?
சொல்லுங்கோ. "அந்தப் பாண்டவாளத்தான் சொல்றேன். மானத்தை விடறவாளை இந்த நாளிலேயே பார்க்கிறோம். குருஷேத்ர சண்டையில ஜெயிக்க தம் பிள்ளையேன்னா பலிகொடுத்தா? பிள்ளைய பலி கொடுத்தா பதவி, பிள்ளைய பலி கொடுத்தா சொத்து சுகம் என்ன சுவாமி அக்ரமமா இருக்கு? இந்த லட்சணத்துல இவாள்ளாம் தருமம் அறிஞ் சவா, தெய்வாம்சம் பெற்றவா."
நான் யோசித்தேன். ஐயரின் கேள்வி நியாய மாகத்தான் இருந்தது. நான் சொன்னேன்.
"பதவிக்காகப் பிள்ளைகளைப் பலி கொடுக்கிற தாச் சொல்றீங்க.ஸ்வாமி.பிள்ளைக்காக மத்த மனுஷாளப் பலி வாங்கறவாள்ளாம் இப்போ பதவிக்கு வந்திருக்கிறதப் பார்தேளா?"
ரெண்டும் ஒரே அச்சுத்தான். பக்கந்தான் வேறே. இவாள்ளாம் மனுஷாள் விட்டுத் தள் ளுங்கோ.தெய்வங்கள் என்ன வாழ்ந்ததுங் கறேன்.பிள்ளைக்கறிக்கு ஆசைப்படறது ஒன்னு. 60)ቇ....”
"நமக்குப் பொம்பிளைக் கறிமேலே ஆசை தெய்வத்துக்கு மனுஷன் கறிமேல ஆசை. இது ரெண்டும் ஒரே அச்சுத்தான். இல்லியா."
"ஒய்.ஒய்.என்ன என்ன சொல்லிட்டேள்." ஐயர் எழுந்து சென்று சாக்கடையில் சிவப்பாக உமிழ்ந்து வந்தார்.
இரண்டு ஐரோப்பியர் உள்ளே வந்தனர். ஒருவன் ஆண் யுவுன் ஒருத்தி பெண் யுவுதி. இருவரும் உருவ மேனி வேறுபாடற்ற சகோதர சகோதரிபோல் தோன்றினார்கள். யுவனிடமிருந்து யுவதியை வேறு பிரித்தது கழுத்துக்குங் கீழான
இயற்கையே இருவரும் சங்க காலத் தலைவன் தலைவியர் போல மாலை அணிந்திருந்தனர். அப்போதுதான் கடலில் குளித்து வருபவர் போல நனைந்து இருந்தனர். யுவன் நனைந்த வேஷ்டியும் துண்டும் யுவதி பனியனும் கைலியும்.
விலாசத்துக்குள் நுழைந்து என் இடப்பக்கம் வாசலை நோக்கி அமர்ந்தனர். ஐயரிடம் யுவன் பஜ்ஜியை சுட்டினான். ஐயர் இரண்டு வாழை இலைத் துண்டங்களில் சிவந்த நீண்ட பஜ்ஜிகளை வைத்து ஓரத்தில் சட்னியும் வைத்தார். யுவதியும் யுவனும் தமக்குள் சிரித்துச் சம்பாஷித்தவாறு சாப்பிடத் தொடங்கினார்கள்
யுவதி நீராவைப் பார்த்தாள், சிரித்தாள். நீராவும் யுவதியைப் பார்த்து இதழ்களுக்குள் வெள்ளையானாள் யுவதி நீராவைக் குறித்து யுவனிடம் ஏதோ கூறினாள் யுவன் அவளை நோக்கி ஒரு பஜ்ஜியை நீட்டினான். நீரா மறுத்து தலையை ஆட்டினாள் நீரா தலை ஆட்டுவது போலவே யுவதியும் தலையை ஆட்டிப் பார்த்துக் கொண்டாள். கழுத்துத் தாமரை மலர் மாலை ஆடியது. ஒரு பெரிய தாமரையின் புற இதழ்கள் அசைவது போல அவள் அவள் உடைமைகள் அசைந்தன. காபியையும் முடித்து அவர்கள் கல்லாவுக்கு வந்தார்கள் யுவன் ஒரு ஐந்து ரூபாய் நோட்டுக் கொடுக்க ஐயர் சில்லறை கொடுத்தார்.
வாசற்படியில் நின்ற நீராவிடம் யுவதி சென் றாள். அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள். நீரா கழுத்தை நிமிர்த்தி வெள்ளை விழிகளும் பற்களும் மின்ன யுவதியை அண்ணாந்து பார்த்த வாறு நிற்கிறாள். படத்தில் இயேசுவிடம் குழந்தைகள் இப்படி ஒண்டி நிற்பது என் நினைவுக்கு ஏனோ உடன் வந்தது. யுவதி திரும்பி யுவனிடம் ஏதோ கூற, அவன் ஐயர் அவனுக்குக் கொடுத்த சில்லறை அனைத்தையும் நீராவிடம் நீட்டினான்.
நீரா தலையை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டினாள் யுவதி போட்டிருந்த மாலையை தன் சின்ன விரலால் சுட்டினாள். யுவதி பின்னும் அதிகமாகச் சிரித்தவாறு தன் கழுத்துத் தாமரை மாலையை எடுத்து நீராவின் கழுத்தில் போட்டு விட்டு நகர்ந்தாள்.
குழந்தை ஆண்டாளைப் போல நின்றிருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்தாள் அவள் காபி ஹவுஸ் வாசலில் நிற்பவள்.
"ஏண்டி மவராசன் கொடுத்த காசு வேணாமா உனக்கு.? மாலைதான் வேணுமா, பெரிய மகா ராணி." என்றவாறு குழந்தையின் முகத்திலும் முதுகிலும் அறைந்தாள்.
நீரா துடித்து அலறியவாறு விழுந்து சாக் கடையில் புரண்டாள். பெரியவள் குழந்தையின் மாலையைப் பிடித்து இழுத்து அறுத்து ரோட்டில் எறிந்தாள்.
எல்லாம் கணத்தில் நடந்து முடிந்தது. ஐயர் விக்கித்து உட்கார்ந்து விட்டார். நான் காபிக் கணக்கை நோட்டில் எழுதி விட்டு நடந்தேன்.
OUR OFFICIAL - REPRESENTATIVE NOW IN
SRI LANKA
MAKE YOUR APPOINTMENTS
To GET AN ADMISSION.
Famous Consultants since 1995
well recommended by satisfied students Excellent training Consultant Hotline 24 hours Services.
For Free Consultancy Contact:
CCCCITY COLLEGE OF COLOMBO
83-1/3, Galle Road, ColombO-06, Sri Lanka. | Tel: 01-553747/01-559074 FaX: 559074 E-maill: CCCGDeureka. Ik
Ole: aza 07-766616

Page 10
9 DISTGís
எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் -
இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் அன்பர்கள், ஆதரவாளர்கள் உங்கள் வெளிநாட்டுக் கல்விக்குச் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
சிறப்பாய் o If onger வழி காட்டுகின்றோம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
உங்கள் கணணித்
AMASS- aan ka தேவைகளைக் கவனத்துடன்
LLCLGLL Y LLLLLLLLS LL LLLLLLLLSS L LLLLLLLLS நிறைவேற்றுகின்றோம்.
L.L.No 1745) لی-٠ TI )سے 溪 379 - 22 (2nd Floor)
Galle Road, Welawatta, Colombo-6. 379- 1/2, Galle Road, Colombo- 6
Tel 074 513442,074518928,07459157 β075-554973
Fax 04 58928 NS na msanka @ work -
Αθότυίταδόή
வாடிக்கையாளர்கள் அனைவடுக்கும் "' .
- ஆதரவானாகன், வனப்பூட்டும் தீபாவளி GI1959 bcb6|T வாழ்க்கையாளர்கள்
6NNO அனைவருக்கும்
റ്റൺg-nb ഖണ്ഡDra
பியூட்டி பேஷன் தீபாவளி
| மணப்பெண் அலங்காரம், கேக் "2") வகைகள் பேஷியல் ஹேர் ஸ்டைல் வியூபி உாள்
ப்ளிச்சிங் போன்றவற்றிற்கான சேவைகள் இடம்பெறுவதுடன் ingin வகுப்புகளும் நடைபெறுகின்றன. EL:
3iusalt üldud - 1- 1/4, ஒச்சாட் கட்டிடம், தரைமாடி, 31TBesmrsó sig), No. காலி வீதி, கொழும்பு-6. வெள்ளவத்தை (Khi GST. Gu: 074–514298 Hot; 0777-316453 Glasnopiош-6. Ko உரிமையாளர் தனா \Glgt Gu:014-56609 TP
N தீபத் திருநாளைக் கொண்டாரும் வாடிக்கையாளர்கள்
அனைவருக்கும் வளமான தீபாவளி வாழ்த்துக்கள் )
அலங்கார விளக்குகளின்
அற்புத வடிவங்களின்
அதிசயச் சுரங்கம்
APA2 WCOMM2MAA Z24 fees
Importers of
Phenomenel
Crystal Lamps, Trodi ng Co. 蠶 I
50,541/1, 1st Cross street, Ceiling Mounted Lamps, Colombo-11. Guest Room Lamps,
T.P:-336398, 324879 Table Lamps, Tele Fax. 94-1-449698. irror Lamps, wall Lam
AR YON RADY 10
PROFESSIONAL SERVICES OFFE
to Bridal Dressing O Facias & Skin Treatments to Aroma Facial & Therapy to Wedding Cakes & Flowers o Conducting Classes For Individual &
NaleniŚ
31/8, Sulaiman Terrace, off Jawatte Road, Colomb Tee: 503138 Fax. 594500 Mobile 0777-38384
o
நவ. 03-09, 2002 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பர்கள், ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
உளம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
இ '
கருத்தினில் நிறைந்தவர்களை சிரத்தையாய் வாழ்த்திட பொருத்தமான மடல்களுக்கு நாடுங்கள். இலங்கையின் முன்னணி வாழ்த்து மடல்கள் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுமான
No. 142,144, St.Antony's Mowatho, Colombo-13 T.P-4301.25,332678,074-617294 E-mail-ransca Gyahoo.com எம்மிடம் வாழ்த்து மடல்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அதிகப்படியான கட்டளைகளைத் (orders) திரட்டி வரும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு விசேட சலுகையுமுண்டு. வி.ப.ப. ஒடர் களும் உடனுக்குடன் அனுட் டட் படும்
KKKKKKKKKKKKK KKKKKKKKKKK
தீபாவளி வாழ்த்துக்கள் ஆ برطN மத்திய கிழக்கு நாடுகளில் நித்தியமான வேலைகளைப் பெற்றுச் சென்றிட நம்பிக்கை
مالی بار بالی سال *
நிறைந்த முகவர்கள்
܀
|| : Travels
Labour Licence #1774 DIPLO DOS * No: 93, s.Mahinda Mawatha, 298A George R. DeSilva MW, Maradana, Colomboe.1.0, liraz Complex), Sri Lanka thena, Colombo. 3 Te: O74-72OO17, O74-718198
Fax: O74-72OO17
Dinas
-074-60,459
AAA
U
TOU POS
STITUTE OF AROMA ERBAL THERAPYR BEAUTYCLINC
O5

Page 11
விடுவிக்கப்பட்ட ஒரு பெண்
: தனது உறவினரைக் கட்டியணைத்துக் கொள்கிறார்.
மேற்பட்டவர்கள் அதனை இர சித்துக் கொண்டிருந்தனர்.
இலங்கை நேரப்படி இரவு 11 மணியளவில் 40முதல் 50 பேர் வரையிலான ஆயுதம்தாங் கிய போராளிகள் அரங்கத்தின் திரையை உடைத்துக்கொண்டு பிரவேசித்து அங்கிருந்த சகல ரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
அதிகாலையில் 24 குழந்தை கள் 2 கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 180 பேர் ஆயுததாரி களால் விடுவிக்கப்பட்டனர்.
62 வெளிநாட்டவர்கள் உட் பட மேலும் சுமார் 1000 பேர் வரை இந்த அரங்கத்திற்குள் போராளிகளின் பிடியில் சிக்கி யிருந்தனர்.
இந்தச் செய்தி அச்சுக்குப் போகும் நேரம்வரையில் ரஷ்ய அரசாங்க அதிகாரிகளுக்கும்
அரங்கத்திற்குள் இருக்கும் தீவிர
அரங்கிற்குள் இருந்து தீ
குழு ஒன்று ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோ வில் உள்ள நாடக அரங்கம் ஒன்றில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுமார் 1000 பேரை கடந்த 23 ஆம் திகதி இரவு முதல் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு செச்சினியாவிலுள்ள ரஷ்யப்படைகள் ஒரு வாரத்திற்குள் அங்கிருந்து வெளியேறவேண்டு மென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மொஸ்கோவிலுள்ள பிரமாண்டமான கலை யரங்கம் நாட்ஸ் ஒஸ்த் சனிக்கிழமை இரவு இங்கு ஒரு நகைச்சுவை நாடக அரங்கேற்றம் இடம்பெற்றது.
வெளிநாட்டவர்கள் உட்பட 1000ற்கும்
விரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் அரங்க வாசலை விட்டு கைகளை உயர்த்தி சமிக்ஞை செய்தவண்ணம் வெளியில் வருகிறார்.
வாதிகளுக்குமிடையில் பேரம் பேசல்கள் நடை பெற்றக்கொண்டிருந்தன.
செச்சினியாவிலுள்ள ரஷ்யத் துருப்புக் களை ஒரு வார காலத்திற்குள் வாபஸ் பெற வேண்டுமெனத் தீவிரவாதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கலையரங்கத்திற்குள் புகுந்துள்ள தீவிர வாதக்குழுவில் 20க்கும் மேற்பட்ட பெண்கள்" தமது உடல்களில் குண்டுகளை கட்டிக் கொண்டு எதற்கும் தயாரான நிலையில் காத் திருப்பதாக விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்கள் செச்சினியாவில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட வர்களின் மனைவிமார் என்று செச்சினிய
முன்று வார காலமாக வாஷிங்டன் நகர மக்களையும் பொலிஸாரையும் திணற வைத்துக்கொண்டிருந்த மர்மத் துப்பாக்கி தாரியைப் புதனன்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் ஜோன் அலன் மொஹமட் என அடையாளம் காணப்பட்டிருக்கி றார். இவருடன் கூட இருந்த ஜோன் லீ மால்வோ என்றவரும் கைது செய்யப்பட் டுள்ளார்.
புறநகர்ப் பகுதியில் வாகனமொன் றில் உறங்கிக் கொண்டிருந்த சமயம் கொலை களுக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் இவ்விரு வரும் கைது செய்யப்பட்டனர்.
ஜோன் அலன் மொஹமட் சில காலத்
நவ03:09,2002 ட
கைதுசெய்யப்பட்ட ஸ்னைப்பர் மேன் ஜோன அலன் மொஹமட் மற்றும் அவரது சகா
GADDITaliðsagn நாகரங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தை தகர்த்து விடுவோம் எங்களில் வர் காயமடைந்தாலும் பத்து பணயக் கைதி களை கொல்வோம் என்று இந்தப் போராளி கள் மிரட்டி வருகின்றனர்.
செச்சினியா ரஷ்யாவுக்குச் சமீபமாகவுள்ள மிகவும் சிறிய வளம் மிக்க ஒரு நிலப்பரப்பு இங்கு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ் கின்றனர்.
ரஷ்ய அரசாங்கத்திற்கும் செச்சினியாவில் சுதந்திர நாடு கோரும் போராளிக்குழுக்களுக் குமிடையில் கடந்த ஒரு AUST GOLIDITU
இந்தக் கடத்தல் நாட்கத்துடன் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் முக்கிய செச்சினியத் தீவிரவாதி ஒருவரின் புகைப்படம். இவர் அடையாளம் காணப்படாத இட மொன்றில் குர்ஆன் லெப்டொப் கம்பியூட்டர், மற்றும் செல்போன் ஆகியவற்றுடன் ரஷ்யாவில் கடத்தல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்த மயத்தில் கட்டாரின் அல்-ஜெஸீரா தொலைக்காட்சி இந்தப் படத்தை ஒளி
அமர்ந்திருக்கிறார்.
ரப்பியது.
போராளிகளுக்கு ஆதரவான இணையத்தள மொன்று தெரிவித்துள்ளது.
மண்டபத்தை ரஷ்யப் படையினர் சுற்றி வளைத்திருந்தனர்.
அதிரடித் தாக்குதல் நடத்த இராணுவம் உள்ளே நுழைந்தால் 1000 பேருடன் மண்ட
யுத்தம் இடம்பெற்று வருகின்றது.
இதுவரை காலத்தில் செச்சினியக் குழுக்க ளால் மொஸ்கோவின் இதயப் பகுதியில் நடத் தப்பட்ட மிகவும் துணிகரமான தீவிரவாத நட வடிக்கை என இந்தப் பணயக்கைதிகள் விவ காரம் நோக்கப்படுகிறது.
துக்கு முன்னர் இஸ்லாத்தைத் தழுவிய வர் என்றும் அமெரிக்க இராணுவத்தில் ர்ே என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இவர் அமெரிக்க இராணுவத் தில் கடமையாற்றிய சமயம் குறி பார்த்துச் சுடுவதில் மிகவும் திறமை காட்டியிருக்கிறார். அதே துறையில் பயிற்சியும் பெற்றுள் GYTITUT,
228 றைபிள் துப்பாக்கியைப் பயன்படுத்துவதில் இவர் இரா ணுவத்திலிருந்த சமயம் மிகத் திறமை காட்டியதாகவும் 40 இலக்கு களில் 36 ஐச் சரியாகப் பார்த் துச் சுட்டு விருது பெற்றிருக்கி றார் என்றும் விசாரணைகளி லிருந்து தெரிய வந்துள்ளது.
எவ்வாறெனினும் இந்த நபர்
ஏன் இப்படிப் பொதுமக்களைச் சுட்டார் என்று தெளிவான தகவல்கள் வெளியிடப்பட
வில்லை. இவரது கொலை வெறி குறித்துக் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி வெளி யிட்டுள்ளனர்.
இந்த நபருக்கு இரண்டு மனைவிகள் நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். தற் போது 2 மனைவிகளையும் விவாகரத்துச் செய்துள்ளார்.
இவர் இத்தகைய கொலை வெறியராக இருப்பார் எனத் தான் நம்பவில்லை என இவரது முன்னாள் மனைவிகளில் ஒரு வர் பொலிஸாரிடம் கூறியிருக்கிறார்.
தற்போது 41 வயதான ஜோன் அலன் மொஹமட் வளைகுடாப் போரின் போது அமெரிக்க இராணுவத்திற்காகப் போரிட் டவர்
அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் | ss | வினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக் கும் இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மரண தண்டனை வழங்கப்பட
லாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Page 12
SÈKS Lauresztessat asszeas,
Ꭴ ᏍᏉᏋᎩᏱ ᏁᏉᎩ ᏍᏉ ᏑᎩᏕᎼᏋᏋᏕᎲ கர்படி கடிதம் எழுதி இரகர்கள் காய்ச்சிடுதாங்க இ வந்தாலே நிம்மதி இல்ல தமிழ்நாட்டி எங்கேயோ இருக்கிற ஆடிய தெரியுதோ தெரியா" இப்படி வியந்து குழம்புகிறார் ரிளேக் எழுதுவதற்கு வசதியாக ஒரு போஸ்ட் பாக்ள் நம்பரைக் கொடுத்த
இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் நாசூக்காக ஒரு இடத்
எழுதிவிட்டார். இதனால் ஏகப்பட்ட கடிதங்கள் எழுதுவது எனத் தெரியாமல் குழம்பிப் போ ரியமாக மாற்றிவிடலாமா என்று யோசித்
S SS SS SS SS SS SS SS SS SS SSSS S கார்த்திக் நடி தீவிரவாதத்தை முற்றிலுமாக
துண்ை போகும் புல்லுரு வேண்டும் என்பதைச் சித் இன்று படத்தின் நாயக படம் நடந்து வருகிறது டெல்லி கண்ேடி பி ரத்னம், மதன்பாப் ஆ கேத்தி மல்டிமீ புரொ
RRF I)
11 ܕܐ.
-
II-ի որ ոլիա நடிக்க வந்த நான் முதல் இன்று | Tani I Nili EHLİMİ ETLİ ANTE É Ulf JU 酥 ". . . துப் போய்விட் Iது பார் ஒன்று அாம்
இப்படி என்று கேட் H? " 蠶
TATT """"" 冕。 'ஆப் செய்யப்பட்டு இரு III. Bill" 'கும் அதுசர போர் "T" மற்றவர்கள் TI ရှုများ டம் போவதற்காகத்தானே 鶯 இப்படி தொடர்பு கொள்ள 'முடியாத நிலையில் இரு
'தால் தகவல் பரிமாற்றம் - t எப்படி நடக்கும் பாலா படப் 黔 曹 * Llyfr LMAO! Gwy trwy'r LLYTIT ar y
வெை: ஷாம் சதிள் ". 'ஒதுங்கள் அப்போவது திரு
மர்ராரா என்று பார்ப் UJAWNEE MFUTS LIII
sleiuLidiagn, Isi
பிந்தியில் தாறுமாறாகக் கலக்கிக் கொண்டிருக்கும் அமீஷா
* பட்டேலுக்கு ஏற்கனவே பிராந்த் ஜோடியாக நடித்த என்ன வி
அழகோபடம் வெளியாகாதது வருத்தமோ வருத்தம் எப்படியும்
படவுலகைக் கர்ைபடி கலக்கிப்புடனும் என்று காங்கனம் கட்டிக் ெ
上
அவர் சேரர் உதவியாளர் ஜெகன் இயக்கும் கீதை படத்தி ஒப்பந்தமாயுள்ளார். பின்னொரு கதாநாயகியாக நடிக்கும்படிமீர மும்பைக்காரி இருக்கிறப்பா எனக்கென்ன பெரு சாவேலை இருக்
பெவிட்டாராம் என்றாலும் விஜய்கடநடிப்பதற்குத் தூதுவிட்டுக் மீரா ஜாஸ்மின் நடிப்பார் என்றே தெரிகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீபாவளியில் வெளிவரு
அண்ணன் தம்பிபாரத்தை மையமாகக் கெ இப் படத்தில் மக்கடை ஊழியராக நடித்து பாடியுள்ளார். அவருக்கு ஜோடியாக இவர்களுடன் ஆசிஷ் வித்ார்த்தி மோ
பொன்னம்பலம் சத்யப்பிரியா உட்பட ப
வடிவேலுவுக்கு பி
o தனால் ஷட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு விக்கு எப்படித்தான் என் அட்ரஸ் ால், தனக்கு இரசிகர்கள் கடிதம் ருந்தார் தில் சினோகாவின் வீட்டு முகவரியை குவிந்துள்ளதாம் எப்படிப் பதிள் ா அவர் பேசாமல் வீட்டையே இரக துக் கொண்டிருக்கிறாராம் க்கும் "இன்று
அழிக்க வேண்டுமானால் அதற்குத் விகளை இன்றே களை எடுக்க தரிக்கும் படமாக உருவாகிறது
ன் கார்த்திக் ஜோடி தேடும்
1 12 ܦ நாசர், தலைவாசல் வி/ சிரிக்க வைக்கும் து
ரமிட் நடராஜர் அஜய் OGA , Mo Ani, DIp്.. 17 1 1 WIWIT TIPIULUI A TOYOTUM" மம்முட்டி ■轟 தேரேட் ஆசிந்து / இத்துக்கொண்ட ' ர்த்தி இநடிக் 。- பங்கும் இப் படத்தின் TIFTIT *」 விடை
"..." சிரித்து வயிறு Henry TwoPGinorm ಸ್ಲೀ/ಗಾಸ್ಬಿ~ தொடங்கு / போர்முலா 靛 *」匾w என்று
ÅKET "
கிரது அமுதேஷ்வர் 蠶 蠶 T
'வோ பம்முட்டி து திகபட் 蠶
படத்துக்கு _விக்கிழைக்கிறார் * ஒத்துழைப்பில் வேலுவின்
பங்கும் இரு க்கிறது என்கிறார் பியக்குநர் மம்முட்டியும்
வடிவேலுவும்
*
IMIN
in ரப்ரம் KINITI முத்தக் காட நடிக்கத் எனத்
ஏப்ரல் மா அனைத்து முத எடுத்துவிட்டால் பார்த்திபன் கனவு திற்குப் பஞ்சம் வ என்கிறார்கள்
Eyalnej slewing at UT
நானூறு லொகேஷ்கர்களில் படம் இரு ஹிரோபிள்கள் இல்லாத படம் வித்தியாசமான
ஹீரோ தோன்றும்படம் எதற்கு என்றீர்களா விஜயகா
ரமணா படத்துக்குத்தான் பி
சிறப்புகளும்
இப்படத்தில் புரொபசராக நடிக் அவருடன் சிம்ரன் ஆஷிமா யூசேது வி ராஜேஷ்ட்பப பலர் நடிக்கின்றனர்
தமிழ்ப் காண்டிருக்கும்
விரய பிராடிாக ஜாமினிடம் கேட்டபோது ப்போதுது என்றுதாறுமாறாகப் கொண்டிருப்பதால் எப்படியும் சீதையில்
II, 2)

Page 13
(၂)းn,းရှေးရိုး ດການ
MILIEF IFFE III, III 'L FI, III
| Hir 雛 பாடவையும் ஒட்டுமொத்த இளைஞர்களையும் நண் பக்கம் வளைத்து ப்பது ரீமாசென் ஷெரீன்முதல் படத்திலேயே ஓகோ என்று பிரபலம் ரிந்தில் ரசல் விஜய இளவரச ' மாணவிதாள் தடித்த UPPT" வெளிவரும பத்திருக்கிறார்கள் என்ற ஏக்கத்தில் இரு ந்தது ஒரு காலம் இப்போது அவருந்து நேரம் இல்லை "கல்லூரியில் நான் எதையெல்லாம் செய்தேே தான் இப்போது சினிமாவில் நடித்து வருகிறேன். ஒட்டிங் போதெல்லாம் கல்லூரிக்குச் சென்று வந்ததும் ஞாபகம் வரு
இளமையும் துள்ளதும் துளியும் குறையாமல் பேசுகிறார் ஷெர்
சினிமாவில் நுழைந்தது பற்றிச் சொல்லுங்கள் அம்மா மாடலிங் ஏஜென்சியில் வேலை செய்தாங்க அள
அறுபதுக்கும் மேற்பட்டஃபேஷன் ஷோ செய்தேன் அந்த
துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க
தேடிய போது ஏஜென்ஸி முலம ஆனேன் அப்போ பத்தாம் வகு ய்திருக்கிரது சேன் சினிமா என்றதும் முதலில்
STRI தது சினிமாவில் நுழைரு
PREMAT டைச்ச கேரக்பரைப் பார்ந்தது.
பகாலத்துக்கு
ATP, , டும் என்றார் அவர் 5 ܐ
யிலேயே மம்மு:
ETEW ருஷ்ள அப் பிள் பதினாறு அக்கு அம்மாவது
பார் இந்தப்
படத்தி
டாம் வகுப்பு படிக்கும்போதே நடி வராமப் போயிட்டோமிங்கிற எள்ை
ானம் வந்துடுச்சு அந்த அள வுக்கு சினிமாவில் ஜாவி
| Meanismoa
Singran
LOTipi
முத்தக் காட்சிகளில்
EI: வந்த சினேகா தற் பரீகாந்துக்காகத்  ாள்கையை விட்டுத்
வந்துள்ளார் தீபா வெளிவரவுர்ள தில் பட ஸ்டில் HALI L'ATLANTI ந்தால் சின்ே இப்படின்
NIKS ATT ITST I ETTE T LIA FAT | விட்டார் என்றே PAMATAN ÄR ஹிரோயின் 11 ܕܠܐ ܒ .
ல் படத்திலேயே காட்சிகளையும் 7ܬܘrܙ1TLIn :17 ܠܐ:5:5 ܘ . த்திற்கு முத்தத் போகிறது
M IIITIII, II fel Lu. W. Lythyr Gl
FIAT FAPTRI
கேரக்டர் இது ஆங்க" என்து
i sig
TI, III L FEL ■ ம் டூயட்
அப்பல் 曹 ய WIMI| 500ܬܐ+1
* 闇 Nyitrar
யுகாந்த் குஷ்புவும் sirari | * சாங்கு டம் தீபாவளிக்கு ரம்யாகிருஷ்னா ஜெயசித்ரா, LULLE WILLIT உட்பட பவர்
--
■,U தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாலி"ாசொல்கிறார் ஷெரீள்
முதல் படமே உங்களுக்கு வெற்றிப் படமாக அமையும் என்று நினைத்தீர்களா
எல்லா நடிகையுமே தன்னுடைய முதல் படம் வெற்றிபெறனூற்றுதான் நினைப்பாங்க ஆனால் நான் == அப்படி நினைக்கலை என்னா அந்தப் படம் வெளி வருமா வராதா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது ஒவ்வொரு மாதமும் கஸ்தூரிராஜாசாருக்கு ஃபோன செய்து எப்போ சார் படம் ரிவின் ஆகும் ரிலீஸ் ஆகுமா ஆகாதா சார்ணு கேட்பேன் ஆயிடும் என் 憬 அவர் ஒரு வழியா படம் வெளியாகி ஹிட்டார் சமயத்தில் E"ت" "...l. "TATA esferio Gness, LSPILT U III" பெற்றோருக்கு எச் நடைபெறும் சம்பவங்களை 'பிரின்ேவைத்து குெவாத்தப்பட்டு " ரையையும் வழங்குளது ப்ே படம் இதில் ஜான் 蠶 வதுடன் இளைஞர்கள் என்பவர கதாநாயகனாக
களுக்கு இளமை விருந் அறிமுகமாகிறார்
போடும் шапила || ா வராதா 聶 தூங்கவே INSTIT MITMETYJE பாய் வரும்
து என்று
ங்க மூலமா
தும் ப்டைக்க இருக் சென்னை ஆணழகன் கும் படம். பிளிஸ் போட்டியில் ஜெயித்தவராம் Ligils | இவர் இவருக்கு ஜோடியாக
து ஞவதோ மாடல் அழகி டீனா சின்ஹா இளாக சாய நடிக்கிறார் அடிக்கவில்லை, ! இவர்களைத் வகுப்புறையில் தவிர
IIITTEN கோவை சரளா =
மற்றும் பவர் நடிக்கின்ற
ஹீரோக்களுக்கு ய்து வங்க படத் அகா அார்ா ந்த சிபா பள்
தனக்காக வாய்ப்பு | mul i fyw ydy Cry''' '''I''' a'r யச் செர்து வாய்ப்புக் கேட்ட
சுக் கைவசம் ஏழெட்டு படங்கள் 35 tio – PJ Kariĝo, senpro9x14) Mi, MRIT ALEJAN KIA MAPOJ
பந்தான விடமாட்டேன் என்கிறாராம்
ரவிக்குமார இயக்கும் sin, foi uusi ாதியாக நடித்துள்ளார் அரித் இந்தப் படம் அவருக்கு விருதுகள் தரக்கடும் என்கிறது கோவிட் வட்டாரம்
ாக்டர் லிங்குசாமி இயக்கும் படம் ஒன்றில் ஹிராலா ம் கமல்ஹாசன்
மி ரியல்களில் முக் இடப்பிடித்துள்ள டி நிரோா புதுப்பம் ல் கதாநாயகனுக்கு அக்கார நடிக்கிறாராம்
ரப்படக்கல்லூரி மாணவர்கள் வருவாக்கும்பப்சியூட் இப்படத்துக்கு ாம் எழுதியிருப்பது பத்ரி சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாங்கல்யம்ட ாடரின் பியக்குநர் இவர்
SDSDSDDS SS S SS S SS SDSDSS
சொக்கத் தங்கம் படத்தில் செக்கு ஆலை அதிபரா நடிக்கிறாராம் - இயகாந்த் இவருக்கு ஜோடியாக நடிப்பது சொந்தர்யா
HH
காதல் சகிசு என்ற படத்துக்குக் கதை தரைக்கத் எழுதி க்குகிறாராம் மிாக இப் படத்தின் ரீரோ புதுமுகம்பாலாரோசாமி காதல் காட்சிய இல்லாத காதல் படமாம் பிது
பாரத்த மூவி தயாரிக்கும் படம் தாயே புவனேஸ்வரி ாக நடிக்கிறார் சொந்தர்யா அம்மன் பந்தைகளாக வருகிறார்கள்
Morritan,
S S S S S S S S S
ஹீரோவாக நடிக்கும் பிப் படத்தில் சத்யபிரகாஷ் ஜோதி லட்சுமி விஜச்தக்கரவர்த்தி செந்தில் வார் விக்ரம் மலேசியா வாதேவன் நடிக்கின்றனர்

Page 14
--—
கடந்த காலங்களில்
தொடர்ந்து வந்த ІрЛҫ26 கசப்பான வாழ்க்கையும்
கசங்கிப் போன கனவுகளும்
கண்ணிரில் கரைந்த இரவுகளும்
தீபங்கள் ஒளி வச
திக்கெல்லாம் மணம் வச என் வாழ்வின் வசந்தங்கள்
LOJJ600 CB4556/60235U:lla Lb LDGOõly usz L புதைக்கப்பட்டுவிட்டன. நேரங்கள் ஓடி இப் பூமி 1ಿ' இல்லையே "ഭ எனினும் என்னுள்ளம் இன்று பரிந்துணர்வால் தினந்தோறும் ஒரு கண்ணரை ஊற்றி நிறகவி புதுப்பிக்கப்படுகின்றது அதனால் சமாதான விடியலுக்காய் எவரினது நல்வாழ்விற்கோ கால மகள் நம்பிக்கையேடு காத்திருந்தும் 9. நான் கரைவதையிட்டு காத்திருக்கிறாள் 11 ീച്ചു ഉമ CP':*
-- GLILIGO GA) 6JA ISLLA / Gold/630719 (Ujda திண்டாமை விட்டகன்று வாழ்க்கைப் பயணத்தின் UI | தித்திக்கும் தீபாவளி இறந்த கால நினைவுகள் வாழ்வோம் என திகைப்பூட்டி வருகின்றது ginago OOOH நாயகிய மனிதம் இங்கு ஜனனமாகிவிட்டது-அது இறந்தே போய்விட்டது. also மாத்திரம் தேறிவிட upravljuju ga odluju 来来 வாவென அழைத்த அவள் மனித உன் கையில் தானே அதனால் பாவப்பட்ட ஜீவன்களாய் போல் வளர்ந்து மு கால மகள் நம்பிக்கையேடு பதவிக்கவி இறைவா விருப்பத்தின் விழிப்பானவ காத்திருக்கிறாள் நீ கொஞ்சம் இறங்கி வந்து : oT ............. 67th jeаједулај, என்னுளளம LLULL இங்கு சில காலம் l . ஆந்திரம் உனது தாலாட்டா LJETUNGGAL III a Mazoi GL Liga) 60au தருணம் இதுவே. தனிமை என்னைத் தலைகு வேட்டொலிகள் கேட்பதில்தான் இன்று 9. --- பலகாரம் தித்திப்பை விட விதி வரைந்த தாயாக தாலாட்டிக் கொண்ட பண்பான உள்ளங்கள் தித்திப்பூட்டுகின்றன !, உயிர்கள் தவறிச் சென்ற தாமரையா யுத்த நரகாசுரன் உடலைத் தாண்டி ஒரு உள்ளம் தைரியமற்ற தங்கக் கிளியா செத்த கதை தெரிந்துவிட்டது அதனால் இருப்பதாலே து: தன்னலத்தே கால மகள் நம்பிக்கையேடு இன்னும் புதிய ஒரு விடியலுக்காய் வாழ்கின்றாள். காத்திருக்கிறாள் காத்திருக்கிறது வாழ்க வாழ்க வாழ்க தீபங்கள் ஒளிவச |** -முஸம். திக்கெல்லாம் மணம் வர எமக்குள் இறந்து போன தீபாவளி வருகின்றது நாளை மீதான நம்பிக்கை புத்தாடையோடு தாய்மையான |േ 51 Lasgui எண்ணங்களையும் அணிந்து புதிய மொட்டாக உன் காதுகளில் மனித நீ இன்று நடைபயில்கிறாய்- அதனால் மலர்ந்துள்ளது ക്ഷി குலுங்கும். காலமகள் நம்பிக்கையோடு மீண்டும் ஒரு காதுப் பூ மேல. காத்திருக்கிறாள் infly Isaola GB75. L JITħEOGA JGħALJIGGAJIIIIIIb,
பட்டுத் தெறித்து
உன்னில் தொலைந்து
ി.1ി)]
●●● உன் கலைப் பிடித்து o್ನ
வெள்ளிக் கொலுசுகளு
உன் மேலதாண்டி
*//36Նուն,
●●●
ந சிரிப்பதைக் கண்டு.
(cluluff: Guust Quum Rillal Deen.KA a III. LÖGGLINGÜb. கே.எம்.சசிகுமார் Lf7:3630 GOSTIT || Suugis 26 Loo... 1607 6նա53 - 6նա51: -- முகவரி: ஆ 2.49 . முகவரி: No783 முகவரி 85/சி DTE OF PSYOPS, தெரிந்திருக்க Lane No.05, WestrenSoltren as TGS 2). ARMY HEAD QUARTERS, folia. Road, Puttalam. தெகிவளை P.O.BOX553, COLOMBO. Koo பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு உன் சுந்தவன். ഖpഞDIT@് തേഖ வானொலி, பத்திரிகை வானொலி, பேனா நட்பு | |2008/* கண்டுதான்.
L L L L L L L L L L L L L L L L L LT LS L L L L L L
கவிதை நெஞ்
இவ்வாரச் சிற ஈழத்து இளைய த இவ்வாரச் சிறப்புக்
பழனிவேல் குமாரி, சலங்கண்டி து பரிமளாதேவி, கலஹ
al
"ஒரு மாதம் நான்
நிம்மதியா இருப்பேன்." புதிய ஏற்பா "ஏன். வெளியூர் நெடுநாள் முன் GLIgfan P". புத்தரின் புன்னை
தாமதமாகவே
சக்தியிடமிருந்து
சமிக்ஞை கிடைத்
*98ი) ნეშთი), 676უ7 nეფე ფ7ეჩე துபாவளி சேலை எடுக்க
கடைக்கு போயிருக்கா." பொக்கிரான் அதி ;"TW" { ;(م "حسرت சொர்க் இய்ேசுவின் சிலு கத்திற்கும் விரிசலுற்றது.
- - - ?? L கோபமுற்ற இயே றகும தடுப்பு வர் இடிந்து விழுந்து இந்தியஇே இடையிலுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து - சிலுவையிலிட் விட்டது. சொர்க்கத்தின் பாதுகாப்பாளர் செயிண்ட் பீட்டர் நரகத்திலுள்ள சாத்தானை மோனிகாவின் க அழைத்து இடிந்து போன சுவரைக் கட்டச் : Curtigo
சாபமாய் மாறிப்
சொன்னார். அதற்கு சாத்தான், "என்னிடமுள்ள இன்ஜினியர்கள் எல்லாம் போய் விழுந்தது
பிஸியாக இருக்கிறார்கள் உங்களுடைய ஆட்களை வைத்தே க்வர் கட்டச் சொல்லுங்கள்" என்று மறுத்துச் சொல்ல, உடனே செயிண்ட் பீட்டர் L தெறித்து விழுந்த சுவர் கட்டித் தரவில்லை என்றால் உன் மீது வழக்குத் தொடருவேன்" என்று தாபத்தின் துகள் மிரட்டினார். அதற்கு சாத்தான், 'வக்கீல்கள் அனைவரும் என்னிடமிருக்கி றார்கள் வக்கீலுக்கு நீங்கள் எங்கே செல்வீர்கள்?" என்றான் சிரித்தபடி அருகில் கிடந்த
ஏகப்பட்டது நடக்குதுங்க.
அரசியல பரமுகர ஒரு வர
மாலையில் விடு திரும்பியதும் மனைவியிடம் மகிழ்ச்சியோடு, நான் இன்றைக்கு இரண்டு நல்ல காரியங்களைச் செய்தேன்" என் றார்.
"என னென்ன? என்று மனைவி கேட்க, 'ஒன்று நான் இன்றைக்கு நடந்து போகும் போது விதியில் கல் ஒன்று கிடந்த எங்கள் குரல்க தைப் பார்த்து அதைத் தூக்கி பொருள் புரியாய் ஒரமாகப் போட்டேன் இன்னொரு நல்ல காரியம் வீதியோரத்தில் இரத்தம் மந்திர முணுமுணு ஒழுக விழுந்து கிடந்த ஒருத்தரை மருத்துவமனையில் சேர்த்தேன். இப்படி செவிமடுத்திரு இரண்டு நல்ல காரியங்கள் OTSDOTL ಇಂಗ್ಲ அது சரி அந்த மனிதர் இரத்த வெள்ளத்தில் கிடந்தாரே அவர் மீது : என்ன மோதியது" என்று மனைவி ஆவலுடன் கேட்க தூரக் கொட்டும்
வேறென்ன? நான் வீதியில் ஒரமா எடுத்துப் போட்ட கல்தான் என் றார் அரசியல் பிரமுகர்
புனிதப்படுத்துவீர் Lajt essessi Jessil go ஆடைகளின் அழு சிதைந்து போன செருப்புகளைச் எமதால் தொடப்பு
பல்லி மூத்திர வீச் கர்ப்பக்கிரகத்து வெளியில் நிறுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை நான் மதுவில் கரைகின்றேன் Iron
O காதலியே கதியென்று காய்கின்றேன - - - - - -
பற்றைகளும் காதலுக்காக நிமிடங்களை கோர்க்கின்றேன் செடிகளும் றது. காதலில் பூக்கும் அனுபவங்களை * சுற்றி
1ೇ" நெய்து பெளத்திரப்படுத்துகின்றேன் விலங்கு போட்டுவிட்டன,
காலத்தை வென்று கலப்புவிவாகம் செய்கின்றேன் 1670 இருந்தாலும் முதுமையடைந்து உயிர் முறியமாட்டேன் பறவையின் சத்தமும் டது. புகையில் எரிகின்றேன் /
வார்த்தை | 62.1/60 (11th 1ளானதேன் சமுகத்தின் விடுதலைக்காக வல் வரவேற்கிறது
ിഗ്രി
ருப்பின் முழுமையை பெறுவதற்காக " நான் போராடிக்கொண்டிருக்கிறேன் வச்சித
கேன் என் தலைமுறையில் நான் மட்டும் எஞ்சியவனாக இருக்கிறேன் ' of
தன் ØKUSIJU T250/LL). ந்ததேன் இருந்தாலும் நான் முதுமையடைந்து உயிர் முறியமாட்டேன் ரிகள் / A2575,607. / ஆயுதங்களோடு உறங்கிக்கொள்கின்றேன் 鷺
ADIG குளிர்ந்த நீர் தரும்
DIT என ஆசைகள் மிகப் பிரமாணடமானது கிணறு கூட
நான் நடப்பதைவிட பறப்பதற்கே ஆசைப்படுகின்றேன் சவக்குழியாக மாறியதற்கு TÓ) இந்த உலகம் எனக்கு போதாது அதற்குள் இருக்கும்
வாழ்க்கை இன்னும் வாழ இருக்கின்றது ம்புக் கூடுகளே சாட்சி இருந்தாலும் நான் இளமையில் இறந்துபோகின்றேன். s, றகுமான்.ஏ ஜமீல், மருதமுனை. கள்வனுக்காகவே
'ಯಾ கணி விழித்திருக்கும் நாயும் సా கொட்டிலிலிருந்து அசை போடும்
மேகங்களுக்கும். இருந்ததற்கான எச்சங்களே இல்லை மனவேதனையோ, வலிக்கிறது மனசு Ugo) dial) மழையாய், வந்து போன நிந்தனைகளை எங்கு போகும். ?" காற்று வட்டை 9{ി%്. நினைத்து நினைத்து : "
●●● சிண்டிப் பார்க்கும் 鶯 T ச்சத்திலே நான் பிடிக்க jo சீய்த்துப் போன நின் நினைவுகளின் :* 物 "PP"
குறிப்பட்டுக் கிடக்கிறது வேண்டாமென்றும் சொல்வது: எதற்க இதயம் வேதனைகளையும் கொல்வது அழுகையை நிறுத்த : ஆதரவாக இருந்த GULD, படிக்கனும் கொள்ளளவு மீறிய எத்தனை ஊஞ்சல் கூட *●● காற்றினை நாட்களுக்குத்தான் உக்கிவிட்டது. L JITGIJJI IGOL LIILiġi. உள்வாங்கிய பலூனாய் எமனுடன் FLO) JEŻ). உடைந்து போனது சமரிடுவது. கனவுகளைச் சுமந்து உனக்கு. உயிர்க்குமிழ் Iଲା(ତି) பார்க்கச் சென்றேன் 676ëto aup auti). செத்துப் போக ' Lասիմ)/ժցմ இருக்கிறது. நேசித்த எத்தனித்தேன் .." எனக்குள் *** 555 ULI த்துரதமே நிதான் =— क~= .. முத்துரதம நீத7
து ப்ேப ம திரு பெண்டு 1. 蠶 சபத்து விட்டுப் போனால் சீர் குலைக்கிறாய்
L009, 1600. L. t Ge. . என்னை இன்னும் ஒரு யுத்தத்தை தாங்க என் சஹாய்தீன், சொல்லொணத் துயரில் து பிரபாஹர்எம் தேசத்திற்கு சக்தி இல்லை மட்/பிறைந்துரைச்சேனை அ9ெறும் மனச் SIDUL956061TY ஆர். சுதன், பிரான்ஸ்.
சங்களுக்கு புக் கவிதைகளாக குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றுள்ள லமுறைக் கவிஞர்கள் இருவரின் கவிதைகளைத் தருகிறோம்.
கவிதைகளாகத் தருகிறோம்.
நிகழ்ந்த 595 (95.5
邑、
رأl6كijrérgflu
Tränefluu
Ο6η Ι S SSSSS SLSSS
மனம்படுவெளி-மொழி த்துவந்து உன்னுடன் நானும் | oಿಸಿ, நீயுமாய்
பொருதிய முடிச்சுக்கள்
ண்ணடிப்பால் இறுக56ւILD தருவிக்கப்பட்ட எல்லைகளை சூடானில் மீறு.
மெல்லிய வார்த்தைகளால் Gi மிதக்க நெருங்கும் களை உறுத்த பெயர் தெரியா மிருகங்களின்
சம்மணிக் குழிகளை
பிணங்கள் மிதக்கும் i. নামেন্টা ক্যাট্রাক্তনা ভn-1", த்து கைகோர்க்க எத்தனித்து
உரம் ஏற்றும் மயிர் சிரைத்து 96.60T க்ககற்றி S S S S S S S S S S oleoj பூச்சுக்களால் நிரவும் காயங்கள் FüLüdolf L"L
ட இடங்களை
சமடிக்கும்
| மூலையில்
606Nuės&su Lu'LL வலி மீதெழும்பும் o அமைதியடைய umriTÜLunts of stör "臀,"憩、 ul Ց Ա29yILD D-Ա56ւILDIg, ... தவரை சாமி " எதிர்கொள்ள
9 (5
酶 தொடுசல் இன்றி விழுகிறது
~-—
பசுமை வெளிகளில் காற்று வாங்குகிறேன் பட்சிகளின் பாசைகளை மென்று நிதானமிழக்கின்றேன் சில நேரம் என் காலடியில் சிக்குண்டு
மனதை மல்லிகையாய் வைத்திருக்கின்றேன் இருந்தாலும் முதுமையடைந்து உயிர் முறியமாட்டேன்
பிடியை உதடு
தைக்கப்பட்ட உதடுகளைப் பிரித்து கலைத்துப் போடு Cassirola, cost.
எரிந்துகொண்டேயிருக்கும்
2005 . . . . . . . .
ஜெயா.
சிதைந்து போகும் பூச்சிகள் பற்றியும் கவலைகொள்கின்றேன்
சிறப்புக் கவிதை
கற்சு கவிதையொன்று
திடப்பட்டுப் போனோம் வெகுவாய், செக்கல் இருட்டில் கனவுகளை மெய்ப்பித்து
எம்மீது பழி போடாதிருக்க பாதிக் கனவை காண்பித்து தவறினோம்.
அச்சாப் பிள்ளைகள்
மீதிக் கனவில்
தின்று
புணரநது
@、
கவிதை எழுதி,
ழந்தைகளிடம் காண்பிக்க ன்னும் இன்னுமாய் சாகுபடி
சொன்ன குறை நினைக்க G36AG03 TL LTD.
சொகுசாய் படுத்துறங்கி சுதிபட்ட புனை நெரிபட்டு நெருப்பில் விழ துடிக்குமா? சொல்.
பின் எதுக்காய், 56016ւյլD. . . . கவிதையும். மயிரும்.
மீதியும்.
ш06).
மல்லாந்த படுக்கை
grás“) flui
பதம்பார்த்து
குறி தள்ளும் நாயே!
தெருக்கரையில் இன்னும் கறள் ஏறாக் கோதுகளின் துலங்கல் திடுக்கிட்டு தூக்கம் கலைகிறது.
தொடர் தூக்கம் இசைவு
அறுந்து போனால் கனவொன்று வருமா?
கழுதாய்!
56.03-09, 2002

Page 15
Watuve “Ulay
LDGEOTüGluGriär 9 Aprilasmt Tío Hair styles, Facial Wedding Cake Structures, Birthday Cakes, Rich Cake, Sety Back, Church Hall Arrangements போன்ற
வற்றிற்கான ஒடர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் வகுப்புகளும் இடம் பெறுகின்றன.
தொடர்புகளுக்கு
Luxemme Thailanche Vaal, 2 3/4 Station Road, Wellavata.
O) இாவளி a页篮
தீபங்களேற்றும் தீபாவளிநாளில் நண்பர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
سل இனிதான வாழ்த்துக்கள் سل
மனப்பெண் அலங்கரம் உள்ளி அனைத்து െഞ്ഞ (ബ
്ജ ീഥൈ
ടല്ലേ ((e
Mrs. Kumuthini KumorosomŲ No. 1, 2nd Floor, Waverset Place, Colombo-06
Te: SOS325
T.P. 506385, Mobile 078-61055
() அமைதிச் சூழலில் தீபாவளியை
Nா அமோகமாய்க் கொண்டாடும் Nா
அனைவருக்கும் எழிலான வாழ்த்துக்கள்
c.2ア S6 9২
O G
YBEAUTY PARLOUR 罗°
LADES BEAUTY CAREKED HOME SCIENCE ACADAMY
மணப்பெண் அலங்காரம், சகலவிதமான அழகுக்கலை, மனையியல் போன்ற சேவைகளுடன் வகுப்புக்களும் இடம்பெறுகின்றன.
தொடர்புகளுக்கு5. அம்மன்வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
தொ.பே. இல: 02:222 2796
See అT-ఆ_
இந்துக்களின் எண்ணிலாப் பண்டிகைகளில் முருகன், சக்தி காளி என்று பல தெய்வ வழி பாடுகள் நினைவுக்கு வந்தாலும், கண்ணன் பெயரும், அவனுக்கு உகந்த லட்டு, தேன்குழல், முறுக்கு, சீடை மற்றும் பலவித இனிப்புகளும், பாயாசமும் நினைவுக்கு வருவது தீபாவளியின் போது இந்த ஆண்டு தீபாவளியின் போது இந்த நாளின் பின்னணி நினைவுகள் குறித்துச் சில சுவையான செய்திகள் வாசக அன்பர் களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது.
தீபாவளி என்றவுடன் கிருஷ்ண பரமாத்மா, சத்தியபாமா, நரகாசுரன் பெயர்கள் நினைவுக்கு வராமல் போகா, சத்தியபாமா தேர் ஒட்டக் கிருஷ்ணன் அம்பெய்ய, கெட்டிக்காரனான நர காசுரன், உயிர் பிரியும் முன், தான் இறக்கப் போகும் சதுர்த்தசி திதியை, 'ஒரு பண்டிகை போலக் கொண்டாட வேண்டும் என்றொரு வரத்தைக் கண்ணபிரானிடம் பெற்றுக் கொண்டு விட்டான். "வரம் தந்தேன்" என்று கீதாசாரியன் வாய் மொழிந்ததும், அவர் வாக்கை நிறை வேற்றப் பிற்கால மக்கள் மங்கள ஸ்நானம் செய்து, இனிப்பு வகைகளை உண்டு கொண்டாட வழி வகை செய்து கொண்டு விட்டார்கள். யுத்த களத்தில் தேரோட்டிய சத்தியபாமா பிராட்டி, சந்தடி சாக்கில் தன்னுடைய நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் வண்ணப் புடவைகளில் அன்று மிளிர வேண்டும் என்ற வரத்தையும் வாங்கி வைத்து விட்டாள். தீபாவளி கோலாகலத் தின் அடிப்படை இதுதான்.
அந்தக் காலத்தில் அயோத்தி, மாயா, மதுரா, காசி, காஞ்சி, அவந்தி துவாரகை போன்றவை முக்கிய ஏழு நகரங்களாகக் கரு தப்பட்டன. மாயாவும், அவந்தியும் இன்று எந்தப் பெயரில் உள்ளன என்றே தெரியவில்லை.
56). Ο3-09, 2002
அயே
வருகின்ற ச வாழ்த்துக்களு உங்கள் அறி நிறைவேற்றி sa 2LDTGOT GJ
Mileni Un
465 /t, Gall Ro
ாத்தி இராமர் காலத்துக்கு மதுரா, கம்சன் ஆண்டு, மான நோக்கிப் பாயும் இடத்தில் செய்கிறவர்களின் பாவத்தைச் காசி துவாரகை, கிருஷ்ணபர தனது ஏழை நண்பன் குசேல வந்த அவலை மென்று தின்று கிய புண்ணிய பூமி ஆனால் ' காஞ்சிபுரம் இந்த 2002 ஆம் ஆ உற்பத்திக்கு விசேஷமான இட பாமா தேவிக்குத் தந்த பட்டுப் தின் 365 நாள்களிலும் ஒளி 6 "பெண்மை வெல்க வென்று கவியின் வாக்குப்படி, சத்திய வரத்துக்கு ஒர் எடுத்துக்காட்ட சாத்தியமாக்கிக் காட்டி, ஏன் காணிக்கையாகப் பட்டுப்புட கட்டிப் பறந்து கண்களைக் காஞ்சியில்தான்.
ஒளவையாரின் எளிமை தெரிந்த ஒன்று இருந்தாலும் பதையும் நாமறிவோம். பாரி, வள்ளல்கள் அவருக்கு எத்தை தந்துள்ளார்கள். அதற்காக ஒ மீது பல பாடல்கள் பாடியுள் ஒரு பெண்பிள்ளை ஒளவைய வழங்கிவிட்டார். உடனே பாரி உதவிகளுக்கு இந்த நீலச்சிற்ற கருதப்பட்டது பாட்டி பாடின "பாரி பறித்த பறியும், பழை காரி கொடுத்த களைக் ெ "வாராய்' என அழைத்த வா நீலச் சிற்றாடைக்கு நேர்” 6 அந்த நீலச்சிற்றாடை நீலப் என்பது ஊகம்
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீபாவளியினைக் ெ
தீபாவளியினைக் கொண்டாடும் கொண்டாரும் அனைத்து
élő)őlbg), 625őbőf|Előból 5öböl) நெஞ்சங்களுக்கும் Gig.gantaraT dihuahului " நிறைந்த U கணிவான வாழ்த்துக்கள் 6)IԱppg|ՓՓ6II வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்" O i S
sili.g. (OOBEFEIT * * * *
660.27 OASIS INTERNATIONAL SCHOO
21 7, Ofcott Maw altha, Gibble:Eiff ാTബൈ, Colombo - 1.
Gleist gol-l.
கலைஞர்கள் கையேடு
எமது நாட்டில் பல்வேறு துறைசார்ந்த கலைஞர் களினதும் மற்றும் பல்வேறு சேவைகளையும் வழங்குகின்ற தனியார்களினதும் நிறுவனங்களினதும் முழு விபரங் களையும் உள்ளடக்கிய சர்வதேச தரத்திலான கையே டொன்றினை மிக விரைவில் வெளியிடுவதற்கான ஏற்
திறந்து வைப்போம் ரமாய் உள் வரட்டும் ாற்றினிலே ឃុំ
ம் கூட வரும்.
வுெத் தேடலை பாடுகள் செய்யப்படுகின்றன. கீழே குறிப்பிடப்படும் கொள்ளும் துறைசார்ந்த கலைஞர்கள், நிறுவனங்கள் தொடர்பு ாசிப்புக்களுக்கு கொள்ளவும்.
1. திருமண அலங்கார நிபுணர்கள் Book UOnd|| || 2. Friul aconser i iad, Tel: 589606 3, LDSOf அலங்கார விற்பனையாளர்கள் | ,
Fat: S894.60 4. இசைக் கலைஞரகள
5, SL6GT5 6606) (5986T 。プ 6. அறிவிப்பாளர்கள் স্বাভ * 1. குறுந்திரைப்பட நடிகர் நடிகைகள் ess ےe8 <خ. ஒலி/ ஒளி அமைப்பாளர்கள்
* 8 சோதிடர்கள்
| 10 வரவேற்பு மண்டபங்கள்
1. ஆடையகங்கள்/ நகை மாளிகைகள் —உஇ 12. அச்சகங்கள்
முன்னரே பிரசித்தம் (வட) 13. உணவு விநியோகம் செய்வோர் (ಹಿಟ್ಟಿಗಿ) ன்ட நகரம் கங்கை வடக்கு 14. திருமணச் சேவைகள் 岑
அமைந்து அதில் ஸ்நானம் 15 தையற்கலை நிபுணர்கள்.
கழுவும் இடமாக உள்ளது மாத்மா அண்டு வந்தபோ T: ' திருமதி Jb6f6of ö6)IGIDITJ6õt
ாஞ்சி என்றழைக்கப்படும் ண்டில் கூட பட்டுப்புடைவை 2= ம் பெற்று கண்ணன் சத்ய வாடிக்கையாளர்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
புடைவை வரத்தை வருடத் அனைவருக்கும் சச் செய்துவரும் நகரம் இனிய தீபாவளி
'? ടു வாழ்த்துக்கள் LIITLIDIT (55627 CollLJADAD 95 S SS SS SS SS ாக, வரம் சத்தியமானதைச் வவுனியா குடிமக்களின் நலன் கருதி
ழ ஆண்களின் நிவேதன வைகள் இன்றும் கொடி கூச வைப்பதும் இந்தக்
தமது புதிய கிளையினை வவுனியாவில் திறந்திருக்கின்றார்கள்.
நமக்கெல்லாம் நன்கு அவர் ஒரு பெண் என் காரி சேரமான் போன்ற னயோ பரிசுப் பொருள்கள் ளவை முதாட்டி அவர்கள் ளார். ஒரு சமயம் யாரோ ருக்கு நீலச்சிற்றாடையை
- தகுதி வாய்ந்த கண் சிகிச்சை
நிபுணரின் சேவை - டிஜிட்டல் PD பரிசோதனை - விரைவான சேவை - இறக்குமதி செய்யப்பட்ட பிறேம்கள் (Frame) - முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு
காரி, போன்றோர் செய்த 90% ветенн
டை சமானமாக அவரால் 57 முதலாம் குறுக்குத் தெரு,
பாட்டைக் கேளுங்கள். | starsöflum. லூர்க் 415, டொக்கியாட் வீதி,திருகோணமலை. ாட்டும்-சேரமான் தொ. பே:- 026-2216
தலைமை அலுவலகம் ததையும இம்மூன்றும் 31, ஒல்கொட் மாவத்தை, ன்று பாடி விட்டார்.
பட்டாடையாக இருக்கலாம்
கொழும்பு-1. தொ.பே- 01- 327003, 0-4962

Page 16
O ŠtěIIIGIGí6
AAYtCYSSAqTLLttASYAKSSS SMCMC At tMMMS MS வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வாடிக்கையாளர்கள் தீபங்களேற்றும் தீபாவளி வாழ்த்துகள் 難 அனைவரையும் மனதார 料 புத்தளத்தில் தரமான 22 கரட் தங்க in/rigaesafíortab.
நகைகளுக்கு. “¶" () Mustaas தொல்லையில்லாது பெற்றிட SE7eve/ers
ANAVM))[ '|\\))(\\
NASS, 31, S. Mahinda Mawatha, Tel:-074722382 LLLLLL 00000 S 0000 0000 SS LL J 0000 0L00000 0 Maradana, Colombo-10, Fax:-074-722381.
(Labour Licence No. 1761)
Mobiles O77-327.243. ク
CCCCCCC"
தீபத்திருநாளைக் கொண்டாடும் எம்
ܬܼ
அனைவருக்கும் எம் க
* உச்ச தரம் வாய்ந்தது
south Glenardiate * நவீன தொழில்நுட்ப * தரச்சிறப்பு வாய்ந்த * உத்தரவாதமளிக்கப் அப்பாலும் நீடித்துை 'r Ladies, Sports, St. 12", 16" & 20' B
巅
வாடிக்கையாளர்கள் அனைவரையும் உளமார வாழ்த்துகிறோம்.
( ஆண், பெண் இருபாலாரும் கடல்
கடந்து கன்னியமாய் திரவியம் தேடிட
நம்பிக்கையான முகவர்
rown Recruitment MVan DOWer * }
38-- 2/ Symonds Road,
Maradana, Colombo-t0. Tel- 074-720545, Fax - 074-721046 t
MAMAEDAE
WACAN.0|ES
N
62, Dam Street,
*
அன்பர்களுக் வாடிக்ை
N U.A.E, DUBA
Our client in U.A.E needs following categories immediately.
CATEGORY GLANTITY SALARY DRS) Furniture Carpenters 25 800 Shuttering Carpenters 25 800 Steel Fixers 25 800 Masons 25 800 Building Electricians 10 800 industrial Electricians 10 800 Drivers 10 800 Agriculture Labourers 20 600 General Cooks 2 800 பிரபல வுெ Assistant Cooks 2 700 E. Kitchen Helpers 2 600 ஒன்றில் பொருட்
தொடர்பாகக் Free food, accommodation, medical facilities\"", a
and free both way air ticket & contract period வுமன் உட்பட சு is 03 years. Please call over to our office for an suggligio a
interview during weekdays with original வுட்டில் மிகவும் educational and experience certificates, சினிமா நட்சத் passport and 4 passport size photographs. கடந்த திங் |": ROSARIOREIGN || 22 EMPLOYMENTAGENCY aca.
(Labour License No. 1763.) ஊழியர்கள் வி
287 3/1, SISIRA AND SISIRA BUILDING, :" HAVELOCK ROAD, COLOMBO-06. J.
அறிவுறுத்தலின்
o |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பர்கள் ஆதரவாளர்கள்
தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
Video Filming Photo Graphy,
பதிவு செய்யும் இடம் 7-7/4, Ground Floor, Orchaad Bulding, Galle ROad, COlOmbO-06
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
UTHAYAN VIDEo
Computermixing, Album makers.
| ஒச்சாட் திருமண மண்டபம்
Te: 55484 Ho: O777-355297
The Bridal Designers of Sinho Hindu - Western Pokston
Bettans
Bridal & Beauty Care
No. 25, Suisudharama Road, Colombo-0. el 0.366,93
ZAJ. 聳
கொண்டாடும் >ط<
ரிவான வாழ்த்துக்கள்
ஏனெனில் தரத்தினரில் rth.
திரிப்பாகங்கள் IL ES GULTIPL ägglig க்கக் கூடியது. ndard, MTB, x Bicycles.
бИ%A Z/ou وگل سےAAy ZezÁava//com
y GIGUALIAEAF VALIANU (GPS
T TOURS C TRAVELS
ஆண், பெண் இருபாலாருக்கும் குவைத், டுபாய், சவுதி அரேபியா, கட்டார், ஓமான், பஹரேன், நாடுகளில் வேலைவாய்ப்பு VACANCIESIN
Construction, Cleaning, Catering, Maintenance Companies & Hotels
L ) 10:4 14 நாட்களுக்குள் வெளிநாடு திவு G
சட்டு கெப்படங்கள் (வர்ணப் புகைப் இல. 309 22 படம்-பெரிய படம் , சிறிய படம் 8) வளைகுடா 2வது Dל-0שח வாகன சாரதி அனுமதிப் பத்திரத்துடன் வரவும்
தி அனு காலி விதி,
LLLLS S0S00S00JSS SS000S00000 S SLLLLrGGG S00SJ0000000S00S
E. Mail, gyvttsamrGesunnetilk CC gwisanrGyahoo.com
வெள்ளவத்தை, கொழும்பு-06,
ColombO-12, Tel: 541020
தம், நண்பர்களுக்கும், கயாளர்களுக்கும் கனிந்த தீபாவளி ழ்த்துக்கள்
/2 காலி வீதி ர்ளவத்தை, rtւgւնկ-06,
N> அன்பர்கள், வாடிக்கையாளர்கள்,
மங்களம் கிடைக்க மனமார வாழ்த்துகிறோம். ana saat Wedding Cokes,
No. 42nd Lane, Colombo-06.
ஆதரவாளர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய தீபத் திருநாளில்
Facial உள்ளிட்ட சகல அழகுக்கலை சேவைகளுக்கும் வகுப்புக்களுக்கும்
3-I/I, Lotus feet,
ாலிவுட் நடிகை றைடர், கலிபோர் ப்பர் மார்க்கெட் ளைத் திருடியது
கது செய்யப்பட்
ாப்டர், லிட்டில் "д 30 шLѣ1фоflä) னானா ஹொலி ரபல்யமான ஒரு Tüb.
ான்று கலிபோர் பவலி ஹில்ஸ் விக்குச் சென்ற பாருட்கள் பல
67(36OITGSTT 36OLj குள் பிரவேசித்ததும் | சிறிது நேரத்தின் பின் னர் பொருட்களை ஒவ்
வொன றாகக் கள
|வெடுத்து அவற்றின் பாதுகாப்பு ஸ்டிக்கர்
களைக் கழற்றி எறிந்து விட்டு, பொருட்களைத் |தனது பைக்குள் திணிப் |பதை வீடியோக் கமெரா முலம் அவதானித்த பின்னர் வினோனா | வைப் பின்தொடருமாறு கூறியதாக இந்தக் கடைத்
தனது பைக்குள் யோக் கமெரா ரித்த பாதுகாப்பு ரணையின் பின் ாலிஸாரிடம் ஒப்
க்டர் ஒருவரின்
பரில் சினிமாக்
காட்சி ஒன்றிற்கான ஒத்திகையில் ஈடுபட்டள்ளதாகக் கூறியிருக்கும் இந்த நடிகை தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறார். எவ் வாறெனினும் இவர் களவெடுத்த பொருட்களின் பெறுமதி 5560
டொலர்கள் எனக் கடைக்காரர்
கள் கூறியுள்ளனர்.
தொகுதியின் பிரதான பாதுகாப்பு ஊழியர் தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படத்திற்குப் பல மில் லியன் டொலர்கள் சம்பளமாக வாங் கும் இந்த நடிகை வெறுமனே 5000 டொலர்கள் பெறுமதியான பொருட் களைக் களவெடுத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். 回
நவ. 03-09, 2002

Page 17
* பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பின்னர் ஸ்பெஷலாக மருந்துகள் எதுவும் சாப்பிட வேண்டுமா?
"அப்படியெல்லாம் ஸ்பெஷல் மருந் துகள் என்று எதுவுமில்லை. வழக்கமா கச் சிபாரிசு செய்யப்படும் ஆண்டிபயாட் டிக் மருந்துகளே போதுமானது அது வும் தேவைப்பட்டால் மட்டும்தான். இம்ப்ளாண்ட் சர்ஜரி போன்ற அசாதா ரண சிகிச்சைகளின் ப்ோது மட்டும் ஸ்பெஷலாக மருந்துகளைச் சிபாரிசு
* மயக்க மருந்து (அனஸ்தீஸியா) கொடுத்துத்தான் அறுவை சிகிச்சை செய்வீர்களா?
"ஆமாம் வழக்கமாக அப்படித் தான் செய்வோம். சிலரால் வலியைத் தாங்க முடியாமல் போகலாம். இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு மயக்க மருந்து கொடுப் பது வழக்கம்தான்." * முதுமை ம்றைந்து இளமை திரும்ப பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொல்கி றார்களே. இது உண்மையா?
"ஓரளவு வயதானவர்களுக்கு முகம், மற்றும் உடலின் வேறு பகுதிகளில் தோலில் சுருக்கங்கள் ஏற்படும். இத னால் முதுமை அடைந்தது போலத் தோற்றமளிப்பார்கள். இதைப் பிளாஸ் டிக் சர்ஜரி மூலம் சரிசெய்துவிட முடியம் இதற்கு Foce Ling என்ற சிகிச்சை இருக்கிறது. இதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கமான தோலை, இழுத்துப் பிடித்து'ஸ்டிஃப்ன ஸைக் கட்டி விடுவோம். வெளிநாடு களில் இந்தச் சிகிச்சை ரொம்பப் பிர பலம், ஆனால், நம்முரில் அவ்வளவா கப் பிரபலமாகவில்லை. இதைச் செய்து கொள்வதில் பலருக்குப் பயமும் கூட இதைச் செய்து கொண்டவர்கள் இள மையாகத் தோற்றம் அளிப்பார்கள் என்பது உணர்மைதான். ஆனால், தேர்ந்த மருத்துவரிடம் மட்டுமே இத
னைச் செய்து கொள்ள வேண்டும்."
Ըստ ՀՆՁԱՐջօ, Շոստոս «ԽԾաց» Gounov envolunya, Cue an "
Gammarölä, 356 Maya,
L S S S S SS S SS S S S S SSS S S S S S S S L S S L S S S S L S L S S L S L S L S S L S
Guy Gauleen en Gloy
* பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தழும்பு களை நீக்க முடியுமா?
"முற்றிலும் நீக்க முடியாது. முற் றிலும் தழும்புகளை நீக்க முடியும் என்று வரும் விளம்பரங்கள் சுத்த கப்ஸா பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் போது உண்டாகும் தழும்புகள் தவிர்க்க முடியாதது இருப்பினும் தழும்புகளின் அளவைக் குறைக்க முடியும். ஆபரே
ஷனின்போது போடப்படும் தையலின்
(Sutures) அளவைப் பொறுத்துத்தான் தழும்புகளின் அளவும் இருக்கும். மேலும் மருந்துகள் மூலம் தழும்புகளை இல்லா மல் செய்துவிடலாம் என்பதும் ஒரு தவறான எண்ணம்.இதற்கென்று எந்த விதமான ஆபரேஷனும் கிடையாது.
இவை தவிர, பிளாஸ்டிக் சர்ஜரி பணிணிக் கொண்டால், முகமே மாறிப் போகும் என்பதும் தவறான எண்ணம்தான் இருக்கிற ஒரிஜினல் முகத்தில் சில மாற்றங்களைச் செய்து பொலிவு பெறச் செய்யலாம். அவ ரைப் போல்'முகத்தை மாற்ற முடியும் என்று சொல்வதெல்லாம் கூட கற்ப னையே * பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள எவ்வளவு நேரம் பிடிக்கும்?
"இது செய்யப்படும் உடலின் பகுதி யையும், செய்முறையையும் (Procedure) பொறுத்த விஷயம் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை செல வாகும் தோலில் செய்து கொள்ள அரை மணி நேரமே போதும் கைகளில் செய்து கொள்வது என்றால் நிறைய நேரம் செலவாகும்." * ஸ்டீராய்டு மருந்துகள் பயன் படுத்துகிறீர்களா?
"பொதுவாகப் பயன்படுத்து வதில்லை. சிலருக்குத் தழும்புகள் பெரிதாக வரும் KeloidScaஎன்பது
அதன் பெயர் அது போன்ற சூழ்நிலை
களில் ஸ்டீராய்டு இஞ்செக்ஷன் போடு வோம். அதையும் சீராகக் கொடுப் போம் தழும்பைச் சீராக்குவதுதான் இதில் முக்கியம் என்பதால், லோக்கல் ஸ்டீராய்டுகள் தான் கொடுப்போம்"
b- Z
9 godinavorm GNS OBLITTI LorroIII
JEVAJ
No. 4, Nelson Place (Near H.N.B) Wella Watta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
LTTT TTL TMMtT LLLTMMMLLLLL MLTT LLTTTLLLL
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
696) இடம்
QLuft: . . . . . . . . . . . . . . . . . . . .
R ܚܟܝܡ Meehamase humb Bah geðsum 6A)
முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கிறவர்கள் தமது soos Linies soom அனுப்பினால் பிர
*f、
nullu
வதையே அருவ இலங்கைப் ெ பெண் ஓரினச் பாக செய்தியாள மளவுக்கு நிை விட்டது.
娜L西莎QT仄 டர்கொண்டிநன் ஒரு வித்தியா ளர் மாநாடு ந இலங்கை யாளர் சங்கம கூட்டாளிகள் செயற்பாட்டாள எதிர்கால செயர் கால முன்னேற்ற மக்களுக்கு அ செய்தியாளர் ம
திருந்தது.
பயணத்தின் கத்தின் தலைவர் D LLLLJL LI GOLI GOOT அமைப்பு என்ற பெண்கள் பிரிவு செயலாளர் மா கொண்டனர்.
தங்களது பா இலங்கை சமுக கரிக்கப்படாமல் இந்தச் சங்க உறு GJ35 LULJILL 56.JPG கிறது.
ஜீன்ஸ்- ரிே கிட்டத்தட்ட ஆ6 அமர்ந்திருந்த ெ கள் தமது அமை யத்தின் LITQASUK சனைகளை அணு துப் பெரு வாரிய னர,
மெக்ஷிகோ மெக்ஷிகோ சிட்ட பல்யமான அ னர் அவர் ெ அவருக்கு முழு
as GGITGGOTIT.L. தான் எல்லோரு எப்பொழுதும் பூ மனையில் தங்க படுத்திக் கொள் கூட்டம் இருக் லோரும் பண
2 anhanin-Ebstamin-blausflüLanLhastmin இருக்கும் அழை "கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய் இறுதித் திகத் 09- 27-2002 - அதிகப்படுத்திக் அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு ՎԱ60ժ պL-607 L/ Big Sumnyuh untu basihan arestosumP H அவ LLLLTLLLLLLL LLLLLLLLM LLLLLLS LLTTLTT LLL 驚 நீட்மெண்டு
LI LI IT U 95 GMT. Gunuh AFGING ITA σηΌπίθρΠαπαγοεδίο, UU 604ш ()
Urfa Glub Sırrard இத்த
Asants இல, 25, இந்திரிகொட, மக்கொன ராலும் அறிந்துெ
TM MM T M LL LMTMLLL TTr L TTtMLMTT MLLLLLSLS TLLLLLTTL LLLLLLLTLL MTLLLLYTMtLLLLLLS LIIT:5 9(U)
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? நோய், டாக்டர் LL TLTLL MLMTMatLLL LLMLM MT TT T TLL MTLTTTLTTS TLLT MTLLLLL வளர்ந்துகொணி SMTM MLM TLT M0 M LLLM LLLT TTL LMM LLL TTTTTMS TMLL0 TLMLML MTTLLLLS தன்னிடம்
56). 0309, 2002 .) I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுப் பெண்கள் முன்னேறிவிட் ாலத்தில் செக்ஸ் Tristonsù GLI ருப்பாக நோக்கிய பண்கள் இன்று சேர்க்கை தொடர் ர் மாநாடு நடத்து லமை முன்னேறி
ம் கொழும்பு இன் டல் ஹோட்டலில் மான செய்தியா டைபெற்றது.
ரினச் சேர்க்கை ான "பயணத்தின் ங்கத்தின் பெண் ர்களின் மாநாடு திட்டங்கள், கடந்த ங்கள் பற்றி நாட்டு ரிவிக்கும் முக்கிய நாடாக அமைந்
ஆண்-பெண் உறவு போலவே பெண்ணுக்கும்-பெண்ணுக்குமிடை யிலான பாலியல் உறவும் சமுகத்தி னால் அங்கீகரிக்கப்பட வேண்டு மென்று பல்வேறு நியாய தர்மங் களைக் கூறி இந்த சங்க உறுப் பினர்கள் விவாதித்தார்கள்
இவர்களது தர்க்கங்கள் நீண்டு கொண்டே சென்று கடைசியில் இந்த ஓரினச் சேர்க்கையைச்
மாநாட்டில் கலந்துகொண்ட பயணத்தின் கூட்டாளிகள்
கட்டாளிகள் சங் சேர்மடி ரோஸ் கள் ஒத்துழைப்பு இந்த சங்கத்தின் உறுப்பினர்களும் நாட்டில் கலந்து
லியல் செயற்பாடு த்தினரால் அங்கி இருப்பது குறித்து |ப்பினர்களுக்குள் லை காணப்படு
சட்ஸ் அணிந்து OOSTEG GLUITGANGGO பணி அங்கத்தவர் ப்பு பெண் சமுதா ல் சமுகப் பிரச் கும் விதம் குறித் ாக விளக்கமளித்த
தலைநகரான டயில் மிகவும் பிர pகுக்கலை நிபு பண்டாக்டரான ப்பெயர் மிரியம் ாக்டர் யூகி என்று க்கும் தெரியும், கியின் மருத்துவ
சமுகம் அங்கீகரிக்குமாயின் ஏராளமான குற்றச் செயல்கள் குறைந்து விடுமென்று கூடச் சொன் GOTIT JUTGES GYT.
இலங்கையின் சட்ட அமைப்பு தங்களுக்குப் போதிய அங்கீகாரத் தைத் தரவில்லை என்பதும், அதை விட தங்களைப் போன்ற ஓரினச் சேர்க்கையாளர்களை சமுகம் ஒரு வித்தியாசமான கோணத்தில் நோக்கு கிறது என்பதும் இவர்களுக்குள் இருக்கும் பெரிய மனக்குற்ை. ஆனால், அதற்காகத் தள்ர்ந்து விடுவது போல் தெரியவில்லை.
இலங்கையின் சார்பில் இவர் கள் சர்வதேச ரீதியில் நடைபெறும் ஓரினச் சேர்க்கை மாநாடுகளில் கலந்துகொள்கிறார்கள். அங்கெல் லாம் இந்த "முக்கியமான பிரச்ச னையை எடுத்துச் சென்று நியா யம் தேடித் தரப் பலத்த முயற்சி யில் ஈடுபட்டிருக்கிறார்கள்
LS S
சைக்காக வரும் பெண்களின் உடலில் சில ஹோமோன்களை அதிக பட்சமாகச் செலுத்துவதன் முலம் அவர்களது அழகைக் கெடுக்கும் ஒரு வித்தியாசமான நோயை யூகி கொண்டிருந்தார்.
இவரிடம் சிகிச்சை பெற்ற பல ருக்கு நாட்செல்லச் செல்ல முகம்
சட்டரீதியில் தங்களுக்கு இருக் கும் பிரச்சனைகளைத் தங்களால் தீர்த்துக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை இவர்களுக்குள் இருக் கிறது.
இந்த உறுப்பினர்கள் இதற் கென ஒரு வித்தியாசமான வழி முறையைக் கையாள்கிறார்கள். அதாவது அரசாங்கத்திற்குள்ளும் எதிர்க்கட்சியிலும் இருக்கும் ஒரி
னச்சேர்க்கைக்கு ஆதரவான அமைச் சர்களை, எம்பிக்களை தனியாகச் சந்தித்து இதுபற்றிக் கலந்துரை யாடுவது
இத்தகைய சந்திப்புகளுக்குக்
கடந்த அரசாங்கத்தின் காலத்
தைப் போலவே இந்த அரசாங்கத் திலும் நல்ல வரவேற்புக் கிடைப்ப தாக இவர்கள் சொல்கிறார்கள் பயணத்தின் கூட்டாளிகள் சங் கம் இந் நாட்டிலுள்ள பெண் ஒரி னச் சேர்க்கையாளர்களுக்காகப் பல தரப்பட்ட பணிகளையும் ஆற்றி வருவதாக இந்தச் செய்தியா ளர் மாநாட்டின் போது தெரிவிக்
5 LILILL-5).
இத்தகைய பழக்கமுள்ளவர்கள் சமுகத்தால் ஒதுக்கப்பட்டாலோ, தமது வீடுகளில் பிரச்சனைகளை எதிர்கொண்டாலோ தங்களது அமைப்புடன் தொடர்பு கொள்ளு மாறு கூறுகிறார் பெண்கள் ஒத்து ழைப்பு அமைப்பின் தலைவி கல் தெறா.
சமீபத்தில் குருநாகல் மாவட் டத்தின் றிதிஹம என்ற இடத் திற்குச் சமீபமாகவுள்ள ஒரு தோட் டத்தில் ஒரினச் சேர்க்கைப் பழக்க முள்ள இரண்டு பெண்கள் தற் கொலை செய்து கொண்டமை குறிப்பிடத் தக்கது. O
வீங்கத் தொடங்கியது முக்கு கண் கள் எல்லாம் சாதாரண அளவை விடப் பெருத்து ஏற்கனவே இருந்த அழகிய தோற்றத்தை இல்லாம லாக்கிக் கொண்டிருந்தன.
பதறியடித்துக் கொண்டு வேறு மருத்துவமனைகளில் செக்கப் செய்தார்கள் முகத்திலுள்ள சில தசைநார்கள் அளவுக்கு |##  ́ ́ရှူး(၂) #, `ါ###ခွါ பல ஹோமோன்கள் டொக் டர் யூகியினால் செலுத்தப் பட்டிருக்கிறது என்று அப் போதுதான் தெரியவந்
55),
இப்போது யூகி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் சகச் சை பெற்ற பலர் என்ன செய் வது என்று தெரியாமல் அரச மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளுக் காகக் காத்திருக்கிறார் as G.

Page 18
தான வார்த்தை என்.
தரியவில்லை?"
"அது அந்தப் பு "அதை அப்படிே போது, அது உங்க ஆகி விடுகிறதே மன்
"அவர் சொ
வேறு ஏதோ சேதி"
"உண்மைதான் மன்னா.
நேர முழுவதிலுமப் பாவி தன்னையே
Di storio நினைத்து மறுக்குதடி தங்கமே தங்கம் GIFTG தீர ஒரு சொலின்று கேட்டு *獻 - Il-GOIT LI தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம் புலவர் ஒருவர் பற்றி"
சுப்பிரமணிய பாரதியார்- இன்று மட்டும் அறுபதுக்கும்
மற்பட்ட புலவர்கள் புகழ்ந்து பாடிப் Urum dipJi i Itali
மன்னர் மகுடபதியிடம் ஒரே ஒரு கெட்ட குணம் மட்டும் இருந்தது. அது புகழுக்கு மயங்கும் குணம்
மன்னர் மகுடபதி இந்திரனே.
"தங்களைக் கடவுளுக்கே கடவுள் னச் சொன்ன புலவரைப் பற்றி முடிவெடுப்பவரே ம
"பார்த்திருக்க ே றை-குறை சீர் து
"எனக்கே அறிவு "அது என் கடன்
சந்திரனே என்று உச்சப் புகழாரம் "அதிலென்ன தவறு? அவர் தம் விரும்புவர் ஒரு தடவை ஒரு புல மனதில் பட்டதைச் சொல்கிறார் வர் "மன்னா! நீ கடவுளுக்குக் கடவுள்" என்று பிதற்றியபோது அவருக்கு ஒரு முடை நிறையப் பொற்குவியலைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அன்றைய அரசாங்க அலுவல் முடிந்து மன்னர் ஒய்வுக்குப் புறப்பட்ட நேரத்தில் தலைமை அமைச்சர் மன் னரிடம் பேசினார் .
"அப்படியானால்
கடமை இருக்கிறது உம்மை இந்தத் தை பாறுப்பில் இருந்து J. GOLD."
பதவியைப் பறிெ அமைச்சர் மன்னரி றுப் போய்விட்டார்.
இதனால் தலை பதவிக்குக் கடும் பே
"இருக்கலாம் மன்னா, தங்களிடம் ருந்து கிடைக்கும் பொன்னுக்கும் பாருளுக்கும் அவர் ஆசைப்பட்டு "மன்னா. ஒரு விசயம்"என்ன? அப்படி ஒரு அபாண்டத்தை அவிழ்த்து மன்னர் கம்பீரமாகக் கேட்டார். விட்டிருக்கலாம்"
"உலகம் முழுவதிலும் உள்ள "எது அபாண டம்? என்னை குடிகளானாலும் சரி. நீங்களே சிறந்த அவர் கடவுள் என்று புகழ்ந்ததா? வர். உயர்ந்தவர்" மன்னரின் குங்கும முகம் மேலும்
மன்னர் கம்பீரமாகத் தனது சிவந்தது. மீசையை முறுக்கிக் கொண்டார். "மன்னிக்க வேண்டும் மன்னா. சிபாரிசுகளுடன்
"ஆனால்.” கடவுள் என்று சொன்னால் கூட கண் பலர்
என்ன ஆனால். சற்றே கடுப்பில் கண்ட கடவுளாக KI GOLfluslai) LIDGBIGO கேட்டார் மன்னர், ருக்குத் தெரிகிறீர்கள் என்று விட்டு ரிசு செய்த குமரகுரு
"ஆனால் மன்னா! உங்கள் குடி விடலாம்." அமைச்சர் ஆனார்.
மக்கள் உங்களைத் தெய்வமாகப் "பிறகு" குமரகுருவின் பு போற்றுகிறார்கள்." "கடளவுளுக்கே கடவுள் என்று கமே குளிர்ந்துவிடும் தெரிந்த விசயம்தானே அமைச் அவர் சொன்னார். கடவுளுக்கே க1 °西画@矿 °U
சரே. நீர் சொல்ல வந்தது வுள் என்பது எத்தனை பெரிய ஆபத்
S S S S S SS S S S SS SS SS SS SS SS SS SS SS S S S S
தர் பதவியைப் பொ நாளே "கடவுளையே என்று புகழ்ந்து மன் யில் உறையவே வை
முன்று மாதம் 9
அன்று காலை முன்னாக ஒரே மக்
விசயம் மன்னரு
"குடிகளே எதற் வந்திருக்கிறீர்கள்?"
"எங்கள் உழைப் கரித்து விட்டு ஒன்றும் எங்களிடம் எதற்காக
கூட்டத்தில் இரு வர் இப்படிச் சொ6 போனார் மன்னர்,
"உங்கள் உழை தேனா? என்ன உள
"உளறல் இல்ை கமே வியந்து பா உமக்கு ஒரு கோயில் பியிருக்கிறீர். அன தலைமை அமைச்ச யில் திணித்து விட் கோவிலுக்கு எங் அபகரித்து விட்டார் ஈட்டுப் பணமும் டார் நீர் கடவு ள காக கோவில் அ குடிமக்களாகிய எங் ஏன் மண்ணைப் ே
மன்னருக்கு இ புதிய தலைமை ழைத்தார் விபரம் Go, DGTGOTIT, Old ஓங்க, அகிலமே பார்க்க நான் வகு கோவில் கட்டும் மு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09.11.2001
வர்னம் தீட்டும் போட்டி இல 46
εβιασταυριτει εμπσι ρευή த. பெ. இல . 1772 Glsrrcւքւoւկ
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 466
"யாரைக் கே LIflg. GG flU1621 ff. முடிவெடுத்தீர்?" Toft). J. Donomorroù, "o" Lilly. முஸ்லிம்கனிஷ்ட வித்தியாலயம் கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி| "புகழை வாயா பாராட்டுக்குரியவர்கள்: தற்குத் தண்டனை
கிறேன். என்னைக்
ஆப்தீன் அமீர், எம்.எச் ஆர் றுமைஸா, சரஸ்வதி கஃபேபேதுளை "ேேரா I : இ. திருமகள், எஸ். உஷா நந்தினி, ஓடி வந்தார் 4 சிவபுரி திருகோணமலை அல்பரா சர்வதேச பாடசாலை, பண்டாரவளை "நமது பழைய
ரி. திவாகரன், , y is rear, சரை அழைத்து புனித தோமியர் கல்லூரி, பண்டாரவளை ,ே இராஜேந்திரா விதி யாழ்ப்பாணம் LD 6T675) olU) 25. S AAASq S S S S S S S S S ID LI M) GAV) ஜெ. அகிம்சா, தானிஷ் பாருக், ă? 40 ஹொரவபொத்தான விதி வவுனியா அசோகாவிந்தியாலயம் கண்டிட அழைத்து வரு
மு. கிஷாந்தன், நா. வியஸ்பி டினேஷ், மக்களுக்கு 4 ந/தமிழ் மகா வித்தியாலயம் கொட்டகலை, 133, sargyrff all'A9, 1900SIT GENTLDRINOV, னர் திரு Balao TG
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருகருகே அவர்கள் பறந்தான் அவன் யார்? இருந்தும் இணைவார்கள் என்ற 7 கால் இல்லாதவன் ஆனாலும் பேச்சுக்கே இடமில்லை அவர்கள் வேகத்துக்கு குறையாதவன் unÜ? அவன் யார்? 2. ஆழக்குழி வெட்டி அதிலோர் 8 தின்றால் துவர்ப்பு தண்ணீர்
குடித்தால் இனிப்பு அது என்ன? முட்டை அது என்ன? 'ಸ್ತ್ರ್ಯ' (U (p)plo 3 ராத்திரி பூந்தோட்டத்தில் O GL(A), Kongo i குேக விடிய விடிய பூக்கள் 95. ஒரு டுக்குள் இருவர்
GIGO GOTP வர் கருத்து பைக்குள் போட்டு பிள்ளை
வளர்ப்பாள் பாசமுள்ள அம்மா *ICO91df) " OI 1909 TJ11919 G -6 "அவள் யார்? ய999999 8 nqIIIn L ன தனி உட் 5 அண்ணன் தம்பி இருவர் சிபார்பக 9 ]Iഴീഴ 'g ந்த நேரத்தில் அவர்கள் சுற்ற வேண்டியதோ பியது ல்லை" பன்னிருவர் அவர்கள் யார்? 199றுமதி: -)மயாடு 6
E. 6. உயிரில்லாதவன் ரய998) ಮಂಗ್ಳಲ್ಲಿ '?' 阿甥 ஒசையில்லாமல் ஊர் முழுக்கப் OUIS LII (91.9999 | JIT?” D IDGGOTIT."
மேற்கத்திய ஊடுருவல். மேற்கத்திய சம்பவங்களுமே நல்ல உதார வல் பல நாடுகளை எந்த மா 2005.956. பாதித்துள்ளது என்பதற்கு கீழேயுள்ள மகாபாரதக் காலத்தல் EDL GOTLOLLUT 35 போரின் போது, 'பகல் நேரத்தில் 16ዕ)ID C மட்டுமே போரிடுவார்கள் பொழுது விடுவிப்ப சாய்ந்துவிட்டால் யாரும் போர் ஆயு 芭 தங்களைத் தொடக் கூட மாட்டார் ாடுத்த தலைமை கள் இதே போல் தயார் நிலையில் oತ್ಲಿ பெற் இல்லாத எதிரிகளுடன் யாரும் போரிடவே மாட்டார்கள். இதே போர் மை அமைச்சர் நெறிமுறைகள் நமது நாட்டில் பல ாட்டி இருந்தது. நூற்றாண்டுகள் இருந்தன. ஆனால் மோதியவர்கள் கிரேக்கர்கள் ஊடுருவிய பின்பு இந்த நெறி முறைகள் அடியோடு, தகர்க் ரின் ராணி சிபா கப்பட்டு விட்டது. எந்த நேரத்திலும்
ன்பவர் தலைமை
எந்த நிலையிலும் போர் புரியலாம் என்றாகி விட்டது.
கழ்ச்சியில் ble யகரமான LDGOf றுப்பேற்ற முதல் படைத்தவரே"
னரைக் குளிர்ச்சி
த்து விட்டார் டியிருக்கும்.
அரண்மனை
கள் வெள்ளம் க்குப் போனது காகத் திரண்டு பின் பலனை அப
புரியாதது போல் இந்தக் கேள்வி"
ஐரோப்பியர்கள் மெக்சிகோ நாட்டில் நுழைவதற்கு முன்பாக அங்கு இருந்த வர்களிடம் பொய் பேசும் பழக்கம் மிக மிக அரிதாக இருந்தது எதிரிகளை பயமுறுத்துவதற்காக அட்டைக் கத்திகளையே பயன்படுத்தினார்கள் ஆனால் ஐரோப்பியர்கள் நிஜ ஆயுதங்களைக் கையாண்டதால் அவர்களிடமிருந்து தப்பிக்கவும் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளவும் பொய் பேசுவதை மெக்சிகோ பழங்குடி மக்கள் கைவந்த கலையாக்கிக் கொண்டனர்.
ந்த ஒரு முதிய லவும், அதிர்ந்து
ப்பை அபகரித்
) IDGύΤούΤΙΤ, 9 0))
க்கும் வகையில் கட்ட நீர் விரும் நமது புதிய 61||46| ഞി)
ார். பிரமாண்ட ள் நிலங்களை
தஹித் தீவில் வெள்ளைக்காரர்களின்
வருகை உடல் நலக்குறைவை உருவாக்கிவிட்டது. வெள்ளைக்காரர்கள் இங்கே நுழைவதற்கு முன்பாக தஹித் தீவு மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளனர். பெரியம்மை, வயிற்றுப் போக்கு பால்வினை நோய்கள் அவர்களிடம் இல்லை. குடிப்பழக்கமும் அந்த தீவு மக்கள் அறியாத ஒன்றாக இருந்தது. ஆனால் வெள்ளைக் காரர்களின் ஊடுருவல் மேலே சொன்ன
அதற்கான நட்ட தர மறுத்துவிட் க இரும் அதற்
து இது என்று ளின் பிழைப்பில் ாட வேண்டும்" போது புரிந்தது. மைசசரை வரவ கட்டார். "அதா கழ் உலகெங்கும் மைத் திரும்பிப்
த புதிய திட்டமே ற்சி மன்னா"
இப்படி ஒரு
ம் என்பதற்காக
கேட்டு மகிழ்ந்த க இதைக் கருது |ளாக்கவும் வேண் என் குடிகளைத் டாம் யாரங்கே" சேவகர்கள் லைமை அமைச் ருங்கள் அவரி தத் தெரிவித்து W"lp**s ன் அழைத்ததாக T." பாதாவது மண் என்ற மகிழ்ச்சி,
Joi
UUUU
இந்த வாப்புதிர்
எல்லா நோய்களையும் தீவில் வாழ்ந்த பழங்குடி மக்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டது.
சென்றவாரப் புதிரின் விடை
3
4.
6
SSSSSSSSSSSSSSS SS முதலில் உள்ள இரு முக்கோணங்களையும் நன்றாக 7 8 அவதானித்து முன்றாவது
முக்கோணத்தில் P இடப்பட்ட இடத்தில் வரவேண்டிய எண்ணைக் கண்டுபிடியுங்கள் 9 LIITIägaUTLD.
56). 03-09, 2002

Page 19
N ட்டென்று யாரோ தட் டிவிட்டாற் போல எனக்கு விழிப்பு வந்
தது நேரம் அதிகாலை நான்கு மணி இருட்டுக்குக் கணிகள் பழக் கப்பட ஹொஸ்டலின் நிஜ வடிவங்கள் கண்ணுக்குப் புலப்பட்டன. நேரம் பார்ப்பதற்காக அடித்த சிறிய டோர்ச் லைட்டை அணைத்தேன். கட்டிலை விட்டு இறங்கினேன், நுளம்பு வலை யைச் சுருட்டிக் கட்டிவிட்டு, இருட்டி லேயே பழக்கப்பட்ட இடத்திற்கு நடந்து சென்று சுவிச்சைத் தட்டி னேன். அறை முழுவதும் பளிரிட்ட வெளிச்சத்தில், இரவு படித்துவிட்டு வைத்த புத்தகம், மார்பின் மேல் கவிழ்ந்து கிடக்க, பெளஸியா வாயைப் பிளந்தபடியே படுத்திருந்தாள் பக்கத் துக் கட்டிலில், பாதி விழிகள் திறந்தி ருக்கப் படுத்திருந்த பரிஸாவைப் பார்த்ததும், நெஞ்சுக்குள் சில்லென்று பயம் ஏறியது. திறந்திருந்த அவள் விழிகளுக்குள், கறுப்புப் பாகை காணாமற் போயிருக்க, பயத்தோடு கொஞ்சம் கூர்ந்து பார்த்தபோது மெல்லிய அசைவு நிம்மதியைத் தந் தது. அவர்களைத் தட்டி எழுப்பி அவர்களது சுகமான தூக்கத்தைக் கெடுத்தேன். பாத்ரூம் போகிறபோது பின்னாலே பெளஸியா தனது மட்டக் களப்பு பாஷையில் என்னைத் திட்டிக் கொண்டே வந்தது, இலேசான சிரிப்பைத் தந்தது.
பரீட்சை நெருங்கிக் கொண்டு வருகிறது. எனவே பாடங்களை மீட் டிப் பார்க்க வேண்டிய தேவை, தூக்கங்களுக்கு இடையிடையே "குட்பை"சொல்கிறது. மூவரும் முன் ஹாலுக்கு வந்து, பரவிக் கிடந்த கதிரைகளில் அமர்ந்து கொண்டோம் வழமையாக கேட்டருகில் அமர்ந் திருக்கும் காவற்காரரைக் காண வில்லை. வெளியே இன்னும் இருட்டு இருந்தது. பாடப் புத்தகத்தில் கவனத் தைப் பதித்துவிட்டு, இடையில் நிமிர்ந்து பார்த்தபோது திக்கென் றது. "இன்றைக்கு கேற் புட்டப்பட
ம்பளையில் இருந்து பூண்டுலோயா செல்லும் மூன்று பஸ்களை இது
வரை அவன் தவற விட்டுவிட்டான். நான்காவது பஸ்ஸி லாவது போகக் கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு "அனிதா.நீங்க அடுத்த பஸ்ஸிற்கு என்னோடு வந் தாலும் சரி, வராவிட்டாலும் சரி நான் போகத்தான் போறேன்" என்று எரிச்சலோடு சொன்னவன் தலைத் தீபாவளிக்கு மாமியார் வீட்டிற்கு வந்திருக்கும் சுதர்சன்
சென்ற மாதத் தொடக்கத்திலி ருந்தே "என்னங்க அடுத்த மாதம் தீபாவளிக்கு நம்மை வரச் சொல்லி அம்மா கடிதம் போட்டிருக்காங்க ரெண்டு நாளைக்கு முன்பே போயிடு வோம்" என்று எப்பவோ வரப் போகும் தீபாவளியை ஞாபகப்படுத் திக் கொண்டிருந்தவள் "கடைசி நேரத்திலே சனநெரிசலில் உடுப்பு துணி எடுக்க முடியாதுங்க நேர காலத்தோடு வாங்கினால்தான் தைத்து எடுத்துக்க முடியும்" என்று "அடுத்தக் கிழமை போவோம்" என்று சொன்ன என்னைப் பிடிவாதம் பிடித்து புடைவைக் கடைக்கு இழுத் துச் சென்றாள். அவளுக்கும் எனக்கு மான உடுப்புகளை வாங்கிக் கொண்டு, தைப்பதற்கு வேண்டிய துணிகளை இப்ராஹிம் டெய்லஸ்ஸில் கொடுத்துவிட்டு, "காதர்காக்கா எல் லாத் துணியையும் எங்களுக்கு ஒரு வாரத்திலே தைச்சு கொடுத்திடுங்க இவர் மறந்திடுவாரு தைச்சு முடிஞ் சிட்டா ஒரு போன் கொடுங்க நான் இவரை அனுப்பி வாங்கிக்கிறேன் என்று கட்டளையிட்டாள் சொன்ன திகதியில் அவர்கள் மறந்து போக இவள் கடைக்குப் போன் எடுத்து அவர்களோடு சண்டை பிடித்து அடுத்த நாளே அவர்கள் தைத்துக் கொடுத்ததை வாங்கப் போன போது கடைக்காரர்கள் "என்னங்க! ஒரு நாள் சுணங்கியதற்கு உங்க வைப் இப்படி சண்டைக்கு வந்திட்டாங்க என்று முகம் சுழித்ததை வந்து வீட் டில் சொன்ன போது "நீங்க சும்மா இருங்க, உங்களுக்கு ஒண்ணும்
56). 03- O9. 2002
வில்லையா..? என்று நண்பிகளைப்
பார்த்துக் கேட்டேன்.
"அட, ஆமாம். என்றார்கள்
அவர்களும் அதிர்ச்சியுடன் அந்த
"கேற் திறந்து திடந்துதிலிருந்தே
சரியான கவனக் களைப்பான் ஆகி விட்டது. இடையிடையே என்னையும் பார்த்துக் கொள் என்று முளைக்கு அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டே இருந்தது. தெரு நாய் ஒன்று நொணி டிக் கொண்டே ஓட பின்னாலேயே அதனைத் துரத்திக் கொண்டு இன் னொரு நாய் வந்தது. அங்கு அதைத் தவிர வேறு சத்தமில்லை. அந்த அமானுஷ்ய அமைதி பயக்கலவைக ளைப் பிசைந்து கொண்டிருக்க சட் டென்று பிரேக் அடித்து நின்றது நாலரை மணிக்கு வழமையாக வரும் இபொக பஸ் வண்டி மூச்சுப் பிடித்து அந்த பஸ் அங்கிருந்து கிளம்பிய பிறகுதான் வெள்ளை நிற உடையில் அங்கொரு உருவம் நின்று
SS S SS S S S S S S S S S
தெரியாது. தையல்காரங்ககிட்ட எல் லாம் கொஞ்சம் கறாரா இருந்தால் தான் காரியம் நடக்கும் இல்லாட்டி நம்மள காணுகின்ற போதுதான் ஊசி தேடுவாங்க" என்றாள். அவள் சொல் வதிலும் உண்மை இல்லாமலில்லை என்பதால் விட்டுவிட்டான்.
அடுத்து வந்த நாட்களில் ஊருக் குக் கொண்டு போக வேண்டிய சாமான்கள் எல்லாவற்றையும் படிப் ULSLALIITT 35 சுதர்சனை விரட்டி விரட்டி வாங்கி எடுத்துக் கொண்
கொண்டிருப்பது அசைந்த அந்த (Մ6/60UIIID ԹԱ5: வர் பார்த்துக் ெ
தெருவிளக்கு
வம் எங்களை நே டிருப்பது தெரிந்த என்று மூவருமே போன்ற வெள்ை கான ஒரு பெண் கேற்கிறீச் என்ற ந்து கொண்டது
ணின் கழுத்திலு நகைகள் மின்னின் டிருந்த கூந்தல் 56ԱՔ|5ցյI -9/6/6f/ அங்குமிங்கும் ஆடி இறுக்கத்தை இ நினைவு சட்டென்
தானே. பார்சல் எ இரவு நேரத்தோ காலையில் நேர நாலு மணிக்கு ந LIGiGYÓGG) GLIIIJ.
வீட்டிற்குக்கிட்ட
லாட்டி கம்பளை முட்டைகளைத் இன்னொரு பஸ்
参
g55x9
டாள். தீபாவளிக்கு இரண்டு நாட்க ளுக்கு முன்பதாகவே கொண்டு போக வேண்டிய சாமான்கள் இவனுக்கும் அவளுக்குமான உடைகள் மற்றும் தேவையான தேவை இல்லாத எல்லா வற்றையும் இரண்டு பெரிய பைகளில் போட்டுக் கட்டி வைத்துக் கொண்டு கையில் எடுத்துச் செல்ல வேண்டிய சிறு பையையும், தான் செய்த இனிப் LILI பண்டங்களையும் மாத்திரம் தாயார் செய்யரிதிருந்தாள்
இரவு பணி முடிந்து எட்டு மணி யளவில் வீட்டிற்குள் நுழைந்த சுதர் சனை "என்னங்க இன்னைக்காவது கொஞ்சம் நேரத்தோடு வரக் கூடாதா? நாளைக்கு ஊருக்குப் போகிறோம்
படனும்தானே" "சரி சரி. தீப தால வேலை செ வேலை கொஞ்சம் இப்ப ஒண்ணும் சீக்கிரம் எல்லாம் என்றவாறு கட்ட கப் பொதிகளை போது தான் ஞா "அனி. நான் மற இதெல்லாத்தையு பஸ் நிலையம் வ6 GBLATT, GJIT, GOTL) (6) FİİLLIGÅNGÖGN) GDGBL
 
 
 
 
 
 
 
 
 

தெரிந்தது. மெல்ல
Զ-Ա56/10, 61/5/561 பர் முகத்தை ஒரு காள்ளச் செய்தது. ஒளியில் அந்த உரு
ாக்கி வந்து கொணி து என்ன செய்வது யோசித்தோம் பால் ள நிறத்தில் அழ முகம் தெரிந்தது. ஒலியுடன் திற
அந்தப் பெண்
பொதை ஸ்னிரா காஸிம்
ம் காதிலும் தங்க விரித்துப் போட் இடுப்பு வரையும்
நடக்கும் போது யது சூழ்நிலையின் ன்னும் கனமாக்க
று இடறிற்று ஒரு
ல்லாம் கட்டிவிட்டு டு படுத்தால்தானே த்தோடு எழும்பி வரெலியா போற
முடியும் நுவரெ போனால்தான் இறங்கலாம். இல் யில் இறங்கி இந்த தூக்கிக் கொண்டு
பிடிக்கச் சிரமப்
美
N 9
பெண். வெள்ளை வெளேரென்ற சேலை, மின்னுகிற நகைகள் நீண்ட கூந்தலுடன். இந்த அகால வேளை யில். மோகினியா. நினைவு தப் பிற்று
யார் முந்தினோம் என்று ஞாய கமில்லை. மூவரும் ஒரே நேரத்தில் கதிரைகளைத் தள்ளிக் கொண்டு எழுந்தோம் உடம்பின் ஒவ்வொரு நரம்பும் ஒடு. ஒடு. என்று விரட்ட பின்னங்கால்கள் பிடரியில்
அடிக்க ஓடிப் போய் எதிர்த்த அறையில் ஒதுங்கிக் கொண்டோம். பெருமூச்சுக்கள் தப்பித்தப்பி வந்தது. பெளஸியா பயத்தில் வாயுலர்ந்து போயிருந்தாள் நான் கொஞ்சம் தைரியமாகக் கதவு இடைவெளியால் பார்த்தேன். அந்த உருவம் எங்க
ளுக்கு முதுகைக் காட்டியபடியே அமர்ந்திருந்தது. ஒவ்வொருவராக மாறி மாறிப் பார்த்தோம் ஒரு தரம் பார்த்த பெளஸியா சடா ரென்று நிமிர்ந்தாள் "ஏய். இப்போ காணல்லை.டி." அவசரமாக அவளை விலக்கிவிட்டு நாங்களும்
"எனக்குத் தெரியும் உங்களுக்கு இருக்கிற வேலையில் நீங்கள் மறந் துடுவிங்கன்னு", "நீயாவது கொஞ்சம் ஞாபகப்படுத்தியிருக்கலாம் வருத்தத் தோடு சொன்னவனைப் பார்த்து "இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நானே நம்மநாலாவது வீட்டிலே ஆட்டோ வச்சிருக்கிற சிராஜ் தம்பிகிட்ட சொல்லி வச்சிருக் கேன்" "அப்படியா ரொம்ப நல் லது" என்று சொன்னவன் அதன்
பின் அணியுடன் சேர்ந்து உணவருந் திய பின் இரவு பத்து மணிக்கெல்லாம் உறங்கப் போனான்.
இருவரும் ஒரு சில மணித்தியா லங்கள் கூட உறங்கியிருக்க மாட்டார் கள் அதற்குள் இரண்டரை மணிக்கு வைத்து விட்ட அலாம் அடிக்க எழுந்து கொண்டார்கள் ஒருவர் மாறி ஒருவர் குளித்துவிட்டு அவசர மாய் ஒரு தேனீர் குடித்துவிட்டு உடுத்திக் கொண்டு நேரம் பார்த் தார்கள் விடியற்காலை 315 என் றது கடிகாரம் அதற்குள் ஆட்டோவு டன் சிராஜ் வர பொதிகளைத் தூக் கிப் போட்டுக் கொண்டு புறக் கோட்டை பஸ் நிலையம் செல்லவும் பஸ் வரவும் நேரம் சரியாய் இருந்தது.
சிராஜிற்கு காசை கொடுத்து அனுப்பி மய்யன் நட்ாஜ் பஸ்ஸில் ஒரு வசதியான
வளி சீசன் என்கிற கிற இடத்திலேயும் அதிகமாப் போச்சு சுணங்கிடல. நான் செய்து தருகிறேன்" வேண்டிய மேலதி * கட்டி முடித்த பகத்திற்கு வந்தது. தே போயிட்டேன். ம் புறக்கோட்டை ரயிலும் கொண்டு ಇಂfeುರು 9@ಅ
இருக்கையில் அமர்ந்து கொண்ட போது "நான் மட்டும் கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருந்தா நீங்க இன்னைக்கு இந்த பஸ்ஸிற்கு என் னைக் கூட்டி வந்திருக்க மாட்டீங்க. தீபாவளி முடிந்துதான் கூட்டிப் போவீங்க” என்றாள் உண்மைதான் என்பது போல அடுத்த சில நிமிடங்க ளில் பஸ்ஸிற்காய் அடித்துக்கொண்டு நின்ற கூட்டத்தைக் கண்டதும் புரிந் தது ஒரு சில நிமிடங்களில் புறப் பட்ட பஸ் காலை பத்து மணிக்கு முன்பதாகவே அவர்களை இறக்கி விட்டுச் சென்றது.
Til
பார்த்தோம் காணவில்லைத்தான். விடியும் வரைக்கும் நாங்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அங்கேயே சுருண்டு கிடந்தோம்.
காலையில் ஹொஸ்டல் முழுக்க விஷயம் பரவிவிட்டது எங்களிடம் கதை கேட்க வந்தவர்களிடம் கதாசி ரியரைப் போல, நாங்கள் விவரித் துச் சொல்லிக் கொண்டிருந்தோம். எங்கள், கேற் காவற்காரர் நகத்தி னைக் கடித்தபடியே பயத்தோடு எங்களைப் பார்த்தார். அவர் பதில் சொல்லியாக வேண்டுமே.நான் கோபத்தோடு திரும்பிக் கொண்டேன். "பெளஸியாவுக்கு காய்ச்சல் வேறு வந்திருக்கிறது. நன்றாக அவர் மேலிடத்தில் வாங்கிக் கட்டிக் கொள் ளட்டும்"
காலை ஒன்பது மணியளவில் திடுதிப்பென்று வான் ஒன்றிலிருந்து இறங்கிய கூட்டமொன்று ஹொஸ்ட லுக்குள் நுழைந்தது. அங்குமிங்கும் எதையோ தேடுவதைப் போல அலைந்த அவர்களிடம் நாங்கள் மூவரும் அழைத்துச் செல்லப்பட் டோம் "எங்கே அவள்.?" என்று பரபரத்தார்கள்
"யாரைத் தேடுகிறீர்கள்." என்று கேட்டதும்,
"அழகான ஒரு இளம் பொண்ணு. வெள்ளைச் சேலை கட்டிக்கிட்டி ருந்தா முடி கூட நீளமா இருக்கும். முந்தி இந்த ஹொஸ்டலில்தான் தங் கிப் படிச்சிட்டிருந்தா இப்போ அவளுக்குப் பைத்தியம். இங்கதான் இறக்கிவிட்டதாக பஸ் கண்டக்டர் சொன்னான். நீங்க கண்டீங்களா" என்று மூச்சுவிடாமல் ஒருவன் பேசினான், நாங்கள் நடந்ததைச் சொன்னோம் அவர்கள் தவிப்போடு கிளம்பினார்கள் ஒரு இளம் பெண, அகால வேளையில். அதுவும் நகை களையும் போட்டுக் கொண்டு எங்கே போயிருப்பாள் கவலையோடு நாங் கள் மூவரும் ஒருவரையொருவர் ürü、QJröfGLnh, .
'தன் தாய் வீட்டிற்குச் செல்வ தற்கு இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டவள் இங்கு வந்து சேர்ந் ததும் எப்படி மாறிவிட்டாள். இவ ளுக்கு இருக்கும் தாய் தந்தை சகோ தர பாசம் எனக்கும் இருக்கும் என் பதை ஏன் மறந்து விட்டாள் வந்து ஆசைக்கு எல்லோரையும் பார்த்தாகி விட்டது. ஒரு நாள் தங்கியும் விட் டாச்சு அங்கு போய் திரும்பி வரும் பொழுதும் மீண்டும் ஒருமுறை இங்கு வந்துதான் போக வேண்டும் இப்படி இருக்கையில் கொஞ்சம் நேரத்தோடு புறப்பட்டு வந்தால் என்ன" என மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந் தான். இவனது புலம்பல் அவளது காதில் விழுந்ததோ என்னவோ ஒரு வாறு கடைசி பஸ்ஸிற்கு வந்து சேர்ந்து விட்டாள்.
மறுநாள் சுதர்சன் தன் வீட்டில் அண ணனின் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கையில் அவனருகே வந்த அவனது அக்கா டேய் சுதர்சா நீயாவது கொஞ்சம் சொல்லுடா இன்னும் இரண்டே நாள் மாத்திரம் இருந்திட்டு வந்திடு றேன் என்று தீபாவளியன்னைக்கு காலையிலதான் வந்தோம். அதுக் குள்ளே போகணும் போகணும்னு ஒத்தக்கால்ல நிற்கிறார்டா அந்த மனுஷன் பிளிஸ்டா என்றாள். அந்நே ரம் அருகில் நின்ற அனிதா "நேற்று வர்றப்போ கொஞ்சம் சுணங் கியதற்கு ரொம்பக் கோபப்பட்டீங் களே. இப்ப என்ன சொல்லப் போறிங்க என்ற போதுதான் கொஞ் சம் சிந்தித்துப் பார்த்தான் சுதர் சன் தாய் வீடு செல்லும் போது தண்ணீரில் நீந்தும் ஆமையின் வேகத் தோடு புறப்படும் பெண்கள், தாய் வீட்டிலிருந்து திரும்ப முற்படும் போது தரையில் நடக்கும் ஆமையின் குணத்தைப் பின்பற்றுகிறார்கள் என்ற உண்மை அவனுக்குப் புரிய வந்தது! நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினங்களைப் போல புகுந்த வீட் டிற்கும், பிறந்த வீட்டிற்கும் இடையிலே பாசப் போராட்டம் நடத்தும் எல்லாப் பெண்களின் குணமும் இப்படித் தானே!

Page 20
அறைக்குள் நுழைவதற்கு முன் பாக அந்த கான்ஸ்டபிள் எதிர்ப்பட் டார் விறைப்பாய் நின்று சல்யூட் ஒன்றை போட்டு விட்டு தன் கையிலி ருந்த கடிதத்தை நீட்டிக் கொண்டே மராட்டியில் சொன்னார்
"ஸார் உங்களுக்கு ஒரு லெட்டர்" கமிஷனர் அதை வாங்கிக் கொண்டே அறைக்குள் நுழைந்து நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்து கவரைப் பார்த்தார்.
கவரின் இடது கோடியில் கைண்ட்லி அட்டென்ஷன் மிஸ் ரர் விஷ்ணுவர்தன், கமிஷனர் ஆப்
டைப் அபடித்த சிவப்பு வாசகம் தெரிய ப்ரம் அட்ரஸ் வெறுமையாய் இருந்தது. நான் ரூபாய் ஸ்டாம்பின் மேல விழுந்திருந்த தபால் முத்திரை யைப் பார்த்தார். ஜி.பிஒ முத்திரையும் அன்றைய தேதியும் தெரிந்தன.
கவரின் வாயைக் கிழித்தார். மானோ போல்டிங் பேப்பரில் டைப் செய்யப்பட்ட ஆங்கில கடிதம் ஐந்தே வரிகளில் முடிந்து போயிருந்தது.
கமிஷனர் அவர் ძo Qეძ95(ტ.
நீங்கள் உங்கள் போலீஸ் எந்திரத்தை எவ்வளவு தான் முடுக்கி விட்டாலும், சரியே. எங் களைக் கண்டு பிடிக்க உங் \ களுக்கு ஆயுள் போதாது. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சர்தார் வீர மரணம் அடைந்து விட்டாலும் உத்தம் சிங்கையும், குரு கோவிந்தையும் எப்படியும் உங்களிட மிருந்து மீட்கத்தான் போகிறோம்.
அது மட்டுமல்ல, மரண தண்டனை தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த எட்டு பேர்களையும் மீட்கப் போகிறோம். இதற்கெல்லாம் போனஸாக உங்கள் மகள் ஹரிதாவையும் எங்கள் இயக் கத்திற்கு தாரை வார்க்கப் போகி றிர்கள் குறி வைத்து விட்டோம் எந்த விநாடியும் நீங்கள் விழலாம்.
அந்தக் கடைசி வரியை படித்து முடிக்கும் போது கமிஷனர் பக்கத்தி லும் பின்னங்கழுத்திலும் கணிசமாய் வியர்த்துப் போயிருந்தார்.
கடிதத்தின் ஒவ்வொரு வாசகமும் பூதாகரமாய் விஸ்வரூபமெடுத்து அவரு டைய அடி வயிற்றைக் கலக்கியது
ம்பாக்கம் ஏர்போர்ட் நேரம் சாயந்தர 5.30 மும்பை புறப்பட்டு போக-ப்ளைட் 509/ஏபி இண்டியன் ஏர்லைன்ஸ் விமா னம் ரன்வேயில் பசுமாடு மாதிரிக் காத்திருக்க ஏர்போர்ட் லெளன்ச்சில் சகல மதங்களிலும் ஜனங்கள் கசகசத் தார்கள் பதவி போன தமிழ்நாட்டு அமைச்சர் ஒருவர் அநாதை மாதிரி ஒரு சூட்கேஸோடு நின்றபடி- தன்னை யாராவது கவனித்து வணக்கம் போட மாட்டார்களா என்று நாலா பக்கமும் பார்வையை போட்டுக் கொண்டிருந் தார். கமல்ஹாசனுக்கும் ரஜனிகாந்துக் கும் தங்கையாக நடித்து விட்ட புதுமுக நடிகை ஒருத்தி அஜீத்துக்கும் விஜய்க்கும் அம்மாவாக நடிக்க, மும்பை போக ஹெவி மேக்கப்போடும் தன் பிந்து கோஷ் சைஸ் அம்மாவோடும் வினைல் நாற்காலியில் காத்துக் கொண்டிருந் தாள் வெளிநாடு போகவிருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் அவருடைய மனைவிக்கும் ரோஜா மாலைகளைப் போட்டு விட்டு, ஒரு சின்ன கும்பல் சோகையாய் கைதட்ட ஒரு மத்திய மந்திரியின் காந்தி குல்லாய்க்குப் பின்னால், போலீஸ் போய் கொண்டி 仍阿鲇
ST 5.L 5.
ஏர்போர்ட் கபேடேரியாவில் நின்ற படி அட்டை டம்ளர்களில் காப்பி உறிஞ்சிக் கொண்டிருந்த விவேக்கும் ரூபலாவும் அந்த மோசமான காப்பியை மேலும் குடிக்க முடியாமல், டம்ளர் களை எறிந்து விட்டு வெளியே வந்
5 ITU 35 GMT
"எனக்கொரு ஆச்சர்யம்" றான் விவேக்,
"gap" "பெங்களுருக்குப் போனா உங் கம்மா போடற காப்பி மாதிரியே. இந்த ஏர்போர்ட் கபேடேரியா க்கார னும் போடறானே அது எப்படி?
ஏர் பேக்கை சுமந்தபடி நடந்து
ử
கொண்டிருந்த ரூபலா, சட்டென்று நின்று முறைத்தாள். விவேக் அப்பாவித் தனமாய் கேட்டான்.
"என்ன ரூபலா.நின்னுட்டே?” "பெங்களுரில இருக்கிற எங்கம் மாவை எதுக்கு இழுக்கிறீங்க?"
"பெங்களுரில இருக்கிற உங்க அம்மாவை மீனம்பாக்கம் ஏர்போர்ட்
(எழுதுவது)
JITFeCl2(tjLOT
டிலிருந்து நான் எப்படி இழுக்க முடியும் ரூபலா"
"வரவர. நீங்க?" "மேதாவியா மாறிட்டு வர்றேனா? "மண்ணாங்கட்டி." ஏர்போர்ட் லெளன்சின் மேற்கூரை களில் ஒளிந்திருந்த ஸ்பீக்கர்களில் உயர்தரமான கான்வென்ட் ஆங்கிலத் தில் ஒரு பெண் குரல் கொஞ்சியது. "மும்பை செல்லும் பயணிகள் ஃபி ளைட் நெம்பர் ஃபைப் நாட் நைனில் சென்று அமரும்படி கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள், விமானம் புறப்படும் நேரம் ஆறு மணி பத்து நிமிடம் பிர யாணிகள் முன்னதாகவே போய் விமா னத்தில் அமர வேண்டுகிறோம்."
"ப்ளைட்டுக்கு போய் உட்கார்ந்துக் 35 GAUTLDT (25 LUGAUIT?"
"உங்க தொன தொணப்புக்கு அது எவ்வளவோ உத்தமம் வாங்க GLIMT GUITLID.
"எம்மேல கோபமா ருப்பு" "நீங்க ஒண்ணும் என்னைக் கொஞ்ச வேண்டாம் மும்பை போய் சேர்ற வரைக்கும் என்கூட பேச வேண்டாம்" 'ரெண்டரை மணி நேரம். உன் னால பேசாமே இருக்க முடியுமா?"
"இருப்பேன்." "ot luu-P"
"படிக்காமே விட்டுப் போன,
நாலைஞ்சு க்ரைம் கையோடு கொண்டு மும்பை போய் சே அது போதும்"
"எங்கே கொஞ் SAMTID"
"என்னோட எர பாமே- பேசாமே ந "ஒரு ஜோக் செ "நீங்களே ஜோக்ை நீங்களே சிரிச்சுக்குங் போய் சேர்கிற வரை GL LGBT."
":Lla)GTLGÖLÜ துக்குள்ளே ஒரு ப் சொல்லிடறேன். உன் நீ சிரிச்சுட்டா எப் கோபத்தை விட்டுடன்
"g J)." விவேக் சொல்ல "ஒரு கணவன் ம படுத்துத் தூங்கிட்டி நடு ராத்திரி மனை ஆபீஸ் மானேஜரும் ஹோட்டலில் ரூம் எடு இருக்கும் ே தடீரென திறந்து
விடுவ கனவு / திலிரு // தினாள்
கணவர் வளவுதான் ருந்த அவ திடீரென்று வழியாக வெளி ஆரம்பித்தானாம்" ஜோக்கை சொல் வின் முகத்தைப் பா முகத்தில் சிரிப்பே இ ஃபிளைட்டை நோக்கி ருந்தாள்.
"இன்னொரு ே (διDπ7"
"நீங்க எதையுமே ! விமானத்தின் இ ருந்த படிகளில் ஏற of Djula) a GSAT GØSTGODIL GLUIT ஆரோக்கியமான விரித்து குட் ஈவின பாசி நிறப் பட்டுச் வண்ண ஜாக்கெட்டு கண்களைத் தழுவி அருகே நின்று கே ஆசாமி, கையில் இரு பார்த்து விட்டு விவே "யுவர் குட் நேம் "மனோஜ்குமார்" "மிஸ்டர் அண்ட் குமார், கோயிங் ( அடிக்கப்பட்ட ட்ரிட் களைப் பார்த்துக் LIITUNGSSTIL GLUGOTIT GJIT அவர் "யுவர்ஸ் சீட் ே செவன் அண்ட் ெ
தாங்க்யூ விவே விமான இருக்கை நடந்தார்கள். அந் எழுபது சதவீத தெரிய மற்ற இருக் தெரிந்தன. கல்லூரி பேர் வேகமான ஆ டையடித்துக் கொ ஒரு ஹிப்பி இளைஞ மெனை மாட்டிக் ெ முடியிருந்தான் டெ கங்களில் முழ்கியிரு கள் கோழி முட்டை ஜன்னலில் - தொ ங்கிக் கொண்டிருந் ÜG)GITL. LIITLIIT?" தட்டி அப்பாக்களி டார்கள்
விவேக்கும் ரூப மாய் இருந்து 77 ஆக்கிரமித்தார்கள் ரூபலா, ஏர் பேக் க்ரைம் நாவலைப் G) SITGINNTILITGI, GANG பக்கமாய் சாய்த்து "நிஜமாகவே எ "ஆமா.ஆமா. "என்னோட மு சொல்லு பார்க்க "உங்க முஞ்சி னும் எனக்கு கே "ஸாரி ரூபலா அப்பா, அம்மாை 4)orLGaunt ugor "நிஜம்மா” "சத்தியமா" "சரி, கோபம் audits, ugo
தட்டோடு இருவை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவல்களை
வந்திருக்கேன்
ற வரைக்கும்
கிரி பார்க்
சலைக் கிளப்
■”
ba) i ()шт?" தி ருச்சியொன்மலைப்பட்டியில்
சொல்லிவிட்டு வெளிப்பதிவு அகதியாக தங்கி வாழும் ரேவதி தன்
நான் மும்பை
ரிக்கவே மாட்
பாய் தொடற ளபாய் ஜோக்
னயும் அறியாமே மல இருக்கிற ம்."
ஆரம்பித்தான்
னவி கட்டிலில் ருந்தாங்களாம்.
க்கு ஒரு கனவு
அவளும் ஒரு துகிட்டு ஜாலியா |(T3)|- கணவன் று கதவைத்
காண்டு வந்து ரேவதியுடன்
தப் போல் ஒரு உடனே தூக்கத் ந்து எழுந்து கத்
Gunt! வருகிறார்! அவ் அருகில் படுத்தி நடைய கணவன்
ழுந்து ஜன்னல் ய குதித்து ஒட
லிவிட்டு ரூபலா
என்
குழந்தையுடனும் அவள் தங்கியிருக்கும் விட்டுக்கார அம்மாவுடனும் எனது அலுவல கத்துக்கு வந்திருந்தாள் அவர்கள்முவரை யும் வரவேற்று இருக்கையில் அமரும் படி கேட்டுக் கொண்டேன். ரேவதி அழுகை யுடனேயே இருந்தாள் உதவிக்கு வந்த அம்மாதான் விசயத்தை ஆரம்பித்தார். வெளிநாட்டிற்குச் சென்ற இவளது கன வனை நீங்கள்தான் கண்டுபிடித்துக்
கொடுக்கவேண்டும். இவளும் குழந்தையும்
மிகச் சிரமப்படுகிறார்கள்” என்று கூறி அவ ரும் கண் கலங்கினார். பக்கத்திலிருந்த குழந்தை அங்கும் இங்கும் பரபரப்பாகப்
ர்த்துக் கொண்டிருந்தது. எனக்குச் சற்றுக் குழப்பம் ஏற்பட்டதால் முதலில்
தனியாகப் பேச முடிவு செய் தேன். உதவிக்கு வந்த அம்மாவையும் ரேவதியின் குழந்தையையும் சந்திப்போர் கூடத்திலேயே இருக்க விட்டுவிட்டு ரேவ தியை ஆற்றுப்படுத்தும் அறைக்கு அழைத்து
வந்தேன்.
ரேவதியிடம் பேச்சை ஆரம்பித்தேன்.
ரேவதி காலை உணவு சாப்பிட்டுவிட்டா
வந்தீர்கள்?" என்று கேட்டேன்.
"ஓம் பிட்டு சாப்பிட்டோம்” என்றாள். குழந்தைக்கு இப்போது என்ன
|த்தான் விவேக் வயது?" என்று கேட்டேன்.
ல்லை. சீரியஸாய்
நடந்து கொண்டி
GF
ஜாக் சொல்லட்
மீடியம் மொண்டிசறிக்கு போகிறாள்" ཕོ་བའི་ཐ་
உளறாமே நடங்க" டுப்பில் ஒட்டியி னார்கள் படிக
ஐந்து வயது ஆகிறது" என்றாள்.
பிேள்ளையைப் பாலர் பாடசாலையில் ர்த்து விட்டீர்களா?"
ஓம் இரண்டு வருடமாக இங்கிலிஸ்
சரி ரேவதி, உங்கள் பிரச்சனையைக் கூறுங்கள்" ரேவதி தனது பிரச்சனையைக்
பசா கோபுரம் கூறினாள். நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்
ஏர்ஹோஸ்டஸ் ஈறுகள் தெரிய ங் சொன்னாள்.
தவள். நான் ஒரு போராளி இயக்கத்தில்
சேலையும் அதே
சேர்ந்து இந்தியாவில் பயிற்சி பெற்றேன். எமது இயக்கத்தைச் சேர்ந்த திலீப் என்ப வரைக் காதலித்துத் திருமணமும் செய்து
ம் குளிர்ச்சியாய் கொண்டேன். திருமணம் கொழும்பில் நடந்
யது. அவளுக்கு ாட் அணிந்த ஒரு ந்த ட்ரிப் ஷீட்டை க்கை ஏறிட்டான். ப்ளீஸ் av Tj?"
மிஸஸ் மனோஜ்
மும்பே" டைப்
ஷீட்டில் பெயர் கொண்டே பால் ல் டிக் அடித்தார்
நம்பர் செவண்டி
ஈவண்டி எய்ட்"
க்கும் ரூபலாவும், களுக்கு மத்தியில் த ஏர் பஸ்ஸின்
தது. அவரது உறவினர்கள் இவரை வெளி நாடு
எடுப்பதாகச் சொல்லியிருந்தனர். எனக்கு பெண் குழந்தை கிடைத்து மூன்றாவது மாதத்தில் எனது கணவர் பிரான்ஸ் நாட்டுக்குப் போய்விட்டார். நான்
வத்தளையில் ஒரு வாடகை விட்டில் ജൂീ
யிருந்தேன். பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற என் கணவர் முதல் கடிதத்திலேயே ஒரு வருடத்திற்குள் என்னையும் குழந்தையை யும் பிரான்சுக்கு எடுத்து விடுவேன் என்று எழுதியிருந்தார். தொடர்ந்து கடிதங்கள் வந்தது. 1994ம் ஆண்டு தை மாதம் வந்த கடிதத்தில் அவர் என்னை இந்தியாவுக்குச் சென்று திருச்சி அல்லது Claraocauld, தங்கியிருக்கும்படியும், இந்தியாவிலிருந்து
P
ட்களில் ஆட்கள் வெளிநாட்டுக்குச் செல்வது சுலபம் என்றும்
கைகள் காலியாய் | மாணவிகள் ஐந்து
ங்கிலத்தில் அரட் ண்டிருந்தார்கள
தன் தலையில் வாக் ாண்டு கண்களை ரும்பாலோர் புத்த
ந்தார்கள் குழந்தை
ANJLLOJ OSGOOTIGUOTIITL4லைவில் ஏறி இற தயே. கோன்சா என்று தோளைத் டம் சந்தேகம் கேட்
லாவும் ஜன்னலோர
18 சீட்டுக்களை உட்கார்ந்ததுமே வார். உன்ர புருசன்
சுற்றுகிறான் என்றும், அவன் d"Lybės வருவதில்லை என்றும், அவன் எங்கே குடித்து விட்டுக்கிடக்கிறானோ ólgífu வில்லை என்றும், ஏனோ தானோ என்று
தான் பதில் சொல்லுவார். பின் எந்தத் தொடர்பும் எனக்குக் கிடைக்கவில்லை"
என்ற ரேவதி பெருமுச்சு விட்டாள் இரண்டு இருமினாள். தலையைக் குனிந்து
கொண்டே கேவிக் கேவி அழத் தொடங்கி
கைப் பிரித்து ஒரு பிரித்து வைத்துக் വ& gഞത്രെI அவன் க் கேட்டான். ம் மேலே கோபமா?
pஞ்சியைப் பார்த்து GAUTLD." யைப் பார்த்தா இன்
பம் வரும்" இனிமே உன்னோட வப் பத்தி கேலியோ MI udst LGLså "
GJITLIGi)."
ரயும் நெருங்கினாள். (குறிதொடரும்)
A DUU
எழுதியிருந்தார். இந்தியாவிற்குச் செல்வதற்
கான செலவுகளுக்கும் பணம் அனுப்பி யிருந்தார். குழந்தையுடன் இந்தியாவந்து திருச்சியிலுள்ள கப்பிரமணியபுரம் என்ற இடத்தில் ஒரு வாடகை விட்டில் தங்கியிருந்
தேன். நான் இந்தியா வந்தது பற்றி கன
வருக்குத் தொலைபேசி முலம் அறிவித் தேன். இன்னும் ஆறு மாத காலத்திற்குள்
வெளிநாட்டுக்கு வந்து விடலாம் என்று கூறினார். ஆறுமாதங்கள் கடந்தன. நான்
Ol
போடும் கடிதங்களுக்குப் பதில் வருவ தில்லை. அவரது தொலைபேசி இலக்கம் அவரது உறவினர்கள் வீட்டிலுள்ளது.
போதெல்லாம் அவருடைய DITLÊ35 TG3, Guar
amali. சற்றுநேரத்திற்குப்பின் ரேவதிக்குக்
குளிர்பானம் வழங்க ஏற்பாடு செய்தேன். ரேவதி இந்த சோடாவைக் குடி
யுங்கள். கொஞ்சம் நிமிர்ந்து இருங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். தன் asasättas Lளைச் சேலைத் தலைப்பால் டைத்துக் ப்பெண் சாக்லேட் கொண்ட
எனக்கு ஐந்துநிமிட இடைவேளை தேவைப் பட்டதால் ரேவதியிடம் சொல்லிவிட்டு
oil இவரின் எதிர்நீச்சல்
தொலைபேசி முலம் பேச முயற்சிக்கும்
இறுமணமே ஆறு
வெளியில் சென்று வந்தேன். சந்திப்போர் கடத்திலிருந்தரேவதியின் குழந்தைக்கும் உதவிக்கு வந்த அம்மாவிற்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
சிறிது நேர இடைவேளைக்குப் se உரையாடலை ஆரம்பித்தேன். ரேவதி கூறிய விபரங்களைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லித் தொடர்ந்து கூறும்படி கேட்டுக் கொண்டேன், ரேவதி தொடர்ந்தாள்.
"எனது கணவனின் தொடர்பு கிடைக் காததால் மனக் கஸ்டம் ஏற்பட்டதுடன் பணக் கஸ்டமும் ஏற்பட்டது. நான் தங்கி யிருந்த சுப்பிரமணியபுரம் வீட்டைவிட்டுக் குறைந்த வாடகையுடன் பொன்மலைப்பட்டி யிலுள்ள இந்திரா அம்மா வீட்டில் தங்கி னேன். இந்திரா அம்மாவிற்கும் ஒரு குழந்தை அவளுடைய புருசனும் வேறு திருமணம் முடித்துவிட்டதால் இவள்தனியே தான் வாழ்கிறாள். சொந்த ausfäägib 6ia6.JIT 9libLDIT தையல் தொழில் செய்தே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்திரா அம்மா எனது மனக் கஸ்டத்தைப் போக்கப்பல ஆலோசனைகளைச் சொல்லு வாள் எனக்கு தையல் வேலை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். இப் போது நான் தையலில் ஒரளவு சம்பாதிக் கின்றேன். உணவிற்குக் கஸ்டமில்லாவிட்டா லும் என் பிள்ளையை நன்றாகப் படிப்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இது ால் செலவுகள் அதிகமாகின்றது என் பிள்ளை ஆங்கிலத்தில் சரளமாக பேசு aici.”
சேரி ரேவதி நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று நினைக் கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"என்னுடைய இலட்சியம் எனது மக ளைப் படிக்க வைத்து டாக்டர் ஆக்க வேண்டும் என்பதுதான்" என்று உணர்ச்சியூர் வமாக கூறியரேவதி "எனது புருசனுடைய தொடர்பு பணத்திற்காக மட்டும்தான் தேவைப்படுகிறது. எப்படியாவது அவரது தொடர்பை ஏற்படுத்தி அவருடைய மக ளுக்கு படிப்பிற்கு மட்டும் உதவச் சொல் லுங்கள்" என்று திடமாகச் சொன்னாள். கசந்து போன வாழ்க்கையிலும் ரேவதி தன் பிள்ளையை டாக்டர் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ரேவதியை பாராட்டினேன். "ரேவதி என்னால் முடிந் தளவிற்கு திலீப்புடைய தொடர்பை ஏற்ப டுத்த முயற்சி செய்கிறேன். அவருடைய முகவரி அல்லது தொலைபேசி இலக்கங் ள் இருந்தால் கொடுங்கள்" என்று கேட் டேன். கடைசியாகக் தொடர்பு கொண்ட முகவரியையும், தொலைபேசி இலக்கங் களையும் ஒரு கடதாசியில் எழுதிக் கொடுத்
ST6ro.G.6heoLibLIÚ
59 TGST GOD GNAS
தாள். 'எப்படியாவது தேடிக் கண்டு பிடிப்போம்" என்று நம்பிக்கையூட்டினேன். ரேவதிக்கு வாழ்க்கையில் ஒருபிடிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகச் சில ஆலோசனைகளைக் கூறினேன். 'aupö போராட்டம் எத்தனையோ பெண்களை விதவையாக்கி விட்டது என்று உங்களுக் குத் தெரியும் அவர்களும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டுதான் âUDä கிறார்கள் உங்களுக்கு வயது இருக்கின் றது. கையில் தொழில் இருக்கின்றது. வித் தியாசமான இலட்சியம் உள்ள தமிழ்பெண் னாக நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். அது மட்டுமல்ல தமிழ் இனத்தின் விடுத க்காக உங்களை அர்ப்பணிக்கத் துணிந்த வீரத் தமிழ்ப் பெண் நீங்கள்" என்று ரேவதிக்குத் தெம்பூட்டினேன்.
இறுதியாக நன்றி கூறிய ரேவதியும், இந்திரா அம்மாவும் குழந்தையுடன் விடை பெற்றனர்.
இருப்பினும் நான் செய்த முயற்சி பல மாதங்களாகியும் கைகூடவில்லை. திலீப் புடைய தொடர்பு கிடைக்கவில்லை, ரேவதி நம்பிக்கையுடன் தன் தையல் தொழிலின் வருமானத்தைக் கொண்டே மகளைப்படிப் பித்துக் கொண்டிருக்கிறாள்.
(சிதைந்து போன நெஞ்சத்துடன் கசந்து போன வாழ்க்கையில் எத்தனை ரேவதிகள் ஈழப் போராட்டமும் அதனால் ஏற்பட்ட புலம்பெயர்வும், பிரிவுகளும், துன் பங்களும் ஈழத் தமிழர்களின் விழுமியங் களைச் சாக்கடையாக்கிவிட்டது.)
தொடர்ந்து வரும்
്യഖ 03-09, 2007

Page 21
காஞ்சித் தை
என்ற படம் மூலம் அறிமுகமானவர் விஜயகுமாரி. இவர் 1954 இல் வெளியான இப் படத்தின் பின் தெனாலி வரை சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்துள் ளார். அடுத்து 'மதியும் மமதையும்' என்ற படத்தில் வில்லிப் பாத்திரத்தில் நடித்தா லும், இவர் பின்னாளில் சிறந்த குண சித்திர நடிகையானார்.
நானும் ஒரு பெண்','சாரதா'பச்சை விளக்கு, பூம்பூகார்', 'காக்கும் கரங்கள் உட்படப் பல படங்களில் தனது குணசித் திர முத்திரையைப் பதித்தவர் விஜய குமாரி, இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனின் மனைவியாகிய இவர் பல படங்களில் எஸ்.எஸ்.ஆருடன் ஜோடி யாக நடித்தார். சிவாஜியுடன் குங்குமம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். எம்.ஜி.ஆருடன் 'காஞ்சித் தலைவன்' படத்
தனியார்மயப் படுத்தல்
அரச ஊடகங்கள் உட்பட சகல ஊடகங்களும்-பத்திரிகை களாகட்டும், வானொலிகளா கட்டும், தொலைக்காட்சிகளா கட்டும்- இவை எல்லாமே தமது செய்திகள் விவகாரத்தில் நடு நிலைமையைக் கடைப்பிடிப்ப தாகத்தான் கூறுகின்றன.
இக் கொள்கை எவ்வளவுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றது என் பது சர்ச்சைக்கு உரிய விடயமே. உதாரணத்துக்கு "தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்" என்று கூறிக் கொண்டாலும், அது நடுநிலைமைக் கொள்கையை பிரதி பலிப்பதாகக் கருதலாமா? தெரிவிக்கப்படுவது எவை என்று ஒரு வினாவை எழுப்பினால், அங்கு தெரிவு ஒன்று நடைபெறு வதையே அது எடுத்துக் காட்டுகின் றது. அந்தத் தெரிவில் நடுநிலை மைக் கொள்கை அடிபட்டுப் போகிறதல்லவா? தனியார் மயப் படுத்தலை ஆதரித்தும் அதுவே நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடி யது என்றும் ஒரு விளம்பரம் ஒரு தொலைக்காட்சிச் சேவையில் ஒளிபரப்பாகியது. தனியார் மயப் படுத்தல் ஐக்கிய தேசிய முன்னணி யின் நாட்டின் பொருளாதார விடியலுக்கு உரிய சர்வரோக நிவாரணி, இதை அந்தத் தொலைக் காட்சி நிலையத்தின் விளம்பர மாக, (அதா வது அனுசரணை என்று ஒன்றும் குறிப்பிடப்பட வில்லை) ஒளிபரப்பப் பட்டிருப்ப
நவ 03-09, 2002
லவன்-விஜயகுமாரி, هو . اليو، منه
பதின்மூன்று வயதில் 'மாங்கல்யம்'
தில் சகோதரியாக நடித்தார். அப் படத்தி லும் காவல்காரன்' படத்திலும், எம்.ஜி.ஆரு டன் ஜோடியாக நடிக்கச் சந்தர்ப்பம்
கிடைத்ததாம். ஆனால்,
"ராஜா எனக்குத் தம்பி (எஸ்.எஸ். ராஜேந்திரன்) தம்பியின் மனைவியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நான் விரும்ப வில்லை" என்று எம்.ஜி.ஆர். மறுத்து விட்டதாக விஜயகுமாரியே கூறியுள்
GITT UT,
தான் நடிக்காத, ஆனால் நடிக்க வேண்டும் என்று விரும்பிய பாத்திரம் பைத்தியக்காரி வேடமாம். அண்மையில் வெளியான கமலின் தெனாலி மூலம் அவரது ஆசை நிறைவேறியது. சிலப்பதி காரத்தின் கண்ணகியை யாரும் நேரில்
பார்த்ததில்லை. பூம்புகார் மூலம் கண்ண
வந்து நிறுத்தியவர் விஜயகுமாரி.
யார்மயப்படுத்தலை ஆதரிக்கிறது என்று வெளிப்படையாகக் காட்டி யிருப்பது மட்டுமல்லாமல், அதை முன் வைப்பதாகவே கொள்ள லாம். இதை நடுநிலைமை என்று Un ADGAOIT LIDIT?
சோப் விளம்பரமும் ஒரு செய்தியே
ஒரு தனியார் தொலைக்காட்சி யில் செய்திக்கு முன் சோப் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டது. அதையும் ஒரு செய்தி என்று அந்த அறிவிப்பாளர் அறிவித்தார். அந்தச் செய்தியின் பின்னர் செய் திக்குரிய குறியிசை ஒளிபரப்பப் பட்டு பின் செய்திகள் வழமை போல் வாசிக்கப்பட்டன. இதில் அந்த சோப்' செய்தியை வாசித்த அதே அறிவிப்பாளர் தான தொடர்ந்து வந்த செய்திகளையும் வாசித்தார். சோப் விளம்பரத் தைச் செய்தியாக்கி புரட்சி செய் தோருக்கு அனுதாபம் தெரிவிக் கும் அதே வேளை, அவ்வாறான புரட்சியாளர்கள் செய்தி ஒலி பரப்பி வந்த மரபு பற்றியும் சற் றுச் சிந்தித்தால் நல்லது செய்தி அறிக்கை மீண்டும் ஒருமுறை"எதி ரோளி"யாகி, அதற்குக் கிடைத்த கண்டனக் கணைகள் போதாதா?
ஜ'யில் ஐந்து மணி நேரம்
ரூபவாஹினிப் பக்கத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று காற்றுவாக் கில் கிடைத்துள்ளது. நவம்பர் முதலாம் தேதி தொடக்கம் ஐ
fτ, , στου, στου. ராஜேந்தானுடன்
E.
கியை இரசிகர்களின் கண்முன் கொண்டு
தனால் அந்த நிலையம் தனி
-
...
அலைவரிசையில் மணிநேரம் தமிழ் ஒதுக்கப்பட்டுள்ள இந்தியாவிலிருந் யின் நிகழ்ச்சிகள் மணி நேரத்தை றன. ஏற்கனவே தொலைக்காட்சி ரி.வி நிகழ்ச்சிக நேரத்தை நிரப்பி தோடு இதுவும்
னால், அவர்களின் gflagOfDIT LI L u LIBJA, என்று இருக்கட் இப்படியான ெ தான் நம் நாட்( பண்பாடு மேம்ப
கின்றன. உள்ளூ களுக்கு ஒரே யோ கள் "தமிழ் நிகழ் கேட்டீர்கள், இ( டோம்" என்று வர களுக்கு இப்போ தின்படி பொன்ன GAOTTLIDIT?
நாடறிந்த கவி பேசுவதில் வல்ல இலங்கை வானெ யில் செய்தி வாசிப்
ဤဓဂါf''' | US|160;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களில் தமிழ், கன்னடம், தெலுங்கு முதலிய ரில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து விராஜம்மா. இவர் நடித்த முதல் படம் 1936 னடத்தில் வெளிவந்த 'சம்சாரா நவுகா' முதல் ம் 1938 இல் வெளிவந்த யயாதி தொடர்ந்து புத்திரன் பியூ சின்னப்பாவின் ஜோடியாக இருப்பினும் ராஜம்மாவுக்குப் பெரும் புகழை தந்தது 1941 இல் வெளிவந்த குமாஸ்தாவின்
னகாமராஜன்", "ஞானசெளந்தரி' பாலாஜி ன் லைலா மஜ்னு'பாரிஜாதம்', 'தாயுள்ளம்' மனம்', 'உலகம்', 'குடும்பவிளக்கு'கண்ணின்
மணாளனே மங்கையின் பாக்கியம்' படங்கள் உட்பட மொத்தம் 200 படங்களில் இவர் சிவாஜி கணேசனுடன் தங்கமலை பாவமன்னிப்பு முரடன் முத்து', 'கர்ணன் படங்களில் நடித்தார். எம்.வி. ராஜம்மா கடைசி த்த தமிழ்ப்படம் தேடி வந்த மாப்பிள்ளை ரின் தாயாக நடித்தார். க்டர் பிஆர் ப்ந்துலுவுடன் பல கன்னடப் ல் ஜோடி சேர்ந்த இவர் நிஜ வாழ்க்கையிலும்
ஜோடியானார். ஜனாதிபதி விருது
· A SASAA
துகளைத் தனதாக்கிக் கொண்ட பண்பட்ட இவர் சகுந்தலை' படத்தில் நகைச்சுவை நடிகர் என்.எஸ் கிருஷ் இல் விஜயா பிலிம்ஸ் எனற பெயரில் சொந்த :? El Gü : நிறுவனமொன்றை ஆரம்பித்த ராஜம்மா ராதா வோடு : பிடிப்போமே" என்று பாடிக் கொண்டு என்ற படததைத தயாரித்தார். 1923 ஆம ஆண கடைசியில் அவரிடம் அடிவாங்கி அழுது அழுது கதைக்கும் 55 UTLDLDIT, 1999 இல் 9, ITGOLDITGOTITT. அந்தப் பாத்திரம் இன்னும் பலருக்கு நினைவில் நிற்கும் ஒரு பாத்திரம் அந்தப் பாத்திரத்தில் பரிதாபத்துக்குரிய மீனவனாக நடித்தவர் நகைச்சுவைக்குப் பெயர் பெற்ற டி.எஸ். துரைராஜ் என்.எஸ். கிருஸ்ணனின் சிபாரிசின் பேரில் 1938 ஆம் ஆண்டில் 'பக்தநாம தேவர்' படத்தின் மூலம் திரையில் அறிமுக அதன் பின் 1939 இல் திருநீலகண்டர் பிரகலாதன் மாணிக்க வாசகர், ஆனந்தாஸ்ரமம் ஆகிய படங்களில் நடித்தாலும் நன்கு அடையாளம் காட்டிய படம் அதே ஆண்டில் வெளியான ரம்பையின் காதல்" சகுந்தலை படம் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது. இவர் சொந்தமாக சினிமாக் கம்பனி 9′ ஆரம்பித்தார். 1948 இல் வெளியான பிழைக்கும் வழி என்ற படம் இவரது முதல் தயாரிப்பாக இருந்தது. அதன் பின் 1958 இல் பானை பிடித்தவன் பாக்கியசாலி என்ற படத்தைத் தயாரித்தார். "புருஷன் வீட்டில் வாழப்போற பெண்ணே தங்கச்சி கண்ணே." என்ற பாடல் திருச்சி லோகநாதனின் குரலில் ஒலித் தது இப் படத்தில்தான் ஓர் இரவு', 'மலைக்கள்ளன்' 'போட் டர் கந்தன்'இரு சகோதரிகள்', 'மணமகள்' போன்ற படங்கள் இவருக்குப் பெருமை தேடித் தந்தன. நடிகர் ஏ.வி.எம்.ராஜனுக்கு முதலில் திரையில் நடிக்க வாய்ப்பளித்தவர் துரைராஜ் சுமார் 100 படங்களில் தன் நடிப்புத் திறமையைக் காட்டிய துரை
தனது 76வது வயதில் 1987 இல் காலமானார்.
----------is |40 ஆண்டு சிறைத் - gile:LD
Glasnaï) af6 Daiglassi
மேலும் ஐந்து குத் தடை ஏனைய நேரங்களில் ஸ்பெயின் நாட்டில் நிகழ்ச்சிகளுக்கு அவர் செய்தி வாசிக்கலாமாம். அடுத்தடுத்து பதினாறு தாம்.ஆயினும் ஏன் இந்தத் தண்டனை என்று விதவைகளைப் பாலில் து விஜே ரி.வி பலர் கேட்கிறார்கள் ஒருவேளை வலலுறவுககு உட்படுத்திக் தான் அந்த 5 தமிழைத் தமிழாகவே வாசிப்ப (IG)) செய்த குறறத்துக்காக ரப்பப்போகின் 440 ஆண்டுகள் சிறைத் தால, ஒரு சில காதுகளுககு அது agili (). ", LDii)II)IG)LDIT தண்டனை விதிக்கப்பட்டுச் SSTLTS LT S T T S r r TTT S S STTLLL STS L LLLLLLLLS நிறுவனம்சன் தானுண்டு தன்பாடுண்டு என்று ": ளைக் கொண்டு இருக்காமல் அடுத்த விட்டு gas, GLITaonGum GUITE glasan பருகின்றது. அத் விவகாரத்தில் தலையிடும் இந்த வேகா () சலிமங்கள் ஒன்று என்பத வேடிக்கை விநோதம் இலங்கை மாகாணத்தில் டோபாஸ் சிறை ரெலி நாடகம் வானொலிக்கு ஒன்றும் புதியதல்ல யில் இருந்த அவனை ஸ் என ஒகோ என்கின்றனர் விடயம் தெரிந்த அவனுடன் இருந்த வேறு இரு
போகின்றது. நேயர்கள் சிலர். கைதிகள் கத்தியால் குத்திக்
மூலம் கொலை செய்துவிட்டனர் WAT இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் ஜோஸ் அன்டோனியோ リ தாபனத்தின் "தென்றலுக்கு இப் பாலியல் வலலுறவுக குறறத
பொழுது இளசுகள்தான் வேண்டு : புரிந்துள்ளான்
ததகைய காமுகனுககு மாம். இதனால் அதைக் கட்டிக் எங்கள் கைதிகள்) சமுகத்தில்
ந்துவந்தவர்களின் குரல்களை காததுவநதவாகளான குர இடமில்லை ஒதுக்கப்பட இனி காலை ஒலிபரப்பு வேளை வேண்டியவன் அவன். எனவே, ಹಂಗಿಸು Gallas முடியாத ஒரு துர அவனைக் கொலை செய்கி பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் றோம் என்று கூறிக்கொண்டே காற்றில் மிதந்து வந்த செய்தி இருவரும் அவனை மாறி ஒன்று கூறுகின்றது. புதிதாக மாறிக் குத்திக் கொன்றனர் வந்துள்ள இளசுகள்தான் இனி தடுக்கச் சென்ற சிறை
ர்க் கலைஞர் கம்தான் போங் ச்சிகள் தானே
5 SIGs)
...? காலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து அதிகாரியிடம் இது எங்கள்
ததவர் வழங்குவார்களாம். புதியவர்களை பிரச்சினை இதில்
தைய வழககத அறிமுகப்படுத்துவதில் தவறே தலையிடாதீர்" என்று அவர்கள்
ாடை போர்த்த இல்லை என்றாலும் அனுபவம் கூறிவிட்டனர்.
பெற்றவர்களை அங்: வேறொரு சிறையில் வைக்கும் இந்த நிலையினைச் இருந்த ஜோஸை, அங்குள்ள நர் நல்ல தமிழ் சீராக்க யார்தான் முன் auri, கைதிகள் தாக்கியதால்தான் ர், ஆனாலும் போகிறார்கள்? அந்த அனுபவம் டோபாஸ் சிறைக்கு அவன் லியில் காலை வாய்ந்தவர்களின் பாடு அங்கு LDTD/DLLIL-L-T60 26000
அங்கு அவனைக் கொன்றே பதற்கு அவருக் திண்டாட்டந்தான் போலும் Gori.

Page 22
шпітб вып5і ЕШа.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்க் வோவி37) சர்வ தேச
கிழமை அறிவித்தார்.
காட்ச்கள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1991-இல் அடிலெய்டில் இங்கிலாந்துக்கு எதி ராக தனது முதல் டெஸ்டிலேயே 188 ரன்களு கொஞ்சம் மழை டன் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடக்கியவர்
1998-இலிருந்து தொடர்ந்து 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார் ஆஸி அணியின் முன்னாள் கப்டன் ஆலன் பார்டர் (153 டெஸ்ட்) மட்டுமே மார்க் வோவ்வை விட அதிக டெஸ்ட்களில் பேசியிருக்க வேன தொடர்ச்சியாக விளையாடியுள்ளார்.
ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த ஆஸி ஷஸ் தொடருக்கான வீரர் மார்க் வோஹ். இவருக்கு அடுத்தபடியாக SSTLSS S YYLTTLSZLSZS S kk S S S kkk kkk LYS ZZ kSkS
அவுஸ்திரேலியா உருவாக்கிய மிகச் சிறந்த
விக்கப்படுவார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட்
到圆圆圆圆圆圆圆圆圆圆回回回回回回圆圆圆圆圆回国圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆回圆回回圆回回匣
பொழுது இருட்ட மட்டுமல்லாமல், ம தூற்றலாகப் பெய்
தருண்யன் எழுந் என்று நினைத்தா
இருந்தால் இந்த
அவனைப் பாதுக ஆர்த்தியிடம் அப் பட்டவர்த்தனமாக
பயந்த மாதிரித் ெ
ஒரு நாள் ஆட்டங்களில் 18 சதங்களுடன் வருவதாகத்தானே 8500 ரன்கள் குவித்து 85 விக்கெட்டுகளைக் கைப் - சொல்லியிருந்தா பற்றி 108 காட்ச்களைப் பிடித்துள்ளார் ஒரு நாள் அவளை நம்பி நி
போய்விடுவதா எ
இலைகளில் தொ விழுந்துகொண்டி
வீரர்களுள் ஒருவரான மார்க் வோவ் ஆஷஸ் - துளிகளைப் பார் ஆட்டங்களிலிருந்து தொடரின் ஒய்வு பெறுவதாகத் திங்கள் அவரது சொந்த மைதானமான சிட்னியில் கெளர
கடைசி டெஸ்ட் நடைபெற உள்ள ஆர்த்தியிடம் மன பேசுவதற்கு முன் இதைவிடப் பெரிய
அவுஸ்திரேலிய டெஸ்ட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லாண்ட் குழப்பத்திலிருந்த
அணியின் கப்டன் ஸ்டீவ் அறிவித்தார்
வோவ்வும், மார்க் *"*/ வும் இரட்டையர்கள்
தனக்குள்ளிருந்து
1994-95 இல் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் இம்சைகள் செய்யு போது மைதானம் மற்றும் தட்ப வெப்பநிலை
பற்றி அவளுக்குச்
8ேடெஸ்ட்களில் விளை குறித்து இந்திய சூதாட்டக்காரருக்குத் தகவல் என்று தீர்மானித் աTպ պ916II աTՄ* வோவ் அளித்ததாக மார்க் வோவ் ஒப்புக் கொணர் முன்னால் நிற்கே 20 சதங்களுடன் 809 ரன்டார். இதே குற்றத்தை ஷேன் வார்னும் செய் நடுங்கியது. ஆனா
Usain (rumar gf {{8!) (96034 ) தார். இருவருக்கும் அபராதத் தொகை விதித்த ளார் சர்வதேச அளவில் ஆஸி கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தடை விதிக் அதிக ரன்கள் ಅ¶ಘ್ನ; இச் சம்பவம் மார்க் வோவ்வின்
கிரிக்கெட் வாழ்வில் களங்கத்தை ஏற்படுத்தியது ஆர்த்தி
ஒரு நாள் அணியிலிருந்து வோவ் சகோ என்ன? என்ற ே
கள் பட்டியலில் 11-வது இடத் தில் உள்ளார்.
நினைக்கையிலேே
அதிகரித்து வந்த பேச வைத்தது.
59 விக்கெட்டுக்களைக் தரர்கள் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நீக்கப்பட் விழிகளை உயர்த்
கைப்பற்றியுள்ள மார்க், 181|டனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி களுக்கான போட்டி நிரல் அறிவித்து விட்டார்களே, சிந்தியாவின் கணிப்பில் வெற்றி வாய்ப்பு யாருக்கு
எச்.எம்.றிபாஜி, திருகோணமலை இப்போதைய தரக் கணிப்பின்படி அவுஸ்திரேலியாவுக்குத்தான் கிண்ணம் என்று சொல்லப் பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. ஆனால், கிரிக்கெட் அவ்வளவு சர்வ நிச்சயமாய் முடிவு சொல்லக் கூடிய விளையாட் டல்ல, அந்த நேரத்துக் காலநிலை, வீரர்களின் தேக உள ஆரோக்கிய வளர்ச்சி நிலைமை, சந்தர்ப்பத்திற் கேற்ப உடனடி வியூகங்களை வகுக்கும் திறன் அணியின் வீரர்களுக்கிடை யிலான உறவு வெற்றி மீதான அவர்கள் நம்பிக்கை போன்ற காரணங்கள் எந்த அணிக்கும் சாதனை நிகழ்த்த வாய்ப் பைத் தரும் அந்த வகையில் அரை யிறுதி வரை வருவதற்கு வாய்ப்பிருக் கும் தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை அணிகள் சவாலைத் தரக் dily (1607. -
1996 ல் எதிரணிகளைப் பயமுறுத் தும் ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஜெயகுரியா இருந்ததுபோல இந்தியா வுக்கு செவாக்கும், அவுஸ்திரேலியா வுக்கு கில்கிறிஸ்டும் இப்போது இருக் கிறார்கள், இலங்கை அப்படி ஒரு புதிய அதிரடியாளரை அணியில் சேர்த்
துக் கொள்ள வேண்டுமென்பது என்
67iiLIITILL.
இரவில் உன்னால் "ம்" என்றாள், குழ | || ЧНИ.
"என்னால் தூங்க அது மட்டுமில்லை மிருகம் என்னைத் படுத்திக் கொணி
ஆசை என்ற ஒன்று இல்லாவிட்டால்? க. கமலதாசன், வந்தாறுமூலை. வாழ்க்கை சப்பெண்று ஆகிவிடும்! பார்த்தாள்.
அவள் இவனை
★*★ "உன்னை எண்ண காதலுக்குக் கண்ணில்லை என்பது திமிறியெழும் மிகு உண்மையா சிந்தியா இரதா ஏ.எஸ் றியாஸ், ஏறாவூர்-0. காளள முடிய விவாகரத்துகளை விசாரிக்கும் நீதி அறிவின் o! பதி ஒருவர் சொல்லியிருந்ததாக எங்கே வாசித்தேன். நல்ல காலமாக முடியவில்லை. காதலுக்குக் கணணில்லை. இல்லாவிட் என் மிருகம் என் டால் எங்களுக்கு வேலையல்லவா GLUTu jeff06) Lió/" штШ59)
★*★ Lumum இருக்கிற இப்போது சமாதானத்தைக் குழப்பு இப்போது அவள் வதற்கு முஸ்லிம்களும் முயன்று வருகி என்னை எணன றார்கள் என்று தமிழ்ப் பத்திரிகைகள் விடேன்" என்றா எழுதுகின்றனவே? அவனுக்கு ஆசுவ இ.மகேஸ்வரி, உவர்மலை. | o©! கோபித்து சிங்களவர்களை எதிரிகள் a/Laflagoa). Gli றோம். இந்தியாவை எதிர என்றோம் என்று திரும்" தமிழ்நாட்டையும் எதிரி என்றோம். நடந்து விடவில்ை அமெரிக்கா, ஐரோப்பா எல்லாமே மனதில் களி து நமக்கு என்றெழுதி எண்ணாமலிருப் னோம். இப்போது முஸ்லிம்களும் எதிரி கள் என்பது போல எழுதி வன்மமே யத்தை உயர்த்திப்
தமிழ்ப்பட நடிகைகளில் தற்போது முதலிடம் யாருக்கு ?
5. 56 UT, U GOOTILITATGAU GODOTT அவசரப்பட வேணடாம் நவா.
இந்த இட மாற்றம் அடுத்த வருடக் கடைசியில்தான் நடக்க வாய்ப்பிருக் கிறது. இப்போதுள்ள நிலைவரம் தொடர்ந்தால் அந்த இடத்துக்கு வரு வதற்கான கூடுதல் வாய்ப்பு சிநேகா வுக்கு
★** நோர்வீஜியக் குழுவினரை ஜனாதிபதி சந்திக்க நேரமில்லை என்று சொன்னது குறித்துத் தமிழ்ப் பத்திரிகைகள் நார் நாராகக் கிழக்கின்றனவே?
இகமலரூபன், கொழும்பு-12 நாம் விரும்புகின்ற அதிகாரங்கள்
அனைத்துடனும் இடைக்கால நிர்வா கத்தை ரணில் தந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கும் வரை ஜனாதி பதிக்கு வில்லி வேஷம்தான்!
***
8
விதைத்து வருகிறோம் தமிழ்த் தேடப்பிடிப்பவர்கள் ருமே எதிரிகள் எ நம்மை நண்பர்க வருகின்றன இ எங்களிடமும் ஏத கூடுமா என்று L/7/735U GL/74) சும்மா இருந்த விடாது போலி நொட்டை சொல் படுத்திக் கொண என்ன செய்வது? (LoslL Gl சும்மா இரு வது செய்து எ இருங்கள் ஒடுக ஒன்று கடிப்பதி
நீங்கள் படித் கவர்ந்த நகைச்சு ஒன்றைச் சொல் ஆர்.ராமச் அதை நகை: கம் என்று சொ6
o
ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பித்தது... ழையும் சிறு
ஆரம்பித்தது. I GLJITIija) 60пшDI
இன்னும் ᎧDᎯ5ᎶᏬuᎠfᎢ Ꭿs ரக் கிளைகள் க்காது.
டிப்
உடைத்துப் டாமோ. அவள் தரியவில்லையே.
I
கலாமா அல்லது iறு ஒரு பாமல் கீழிருந்த
தொத் தென்று
எந்த மழைத் தபடியிருந்தான்.
விட்டுப் தருணியன்
6t. பிறாண்டித் திமிறி ம் மிருகத்தைப்
சொல்லி விடுவது பிறகு அவளுக்கு அவனுக்கு ல், அவளை
நாளுக்கு நாள் வெறி அவனைப்
FastafluIIT%
தினாள். தூங்க முடிகிறதா? ÜLuid KGBsitas aflaai)
முடியவில்லை.
எந்நேரமும் ஒரு தொந்தரவு டிருக்கிறது." மிக விநோதமாகப்
னாலே எனக்குள் க வெறியை 9J Lisali ിബ്, ബ് ாட்டினுள் ாண்டு வரவே
னுடைய எல்லாத் 1) DIGIOSOS விடுமோ என்று து.
சிரித்தபடியே ாமலிருந்து
சமாக இருந்தது.
கொண்டு டா மிருகமே டுவிடென்று
GT, தா? அதற்கு என்
Z VY ^7तः”
- T
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
அடி மேல் அடி வைத்து வந்தாள்.
இதயத்தையல்லவர் செயற்படாமல் நிறுத்த வேண்டும்" என்றவன், பிறகு மென்மையாக "ஆர்த்தி என அழைத்தான். தாயின் சேலையைப் பற்றிக் கொண்டு அரவணைப்புக்காக ஏங்கிக் கூப்பிடும் குழந்தையின் குரல் போல இருந்தது. அவளது வட்ட நிலவு முகத்தில் மிதந்த மான் விழிகள் அவனை அள்ளி விழுங்கும் விருப்பத்துடன் பார்த்தன. "என்ன” என்று உதடுகள் அசைந்தன. "கண்ணே, கரு மணியே கனிரசமே கற்கண்டே பெண்ணாய் மலர்ந்த என் உயிர் விதையே மண்டியிட்டு அவள் கரமொன்றைத் தன் கைகளில் ஏந்தியவாறு தாபம் GALINT ASJASLU GLyflaOTIT GSI.
உதடுகளில் ஒட்டியிருந்த சிரிப்பை அழித்துவிடாமல் இவன் நாடக பாணியைப் பார்த்து நின்றிருந்தாள் ஆர்த்தி "என்னை நம்புகிறாயல்லவிா? கண்களை ஒரு முறை முடித் திறந்து ஆமோதித்தாள். "உன் தாய் தந்தையர் அளிக்க இயன்றதையெல்லாம் உனக்கு அளித்துவிட்டார்கள். இப்பொழுது நீ வேண்டுவதை அளிக்க அவர்களால் இயலாது. அது உன் மனங்கவர்ந்த எண்ணிடம் இருக்கிறது. வருவாயா என் உயிரே குறை கொண்ட நம்முடல்களின் பூரணத்துவத்தை அறிய வேண்டும் உன் மலர்க் கன்னங்களின் மென்மைச் சூட்டை என் இதழ்கள் அறிய வேண்டும் எண் மார்புக்குள் உன்னைப் புதைத்துக் கொள்வேன் காலாதி காலமும் உன் மேனியில் தங்கி இளைப்பாறும் வரத்தை எனக்கருள் அந்தப் பசுங் குளிர்ப் பூஞ்சோலையில் இன்று உனக்காய்க் காத்திருப்பேன்.வா அவள் கண்களில் நீர் படர்ந்தது. கைகளால் முகத்தை முடினாள் உடல் குலுங்கிற்று மெல்லிய விம்மல் பிறந்து வந்து தருண்யனின் நெஞ்சில் பாய்ந்தது. ஆர்த்தி திரும்பி ஓடினாள் "காத்திருப்பேன் என்று இவன் JAG GOTT GÖST. மழை சற்றுப் பலத்தது தூரத்துப் பொருள்கள் இருளாகின அவள் வருவாள் என்ற நம்பிக்கை தருணியனுக்கு இருந்தது. அவனிடமிருக்கும் மிருகத்தின் ஒரு பாதி அவளிடமுமிருக்கிறது மழையொலியை மீறி கிணிக் கிட்ட காற்கொலுசொலி காதில் தேனாய் விழுந்தது பார்வையால் துழாவினான் ஆர்த்திதான் மறைந்து மறைந்து தளர் நடையுடன் வந்து கொண்டிருந்தாள் வில்போல் வளைந்த கால் கொலுசுகள் ஒலியெழுப்பி விடக் கூடாதென்ற கவனத்துடன்
அவள் அணிந்திருந்த நுண்ணிய
அதனால் அவள் அருகில் வந்த பிறகே அவை காட்டிக் கொடுத்தன.
ஆடை மழையின் உபகாரத்தால் உடலோடு ஒட்டியிருந்தது. அவள் நடந்த போது அது அசைய நேரிட்டதால் அடிக்கடி கால்களின் வெண்மையைக் காட்டி, ஏதோ அலைகளில் அவ்வப்போது பட்டுத் தெறிக்கும் ஒளிபோல பளிர் பளீரென அவனைத் தாக்கியது. அந்த மெல்லிய துணி அடிக்கடி அவள் மீது தவழ்ந்தும் அலைந்தும் சரிந்தும் விழுந்ததை அவ்வப்பொழுது சரிசெய்தபடி அவள் நடந்து வந்தது அவனைப் படுத்தும் அழகு நாடகமாக அமைந்தது இடையிடையே கண்களுக்குப் புலப்பட்ட எழிலிடங்களால் சித்தங் கலங்கிய நிலையில் அவள் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான் தருண்யன் அழகிய வேலைப்பாடமைந்த மெல்லிய நூலாடை கார்காலத்து நறுமணம் கமழும் கூந்தல் அந்தக் கூந்தலில் சூடியிருந்த மலர்களை வண்டுகள் மொய்த்து வர மழைக்கு ஆடும் மயிலின் அசைவோடு மெல்ல மெல்ல ஒயிலாக வந்தவளைத் தாபமுடன் பார்த்திருந்தான் ஆசை மனதை உந்தியது. ஆர்த்தி நெஞ்சாழத்திலிருந்து காதலோசை தேனாய், பாலாய் கனிரசமாய்க் கிளம்பிற்று தருண்யனின் கரங்கள் அவளை நோக்கி நடுக்கத்துடன் நீண்டன. விரிந்த கரங்களினுள் ஆர்த்தி புகுந்து கொண்டாள். தன் கைகளை அவன் முதுகைச் சுற்றி இறுக்கினாள் பெண்மைச் சுடுமுச்சு அவனைத் தளர்த்திக் குலைத்துப் புலன்களை வசப்படுத்திற்று 'உள்ளம் தாங்கா வெள்ளம் என்று புலவர்கள் சொல்லியிருப்பதை நினைத்தான் ஒரு மழைத் துளியோடு இணைந்து கொண்ட மற்றொரு மழைத் துளி போல இருவரும் இணைந்தனர். ஊருறங்கிவிட்ட அந்த மழைப் பொழுதில் அவனை முழு நிறை வுபடுத்தினாள் ஆர்த்தி பின் பிரிந்து சென்றாள் தருண்யன் மீண்டும் குறை கொண்ட DL aon com Gör.
கூறுவம் கொல்லோ கூறலம் கொல்?
Latarä i கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது நயந்து நாம் விட்ட நல்மொழி நம்பி அரைநாள் யாமத்து விழுமழை கரந்து
கார்விரை கமழும் கூந்தல், தூவினை
நுண்நூல் ஆகம் பொருந்தினன், வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டு வழிப் படரத் தண்மலர் மேய்ந்து வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல் அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சு ஊர் யாமத்து முயங்கினாள் 6lIIII (talitir ....
(அகம் 198 -1)
பிடிப்பவர்கள், தாங் தவிர மற்ற எல்லோ று கூசாமல் விலக்கி, ற்ற சிறையில் தள்ளி த எழுத்துக்கள். வது பிழையிருக்கக் ப்போது திரும்பிப் DITLD2
லும் இந்த உலகம் க்கிறதே! ஏதாவது நம்மை எரிச்சல் ட இருக்கிறார்கள்.
றின், கொட்டகலை, ாதீர்கள் எதையா Gu/7g/użi li filoiiiluu Tags கார் மீது நாய்
200ρι). k★ பற்றில், உங்களைக் வக் கதைப் புத்தகம்
ரன், இரத்தினபுரி, 60619, 560.5L Lig55 முடியாது; கதைப்
Douri
DJ-9.
புத்தகம் என்று கூடச் சொல்லலாமா தெரியவில்லை. அசோக மித்திரனின் 'ஒற்றன்' நாவலை மிக அனுபவித்துச் சிரித்தபடியேதான் படித்து முடித் தேன்-கடைசிக்கு முந்திய பக்கம் வரை.
★k★ சிந்தியா, 007 என்பது என்ன?
இரா.நரசிம்மன், முந்தல். இயன் ஃபிளெமிங் என்ற எழுத்தாள ரின் கற்பனையில் உருவான ஒரு துப் பறியும் கதாபாத்திரம் ஜேம்ஸ் பொண்ட் 007.1953 ல் வெளியான அவரது Casino Royale என்ற நாவலில் இந்த சாகசத் துப்பறிவாளன் அறிமுகமா னான். இந்த நாவலின் வெற்றியைத் தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஜேம்ஸ் பொண்ட் நாவல்களை இயன் ஃபிளெ மிங் எழுதினார்.
1962 ல் இந்த அசகாய துப்பறிவா ளன் திரைக்கு வந்தான். DNo என்ற அந்த முதல் படத்தில் ஜேம்ஸ் பொணன் டாக நடித்தவர் சீன் கொனரி இதன் வெற்றியைத் தொடர்ந்து இன்றுவரை 19 ஜேம்ஸ் பொண்ட் படங்கள் வந்து விட்டன. ஜேம்ஸ் பொண்டாக ஐந்து
கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள் இவர்களில் ஆரம்பத்தில் பொண்ட் பாணியைத் தன் நடிப்பில் அறிமுகப் படுத்திப் பிரபலமாக்கிய சீன் கொனரி யும் (6 படங்கள்) பொண்டிற்கு நகைச் சுவைச் சாயலை அழுத்திய ரோஜர் முரும் 7 படங்கள்) சிறிய தேக்கத்திற்குப் பின் இப்போது பொண்ட் பாத்தி ரத்தை மிக வெற்றியடைய வைத்திருக் கும் பியர்ஸ் ப்ரொண்ஸனும் இதுவரை 3 படங்கள்) வெகு பிரபலமானவர்கள் இடையில் ஜோர்ஜ் லஸெண்பி ஒரு படத்திலும், திமோதி டால்டன் இரண்டு படங்களிலும் நடித்தார்கள் அவை எடுபடவில்லை. கடைசியாக வந்திருக்கும் 007 படம் பியர்ஸ் ப்ரொன்ஸன் நடித்திருக்கும் The World isNotEnough (1999). இவர் பொண்டா கத் தோன்றிய மூன்று படங்களும் முன்னெப்போதுமில்லாத வகையில் வசூலை அள்ளிக் குவித்திருக்கின்றன. (ஒவ்வொரு படத்திற்கும் 350 மில்லியன் டொலர்களுக்கு மேல்) ப்ரொன்ஸன் நடிப்பில் இம்மாதம் வெளியாக இருப் Lug. Die Another Day).
56). 03-09, 2002

Page 23
SS
ழு மூடனாக வீட்டை விட்டுவிரட்டப்பட்ட நந்த கோபன் வித்தைகள் பல கற்று வித்தகனாக வீடு திரும்பியதைக் கண்ட அவனுடைய தந்தை அக மகிழ்வுடன் அவனை வரவேற்றார். உஜ்ஜயினி நகரில் வாழ்பவர் எவரேனும் தேச சஞ்சாரம் செய்துவிட்டுத்திரும்பிய தும் மாமன்னர் விக்கிரமாதித்தனிடம் சென்று தங்கள் பயண அனுபவங்களைக் கூறுவார்கள் அவர்களுக்குப் பொன்னும் மணியும் வழங்கி மன்னர் மகிழ்விப்பார். யாத்திரை சென்றவர்களின் அனுப வங்களை அவதானமாக மன்னர் கேட்ப துண்டு அந்த வழமைப்படி நந்தகோபனு டைய பயண அனுபவங்களையும் மன் னர் கேட்டார். திருக்காளத்தி நகரில் தான் கண்ட அழகி தாசி நவமோகினி யின் கதையை நந்தகோபன் கூறக்கேட்ட மன்னர், பல நூற்றுக் கணக்கான இளை
ஆயத்தமானான்.
சித்திருத்திமலை உச்
களையவே நான் இங்கு வந்திருக்கி றேன். அரக்கன் வரட்டும் அவனுக்கு இன்றே முடிவு கட்டுகிறேன். அமைதி யாக இரு பார்க்கலாம்" என்று கூறி அவளை அமைதியடையச் செய்தார்.
சற்று நேரத்தில் பயங்கர உருவம் கொண்ட அரக்கன் ஒருவன் அங்கு தோன்றி, மன்னரைக் கொல்வதற்கு மன்னர் தன்னிட
நாடுகளுக்கும் ெ களைத் திரட்டிக் ெ தது. வேதாளம் ெ சித்திருத்தி என்ற லுள்ள காளிகோ கூறிய கதையே ம
சித்திருத்தி லிருந்த காளி கோ வேதநாயகன் என
மிருந்த மந்திரவாளை உருவி அவ்வரக் கனை வெட்டிக் கொன்றார். நவ மோகினி பெருமகிழ்ச்சியுடன் மன்ன ரின் தாள் பணிந்து நன்றி கூறினாள்.
மன்னர் விக்கிரமாதித்தன் நந்தகோ பனை அழைத்து நவமோகினிக்குமணம் முடித்து வைத்து, அவர்கள் நலமுடன் வாழ்வதற்கேற்ப ஏராளமான பொன்னும்
இயற்றிக் கொண் வளர்க்கும் ஓமத் தி gFTüOLIĞ) GlöTLLÜ மலை போல் அச் ச றது. இந்த ஒமத் படும் நெய் காளி லிருந்து தானாகே
ன் தேவைக்கு ஏற்
ஞர்களை அந்த அழகியான காசி நவ மோகினி மாண்டு மடிய வைத்த கதை யைக் கேட்டுக் கொதிப்படைந்தார்.
தாசி நவமோகினியின் கொட் டத்தை அடக்கச் சித்தம் கொண்ட மன் னர் வேதாளத்தின் உதவியுடன் நந்தகோ பனையும் அழைத்துக் கொண்டு திருக் காளத்தி நகரை வந்தடைந்தார், நந்த கோபனை நகரிலிருந்த சத்திரத்தில் தங்க வைத்துவிட்டுத்தாசியின் வீட்டை அடைந்தார். மாறு வேடத்தில் வந்த மன்னரை ஒரு வேற்று நாட்டு வணி கர் என்றெண்ணி தாசி வரவேற்றாள். "அந்நிய நாட்டிலிருந்து தனது உயிரை மாய்ப்பதற்காக ஒருவர் வந்தி ருக்கிறாரே" என்று உள்ளுர எண்ணிக் கொண்டு மன்னரை வரவேற்று உப சரித்தாள். தாசி நவமோகினி நந்தகோ பன் வர்ணித்ததை விடப் பல மடங்கு அழ குள்ளவளாக மன்னவருக்குக் காட்சி தந்தாள். மன்னரைப் பார்த்து அவள் சற்று மனம் வருந்தியவளாக, "ஐயா, தாங்கள் என்னுடன் உல்லாசமாக இருக் கலாம் என்ற எண்ணத்துடன் வந்திருக்கி நீர்கள். ஆனால், நான் எட்டிக்கனி என்னை நாடி வருபவர்களை என்னை ஆட்டிப்படைக்கும் ஓர் அரக்கன் திடீரெ னத் தான் றிக் கொன்று தின்றுவிடுவான். இவ்வாறு என்னிடம் வந்த பல இளைஞர்கள் பலியாகிவிட்ட னர். தாங்கள் உடனடியாக இங்கிருந்து போய்விடுங்கள்' என்று கூறினாள் மன் னர் அவள் கூறிய தகவலை அறிந்தும் அலட்சியமாக இருந்தார், நந்தகோபன் கூறியதைப் போலன்றி நவமோகினி நல்லவள் என்பதைக் கண்டு கொண்டார்.
கலக்கமுடனிருந்த நவமோகினி யைப் பார்த்து மன்னர் "பெண்ணே கவ லைப்பட வேண்டாம். உன் துயரங்களைக்
பொருட்களும் கொடுத்து வாழ்த்தி GOTTIT,
இருபத்தைந்தாம் படிக்குக் காவலாக நின்ற மோகனகாந்தவல்லிப் பதுமை இக்கதையைக் கூறி முடிக்கும் போது கதிரவன் மறையும் நேரமாகி விட்டது. போஜ மன்னர் கதை கூறிய பதுமைக்கு நன்றி கூறிவிட்டுத் தனது அரண்மனை திரும்பி ஓய்வெடுத்தார்.
அடுத்த நாட்காலையில் எழுந்த போஜ மன்னர் அவசர அவசரமாகத் தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு அரியணை வைக்கப்பட்டிருந்த மண்ட பத்தை வந்தடைந்தார். அரியணைக் குரிய பூசைகளை முடித்துவிட்டு அரிய ணையின் படிகளில் ஏறினார். இருபத்தா றாவது படிக்கட்டில் காலடி எடுத்து வைத் ததும் அப் படிக்குக் காவலாக இருந்த சகலகலாவல்லிப் பதுமை மன்னரின் வேகத்தைத் தடுத்து நிறுத்திவிட்டு மாமன்னர் விக்கிரமாதித்த பூதியின் ஆட்சிக் காலத்தில் நடந்த மற்றுமொரு கதையைக் கூறத் தொடங்கியது.
விக்கிரமாதித்த மாமன்னர் வேதா ளத்தை அழைத்து, 'பல தேசங்களுக்குச் சென்று ஆங்காங்கே காணப்படும் அதிசயங்களை அறிந்து வந்து என்னிடம் கூறு' என்று பணித்தார்.
வேதாளம் ஒரு வாரம் வரை பல
GINTIJilbake R
■滚魔°丁- 08.1200 தொடங்கி 09.2002வரை
வந்து விழுவதையு ளம் கூறியது.
இக் கதையை னர் விக்கிரமாதித் யாகச் சென்று பார் கருதினார். வேதா சித்திருத்தி மலைச் யிலிருந்த காளி டார். வேதாளம் கூ! டத்தின் முன்னால் நின்ற வண்ணம் தவ ருந்தான் அந்தணன் LDGör GOT ir Goug55 Tuu அவனருகில் மலை e Tibusi (LDLGOLLI வேதநாயகனிட மாக நீர் தவம் இய கிறீர்?" என்று "நான் நூறு வருட காளி அம்மனின் அ மியற்றி வருகிறேன தான் வேதநாயகன் Dairary 65d. சென்று அம்பாளை காட்சி தர வேண்டு J200LDUT5 LD6 தன் வேண்டியதும்க அம்மன் இப்போது வியப் படைந்த உடைவாளை எடுத் கொய்ய முற்பட்டா அப்போது கா முன்தோன்றி 'மகே தன் காரணம்
OG GOTIGAS GOTT GT.
(L.
s\\ Gto čo*ھ KA ( yanan, unan, C) கார்த்திகை முதற்கால்)
எடுத்த கருமங்களில் வெற்றியும் குடும்ப மகிழ்ச்சியும் சந்தோச மும் நிலவும் பணவரவு திருப்தி தரும் தியோகத்தில் இருந்து வந்த தொல்லை மறையும் மாணவர்களுக்குக் கல்வி ரப்பளிக்கும் விவசாயிகள், வியாபாரி கள் இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் செவ்வாய்
திஸ்ட இல .
@luid
கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருகtரிடத்து முன்னரை) தொழில் கஷ்டங்கள் தீரும் பெரி கள் உதவியுண்டு உத்தியோகத்தில் பதிகாரிகளின் உதவி கிடைக்கும்
ja sabafuna sing. Hu Cupu டுெப்பது நல்லது விவசாயிகள்
fra Tengguyub AL LLEOLIG வது சிறப்புத் தரும் | злата оladi.
ി
மிதுனம் மிருக்கீரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முதற்கால்) எதிர்பார்த்த கருமங்களில் தடையுண்டு பொருள் வரவு தாமதமாகும் குடும்பத்தில் சிறிது பிரச் சனைகள் தோன்றும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்புகள் தோன்றும் மாண வர்கள் கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலா பமடைவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இலக 5
SÎréses Lasto
(புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் தொழில் நிலை உயர்ச்சியும் பண வரவும் உண்டாகும் உத்தி யோகத்தர்கள் விழிப்புடன் 5.55, GTań76 b. DISY6) do கல்வியில் மந்தநிலை தொடரும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன்
அதில் இல 4
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) கருமங்களில் வெற்றியுணர்டாகும் பொருள் வரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் ே சிலருக்கு மாற்றம் ஏற்படும்மாண வர்களுக்குக் கல்வியில் குழப்பநிலை D. Gooi Lerregub, aflarar truflash, alum Urfasst Navn LuLDGOYLaj. அதிஸ் நாள் செவ்வாய் அதிஸ்ட இல 3 凯 sairawf 凯
உத்தரத்துப் பின் முக்கால்
grijasmo (
அத்தம் சித்திரையின் முன்னரை) தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும் அன்னியர் உதவியுண்டு காரியானுகூலம் பொருள்வரவுண்டாகும் உத்தியோகத்தில் சிலர் ஏமாற்றமடை வர் மாணவர்களுக்குக் கல்வியில் ே D. Luj flugino Lineb a Maurit un sa வியாபாரிகள் மத்திம இலாபம் பெறு
NJ அதிஸ் நாள் புதன்
DE GROL Gow, 5.
5. O3-09, 2002 ဤါဂ္ဂနီ'''''''''
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOO, O O O ) சன்று பல புதினங் காண்டு வந்து சேர்ந் விவரித்த கதைகளில் LOGOGJISlat në fluil விலில் கண்டதாகக்
ன்னரைக் கவர்ந்தது. NS స్త్రీ LOGO GUIÓ Gör görgslulý S. 多 விலின் முன் புறத்தில் RC
pass/
பின்பின் வாசகர்களுக்கு காதில 奥 கந்தசாமியின் தீபாவளி வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வளவு காலமும் நான் குடுத்த பூக்களையெல்லாம் காதுகளில் சூடி DLIG GNJ GITT A CIGös மகிழ்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த வளர்ந்திருக் = நன்றிகள் தொடந்தும் நான் கூறும் புடம் *ಅಲ್ಲಲ್ಲUT படுத்தப் போட்ட புலுடாக்களையெல்லாம் உண்மை கோவிலின் கூரையி - LJ GIT LDEGGTLi. களெண்டே நம்பி ஏமாந்திருக்கக் கடவி |றU T55獻 @A ரெண்டு உங்களை ஆசீர்வதித்துக்கொள் PHP BOUŽDUOTTET étépaी.
எனது நெருங்கிய நண்பர்களான சில 1. 2 8 அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் என்னூ
& ஒருவரிபாடிக்காட்ட ஆசைப்படுகிறார்கள்.
சகித்துக் கொள்ளுங்கள்.
அனாதிபதிசந்திரிகா வெற்றிமீது வெற்றி
ாத்தின் துணையுடன் வெற்றியைக் கொண்டாடி மகிழும்படி குச் சென்று உச்சி இத்தீபாவளிதினத்தில் வாழ்த்திக்கொள் (8&ITofiệúlü வழிபட் கிறேன். பாராளுமன்றத்தைக் கலைக்கா
டாக உங்களுக்கு தமது தீபாவளி வாழ்த்
ம் கண்டதாக வேதா வந்து என்னைச் சேரும், அதை வாங்கித்
நியது போல் ஒமகுண் மலே ஆட்சியைப் பிடிக்க, அதிருப்தியாளர்
டிருந்தான். அவன் ன் முடிவில் சேரும்
பட்ட இடத்தில் ஒரு
துக்களை தெரிவிக்க விரும்பி கற்பனை
 ിധി அனுப்பி வைத்துள்ளார்கள். அவற்றை இங்கே தருகிறேன். இத்தினத் தில் அவர்களின் அபிமானப் பாடலையும்
தந்த பெருமை எல்லாம் பிரிஸைச் சேரும்
曲 கேட்டதும் |Dóði நாட்டு மக்களே, நரகாசுரனை வதம் செய் தன் தானும் நேரடி ததுபோல் நான் எனக்கெதிராக வந்த க்க வேண்டும் என்று 19ம் திருத்தச் சட்டமுலத்தில் பெற்ற
ஒற்றைக் காலில் களை என்பக்கம் சேரும்படி இத் தினத் LO செய்து கொண்டி தில் பிரார்த்தனை செய்யும்படி உங்களை
தவம் கலந்ததும் வேண்டிக் கொள்கிறேன்.
கனை அணுகினார். gamini: நானொரு முட்டாளுங்க!
போல் வளர்ந்திருந்த D 56šTLITij. LLD “6T6I 6J GMT6AJ ST6A)
நல்லாப் படிச்சவங்க நாலு பேரை நம்பின னுங்க, நானொரு முட்டாளுங்க. நாட்டு பற்றிக் கொண்டிருக் மக்களுக்கு எனது சோகம் ததும்பியதீபா LDGÓTGOTT GELLITT. algir வாழததுககள பெரும்படிப்புக்காறரை ಹಾಲ್ಟ್ರ ಇಂಗà:Ž: * ருள் வேண்டித்தவ தத'த' ' எனத் தெரிவித் வாததைகளுககு 0-6 நீங்களும் மண்கல்வி விடக்கூடாது எண்டு அறிவுரை மாதித்தன் ஆலயம் கூறி அடுத்த தீபாவளி வரையாவது எனது வணங்கி, "தாயே - ஆட்சியை காப்பாத்த வேணுமெண்டு இத் டும்" என்றார். தீபாவளி தினத்தில் பிரார்த்திக்கும்படி ன்னர் விக்கிரமாதித் உங்களை வேண்டிக்கொள்கிறேன். ாட்சியளிக்கும் காளி தப்பித்தவறித் தேர்தல் வந்தால், காட்சி தரவில்லை. கூட்டுக்கட்சிகள் கூட்டை விட்டுப் பறந்து மனரே தனது விடாமல் பார்த்துக்கொள்ள ஆண்டவனை துத தன சரசைக வேண்டிக்கொள்கிறேன். T பிரிஸ் தப்புக் கணக்கைப் போட்டுத் தவிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே, பட்ட பிறகே புத்தி தெளிஞ்சேன் தங்கமே
ரி அம்மன் மன்னர் ன என்னை அழைத்த என்ன?" என்று
ன்னன் வருவான்.)
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Opsirresör Garresius Gg56 Usumb Gurru. O
பொய்யைத் தவிர ീഖരിസ്ത്രിബ്
காதில பூ கந்தசாமி
SS
LIGló 56.JüLLÓD őjLIGOGI
42. Y 951 00PTP N Aசித்திரையின் பின்னரை கு/கவாதி விசாகத்து முன்முக் கால்பெரியோர் உதவியும் யற்சிகளில் வெற்றியும் உண்டாகும் பண ரவு தாமதமாகும் உத்தியோகத்தர்கள் மலதிகாரிகளைப் பகைத்துக் கொள்வர் ாணவர்கள் கல்வியில் கூடிய கவன DGÜLug, pp 6)avigi la Dalarmulasoń o Nun ரிகள் குறைந்த இலாபமடைவர் திஸ் நாள் வெள்ளி gañou Qiao 6.
விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை முயற் filosofo fp som ugon in கும் பணவரவு திருப்திதரா வளியிடப் பிரயாணங்களால் தொல்லை சேரும் மத்தியோகத்தில் உள் niti popupa nijeluje going மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த ட்டம் குறைவடையும் விவசாயிகள் LuftLunflacii GavriLLogojn aĵo.
AllowLi. Qayıb 1
துலாம் - சூரியன், வெள்ளி, புதன் விருட்சிகம் - கேது, இடபம் - இராகு, மிதுனம் - சனி, கள்க்கடகம் - வியாழன், கன்னி-செவ்வாய். சந்திரள் கன்னி, துலாம், விருட்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
5) மூலம் பூராடம் உத்தரா டத்து முதற்கால் தொழி ില്ല് ക്രിu് ീഴ്ക് இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் பொருள் வரவு சிறிது பாதிப்புறும் மத்தியோகத்தர்கள் பதவிகளில் பிரச்சனை தோன்றும் மாணவர்களுக்குக் கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியா பாரிகள் முதலீடுகளில் கவனமுடன் நடந்து Gair Gaimah,
அதிஸ் நாள் வியாழன்
அதில் இல .
DOSTŮ. உத்தராமத்துப் பின் முக் கால் திருவோணம் அவிப் மத்து முன்னரை தொழில் சிறப்பும் பணவரவும் பாதிப்புறும் பெரியோர்வின் பகை கொள்வர் உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளுடன் அவதானமாக நடந்து Ganilab anggali sa NA) மந்தமடைவர் விவசாயிகள் வியாபா ரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஸ் நாள் புதன் son Gau, 2
ஞானத் தங்கமே.
நான் எழுதிறது எல்லாம் பிழைக்கிறது தான் கைராசியாகப் போட்டுது. சந்திரிகா தந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த வெளிக்கிட்டன், கிழிச்சு வீசிட் டாங்கள் கட்சிமாறிப் போய் 19வது திருத் தம் எண்டு எழுதப் போனால் பிழை எண்டு தீர்ப்பளிக்குதுநீதிமன்றம். எக்கணம் உங் களை வாழ்த்தப் போய் பிழைச்சிட்டுதெண் டால் உங்கட வாழ்க்கைக்கு என்ன நடக் குதோ, எனக்குக் கிடைக்கிற வாக்குக்கு என்ன நடக்குமோ எண்டடவுட்டில இருக் கிறன் எதுக்கும் இப்ப நான் இறங்கி இருக்கிற பேச்சுவார்த்தை மட்டுமாவது சரிவந்தால் போதும், அதுக்கு நீங்கள் தான் என்னை வாழ்த்தவேனும் தேங்யூ ஆனந்தசங்கரி: துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே, சோகம் கொள் ளாதே. தீபாவளியா? வாழ்த்தா? அமிர் அண்ணையின்ரபிறந்தநாளுக்கே வாழ்த் துச் சொல்ல விடுறாங்கள் இல்லை, திபா வளிக்கு வாழ்த்தவாவது அனுமதி கிடைச்சதையிட்டு மகிழ்ச்சி
அடுத்த தீபாவளிக்காவது நான் ஐ.நா.சபையில பேச ஆண்டவன், ஆழ் பவன், ஆட்டுவிப்பவன் யாராவது சரி அனுமதி தரும்படி பிரார்த்தியுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மகேஸ்வரன் ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன, தேடிய செல்வம் என்ன, சிதைந்ததோர் அமைச்சும் என்ன. ஆடறுத்து விருந்தளிக்க முடியாத அமைச்சை பெற்றுக் கொண்ட அபாக்கிய வான் நான் தீபாவளிக்கு எப்பிடி வாழ்த்து வன்? உருப்படியான அமைச்சும் கிடைக் கேல்லை. உழைச்ச காசை மறைச்சு வைச்சாலும் வன்னிக்காறற்ர கண்ணில மண்தூவ முடியேல்லை. இதுக்கு நடுவில அடுத்த இலக்சன் வந்தால் அனுமதி கிடைக்குமோ எண்டும் தெரியேல்லை. Gurijës GT Giro dësh ?
டக்ளஸ் எல்லோருக்கும் நல்ல கால முண்டு நேரமுண்டு வாழ்விலே எல்லோருக் கும் நல்ல ஏற்றமுண்டு மாற்றமுண்டு ഉ_pഖങു.
அரசியலில கஷ்ட காலமும் வரும். அதக் கெட்டித்தனமாக் கடக்கிறதுதான் புத்தி ஆளும் கட்சியையோ எதிர்க்கட் சியையோ பகைக்காமல் பக்குவமாக் காய் நகர்த்தினபடி காலத்துக்காகக் காத்திருக் கிறன். தீபாவளியை நம்பிக்கையோட கொண்டாடுங்கோ, அடுத்த தீபாவளிக் கிடையில நான் சீனுக்கு வந்திடுவன்.
to
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்குடும்பத் தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் மறையும் பொருள் வரவு திருப்தி தரும் உத்தியோகத்தர்கள் விழிப்புடன் நடந்து கொள்ளவும் மாணவர்கள் கல்வியில் கடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியா Isi Gantai. Sib
அதிஸ் இல . ifigiún பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) எடுத்த கருமங் Cnofiles) gan Llub, Glygu'r Gynraddfau குறைவும் உண்டு பணவரவு சிறிது தடைப்படும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் Osmogodb Lorraiorenjarah nova Nusan niini ODOS (od O. Slovna, o பாரிகள் மத்திம இலாபம் அடைவர் அதிஸ் நாள் வியாழன்
அதில் இல .

Page 24
திபெத் இந்தியால்வியிலுள்ள தந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டு
s ாக இருந்து வந்தாலும் சீன திபெத்
பிரதேசம் அக்கறிச் சுதந்திரம் வழங்
தமது அடையாளத்தை நிலைநிறுத்து ாக ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள்
தலைவர் எல்லாம் நிலாய்லாமாதான் ANA
முதன் முறையாகத் திபெத்தில் அ
"ვუევა
செய்வதா போட்டி சமீபத்தில் நல்
DSD S S
செங் வார் என்ற அழகி ெ
இவர் பகுதிநேரப் பத்திரியான SANTRE COLOMBO
திபெத்திய எதிர்கள் சந்ததியினருக்கு
S S S S S S S SLS
பத்தைப் பயன்படுத்தப் பாவதாகக் கூறு
GagapagsperTestT SATT
----l său.I.
SS S S S S S S S S S S S S S S
மனித சக்திக்கு அப்பாற்பட்ட அப்து விஞ்ஞாள பூர்வமற்ற அதிசயங்கள் وகுறித்த செய்திகளுக்குப் பஞ்சமே இங்ாத நாடு இந்தியா இப்போது பித்தாக அதிசயம் ஒன்று பற்றிய சர்ச்சையில் பரவலாகப் பேசப்படுகிறது மறைந்த பர்ா நெரோபின் பெயர்
மொளிகாபெரா கந்தா நகருக்கு வடகிழக்காக 60 மைல் தொலைவி லுள்ள தங்ராம் என்ர ராமத்தில் வரிக்கும் ஒரு பெண் இவரது வயிற்றி ாாகப் காளப்பட்ட ஒரு கட்டி புற்றுநோய் என எவத்தியர்ாள் அறியப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது பல காம் ர் செய் தும் முற்றாகக் குன்மாகவில்லை
அர்னா தெரா மீது மிகுந்த பத்து கொண்டிருந்த விமானிகாவிற்கு நெரோவின் ஆரத்தைச் சேர்ந்த ஒரு கள்ளியாள்திரியினால் வழங்கப் பட்ட அர்ாயின் படதாரு மொரிசாவிள் வயிற்றில் வந்ததன் மும் அவ ரது புற்றுநோய் குண்டைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மொனாவின் வயிற்றில் பிருந்த புற்றுநோய் அகன்றுவிட்டதா அவரைப் LITIlly-M/filaliAs, mulyAsosiyimMM#ouiy tini கறுளறனர் பிதா பள்ளர்நாள் சார்ா
MWYN" yn y
LLTTSSZT TT LTS TTTTTT T TTTT T aTT TTTTT TTT TTTLTTTT TTLS பெற து என்பதால் அன்னைக்குப் புனிதப் பட்டம் வழங்குமாறு அவரது ஆசிரமம் சார்பாக விதிக்கப்பட்ட வெளர்டுகோள வந்திக்காதுள்ள கத்தோபிக் திருச்சாரக்கொண்டது தேள் எதிர்த்து பிந்தியாவிலுள்ள மூடநம்பிக் TLL TTTTT T T TTT TTT TTTTTT LT TT LL LLLTTTTTT TTTTTTTTTT TT S T L T TT TT LLS அன்னை தெரேசா மகத்தான சேவை ஆற்றியவர் அாதுகருக்கும் ரருக்கும் அவா ஆற்றிய சோள குறித்து மாறு கருத்துக்கு இடமிருக்க முடியாது இந்த சோளுக்காக வேண்டுமாள் அான தெரேசாவுக்கு புதுப் பட்டம் கொடுத்து அரக் கொரவிக்காம் அதைவிடுத்து பித்தகைய அதிசயங்கா நிகழ்த்தினார் எனக் கறி துயரப் புரிந்த் தன்மைக்குக் கொளடு செல்வது அவரது டனான பிகாரத்திற்கு இழுள்ள ஏற்படுத்தும் என்று முடநம்பிக்கைகளுக்கெதிரான பஸ் அளப்புக்கள் கூறுகின்ா
வழங்கப்படு அவற்றை சென்று யே படுத்திவிடும்
எவ்வாெ ருக்க Tit Ti ாது பாய்
குவியும் பதி AMNET AF
பழைய பொருட்களைப் பாதுகாத்து வந்திருக்கும் இடத் குடியம் என்று பெயர் ஆனால் உலகிள் மிகப் பழைமையா விசயமாக செக்ஸ் பற்றிய தகவல்ஸ் ஆவணங்கள் என்பவற்றைப் பத்தி ரப்படுத்த ஒரு மியூசியம் இல்லையொன்று சிந்தித்த டாரியல் குழுக்ான்ற மெந்தர் அந்த துரயவர்த்தி செய்யும் முகமாக செக்ஸ்மியூசியம் ாத தொடங்கியிருக்கிார் அமெரிக்காவின் நியூயோரில் அமைக்கப் பட்டிருக்கும் இந்த செக்ஸ் மியூசியத்தில் SKIL LI Tahun படைப்புக்கள்
படங்கள் சித்திரங்கள் எனக் குவிந்து கிடக்கின்றா பலர் தம்வசம் பள்ள செக்ஸ் சம்பந்தா கால சிற்பங்களை மியூசியத்திற்கு கொடுத்துப் புணர்ணயம் தேடிக் கொண்டுள்ளார்கள் பிந்த மியூசியத்திற்குள் லேவசமாக நழைய முடியாது ஒரு ரிக்கட் டொலர்களுக்கு
பிறப்படுகிறது.
இந்த மியூசியத்தை வடிவமைக்கவும் பார்வையாளர்களை கவரும் விதத்தில் இதனை செய்து முடிக்கவும் டானியலுக்கு அவரது நண்பர்கள் பலர் பதவியுள்ளார்கள் செக்ஸ் மியூசியத்தில் பார்வையார்களைக் கவரும்பிது ரவியத்தையே இங்கு |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
| Regiane. P.
ஒரு சிறிய நிலப் பிரதேசம் இதைச் ெ ம் என் கோரிக் குெ நாட்க ாந்த் தனது ஆளுகைக்கு ட்பட்ட
மறுத்துவருகிறது
ம்முயற்i திபெத்தியர்கள் தொட து அரசாங்கத்தலைவர் ஆன்மீகத் நாட்டு அழகுரானயைத் தெரிவு = ெ டபெற்றது. மின் திபெத்தாக எங்காள கம்பின்விப்போகின
ரிவர் பத்தில் இருப்பவர்)
தாய்வாவின் தீவிர பக்தர் | | T | I || ||
ள்மாதிரியாகத் தனது அழகிப் பட் @*高* தத்திரத்திற்காய்
பாடு
III II IIITI 5 ځکه E5نځ
தாகவும் தெரி
* ಸ್ನ್
*
ஆனால் துரதிஷ்டம் ான்னாள் சுதந்திர அழகாக சர்
Tijdsprint EH Tr முடியாது ஏனெ
--ում է միկրո" திபெத்தின் சயாத பத்தியத்தை நாள் நிறுத்த முயற்சிக்கும்
வளரயும் குேள் ni Al Aira
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் han trant fra ஏற்கனவே சிாவி அழுத்த
நாட்டைவிட்டு
வெளியே வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் இருந்து வருகிறார் சுதந்திரப் பிரகடனம் Ang .
S S S S S S S S S S S S S S SMS விடயங்களுக்கு அதிசயம் என்ற பெயரில் அதிகபட் பிரச்சாரம் "... * பாமர சாழ மக்கள் நோய் மற்றும் உள்ள பிரச்சனைகளின் போது IMA ANANIU காந்தாவும் விருஞான பூர்வமாகவும் அணுகாம தவறான வயில் ) வி சாமியார்களிடம் மாற்றமடைவதற்கான சாத்தியங்களின் பிது அழகுரானப் LTTT SZYYS LLLLL LLLL ZLTLTYTTTTTLTLS பாட சீார் விறம் ப்ெ பெண்ணன் புற்றுநோய் மருந்தின் பயனாகவே குணமடைந்து எா III,
புரா திரும்பா முயற்சி செய்து வருகின்றன மெயான நோய் வைத்தாலும் NIET UTGITTTTTTTTT MOTTOMIA AGUS IAD GAN Hi சர்வதேச
இருந்தாலும் மொாவின் பாவருக்குர்ட் பிந்த அறியற்றி நம் in all லதா மனைவியைப் படமடிக்கவும்பேட்டி எடுக்கவும் நினரிாந்து SOM "OISMU LTLLL TTTL SYYZ TT YYTTZ S TTTTLLLLLLL ZZ TT0L Z LL " *"OU"
முர்மா என்ற அந்த நபர்
SS SS S S S L S S S S S S S S SS . . . . .
L.
* ■ EDITETE பிறந்த I -*
I L II
In III will all Hill
| | | | | | | ln | գլաtly JULI MILLI ݂ ݂ ݂ ݂
||||||||||||||||||| ALIIIIIIII || |||||||||||||||||| LILLII | |
מושקש.
| | "իր
in |ւ III, III, " ":
*
al t
thin
, all
エ リ
S S S S S S S S
| h1"
!-- 10309, 2002